Books / Bhagavad Gita Explained Chapter 18

1. Bhagavad Gita Explained Chapter 18

மோக்ஷ ஸந்ந்யாஸ யோகம் அத்தியாயம் - 18

உலகம் முழுவதிலும் உள்ள நித்யானந்த தியானபீடத்தின் ஸ்ந்யாஸிகளுக்கும் அனந்த ஸமாஜத்தவர்களுக்கும் வழங்கப்பட்ட ஆங்கில பகவத்தீதை தியான சத்சங்க தொகுப்பின் தமிழ் மொழிபெயர்ப்பு.

உலகம் முழுவதிலும் உள்ள நித்யானந்த தியான பீடத்தின் ஸ்ந்யாஸிகளுக்கும் ஆனந்த ஸமாஜத்தவர்களுக்கும் வழங்கப்பட்ட சொற்பொழிவுகளிலிருந்து தொகுக்கப்பட்டது.

அன்பான வாசகர்களே.

மனித குலத்தின் முன்னேற்றத்திற்காக THE SUPREME PONTIFF OF HINDUISM BHAGAWAN SRI NITHYANANDA PARAMASHIVAM வழங்கும் ஆனந்தமான செய்திகளை உடனுக்குடன் உலக மக்களுக்குக்கொண்டு வந்து சேர்க்கும் எங்களின் சேவை அனைத்தும் உங்களுக்காகத்தான்; உங்கள் ஒவ்வொருவருக்காகவும்தான்.

உங்களிடம் எவ்வளவு வேகமாகக்கொண்டு வந்து சேர்க்க முடியுமோ அவ்வளவு வேகமாக எடுத்து வந்து சேர்க்கும் சேவையில் எங்களை இணைத்துக்கொள்கிறோம். THE SUPREME PONTIFF OF HINDUISM BHAGAWAN SRI NITHYANANDA PARAMASHIVAM வழங்கிய சக்தியங்களால் நீங்கள் விரைவில் பயனடைய வேண்டும் என்பதற்காகத்தான் THE SUPREME PONTIFF OF HINDUISM BHAGAWAN SRI NITHYANANDA PARAMASHIVAM ஆற்றிய சொற்பொழிவுகளைப் புத்தகங்களாக அச்சிட்டு வழங்கும் சேவையை ஆனந்தத்தோடு செய்து வருகிறோம்.

எங்களால் முடிந்த அளவுக்கு எல்லாப் பிழைகளையும் சரிபார்த்து, அச்சுக்கோர்த்து பதிப்பு செய்கிறோம். அதையும் மீறி வரும் அச்சுப்பிழைகளுக்குத் தாங்கள் தயைக் கூர்ந்து எங்களை மன்னிக்கும்படி வேண்டிக்கொள்கிறோம். உங்களின் மேலான பரிந்துரைகளை எங்களின் கவனத்திற்கு எடுத்து வந்தால் அடுத்த பதிப்பில் அவற்றைச் சரிசெய்து வெளியிட உதவியாக இருக்கும்.

இப்படிக்கு. மக்களுக்கான ஆனந்த சேவையில் நித்யானந்தா ஹிந்து பல்கலைகழகம்

இந்தப் புத்தகத்தில் விளக்கப்பட்டிருக்கும் அல்லது பரிந்துரைக்கப்பட்டிருக்கும் நுட்பங்களை பயிற்சி செய்வதற்கு முன்பு, இந்த நுட்பங்கள் உங்கள் உடல் நலத்திற்கு ஏற்றதுதானா என்பதை உங்கள் மருத்துவரிடம் கலந்தாலோசித்த பிறகே பயிற்சி செய்யுங்கள். இந்த நுட்பங்கள், உங்கள் மருத்துவ கவனிப்பிற்கோ, மருத்துவ பரிசோதனைகளுக்கோ, மருத்துவ சிகிச்சைகளுக்கோ மாற்று அல்ல. இதில் விளக்கப்பட்டிருக்கும் நுட்பங்களை பயிற்சி செய்யும் ஒருவர், அவரது குடும்ப டாக்டராலோ அல்லது THE SUPREME PONTIFF OF HINDUISM BHAGAWAN SRI NITHYANANDA PARAMASHIVAM பயிற்சி அளிக்கப்பட்டு, தீட்சை பெற்ற ஆசிரியராலோ பரிந்துரைக்கப்பட்ட பிறகு மட்டுமே அவற்றை பயிற்சி செய்ய வேண்டும். இவ்வாறு பரிந்துரை பெறாது, நீங்களாகவே துணிந்து செய்யும் பயிற்சிகளுக்கும், அதன் விளைவுகளுக்கும் நித்யானந்த பீடம் பொறுப்பாகாது.

ஸம்ஸ்க்ரு'த உச்சரிப்பு முறை

ஸ்ம்ஸ்க்ரு ்தம் என்றாலே நம் நினைவுக்கு வருவது ஸ்லோகங்கள்தான். ஆனால், அதை உச்சரிப்பது கடினம் என்று நினைத்து அதைப் படிக்காமல் ஒதுக்கிவிடுகிறோம்.

ஆனால், ஸம்ஸ்க்ரு ்த மொழியிலுள்ள எழுத்துக்களின் உச்சரிப்பை நாம் சிறிது தெரிந்து கொண்டாலே போதும், ஸ்லோகங்கள் தமிழ் எழுத்து வடிவில் இருந்தாலும் சரியான ஸம்ஸ்க்ரு 'த உச்சரிப்புடன், மிகச் சுலபமாக அதைப் படிக்க முடியும்.

ஸ்மீஸ்க்ரு தத்தில் க, ச, ட, த, ப என்ற ஐந்து எழுத்துகளும் நான்குவிதமான உச்சரிப்பு தொனி உடையவை. அவற்றை எப்படி உச்சரிக்க வேண்டும் என்பதை எல்லோரும் புரிந்துகொள்ளும் வகையில் தமிழ் மற்றும் ஆங்கில எழுத்துக்களில் கீழே தந்திருக்கிறோம்.

வகை1234
எழுத்து
கடவுள் (ka)அக்கா
(kka)
கங்கை (ga)கடம் (gha)
சரம் (cha)சச்சரவு
(chcha)
ஜூடி (ja)மஜ்ஜை (jha)
பட்டம் (ta)பட்டம்
(tta)
படம் (da)டஸ்ஸ் (dha)
தங்கை
(tha)
தாத்தா
(ththa)
தானம் (da)தாமம் (dha)
பசு (pa)அப்பா
(pha)
பம்பரம் (ba)பந்தம் (bha)
ச்,ச'ரணாகதி

ஸம்ஸ்க்ரு 'த அச்சிடப்பட்டிருந்தால், அந்த எழுத்தை ஸ்ம்ஸ்க்ரு தத்தின் முதல் வகை எழுத்தாகவும், சாதாரண எழுத்திற்கு அடியில் கோடு போடப்பட்டிருந்தால், அதை ஸ்ம்ஸ்க்ரு த்த்தின் இரண்டாவது வகை எழுத்தாகவும், எழுத்து தடிமனாக இருந்தால், அதை ஸ்ம்ஸ்க்ரு 'தக்தின் மூன்றாவது வகை எழுத்தாகவும், தடிமனான எழுத்திற்கு அடியில் கோடு போடப்பட்டிருந்தால், அதை ஸ்ம்ஸ்க்ரு 'தத்தின் நான்காவது வகை எழுத்தாகவும் உச்சரிக்க வேண்டும்.

ஸம்ஸ்க்ரு 'தத்தில் மூன்று வகை 'ஸ்'க்கள் உண்டு.

  1. ஸ 2. ஷ. ஆனால், மூன்றாவதுவிதமான 'ஸ'க்கு இணையான எழுத்து தமிழிலோ, ஆங்கிலத்திலோ கிடையாது. அதனால் அந்த மூன்றாவது 'ஸ' வையும் பெரும்பாலும் நாம், முதல் இரண்டு 'ஸ' வைப்போலவே உச்சரிக்கிறோம். அதற்குத் தமிழில் தனி எழுத்து இல்லாததால், தமிழ் எழுத்தான ச-விற்கு மேல் மேற்கோள்குறியை இந் நூலில் பயன்படுத்தியுள்ளோம்.

ச்ரணாகதி, சி'வன் - இது போன்ற வார்த்தைகளில், ச' - என ச-விற்கு மேல் மேற்கோள்குறி போடப்பட்டிருந்தால், அது அச்சுப் பிழை அல்ல. நீங்கள் அதனை, தமிழில் சிவன், ஆச்ரமம் என்ற வார்த்தைகளில் வரும் எழுத்தைப்போலவும், ஆங்கிலத்தில் Compassion என்ற வார்த்தையில் வரும் ssஎழுத்தைப்போலவும் உச்சரிக்க வேண்டும்.

க்ஷ என்பதை க்+ஷ = க்ஷ என்பதுபோல் உச்சரிக்க வேண்டும்.

ரு' என்று ரு வுக்கு மேல் மேற்கோள்குறி போடப்பட்டிருந்தால், அந்த எழுத்தை எருது, விருது என்ற சொற்களில் வரும் 'ரு'வைப்போல உச்சரிக்க வேண்டும்.

ஞானி, ஆக்ஞா போன்ற வார்த்தைகள் ஸ்ம்ஸ்க்ரு த்த்தில் 'ஜ்ஞாநி', 'ஆஜ்ஞா' என்றே எழுதப்பட வேண்டும். ஆகவே ஜ்ஞாநி, ஆஜ்ஞா என்று வரும் இடங்களில் அது ஞானி, ஆக்ஞா என்பதைத்தான் குறிக்கிறது.

ஸ்லோகங்களுக்கு இடையில் ≤ என்ற குறியீடு வரும்பொழுது, அங்கு 'அ' என்ற எழுத்து தொக்கி நிற்பதை அது குறிக்கிறது. அதை உச்சரிக்கத் தேவையில்லை.

தமிழில் 'ந,ன,ண' என்று மூன்று வகை 'ந' க்கள் உண்டு, ஆனால், ஸ்மீஸ்க்ரு தத்தில் 'ந,ண' என்று இரண்டு வகை மட்டுமே இருக்கிறது. அதனால் நாம் தமிழில் 'ன' என்று பயன்படுத்தும் இடங்களில் எல்லாம்கூட, ஸ்மீஸ்க்ரூ 'த வார்த்தைகளைப் பொறுத்தமட்டில், 'ந' என்று மட்டுமே பயன்படுத்தப்பட வேண்டும். உதாரணத்திற்கு, ஞாநம், தியாநம், அர்ஜூந், வாஸநா என்றே பயன்படுத்தப்பட வேண்டும். ஆனால், படிப்போரின் வசதிக்காகப் பெரும்பாலான இடங்களில், 'ன' என்ற எழுத்தே பயன்படுத்தப்பட்டுள்ளது.

உங்களை ஞானியாக்கும் அனுபவத்தின் வெளிப்பாடு

உன்னதமான இந்து பாரம்பரியத்தின் புனித நூல்களுள் ஒன்று பகவத் கீதை. ஏனைய சமய நூல்களைப் போன்றே, பகவத் கீதையிலும் அனுபவ அறிவானது வாய்மொழியாகவே நேரிடையாகத் தரப்பட்டுள்ளது. இதை ஸ்ம்ஸ்க்ரு 'தத்தில் சீருதி (Sruti) என்பார்கள். கீர்குதி என்றால் 'காதால் கேட்பது' என்று பொருள்.

பகவத்தீதையைப் கீதை என்றால் ஸ்ம்ஸ்க்ரு க்த்தில் 'புனிதப் பாடல்' என்று பொருள். வகுங்களும் உபரிஷதங்களும் தனிப்பட்ட மனிதர்களின் அனுபவ வெளிப்பாடுகளாகவே இருக்கின்றன. ஆனால், கீதை, இந்து மத கிரிறாஸ் கதையான மஹாபாரதத்தின் ஒரு பகுதியாக நமக்குக் கொடுக்கப்பட்டுள்ளது. மஹாபாரதக் கதையின் ஒரு பகுதி கீதை என்றும் சொல்லலாம்.

வேத பாரம்பரியத்திற்கே ஆதாரமாக விளங்குகிற மேன்மையான தத்துவ ஞானிகளினுடைய அனுபவ வெளிப்பாடுகளாக விளங்கும் புனிதமான ஞானக்கருத்துகளின் ஒரு பகுதியாக கீதை இருக்கிறது.

புனித நூலான ச்ரூதியின் அஸ்திவாரங்களாக விளங்கும் வேதங்களும் உபரிஷதங்களும், நம்முடைய ஞானிகளும், ரிஷிகளும் மனமற்ற நிலைக்குச் சென்றபொழுது, உள்முகப் பார்வையில், முழு விழிப்புணர்வு நிலையில் இருந்து வெளிப்படுத்தியவையே!

இவை, மனிதகுலம் எவ்வளவு பழமைவாய்ந்ததோ அவ்வளவு பழமையானது. லத்யத்தைத் தேட ஆரம்பித்த மனிதனின் பயணத்தில் வெளிப்பட்ட முதன்மையான ஸக்ய வெளிப்பாடுகளாக இருக்கின்றன.

பிரபஞ்ச சக்தியால் முதலில் ஞானிகளுக்கு வெளிப்படுத்தப்பட்ட வதங்களைப் போன்றோ அல்லது அவர்களால் மனிதகுலத்திற்குப் போதிக்கப்பட்ட உரரிஷதங்களைப் போன்றோ அல்லாமல், ஞானிகளுள் ஒருவரான வியாஸ முனிவரால் எழுதப்பட்ட மஹாபாரதக் கதையின் ஒரு பகுதியாக விளங்குகிறது கீதை. அது தெய்வத்திடமிருந்து நேரடியாக எப்படி வெளிப்பட்டதோ அப்படியே, தெய்விகத்தின் நேரடி வெளிப்பாடாகவே விவரிக்கப்பட்டுள்ளது.

கீதை பெற்றிருப்பதைப் போன்ற ஒரு சிறப்பு நிலையை வேறு எந்த க்ஷேத்திரமோ அல்லது குதிறையத்தின் பகுதியோ இதுவரை பெறவில்லை. கீதை இருப்பதால்தான், மஹாபாரதமேகூட ஹிந்துகளின் புனித நூலாகக் கருதப்படுகிறது. கிருஷ்ணர் என்ற மேலான, உயர்ந்த கடவுளின் விழிப்புணர்வு நிலையில் இருந்து தோன்றியது கீதை. அதனால்தான் அது எல்லோராலும் புனித நூலாகக் கருதப்படுகிறது.

மஹாபாரதத்தின் கதைச் சுருக்கம்

பருதன் வம்சாவளியினராலும் ஆளப்பட்ட ஆகுசமே பாரதம். 'மஹாபாரதம்' என்றால் மிகச்சிறந்த பாரதம். அப்போதைய பாரத நாட்டைப் பற்றியும் அப்பொழுது நாகரிகத்தைப் பற்றியும் மஹாபாரதம் விவரிக்கிறது.

இந்த கௌரவர்களுக்கும் பாண்டவர்களுக்கும் இடையே நிகழும் போட்டி, பூசல், ஒற்றுமையின்மை, சண்டை சச்சரவுகளைப் பற்றிச் சொல்கிறது.

ஹஸ்தினாபுரத்தின் இளவரசர்களான திருதராஷ்டிரர், பாண்டு இருவருள், தமையனான திருதராஷ்டிரர் பார்வை அற்றவராக இருந்ததால், இளையவரான பாண்டு அரசராக முடிசூட்டப்பட்டார்.

மன்னரான பாண்டு ஒருமுறை தம்முடைய இளைய மனைவியான மாத்ரியின் விருப்பத்தை நிறைவேற்றும் முயற்சியில் ஒரு மானைக் கொல்ல நேர்ந்தது. அப்போது மான் உருவில் இருந்த முனிவர், சாகுந்தறுவாயில் பாண்டுக்கு ஒரு சாபமிட்டார். பாண்டு, தம் மனைவியருடன் உறவு கொண்டால் இறந்துவிடுவார் என்பதே அச்சாபம். அதனால் அவருக்குக் குழந்தைகள் இல்லை.

தம்முடைய பாவச் செயலுக்குப் பிராயச்சித்தம் தேட முடிவுசெய்த பாண்டு, தமது அரசை பார்வையற்ற தமது அண்ணன் திருதராஷ்டிரிடம் ஒப்படைத்துவிட்டு, தவம் செய்ய காட்டிற்குச் சென்றுவிடுகிறார்.

கதைக்குள் ஒரு சின்ன கதை

குந்தி, தமது இளமைப் பருவத்தில் துர்வாஸ் முனிவருக்குச் சேவை புரிந்தார். அதனால் மகிழ்ச்சியடைந்த முனிவர் அவருக்கு ஒரு வரம் அளித்தார். அதன்படி அவர், ஒரு குறிப்பிட்ட மந்திரத்தை உச்சரித்து எந்தத் தெய்வ சக்தியை வழிபடுகிறாரோ, அந்தத் தெய்வ சக்கியின் அருளால் குழந்தை பாக்கியம் பெற முடியும்.

இளம் பருவத்தில், திருமணத்திற்கு முன் அந்த வரத்தைச் சோதித்துப் பார்க்க வேண்டி, அந்த மந்த்ரத்தை உச்சரித்தார். சூரியதேவனும் தோன்றினார், அவருடைய அருளால் குந்திக்குப் பிறந்தவா்தான் கர்ணன். ஆனால், சமுதாயக் குற்றச்சாட்டுகளுக்குப் பயந்து, குழந்தை பிறந்தவுடன் அதனை ஒரு பெட்டிக்குள் வைத்து நதியில் விட்டுவிடுகிறார் குந்தி.

அவ்வாறு நதியில் விடப்பட்ட குந்தியின் முதல் மகனான கர்ணன், அரண்மனைத் தேரோட்டியால் கண்டெடுக்கப்பட்டு, வளர்க்கப்பட்டார். விதியின் வினோத விளையாட்டினால் கர்ணன் துரியோதனனுடன் இணைந்தார்.

திருமணத்திற்குப் பிறகு, அதே வரத்தின் அருளால், குழந்தைச் செல்வம் பெற இயலா நிலையிலுள்ள பாண்டுவின் சம்மதத்துடன், யுதிஷ்டிரா, பீமன், அர்ச்சுனன் ஆகிய மூவரைப் பெற்றெடுக்கிறார் குந்தி. அதே வரத்தின் அருளாலேயே, பாண்டுவின் இரண்டாவது மனைவியான மாத்ரிக்கு இரட்டையர்களான நகுலனும், ஸஹதேவனும் பிறந்தார்கள். பாண்டவர்கள் ஐவரும் அவர்களது அன்னை குந்திக்கும் மாத்ரிக்கும் தெய்வ அருளால் பிறந்ததாக வியாஸ முனிவர் விவரிக்கிறார்.

யுதிஷ்டிரர், தர்மத்திற்கும் மரணத்திற்கும் அதிபதியான யமராஜனின் ஆசீர்வாதத்தால் பிறந்தார். காற்றுக்கு அதிபதியான வாயு பகவானால் பீமனும், தேவர்களுக்கு அதிபதியான இந்திரனின் அருளால் அர்ஜுனனும், அஸ்வினி குமாரர்களின் அருளால் மாத்ரிக்கு நகுலனும் ஸஹதேவனும் இரட்டைக் குழந்தைகளாகப் பிறந்தார்கள்.

திருதராஷ்டிரருக்கு அவரது மனைவி காந்தாரி மூலமாக நூறு பிள்ளைகள் (கௌரவர்கள்) பிறந்தார்கள். கௌரவ இளவரசர்களில் மூத்தவர் பெயர் துரியோதனன். துரியோதனனுக்கு தமது ஒன்றுவிட்ட சகோதரர்களான பாண்டவர்கள் மீது சிறிதும் அன்பில்லை. தமது தம்பி துச்சாதனனுடன் சேர்ந்து, பாண்டவர்களை அழிக்கப் பலமுறை முயற்சி செய்தார் துரியோதனன். ஆனால், ஒன்றும் பயனளிக்கவில்லை.

இதற்கிடையில் அர்ஜுனன், பாஞ்சால தேசத்து இளவரசி திரௌபதியை சுயம்வரத்தில் வென்றெடுத்து தமது வீட்டிற்குள் நுழையும்பொழுது, தமது அம்மா குந்தியிடம், வீட்டுவாசலில் இருந்தவாறே, ''அம்மா, நான் ஒரு தானப் பொருளை கொண்டுவந்திருக்கிறேன்,'' என்று சொன்னார். அப்பொழுது குந்தி, ' நீ கொண்டுவந்திருக்கும் தானப் பொருள் எதுவாகயிருந்தாலும் அண்ணன் தம்பி ஐவரும் சமமாகப் பங்கிட்டுக்கொள்ளுங்கள்," என்று அந்தத் தானப் பொருள் என்னவென்று பார்க்காமலேயே கட்டளையிட்டார். 'தானப் பொருள் எதுவாகயிருந்தாலும் ஐவரும் சமமாகப் பங்கிட்டுக்கொள்ளுங்கள்' என்ற அன்னை குந்தியின் வாக்கை நிறைவேற்ற, ஐவரும் திரௌபதியை மணம்புரிந்தார்கள்.

பாண்டு விட்டுக்கொடுத்த அரசாட்சி என்பதாலும், பாண்டவ இளவரசரான யுதிஷ்டிரரே குரு வம்சத்தின் மூத்த வாரிசு என்பதாலும், திருதராஷ்டிரர் அவருக்குப் பாதி தேசத்தைக் கொடுத்தார்.

யுதிஷ்டிரர், இந்திரப்பிரஸ்தத்தைத் தலைநகராக நிறுவி, தமது தம்பியர்களான பீமன், அர்ஜுனன், ஸ்ஹதேவனுடன் ஆண்டுவந்தார். அப்பொழுது துரியோதனன், யுதிஷ்டிரரைச் சூதாட்டத் திற்கு இணங்க வைத்தார். அதில் துரியோதனனின் தாய்மாமனான சகுனி வஞ்சகமான முறையில் பாண்டவர்களைத் தோற்கடித்தார். ஆட்டத்தில் யுதிஷ்டிரர், அவரது நாடு, தம்பிகள், மனைவி என அனைத்தையும் இழந்தார், தம்மையும் இழந்தார்.

துரியோதனின் தம்பி துச்சாதனன், எல்லோர் முன்னிலையிலும் திரௌபதியைத் துகிலுரித்து மானபங்கப்படுத்த முயற்சிசெய்தார். கிருஷ்ணரின் அருளால் திரௌபதி காக்கப்பட்டார். பிறகு துரியோதனன், பாண்டவர்களும் திரௌபதியும் பதினான்கு ஆண்டுகளுக்கு நாட்டை விட்டு வெளியேற வேண்டும் என்று ஆணையிட்டார். அதில் பதினான்காவது ஆண்டு பாண்டவர்கள் யாருக்கும் தெரியாமல் மறைந்து வாழ வேண்டும் (அஞ்ஞாத வாசம்) என்ற ஒரு நிபந்தனையையும் விதித்தார்.

பதினான்கு ஆண்டுகள் முடிந்தவுடன் பாண்டவர்கள் தங்கள் இராஜ்ஜியத்தை மீண்டும் பெற முயற்சிசெய்தார்கள். இந்த முயற்சியில் யாதவர்களின் தலைவரும் மகாவிஷ்ணுவின் எட்டாவது அவதாரமாய் வணங்கப்படுபவருமான 'கிருஷ்ணர்' அவர்களுக்கு உதவி செய்தார்.

ஆனால், துரியோதனன் ஒரு ஊசிமுனை நிலம்கூட தர மறுத்துவிட்டார். இதன் விளைவாக ஒரு பெரிய யுத்தம் மூண்டது. அதுதான் 'மஹாபாரத யுத்தம்'.

இப்பொழுது பாரதம் என்றழைக்கப்படும் நமது பாரததேசத்தின் அனைத்து அரசர்களும் அவரவர்களின் விருப்பப்படி பாண்டவருடனோ அல்லது கௌரவர்களுடனோ இணைந்து போரிடக் கயாரானார்கள்.

கிருஷ்ணர் இரண்டு குடும்பங்களில், யாராவது ஒருவர் பக்கம் இணைய ஒப்புக்கொண்டார். "என்னுடைய ஆயுதம், சேனை எதுவும் இல்லாமல் 'நான்' மட்டும் ஒருபுறம் இருப்பேன். அனைத்துப் போர்த் தளவாடங்களுடன்கூடிய எமது யாதவ சேனை ஒருபுறம் இருக்கும். இந்த இரண்டு வாய்ப்புகளில் ஒன்றை கோர்ந்தெடுத்துக்கொள்ளலாம்," என்று சொன்னார்.

தேர்ந்தெடுக்கும் வாய்ப்பு முதலில் அர்ஜுனனுக்கு அளிக்கப்பட்டது. இந்த வாய்ப்பில், அர்ஜுனன் மகிழ்ச்சியுடனும் நன்றி உணர்வுடனும் தமது நண்பரும் அனுபவமிக்க ஆலோசகருமான கிருஷ்ணரை, தமது தேரோட்டியாகப் பெற்றுக் கொண்டார்.

ஆயுதங்களுடன்கூடிய பலமிக்க கிருஷ்ணரின் யாதவ சேனை தமக்குக் கிடைத்ததில் உள்ளூர மிகவும் மகிழ்ச்சியடைந்த துரியோதனன், வெளியில் வேறுமாதிரி காட்டிக்கொண்டார். அதாவது அர்ஜுனன்

கிருஷ்ணரைத் தேர்ந்தெடுத்த பின்னர், தமக்கு யாதவ சேனையைத்தவிர வேறு வாய்ப்பில்லை என்பதுபோல் காட்டிக்கொண்டார். மேலும், ஆயுதம் ஏந்தாத கிருஷ்ணரைத் தேர்ந்தெடுத்த அர்ஜுனன் நிச்சயம் ஒரு முட்டாள்தான் என்றும் நினைத்தார்!

பாரதத்தில் உள்ள ஹரியானா மாநிலத்தில் அமைந்துள்ள மிகப்பெரிய குருக்ஷேத்ர போர்க்களத்தில், இரு சேனைகளும் கூடின.

அனைத்து அரசர்களும் இளவரசர்களும் ஒருவருக்கொருவர் உறவு முறையினர்தான். ஆனால், ஒருவருக்கொருவர் எதிரெதிர் அணியில் இருந்தார்கள்.

கௌரவ சேனையில் இருந்த தமது நண்பர்களையும் உறவினர்களையும் ஆச்சாரியர்களையும் கண்டு அர்ஜுனன் குற்ற உணர்ச்சியினாலும் மன உளைச்சலாலும் தளர்வடைந்தார்; மனச்சோர்வுற்று போரிலிருந்து விலகிச்செல்ல விரும்பினார்.

மனிதனாய் பிறந்த கடவுளுக்கும் கடவுளாய் மாற வேண்டிய மனிதனுக்கும் நடந்த லீலை

குருக்ஷேத்ர போர்க்களத்தில் அர்ஜுனனுடன் கிருஷ்ணர் நடத்திய உரையாடல்தான் பகவத் கீதை.

கிருஷ்ணர், ''நீ என்ன செய்ய வேண்டுமோ அதைத் தயங்காமல் செய், அது மட்டுமே உன் கடமை. போரின் முடிவைப் பற்றிக் கவலைப்படாதே. அதை என்னிடம் விட்டுவிடு. எதிரில் இருப்பவர்கள் அனைவரும் ஏற்கெனவே இறந்தவர்கள்தான். அவர்கள் எல்லோரும் ஏற்கெனவே என்னால் கொல்லப்பட்டவர்களே,'' என்று அர்ஜுனனை ஆயுதங்களைக் கையிலெடுத்துப் போரிட்டு எதிரிகளை அழிக்குமாறு உத்வேகப்படுத்தினார்.

உள்ளுலக விஞ்ஞானத்தின் (ஆன்மிகத்தின்) இறுதி அனுபூதி சாரங்கள் நிறைந்த நூலாக கீதை விளங்குகிறது. சில பண்டிதர்கள் சொல்வதுபோல் கீதை வன்முறையைத் தூண்டும் நூல் அல்ல. அது, உடல் - மனத்தின் நிலையற்ற தன்மையைப் பற்றியும், ஒவ்வொரு தனிமனிதனும் தர்க்கம், உடல், மனம், எண்ணம் என்ற நிலைகளைக் கடந்த நிலைக்குச் செல்ல வேண்டியதன் தேவையப் பற்றியும் விளக்குகிறது.

கண் பார்வை இல்லாததால் அரசர் திருதராஷ்டிரர் போரில் பங்கு பெறவில்லை. அவரது அமைச்சரான சஞ்ஜயன்தான் வியாஸரால் அருளப்பட்ட ஞானக்கண் கொண்டு மன்னருக்குப் போர்க்களத்தில் நடப்பவற்றைத் தெரிவித்தார்.

சஞ்ஜயனின் குரல் மூலமாகவே நாம் கீதையைக் கேட்கிறோம். அர்ஜுனதுக்கும் கிருஷ்ணருக்கும் நடக்கும் உரையாடலை சஞ்ஜயன் மூலமாகத்தான் கேட்கிறோம்.

போரில் எல்லா கௌரவ இளவரசர்களும் கொல்லப்பட்டார்கள். மேலும் கௌரவ சேனையின் தளபதியான பீஷ்மா, துரோணர், கர்ணன் ஆகியோரும் கொல்லப்பட்டார்கள். இறுதியில் பாண்டவர்கள் ஐவர் மட்டுமே எஞ்சி நின்றார்கள். அவர்கள் போரிலே வெற்றியடைந்து ஒன்றுபட்ட தேசத்தை ஆண்டார்கள்.

அர்ஜுனனுக்கும் கிருஷ்ணருக்கும் இடையில் நடந்த இந்த உரையாடல், ஒரு மனிதனுக்கும் கடவுளுக்கும் இடையேயான உரையாடல்.

ஸம்ஸ்க்ருதத்தில் அதை 'நர-நாராயண' உரையாடல் என்று சொல்வார்கள். அர்ஜுனன் எழுப்பும் கேள்விகளும் சந்தேகங்களும் நம் ஒவ்வொருவர் மனதிலும் உள்ளவைகள்தான்.

கிருஷ்ணரின் பதில்கள் காலம், இடம் ஆகியவற்றைக் கடந்து நிற்கின்றன. கிருஷ்ணரின் போதனைகள், ஆயிரமாயிரம் ஆண்டுகளுக்கு முன்னால் பேரழிவைத் தந்த அந்தப் போர்க்களத்தில் எந்த அளவுக்கு வழுமத்தை ஆதாரமாகக்கொண்டதாக இருந்ததோ, அதே அளவுக்கு இன்றும் ஆழமான லத்யமாக உள்ளது.

பகவத் கீதை, ஜீவன்முக்திக்கான வரைபடம்!

வாழும் ஞானி THE SUPREME PONTIFF OF HINDUISM BHAGAWAN SRI NITHYANANDA PARAMASHIVAM மஹாபாரதத்தின் உருவகமான உட்பொருளை இவ்வாறு விளக்குகிறார்: மஹாபாரதப் போர் என்பது வேறு ஒன்றும் அல்ல, ஸம்ஸ்காரங்கள் எனப்படும் நமது மனத்தில் உள்ள நேர்மறை எண்ணங்களுக்கும் எதிர்மறை எண்ணங்களுக்கும் இடையேயான போராட்டம்தான்.

நேர்மறை எண்ணங்களை 'பாண்டவர்கள்' என்று சொல்லலாம்; எதிர்மறை எண்ணங்களை 'கௌரவ இளவரசர்கள்' என்று சொல்லலாம்.

குருக்ஷேத்ர போர்க்களம் என்பது நமது மனித உடல்; அர்ஜுனன் தனிமனித உணர்வு நிலை; கிருஷ்ணர் ஜ்ஞாநகுரு.

தனிமனித விழிப்புணர்வு, தம்முடைய ஞானமடைவதற்கான பாதையில் சந்திக்கும் பெரிய கடைகளின் குறியீடுகளாகவே கௌரவப் படையை நடத்திச் செல்லும் பல்வேறு தளபதிகளும் இருக்கின்றனர்.

பீஷ்மர், குரு வம்சத்தின் மதிப்புமிக்க வணக்கத்துக்குரிய பெரியவர், குலபதி. அவர் பெற்றோர் மற்றும் சமூதாயம் நமக்குள் உருவாக்கும் கட்டுறு மனப்பாங்கின் உருவகமாக இருக்கிறார்.

அடுத்து, கௌரவர் மற்றும் பாண்டவர்களின் ஆச்சாரியரான துரோணர், நமக்கு அறிவையும் ஆன்மிக வழியையும் காட்டியவர்களால், நமக்குள் உருவாக்கப்பட்ட கட்டுறு மனப்பாங்கின் உருவகமாக இருக்கிறார்.

கர்ணன், ஞானமடைவதற்குத் தடைகளை ஏற்படுத்தக்கூடிய தானம், இரக்கம் போன்ற நமது 'நல்ல செய்கை'களால் நமக்குள் ஏற்படும் கட்டுறு மனப்பாங்கின் அடையாளமாக இருக்கிறார்.

இறுதியாக வீழும் துரியோதனன், நமது 'தனிமனித அகங்காரத்தின் சின்னமாக இருக்கிறார். '

நடைமுறை மரபுகளை எதிர்ப்பதன் மூலமே பெற்றோராலும் சமுதாயத்தாலும் நமக்குள் உருவாக்கப்பட்ட கட்டுறு மனப்பாங்கைக் கடக்க வேண்டியதுள்ளது. அதனால்தான் துறவறப் பாதையைத் தேர்ந்தெடுப்பவர்கள், சமுதாயத்தைவிட்டு ஒதுங்கியிருப்பது வழக்கமாக இருக்கிறது.

பெற்றோர்களால் ஏற்படுத்தப்படும் வளர்ப்புறு கட்டுறு மனப்பாங்கு நாம் உடலில் வாழும்வரை உடன் வாழும். அவை இறப்பதில்லை. ஆனால், நம்மைக் கட்டுப்படுத்தும் வலிமை அதற்கு இருக்காது. அதன் தாக்கம் குறைந்துவிடும். அதையே பீஷ்மரின் 'அம்புப் படுக்கை' உணர்த்துகிறது.

துரோணர் என்பது நம் வாழ்வில் நாம் உள்வாங்கிய அனைத்து அறிவுகளையும், நம்மை வழிநடத்திச்செல்கின்ற ஆசிரியர்களையும் குறிக்கிறது. அவர்களால் நம்மை வழிநடத்திச் செல்லத்தான் முடியுமே தவிர, நம்முள் நிலையான முக்தியை மலரச்செய்ய முடியாது. ஆனாலும் நம்மை வழிநடத்திய ஆசிரியர்களுக்கு நாம் மிகவும் கடமைப்பட்டவர்களாக உணர்வதால், அவர்களை 'விட்டுவிடுதல்' என்பது மிகவும் சிரமமாக உள்ளது.

இங்குதான் ஜ்ஞானகுருவானவர் நம் வாழ்வில் வருகிறார். அதிலிருந்தும் நம்மை விடுவித்து வழிநடத்துகிறார்.

கர்ணன், நற்செய்கைகளின் களஞ்சியம். அவரது நற்செய்கைகளே அவர் ஞானமடைவதைத் தடுக்கும் தடைகளாகவும் இருந்தன. கர்ணனை விடுவிப்பதற்கு அவரது புண்ணியங்களையும், நல்ல செய்கைகளின் பலன்களையும் கருணை உள்ளம் படைத்த கிருஷ்ணர் எடுத்துக்கொள்ள வேண்டியதாயிற்று.

ஒருவரின் தர்ம சிந்தனையாலும் இரக்க குணத்தாலும் உருவாகும் நல்ல செயல்களின் மீதான பற்றைவிடுவதற்கு, ஜ்ஞானகுருவானவர் வழிகாட்டுகிறார். ஞானத்திற்கான தேடுதலும் ஞான அனுபவமுமே, நாம் உலகிற்கு அளிக்கும் நிலையான சேவை என்பதையும் ஜ்ஞானகுரு தெள்ளத் தெளிவாக உணரச் செய்கிறார்.

இறுதியாக நாம், துரியோதனனை அதாவது நம்முடைய அஹங்கார மனப்பாங்கை வந்தடைகிறோம். வெற்றிகொள்வதற்குக் கடினமாக இருக்கும் நம்முடைய அகங்கார மனப்பாங்கைக் கரைக்க ஜ்ஞான ஸத்குருவின் முழு உதவியும் நமக்குத் தேவைப்படுகிறது. இது மிகவும் நுட்பமான வேலை. ஜ்ஞான ஸத்குருவின் உதவியும் இங்கு வெளிப்படையாகத் தெரிவதில்லை. அதனால் சில சமயங்களில் நம் அகங்காரம், நாம் ஜ்ஞான ஸத்குருவிடம் கொண்டிருக்கும் தொடர்பையேகூட துண்டித்துவிடும் சக்திவாய்ந்தது.

நூற்றியெண்பது மில்லியன் மனிதர்களிடையே நடைபெற்ற போர். இதில், நூற்றிப் பத்து மில்லியன் கௌரவ சேனை என்பது நமது எதிர்மறை ஸ்ம்ஸ்காரங்களையும், எழுபது மில்லியன் பாண்டவர் சேனை என்பது நமது நேர்மறை எண்ணங்ளையும் குறிக்கிறது. நூற்றுப் பத்து மில்லியன் எதிர்மறை வீரர்களுக்கும், எழுபது மில்லியன் நேர்மறை வீரர்களுக்கும் இடையே நடந்த இந்த மஹா யுத்தமானது பதினெட்டு நாள்களுக்கு நீடித்தது.

பதினெட்டு என்ற எண் முக்கியத்துவம்வாய்ந்த ஆழ்ந்த உட்பொருளைக் கொண்டது. அது நம்முடைய உடலின் முக்கியமான பத்து புலன்களையும் எட்டுவித எண்ண ஓட்டங்களையும் குறிக்கிறது.

அவற்றுள் ஜ்ஞானேந்த்ரியங்கள் என்பவை சுவைத்தல், பார்த்தல், முகர்தல், கேட்டல், மற்றும் தொடு உணர்வு ஆகிய 'அறியும் புலனுணர்வு'களைக் குறிக்கின்றன.

ஐந்து கர்மேந்த்ரியங்கள் என்பவை பேசுதல், கரங்களால் செய்யப்படும் செயல்கள், நடத்தல், உடற்கழிவுகளை வெளியேற்றுதல் மற்றும் இனப்பெருக்கம் செய்தல் ஆகிய 'செயல்புரியும் புலனுணர்வு'களைக் குறிக்கின்றன.

எட்டுவித எண்ண ஓட்டங்கள் என்பது காமம், பயம், குரோதம் (வெறுப்பு), (பொறாமை), மதம் (ஆணவம்), நன்றியற்றத் தன்மை மற்றும் அறியாமை (அஞ்ஞானம்) ஆகியவற்றைக் குறிக்கின்றன.

'தன்னை உணர்தல்' எனப்படும் ஆத்ம ஞானம் நம்முள் மலருவதற்கு, இந்தப் பதினெட்டும் விடப்பட வேண்டும்.

மஹாபாரதம் ஒரு இதிகாசக் கதை மட்டுமல்ல, அது நன்மைக்கும் தீமைக்கும் இடையேயான வெறும் சண்டை மட்டுமல்ல, அது நமது உடல் - மன அமைப்பில் உறையும் எதிர்மறை, நேர்மறை ஸம்ஸ்காரங்களைக் கரைத்தலைப் பற்றியது. ஜீவன்முக்திக்கு இது நடைபெற்றாக வேண்டியுள்ளது.

இது ஞானமடைதலுக்கான வழிமுறையைப் பற்றிய கதை. மஹாபாரதம், வாழும் வரலாறு. பகவத் கீதை, ஞானமடைதலுக்கான கையேடு!

பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னால் இருந்த அர்ஜுனனைப்போல், நீங்களும் இங்கே இப்புத்தகத்தின் வாயிலாக, ஜ்ஞானகுருவுடன் உரையாடுகிறீர்கள். இது ஒரு மிகப்பெரிய வாய்ப்பு. ஸத்குருநாதரின் ஸத்ய வார்த்தைகளிலிருந்து உங்கள் கேள்விகளுக்கான விளக்கங்களையும் சந்தேகங்களுக்கான தெளிவையும் பெற்று மலருங்கள்.

பொழும் ஞானி THE SUPREME PONTIFF OF HINDUISM BHAGAWAN SRI NITHYANANDA PARAMASHIVAM பகவத் கீதைக்கு இந்தத் தொடரில் விளக்கமளிக்கிறார்.

பகவத் கீதைக்கு பல வருடங்களாக நூற்றுக்கணக்கான விளக்கவுரைகள் எழுதப்பட்டிருக்கின்றன. சுமார் ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் வாழ்ந்த, ஆதி சங்கராச்சாரியர், இராமானுஜர், மத்வர் போன்ற மாபெரும் ஜ்ஞான குருமார்களும் கீதைக்கு விளக்கவுரைகளை எழுதியிருக்கிறார்கள்.

அண்மைக் காலத்தில் வாழ்ந்த தலைசிறந்த குருமார்களான இராமகிருஷ்ண பரமஹம்ஸர், இரமண மஹரிஷி ஆகியோர் கீதையிலிருக்கும் ஞானக்கருத்துகளைப் பேசியிருக்கிறார்கள்.

பலர், இந்தப் புனித நூலின் மீது எண்ணிலடங்கா விளக்கவுரைகள் எழுதியிருக்கிறார்கள்.

THE SUPREME PONTIFF OF HINDUISM BHAGAWAN SRI NITHYANANDA PARAMASHIVAM அளித்திருக்கும் இந்தத் திறனாய்வு உரை, கீதையின் ஒரு மொழிபெயர்ப்போ அல்லது அதன் ஒரு விளக்கவுரையோ அல்ல. அவர் ஒவ்வொரு ஸ்லோகத்தையும் விளக்கும்போதும், நம்மை உள்ளுலகச் சுற்றுலாவிற்கு அழைத்துச்செல்கிறார்.

கீதையின் ஒவ்வொரு ஸ்லோகத்திற்குமான அர்த்தங்கள் ஏழு நிலைகளில் உள்ளதாக நம்பப்படுகிறது. ஆனால், பொதுவாக, முதல் நிலை விளக்கமே ஸ்த்குரு, பொதுவான முதல் நிலை விளக்கவுரையைத் தாண்டி, நாம் அறியாத பிற நிலைகளுக்கு எளிதாகவும் தெளிவாகவும் நம்மை அழைத்துச்செல்கிறார்.

என்றென்றும் வாழும் மஹாபாரதம்

THE SUPREME PONTIFF OF HINDUISM BHAGAWAN SRI NITHYANANDA PARAMASHIVAM அவர்களின் கீதை திறனாய்வு உரையைப் படிப்பது, ஒருவருக்குள் கிடைப்பதற்கு பார்வையைத் தரும். இது வெறுமனே படித்தல் அல்ல. இது ஒரு அனுபவம். இது ஒரு அருமையான தீயானம்.

சிறந்த சிறிதளவு படிப்பது, ஒருதுளி கங்கை நீரைப் பருகுவது, கிருஷ்ணரை அவ்வப்பொழுது நினைப்பது - இம்மூன்றும் மரண தேவனான யமனுடன் உங்களுக்கிருக்கும் பிரச்சினைகளைத் தீர்த்துவிடும், '' என்று சொல்கிறார். ''நீங்கள் மரணபயத்திலிருந்து விடுபட்டுவிடுவீர்கள், மரணபயத்தைக் கடந்துவிடுவீர்கள்,'' என்று சொல்கிறார்.

THE SUPREME PONTIFF OF HINDUISM BHAGAWAN SRI NITHYANANDA PARAMASHIVAM அவர்களின் விரிவுரைகளை, வழிகாட்டுதலுடன் மேலும் விரிவாக்கியிருக்கிறார்கள். படிப்பவர்களின் வசதிக்காகவும் அவர்களது கற்கும் ஆர்வத்திற்காகவும் ஸ்ம்ஸ்க்ருத ஸ்லோகங்களும் அதன் தமிழ் மொழிபெயர்ப்பும் இப்புத்தகத்தின் இறுதியில் இணைக்கப்பட்டுள்ளன.

இதைப் படிக்கும் ஒவ்வொருவரும் தங்களுடைய தினசரிவாழ்வில் பயன்பெறவும், அதையும் கடந்து, அவர்களின் இறுதிநிலையான ஸ்த்யத்தை உணர்வதற்கான பெருமுயற்சிக்கு உறுதுணையாகவும் இந்நூல் விளங்கும் என்பது உறுதி!

முடிவற்ற பேரின்பநிலையாம் தித்யானந்தத்தை அடைவதற்கான எல்லா வாய்ப்புகளையும் இப்புத்தகம் ஏற்படுத்துகிறது!

பூர்ணத்வம்

ஞானத்திற்கான நுட்பமான, ஆனந்த வாழ்வின் இரகசியமான 'பூர்ணத்வம்' பகவத்தீதையின் அனைத்து அத்தியாயங்களிலும் அளிக்கப்பட்டுள்ளது. இங்கு அனைவருக்கும் புரியும்வகையில், 'பூர்ணத்வம்' என்பதின் தாத்பரியம் விரிவாக வழங்கப்பட்டுள்ளது. 'பூர்ணத்வம்' எனும் வார்த்தைக்கு இப்பகுதியில் வரும் விளக்கத்தைப் படித்துணர்ந்து கொண்டீர்களானால், புத்தகத்தின் உள்ளே நீங்கள் 'பூர்ணத்வம்' பற்றிப் படிக்கும்பொழுது, அந்த சத்தியத்தின் ஆழத்தை அருமையாக உணர்வீர்கள்.

பூர்ணத்வம் - ஓர்அறிமுகம்

ஒவ்வொரு ஜீவனும் அடைய விரும்புவது - 'பூர்ணத்வம்'

வாழ்வின் மிக உயர்ந்த சத்தியம், மிக உயர்ந்த இலட்சியம் - 'பூர்ணத்வம்'

ஒவ்வொரு ஜீவனும் பூர்ணத்தன்மையை அடைய வேண்டும் என்பதே வாழ்வின் நோக்கம் - பிரபஞ்சத்தின் நோக்கம். அதனால்தான் நம் வேதங்களும் சாஸ்திரங்களும் இறுதியில் பூர்ணத்வ நிலையையே வலியுறுத்துகின்றன. இப்புத்தகத்தின் நோக்கமும் -நீங்கள் அனைவரும் பூர்ணத்தன்மையை உணர்வதே.

இங்கு, வாழும் அவதார புருஷர் THE SUPREME PONTIFF OF HINDUISM BHAGAWAN SRI NITHYANANDA PARAMASHIVAM ...

நம் அன்றாட வாழ்வில், நாம் மிக உயா்ந்த சத்தியமான பூர்ணத்வத்தைக் கடைபிடிப்பது எவ்வாறு? பூர்ணத்வத்தை உணர்வது எவ்வாறு? பூர்ணத்வத்தை அனுபவிப்பது எவ்வாறு? பூர்ணத்வத்தில் வாழ்வது எவ்வாறு? என்பதை எளிய நடையில், அனைவரும் புரிந்துகொள்(ளும் முறையில் வழங்கியுள்ளார்.

புர்ணத்வம் என்றால் என்ன ?

பூர்ணத்வம் குறைவுணர்வோடும் நீங்கள் நிறைவுசெய்தல். உங்களை நீங்களே மன்னித்து, உங்களின் நிறைவுத்தன்மையை பிரகடனப்படுத்துதல்.

உங்கள் வாழ்வில் விழிப்புணர்வில்லாமல்... நீங்கள் உங்களைப் பலப் பாகங்களாக ... துண்டுகளாகப் பிரித்து ... பல மக்களுடனும் ... பல பகிர்ந்துகொண்ட உங்களுடைய பாகங்களையும், துண்டுகளையும் திரும்பப் பெறுவதே பூர்ணத்வம்.

இழந்துவிட்ட எல்லா விஷயங்களையும் திரும்ப மீட்டெடுப்பதே பூர்ணத்வம் ! 'நீங்களும் பிரபஞ்சமும் ஒன்றே' என்று அறியும்வரையிலும், உங்களின் உயர்ந்த இறுதிநிலையை அறியும்வரையிலும், உங்களது அமைதியான விழிப்புணர்வையும், நிலையான ஆனந்தத்தையும் நீங்கள் அறிந்துகொள்ளும்வரையிலும், பூர்ணத்வம் செய்வது தொடர வேண்டும்.

ஒரு குழந்தை பூமிக்குக் க் இறங்கிவருவது எனும் புதையலுடன்தான். இது, சமுதாயத்தால் ஒருபோதும் ஆதரிக்கப்படுவதில்லை. ஒரு குழந்தை, தன் உண்மையான அத்வைத நிலையிலேயே இருப்பதற்கு இந்தச் சமுதாயம் உதவுவதேயில்லை. அப்படிப்பட்ட ஒரு சமுதாயச் சூழலால் சிதறிப்போன தனது உணர்வுத் துண்டுகளை, வாழ்க்கை முழுவதும் அது தேட ஆரம்பித்துவிடுகிறது. ஆகவே, தக்கவைத்துக்கொள்வதே முழுமைசெய்தல்.

உங்கள் குறைவுணர்வுகள் என்பது உங்கள் மீது அமர்த்தப்பட்டிருக்கும் ஒரு 300 குழந்தைகளைப்போன்றது என்றால், ஒவ்வொரு நாளும் நீங்கள் பூர்ணத்வம் செய்யும்பொழுது அந்த 300 குறைவுணர்வுகளில். ஒரு பத்து கரையும் ... பின் இருபது கரையும் ... பின் முப்பது கரையும் ... இப்படி எல்லாக் குறைவுணர்வுகளும் கரையக் கரையக் கரைய, திடீரென ஒரு நாள், நீங்கள் மட்டும் உங்களுடன் இருப்பீர்கள்.

எந்தக் குறைவுணர்வும் இல்லாமல் உங்களுடன் அமர்ந்திருப்பீர்கள். குறைவுணர்வுகளும் கரைந்து விடும். இந்தத் தேவையற்ற புரிதல்கள் உங்களை விட்டு விலகும்பொழுது, நீங்கள் அனுபவிக்கும் அந்த நிறைவுணர்வுதான் 'லட்சுமி'!

நம் எல்லா வறுமைக்கும் மூலகாரணம், நாம் வளர்ந்த பின்பும்கூட சிறுவயது குறைவணர்வகளோடு வாழ்வதுதான்.

குறைவுணர்வு - என்றால் என்ன ?

கடந்தகாலம் சார்ந்த எண்ணங்கள் ... துக்கங்கள் ... சந்தேகங்கள் ... குற்றவுணர்ச்சிகள் ... வெறுப்புகள் ... பயங்கள் - இவை உங்கள் நிகம்காலத்தில் அமர்ந்துகொண்டு, எதிர்காலத்தையும் வாழவிடாமல் தடுப்பதுதான் 'குறைவுணர்வுகள்' என்கிறோம். இதை Incompletions என்று ஆங்கிலத்தில் சொல்வோம்.

உள் மனத்தடையாலோ அல்லது வெளியில் ஏற்படும் ஏதாவதொரு தடையாலோ, நீங்கள் நினைத்தபடி நிகழாமல் தடைபட்டு நின்றுவிடும் எந்தவொரு செயலுமே, உங்களுக்குள் ஒரு குறைவுணர்வாகத் தொக்கிநின்றுவிடுகிறது.

நிகழ்கால் வாழ்வில் நிகழும் நிகழ்வுகளின் போக்கில், அப்படியே பங்கேற்கவிடாமல் உங்களைத் தடுக்கும் கடந்தகால நிகழ்வின் தாக்கம் எதுவானாலும், அது குறைவுணர்வே. குறைவுணா்வுகள், உங்களைத் தாழ்த்தி, உங்களை உணர்ச்சிவசப்படுவராகவும் பலவீனமானவராகவும் உணரச்செய்து, உங்களுக்குள் ஒரு திருப்தியற்ற உணர்வையே விட்டுச்செல்லும்.

நீங்கள் மன அழுத்தத்தில் இருந்தால், குறைவுணா்வு உடையவராக இருப்பீர்கள். மன அழுத்தம் என்பது உங்களுக்குள் நீங்களே குறைவுணர்வுகளை வைக்கோல் போர்போன்று போட்டுத் திணித்து வைத்துக்கொள்வதைத் தவிர வேறெதுவுமில்லை.

'மனிதகுலத்தின் இருக்கின்றனவே' என்பதே மனிதகுலம் சுமந்துகொண்டிருக்கும் மிகப் பெரிய குறைவுணர்வு !

என் குறைவணர்வுகள் உருவாகின்றன ?

ஒரு சிறிய கதை:

அன்றாடம் ஒரே விதமான வேலைகளைச் செய்து மிகவும் சலிப்படைந்திருந்தார், மசக்காளி. அவர், ஒருநாள் அலுவலகத்தில் வேலையை முடித்துவிட்டு வீட்டுக்குத் திரும்பிக்கொண்டிருந்தார்.

அப்பொழுது அவர் தமக்குள், 'என்ன சலிப்பான வாழ்க்கை இது! ? ... தினமும் காலையில் எழுந்து, பல்விளக்கி, பேப்பர் படித்து, சாமி கும்பிட்டு, காலை உணவு அருந்தி, என் மனைவியோடு சண்டையிட்டுவிட்டு, அலுவலகம் சென்று, ஏதோ வேலைசெய்து, அதிகாரியிடம் திட்டுவாங்கி, பின்பு வீட்டுக்குத் திரும்பி வந்து, டி.வி பார்த்துக்கொண்டே சாப்பிட்டுவிட்டு, தூங்கி... என்ன வாழ்க்கை இது... நகர மாட்டேன்கின்றதே, ஒரே சலிப்பாக இருக்கிறதே, ஏதோ ஒன்று குறைகிறதே. வாழ்க்கையை விறுவிறுப்பாகவும், சுவையுள்ளதாகவும் மாற்ற நான் எதையாவதைச் சேர்த்தாக வேண்டுமே ... எது என்னை நிறைவடையச் செய்யும்..?, எது என் வாழ்க்கையை உயிர்ப்போடும்... சுவையோடும் ... விறுவிறுப்போடும் ... உத்சாகமானதாகவும் மாற்றும் ' என்று வீடு திரும்பும் வழி முழுக்க யோசித்துக்கொண்டே வந்தார்.

வீட்டை அடைந்தவுடன் அழைப்பு மணியை அழுத்திவிட்டுக் காத்திருந்தார். அவர் மனைவி கதவைத் திறந்தார்.. உடனே அவர்தன் மனைவியிடம் ''ஷீலா, இந்த வாரக் கடைசியில் கோவாவுக்குப் போகலாம், நாம் அங்கு கடலருகில் விடுதியெடுத்துத் தங்கி, விரும்பும்போதெல்லாம் இளைப்பாறலாம், உணவகத்திற்குச் சென்று விரும்பியதைச் உண்ணலாம், அருந்தலாம் என்ன போகலாமா?'' என்று மூச்சுவிடாமல் கேட்டார். அதைக் கேட்ட மனைவிக்கோ ஒரே சந்தோஷம். உடனே சம்மதித்தார்.

வாரயிறுதியும் வந்தது. மசக்காளியும் அவர் மனைவியும் கோவாவிற்குப் பறந்தார்கள். அங்கு சென்ற மசக்காளிக்கு ஒரே சந்தோஷம். ஒவ்வொரு கணத்தையும் அனுபவித்து வாழத் துடித்தார். தம் மனைவியுடன் கடற்குளியலையும், அந்தக் காலை இளம்வெயிலையும் அனுபவித்துக் கொண்டிருந்தபொழுது, நினைவு வந்துவிட்டது. உடனே அதை நினைத்துக் கவலைப்பட ஆரம்பித்துவிட்டார்!!!

கடற்கரையில் அமர்ந்துகொண்டு கவலைப்படுவதைத்தான் நாம் 'விடுமுறை' எனச் சொல்கிறோம்.

கதை உணர்த்தும் சத்தியம் ...

உங்களைக்காட்டிலும் பெரியதாக ஏதோ ஒன்று வெளியில் உங்களுக்காகக் காத்திருப்பதாக யூகித்துக்கொண்டு, அதுதான் உங்களை நிறைவடையச் செய்யப்போகிறதென்று நீங்கள் நம்புவதினால்தான் குறைவுணர்வுகள் உருவாகின்றன.

உங்கள் குறைவுணர்வுக்குத் தாவும் ஒரு பயணம்தான். வெளியில் இருக்கும் ஏதோ ஒன்றே உங்களை முழுமைபடுத்த முடியும் என்னும் கருத்தே உங்களை உடனடியாக ஒரு சாதாரண உலகாயத நிலைக்குத் தள்ளி, உங்களை ஒரு உணர்வற்ற பொருளின் நிலைக்குக் குறைத்துவிடுகின்றது. உங்களை ஒரு குறைவுணர்வு உள்ளவராக ஆக்கிவிடுகிறது.

எந்தவொரு நிறைவடையா செயலும் 'கா்மா'வாக ஆகிவிடுகிறது. அது நிறைவடையும்வரை, அதே செயலைத் திரும்ப திரும்பச் செய்வதற்கு அது உங்களை இழுத்துக்கொண்டேயிருக்கும். இது உங்களைப் பல ஜென்மங்கள் எடுக்கவைக்கும்.

குறைவுணர்விலிருந்து குறைவுணர்வை நிலையிலிருந்து செய்யப்படும் எந்தவொரு செயலும் உங்களைப் பூர்ணத்தன்மைக்கு எடுத்துச்சென்று, மற்றவர்களையும் நிறைவடையச் செய்கிறது.

உங்களுக்குள் இருக்கும் குறைவுணவுகள்தான் உங்களின் எல்லாத் துன்பங்களுக்கும் காரணம் என்பதை நீங்கள் உணர்ந்தால்தான் உங்களால் அதிலிருந்து விடுபட முடியும். நீங்கள் உருவாக்கிய குறைவுணர்வுகளை நிறைவுசெய்து, உங்களின் கனவுகளை நீங்கள் நிஜமாக்க முடியும்.

ஆழ்ந்து புரிந்துகொள்ளுங்கள்...

நம் வறுமைக்கு காரணம் ... செல்வத்துடன் நமக்கு இருக்கும் குறைவுணர்வு.

நம் நோய்களுக்கு காரணம் ... நம் உடலுடன் நமக்கு இருக்கும் குறைவணர்வ.

நம் துக்கத்திற்கு காரணம்... வாழ்க்கையுடன் நமக்கு இருக்கும் குறைவணர்வ.

நம் தோல்விகளுக்கு காரணம்.. நம் செயல்களின் மீது நமக்கு இருக்கும் குறைவணர்வ.

இந்த ஒவ்வொன்றோடும் பூர்ணத்வம் செய்யும்பொழுது நாம் நினைத்த அளவிற்கு... செல்வத்தையும்... ஆரோக்கியத்தையும்... அனந்தமான வாழ்வையும்... வெற்றியையும் பெறுகிறோம்.

பூர்ணத்வ நுட்பம் -கடவுள் உங்களுக்கு அருளிய பிரசாகம்

ஆழ்ந்து புரிந்துகொள்ளுங்கள் ... நாம் எதைக் கற்றுக்கொள்கிறோம் என்பதைவிட யாரிடமிருந்து கற்றுக்கொள்கிறோம் என்பதை ஆம்ந்து கவனிக்க வேண்டும். ஏனெனில் ஒருவர் வார்த்தையில் இருந்து நாம் கற்பதைவிட அவருடைய வாழ்வைப் பார்த்து நாம் கற்பது மிகவும் அதிகம்.

நீங்கள் கற்கும் இந்தப் பூர்ணத்வ நுட்பம், பூர்ணத்தின் வடிவமாம்... எம்பெருமான் ஈசனால் அன்னை பார்வதி தேவிக்கு அருளப்பட்ட மிக சக்திவாய்ந்த நுட்பம். ஈசன் அருளிய இந்தப் பூர்ணத்வ நுட்பத்தை தங்கள் வாழ்வில் உண்மையாகக் கடைபிடிக்கும் ஒவ்வொருவரும் இறுதியில் அவர் வாழும் 'பூர்ண நிலையை' அடைவது சாத்தியம். இதுதான் கடவுள் உங்களுக்கு அருளிய உண்மையான பிரசாதம் !

ாசன் அருளிய ஞானசூத்திரமாம் விஞ்ஞான பைரவ தந்திரத்தில் 22வது சூத்திரம் சொல்வது :

'கடந்தகால நிகழ்வுகளைப் பார்க்கும் 'அந்த இடத்தில்' உங்கள் கவனத்தைக் குவியுங்கள். கடந்தகாலத்தோடு உங்களைத் தொடர்புபடுத்திக்கொள்ளாமல், அதனை உற்றுக் கவனியுங்கள். அங்கு உங்கள் வடிவம், இன்றைய குணநலன்களை இழந்து, உணர்வுமாற்றம் அடைந்துவிடும். '

பூர்ணத்வ க்ரியை

உங்கள் வாழ்வின் ஒவ்வொரு கணத்திலும் நீங்கள் எவ்வாறு இருக்கிறீர்கள் என்பது உங்கள் உணர்வில் துல்லியமாகப் பதிவு செய்யப்பட்டு விடுகிறது.

உங்கள் வாழ்க்கையில் குறைவணர்வுகள் ஏற்படுவதற்கு - காலம், உணர்வு, உங்கள் குறைபுரிந்துணர்வுகள் இவை தேவைப்படுகின்றன. ஒரு குறிப்பிட்ட காலத்தில், ஒரு குறிப்பிட்ட குறைபுரிந்துணர்வு உங்கள் உணர்வில் பதியப்படுகிறது. அதாவது, ஒரு குறிப்பிட்ட காலம், ஒரு குறிப்பிட்ட குறைபுரிந்துணர்வுடன் உங்கள் உணர்வில் பதியப்படுகிறது.

உங்கள் உணர்வில் பதியப்படும் ஒரு குறிப்பிட்ட காலமானது, ஒரு குறிப்பிட்ட குறைபுரிந்துணர்வுடன்கூடியதாக இருந்தால், அந்தக் குறைவுணர்வு அனுபவம் அடுத்தடுத்த கணங்களுக்கும் எடுத்துச் செல்லப்படுகிறது. இதன் அடிப்படையில்தான் உங்கள் வாழ்க்கையை நடத்துவீர்கள்.

உதாரணத்திற்கு, உங்களுடைய ஆறாவது வயதில், உங்கள் மூத்த சகோதரர் உங்களை ஏதோ ஒரு காரணத்திற்காக அடித்துவிட்டார் என வைத்துக்கொள்வோம். நீங்கள் அந்தச் சமயத்தில், உங்களைச் சக்தியற்றவராக உணர்ந்திருந்தீர்களானால், அது ஒரு ஒரு ஆழமான குறைவுணர்வாக உங்களுள் பதிந்துவிடும்.

இப்போதும், எப்பொழுதெல்லாம் அந்தக் குறைவுணர்வின் தாக்கம் ஏற்படுகின்றதோ, எப்பொழுதெல்லாம் அந்த பலஹீனவுணர்வால் பாதிக்கப்படுகின்றீர்களா, அந்தப் புரிந்துணர்வைக் குறைவுணர்வு உருவாக்கப்பட்ட அந்த சிறுவயது வடிவம், உங்களுடைய நினைவுக்கு ஒரு மைக்ரோ நொடிக்காவது உங்கள் மனக்காட்சியில் வந்தே தீரும். நீங்கள் மறுபடியும் அந்த வடிவை நினைவுகூர்வீர்கள்.

அந்த வடிவிலிருந்து அக்குறைவுணர்வு, தன் வலையைத் துவங்கிவிடும். ஒரு வன்குறுந்தகட்டில் (DVD) நிழற்காட்சியாகக் குறுக்கப்பட்டுச் சேமிக்கப்பட்ட ஒரு காட்சி, திரும்பவும் போட்டுக் காண்பிக்கப்படுவது போன்றதுதான் இது.

உங்கள் ஆறு வயதில் உருவாக்கப்பட்ட ஒரு குறைவுணர்வினால் நீங்கள் பாதிக்கப்பட்டிருந்தால், நீங்கள் அந்த நேரத்தில் எப்படி இருந்தீர்களோ, அந்த வடிவைத் திரும்பவும் நினைவு கூர்வீர்கள். அது அப்படியே உங்கள் நினைவிலிருக்கும். ஒரு வினாடிக்கும் மிகமிகக் குறைந்த நேரத்திலிருந்தாலும் கூட உங்களால் அதை நினைவுகூர முடியும். அந்தப் பழைய நினைவை அடித்தளமாக அமைத்து, அதன்மேல் அந்தக் குறைவுணர்வு வளருகிறது. அதுவே இப்போதைய உங்களுடைய நிகழ்காலத்தையும் பாதிக்கிறது.

மஹாதேவர் உங்கள் உள்தளத்திலிருந்து, அந்த ஆறு வயது வடிவையும், அந்த நினைவையும், கரைப்பதற்கு ஒரு சக்திவாய்ந்த நுட்பத்தைத் கருகின்றார்.

இதைத்தான் அவர், 'உங்கள் கடந்தகாலத்தை நினைவு கூர்ந்து. அதைக் கரைத்துவிடுங்கள்' என்று சொல்கிறார். நீங்கள் இந்த ஒரு வரியைத் தவற விட்டுவிட்டீர்களென்றால், நீங்கள் முழுவதையும் தவறவிட்டுவிடுவீர்கள்.

உங்கள் ஆறு வயதில் ஏற்பட்ட குறைவுணா்வுகளை இன்னும் நீங்கள் சுமந்து கொண்டிருக்கிறீர்கள், அதனால் கஷ்டப்பட்டுக் கொண்டிருக்கிறீர்கள். அந்தக் கடந்தகாலக் குறைவுணாவு உங்கள் நிகழ்கால் முடிவுகளை, நிகழ்கால விழிப்புணர்வை இன்னமும் பாதித்துக்கொண்டிருக்கிறது. ஒரு நொடிக்கும் மிகக் குறைந்த நேரத்தில் உங்களுக்குள் உருவான குறைவுணர்வை, அந்த ஆறு வயது சிறுவனின் பயந்த, குறுகிய, வெளிறிய முகத்தின் காட்சியை நினைவுகூர்வீர்கள். அந்த நினைவிலிருந்து உங்கள் குறைவுணர்வு வளர்ந்து பெருகத் துவங்கும்.

ஆகவே, ஒவ்வொரு கணமும் உங்கள் தோற்றம் எப்படியிருந்தது என்பது உங்கள் உணர்வில் பதியப்படுகிறது. உணர்வுதான் படச்சுருள்.

மகாதேவர் சொல்கிறார்: இப்போது, அதே காலத்திற்குச் சென்று, அதே வடிவைப்பார்த்து, அதையே திரும்ப வாழுங்கள்.

ஆனால், அதைக் கரையச்செய்துவிட வேண்டும் என்பதை நினைவில்கொள்ளுங்கள். இப்போது என்ன நடக்கும் ? நீங்கள் சுமந்து கொண்டிருக்கும் அந்தச் சிறுவயது வடிவம், கடந்தகாலத்திலிருந்து ஒரு பொக்கிஷம்போல் பாதுகாக்கப்பட்டு, காக்கப்பட்டு வந்த அந்த நினைவுமலர் வடிவம் 'சட்'டெனக் கரைந்துபோகும்.

கடந்தகாலத்தை நீங்கள் மீண்டும் வாழும்போது, சரியாக இதுதான் நடக்கிறது. அந்த ஆறு வயது சிறுவனிடம் நீங்களே சென்றோ அல்லது அந்த ஆறு வயது சிறுவனையே நீங்கள் இங்குக் கொண்டு வந்தோ, அந்தக் குறைவுணர்வை மீண்டும் நிகழ்காலத்துக்கு எடுத்து வந்து, அதை விழிப்புணர்வோடு வாழுத் துவங்குங்கள்.

உங்கள் சகோதரர் உங்களை விரட்டிக்கொண்டு வருகிறார். அவர் உங்களை அடிக்கிறார். நீங்கள் திகிலடைந்து, பயந்து ஓடி, ஒளிந்து கொள்கிறீர்கள்: உங்களால் கத்தக்கூட முடியவில்லை. பயத்தில் மூச்சுவிடுவதே கடினமாக இருக்கும். அந்தக் குழந்தை பருவக் காட்சியை அப்படியே வாழுங்கள் அப்படி வாழும்போது குறைவுணர்வு கொண்ட சிறுவன், பதறிப்போன சிறுவன் இப்போது அப்படியே கரைந்துபோவான்! அந்த நினைவுகள் கரைந்துபோகும். அந்தக் காட்சி கரைந்துபோகும். இவை எல்லாம் கரைந்தவுடன் உங்கள் உணர்வில் இருக்கும், அந்தக் குறைவுணா்வின் தாக்கமும் கரைந்துபோகும் !

இதுதான், மஹாதேவர் சொன்னது, 'உங்கள் கடந்தகாலத்தை, அதனோடு தொடர்புபடுத்திக் கொள்ளாமல் உற்றுக் கவனியுங்கள். உங்கள் கடந்தகாலம் நிகழும் இடத்தில் உங்கள் கவனம் இருக்கட்டும் அப்பொழுது உங்கள் வடிவம்கூட, தன்னுடைய இப்போதைய பண்புகளை இழந்து, உணர்வுமாற்றம் அடையும்! அந்த வடிவம், தனது பண்புகளை இழந்து விடுகிறது! அப்போது நீங்கள் பூர்ணமாகிவிட்டீர்கள்! இதுதான் பூர்ணத்வத்தின் விளக்கம்.

நீங்கள் இந்த விளக்கத்தைப் பின்பற்றினீர்களென்றால், நீங்கள் அப்போது வைத்திருந்த அந்தக் குறைவுணா்வினையும் அந்த வடிவத்தையும் உங்களால் மீண்டும் நினைவுபடுத்த முடியாது. நீங்கள் பூர்ணத்வம் செய்து விட்டீர்களா, இல்லையா என்னும் உங்கள் சந்தேகம் தெளிந்து விடும்.

குறைவுணர்வு என்பது மிகவும் சிக்கலான உணர்வுப்பதிவு. குழந்தைப் பருவ குறைவுணர்வை, இப்போதுள்ள உடலுக்குள்ளும் கொண்டுவந்து, அதன் அடிப்படையிலேயே இப்போதும் வாழ்வது என்பது, சிறுவயதில் குடித்த 200மில்லி பால் அளவே இப்போது வளர்ந்தபிறகும் போதும் என்று நீங்களாகவே முடிவுசெய்துகொண்டு, ஒரு லிட்டா் பாலைக் குடிக்கவேண்டிய வயதில்கூட அதே 200 மில்லி பாலைக் குடிக்க முயற்சிப்பது போன்றதுதான். நீங்கள் குழந்தையாய் இருந்தபோது குடித்த அளவே இப்போதும்கூட குடித்து வந்தீர்களென்றால், உங்களுக்கு சத்துக் குறைவுதான் ஏற்படும் !

அந்த வடிவத்தின் அதே போதாத உணர்வை இந்த வடிவத்திற்குள் கொண்டுவந்து வாழ்வதற்கு முயற்சி செய்தீர்களானால், நீங்கள் தொடர்ந்து போதாமையால் சிரமப்படுவீர்கள். வாழ்க்கையில் 'போதாமை' என்பது ஒரு சாபம்!

அதனால், 'போதாமை' என்னும் சாபத்திலிருந்து விடுபட, உங்களுடைய குறைவுணர்வுகளை நிறைவுசெய்வதைத் தள்ளிப் போடாதீர்கள். சிறிதும் தாமதம் செய்யாதீா்கள். ஏனெனில், அவை உங்களிடம் இருப்பனவற்றையெல்லாம் அழித்துவிடும். உங்களுடைய வாழ்க்கையின் நோக்கத்தையே அழித்துவிடும் !

உங்கள் நிகழ்காலத்தின் மேல் பாரமாக அமா்ந்துகொண்டு, உங்களை பலமில்லாதவராக உணரச்செய்யும் இறந்துபோன கடந்தகாலத்தை எரிக்கு, நீங்கள் நிகழ்காலத்தில் வாழவும், விரிவடையவும், உயிர்ப்போடு இருப்பதற்குமான ஒரு உணர்வை உருவாக்குவதே பூர்ணத்வம்.

பூர்ணத்வத்தைத் தவிர உடனடி சக்தியுள்ள நுட்பம் கிடையாது. பூர்ணத்வத்தைப்போல வேறெந்த செயல்முறையும் நீடித்த, நிலைத்த விளைவுகளையும், விழிப்புணர்வையும் தராது.

அதனால்தான் மஹாதேவர் இதில் மிகத் தெளிவாக சொல்கின்றார் -உங்கள் கடந்தகாலத்தைப் பற்றி நீங்கள் சுமந்து கொண்டிருக்கும் எல்லா வடிவங்களும், கருத்துக்களின் வடிவங்களும்... அந்தக் கருத்துக்களை உருவாக்கிய நினைவுப்பதிவுகளையும் நீங்கள் கரைத்தே ஆக வேண்டும்.

அவற்றையெல்லாம் சொல்கிறேன், நீங்கள் ஞானமடைந்து விடுவீர்கள்! உங்களுக்கு ஞானம் கிடைத்துவிடும்! அவற்றையெல்லாம் கரைத்தவுடனே, நீங்கள் இந்த வாழ்க்கையை வாழத்துவங்குவீர்கள். அவை கரைக்கப்பட்டவுடன், நீங்கள் உணர்வுமாற்றம் பெறுவீர்கள். நீங்கள் ஜீவன்முக்த வாழ்வை வாழ்வீர்கள் !

பூர்ணத்வம் செய்தல், நிறைவுசெய்தல் என்பதன் மிகச் சரியான விளக்கம் இதுவே! நிறைவுசெய்தல் என்பதற்கு மகாதேவரின் மிகச் சரியான விளக்கமும் இதுவே!

பூர்ணத்வம் - வாழ்வின் திறவுகோல்!

பூர்ணத்வமே நீங்கள் சேர்க்க வேண்டிய உண்மையான செல்வம் ! பூர்ணத்வம் - எங்கேயோ வெளியில் தேடியலைந்து அடைய வேண்டிய ஒரு பொருள் அல்ல. உங்களுக்குள்ளேயே புதைந்து இருக்கின்ற ஒரு பொக்கிஷம். அதனால் உடலில் இருக்கும்பொழுதே உணர்வில் பூர்ணத்வத்தைக் கண்டுவிடுங்கள் !

பேருந்தில் பயணம் செய்துகொண்டிருக்கும் ஒருவருக்கு, அவர் அடையவேண்டிய இடத்தை அவர் சென்றடையும்பொழுதுதான், அவரது பயணம் நிறைவுபெறும். அதுபோல - இந்த 'வாழ்க்கை' என்னும் சாலையில் 'உடல்' என்னும் பேருந்தில் பயணம் செய்துகொண்டிருக்கும் ஒவ்வொரு 'ஆன்மா'வுக்கும் அது அடையவேண்டிய இறுதி நிலையான 'பூர்ணத்வத்தை' அடையும்பொழுதுதான், அதனுடைய பயணம் நிறைவுபெறும். இல்லையெனில் எத்துணைமுறையானாலும் அது இன்னொரு உடலெடுத்து தன் பயணத்தை தொடர்ந்தே ஆக வேண்டும்.

பூர்ணத்வம் - மனித வாழ்க்கைக்கு மிக முக்கியமான திறவுகோலாக செயல்படுகின்றது. அதைக்கொண்டு... உங்கள் பிரச்சினைகள் போன்ற எந்தப் பூட்டையும் திறந்துவிடலாம். இந்தப் பூர்ணத்வம்தான் எங்கும், எல்லா இடங்களிலும் உங்களைப் பாதுகாக்கும் உங்களின் உண்மையான சொத்து.

பூர்ணத்வம் - உங்களுக்காக, உங்கள் வாழ்க்கையின் எல்லாவிதச் சிறப்பம்சங்களையும் திறந்துவிடக்கூடிய ஒரு திறவுகோலாக செயல்படுகின்றது. குறைவுணர்வுகளை மட்டும் நிறைவுசெய்வதற்காகப் பயன்படவில்லை. மற்றவர்களிடமிருந்து துன்பங்களையும் முழுமைப்படுத்தி, அதிலிருந்து விடுபடுவதற்கும் வழிவகுக்கும்.

பூர்ணத்வம் மட்டுமே நம் வாழ்வில் நாம் அனுபவித்துக்கொண்டிருக்கும் எல்லாத் துன்பங்களுக்குமான ஒரே தீர்வு !

தனக்குள்ளும் மற்றவர்களுக்குள்ளும் பூர்ணத்வத்தை உணர்வதற்காக அறிவைப் பயன்படுத்துவதே -உண்மையான பகுத்தறிவு.

ஒவ்வொருவரும்- 'நான் ஏன் இவ்வாறு நடந்துகொள்கிறேன்? நான் ஏன் இவ்வாறு செய்கிறேன்?' என்று தன்னைப்பற்றி, தன்னுடைய செயல்களைப்பற்றி, நடவடிக்கைளைப்பற்றி பகுத்தாராய வேண்டும். தன்னுள் குறைவுணர்வை ஏற்படுத்தும் காரணங்களைக் கண்டுபிடித்து, அதை நிரைவசெய்ய வேண்டும்.

உங்களுடைய வாழ்வில் உங்கள் கனவுகளை நிஜமாக்குவதற்குத் தடையாக இருக்கும் குறைவுணர்வுகளே! இந்தக் உங்களைச் சுற்றியிருப்பவர்களையும் துக்கத்தில் ஆழ்த்துகின்றன.

ஒவ்வொருவரும் நீங்கள் குறைவுணர்விற்கான உண்மையான காரணத்தை அவசியம் புரிந்துகொள்ளவேண்டும். அப்பொழுதுதான் அதை நிறைவுசெய்து, உங்களின் இயல்பான இறையுணா்வை, புர்ணத்வ உணர்வை உங்களால் உணரமுடியும்.

உங்களின் ஆன்ம சக்தியை உயிர்ப்பிக்கும் பூர்ணத்வம்!

நீங்கள் எவ்வளவுதான் மன அழுத்தத்திலிருந்தாலும், ஒன்றுக்கும் உதவாதவர் என்று உங்களை நீங்களே உணர்ந்தாலும், உங்கள் மீதும், உலகத்தின் மீதும் கோபமும், குற்ற உணர்ச்சியும் கொண்டிருந்தாலும், அதிர்ஷ்டவசமாக உங்கள் எல்லோருக்குள்ளும் தூய்மையான விழிப்பணர்வு இருந்துகொண்டுதான் இருக்கிறது. அந்தத் தூய்மையான விழிப்புணர்வை நம் தினசரி நடைமுறை வாழ்க்கையில் பயன்படுத்த முடியும்.

பணமாக இருந்தாலும். பொருளாக இருந்தாலும் உங்களிடம் இருப்பவற்றை நீங்கள் அன்றாட வாழ்க்கையில் பயன்படுத்தாவிடில் அது பயனற்றதே! நீங்கள் ஸ்விட்சர்லாந்து வங்கியில் பில்லியன் டாலர்கள் வைத்திருந்தாலும், அதை உங்களால் அன்றாட வாழ்க்கையில் எடுத்துப் பயன்படுத்த முடியவில்லையென்றால், அது பயனற்றதே!

நீங்கள் பெட்ரோல் கடையிலோ அல்லது உணவு விடுதியிலோ சென்று

'எனக்கு ஸ்விஸ் வங்கியில் வங்கிக்கணக்கு இருக்கிறது. பில்லியன் கணக்கில் டாலர் இருக்கிறது. இதுதான் என் வங்கி கணக்கு எண். எனக் குச் சிறிது உணவு வேண்டும், என் வண்டிக்கு 1 லிட்டர் பெட்ரோல் வேண்டும்' என்று கேட்டால், அவர்கள் தரமாட்டார்கள்.

உங்களிடம் பணம் இருக்கிறது என்று தெரிந்தாலும்கூட, நீங்கள் பணத்தைத் திருப்பித் தருவதாக வியாபார ஒப்பந்தம் செய்தபின்பே உங்களுக்குப் பணம் தருவார்கள். உங்களுக்கு வங்கியில் பணம் இருக்கிறது என்பதற்காகத் தரமாட்டார்கள்.

உங்களிடம் இருக்கும் உங்களுடைய எல்லா ஆன்மீக சக்கியும். உங்களக விழிப்புணா்வான ஆத்மாவும் ஸ்விட்சாலாந்து வங்கியில் இருக்கும் பணம் போன்றவைதான்! உங்களிடம் இருக்கின்ற ஆன்ம சக்தியை அன்றாட வாழ்க்கையில் பயன்படுத்த முடியவில்லையென்றால், அதை நீங்கள் வைத்துக்கொண்டிருந்தாலும், அதனால் உங்களுக்கு எந்தப் பயனும் இல்லை.

பூர்ணத்வம் - உங்களுக்குள் உறைந்திருக்கும் தூய விழிப்புணர்வான ஆன்ம சக்தியை விழிப்படையச் செய்கின்றது.

உங்களுக்குள் இருக்கும் ஆன்ம சக்தியை உங்கள் அன்றாட வாழ்வில் நீங்கள் உங்களைப் பூர்ணமானவராக உணர்வீர்கள். உங்கள் வாழ்வு பூர்ணத்வ நிலையில் இயங்குவதைப் பார்ப்பீர்கள். உங்கள் வாழ்வு முழுமையாக மாற்றம் அடைவதைக் காண்பீர்கள். ஒரு பூர்ணமான சக்தி உங்களுக்குள் இருந்துகொண்டு உங்களையும் உங்கள் வாழ்வையும் வழிநடத்துவதையும் உணர்வீர்கள்.

நேறுவரை நான் பூர்ணத்வம் செய்யவில்லையே, இப்போது ஏன் ?

பூர்ணத்வம், ஏன் செய்யப்பட வேண்டும் ? இக்கேள்வி உங்கள் மனதில் எழுவது இயல்பே. அதற்கான பதில் - ஏனெனில், பூர்ணத்வம், உங்கள் விழிப்புணர்வைத் திரும்பப் பெற்றுத்தருகிறது. உங்கள் விழிப்புணர்வு விடுவிக்கப்படும்பொழுது, அது உயா்-விழிப்புணா்வாகிறது.

தண்ணீரைச் சுடாக்கினால், அது குளிர்விக்கப்பட்டால் பனிக்கட்டி ஆகிவிடுகிறது. அதைப்போலவே, உங்கள் விழிப்பணர்வை சுருள அனுமதிக்கும்பொழுது, அது சுருண்டு, சுருண்டு, சுருண்டு விழிப்பற்ற நிலையாக ஆவிடுகிறது. அதை விரிக்கும் பொழுது, அதுவே 'உயர்விழிப்புணர்வாக' மாறுகின்றது.

பூர்ணத்வம் என்பது - உங்கள் உணர்வுக்குள் சிதறிக்கிடக்கும் உங்களின்பல பாகங்களை ஒருங்கிணைப்பது. பூர்ணத்வம் செய்வதால், நீங்கள் ஒரு ஒருங்கிணைந்த நபராக மாறிவிடுகிறீர்கள். உங்கள் உள்ளுணர்வு, உடல், மனம்- எல்லாமே உங்கள் கட்டுப்பாட்டுக்குள் வந்துவிடுகின்றன. உங்களுடையதாக மாறிவிடுகின்றன. உங்கள் பாகமாக மாறி விடுகின்றன.

இன்னொன்றையும் நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டும். நீங்கள் பூர்ணத்வம் செய்யும்போது, உங்கள் எதிர்காலம் மட்டும் பூர்ணமாய் அமையும் என்று நினைக்காதீர்கள். உங்கள் கடந்தகாலமும்கூட மாற்றப்பட்டுவிடும்! உங்கள் கடந்தகாலமும் முழுமை அடைந்துவிடும்.

பூர்ணத்வம் மட்டுமே உங்கள் கடந்தகாலத்தைக்கூட மாற்றக்கூடிய ஒரு சக்திவாய்ந்த நுட்பம்! 'கடந்தகாலத்தை மாற்ற முடியாது'-என்றே மனிதர்கள் நம்பவைக்கப்பட்டிருக்கிறார்கள். ஆழ்ந்து பரிந்துகொள்ளுங்கள், கடந்தகாலத்தை மாற்ற முடியாது என்றால், எதிர்காலத்தையும் மாற்ற முடியாது!

காலத்தின் ஒரே டி.என்.ஏ விதைக்குள்தான் கடந்தகாலம், நிகழ்காலம், எதிர்காலம் இந்த மூன்றுமே இருக்கின்றன! காலம், ஒரு விதை என்றால், கடந்தகாலம், நிகழ்காலம், எதிர்காலம் மூன்றும் டி.என்.ஏ வடிவமாக அந்த விதையில் உள்ளன.

கடந்தகாலத்தைப் பற்றிய உங்கள் மனப்போக்கும், எதிர்காலத்தைப் பற்றிய உங்கள் மனப்போக்கும், நிகழ்காலத்தைப் பற்றிய உங்கள் மனப்போக்கும் ஒரே மாதிரியாகத்தான் இருக்கும்.

நிகழ்காலத்தில் உங்களை நீங்கள் ஒரு பலஹீனராக உணர்ந்தால், கடந்தகாலத்திலும் இருந்திருப்பீர்கள்! நிகழ்காலத்தில் உங்களை நீங்கள் ஒரு பலஹீனராக உணர்வதால், எதிர்காலத்திலும் பலஹீனமானவராகத்தான் இருப்பீர்கள். நீங்கள் காலையில் எழுந்தவுடன் காலைக்கடன்களை முடித்து, உங்களையே குளிப்பாட்டிச் சுத்தப்படுத்திக் கொள்வதைப்போலவே, ஒவ்வொரு நாள் இரவிலும் நீங்கள் பூர்ணத்வம் செய்து உங்கள் அகத்தைச் சுத்தப்படுத்திக் கொள்ள வேண்டும்.

ஒவ்வொரு இரவும் பூர்ணத்வம் செய்வது என்பது உங்கள் உயிரின் பாகமாக மாறவேண்டும். அது உங்கள் வாழ்க்கையின் ஒரு பாகமாகவே மாறிவிட வேண்டும்.

தொடர்ந்து பூர்ணத்வம் செய்யுங்கள். ஏனெனில் பூர்ணத்வம், உங்களை ஒருமைத்துவத்துடன் இருக்கச் செய்கிறது. பூர்ணத்வம், உங்களை சிரத்தையுடன் இருக்கச் செய்கிறது. பூர்ணத்வம், உங்களை பொறுப்பெடுக்கச் செய்கிறது. பூர்ணத்வம், உங்களையும் வளப்படுத்தி, மற்றவர்களையும் வளப்படுத்தச் செய்கிறது.

உங்களிடமிருந்தே தப்பித்து ஓடாதீர்கள்!

முழுமையாக இருப்பதே உங்களின் உயர்ந்த இயல்பாக இருப்பதால், உங்களுடைய குறைவுணர்வுகளுடன் உங்களால் சௌகரியமாக இருக்கவே முடியாது. உங்கள் குறைவுணர்வுகள் உங்களை ஒரு குறையுடைவராகக் காட்டுகின்றன என்பதற்காகவே அவற்றை நீங்கள் எதிர்கொள்வதில்லை. அதனால்கான் அவற்றை நீங்கள் எதிர்கொள்ள எப்பொழுதும் விரும்புவதில்லை.

உங்கள் வாழ்நாள் முழுவதும், உங்களுடைய குறைவுணர்வுகள் என்னும் பேய்களிடமிருந்து தப்பிக்க ஓடிக்கொண்டேயிருக்கிறீர்கள். உங்களிடமிருந்து நீங்கள் தப்பித்து ஓட ஓட, உங்கள் குறைவுணர்வுகள், உங்களை வாழ்க்கையின் மூலமாகவும், உங்களைச் சுற்றி இருப்பவர்கள் மூலமாகவும் மேலும் மேலும் துரத்தி வேட்டையாடுகிறது.

குறைவுணர்வுகளை அவற்றிடமிருந்து விடுதலையடைய ஒரே வழி.

நீங்கள் ஐந்து வயது குழந்தையாய் இருந்தபொழுது உங்களுக்கு ஒரு பொம்மைக் காரே போதும். ஆனால் உங்களுக்கு 25 வயதாகும்போது, உண்மையான கார் தேவை. ஆனால் இந்த இருபத்தியைந்து வயதிற்கு பிறகும் அதே பொம்மைக் காரை வைத்துக் கொண்டு, ''ஆ! நான் காரில் போகிறேன்,'' என்று சொல்லிக் கொண்டிருந்தால் எப்படி இருக்கும் ? அதைப்போலவேதான் நீங்கள் இப்போது செய்துகொண்டிருக்கிறீர்கள்! இப்போது நீங்கள் நிஜமான காரில் செல்ல வேண்டிய நேரம் வந்து விட்டது. உங்கள் பொம்மைக் கார்களை விட்டுவிடுங்கள்.

சிறுவயது காகல். சிறுவயது கார்கள், சிறுவயது பரிதல்கள், உங்களது பார்பி பொம்மைகள் எல்லாவற்றையும் கண்டிப்பாக விட்டுவிட வேண்டும். எல்லாமும் கண்டிப்பாகத் தூக்கியெறியப்பட வேண்டியவையே. துரதிருஷ்டவசமாக, சமுதாயம் உங்களுக்கு, பொம்மைகளை மட்டுமே விட்டுவிடக் கற்றுத் தந்திருக்கிறது. ஆனால் அந்தச் சிறுவயதில் உருவாக்கிய விளையாட்டு உணர்வுகளையும், தேவையற்ற புரிதல்களையும், குறைவுணர்வுகளையும் விட்டுவிடக் கற்றுத்தரவில்லை. அவை அனைத்தையும் தூக்கியெறிந்துவிடுங்கள். உங்களுக்குள் பூர்ணத்வம் நிகழ அனுமதியுங்கள்.

பூர்ணத்வம், உஉங்களுக்குள் இருக்கும் முரண்பாடுகளையும்... போராட்டங்களையும் ... பிரச்சினைகளையும் தவிர்த்துவிடுகிறது. உங்களை ஒருங்கிணைக்கிறது.

பூர்ணத்வம் செய்வதைத் தள்ளிப்போடாதீர்கள்!

சில சரிசெய்யப்பட முடியாத சேதங்களை உங்களுக்கு ஏற்படுத்திவிடும். 'அவற்றை நான் ஒரு வருடத்திற்குப் பிறகு அல்லது இரு வருடங்களுக்குப் பிறகு நிறைவுசெய்து கொள்வேன் 'என்றெல்லாம் நினைக்காதீர்கள். அதை மிகவும் தீவிரமாக எடுத்துக் கொள்ளுங்கள்! ஏனெனில், தீவிரவாதிகள் எவ்வாறு சும்மாயிருக்க மாட்டார்களோ, அவ்வாறே உங்களுடைய குறைவுணர்வுகளும் சும்மாயிருக்காது.

'இரண்டு வருடங்களுக்குப் பிறகு அந்தத் தீவிரவாதிகளோடு நான் போரிடுவேன்', என்று நீங்கள் சொல்ல முடியாது. அதுவரையில் அவர்கள், உங்களை உயிரோடு விட்டுவைக்க மாட்டார்கள். உங்களைத் தீர்த்துக்கட்டிவிடுவார்கள்.

அதேபோல் குறைவுணர்வுகளும் சும்மாயிருக்காது. அவை உங்களது வாழ்க்கை லட்சியங்களுக்கு சம்பந்தப்பட்ட எல்லாவற்றையும் தொடர்ந்து அழித்துக்கொண்டேயிருக்கும். நீங்கள் எதற்காகப் பிறப்பெடுத்தீா்கள், நீங்கள் எதை நிறைவேற்ற இந்த உடலில் இருக்கிறீர்கள், உங்கள் வாழ்வின் இலட்சியம், மற்றும் அதை நிறைவேற்ற உங்களுக்கு தேவையாக இருக்கும் எல்லாவற்றையும் இந்தக் குறைவுணர்வுகள் அழித்து விடும்.

குறைவுணர்வுகள், அழித்துவிடும் ! விரோதிகளைப்போல உங்களுக்குள்ளேளேயே தங்கி உங்களையே அழிக்கும் வேலையைச் செய்யவல்லது. அவை உங்களை மிகவும் கொடுமைசெய்து இன்பமடையும்.

உங்களது சிறு மலரினால் நீங்கள் மகிழ்ச்சி அடைவீர்களென்றால், அந்தச் சிறு மலர்கூட உங்களுக்குக் கிடைக்க அவை அனுமதிக்காது. அவை சரியாக அந்தக் குறிப்பிட்ட மலரையே வாடிப்போகச் செய்யும்! அதற்குத் தேவையானதெல்லாம் ஒன்றே, நீங்கள் அந்த மலரைப் பெற்றுவிடக்கூடாது, அவ்வளவுதான்!

பல நேரங்களில் உங்கள் வாழ்க்கையில் நீங்கள் கவனித்திருக்கலாம், மிகச் சாதாரணமான பொருளைக்கூட... எந்தவொரு சாதாரண மனிதனாலும் எளிமையாகப் பெறக்கூடிய ஒரு பொருளைக்கூட, நீங்கள் அடைய மிகவும் கஷ்டப்படுவீர்கள். அது உங்களுக்குத் தேவைப்படும்பொழுது, அதை அடைய நீங்கள் போராடினாலும் அதன் சிறு பகுதிகூட உங்களுக்குக் கிடைக்காது. அதை அடைவதற்கு உங்களுக்குத் தடையாக இருப்பவை உங்களுடைய குறைவுணர்வுகள்தான்! ஏனெனில், நீங்கள் விரும்புவது எவ்வளவு சிறியவையாக இருந்தாலும்கூட, உங்களுடைய குறைவுணர்வுகள் அவை உங்களுக்குக் கிடைக்காமல் பார்த்துக்கொள்ளும். !

மேலும், குறைவுணர்வுகள் இருக்கும்பொழுது நீங்கள் சாதாரண விஷயத்தையும் தவறான முறையிலேயே அணுகுவீர்கள். உதாரணத்திற்கு, நீங்கள் யாரையாவது விரும்புகிறீர்கள், நீங்கள் அந்த நபருடன் நெருங்கிப் பழக விரும்புகிறீர்கள், ஆனால் அந்த நபர் உங்களின் உணர்வைப் புரிந்துகொள்ள மறுக்கிறார். அதனால் நீங்கள் உங்களைப் புரிந்துகொள்ளச் சொல்லி அவருடன் சண்டையிடத் துவங்குவீர்கள். உங்களின் இந்தச் சண்டை அவரை உங்களோடு நெருங்க விடுமா ? இல்லை! குறைவுணர்வுகள் உங்களுக்குச் சண்டையிடத் கற்றுக் கொடுக்கும்.

குறைவுணர்வுகளின் குறைவுணர்வுகள் திட்டத்தையும் - - பொருளாதாரத் திட்டங்களையோ, உறவுகள் சம்பந்தப்பட்ட திட்டங்களையோ - தீட்டாதீர்கள். அதேபோல் என்ன முடிவுகளாக இருந்தாலும் - வாழ்க்கை பற்றிய முடிவுகளையோ, உடல் சார்ந்த முடிவுகளையோ, மனோரீதியான முடிவுகளையோ, ஞானமடைவது அறிவுரைப்படி எடுக்காதீர்கள்.

உங்களுடைய குறைவுணாவுகளைப் பூர்த்திசெய்வதைத் தள்ளிப் போடாதீர்கள். உங்களது குறைவுணர்வுகள் நீங்கள் நினைப்பதுபோல அவ்வளவு அப்பாவி அல்ல. அதனால் இப்போதே பூர்ணத்வம் செய்யுங்கள்! இல்லையென்றால் உங்களது உடலும், மனமும் அழிந்துவிடும். உங்களுடைய சிந்தனைத் திறனையே முழுவதுமாக விழுங்கிவிடும்.

உங்களைத் தாக்க, உங்களின் சக்தியையே பயன்படுத்தும். இது எப்படிப்பட்டதென்றால் உங்களுடைய பாதுகாப்புப் படையையே உங்களது நாட்டைத் தாக்க உபயோகிப்பது போன்றது. இதைத்தான் குறைவுணர்வுகள் செய்கின்றன. அது மிகவும் ஆபத்தானது. திரும்பவும் சரிசெய்யப்பட முடியாதது. இப்பொழுதே பூர்ணத்வம் செய்யுங்கள்! இல்லையென்றால் ... குறைவுணர்வுகளின் சக்தி அதிகமாக இருப்பதால், உங்களது உடலும், மனமும் அழிக்கப்பட்டுவிடும்.

நீங்கள் ஒவ்வொருவருமே பூர்ணத்தின் வெளிப்பாடே!

நம் உபநிடதத்தில் சொல்லப்படும் மிக அழகான ஒரு ஸ்லோகம் பூர்ணமத பூர்ணமிதம் பூர்ணாத் பூர்ண முதச்யதே / பூர்ணஸ்ய பூர்ணமாதாய பூர்ணமேவா வஸிஷ்யதே //

இதன் பொருள்:

தோற்றத்துக்கு அப்பால் இருப்பதும் முழுமை, தோன்றியுள்ளதும் முழுமை. முழுமையிலிருந்து முழுழுமை எடுக்கப்பட்டாலும்கூட, முழுமை முழுழுமையாகவே இருக்கிறது.

பூர்ணத்வத்தில் இருந்து நீங்கள்தான் பூர்ணம் என்பதை உணர்வதுதான் ஞானம்.

'நீங்கள்தான் பூர்ணம்' என்பதை நீங்கள் உணரும்பொழுது, இந்தப்

பிரபஞ்சத்தின் பூர்ணத்வத்தை அனுபவமாக உணர்கின்றீர்கள், நீங்கள் இந்தப் பூர்ணத்தன்மையை அனுபவமாக உணர்ந்தீர்களானால்... நீங்கள் தெய்வீகத்தை வெளிப்படுத்துவீர்கள்.

நாம் வெளிப்பட்டவர்கள்தான். பூர்ணம் வெளிவந்த சுடர்கள்தான். ஆனால் அஞ்ஞானம் எனும் இருளால் அதை மறந்து வாழ்ந்துகொண்டிருக்கிறோம். நம் உண்மையைான வாழ்வை இழந்துகொண்டிருக்கிறோம். பூர்ணத்வம் செய்வது நம்முடைய வாழ்க்கையை நமக்குத் திருப்பி வழங்குகிறது!

நீங்கள் பூர்ணத்வம் செய்யும்போது, விதம் பாரம்பரியத்தில் நீங்கள் படித்த அனைத்தும் நிஜமாகிவிடுகிறது. உங்கள் வாழ்க்கையில் வேதப் பாரம்பரியத்தை அடைவதற்கு, அதீதமான சக்திகளைப் பெறுவதற்கு, பூர்ணத்வம் ஒரு பாலமாக இருக்கிறது.

எல்லா நிலைகளிலும் பூர்ணத்வமே வாழ்க்கை.

உங்களுக்கும், இராமானுஜா, ஆதிசங்கரா, போன்றவர்களுக்கும் உள்ள ஒரே ஒரு வித்தியாசம், அது பூர்ணத்வத்தின் நிலைப்பாடுதான்.

பூர்ணத்வமே ஆன்மீகத்தின் வளர்ச்சி! பூர்ணத்வத்தினால், உங்கள் முழு வாழ்க்கையும் மாறிவிடுகிறது.

பூர்ணத்வத்தால், நேரிடையாக வாழத்துவங்குகிறீர்கள்!

உங்களுக்குள் அமைதி, நிம்மதி நிலைகொள்ள வேண்டுமென்றால் பூர்ணத்வம் செய்யுங்கள்.

உங்கள் வாழ்க்கையில் சிறந்து விளங்க வேண்டுமானால் பூர்ணத்வம் செய்யுங்கள்.

உங்கள் துறையில் நீங்கள் திறன்மிக்கவராக வேண்டுமானால் பூர்ணத்வம் செய்யுங்கள்.

அமகான உறவுகள் வேண்டுமானால் பூர்ணத்வம் செய்யுங்கள்.

நீங்கள் பூர்ணத்வம் செய்யும்போது, உங்கள் வேலையில், உறவுகளில் என எல்லாவற்றிலும் மேன்மையடைவீர்கள். இந்த வெளிவிளைவை மட்டுமல்ல, உங்களுக்குள் உங்களுடைய உணர்வு திரும்பக் கிடைக்கப்பெறுவீர்கள். உங்கள் விழிப்புணர்வு, உங்களுக்குத் திரும்ப வந்துவிடும் .

எவ்வளவுக்கெவ்வளவு திரும்ப வருகின்றதோ ... அந்த அளவிற்கு உங்கள் வாழ்வில் பல அதிசயங்கள் நடப்பதைக் காண்பீர்கள். உங்கள் உணர்வைத் திரும்பப் பெறும்பொழுது, நீங்களும் பூர்ணத்தில் இருந்து வெளிப்பட்டவர்தான் என்ற சத்தியத்தை உணர்ந்துகொள்வீர்கள்.

உங்களின் உண்மையான அடையாளம்!

உங்களின் உண்மையான அடையாளம் எது என்பதை நீங்கள் மறந்திருப்பதே உங்களின் எல்லாக் குறைவுணர்வுகளுக்கும் காரணம்.

உதாரணத்திற்கு ... உண்மையில் கோடிக்கணக்கில் பணம் போட்டு வைத்திருக்கும் ஒரு செல்வந்தர்தான், ஆனால் தீடீரென ஏதோ சில காரணத்தால், நீங்கள் பிரக்ஞையற்ற நிலையில் விழுந்துவிட்டீர்கள். அதன்பின்பு நீங்கள் விழிக்கும்போது, இயற்கையாகவே, உங்கள் ஸ்விஸ் வங்கி கணக்கு எண், அதற்கான கடவுச்சொல், எவ்வளவு வைப்புத்தொகை ஆகிய எல்லாவற்றையுமே மறந்துவிடுவீர்கள். அதனால் உங்களை ஒரு பிச்சைக்காரராகவே நம்புவீர்கள். ஆனாலும் உலகத்திற்கு உங்களை ஒரு பணக்காரராக காட்டிக்கொள்ளவே விரும்புவீர்கள். அதற்காக நீங்கள் கடுமையாக முயற்சிப்பீர்கள். ஆனால், உங்களுக்குள் உங்களை ஒரு ஏழையாகவே நீங்கள் உணர்வீர்கள்.

ஆனால் நிஜத்தில் நீங்கள் ஒரு பெரும் பணக்காரர்! ஒரு பணக்காரரான நீங்கள், உங்களுக்குள் உங்களை ஒரு ஏழையாகவே நம்புகிறீர்கள். ஏழையாகவே வாழ்கிறீர்கள். உங்கள் கணக்கில் எவ்வளவு வைத்திருக்கிறீர்கள் என்பதைக்கூட அறியாமலே இருக்கிறீர்கள்.

நீங்கள் ஸ்விஸ் வங்கியில் பணம் போட்டுவைத்துவிட்டு, உங்கள் கணக்கு எண்ணை மறந்துவிட்டதைப் போலத்தான், பூர்ணத்வம்தான் உங்கள் உண்மைநிலை என்பதை மறந்து, உங்களுக்குள் உங்களை ஒரு குறைவுணர்வுள்ளவராகவே நம்புகிறீர்கள். ஆனால் வெளி-உலகிற்கு உங்களை ஒரு விரும்புகிறீர்கள். அப்படியே காட்டிக்கொள்ளவும் செய்கிறீர்கள்.

பூர்ணத்வம், எல்லாத் தடைகளையும், குறைவுணர்வுகளையும் உருக்கிக் கரைத்துவிடும். உங்களுடைய உணர்வு மலர்வதற்குத் தடையாக இருக்கும் தடைகளெல்லாம் பெரிய மலைகளாக, பெரிய மலைத்தொடர்களாக இருக்கின்றன. எனினும், பூர்ணத்வத்தால்-மலையளவுள்ள குறைவுணர்களைக்கூட கரைத்துவிட முடியும். ஆகவே, நிறைவுசெய்யுங்கள்! ஞானம் அடைவதையே நினைவில் வைத்து, சரியான புரிதலைக்கொண்டு எல்லாவற்றுடனும் நிறைவுசெய்து கொள்ளுங்கள்.

பூர்ணத்வமே கடவுள். பூர்ணத்வமே வாழ்க்கை. பூர்ணத்வம், உங்களைப் பிரபஞ்சத்திற்கே அழைத்துச் செல்கிறது. உண்மையிலேயே, பூர்ணத்வம் உங்களுக்கு எல்லாவற்றையும் அளிக்கிறது. எல்லாக் கா்மங்களிலிருந்தும், எல்லா தோஷங்களில் இருந்தும் - அது நாகதோஷ்மோ, சனிதோஷ்மோ, ஜாதக தோஷமோ, வாஸ்து தோஷமோ - அவற்றிலிருந்து பூர்ணத்வம் உங்களை விடுவிக்கிறது. ஆகவே பூர்ணத்வக் கிரியாவை செய்ய ஆரம்பியுங்கள். அனைத்து மதங்களின் சாரமும் பூர்ணத்வமே ! ! !

அத்தியாயம் 18

டுவம் சரண்செய்வதற்கு தெவுவுமே டுரடை வெகைப-ரும்புகளுக் ஜீவன் முக்தியை வீபர ெப்பதை இ

வினாக்களின் வாசலில் ...

  • ஆனால், அப்படிச் சரணாகதி செய்வதற்கும்கூட, நமக்கு அஹங்காரம் அல்லது மனம் போன்ற ஏதோ ஒன்று தேவைப்படுகின்றதே, இது முரண்பாடாகத் தெரிகின்றதே?
  • தங்களுடைய சீடர்கள், நீங்கள் அவர்களை எரிப்பதாகக் கூறுகிறார்களே! இது எங்களை அச்சுறுத்துகிறது. இதற்கு என்ன அர்த்தம் ?

ക്കും

நின் ஒரு நித்ய தியான சிகிச்சையாளன். நான் தவறாமல் தினமும் தியானம் செய்து வருகின்றேன். பற்றற்ற தன்மையோடு, எதையும் செய்ய ஆர்வமில்லாதவனாக நான் இருப்பதாக எனக்குத் தோன்றுகிறது. நான் சோம்பேறித்தனத்தில் விழுந்துவிட்டேனோ என்றும் பயப்படுகிரேன். என்னதான் நடக்கிறது?

  • கிருஷ்ணர், தம்மை அறிவதற்கும், ஞானமடைவதற்கும் சரணாகதி ஒன்றே வழி என்று சொல்கிறார். ஆனால், சரணாகதி, துறவு என்றெல்லாம் சொல்லும்போது, ஞானமடைவதற்கான ஆசையையும் சேர்த்தே சரணாகதி செய்துவிட வேண்டுமென்றல்லவா அர்த்தமாகிறது?

ஸ்வாமிஜி,

கிருஷ்ணர் பற்றுகள் அனைத்தையும் விட்டுவிடுங்கள், அது ஒன்றேதான் மார்க்கம் என்று சொல்கிறார். இது எப்படி முடியும்?

ஸ்வாமிஜி,

கிருஷ்ணர் பக்தியைப் பற்றிச் சொல்லும்போது, "என்னுடைய சாரத்தை அறியும் ஒருவர் என்னுள்ளே கலந்துவிடுகிறார்." என்கிறார். 'அறிதல்' அதாவது 'ஜ்ஞாடும்' எப்படி 'பக்தி' ஆக முடியும்?

ஸ்வாமிஜி,

இதுவரை கிருஷ்ணர், 'என்னிடம் சரணடைந்துவிடு, நான் உன்னை கவனித்துக்கொள்கிறேன் என்று சொல்லி வந்தார். ஆனால் இப்போது, உன்னுடைய கடந்தகால கட்டுறு மனப்பாங்கிலிருந்து தப்ப வழியே கிடையாது என்று அவரே சொல்கிறார். இது என் நம்பிக்கையையே குலையச் செய்கிறதே?

ஸ்வாமிஜி,

கிருஷ்ணர் அர்ஜுனனுக்கு கொடுக்கும் சக்தி தரிசனத்தைப் பற்றிக் குறிப்பிட்டீர்கள். நீங்கள்கூட சக்தி தீட்சகர்கள். அதன் முக்கியத்துவம் என்னவென்பதை விளக்குங்கள் ?

ஸ்வாமிஜி,

கீதையில் கிருஷ்ணர் சொல்லும் சரணாகதி நிலையும், தாங்கள் சொல்கின்ற 'அன்கிளட்ச்' நிலையும் ஒன்றுதானா?

ஸ்வாமிஜி,

சரணாகதி செய்ய ஆசைப்படுவதே அஹங்காரத்தின் வெளிப்பாடாக இருக்கும்பொழுது, நாம் எப்படி அஹங்காரத்தை சரணாகதி செய்ய முடியும்?

ஸ்வாமிஜி,

சரணாகதியையும், துறவையும் எப்படி ஞானமடைவதற்கான ஒரு நுட்பமாகப் பயன்படுத்த முடியும் என்று எனக்குப் புரியவில்லை. தயவுசெய்து விளக்குங்கள்.

Part 2: Bhagavad Gita Explained

எல்லாவற்றையும் விட்டுவிட்டுச் சரணடையுங்கள்

எல்லாவற்றையும் விட்டுவிட்டுச் சரணடையுங்கள்- இது, பகவத் கீதையின் கடைசி அத்தியாயத்தின் சாரம் மட்டுமல்ல, மொத்த பகவத் கீதையின் சாரமும்கூட!

மேலும் காலங்காலமாக, எல்லா ஆன்மிக குருமார்களின் உபதேசங்களின் அடிப்படையாகவும் இதுவே இருந்துவருகிறது.

கிருஷ்ணர் இறுதியாக, ஸர்வதர்மாந்பரித்யஜ்ய மாமேகம் ச'ரணம் வ்ரஜ / அஹம் த்வா ஸர்வபாபேம்யோ மோக்ஷயிஷ்யாமி மா சு'ச: //

'தர்மம் என்று நீ எதையெல்லாம் தெரிந்து வைத்திருக்கிறாயோ, வாழ்க்கை என்று நீ எதையெல்லாம் தெரிந்து வைத்திருக்கிறாயோ, உனக்குத் தெரியுமென்று நீ எதையெல்லாம் நினைத்துக்கொண்டிருக்கிறாயோ அவை அனைத்தையும் விட்டுவிட்டு என்னையே சரணடைவாயாக!' -என்னும் இந்த ஒரு உபதேசத்துடன் பகவத் கீதையை முடிக்கிறார்.

அவர் அழகாகச் சொல்கிறார்: உனக்கு எதுவெல்லாம் தெரிந்திருக்கிறதோ, அது வெறுமனே உன்னுடைய அறிவையே குறிக்கிறது. உனக்கு என்ன தெரிகிறதோ, அதை மட்டுமே குறிக்கிறது; உண்மையில், அது, 'என்னவாக இருக்கின்றதோ' அதைக் குறிக்கவில்லை.

எண்ணங்கள். நாம் அல்ல!

உண்மையில், ஜ்ஞாநம் மற்றும் ஸத்யம் என்பவை நாம் இதுவரை அறிந்திராததைப் பற்றியதே. நமக்குத் தெரிந்தது எதுவுமே நம்மை இறுதி

நாம் மிகவும் போற்றிப் பொறுமைப்பட்டுக் கொள்ளும் நம் மனத்தின் அறிவு என்பது குதிரையின் கண்களில் போடப்படும் கண் பட்டையைப்போல், பிரபஞ்ச இருப்புத்தன்மையின் இயல்பை நாம் அறிந்துகொள்ளாதபடி மறைத்துவிடுகிறது.

பிரான்ஸ் நாட்டைச்சேர்ந்த தத்துவமேதை ரீனே டெக்கார்தே (Rene Descartes), "நான் சிந்திக்கிறேன், அதனால் இருக்கிறேன்," என்று சொல்கிறார். அவர் ஒரு மனிதர் என்பதிலோ அல்லது அவர் தம் மனம் மற்றும் எண்ணங்களின் காரணமாகத்தான் வாழ்கிறார் என்பதிலோ சந்தேகம் இல்லை. ஆனாலும், மனம் என்பது இருப்புத்தன்மையை அளப்பதற்கான அளவுகோல் அல்ல !

நம்முடைய உண்மையான நிலைக்கும் அதாவது நம் இருப்புக்கும், நமது எண்ணங்களுக்கும் சம்பந்தமே இல்லை. நமது இருப்பை,

எண்ணங்கள் பாதிப்பதில்லை !

நாம் என்னவாக இருக்கிறோம் என்பது நமது எண்ணங்களுக்கெல்லாம் அப்பாற்பட்டது. நாம் என்னவாக இருக்கிறோம் என்பதை நம் எண்ணங்கள் மட்டுமே வரையறுக்க முடியுமானால், நாம் உயிருள்ள ஒரு இயந்திரமாகத்தான் இருப்போம்.

மிருகங்களுக்கு மனிதர்களைவிட உள்ளார்ந்த புத்திசாலித்தனம் இருக்கிறது. அவை

THE SUPREME PONTIFF OF HINDUISM BHAGAWAN SRI NITHYANANDA PARAMASHIVAM

மனத்தை, பல கற்பனைகளைக் கொட்டி குப்பைமேடாக்குவதில்லை. அவையெல்லாம் இயற்கையோடு ஒருங்கிசைந்து வாழ்கின்றன.

ஒரு சிங்கமோ புலியோ, அது தன் பசிக்காக மட்டுமே வேட்டையாடும். எப்போது சாப்பிட வேண்டுமோ, அப்போது மட்டுமே சாப்பிடும். களைப்பாயிருக்கும்போது மட்டுமே தூங்கும். எந்த வனவிலங்கும் தன் உணவைச் சேகரித்து வைத்துக்கொள்வதில்லை. ஒன்றிரண்டு இனங்கள் விதிவிலக்காக அப்படிச் செய்யலாம். ஆனால், அதுவும், இயற்கையின் நியதியே! காட்டில் எந்த விலங்குமே உடற்பருமனோடு இருப்பதில்லை.

மனிதர்கள் சிந்திக்கிறார்கள், பிரச்சினையே அதுதான்! நம்முடைய பழம்பெரும் முனிவர்களும் ரிஷிகளும், மேதைகள் சொல்லியிருக்கிறார்கள். எகிப்தியர்கள் ''மனத்தை விட்டுவிடுங்கள். விழிப்படைந்துவிடுவீர்கள். ஒரு மனிதனுக்குரிய உண்மையான உள்ளார்ந்த ஆற்றலை என்கிறார்கள் அவர்கள்.

மிருகங்களுக்கு மனிதர்களைவிட உள்ளார்ந்த புத்திசாலித்தனம் இருக்கிறது.

ஆதி சங்கராச்சாரியார், தம்முடைய ஆத்ம ஷட்கம் என்றும் நூலில் இதை மிக அழகாகச் சொல்கிறார். உண்மையில் 'தாம் யார்'

என்பதை அவர் விளக்குகையில், தம்முடைய உடல், மனம், புலன்கள், உணர்ச்சிகள் மற்றும் தம்முடைய எல்லா உறவுகளும் 'தாம் அல்ல' என்பதைத் தெளிவுபடுத்துகிறார்.

நான் இந்த உடல் அல்ல, நான் இந்த மனம் அல்ல, நான் இந்தப் புலன்கள் அல்ல, நான் இந்த உணர்ச்சிகள் அல்ல, நான் என்னுடைய உறவுகளும் அல்ல என மறுக்கிறார். எல்லாவற்றையும் மறுத்ததின் மூலம், ஆதி சங்கரர், தம் உள்ளார்ந்த தெய்விக ஆற்றலை மிக தெளிவாகவும் அழகாகவும் பிரகடனப்படுத்துகிறார்.

புரிந்துகொள்ளுங்கள். நாம் எல்லோரும் மனித உருவில் இருக்கும் 'தெய்வீக இருப்பு'களே தவிர, நாம் தெய்விக இருப்பிற்காகப் கடுமையாகப் பாடுபடும் மனிதப் பிறவிகள் அல்ல. நம்முடைய உள்ளார்ந்த ஆற்றலானது மிகப் பிரம்மாண்டமானது. நம்முடைய புத்திசாலித்தனம் எல்லையற்றது. ஆனால், நம்முடைய பட்டறிவு ஒரு எல்லைக்குட்பட்டதே.

அறிந்துகொள்வது' என்பது வேறு, 'அறிவது' என்பது வேறு

அறிவு என்பது மூவகைப்படும். முதல்வகை, நம் மனத்தின் மூலமாகவும், பட்டறிவின் மூலமாகவும் பெறப்படும் அறிவாகும். விஞ்ஞான அறிவுகளான பௌதீகம், கணிதம், மருத்துவம் முதலியவை

ஒரு புத்தகத்தைப் படித்து மட்டுமே நம்மால் ஆடவோ, பாடவோ, ஓவியம் வரையவோ, கதைகள் எழுதவோ கற்றுவிட முடியாது.

இந்த வகையைச் சேர்ந்தவையே.

நாமெல்லோருமே, இந்த வகை அறிவுதான் நமக்குப் பலனளிக்கும் என்றும், நமது வாழ்க்கைத் தரத்தை உயர்த்தும் என்று நம்பி, அதன் பின்னேயே ஓடுகின்றோம்; அதைப் பெறுவதற்காகவே, நம் வாழ்வின் பெரும்பாலான நேரத்தை செலவிடுகிறோம்.

இறுதியில், இந்த எல்லாவகை அறிவு இருந்தும், நாம் நாம் ஏன் சந்தோஷமாக இல்லை என்று திகைக்கின்றோம். இந்த முதலாவது வகை அறிவை மேலும் மேலும் பெறும்போது, நாம் மேலும் மேலும்

குழப்பவாதிகளாக ஆகின்றோம்.

இரண்டாவது வகையான அறிவு, பட்டறிவைப் போன்று, ஒருவரால் கற்றுத்தந்து நாம் கற்றுக்கொள்ளக்கூடிய வகையான அறிவு அல்ல. இந்த வகையான அறிவை, நாம் செயல்புரிந்துதான் கற்றுத்தேற வேண்டும். படைப்பாற்றல் தேவைப்படுகின்ற கலைத்துறைகள் இந்த வகையைச் சார்ந்தவை.

ஒரு புத்தகத்தைப் படித்து மட்டுமே, நம்மால் ஆடவோ, பாடவோ, ஓவியம் வரையவோ, கதைகள் எழுதவோ கற்றுவிட முடியாது. வெறும் தகவல்களை, செய்திகளை மட்டும் பார்த்துவிட்டு அல்லது கேட்டுவிட்டு உட்கிரகித்துக் கொள்ளும் வகையல்ல இது.

இந்தக் கலைகளை நாம் கூர்ந்து கவனிக்க வேண்டும்; நன்கு ஆழமாக உள்வாங்கி, ஆராய்ந்து, பயிற்சிசெய்து, நம் அனுபவமாக்கிக்கொள்ள வேண்டும்; அதன்பின் வெளிப்படுத்த வேண்டும். இதில் நம்முடைய மூளை மற்றும் பட்டறிவோடு, நம் இதயமும் உணர்ச்சிகளும் இணைந்து முழுமையாக ஈடுபட வேண்டும்.

இதயம் சார்ந்த அறிவானது, புரிந்துகொள்ளும் திறனை மட்டுமல்லாது, அதற்கும் மேலான ஒன்றையும் அடிப்படையாகக் கொண்டதாகும்.

மூன்றாவதும், மிக உயர்ந்ததுமான அறிவு நம் இருப்பிலிருந்து வெளிவருவதாகும். அது ஒரு இருப்பிலிருந்து மற்றொரு இருப்புக்கு அனுப்பப்படுகிறது. இந்த வகையான அறிவு, நம்மை 'ஆஹா' என சொல்லவைத்து, நம்மை உருகிக்கரையச் செய்துவிடும். எப்போதாவது அரிதாகவே நிகழும் ஒரு அபூர்வமான அனுபவம் அது! மாபெரும் கண்டுபிடிப்புக்களும், புதிய படைப்புகளும், சாதனைகளும் இந்த அரிய வகையைச் சார்ந்தவையே. இந்த அறிவையே நாம் 'உள்ளுணர்வு' என்கிறோம்.

இது, பட்டறிவு அளவில் நடைபெறும் ஒரு தகவல் பரிமாற்றமும் அல்ல, உணர்ச்சிகள் அளவில் இணைந்து செயல்படும் ஒரு செயல்முறையும் அல்ல. இதை, 'இரு இருப்புகளின் ஒரு சங்கமம்' என்றே சொல்ல வேண்டும்.

'இருப்பு நிலையிலான அறிவு' என்பது மூளைசார்ந்த அறிவு, இதயம் சார்ந்த அறிவு மற்றும் இவற்றையும் தாண்டிய ஏதோ ஒன்றும் சேர்ந்த ஒரு கலவையே.

கடவுளைப் பற்றிய அறிவேயானாலுங்கூட, வெறும் மூளை சார்ந்த அறிவாக மட்டுமே இருக்கும்போது, அது நமக்கு பந்தத்தை, அடிமைத்தனத்தைத்தான் ஏற்படுத்துகிறது. ஏனெனில், நாம் 'கடவுளைப் பற்றியே' அறிந்துகொள்கிறோம், 'கடவுளை' அல்ல. ஆழ்ந்து புரிந்துகொள்ளுங்கள், 'கடவுளைப் பற்றி அறிந்துகொள்வது' என்பது வேறு 'கடவுளை அறிவது' என்பது வேறு. அறிவதிலிருந்து, கடவுளைப்

மூளைசார்ந்த அறிவு, இதயம் சார்ந்த அறிவு மற்றும் இவற்றையும் தாண்டிய ஏதோ ஒன்றும் சேர்ந்த ஒரு கலவையே 'இருப்பு நிலையிலான அறிவு'

கடவுளை அறிவது என்பது முற்றிலும் வேறானது.

நாம் செய்யும்பொழுது, 'நமக்குக் கடவுளைத் தெரியும்' என்ற கருத்தே நம்முள் இருக்காது. அப்படிப்பட்ட கருத்துகூட நமக்குள் இல்லாதபோதுதான், கடவுளை இல்லாவிட்டால், பற்றித்தான் அறிந்திருப்போம், கடவுளை அறிந்திருக்க மாட்டோம்.

கிருஷ்ணர் சொல்லும் சரணாகதி என்பது நமது பகற்கனவுகளை எல்லாம் விட்டுவிட்டு, உண்மைக்கும் யதார்த்தத்துக்கும் சரணடைவதாகும்.

வார்த்தைகள், அவை கடவுளை வெளிப்படுத்தாது. எந்த விளக்கத்தாலும், நம்மைக் கடவுள் அனுபவத்திற்கு அழைத்துச்செல்ல முடிவதில்லை. எல்லா விளக்கங்களும் ஓய்ந்து முடியும்பொழுதே, கடவுள் அனுபவம் நிகழ்கிறது.

ஜென் ஞானிகள் சொல்கிறார்கள்: நிலவைச் சுட்டிக்காட்டும் விரலானது நிலவாகிவிட முடியாது. அது வெறுமனே சுட்டிக்காட்டும் ஒரு கருவி, ஞாபகமூட்டும் ஒரு கருவியே.

கடவுளைப் பற்றிய உண்மைகள்

உண்மையாக இருந்தாலும், அவையனைத்தும் வெறும் சுட்டும் விரல்களைப்போலத்தான். அவை வெறும் நினைவூட்டிகளே!

பகவத் கீதை முழுவதும், கிருஷ்ணர் துறவைப் பற்றித்தான் மீண்டும், மீண்டும் வலியுறுத்துகிறார். கிருஷ்ணர், நாம் செய்யும் செயல்களையே நிறுத்திவிடாமல், அதன் பலன்களை மட்டும் சரணாகதி செய்வது எப்படி என்பதையும், நம் எல்லா அறிவையும், செயல்களையும் அவர் காலடியில் அர்ப்பணிப்பது எப்படி என்பதையும் தெளிவுபடுத்துகிறார்.

கிருஷ்ணர் அர்ஜுனனிடம், அர்ஜுனா, இனி நீ செய்ய வேண்டியதெல்லாம் 'சரணடைதல்' ஒன்றுதான்,'' எனச் சொல்லும்போது, அவர் அர்ஜுனனை இந்த இறுதி நிலைக்குத்தான் தயார்செய்கிறார்.

உங்களிடம் இல்லாதனவற்றை துறந்துவிடுங்கள், அது போதும்

முதலில் நாம், சரணாகதி என்னும் சொல்லின் அர்த்தத்தைப் புரிந்துகொள்வோம், இந்தச் சொல்லே மக்களைப் பயமுறுத்துகிறது. சரணாகதி நமக்கு எதிரானது கிடையாது. நாம் எல்லா வகையான லாபங்களையும் அடையத்தான் போகிறோம் என்பதை நன்றாகப் புரிந்துகொள்ள வேண்டும். வேறு சரியான வார்த்தை கிடைக்காததால், இந்த வார்த்தையைப் பயன்படுத்த வேண்டியதாயிருக்கிறது.

ஆழ்ந்து புரிந்துகொள்ளுங்கள், முதலாவதாக நம்மிடம் சரணாகதி செய்வதற்கென மதிப்புமிக்கதென்று எதுவுமே இல்லை. சரணாகதி செய்ய நம்மிடம் ஏதோ வைத்திருக்கிறோம் என்று நாம் நினைத்துக் கொண்டிருக்கிறோம். உண்மையைச் சொல்ல வேண்டுமானால், சரண் செய்யவேண்டியதெல்லாம் ஒன்றே, நம் கண்களைத் திறந்து 'இருப்பதெல்லாம் தெய்விகமே' என்று பார்ப்பது மட்டுமே.

சரணாகதி என்பது மூன்று வகைப்படும்.

  • முதல்வகை, நமது பட்டறிவை சரணாகதி செய்வது. பெரும்பாலானேருக்கு, முக்கியமாகப் பட்டறிவாளர்களுக்கு இது மிகவும் எளிது. உங்களுடைய அஹங்காரம் கீழே விழவேண்டுமானால், அதற்குமுன் அது நன்கு பழுத்திருக்க வேண்டும்.

நிறைய தகவல்களை உங்கள் கனமான தலைக்குள் ஏற்றி ஏற்றி, உங்கள் தலை மேலும் பெருத்துக் கனத்துவிடும் நிலையில், உங்களுடைய அறிவே உங்களுக்கு ஒரு போதையூட்டுவதாக மாறி, கர்வம் தலைக்கேறி நிற்கும். அப்போதுதான் நீங்கள் சரணடைவதற்கு அதாவது உங்கள் பட்டறிவு முதிர்கிறது.

வாழ்வின் அந்தக் அந்தக் கட்டத்தில் யாராவதொருவர், 'பட்டறிவு' என்பது

நன்கு பழுக்க வேண்டும்.

வெறும் குப்பையே என்று சொல்லி, அதை நிரூபித்துவிட்டால், அஹங்காரம் கொண்ட எந்தவொரு முதிர்ந்த பட்டறிவாளரும் உடனே உண்மையை ஒப்புக்கொண்டு விடுவார்.

தாங்கள் பெரும் அறிவாளிகள் என்று பாசாங்குசெய்து கொண்டிருக்கும் அரை வேக்காட்டு இந்த உண்மையைப் புரிந்துகொள்வது கடினமாக இருக்கும். ஏனெனில், அவர்கள் தாம் கற்றுக்கொண்ட அறிவெல்லாம் வெறும் மாயையே என்று நம்புவதில்லை.

நான் ஒரு கேள்விக்குப் பதிலளிக்கும் பொழுது. அந்தக் 'கேள்விக்குப்' பதிலளிப்பதில்லை, 'கேட்டவருக்கே' பதிலளிக்கிறேன்.

இது நிகழும்போது, அந்த மனிதர், தாம் கற்றறிந்த அறிவையெல்லாம், தமக்குத்

ஆன்மிகத் தேடலுள்ளவர்களும், ஆன்மிக வாடிக்கையாளர்களும் பல கேள்விகளைச் சுமந்து கொண்டு என்னிடம் வருவார்கள். அவர்களுள் பலர், என் முன் சிறிதுநேரம் அமர்ந்திருந்த பிறகு, ''இப்போது என்னிடம் எந்தக் கேள்விகளும் இல்லை, ஸ்வாமிஜி!'' என்று மிகுந்த ஆச்சரியத்தோடு சொல்வதுண்டு. நான் அவர்களுடைய கேள்விகளுக்குப் பதில் சொல்லும் சிரமத்தை எடுத்துக்கொள்வதில்லை. அந்த மாதிரி கேள்விகளுக்கு யாருமே பதில் சொல்லவும் முடியாது.

நான் செய்வதெல்லாம், அவர்களுக்குள் மேலும் பல புது வார்த்தைகளைத் திணித்துவிடுவதுதான். அவர்களும் அந்தப் புது வார்த்தைகளோடு போராடிப் பார்த்துவிட்டு, இறுதியில் தாங்களாகவே தங்கள் கேள்விகளுக்குப் பதில்களைக் கண்டுபிடித்துக்கொள்வார்கள்! ஒருசில கேள்விகளுக்குப் பதிலளித்தாலே போதும், மற்ற கேள்விகளெல்லாம் தானாகவே கீழே உதிர்ந்துவிடும்.

நான் ஒரு கேள்விக்குப் பதிலளிக்கும் பொழுது, அந்தக் 'கேள்விக்குப்' பதிலளிப்பதில்லை, 'கேட்டவருக்கே' பதிலளிக்கிறேன். நான், அந்தக்

குறிப்பிட்ட நபருக்காகத்தான் பேசுகிறேன், அவருடைய கேள்விக்கு அல்ல. நான் அவருடைய இருப்பு நிலையினுள்ளே பார்த்துவிட்டு, பிறகுதான் தீர்வைச் சொல்கிறேன்.

குருவின் நினைவே, ஆனந்தக் கண்ணீரை வரவழைத்துவிடும்

இரண்டாவது வகை சரணாகதி, இதய பூர்வமாகச் செய்யும் சரணாகதி. தாங்கள் இந்த ஆசிரமத்திலிருந்து வீட்டிற்குத் திரும்பிய பிறகும், என்னைத் தொடர்ந்து நினைவுகொள்வது எப்படி என்று சிலர் கேட்பார்கள். நான் அவர்களிடம் சொல்வதுண்டு, ''நான் உங்களுடைய குரு என்றால், உங்களுக்கு என்னை மறப்பதுதான் கடினமாக இருக்கும், உங்களுக்கு என்னை ஞாபகத்தில் வைத்துக்கொள்வது ஒரு பிரச்சினையாக இருக்காது. என்னை மறப்பதுதான் பிரச்சினையாக இருக்கும்.''

குருவைப் பற்றிய நினைவே உங்களின் இதயத்தை உருகச் செய்யும். நீங்கள் குருவின் முன்னிலையில் இருக்க வேண்டிய அவசியமில்லை; அவருடைய படத்தைப் பார்க்க வேண்டிய அவசியமில்லை; அவருடைய குரலைக் கேட்க வேண்டிய அவசியமில்லை; அவரைப் பற்றிய நினைவே போதும், உங்கள் கண்களிலிருந்து ஆனந்தக் கண்ணீர் வழிய ஆரம்பிக்கும். இது ஒரு சக்திமிகுந்த சரணாகதி நிலை.

இராமகிருஷ்ணர் சொல்கிறார், ''உங்கள் இஷ்ட தேவதையின் அல்லது உங்கள் கண்ணீரில் உறுதியாகத் இதுவே உங்களின் கடைசி பிறவி!''

ஒரு ஜ்ஞானகுரு சொல்வது அனைத்துமே சத்தியம்! சரணாகதி, அவ்வளவு சக்திவாய்ந்தது, சரணாகதி, செய்துவிடும். இதுவே பூக்தியின் சக்தி.

கிருஷ்ணர், தம்மை அடைவதற்கான சுலபமான வழி சரணாகதி என்று மீண்டும் சொல்கிறார். மீண்டும் சரணாகதி, உங்களை பூரணமடையச் செய்துவிடும்.

கற்பது பற்றிய கவலை வேண்டாம்; சடங்குகளைச் செய்வது பற்றிய கவலை வேண்டாம்; நுட்பங்களை பற்றியெல்லாம்கூட கவலைப்பட வேண்டாம். அவர் சொல்கிறார், ''என்னிடம் மட்டுமே பக்திகொண்டிரு, நான் உன்னைக் காப்பேன்.''

மூன்றாவதும், கடைசியுமான சரணாகதி என்பது நமது புலன்களைச் சரண்செய்வது. புலன்களின் சரணாகதி நிகழும்போது, ஜ்ஞானம் நிகழ்கிறது ; ஜ்ஞானம் நிகழ்கின்றபோது, புலன்களின் சரணாகதியும் நிகழ்ந்துவிடுகிறது.

மஹாபாரதப் போருக்குப் பின்பு ஒருசமயம், அர்ஜுனனும் கிருஷ்ணரும் ஒய்வாக நடந்துகொண்டிருந்தபோது, கிருஷ்ணர், ஒரு மரத்தின் கிளையைச் சுட்டிக்காட்டி, "அதோ அந்தப் பச்சை நிறக் காகத்தைப் பார்!" என்றார்.

அதற்கு அர்ஜுனன் சொல்கிறார், ''ஆமாம், கிருஷ்ணா, நானும் அந்தப் பச்சை நிறக் காகத்தைப் பார்க்கிறேன். ''

உடனே கிருஷ்ணர், "முட்டாளாக இருக்கிறாய் நீ! ஒரு காகம் எப்படிப் பச்சை நிறத்தில் இருக்க முடியும்?" என்று கேட்கிறார்.

அர்ஜுனன் கூறுகிறான், "கிருஷ்ணா, நீர், அங்குப் பச்சை நிறக் காகத்தைப் பார்க்கச் சொன்னபோது, நான் உண்மையிலேயே அங்கு ஒரு பச்சை நிறக் காகத்தைத்தான் பார்க்கிறேன்."

கிருஷ்ணர் எதை எப்படிச் சொன்னாரோ, அப்போது அர்ஜுனனின் கண்களும் அதை அப்படியேதான் பார்த்தன. குருவிடம் அர்ஜுனனின் சரணாகதி அந்தளவுக்கு உறுதியாக இருந்தது. இதுவே, சரணாகதியின் இறுதி நிலை.

'ஒரு சுதந்திரம் கிடையாது' - என்னுடைய இந்தக் கூற்று உங்களுக்கு ஆச்சரியமளிக்கலாம்.

அவர், பிரபஞ்ச சக்தியிடம் முழுமையாக சரணடைந்திருப்பதால், அவருடைய ஒவ்வொரு அசைவும் வழிநடத்தப்படுகிறது. ஆனால், சாதாரண மக்களைப் பொறுத்தமட்டில், அவர்கள் விரும்பியதையெல்லாம் செய்ய அவர்களுக்குச் சுதந்திரம் இருக்கிறது.

விதியைப் பற்றிய உங்களுடைய பேச்சுக்கள் அனைத்துமே அர்த்தமற்றவை. நீங்கள் விரும்பியதைச் செய்ய உங்களுக்கு முழுச் சுதந்திரம் உண்டு. ஆனால், நீங்கள் விரும்பியதையெல்லாம் செய்துவிட்டு, அதனால் வரும் துன்பங்களுக்கு, உங்களின் விதிதான் காரணம் என்றும் சொல்லிக்கொள்வீர்கள்! ஆனால் நீங்கள் எது செய்தாலும் அது உங்களின் விருப்பத்திற்குட்பட்டதுதான்.

என்னைப் பொறுத்தமட்டில், சுயமாக எதையும் செய்வதற்கு எனக்கு அதிகாரம் கிடையாது. நான் வெளிப்படுத்தும் ஒவ்வொரு வார்த்தையும் செய்கையும், பிரபஞ்ச சக்தியான பராசக்தியின் கட்டளையால்தான்!

அர்ஜுனனுக்கும், மற்ற எல்லாப் பக்தர்களுக்கும் அவர் அருளும் அறிவுரை: சரணடையுங்கள்!' என்பதே! இது ஒன்றுதான் இறுதி வழி, அறுதி தீர்வு.

செயலும் செய்பவரும்

  • 18.1 அர்ஜுனன் கேட்கிறார், வலிமைமிகு தோள்களை உடையவரே! அந்தர்யாமியே! கேசியை வதைத்தவரே! சந்நியாசம், தியாகம் இவற்றின் சாரம்சத்தை அறிந்துகொள்ள விரும்புகின்றேன்.
  • கிருஷ்ணர் 18.2 செய்யப்படும் எல்லாத் தன்னலமுள்ள செயல்களையும் விட்டுவிடுவது 'துறவு' என்றும், செயல்களினால் விளையும் பலன்களின் மீது வைக்கப்படும் பற்றுகளிலிருந்து விடுதலை அடைவது தியாகம் என்றும் அறிஞர்கள் பகர்கின்றனர்.
  • 18.3 பலனை எதிர்பார்த்துச் செய்யப்படும் எல்லாச் செயல்களுமே குற்றமுடையனவாதலால், அவை துறத்தலுக்குரியனவென்று சில கற்றறிந்தோர் பகர்கின்றனர். ஆனால், சில ஞானிகள், தொண்டு, தர்மம், ஒழுக்கம் எனப்படும் செயல்களை விட்டுவிடக்கூடாது என்கின்றனர்.
  • 18.4 பரதகுலத்தோருள் சிறந்தவனே, சந்நியாசம், தியாகம் இவை இரண்டனுள், முதலில், தியாகத்தைப் பற்றிய என்னுடைய கொள்கையைக் கூறப்பட்டுள்ளது.
  • 18.5 தொண்டு, தர்மம், ஒழுக்கம் இவற்றை விட்டுவிடக்கூடாது. அவற்றை செய்தே ஆக வேண்டும்; முனிவர்களும்கூட யாகம், தர்மம் மற்றும் தவத்தால் புனிதமடைகிறார்கள்.
  • 18.6 அர்ஜுனா, எல்லாக் கடமைகளும் பலனை எதிர்பாராது, நிறைவேற்றப்பட்டே ஆகவேண்டும் என்பதே என்னுடைய கருத்து.

நீண்டநேர மௌனத்திற்குப் பிறகு இப்போதுதான் பேசுகிறார். பேசுவதை நிறுத்தப்போகிறார்!

ஒருசில சந்தேகங்களையே வெளிப்படுத்துகிறார். இருப்பிலிருந்த கர்வமும் வன்முறையும் மறைந்துவிட்டன.

கிருஷ்ணர், மழையைப் பொழிந்தபின், அவர் ஒரு பூவைப்போல மலர்ந்துவிட்டார். அந்த வார்த்தைகளை 'சந்தேகங்கள்' என்றுகூட என்னால் சொல்ல முடியவில்லை.

குருவின் வார்த்தைகள், பெரும் மகிழ்ச்சியளிப்பதாக இருக்கின்றன!

அர்ஜுனன், கிருஷ்ணரிடமிருந்து சத்தியங்களைத் திரும்பத் திரும்பக் கேட்டுக் கொண்டிருக்க மட்டுமே விரும்பினார்.

சில நேரங்களில், என் முழு ஸத்ஸங்க உரையைக் கேட்ட பின்பு என் சீடர்கள், ஒரு நகைச்சுவையையோ அல்லது ஒரு கருத்தையோ இன்னொரு முறை சொல்லும்படி என்னிடம் கேட்டுக்கொள்வார்கள்! அவர்கள், மறுபடியும் அதைக் கேட்க விரும்புவார்கள்.

அர்ஜுனனும் அதேபோல, கிருஷ்ணரிடமிருந்து அந்த சத்தியங்களைத் திரும்பத் திரும்பக் கேட்பதற்கு விரும்புகிறான். ஒரு சீடருக்கு, குருவிடமிருந்து ஒருசில விஷயங்களைத் திரும்பத் திரும்பக் கேட்பது, பெரும் மகிழ்ச்சியளிப்பதாக இருக்கிறது.

குருவின் வார்த்தைகள் அனைத்தும் சக்தி வாய்ந்தவை. அந்த சத்தியங்கள் உங்களுள் ஆழமாக ஊடுருவிச்சென்று, உங்களை உணர்வுமாற்றம் பெறச்செய்யும். அவற்றின் ஆழத்தை நீங்கள் அறிவதில்லை : ஆனால், அவை உங்களிடம் தாக்கத்தை ஏற்படுத்தத் தவறுவதே இல்லை.

அர்ஜுனன் சொல்கிறான், 'ஓ, வல்லமை மிகுந்தவரே, நான் துறவு மற்றும் துறவிகளின் ஆசிரம வாழ்க்கை முறை -இந்த இரண்டின் நோக்கங்களைப் பற்றி அறிந்துகொள்ள ஆவலாயிருக்கிறேன். ஓ ஹ்ருஷீகேசா, தயவுசெய்து, எனக்கு இந்த சத்தியங்களை விளக்குங்கள்.''

யாசிப்பவர் சந்நியாசியா அல்லது பிச்சைக்காரரா என்ற சந்தேகம் உங்களுக்கு ஏற்பட்டால், பிச்சைக்காரரைக்கூட ஒரு சந்நியாசியாகவே பாவித்து நடத்துங்கள்.

கிருஷ்ணர் பதில் சொல்கிறார், ''பாரதா, இப்போது துறவைப் பற்றிய என்னுடைய தீர்ப்பைச் சொல்கிறேன். துறவு என்பது பலவகைப்படும். சில கற்றறிந்தோர், பலன்களை அடிப்படையாகக்கொண்ட செயல்களை விட்டுவிடுதலே 'துறவு' என்று சொல்கிறார்கள். சில கற்றறிந்தோர், செயல்களைச் செய்யலாம் ; ஆனால், அவற்றின் பலன்களை விட்டுவிடுதலே துறவு என்று சொல்கிறார்கள்.''

கிருஷ்ணரைப் போன்ற கருணை நிறைந்த ஒரு குரு எவரும் இல்லை. அவரே இறுதி. குரு. அவர் வெறும் உபதேசம் மட்டும் செய்யவில்லை. இது நம்புவதற்கு மிகக் கடினமான உபதேசம் என்றும், அதனால் இதை நம்புவதற்கு மக்களுக்குச் சிறிது காலம் தேவைப்படும் என்றும் அவருக்குத் தெரியும். அதனால் அவருடைய உபதேசங்களுக்கு வலுசேர்க்கும் சில கதைகளை நம் முன் வைக்கிறார்.

மீண்டும், புரியவைக்க முயல்கிறார். அவருடைய நிலையை எண்ணிப்பார்க்கும்போது, அவர் அர்ஜுனனுடைய நிலைக்கு தாழ்ந்து வர வேண்டிய அவசியமில்லை.

'இதுவே உண்மை உனக்குப் பிடித்தால் நீ இதைப் பின்பற்றலாம் இல்லையெனில் போர்க்களத்தை விட்டு வெளியேறலாம்' என்று அவர் சொல்லலாம். ஆனால், அவர் அப்படிச் செய்யவில்லை. அவர் மீண்டும், மீண்டும் அர்ஜுனனுடைய நிலைக்குக் கீழிறங்கி வந்து, சத்தியங்களைப் படிப்படியாக விளக்குகிறார்.

யாகம் மற்றும் ஹோமங்கள் போன்றவற்றை தூய விழிப்புணர்வோடு செய்யும்போது, அவை நம்மை பிரபஞ்ச சக்தியோடு இணைக்க உதவுகின்றன.

இறுதி சக்தியான பிரபஞ்ச கிருஷ்ணரே அனைத்து வித நூல்களையும், விதிமுறைகளையும் உருவாக்கியவர். அதனால் அவரிடமிருந்து வரும் விளக்கத்தையே இறுதி தீர்ப்பாக எடுத்துக் கொள்ள வேண்டும்.

தியாகம் மனித குலத்தையே மேம்படச் செய்திரும்

துறவின் எந்தவொரு செயல்முறையாக இருந்தாலும், அது எந்த உணர்விலிருந்து செய்யப்படுகிறது என்பதை அடிப்படையாக வைத்தே, அது எந்தவகையான துறவு என்பதை முடிவுசெய்ய வேண்டும்.

துறவு என்பது மூன்று வகைப்படும்:

  1. யாகம், 2) தர்மம், 3) தவம்

இவை ஆன்மிக உலகில் ஏற்கெனவே தூய்மையானவர்களையும், தூய்மைபெற்றவர்களையும் மேலும் தூய்மைப்படுத்துகின்றன.

'யாகம் செய்வதின் நோக்கமே, மனித குலத்தை தூய்மைப்படுத்தி அவர்களை ஆன்மிகப் பாதையில் உயர்வடைய வைப்பதுதான். அவை, தனி மனித சக்தியை பிரபஞ்ச சக்தியோடு இணைத்து வைக்கின்றன' என்ற புரிதல் மிக அவசியம் என்கிறார், கிருஷ்ணர்.

''மனித குலத்தின் மேன்மைக்காகச் செய்யப்படும் எந்தவொரு யாகத்தையும் நாம் விட்டுவிடலாகாது,'' அவர் அறிவுறுத்துகிறார். பொதுவாக, யஜ்ஞம் மற்றும் ஹோமங்கள் போன்று யாகமும் ஒருவித சமயச் சடங்கே என புரிந்து வைத்திருக்கின்றோம். வேத நூல்களில் விவரிக்கப்பட்டுள்ள இந்த அக்னிச் சடங்குகள், தெய்வங்களை மகிழ்விப்பதற்காக விழிப்புணர்வோடு செய்யும்போது, இந்த சக்திவாய்ந்த நுட்பங்களே நம்மை பிரபஞ்ச சக்தியோடு இணைக்க உதவுகின்றன.

வேள்வித்தீயில் பலி கொடுக்கப்படும் உயிர்களின் ஆன்மாக்கள் உயர்தளத்திற்கு எடுத்துச்செல்லப்படுகின்றன என்ற கருத்தின் அடிப்படையில், புராதன காலங்களில், வாழும் உயிர்கள்கூட இந்த வேள்விக் தீயில் பலி கொடுக்கப்பட்டன.

இந்த வேள்விகளைச் செய்தவர்கள், இந்த உடல் வெறுங்கூடே, இதைத் தீயிலிட்டாலும், ஆன்மா அழிக்க முடியாதது; இதன் மூலம் அந்த ஆன்மா தூய்மைப்படுத்தப்பட்டு, பரிணாம வளர்ச்சியில் ஒரு உயர்ந்த நிலைக்கு எடுத்துச்செல்லப்படுகிறது என்னும் ஒரு உயர் புரிதலோடும், விழிப்பணர்வோடும் அதைச் செய்தார்கள்.

இருப்பினும், இப்புரிதலற்ற இன்றைய இந்த நவீன உலகில் உயிர்ப்பலி பொருந்தாது. ஏனெனில், ஒரு விலங்கு பலியிடப்படுவதால் பரிணாமநிலையில் உயரும் என்று நம்புவதற்கு யாரும் தயாராயிருக்க மாட்டார்கள். இம்மாதிரியான யாகங்கள், அவற்றின் உள்ளார்ந்த அர்த்தத்தை இழந்து, அவை ஒரு வெறும் சடங்காக மட்டுமே நடத்தப்படும்போது, அவற்றில் வலியை மட்டுமே நம்மால் உணர முடியும்; அதன் நோக்கத்தை அல்ல.

இங்கு நீங்கள், கிருஷ்ணர் ஐயாயிரம் வருடங்களுக்கு நடைமுறை வழக்கங்களைப் பற்றி சொல்லியிருக்கிறார் அப்போதெல்லாம் யாகங்களை ஒரு விழிப்புணர்வோடுதான் செய்து வந்தார்கள் என்பதையும் புரிந்துகொள்ள வேண்டும்.

அந்தக் யாகங்கள் நடத்தப்பட்டன. அது எப்படி நடத்தப்பட்டதென்றால், அஸ்வமேத யாகம் நடத்த விரும்பும் அரசர், தாம் மதித்து அன்புடன் வளர்க்கும் ஒரு குதிரையைப் பிற நாடுகளுக்கு அனுப்பி வைப்பார். இக்குதிரையும் ஒவ்வொரு நாடாகச் சென்று, ஊடுருவிச் சென்று, புல்லை மேய்ந்து கொண்டு சுதந்திரமாக உலவும். அந்த நாட்டுக்குரிய அரசர் எதிர்ப்புக்காட்டாமல், தம் அங்கீகாரத்தை அளிப்பாரேயானால், அவர் அக்குதிரையை அனுப்பிய அரசரின் தலைமையை, பலத்தை ஒப்புக்கொண்டவராகிவிடுகிறார்.

வேத நூல்களில் சூரியனை அஸ்வமாக உருவகப்படுத்தி அதன்மீது தியானம் செய்யும் உள்ளுலக அஸ்வமேத யாகத்தைப் பற்றிய குறிப்புகள் காணப்படுகின்றன.

ஆனால், அப்படிச் செய்யாமல், அக்குதிரையைச் சிறைப்பிடித்து வைத்துக்கொண்டால், அவர் யாகம் நடத்தும் அரசருடன் போர்புரியத் தயாராகிறார். அப்போரில், யாகம் நடத்தும் அரசர் வெற்றிபெற்று விட்டால், தோல்வியடைந்த அரசர், யாகம் நடத்தும் அரசருடைய ஆட்சியை ஏற்றுக்கொண்டே ஆக வேண்டும்.

அந்தக் குதிரை இப்படி நாடுதோறும் வலம் வருதலை முடித்துக் கொண்டு, தன் சொந்த நாடு திரும்பியவுடன், ஒரு அஸ்வமேத யாகம் நடத்தி அதை அந்த நெருப்பிலிட்டு, அதன் ஆன்மா பரிணாம வளர்ச்சியில் மேல்நிலையை அடையும்படி முடிப்பார்கள். அதை, அந்தக் குதிரைக்குத் தரப்பட்ட ஆசீர்வாதமாக நம்பினார்கள்; குதிரையைத் துன்புறுத்துவதாக அல்ல. அதை வெறும் ஒரு உயிர்ப்பலியாக அவர்கள் நினைக்கவில்லை. ஆனால், காலம் செல்லச் செல்ல அவையெல்லாம் மாறாகப் புரிந்துகொள்ளப்பட்டன. அவை இக்காலத்திற்கு ஒவ்வாதனவாகிவிட்டன.

இராமாயணம், மஹாபாரதம் போன்ற இதிகாஸங்களிலிருந்து, இம்மாதிரியான கதைகளை நாம் அறிந்துகொள்கிறோம். உபநிடதங்கள், இந்தச் சடங்குகளின் அர்த்தங்களை உருவகமாகக் குறிப்பிட்டுச் சொல்லியிருக்கின்றன.

வேத நூல்களில் சூரியனை அஸ்வமாக உருவகப்படுத்தி, அதன்மீது தியானம் செய்யும் உள்ளுலக அஸ்வமேத யாகத்தைப் பற்றிய குறிப்புகள் காணப்படுகின்றன.

பற்றற்ற வாழ்க்கையை வாழ்வதே துறவு

இப்போது நம் காலத்தில், யாகம் எனப்படுவது தன்னலமற்ற எந்தவொரு சேவையையும் குறிக்கும். ஆனால், துரதிர்ஷ்டவசமாக, சேவையில் ஈடுபடும் பலரும், சேவையில் தங்கள் கவனத்தைச் செலுத்துவதைவிட, தங்களின் புகைப்படம் தொலைக்காட்சிகளிலும், செய்தித்தாள்களிலும் காண்பிக்கப்படுவதிலேயே அதிக ஆர்வங்காட்டுகிறார்கள்.

பிரதிபலனாக எதையுமே எதிர்பாராது செய்வதே சேவை; மறுநாள் செய்தித்தாளில் தம் புகைப்படம் வெளியாக வேண்டும் என்பதற்காக, சிரித்தமுகம் காட்டிக் கொண்டு செய்யும் ஒரு செயல் அல்ல; அது வியாபாரம் !

உண்மையான சேவை செய்பவர்கள், தாங்கள் செய்யும் சேவைகளைப் பிறர் அறியா வண்ணமே செய்துவருவார்கள். இதைத்தான், 'வலது கை கொடுப்பதை இடதுகை சொல்கிறார்கள். அப்போது மட்டுமே சேவையின் நோக்கம் நிறைவேறுகிறது.

இப்போது நம் காலத்தில், யாகம் எனப்படுவது தன்னலமற்ற எந்தவொரு சேவையையும் குறிக்கும்.

சேவை என்பது சில சிரமங்களையும், வலிகளையும் உள்ளடக்கியதாகவும், உங்களால் கொடுக்க முடியாத ஒன்றைக்கூட கொடுப்பதாகவும் இருக்க வேண்டும்! சேவை என்பது உண்மையானதாக இருக்க வேண்டுமானால், அது ஒரு தவமாக மாற வேண்டும். அது எளிமைத் தன்மைக்கு வழிவகுக்க வேண்டும்.

தவம் என்பது புலனின்பங்களைக் கட்டாயமாக தனக்குத்தானே தவிர்த்துக்கொள்வதாகும். அனைத்து ஆன்மிகப் பயிற்சிகளின் நோக்கமும் மனத்தையும், புலன்களையும் கட்டுப்படுத்துவதே. தவம் என்பது உள்முகமாகத் திரும்புவது; ஆனால், வேள்விகளும் சேவையும் வெளிப்புறமாக செய்யப்படுவது.

''இந்தச் செயல்களைப் பற்றில்லாமலும் பலன் எதிர்பாராதும் செய்ய வேண்டும்; அவை அனைத்தையுமே ஒரு கடமையாகக் கருதிச் செய்ய வேண்டும். இதுவே என் இறுதி கருத்து,'' என்று குரு தெரிவிக்கிறார்.

கிருஷ்ணர் இங்கு அவருடைய கருத்தைத் தருகிறார். இதற்கு முன்னர், மற்றவர்கள் துறவுக்கு கொடுத்த விளக்கங்களை அதாவது 'செயலையே விட்டுவிடுவதுதான் துறவு என்று சிலரும், செயலைத் துறக்கத் தேவையில்லை, பலனை மட்டும் துறந்தால் போதும், அதுவே துறவு என்று சிலரும் சொல்லியிருந்ததை விளக்கினார்.

இப்போது அவர் தம் கருத்தை வெளியிடுகிறார்: 'பற்றற்ற வாழ்க்கையை வாழ்வதே துறவு!

அது ஆன்மிகமோ அல்லது உலகியலான விஷயமோ, நீங்கள் ஒரு இலக்கு, நோக்கம் என்று எதையாவது வைத்துக்கொண்டு போராடிக் கொண்டிருக்கும்வரை, நீங்கள் நிம்மதியாக, குளுமையாக இருக்க முடியாது.

இதைப் பற்றி மிகத் தெளிவாக இருங்கள். வாழ்க்கையின் போக்கிற்குச் சரணடைந்தவர்கள், வாழ்க்கையின் ஓட்டத்தோடு இசைந்து செல்பவர்கள் உள் உலகம், வெளி உலகம் இரண்டையுமே ஒரே நேரத்தில் மகிழ்ச்சியாக வாழ்வார்கள். கிருஷ்ணர் இந்தப் பதினேழு அத்தியாயங்களில் எதைப் பற்றிப் பேசினாரோ, அதன் மொத்த சாரத்தை இப்போது தருகிறார். புலன்களையும் கட்டுப்படுத்துவதே.

சரணாகதி என்பதின் அர்த்தத்தை இப்போது நான் உங்களுக்கு விளக்குகிறேன். பிறகு அதை உங்களால் நன்றாகப் புரிந்துகொள்ள முடியும். கூட்டல் குறி போன்ற இரண்டு கோடுகளை நினைத்துக்கொள்ளுங்கள்.

செங்குத்துக்கோடு ஆன்மிக வாழ்க்கையைக் குறிப்பிடுகிறது. படுக்கைக்கோடு பொருள்சார்ந்த வாழ்க்கையைக் குறிக்கிறது. இரண்டும் சந்திக்கும் மையப்புள்ளிதான் உங்கள் இருப்பு. இதுவே உங்களுக்கான இலக்கு.

பொருள்சார்ந்த உலகிலும் நீங்கள் உங்களுக்கென சில இலக்குகளைக் கொண்டிருப்பீர்கள். பொருள்சார்ந்த உலகின் இலக்கை அடைய நீங்கள் தொடர்ந்து போராடி, வேலைசெய்து கொண்டிருந்தால், படுக்கைக் கோட்டில் இருக்கிறீர்கள். உங்கள் ஆன்மிக இலக்கையடைய, நீங்கள் யோகா, ப்ரணாயாமா, ப்ரத்யாகாரா போன்றவற்றை தீவிரமாகப் பயிற்சிசெய்து கொண்டிருந்தால், இப்போது நீங்கள் செங்குத்துக் கோட்டில் எங்கோ ஒரு இடத்தில் இருக்கிறீர்கள்.

ஆழ்ந்து புரிந்துகொள்ளுங்கள், நீங்கள் பொருள்சார் இலக்கை அடைய போராடிக் கொண்டிருக்கும்போது படுக்கைக் கோட்டிலும், ஆன்மிக இலக்கை அடைய போராடிக் கொண்டிருக்கும்போது செங்குத்துக் கோட்டிலும் இருக்கிறீர்கள்.

நீங்கள் போராடிக்கொண்டிருக்கும்வரை, ஒன்று, நீங்கள் இந்தத் திசையிலோ அல்லது அந்தத்திசையிலோ போராடிக்கொண்டிருப்பீர்கள். நீங்கள் பொருள்சார் இலக்கை அடைய போராடிக் கொண்டிருக்கும்வரை, நீங்கள் ஆன்மிக உலகைத் தவிர்ப்பீர்கள்; ஆன்மிக இலக்கை அடைய போராடிக் கொண்டிருக்கும்வரை, பொருள்சார் உலகைத் தவிர்ப்பீர்கள். ஆக இரண்டுமே போராட்டமாகத்தான் இருக்கும்.

கிருஷ்ணர் சொல்கிறார், ''இரண்டிலிருந்தும் விலகி ஓய்வாக, நிம்மதியாக இருங்கள்!' இதைக் கேட்டவுடன் நீங்கள், 'இதென்ன இப்படி ஒரு யோசனை இரண்டையும் இழந்துவிட நேருமே' என்றும் நினைக்கலாம். பொருள்சார்ந்த வாழ்வு

நீங்கள், இரு திசைகளிலும் பயணிக்கலாம்!

ஆனால், லக்யும் என்னவென்றால், இரண்டையும் விட்டுவிட்டு நீங்கள் நிம்மதியாக இருக்கும்போது, நீங்கள் உங்களின் உள் விழிப்புணர்வினுள், உங்கள் இருப்பினுள், உங்கள் உள்ளுலகத்தினுள் விழுகிறீர்கள். உங்கள் உள்ளிருப்பு, உள் விழிப்புணர்வு அனுபவத்தைப் பெறும்போது, எல்லாத் திசைகளிலும் நீங்கள் விரிந்து பரவ முடியும் என்பதை உணர்வீர்கள். அதற்குப் பிறகு நீங்கள், படுக்கைக்கோடா அல்லது நெடுக்குக் கோடா என்றெல்லாம் தேர்ந்தெடுக்க வேண்டிய அவசியமிருக்காது. நீங்கள் ஒரே நேரத்தில் இரு கோடுகளிலும் சென்று வர முடியும் !

பொருள்சார் இலக்கு, ஆன்மிக இலக்கு - இந்த இரண்டிலிருந்தும் விலகி ஒய்வாக, நிம்மதியாக இருங்கள்! - ஸ்ரீக்ருஷ்ணர் ஒரேயொரு சிரமம் என்னவென்றால், நீங்கள் உங்களுடைய சொந்த 'இருப்பினிடமாவது' ச்ரணாகத் அடைய வேண்டும் நீங்கள் மற்ற எவரிட்மும் ச்ரணாகத் அடைய வேண்டியதில்லை. ச்ரணாகதி அடைகிறீர்கள் என்பது முக்கியமல்ல. வெறுமனே உங்களுடைய சொந்த 'இருப்பினுள்' சென்று ஒய்வாக நிம்மதியாக இருந்துகொள்ளுங்கள். உங்களுடைய சொந்த உள்ளுலகத்திடம் ச்ரணாகத் அடையுங்கள். பொருள்சார் உலகம், ஆன்மிக உலகம் ஆகியவற்றோடு போராடிக் கொண்டிருப்பதை நிறுத்துங்கள்.

பொருள்சார் உலகில், அதாவது 'எனது' மயமாகத் திகழும் உலகில், உங்களின் சொத்துக்கள்தான் உங்கள் இலட்சியம். நீங்கள் இந்த இலட்சியங்களை அடையத்தான் போராடிக் கொண்டிருக்கிறீர்கள்.

ஆன்மிக உலகிலும், 'ஞானமடைவது' என்பதுபோன்ற சில குறிப்பிட்ட இலட்சியங்கள் உங்களுக்கென இருக்கலாம். நீங்கள் அந்த இலக்கை அடைய தொடர்ந்து ஓடிக் கொண்டிருப்பீர்கள்.

உண்மையில், இலக்குகளைவிட அதிக அஹங்காரத்தை உண்டாக்கும். பொருள்சார் இலக்கிலாவது, ஏதாவது ஒரு இடத்தில், அதன் பின்னாலேயே ஓடிக்

கொண்டிருப்பதாலேயே உங்களால் உண்மையான மகிழ்ச்சியை அடைந்துவிட முடியாது என்பதை உணர்வீர்கள். அது மிகுந்த சோர்வைத் தரும். ஆனால், உங்கள் ஆன்மிக இலக்கில், நீங்கள் என்ன செய்து கொண்டிருக்கிறீர்களென்று உங்களுக்கேகூட புரியாது.

இருபக்க இலக்குகளுமே உங்களை மையத்திலிருந்து விலகச்செய்து விடுகின்றன. நீங்கள் உங்கள் இருப்புணர்விடம் சரணடைந்து, உங்களின் இருப்பினுள் தளர்வாக இருக்கும்பொழுது, சட்டென்று, நீங்கள் நெடுங்கோட்டையோ அல்லது படுக்கைக் கோட்டையோ தேர்ந்தெடுக்க வேண்டியதில்லை, நீங்கள் உங்கள் உடலும் இல்லை, மனமும் இல்லை என்பதை உணர்வீர்கள்.

நீங்கள், உங்களை நினைத்துக் கொண்டிருக்கும்வரை, நீங்கள் நெடுங்கோடு அல்லது படுக்கைக்கோட்டில் ஏதாவது ஒன்றைத் தேர்ந்தெடுப்பதற்குத் தள்ளப்படுவீர்கள். நீங்கள் குழப்பத்தில் ஆழ்வீர்கள். ஏனெனில், உங்களின் மனம், தேர்ந்தெடுத்தலையே விரும்பும்.

மனம் மற்றும் குழப்பம் - இந்த இரண்டுமே ஒன்றுதான். குழப்பங்கள் மறையும்பொழுது மனங்கூட மறைந்துவிடுகிறது. குழப்பம் இருக்கும்வரை மனம் இருந்து கொண்டுதான் இருக்கும்.

உங்களுடைய சொந்த 'இருப்பினுள்' சென்று ஒய்வாக நிம்மதியாக இருந்துகொள்ளுங்கள். உங்களுடைய சொந்த உள்ளூலகத்திடம் ச்ரணாகத் அடையுங்கள்.

உங்களுக்குள் எப்பொழுதாவது குழப்பம் ஏற்பட்டிருக்கலாம்! மனம் தொடர்ந்து குழப்பத்திலேயே இருந்து கொண்டிருக்கும் நீங்களும் தொடர்ந்து இதுவா இல்லை அதுவா என்று தேர்ந்தெடுப்பதிலேயே கவலைப்பட்டுக் கொண்டிருப்பீர்கள்.

ஒரு சின்ன கதை:

ஒரு மனிதர் தம் வீட்டில் அமர்ந்து சப்தமாக அழுதுகொண்டிருந்தார். பொதுவாக ஆண்கள் அழுவதில்லை, அதிலும் சப்தமாக ... நிச்சயம் இல்லை !

அவர் மனைவி கேட்டார், ''ஏன் அழுது கொண்டிருக்கிறீர்கள்?''

உடனே அவர், ''உனக்கு ஞாபகமிருக்கிறதா, இருபது வருடங்களுக்கு முன்நாம் இருவரும் கடற்கரையில் சந்தித்துப் பேசிக்கொண்டிருந்தபோது, உன் அப்பா நம்மைக் கையும் களவுமாகப் பிடித்து விட்டாரே? அப்போதுகூட, உடனே உன்னைத் திருமணம் செய்துகொள்ளாவிட்டால், என்னைச் சுட்டுக் கொன்று விடுவேன் என்று மிரட்டினாரே!''

சொல்லிக்கொண்டிருக்கும்போதே, அவருடைய மனைவி இடைமறித்து, " ஆமாம் சொன்னார், எனக்கும் ஞாபகம் இருக்கிறது, அதற்கு ஏன் இப்போது அமர்ந்து அழுது கொண்டிருக்கிறீர்கள் ?'' என்று கேட்டார்.

அதற்கு கணவர், குட்அப்போது அவர் சொன்னதை நான் செய்யாமலிருந்திருந்தால், இன்று நான் ஒரு சுதந்திரமான மனிதனாய் இருந்திருப்பேனே!' என்றார்.

நீங்கள் உங்கள் வாழ்வில் எதைத் தேர்ந்தெடுத்தாலும், பின்னர் ஒருநாளில், ஏன் அதைத் தேர்ந்தெடுத்தீர்கள் என்று ஆச்சரியத்தில்தான் மூழ்கியிருப்பீர்கள்.

பொருள்சார் இலக்குகளைத் தேர்ந்தெடுப்பவர்கள், ஆன்மிக வாழ்க்கையை இழக்கிறோமே என்று பரிதவிப்பார்கள்; பொருள்சார் பரிதவிப்பார்கள். இது ஏனெனில், நீங்கள் அந்த இரண்டில் ஏதோ ஒன்றைத்தான் தேர்ந்தெடுக்கிறீர்கள்.

முதல் முறையாக கிருஷ்ணர், மொத்த ஆன்மிகத்திற்கும் இறுதி, அறுதி நுட்பத்தைத் தருகிறார். கிருஷ்ணர் உள்ளுலகத்திற்கான முதல் முழுமையான விஞ்ஞானியாகத் திகழ்கிறார். ''சரணடையுங்கள்; தளர்வாக இருங்கள்; பிறகு நீங்கள் உள்ளுலக விழிப்புணர்வின் தீவிரத்தை உணர்வீர்கள், '' என்று அவர் சொல்கிறார்.

அவ்வாறு கிடைக்கும்போது நீங்கள் கிடைக்கோடா இல்லை நெடுங்கோடு என்று தேர்ந்தெடுத்துக் கொண்டிருக்க வேண்டியதில்லை என்பதைப் புரிந்துகொள்வீர்கள். நீங்கள் 360 கோணத்திலும் விரிந்து பரவ முடியும். நீங்கள், ஒரு தேர்வற்ற தளத்தை, நிலையை அனுபவிப்பீர்கள்.

'தேர்வற்ற நிலை' என்றால், நீங்கள் எதையுமே தேர்ந்தெடுக்க மாட்டீர்கள் என்று அர்த்தம் அல்ல; நீங்கள் தேர்வுசெய்வதை நிறுத்தும்போது, நீங்கள் அனைத்தையும் தேர்ந்தெடுக்கிறீர்கள்.

நீங்கள் உங்கள் வாழ்வில் எதைத் தேர்ந்தெடுத்தாலும், பின்னர் ஏதாவது ஒருநாளில், ஏன் அதைத் தேர்ந்தெடுத்தீர்கள் என்ற ஆச்சரியத்தில் தான் மூழ்கியிருப்பீர்கள்.

அதைப்போலவே, உண்மையான ச்ரணாகதியில், நீங்கள் எதையுமே தவிர்க்க மாட்டீர்கள்; அனைத்தையுமே சேர்த்துக்கொள்வீர்கள். உணர்வீர்கள். பிறகு நீங்கள் நெடுங்கோடா இல்லை கிடைக்கோடா என்று இரண்டினுள் ஒன்றைத் தேர்வுசெய்யத் தேவையில்லை. நீங்கள் இரண்டையுமே உணர முடியும், அதற்கு மேலேயும் உணர முடியும். நீங்கள் உடனடியாக விரிந்து பரவ முடியும். உங்கள் கற்பனையையும் கடந்த ஏதோ ஒன்றை உணர்வீர்கள். உங்கள் இருப்பின் வேறு வேறு பரிமாணங்களையும் உணர்வீர்கள்.

உண்மையாகச் சரணடைந்தால், உங்களின் உள்ளுணர்வே உங்களை வழிநடத்தீச் செல்லும்

ச்ரணாகதி என்பதற்கு, முனைப்பற்ற ச்ரணாகதி அல்லது எல்லாவற்றையும் துறந்துவிட்டதைப்போன்று பாசாங்கு செய்வது என்று அர்த்தம் அல்ல.

'' ஸ்வாமிஜி, நீங்கள்தான் என்னை கவனித்துக்கொள்ள வேண்டும். ஏனெனில், நான் உங்களிடம் முழுமையாகச் சரணடைந்து விட்டேன். தயவுசெய்து எனக்கு மன நிம்மதி அளியுங்கள்," என்று ஒருவர் சொன்னார்.

நானும், ''சரி, அடுத்த தியான முகாமில் கலந்துகொள்ளுங்கள்,'

என்று சொன்னேன். உடனே அவர், "என்னால் இதற்கு இரண்டு நாள் ஒதுக்க முடியாதே!' என்று பதிலளித்தார். பாருங்கள், இவர் இப்போதுதான் என்னிடம் முழுமையாகச் சரணடைந்து விட்டதாகச் சொன்னார். ஆனால், நான் சொல்வதைச் செய்வதற்குத் தயக்கம் காட்டுகிறார்.பெரும்பாலும், நமது ச்ரணாகதி பொய்யாகவே இருக்கிறது. ஒரு விஷயத்தைச் சொல்லும்முன், அதன் அர்த்தத்தை நன்கு புரிந்து வைத்திருக்க வேண்டும்.

ஒரு சின்ன கதை:

ஒரு சமயம் பத்திரிக்கை நிருபரொருவர், விபத்து நடந்த இடத்தைச் சுற்றி ஒரு கூட்டம் சேர்ந்திருப்பதைப் பார்த்தார். அவருக்கோ அங்கே என்ன நடந்தது என்று உடனே பார்க்க ஆவல்; ஆனால், அந்தக் கூட்டத்திற்குள்ளே அவரால் நுழைய முடியவில்லை.

உடனே அவர், "ஒ! என் மகன் விபத்தில் அடிப்பட்டு கிடக்கிறான். தயவுசெய்து எனக்கு வழிவிடுங்கள்,' என்று கத்தினார். கூட்டம் அவருக்கு வழிவிட்டது. அவர் வேகமாக முன்னேறிச் சென்று பார்த்ததில், அங்கு விபத்தில் ஒரு கழுதை இறந்து கிடந்தது!

அதனால் எதையும் சொல்லும் முன், சூழ்நிலையை நன்கு புரிந்துகொள்ளுங்கள் இல்லையென்றால் வருந்த வேண்டிவரும். ச்ரணாகதி என்னும் வார்த்தையை உபயோகிப்பதில் நீங்கள் அந்தத் தவற்றைத்தான் செய்கிறீர்கள்.

நீங்கள் தேர்வு செய்வதை நிறுத்தும்போது. நீங்கள் அனைத்தையும் தேர்ந்தெடுக்கிறீர்கள்.

'' ச்ரணாகதி அடைகிறேன் நான், என்று சொல்லும்போது, எந்தக் கடவுளிடமோ அல்லது எந்தக் குருவிடமோ சரணடையத் தேவையில்லை. கடவுள் அல்லது குரு, இவர்கள் ஒரு அடையாளங்களே அல்லது பிரதிநிதிகளே! உங்களுடைய சொந்த இருப்பினிடமே, உங்கள் உள்ளுலகத்திடமே சரணடையுங்கள்.

உங்களுடைய பிரச்சினை என்னவென்றால், உங்களுடைய உள்ளுலகத்திற்கு மதிப்பும் மரியாதையும் தருவதில்லை. அதனால்தான், ஆரம்ப நிலையில், உங்களுக்கு ஒரு குருவோ அல்லது கடவுளோ தேவைப்படுகிறார்கள்.

யாரோ ஒருவர் என்னிடம் கேட்டார், "ஸ்வாமிஜி, நான் உங்களிடம் சரணடைந்து விட்டேன். நான் என்ன செய்ய வேண்டுமென்று சொல்லுங்கள்! '

நான் அவரிடம், 'நீங்கள் உண்மையிலேயே சரணடைந்திருந்தால், உங்களுக்கு இந்தக் கேள்வியே தோன்றியிருக்காது! நீங்களே உங்கள் உள்ளுலகத்தால் வழிநடத்தப்படுவீர்கள். நீங்கள் உண்மையாக சரணடைந்திருந்தால், உங்களின் உள்ளுணர்வு அல்லது தெய்விக சக்தியே உங்களை வழிநடத்திச் செல்லும். உங்களுக்கு இந்தச் சந்தேகமிருக்கும்வரை, நீங்கள் இன்னும் சரணடையவில்லை என்று ஆழ்ந்து புரிந்துகொள்ளுங்கள், '' என்று சொன்னேன்.

பொய்யற்ற கடமை

18.7 ஒருவன், தனக்கென விதிக்கப்பட்ட கடமைகளிலிருந்து ஒருபோதும் தவறக்கூடாது. தியாகம் என்பதின் உள்ளார்ந்த கருத்தைத் தவறாகப் புரிந்துகொண்டு,தனக்குரிய கடமைகளை செய்யத் தவறுவது தாமஸம் எனப்படுகிறது.

18.8 தனக்குரிய கடமைகளை ஒருவன் தொந்தரவாகவோ அல்லது பயமாகவோ கருதி, அவற்றைத் துறப்பது என்பது ராஜோகுணத்தின் நிலை. அவன் தியாகத்தின் பலன்களைப் பெறுவதில்லை.

18.9 ஆனால் பலன்கள் மீதான பற்றோ அல்லது எதிர்பார்ப்போ இல்லாது, இது விதிக்கப்பட்ட கடமைகளைச் செய்துவருவானேயானால், அவனுடைய தியாகம் ஸாத்விகமானதென கருதப்படுகிறது, அர்ஜுனா.

18.10. சந்தேகங்களை விடுத்து பிடித்த வேலை என்ற விருப்பும், பிடிக்காத வேலை என்ற வெறுப்பும் கொள்ளான்.

18.11 மனிதன், தன் கடமைகள் எதையும் தவிர்க்க முடியாது. ஆனால், தன் கடமைகளுக்கான பலன்களைத் துறந்தவன் தியாகி எனப்படுகிறான். 18.12 அப்படி தியாகம் செய்யாத ஒருவரை, விரும்பத்தக்க, விரும்பத் தகாத, மற்றும் இரண்டும் கலந்த -என மூன்று விதமான கர்ம பலன்கள் மரணத்திற்குப் பின்னும் தொடர்கின்றன ஆனால், உண்மையான தியாகிகளை அவை மூன்றுமே பாதிப்பதில்லை.

கிருஷ்ணர் சொல்கிறார், நித்ய கர்மாக்களை, அதாவது தினமும் செய்து முடித்தே ஆக வேண்டிய கடமைகளை, ஒரு ஒழுங்குமுறை தவறாமலும், தொடர்ந்தும் செய்து வர வேண்டும். அவற்றைச் செய்யாமலிருப்பது நம்மை, அறியாமையினாலும் சோம்பலினாலும் விளைகின்ற தமோ குண நிலைக்குக் கொண்டுசெல்லும்.

நித்ய கர்மா என்பது ஒருவருக்கொருவர் மாறுபடும். ஒரு இல்லறவாசியின் கடமைகள், ஒரு துறவி அல்லது ஒரு மாணவனின் கடமைகளிலிருந்து வித்தியாசமானவை. எதைச் செய்ய வேண்டும், எதைச் செய்யக்கூடாது என்பது போன்ற ஒவ்வொருவருக்குமான விதிமுறைகள் தெளிவாக விளக்கப்பட்டுள்ளன.

பல நேரங்களில், நம் சொந்தப் பொறுப்புகளை விட்டுவிட்டு, வேறொரு வேலையை எடுத்துச் செய்வதென்பது, அதிகக் கவர்ச்சியுள்ளதாகத் தெரியலாம். தெளிவாக மனோபாவமும் விழிப்புணர்வும் இல்லையேல், நாம் எடுக்கும் எந்தப் பொறுப்பையும் நிறைவேற்ற மாட்டோம்.

பொறுப்பெடுப்பதும், நம்மை விரிவுபடுத்திக்கொள்வதும் வீணான வேலையைப் பார்ப்பதற்குப் பதிலாக, தொலைக்காட்சியைப் பார்ப்பதும் கற்பனையில் மிதப்பதுமே மிக சுகமானதாகவும் சுலபமானதாகவும் தெரியலாம். தியானம் அல்லது பூஜைகள் அல்லது கடமைகளைச் செய்வதற்குப் பதிலாக, நாம் வீணாகப் பொழுதுபோக்குவதையே விரும்புகிறோம்.

நம்முடைய ஆசிரமத்தில் ஒவ்வொருவரும், காலை 6 மணிக்குத் தவறாது குரு பூஜையில் கலந்துகொள்ள வேண்டும். இது, அங்கேயே நிரந்தரமாகத் தங்கியிருப்போர், பிரம்மச்சாரிகள், கலந்துகொள்ள வந்திருப்போர், உடல்நலம் பெறுவதற்காக வந்திருப்போர் என எல்லோருக்குமே பொருந்தும்.

தெளிவாக இருங்கள், சரியான மனோபாவமும் விழிப்புணர்வும் இல்லையேல், நாம் எடுக்கும் எந்தப் பொறுப்பையும் சரிவர நிறைவேற்ற மாட்டோம்.

ஆனால், வெளியிலிருந்து வந்து ஆசிரமத்தில் தற்காலிகமாகத் தங்கியிருப்பவர்களில் சிலர், மிகுந்த தயக்கத்தோடு விருப்பமில்லாமல் பூஜையில் வந்து அமருங்காட்சி, நீங்கள் பார்க்க வேண்டிய ஒரு காட்சி! மற்றும் சிலர், தங்கள் அறைகளிலேயே தூங்கிக் கொண்டிருப்பார்கள். ஆனால், அவர்களையெல்லாம் கண்காணிக்க எங்களிடம் கண்காணிப்புப்படை இல்லை!

செய்ய வேண்டிய கடமைகளை உங்களுக்குப் பிடிக்கவில்லை என்பதற்காகச் 'செய்யாமல் விட்டுவிடுவது' துறவல்ல. அது ரஜஸ் குணத்திலிருந்து பிறக்கும் சௌகரியமான ஒரு 'செயலற்ற தன்மை'.

ஒரு பயிற்சி முகாமில் கலந்து கொண்டபின், பலரும், "ஸ்வாமிஜி, நாள் ஒன்றுக்கு குறைந்தபட்சம் எத்தனை தியான நுட்பங்கள் பயிற்சி செய்யலாம், ' என்று கேட்பார்கள்.

நான் அவர்களுக்கு, "ஒன்றையாவது முறையாக தினமும் செய்துவாருங்கள்!'' என்று சொல்வேன்.

ஒரு வாரத்திற்குப் பின், அந்த சூடு ஆறிய பின்னர், நான் இதைப்பற்றி அவர்களிடம் கேட்டால், ''ஒரு தியான முறையைக்கூட செய்ய எனக்கு நேரமேயில்லை ஸ்வாமிஜி,' என்று அப்பாவித்தனமான வெட்கத்துடன் சொல்வார்கள்.

நான்', 'எனது' என்பதின் சுவர் இல்லாமல் இருங்கள்

நம் எல்லோருக்குமே தியானத்தைத் தவிர பாக்கி எல்லாவற்றையும் செய்ய நேரம் கிடைக்கும்; மற்றவர்களுக்காக நேரம் ஒதுக்க முடியும்; ஆனால், நமக்காக தியானம் செய்ய மட்டும் நேரம் கிடைக்காது! அதனால் யாருக்கு நஷ்டம் ?

கிருஷ்ணர் சொல்கிறார். "எது செய்யப்பட வேண்டுமோ, அது, நிச்சயமாக, செய்து முடிக்கப்பட்டே ஆக வேண்டும். ஏனெனில், அதுவே பரிந்துரைக்கப்பட்ட செயல்கள். பற்றுதல் இல்லாமலும், ஆசையில்லாமலும் செயல்களைச் செய்வதே ஸாத்விக குணப்பண்பின் உச்சம்.

பற்றுதல் இல்லாமலும், ஆசையில்லாமலும் செயல்களைச் செய்வதே ஸாத்விக குணப்பண்பின் உச்சம். '

இதைக் கிருஷ்ணர் பல இடங்களில் வலியுறுத்துகிறார். மீண்டும் மீண்டும் சொன்னால் மட்டுமே, இந்த ஸ்தீயம் நம்முள் ஊடுருவிக் கலக்கும்.

'எதைச் செய்ய வேண்டுமோ, அதைச் செய்துவாருங்கள், உங்கள் சமுதாய மற்றும் மத நம்பிக்கைகளையும் விதிமுறைகளையும் அடிப்படையாகக்கொண்ட செய்யுங்கள்; இருப்பினும், இவற்றை பலன்கருதியோ எதிர்பார்ப்புகளுடனோ செய்யாதீர்கள்'. செய்யப்படுகின்ற செயல்களில், 'நான்', 'எனது' என்பதின் சுவடே இருக்கக்கூடாது.

பரம்பரை பரம்பரையாகச் சம்பிரதாயங்களைச் செய்துவரும் ஆசாரமான வீடுகளில்கூட, மந்திரங்கள் சொல்வதையோ அல்லது பூஜைகளைச் செய்வதையோ அன்றைய நாளின் ஒரு வேலைபோல் செய்வார்கள். அவர்கள் மனம் ஒன்றிச் செய்ய நினைப்பார்கள், ஆனாலும் வீட்டில் நடக்கும் ஒவ்வொரு செயலாலும் பாதிக்கப்படுவார்கள்.

ஆனால், அவர்கள் செய்யும் செயல்களில் ஆழமாக மூழ்கி மனமொன்றிச் செய்வார்களேயானால், அந்த நிகழ்வுகள் அவர்களுக்குள் எந்தவித பாதிப்பையும் ஏற்படுத்தாது. அவர்கள், தங்களுடைய 'செய்முறை'களில் பற்று வைத்தும், தங்களுடைய வழிமுறை 'நன்றாக அமைய வேண்டுமென்பதில்' பற்று வைத்தும் செய்வதினால்தான், சுலபமாக, ஒவ்வொன்றுமே அவர்களின் கவனத்தைச் சிதறடிக்கின்றன.

ஆனால், ஒரு குழந்தை ஒரு மந்திரத்தை எப்படிச் சொல்கிறது என்று கவனித்துப் பாருங்கள். அது, மந்திரத்தோடு விளையாடி மகிழ்கிறது!

திருவண்ணாமலையில் வசித்த அண்ணாமலை சுவாமிகள், என்னுடைய பத்தாவது வயதில், எனக்கு ஒரு தியான நுட்பத்தைக் கற்றுக் கொடுத்தார். அடுத்த இரண்டு வருடங்களுக்கு நான் செய்ததெல்லாம், அந்த நுட்பத்தோடு விளையாடியதுதான், அவ்வளவுதான். அந்த இரண்டு வருடங்களில் அந்த நுட்பமானது தனது வேலையைச் செய்துவிட்டது!

கிருஷ்ணர் சொல்கிறார், ஸாத்விக குணமான அமைதியிலும், நிலைபெற்றுள்ள ஒரு மனிதர், வெளிப்புற காரணங்களால் ஒருபோதும் பாதிக்கப்பட மாட்டார். செயல்களைப் பாராட்டினாலும் நிந்தித்தாலும், அதைப் பொருட்படுத்த மாட்டார். அவர், தாம் என்ன செய்ய வேண்டும் என்பதில் மிகத் தெளிவாக இருந்து, அதைச் செய்து முடிப்பார்.

ஸாத்விக குணத்தில் நிலைபெற்றுள்ள ஒரு மனிதர், வெளிப்புற காரணங்களால் ஒருபோதும் பாதிக்கப்பட மாட்டார்.

ஒரு சின்ன கதை:

ஒரு கிராமத்தில் ஸதாசிவ சாஸ்திரிகள் என்கிற ஒரு நிலச் சுவான்தார் இருந்தார். அவர் மிகவும் பக்தியுடையவராகவும், எப்போதும் பிறருக்கு உதவுபவராகவும் இருந்தார். உள்ளுர் கோவிலில் திருவிழா நடக்கும்போதெல்லாம், அவரே அதற்கான அனைத்துச் செலவுகளையும் ஏற்றுக் கொண்டார். யாராவது நோய்வாய்ப்பட்டால், அவர்களுடைய வைத்திய செலவுகளையும், போக்குவரத்து செலவுகளையும் தாமே ஏற்று உதவி செய்தார்.

அந்தக் கிராமத்தில் எல்லோருக்கும் தெரிந்த ஒரு பிரபலமான பிரமுகராகவும், எல்லோருக்கும் உதவுபவராகவும் இருந்தார். ஆனாலும் அவர் எப்போதுமே ஒரு இறுக்கத்தோடும், முகத்தில் மகிழ்ச்சியற்றவராகவும் காணப்பட்டார்.

ஒருநாள் அவருடைய மகளே, ''அப்பா ஏன் நீங்கள் எப்போதுமே இறுக்கமாகவும், சோகமாகவுமே இருக்கிறீர்கள் ? உடல் நலம் சரியில்லையா ?' என்று கேட்டாள்.

அதற்கு அவர், ஒன்றும் இல்லையே, நான் நன்றாகத்தானே இருக்கிறேன்," என்றார்.

ஒருவர், பிரதிபலன் எதிர்பார்ப்பதையே விட்டுவிடும்போது மட்டுமே, துறவு என்பது அதன் உண்மையான அர்த்தம் பெறுகிறது.

ஆனால், அவள் மறுபடியும் வற்புறுத்தவே, அவர், ''பாரேன், நான் இந்தக் கிராம மக்களுக்கு எல்லா உதவிகளையும் செய்து வருகிறேன். இருந்தாலும் அதற்காக எனக்கு ஒரு நன்றிகூட சொல்வதில்லையே!'' என்றார்.

அவர், தான் செய்து வந்த எல்லாவற்றையுமே ஞாபகம் வைத்திருந்தார். அந்த நற்காரியங்களின் பாரத்தையும்கூட சுமந்து கொண்டிருந்தார்!

ஒருவர், பிரதிபலன் எதிர்பார்ப்பதையே விட்டுவிடும்போது மட்டுமே, துறவு என்பது அதன் உண்மையான அர்த்தம் பெறுகிறது.

கர்ம சுழற்சியிலிருந்து விடுபடும் நுட்பம் ...

ஒரு மனிதரால் எந்த வேலையுமே செய்யாமல் சும்மா இருக்க முடியாது; அதுவே இயற்கை நியதி. மனிதன் என்பவன் எப்போதுமே எதையாவது ஒன்றைச் செய்துகொண்டுதான் இருக்க வேண்டும். உடலளவில் இல்லாவிட்டாலும், மனதளவில் செய்துகொண்டுதான் இருக்கிறான். தூக்கத்திலும்கூட கனவுகளைக் காண்கிறான். நாம் கண்ணை மூடினால், உடனே உள்ளுக்குள் இருக்கிற தொலைக்காட்சி விழித்துக்கொள்கிறது.

காதுகளை அடைத்து வைக்கப்பட்டாலும்கூட, நாம் உள் மனப்பேச்சினால் நிரம்பியிருப்போம்.

ஒரு ஞானியால் மட்டுமே, மனத்தையும், உடலையும் இயங்காமல் வைத்திருக்க முடியும். ஆனால், சாதாரண மனிதன் செயல்புரியாமல் இருக்கவே முடியாது.

அப்படியானால், மனிதன் தனக்குள் தானே சுகமாக, மன அமைதியாக இருக்க வேண்டுமென்றால், அதற்கான ஒரேவழி, தம்முடைய எண்ணங்கள், பேச்சுக்கள் மற்றும் செயல்கள் அனைத்தையுமே எந்தவித எதிர்பார்ப்பும் இல்லாமல் செய்யவேண்டும். நம் ஒவ்வொருவராலுமே, இந்த நிலையை அடைய முடியும்.

கிருஷ்ணர் சொல்கிறார், தம் செயல்களின் பலனைப் பற்றியே கவலைப்படாத ஒருவரே, உண்மையான துறவி!

செயல்களின் மீதும், அவற்றின் விளைவுகளின் மீதும் வைக்கும் பற்றானது, மேலும் அதிக ஆசைகளைத்தான் தூண்டிவிடுகிறது. ஒரு செயலைச் செய்து முடித்து, அதற்கு விரும்பிய பலனை பெற்ற பிறகும்கூட, ஒருவா் தம் செயல்களின் மீதும், பலன்கள் மீதும் பற்று கொண்டிருக்கும்வரை, இன்னொரு ஆசை முளைத்துக் கொண்டுதான் இருக்கும். ஒரு ஆசையைப் பூர்த்திசெய்து முடிக்கும்பொழுதே, இன்னொரு நிறைவடையாத ஆசை முளைத்துவிடும். இது ஒரு நிரந்தரமான, தொடர்ச்சியான நிகழ்வுதான்.

இதைத்தான் நான் காமா என்று சொல்கிறேன். நிறைவேறாத ஆசைகளே கா்மா எனப்படுகிறது. 'நான் செயல்களைச் செய்பவன்' என்று நம்மைக் கா்த்தாவாக கருதி, அதன் மீது பற்றுதல் கொண்டிருக்கும்வரை, அது நமக்குள், பற்றிய கண்டனத்தைப் பற்றிய எதிர்பார்ப்பையோ ஏற்படுத்திவிடுகிறது. நாம் காமா அல்லது ஸ்ம்ஸார் சக்ரத்தில் சிக்கிக்கொள்கிறோம்.

நாம் செய்யும் செயல்களும், அவற்றால் விளையும் பலன்களும் நல்லதா அல்லது கெட்டதா அல்லது இரண்டும் கலந்ததா என்ற கவலையே நம் மரணத்திற்குப் பின்னும் நமது மனோபாவமாக அல்லது வாஸனாவாகத் தொடர்கிறது.

ஒரு ரூாணியால் மட்டுமே, மனத்தையும், உடலையும் இயங்காமல் வைத்திருக்க முடியும். ஆனால், சாதாரண மனிதன் செயல்புரியாமல் இருக்கவே மடியாது.

ஆழ்ந்து புரிந்துகொள்ளுங்கள், 'மேல் உலகத்தில்' நமது செயல்களையும், கெட்ட நடத்தைகளையும் கணக்குவைத்துக் கொள்வதற்கென்று யாருமே கிடையாது. நம்முடைய ஆன்மாவே அந்த வேலையைச் செய்கிறது. அதனால் நாம் ஒருபோதும் கப்பிக்க முடியாது.

பாவப் பரிகாரங்கள் செய்வதாலோ அல்லது 'மேன்மையான' காரணங்களுக்காகத் தாராளமாகப் பொருளுதவி செய்வதாலோ, நாம் செய்த செயல்களை, நம் ஆன்மாவிடைய கணக்குப் பேரோடிலிருந்து அழித்துவிட முடியாது.

நாம் இறக்கும்பொழுது, நமது உடல்தான் அழிகிறது, ஆனால், ஆன்மா, மற்றொரு புது உடலுக்குச் செல்கிறது. அந்த ஆன்மா, முன்னிருந்த அதே மனப்பாங்கை, வாஸனையை உடன் எடுத்துச் செல்கிறது. இந்த விதிமுறைக்கு விதிவிலக்கே கிடையாது.

ஸ்ம்ஸ்காரங்கள் எனப்படும் நிறைவேற்றப் படாத ஆசைகளே, பிறப்பு -இறப்பு - மறு பிறப்பு என்னும் ஸம்ஸார சூழலுக்குக் காரணம்.

எப்படியிருந்தாலும், நாம், இச் செயல்களுக்கான 'கா்த்தா நானே' என்னும் எண்ணத்தைவிடுத்து, அச் செயல்களின்மீது நாம்கொண்டி ருக்கும் பற்றுதலைத் துறந்து விட்டு, அச்செயல்களையும், அவற்றின் விளைவுகளையும் ஒரு நமக்கு நிறைவேறாத ஆசைகளோ, காமாக்களோ, ஸம்ஸ்காரங்களோ அல்லது வாஸனைகளோ இருக்காது.

இதன் பற்றிய எதிர்பார்ப்பும் பற்றுதலும் இன்றி, ஆற்ற அப்படிப்பட்ட ஒரு மனிதர்தான் ஸ்மீஸார் விடுபடுகிறார்.

சரணடைவதின் நுட்பம்

  • 18.13, 14 அர்ஜுனா, ஸாங்கிய தத்துவப்படி, எல்லாச் செயல்களும் நிறைவுபெறுவதற்கு ஐந்து காரணங்கள் உள்ளன என்று என்னிடமிருந்து செயல்களுக்கு அடித்தளமாயுள்ள இந்த ஸ்தூல உடல், செய்பவன் (குணங்கள்), புலன்கள், உயிர் சக்தியினுடைய செயல்கள் மற்றும் தெய்வீக சக்தி.
  • 18.15 ஒரு மனிதன் தன் எண்ணம், சொல், செயல்களால் செய்கின்ற சரியான அல்லது தவறான செயல்களுக்கெல்லாம் இந்த ஐந்து காரணிகளே பொறுப்பு.

18.16 அறியாமையிலிருக்கிறார்கள். அவர்கள் உள்ளதை உள்ளபடியே பார்ப்பதில்லை.

நமது செயல்பாடக்கான ஐந்து காரணிகள்

பதினைந்து மற்றும் பதினாறாவது ஸ்லோகங்களில் கிருஷ்ணர், மிகச் சரியான ச ச ரணாகதி நுட்பத்தைத் தருகிறார். இவ்விரு ஸ்லோகங்களை 'நுட்பங்கள்' என்றே சொல்லலாம்.

கிருஷ்ணர், நமது செயல்பாடுகளுக்கான ஐந்து காரணிகளை, ஸாங்க்ய தத்துவக் கோட்பாடுகளிலிருந்து எடுத்துத் தருகிறார். அவையாவன, உடல் - மனம் அமைப்பு, அந்த உடல் - மன அமைப்பை இயக்கும் தனி மனிதன், புலன்கள், செயல்களை நிகழச்செய்யும் வெவ்வேறு காரணிகள், மற்றும் உன்னத சக்தியான கடவுள்.

எல்லா செயல்களுமே, அது, சரியோ தவறோ அல்லது நல்லதோ கெட்டதோ, இந்த ஐந்து காரணிகளால்தான் செய்யப்படுகின்றன. இருப்பினும் செயலைச் செய்யும் அத்தனி நபர், தாமும், தம் உடல்-மன அமைப்புமே செயலுக்கான காரணிகள் என்று நினைத்தால், அவர் அறியாமையில் இருக்கிறார்.

''தன்னுடைய ஜீவனை அல்லது தன்னுடைய ஆதமாவை, தன்னுடைய சார்பாகத் வேலை செய்பவனாகவோ அல்லது செயல்புரிபவனாகவோ உணரும் ஒருவன் உள்ளதை உள்ளபடியே பார்ப்பதில்லை, அவன் அறியாமையில் இருக்கிறான்,' என்ற கிருஷ்ணர் சொல்லும்போது, அவர் ஆதீமன் என்னும் சொல்லைப் பயன்படுத்துகிறார்.

பட்டறவு ரீதியிலான சீரணாகதி என்பது உங்கள் பட்டறவைவிட குருவினுடைய பட்டறவு மிகவும் கூர்மையானது என்பதை ஒப்புக்கொள்வதே. கிருஷ்ணர் ஒரு தனி மனிதனின் ஆத்மாவுக்கும், பிரபஞ்ச சக்திக்கும் உள்ள வேறுபாட்டை வரையறுத்துக் காண்பிக்கிறார். அவர் ஆதீமன் மற்றும் பிரம்மன் என்பதற்கும், மனிதன் மற்றும் தேவன் என்பதற்கும், நூன் மற்றும் நாராயணன் என்பதற்கும், தனிமனித சுயம் இடையிலுள்ள வித்தியாசத்தை எடுத்துக் காட்டுகிறார்.

தத்துவார்த்தக் கலந்துரையாடல்கள், எல்லாச்

ஐந்து சொன்னாலுங்கூட, கட்டுப்படுத்துவது தெய்விக சக்தியே என்று அறுதியிட்டு முடிக்கிறார் கிருஷ்ணர்.

நாம் நம் அமைப்புக்குள்ளேயே புலணைர்விலேயே சிக்கிக் கொண்டு, நாம் செய்யும் செயல்களுக்கெல்லாம் பின்னணி சக்தியாக நாமேதான் இருக்கிறோம் என்றே நம்பிக் கொண்டிருக்கிறோம். நம்மை மயக்கத்தில் ஆழ்த்தும் இந்த நம்பிக்கையை நாம் கொண்டிருக்கும்வரை அறியாமையில்கான் வேரோடியிரூப்போம்.

உணர்ச்சி ரீதியான ச்ரனாகத்: குருநாதரின் வழிகாட்டுதலே உங்களுடைய உணர்ச்சிகளின் வழிகாட்டுதலை விட மிகவும் புத்திசாலித்தனமானது என்று நம்பிக்கை கொள்வதே

'நீங்கள்' என்று உங்களை நீங்கள் எப்படிப் புரிந்துவைத்திருந்தாலும், உங்களின் உடல் - மன - உயிர் அமைப்பு என்பது பல விஷயங்களின் மொத்தத் தொகுப்பே! ஒவ்வொன்றும் தனித்தனியாக, ஏதாவது ஒன்றுக்கு காரணமாக இருக்கிறது. அப்படியிருந்தாலும்கூட எல்லாவற்றிற்கும் நீங்களேதான் நினைத்துக்கொள்கிறீர்கள். இங்குதான் பிரச்சினையே ஆரம்பமாகிறது. கிருஷ்ணர், ஆம்நிலைகளிலான ச்ரணாகதிக்குத் தேவையான நட்பத்தைத் தருகிறார்.

நாம் முன்பே பார்த்ததுபோல, மூன்று நிலைகளிலான சீரணாகதி உள்ளது. முதலாவது, நம் பட்டறிவை சூரணாகதி செய்வது (Intellectual surrender) இதன் பொருள் என்னவென்றால், உங்கள் பட்டறிவைவிட குருவினுடைய பட்டறிவு மிகவும் கூட்மையானது என்பதை ஒப்புக்கொள்வது.

அடுத்தது, உணர்ச்சிகளை ச ரணாகதி செய்வது. உணர்ச்சித் தளத்தில், குருவினுடைய வழிகாட்டுதல்கள் அல்லது போதனைகளே உங்களுடைய உணர்ச்சிகளின் வழிகாட்டுதலை விட மிகவும் புத்திசாலித்தனமானது என்று நம்பிக்கைகொள்வதே உணர்ச்சி ரீதியான சூரணாகதி (Emotional surrender).

மூன்றாவது, உங்கள் புலன்களை, உங்களின் புரிந்துணர்தலை அல்லது புரிந்துணர்தலின் மூலத்தையே சீரணாகத் செய்துவிடுவது.

பட்டறிவை சீரணாகத் செய்வதென்பது சுலபமே. ஏனெனில், அது உங்களைத் தொடர்ந்து வருகிறது. நீங்கள் பல வருடங்களாகவே இந்தப் பட்டறிவினால் துன்பப்பட்டுக் கொண்டிருக்கிறீர்கள். எப்படியும் விரும்புகிறீர்கள். அதனால் அதை எளிதாக ச்ரணாகத் உங்களை விட அதிக புத்திசாலித்தனமும், தெளிவான சிந்தனைப்போக்கும் கொண்ட ஒருவரைச் சந்திக்கும்பொழுது, நீங்கள் சரணடைந்துவிடுவீர்கள், அவ்வளவுதான்.

நீங்கள் பல வருடங்களாகவே இந்தப் பட்டறவினால் துன்பப்பட்டுக் கொண்டிருக்கிறீர்கள். அதிலிருந்து எப்படியும் விடுபட வேண்டுமென்று விரும்புகிறீர்கள். அதனால் அதை எளிதாக சூரணாகத் செய்துவிடுவீர்கள்.

உதாரணத்திற்கு, நீங்கள் ஒரு ஆலோசகரை அணுகும்பொழுது அவருடைய யோசனைகளுக்குச் சரணடைகிறீர்கள். நீங்கள் ஒரு வக்கீலை அமர்த்திக் கொள்ளும்பொழுது, அவருடைய யோசனைகளுக்குச் சரணடைகிறீர்கள். ஏனெனில், அந்தத் துறையில் உங்கள் பட்டறிவை விட, அவருடைய பட்டறிவு கூர்மையானது என்று நினைக்கிறீர்கள். நீங்கள் ஒரு கணக்கரை அணுகும் பொழுதுகூட, அதேதான் நடக்கிறது.

ஆன்மிகப் பாதையில்கூட, உங்களை விட அதிகமாக அறிந்த ஒருவரைச் சந்திக்கும்பொழுது அவரிடம் உங்கள் பட்டறிவை சீரணாகத செய்கிறீர்கள். அது ஒரு பெரிய விஷயமல்ல. உங்கள் பட்டறிவை ஒருவரிடம் கொட்டிவிடுவதென்பது, உங்களை அதிலிருந்து நிம்மதியடையவே செய்கிறது.

அடுத்து வருவது, உணர்ச்சிகளைச் சீரணாகத் செய்துவிடுவது. ஒருசில தியானங்கள் அல்லது ஒருசில புரிதல்கள், அனுபவங்கள் கிடைத்த பிறகு, குருவுடன் ஆழமாகத் தொடர்பு ஏற்பட்டிருப்பதாக நீங்கள் உணரும்பொழுது, இது நிகழ்கிறது. உங்களுடைய உணர்ச்சிகளை விட அதிகமாக அவருடைய உணர்ச்சிகளுக்கு நீங்கள் மரியாதை கொடுக்கிறீர்கள்.

குருவினுடைய உணர்ச்சிகள் வழிகாட்டுதல்கள் என்பதே. நீங்கள் எப்படி வாழ வேண்டும் என்று அவர் விரும்புகின்றாரோ, அந்தப் பாதையில் நீங்கள் செல்ல, அவர் உங்களுக்குக் காட்டும் வழிகாட்டுதல்களையே குருவினுடைய உணர்ச்சிகள் என்கிறேன்.

நீங்கள் 'வாழ்க்கை' என்று நினைத்துக் கொண்டிருப்பவையைக் காட்டிலும், குருவின் வழிகாட்டுதல்களுக்கே அதிக முக்கியத்துவம் கொடுப்பீர்கள். அவர் உங்கள் வாழ்வின் மையமாகிவிடுவார். மற்ற எல்லா உணர்ச்சி பூர்வமான பற்றுதல்களையெல்லாம்விட மேலாக, அவரை மதிப்பீர்கள்.

முக்கியத்துவங்கள் மாறுகின்றன. உங்கள் உணர்ச்சி தளத்தில், குருவீன முதன்மை பெறுகிறார். உங்கள் உணர்ச்சி தளத்தில், முழுமையாக அவரோடு தொடர்புடையவராகக் கருதுவதே உணர்ச்சி ரீதியான ச் ரூணாகதி.

அடுத்தது, சீரணாகதியின் இன்னும் ஆழமானதொரு நிலை, இந்தப் பதினேழு நாள்களின் உரை முழுவதையும் கேட்ட பிறகு, இப்போது உங்களால் இந்த ஆழமான நிலையிலான சூரணாகதியைப் புரிந்துகொள்ள முடியும். இது, புலன்கள் ரீதியான ச்ரணாகதி. புலன்களைச் சரணடையச் செய்வது என்றால், உங்கள் புலன்கள் குரு சொல்வதை அப்படியே கேட்டுக் கொள்வதையே குறிக்கிறது.

பொதுவாக, நான் பேசுவதை கேட்கும்போது என்ன செய்வீர்கள்? நான் சொல்வதில் எதுவெல்லாம் உங்களுக்கு ஒத்து வராத கருத்துகள் என்று உங்கள் மனம் நினைக்கிறதோ அவற்றை வடிகட்டிவிடுவீர்கள். உங்கள் மனத்திலுள்ள வடிகட்டி, நீங்கள் ஏற்றுக்கொள்ள விரும்பாதவற்றை வடிகட்டிவிடும். உங்களுக்கு க்கு எதைக் கேட்க விருப்பமோ அமைதிக்கும்.

இருப்பினும், நீங்கள் எப்போது உங்கள் பட்டறிவையும், உணர்ச்சிகளையும் சீரணாகதி செய்துவிடுகிறீர்களோ, உங்களின் இந்த அவநம்பிக்கையையும், உங்கள் தடுக்கும் தடைகளையும்கூட ச சீரணாகதி செய்யத் தயாராகிவிடுகிறீர்கள்.

உங்கள் மனத்திலுள்ள வடிகட்டி, நீங்கள் ஏற்றுக்கொள்ள விரும்பாதவற்றை வடிகட்டிவிடும். உங்களுக்கு எது விருப்பமோ அதை மட்டுமே அனுமதிக்கும்.

நீங்கள் கடவுள்' என்பதை. சட்டென உணர் வேண்டுமா ?

ஒரு சமயம், ஒரு சீடர் குருவிடம் கேட்டார், ''ஏன் நான் சரணடைய வேண்டும் ? ''

குரு: உன்னைப் பற்றி உனக்கு எல்லாம் தெரியும் என்று, நீ எப்படித் தெரிந்துகொண்டாய் ?

சீடர்: என் புலன்களின் மூலமாக என்னைப் பற்றித் தெரிந்து வைத்திருக்கிறேன்.

குரு: உன் புலன்கள் மூலம் உன்னைப் பற்றி நீ தெரிந்து கொண்டதன்படி, நீ யார்?

சீடர்: எனக்குத் தெரிந்தவரை, நான் இந்த உடலும், மனமும்தான்.

குரு: ''நீ கடவுள், வெறுமனே இந்த உடலும், மனமும் மட்டுமே அல்ல, நீ உன் புலன்களை ச்ரணாகத் சொல்வதின் ஸ்ரீயத்தை உணர்ந்துகொள்வாய். உன் புலன்களுக்கெல்லாம் மேலாக என்னை நீ நம்பும் கணமே, 'நீ கடவுள்' என்பதை உணர்ந்துகொள்வாய். பிறகு நீ தத்தீவமலி என்பதன் முழுப்பொருளைப் புரிந்துகொள்வாய்.

( தத்தீவுமலி என்கிற சொல்லின் நேர்ப்பொருள் 'நீ அதுவாக இருக்கிறாய்' அதாவது 'நீ கடவுளாக இருக்கிறாய்' என்பதே).

குரு, திரும்பத் திரும்ப, 'நீங்கள் கடவுளே' என்பதை உங்களுக்குக் காட்டவே இருக்கிறேன்: 'நான் கடவுள்' என்பதை நிரூபிக்க நான் இங்கு வரவில்லை, 'நீங்கள் கடவுள்' என்பதை நிரூபிக்கவே நான் இங்கு வந்திருக்கிறேன்!

குரு, 'நீங்கள் எல்லையற்றவர், முடிவற்றவா' என்னும் கருத்துக்குத் துணையாக நிற்கிறார். நீங்கள் இன்னும் ஆராய்ந்தறியாத, வெளிப்படுத்தாத, உணர்ந்துகொள்ளாத உங்கள் ஆத்மாவின் பல பரிமாணங்களை உங்களுக்கு எடுத்துக்காட்டுகிறார்.

குரு பல பரிமாணங்கள்கொண்ட உங்கள் இருப்புக்கு எடுத்துக்காட்டாக விளங்குகிறார். அவரால் அதை உணர முடியுமென்றால், உங்களால்கூட அதை உணர முடியும் என்னும் சாத்தியத்தை உங்களுக்கு எடுத்துக்காட்ட முயலுகிறார். ஆனால், நீங்கள், உங்கள் புலன்களை நம்பிக் கொண்டிருக்கும்வரை, 'உடலும் மனமும்தான் நீங்கள்' என்று நினைத்துக் கொண்டிருப்பீர்கள்.

நீங்கள், உங்களின் புலன்களைக்காட்டிலும் மேலாக, உங்கள் குருவை வார்த்தைகளே ஸ்தீயம், உங்கள் புலன்கள் சொல்வது அல்ல என்பதை நீங்கள் புரிந்துகொள்வீர்கள். பிறகு நீங்கள் குரு சொல்லும் பூர்வமாக உணர்வீர்கள்.

குரு, சொல்லும்பொழுது, நீங்கள் சட்டென அந்த ஸ்த்யத்தை உணர்ந்துகொள்வீர்கள். இது நாள்வரை, உங்கள் பலன்கள் உங்களை நம்பச்செய்து உங்கள் உடலும் மனமும் நீங்கள் அல்ல என்பதைப் புரிந்துகொள்வீர்கள்.

உங்கள் புலன்களிடம் சரணடைவதா அல்லது உங்கள் குருவிடம் சரணடைவதா என்பதை நீங்கள்கான் முடிவுசெய்ய வேண்டும்.

் இரு இருவிதமான நிலைகளிலிருந்து பேசிக் கொண்டிருக்கின்றன. ஒருபுறம், உங்களுடைய புலன்கள், 'நீங்கள் என்பது உங்கள் உடலும் மனமும்தான்' என்று சொல்கிறது, இன்னொருபுறம், உங்கள் குரு சொல்கிறார், 'நீங்கள் கடவுள், நீங்கள் தெய்விகமானவர்கள், உங்கள் இருப்புக்குப் பல பரிமாணங்கள் இருக்கின்றன, ஒவ்வொன்றையும் ஆனந்தமாக அனுபவியுங்கள், ' என்று சொல்கிறார்.

இவ்விரண்டில் ஒன்றைத் தேர்ந்தெடுக்கும் வாய்ப்பு உங்கள் வச மே உள்ளது. நீங்கள் உங்கள் புலன்களை நம்பினால், குருவை நம்ப முடியாது. உங்களுடைய குருவை நம்பினால், உங்களின்

புலன்களை நம்ப முடியாது. உங்கள் புலன்களிடம் உங்கள் குருவிடம் சரணடைவதா என்பதை உங்கள் வாழ்க்கைமுறை முடிவுசெய்யும். நீங்கள்தான் அதை முடிவுசெய்ய வேண்டும்.

நீங்கள், உங்கள் புலன்கள் சொல்வதைக் கேட்டுக்கொண்டிருக்கும்வரை, உங்கள் குரு சொல்வதை காது கொடுத்துக்கூட கேட்க மாட்டீர்கள். உங்கள் பலன்களிடமிருந்து விலகி, நீங்கள் குருவிடம் வரும்பொழுது, அவர் சொல்வதைக் 'கேட்டு', நீங்கள் கடவுள் என்னும் ஸ்தீயத்தை உணர்வீர்கள்.

நீங்கள். உங்கள் புலன்களிடமிருந்து விலகி, குருவிடம் வரும்பொழுது, அவர் சொல்வதைக் 'கேட்டு', நீங்கள் கடவுள் என்னும் ஸ்கீயத்தை உணர்வீர்கள்.

உள்ளுலகில், உங்களுக்கு முதலும், இறுதியாகவுமாகத் தேவைப்படும் கருவி, முழுமையான சீரணாகதிய ஆகும். அதற்குப் பிறகுதான் நீங்கள் விழித்துக்கொள்கிறீர்கள், ஸ்தீயத்தை உணர்ந்துகொள்கிறீர்கள்.

அர்ஜுனன், நம்பிக்கொண்டிருந்திருந்தால், அதிகபட்சமாக, அவர் ஒரு வீரராகவும், நல்ல அரசராகவும் மட்டுமே இருந்திருக்க முடியும். ஆனால், அதற்குப் பதிலாக, அவர், அவருடைய புலன்களைக் காட்டிலும் மேலாக கிருஷ்ணரை நம்பியதால், ஞானமடைந்தார். கிருஷ்ணரின் ஸ்தீயங்களை நம்பி அனுபவமாக உணர்ந்தார்.

பட்டறிவு மற்றும் உணர்ச்சிகளை மட்டுமல்லாது, அவற்றின் மூலவோரன புலன்களையும் சேர்த்தே கூரணாகதி செய்யும்பொழுது மட்டுமே, கிருஷ்ண உணர்வை நீங்கள் அனுபவிக்க முடியும். புலன்கள்தான் தகவல்களைத் தருகின்றன. அவற்றை சீரணாகதி செய்யும்பொழுது, தகவல்களின் மூலத்தையே சீரணாகதி செய்துவிடுகிறீர்கள்.

உங்களைப் பற்றிய தகவல்களையேகூட, நீங்கள் உங்கள் புலன்களின் மூலமாகத்தான் உங்களைப் பற்றி உங்களுக்கு எதுவும் தெரியாது. மற்றவர்கள், உங்களைப் பற்றி, தங்கள் புலன்களின் மூலமாகப் பெற்ற தகவல்களை உங்களிடம் பகர்கிறார்கள், அதன் அடிப்படையில் உங்களை நீங்களே மதித்துக்கொள்கிறீர்கள்.

உங்களின் அணிவேரயோ அறிந்திடலாம்

'நீங்கள் அழகாக இருக்கிறீர்கள்' என்று ஒருவா உங்களிடம் சொல்லிவிட்டால் போதும், உடனே நீங்கள் உங்கள் மனத்தின் ஒரு பக்கத்தில், இன்னாரின் கருத்துப்படி, நான் அழகாக இருக்கிறேன்' என்று குறிப்பு எழுதி வைத்துக்கொள்கிறீர்கள். வேறொருவர், 'நீங்கள் அதிக புத்திசாலியாக இருக்கிறீர்கள்' என்று சொல்லி விட்டால், 'இன்னாரின் கருத்துப்படி நான் அதிக புத்திசாலி' என்றொரு குறிப்பு எழுதி வைத்துக்கொள்வீர்கள். மற்றொருவர், நீங்கள் நல்ல உயரமாக, நிறமாக, கம்பீரமாக இருக்கிறீர்கள் என்று சொன்னால், அதுவும் குறித்துக்கொள்ளப்படும்; சொன்னவருடைய பெயரும் பதிவுசெய் யப்படும். 'நீங்கள் ஒரு மூடன்' என்று யாராவது சொன்னால், உடனே அதுவும் ஒரு குறிப்பெடுக்கப்படும் !

பிறகு, அந்த நாளின் கடைசியில், இந்தக் குறிப்புகளை எல்லாம் ஒருமுறை பார்வையிட்டு, 72% மக்கள் உங்களை மிக புத்திசாலி என்றும், 20% பேர் நீங்கள் மூடன் என்றும், மீதி 8% பேர்அபிப்ராயம் எதுவும் சொல்லவில்லை என்றும் மதிப்பீடு செய்வீர்கள். இப்படிப்பட்ட புள்ளிவிபரங்களை வைத்துக் கொண்டு நீங்கள் உங்களைப் பற்றி ஒரு முடிவுசெய்கிறீர்கள்.

'72% பேர் என்னை 'புத்திசாலி' என்று சொல்லியிருப்பதால், நான் ஒரு புத்திசாலியாகத்தான் இருக்க வேண்டும். ஏனெனில் அவர் கள் அத்தனை பேரும் மடையா்களாக இருக்க முடியாதே. அதனால் அவர்கள் முடிவுக்கு வருகிறீர்கள்.

அகவே உங்களைப் பற்றிய மதிப்பீடு என்பது, மற்றவர்கள் உங்களைப் பற்றிச் சொண்ன கருத்துகளின் அடிப்படையில் தான் இருக்கிறது.

நாள் முழுவதும் நீங்கள் ஒரு கையெழுத்து வேட்டை நடத்துவீர்கள்.

தொடர்ந்து மக்களை, உங்களைப் பற்றிய அபிப்பிராயத்தைச் சொல்லுமாறு கேட்டுச் சு

உள்ளுலகில், உங்களுக்கு முதலும், தறுதியாகவுமாகத் தேவைப்படும் கருவி, முழுமையான சூரணாகதிய ஆகும்.

ற்றியலைவீர்கள். விளைவு... நீங்கள் யார் என்ற கருத்தை, உங்கள் புலன்கள்தான் முடிவுசெய்கின்றன. இப்படிப்பட்ட புலன்களைத்தான் சீரணாகதி செய்துவிடு கேட்கிறார்.

உங்கள் பலன்களை, உங்களைப் பற்றி நீங்களே

'வேரை'கூட ச'ரணாகதிசெய்துவிடும்போது, உங்களின் உடல், மனத்துடன் நீங்கள் கொண்டிருக்கும் அடையாளத்தை இழந்துவிடுவீர்கள்.

நீங்கள் இந்த மூன்று நிலைகளிலும் சரணடையும்போது மட்டுமே, உங்களுக்கு இறுதி அனுபவம் கிடைக்கப் பெறும் என்று கிருஷ்ணர் சொல்கிறார்.

நான் சொல்கிறேன் கேளுங்கள், சரணாகதி செய்வதே ஞானமடைவது தான். தயவுசெய்து, சரணாகதி செய்த பின்பே, உங்களுக்கு ஜ்ஞானம் விநியோகிக்கப்படும் என்று நினைத்துக்கொள்ளாதீர்கள். இல்லை! அது தபால் மூலமாகப் பெறும் ஒரு பணவிடை (Pay check) அல்ல. சரணாகதி என்பதே ஜ்ஞானம், அந்தக் கணத்திலேயே நீங்கள் ஸ்தீயத்தை அனுபவமாகப் பெறுகிறீர்கள்.

பொதுவாக, நாம் எப்போதுமே வெறும் வார்த்தைகளைக்கொண்டு விளையாடிக் கொண்டுருக்கிறோம்.

சரணாகதி செய்த பின்பே, உங்களுக்கு ஜ்ஞானம் விநியோகிக்கப்படும் என்று நினைத்துக் கொள்ளாதீர்கள். சரணாகதி செய்வதே ஞானமடைவது கான்.

அப்படி வார்த்தைகளைக் விளையாடும்பொழுதாவது, அதைப் பற்றிய விழிப்போடு இருங்கள்.

பெரும்பாலான மக்கள் வந்து, வெங்கடேஸ்வரரிடமோ சிவனிடமோ முழுவதுமாகச் சரணடைந்துவிட்டதாகச் சொல்கிறார்கள். ஆனால், எங்களுடைய ஒரே விருப்பம், 'நாங்கள் ஆனந்தமாக இருக்க வேண்டும் என்பதுதான்

ஸ்வாமிஜி,' உண்மையிலேயே சரணாகதி செய்திருந்தால், சரணாகதியே போதுமானது. அவர்கள் வேறெதையும் கேட்க வேண்டிய அவசியம் இல்லை.

'கடவுளிடம் கியானம் அவசியமா?' என்று சிலர் கேட்கிறார்கள். அவர்கள் உண்மையிலேயே சரணடைந்திருந்தால், இதுபோன்ற சந்தேகங்களே இருக்காது. கியானமும் அப்படி அவர்களுக்குச் சிக்குக் குத்தேகம் இருக்கும்பட்சத்தில், அவர்களுக்குத் தியானம்

நீங்கள், உங்களுடைய 'நான்' – 'என்னதை'க் கொடுக்கும்போது, பராசக்தி, அவளுடைய 'நான்', 'எனதை' உங்களுக்குத் தருவாள்.

அவசியம்தான். சந்தேகங்கள் இருக்கும்வரை, சரணாகதி நிகழாது; ஏனெனில், சரணடையும் கணத்தில் 'நீங்கள்' மறைந்துவிடுவீர்கள்.

நீங்கள், உங்களுடைய 'நான்' - என்னதை'க் கொடுக்கும்போது, பராசக்தி, அவளுடைய 'நான்', 'எனதை' உங்களுக்குத் தருவாள். இரண்டு வங்கிக் கணக்குகளும் சேர்ந்து ஒரே கணக்காகிவிடும், அது ஒரு கூட்டுக்கணக்காகிவிடும்! நீங்கள் இழப்பதற்கு ஒன்றுமேயில்லை!

நீங்கள், கொடுக்கும்பொழுது, உங்களுடைய சரீரம் ரோகமயமாகவும், மனம் சோவரமயமாகவும் இருக்கும். அதாவது உடலானது வியாதிகளாலும், மனமானது துக்கங்களாலும், மன இறுக்கங்களாலும் நிரம்பியிருக்கும் என்று பொருள்.

நிலைமை இவ்வாறு இருக்கும்பட்சத்தில், நாம் எதை சரணாகதி செய்ய முடியும்? வியாதிகள் நிறைந்த இந்த உடலையும், துக்கங்கள் நிரம்பிய இந்த மனத்தையும் தவிர வேறொன்றுமேயில்லை, நீங்கள் இவ்விரண்டையும் இறைவனின் காலடியில் போட்டுவிடும்பொழுது, இறைவன் அவருடைய உடலையும், மனத்தையும் உங்களுக்கு வழங்குகிறார்!

அப்போது, சரீரம் தேவமயம், மனம் சுகமயம், ஆத்மா ஆனந்தமயம் ஆகிறது. அதாவது, தெய்விகமான உடல், சந்தோஷமான மனம், ஆனந்தமான ஆன்மா நீங்கள் பெறுகிறீர்கள்! ஏதாவது 'ஒன்றைக் கொடுத்தால் மூன்று இலவசங்கள்' என்றும் திட்டம்!

மாணிக்கவாசகப் பெருமான் சிவபெருமானை நோக்கி, ஒரு அழகான தமிழ்ப் பாடல் பாடியிருக்கிறார்.

தந்ததுன்றணைக் கொண்டதென்றனை, சங்கரா ஆர்கொலோ சதுரர் ?

அவர் சொல்வது, 'ஓ சங்கரா, உன்னை எனக்குத் தந்து, பதிலாக என்னை நீ பெற்றுக் கொண்டாய். இந்தப் பேரத்தில், அதிக லாபம்பெற்றது யார்? அதிக புத்திசாலி யார்? உங்கள்

உடைமைகளை வைத்து உங்களை மதிப்பீடுகெய்து கொள்ளாதீர்கள். நீங்கள் நினைத்துக் கொண்டிருப்பதைவிட, நீங்கள் மேலானவர்

சரணாகதியில், நீங்கள் இழப்பதற்கு ஒன்றுமில்லை, எல்லாமே உங்களுக்கு லாபம்தான். சரணாகதி செய்வது என்பது, எல்லாவற்றையும் விட்டுவிடுவது என்று அர்த்தமல்ல. உங்கள் உடைமைகளை விட்டுவிட வேண்டும் என்பதல்ல, எல்லாவற்றையும் வைத்துக்கொள்ளுங்கள். ஆனால், எதையும் உங்கள் 'இருப்பில்' உள்வாங்கிக்கொள்ளாதீர்கள்.

அனைத்தையும் விட உயர்ந்தவர் நீங்கள்!

உங்கள் உடைமைகளை வைத்து உங்களை மதிப்பீடுசெய்து கொள்ளாதீர்கள். நீங்கள் நினைத்துக்கொண்டிருப்பதைவிட, நீங்கள் மேலானவர். உங்களுடைய வங்கி இருப்பை வைத்து உங்களை எடைபோடாதீர்கள்; உங்கள் உறவுகளை வைத்து எடை போடாதீர்கள்; பெயர், புகழ் வைத்தும் எடை போடாதீர்கள்; உங்கள் நண்பர்கள் கூட்டத்தை வைத்தும் எடை போடாதீர்கள். அவை எல்லாவற்றையும் ஒன்றாகச் சேர்த்தாலும்கூட, நீங்கள் அதையும் விட மிக உயர்ந்தவர்!

நீங்கள் உங்களை இவற்றின் அடிப்படையில் எடைபோட்டுக் கொண்டிருக்கும்வரை, இவற்றை உங்கள் இருத்தலில் உள்வாங்கிக் கொள்கிறீர்கள். அதற்குப் பிறகு, இவையே உங்கள் வாழ்வின் மையக் கருத்துகளாக ஆகிவிடும். இவை, எல்லாத் திசைகளிலிருந்தும் உங்களை அலைக்கழிக்கும். நீங்கள், உங்கள் இருத்தலுக்காக வாழ மாட்டீர்கள், நீங்கள், உள்ளது உள்ளபடியே உங்கள் இருத்தலுக்கு கிடைக்க மாட்டீர்கள். உங்கள் வாழ்வின் முக்கிய காரணிகளாக இவை இருக்கும்வரை, இவையே உங்களை ஆட்சி செய்யும். ஆனாலுங்கூட, இவை அனைத்தும் ஒன்றாகச் சேர்ந்தாலும், அதைக்காட்டிலும் நீங்கள் உயர்ந்தவர் !

புரிந்துகொள்ளுங்கள். நீங்கள் இவற்றுக்கு அப்பாற்பட்ட ஏதோ ஒன்று. நீங்கள் இந்த ஸத்யத்திற்கு விழித்துக் கொண்டீர்களானால், பின்பு நீங்கள், வங்கியிருப்பு, உறவுகள், மனப்பாங்குகள், பெயர், புகழ் போன்றவற்றை அடிப்படையாக வைத்து உங்களை மதிப்பீடு செய்ய, உங்களையேகூட அனுமதிக்க மாட்டீர்கள். உங்களை மதிப்பீடு செய்ய இவற்றையெல்லாம் பயன்படுத்த முடியாது. இந்த ஸத்யத்திற்கு நீங்கள் விழித்துக்கொண்ட கணமே நீங்கள் சரணாகதி செய்து விட்டீர்கள்.

நான், உங்களை கேட்டுக்கொள்வதெல்லாம் இதுவே: உங்களைப் பற்றி நீங்களே கொண்டிருக்கும் சின்னச் சின்ன கருத்துகளையெல்லாம் சரணாகதி செய்துவிடுங்கள் !

பரந்த சமுத்திரத்தின் மேற்பரப்பில், சிறுசிறு நீர்க்குமிழிகள் தோன்றுகின்றன. ஒரு நீர்க்குமிழி, தன்னை நீண்டநாள் வாழுப்போகும் ஒரு தனிப்பட்ட ஜீவனாக நினைக்க ஆரம்பித்துவிடுகிறது. தான் மிக பலசாலியாகமாறவேண்டும் எனவும் நினைக்கிறது. ஆனால், அது ஒருசில கணங்களுக்கே நீடிக்கிறது. இருப்பினும், அந்த ஒருசில கணங்களுக்குள் தன்னைச் சுற்றி மற்ற நீர்க் குமிழிகளையும் சேர்த்துக்கொள்கிறது. ஒரு குமிழியைத் தன்னுடைய மனைவியாகவும், இன்னொரு குமிழியை மகனாகவும், சிலவற்றை பெற்றோராகவும், உறவினராகவும் மற்றும் நண்பர்களாகவும்

நினைக்குக்கொள்கிறது.

தன்னைப் பொருட்டு, இப்படி எல்லாப் பக்கங்களிலிரு ருந்தும் பல குமிழிகளை, தன்னைச் சுற்றிச் சேர்த்துக்கொள்கிறது.

இதோடுமட்டுமல்லாமல், கடற்கரையில் இருக்கும் சில மணற்துகள்களைச் சேகரித்து வைத்துக்கொண்டு, கன்

நான், உங்களை கேட்டுக்கொள்வதெல்லாம் இதுவே: உங்களைப் பற்றி நீங்களே கொண்டிருக்கும் சின்னச் சின்ன கருத்துகளையெல்லாம் சரணாகதி செய்துவிடுங்கள்!

Part 3: Bhagavad Gita Explained

உடைமைகளாகவும் கொள்கிறது. ஒரு வங்கியிருப்பாகவும், இன்னொன்றை நகையாகவும், இப்படி மற்றவற்றை, இன்னும் பிற பிற சொத்துக்களாகவும் நினைக்கிறது. பிறகு அவற்றைப் பாதுகாப்பதற்கென ஒரு வேலியையும்

போட்டுக் கொள்கிறது.

இதற்கிடையில், ஒரு பெரிய குமிழி, கடலின் ஒரு பகுதிக்கு ராஜாவாகவும் ஆகிவிடுகிறது! பிறகு அந்தக் குமிழிகளுக்குள், 'நீ என்னைத் தாக்கக்கூடாது, நானும் உன்னைத் தாக்க மாட்டேன்; நீ என்னுடையதை எடுத்துக்கொள்ளக்கூடாது, நானும் உன்னுடையதை எடுத்துக்கொள்ள மாட்டேன்' என்று சமரசம் நடக்கிறது. முழு விளையாட்டும் இப்படித்தான் போகிறது.

எவ்வளவு காலம் அந்த நீர்க்குமிழி, இந்த விளையாட்டை விளையாட முடியும்? ஒருசில நொடிகளுக்கு மட்டுமே! அந்த விளையாட்டை முடிக்கும் முன்னரே, அது மீண்டும் அந்தக் கடலில் கலந்து மறைந்துவிடுகிறது.

அந்த நீர்க்குமிழியானது, மூன்று சமயத்திலுமே - அது உருவான போதும், வாழ்ந்த போதும், மறைந்த போதும் - அந்தக் கடலின் ஒரு பகுதியாகவேதான் இருந்தது.

நீர்க்குமிழியானது. மூன்று சமயத்திலுமே -அது உருவான போதும், வாழ்ந்த போதும், மறைந்த போதும் - அந்தக் கடலின் ஒரு பகுதியாகவேதான் கருதுகிறது.

என்னதான் அது, தன்னை அந்தக் கடலிலிருந்து வேறானதாகச் சொல்லிக் கொண்டாலும், தன்னை ஒரு தனி ஜீவனாக நினைத்துக் கொண்டாலும், பல மக்களும், சொத்துக்களும் தனக்கு சொந்தமென்று நினைத்துக் கொண்டாலும், அது எந்நாளும் அந்தக் கடலின் ஒரு பகுதியாகவேதான் இருந்தது. மேலும், வெகு விரைவிலேயே அதனுள் கலந்து மறைந்தும் விட்டது!

நீங்களும் அதைப்போலவேதான், ஒருசில

பிரபஞ்ச விழிப்புணர்வில், நீங்கள் ஒரு தனி ஜீவனாக இருப்பதாக நினைத்துக்கொள்கிறீர்கள். அந்த ஒருசில கணங்களுக்குள் ஒருசிலரை உறவினர்களாகவும் நண்பர்களாகவும் பிடித்துவைத்துக்கொள்கிறீர்கள். நீங்கள் மற்றொரு நீர்க்குமிழியைத் திருமணம் செய்துகொள்கிறீர்கள். ஒருசில மண்ற்துகள்களை எடுத்து, உங்கள் சொத்துகளாகப் பதிவு செய்துகொள்கிறீர்கள். இவற்றைப் பதிவுசெய்பவர், இன்னொரு நீர்க்குமிழி. நீங்கள் இந்தப் பொருட்களின் அடிப்படையில், உங்களைப் பற்றிய ஒரு கருத்தை, நீங்களே உருவாக்கிக்கொள்கிறீர்கள். நீங்களும் அந்த நீர்க்குமிழியைப்போலவே, அதே விளையாட்டை விளையாடுகிறீர்கள். திடீரென முழுவதுமே மறைந்துபோகிறது.

நீங்கள் இதைப் புரிந்துகொண்டாலும் புரிந்துகொள்ளா விட்டாலும், அறிந்து கொண்டாலும் அறிந்துகொள்ளாவிட்டாலும், உணர்ந்து கொண்டாலும் உணர்ந்துகொள்ளாவிட்டாலும், விளையாட்டு ஆரம்பிக்கும் முன்னரும், ஆடிக்கொண்டிருக்கும்பொழுதும், முடிந்த பின்னரும், நீங்கள் அந்தக் கடலுக்குச் சொந்தமானவர்கான். நீங்கள் கடவுள்கான். இந்தப் பிரபஞ்ச பெரியக்கத்துடன் ஒன்றியவர்தான்.

நான் சரணாகதி என்று சொல்லும்போது, நீங்கள் கடலில்தான் இருக்கிறீர்கள் என்னும் ஸத்யத்திற்கு நீங்கள் விழித்துக்கொள்ள வேண்டும் என்பதையே குறிப்பிடுகிறேன்.

மகிழ்ச்சியா ? போராட்டமா ? தேர்ந்தெடுப்பது நீங்களே!

நான் சரணாகதி என்று சொல்லும்போது, நீங்கள் கடலில்தான் இருக்கிறீர்கள் வேண்டும் என்பதையே குறிப்பிடுகிறேன். நீங்கள் பிறக்கும்பொழுதும், நீங்கள் உங்களை ஒரு தனி மனிதர் என்று நினைக்கும்பொழுதும், நீங்கள் ஜ்ஞானம் அடையும்பொழுதும், எப்பொழுதாயினும் நீங்கள் அந்தக் கடலிலேயேதான் இருக்கிறீர்கள். விழித்துக்கொள்ளுங்கள், அவ்வளவுகான்!

இந்த இறுதி ஸத்யத்திற்கு விழித்துக்கொள்வதே சரணாகதி.

உங்களைப் பற்றிய குறைவான கருத்துகளையெல்லாம் உண்மைக்குச் சரணாகதி செய்யுங்கள். இதன் விளைவாக, உங்களின் உள் உலகில், உங்களின் உள் விழிப்புணர்வில் தானாகவே சரணாகதி நிகழும். இல்லாவிடில், நீங்கள் 'சரணாகதி என்னும் சொல்லை வைத்துக் கொண்டு வெறுமனே விளையாடுவீர்கள். வாய்ஜாலம் பேசுவீர்கள்.

நீங்கள் கடவுள் என்பதைத் தவிர, நீங்கள் உங்களைப் பற்றி எப்படிப்பட்ட மதிப்பீட்டை வைத்திருந்தாலும், அது உங்களைப் பற்றிய ஒரு குறைமதிப்பீடே!

பொதுவாக நாம் நம்மை வரையறுக்கும் வார்த்தைகளைக்கொண்டு நம்மை வரையறுக்கிறோம். ஆனால், நாம் இந்த விவரிப்புக்கெல்லாம் அப்பாற்பட்டவர்கள் என்பதை, நாம் அறிவதில்லை.

ஒரு நாள் பக்தரொருவர் என்முன் தன்னைப்பற்றிப் பெருமையாகப் பேசிக்கொண்டிருந்தார். அவர் அங்கிருந்து சென்ற பிறகு, நான் என் சீடரிடம், ''அவர் தாழ்வுமனப்பான்மையால் பாதிக்கப்பட்டுள்ளார்,'' என்றேன். என் சீடரோ மிகவும் குழம்பிவிட்டார். "ஸ்வாமிஜி, அவர் தன்னைப் பற்றி மிகப் பெருமையாகப் பேசுகிறார். அது எப்படித் தாழ்வு மனப்பான்மையாகும்?' என்று என்னிடம் கேட்டார். நான் சொன்னேன், ''புரிந்துகொள், நாம் ஒவ்வொருவருமே கடவுள்தான். அதனால் அதைத் தவிர, நம்மைப் பற்றி என்ன சொன்னாலும், அது குறைவுதான், அதுவும் ஒரு தாழ்வுமனப்பான்மைதான், '' என்றேன்!

நீங்கள் கடவுள் என்பதைத் தவிர, நீங்கள் உங்களைப் பற்றி எப்படிப்பட்ட மதிப்பீட்டை வைத்திருந்தாலும், அது உங்களைப் பற்றிய ஒரு குறைமதிப்பீடே, நீங்கள் தாழ்வுமனப்பான்மையால் சிரமப்பட்டுக் கொண்டிருக்கிறீர்கள்! உங்களைப் பற்றிய உங்கள் கருத்துகளையெல்லாம் விட்டுவிடுங்கள். நீங்கள் கடல்தான் என்ற உண்மைக்கு விழித்துக்கொள்ளுங்கள்.

சில மீன்கள், ஆற்றின் நீரோட்டத்தோடு நீந்தும்; சில, நீரோட்டத்தை எதிர்த்து நீந்தும். அவை ஆற்றின் போக்கில் போனாலும் அல்லது எதிர்த்துப் போனாலும், எல்லா மீன்களும் அந்த ஆற்றில்தான் இருக்கின்றன. பிரபஞ்ச இருப்பின் போக்கோடு இசைந்துபோனாலும் அல்லது எதிர்த்துப் போராடினாலும், நீங்கள் அதனோடுதான் ஒன்றியிருக்கிறீர்கள்.

நீங்கள் கடவுள் என்பதை உணர்ந்திருக்கிறீர்களோ இல்லையோ, நீங்கள் கடவுள்தான். இதில் தேர்ந்தெடுக்கும் வாய்ப்பு இல்லை. அங்கு இருப்பது ஒரேயொரு வாய்ப்புதான். ஒன்று, நீங்கள் கடவுள் என்பதை உணர்ந்து மகிழுங்கள், அல்லது போராடிக் கொண்டும் கஷ்டப்பட்டுக் கொண்டும் வாழ்க்கையைத் தொடருங்கள், அவ்வளவுதான்!

நீங்கள் உங்களைச் சுற்றி எவ்வளவு பலம்வாய்ந்த வேலிகளை அமைத்தாலும், அதாவது அதிகமான நீர்க்குமிழிகளை உங்களைச் சுற்றி சேர்த்துக் கொண்டாலும், நீங்கள், அலைகளை உங்கள் எல்லைக்குள் வர வேண்டாமென சொல்ல முடியுமா? நீங்கள் எதைச் செய்தாலும், அது, ஒருசில நிமிடங்களே நீடிக்கும் நாடகந்தான்!

ஒரு நிமிட சரணாகதி, வாழ்க்கையையே மாற்றிவிடும்

அடுத்த பிரச்சினை, நீங்கள் சரணடைய முடியாவிட்டால் என்ன செய்வது ?

சிலர் என்னிடம், '' ஸ்வாமிஜி, என்னால் சரணாகதி செய்ய முடியவில்லை? நான் என்ன செய்ய முடியும் ?'' எனக் கேட்பார்கள்.

நான் அவரிடம், ''கவலைப்படாதீர்கள், ஏனெனில், செய்வதற்கென்று ஒன்றுமில்லை. சரணாகதி செய்வதற்கு உங்களிடம் ஒன்றுமில்லை என்ற நீங்கள் முன்னமேயே சரணடைந்து விட்டீர்கள். நிம்மதியாயிருங்கள். ''

நீங்கள் இல்லையோ, இதுவே உண்மை. நீங்கள் சரணாகதி செய்கிறீர்களோ இல்லையோ பிரபஞ்ச இருப்பு உங்களைக் கவனித்துக் கொள்ளும். பிறகு தானாகவே வாழ்க்கை

நீங்கள் கடவுள் என்பதை உணர்ந்திருக்கிறீர்களோ இல்லையோ, நீங்கள் கடவுள்கான். இதில் தேர்ந்தெடுக்கும் வாய்ப்பு இல்லை.

தொடரும். நீங்கள் தளர்வான மனநிலையில் நிம்மதியாகிறீர்கள். அந்தத் தளர்வான மனநிலையே சரணாகதிதான்.

வாழ்க்கையின் ஒட்டத்தில் ஒய்வாக, நிம்மதியாக இருங்கள். உங்களுடைய புலன்கள் உங்களுக்குச் சுட்டிக்காட்டுவதைப்போல, நீங்கள் உடல் - மனம் அல்ல. அவற்றை விட உயர்வானவர் என்கிற ஸத்யத்திற்கு விழித்துக்கொள்ளுங்கள்.

சமுதாயம், 'நீங்கள் வேறு ஏதோவொன்று' என்று நீங்கள் நினைக்கும் வகையில், உங்களை வழிநடத்திச் செல்கிறது. ஆனால், நீங்கள் கற்பனை செய்ய முடிந்த எல்லாவற்றையும் விட, நீங்கள் உயர்ந்தவராயிருக்கிறீர்கள் என்கிற உண்மைக்கு விழித்துக்கொள்ளுங்கள். உங்களைப் பற்றி நீங்களே செய்யும் எந்தவொரு கற்பனைக்கும் அப்பாற்பட்டவராய் இருக்கிறீர்கள்.

சரணாகதி செய்வது, உங்களுக்கு ஒரு புதிய விழிப்புணர்வையே தரும். பின்பு நீங்கள் அதே மனிதராக இருக்க மாட்டீர்கள். ஒருநேர சரணாகதிகூட, உங்கள் முழு வாழ்க்கையையே உணர்வுமாற்றம் பெறச் செய்துவிடும். பிறகு நீங்கள், ஒரு புதிய இருத்தலாக மாறிவிடுவீர்கள்.

புராதன ஹிந்து நூல்களின்படி மூன்று விதமான பிறப்பு நிலைகள், கர்ப்ப நிலைகள் இருக்கின்றன. முதலாவது பூ கர்ப்பம். இது ஒரு ஜீவனைச் சுமந்து பெற்றெடுக்கும், ஒரு தாயின் கர்ப்பப் பையைக் குறிக்கும். இது, மனித உடலிலுள்ள ஏழு சக்கரங்களுள் மிகத் தாழ்நிலைச் சக்கரமான மூலாதாரச் சக்கரத்தோடு தொடர்புடையது.

அடுத்தது, சுமக்கும் கர்ப்பம். இதை, உண்மையான கலைஞர்களிடத்தில் காணலாம். உதாரணத்திற்கு, ஒரு பாடகர் பாடலை அல்லது சங்கீதத்தை, தம் இருதயத்தில் சுமந்து அதைப்போல் ஒரு சிற்பி, முதலில் தம் இதயத்தில் அந்தச் சிற்பத்தை உருவாக்கிச் சுமந்து, வடிக்கிறார். இதைப்போலவே ஒவ்வொரு படைப்புத்திறனும் பிறக்கிறது. அதனால்தான் கலைஞர்கள், அவர்களுடைய படைப்பின் மிகுந்த திருப்திபெறுகிறார்கள், தொடர்ச்சியாக புதிய படைப்புகளைத் தந்துக்கொண்டே இருப்பதால். கலைஞர்களுடைய வாழ்வே நிறைவளிப்பதாக இருக்கிறது.

ஒரு பெண், ஒரு குழந்தைக்குப் பிறப்புக் கொடுத்து காயான பின்பு, மனநிறைவை உணர்கிறாள். பொங்கித் ததும்புகிறது. அதைப்போலவே ஒரு கலைஞர், ஒரு ஓவியத்தையோ, கவிதையையோ, சிலையையோ

உங்களைப் பற்றி நீங்களே செய்யும் எந்தவொரு கற்பனைக்கும் அப்பாற்பட்டவராய் இருக்கிறீர்கள்.

அல்லது இசையையோ படைக்கும்பொழுது பொங்கித் ததும்பும் மனநிறைவையும் திருப்தியையும் உணர்கிறார். ஒரு கலைஞரின் கர்ப்பம், அவருடைய இருதயத்தில் இருக்கிறது.

மூன்றாவது நிலை ஜ்ஞான கர்ப்பம். இது உச்சந்தலையில் உள்ள ஸஹஸ்ரார சக்கரத்தில் நிகழ்கிறது. இந்த ஜ்ஞான கர்ப்பத்தில்தான் எல்லா ஆன்மிக கருத்துகளும் உருவாகின்றன, செயற்படுத்தப்படுகின்றன. சட்டென ஒரு கணத்தில் நீங்கள், முற்றிலும் 'புதிய உங்களை'ப் பெற்றெடுக்கிறீர்கள், ஒரு ஞானியைப் பெற்றெடுக்கிறீர்கள்.

பூ கர்ப்பம் எனப்படும் முதல் நிலை கர்ப்பம் நாமெல்லோரும் அறிந்த ஒன்றே. அடுத்த இருதய கர்ப்பத்தை ஒருசில கலைஞர்கள் அடைகிறார்கள். ஜ்ஞான கர்ப்பம் உச்ச நிலை. குருவின் போதனைகளையும், அவருடைய ஸாந்நித்யத்தையும் உள்வாங்கிக் கொள்கிறீர்கள். அவற்றை ஆழமாகச் சிந்தித்து, உங்களை ஒரு ஞானியாகப் பிறப்பித்துக் கொள்கிறீர்கள்.

சரணாகதியின் இந்தக் கருத்தை, இந்த ஸத்யத்தை ஆழமாகச் சிந்தியுங்கள். திடீரென நீங்கள்

விழித்துக்கொள்வீர்கள். உங்களுக்கு நீங்களே ஒரு ஜ்ஞானப் பிறப்பைக் கொடுத்துக்கொள்வீர்கள். நீங்கள் கடலோடு தொடர்புடையவர்தான், அதிலிருந்து வந்தவர்தான், இப்போதும் அதிலேயே இருப்பவர்தான், அதில்தான் கலந்து மறையப் போகிறீர்கள் என்பதைப் புரிந்துகொண்ட பின்பு, உங்களுக்கு மரணமே கிடையாது என்பதை உணர்வீர்கள். ஏனெனில், நீங்கள் கடல்!

உணர்வுமாற்றம், உங்கள் வாழ்வை மாற்றிவிடும்

நீங்கள் உங்களை ஒரு நீர்க்குமிழியாக நினைத்துக் கொண்டிருக்கும்வரை, நீங்கள் பாதுகாப்பற்ற நிலையில் இருப்பதாக உணர்வீர்கள், மரணம் உங்களைப் பயமுறுத்திக் கொண்டேயிருக்கும், நீடித்து வாழ வேண்டும் என்ற உள்ளுணர்ச்சியும், எனதையுமே உடைமையாக்கிக்கொள்ள வேண்டுமென்ற உந்துதலும், உங்களைச் சித்ரவதை செய்கின்றன.

நீங்கள் கடல்தான் என்று உணர்ந்துகொண்ட கணமே, நீடித்து உயிர் வாழ வேண்டும் என்ற உள்ளுணர்ச்சி மறைந்துவிடுகிறது. ஏனெனில், உங்களுக்கு இனி மரணம் கிடையாது. அங்கு பயப்படுவதற்கென்று ஒன்றுமேயில்லை, பாதுகாப்பற்ற தன்மை பற்றிய உணர்ச்சிக்கு இடமில்லை.

நீங்கள் கடல்தான் என்று உணர்ந்த கணமே, நீங்கள் உடைமையாக்கிக் கொள்வதற்கென்று அங்கு அங்கு எல்லாமே உங்களுக்குச் சொந்தமானதுதான். அங்கு இழப்பதற்கும் ஒன்றுமில்லை.

நீங்கள் கடல்தான் என்று உணர்ந்த கணமே, உங்கள் உடைமையாக்கிக் கொள்வதற்கென்று அங்கு ஒன்றுமேயில்லை, ஏனெனில், எல்லாமே உங்களுக்குச் சொந்தமானதுதான்.

ஒன்றுமில்லை. புதிதாக அடைவதற்கும் ஏதும் இல்லை. அதனால் உடைமையுணர்ச்சி மறைந்துவிடுகிறது.

நான் உங்களை, சட்ட புர்வமாக, உங்கள் உடைமைகளைத் தூக்கியெறியச் சொல்லவில்லை. என்பனவற்றிற்காக வைத்திருக்கும் எதையும் தூக்கிப்போட வேண்டாம், அவற்றை உங்களுக்குள் உள்வாங்கிக்கொள்ள வேண்டாம் என்றுதான் கூறுகிறேன்.

உடைமையாக்கிக்கொள்ள முடிந்த எல்லாவற்றையும் விட, நீங்கள் மிக உயர்ந்ததாக இருக்கிறீர்கள் என்பதில், நீங்கள் விழிப்புடன் இருங்கள்.

ஏழு வயதில், உங்களுடைய விளையாட்டு சாமான்கள் உங்களுக்கு முக்கியமானவையாக இருந்தன. இன்றும் அவை உங்கள் வாழ்வில் அதே முக்கியத்துவத்தைப் பெறுகிறதா? நீங்கள் அவற்றை முற்றிலுமாக துறந்துவிடவும் இல்லை, அதே சமயத்தில் அவற்றுடன் அதே பற்றுடனும் இல்லை. அந்த விளையாட்டுப் பொருட்கள் வீட்டில் இருக்கின்றன, அவ்வளவுதான். அவற்றோடு விளையாட வேண்டும், அதற்காகவே சீக்கிரம் வீடு திரும்ப வேண்டும் என்று உங்களுக்குத் தோன்றுகிறதா? இல்லையே!

அல்லது அவை உங்களுடைய வாழ்க்கைக்கு இடைஞ்சலாக இருப்பதாகவும், அதனால் அவற்றையெல்லாம் துறந்துவிட வேண்டுமென்றும் இல்லையல்லவா! நீங்கள் அவற்றோடு பற்றுடனும் இல்லை, பற்றில்லாமலும் இல்லை. நீங்கள் அவற்றுக்கெல்லாம் அப்பாற்பட்டு வளர்ந்து விட்டீர்கள்.

ராக என்றால் பற்று. அராக என்றால் துறத்தல். விராக என்றால் பற்றுதலுக்கும் துறத்தலுக்கும் அப்பால் என்றும் பொருள்.

ராக என்றால் பற்று. அராக என்றால் துறத்தல். விராக அல்லது வைராக்ய என்றால் பற்றுதலுக்கும் துறத்தலுக்கும் அப்பால் என்று பொருள்.

நீங்கள் வளர, வளர, உங்களின் விளையாட்டுப் பொருட்களைப் பற்றிய வைராக்யம், உங்களுக்குள் தானாகவே நிகழ்ந்து விட்டது.

அதைப்போலவே, நீங்கள் கடல்தான் என்று உணரும்போது, நீங்கள் சேகரித்துக்கொண்ட சில மணற்குகள்களிடமும், நீங்கள் உங்களைச் சுற்றி சேர்த்துக்கொண்ட நீர்க்குமிழிகளிடமும் வைராக்ய என்பது தானாகவே நிகழும். நீங்கள் அவற்றுக்கு அப்பாற் சென்றுவிடுவீர்கள்.

நீண்ட நாள் வாழவேண்டுமென்ற உள்ளுணர்ச்சியும், சேர்த்துக்கொண்ட உடைமைகளும் உங்களுக்கு முக்கியத்துவமற்றவையாகிவிடும். உங்கள் உடைமைகள், உடனடியாக, சட்டென உங்கள் வாழ்விலிருந்து மறைந்துவிடப் போவதில்லை. அவை அங்குதான் இருக்கப் போகின்றன. நீங்கள் அவற்றை ஆழமாக வாழ்வீர்கள். ஆழமாக அனுபவிப்பீர்கள். அவற்றை சாதாரணமாக, அலட்சியமாக எடுத்துக்கொள்ள மாட்டீர்கள். அவை உங்களுக்கு சலிப்பை உண்டாக்குவதில்லை. 'ஐயோ அதே வீடு, அதே மனைவி, அதே வாழ்க்கை' என்று நினைக்கமாட்டீர்கள்.

இவற்றை உங்கள் உடைமைகளாகக் கருதிக் கொண்டிருக்கும்வரைதான், இவற்றைச் சாதாரணமாக உணர்வீர்கள் உங்களிடமிருந்து இவை எந்தக் கணத்திலும் பறிக்கப்பட்டுவிடும் அல்லது எடுக்கப்பட்டுவிடும் என்ற ஸ்தீயத்தை உணர்ந்த அக்கணமே, இவற்றை அலட்சியப்படுத்த மாட்டீர்கள்.

உங்களிடமிருந்து எந்தக் கணத்திலும் பற்க்கப்பட்டுவிடும் என்ற ஸ்தீயத்தை உணர்ந்த அக்கணமே, உங்கள் வாழ்க்கையை அலட்சியப்படுத்த மாட்டர்கள்.

நீங்கள் அவர்களும் அதே கடல்தான் என்பதையும் உணர்ந்துகொண்ட பிறகு, அவர்களை அதிக மதிப்புடன் நடத்துவீர்கள். நீங்கள் இதை உணர்ந்துகொண்ட பிறகு, உடல், மனம், விழிப்புணர்வு ஆகிய நிலைகளில் உணர்வுமாற்றம் விழிப்புணர்வு உணர்வுமாற்றம் பெற்றவுடன், 'நீங்களை'ப் பெற்றெடுக்கிறீர்கள்.

கிருஷ்ணர் சீரணாகதியின் இந்த மூன்று நிலைகளையும் தாண்டி, மேலும் ஆழமாகச் செல்கிறார். அவர், உயர்நிலை சீரணாகதியின் கண நேர அனுபவத்தை அர்ஜுனனுக்குத் தருகிறார். அவர், இறுதி அனுபவத்தின் துளியைத் தருகிறார். கிருஷ்ணர் ஏற்கெனவே அர்ஜுனனதுக்கு, தம்முடைய விச்வரூப தரிசனத்தின்போது, அந்த அனுபவத்தைக் கொடுத்துவிட்டார். இருந்தும்கூட, பயத்தின் காரணமாக அர்ஜுனால் அந்த அனுபவத்தில் தன்னை நிலைநிறுத்திக்கொள்ள முடியவில்லை.

பொதுவாக நீங்கள் எல்லோருமே, பயத்தின் காரணமாக உங்கள் முதல் அனுபவத்தைத் தவறவிட்டுவிடுகிறீர்கள். இப்பொழுது அர்ஜுனன் அந்த அனுபவத்தில் நிலைபெறுவதற்கான முழுதிர்ச்சியையும், திறமையையும் பெற்றவராக இருக்கிறார். கிருஷ்ணர், அர்ஜுனனுக்குள் எப்போதுமே நிலைத்திருக்கும்படியான, ஒரு அனுபவத்தைத் தருகிறார்.

அடுத்து கிருஷ்ணர், அர்ஜுனனை அனுபவத்திற்கு எடுத்துச்செல்கிறார், இறுதி ஸ்த்யத்திற்கு விழிப்பிக்கச் செய்கிறார்.

ஒரு சின்ன கதை:

ஒரு ஜென் குருவிடம் ஒருவர், புத்தராக ஆவது எப்படி என்று கேட்டார். அந்த குரு, அவரின் கன்னத்தில் 'பளாரென' ஒர் அறை கொடுத்தார், அவ்வளவுதான், அந்தக் கணத்திலேயே அந்த மனிதர் ஞானமடைந்தார்! அவருக்குள் புத்தத் கன்மையை அனுபவமாக உணர்ந்தார்.

விழ்ப்புணர்வு உணர்வுமாற்றம் பெற்றவுடன், நீங்கள், ஒரு புதிய 'நீங்களை'ப் பெற்றெடுக்கிறீர்கள்.

குரு கொடுத்த அறையானது, அந்த மனிதருக்கு, அவர் ஏற்கெனவே புத்தராகத்தான் இருக்கிறார் என்பதை உடனே உணர்த்திவிட்டது. அவருடைய தூக்கத்திலிருந்து அவரை விழித்துக்கொள்ள செய்ய வேண்டியிருந்தது, அவ்வளவுதான்.

கிருஷ்ணர், அர்ஜுனனை ஸம்ஸாரஸாகரம்என்னும் நீண்டதூக்கத்திலிருந்து எழுப்பிவிடுகிறார். இந்தக் தூக்கத்தை விழிப்பணர்வற்ற நிலை அல்லது தமஸ் என்றும் சொல்லலாம். கிருஷ்ணர் அவருக்கு, இறுதி அனுபவம் என்னும் ஒரு இனிய அதிர்ச்சியைக் கொடுத்ததன்மூலம், அவரை அந்த நிலையிலேயே எப்போதும் நிலைத்திருக்கச் செய்கிறார்.

சேவை செய்வதிலும், துறப்பதிலும் காட்டப்படும் மனோதிடமே சரியான மனோதிடம்!

கேள்வி: அஹங்காரத்தைச் சீரணாகதி செய்துவிடுவது உண்மையான துறவு. ஆனால், ச்ரணாகதி செய்வதற்கே அஹங்காரம் அல்லது மனம் போன்ற ஏதோ ஒன்று தேவைப்படுகிறதே, இது முரணாக இல்லையா?

பதில்: ஆம், அது அப்படித்தான்; ஆனாலும் அப்படி இல்லை! ஒரே விஷயத்தை நம்மால் வெவ்வேறு கோணங்களில் பார்க்க முடியும்.

புத்தா் எப்போதுமே தம் போதனைகளை வலியுறுத்துபவராக இருந்ததில்லை. அவர், அவர், 'ஒவ்வொன்றும் சரியாகவும் இருக்கலாம், தவறானதாகவும் இருக்கலாம். சரியான அன்பு, தவறான அன்பு, அதேபோல், சரியான கோபம், தவறான கோபம் என்றும் இருக்கலாம்' என்கிறார்.

புத்தருக்கு முன் மக்கள், அன்பு என்றால், அது எப்போதும் சரியானதாகவே இருக்கும் என்றும், கோபம் என்றால், அது எப்போதும் தவறானதாகவே இருக்கும் என்றும்தான் நினைத்தார்கள். இது, ஒருவருடைய தீர்மானத்தைப் பொறுத்த விஷய மாகவே இருந்தது.

புத்தருக்கு முன் மனோதிடம்கொண்ட ஒரு மனிதருடைய தீர்மானம் எப்போதுமே சரியானதாகவே இருக்கும் என்று, மனோதிடத்தைப் புகழ்ந்து ஆதரித்து வந்தனர்.

மறுபுறம், ஆழ்ந்த அறிவும், நுண்ணறிவும்கொண்ட புத்தரோ, ஒவ்வொரு விஷயமும் சரியானதாகவும் இருக்க முடியும், தவறானதாகவும் இருக்க முடியும் என்று சொன்னார். எதுவுமே முற்றிலுமாக சரியானதாக இருக்க முடியாது. அஹங்காரத்தினால் பயன்படுத்தப்பட்டால், மனோதிடம்கூட தவறானதே. அது அஹங்காரத்தை அதிகரிக்கவே செய்யும். 100-க்கு 99 விஷயங்களில் அதுவே நடக்கிறது.

மனோதிடம் சரியானதாக இருக்க முடியும். ஆனால், ஒருவர் மிகவும் எச்சரிக்கையோடும், விழிப்போடும் இருந்தாக வேண்டும். சீரணாகதி செய்வதற்காகப் பயன்படுத்தும்பொழுது மட்டுமே மனோதிடம் என்பது சரியானதாக இருக்கும். இது ஒரு புரியாத புதிர்.

பொதுவாக நாம், சீரணாகதியும்மனோதிடமும் எதிரெதிர் துருவங்கள் என்று எண்ணுகிறோம். ஆனால், உண்மை அதுவல்ல; மனோதிடத்திற்கான ஒரேயொரு சரியான பயன்முறை இருக்கிறது: 'முழுழுமையிடம் சரணடைவதற்காக அதைப் பயன்படுத்தும் பயன்முறையே!' அதை - கடவுள், இயற்கை, தாவோ அல்லது உங்களுக்குப் பிடித்த எந்தப் பெயரைக்கொண்டும் அழைக்கலாம்.

ஒரு மனிதருடைய சேவையில், மனோதிடம் என்பது ஆபத்தானது ஏனெனில், அந்த மனிதருடைய கருத்தே தவறானது. ஒரு மனிதரின் தனித்துவம் என்பதே ஒரு பொய்த்தோற்றம்தான். நாம் அனைவரும் தனித்தனி அடையாளங்கள் அல்ல. இந்த முழுப் பிரபஞ்சமும் பல உறுப்புகள் இணைந்த ஒரு அமைப்பு !

பல உறுப்புக்கள் ஒருங்கிணைந்த அமைப்பான நம் உடலை, 'உடல்' என்ற ஒரே அமைப்பாக எப்படிக் கருதுகிறோமோ, அதேபோன்றதுதான். புல்லின் ஒரு சின்ன இதழ்கூட, மிகத் தொலைவிலிருக்கும் நட்சத்திரத்துடன் தொடர்பு கொண்டிருக்கிறது. ஒவ்வொன்றுமே, ஒன்றுடன் ஒன்று இணைக்கப்பட்டும் பின்னப்பட்டும் இருக்கிறது.

அது ஒருசிலந்தியின் வலையைப் போன்றதே! அதில் ஒரு இழையைத் தொட்டாலே போதும், அந்த அதிர்வை அந்த இழைப் பின்னல் முழுவதும் உணரலாம். அது மிருதுவான தொடுதலாக இருந்தாலும்கூட, அந்த அதிர்வலையை மொத்த வலைஅமைப்புக்குள்ளும் உணர முடியும். அதைப்போலத்தான் பிரபஞ்சத்தின் இயக்க அமைப்பும். நாம் ஒன்றும் தனியானவர்கள் இல்லை, தனித்தனியாக இருப்பதுபோல் தெரிகிறோம்.

நம் மனோதிடத்தை சேவையில் பயன்படுத்தினால் அது தவறான வகை மனோதிடம் ஆகும். அது மேலும் மேலும் அதிகமான துன்பங்கள், முரண்பாடுகள், வன்முறை ஆகியவற்றுக்குத்தான் வழிநடத்தும்.

கடவுளுக்காகச் துறப்பதிலும் காட்டப்படும் மனோதிடமே சரியான மனோதிடம் ! அது நிகழும்பொழுது 'நீங்கள்' அங்கு இருப்பதில்லை. சரியான மனோதிடம் என்பதன் பொருள், தன் சக்தி தன்னைத்தானே அழித்துக்கொள்ளுதலே! ஆனால், மனோதிடம்கொண்ட ஒருவர்தான் அதைச் செய்ய முடியும்!

மனோதிடத்திற்கான ஒரேயொரு சரியான பயன்முறை இருக்கிறது: 'முழுமையிடம் சரணடைவதற்காக அதைப் பயன்படுத்தும் பயன்முறையே!

மனோதிடம் இல்லாதவர்களும், மனோதிடம் எப்போதும் எடுத்துக்கொள்ளாதவர்களும், மனம் படைத்தவர்களும், மனத்தடுமாற்றம் கொண்டவர்களும் சீரணாகதி செய்ய முடியாது.

ச்ரணாகதி செய்ய, உறுதியான தீர்மானமும் ஒருங்குவித்தலும் உண்மையில், இதற்கு உறுதியான, உச்சபட்ச சாத்தியமான தீர்மானம் தேவைப்படுகிறது. நீங்கள் இருந்தால் மட்டுமே, சீரணாகதி நிகழும்.

சீரணாகதி செய்ய, உறுதியான தீர்மானமும் ஒருங்குவித்தலும் தேவைப்படுகிறது.

அப்படியல்லாமல் நீங்கள் துளி தயக்கம் காட்டினாலும், அது சீரணாகதி நிகழாது. நீங்கள் எதில் தயக்கம் காட்டுகிறீர்களோ, அதன் வழியாகவே அனைத்தும் உங்களுக்குள் திரும்ப நுழைந்துவிடும். நீங்கள் மீண்டும் அதே ஆளாகத்தான் இருப்பீர்கள்.

ஒருமுறை சீரணாகதி செய்து விட்டீர்களென்றால், அது, திரும்பப் பெற முடியாததாக இருக்க வேண்டும். திரும்பியே செல்ல முடியாத வகையிலான, முழுமையான, தீர்க்கமான தீர்மானமாக அது இருக்க வேண்டும். ஏனென்றால், நீங்கள் கடந்து வந்த பாலமும் எரிக்கப்பட்டுவிடும் ; ஏறிவந்த பட்டுவிடும்.

சரியான தன்னைத் தானே அழித்துக் கொள்ளும் வலிமை படைத்ததாக இருக்கும். இது ஒரு விசித்திரமான கருத்து. ஆனால், அப்படித்தான் நமதுவாழ்க்கை இருக்கிறது. அது ஒரு புரியாத புதிராக இருக்கிறது.

சிறையே, விடுதலையின் அருமையைப் புரியவைக்கும்

முதலில், நாம் அஹங்காரத்தை உருவாக்கக் கற்றுக்கொள்ள வேண்டும்.

பிறகு, அதை நன்றாகப் பழுக்கவைத்து, பலமுள்ளதாக்கிக்கொள்ள வேண்டும். அடுத்து அதை, முழுவதுமாக விட்டுவிடவும் கற்றுக்கொள்ள வேண்டும். அப்படியென்றால் அதை தேவையில்லையே' என்றுதான் நமக்குத் தர்க்க ரீதியாகத் தோன்றும்.

மேலும், விறகு எரிக்கும்பொழுது, தீ பிரகாசமானதாக இருக்கும்! அஹங்காரம் என்று ஒன்று இல்லாமலிருந்தால், உங்களுக்கு அதை விட்டுவிடுவதில் உள்ள பேரானந்தமும், சுதந்திர உணர்வும் தெரியாமலே போய்விடும். ஒருவர் சிறையில் இருந்திருந்தால் தவிர, விடுதலையின் அருமை அவருக்குப் புரிய முடியாது. சுதந்திரத்தின் சுவை தெரிய வேண்டுமானால், சிறைவாச அனுபவம் என்பது அடிப்படை தேவையாக இருக்கிறது.

முரண்பாடுகள் வாழ்க்கையே நிறைந்ததுதான். ஒரு ஏழை மனிதர் தாம் ஒரு ஏழையாக இருப்பதையே அறிய மாட்டார். ஏழையல்லாத மக்கள் கண்களுக்கே அவர் ஒரு ஏழையாகத் தெரிவார். தான் ஏழையாக இருப்பது அவருக்குத் தெரியாது. ஏனெனில், தம் ஏழைமையை ஒப்பிட்டுப் பார்க்குக்கொள்வதற்கு அவரிடம் ஏதும் இல்லை. இருப்பதற்கு, முதலில் நீங்கள் செல்வந்தராக இருந்திருக்க வேண்டும். நீங்கள் கற்றதையெல்லாம் விட்டுவிடும் நாளில், நீங்கள் மறுபடியும் ஒரு குழந்தையாகிவிடுகிறீர்கள்.

மட்டுமே ஏழைமையின் வலியும் வேதனையும் உங்களுக்குப் புரியும்.

உண்மையான ஒரு பிச்சைக்காரனாக இருப்பதற்கு, முதலில் நீங்கள் ஒரு சக்கரவர்த்தியாக இருந்திருக்க வேண்டும். இல்லையென்றால், ஒரு பிச்சைக்காரனாக இருப்பதென்றால் என்னவென்றே உங்களுக்குத் தெரியாது.

விடப்படுவதற்காகவே, அஹங்காரம் பிற்காலத்தில் வலுவுள்ளதாக்கப்பட வேண்டும். அனங்காரம் வலுவுள்ளதாக்கப்பட வேண்டும் என்பது, சிதறிப்போய்க் கிடக்கும் நமது சக்திகளை ஒரே பந்தாகத் குறிக்கிறது. உண்மையில், நமது சக்திகளை இப்படி ஒன்றுதிரட்டிய பிறகு,

அதைக் கைவிடுவது நமக்கு ஒரு எளிதான செயலாகிவிடுகிறது. இது, சரணடையும் செயல்முறைக்கு உதவிகரமாக இருக்கிறது.

நீங்கள் கற்றதையெல்லாம் விட்டுவிடும் நாளில், நீங்கள் மறுபடியும் ஒரு குழந்தையாகிவிடுகிறீர்கள். பிறகு நீங்கள், இரண்டாவது முறை பிறக்கிறீர்கள். இது, முதல் குழந்தை பருவம் போன்றது அல்ல ; அப்போது, அறிவுள்ளவராய் இருப்பது பற்றி உங்களுக்கு எதுவும் தெரியாமலிருந்தது. ஆனால், இப்போது, 'அறிவுள்ளவராய் இருப்பது என்றால் என்ன' என்பதை நீங்கள் அறிவீர்கள். கற்றதையெல்லாம் விட் (டுவிடுவதால் விளையும் சுதந்திரத்தையும், கொண்டாட்டத்தையும் ஆனந்தத்தையும் நீங்கள் உணர்வீர்கள், எதையும் பெறாமலேயே!

நீங்கள், கொண்டாட்டமாகவும் ஆனந்தமாகவுமே இருந்தீர்கள், ஆனால், அது பற்றி அறியாமலிருந்தீர்கள். இப்போது உங்களை விழிப்புள்ளவராக்குவதற்கு, இந்த முழுச் செயல்முறையும் தேவைப்படுகிறது. ஒரு உரையாடல் செயல்முறை மூலமாகத்தான், உங்களுக்கு விழிப்புணர்வு மலர்கிறது.

அதனால், விட்டுவிட முடியும்போது மட்டுமே, மனோதிடம் சரியானதாகவும் மற்றும் நல்லதாகவும் ஆகிறது. உங்களால் அதை விட முடியவில்லையென்றால், நீங்கள் அதையே பிடித்துத் தொங்கிக் கொண்டிருந்தால், அதுவே உங்களின் வாழ்க்கைமுறையாகிவிட்டால், நீங்கள் மொத்த விஷயத்தையுமே தவறவிடுகிறீர்கள். பிறகு அது, வேதனையையும் நரகத்தையும் உண்டாக்குகிறது.

நரகத்தையோ சொர்க்கத்தையோ உருவாக்குவதற்கு, மிகத் தீர்க்கமான மனோதிடம்தான் தேவைப்படுகிறது. நீங்கள் தொடர்ந்து அதிலேயே இருந்தீர்களென்றால், அது நரகத்தையே உண்டாக்கும். நீங்கள் அதிலிருந்து குதித்து வெளியே வந்து விட்டீர்களானால், அது சொர்க்கத்தை உருவாக்கிவிடும் !

பேரானந்தத்தின் பரிணாம வளர்ச்சி ஒன்றே, பரிணாம வளர்ச்சி என்று சொல்வதற்குத் தகுதிவாய்ந்த ஒரே பரிணாம வளர்ச்சி. இந்தப் பேரானந்தம் வளரவில்லையென்றால், நீங்கள் வளர்வதில்லை, இந்தச் சமுதாயம் வளர்வதில்லை. மக்கள், பொதுவாக எதை பரிணாம வளர்ச்சி என்று பரிந்து வைத்திருக்கிறார்களோ அது வெறும் அபத்தமே.

ஞானத்திற்கான ஒரு தேடலே சரணாகத்

பரிணாம வளர்ச்சி என்பது மிகவும் சிக்கலான ஒரு நுட்பத்தைக் குறிப்பதல்ல! நீங்கள் பல கருவிகள், பல சாதனங்கள், பெரிய பெரிய இயந்திரங்கள், விதவிதமான ஆகாய விமானங்கள், நவீன இரயில்கள், அருமையான வீடுகள் என்று பலவற்றையும் பெற்றிருக்கலாம் ஆனால், நீங்கள் அதே மனிதராகத்தான் இருப்பீர்கள்.

நீங்கள் ஒரு நாள், சந்திரனையோ நட்சத்திரங்களையோ சென்றடையலாம் ஆனாலும், அங்கும் நீங்கள் இந்தப் பூமியில் செய்த செயல்களைத்தான் தொடர்ந்து செய்வீர்கள்! இங்கு நீங்கள் சிகரெட் புகைத்தால், அங்குச் சென்றும் புகைக்கத்தான் செய்வீர்கள். இங்கு உங்களுக்கு மதுப்பழக்கம் இருந்தால், நீங்கள் சந்திரனுக்குக்கூட, மது பாட்டில்களை தூக்கிக் கொண்டு போவீர்கள். அங்கு வேறென்ன செய்வீர்கள் ?

மனித இனம், இப்படியே தொடர்ந்து இருந்தால், இங்கு, வளர்ச்சி ஏதும் நிகழாது. நாம் வளர்ச்சியடைந்து கொண்டிருக்கிறோம் என்றதொரு தோற்றத்தைக் காட்டும் வேறொரு வளர்ச்சியைத்தான் நம்மால் எடுத்து வர முடியும். பல நூற்றாண்டுகளாகவே, மணித இனமானது வளர்ச்சியடையவே இல்லை.

இங்கொன்றும், அங்கொன்றுமாக ஒருசிலர் மட்டுமே வளர்ச்சியடைந்தார்கள். புத்தா் போன்ற வெகுசிலரையே நாம் கேள்விப்படுகிறோம். அந்தப் பேரானந்த அமுதை ருசித்தவர்கள் மட்டுமே பரிணாம வளர்ச்சியடைந்த மனிதப் பிறவிகள்.

வெகுசிலரே இந்தப் பரிணாம வளர்ச்சியை அனுபவமாக உணர்ந்திருக்கிறார்கள். மரத்திலிருந்து இறங்கி, நான்கு கால்களுக்குப் பதிலாக இரண்டு கால்களால் நடந்து விட்டால் மட்டும், நாம் வளர்ச்சியடைந்த ஒரு மனிதனாகிவிட முடியாது. அது நம்மை நேராக நிமிர்ந்திருக்கச் செய்யும், அவ்வளவே தான்.

உண்மையான பேரானந்தத்தைப் பொறுத்து மதிப்பீடு செய்யப்படுகிறது. போரனந்தம் விழிப்பணர்வோடு சோ்ந்து வளர்கிறது. அவை இரண்டும் ஒரே நாணயத்தின் இரண்டு பக்கங்கள். விழிப்புணர்வில் வளரும்பொழுது, நீங்கள் அதிக ஆனந்தமாய் இருப்பீர்கள் அல்லது அதிக ஆனந்தமாய் இருக்கும்பொழுது, விழிப்புணர்வு உள்ளவராக இருப்பீர்கள். விழிப்புணர்விலிருந்தோ ஆனந்தத்திலிருந்தோ ஆரம்பித்துக்கொள்ளுங்கள். ஆனால், நீங்கள் வளருவீர்கள்.

சரியான பாதையில் செல்வதற்கான ஒரு முயற்சியே சீரணாகதி!

ஒருவர், ஒரு ஞானியாக மாறினால் தவிர, அவர் வளர்ச்சியடையும் சிறந்த வாய்ப்பை இழக்கிறார். மற்ற எல்லா வளர்ச்சிகளும் பொய்யானதே. சரியான பாதையில் செல்வதற்கான ஒரு முயற்சியே ச்ரணாகதி! அது, நம் உள்ளார்ந்த சக்தியை விடுவிக்கிறது.

மனித இனமானது எண்ணிறந்த அளவற்ற ஆற்றலைத் தன்னகத்தே கொண்டுள்ளது. மனிதன், மகிழ்ச்சியின் இறுதி உச்சத்தை சீரணாகதியில்தான் அடைய முடியும்; உடைமைகளைச் சேர்த்துக்கொள்வதில் அல்ல.

அறிவைப் பெறுவதென்பதுமிகவும் மலிவானது மற்றும் எளிதானதும்கூட. ஒருவர் நூலகத்திற்குச் சென்று தம் அறிவை வளர்த்துக்கொள்ளலாம். நமது ஞாபக சக்தி மிக மகத்தானது, அதீதமானது. ஒரு தனி மனிதருடைய ஞாபக சக்தி என்பது உலகத்திலுள்ள எல்லா நூலகங்களிலுமுள்ள எல்லா நூல்களையும் போட்டியிடும் அளவுக்கு, சக்தி வாய்ந்தது என்று விஞ்ஞானிகள் சொல்கிறார்கள்.

மனிதனின் போட்டியிடும் கணினி இன்னும் கண்டுபிடிக்கப்படவில்லை. அது, ஒரு எல்லையே அற்றதாகவும், தான் சிறந்த புத்திசாலி என்றதொரு பெரிய மாயையை உருவாக்க வல்லதாகவும் இருக்கிறது.

ஜ்ஞாரம் என்பது முற்றிலும் ஒரு வித்தியாசமான கருத்து. அது அன்பின் மூலம் வருகிறது. அது இதயத்தில் வளர்கிறது, மலர்கிறது. இதயத்தின் பாதைகளானது, தலையின் பாதைகளைப் போன்றவை அல்ல.

ஞானத்திற்கான ஒரு தேடலே சிரணாகதி. உங்களுக்கு அறிவை வழங்குவதில் எனக்கு விருப்பமில்லை. நான் ஒரு ஆசிரியர் அல்ல. ஒரு ஆசிரியர் அறிவை வழங்குகிறார் ஒரு குருவானவர் தம்முடைய இருப்பை வழங்குகிறார் ஒரு குரு கற்பிப்பதில்லை. மாறாக, நீங்கள் கற்றவற்றிலிருந்து உங்களை விடுவிக்கிறார். உங்கள் பாரத்தை இறக்க உதவுகிறார். நீங்கள் தலையிலிருந்து இருதயத்துக்கு வருவதற்கு உதவி செய்கிறார்.

நீங்கள் இருதயத்தில் மையங்கொண்டு விட்டால் போதும், உங்கள் வாழ்வு, ஒரு புதிய சக்தியில் துடிப்போடு திகழும். அன்பே அந்தப் புதிய சக்தி. அது, நீங்கள் அதிக அன்பு கொண்டவராக ஆவது என்பது அல்ல; நீங்கள் அன்பாகவே மலருவது, நீங்கள் அன்பாகவே ஆவது.

அஹங்காரம் அன்பாகவே உணர்வுமாற்றம் பெறுவதே சீரணாகதி. இது, உங்கள் மீது நீங்களே கொண்டுள்ள காதலை, மற்றவர்களிட்டும் கொள்ளும் ஒரு உணர்வுமாற்றம். ஆம், இதை ஆரம்பிப்பதற்கு உங்களுக்கு விடப்படும்பொழுது ச ரணாகதி நிகழ்கிறது.

சிலருக்கு, இதை இதை ஆரம்பிப்பதற்கான அஹங்காரம் இல்லை என்றால் என்ன செய்வது ? ஏற்கெனவே கங்களுடைய அடையாளத்தைக் கரைத்துவிட்டவர்களின் நிலை என்ன ?

ஏற்கெனவே கூட்டு அடையாளத்தில் தங்களுடைய கரைக்குவிட்ட அவகாரப் புருஷர்களுக்கு,

அவரங்காரம் அன்பாக உணர்வுமாற்றம் பெறுவதே ச் ரனாாகதி !

இதை ஆரம்பிப்பதற்கான அஹங்காரம் தேவை இல்லை.

அஹங்காரமற்றவர்களாக ஒருவரும் இருக்க முடியாது. இப்படி நிகழ்வதற்கான சாத்தியம் இல்லை என்று நீங்கள் சொல்லலாம். நீங்கள் நினைப்பது தவறு. இது ஒரு அரிதான நிகழ்வு என்பது உண்மையே. ஆனால், இது நிகழ்வதற்கான சாத்தியம் இருக்கிறது. ஏனெனில், அவதாரப் புருஷர்கள் தங்களுடைய கூட்டு அடையாளங்களைப் பற்றிய முழு விழிப்புணர்வோடு இப்பூவுலகிற்கு வருகிறார்கள். அவர்கள் ஏற்கெனவே பிரபஞ்சத்தோடு ஒத்திசைந்துதான் இருக்கிறார்கள்.

உச்ச சிரிக்கை

18.17 யார் அஹங்காரமற்றிருக்கிறானோ, யாருடைய புத்தி பற்றற்று இருக்கிறதோ அப்படிப்பட்டவன் ஒரு கொலையே செய்தாலும். அவன் கொலையாளி அல்ல. மேலும் அவனுடைய செயல்களால் அவன் பந்தப்படுவதில்லை !

இது ஒரு ஆபத்தான அறிக்கை! கிருஷ்ணர் இறுதி எல்லைக்கே செல்கிறார்.

கிருஷ்ணரைத் தவிர வேறெந்த குருவும் இப்படி ஒரு ஒரு துணிச்சல்மிக்க கருத்தை வெளியிட முடியாது. அஹங்காரத்தினால் தூண்டப்படாத ஒருவர், பற்றை அடிப்படையாகக்கொள்ளாத புத்தியைப் பெற்ற ஒருவர், இவ்வுலகில் பல பேரைக் கொன்றாலும். அவர் கொலையாளியும் அல்ல, அவருடைய செயல்களால் அவர் பந்தப்படுவதுமில்லை.

நிச்சயமாக, அந்த அளவிற்கு உயர் விழிப்புணர்வு நிலையை அடைந்த ஒருவர் கொலை புரிவதைப்பற்றி நினைத்துக்கூடப் பார்க்க மாட்டார். 'நான்', 'எனது' என்ற நினைவை கொண்டிருக்கும்வரை, நாம் பிறரைத் தாக்குவோம், கொல்லுவோம். நாம் 'ஒதுக்குபவர்களாக' இருக்கும் வரை, நாம் கொல்கிறோம். ஆனால், நாம் சரணடையும்பொழுது, எல்லாவற்றையும் 'சேர்த்துக்கொள்ள'க் கற்றுக்கொள்கிறோம்.

பிர்பஞ்சத்தின் ஒரு பகுதியே தாம்' என்பதை உணர்ந்த ஒருவர், கொலை பரிவதில்லை

ஒரு விஷயத்தை நாம் தெளிவாகப் புரிந்துகொள்ள வேண்டும், நாம் பாதுகாப்பற்ற தன்மையை உணரும்பொழுதே மற்றவரைக் கொல்கிறோம்.

போர்தொடுப்பதற்கு கோழைத்தனமே அவர்களைக் கண்டே அவர்களுக்கு அச்சம், அதனால் மற்றவர்களைக் கொல்கின்றனர், எப்போதுமே மற்றவர்களைக் கொல்வதில்லை. அவர் அஹிம்ஸையில் நிலைபெற்றிருப்பார் !

'அஹங்காரத்தில் கொலைபுரிந்தாலும்கூட, அவர் அவர் கொலை செய்யவில்லை' - -என்ற இப்படிப்பட்ட துணிச்சல்மிக்க ஒரு கருத்தை, கிருஷ்ணர் சொல்வதற்குக் காரணம், அவர் அஹிம்ஸையில் நிலைபெற்றிருப்பார் !

கிருஷ்ணர் இங்கு வலியுறுத்தீச் சொல்வது: பிணைப்பிலிருந்து விடுபடுவீர்களாக. உங்களை நீங்களே அவரங்காரத்திலிருந்து விடுவித்துக்கொள்வீர்களாக என்பதே.

கிருஷ்ணர் இங்கு வலியுறுத்திச் சொல்வது: 'பிணைப்பிலிருந்து உங்களை நீங்களே அஹங்காரத்திலிருந்து விடுவித்துக்கொள்வீர்களாக' என்பதே.

அவர் சொல்லவில்லை. மக்கள், வார்த்தைகளுக்கு அவரவர்களுடைய சொந்த அர்த்தங்களைக் கொடுத்துவிடுவதுதான் இங்குப் பிரச்சினை. மக்கள், அவரவர்களுக்கென்று ஒரு அர்த்தம் வைத்துக் கொண்டிருக்கிறார்கள்.

ஒரு சின்ன கதை:

ஒரு ஜென் மடாலயத்தில் ஒரு சிறுவன் துறவிப்பயிற்சிக்காகச் சேர்ந்தான். ஒரு நாள் அவன், தன் குருவின் அறையை சுத்தம்செய்து கொண்டிருந்தபோது, அவருடைய தேநீர்க் கிண்ணத்தைத் தவறுதலாகக் கீழே போட்டு உடைத்துவிட்டான்.

அதைத் தன் குருவிடம் சொல்லிவிட வேண்டுமென்று நினைக்கான், ஆனாலும் தனக்கு ஏதேனும் தண்டனை கொடுத்துவிடுவாரோ என்று பயந்தான்.

க்ருஷ்ணரின் வார்க்கைகளுக்கு உங்களின் சொந்த அர்த்தங்களைக் கொடுக்காதீர்கள், அந்த வார்த்தைகளுக்குப் பின் உள்ள லத்யத்தைப் புரிந்துகொள்ளுங்கள்!

அவன் குருவிடம் சென்று, மெதுவாக அவரிடம் கேட்டான். "குருவே, பிறந்த அனைத்தும் ஏதேனும் ஒரு நாள் இறக்கத் தானே வேண்டும் ?''

குருவும், 'ஆமாம்' என்று பதிலளித்தார். பிறகு அந்தச் சிறுவன் மெதுவாக, உடைந்த தேநீர்க் கிண்ணத்தின் துண்டுகளைக் காண்பித்தவாறு, ''தங்களுடைய தேநீர்க் கிண்ணத்திற்கும் இறக்கும் நேரம் வந்தது,'' என்றான்.

நம் வாதத்தை எப்படி முன் வைக்க வேண்டுமென்பதை நாம் தெரிந்து வைத்திருக்க வேண்டும். ஆனால், இங்கே, கிருஷ்ணரின் வார்த்தைகளுக்கு உங்களின் சொந்த அர்த்தங்களைக் கொடுக்காதீர்கள், அந்த வார்த்தைகளுக்குப் பின் உள்ள லக்யத்தைப் புரிந்துகொள்ளுங்கள்! அவர், உங்கள் அஹங்காரத்திலிருந்து உங்களை நீங்களே விடுவித்துக்கொள்ளுங்கள் என்றுதான் சொல்கிறார்.

தாம், இந்தப் பிரபஞ்சத்தின் ஒரு பகுதியே என்பதை உணர்ந்துகொண்ட ஒருவர் கொலைபுரிந்தாலும்கூட, அவர் கொலை செய்யவில்லை. -இக்கூற்றின் சரியான அர்த்தத்தைப் புரிந்துகொள்ளுங்கள், கிருஷ்ணர், உங்களைப் பற்றிய உண்மையை உணருமாறு உங்களைக் கேட்டுக் கொள்கிறார். அவர், உண்மையை உணருவதற்குத்தான் உங்களை ஊக்குவிக்கிறார், கொல்வதற்கு அல்ல.

அர்ஜுனனைச் சிந்திக்க வைப்பதற்காகவே 'கொல்தல்' என்ற வார்த்தையை கிருஷ்ணர் பயன்படுக்கினார்.

கிருஷ்ணர் இங்கு, அஹங்காரமற்ற நிலையிலிருந்து எழுகின்ற பற்றற்ற நிலையையே புரியவைக்கிறார்.

ஒருவர், 'தான் உயிர் வாழ்ந்தே ஆக வேண்டுமென்கிற அவசியமில்லை' என்று உணரும்பொழுது, அவருடைய செயல்கள் பற்றற்றதாகவும் எதிர்பார்ப்புகளற்றதாகவும் இருக்கும். அந்நிலையிலிருக்கும் ஒரு மனிதர், உண்மையில், தம் 'இருப்போடு' இசைந்து இருக்கிறார். அப்படிப்பட்ட ஒரு மனிதா் அழிக்கும்பொழுது, நான் முன்னரே விவரித்தபடி, அது, ஒரு வித்தியாசமான அலைவரிசையிலும் புரிதல் தளத்திலும் நிகழ்கின்ற இயற்கை பேரழிவைப் போன்றதுதான்.

போரைத் தைரியமாக சந்திப்பதே அர்ஜுனனின் கடமையே தவிர, போர்க்களத்திலிருந்து விலகி ஒடுவது அல்ல என்ற உண்மையை, அர்ஜுனனுக்குப் புரியவைப்பதற்காகவே, கிருஷ்ணர் இப்படிப்பட்ட ஒரு கருத்தைச் சொல்கிறார்.

இது, வியாபார ரகசியம் ... !

கேள்வி: ஸ்வாமிஜி, The Supreme Pontiff Of Hinduism Bhagawan Sri Nithyananda Paramashivam அவர்களுடைய சீடர்கள் அவர்களை எரிப்பதாகக் கூறுகிறார்களே, இது எங்களை அச்சுறுத்துகிறது. அவர்கள் ஏன் அப்படிச் சொல்கிறார்கள் ?

ஆம். அப்படி தான். என் சீடர்கள் சரியாகத்தான் சொன்னார்கள். அவர்கள் இதை எந்தப் புரிதலுணர்வோடு சொன்னார்களோ, எனக்குத் தெரியாது. ஆனால், அவர்கள் இது போன்ற வியாபார ரகசியங்களையெல்லாம், இப்படி வெளியில் சொல்லக்கூடாது!

நீங்கள், வெறுமனே என்னைப் பார்த்து, ஆனந்தித்துக் கொண்டிருக்க விரும்பும் ஒரு பார்வையாளராக மட்டுமே இருக்க ஆசைப்பட்டால், நான், நீங்களே விரும்பி எடுத்துக் கொள்ளும் உங்கள் கண்களுக்கான விருந்தோடு சேர்த்து, மூளைக்கான விருந்தையும் கொடுப்பேன்.

நீங்கள் ஆர்வமும் தேடுதலும் உள்ளவராக ஆகும்பொழுது, நீங்கள் என் வார்த்தைகளுக்குப் பின் உள்ள அர்த்தத்தைப் பார்க்கத் துவங்கும்பொழுது, நீங்கள் ஆன்மிகத்தில் முன்னேறிச்செல்ல நான் உதவ முடியும் என்று நீங்கள் நம்பும்பொழுது, நீங்கள் என்னுடைய சீடர் என்ற நிலைக்கு அருகில் வருகிறீர்கள். அப்போது என்னுடைய வடிவத்தை விட்டுவிட்டு, வடிவமல்லாததின் மீது கவனம் செலுத்துமாறு நான் அறிவுறுத்தத் துவங்குவேன்.

நீங்கள் என்னுடைய சீடராகும்பொழுது, நீங்கள் பொறுப்பாகிவிடுகிறீர்கள். உங்களுடைய ஆன்மிக முன்னேற்றம் இனியும் உங்களுடைய பொறுப்பு மட்டுமல்ல, அது என்னுடையதுங்கூட. நான் அதற்குப் பிறகும், சிரித்தவாறே, உங்கள் போக்கில் போக உங்களை விடமாட்டேன்.

எல்லா ஆன்மிக முன்னேற்றமும் அஹங்காரத்தை விட்டுவிடுவதைப் பற்றியதுதான். குருவினுடைய வேலை அந்த அஹங்காரத்தை நீக்குவதே. இது ஒரு அறுவைசிகிச்சை. குரூதான் அந்த அறுவைசிகிச்சை நிபுணா்.

இதைத் தெளிவாகப் புரிந்துகொள்ளுங்கள், நீங்கள் என்னோடு சிலகாலம் தங்கியிருந்தால், எல்லா நேரமும் நான் சாந்த சொரூபமாக, அமைதியாக, புன்சிரிப்பு முகமாக இருப்பதில்லை என்பதை அறிந்துகொள்வீர்கள். நான் உரத்த குரலில் கட்டளைகளை இடும்பொழுது, என்னுடைய சீடர்கள், அங்குமிங்குமாக அலைவார்கள். வெளியிலிருந்து வருவோர், நான் பயன்படுத்தும் வார்த்தைகளைக் கேட்டு அதிர்ச்சியடைவார்கள். இப்படியெல்லாம் பேசலாமா ? குரு இப்படி பேசலாமா என்று திகைப்பார்கள் ஏனெனில் அவர்கள் கீதையைப் படித்ததில்லை அல்லது படித்தும் புரிந்துகொண்டதில்லை, அதனால்தான் அப்படித் திகைக்கிறார்கள்!

உண்மையில் நான் கோபமாக இருப்பதாகத் தோன்றினாலும், அது, நான் வெளிக்காட்டும் முக பாவனை மட்டுமே! எனக்குள்ளே கோப உணர்ச்சியோ எதிர்ப்பு உணர்ச்சியோ இல்லை. அங்கு ஸார்விக உணர்வுகூட இருப்பதில்லை. ஒரு குருவானவர், ஸாத்விக (நல்லவை), ரஜஸ்(எதிர்ப்பு), தமஸ்(சோம்பல், சுறுசுறுப்பின்மை) ஆகிய இந்த மூன்று பண்புகளுக்கும் அப்பாற்பட்டவர். அவர் ஒரு திரிகுணாதீதர்.

ஆம். என் சீடர்கள், அவர்களை நான் சுட்டெரிப்பதாக உங்களிடம் சொல்லியிருக்கலாம், ஆனால், அவர்கள் அதை, ஒரு பெருமையுடனும் அன்போடும்தான் சொல்லியிருப்பார்கள் என்பதில் எனக்கு எந்தவித ஐயமும் இல்லை! இல்லையென்றால் அவர்கள் ஏன் இன்னமும் இங்கே தங்கியிருக்கிறார்கள் ? நான் அவர்களைக் கட்டாயப்படுத்துவது இல்லை.

நீங்கள் என்னுடைய சீடராகும்பொழுது, உங்களுடைய ஆன்மிக முன்னேற்றம் இனியும் உங்களுடைய பொறுப்பு மட்டுமல்ல, அது என்னுடையதுங்கூட.

அவர்களுடைய அஹங்காரம் விழுந்து, அவர்களுக்குள்ளிருந்து ஆனந்தம் எழும்பொழுது, அவர்களுக்குள் நிகழும் மாறுதலையும் அவர்களே பார்க்கிறார்கள். வெகுவிரைவிலேயே அவர்கள், என்னுடைய கோபமும், கத்தலும், எரிப்பும் மேலோட்டமானவையே அது, அவர்களின் முன்னேற்றத்திற்காக நான் போடும் முகமூடிதான் என்பதையும், என்னுடைய சிகிச்சை நடத்துகிறது என்பதையும் நன்கு புரிந்துகொள்கிறார்கள்.

நான் யாரையும் வெளியேறுவதில்லை, அவர்கள் எதை விரும்பி எதிர்பார்த்து வந்தார்களோ, அது அவர்களை இங்கிருந்து விலக்கிவிடுகிறது.

உண்மையில், ஒரு சீடர் என்னை விட்டுச் செல்லும்பொழுது, அது என்னை மிகவும் வருத்தத்தில் ஆழ்த்திவிடும். ஏனென்றல் இதற்கு முன் பல பிறவிகளிலும், இதேபோல் குருவை விட்டு ஓடிய அனுபவங்களால் பாடங்கற்றுக்கொண்ட அவர்களுடைய ஆன்மாதான் அவர்களை என்னிடம் அழைத்து வந்தது. அந்த ஆன்மா, குறைந்தபட்சம் இந்தப் பிறவியிலாவது ஒரு குருவின் மூலம் விடுதலை அடைந்து விடலாம் என்று நம்புகிறது. ஆனால் இப்பிறவியிலும் அவர்கள் இவ்வாய்ப்பை இழக்கிறார்களே என்ற வருத்தம் எனக்குள் எழும் இதை நான் அவர்களிடம் வெளிப்படையாகவே சொல்வதுண்டு. இது அடிக்கடி இங்கு நிகழ்வது கிடையாது, ஆனால், நிகழ்கிறது.

என்னிடமோ அல்லது வேறெந்த குருவிடமோ நீங்கள் பயப்படுவதற்கு ஒன்றுமே கிடையாது. குருவை ஒன்றே ஒன்றுதான் வழிநடத்துகிறது: அது, உங்கள்மீது கொண்ட கருணையே!

அவர் உங்களிடமிருந்து பிரதிபலனாக எதையுமே எதிர்பார்ப்பதில்லை. அவருக்கு கொடுப்பதற்கென்று மதிப்புள்ளதாக உங்களிடம் எதுவுமே இருக்க முடியாது. அவர் உங்களிடம் காட்டும் கருணை, முழுக்க முழுக்க எந்தவொரு நிபந்தனையுமற்றதே!

செயல்களின் அங்கங்கள்

  • 18.18 அறிவு, அறிபவர், அறியப்படும் பொருள் இம் மூன்றும்தான் செயலைத்தூண்டும் காரணிகள். புலன்கள், செயல், செய்பவர் இந்த மூன்றும் செயலின் மூன்று பகுதிகளாகும்.
  • 18.19 செய்பவர் - இம்மூன்றிலும் தலா மூன்று வகைகள் உள்ளன. அவற்றை விவரிக்கிறேன், கேள்.
  • 18.20 எல்லா இருப்புகளுக்குள் இருக்கும் அழிவற்ற அத்வைதத்தை, பிரிவுகளுக்குள் இருக்கும் பிரிவுபடாத ஒருமைத்துவத்தைக் காணும் அறிவு ஸாத்வீக நிலை அறிவு எனப்படுகிறது.
  • 18.21 ஜீவன்களின் வெவ்வேறு இயல்புகளைக் காண்பதன்மூலம், அவற்றை ஒன்றினின்று ஒன்றை வெவ்வேறாகப் பிரித்துக் காண்கிற அறிவு ராஜஸ நிலை அறிவு எனப்படுகிறது.
  • 18.22 ஏதோ ஒன்றை மட்டும் பிடித்துக்கொண்டு, அது மட்டுமே உண்மையென்று சொல்லிக்கொண்டிருக்கும் பகுத்தறிவுக்கு ஒவ்வாத, அடித்தளமற்ற, அற்பமான அறிவு தாமஸ நிலை அறிவு எனப்படுகிறது.
  • 18.23 ஒருவன், தனக்கென விதிக்கப்பட்ட கர்மங்களை கர்மபலனில் பற்றுவைக்காமலும், எந்தவித விருப்பு வெறுப்பின்றியும் செய்யும்போது, அது ஸாத்விக கர்மமாகிறது.
  • 18.24அஹங்காரத்துடனும், சுயநல நோக்கோடும், பெருமுயற்சியுடனும் செய்யப்படும் கர்மம் ராஜஸ கர்மம் எனப்படுகிறது.
  • 18.25 செயலின் விளைவையும், பிறருக்கு ஏற்படும் துன்பத்தையும் நஷ்டத்தையும், தம் செயல்திறனையும் எண்ணிப்பாராது, மயக்கத்தால் எக் கர்மம் செய்யப்படுகிறதோ, அது தாமஸத்திலிருந்து விளைந்த கர்மம் எனப்படுகிறது.
  • 18.26 பற்றற்றவனாகவும், அஹங்காரமற்றவனாகவும், உறுதியும் ஊக்கமும் நிலைமாறாதவனாகவும் இருக்கின்ற அந்த கர்த்தா ஸாத்விகன் எனப்படுகிறான்.
  • 18.27 பற்றுடன் கூடியவனும், செயலின் பயனை விரும்புபவனும், பேராசையுள்ளவனும், பொருளைப் பற்றிக்கொண்டவனும், தூய்மையற்ற நடத்தையுள்ளவனும், மகிழ்ச்சியாலும் துயரத்தாலும் பாதிக்கப்படுபவனுமாகிய இத்தகைய கர்த்தா ராஜஸன் என்று அழைக்கப்படுகிறான்.
  • 18.28 ஒழுக்கமற்றவனும், அறிவிலியும், முரட்டுத்தனமுடையோனும், கொடூரனும், வஞ்சகனும், பிறருடைய வாழ்க்கையைக் கெடுப்பவனும், கவலை கொண்டவனும், சோம்பேறியும், காலம் கடத்துபவனுமான கர்த்தா தாமஸன் என்று சொல்லப்படுகிறான்.

கிருஷ்ணர், இந்த ஸ்லோகங்களில் மனிதனின் இயல்புகளை விளக்குகிறார்.

கிருஷ்ணர் முன்னரே சொல்லியிருக்கிறார். இறுதியாகச் செயல் புரிபவன் நர - மனிதன் அல்ல, நூறாயண - இறைவனே! ஆனாலும் மனிதனே செயல்கள் வெளிப்படுவதற்கான ஒரு ஊடகமாக இருக்கிறான்.

மாயைப் புரிந்துகொள்ளும் நிலையே ஸாத்விகம்!

நாம் கொண்டுள்ள அனைத்து குணங்களும், நம் இயல்பிலேயே பதிந்துள்ளன. இவையே நம்முடைய நடத்தையை வரையறுக்கின்றன, நம் எண்ணங்களை, வார்த்தைகளை, செயல்களைக் கட்டுப்படுத்துகின்றன.

ஒருவர் எல்லா நேரங்களிலும், பிறந்ததிலிருந்து இறக்கும்வரை ஒரே குணத்தில், ஒரே பண்பில் இருப்பதில்லை.

குணங்கள் வகைப்படும்: ஸாத்வீகம் என்பது அமைதி, நிம்மதி, ஆன்மிகம், நன்மை போன்ற நல்ல குணங்களாக வரையறுக்கப்படுகிறது. பொதுவாக, இப் பண்புகள், மக்களிடம் காணப்படும்.

ரஜஸ் என்பது ஆவேசம், வசப்படுவது, போன்ற குணங்களாக அரசர்களுக்கும் வியாபாரிகளுக்கும், இதுவே முதன்மை குணமாக இருக்கும்.

ஒருவர் எல்லா நேரங்களிலும், பிறந்ததிலிருந்து இறக்கும்வரை ஒரே பண்பில் இருப்பதில்லை.

தமஸ் என்பது சமயங்களில், நாம் எல்லோருமே, நமக்குள் இதை, 'செயலற்ற அம்சமாக' உணருகிறோம். ஆனால், சாப்பிடுவது, தூங்குவது மட்டுமே இது, உணர்வுகளுடன் ஊக்கத்துடன் செயல்படும் அம்சமாக' இருக்கிறது!

இந்த ஸ்லோகங்களில் கிருஷ்ணர், இம்முக்குணங்களின் தன்மைகளையும், அவை நம் மீது ஏற்படுத்தும் பாதிப்புகளையும் மிக அழகாக வரையறுத்துக் கூறுகிறார். அவர், இப்படி விளக்குவதற்கான நோக்கம்: நமக்குள்ளே என்ன நிகழ்கிறது என்பதை நமக்கு உணர்த்துவதற்கே.

பெரும்பாலான சமயங்களில், நாம் எதிர்செயல்களைச் செய்துவிட்டு, ஏன் அப்படிச் செய்தோம் என்றே யோசித்துக் கொண்டிருக்கிறோம். குரு இந்த வார்த்தைகளால் விளக்கியபடி, நம்முடைய எதிர்செயல்களைப் பற்றி நாம் புரிந்துகொண்டு விட்டோமானால், நாம் புரிதலின் அடுத்த நிலைக்கு நகர முடியும், ஒரு மேன்மையான பண்புக்கு உயர முடியும்.

ஆம், சில நேரங்களில் செயல்களைச் செய்து முடிக்க, நாமெல்லாருமே ரஜஸில் இருந்தாக வேண்டியுள்ளது. அவ்வாறு ரஜஸில் இருந்தாலும், நம்மைப் பாதிக்கும் கோபம், பேராசை, அச்சம் மற்றும் பற்றுதல் போன்ற உணர்ச்சிகளுக்காட்படாமல், உத்வேகத்துடன் செயலாற்ற முடிந்தால், நாம் பார்ப்பவர்களுக்கு ரஜஸில் இருப்பதாக தெரிந்தாலும்கூட, நாம் ஸாத்வீக நிலையில்தான் இருக்கிறோம்.

தனித்தனி ஜீவன்களிலும் கூட்டு விழிப்புணர்வை, முழுப் பிரபஞ்சத்தைக் காண்பவரே ஒரு ஸாத்விக மனிதர் என்று கிருஷ்ணர் வரையறுக்கிறார். அவர், தாம் ஒரு தனி ஆள் அல்ல. தாம் ஒரு தீவு அல்ல. மாறாக இந்தப் பிரபஞ்சத்திலுள்ள ஒவ்வொருவரோடும், ஒவ்வொன்றோடுமே தாம் பிணைக்கப்பட்டிருப்பதைப் புரிந்துகொள்கிறார், பிரபஞ்ச சக்தியுடனான தம் தொடர்பைப் புரிந்துகொள்கிறார்.

ஒரு ஸாத்வீகனுக்கு எதன்மீதும் பற்றுதல் கொண்டிருப்பதில்லை. அவர் தம்முடைய வாழ்வு மற்றும் உடைமைகள் - நான் மற்றும் எனது என்பனவெல்லாம் அர்த்தமற்றவை என்று உணர்ந்துகொள்கிறார். அவர் தன்னலமில்லாமல், பாராட்டையோ பரிசையோ எதிர்பாராமல், செயல்முறை மீதோ, இறுதிப்பலன் மீதோ பற்றில்லாமலும் செயல்புரிகிறார். அவர், தமது செயல்களை, நான் மற்றும் எனது என்ற உணர்ச்சிகளோடு இணைக்காமல் தோல்விபோல் தோற்றமளிக்கும் அவற்றின் விளைவுகளாலும் பாதிக்கப்படுவதில்லை.

ஸாத்விக நிலைக்கு உயர்வது என்பது அப்படியொன்றும் கடினமான ஒரு காரியம் அல்ல. ஆம், எல்லா நேரமும் நீங்கள் ஸாத்விக நிலையிலேயே இருக்க முடியாது என்பது உண்மையே. ஆனால், இந்த நிலை நீங்கள் விடுதலைபெற உதவுகிறது என்பதை அறிந்துகொண்டீர்களானால், நீங்கள் அந்த நிலையிலேயே இருப்பதற்குதான் மேலும், மேலும் முயற்சி செய்வீர்கள்.

ஸாத்விக நிலையிலேயே நிலைத்திருப்பதற்கு, கடந்தகாலமும் எதிர்காலமும் வெறும் மாயையே என்பதைப் புரிந்துகொள்ள வேண்டும். அவற்றுக்கு இருப்பு இல்லை. கடந்தகாலம் முடிந்துவிட்டது. மறுபடியும் திரும்பி வரப்போவதில்லை. அப்புறம் ஏன் அதை நினைத்துக் கவலைப்பட வேண்டும் ?

எதிர்காலம் என்பது வெறும் கானல் நீர். அது இன்னும் நடக்கவேயில்லை. அதற்குள் அதை நினைத்து ஏன் கவலைப்பட வேண்டும் ?

அதனால், நீங்கள் செய்ய வேண்டியதெல்லாம், நிகழ்காலத்தை மட்டும் உயிர்ப்போடு செயற்படுத்துவதுதான். அதை மட்டுமே உங்களால் செய்ய முடியும்.

நிகழ்காலமே உங்கள் எதிர்காலத்தை நிர்ணயிக்கிறது. நிகழ்காலத்தில் மட்டும் நீங்கள் கவனம் செலுத்தினால், உங்களின் விழிப்புணர்வு பல மடங்கு அதிகரிக்கும். மேலும், உங்களின் எதிர்பார்ப்புகளையும் பற்றுகளையும் விட்டுவிடுவீர்கள். எதைச் செய்ய வேண்டுமோ, அதை மட்டும் செய்வீர்கள். நீங்கள், யதார்த்த நிலைக்கேற்ப செயல்பரிவீர்கள் : ஸாத்விக நிலையிலிருப்பீர்கள்.

ஆன்மாவைத் தின்றுவிடும் ரஜஸ்

நீ - நான் என்றும், இது - அது என்றும் நீங்கள் வேறுபடுத்தி பார்க்கத் துவங்கும்பொழுது நீங்கள் ரஜனில் விழுந்துவிடுகிறீர்கள். அப்படியேதும் வேறுபாடேயில்லை. இந்த வேறுபாடுகளை உங்கள் மனமே, உங்கள் அஹங்காரமே உங்களுக்கும், கொண்டுவருகிறது.

ரஜோ குணமுடைய மனிதர், எந்தவொரு செயலையும் ஒரு பாராட்டை எதிர்பார்த்தே செய்வார். அவர் சுயநலம் மிக்கவராயும், எதையும் எதிர்ப்பவராயும் பொறுமையற்றவராயும் இருப்பார். அவர் விரும்பியது கிடைக்கவில்லையென்றால், அவர் நிலைகுலைந்து போவார். தோல்வி என்பது அவருடைய அணங்காரத்திற்கு ஒரு மிகப் பெரிய சம்மட்டி அடியாக இருக்கும்.

ர்ஜா குணமுள்ள ஒருவர் ஒருபோதும் சந்தோஷமாக இருக்க முடியாது. புரிந்துகொள்ளுங்கள், அநேகமாக உங்களில் எல்லோருமே ரஜஸால்தான் ஆளப்படுகிறீர்கள். இந்த நவீன யுகத்தில் இந்த குணம்தான் மிகவும் மேலோங்கியிருக்கிறது. செல்வந்தரோ ஏழையோ, அறிவாளியோ,

முட்டாளோ, படித்தவரோ, படிக்காதவரோ, பெரும்பாலும் ஒவ்வொருவரும் தம்மை மற்றவர்களோடு ஒப்பிட்டுப் அவர்கள் வேண்டுமென்று ஆசைப்படுகிறார்கள்.

நீங்கள் ஆசைகளால் ஆளப்படும்வரை, உங்களிடம் இருப்பதை வைத்து நீங்கள் திருப்தியடையாதவரை, நீங்கள் ரஜஸில் இருக்கிறீர்கள். ரஜஸ் உங்களை அரித்து விடுகிறது. அது உங்கள் ஆன்மாவைத் தின்றுவிடுகிறது. அசை மற்றும் பயத்திற்கு எல்லையே இல்லை. இவையே ரூஜோ குணத்தை இயக்கும் முக்கிய சக்திகள்.

ரஜஸின் தன்மையாவன: உங்களிடம் எது இல்லையோ, அதை அடைய முயற்சிசெய்வது, உங்களிடம் எது இருக்கிறதோ அதைக் கொண்டு திருப்தியடையாமல் இருப்பது, நீங்கள் எங்கு இருக்கிறீர்களோ அதை மகிழ்ச்சியாக ஏற்றுக்கொள்ளாமல் இருப்பது, நீங்கள் நிகழ்காலத்தில் இருக்கும்பொழுது மகிழ்ச்சியில்லாமல் இருப்பது.

ரஜஸ் என்பது எப்போதுமே கற்பனை உலகில் வாழ்வது. ஒன்று, நீங்கள் எதிர்காலத்தைப் பற்றிய கற்பனையில் இருந்துகொண்டிருப்பீர்கள். அதாவது இனி நீங்கள் என்னவாக ஆக வேண்டும், உங்களுக்கு என்னென்ன வேண்டுமென்பதைப் பற்றிய கற்பனையில் மிதந்து கொண்டிருப்பீர்கள். இல்லையேல், கடந்தகாலத்தில் இருப்பீர்கள், முடிந்துவிட்ட ஒரு செயலைக் குறித்துச் சிந்தித்து, அதை இன்னும் சிறப்பாகச் செய்திருக்க வேண்டும், வாழ்வை இன்னும் சிறப்பாக வாழ்ந்திருக்க வேண்டும் என்று பலம்பிக் கொண்டிருப்பீர்கள்.

இயற்கையின் விதீகளை மதீக்காமல் இருப்பதே தமண்

தமஸில் இருக்கும் ஒருவர், முழுவதுமாக மாயையில், அறியாமையில் மூழ்கிக்கிடக்கிறார். கட்டுப்பாடுகள் அல்லது தான் சேகரித்து வைத்திருக்கும் அறிவு

இவற்றை - அவை சரியா, தவறா, தீங்கு விளைவிக்கக்கூடியனவா இல்லையா என்று ஆராய்ந்தறிய முயலாமல் -கண்மூடித்தனமாகப் இருப்பார்.

மதவெறியர்களும், கொலை கொள்ளை இருக்கிறார்கள். இவர்கள் இருவருக்கும் எந்தவித அவர்களுடைய நோக்கத்தைத் தவிர! இருவருமே வன்முறையாளர்களாகவும் மிக்கவர்களாகவும் இருக்கிறார்கள். அவர்கள்

தமஸில் இருக்கும்

ஒருவர், முழுவதுமாக மாழையில், அறியாமையில் டிழ்கிக்கிடக்கிறார்.

அடைய எந்த வழிமுறையையும் - கடுமையான குற்றச் செயல்களைப் பின்பற்றவும் தயங்க மாட்டார்கள்.

தமஸ் என்றால் சும்மா இருப்பது, சோம்பேறித்தனம், எந்தக் காரியத்தையும் தள்ளிப்போட்டுக் கொண்டேயிருப்பது மட்டுமல்ல, தாம் அந்த முழுமையின் ஒரு சிறுபகுதியே என்பதை உணர்ந்துகொள்ளாமல் புரியும் இரக்கமற்ற செயலும் அதில் அடக்கம்! அவர்களுடைய அனங்காரம், அதுவே அனைத்தும் என்று நம்பும் அளவுக்கு பெருத்துப் போயிருக்கிறது. அதற்கு, முக்கியத்துவமானது என்று எதுவுமே கிடையாது. மற்றவர்கள் எதற்குமே பிரயோஜனமற்றவர்கள் என்று நம்புகிறது.

மிகவும் கீழ்த்தரமானவர்கள் என்று எண்ணி, இலட்சக்கணக்கான மக்களைக் கொன்று குவித்த ஹிட்லர், தமஸ் குணத்தில்தான் மிக ஆழமாக நிலைகொண்டிருந்தான். இயற்கையின் விதிகளை மதிக்காமல், மிகக் கீழ்நிலையிலிருக்கும் தமஸ் ஒரு மோசமான மிருகமே. அவர்களை ஒரு மிருகம் என்றுகூட கூற முடியாது! ஏனெனில், மனிதர்கள் மட்டுமே தமஸில் இருக்க முடியும். மிருகங்கள் ஒருபோதும் தமனில் இருக்க முடியாது. ஏனெனில், இயற்கையின் புத்திசாலித்தனத்தால் அவை வழிநடத்தப்படுகின்றன!

நீங்கள் சரியான பாதையில்தான் இருக்கிறீர்களா ?

கேள்வி: நான் ஒரு நித்ய தியான சிகிச்சையாளர். நான் தினமும் நித்ய தியானம் செய்து வருகிறேன். என்னுள், பற்றற்ற தன்மையோடுகூடவே, எச்செயலைச் செய்வதற்கும் விருப்பமற்ற தன்மையும் இருந்து வருவதைக் காண்கிறேன். நான் சோம்பேறித்தனத்தில் விழுந்து கொண்டிருக்கிறேனோ என்று பயமாயிருக்கிறது. நடந்து கொண்டிருப்பது என்ன ?

பதில்: நீங்கள் சரியான பாதையில்தான் இருக்கிறீர்கள். கவலை வேண்டாம். என்ன நடக்க வேண்டுமோ அதுதான் நடந்து கொண்டிருக்கிறது.

அரசியல், மத இயக்கங்கள் மற்றும் பிற இயக்கங்கள் வடிவில், பயம் மற்றும் பேராசை மூலமாக உங்களைக் கட்டுப்படுத்த, சமுதாயம் முயற்சிசெய்து கொண்டிருக்கிறது.

பயுமும் போரணசயும், உங்கள் நிறைவுத்தன்மையை வெளியுலகில் தேருமாறு செய்கின்றன.

இந்த இயக்கங்கள், நீங்கள் பயத்தாலும் ஆசைகளாலும் நீங்கள் பயனுள்ளவராகவும் செயல்திறன் உடையவராகவும், உபயோகமிக்கவராகவும் இருக்கமாட்டீர்களென்று நீங்கள் யாருக்காக பயன், செயல்திறன் மற்றும் மதிப்பும் உடையவராக இருக்க வேண்டும் ? இது நிச்சயமாக, உங்கள் சொந்த ஆத்மாவுக்கு நன்மை செய்யாது. இந்த இயக்கங்களே இதனால் பயன்பெறுகின்றன.

பயுழும் நிறைவுத்தன்மையை தேடுமாறு செய்கின்றன. நீங்களும் உங்கள் எண்ணங்களுக்கும் ஏற்ப ஆனால், திருப்திசெய்ய முடியாது. நீங்கள் இதற்கு முன், அந்த ஆசைகளையும் பயங்களையும் எத்தனை முறை அனுபவித்திருக்கிறீர்கள் என்பது ஒரு பொருட்டே அல்ல, அதே ஆசைகளும் பயங்களும் உங்களுக்குள் திரும்பத் திரும்ப தோன்றிக் கொண்டேதான் இருக்கும்.

எண்ணங்களின் அடிப்படையில் செயல்படுவதையும், அவற்றுக்கு அர்த்தங்களை தேடிக் கொண்டிருப்பதையும் உடனே நிறுத்துங்கள். எண்ணங்களின் மூலத்தைத் தேடிக் கண்டுபிடியுங்கள்.

நீங்கள் உங்களின் எண்ணங்களுக்கு ஏற்ப செயல்படும்போது, ரஜனில் இருக்கிறீர்கள். மக்கள் கேட்பதுண்டு ''என் எண்ணங்களுக்கு ஏற்ப நான் செயலாற்றாமலிருந்தால், நான் எப்படி வாழ்க்கை நடத்த முடியும் ? என் செலவுகளுக்கு யார் பணம் தருவார்கள் ? '

ஆழ்ந்து புரிந்துகொள்ளுங்கள், நீங்கள் சாப்பிடும் உணவையெல்லாம் இரத்தமாக மாற்றிக்கொள்ளக் கூடிய ஒரு தானியங்கி அமைப்பை கொடுத்திருக்கிற இயற்கை சக்கியானது. உங்களுக்கு உணவு கிடைப்பதற்கும் அக்கறை எடுத்துக்கொள்ளாமல் இருந்துவிடுமா ?

நீங்கள் உயிர்வாழத் தேவையான மிக அத்தியாவசியமான விஷயங்கள் எதையும், இயற்கை உங்கள் பொறுப்பில் விட்டு வைக்கவில்லை. அதனால்தான் மிக அத்தியாவசியமான நிகழ்வுகளான சுவாசம், உடல் வளர்ச்சி, ஜீரணம் போன்றவை உங்கள் தலையீடு இல்லாமலேயே தானாகவே நிகழகின்றன!

உங்கள் எண்ணங்களின் அடிப்படையில் செயல்படுவதை உடனே நிறுத்துங்கள். அவற்றுக்கு அர்த்தங்களை தேடிக் கொண்டிருப்பதை நிறுத்துங்கள். அதற்குப் பதிலாக எண்ணங்களின் மூலத்தைத் தேடிக் கண்டுபிடியுங்கள். உதாரணத்திற்கு, உங்களுக்குப் பசி எடுத்தால், அந்த எண்ணத்தை உதாசீனம் செய்துவிடுங்கள். உங்களுடைய உடல் தாங்க முடியாத பசியை உணரும்போது, அது அந்த உணவை, தானாகவே தன் தேவைக்கேற்றபடி தேடிக் கொள்ளும்.

நீங்கள் வார்த்தைகளின் அர்த்தத்தை வைத்து செயல்படுவதை நிறுத்தும்போது, நீங்கள் கும்ஸ் என்றும் மந்தத்தன்மையில், செயலற்ற தன்மையில் விழுவீர்கள். நீங்கள் குறிப்பிடும் பயம் இதுவே. இதில் பயப்படுவதற்கு ஒன்றுமில்லை. உங்கள் பரபரப்புத்தன்மை மற்றும் பேராசைமேல் ஏற்பட்ட வெறுப்பை, பகுத்தாராய்ந்து அகற்றும்வரை, நீங்கள் அந்த செயலற்ற மனோ நிலையில் இருப்பீர்கள். அப்படி ஒருமுறை நிகழ்ந்துவிட்டால் போதும், தமன் என்னும் மந்தத் தன்மையிலிருந்து வெளியே வந்துவிடுவீர்கள். தமஸ் தூய்மையாக்கப் பட்டுவிடும்.

ஆழ்ந்து புரிந்துகொள்ளுங்கள், நீங்கள் நினைப்பதுபோல தமணிலிருந்து

ரஜஸுக்கும், பிறகு ரஜனலிலிருந்து ஸ்த்வத்திற்கும் நகருவதில்லை. தன்மையிலிருந்து பரபரப்புத்தன்மைக்கும், அதற்குப் நகருவதில்லை.

நீங்கள் ஆரம்பிப்பதே ரஜஸிலிருந்துதான். 'இச்செயலுக்கான கர்த்தா நானே' என்னும் மனநிலையிலிருந்து நடவடிக்கைகளை உங்களின் வார்த்தைகளுக்கான நிறைவேற்ற விரும்புவது - என்று நீங்கள் ரஜஸிலிருந்தே ஆரம்பிக்கிறீர்கள்.

நீங்கள் அர்த்தத்தைத் துடுவதை நிறுத்தும்பொழுது, உங்கள் எண்ணங்களின் மூலத்தைத் துடும் அருத்விக நிலைக்கு நகர மாட்டீர்கள். அதற்குமுன், நீங்கள் தமஸ் என்னும் மந்தத் தன்மையில் விழுவீர்கள். பொதுவாக இது, ஒரு மிகக் குறுகிய காலத்திற்குத்தான் இருக்கும். அப்பொழுது நீங்கள் உங்களின் உள்மனம் குணமாவதின் விளைவை உணர்வீர்கள். பிரபஞ்சம் உங்களை அக்கறையுடன் கவனித்துக்கொள்கிறது என்பதை புரிந்துகொள்வீர்கள்.

உங்கள் இருப்பு, என்றென்றும் மையத்தில்தான் நிலைகொண்டுள்ளது. உங்கள் மனம், என்றென்றும் வெளி விளிம்பில்தான் நிற்கிறது. உங்கள் மனம், புலன்களால் வழிநடத்தப்பட்டு, தொடர்ந்து வெளியிலேயே தேடிக்கொண்டிருக்கிறது. உங்கள் இருப்பு, உங்களை உள்நோக்கி இழுக்கிறது. இப்படி நீங்கள் மையத்துக்கும், விளிம்புக்குமாக முன்னும் நீங்கள் விளிம்பில் இருக்கும்போது, உண்மையிலேயே நீங்கள் ஒரு பைத்தியமாகவே இருக்கிறீர்கள். நீங்கள் பயத்தாலும் பேராசையாலும் பாதிக்கப்படுகிறீர்கள். நீங்கள் காமத்தாலும், அதிகாரம் மற்றும் செல்வம் மீதான ஆசையாலும் மூழ்கடிக்கப்படுகிறீர்கள்.

நீங்கள் மையத்தில் நிலை கொள்ளும்போது, நீங்கள் சிவமாக இருக்கிறீர்கள். நீங்கள் பிரபஞ்ச விழிப்புணர்வில் இருக்கிறீாகள்.

சிறிது காலத்திற்குப் பிறகு, இந்த இரண்டிற்கும் இடைப்பட்ட ஏதோவொரு இடத்தில் இருப்பதற்கான திறமையை வளர்த்துக்கொள்கிறீர்கள். இதைத்தவிர உங்களுக்கு வாய்ப்பும் இல்லை.

நீங்கள் இதுபோன்ற அரைப் பைத்திய நிலையையே தேர்ந்தெடுத்தாக வேண்டும். ஏனெனில், உங்கள் மனம் உங்களை அனுமதிப்பதில்லை. ஆணந்தத்திற்கும், வெளி எல்லையிலுள்ள மயக்கங்களுக்குமாக, மாயை

நீங்கள் புத்திசாலியாக இருந்தால், ஏதோவொரு சமயத்தில், நீங்கள் எதையும் சென்றடையவே இல்லை என்பதைப் புரிந்துகொள்வீர்கள்.

முன்னும் பின்னும் அலைந்து கொண்டிருக்கும், ஒருவித விசித்திர தன்மையுடையவா்களாக ஆகிவிடுகிறீர்கள்.

நீங்கள் வெளிவிளிம்பில் இருக்கும்பொழுது, உங்கள் புலன்கள், உங்களை மகிழ்ச்சியுடையவராக ஆக்குகின்றன. நீங்கள் புத்திசாலியாக இருந்தால், ஏதோவொரு சமயத்தில், நீங்கள் எதையும் சென்றடையவே இல்லை என்பதைப் புரிந்துகொள்வீர்கள்.

உங்கள் புலன்கள், உங்களை எங்கெல்லாம் இழுத்துச் செல்கிறதோ அங்கெல்லாம் சென்று, அங்குக் கிடைக்கின்ற விஷயங்களையெல்லாம் அனுபவிப்பதற்கு முயற்சி செய்கிறீர்கள். சிறிது காலம் சென்ற பின்பு, அந்த மகிழ்ச்சி குறைகிறது. உங்களுக்கு மேலும் மேலும் அதிக

அளவு மகிழ்ச்சியே தேவைப்படுகிறது, ஆனால், உங்கள் மகிழ்ச்சியின் அளவு குறைந்துகொண்டே வருகிறது. அதற்கே அடிமையாகிவிடும் நிலைக்கு வந்துவிட்டீட்டா்கள். அப்போது உங்களுக்குள் இருக்கும் ஒரு சிறிதளவு புத்திசாலித்தனம், உங்களை உடனே இந்த மாயையிலிருந்து வெளியேறிவிட எச்சரிக்கை செய்கிறது.

அப்பொழுது கணங்களுக்கேனும் மேலான அமைதியையும் மகிழ்ச்சியையும் பெற்ற மையத்தை நோக்கி நகர முயற்சி செய்வீர்கள். ஆனால், உங்கள் விழிப்புணர்வு அதிக நேரம் நீடிப்பதில்லை. உங்கள் மனம் அமைதியற்று நிலைகொள்ளாமல் பழைய வழிகளுக்கே திரும்பிவிடுகிறது. நீங்கள் மீண்டும் விளிம்புக்கே திரும்பிச் செல்கிறீர்கள்.

புரிந்துகொள்ளுங்கள். வெளி விளிம்பில் இருக்கும்பொழுது, நீங்கள் உயிர் வாழவேண்டுமென்ற கட்டாயத்தின் பிடியிலும், உடைமைகளை மேலும் சேர்த்துக்கொள்ள வேண்டுமென்ற விருப்பத்தின் பிடியிலும் சிக்கிக்கொள்கிறீர்கள். அடையாளத்தை இழந்துவிடுவோமோ என்ற பயம் மற்றும் உடைமைகளைச் சேகரித்துக்கொள்ளும் பேராசை - இந்த இரண்டு பலமான கயிறுகளே உங்களை வெளி விளிம்பை நோக்கி இழுக்கின்றன.

மற்றவர்களோடு பொழுது, உங்களின் அஹங்காரம் குறைகிறது. அவர்களோடு போட்டிபோட்டுக் கொண்டிருப்பதைவிட, சோ்ந்து ஒத்துழைக்க முடியும் என்பதைப் புரிந்துகொள்கிறீர்கள். மேலும், மேலும் உடைமைகளைச் சேர்த்துக்கொண்டே செல்வதற்குப் பதிலாக, உங்களிடம் இருப்பதை மகிழ்ச்சியாக அனுபவிக்க வேண்டுமென்ற தெளிவை வளர்த்துக் கொள்ளும்போது, உடைமைகளைச் சேர்க்க வேண்டுமென்ற உங்கள் ஆசை குறைந்து போகிறது.

விசித்திரமானவராக இருப்பதை விட்டுவிட்டு மையத்தில் நீண்ட நேரம் நிலைகொள்பவராக ஆகும்பொழுது, நீங்கள் கடந்தகாலத்தையும் எதிர்காலத்தையும் விட்டுவிட்டு நிகழ்காலத்திற்குள் நுழைகிறீர்கள். நீங்கள் துன்பங்களிலிருந்து விலகி ஆனந்தத்திற்குள் நுழைகிறீர்கள்.

வாம்வின் அர்க்கங்கள்

  • 18.29 தனஞ்ஜயா, இப்பொழுது, முக்குணங்களுக்கேற்பவே புத்திக்கும் மனஉறுதிக்கும் ஏற்படும் முன்றுவிதமான பாகுபாட்டை முழுமையாகவும் தனித்தனியாகவும் நான் சொல்கிறேன், கேள்.
  • 18.30 பார்த்தா, எந்த புத்தி, கா்மத்தின் பாதையையும் துறவின் பாதையையும், செய்யத்துகுந்ததையும் செய்யத் தகாததையும், பயத்தையும் பயமின்மையையும், பந்தத்தையும் மோக்ஷத்தையும் உண்மையாக அறிகின்றதோ அந்தப் புத்தி லாத்விகமானது.
  • 18.31 பார்த்தா, தர்மம் மற்றும் அதர்மம், செய்யத் தகுந்தவை மற்றும் செய்யத்தகாதவை, இவற்றுக்கிடையே உள்ள வேற்றுமையை வேறுபடுத்திக் காண(முடியாத புத்தி ராஜஸம் எனப்படும்.
  • 18.32 அஜ்ஞார இருளால் கவ்வப்பெற்று, அதர்மத்தை தர்மமாகவும், பொருட்களையெல்லாம் அவற்றின் உண்மைத் தன்மைக்கு மாறாகவும் நினைக்கிறதோ, அந்தப் புத்தி தாமஸமானது.
  • 18.33 பார்த்தா, தெய்விகத்துடன் இணைவதற்கென, தன் மனம், ப்ராணன், புலன்கள் இவற்றினுடைய செயல்களை உறுதியான தொடர் முயற்சியினால் கட்டுப்படுத்துகிறானோ, அவனுடைய அந்த உறுதி ஸாத்விகமானது.
  • 18.34 ஆனால், ப்ருதையின் மைந்தா, பயனில் விருப்பமுடைய மனிதன் எந்த உறுதியினால் மிகுந்த பற்றோடு அறம், பொருள், இன்பம் அடைவதிலேயே உறுதியாக இருக்கிறானோ அந்த உறுதி ராஜஸ்மானது.
  • 18.35 பார்த்தா, தாமஸ உறுதியில் இருக்கும் ஒருவனால் கனவையும், அச்சத்தையும், மனக்கலக்கத்தையும், மயக்கத்தையும் கடக்க முடிவதில்லை.
  • 18.36, 37 ஒ பரதக்குல காளையே, மூன்று விதமான இன்பங்களைப்பற்றி இப்போது என்னிடம் கேட்பாயாக, ஆன்மிகப் பயிற்சிகளிலிருந்து பெறப்படும் இன்பமானது, எல்லாத் துன்பங்களுக்கும் ஒரு முற்றுப்புள்ளி வைத்து முடிவுக்குக் கொண்டு வருகிறது. முதலில் விஷமாகத் தோன்றினாலும், முடிவில் அமுதம்போன்றதாகும் இவ்வின்பம் ஸாத்விகமாம். அன்ம அறிவின் கருணையினால் இது தோன்றுகிறது.
  • 18.38 முதலில் அமுதமாகவும், முடிவில் விஷமாக மாறும் புலனின்பங்கள், இருக்கின்றன.
  • 18.39 முதலிலிருந்து இறுதிவரை மருட்சியைத் தருவதும், தூக்கத்திலிருந்தும், சோம்பலிலிருந்தும், மாயையிலிருந்தும் தோன்றுவதான இன்பங்கள், அறியாமையின் இயல்புகள் என்று சொல்லப்படுகின்றன.
  • 18.40 பூவுலகிலாகட்டும் அல்லது உயர் உலகங்களில் வாழும் தேவர்களாகட்டும், ஒருவருமே பொருள்சார்ந்த இம்மூன்று தன்மைகளிலிருந்து தப்பிக்க முடியாது.

வாழ்க்கைக்கு நோக்கங்கள் கிடையாது, அர்த்தங்களே உண்டு

கிருஷ்ணர், புருஷார்த - வாழ்க்கையின் அர்த்தங்களை வரையறுக்கிறார். தர்மம், அர்து, காமம், மோக்ஷம் என்று நான்கு, புரூஷார்துங்கள் உள்ளன. அவற்றை முறையே தர்மம், செல்வம், ஆசை அல்லது காமம் மற்றும் முக்தி என்று மொழிபெயர்க்கலாம். இவை வாழ்க்கையின் நான்கு விதமான அர்க்கங்கள்.

நான் இவற்றை, வாழ்க்கையின் நோக்கங்கள் என்று கூறுவதற்கு விரும்பவில்லை. வாழ்க்கைக்கு நோக்கம் என்று ஒன்று கிடையாது.

வாழ்க்கைக்கு ஒரு தீர்மானித்துக் கொண்டால், பிறகு அது, அடையப்பட வேண்டிய ஒரு இலக்காக ஆகிவிடும். பற்றுகளும் எதிர்பார்ப்புகளும் கொண்டதாக ஆகிவிடும்.

வாழ்க்கை என்பது சென்று சேருமிடம் இல்லாத ஒரு பாதை. சேருமிடம் என்று ஒன்று இருப்பதாக நினைத்தோமென்றால், பின்பு அதை நோக்கி ஓட ஆரம்பிப்போம். எதிர்காலமென்பது மன அமுத்தத்தை உண்டாக்கும் ஒரு காரணியாகிவிடும். இப்போது நாம் நாம் சென்னையிலிருந்து

நமக்கு வழிகாட்ட வாழ்க்கையை அனுமத்த்தும்பொழுது, நாம் ஒவ்வொரு கணத்தையும் மகிழ்ச்சியாகக் கொண்டாடுவோம்.

டெல்லிக்குப் பிரயாணம் செய்கிறோம் என்று வைத்துக்கொள்ளுங்கள், நாம் சென்று சேருமிடம் டெல்லி என்று முடிவுசெய்தவுடன், அடுத்து எழும் பிரச்சினை, எப்போது அங்குப் போய்ச்சேருவோம் ? என்பதாகத் தான் இருக்கும். அப்போதிருந்து நாம் தொடர்ந்து அதே கேள்வியோடு, கவலைப்பட்டுக் கொண்டிருப்போம்.

ஆனால், நாம் டெல்லி போய், அங்கே உடனடியாக முடிக்க வேண்டிய அலுவல் ஏதுமில்லை என்பது வேறு விஷயம். அதனால் அவ்வளவு அவசரப்பட்டேயிருக்க அவசரத்தில் இருக்கும்போது, நாம் பயணத்தை அனுபவிப்பதில்லை. இலக்கைச் சென்றடைய வேண்டுமென்று நினைத்த காரணத்தினால், பயணம் எரிச்சல் மிக்கதாகிவிடுகிறது.

வாழ்க்கையில், ஒரு குறிக்கோளையே நிர்ணயிக்காதீர்கள். ஒவ்வொரு பயணமும் மகிழ்ச்சிகரமாக இருக்க வேண்டும். வாழ்க்கை என்பதே பாதையும், பயணமும் சேர்ந்ததே!

மேலும் மேலும் அதிகம் அடைய வேண்டுமென்ற போராசை கொள்ளாமல், உங்களுக்கு ஏற்கெனவே இருக்கும் அனுபவங்கள், வழியில் சந்திக்கும் மனிதர்கள் மற்றும் அனுபவங்கள் என எல்லாவற்றையுமே அனுபவித்து மகிழுங்கள். பயணம் மற்றும் பாதை, இவையிரண்டுமே சந்தோஷமானவையாக இருந்துவிட்டால், நீங்கள் எந்த இடத்திற்கு போய்ச்சேர்ந்தாலும், அதுவே நீங்கள் சேர வேண்டிய சரியான இடமாகும்.

வாழ்க்கையோடு இணைத்துக் தொந்தரவுகளுக்கும், பல்வேறு இடைஞ்சல்களுக்கும் வேறு வேலையே இல்லாத இல்லாத இந்தத் தத்துவவாதிகள், வாழ்க்கைக்கு தவறான நோக்கங்களை உருவாக்கிவிடுகிறார்கள்.

தத்துவவாதிகள் மக்களை குழப்புவதற்கே இருக்கிறார்கள். ஆனால், ஞானிகள் பிரச்சி னைகளைத் தீர்த்துவைக்கிறார்கள். மேலும், அவர்கள் புத்திசாலித்தனத்தை விழிப்பிக்கச் வழிகாட்டுதல்கள் செய்வதற்கான அனைத்தையும் கொடுத்து உதவுகிறார்கள்.

நமக்கு வழிகாட்ட வாழ்க்கையை அனுமதிக்கும்பொழுது, வாழ்க்கை நமக்கு எவ்வாறு நிகழ்கிறதோ, அதை அப்படியே ஏற்றுக் கொள்ளும்போது நாம் ஒவ்வொரு கணத்தையும் மகிழ்ச்சியாகக் கொண்டாடுவோம். அப்போது நாம் உண்மையிலேயே ஒரு கடவுளைப்போல சக்தியை, ஆற்றலை உணர்ந்து கொள்கிறோம்!

புருஷார்த - வாழ்க்கைக்கு நான்கு அர்த்தங்களைக் கொடுக்கிறது.

தாம் என்பது நன்னடத்தை அல்லது நற்குணங்கள். இதையே புத்தர், 'மத்யப் பாதை'யென போதித்தார்.

அர்த என்பது நம் பயணத்தின்பொழுது, பாதையில் கண்டெடுக்கும் ஒரு விஷயம், நாம் வாழத் தேவையான பொருள் சார்ந்த விஷயங்கள்.

காம என்பது நாம் வாழ்க்கைப் பயணத்தில் அனுபவித்து மகிழ்கின்ற புலனின்பங்கள். இவை, நாம் தாம வழியில் அடைந்த உடைமைகளும் இன்பமான அனுபவங்களும் ஆகும். இவை உங்களுக்குத் தேவையாயிருப்பதைக் கண்டு நீங்கள் சஞ்சலமடையத் தேவையில்லை. ஆனால், அவற்றில் மாட்டிக்கொள்ளாதீர்கள. பாதையில் மேலும் முன்னேறி, மறந்துவிடாதீர்கள்.

மோஷூ வாழ்க்கையின் உச்ச அர்த்தம். எதிர்பார்ப்புகள், விருப்பங்கள், பேராசைகள், பயம், பற்றுதல்கள் இவை அனைத்திலிருந்தும் விடுதலையடையும் உச்ச நிலை இதுவே. பற்றற்ற தன்மையும் எதிர்பார்ப்பின்மையும், நம்மை விடுதலையடையச் செய்துவிடும் என்ற புரிதலே நம்மை பேரானந்தத்தில் நிரப்பிவிடும்.

கிருஷ்ணர் இங்கு, நம் வாழ்க்கையை அர்த்தமுள்ளதாக ஆக்குவதற்கு, அதை நாம் எப்படி வழிநடத்திச்செல்ல வேண்டும் என்பதன் சாரத்தை தருகிறார்: 'நாம் தெய்விகமானவர்கள்' என்னும் ஸ்தீயத்தை உணர்வதற்கு நமக்கு இரு குணங்கள் தேவை. ஒன்று, சரி - தவறு பற்றிய தெளிவு. மற்றொன்று. நம் பற்றுதல்கள் மற்றும் ஆசைகளிலிருந்து நம்மை விடுவித்துக்கொள்ள உதவும் வகையிலேயே, நம் உடல் மற்றும் மனத்தைக் கொண்டு ஆற்றும் செயல்கள் அனைத்தும் இருக்க வேண்டு மென்ற தெளிவு. இதுவே ஸாத்விகப் பண்பு.

கிருஷ்ணர் நமது பட்டறிவின் மீது ஏற்படுத்தும் தாக்கத்தைப் பற்றியும், அவை நம் வரையறுப்பதைப் நடத்தைகளை பற்றியும் விவரித்திருந்தார். இப்போது, நமது நடத்தைகளின் விளைவாக, நாம் எப்படிப் பதில்செயல் புரிகிறோம் என்று விவரிக்கிறார்

கிருஷ்ணர் தன்மையிலான ஆன்மிகப் பயிற்சியானது,

பற்றற்ற தன்மையும் எதிர்பார்ப்பின்மையும், நம்மை விடுதலையடையச் செய்துவிடும் என்ற புரிதலே நம்மை பேரானந்தத்தில் நீரப்பிவிடும்.

ஆரம்ப நிலையில் மிகக் கடினமானதாகவும், விஷம்போலவும் தோன்றினாலும் இறுதியில் ஜீவனளிக்கும் அமுதம்போலாகிவிடும். ரஜஸ் குணத்தினால் பிறக்கும் புலனின்பங்கள், முதலில் அமுதமாகத் தோன்றினாலும் பிறகு, விஷமாக மாறிவிடும். தமஸ்நிலையில் இருக்கும் ஒருவர் தூக்கத்தில், சோம்பலில், மாயத் தோற்றத்தில் இருப்பதுபோல் மருட்சிக்குள்ளாவார்.

ஒவ்வொரு மனிதருமே இந்த மூன்று நிலைகளுள் ஏதோவொரு நிலையில் இருப்பார். மனிதர்கள் மட்டுமல்ல, மேலான நிலைக்கு உயர்ந்த தேவலோகவாசிகளும்கூட இப்படித்தான் இருக்கிறார்கள். இக்குணங்களின் விளைவுகளிலிருந்து ஒருவராலும் தப்பித்துவிட முடியாது.

இழந்த பொக்கிஷங்களை மீண்டும் பெற்றிடுவோம்

ஆன்மிகம் ஒரு எளிதான விஷயமல்ல. வேத கலாச்சாரத்தில், குழந்தைகள் இளம் பிராயத்திலிருந்தே குருகுலம் பள்ளிகளில் ஆன்மிக சூழ்நிலையிலேயே வளர்க்கப்பட்டார்கள். அவர்கள் இளவயதிலேயே, தங்கள் மனம் மற்றும் புலன்களை அடக்கியாள்வதற்கும், 'தன்னை அறிதல்' என்பதின்மீது கவனம் செலுத்துவதற்கும் கற்றார்கள். புலனின்பங்களைக் கடந்த வேறொரு சிறந்த ஆனந்தம் இருக்கிறதென்பதை தங்கள் குருமார்களைக் கண்டே புரிந்துகொண்டார்கள். இது அவர்களுக்குத் துணிச்சலைத் தந்தது. ஊக்கத்தைத் தந்தது.

குருகுலக் கல்வியில் குழந்தைகள் புலனின்பங்களைக் கடந்த வேறொரு சிறந்த ஆனந்தம் இருக்கிறதென்பதை தங்கள் குருமார்களைக் கண்டே புரிந்துகொண்டார்கள்.

இன்றைய கல்விமுறையானது, ஒவ்வாததாக உள்ளது. படையெடுத்து வந்த முகலாயர்களும், காலனி ஆதிக்கம் செலுத்திய ஆங்கிலேயர்களும் நம் வேத கலாச்சாரத்தை, அதிலும் முக்கியமாக குருகுலத்தை அழித்துவிட்டார்கள்.

இது நிகழ்வோ அல்லது ஒரு விபத்தோ அல்ல;

அது வேண்டுமென்றே வகுக்கப்பட்ட திட்டம். ஒளரங்கசீப், அவர்களுடைய வீரர்களுக்கு, இந்துகளை இஸ்லாமுக்கு அப்படி மாற மறுப்பவர்களையெல்லாம் கொன்றுவிடுமாறும் மேலும் அவன், மாற்றத்திற்கு முயற்சி செய்யும்படியே அறிவுறுத்தினான்.

ஏனென்றால், மதம் மாற்றம் மட்டுமே தன்னுடைய மதத்தின் வளர்ச்சிக்கு உதவும் என்பதையும், கொல்வது என்பது இந்து மகத்தினரின் எண்ணிக்கையை மட்டுமே குறைக்கும் என்பதையும் நன்கு தெரிந்து வைத்திருந்தான்.

ஆங்கிலேயர்கள் அதிபுத்திசாலித்தனத்துக்கு முக்கிய காரணமாக குருகுலக் கல்வி முறையே விளங்குகிறது என்பதையும், குருகுலக் கல்வி அழிந்தால் மட்டுமே தங்களால் ஆள முடியும் என்பதையும் கண்டறிந்து கொண்டு, அதைக் குறிவைத்து முற்றிலும் அழித்தேவிட்டார்கள்.

இன்று நம்மிடையே இருப்பது - படித்த, ஆனால், புரிந்துணர்தல் இல்லாத ஒரு இந்துக்களின் கூட்டமே!

அவர்களுக்கு நம் வேத கலாச்சாரத்தின் சிறந்த தெரியவில்லை. எதுவுமே சடங்கு இல்லையென்று எண்ணுகிறார்கள். இந்து தத்துவவாதிகளும் படித்த கலாச்சாரத்தைப் பற்றி அறியாதவர்களாய் இருக்கிறார்கள்; அதனால், அவர்களும் இப்படிப்பட்ட போக்கையே ஆதரிக்கிறார்கள்.

ஆன்மிகத்திற்கும், இந்த சடங்கு சம்பிரதாயங்களுக்கும் உள்ள தொடர்பைப் பற்றிய அறிவை நாம் இழந்துவிட்டோம்.

அர்த்தங்கள் புரிந்துகொண்டு செய்யப்படும் சடங்குகளே ஆன்மிகத்தின் அடித்தளமாகும்.

நாம் புலனின்பங்கள் மட்டுமே நமக்கு ஒருபொருட்டாகத் தெரியும். புலனுறுப்புக்கள் மிகவும் சக்தி வாய்ந்தவை. அவையே, நம் வெளி உலகத்திற்கான சாளரங்கள் (ஜன்னல்கள்). அவை, வலியிலிருந்து விலகி ஒடுவதற்கும், இன்பங்களைத் தேடித் துரத்தி ஓடுவதற்கும் பழக்கப்படுத்தப்பட்டிருக்கின்றன.

நாம் தமஸ் மனநிலையில் இருக்கும்பொழுது, நாம் அறியாமையின் ஆழத்திலிருக்கிறோம் என்பதைக்கூட அறியமாட்டோம். கிருஷ்ணர், தமஸ் மனநிலை மனிதரைப் பற்றி மிக நுணுக்கமாக விவரிக்கிறார். அப்படிப்பட்ட ஒரு மனிதரின் நிலையை விவரிக்கும்பொழுது, விஷம் என்ற வார்த்தையை அவர் பயன்படுத்தவில்லை. தமஸ் மனிதர், போதைக்கு அடிமையானவர்போல இருப்பார் என்றே சொல்கிறார்.

ரஜஸ் மனிதராவது இன்பங்களை அனுபவிக்கும்போது மகிழ்ச்சியாக இருக்கிறார். பின்னர்தான் துக்கப்படுகிறார்.

ஆனால், தமஸ் மனிதருக்கு மகிழ்ச்சி என்பது ஒருபோதும் இருக்காது. அவர் தாம் துன்பப்படுகிறோம் என்பதுகூட தெரியாமலேயே துன்பப்பட்டுக் கொண்டிருப்பார். அவருடைய மதிமயக்கம் மிக ஆழமானது. அதனால்தான் அவர், தம்முடைய துக்கங்களை மற்றவர்களுக்கும் எந்தவித மனச் சஞ்சலமுமின்றி கொடுக்கிறார். இப்படித்தான் அறியாமையில் இருக்கும் பலரும் தலைவா்களாக ஆகிறார்கள்.

ஒழுக்கம் ஒரு முழுமையல்ல

  • 18.41 எதிரிகளை வாட்டுபவனே, அவரவர்கள் செய்கின்ற வேலைகளின் அடிப்படையில், மனிதர்கள் ப்ராவற்றணர்கள், க்ஷ்ரியர்கள், வைச் யர்கள் மற்றும் சூத்ரா்கள் எனப் பிரிக்கப்பட்டனர்.
  • 18.42 அமைதி, ஒழுக்கம், எளிமை, சகிப்புத்தன்மை, நேர்மை, அறிவு, ஜ்ஞாரம் மற்றும் இறை நம்பிக்கை – இவை ப்ராவற்மணர்களின் இயல்புகளாக இருக்கின்றன.
  • 18.43 வீரம், வேகம், திடம், திறமை, போர்த்திறம், தலைமைப் பண்பு மற்றும் பெருந்தன்மை போன்ற பண்புகளால் க்ஷ்ரியன் வகைப்படுத்தப்படுகிறான்.
  • 18.44 விவசாயம், கால்நடை வளர்ப்பு மற்றும் வியாபாரம் போன்றவற்றில் திறமை உடையவர்களாக இருப்பவர்கள் வைச் யர்கள் எனப்படுகின்றனர். உடல் உழைப்பில் திறமை உடையவர்கள் சூத்ரா்கள் எனப்படுகின்றனர்.
  • 18.45 ஒருவன், தனக்கு இயல்பாக அமைந்த வேலைகளை பக்தியுடன் செய்வதன் மூலம், நிறைநிலையை அடைகிறான். தனக்கு இயல்பாக அமைந்த வேலைகளைச் செய்வதன் மூலம், ஒருவர் எவ்வாறு நிறைநிலையை அடைய முடியும் என்பதைக் கூறுகிறேன் கேள்!
  • 18.46 யாரிடமிருந்து உயிரினங்கள் தோன்றினவோ, யாரால் இந்த பிரபஞ்சமும் வியாபிக்கப்பட்டிருக்கிறதோ அந்த ஒப்புயர்வற்ற ஈச்வரனை, தன்னுடைய சுய கர்மத்தால் தொழுவதன் மூலம் ஒருவன் உன்னத நிலையை அடைகிறான்.
  • 18.47 ஒருவன், மற்றொருவனின் வேலையைச் சிறப்பானது என்று ஒப்புக் கொண்டு, அதை எடுத்துச் சிறப்பாகச் செய்வதைக் காட்டிலும் தன்னுடைய சொந்த இயல்புக்கேற்ற செயலில் ஈடுபடுவதே சாலச் சிறந்தது. அதை மிகச் சிறப்பாகச் செய்ய முடியாவிட்டாலும்கூட! அவரவருக்கு இயல்பாக விதிக்கப்பட்ட கர்மங்களைச் செய்வது, பாவ விளைவுகளை ஏற்படுத்துவதில்லை.
  • 18.48 குந்தியின் புதல்வனே, ஒருவன் தன்னுடைய இயல்பால் விளைந்த செயல்களை, அந்தச் செயல் பல குறைகளைக் கொண்டதாயிருப்பினும் விட்டுவிடக்கூடாது. ஏனெனில், நெருப்பைப் புகை சூழ்வதுபோல, ஒவ்வொரு செயலையும் ஏதாவது ஒரு குறை சூழ்ந்துள்ளது.

ச்' ரேயாந் ஸ்வதர்மோ விகுண: பரதர்மாத் ஸ்வனுஷ்டிதாத்' என்கிறார் கிருஷ்ணர்.

பண்டிதர்கள் என்று சொல்லப்படுகிற மேதாவிகளே, கீதையின் வேறு எந்த ஸ்லோகத்தை விடவும், இந்த ஸ்லோகத்தைப் பொருத்தமற்ற வகையில் மொழிபெயர்த்து இருக்கிறார்கள். படிக்காதமக்களும், வேத கலாச்சாரத்தைப் பழிப்பதற்கு இந்த ஸ்லோகத்தைப் பயன்படுத்திக் கொள்கிறார்கள்.

சிலா், இந்து ஜாதி பாகுபாட்டை நியாயப்படுத்திக்கொள்ள அதைப் பயன்படுத்துகின்றனர்.

மற்றவர்கள், ''இவர் எப்படி ஒரு கடவுளாயிருக்க முடியும் ? ஜாதீய அமைப்பை சமுதாய அமைப்புகளைப் பொறுத்துக்கொண்டு, அவற்றுக்கு ஆதரவளிக்கும் இந்நூல், கடவுளின் நூலாக எப்படி இருக்க முடியும்?' என்று சொல்வதன்மூலம், கீதையையும் கிருஷ்ணரையும் இழிவுபடுத்துகின்றனர்.

குழந்தைகளின் உள்ளாற்றலே, அவர்களின் 'வர்ண' தர்மத்தை நிர்ணயித்தது

முதலில், ஜாதி அமைப்புமுறை எப்படித் தோன்றியது, காலப்போக்கில் அது எப்படி களங்கப்படுத்தப்பட்டது என்பதைப் புரிந்துகொள்ள வேண்டும். வேத கலாச்சாரப்படி, சிறு குழந்தைகள், குருகுலக் கல்விக்காக, ஒரு குருவினுடைய பொறுப்பில் ஒப்படைக்கப்பட்டனர். குருமார்கள், இருந்தார்கள். அவர்களுடைய குழந்தைகளும், அதே குருகுலத்தில், மற்றவர்களோடு இணைந்தே அனைத்துக் கற்றனர். அப்படித்தான் அர்ஜுனன், குழந்தைகளுக்குமே துரோணரின் மகன் அஸ்வத்தாமனுடன் பதினான்கு வயதுவரை, சேர்ந்து வளர்ந்தார். ஒரே மாதிரியான கல்வியே பயிற்றுவிக்கப்பட்டது.

எல்லாக் குழந்தைகளுக்கும், ஏழாவது வயதில், உள்ளுலக புத்திசாலித்தனத்தை விழிப்படையச் செய்யும் காயத்ரி மந்திர தீட்சை அளிக்கப்பட்டது.

அனைத்துக் குழந்தைகளுக்குமே பதினான்கு வயதுவரை, ஒரே மாதிரியான கல்வியே பயிற்றுவிக்கப்பட்டது. அதன் பிறகு, அவர்களுக்கு எந்தவிதமான கல்வி கற்றுக்கொடுக்கப்பட வேண்டும், எந்தெந்தப் பயிற்சிகள் தரப்பட வேண்டுமென்பதை குருமுடிவுசெய்வார். பதினான்கு வயதிற்குள், அவர்களுக்குள் நிகழும் உணர்வுமாற்றத்தையும், ஆன்மிக அனுபவங்களையும் கருத்திற்கொண்டே, குரு அதை முடிவுசெய்தார்.

குரு, ஒவ்வொரு குழந்தையையும், அதனுடைய முன்னேற்றங்களையும் உன்னிப்பாகக் கவனிப்பார். குழந்தையினுடைய குணத்தையும், கற்றுக்கொள்ளும் திறனையும், ஆர்வங்களையும் முழுமையாகத் தெரிந்துகொள்ள ஜோதிடத்தையும் பயன்படுத்திக்கொள்வார்.

குரு, இந்த வைத்து, அந்தக் குழந்தைகளின் உள்ளாற்றலைக் கொண்டு அவர்களை வருங்கால அறிஞர்கள், தலைவர்கள், பணியாளர்கள் என வகைப்படுத்தி அவரவருக்கேற்ற தனிப்பட்ட பயிற்சிகளை அளித்தார்.

இந்த வகைப்படுத்தலுக்கும், பயிற்சிமுறைகளுக்கும் ஒருவரின் பிறந்த குலமோ, பரம்பரையோ முன்னுரிமையாகக் கொள்ளப்படவில்லை.

நிச்சயம், ஒரு அறிஞரின் குழந்தைக்கு அதனுடைய மரபணு வழியாகவும், விருப்பப்படியும், அதுவும் ஒரு அறிஞராகவே ஆவதற்கான வாய்ப்புகள் இருந்தன. ஆனாலும், இந்த வாய்ப்பு அந்தக் குழந்தையினுடைய கட்டாய வாய்ப்பாக இல்லை. அப்படி இருந்திருக்குமானால், ஒரு ப்ராஷ்மணரான துரோணர் ஒரு போர் வீரராக ஆகியிருக்க முடியாது!

கல்வி கற்பதிலுள்ள ஆர்வம், இறை நம்பிக்கை, அறிவின் திறம் மற்றும் ஸாத்விக குண இயல்புகளும்கொண்ட குழந்தைகள் 'கல்வியாளர்'களாகத் தேர்ந்தெடுக்கப்பட்டனர். அவர்களுக்கு வேதங்கள் கற்பிக்கப்பட்டன; அவர்கள்

கல்வி கற்பதிலுள்ள ஆர்வம், இறை நம்பிக்கை, அறிவின் திரம் மற்றும் ஸாத்விக குண இயல்புகளும் கொண்ட குழந்தைகள் 'கல்வியாளர்'களாகத் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.

துணிவு வெளிப்படுத்தியவர்களுக்குப் போர்க்கலையைக் கற்பித்தார்கள்; அவர்கள் க்ஷத்ரியர்களானார்கள்.

விவசாயம் மற்றும் வாணிபத்துறையில் ஈடுபாடு காட்டியவர்களுக்கு, அதற்குரிய கல்வி கற்பிக்கப்பட்டது; அவர்கள் வைச் யா்கள் ஆனார்கள்.

ஸேவை புரிவதிலும், உடலுழைப்பிலும் ஈடுபாடுகொண்டவர்களை சூத்ராகளாக வகைப்படுத்தினர்.

எந்தவொரு வழியானதும் ஒன்றைவிட மற்றொன்று உயர்ந்ததாகவோ தாழ்ந்ததாகவோ கருதப்படவும் இல்லை. குருகுலத்தின் தேர்வுமுறைகளும் பயிற்சிமுறைகளும் விஞ்ஞான பூர்வமானவையாகவும் பாரபட்சமற்றவையாகவும் இருந்தன. ஒவ்வொருவரும், தங்கள் திறன்களை வெளிப்படுத்தியும், தங்களுக்குரிய மோக்ஷ்திற்கான பாதைக் கேற்றவாறும், வாழ்வை வாழ்ந்ததால், இம்முறை சமூதாயத் திற்கு மிகவும் பயனளித்தது.

இதற்காகத்தான் கிருஷ்ணர் சொல்கிறார்: ஒருவர், மற்றவருக்குரிய கடமைகளை, வேலைகளைச் சிறந்த முறையில் செய்வதைக்காட்டிலும், தமக்கு அமைந்த சொந்த வேலைகளைச் சிறப்பற்று செய்தாலுங்கூட, அதுவே சிறந்தது.

மற்றொருவரின் வேலையை எடுத்து, அதைச் சிறப்பாகச் செய்து முடிக்க முடிவது என்பது ஒருவருக்குச் சாத்தியமானதுதான். ஒரு ப்ராஹ்மணரால் ஒரு வைச்யாக, வியாபார கணக்கு வழக்குகளைச் சிறப்பாகக் கையாண்டு அதில் வெற்றிபெற முடியும். ஆனாலும் அவருக்கு ஒரு தொழிலதிபராக இருப்பதற்குரிய, வைசீஃயருக்குரிய இதயமோ மூளையோ இருப்பதில்லை.

இந்த அமைப்பு, தனக்கேற்ற ஒரு துறையைத் தேர்வுசெய்துகொள்ள குழந்தைக்கு வாய்ப்பளித்தது ; இது, குருவானவர்மட்டுமே தேர்வுசெய்யும் ஒரு ஒருவழிப் பாதையாக இல்லாமலும் இருந்தது. அந்தக் குழந்தைக்கும் முக்கியத்துவம் கொடுக்கப்பட்டு, அதற்கான துறையைத் தேர்ந்தெடுக்கும் செயல்முறையில், அதுவும் பங்குபெறுவதற்கான வாய்ப்பு அளிக்கப்பட்டது.

ஏனெனில், அந்தக் குழந்தையின் எதிர்காலமே குருகுலத்தில்தான் வடிவமைக்கப்பட்டது.

உள்ளார்ந்த தன்மையை வெளிப்படுத்தவும், முடிவுகளை எடுக்கவும் முடிந்தது.

குறிப்பாக, பாரதத்தில், இன்றைய குழந்தைகளில் பலர் இல்லை. ஏனெனில், அவர்கள் தாங்கள் விரும்பிய துறையில் படிக்க முடியாமல், பெற்றோர்கள் படிக்க இருக்கிறார்கள்.

விவசாயம் மற்றும் வாணிபத்துறையில் ஈடுபாடு காட்டியவர்களுக்கு, அதற்குரிய கல்வி கற்பிக்கப்பட்டது; அவர்கள் வைச் யா்கள் ஆனார்கள்.

குழந்தைக்கு இருக்கும் வாய்ப்புகளைப் பற்றி அதனிடம் விளக்கி, அதனுடைய திறமையைக் கணிக்க அக்குழந்தைக்கு உதவிசெய்து, அடுத்தகட்ட கல்வி மற்றும் பயிற்சிக்கான துறையைத் தோவுசெய்வதற்கும், அக்குழந்தைக்குப் பெற்றோர்கள்தான் உதவ வேண்டும். இதுவே பெற்றோர்களின் வேலை.

ஆனால், அதற்குப் பதிலாக அவர்கள், 'நீ ஒரு இன்ஜினியர் ஆகிவிடு. அப்போதுதான் கல்யாணத்தின்போது அதிக வரதட்சிணை குட்க முடியும்' என்றோ அல்லது 'அது, நான் படிக்க விரும்பிய பாடம்; அப்போது என்னால் படிக்க முடியவில்லை, ஆகவே, இப்போது நீ அதையே படி' என்றோ சொல்கிறார்கள்!

காலம் செல்லச் செல்ல, இந்தத் தேர்வு முறையும் பயிற்சி முறையும் சிதைக்கப்பட்டுவிட்டன. ப்ராஹ்மணராக இருந்தவர்கள், தங்கள் குழந்தைகளும் ப்ராஹ்மணர்களாகவே இருக்க வேண்டுமென்று விரும்பினார்கள். விரும்பினார்கள். மக்கள் தங்கள் செல்வாக்கைப் பயன்படுத்தி, இந்த அமைப்பு முறையை மாற்றிவிட்டார்கள்.

இப்போது, வர்ணம் மற்றும் ஜாதி முறையானது, கல்விக்காகவும் வாழ்வியல் பயிற்சிக்காகவும்தான் என்ற நிலை மாறி, பிறப்பை மட்டுமே கருத்திற்கொண்டு திருப்திப்பட்டுக் கொள்ளும் சமுதாய அமைப்பாக மாறி விட்டது.

நமது ஜாதீய முறையை விமாசிக்கும் முன், உலகிலுள்ள ஒவ்வொரு சமுதாயமுமே, பல அடுக்குப் பிரிவுகளைக் கொண்டிருப்பதை அறிந்துகொள்ளுங்கள். கம்யூனிஸத்தில் வலியுறுத்தப்படுவதுபோல், கட்டாயப்படுத்தி சமத்துவம் புகுத்தப்பட்ட சமுதாயங்களெல்லாம் தோல்வியையே சந்தித்திருக்கின்றன.

பெருமை சேர்க்கும், நம் வேதப் பாரம்பரியம்

ஒவ்வொரு மனிதரும் தனித்துவம் மிக்கவரே. ஒரே தன்மையுள்ள மனிதர்கள் குழுக்களாகச் சேரும்பொழுது, பல அடுக்குகளும் பிரிவுகளும் தோன்றுகின்றன. நம் வேத கால பாரதத்தில், இந்தப் பிரிவுகள் திறமையையும் அறிவையும் அடிப்படையாக வைத்தே உருவாக்கப்பட்டன. ஆனால், இந்தக் கால சமுதாயத்தில் பிரிவுகள், பணத்தையும், அதிகாரத்தையும் அடிப்படையாக வைத்தே உருவாக்கப்படுகின்றன. எது நல்லது ?

இந்த அறிவைப் இல்லாமலிருந்திருந்தால், வேதப் பொக்கிஷங்கள், பல ஆயிரம் வருடங்களுக்கு முன்னரே மறைந்து போயிருக்கும்.

மற்றவர்களுக்கு சேவை செய்வதிலும், உடல் உழைப்பிலும் ஈடுபாடு கொண்டவர்களை சூத்ராகளாக வகைப்படுத்தினர்.

உங்களுக்குத் தெரியுமா? இன்றும்கூட, சிதம்பரத்தில் ஒரு அறிஞர்களின் குழு இருக்கிறது. அதைப்போலவே இன்னும் மற்ற சில இடங்களில் உள்ள வேத விற்பன்னர்களும் அந்த வேத அறிவைப் பாதுகாப்பதற்கான பொறுப்பை, சிரத்தையுடன் மேற்கொண்டிருக்கின்றனர். அவா்கள் அந்த ஊரின் எல்லையைக்கூட தாண்டிச் செல்லாமல், அங்கேயே இதற்காகவே வாழ்ந்து வருகிறார்கள் என்பதை நீங்கள் அறிவீர்களா ?

இந்த வேத அறிவை வரும் தலைமுறையினர்களுக்கு வழங்க வேண்டுமென்பதற்காகவே, அவர்கள் பல தலைமுறைகளாக, ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக, தங்கள் வாழ்க்கையை இன்று வரையிலும், தியாகம் செய்து வருகிறார்கள். வேறு யார் இதுபோல், பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு வெளிப்படுத்திய அறிவைக் காப்பாற்றுவதற்காக, ஒரு பத்து மைல் சுற்றளவுக்குள்ளேயே தங்கி, தங்கள் வாழ்நாள் முழுவதையும் கழிக்க முடியும் ?

அவர்களுக்கு இதில் எந்த லாபமும் இல்லை. இதற்காக அவர்களுக்கு யாரும் எந்தக் கூலியோ, சன்மானமோ தருவதில்லை. இதற்கு நன்றியாக நாம் என்ன செய்கிறோம் ? வெளிப்படையாக, அவர்களைக் கேலி செய்கிறோம், தூற்றுகிறோம், அவர்கள் வாழ்க்கைமுறையைப் பழிக்கிறோம்.

இந்த முறைகளைப் பழிக்கும் மக்கள், தங்கள் சுயநலத்திற்காகவும் அதிகாரத்திற்காகவும் பணத்திற்காகவும் இவ்வாறு செய்கிறார்கள். இந்தப் பாரம்பரிய அறிவைப் பேணிப் பாதுகாக்க, அவர்கள் வேறெந்த மாற்றுவழிகளையும் சொல்லவில்லை. கண்டனத்தை மட்டுமே தொடர்ந்து சொல்லிக் கொண்டிருக்கிறார்கள்.

நான் ப்ராம்மணன் அல்ல. ஆனால், ப்ராம்மணர்கள் என்னிடம் வந்து, எங்களை ப்ராம்மணர்கள் என்று மற்றவர்கள் சொல்லுவது, எங்களைச் சங்கடப்படுத்துகிறது என்று சொல்வார்கள். அவர்கள் நன்கு படித்தவர்களே. நான் அவர்களிடம் சொல்வதெல்லாம் இதுவே: உங்களுடைய கலாச்சாரத்தையும் பாரம்பரியத்தையும் எண்ணி பெருமைப்பட்டுக்கொள்ளுங்கள். ப்ராம்மணர்கள் மட்டும் இல்லையென்றால், இந்த பாரம்பரியம் என்றோ அழிந்து போயிருக்கும்!

இந்தப் பாராட்டு, தங்கள் வேத அறிவைப் பாதுகாத்து, அதற்கு உண்மையாக வாழ்ந்து வரும் ப்ராம்மணர்களுக்கு மட்டும்தான். செல்வத்தின் கவர்ச்சிக்கு அடிபணிந்தவர்கள், ப்ராம்மணர்கள் என்று சொல்லிக்கொள்வதற்கே அருகதையற்றவர்கள்.

இங்குதான் வர்ணாசிரம முறை தோல்வியடைந்தது. ஒரு நல்ல விஞ்ஞான முறையாகவும், ஒரு நல்ல திறமைமிக்க முறையாகவும் இருந்த வழிமுறை, கடைசியில் அதிகாரப் பரிமாற்ற முறையாக கெட்டுப்போய்விட்டது. இதை நாம் சரிசெய்தே ஆக வேண்டும்.

உண்மையில் இன்றைய நாட்களில், ஒரு ப்ராம்மணர், தான் ஒரு ப்ராம்மணர் என்று சொல்லிக்கொள்வதில் எந்த நன்மையும் அடைவதில்லை. பாரம்பரியப்படி வாழ்கின்ற ஏழைகளாகவும், படுபவர்களாகவும்தான் இருக்கிறார்கள். தங்களுடைய திறமைகளை உபயோகித்து, தங்களை க்ஷத்ரியர்களாகவும் வைசியர்களாகவும் மாற்றிக்கொண்ட ப்ராம்மணர்கள் அதிகாரம், பணம், மரியாதை ஆகியவற்றை அடைந்து, மகிழ்ச்சியுடன் இருக்கிறார்கள். அங்கேயே அவர்கள் தொடருவதே நல்லது.

நல்ல சமுதாயம், எல்லா விஷயங்களையும் தன்னக்கே உள்ளடக்கிக்கொள்வதாக இருக்க வேண்டும்.

ஆனால், பிரச்சினை என்னவென்றால், இந்தச் சமுதாயமும் சமுதாய அமைப்பு முறையும், குறிப்பிட்ட மக்களுக்கே சலுகையளிப்பதாகவும் மாறியதுதான். அது, குறிப்பிட்ட சிலரை மட்டுமே ஏற்றுக்கொள்வதாகவும் மற்றவர்களை ஒதுக்குவதாகவும் உள்ளது.

நல்ல சமுதாயம், எல்லாரையும் உள்ளடக்கிக்கொள்வதாக இருக்க வேண்டும். இன்று, பாரதம் உட்பட எல்லா நாடுகளிலுமே, பணம் மற்றும் அதிகாரம் இருந்தால் மட்டுமே நாம் மதிக்கப்படுகிறோம். இதை எதிர்த்து யாராவது போராடுகிறோமா ? இல்லையே! ஒரு மனிதனை மதிப்பதற்கு, பணத்தை மட்டுமே அளவுகோலாகக் கொண்டிருக்கும் ஒரு சமுதாயத்தை வளர்ச்சியடைந்த சமுதாயம் என்று எப்படி நாம் சொல்ல முடியும் ?

பணத்தை மட்டுமே அளவுகோலாகக் கொண்டால், நான் மட்டும் பாரதத்தில் பிறக்காமல், வேறெந்த நாட்டிலாவது பிறந்திருந்தால் கடுமையான கண்டனத்திற்கு உள்ளாகியிருப்பேன்.

பத்து வருடங்களுக்கு மேலாக நான் நாடோடியாக இருந்தேன்! ஒன்பது வருடங்கள், பாரதத்தின் பல பகுதிகளுக்கும் பணமில்லாமலேயே பயணம் செய்தேன். ரயிலில் நான் பயணச்சீட்டு வாங்கியதில்லை; உணவுக்கோ, தங்குமிடத்திற்கோ நான் எதுவும் கொடுத்ததில்லை. ஜனங்கள் பயணத்திற்கான வசதிகளையும் செய்துகொடுத்து உதவினார்கள். இதே, மேற்கு நாடுகளென்றால், என்னைச் சிறையில் தள்ளியிருப்பார்கள் அல்லது அனாதைகளுக்கான புகலிடத்தில் சேர்த்திருப்பார்கள்!

பாரத அமைப்பில் வன்முறை இருக்காது. ஒரு ஒப்பீடாகப் பார்க்கும்பொழுது, அமெரிக்காவில், ஏழைமைத் தோற்றம்கொண்ட நபர் ஒருவர் உங்கள் காரை அணுகினால், நீங்கள் உடனே உங்கள் கார் கண்ணாடிகளை ஏற்றிவிட்டு, கதவுகள் எல்லாம் சரியாகப் பூட்டப்பட்டிருக்கின்றனவா என்று சரிபார்த்துக்கொள்வீர்கள். நீங்கள் அவ்வளவு பயப்பட வேண்டியதிருக்கிறது.

பாரதத்தில், ஒரு பிச்சைக்காரர் உங்கள் முன் வந்து கையேந்தி நின்றால், நீங்கள் பயப்பட வேண்டியதில்லை. நீங்கள் அவர்களை அப்பால் செய்வீர்கள். ஆனால், அவர்கள் உங்களைத் எதிர்த்துத் தாக்குவார்களோ என்று பயப்படமாட்டீர்கள். ஏன் ? ஏனெனில், இங்கு ஒரு ஏற்புத்தன்மை நிலவுகிறது.

மேலைநாட்டு மக்கள் 'ஏற்புத்தன்மையை', பலவீனம் என்று சொல்கிறார்கள். ஆனால், வன்முறையை அவர்கள் பலவீனமாகக் கருதவில்லை! சமுதாய மதிப்பீடுகள் வினோதமாகிவிட்டன! எவ்வளவு தூரம் நீங்கள் மனிதரை மட்டுமே மதிக்கிறீர்கள் என்பது முக்கியம். நமது சிந்தனையில் ஒரு மாற்றம் வந்தால் தவிர, நாம் வளரமாட்டோம். எதிர்மறை குணங்களே மரியாதைக்குரிய குணங்களாகிவிட்ட ஒரு கீழான நிலைக்கு வந்துவிட்டோம். வன்முறையும் மூர்க்கத்தன்மையும் எப்போதும் வெற்றியடைந்ததில்லை; ஏற்புத்தன்மையும் கருணையும்தான் வெற்றியடைந்திருக்கின்றன.

குருவிடம் கொண்ட நன்றிக்காக, நீங்கள் ஞானமடைதலையே துறந்தாலும், நீங்கள் ஞானமடைந்து விடுவீர்கள்!

கேள்வி: ஞானமடைவதற்கும், அவரை அடைவதற்கும் சரணாகதி ஒன்றே வழி என்கிறார் கிருஷ்ணர். ஆனால், சரணாகதி மற்றும் துறவு என்பவை ஞானமடைவதற்கான ஆசையைக்கூட சரண்செய்துவிட என்பதைக் குறிக்கவில்லையா?

அழகான கேள்வி!

புத்தரின் சிறப்பான நெருங்கிய சீடர்களுள் ஆனந்தரும் ஒருவர். புத்தரின் நிழலைப்போன்று நாற்பத்தியிரண்டு வருடங்களாக, அவருடனேயே வாழ்ந்தவர். ஒரு குருவுக்கு வேறு எவருமே இது போன்று அவ்வளவு நீண்ட காலம் சேவை செய்ததில்லை. ஆனந்தா என்ற ஒரு மனிதரே அங்கில்லை என்பதுபோல் அவருடைய சேவைகள் அமைதியாக இருந்தன. அவர் அங்கிருப்பதை எவருமே உணரவில்லை.

அந்தளவுக்கு அவர் அமைதியாக இருந்தது. அவ்வாறு அவர் சேவை செய்ததால் புத்தர் மேலும், மேலும் மௌனமானவராகவும், அமைதியானவராகவும் கருணைமிக்கவராகவும் ஆகி வந்தார்.

ஆனந்தர், புத்தருடைய அருகாமையிலேயே இருந்ததாலும், நெருக்கமான உறவினாலும், அவருடைய சக்தி சூழலிலேயே இருந்து வந்ததாலும் புத்தருடைய ஆன்மாவோடு ஒன்றிப் போனார். அவர் சுத்தமாகத் தன்னையே மறந்துவிட்டார். ஆனந்தர், தாம் ஞானமடைந்தாக வேண்டும் என்பதைக்கூட மறந்துவிட்டிருந்தார்!

ஆனந்தா, நாற்பத்தியிரண்டு வருடங்கள், புத்தரின் நிழலைப்போன்று அவருடனேயே வாழ்ந்தவர். ஒரு குருவுக்கு வேறு எவருமே இது போன்று அவ்வளவு நீண்ட காலம் சேவை செய்ததில்லை.

புத்தரே அவரிடம் மீண்டும் மீண்டும், ''ஆனந்தா, குருவுக்கு சேவை செய்வது நல்லதுதான். நான் உன் சேவையால் மிக்க மகிழ்ச்சியடைகிறேன். ஆனால், நீயும் ஞானமடைந்தாக வேண்டுமென்பதை மறந்துவிடாதே!'' என்று ஞாபகமூட்ட வேண்டியதிருந்தது.

"உங்களுக்கு சேவை செய்வதொன்றே போதும். ஞானமடைவது பற்றி யாருக்குக் கவலை?" என்று ஆனந்தரும் சிரித்தபடி சொல்வார்.

உண்மையில், ஆனந்தா புத்தரிடம் பலமுறை சொன்ன ஒரு கருத்து: ''தயவுசெய்து, என்னுடைய ஞானமடைதலைக் கட்டாயப்படுத்தாதீர்கள். நீங்கள் ஏதாவது கட்டளையிட்டால், நான் செய்தே ஆக வேண்டும். ஆனால், இந்த ஒன்றை மட்டும் என்னால் செய்ய முடியாது. ஏனெனில், நான் ஞானமடைந்துவிட்டால், நீங்கள் என்னை வெளியே அனுப்பிவிடுவீர்கள். உங்களுடைய கருத்துகளை மக்களிடம் சொல்லி, அவர்களை விழிப்புறச் செய்வதற்கு வேண்டிய எல்லா உதவிகளையும் செய்யச் சொல்வீர்கள். அதனால், நான் அறியாதவனாகவே இருந்து விடுகிறேன். உங்களுக்கான சேவையை மட்டும் செய்துகொண்டு இருந்துவிடுகிறேன். ஞானம் பிறகு நிகழட்டும்! இப்பொழுது அதற்கென்ன அவசரம் ? நான் உங்களோடு இருப்பதே எனக்கு முழு நிறைவைத் தருகிறது ! ' '

ஒருவர் ஞானமடைந்து, புத்தரின் செய்தியை எடுத்துச்செல்லும் ஒரு கருவியாகத் தயாராகிவிட்டால், உடனே புத்தர் அவரிடம், ''நீ இப்போது தயாராகிவிட்டாய். உலகின் மூலைமுடுக்குகளுக்கெல்லாம் சென்று, ஆழ்ந்த தூக்கத்தில் மூழ்கிப் போயிருக்கும் மக்களைத் தட்டி எழுப்பு!'' என்று சொல்லி, அவரை அங்கிருந்து அனுப்பிவிடுவார். இதுபோன்ற நிகழ்வுகளை ஆனந்தர் பலமுறை பார்த்திருக்கிறார்.

அதனால் ஒவ்வொரு இரவு தூங்கச் செல்லும் முன்பும், "என் தெய்வமே, நான் ஞானமடையாமல் இருக்க எனக்கு உதவி செய்யுங்கள். ஏனெனில், உங்களை விட்டுப்போக நான் விரும்பவில்லை," என்றுதான் பிரார்த்தனை செய்துகொள்வார். ஆனந்தருடைய தியாகம் அளவிடற்கரியது, அபூர்வமானது. மனித சரித்திரத்திலேயே ஒருவர் தம்முடைய சொந்த ஞானத்தையே தியாகம் செய்ததாகச் சான்றே கிடையாது.

ஆனந்தர், தாம் ஞானமடைந்தாக வேண்டும் என்பதைக்கூட மறந்துவிட்டிருந்தார்!

புத்தர் இறக்கும் முன்பு, "இன்றுதான் என் கடைசி நாள்," என்று அறிவித்தார். உடனே ஆனந்தர் அழ ஆரம்பித்துவிட்டார்.

புத்தர் ஆனந்தரைப் பார்த்து, "அழாதே ஆனந்தா, ஞானமடையச் சொல் உன்னைத் தயார்ப்படுத்தும். இல்லையென்றால் நீ ஞானமடையப் போவதில்லை. நான் சென்ற பிறகு, நீ பிடித்துக்கொள்ள எந்தவொரு பிடிப்பும் இருக்கப் போவதில்லை. இவ்வளவு காலமாக நீ எனக்கு சேவை செய்ததற்கு நான் உனக்கு நன்றி சொல்ல கடன்பட்டிருக்கிறேன்,'' என்று சொன்னார்.

புத்தர் சொன்னபடியே, அவர் இறந்த இருபத்துநான்கு மணி நேரத்திற்குள்ளாகவே ஆனந்தர் ஞானமடைந்துவிட்டார்.

புத்தர் இறந்த உடனே, ஆனந்தர் தம் கண்களை மூடிக்கொண்டார். அவர் ஞானமடையும்வரை, தம் கண்களைத் திறக்கவேயில்லை. மக்கள் கேட்டனர்: ஏன் நீங்கள் கண்களைத் திறக்க மறுக்கிறீர்கள் ?

அவர், ''நான் இந்த உலகத்திலேயே மிக அழகான மனிதரைப் பார்த்துவிட்டேன். இனி நான் பார்ப்பதற்கு வேறென்ன இருக்கிறது ? இப்போது என்னால் ஞானமடைய முடியும். என்னுடைய ஒரே பிடிப்பு புத்தர் தான். அதுகூட இப்பொழுது உடைந்து விட்டது,'' என்றார்.

ஆனந்தர் சொன்னார்: ஒருவேளை நான் ஞானமடைய வேண்டும் என்பதற்காகவே அவர் இறந்துவிட்டாரோ!

இது, குரு சீடருக்கு இடையே நிகழ்ந்த ஒரு அழகான கதை. இந்தக் கதை, குருவிடம் கொண்டிருந்த நன்றிக்காக, தம்முடைய ஞானமடைதலையே துறந்திருந்த ஒருவருடைய அபூர்வக் கதையாகும்.

குருவிடம்கொண்ட நன்றிக்காக, நீங்கள் ஞானமடைதலையே துறந்தாலும், நீங்கள் ஞானமடைந்து விடுவீர்கள்!

ஞானமடைதலுக்கான வரைமுறைகள்

  • 18.49 துறவைப் பயிற்சிசெய்வதன் மூலம், யார் ஒருவனுடைய மனம் சுயநல நோக்கிலிருந்து விடுபட்டிருக்கிறதோ, யார் ஒருவன் மனத்தைக் கட்டுப்படுத்தியிருக்கிறானோ, யார் ஒருவன் ஆசைகளிலிருந்து விடுபட்டிருக்கிறானோ அவன் கர்ம பலன்களின் மீதுள்ள பற்றிலிருந்து முழுமையாக விடுபடுகிறான்.
  • 18.50 குந்தியின் புதல்வா, இனி நான் கூறப்போகும் வழியில் நடப்பதன் மூலம் ஒருவர், மேலான உண்மை நிலையை, ப்ரஹ்ம நிலையை எப்படி அடையமுடியும் என்பதை அறிந்துகொள்.
  • 18.51,52,53 தூய்மைபடுத்தப்பட்ட பட்டறிவு, உறுதியான தீர்மானத்தின் மூலம் மனத்தைக் கட்டுப்படுத்துதல், புலனின்ப பொருட்களிலிருந்து விலகியிருத்தல், விருப்பு வெறுப்புகளை விட்டுவிடுதல், ஏகாந்தமாக வாழ்தல், மித உணவு, மனம், பேச்சு, கர்மேந்த்ரியங்களைத் தன் வசப்படுத்துதல், தியானத்திலேயே கரைந்திருத்தல், பற்றின்மை மற்றும் அஹங்காரம், வன்முறை,

பெருமை, காமம், கோபம், உடைமைக் குணம் ஆகியவற்றைத் துறந்திருக்கும் ஒருவர் அமைதியை, சாந்தத்தை அடைந்து 'நான்' மற்றும் 'எனது' என்னும் கருத்துகளிலிருந்து விடுபடுகிறார். மேலும் அந்த மேலான பரம்பொருளுடன் ஒன்றிணையும் தகுதியுடையவராகிறார்.

இந்த ஸ்லோகங்கள்இறுதி, அறுதி ஸூத்ரங்கள். ஒருவர் முக்தி அடைவதற்கும், ப்ரஹ்மத்தை - இறுதி லக்ஷ்யத்தை உணர்ந்துகொள்வதற்குமான ஒரு நுட்பம். கிருஷ்ணர், ஒருவர் இறுதி ஸ்திதியை எப்படி அடைவது என்று விளக்குகிறார். அவருடைய அறிவுரைகளை வெறுமனே பின்பற்றினாலே போதும் நாம் மீட்சியை அடைந்து விட முடியும் என்கிறார்.

கிருஷ்ணர், பகவத் கீதையில் சொல்லும் அறிவுரைகளின் அழகே, அவை அரைகுறையானவை அல்ல என்பதுதான். அவர் எந்த அனுமானங்களையும் தரவில்லை. அவர், அர்ஜுனன் கேட்ட சந்தேகங்களுக்கு மட்டுமல்ல, கேட்காமல் மனத்திற்குள் பூட்டி வைத்திருந்த சந்தேகங்களின் ஆழத்திற்கே சென்று, மிகத் தெளிவான வார்த்தைகளால் விளக்கிப் பதிலளிக்கிறார். அதில் எந்தவிதமான ஒளிவுமறைவோ அல்லது புரிபடாத, பிடிபடாத வார்த்தைகளோ இல்லை.

பகவத் கீதை, அடிப்படையில், அது அறிவைத் தரும் ஒரு சாஸ்த்ர நூல். அதைத் தருகின்ற ஆசிரியரான கிருஷ்ணர் கடவுளேயானாலும், அவர் மனிதப் பிறவியான அர்ஜுனனின் நிலைக்குக் கீழே இறங்கி வர வேண்டியுள்ளது.

கேள்விகளுக்குச் சொல்லப்படும் பதில்கள், மேலும் கேள்விகளையே உருவாக்கும்

அர்ஜுனனின் மனம் கேள்விகளால் நிறைந்துள்ளது. நீங்களும் அப்படித் தான். கேள்விகள், அறியாமையிலிருந்து பிறக்கின்றன, ஞானத்திலிருந்து அல்ல. கேள்விகளுக்கு ஒருபோதும் பதிலளிக்க முடியாது. கேள்விகளுக்குச் சொல்லப்படும் பதில்கள், மேலும் கேள்விகளையே உருவாக்கும். ஏனென்றால் மக்கள், என்ன சொல்லப்படுகிறதோ அதைப் புரிந்துகொள்ளாமலேயே, தொடர்ந்து கேள்விகளைக் கேட்டுக் கொண்டிருக்கிறார்கள்.

அவர்கள் பதில்களைக் கவனித்துக் கேட்பதில்லை. அதனால்தான் கிருஷ்ணர், அதே கேள்விகளுக்குப் பதிலளிக்க, அதே சொற்களையும், கருத்துகளையும் திரும்பத் திரும்பச் சொல்கிறார். அர்ஜுனன் முழுவதையும் சரியாகப் புரிந்துகொள்ள வேண்டுமென்ற அவரின் கருணையின் வெளிப்பாடே, அவரை அப்படிச் சொல்ல வைக்கிறது.

நாம், 'ஏன்' என்று கேட்டுக் கொண்டிருக்கும்வரை, நமக்குத் தெளிவான பதில் கிடைக்காது. முக்கியமாக, கடவுளிடம் கேட்கும் 'ஏன்' என்ற கேள்வி பொருளற்றதாகி விடுகிறது. நான் முன்பே சொன்னபடி, நாம், தெய்விகத்திலிருந்து ஒரு வித்தியாசமான அலைவரிசையில் செயல்படுகிறோம். அதனால்தான், அவை விளக்கப்பட்டாலும்கூட, நாம் அவற்றைப் புரிந்துகொள்வதில்லை.

ஏன் பூகம்பங்கள், இயற்கைச் சீற்றங்கள் பல்லாயிரக்கணக்கான மக்களைக் கொல்கின்றன? ஏன் நல்லதே நடக்கிறது ?

இந்தக் கேள்விகளுக்குப் பதில் இல்லை. இவற்றுக்குப் பதில் சொல்ல முடியாது. அதிர்ஷ்டவசமாக, ஆன்மிகம் என்பது ஒரு உள்ளுலக விஞ்ஞானம்; அது வெளியுலக விஞ்ஞானம் அல்ல !

கிருஷ்ணர், பகவத் கீதையில் சொல்லும் அறிவுரைகளின் அழகே, அவை அரைகுறையானவை அல்ல என்பதுதான்.

வெளியுலக விஞ்ஞானத்தில், தொடர்ந்து நாம், 'ஏன்?' என்று கேட்டுக் கொண்டேயிருப்போம். அதற்கு நம்மால் பதில் பெற முடியாதபோது, நாமும் அதோடு நின்றுவிடுவோம். பிறகு அதற்கு அரைகுறையான விளக்கங்களை உருவாக்குவோம். அவை யாரையுமே திருப்திப்படுத்துவதில்லை.

பெருவெடிப்புக்கு முன் என்ன நடந்தது என்ற கேள்விக்கு பதில் தரமுடியாத, பெருவெடிப்புக் கோட்பாட்டுக்கு (Big Bang Theory) என்ன அர்த்தம் ?

ஆன்மிகம், 'ஏன்' என்ற கேள்வியைப் பற்றிக் கவலைப்படுவதில்லை; அது 'எப்படி' என்பதைப் பற்றியது. 'ஏன்' என்பது தர்க்கத்தைப் பற்றியது; 'எப்படி' என்பது சாத்தியக்கூறுகளைப் பற்றியது. சூத்ரங்கள் 'எப்படி' என்ற கேள்விக்கு பதிலளிக்கின்றன.

எப்பொழுதாவது ஒருமுறை சாஸ்த்ரங்களுக்கு நடுநடுவே அவர் ஏன் அத்வைதத்தையும் தருகிறார். ஏனென்றால், அர்ஜுனனை அமைதிப்படுத்த அவர் அவ்வாறு செய்ய வேண்டியிருந்தது. இங்கு அவர் எப்படி முக்தியடைவது என்பதைப் படிப்படியாக விளக்குகிறார் அப்படியென்றால் மட்டுமே அங்கு எந்தச் சந்தேகமும் இருக்க முடியாது, எழவும் முடியாது.

அவர், 'மனத்தை ஒருநிலைப்படுத்து, புலன்களைக் கட்டுப்படுத்து' என்று சொல்கிறார். இதை நீங்கள், போக்குவரத்து நெரிசல்மிகுந்த ஒரு நாற்சாலையின் சந்திப்பின் அருகே அமர்ந்து கொண்டு செய்ய முடியுமா? முடியாது! அதனால்தான் அவர் சொல்கிறார், 'நீங்கள் தனிமைமிக்க ஒரு இடத்திற்குச் சென்றுவிடுங்கள்'.

எப்படித் தியானம் செய்ய வேண்டுமென்பதற்கான தெளிவான வரைமுறை, விதிமுறை இவையே: உங்களைத் தொல்லைப்படுத்தும் விஷயங்களிலிருந்து விலகி இருங்கள். சிறிதளவே உண்ணுங்கள், அப்படியென்றால் மட்டுமே நீங்கள் தொல்லை ஏதுமின்றி இருப்பீர்கள், தியானத்திற்குள் செல்லுங்கள், வெளியுலகப் பொருட்கள் நுழையாமல் உங்கள் புலன்களை மூடிக்கொள்ளுங்கள்.

இடைஞ்சலுக்குள்ளாக்கக்கூடிய எல்லா விஷயங்களிலிருந்தும் விலகியிருங்கள். இன்னும் சிறிதுநேரத்தில் விருந்தாளி ஒருவர் வரப்போகிறார் என்று தெரிந்த பிறகும், உங்களைத் தொலைபேசி மூலம் யாராவது தொடர்புகொள்ளக்கூடும் என்று தெரிந்த பிறகும், நீங்கள் தியானத்தில் அமர்வது அர்த்தமற்றது. நீங்கள் உங்கள் நேரத்தைத்தான் வீணடித்துக் கொண்டிருக்கிறீர்கள்; தனிமையிலும், எந்தவொரு இடையூறுமின்றியும் இருக்கும் நேரத்தையும் காலத்தையும் தேர்வுசெய்யுங்கள்.

புலன்களின் தொல்லைகளைக் குறைப்பதற்கென சில எளிதான வழிகள் உள்ளன. கண்களை மூடிக்கொள்வது மட்டுமே போதுமானதன்று. அப்போதும் உங்கள் கண் கருவிழிகள் அசைந்துகொண்டுதான் இருக்கும்; உள் தொலைக்காட்சி ஓடிக் கொண்டுதான் இருக்கும்.

மனரீதியாக கருவிழிகளை அசைக்காமல் அப்படியே உறையச் செய்யுங்கள். அவை கற்களால் ஆனதுபோல் பாவித்து, அப்படியே நிறுத்திக்கொள்ளுங்கள். அதே சமயத்தில் உங்கள் நாக்கை மேல் அன்னத்தில் ஒட்டிக்கொள்ளுங்கள். நாக்கில் ஏதாவது அசைவிருந்தால், அது பிறகு பாவணை செய்வது என்பது கடினமான செயலாகிவிடும். அதனால், கண் விழிகளை அசையாமல் நிறுத்துவது மற்றும் நாக்கை மேல் அண்ணத்தில் ஒட்டிக்கொள்வது, இந்த இரண்டு செயல்களும், புலன்களின் தொந்தரவு காரணமாக அலைபாயத் தொடங்கும் மனத்தைக் கட்டுப்படுத்துகின்றன.

வெறும் வயிற்றோடு தியானியுங்கள். முழு வயிறு நம்மைத் தூக்கத்தில் ஆழ்த்தும். அது சுய உணர்தலுக்கு நம்மை எடுத்துச்செல்லாது. தியானத்தினால் உருவாகக் கூடிய சக்தியே அந்த இடத்திலேயே சேமித்து வைக்க, நாம் தினமும் ஒரே இடத்தில் அமர்ந்து தியானம் செய்வதே மிக நல்லது.

இவையெல்லாம் உடல் ரீதியாக நாம் செய்ய வேண்டிய விதிமுறை ஆகும். அடுத்து, கிருஷ்ணர், இதுவரை முக்கியத்துவம் தந்தவற்றையே இப்போதும் திரும்பச் சொல்கிறார்: உங்களுடைய புற இயல்புத் தன்மையை (Personality), அஹங்காரத்தை, பற்றை, நான், எனது என்ற கருத்துகளை விட்டுவிடுங்கள்.

நீங்கள் பாதுகாப்பாக வாழ்வதற்காகவும், உடைமைத் தேவைகளுக்காகவும் உங்களுக்காக உணர்ச்சிகளையும் உருவாக்கியுள்ளீர்கள்.

இவற்றுக்குப் பின்பே நீங்கள் விடுதலையடைவீர்கள். அந்தப் பரமாக்மாவைச் சென்றடையத் தயாராவீர்கள்.

துறவு - கர்த்தா பாவனை அற்ற மனநிலை

கேள்வி: விட்டுவிடுங்கள். அது ஒன்றே வழி என்று சொல்கிறார். அது எப்படி சாத்தியமாகும் ?

பதில்: நல்ல கேள்வி. இதனால்தான் முன்னமேயே சொன்னார்: "சாத்விக குணத்திற்குள் நுழைவது என்பது ஆரம்பத்தில் விஷத்தைப்போலத்தான் இருக்கும். ஆனால், இறுதியில் அது அமுதமாகிவிடும் !'''

கீதையின் மொத்த செய்தியுமே, 'துறத்தலை'ப் பற்றியதுதான். அது, உலகியல் வாழ்க்கையைத் துறப்பதையோ, ஏகாந்தமாக காட்டுக்குள்ளேயோ அல்லது மலையின் உச்சியிலோ போய் அமர்ந்துகொள்வதையோ எடுத்துக்கொண்ட பொறுப்புகளையும், உங்களுக்குக் கொடுக்கப்பட்ட கடமைகளையும் நிறைவேற்றுவதையும், அவ்வாறு நிறைவேற்றும் போது, 'இவற்றைச் செய்பவன் நானே' என்ற உணர்வுகொள்ளாமல், அவற்றைச் செய்து முடிப்பதையும் பற்றியது!

இதன் நோக்கம் என்ன? வேலைகளை நீங்கள்தான் செய்கிறீர்கள்
என்றும், அவையெல்லாம் உங்களுடைய
வேலைகள் என்றும் நினைக்கத் தொடங்கிய
கணமே,
தோல்வியோடு உங்களை உணர்ச்சி ரீதியாக
இணைத்துக்கொள்வீர்கள்.
மனித இயல்பே, ஒரு ஆசை

நவீன நிர்வாக நுட்பங்கள் வேண்டுமானால், இந்த உணர்ச்சி மிக கடமையை நிறைவேற்றுவதற்கு அந்தப் பேரார்வம் மிக அவசியமானது என்றும் வாதிடலாம். பேரார்வமும் பொறுப்புணர்வும்

தேவைதான். ஆனால், நீங்கள் எதிர்பார்த்த முடிவுகள் கிடைக்கவில்லையென்றால், உங்களை மன அழுத்தத்தில் ஆழ்த்தும் உணர்ச்சி ரீதியான ஈடுபாட்டுக்கு அவசியமே இல்லை.

'ஆம், நான் எதிர்பார்த்த முடிவுகள் கிடைத்தால் எனக்கு மகிழ்ச்சி!' என்று நீங்கள் சொல்லலாம். ஆனால், எவ்வளவு காலம் அப்படி நீங்கள் மகிழ்ச்சியாயிருக்க முடியும் ? மனித இயல்பே, ஒரு ஆசை நிறைவேறியவுடன், அதைத் திருப்தியுடன், தளர்வுடன் சிலகாலம்கூட அனுபவிக்காமல், பேராசை கொண்டு, ஒரு ஆசையிலிருந்து இன்னொரு ஆசைக்குத் தாவுவதுதான்.

முதலில், உங்களிடம் இல்லாத ஒன்றைப் பற்றிய மனக்கோட்டைகளை துறந்துவிடுங்கள். உங்களிடம் இருப்பதை வாழ்ந்து அனுபவியுங்கள்.

சாத்தியக்கூறு விதிகளைப் (Law of Probability) பற்றிய இயற்கை நியதியைப் புரிந்துகொண்டாலே போதும், பாதி நேரம் நீங்கள் தோல்வியிலும், துக்கத்திலும் ஆழ்ந்திருப்பதை நீங்களே பார்க்கலாம். ஒரு சுழல் ஊர்தி சவாரிபோல (Roller Coaster Rider) நீங்கள் மகிழ்ச்சிக்கும் துக்கத்திற்கும் முன்னும் பின்னுமாகத் தள்ளப்பட்டுக் கொண்டிருப்பீர்கள்.

'நான் எப்படி உணர்ச்சிவசப்படாமலிருக்க முடியும்? நான் எப்படி பற்றற்று இருக்க முடியும் ? என்பதே உங்கள் கேள்வி.

மகிழ்ச்சி, துக்கம், எரிச்சல், கிளர்ச்சி, வன்முறை, பயம் போன்ற இந்த உணர்ச்சிகளெல்லாம் நீங்கள் இலக்கை நிர்ணயிக்கும்போதும், எதிர்பார்ப்புகளை வளர்த்துக் கொள்ளும்போதும், உங்கள் எதிர்காலத்தை இவற்றோடு இணைத்துக் கொள்ளும்போதும் நிகழ்கின்றன.

நீங்கள் விரும்புகிற விதத்தில் விஷயங்கள் நிகழ்ந்தால்தான் உங்கள் எதிர்காலம் பாதுகாப்பாக இருக்கும்; இல்லையெனில், உங்களின் எதிர்காலமே அபாயத்தில் இருக்கிறது என்று நீங்கள் நினைக்கிறீர்கள். ஆனால், இப்படிப்பட்ட வாழ்வா, சாவா என்ற நிலைமையை -தினந்தோறுமோ, வாரந்தோறுமோ, மாதந்தோறுமோ, வருடந்தோறுமோ - எவ்வளவு முறை நீங்கள் எதிர்கொள்கிறீர்கள் ? நீங்கள் செய்வதை

அடிப்படையாக வைத்தே, உங்கள் வாழ்வே அமையப் போகிறது என்பது போன்ற சூழ்நிலைகளை, நீங்கள் உங்களுடைய மொத்த வாழ்நாளிலுமே ஒருசில தடவைகளே எதிர்கொள்ள நேரிடும். மற்றவையெல்லாம் முழுக்க முழுக்க கற்பனையே.

நீங்கள் மனக்கோட்டைகளை கட்டுகிறீர்கள்; நிறைவேறவில்லையென்றால் போவதில்லை என்றும் நினைக்கிறீர்கள். விளைவு ... நிச்சயம், நீங்கள் மகிழ்ச்சியாயிருக்கப் போவதில்லை. அதனால்தான் உங்களில் பெரும்பாலானோர் மகிழ்ச்சியாகவே இருப்பதில்லை. நிஜ வாழ்க்கைக்கு சம்பந்தமேயில்லாத மனக்கோட்டைகளையே நீங்கள் கட்டுகிறீர்கள்.

முதலில், உங்களிடம் இல்லாத ஒன்றைப் பற்றிய மனக்கோட்டைகளை துறந்துவிடுங்கள். உங்களிடம் இருப்பதை வாழ்ந்து அனுபவியுங்கள். நாமெல்லோருமே இதைச் செய்ய முடியும். நிச்சயமாக இதை அடைவது நம் எல்லோருக்கும் சாத்தியமே! அப்படித்தானே? இதை அடைவது ஒன்றும் அசாதாரணமான காரியம் அல்ல. இதற்கு சிறப்புப் பண்புகள் தேவை என்பது இல்லை. இதற்கென அசாதாரணமான சக்தி தேவையா ? நீங்கள் உங்களின் பேராசையைக் குறைத்துக்கொள்ள வேண்டும். அவ்வளவுதான்.

உங்களிடம் இருப்பதைக் மேற்கொள்ளுங்கள். உங்களிடம் இருக்கும் அனைத்தையும் -உடல் ரீதியான, மன ரீதியான சிறப்பம்சங்களைப் பட்டியலிடுங்கள். அவற்றையெல்லாம் உங்களுக்கு அருளிய இறைவனுக்கு, அந்தக்

உங்களிடம் இருக்கும் அனைத்தையும் -உடல், மன ரீதியான சிறப்பம்சங்களைப் பட்டியலிடுங்கள். அவற்றையெல்லாம் உங்களுக்கு அருளிய இறைவனுக்கு நன்றி கூறுங்கள்.

கருணைக்காக நன்றி கூறுங்கள்.

உங்கள் எல்லோராலும் பார்க்க முடியும், கேட்க முடியும், இல்லையா?

இந்த மக்கள் பார்க்க முடியாமலும், கேட்க முடியாமலும் இருக்கிறார்கள். அவர்களில் ஒருவராக இல்லை. நீங்கள் ஒரு சிறப்பானவர் என்றும், அதற்காக அந்த இறைவனிடம் நன்றியுடன் இருக்க வேண்டும் என்றும், என்றும், எப்பொழுதாவது

உங்களுக்குத் தோன்றியிருக்கிறதா ?

எளிமையான வாழ்க்கை முறைக்கு பதஞ்சலி முனிவர் சொல்லும் அமரிக்ரவர் என்னும் நியதியின்படி, உங்களுடைய அடிப்படைத் தேவைகள் மற்றும் உங்களிடம் இருப்பதைக் கொண்டு வழிமுறையினுள் நீங்கள் எதிர்பார்ப்புகளே இல்லாத ஒரு மனோநிலைக்கு வந்துவிடுவீர்கள். நீங்கள் எதிர்காலத்திற்காக நிகழ்காலத்தை ஆனந்தமாக அனுபவிப்பீர்கள்.

உங்களுக்குள் உடல், மன, உணர்ச்சி ரீதியாகத் தொடர்ந்து துறவு நிகழ்ந்து கொண்டே இருக்கிறது. நீங்கள் அதை உணரவில்லை, அவ்வளவுதான்.

நீங்கள், இயற்கையிலேயே ஒரு துறவிதான்!

ஒரு எண்ணத்தைக் கொண்டிருக்கிறீர்கள் என்றாலே, முந்தைய எண்ணத்தைத் துறந்தாக வேண்டும். ஒரே நேரத்தில் இரண்டு எண்ணங்களைக் கொண்டிருப்பது என்பது முடியாத காரியம். நீங்கள் நிற்க முடிவுசெய்யும்பொழுது, உட்கார்ந்திருக்க வேண்டுமென்ற எண்ணத்தையும், உட்கார்ந்திருக்கும் செயலையும் துறக்கிறீர்கள்.

உங்கள் உடலில் ஒரு செல் இறக்கிறது. இன்னொரு செல் பிறக்கிறது. உங்களுக்குள் உடல் ரீதியாக, மனோ ரீதியாக, உணர்ச்சி ரீதியாக தொடர்ந்து துறவு நடந்து கொண்டுதான் இருக்கிறது. நீங்கள் அதை அறியவில்லை, உணரவில்லை, அவ்வளவுதான்.

நீங்கள் நிகழ்காலத்தினுள் நுழையும்போது, கடந்தகாலத்தையும் எதிர்காலத்தையும் துறக்கிறீர்கள். நிகழ்காலத்தின் மேல் கவனம் வையுங்கள்; இனி என்ன நடக்க வேண்டுமென்பதைப் பற்றிக் கவலைப்படாமல், இப்பொழுது என்ன செய்ய வேண்டுமென்பதில் கவனம் வையுங்கள். என்ன நடக்கிறதோ அது நடக்கட்டும் என்று விட்டுவிடுங்கள். நீங்கள் செய்ய வேண்டியதைச் செய்யுங்கள்.

நீங்கள் பாதையின் மீது கவனம் வையுங்கள்; சேருமிடத்தின் மீதல்ல. ஜப்பானியர்கள், இந்த ஒரு எளிய கோட்பாட்டைப் புகுத்தித்தான் உற்பத்தி நுட்பத்திலேயே மிகப் பெரிய புரட்சி செய்து காண்பித்தார்கள். சிக்ஸ் சிக்மா கோட்பாடு (Six Sigma Principle), பொருளை அல்லது இறுதி இலக்கை முக்கியமாகக் கருதாமல், உற்பத்தி செயல்முறையின் (Process) மீது மட்டும் கவனம் செலுத்துவதை வலியுறுத்துகிறது. இந்தக் கோட்பாட்டின் மூலமே, ஜப்பானியர்களால் பிழையற்ற பொருட்களை உற்பத்தி செய்ய முடிகிறது.

பாதையின் மீது கவனம் செலுத்தும்போது, நீங்கள் பயணத்தை ஆனந்தமாக அனுபவிக்கத் தொடங்குவீர்கள். நீங்கள் பயணம்செய்யும் அந்தப் பாதையில், நீங்கள் அடைய வேண்டிய இலட்சியம் என்று எதுவுமே குறிக்கப்படவில்லை. அதனால், எந்தவொரு பற்றும் அங்கே இல்லை. தேவையானது எல்லாம், நீங்கள் அந்தப் பாதையில் பயணிப்பது ஒன்று மட்டும்தான். நீங்கள் எங்குப் போய்ச்சேர்ந்தாலும், அது சரியான சேருமிடமாகவே இருக்கும்.

வாழ்க்கையை உங்களுக்குக் கொடுக்கப்பட்டபடியே வாழுங்கள். என்ன நடக்கிறதோ அதை அப்படியே அனுபவியுங்கள். பிரபஞ்சம், எப்போதும் உங்களிடம் கருணை காட்டுவதாகவே உள்ளது என்ற புரிதலில் நிலைத்திருங்கள். என்ன நடக்கிறதோ அது நம்முடைய நன்மைக்கே. அந்தக் கணத்தில் அதை நாம் அறிந்துகொள்கிறோமோ இல்லையோ, அது நம் நன்மைக்குத்தான். இதுவே சீரணாகதி. இதுவே துறவு. இந்த துறவு நிகழும்பொழுதும், எது நிகழ்ந்தாலும் அது நம் நன்மைக்கே என்று நீங்கள் நம்பும்பொழுதும், பிரபஞ்சமே உங்களைப் பார்த்து புன்னகைக்கிறது. ஆனந்தம் உங்களுக்குள் இறங்குகிறது!

உங்கள் விதியை நிர்ணயிப்பது நீங்கள் அல்ல

  • 18.54 பரமாத்மாவிடத்தில் கரைந்த ஒருவன், கவலையோ அசையோ படுவதில்லை, எல்லா உயிர்களிடத்திலும் சமபாவனை கொண்டிருக்கும் அவன் என்மீதான பக்தியைப் பெறுகின்றான்.
  • 18.55 பக்தியின் மூலம் ஒருவன், நான் எத்தன்மையன், நான் யார் மற்றும் நான் என்ன என்பவற்றின் சாரத்தை உள்ளபடியே புரிந்துகொள்கிறான். என்னுடைய சாரத்தைப் புரிந்துகொண்டவுடன் என்னுள் கரைந்துவிடுகிறான்.
  • 18.56 என்மீது பக்தி செலுத்தும் என்னுடைய பக்தன், அன்றாட வாழ்க்கைச் செயல்களில் ஈடுபட்டிருந்தாலும், என்னுடைய கருணையினால், என்னுடைய பாதுகாப்புடன் அழியாத, நிலையான என்னுடைய இருப்பிடத்தையடைகிறான்.
  • 18.57 செயல்களில் ஈடுபட்டிருந்தாலும், என்மீது உன் மொத்த விழிப்புணர்வையும் வைத்து, என்னைச் சரணடைந்து

செயலைச்செய்து, என்னுடைய பாதுகாப்பில் இருப்பாயாக!

  • 18.58 உன்னுடைய மனத்தை என்மீது நிலைத்திருக்கச் செய்யும்போது, என்னுடைய கருணையால் எல்லாவித துன்பங்களையும் கடந்துவிடுவாய். உன்னுடைய அஹங்காரத்தின் காரணமாக நீ அழிவிற்குள்ளாவாய்.

அவரை உள்ளே வர அனுமதியுங்கள்

கிருஷ்ணர், பக்தி எப்படி அடையப்படுகிறது என்பதையும் பக்தர்களை அவர் எவ்வாறு பாதுகாக்கிறார் என்பதையும் விளக்குகிறார்.

பற்றற்ற நிலையை வளர்த்துக்கொள்வதாலும், எல்லா உயிர்களிடத்தும் நடுநிலையோடிருப்பதாலும், கவலைகொள்ளாமலிருப்பதாலும், முழுமையாக பக்தராகிவிடுகிறார். இந்த நிலையில் மட்டுமே அவர் கிருஷ்ணரின் சாரத்தைப் புரிந்துகொள்கிறார். அதைப் புரிந்துகொண்டவுடனேயே ஒருவர், கிருஷ்ண உணர்விலேயே ஐக்கியமாகிவிடுகிறார்.

கிருஷ்ண பக்தியிலேயே ஆழ்ந்திருக்கும் ஒருவர், உலகியல் விஷயங்களில் ஈடுபட்டிருந்தாலும்கூட, கிருஷ்ணருடைய அருளாலும் கருணையாலும் பாதுகாக்கப்படுகிறார். அப்படிப்பட்ட ஒரு பக்தர், எந்த வொரு கஷ்டமும் இல்லாமல், இறுதி மெய்மையை அடைந்துவிடுகிறார்.

உங்களையும், உங்களுடைய சொத்து சுகங்களையும் நீங்களே பாதுகாத்துக்கொள்ள முனையும்பொழுது, அவர் பின்வாங்கிவிடுகிறார்.

சமீபத்தில், இந்தக் கருத்தை நான் சில பக்தர்களிடம் சொன்னேன்: தொடர்ந்து நம்மைக் கொண்டிருக்கும் உள்ளுணர்ச்சியிலிருந்து நம்மை விடுபடுத்திக் கொள்ளும்பொழுது, அங்கே உருவாகும் உணர்வுத்தளம், பொருத்தமான நிகழ்வுகளை அனுமதிக்கிறது.

கிருஷ்ணர், நமக்கு ஆன்மிக அனுபவத்தை மட்டும் தர விரும்பியிருந்தால், 'பாதுகாப்பு' என்னும் சொல்லைப் பயன்படுத்தியிருக்க மாட்டார். இரண்டையும் சரணடையும் ஒருவர், இரு உலகிலும் உயர்ந்த அனுபவங்களைப் பெறுகிறார். நாம் வெளியேறிவிட்டாலே போதும், அவர் உள்ளே வந்துவிடுவார். ஆகவே, உடனே வெளியேறிவிடுங்கள். அவரை உள்ளே வர அனுமதியுங்கள்.

ஆதிசேஷன் மேல் பள்ளி கொண்டிருந்த பகவான் விஷ்ணுவின் பாதங்களை லட்சுமி தேவி

நீங்கள் சரணடையும்பொழுது, உங்களுக்குள் உருவாகும் ஒரு தளம் சரியான, பொருத்தமான, இசைவான நகர்வுகள் நிகழ அனுமதிக்கிறது.

இதைத்தான் பாத ஸேவை என்பர். அந்தக் காலத்தில் உண்மையாகவே பெண்கள் தங்கள் கணவன்மார்களின் கால்களைப் பிடித்துவிடுவது வழக்கம்! அப்போது திடீரென விஷ்ணு, தம் வாகனமாகிய கருடனை அழைத்தார். அதன்மீது அமரச் சென்றவர், உடனே மீண்டும் தம் முடைய ஆஸனத்திற்குத் திரும்பி வந்துவிட்டார். இதைப்பார்த்து ஆச்சரியப்பட்ட லட்சுமிதேவி, என்ன நடந்தது என வினவினார்.

விஷ்ணு நடந்ததை விவரித்தார்: தியானம் செய்து கொண்டிருந்த என் பக்தன்மீது யாரோ ஒருவன் கற்களையெறிந்து கொண்டிருந்தான். அந்தப் பக்தனைக் காக்க நான் விரையும்பொழுது, அந்தப் பக்தனே தியானத்திலிருந்து எழுந்து தன்னைப் பாதுகாத்துக்கொள்ள ஒரு கல்லை கையிலெடுத்தான். இனி நான் அங்குச் செல்ல வேண்டிய அவசியம் இல்லை எனத் திரும்பி விட்டேன் என்றார்.

இதுபோலவே உங்களையும், உங்களுடைய சொத்து சுகங்களையும் நீங்களே பின்வாங்கிவிடுகிறார்.

அவர் உங்களைக் காக்க வேண்டுமென்றால், உங்கள் வீட்டைப் பூட்டாமல் வைத்துக்கொள்ள வேண்டுமென்று பொருள் அல்ல. உயிர் வாழ்ந்தே ஆக வேண்டும் என்ற உள்ளுணர்ச்சியை விட்டுவிட வேண்டுமென்பதே அதனுடைய பொருள். அந்த உள்ளுணர்ச்சியே தொடர்ந்து உங்களைச் சித்ரவதை செய்கிறது. அதுவே மிகவும்

மோசமான கொலையாளி. யாராவது உங்களைக் கொல்ல வந்தாலும், அவர் ஒரேயொரு முறைதான் உங்களைக் கொல்வார். ஆனால், வாழ்ந்தே ஆக வேண்டுமென்கின்ற இந்த உள்ளுணர்ச்சி உங்களை ஒவ்வொரு நிமிடமுமே கொல்லும்.

வாழ்ந்தே ஆக வேண்டுமென்கின்ற உள்ளுணர்ச்சியை நீங்கள் விட்டுவிட்டால், கிருஷ்ணர் உங்களைப் பாதுகாப்பார். அறிவு பூர்வமாக நீங்கள் இதைப் புரிந்துகொள்ள முடியாது. பல ஆயிரம் வருடங்களுக்கு முன்பு யாரோ ஒருவரால் சொல்லப்பட்ட ஒரு வாசகம், இப்போது எப்படி எனக்குப் பாதுகாப்பு கொடுக்க முடியும் ? ஆகவே நானேதான் என்னைப் பாதுகாத்துக்கொள்ள முடியும் என்று நினைக்கிறீர்கள். அது தவறு !

நீங்கள் சரணடையும் தருணத்தில்தான், அப்படிப்பட்ட உள்ளுணர்ச்சி பயனற்றது என்பதையும், இந்தப் பொருள்சார் உலகில்கூட, அந்த நீள் ஆயுள் உள்ளுணர்ச்சி அல்லது உடைமையாக்கிக்கொள்ள வேண்டுமென்கிற உள்ளுணர்ச்சிகளின் ஆளுமை இல்லாமலேயே வாழ முடியும் என்பதையும் புரிந்துகொள்வீர்கள்.

கிருஷ்ணர், உங்களைப் பாதுகாப்பேன் என்று சொல்லும்பொழுது, இதையே உணர்த்துகிறார். அவருடைய சக்தி அந்தப் பொறுப்பை எடுத்துக்கொள்கிறது. நீங்கள் சரணடையும்பொழுது, உங்களுள் உருவாகும் ஒரு தளம் சரியான, பொருத்தமான, இசைவான நிகழ்வுகள் நிகழ அனுமதிக்கிறது. பின்பு தானாகவே, எல்லாமே சரியாக அமையும் ; தானாகவே நீங்கள் கிருஷ்ண சக்தியால் காக்கப்படுகிறீர்கள்.

உங்கள் மனத்தைப் புத்திசாலித்தனத்துடன் கையாண்டு, உங்கள் சொந்த வழியில் செல்ல முடியும் என்று நீங்கள் நம்பும்பொழுதுதான், நீங்கள் பிரச்சினைகளை வரவழைத்துக் கொள்கிறீர்கள்.

உங்கள் மனத்தைப் புத்திசாலித்தனத்துடன் கையாண்டு, உங்கள் சொந்த வழியில் செல்ல முடியும் என்று நீங்கள் நம்பும்பொழுதுதான், நீங்கள் பிரச்சினைகளை விரும்பி, வேண்டி வரவழைத்துக்கொள்கிறீர்கள். சொல்வதைக் கேட்டு நடப்பதற்கு பதிலாக, உங்கள் மனத்தையும், புலன்களையுமே நம்பி நடந்தீர்களென்றால், அழிவிற்குள்ளாவீர்கள் என்று கிருஷ்ணர் சொல்கிறார்.

அஹங்காரத்தைக் கீழே போடுங்கள். ஆன்மிகத்தில் மேலே உயருங்கள்

நாம் இரு விஷயங்களைப் புரிந்துகொள்ள வேண்டும். முதலாவது, உங்கள் மனம் சொல்வதைப் பின்பற்றுவது. இரண்டாவது, குரு சொல்வதைப் பின்பற்றாமலிருப்பது.

மற்றொருவருக்கு ஒப்புக்கொள்வதென்பது பலருக்கும் ஒரு பிரச்சினையாக இருக்கிறது. அது, தங்களுடைய சுய மரியாதைக்கு இழுக்கு என்றும், அது நாகரிகமற்ற செயல் என்றும் நினைக்கிறார்கள். குரு எப்போதும்

தங்களை எதிர்ப்பவராகவே இருக்கிறார் என்று நினைத்துவிடுவதால், அங்கே சரணடைவதற்கு இடமில்லை.

காலில் வலி உள்ள ஒருவருக்கு நான் தியான சிகிச்சை கொடுக்க நேர்ந்தால், நான் குனிந்து அவருடைய காலைத் தொட்டுத்தான் சிகிச்சை அளிப்பேன். அதற்கு யாரோ ஒருவர் என்னைக் கேட்டார்: ஸ்வாமிஜி. உங்களால் எப்படி இன்னொருவர் காலைத் தொட முடிகிறது? உங்களை நீங்களே தாழ்த்திக்கொள்கிறீர்களே ?

நீங்கள் சரணடையும் தருணத்தில்தான், நான் மற்றும் எனது என்கிற உள்ளுணர்ச்சிகளின் ஆளுமை இல்லாமலேயே வாழ முடியும் என்பதைப் புரிந்துகொள்வீர்கள்.

நான் சொன்னேன்: "நான் ஒருவருடைய காலைத் தொடும்பொழுது அவரை என் நிலைக்கு உயர்த்துகிறேன். ஆனால், நீங்கள் என் காலில் விழும்போது, உங்கள் அஹங்காரத்தை சரணாகதி செய்கிறீர்கள். ''

நீங்கள் மற்றவர் காலில் விழும்போது, உங்களுடைய அஹங்காரத்தைச் சரணாகதி செய்கிறீர்கள். அது உங்களுக்கு மிகவும் நல்லதே. நீங்கள் யாரிடம் சரணடைகிறீர்கள் என்பது முக்கியம் அல்ல. ஒரு கல்லிடமோ ஒரு மனிதரிடமோ உங்கள் அஹங்காரத்தை சரணாகதி செய்யும்போது, அது உங்களை ஆன்மிகத்தில் உயரச் செய்கிறது. இது, ஒரு முழுமையான ஸ்த்யம். ஒரு ஜ்ஞாநகுருவினிடம்தான் சரணடைய வேண்டுமென நினைத்து, நீங்கள் அப்படி ஒரு நபரைத் தேடுவதற்கும், தேர்வுசெய்வதற்கும் உங்கள் நேரத்தையும் முயற்சியையும் செலவிட வேண்டிய தேவையே இல்லை. ஒருவர் என்னிடம் கேட்டார்: சீரணாகதி என்று சொல்லும்போது நீங்கள் எதைச் சொல்கிறீர்கள் ?

எந்தவொரு நிபந்தனையுமின்றி, உங்களால் அன்புசெலுத்த முடிந்த ஒரு நபரைக் காணும்போது, அந்த நபரை நீங்கள் அன்புசெலுத்துவது வெளிப்படையாகத் தெரிந்தாலும், அதில் உங்களுக்கு எந்தப் பிரச்சினையும் இல்லையெனும் நிலையையே சீரணாகதி என்கிறேன். அப்பொழுது உங்களுடைய தனிப்பட்ட அடையாளம் அவரிடம் கரைந்து கலந்துவிடுகிறது.

நான் அவர்களிடம் சொல்வதுண்டு: கடவுள் உங்களிடம், 'இந்த உலகம் முழுவதும் அழியப்போகிறது. நீயும் இன்னும் ஒரு நபரும் மட்டுமே உயிரோடு இருக்க முடியும். அந்த இன்னொரு நபரை நீயே தேர்வுசெய்துகொள்ளலாம்' என்று சொன்னால், நீங்கள் யாரைத் தேர்ந்தெடுப்பீர்கள் ? யாருடன் இருக்க விரும்புவீர்கள் ? அந்த நபரிடம்தான் நீங்கள் சரணடைந்திருக்கிறீர்கள் !

வேத மந்த்ரங்கள், நமஹ என்னும் சொல்லோடு முடிகின்றன. அதன் அர்த்தம் என்ன? நான் உம்மிடம் சரணடைகிறேன் என்பதே அதன் அர்த்தம்.

ஒவ்வொரு முறை வேத பாராயணம் செய்யும்பொழுதும், 'நான் உம்மிடம் சரணடைகிறேன், என் இறைவனே' என்றுதான் நீங்கள் சொல்கிறீர்கள். இந்த அளவுக்கு, உங்கள் அஹங்காரத்தை முழுமையாக அழிக்கக்கூடிய பிரார்த்தனை முறை வேறொன்று இருக்கிறதா?

குரு, ஒரு மனிதப் பிறவியாகவும், இஷ்ட தெய்வம், ஒரு கல்லாகவும் கருதுவதனால், நீங்கள் இவர்களிடத்தில் சரணடைய மறுக்கிறீர்கள். குரு, ஒரு மனிதப் பிறவியாகவும், இஷ்ட தெய்வம், ஒரு கல்லாகவும் இருப்பதனால், நீங்கள் இவர்களிடத்தில் மறுக்கிறீர்கள். நீங்களே ஒரு தனிப்பட்ட சுதந்திரமானவர் என்று நினைத்துக் கொண்டிருக்கிறீர்களா ?

ஆழ்ந்து புரிந்துகொள்ளுங்கள், நீங்கள் குருவிடமோ, இஷ்ட தெய்வத்திடமோ சரணடையவில்லையென்றால், நீங்கள் பணத்திற்காகவோ, அதிகாரத்திற்காகவோ அல்லது காமத்திற்காகவோ சரணடைவீர்கள். இவற்றுள் ஏதாவதொன்று நிச்சயம் நிகழும்.

மக்கள், யாராவது ஒருவர் பின்னேயே எப்பொழுதும் ஓடிக்கொண்டிருக்கிறார்கள்; ஏனெனில், அந்த ஒருவரிடம் அவர்களுக்குத் தேவையான ஒன்று உள்ளது.

ஒரு நபர் விழிப்புணர்வு நிலையிலிருக்கிறார், அவரால் அதே விழிப்புணர்வு நிலைக்கு உங்களையும் அழைத்துச்செல்ல முடியும். புத்திசாலித்தனமான புரிதலின் காரணமாக, நாம் ஏன் மற்றொருவரிடம் சரணடையத் தயங்குகிறோம்? ஏனெனில், நாம் நம் மனத்தாலும் புலன்களாலும் சிறை வைக்கப்பட்டிருக்கிறோம்.

அந்த நபரைப் பின்பற்றுவதும், அவரிடம் சரணடைவதும் எவ்வளவு அறிவார்த்தமான செயல்!

நாம் ஏன் மற்றொருவரிடம் சரணடையத் தயங்குகிறோம்? ஏனெனில், நாம் நம் மனத்தாலும் புலன்களாலும் சிறை வைக்கப்பட்டிருக்கிறோம். நாம் இப்போது, சிறைக்கைதிகளாக இருக்கிறோம்.

நம் மனமும் புலன்களும், நமக்காக உருவாக்கிக்கொடுத்த தனிப்பட்ட அடையாளத்தை இழந்துவிடுவோமா என்று அஞ்சுகிறோம். அந்த அடையாளத்தைத் துறக்க அஞ்சுகிறோம். அடையாளத்திடமும் அஹங்காரத்திடமும் நாம் கொண்டிருக்கும் கடப்பாட்டை, விசுவாசத்தை, பக்தியை வேறு ஒருவரிடம் செலுத்துவதற்கு, நம் மனம் விடுவதில்லை; அதை எதிர்த்து அது போராடுகிறது.

நீங்கள், உங்கள் புலன்களின் அடிமைதானே தவிர, நீங்கள் கற்பனை செய்வதுபோல், உங்களுடைய விதியை நிர்ணயிக்கும் தலைவன் அல்ல என்பதை அறிந்துகொள்ளுங்கள். நீங்கள்தான் உங்களின் விதியை நிர்ணயிக்கும் தலைவர் என்கின்ற உங்களின் தவறான நம்பிக்கையிலிருந்தே, உங்கள் வலிகளும் துயரங்களும் தோன்றுகின்றன என்பதைப் புரிந்துகொண்டு, எச்சரிக்கையாக இருங்கள். உங்கள் இயல்பை உணர்ந்து ஒரு மாற்றுவழியைத் தேடிச் செல்வீர்கள்.

நீங்கள் நன்றாகப் புரிந்துகொள்கிறீர்கள்: ''நான் சொல்வதைப் நீங்கள் பின்பற்றினால், என்ன நிகழ்ந்தாலும், நான் உங்களைப் பாதுகாப்பேன். நீங்கள் அப்படிச் செய்யாது, உங்கள் மனத்தைப் பின்பற்றினால், நீங்கள் அழிவிற்குள்ளாவீர்கள்."

கீதையின் ஒரு ஸ்லோகத்தையாவது, க்ருஷ்ணருடைய ஒரு வாசகத்தையாவது நன்கு, முழுமையாகப் புரிந்துகொள்ளுங்கள்!

கேள்வி: ஸ்வாமிஜி, என் சாரத்தை நன்கு புரிந்துகொண்ட ஒருவர் என்னுடன் ஐக்கியமாகிவிடுகிறார். அதுவே பக்தி, என்று கிருஷ்ணர் சொல்கிறார். ஞானம் எப்படி பக்தியாக முடியும்?

ஆழ்ந்து புரிந்துகொள்ளுங்கள், பக்தியும், ஞானமும் வேறு வேறு அல்ல. பக்தி எங்கிருக்கிறதோ, அங்கு ஞானமும் இருக்கும். உண்மையான ஞானம் எங்கிருக்கிறதோ அங்கு பக்தியும் இருக்கும்.

கிருஷ்ணர், ஞானம் என்று சொல்லும்போது, வெறும் பயனற்ற பட்டறிவைப் பற்றிக் குறிப்பிடவில்லை; அது வெறும் நூலறிவாக இருந்தாலுமே, வறட்டுப் பட்டறிவாக இருக்குமேயானால், அது ஞானம் அல்ல.

ஆயிரக்கணக்கான நூலறிஞர்களும், தத்துவவாதிகளும், பகவத்கீதையை வார்த்தைக்கு வார்த்தை ஆராய்ச்சி செய்துகொண்டும், அதை மற்ற வேதங்களோடு ஒப்பிட்டுக் கொண்டும், தங்களுடைய நேரத்தையும் மற்றவர்களின் நேரத்தையும் வீணடித்துக் கொண்டிருக்கிறார்கள். அதனால் என்ன பயன்? இது, ஒரு நோக்கமும் அற்ற, முட்டாள்தனமான ஒரு செயலை அதிகப்படுத்துவதற்கே உதவுகிறது.

கீதையினுடைய மொத்த நோக்கமே, உங்கள் அஹங்காரத்தை விட்டுவிட, உங்களுக்கு உதவுவதுதான்.

நீங்கள் செய்ய வேண்டியதெல்லாம், கீதையின் ஒரு ஸ்லோகத்தையாவது, கிருஷ்ணருடைய ஒரு வாசகத்தையாவது நன்கு, முழுமையாகப் புரிந்துகொள்வதுதான். உங்களை ஞானமடையச் செய்ய அது போதும். ஒரு கைப்பிடியளவுள்ள மண்ணைப் பற்றிய படிப்பு, இந்தப் பூவுலகில் உள்ள எல்லா மண்ணைப் பற்றியும் உங்களுக்குக் கற்பித்துவிடும் என்று சுவாமி விவேகானந்தர் சொல்வதன் பொருள் இதுவே. ஆகவே, உங்களுக்குத் தேவையானதெல்லாம் ஞானத்தின் ஆழம் தான், அகலம் அல்ல.

கீதையினுடைய ஒவ்வொரு சொல்லும், கிருஷ்ணருடைய ஒவ்வொரு சொல்லுமே சக்திதான். இந்த அறிவைத்தான் நீங்கள் உள்வாங்கிக்கொள்ள வேண்டும். அந்த சக்தியைத்தான் நீங்கள் அனுபவமாக்கிக்கொள்ள வேண்டும். இதையே கிருஷ்ணர் 'அறிதல்' என்று குறிப்பிடுகிறார். இந்த சக்தியைப் பற்றி நீங்கள் 'அறிந்து கொள்ளும்' தருணம், நீங்கள் சக்தியை அடையப் பெறுவீர்கள்; கிருஷ்ணராகவே ஆகிவிடுவீர்கள். நீங்கள் கிருஷ்ணருடைய பக்தராக மட்டும் அல்ல, கிருஷ்ணராகவே ஆகிவிடுவீர்கள்.

உண்மையைத் தெளிவாக 'அறிந்துகொள்ள' இரண்டு பாதைகள் உள்ளன. அதில் ஒரு பாதை, குருவிடம் நீங்கள் கொண்டிருக்கும் நம்பிக்கையில் உங்களுக்கு எந்தவித சந்தேகமும் இல்லாமலிருப்பது. நீங்களும் குருவைப் போலவே அதே விழிப்புணர்வுதான் என்பதில் எந்தவித சந்தேகமும் கிடையாது. நீங்கள் இதை அறிந்துகொண்ட கணமே அங்கு இரண்டு என்ற பேச்சுக்கே இடமில்லை. நீங்களும் குருவும் ஒன்றே. இதுவே பக்தியின் உச்சம்.

மற்றொரு பாதை, உங்களுக்குள் நிகழும் ஆழமான சரணாகதி, உங்களுக்குள்ளே உதயமாகும் அப்பழுக்கற்ற அன்பு மூலமாக குருவோடு இணைந்துவிடுவது. இந்த இணைப்பின் மூலமாக, நீங்கள் வேறானவர் அல்ல என்னும் ஞானம் வருகிறது. தெளிவான பக்தியிலிருந்து ஞானம் பிறக்கிறது.

வேத நூலறிவாக இருந்தாலுமே, வறட்டுப் பட்டறிவாக இருக்குமேயானால், அது ஞானம் அல்ல. உண்மை என்னவென்றால், இரண்டுமே ஒரே நேரத்தில் நிகழ்கின்றன. மீராவுக்கு, தாம் கிருஷ்ணரோடு ஒன்றாகக் கலந்திருப்பது தெரியாது என்று நீங்கள் நினைக்கிறீர்களா? தாம் எதை அருந்தினாலும், அது, தம்முடைய இறைவனும், குருவுமாகிய கிருஷ்ணராலுமே அருந்தப்பட்டதாகும் என்பதை அறியாமலா அவர் அந்த விஷத்தை அருந்தியிருப்பார்?

தேவியைத் தரிசித்து, லௌர்தாய லூரி ஸ்லோகங்களைப் பாடிய சங்கரர் வெறும் வறட்டுத் தத்துவவாதி என்று நினைக்கிறீர்களா? இதுவரை உலகம் கண்டறியாத சிறந்த தத்துவவாதியான சங்கரா, தேவியின் முன் பக்தியினால் உருகிக் கரைந்தார்.

தெய்விகத்தை அணுகுவதற்கு உதவும் த்வைதம், விசிஷ்டாத்வைதம், அத்வைதம் என்னும் மூன்று வழிமுறைகளைப் பற்றிய வாதங்களைத் தத்துவவாதிகளிடமே விட்டுவிடலாம்.

நீங்கள் அந்தப் பிரபஞ்ச சக்திக்கு உங்களைத் திறந்துவைத்திருந்தாலும், இன்னமும் உங்களை அதனினும் வேறானவர் என்று உணர்ந்துகொண்டிருக்கும்போது த்வைதம் - இருமை நிகழ்கிறது. நீங்கள் உங்களை மூடிக்கொள்ளும்பொழுது, மாபெரும் கடலின் ஒரு துளிதான் நீங்கள் என்பதை ஒப்புக்கொள்வதில்லை. கடலினின்று வேறானவர் என்றே நீங்கள் உங்களை உணர்கிறீர்கள். இந்த நிலையை அடைவதற்கு, நீங்கள் திறந்த மனத்தவராய் இருக்க வேண்டும். இந்தத் துவைதமே முதல் படி.

அடுத்த நிலையில், நீங்கள் திறந்த மனத்துடன் இருப்பதுடன், அணுகக் கூடியவராயும் மாறுகிறீர்கள். அதாவது உங்களைச் சுற்றி ஒரு மாபெரும் சக்திக் களம் சூழ்ந்துள்ளது என்பதையும், நீங்கள் அதன் ஒரு சிறு பகுதிதான் என்பதையும் உணர்கிறீர்கள். நீங்கள் முழுமையின் ஒரு பகுதியே என்பதையும், நீங்கள், ஒரு நீர்த்துளி என்ற முறையில், நீங்கள் கடலின் ஒரு பகுதியே என்பதையும் அறிந்துகொள்கிறீர்கள். இதுவே விசிஷ்டாத்வைதம் எனப்படுகிறது.

பிறகு சட்டென ஒருநாள், 'அந்தக் கடலே நீங்கள்தான்' என்பதை நீங்கள் உணர்ந்துகொள்கிறீர்கள். உங்களுக்கும், அந்த சக்திக்கும் நடுவில் எந்தவித வித்தியாசமோ, தடையோ இல்லை. நீங்கள்தான் அந்த சக்தி. நீங்களே கடவுள். இதுவே அத்வைதம் - இரண்டற்ற தன்மை. அங்கு 'நீங்கள் இருக்கிறீர்கள்', அவ்வளவு தான்.

திறந்த மனத்தினராயிருப்பதிலிருந்து, அணுகக் கூடியவராய் மாறி, பிறகு 'நீங்கள் இருக்கிறீர்கள்' என்ற நிலைக்குப் படிப்படியாக உயர்கிறீர்கள்.

நீங்கள் கிருஷ்ணரை அறிந்துகொண்டால், இனி அறிந்துகொள்வதற்கு ஒன்றுமே இல்லை, பின்பு, நீங்களே கிருஷ்ணராகிவிடுகிறீர்கள்.

ஸம்ஸ்காரங்களே உங்களை இயக்குகின்றன

- 18.59 உன்னுடைய அஹங்காரத்தின் காரணமாக, 'நான் போர்புரியேன்' என்று நீ தீர்மானித்தால், உன்னுடைய தீர்மானம் பயனற்றது. உன்னுடைய இயல்பான குணமே உன்னைப் போரில் ஈடுபடுத்திவிடும்.

- 18.60 குந்தி புத்திரா, உன்னுடைய இயல்பான மனப்பாங்குகளினால் கட்டுப்படுத்தப்படுபவனாய் இருக்கிறாய். மதிமயக்கத்தின் காரணமாக நீ செய்ய வேண்டாமென்று தீர்மானித்த செயலை, அது உன்னுடைய விருப்பத்திற்கு மாறாக இருந்தாலுங்கூட, செய்தே தீருவாய்!

- 18.61 ஒவ்வொருவருடைய இதயத்திலும் வீற்றிருக்கின்ற பரமாத்மா எல்லா ஜீவன்களின் செயல்களையும் வழிநடத்துகிறான். அவனுடைய மாயா சக்தியின் முன் அனைத்துமே இயந்திரங்களைப்போல செயல்புரிகின்றன.

இருப்பு சக்தியின் கைகளில், நீங்கள் ஒரு பொம்மையே!

கிருஷ்ணர் அர்ஜுனனுக்கு இறுதி தீர்மானத்தைப் பகர்கிறார்.

அவர் சொல்கிறார்: ''உனக்குப் பிடிக்கிறதோ இல்லையோ, அர்ஜுனா, நீ போரிடத்தான் போகிறாய். உன்னுடைய மேலோட்டமான புத்திசாலித்தனத்தின் காரணமாக, 'நீ போரிடக்கூடாது' என்று உன்னுடைய அஹங்காரம் சொல்கிறது. உன்னுடைய ஆழமற்ற அறிவு உருவாக்கிய மாயை, உன் நண்பர்கள், உறவினர்கள், ஆசிரியர்கள் ஆகிய இவர்களை எதிர்த்துப் போரிடக்கூடாது என்று உனக்கு அறிவுறுத்துகின்றது, அதன் கட்டுப்பாட்டில் நீ இருக்கிறாய். ஆனால், உன்னுடைய இயல்பும், உன்னுடைய க்ஷத்ரிய கட்டுறு மனப்பாங்கும் உன்னைப் போரிடத்தான் தூண்டும் என்பதை மறந்துவிட்டாய். இருப்பு சக்தியின் கைகளில், நீ ஒரு பொம்மையே! நீ போரிடத்தான் போகிறாய்!

இவை மிக அசாதாரணமான வார்த்தைகள், நாம் விரும்பினாலும், விரும்பாவிட்டாலும், நம் புத்திசாலித்தனம் எந்த அளவிற்கு இருந்தாலும், நம் விருப்பம் எதுவாக இருந்தாலும், நாம் நம் ஸம்ஸ்காரங்களால்தான் இயக்கப்படுவோம். கர்மச் சக்கரம் என்னும் இயந்திரத்தை இயக்குகிறது. அதிலிருந்து தப்புவதற்கான வழி கிடையாது.

கேள்வி: இதுவரை கிருஷ்ணர், 'என்னிடம் சரணடைந்துவிடு, நான்

தொடர்ந்து உங்களைக் கட்டுப்படுத்தி வரும் ஸம்ஸ்காரங்களை ஏற்றுக்கொள்ளாமல், நீங்கள் அவற்றுக்கு உங்கள் மறுப்பைத் தெரிவிக்க முடியும்.

உன்னை கவனித்துக்கொள்கிறேன்' என்று சொல்லி வந்தார். ஆனால், உன்னுடைய கடந்தகால கட்டுறு மனப்பாங்கிலிருந்து தப்ப வழியே கிடையாது என்று இப்போது அவரே சொல்கிறார். இது என் நம்பிக்கையையே குலையச் செய்கிறதே?

இது ஒரு அருமையான சந்தேகம்! கிருஷ்ணர், இந்தப் பதினெட்டு அத்தியாயங்களின் மூலமாக, வந்ததெல்லாம், உங்களுக்கு நம்பிக்கையை ஊட்டுவதற்குத்தான்!

ஆம், இயக்குகின்றன. ப்ருஹதாரண்யக உபநிஷத் தெளிவாகக் கூறுவது இதுவே: உங்கள் ஆசைகள் எப்படியோ, அப்படித்தான் உங்கள் எண்ணங்களும் இருக்கும். உங்கள் எண்ணங்கள் எப்படியோ, அப்படித்தான் உங்கள் தீர்மானங்களும் இருக்கும். உங்கள் தீர்மானங்கள் எப்படியோ அப்படித்தான் உங்கள் செயல்கள் இருக்கும். உங்கள் செயல்கள் எப்படியோ, அப்படியே நீங்கள் உருவாகிறீர்கள்.

ஆசைகள், நம் விழிப்பற்ற மனத்தில் இருந்தாலும், நம்மால் அணுக முடியாகதாகவும் காண முடியாகதாகவும் இருந்தாலும், குருவானவர் இதைக் கண்டுபிடித்துவிடுகிறார்.

இயற்கையின் விதி, நம் நிறைவேறாத ஆசைகளை நம்மை இயக்குகிறது. நம் கடந்தகால கட்டுறு மனப்பாங்கே இந்த ஆசைகளை உயிர்ப்பிக்கிறது. அவை நம் விழிப்பற்ற மனத்தில் இருந்தாலும், நம்மால் அணுக முடியாததாக இருந்தாலும், அவையே, நாம் என்ன செய்ய வேண்டும் என்பதை முடிவுசெய்கின்றன. நம்மால் இதைக்காண முடியாது, ஆனால், குருவானவர் இதைக் கண்டுபிடித்துவிடுகிறார். அதனால்தான் கிருஷ்ணர் இந்தத் துணிச்சலான அறிக்கையை விடுக்கிறார்.

இவையெல்லாமே உங்கள் மனத்திலிருந்துதான் துவங்குகின்றன. மனம்தான் ஆசைகளையே உருவாக்குகிறது. மனம்தான் ஸம்ஸ்காரங்களையே உருவாக்கி, அவற்றைச் சேமித்தும் வைத்துக்கொள்கிறது. நீங்கள், உங்கள் மனத்திற்குத் தலைவணங்க மறுக்க முடியும். தொடர்ந்து உங்களைக் கட்டுப்படுத்தி வரும் ஸம்ஸ்காரங்களை நீங்கள் ஏற்றுக்கொள்ளாமல், அவற்றுக்கு உங்கள் மறுப்பைத் தெரிவிக்க முடியும்.

அந்த ஸம்ஸ்காரங்களையும் கரைத்துவிடவும் முடியும்! நமது முதல் நிலையாகிய ஆனந்த ஸ்புரண தியான முகாமிலும், அடுத்து, நித்யானந்த ஸ்புரண தியான முகாமிலும் முறையே அந்த ஸம்ஸ்காரங்களைப் பெருமளவில் குறைப்பதற்கும், அவற்றை நீக்கிவிடுவதற்குமான, தியான நுட்பங்களைக் கற்றுத்தருகிறோம். அதற்கடுத்த தியான முகாமான நித்ய தியான சிகிச்சையாளர் வகுப்பில், ஸம்ஸ்காரங்களை, தொடர்ந்து கரைப்பதற்கான நுட்பங்களைக் கற்றுத்தருகிறோம். கிருஷ்ணர், கீதையில் பேசியுள்ளவற்றின் அங்கமே, விரிவே இந்தத் தியான நுட்பங்கள்.

எல்லா தியான நுட்பங்களுமே உங்களை நிகழ்காலத்துக்குக் கொண்டுவந்து விடுகின்றன. நிகழ்காலத்தில் இருக்கும்பொழுது, உங்களுடைய எதிர்காலத்தைப் பற்றிய கற்பனைகளின் மேல் பற்றுதலைத் துறந்துவிடுகிறீர்கள். உங்களுடைய செயல்களின் அடிமையாக இருப்பதிலிருந்து உங்களை விடுவித்துக் கொள்கிறீர்கள். இது மட்டுமே, உங்களை தளைகளிலிருந்து விடுவிக்கும் பாதையில் வழிநடத்திச் செல்கிறது.

நீங்கள் நிகழ்காலத்தில் இருக்கும்பொழுது, உங்களுடைய எதிர்காலத்தைப் பற்றிய கற்பனைகளின் மேல் கொண்டுள்ள பற்றுதலைத் துறந்துவிடுகிறீர்கள்.

குருவிடம் சரணடைவதும், பிரபஞ்சத்தினிடம் சரணடைவதும், உங்கள் கடந்தகால, நிகழ்கால மற்றும் எதிர்கால கர்மங்கள், வாசனைகள் மற்றும் ஸம்ஸ்கார தளைகளிலிருந்து உங்களை விடுவிக்கும் இறுதி நுட்பம்.

நான், எனது நித்ய தியான சிகிச்சையாளர்களிடம் சொல்வது இதுவே: ஒரு நபருக்கு தியான சிகிச்சை அளிக்கும்போது, நீங்கள், அந்த நபர் குணமடைந்துவிட வேண்டும் என்று பிரார்த்தனை செய்யக்கூடாது, அப்படிச் செய்யவும் முடியாது.

சிகிச்சைபெறும் நபருக்கு நேர்மறையான ஊக்கமூட்டும் வார்த்தைகள் தேவைப்பட்டால், நீங்கள் சொல்ல வேண்டியதெல்லாம் இதுவே: 'எது நல்லதோ அது நடக்கட்டும்!' அதுவே போதுமானது.

பிரபஞ்சத்திற்கு, தன்னுடைய சக்தியை எப்படிப் பயன்படுத்த வேண்டும் என்று தீர்மானிப்பதற்குரிய புத்திசாலித்தனம் இருக்கிறது, சிகிச்சையளிப்பவருக்கு அது இல்லை. சிகிச்சையளிப்பவர் என்பவர் நோயாளியை, அந்தக் குணமளிக்கும் சக்தியுடன் இணைக்கும் ஒரு கருவியாக மட்டுமே இருக்கிறார்.

உதவி கோரி என்னிடம் வரும் மக்களிடம், நான் பொதுவாக இரண்டு செய்திகளில் ஒன்றைச் சொல்வேன். வெறும் பொருள், ஆரோக்கியம், செல்வம் இவற்றைக் கோரி வருகிறவர்களிடம், நான் சொல்வது: ''ஆனந்தேஸ்வரரிடம் உங்களுக்காகப் பிரார்த்திக்கிறேன்!''

உண்மையான தேடலுடன் என்னிடம் வருகின்றவர்களிடத்திலும், மற்றும் இருப்பு நிலையில் என்னுடன் தொடர்பு கொண்டிருக்கும் எனது சீடர்களிடமும் பக்தர்களிடமும் நான் சொல்வது: ''நான் பார்த்துக்கொள்கிறேன்!''

என்னுடைய சீடர்களிடம் இந்த வார்த்தைகளின் சக்தியைப் பற்றிக் கேட்டுப் பாருங்கள்.

முழுமையாக சரணடையும் மனோநிலையுடன் வருகின்றவர்களிடம் மட்டுமே நான் இதைச் சொல்கிறேன். அவர்கள் என்னிடம், ''அருள்கூர்ந்து, என்னைப் பார்த்துக்கொள்கிறேன் என்று சொல்லுங்கள் ஸ்வாமிஜி.'' என்று சொல்லுமளவுக்கு எல்லையற்ற நம்பிக்கையை என்மீது கொண்டுள்ளனர்.

அவர்களுடைய பிரச்சினைகளையும் மன வலிகளையும் என்னிடம் இறக்கிவைத்துவிட்டால், அதற்குப் பிறகு அது அவர்களுடைய பாரம் அல்ல, அது என்னுடையதாகிவிடுகிறது என்பதை அவர்கள் தங்கள் இருப்புநிலையில் உணர்வார்கள். அந்தப் பிரச்சினைகள் முழுவதும் மறைந்தேவிட்டன என்பதில் ஒரு எள்ளளவு சந்தேகம்கூட அவர்கள் மனத்தில் இல்லை என்பதை ஆழமாக அறிந்திருக்கிறார்கள். உண்மையில், பலருக்கு, அவர்கள் என் சாந்நித்தியத்திலேயே இருந்தாக வேண்டுமென்ற உணர்வுகூட மறைந்துவிடுகிறது. அவர்களுடைய சரணாகதியும், அதிலிருந்து பிறந்த நம்பிக்கையும் அவ்வளவு ஆழமாக இருக்கிறது.

அவர்களுக்காக நான் எதுவும் செய்வதெல்லாம் ஒன்றே, பிரபஞ்சத்திடைய பெண்மை சக்தியாகிய தேவி பராசக்தியிடம் அவர்களுடைய பிரச்சினைகளையெல்லாம் சமர்ப்பித்து விடுகிறேன். அவ்வளவேதான். அவளுடைய கட்டளையில்லாமல் என்னால் ஒரு விரலைக்கூட அசைக்க முடியாது. அதனால் என்னால் என்ன செய்துவிட முடியும்? ஆனாலும் அவள் ஒவ்வொரு முறையும் உதவிக் கொண்டேதான் இருக்கிறாள். அவளுடைய இருப்புணர்வு அவ்வளவு ஆழமானது.

சரணாகதி, உங்கள் கடந்தகால, நிகழ்கால மற்றும் எதிர்கால கர்மங்கள், வாசனைகள் மற்றும் ஸம்ஸ்கார தளைகளிலிருந்து உங்களை விடுவிக்கும் கருவி நுட்பம்.

சரணடையும்பொழுது, அஹங்காரமும் மனமும் சரணடையும்பொழுது, அதன்பிறகு நிகழவேண்டியதை அவளே பார்த்துக்கொள்வாள். ஆனால், நீங்கள் அஹங்காரத்தால் நிறைந்திருந்தீர்களானால் அங்கே அவளுக்கு இடமில்லை.

அதனால், நான் என் தியான சிகிச்சையாளர்களிடம் சொல்வதெல்லாம், நீங்கள் சிகிச்சையை ஆரம்பிக்கும்பொழுது, உங்களுடைய அக்ஞா சக்கரத்தில் முழு கவனத்தையும் செலுத்தி, நீங்கள் பாதையை விட்டு விலகி எனக்கு வழிவிடுங்கள். அப்பொழுதுதான் நான் உள்ளே வர முடியும்.

பரமகுருவாகிய, ஜகத்குருவாகிய கிருஷ்ண பரமாத்மா, தம் கீதை முழுவதும் திரும்பத் திரும்பச் சொன்னது இதுவே. அவர், அவரிடம் உங்களைச் சரணடையச் சொல்வது அஹங்காரத்தினால் அல்ல, அளவான அவருடைய கருணையினால்தான்! அவரிடம் இல்லாத எதை நீங்கள் அவருக்குக் கொடுத்துவிட முடியும்?

உங்களுக்குத் தேவையானவற்றையெல்லாமே அவரால் மட்டுமே கொடுக்கமுடியும் என்றிருக்கும்பொழுது, நீங்கள் வேறு எதை விரும்புகிறீர்கள்? துயரங்களிலிருந்தும் நீங்கள் மீள்வதற்கு, உங்களுக்கு என்னென்ன தேவையோ, அவை எல்லாவற்றையுமே அவரால் மட்டுமே கொடுக்க முடியும். உங்களுக்காக இதை வேறு யார் செய்ய முடியும்? வேறு யாருமே செய்ய முடியாது.

நம்பிக்கையை இழக்காதீர்கள். அவசியமேயில்லை. கிருஷ்ணர் ஓர் வழிகாட்டும் தீப்பந்தம், கலங்கரை விளக்கம். உங்களுக்குத் தேவையானதெல்லாம் அவரிடம் ஆழ்ந்த நம்பிக்கை மட்டுமே.

18.62 பரத குலத்தோன்றலே, அவனிடத்தே முழுமையாக சரணடைந்துவிடு. அவனுடைய கருணையால் நீ மேலான அமைதியையும் அழியா வீடுபேறும் அடைவாய்.

கிருஷ்ணர் இப்பொழுது தம் வழிமுறையை மாற்றி, அர்ஜுனனுக்கு அனுபவத்தைத் தர ஆரம்பிக்கிறார். அவர், என்றென்றும் அழியா அந்த விழிப்புணர்வை வெளிப்படுத்தி, அர்ஜுனனை விழிப்புணர்வு நிலையிலும் ஞான அனுபவத்திலும் ஆழ்த்துகிறார்.

நீங்கள் இப்பொழுது ஒருசில நிமிடங்களுக்கு, உங்கள் தலைக்குள் ஓடும் எண்ணங்களில் இருந்தும், கருத்துகளில் இருந்தும் விலகி, தளர்வாக, நிம்மதியாக அமைதியாக இருங்கள். கிருஷ்ணருடைய கருணையால் அர்ஜுனனுக்குக் கிடைத்தது உங்களுக்கும் கிடைக்கும் சாத்தியம் இருக்கிறது.

வாழ்ந்தாக வேண்டுமென்கிற உள்ளுணர்ச்சியினாலும், உடைமைகளைச் சேர்க்க வேண்டும் என்ற உள்ளுணர்ச்சியினாலும்தான் அதைத் தவறவிட்டுக் கொண்டிருக்கிறோம்.

சக்தி தரிசனம் பெறத் தயாராய் இருங்கள்!

ஒருசில நிமிடங்களுக்காவது உங்களின் எண்ண ஒட்டங்களிலிருந்து விடுபடுங்கள். பிறகுகூட நீங்கள் அவற்றை மீண்டும் பொறுக்கி எடுத்துக்கொள்ளலாம். அதில் எந்தப் பிரச்சினையும் வராது. ஒருசில நிமிடங்களுக்கு உங்கள் விழிப்புணர்விலிருந்தும் உள்ளுலகத்திலிருந்தும் அவற்றைத் தள்ளி வைத்துவிடுங்கள். அப்படியானால் மட்டுமே, அந்த விழிப்புணர்வின் ஒரு ஒளிக்கீற்றைத் தரிசிக்கலாம்.

கிருஷ்ணரின் கருணையால் அர்ஜுனன் அனுபவித்த அதே அனுபவத்தை, நீங்களும் அனுபவிப்பதற்கான ஒரு சிறப்பு சாத்தியக்கூறு இருக்கிறது.

இந்தப் சரணடைந்துவிடு,'' என்று சொல்லிக்கொண்டே இருக்கிறார். அவர், 'நான்', 'எனது' என்று சொல்லும்பொழுதெல்லாம், தாம் தெய்விகத்தின் உருவகம், பிரதிநிதி என்ற பொருளில்தான் சொல்கிறார்.

இப்பொழுது திடீரென்று, அவர் அதை மாற்றிக் கொண்டு, ''அவனிடத்தே சரணடைந்துவிடு,'' என்று படர்க்கை நிலையாக முதன்முறையாக, அவர் தெய்விகத்தை இந்த விதத்தில் குறிப்பிடுகிறார். இதற்கு அர்த்தம் என்னவென்றால், அவர் தம் எண்ண உடலைத் தாண்டி அப்பாலும், விரிவடைந்த நிலையில் இருக்கிறார். அவர் இப்பொழுது கிருஷ்ணராக, அதாவது, பிரபஞ்ச கிருஷ்ணராக பேச ஆரம்பித்திருக்கிறார் என்பதுதான்.

அவர் அழிவற்ற, எல்லையற்ற விழிப்புணர்வு நிலையிலிருந்து பேசுகிறார். 'என்னிடத்தில் சரணடைந்துவிடு' 'அவனிடத்தில் சரணடைந்துவிடு' என்று சொல்வதின் காரணம் இதுவே.

இதற்கு முன்பாக அவர், 'நான்', 'எனது' என்ற வார்த்தைகளையே பயன்படுத்தி வந்திருக்கிறார். அர்த்தம், அவர் இப்போது, அர்ஜுனனை அனுபவத்தினுள் ஆழ்த்துவதற்காக ஒரு விரிவடைந்த நிலையில் இருக்கிறார். இந்த விதமான ஒரு அனுபவத்தை ஒரு சீடருக்குக் கொடுப்பதற்கு, குருநாதரும் அதே நிலையில் இருந்தாக கிருஷ்ணர் அந்த விரிவடைந்த நிலைக்குள் சென்றார்.

கிருஷ்ணரின் கருணையால் அர்ஜுனன் அனுபவித்த அதே அனுபவத்தை, நீங்களும் அனுபவிப்பதற்கான ஒரு சிறப்பு சாத்தியக்கூறு இருக்கிறது.

ஒரு பூஜைக்கு முன்னர், அங்குஷ்டப்யாம் தர்ஜனிப்யாம் - என்னும் முந்திரங்களைப் புரோகிதர்கள் உச்சாடனம் செய்வார்கள். இந்த மந்திரங்கள், நாம் விரிவடைந்து, உடல் உணர்வுக்கு அப்பால் செல்வதற்காகவே உச்சரிக்கப்படுகின்றன. இது, நம் உடலைச் சுத்தமாக்கி, உடற்கடந்த நிலைக்குச் செல்வதற்கு நமக்கு உதவுகிறது. உண்மையில், சுத்தம் செய்வது மற்றும் கடந்த நிலைக்குச் செல்வது - என்ற இரண்டும் ஒன்றையே குறிக்கிறது.

அதனால் இப்போது கிருஷ்ணர் சொல்கிறார்: "அவனிடத்தே சரணடைந்துவிடு!' ஏனெனில், அவர் இப்பொழுது விரிவடைந்த நிலையில் இருப்பதால், அவர், 'நான்' என்னும் வார்த்தையை பயன்படுத்த முடியாது.

அவர் சொல்கிறார்: "பார்த்தா, முழுமையாக அவனிடத்தே சரணடைந்துவிடு. அவனுடைய விழிப்புணர்வையும், மிக உன்னதமான அமைதியையும் அடையப் பெறுவாய் !

அவர், பிரபஞ்ச விழிப்புணர்வாக, எல்லையற்று விரிவடைந்திருக்கிறார். அவர் இப்பொழுது, சக்தி தரிசனம் தரத் தயாராய் இருக்கிறார். அவருடைய சக்தியை அர்ஜுனனின் மேல் பொழியத் தயாராய் இருக்கிறார்.

கேள்வி: ஸ்வாமிஜி, கிருஷ்ணர் அர்ஜுனனுக்கு கொடுக்கும் சக்தி தரிசனத்தைப் பற்றிக் குறிப்பிட்டீர்கள். நீங்கள்கூட சக்தி தரிசனம் தருகிறீர்கள். அதன் முக்கியத்துவம் என்னவென்பதை விளக்குங்கள் ?

ஆம், ஜ்ஞாநகுருமார்கள், தங்களின் சீடர்களுக்கும் பக்தர்களுக்கும் தரும் தரிசனம், கிருஷ்ணர் அர்ஜுனனுக்குத் தரும் சக்தி தரிசனம் போன்றதே. அந்த தரிசனம், பிரபஞ்ச சக்தியினுடையது, தேவி பராசக்தியினுடையது, உங்கள் முன்னாலிருக்கும் குரு வடிவினுடையது அல்ல.

நான் உங்களுக்கு ஆனந்த தரிசனம் தருவதைப் பற்றிப் பேசும்போது, நான் ஒரு கவனிப்பாளனாக மட்டுமே இருக்க வேண்டும். ஏனெனில், அதை நடத்துபவள் தேவி பராசக்தி!

தரிசனம் என்ற சொல் என்னும் ஸம்ஸ்க்ருத சொல்லிலிருந்து வந்ததே. என்றால் அனுபவத்தைக் குறிக்கிறது; உங்கள் கண்களால் காணும் காட்சியை அல்ல. தரிசனம் என்பது நம் புறக்கண்களுக்குப் புலப்படாத மூன்றாவது கண் தொடர்புடையது.

குருவானவர், ஆனந்த தரிசனம் கொடுப்பதின் நோக்கம், உங்களின் மூன்றாவது கண்ணைத் திறந்துவிடுவதன் மூலமாக, உங்களுள் உறையும் புத்திசாலித்தனத்தையும் விழிப்பிக்கச் செய்வதே. தரிசனம் என்பது உடல் ரீதியான ஓர் அனுபவம் அல்ல. அது, இருப்பு நிலையில் நிகழும் ஓர் அனுபவம்.

சக்தி தரிசனத்தின்போது அல்லது ஆனந்த தரிசனம் என்று குறிப்பிடும் நிகழ்ச்சியின்போது, குருவானவர், பிரபஞ்ச சக்தியுடன் ஒருங்கிணைந்து, ஒன்றாகிவிடுகிறார். அவர் வடிவமற்ற வடிவமாக, இருக்கிறார்.

குருவானவர், அவருடைய ஆழமான அன்பு மற்றும் கருணையின் காரணமாக, ஆனந்த தரிசனத்தின் வாயிலாக, அவரை முழுமையாகத் திறந்து வைக்கிறார். அதன் காரணமாக, ஒவ்வொருவரும் அவர் மூலமாக, அந்தப் பிரபஞ்ச உணர்வை அனுபவமாகப் பெறுகிறார்கள்.

அதைப் பெற்றுக்கொள்பவரும், குருவின் கருணையை மிக ஆழமாக உணர்கிறார். தரிசனத்தின்பொழுது, குரு, பிரபஞ்ச இருப்பு சக்தியை வெளிப்படுத்துகிறார், ஒவ்வொருவருக்குள்ளும் இறைசக்தியை நிலைக்கச் செய்கிறார், அவருடைய மணத்தையும், பிரபஞ்ச இருப்பின் மணத்தையும் பரப்பக்கூடிய மலர்களைத் தரக்கூடிய விதைகளை விதைக்கிறார்.

அந்தச் சக்தியை உள்வாங்க நீங்கள் தயாராயிருந்தால், அது உங்களுக்குள் ஊடுருவி, உங்கள் இருப்பு நிலையில் ஓர் உணர்வு மாற்றத்தைக் கொண்டுவந்துவிடும். நீங்கள், உங்களுக்குள் பூரண அமைதியோடு இருந்தால், உலகியல் ரீதியான தர்க்கத்தின் பிடியிலிருந்து விடுபட்டிருந்தால், எண்ணங்களும் வார்த்தைகளும் இல்லாமலிருந்தால், உங்களைச் சூழ்ந்துள்ள ஆனந்தக் கடலின் ஒரு துளியாக நீங்கள் மாறிவிட முடியும்.

குருவானவர், ஆனந்த தரிசனம் கொடுப்பதின் நோக்கம், உங்களின் மூன்றாவது கண்ணைத் திறந்துவிடுவதன் மூலமாக, உங்களூன் உறையும் புத்திசாலித்தனத்தையும் விழிப்பூட்டுவதே.

பக்தர்களிடமிருந்து எதிர்பார்க்கும் ஒரேயொரு விஷயம், ஒரு நம்பிக்கை மிகுந்த, ஏற்புத்தன்மை மிகுந்த அணுகுமுறையைத்தான். ஒருசில நிமிடங்களேனும், உங்கள் மனத்தை நிறுத்தி, அந்தச் சூழலில் உருவாக்கப்பட்ட மனோநிலையுடன் ஒன்றியிருந்தால், குரு பிரதிநிதித்துவம் வகிக்கும் அந்தப் பிரபஞ்சம் முழுமைக்கும், நீங்கள் உங்கள் ஆழமான நன்றிவுணர்வை செலுத்துவீர்கள்.

தரிசனத்தின்போது உருவாக்கப்படும் மகிழ்ச்சி, அங்கு இசைக்கப்படும் பக்திப்பாடல்களாலும், பொதுவான பக்தி வெளிப்பாட்டினாலும் மேலும் பெருகுகிறது. பொங்கித் ததும்புகின்ற அம்மகிழ்ச்சி, ஒருவரின் மனத்தைக் கரைத்து, அவரை முழுமையுடன் ஒன்றியிருக்கச் செய்கிறது. மனம், விடுப்பில் சென்று, தனது இடத்தைக் காலிசெய்து, இருப்பை, அதன் சுமைகளிலிருந்து விடுவிக்கிறது. காலங்காலமாக, தனிமனித இருப்பு அனுபவிக்க ஏங்கிக்கொண்டிருந்த அனுபவத்தை அனுபவிக்க அமைதியுறுகிறது.

இருப்பு, உண்மையில் தான் யார் என்பதை உணர்கிறது. பிரபஞ்ச இருப்பின் ஒரு அங்கமாக மனம் மறைந்து, அவ்விடத்தை வெற்றிடமாக்குகிறது. அவ்வெற்றிடத்தில், வாழ்க்கைக்கான பொங்கித் ததும்புகின்ற அன்பு நிரம்புகிறது.

ஆனந்த தரிசனம் என்பது சமுதாயம், பொருளாதாரம் போன்ற நேரம். அவர், தெய்விகத்தைக் காண்கிறார், இந்த உணர்வினால் ஊற்றெடுத்த சுதந்திரத்தை மகிழ்ச்சியுடன் கொண்டாடுகிறார். அவருடைய சொந்த அடையாளமும், மற்றவர்களுடைய அடையாளமும் மறைந்துவிடுகிறது. பேரானந்தத்துடன் தன்னுடைய புத்திசாலித்தனத்தில் பிரகாசிக்கிறது, தனக்குள்ளிருக்கும் தெய்விகத்தை வெளிப்படுத்துகிறது.

நீங்கள், மற்ற நேரங்களில் குருவின் வார்த்தைகளைக் கேட்க முடியும். ஆனால், ஆனந்த தரிசனத்தின்போது, குரு பேசுவதில்லை. அவர், அவனையே தம்மகத்தே கொண்டிருக்கிறார். அவர், அவனாகவே இருக்கிறார். இது ஒவ்வொருவருக்கும் குருவிடமிருந்து நேரடியாகக் கிடைக்கும் மிகச் சிறந்த பரிசு.

அமைதியாகவும், நீங்கள் விழிப்புணர்வோடும் நீங்கள் அதைக் காணமுடியும். நீங்கள் சிந்தனையிலும் பேச்சிலும் ஈடுபட்டிருந்தால், நீங்கள் அதைத் தவறவிட்டுவிடுவீர்கள்.

நீங்கள் அந்தச் சூழ்நிலையை ஆராய்ந்து கொண்டும், ஏற்றுக்கொள்ளலாமா அல்லது வேண்டாமா என்று தீர்மானித்துக் கொண்டும் இருந்தால், அந்தப் பரிசை நழுவவிட்டுவிடுவீர்கள். அதை நிராகரிக்கவோ செய்யாமல், வார்த்தைகளால் விளக்க முயலாமல், நேர்மறை உணர்வோ அல்லது எதிர்மறை உணர்வோ பற்றித் தீர்ப்பளித்துக் கொண்டிருக்காமல், வெறுமனே உங்களால் இருக்க முடிந்தால், நீங்கள் சரியான நூலிழையைப் பிடித்து விட்டீர்கள் !

தத்துவங்கள் மீது கவனம் கொள்ளாமல், 'சுய-உணர்தல்' கொண்டிருந்தீர்களானால், நீங்கள் அதை உணர்வீர்கள். வார்த்தைகள் பரிமாற்றமின்றியே, உங்களுக்குள் இருக்கும் ஏதோ ஒன்று பதிலளிக்கத் துவங்கும். தரிசனம் ஆயிரக்கணக்கானவர்களுக்கு ஒரு உணர்வுமாற்ற அனுபவமாக இருந்திருக்கிறது.

பிரபஞ்ச இருப்புத்தன்மை, நமக்கு வேண்டியதை அறியும் எனும் சிறு நம்பிக்கையே போதும் ...

உலகெங்கிலுமுள்ள மக்கள் பலரும், ஆனந்த தரிசனத்தின்போது, பற்பல அற்புதமான அனுபவங்களைப் பெற்றிருக்கிறார்கள். ஆழமான ஆன்மிக அனுபவங்கள், நோய்களிலிருந்து விடுபட்ட அனுபவங்கள், அகக் காட்சிகள் என, இந்தச் சக்தியை பலரும் பலவிதமாக உணர்ந்திருக்கின்றனர்.

தரிசனத்தின்பொழுது நமக்கும் ஏதாவது அனுபவம் ஏற்படவேண்டும் என நீங்கள் பேராசைபட வேண்டியதில்லை. 'எது நிகழ வேண்டுமோ, அது நிகழட்டும்' என அனுமதியுங்கள். பின்பு, அந்தத் தரிசனத்தை ஏற்பதற்குரிய ஒரு உணர்வு தளத்தை உங்களுக்குள் உருவாக்குவீர்கள்.

சக்தி, புத்திசாலியே. மேலும், என்ன செய்ய வேண்டுமென்பதை அது அறியும். எவ்விதமான எதிர்ப்பார்ப்புகளோடும் - ஒளியையோ அல்லது வெறுமையையோ அல்லது ஒருவித சக்தியையோ உணரும் அனுபவத்திற்காகக் காத்திருக்க வேண்டிய அவசியமில்லை.

பிரார்த்தனை மனோபாவத்துடன் இருந்தாலே போதுமானது. இது வார்த்தைகளைவிட, பிரார்த்தனை மனநிலை என்றால், 'பொருட்களை வேண்டுவது' என்பதைக் குறிக்கவில்லை; எல்லாவற்றைக் குறித்தும் ஆழ்ந்த நன்றி உணர்வுடன் இருப்பது. ஆயினும் நீங்கள் விரும்புவதைக் கேட்க, குரு அனுமதிக்கிறார். உங்களுடைய எந்தப் பிரச்சினைக்கும் அவரிடம் தீர்வு கேட்கலாம்.

ஆனால், உங்களுக்கு நம்முடைய பிரார்த்தனைகளை மறந்துவிட்டு, பிரபஞ்ச இருப்புத்தன்மையின் வைக்க முடியுமானால், நாம் அனுபவத்தை அடைய முடியும். பிரபஞ்ச இருப்பத்தன்மை, நமக்கு எது சிறப்பைத் தரும் என்பதை அறியும் போதும். நாம் இந்த மனோபாவத்துடன் அணுகினோமானால், குருவானவர் நமக்கு என்ன கொடுக்க முயலுகிறாரோ, அதைப் பெறுவோம். வேறெதுவும் அவசியமில்லை.

உங்கள் மனத்தின் மூலமாக, நீங்கள் பிரபஞ்சத்துடன் ஒன்றிணைய முடியாது. அது உங்கள் இதயத்தின் மூலமாக அல்லது இருப்பு மூலமாகவே நிகழ முடியும்.

பேசுவதுகூட கடினமாகிவிடும் அளவுக்கு, அத்தருணத்தில், ஆனந்தம் பொங்கித் ததும்புகிறது. கேட்கும் மனநிலையில் இருக்கும்பொழுது, உங்களுக்குக் அனுபவத்தைக் கேட்க வேண்டுமானால், மனம் உள்ளே நுழைந்தாக வேண்டியுள்ளது. அப்படி மனம் உள்ளே நுழையும்பொழுது, நீங்கள் அனுபவத்தைத் தவறவிடுகிறீர்கள்.

தரிசனத்தின்போது, நீங்கள் கேட்கும்போது, அக்கறையோடும் பதிலளிக்கிறார். பலர் ஒரே மாதிரி கேள்விகள் கேட்ட போதிலும், அவரவர்களுக்கு ஏற்ற தகுந்த பதிலைச் சொல்கிறார்.

ஒவ்வொரு இருத்தலும் வேறானவை. ஒவ்வொருவருடைய வழியும் தனித்துவம் மிக்கது. ஒவ்வொருவரும் குருவுடன் தத்தம் தனிப்பட்ட வழியில் தொடர்புகொள்கின்றனர். குரு, கேட்பவருடைய இருப்புக்குள் ஊடுருவி நோக்கி, 'கேட்டவருக்கே' பதிலளிக்கிறார், 'கேள்விக்கு' அல்ல.

முழுமையான நம்பிக்கை கொண்டிருப்பவர்களுக்கு மட்டும், ''நான் பார்த்துக்கொள்கிறேன்,'' என்று சொல்கிறார். அவர்களும், குருவிடமிருந்து வரும் அந்த உறுதிமொழியினால், தங்கள் கவலைகளையும் மன அழுத்தங்களையும் உதறிவிடுகிறார்கள்.

தரிசன வார்த்தைகள்மூலம் தொடர்பு கொள்ளும் நிலையிலிருந்து, குருவின் பிரபஞ்ச இருப்போடு சங்கமிக்கும் நிலைக்கு அழைத்துச் செல்லக்கூடிய ஓர் அற்புதமான வாய்ப்பு.

அவருடைய சொற்பொழிவுகளின்போது, நாம் அறிவுப் பூர்வமான தெளிவைப் பெறவேண்டி, பல கேள்விகளைக் கேட்கிறோம். அப்போது நாம், நம் மனத்தின்மூலமாகத் தொடர்புகொள்ள முயலுகிறோம், ஒவ்வொரு சொற்பொழிவின் இறுதியிலும், வார்த்தைகளுக்குமேல் வார்த்தைகளாக சேகரித்து வைக்கிறோம். மேலும் பல வார்த்தைகளோடும் சந்தேகங்களோடும் வீடு திரும்புகிறோம் !

தரிசனம் என்பது இருப்பு மட்டத்தில் தொடர்பு கொள்ளும் நேரம். அந்த நேரத்தில், உங்கள் மனத்தை விட்டுவிட்டு, இதய பூர்வமாக இருங்கள், உங்களுக்குள்ளே சில அனுபவங்கள் நிகழ அனுமதியுங்கள்.

எந்தவிதமான இணைத்தலுமே நமது இதயத்தின் மூலமாக அல்லது இருப்பு மூலமாகவே நிகழ முடியும்.

தரிசனத்தின்போது குரு, உங்கள் கண்களுக்குள்ளே ஊடுருவிப் பார்க்கும் பொழுது, நீங்கள் அவருக்குள் உங்கள் பிரதிபலிப்பைக் காணமுடியும். அவர், தம் பார்வையாலும், தொடுதலாலும், அரவணைப்பினாலும் உங்களைக் குணப்படுத்துகிறார். ஒவ்வொரு தரிசனத்தின் பின்பும் நீங்கள், மேலும் சிறிது மலர்ந்து (வளர்ச்சிபெற்று) வேறு மனிதராகத் திரும்புவீர்கள்.

முயற்சிகளைக் கைவிடுங்கள், அதுவே போதுமானது!

ஒவ்வொரு தரிசனமும் வித்தியாசமானவையே. இருப்புத்தன்மை அல்லது இயற்கையின் அழகே, அது ஒருபோதும், மீண்டும் அதேபோல் நிகழ்வதில்லை என்பதே. அதனால்தான், கடவுள் ஒரு கலைஞர், அவர் ஒரு பொறியாளர் அல்ல என சொல்லப்படுகிறது.

ஒவ்வொரு தரிசனமும் வித்தியாசமான முறையில், ஒரு புதிய பரிமாணத்துடன், புதிய உத்வேகத்துடன், புதிய தெரியாத ஊக்கத்துடன் வெளிப்படுகிறது. ஒவ்வொரு தரிசனமும், இதுவே சிறப்பானது எனத் தோன்றும், அடுத்த தரிசனம்வரை!

ஆனந்த தரிசன நேரத்தில் குருவிடமிருந்து பெற்ற சக்தியானது, நம்மை ஆசைகளற்ற நிலைக்குக் கொண்டுசென்றுவிட முடியும். நாம் அன்புடனும், திறந்த மனத்துடனும் இருந்தால், நம்மை அது பல சிறந்த வழிகளில் உணர்வுமாற்றம் பெறச்செய்துவிட முடியும்.

குரு, கேட்பவருடைய கருப்புக்குள் ஊருருவி நோக்கி, 'கேட்டவருக்கே' பதிலளிக்கிறார், 'கேள்விக்கு' அல்ல. உறுதியான பட்டறிவு ரீதியான புரிதல் மற்றும் தியானத்தின் மூலமாக முயற்சி செய்து, ஆசைகளற்ற மனநிலையை அடைய முடியும். ஆனால், தரிசன நேரத்தில், குருவின் கருணை மட்டுமே, உங்களை நேரடியாக ஆசைகளற்ற நிலைக்கு எடுத்துச்செல்ல முடியும்.

நீங்கள் முழுமையாக, மகிழ்ச்சியாலும் நன்றி உணர்வாலும் நிரம்பப் பெற்று, நிகழ்காலத்தில் இருக்க முடியுமானால், சக்தி உங்களுக்குள் ஊடுருவிச் செல்ல முடியும். உங்களுடைய ஆசைகளை நிறைவேற்றிக் கொள்ள உதவுவது மட்டுமல்லாமல், உங்களை, அதையும் கடந்து, அசைகளற்ற நிலைக்குக் கொண்டுசெல்லும். முழுமையான மகிழ்ச்சியில் இருப்பது என்பது குறிப்பாக எதன்மீதும் அல்லாமல், ஒரு தீவிரமான விருப்ப நிலையில் இருப்பதே!

அது, குறிப்பிட்டுச் சொல்லும்படியாக எதைக் குறித்தும் அல்லாத தீவிர ஆசை. இந்நிலையில், நீங்கள் உள்வாங்கும் தன்மையுடனும், திறந்தமனத்துடனும் குருவினிடத்து இருப்பீர்கள். நீங்கள் இதற்காக எந்தவிதமான முயற்சியையும் செய்ய வேண்டாம், உங்களுடைய முயற்சிகளைக் கைவிட வேண்டும், அவ்வளவுதான்! பின்பு, மற்ற அனைத்தையும் பிரபஞ்ச சக்தியே கவனித்துக் கொள்ளும். சக்தி நுண்ணறிவுள்ளது. நீங்கள் அமைதியானால் போதும், பிரபஞ்ச இருப்பு உங்களுள் பாய்ந்து, தேவையானவற்றைச் செய்துவிடும்.

தரிசனம் என்பது ஒரு தெளிவான காட்சியைப் பெறுதல், 'பளீரென' தெளிவைப் பெறுதல். அது, மங்கலாக அல்லாமல் தெளிவாகப் பார்ப்பது. தரிசனத்தின்போது வெளிப்படும் சக்தியானது, இருப்பு நிலையில் அறிய அற்புதங்களை நிகழ்த்த வல்லது.

தரிசனத்தின்பொழுது விழிப்புணர்வை உங்களுக்குள் கொண்டு வந்தீர்களானால், பிரபஞ்சக் கடலின் பிரமாண்டத்தினுடைய ஒரு காட்சியைப் பெறலாம்: உருவாக்கப்பட்ட உற்சாகம், பாடல்கள் மற்றும் நடனங்களுக்கு இடையினிலும், அமைதிக் குளத்தில் மூழ்கியிருப்பதை உணரலாம். இந்த மொத்த நிகழ்விலும், நம்மைச் சூழ்ந்திருக்கும் பலத்த சத்தங்களுக்கு இடையிலும், அதிர்வுள்ள மௌனத்தின் மைய இழையை உணரலாம்.

பின்பு நீங்கள், 'மையத்தில் நிலைகொள்வது' மற்றும் 'அனைத்தையும் உள்ளடக்கியிருப்பது' என்பவற்றின் முறையினைப் புரிந்துகொள்வீர்கள், எதையும் ஒதுக்கித் தள்ளாமலேயே அல்லது துறக்காமலேயே அனைத்தையும் அரவணைத்துக் கொண்டு, ஆனால் அதே சமயத்தில், மையத்தில் நிலைகொண்டு, மொத்தக் காட்சியையும்

ஒரு பார்வையிலிருந்து ரசிப்பது எவ்வாறு என்பதைப் புரிந்துகொள்வீர்கள்!

தரிசனத்திற்குப் பிறகும், ஒவ்வொரு தீக்ஷ்க்குப் பிறகும் புத்திசாலித்தனம் அதிகரிக்கிறது ; ஆசைகள், தெளிவு பெறுகின்றன, ஒன்று, அவை நிறைவடைகின்றன அல்லது உங்கள் அமைப்பிலிருந்து மறைந்துவிடுகின்றன.

குருவிடம் நீங்கள் எதையும் கேட்க அவசியமில்லை. சரணாகதியில் அனைத்தையும் நிறைவேற்றிவிடும்!

குருவிடம் வெளிப்படுத்திக் கொள்கிறீர்கள். அவர்

எப்போதுமே உங்கள் இருப்பு நிலையைத்தான் பார்க்கிறார். நீங்கள் அவரிடம் எதைக் கேட்க முயற்சி செய்தாலும், அது நேரத்தை வீணாக்குவதாகும். ஏனெனில், அந்த நேரத்தில் நீங்கள் உங்களுடைய ஆத்மாவின் குழப்பத்தையும் அறியாமையையுமே வெளிப்படுத்துவீர்கள். உங்களுக்கு என்ன தேவை என்பது பற்றி உங்களுக்கே தெரியாது.

உங்களை இன்னும் மேலான நிலைக்கு எடுத்துச்செல்ல, என்ன செய்ய வேண்டுமென்பது குரு அறிவார். நீங்கள் எதையும் அவரிடம் கேட்க அவசியமில்லை. சூட்சுமமாகவே அனைத்தையும் நிறைவேற்றிடும் !

அனுபவம் உங்களுக்குள் ஊடுருவவும், அது தன்னை மகிழ்ச்சியான வழிகளில் வெளிப்படுத்தவும் நீங்கள் அனுமதித்தால், நீங்கள் முழுமையாகவும், பரவசமாகவும் இருக்க முடியுமானால், நீங்கள் சக்தியுடன் இசைந்து இருக்க முடியுமானால், அப்போது நீங்கள், தானாகவே, இதுவரை சேர்த்து வைத்திருந்த வார்த்தைகளும் எண்ணங்களும் இன்றி வெறுமை ஆகிவிடுவீர்கள். அதன்பின்பு தரிசனத்திற்கு குரு அருகில் செல்லும்பொழுது, உங்களுள் வெற்றிடமும் மகிழ்ச்சியும் மட்டுமே இருக்கும்.

அந்த மனநிலையில், நீங்கள் உங்களுக்குள் அமைதியாக இருப்பீர்கள். நீங்கள் வரவேற்கும் தன்மையுடனும், அன்புடனும் இருப்பீர்கள். நீங்கள் ஆனந்தம்பொங்கும் உள் அமைதியுடன் இருப்பீர்கள்.

அந்த சமயத்தில்தான், சக்தியானது ஒரு ஒளிக்கற்றையைப்போல், ஒரு மின்னலைப்போல் உங்களுள் நுழைய முடியும், அது ஆழமாகச்சென்று விதைநிலையில் தொட்டு, நீங்கள் அறியாத வழிகளிலும் உங்களை உணர்வுமாற்றம் பெறச்செய்துவிடும்.

குரு வடிவின் ஒவ்வொரு அங்குலத்தின் மூலமாகவும், பிரபஞ்ச இருப்பு சக்தி தன்னை வெளிப்படுத்தி, பொங்கிப் பிரவகிக்கிறது. அவரைப் பார்த்துக் கொண்டிருப்பதே, தெய்விகத்தன்மையின் கண நேர அனுபவத்தைத் தரும்.

நீங்கள் இந்த அனுபவத்தில் உங்களை எந்தளவுக்குக் கரைய அனுமதிக்கிறீர்களோ, அந்தளவுக்கு நீங்கள் அதனோடு இயைந்து பிரதிபலிப்பீர்கள்; பிரபஞ்ச சக்தியின் பிரவாகத்தாலும் தொடுதலாலும், நீங்கள் மேலும் விழிப்படைவீர்கள்.

நாற்காலியில் சாய்ந்தமர்ந்து ஓய்வெடுக்கும் நேரமல்ல இது!

உங்களுடைய போலியான அடையாளங்களையும், சமுதாய கட்டுறு மனப்பாங்குகளையும் உடைத்தெறிந்துவிட்டு கொண்டாடுவதற்கு ஏற்ற தருணம் இது. இது, உங்களுடைய இருக்கை கயிறுகளை இறுகக் கட்டிக்கொண்டு, நாற்காலியில் சாய்ந்தமாந்து ஒய்வெடுக்கும் நேரமல்ல. சக்தி வந்து உங்களைத் தொடும், ஆனால், அதைப் பெற்றுக்கொள்ள நீங்கள் திறந்த மனத்தினராக இருக்க மாட்டீர்கள்.

தரிசன நேரத்தில் குருவின் அருகில் இருப்பதே, அவனோடு (பிரபஞ்ச விழிப்புணர்வோடு) நீங்கள் இணைந்துவிட உதவிடும். இது, பிரபஞ்ச விழிப்புணர்வையும் உங்கள் தனிமனித விழிப்புணர்வையும் சந்திக்க வைக்கும். ஒரு ஆறு எப்படி ஓடிக் கடலில் சங்கமமாகிறதோ, அதுபோல பிரபஞ்ச சமுத்திரமானவரும், வடிவமாக இருப்பவருமான குருவுள் நீங்கள் கரைந்து சங்கமித்துவிடுகிறீர்கள்.

அதனால்தான் தரிசனம் பெற்ற பிறகு நீங்கள் தளர்வாகவும், புத்துணர்ச்சி பெற்றவர்களாகவும் உணர்கிறீர்கள். சில சமயங்களில் தரிசனம் நீண்டநேரத்திற்கு இரவு முழுவதும் நடக்கும். ஆனாலும், விழிப்புணர்வில் ஏற்படும் மாற்றம், உங்களை ஓர் உயர் தளத்திற்கு எடுத்துச் செல்லும்.

தரிசன நேரத்தில், ஒருவர் குருவின் அருகில் இருக்கும்போது, விழிப்பற்ற தளத்திலுள்ள பயங்கள், குற்றவுணர்ச்சிகள், ஆசைகள், ஆழ்ந்த அமைதி, ஆனந்தக் கண்ணீர் போன்றவை மேலெழுந்து வரும். எதனால் இப்படி நேருகின்றன என்று ஒருவர் அறியாமல் இருக்கலாம், ஒருவர் குருவின் சாந்நித்தியத்தில் இருப்பதனாலேயே, இவை ஆழமான விழிப்பற்ற அடுக்குகளிலிருந்து மேலெழுந்து வருகின்றன.

அந்த உணர்ச்சிகளை அடக்கவோ அல்லது உள்ளேயே அழுத்தி வைக்கவோ வேண்டிய அவசியமில்லை. குருவின் சாந்நித்தியத்தில் அவை சுதந்திரமாக வெளிவர அனுமதித்துவிட வேண்டும். அவை முழுமையாக வெளிவரட்டும்.

உங்களால் வார்த்தைகளால் வர்ணிக்க முடியாதனவெல்லாம் உணர்ச்சிகளாக நீங்களே கொடுத்துக்கொண்டிருக்கும், பதிந்துள்ள நினைவுப்பதிவுகளிலிருந்து விடுபட்டு வெளியே வருவதற்கான, மிக அரியதொரு சந்தர்ப்பம் இது.

உணர்ச்சிகளை அடக்கவோ அல்லது உள்ளே அழுத்தி வைக்கவோ வேண்டிய அவசியமில்லை. குருவின் சாந்நித்தியத்தில் அவை சுதந்திரமாக வெளிவர அனுமதித்துவிட வேண்டும்.

அந்த வேரோடு களையப்படுகின்றன. குருவின் பொங்குகிற முழுமையாக நீங்கள் வாய்ப்பளித்தால்தான், நீங்கள் பல வருடங்களாகக் கட்டி கட்டி வைத்திருக்கின்ற, அடக்கப்பட்ட கட்டமைப்பை உடைத்தெறிய முடியும்.

தரிசன நேரத்தில் எது நிகழ்ந்தாலும், அது முழுமையிலிருந்து நிகழ்கிறது. நீங்கள் கைகளைத் தட்டுவீர்கள், நடனமாடுவீர்கள், எந்தக் காரணமுமின்றி அழவோ சிரிக்கவோ செய்வீர்கள். பொங்கிப்பெருகும் உணர்ச்சிகளின் வெளிப்பாடாக நிகழ்கிறது. சிரிப்போ கண்ணீரோ, அவை குறிப்பிட்ட சந்தோஷத்தினாலோ அல்லது துக்கத்தினாலோ வருவதல்ல. அவை உள்ளிருந்து பொங்கி வெளிவரும் உணர்ச்சிகளின் வெளிப்பாடுகளே.

இருப்பு, தன்னைத்தானே சுதந்திரமாக வெளிப்படுத்திக் கொள்வதற்கு, மனம் ஒருபோதும் வாய்ப்பளிப்பதில்லை. மனம், கருப்பு, தன்னைத்தானே சுதந்திரமாக வெளிப்படுத்திக் கொள்வதற்கு, மனம் ஒருபோதும் வாய்ப்பளிப்பதில்லை.

அதை அடக்கியாள்கிறது. இருப்பு, தன்னைத்தானே வெளிப்படுத்திக் கொள்ளும் நேரம் இதுவே. அவ்வாறு நிகழும்போது, உணர்ச்சி வெளிப்பாடுகளை, தர்க்கத்தின் எல்லைக்குள் கொண்டுவர முடியாது. தூய்மையான முழுமை, தன்னைத்தானே வெளிப்படுத்திக்கொள்கிறது; அவ்வளவுதான்.

பொதுவாக ஒருங்கிணைக்கப்பட்டவர் ஒன்றோடொன்று போராடிக் கொண்டிருக்கும் பற்பல பகுதிகளின் தொகுப்பே நீங்கள். நீங்கள், இக்கணம் ஒன்றை விரும்புவீர்கள். அடுத்த கணமே, வேறொன்றை விரும்புவீர்கள். ஒரு கணம், ஒரு குறிப்பிட்ட உணர்ச்சி உங்களுக்குள்ளிருந்து வெளிப்படும், அடுத்த கணமே, அதற்கு நேரெதிரிடையான உணர்ச்சி மேலோங்கும். குழப்பத்தின் உச்சியில் இருந்தாலும், வெளியே, அமைதியாக இருப்பது போல் காட்டிக்கொள்வீர்கள்.

அந்த உள்மனப் போராட்டங்களை விட்டுவிட்டு, என்ன தேவையோ அதைச் செய்ய குருவை அனுமதிக்கும் நேரம் இதுவே. அவர் உங்களை அறிவார். நீங்கள், தளர்வாக, அமைதியாக நிகழ்வதை அனுமதித்தாலே போதும், குரு உங்களுக்கு எது தேவையோ அதைச் செய்துவிடுவார். நீங்கள், இதுவரை கற்றதை, ஏற்கெனவே சேர்த்துவைத்திருக்கும் தீர்ப்புகளை, உங்களைப் பற்றி நீங்களே கொண்டிருக்கும் அபிப்பிராயங்களை எல்லாம் ஒதுக்கி வைத்துவிட்டு, குருவின் உணர்வுமாற்ற அன்பிற்கு, உங்களைத் திறந்து வைத்திருக்கும் நேரம் தரிசனம் ஆகும்.

சக்தி தரிசனம். எதுவெல்லாம் 'நீங்கள்' அல்லவோ', அதையெல்லாம் அழித்துவிடும்!

ஒவ்வொரு தரிசனத்தின் போதும், குரு உங்களது இருப்புக்கு ஒளியேற்றுகிறார். உங்களுக்குத் (தெய்விகத்திடமிருந்து) உண்மையான மாற்றப்படுதல் இந்தச் சமயத்தில்தான் நிகழ்கிறது! குரு உங்களுக்கு இறுதி நிலையைத் தருகிறார்.

ஒருமுறை உங்களுக்குள் ஒளியேற்றப்பட்டுவிட்டால், நீங்கள் எங்குச் சென்றாலும், எங்கிருந்தாலும், எதைச் செய்தாலும் அதை உங்கள் தீபமாக எடுத்துச்செல்ல முடியும். ஒரேயொரு தொடுதலே போதுமானது. எந்தவிதமான அறிவும், அனுபவமும், விளக்கமும் இல்லாமலேயே அதை அறிந்துகொள்வதற்கு இது ஒரு அருமையான வாய்ப்பு.

ஒவ்வொரு தரிசனத்தின்போதும், குரு உங்களது இருப்புக்கு ஒளியேற்றுகிறார். அவனது (தெய்விகத்தின்) ஒளியையே உங்களுக்குத் தருகிறார்.

சக்தியானது, உங்களை ஆழமாகத் தொட்டிருந்தால், உங்கள் வாழ்க்கையே என்றென்றைக்கும் உணர்வுமாற்றம் பெற்றுவிடும். உங்களுக்குள் உருவாக்கப்பட்ட 'வெளி'யுள் விழிப்புணர்வு நுழைந்து, உங்களுடைய கேள்விகளையெல்லாம் கரைத்துவிடுகிறது.

தெய்விகத்தை அடைவதற்குப் பல வழிகள் உள்ளன. உள்ளே நுழைந்தபின், அனுபவம் ஒரே மாதிரியானதாகவே இருக்கும். தரிசனம், சாத்தியமான எல்லாக் கதவுகளையும் திறந்துவிடுகிறது. இது ஒரு உன்னதமான அனுபவத்திற்கான அழைப்பு.

ஒவ்வொருவருடைய கதவும் வெவ்வேறு மாதிரியாக இருக்கும். ஆனால், எந்தக் கதவு என்பது ஒரு பொருட்டல்ல, நீங்கள் ஒன்றைக் கண்டுபிடிக்கும்வரை.

தரிசனத்தின்போது வெளிப்படும் சக்தியானது மிகவும் ஆழமானதாக இருக்கும். அது உங்களுடைய புத்திசாலித்தனத்தைத் தூண்டி, உங்களை பட்டறிவு நிலையிலிருந்து உள்ளுணர்வு நிலைக்கு எடுத்துச்செல்லும். பெரும்பாலும் நீங்கள், உங்கள் மனத்தின் ஆழமான விழிப்பற்ற அமைப்புகளில் சிக்கியுள்ளீர்கள். அது மீண்டும் மீண்டும் உங்களை, துக்கம் மற்றும் விழிப்பற்ற நிலையில் முடிவுகள் எடுப்பது போன்ற வழக்கமான பாதை நோக்கியே இழுக்கிறது.

தரிசனத்தின்போது கிடைக்கும் சக்தியானது, உங்களுக்குள் உள்ளுணர்வு ஆற்றலைத் திறந்துவிடக் கூடியது. இந்த உள்ளுணர்வின் ஆற்றலினால், உங்களது இருப்பின் சக்தியைத் தட்டியெழுப்பி, உங்களது வாழ்வின் எந்தச் சூழலிலும் சரியான முடிவுகள் எடுப்பதற்கு அதை உபயோகிக்கலாம்.

தரிசன நிகழ்ந்ததின் ஆழத்தையும், உங்களுக்குக் கிடைத்த பரிசின் மதிப்பையும் உங்களால் புரிந்துகொள்ள முடியும்.

ஸ்ரீகிருஷ்ணர், தேர்ந்தெடுப்பதில் வல்லவர். அவரைச் சுற்றியிருந்தவர்களில் அர்ஜுனனை மட்டுமே, தம்முடைய சக்தியை அளிப்பதற்குத் தேர்ந்தெடுத்தார்.

இருப்பினும், திறந்த மனத்துடன் இருக்க முயற்சிசெய்யுங்கள், அதை ஏற்று, அனுபவித்து, மகிழ்வதற்கு முடிவுசெய்யுங்கள். மற்றது தானே நிகழும்.

ஆனந்த தரிசனம் என்பது குருவின் அருகாமையில் இருக்கும் சமயம், அவனிடமிருந்து சக்தி உங்களுக்குள் நேரிடையாகப் பாய்வதை உணர்வதாகும். தரிசனம் எதுவெல்லாம் 'நீங்கள்' அல்லவோ, அதை அழித்துவிடும்: உங்களுக்குள் மாயையை, மதிமயக்கத்தை ஏற்படுத்தும் காரணிகள் அனைத்தையும் மற்றும் உங்களுக்குள் துக்கம் தோன்றுவதற்குக் காரணியான, பிறரிடமிருந்து கடன்வாங்கப்பட்ட ஆசைகளையும் ஆனந்த தரிசனம் அழித்துவிடும். தரிசன நேரம் என்பது நீங்கள் பிரபஞ்ச விழிப்புணர்வுடன் ஒன்றி, ஆனந்தக் கடலில் கரைந்துவிடுவதற்கு கிடைத்த அரிய வாய்ப்பு.

ஆனந்த தரிசனம் என்னும் சக்தி விளையாட்டு, குருவினிடமிருந்து உங்களுக்குக் கிடைக்கக்கூடிய ஒரு தூய பரிசு. அது, ஆழமான கருணையிலிருந்து மலரும் ஒரு நிபந்தனையற்ற பரிசு.

ஸ்ரீகிருஷ்ணர், சுற்றியிருந்தவர்களில் அர்ஜுனனை மட்டுமே, தம்முடைய சக்தியை அளிப்பதற்குத் தேர்ந்தெடுத்தார்.

நான் அப்படியல்ல. அனைவரையும் வரவேற்கிறேன். காலம் இப்போது வேறுவிதமாக இருக்கிறது. இருக்கின்றன.

ஒருவர், எவ்வளவு அதிகமான மக்களை, பராசக்தியை நோக்கி வழிநடத்துகிறாரோ, பிரபஞ்ச இருப்பு சக்தியின் கணநேரக் காட்சியைக் காண்பதற்குச் சக்தியூட்டுகிறாரோ, அந்தளவுக்கு, இப்பூவுலகிற்கு அதிகமான அமைதியையும் மகிழ்ச்சியையும் கொண்டு வருவதற்கு வாய்ப்புகள் இருக்கின்றன. அதுவே என்னுடைய நோக்கம். பராசக்தி, அதை நோக்கியே என்னை வழிநடத்துகிறாள்.

என்னிடம் சரணடைந்துவிடு

  • 18.63 இவ்வாறு மறையொருளுக்கெல்லாம் முறையொருளான ஜ்ஞானம் என்னால் உனக்குக் கூறப்பட்டது. இப்பொழுது நீ இந்த ஜ்ஞானத்தை முழுமையாக நன்கு ஆராய்ந்து எப்படி விரும்புகிறாயோ அப்படியே செய்.

  • 18.64 எனக்கு நீ மிகவும் உற்ற நண்பனாக இருப்பதால், உன் நன்மைக்காக என்னுடைய மேலான ரஹஸ்யத்தைக் கூறுகிறேன், மீண்டும் கேள்.

  • 18.65 அர்ஜுனா நீ என்னிடமே மனத்தைச் செலுத்துவாயாக. என்னிடமே வழிபடுவாயாக; இப்படிச் செய்வதால் நீ என்னையே அடைவாய். இவ்வுறுதிமொழியை நான் உனக்கு நல்குகின்றேன். ஏனெனில் நீ எனக்கு மிகவும் அன்புக்குரியவனாக இருக்கிறாய்.

  • 18.66 நெறிமுறைகள், கருத்துகள், ஒழுக்க நியதிகள் அனைத்தையும் விட்டுவிட்டு, என்னிடம் சரணடைந்துவிடு; பாவகரமான விளைவுகள் அனைத்திலிருந்தும் நான் உன்னை விடுவிப்பேன், வருந்தாதே. எவ்வளவு சக்திமிக்க வார்த்தைகள்! இறைவன் ஒருவரால் மட்டுமே இந்த வலிமைமிக்க வார்த்தைகளை அதிகார பூர்வமாகப் பேச முடியும்.

எப்பொழுதும் என்னைப் பற்றியே நினை, என்னுடைய பக்தனாகிவிடு, என்னை வழிபடு, எனக்கே மரியாதை செய், இதுவே நீ தவறாமல் என்னை வந்தடையும் பாதை. நீ என்னுடைய சிறந்த பக்தனாகவும், எனக்குப் பிரியமானவனாகவும் இருப்பதால், நான், இந்த வாக்குறுதிகளை உனக்கு அளிக்கிறேன்.

இந்த வார்த்தைகளைத் தவறான வகையில் பயன்படுத்தாதீர்கள்!

இப்பொழுது அவர் இறுதி உபதேசத்திற்கு வருகிறார். அவருடைய மொத்த உபதேசங்களின் சாரம் இதுவே. பகவத்கீதையின் சிறப்பம்சம் இதுவே. அவர் இந்த ஸ்லோகத்தின் மூலம் அர்ஜுனனை விழிப்படையச் செய்து, கிருஷ்ண உணர்வு நிலைக்குள், எல்லையில்லா உன்னத விழிப்புணர்வு நிலைக்குள், ஞானத்திற்குள் ஆழச் செல்கிறார்.

கிருஷ்ணர் தம்மையே அர்ஜுனன் மீது பொழிந்து, அவரை முழுமையான அனுபவத்திற்கு விழிப்பிக்கச் செய்கிறார்.

'மதங்கள் விதித்திருக்கும் கர்மத்தை - சட்ட திட்டங்களை மறந்துவிட்டு, நீ என் பக்கம் திரும்பு, நான் உன்னைக் காப்பேன்' என்கிறார் கிருஷ்ணர்.

அவர் சொல்கிறார்: " தர்மம் என்று நீ எதையெல்லாம் நினைக்கிறாயோ அவை அனைத்தையும் - வெளியுலக மற்றும் மனக்கட்டுப்பாடுகளையும் உனக்குத் திருத்த தெரிந்த யாவற்றையும் விட்டுவிட்டு, என்னிடமே சரணடைந்துவிடு. நான் உன்னை எல்லாவற்றிலிருந்தும் விடுவித்துக் காப்பாற்றுகிறேன், சிறிதும் பயம் வேண்டாம்,'' என்றருளி, கிருஷ்ணர் அர்ஜுனனுக்கு தம்முடைய அபயத்தை - முழுமையான பாதுகாப்பை அளிக்கிறார்.

ஸர்வ தர்மான் பரித்யஜ்ய மாமேகம் சரணம் வ்ரஜ | அஹம் த்வா ஸர்வ பாபேப்யோ மோக்ஷயிஷ்யாமி மா ஶுச: ||

இந்த வார்த்தைகளைச் சொல்லி அர்ஜுனனை அனைத்திலிருந்தும் விடுவிக்கிறார். அவர் அர்ஜுனனுக்கு, 'நீ கடலே' என்ற இறுதி விழிப்புணர்வு அனுபவத்தை வழங்கி, ''நீ உன்னை ஒரு தனி நீர்த்துளியாகக் கருதிக்கொண்டிருக்கிறாய். அக்கருத்தை விட்டுவிட்டு, தளர்வாக அமைதியாக இருந்து, லக்ஷ்யத்தை உணர்ந்துகொள்,' என்று கேட்டுக்கொள்கிறார்.

கடவுள், கடல் என்னும் கருத்துகளெல்லாம்கூட நம்முடைய கருத்துகளே. கிருஷ்ணர் அர்ஜுனனை, எல்லாக் கருத்துகளையும் விட்டுவிட்டு, எல்லையற்ற விழிப்புணர்வாகிய கிருஷ்ண விழிப்புநிலைக்குள் விரிவடையச் செய்கிறார். அவ்வனுபவம் அவருக்குள் என்றென்றும் நிலைத்திருக்க அருள்புரிகிறார்.

கிருஷ்ணரும், அர்ஜுனனுமாக இருந்தவரை இரு தனிப்பட்ட அடையாளங்கள் இருந்தன. ஆனால், அந்த இருவரும் ஒருவராகிவிட்ட பின்பு இப்பொழுது அங்கே இருவருமே இல்லை!

நாம் இனி அவரை 'அர்ஜுனன்' என்று அழைக்க முடியாது. ஏனெனில், அவர் இப்போது 'கிருஷ்ணராக' ஆகிவிட்டார். இப்போது கிருஷ்ணர் மட்டுமே இருக்கிறார். கிருஷ்ணரும், அர்ஜுனனுமாக இருந்தவரை இரு தனிப்பட்ட அடையாளங்கள் இருந்தன. ஆனால், அந்த இருவரும் ஒருவராகிவிட்ட பின்பு இப்பொழுது அங்கே இருவருமே இல்லை! அதற்குப் பெயரே இல்லை. அது ஒரு சக்தி! அவ்வளவுதான்.

'மதங்கள் விதித்திருக்கும் தர்மத்தை - சட்ட திட்ட விதிமுறைகளை மறந்துவிட்டு, நீ என் பக்கம் திரும்பு, நான் உன்னைக் காப்பேன்' என்கிறார் கிருஷ்ணர்.

இந்த வார்த்தைகளைத் தவறாகப் புரிந்துகொள்ளாதீர்கள், தவறாக மேற்கோள் காட்டாதீர்கள், தவறான வகையில் பயன்படுத்தாதீர்கள். அப்படிச் செய்யும்போது நீங்கள் உங்களுக்கே பெரும் தீங்கிழைத்துக் கொள்கிறீர்கள்.

தெய்விகம் பொருட்படுத்துவதில்லை. புனிதர் - பாவி, லக்ஷ்மியாஸி - விலைமாது என்ற பாகுபாடெல்லாம் தெய்விகத்திடம் இல்லை. எல்லோருக்குமே தெய்விகத்தை அடைய சமமான வாய்ப்புக்கள் உள்ளன. இதுவே சத்தியம்.

நீங்கள் தெய்விகத்திற்கு அருகாமையில் வரும்பொழுது, நிச்சயமாக, சக்தியானது உங்களுக்குள் உணர்வுமாற்றத்தை ஏற்படுத்துகிறது. எதிர்மறைத் தன்மைகளைக் கரைக்கிறது. நீங்கள் பிறந்தபோது எவ்வளவு தூய்மையாக இருந்தீர்களோ அவ்வளவு தூய்மையாகி விடுவீர்கள்!

மதம், மனிதனின் படைப்பு; ஆன்மிகம், முழுமையான விழிப்போடும் தெய்விக விழிப்புணர்வோடும் வாழ்கின்ற ஞானகுருமார்களின் படைப்பு. கிருஷ்ணர், சிவன், புத்தர், மஹாவீரர், ஜீஸஸ் போன்ற ஞானகுருமார்கள் எந்த மதத்தையும் சாராதவர்கள். அவர்களைப் பின்பற்றியவர்களே, அவரவர்கள் புரிதலின்படி, நல்ல விதமாகவோ, கெட்ட விதமாகவோ பல மதங்களை உருவாக்கினார்கள்; தர்மம் என்ற பெயரில் நன்னடத்தைக் கோட்பாட்டு விதிகளை உருவாக்கினார்கள்.

நீங்கள் எப்படி நடந்துகொள்ள வேண்டும் என்பதை விவரிப்பதற்காக, எந்தக் கடவுளும், குருமார்களும் அவதரிக்க விரும்புவதில்லை. அவர்கள் உங்களை விழிப்புநிலையிலேயே இருக்குமாறு கேட்டுக்கொள்ளவே அவதரிக்கிறார்கள், 'விழிப்புநிலையே' உங்களைச் சரியான பாதையில் வழிநடத்திச் செல்லும்.

நீங்கள் தெய்விகத்திற்கு அருகாமையில் வரும்பொழுது, அச்சக்தியானது உங்களது எதிர்மறைத் தன்மைகளைக் கரைக்கிறது.

கிருஷ்ணர் திட நம்பிக்கையோடும், அதிகார பூர்வமாகவும் இவ்வாறு சொல்கிறார்.

''எல்லா நல்லொழுக்க நெறிகளையும் மறந்துவிடு, விட்டுவிடு, விழிப்புணர்வுடன் என்னிடம் வருவாயாக. இதுவே உன்னுடைய முக்தி. ''

கிருஷ்ணர், த்ரிகுணாதீதராக இருக்கிறார். அதாவது, இயற்கையின் குணங்களுக்கும், கர்மங்களின் ஆதிக்கங்களுக்கும் அப்பாற்பட்டவராயிருக்கிறார். அவரிடம் சரணடைந்துவிடுவது பந்தங்களைக் கடந்த நிலைக்கு எடுத்துச் செல்லும்.

நீங்கள் இந்த ஸ்லோகத்தைப் புரிந்துகொண்டு, அதன்படி நடந்து கொண்டால், நீங்கள் முக்தி அடைந்துவிடுவீர்கள். இதுவே கிருஷ்ணர் அளிக்கும் வாக்குறுதி !

அர்ஜுனனின் மீது ஞானத்தைப் பொழிந்து, அவருக்கு உச்ச அனுபவத்தைத் தந்த பரம்பொருளான கிருஷ்ணரிடம் பிரார்த்தனை செய்ய நீங்கள் சில நிமிடங்களை ஒதுக்குங்கள்.

ஸ்ரீகிருஷ்ணர், இப்போது இங்கில்லையே என்று நினைத்துவிடாதீர்கள். அவர், இப்பூவுலகில் ஒவ்வொரு கணமும், ஒவ்வொருவருக்கும் கிடைக்கக்கூடியவராகவே இருக்கிறார்.

அவர், அதே அனுபவத்தை, இறுதி சத்தியத்தின் கணநேர அனுபவத்தை நம்மீதும் பொழியுமாறு வேண்டி, கண்களை மூடி, ஆழமாகப் பிரார்த்தனை செய்யுங்கள். அவர் இப்போது இங்கில்லையே என்று நினைத்துவிடாதீர்கள். அவர், இப்பூவுலகில் ஒவ்வொரு கணமும், ஒவ்வொருவருக்கும் கிடைக்கக்கூடியவராகவே இருக்கிறார்.

அவர் தம் தூலஉடலோடு இங்கில்லை தான். ஆனால், சக்தி ரூபத்தில் இருக்கிறார். அதனால்தான், கோவில்களில் இருக்கும் விக்ரகத்தை அர்ச்சாவதாரம் என்கின்றனர். தெய்விகத்தின் அவதாரம் என்பது அதன் பொருள். நாம் எப்போது அவரை அழைத்தாலும், அவர் நமக்கு கிடைக்கக்கூடியவராகவே இருக்கிறார். இப்போது, அர்ஜுனன் மீது பொழிந்த அதே அனுபவத்தை நம் மீதும் பொழிய வேண்டும் என்று வேண்டிக்கொள்ளுங்கள், அமைதியில் மூழ்கி கிருஷ்ணரின் வார்த்தைகளைக் கேளுங்கள்.

நீங்கள் பாரமற்றவராக வேண்டுமா ? இதோ அதற்கான மந்திரம்

கேள்வி: ஸ்வாமிஜி, கீதையில் கிருஷ்ணர் குறிப்பிடும் சீரணாகதி நிலையும், உங்கள் அன்கிளட்சிங் (Unclutching) என்னும் கருத்தும் ஒன்றுதானா?

ஆம். அன்கிளட்சிங் என்பது எண்ணங்களின் சீரணாகதி, மனத்தின் ச்ரணாகதி. அதுவே உச்ச சீரணாகதி. அன்-களட்சிங் என்பதன் முக்கிய அம்சம், எண்ணங்களையெல்லாம் இணைக்கும் செயல்முறையைக் கைவிடுவதே. அச்செயல்முறையை சீரணாகதி செய்யும்போது, நீங்கள் நிகழ்காலத்தினுள் நுழைகிறீர்கள். நிகழ்காலத்தில் உங்கள் மனம் கரைந்துவிடுகிறது. மேலும், உங்கள் அஹங்காரமும் மறைகிறது.

கிருஷ்ணர் நமக்கு அறிவுறுத்தும் துறவு மற்றும் சீரணாகத் நிலை என்பது இதுவே.

நாம் என்றென்றும் நம் புலன்களால் கட்டுப்படுத்தப்படுபவராகவே இருக்கிறோம். நம் புலன்கள் மூலமாக கடந்தகாலத்தில் எதையெல்லாம் உணர்ந்தோமோ, இப்போது எதை உணர்கிறோமோ, அவையே நம் எதிர்காலப் பாதையை நிர்ணயிக்கின்றன. புலனுணர்வுகளே எண்ணங்களையும் எண்ணங்களும் உணர்ச்சிகளுமே நம்முடைய மன அமைப்பிற்கும் மனோபாவத்திற்கும் பிறப்பை நல்குகின்றன. எண்ணங்கள் மற்றும் உணர்ச்சிகளின் விளையாட்டுகளைப் புரிந்துகொள்வதே, அதை நாம் கடந்துசெல்வதற்கான முதலும், கடைசியுமான படி ஆகும்.

மனிதன் இயல்பிலேயே, ஒரு இணைப்புமற்ற, ஆனந்தமான 'இருப்பு' தான்.

நமக்குள் எழும் ஒவ்வொரு எண்ணமுமே, தானே உருவாகி, மேலெழுந்து, உடைந்து இறக்கும் ஒரு நீர்க்குமிழி போன்றதே. ஒவ்வொரு எண்ணமும் தனித்தனியாகவேதான் எழுகிறது. மற்றொரு எண்ணம் எழும் முன்னர் இறந்தும்விடுகிறது. ஒரு உதாரணத்திற்கு, இப்பொழுது நீங்கள் ஒரு நாற்காலியில் அமர்ந்திருக்கிறீர்கள். சிறிது நேரத்தில் எழுகிறீர்கள். நீங்கள் எழுவதற்கு முடிவுசெய்யும் அந்தக் கணமே, உட்கார்ந்திருக்க வேண்டுமென்ற எண்ணமானது உங்களைவிட்டு மறைந்துவிடுகிறது.

நீங்கள் ஒரு கணினியில் வேலைசெய்து கொண்டிருக்கும்பொழுது, ஒருசமயம் அந்தக் கணினியை நிறுத்திவிட எண்ணுகிறீர்களென்றால், அந்தக் கணமே, 'வேலைசெய்ய வேண்டுமென்ற' உங்கள் எண்ணம் இறந்துவிடுகிறது. அதனால், ஒவ்வொரு எண்ணமும், ஒன்றோடொன்று தொடர்பே இல்லாத, ஒன்றன் பின் ஒன்றாக நிகழும் ஒரு தொடர் நிகழ்வாகத்தான் இருக்கிறது. அடுத்த எண்ணம் எழும் முன்னர், முதல் எண்ணம் இறந்துதான் ஆக வேண்டும். இதுவே நம்முடைய இயற்கையான இயல்பு.

நம்முடைய இயற்கையான இயல்பே ஒவ்வொரு கணமும் நம் எண்ணங்களைத் துறந்துகொண்டே இருப்பதுதான். நீர்க்குமிழிபோல் ஒவ்வொரு எண்ணத்தையும் எழு அனுமதித்து, பிறகு அதை உடைத்து, பிறகு அடுத்த எண்ணம் எழ அனுமதிப்பதே நமது இயல்பு. நமது எண்ணங்கள், எழும்பி வரும் நீர்க்குமிழிகள்போல் செங்குத்தாகத்தான் நிகழ்கின்றன.

தானே ஒவ்வொன்றாக எழுந்து மறையும் அந்த எண்ணங்களை, ஒன்றோடொன்று கோர்க்காமல், அப்படியே நிகழ அனுமதிக்கும் செயல்முறையே அன்கிளட்சிங். இந்த இயற்கையான நிகழ்வை நிகழ அனுமதிக்கும்வரை, நிகழ்பவையனைத்தும் சரியாகவே நிகழும்.

இதற்கு பதிலாக, நாம் குறிப்பிட்ட எண்ணங்களைத் தேர்ந்தெடுத்து, அவற்றை ஒன்றோடொன்று கோர்த்து, கோர்த்து ஒரு தண்டையே உருவாக்கிக்கொள்கிறோம். அப்படிச் செய்வதின் மூலம், நாம் செங்குத்தாகவும், அன்கிளட்சிங் செயல்முறையாகவும் இருப்பதை படுக்கை வசமாகவும், ஒன்றோடொன்று தொடர்புடைய சங்கிலித் தொடர்முறையாகவும் மாற்றுகிறோம். மொத்தப் பிரச்சினையுமே இங்குதான் உருவாகிறது.

ஒவ்வொரு எண்ணமும் தனித்தனியாகவே எழுந்து மடிந்தால், நம்மால் உடல் ரீதியான மற்றும் மன ரீதியான பாரத்தை எந்தளவு வேண்டுமானாலும் தாங்க முடியும். நமது வாழ்க்கையும் ஆனந்தமாகவும் இருக்கும். ஒருமுறை எண்ணங்களை இணைக்க ஆரம்பித்துவிட்டாலே, நமது விழிப்புணா்வு பாதிக்கப்படுகிறது. நாம் மிகுந்த சுமையை உணர்கிறோம். அது நமது 'இருப்பை'ச் சிகைக்கிறது.

ஒவ்வொரு எண்ணமும் தனித்தனியாகவே எழுந்து மடிந்தால், நம்மால் உடல் மற்றும் மன ரீதியான பாரத்தை எந்தளவு வேண்டுமானாலும் தாங்க முடியும்.

வெவ்வேறு சமயங்களில் நிகழ்ந்த கவலை, காமம், திருப்தியின்மை, பொறாமை, பயம், அஹங்காரம், கவனத்தேவை போன்ற உணர்ச்சிகளைக் கோர்த்து, நாமே ஒரு கருத்தை உருவாக்கிக் கொள்கிறோம். பின்பு அந்தக் கருத்தோடு நம்மைத் தொடர்புபடுத்திக் கொள்ள ஆரம்பிக்கிறோம். நம் எண்ணங்களைக் கொண்டு ஒரு கற்பனைத் தண்டை உருவாக்கிவிட்டு, பின்பு அதன் காரணமாக அல்லல்படுகிறோம்.

இந்த மாதிரி உணர்ச்சியெழுச்சிகளே மதக் கலவரங்கள், சமுதாயச் சண்டைகள், அரசியல் கொந்தளிப்பு போன்ற எல்லாவிதமான வன்முறைகளையும் உருவாக்குகின்றன. இது போன்ற எல்லாவிதமான வன்முறைகளுக்குக் காரணமாக, வேராக இருப்பவை நம் உணர்ச்சிகளே. அந்த உணர்ச்சிகளுக்கு அடிப்படையாக இருப்பது, எண்ணங்களின் கற்பனைத் தண்டுகளை உருவாக்கி, அவற்றுக்குச் சக்தியூட்டி, நம்மீது வேலைசெய்ய அவற்றை அனுமதிக்கும் நம்முடைய நடவடிக்கையே.

இம்மாதிரி தண்டுகளை உருவாக்கும்பொழுது, நாம் செய்யும் மிக முக்கியமான விஷயம் என்னவென்றால், நமக்கு மகிழ்ச்சி வேண்டுமா அல்லது துயரம் வேண்டுமா என்னும் நம் விருப்பத்தின் அடிப்படையிலேயே, எண்ணங்களையும் தேர்வுசெய்துகொள்கிறோம்.

மகிழ்ச்சியான எண்ணங்களையெல்லாம் தேர்வுசெய்து, அவற்றைக் கோர்த்து ஒரு மகிழ்ச்சித் தண்டை உருவாக்குகிறோம் அல்லது எதிர்மறை எண்ணங்களைத் தேர்வுசெய்து, அவற்றைக் கோர்த்து துயரத் தண்டை உருவாக்குகிறோம். இவ்வாறு இன்ப-துன்பத் தண்டுகளை நாமே உருவாக்கிக் கொண்டு, இந்த இரண்டு உணர்ச்சிகளுக்கும் இடையே ஊசலாடிக் கொண்டிருக்கிறோம். இந்தத் தண்டுகளை விடுபடுவதே, ஆனந்த வாழ்விற்கான முதன்மை திறவுகோல்.

நம்முடைய எண்ணங்களை நாம் எப்படி ஒன்றோடு ஒன்று இணைத்துக் கோர்த்துக்கொள்கிறோம் என்பதை சிறிது ஆழமாக ஆராய்ந்து பார்த்தோமானால், நமக்கு நாமே துன்பங்களை எப்படி உருவாக்கிக்கொள்கிறோம் புரிந்துகொள்வோம். உண்மையில் நம் எண்ணங்களுக்கிடையே தொடர்பும் கிடையாது. ஆனால், நம் மனம் தான் அந்த மாதிரி தொடர்புகளைக் கண்டுபிடித்துக்கொள்கிறது.

வார்த்தைகள் மற்றும் எண்ணங்கள் மூலம் வாழ்வதற்கே நாம் பழக்கப்பட்டிருக்கிறோம். அதனால்தான், நாம் இந்தத் தண்டுகளை உருவாக்குகிறோம். நாம் எண்ணங்களைக் கோர்த்து பார்க்கும் இந்தச் செயல்முறையை விட்டுவிடுவதற்கு அஞ்சுகிறோம். ஏனெனில், எண்ணங்களுக்கிடையே எந்தவித தொடர்பும் கிடையாது. ஆனால், நம் மனம் தான் அந்த மாதிரி தொடர்புகளைக் கண்டுபிடித்துக்கொள்கிறது. நாம் அப்படி விட்டுவிட்டால் பிறகு நாம் பிடித்துக்கொள்வதற்கென்று அங்கு ஒன்றும் இருக்கப்போவதில்லை.

நாம் ஒருபோதும் அன்க்ளட்ச் மனநிலையை அனுபவித்ததில்லை. ஒரு தண்டாக அல்லாமல், நீர்க்குமிழிகள் போன்ற தனித்தனியான எண்ணங்களை மட்டுமே கொண்டிருக்கும் அன்-க்ளட்சிங் நிலையில் நாம் ஒருபோதும் வாழ்ந்ததில்லை.

ஒன்று, நாம் பயத்தின் காரணமாகச் செயல்படுகிறோம். அல்லது பேராசையின் காரணமாகச் செயல்படுகிறோம். ஆனால் அன்-க்ளட்சிங் நிலையில் பயத்திற்கோ அல்லது பேராசைக்கோ இடமேயில்லை. நீங்கள் 'இருப்பீர்கள்', அவ்வளவுதான். இப்படிப்பட்ட ஒரு பரிமாணத்தை மிக அரிதாகவே நாம் அனுபவிக்கிறோம். ஏனெனில், நமக்கு நன்குப் பழகிப்போன எண்ணத் தண்டுகளைப் பிடித்துக் கொண்டு அதன் அடிப்படையிலேயே வாழப் பழகிவிட்டோம்.

நாம், 'எண்ணத்தண்டுகளைச் சாராமல் என்னால் எப்படி வாழ முடியும் ?!' என்று ஆச்சரியப்படுகிறோம். அன்-களட்ச் நிலையில் நம்மால் ஆனந்தமாக வாழ முடியும் என்பதே சத்தியம். அதை நாம் ஒரு அசாத்தியமான செயல்போன்று பார்க்கிறோம்.

மொத்த விஷயங்களுமே ஒரு கற்பனைதான் என்பதைக் கவனிக்கத் தவறிவிடுகிறாம். நம் மனமே ஒரு கற்பனைதான். நாம்தான் அதற்குப் பலமூட்டுகிறோம். பிறகு அதற்கே நாம் அடிமையாகி விடுகிறோம். இதுவே மன ரீதியான அடிமைத்தனம்.

உங்களுக்குள் கவனியுங்கள். ஒவ்வொரு எண்ணமும் எழுவதையும், பிறகு அது மறைவதையும், அதைத் தொடர்ந்து மற்றொரு புது எண்ணம் எழுவதையும் கவனித்துப் பாருங்கள். நீங்கள் இந்த எண்ணங்களையெல்லாம் எப்படி எளிதாக இணைக்கிறீர்கள், அதன் அடிப்படையில் எப்படிக் கருத்துகளை உருவாக்குகிறீர்கள், அந்தக் கருத்துகள் உங்கள் வாழ்க்கையில் எப்படி விளையாடுகின்றன என்பதையும் கவனியுங்கள். அப்போது மட்டுமே நீங்கள் மொத்தக் கற்பனையையும் எப்படி உருவாக்குகிறீர்கள் என்பதைப் புரிந்துகொள்வீர்கள். ஆகவே, எண்ணங்களைக் கோர்த்துப் பார்ப்பதே முதல் பாவம்.

ஆனந்தமான வாழ்விற்கான, ஒரே திறவுகோல் அன்-க்ளட்சிங் முறையில் வாழ்வதே !

எண்ணங்களைக் எண்ணத்தின் மீதும், எந்தவொரு ஒரு நிகழ்ச்சியின் மீதும் உங்கள் தீர்ப்பை வழங்கக்கூடாது என்றும் முடிவுசெய்து கொள்ளுங்கள். எப்பொழுதெல்லாம் மனம் கோர்த்துப் பார்க்கத் தொடங்குகிறதோ அப்போதெல்லாம் அன்-க்ளட்ச் செய்யுங்கள். நீங்கள் நிகழ்ச்சிகளைக் கோர்த்துப் பார்த்துக் கொண்டிருக்கிறீர்கள் என்று உணர்ந்தவுடன், அன்-க்ளட்ச் என்று சொல்லி, கோர்த்துப் பார்க்கும் செயலை நிறுத்துங்கள்.

பிறகு உங்கள் மன அமைப்பு தானாகவே உணர்வுமாற்றம் பெற்றுவிடும். ஒரு உளவியல் ரீதியான ஒரு புரட்சியே உங்களுக்குள் நிகழும்.

நாம் நிகழ்வுகளைக் கோர்த்துப் பார்க்காமல், நம் வேலைகளைச் செய்தோமானால், அவை விரிவடைகின்றன. நாம் எந்தவொரு அழுத்தமும் இல்லாமலேயே மேலும், மேலும் பொறுப்புகளை எடுத்து, அவற்றைச் சிறப்பாகச் செய்து முடிக்க முடியும். ஒரு சமயம் மன வலி, மறுநொடி மகிழ்ச்சி என்று நமது மனநிலை அங்குமிங்குமாக ஊசலாடிக் கொண்டிருக்காது. நாம் எப்பொழுதும் ஆனந்தமாக இருப்போம்.

பொதுவாக நாம், ஏதோ ஒரு காரணத்திலிருந்து விளையும் மகிழ்ச்சிக்கே பழக்கப்பட்டிருக்கிறோம். இந்தக் காரணமும், நம் எண்ணங்களால் நாம் உருவாக்கிய ஒரு தண்டே. நாம் இது போன்ற தண்டுகளை உருவாக்குவதை நிறுத்தினாலே போதும், நாம் நித்தியானந்தத்தில் இருப்போம்.

அன்-களட்ச் என்ற வார்த்தை, நம்மைச் சுற்றியிருக்கும் மக்களோடும், சூழ்நிலையோடும் நாம் நட்பில்லாமலிருப்பதையும் அவர்களிடமிருந்து விலகியிருப்பதையும் கோர்க்காதிர்கள், எண்ணத் தண்டுகளை உற்பத்தி செய்யாதீர்கள் என்பதையே குறிக்கிறது.

நீங்கள் இயல்பிலேயே, ஒரு அழகான, அன்-க்ளட்சிங் நிலையில் வாழும் ஆன்மா தான் என்பதை நினைவில் வைத்துக்கொள்ளுங்கள். பிறகு உருவாக்குவதை நிறுத்திவிடுவீர்கள்.

நான் உன்னைவிட்டு அகலமாட்டேன்

  • 18.67 ஒழுக்கக் கட்டுப்பாடுகளற்ற, பக்தியற்ற, கேட்க விரும்பாத மற்றும் என்னைப் பற்றி இழிவாகப் பேசுகின்ற ஒருவனுக்கு இந்த ஜ்ஞாநத்தை ஒருபோதும் போதிக்காதே !
  • 18.68 இந்த உன்னதமான உயர்ந்த இரகசியங்களை யாரொருவன் பக்தர்களிடம் பகர்கிறானோ அவன் எனக்கு மிக உயர்ந்த சேவையைச் செய்தவனாகிறான். இறுதியில் அவன் என்னையே வந்தடைகிறான். இதில் சந்தேகமே இல்லை.
  • 18.69 இவனைப் போன்று மேலானதொரு இனிய சேவையை வேறொருவனும் எனக்குச் செய்யப்போவதில்லை. இவ்வுலகில் இவனை விட வேறொருவனும் எனக்கு அன்பானவனாக இருக்கப் போவதும் இல்லை.
  • 18.70 நான் விளம்புகிறேன்: இந்த மேலான உரையாடலைப் படிக்கும் ஒருவன், புத்தி யக்ஞத்தால் என்னை வழிபடுகிறான்.
  • 18.71 நம்பிக்கையோடும், பொறாமையற்றும் இவற்றைக் கேட்கும் ஒருவன், பாவத்தின் விளைவுகளிலிருந்து விடுபட்டு, புண்ணியசாலிகள் வசிக்கும் உலகங்களுக்குச் செல்கிறான்.
  • 18.72 ஒ தநஞ்ஜயா, ஒருமித்த கவனத்துடன் இவற்றைக் கேட்டுக் கொண்டாயா ? அறியாமையால் விளைந்த உன் மயக்கம், குழப்பம் முற்றிலும் அழிந்து விட்டதா?

அவரின் ஆசிர்வாதம் என்றும் நமக்குண்டு

இந்த வார்த்தைகள் வெறுமனே அர்ஜுனனுக்கு மட்டும் சொல்லப்பட்டதல்ல; மொத்த மனித குலத்துக்குமே சொல்லப்பட்டது. நர நாராயணர்களான, அர்ஜுனனுக்கும் கிருஷ்ணருக்கும் இடையே நிகழ்ந்த உரையாடல்களை நாமனைவரும் படிக்கவும், கேட்கவும், புரிந்துகொள்ளவும் வேண்டுமென கிருஷ்ணர் இங்கு வலியுறுத்துகிறார். அதற்கு மேலாக எதையும் படிக்கவோ அல்லது கேட்கவோ அவசியமேயில்லை. நமக்குத் தேவையானது அனைத்துமே இதில் இருக்கிறது.

என்னிடம் ஆழ்ந்த பக்தியுள்ளவன் மட்டுமே இதைப் படிக்க வேண்டும். ஒருவருக்கு உயர் நன்மையைப் பயக்கக்கூடியது எது, ஒரு மனிதன் எவ்வாறு வாழ்வது, என்னை அடைவது எப்படி என்ற இரகசியங்களை இங்கே விவரித்திருக்கிறேன். இதைப் புரிந்துகொண்டு, தன்னுடைய மனத்தை விட்டுவிட்டு, தன்னுடைய மொத்த கவனத்தையும் என் மேல் ஒருமுகப்படுத்தும் ஒருவன் சந்தேகமில்லாமல் என்னை வந்தடைவான்.

நாம் நெருப்பினுள் எதைப் போட்டாலும், அது மறைந்துவிடுகிறது. அதைப்போலவே, இந்த கீதையைப் படிப்பதிலேயே மூழ்கிவிடும்பொழுது, நாம் அவருக்குள்ளேயே கரைந்துவிடுவோம்.

இது கிருஷ்ணருடைய வாக்குறுதி.

கிருஷ்ணர் தம் மீது அவர் ஆசீர்வாதங்களைப் பொழிந்து, தம்மோடு இணைத்துக்கொள்கிறார். அதே உணர்வு நிலையையே இந்த மொத்தப் பிரபஞ்சத்தின் மீதும் பொழிகிறார். இந்த உரையாடல்களைப் படிக்கும் ஒவ்வொருவருமே கிருஷ்ணருடைய மேலான அழிவில்லா விழிப்புணர்வைப் பெறுவார்கள் என்று பிரகடனப்படுத்துகிறார். கிருஷ்ணர் இந்த மொத்தப் பிரபஞ்சத்தையுமே அவரது பெருந்தன்மையாலும், கருணையாலும் ஆசீர்வதிக்கிறார்.

மேலும், அந்த ஜ்ஞாந யஜ்ஞத்தில் நம்மையே அர்ப்பணிப்பதன் மூலம், அந்த ஜ்னூர வேள்வியில் தூய்மைப்படுத்திக்கொள்வதன் மூலம் நாம் அவரை அடைய அவருக்குள் கரைந்துவிட முடியும் என்றும் உறுதியளிக்கிறார்.

கலையில் மயிலிறகும், கையில் புல்லாங்குழலும் கொண்ட வாஸுதேவ கிருஷ்ணராக மறுபடியும் தோன்றமாட்டார் ; அவருடைய சக்திதான் மறுபடியும் தோன்றும்.

நாம் நெருப்பினுள் எதைப் போட்டாலும், அது மறைந்துவிடுகிறது. அதைப்போலவே, இந்த கீதையைப் படிப்பதிலேயே மூழ்கிவிடும்பொழுது, நம்முடைய இப்போதைய தன்மையுடன் இருக்க மாட்டோம். அவருக்குள்ளேயே கரைந்துவிடுவோம். அவர் மட்டுமே எஞ்சுவார்.

ஸம்பவாமி யுகே யுகே - முன்பே கிருஷ்ணர் இதைச் சொல்லியிருக்கிறார். நன்மை, தீமைகளுக்கு இடையே ஏற்றத்தாழ்வு ஏற்படும்போது, அதைச் சமன்படுத்த, தம்முடைய வருகை எப்பொழுதெல்லாம் தேவைப்படுகிறதோ, அப்பொழுதெல்லாம் தோன்றப்போவதாகச் சொல்லியிருக்கிறார். "நான் கடைசி குரு அல்ல. எனக்குப் பின்பு வேறு ஒருவரும் தோன்றமாட்டார்கள் என்பதெல்லாம் கிடையாது, '' என்று பிரகடனப்படுத்துவதற்குரிய துணிவைப்பெற்ற ஒரே குரு இவரே!

தலையில் மயிலிறகும், கையில் புல்லாங்குழலும் கொண்ட வாஸுதேவ கிருஷ்ணராக மறுபடியும் தோன்றமாட்டார்; அவருடைய சக்திதான் மறுபடியும் தோன்றும். நம்முடைய யூகத்தால் இந்தத் தவற்றைத்தான் நாமெல்லோரும் செய்கிறோம். குரூமார்கள் ரூபத்தில்தான் தோன்றுவார். நல்லோரைக் காத்து, தீயோரை அழித்து, சமநிலையை மீட்க அவர் திரும்பத் திரும்ப வந்து கொண்டேயிருப்பார்.

பகவத்தீதையில் இதுவே கிருஷ்ணர் பேசும் கடைசி இடம். அவர் கேட்கிறார்: ''அர்ஜுனா, கவனத்தோடு எல்லாவற்றையும் கேட்டாயா ? உன்னுடைய மதிமயக்கம் மறைந்துவிட்டதா? ''

அவர் இறுதிவரை ஒரு ஆசிரியராகவே இருந்தார், திகழ்ந்தார், அவருடைய முழுவதையும் மொத்த பொழிந்தார். உன்னுடைய சந்தேகங்கள் தீர்ந்தனவா? உனக்கு வேறு ஏதாவது தேவைப்படுகிறதா?''என்று கருணையுடன் கேட்கிறார்.

சீடர்களைத் துயரங்களிலிருந்து மீட்டு உயர்விப்பதைத் தவிர, குருமார்களுக்கு வேறெதுவும் ஒரு பொருட்டல்ல. அதற்காகவே அவர்கள் இங்கு வருகிறார்கள்.

இதுவே குருமார்களின் சிறப்பு! தத்தம் சீடர்களைத் துயரங்களிலிருந்து மீட்டு உயர்விப்பதைத் தவிர, அவர்களுக்கு வேறெதுவும் ஒரு பொருட்டல்ல. அதற்காகவே அவர்கள் இங்கு வருகிறார்கள். இல்லையென்றால், அவர்கள் ஏன் இப்பூவுலகில் தங்கள் நேரத்தை வீணடிக்க வேண்டும் ? எவ்விதத் தொந்திரவுமின்றி, தங்களுடைய ஆனந்த சக்தியிலேயே மூழ்கியிருந்திருக்கலாமே!

நான் என் சீடர்களிடம், ''நான் வருத்தப்படும் ஒரே நேரம் என்னவென்றால், என்னைவிட்டு நீங்கள் பிரிவதாகச் சொல்லும் நேரம்தான்!' என்று சொல்லும்பொழுது, அவர்கள் அதன் பொருளைப் புரிந்துகொள்வார்கள். ஒரு சீடரை ஜீவன்முக்தராக்கவே, பிறப்பு-இறப்பு சக்கரத்திலிருந்து விடுவிப்பதற்காகவே அவரை என்னிடம் கொண்டுவந்து சேர்த்தது. ஆனால் அவர்கள் அந்த அரிய வாய்ப்பை இழக்கிறார்கள் என்னும் விஷயமே என்னை வருத்தப்படச் செய்யும்.

அவருடைய உடலும்-மனமும் ஒத்துழைக்கவில்லையென்றால், ஆன்மா, அது முக்தி பெறும்வரை திரும்பத் திரும்ப பிறக்க வேண்டியதிருக்கிறது. அந்த ஆன்மா ஒவ்வொரு பிறவி எடுக்கும்பொழுதும், இறுதி அடியைத் துணிகரமாக எடுத்து வைக்க முடியவில்லையே என்று துக்கப்படுகிறது, வருத்தமுறுகிறது.

என்னுடைய ஆச்ரமத்திற்குள் வந்த எவருமே என்னைவிட்டுப் போய்விட முடியாது. அப்படியே அவர்கள் சென்றாலும், நான் அவர்களை விட்டு ஒருபோதும் விலகுவதில்லை. நான் அவர்களுடனேயே இருப்பேன். அவர்களை என்னிடம் கொண்டு வந்து சேர்த்த அவருடைய அந்தக் கணநேர புத்திசாலித்தனமே போதும், நான் அவர்களைப் பாதுகாப்பதற்கு! என்னுள் உறையும் அந்த வடிவமற்ற வடிவத்தைப் புரிந்துகொண்டவர்களுக்கே நான் அவர்களுடைய ஒரு பாகம் என்பது புரியும். அவர்கள் எங்கிருந்தாலும், நான் அவர்களுடைய பாகமாக இருக்கிறேன்.

இதுவே கிருஷ்ணர் அளிக்கும் வாக்குறுதி: "நான் சொல்வதைக் கேளுங்கள். என்னைப் புரிந்துகொண்டு என்னிடமே வாருங்கள். பிறகு நீங்களும் என்னில் ஒரு பாகமே. '

கேள்வி: சீரணாகதிசெய்ய ஆசைப்படுவதே அஹங்காரத்தின் வெளிப்பாடாக இருக்கும்பொழுது, நாம் எப்படி அஹங்காரத்தை சீரணாகதிசெய்ய முடியும் ?

பதில்: 'அஹங்காரமே இல்லை' எனும்போது, நீங்கள் எப்படி அதை ச்ரணாகதி செய்ய முடியும் ? நீங்கள் இப்போது ஒரு இருண்ட அறையில் அமர்ந்திருக்கிறீர்கள் என்றும், அந்த இருள் நீங்கிவிட வேண்டும் என்று விரும்புகிறீர்கள் என்றும் வைத்துக்கொள்ளுங்கள். நீங்கள் இருளை, உங்கள் கைகளால் தள்ளி வெளியேற்றிவிட முடியுமா? இருளோடு போராடி, அறையைவிட்டு வெளியேறும்படி அதைக் கட்டாயப்படுத்தத்தான் உங்களால் முடியுமா ?

முடியாது! நீங்கள் எவ்வளவு நேரம் முயல்கிறீர்கள் என்பது ஒரு பொருட்டே அல்ல; இறுதியில் நீங்கள் தோல்வியே அடைவீர்கள்? அதுவும் 'இருப்பு' இல்லாத ஒன்றுடன் !

அந்த இருளைப் போன்றதுதான் உங்கள் அஹங்காரம். அதற்கு ஒரு நேர்மறை இருப்பே இல்லை. வெளிச்சம் இல்லா நிலையே இருள் என்பதைப்போல, விழிப்புணர்வு இல்லாததே அஹங்காரம். அதனால், அஹங்காரத்தைக் கொல்ல முடியாது. 'நான் உங்களுடைய ஒரு பாகம் என்பது புரியும்.

போராடுவது முயலுவதைப்போலத்தான். இருளை வெளியேற்ற வேண்டுமானால், நீங்கள் இருளோடு போர்புரிய வேண்டுமென்பதை மறந்துவிட வேண்டும். அதற்குப் பதிலாக, ஒளியைக் கொண்டுவருவதில் உங்கள் சக்தியைக் குவிக்க வேண்டும். அறையினுள் ஒரு சிறு விளக்கைக் கொண்டு வாருங்கள். இருள், தானே பறந்துவிடும்! அதனால், அஹங்காரத்தைப் பற்றி மறந்துவிடுங்கள். விழிப்புணர்வு என்னும் விளக்கை உங்கள் இருத்தலுக்குள் கொண்டுவருவதில் கவனம் செலுத்துங்கள். உங்களுடைய மொத்த விழிப்புணர்வும் தீ ஜ்வாலை ஆகிவிட்டால், இனி அங்கு அஹங்காரம் இருக்கப்போவதில்லை.

அஹங்காரம் ஒரு மாயையே. அதை நீங்கள் அறியாமலிருக்கும்பொழுது, நீங்கள் அதை சீரணாகதி செய்ய முடியாது. ஏனெனில், அதை எப்படிச் செய்வதென்பது உங்களுக்குத் தெரியாது. உண்மையைச் சொல்ல வேண்டுமானால், அஹங்காரத்தைப் பற்றிய விழிப்புணர்வு வந்தாலுங்கூட, உங்களால் அதை சீரணாகதி செய்ய முடியாது. ஏனெனில், அங்கு சீரணாகதி செய்வதற்கென்று ஒன்றும் மிச்சம் இல்லை என்பதை உணர்ந்துகொள்வீர்கள்!

'உங்களை அறிய வேண்டுமானால் அஹங்காரத்தை சீரணாகதி செய்யுங்கள்' என்று இதுநாள்வரை நீங்கள் கேட்ட, படித்த, கற்றுக்கொண்டவையெல்லாம் வழியில்தான் வேலைசெய்யும் ; 'தன்னை அறிதல்' உதயமாகும்பொழுது, சட்டென அஹங்காரம் காணாமல் மறைந்துபோகும். இனியும் உங்களால் அஹங்காரத்தைக் காண முடியாது. சீரணாகதி அந்த கணமே நிகழ்ந்திருக்கும்.

இன்னொரு வகையில், உங்கள் இருத்தலிலிருந்து இந்தக் கேள்வி எழுந்திருப்பதைக் கண்டு எனக்கு மகிழ்ச்சியே. உங்களுடைய எல்லாப் பதற்றங்களுக்கும், துயரங்களுக்கும், மன அழுத்தங்களுக்கும் மூலகாரணம் உங்கள் அஹங்காரமே. உங்களுடைய நரகத்திற்கான வழி அதுவே. அந்த அஹங்காரத்தை விட்டுவிட வேண்டுமென்று உணர்வதும், அந்தச் சுமையிலிருந்து விடுபட்டேயாக வேண்டும் எனும் தேவையை உணர்வதும், நீங்கள் விழிப்புணர்வை நோக்கி எடுத்து வைக்கும் ஒரு அடியே ஆகும். நீங்கள் தூக்கத்திலிருந்து எழுவதற்கு, இப்போதுதான் நெளிய ஆரம்பித்திருக்கிறீர்கள்.

கிருஷ்ணர் ஒங்கு இருக்கிறார்

  • 18.73 அர்ஜுனன் சொல்கிறார்: ஓ இறைவனே, என்னுடைய மாயை ஒழிந்தது. உன்னுடைய கருணையால் என்னுடைய நினைவு திரும்பியது. நான் இப்போது உறுதியாக இருக்கிறேன். சந்தேகங்களில்லாமல் இருக்கிறேன். உன்னிடம் பணியவும் தயாராயிருக்கிறேன்.
  • 18.74 ஸ்ஞ்ஜயன் சொல்கிறார்: இரண்டு உயர்ந்த ஆத்மாக்களான கிருஷ்ணருக்கும் அர்ஜுனனுக்கும் நடந்த முயிர்க்கூச்சு உண்டுபண்ணும் அதிஅற்புதமான உரையாடல்களைக் கேட்டேன்.
  • 18.75 வியாசரின் கருணையால், யோக புருஷரான கிருஷ்ணர் அர்ஜுனனிடம் உன்னதமான இரகசியங்களைக் கேட்டேன்.
  • 18.76 அரசே, கிருஷ்ணருக்கும், அர்ஜுனனுக்கும் இடையே நடந்த அந்த அற்புத, தெய்விக உரையாடல்களைத் திரும்பத் திரும்ப

நினைவுகூறுவதில், ஒவ்வொரு கணமும் சிலிர்ப்படைந்து மிகவும் ஆனந்தப்படுகிறேன்.

  • 18.77 அரசே, இறைவன் கிருஷ்ணருடைய அற்புதமான ரூபத்தை நினைவுகூரும்பொழுது இன்னும் அதிகமான அதிசயத்தால் உறைந்து போயிருக்கிறேன். நான் மிகுந்த ஆனந்தத்தில் திரும்பத் திரும்ப திளைத்துக் கொண்டிருக்கிறேன்.
  • 18.78 எங்கெல்லாம் வில் வித்தையில் மிகச் சிறந்தவரான பார்த்தன் இருக்கிறாரோ அங்கெல்லாம் நிச்சயமாக செல்வ வளமை, வெற்றி, அசாத்திய சக்தி, நியாயம், நீதிநெறி, ஒழுக்கம் ஆகிய எல்லாமே நிறைந்திருக்கும். இதுவே என் கருத்து.

உருவமற்ற சக்தியோடு கலந்திடுவோம்

இந்தக் கடைசி ஸ்லோகங்களில், அர்ஜுனனும் ஸ்ஞ்ஜயனும் முக்கியப் பங்கு வகிக்கின்றனர்.

அர்ஜுனன் தம் குருவிடம் தலைவணங்கிக் கூறுகிறார்: "என்னுடைய எல்லாச் சந்தேகங்களும் தீர்ந்தன. நான் புரிந்துகொண்டேன். நான் தயார். தாங்கள் என்ன சொன்னாலும் அடிபணிகிறேன். நான் நிச்சயம் போர் புரிகிறேன்."

இனி வருவது வரலாறு. அர்ஜுனனின் தலைமையில் கௌரவப்படை அழிக்கப்பட்டது. எல்லாக் கௌரவ சகோதரர்களும், எல்லாப் பெரிய ஆச்சாரியார்களும், பெரிய பெரிய படைத்தலைவர்களுமே மடிந்தனர். பாண்டவ சகோதரர்கள் வெற்றியடைந்தனர். யுதிஷ்டிரா மன்னராக முடிசூட்டப்பட்டார். தம் அரியாசனத்தை உறுதிப்படுத்தும் மற்றும் பெருமைப்படுத்தும் விதத்தில் ராஜஸூய யாகத்தையும் மற்ற யாகங்களையும் நடத்தி முடித்தார்.

சில வருடங்களுக்குப் பிறகு கிருஷ்ணர் இறக்கிறார். இச்செய்தியைக் கேட்ட பாண்டவர்களும் உலகைத் துறக்கின்றனர். கிருஷ்ணர் தமது மனித வடிவத்தை விட்டுவிடுகிறார். இதுவே வாழ்க்கையின் கதை. நீங்கள் எந்த வடிவத்தில் இருந்தாலும் அந்த வடிவம் அழியத்தான் வேண்டும் ; சக்தி மட்டும் தொடர்ந்து வாழும். இத்தனை அத்தியாயங்களின்

மூலமும், ஸ்லோகங்களின் மூலமும் கிருஷ்ணர் இதைத்தான் கற்பித்தார். நீங்களும் உங்கள் வடிவத்தைத் துறந்துவிடுங்கள்; வடிவமற்றதைப் பெறுங்கள்.

இப்போது கிருஷ்ணராலும் பேச இயலவில்லை. அர்ஜுனனாலும் பேச இயலவில்லை. ஏனெனில் இருவருமே வேறு மனநிலையில் இருந்தனர். அர்ஜுனன் மறைந்தேவிட்டார்; கிருஷ்ணரோ பரவச நிலையில் இருக்கிறார். இப்பொழுது ஸ்ஞ்ஜயன் மீண்டும் காட்சியில் தோன்றுகிறார்.

கீதையின் தொடக்கத்தில், அர்ஜுனன் மன அழுத்தத்தில் இருந்தபொழுது,

அவருக்குச் சொல்வதற்கு ஏதும் இல்லை. அந்த நேரத்தில் ஸஞ்ஜயன் பேசினார்.

பிறகு, கிருஷ்ணர் அர்ஜுனனுக்கு விசுவரூப தரிசனத்தைக் காட்டி, முதல் அன்ம அனுபவத்தைத் தரும்பொழுது, கிருஷ்ணர் உயர்ந்த விழிப்புணர்வில் இருந்தார்; அர்ஜுனன் பரவசநிலையில் இருந்தார்; இருவருமே ஏதும் பேசும் மனநிலையில் இல்லாததனால், இரண்டாம் முறையாக, ஸஞ்ஜயன் பேச முன்வந்தார்.

இத்தனை அத்தியாயங்களின் மூலமும், கிருஷ்ணர் இதைத்தான் கற்பித்தார்: நீங்கள் எந்த வடிவத்தில் இருந்தாலும் அந்த வடிவம் அழியத்தான் வேண்டும்; சக்தி மட்டும் தொடர்ந்து வாழும்.

முறையாக, மூன்றாம் ஸஞ்ஜயன் பேசுவதற்கு முன் வருகிறார். கிருஷ்ணரும், அர்ஜுனனும் பேசும் நிலையில் இல்லை என்பது மட்டுமல்ல, அந்த இருவரும் அங்கு இல்லை. கிருஷ்ணர், பரப்ரூம் கிருஷ்ணநிலையில் இருந்தார்; அர்ஜுனன், பரப்ரூற்ம கிருஷ்ணரான தூய்மையான விழிப்புணர்வில் கரைந்து மறைந்துவிட்டார் சொல்வதற்கென்று அங்கு ஒன்றுமே இல்லை.

ஸஞ்ஜயன் திருதிராஷ்டிரரை விளித்து, தம் மகிழ்ச்சியையும், ஆனந்தத்தையும் வெளிப்படுத்துகிறார்: 'ஒ, அரசே, கிருஷ்ணருக்கும், அர்ஜுனனுக்கும் இடையில் நடந்த உரையாடல்களைத் திரும்ப திரும்ப நினைவுகூர்வதில் ஒவ்வொரு கணமும் பெருமகிழ்ச்சி அடைகிறேன்.''

மூன்றாம் முறை : நினைக்கும்போதெல்லாம் பேரானந்தத்தால் இந்த ஸ்தீயம் என் ஆன்மாவை, இருப்பை முழுமையாக அருளால் என்று சொல்கிறார்.

ஸ்ஞ்ஜயன் வியாஸரின் கருணையால், ஜகத்குரூவாகிய கிருஷ்ணருடைய இரகசியமாக வைக்கப்பட வேண்டிய உரையாடலைக் கேட்க முடிந்தது.

பகவத்தீதையை நாம் எப்போதெல்லாம் படிக்கிறோமோ, கற்பிக்கிறோமோ அல்லது கேட்கிறோமோ, கிருஷ்ணரும், அர்ஜுனனும் அந்த இடத்தில் தவறாமல் இருப்பார்கள்.

இங்கு வியாஸர் என்பது குருவைக் குறிக்கிறது. வட பாரதத்தில், புராணங்கள் கற்கும் இடத்தை, வயாஸ்டீம் என்றழைப்பார்கள். வியாஸரே ஆதிகுரு. அதனால் ஸஞ்ஜயன், கிருஷ்ணருக்கும் அர்ஜுனனுக்கும் இடையில் நடந்த உரையாடல்களைக் கேட்கும் வாய்ப்பு அளித்ததற்கு குருநாதருக்கு தம் நன்றியை வெளிப்படுத்துகிறார்.

ஸஞ்ஜயன் சொல்கிறார்: ஓ, அரசே, நான் பிரபு கிருஷ்ணரின் அற்புதமான வடிவத்தை நினைவுகூறும் பொழுதெல்லாம் ஸ்தம்பித்துப் போகிறேன். நான் திரும்பத் திரும்ப மகிழ்ச்சியில் ஆழ்கிறேன். அவரால் அதற்கு மேல் ஏதும் சொல்ல முடியவில்லை! அவருக்குள் பெருமகிழ்ச்சி நிரம்பி வழிகிறது. அவர் இந்த ஸ்லோகத்தோடு, மொத்தத்தையும் அழகாகச் சொல்லி முடிக்கிறார்.

யத்ர யோகேர்வர க்ரு'ஷ்ணோ யத்ர பார்தோ தூர்தர: / தத்ர ஸ்ரீர்விஜயோ பூதிர்த்ருவா நீதிர்மதிர்மம // 18.78

யோகங்களுக்கெல்லாம் அரசரான கிருஷ்ணரும், மிகச் சிறந்தவரான அர்ஜுனனும் எங்கெல்லாம் இருக்கிறார்களோ, அங்கு செல்வவளம், வெற்றி, அதீத சக்தி, நல்லொழுக்கம், நீதி எல்லாமே நிச்சயம் இருக்கும். இதுவே எனது

கருத்து என்று சொல்லி, இந்த மங்களகரமான ஆசீர்வாதத்தோடு முடிக்கிறார்.

பகவக்கீதையை கற்பிக்கிறோமோ அல்லது கேட்கிறோமோ, கிருஷ்ணரும், அர்ஜுனனும் அந்த இடத்தில் தவறாமல் இருப்பார்கள். அவர்கள் தங்கள் வடிவமற்ற வடிவத்தில் இருப்பார்கள். நிச்சயமாக, அவர்கள் இப்போது இங்கே இருக்கிறார்கள்; இந்தப் பதினெட்டு நாட்களும் இங்கு இருந்தார்கள்.

இரு மஹாத்மாக்களுக்கு இடையில் நிகழ்ந்த, குருவுக்கும் சிஷ்யருக்கும் இடையில் நடந்த ஆன்மிக உரையாடல்களைக் கேட்கவும், படிக்கவும் வாய்ப்புக்களைப் பெற்ற நீங்கள் மிகவும் அதிர்ஷ்டசாலிகள். இனி நீங்கள் எதை எடுத்துச்செய்ய முனைந்தாலும், உங்களுக்கு செல்வம், நல்ல ஆரோக்கியம், வெற்றி ஆகியவை கிட்டும் என ஆசீர்வதிக்கப்படுகிறீர்கள். இந்த கிருஷ்ண உணர்வுடனே செல்லுங்கள் நீங்கள் நீத்யானந்தத்தில், எல்லையில்லாப் பேரானந்தத்தில் இருப்பீர்கள்.

நுட்பம்' என்றால் என்ன என்பதை முதலில் புரிந்துகொள்ளுங்கள்

கேள்வி: ஸ்வாமிஜி, சீரணாகதியையும், துறவையும் எப்படி ஒரு நுட்பமாகப் பயன்படுத்த முடியும் என்பது எனக்குப் புரியவில்லை. தயவுசெய்து விளக்கவும்.

'நுட்பம்' என்ற வார்த்தையால் நான் எதைக் குறிப்பிடுகிறேன் புரிந்துகொள்ளுங்கள், பிறகு நீங்கள் இறுதி நுட்பம் என்பதைப் புரிந்துகொள்வீர்கள்.

எல்லாக் கலாச்சாரங்களும், மதங்களும், ஆன்மிக சம்பிரதாயங்களும் இந்த ஒன்றை ஒப்புக்கொள்கின்றன: இறுதி நிலையிலிருந்து தாழ்ந்துவிட்டான்; அவன் அப்படியில்லை !'

'ஆதாமும், ஏவாளும் தூய்மையானவர்கள்.

ஒரு உயர்ந்த நிலைக்கு எடுத்துச்செல்லும் ஒரு வழிமுறையே நுட்பம் எனப்படுகிறது!

ஆனந்தம், இன்பம், பெரு மகிழ்ச்சி ஆகியவற்றுடன் இருந்தார்கள். ஆனால், ஆதாம் எப்போது ஆப்பிளைச் சுவைத்தானோ அப்போதே கீழ்நிலைக்கு இறங்கிவிட்டான். மனிதகுலம் சிதைந்துவிட்டது' என்று கிருக்குவ சம்பிரதாயம் சொல்கிறது.

ஹிந்து சம்பிரதாயம், 'முதல் யுகமான ஸ்த்ய யுகத்தில், நாம் ஸைத்யத்தில் நிலைபெற்றவர்களாக இருந்தோம். பிறகு காலப்போக்கில், நாம் தூய்மையற்றவர்களாகி விட்டோம். நம்முடைய ஆதார, சொந்த நிலையிலிருந்து தாழ்ந்துவிட்டோம்' என்று பகர்கிறது.

தம்ம காலத்தில், மனித குலம் நேர்மையுடன் வாழ்ந்தது; காலப்போக்கில் அது மேலான நிலையிலிருந்து வழுவிவிட்டது என்று புத்த மதம் கூறுகிறது.

ஒவ்வொரு சம்பிரதாயப்படி பார்த்தாலுமே, மனிதன் அவன் எப்படி இருக்க வேண்டுமோ அப்படி இல்லை! மனிதன் தம் விழிப்புணர்வு நிலையிலிருந்து, தம் ஆன்ம நிலையிலிருந்து நழுவிவிட்டான்.

ஒரு அழகான உபரூஷத் மந்திரம் சொல்கிறது: சிம்ரு 'தஸ்ய புத்ர: - இதன் பொருள், நீங்கள் அழிவில்லாததின் புத்திராகள். நீங்கள் கடவுளின் குழந்தைகள் !

எல்லாச் சம்பிரதாயங்களும், எல்லா மதங்களும், எல்லா குருமார்களும் ஒப்புக்கொள்ளும் ஒரு விஷயம்: மனிதன், தன்னைத் தானே இழிவுப்படுத்திக் கொண்டான், தன் உயர்வான ஸத்ய நிலையிலிருந்து

மனிதன் விலங்கினத்திலிருந்து தோன்றினான் என்று விஞ்ஞானம் சொல்கிறது. ஆனால், மனிதன் கடவுளிடமிருந்து தோன்றினான் என்று மெய்ஞானம் பகர்கிறது.

தாழ்ந்துவிட்டான்.

மனிதன் விலங்கினத்திலிருந்து தோன்றினான் என்று விஞ்ஞானம் சொல்கிறது. ஆனால், கடவுளிடமிருந்து தோன்றினான் என்று மெய்ஞானம் பகர்கிறது. நீங்கள் ஒரு விஷயத்தைப் புரிந்துகொண்டீர்களானால், நீங்கள் இந்த இரண்டு கருத்துகளையும் புரிந்துகொள்வீர்கள். உங்களுக்கு உகந்ததாக உங்கள் முன், உங்கள் மனத்திற்கு முன், எது காட்டப்படுகிறதோ அதை நோக்கியே உங்கள் மனம் இயற்கையாகவே செல்ல விரும்பும்.

'தன்னை உணர்தலே' ஒவ்வொருவரின் இறுதி இலட்சியம், நம் இயல்பான நிலைக்கு நாம் மீண்டும் திரும்பியே ஆக வேண்டும் என எல்லா ஆன்மிகச் சம்பிரதாயங்களும், எல்லா மதங்களும் வலியுறுத்துகின்றன.

கிறிஸ்துவர்கள், எனும் வார்த்தையைப் பயன்படுத்துகிறார்கள். ஹிந்துக்கள், மோக்ஷம் எனும் வார்த்தையைப் பயன்படுத்துகிறார்கள்.

புத்த வார்த்தையைப் பயன்படுத்துகிறார்கள்.

'தன்னை உணர்தலே' ஒவ்வொருவரின் இறுதி இலட்சியம், நம் இயல்பான நிலைக்கு நாம் மீண்டும் திரும்பியே ஆக வேண்டும் என எல்லா ஆன்மிகச் சம்பிரதாயங்களும், எல்லா மதங்களும் வலியுறுத்துகின்றன.

ஒவ்வொரு மதமுமே, தனக்கென ஒரு வார்த்தையைக் கொண்டிருக்கிறது. ஆனால், நாமெல்லோருமே, நாம் இப்போதிருக்கும் இந்த நிலையைவிட உயர்ந்ததான நம்முடைய சொந்த நிலையை அடைய வேண்டியவர்கள் என்பதைப் புரிந்து வைத்திருக்கிறோம்.

நம்மை ஒரு உயர்ந்த நிலைக்கு எடுத்துச்செல்லும் ஒரு உயர்வழிமுறையே நுட்பம் எனப்படுகிறது! நுட்பம் என்பதை நான் இப்படித்தான் வரையறுத்துச் சொல்கிறேன். நுட்பம் என்பது ஒரு ஏணியைபோல, நம்மை உயர்ந்த நிலைக்கு எடுத்துச்செல்கிறது.

பலவிதமான நுட்பங்களைப் பற்றிக் கேட்பது குழப்பத்தையே உருவாக்கும்

உலகில், நம் நம் விழிப்புணர்வு நிலையை உயர்த்துவதற்கென பல்லாயிரக்கணக்கான நுட்பங்கள் இருக்கின்றன. அமைதியாக அமர்ந்திருப்பதேகூட மனங்கடந்த நிலைக்கு, உயர்ந்த விழிப்புணர்வு நிலைக்கு, சாதாரண தளத்திலிருந்து உயர்நிலைக்கு எடுத்துச் செல்வதற்கான ஒரு நுட்பமே. ஒவ்வொரு மதமும் ஆயிரக்கணக்கான நுட்பங்களைக் கொண்டிருக்கிறது. மதத்தின் பெயரால் நாம் கையாளும் ஒவ்வொரு வழிமுறையும், நம்மைக் கீழ்நிலையிலிருந்து மேலான விழிப்புணர்வு நிலைக்கு கொண்டு செல்லும் ஒரு நுட்பமே.

நாம் மனிதனிலிருந்து கடவுளுக்கு, அழிகின்ற தன்மையிலிருந்து அழியா தன்மைக்கு, உலகியலிலிருந்து தெய்விகத்துக்கு நகர முயல்கிறோம்.

கடவுளை அடைவதற்கு, ஆரத்தி அல்லது பூஜை செய்வதுகூட ஒரு நுட்பம்தான். சாதாரண மூச்சுப் பயிற்சியிலிருந்து பூஜை செய்வதுவரை எல்லாமே வெவ்வேறு நிலையைச் சார்ந்த நுட்பங்களே. விழிப்புணர்வை நோக்கி, ஆன்மிகத்தை நோக்கி நாம் பயணம்செய்யும் ஒவ்வொரு பாதையும் ஒரு நுட்பமே.

பகவத்தீதையில், பலவிதமான தியான நுட்பங்களை அர்ஜுனனுக்குக் கற்பிக்கிறார். ஒவ்வொரு அத்தியாயமும், ஒவ்வொரு ஸ்லோகமும் ஒரு நுட்பமே. அப்படி பலவிதப்பட்ட தியான முறைகளைக் கேட்ட அர்ஜுனன், எது சரியான நுட்பம் என்பதை அறிய முடியாமல் குழப்பத்திற்குள்ளானார். அவர் குருவைக் கேட்கிறார்: "ஓ, பிரபுவே, ஆயிரக்கணக்கான நுட்பங்களைக் கேட்ட பின்பு, நான் மிகவும் குழப்பமடைந்திருக்கிறேன். தயவுசெய்து சொல்லுங்கள்! இறுதி நுட்பம் எது ? சரியான நுட்பம் எது ?

இன்றைக்கும்கூட, பல விதமான வழிமுறைகளையும், நுட்பங்களையும் கேட்பதால் நாமும்கூட குழப்பத்தில் தான் இருக்கிறோம். ஒவ்வொரு குருநாதருமே, ஒவ்வொரு மதத் தலைவருமே தம்முடைய நுட்பமே மிகச் சிறந்தது என்று அறிவிக்கிறார். ஒவ்வொரு ஞானியும் அவருடைய நுட்பமே இறுதியானது என்று நம்முன் வைக்கிறார்.

வேடிக்கையான ஒரு கூற்று: இரண்டு ரிஷிகள் ஒரே விஷயத்தை

நாம் மனிதனிலிருந்து கடவுளுக்கு, அழிகின்ற தன்மையிலிருந்து அழியா தன்மைக்கு, உலகியலிலிருந்து தெய்விகத்துக்கு நகர முயல்கிறோம்.

சொன்னார்களென்றால், நிச்சயம் அதில் ஒருவர் மோசடிக்காரர் என்பதை நாம் எளிதாக முடிவுசெய்து விடலாம். இது உண்மையே. இரு ரிஷிகள் ஒரே விஷயத்தையே சொல்கிறார்களென்றால், ஒருவர் மற்றவர் சொல்வதையே திருப்பிச் சொல்கிறார் என்பதுதான் பொருள். ஏனெனில், இரு ஞானகுருமார்கள் ஒரே மாதிரி பேசவும் முடியாது, நடந்துகொள்ளவும் முடியாது.

ஞானமடைதல் என்றால் ஒரு தனித்துவம்

வாய்ந்த வழியில் மலருவது. கடவுள் ஒருபோதும் ஒரே மாதிரி பூவை உருவாக்கினார் என்றால், அதற்கு மட்டுமே உரிய தனிப்பட்ட தன்மைகள், குணங்களோடுதான் அதை உருவாக்குவார். அதைப்போலவே ஒருவர் ஞானமடையும்போது, தமக்கே உரித்தான தனித்துவத்துடன் விளங்குகிறார்.

ஞானமடைதல் என்றால் ஒரு தனித்துவம் வாய்ந்த வழியில் மலருவது.

தம்முடைய ஒவ்வொரு வழிமுறையை உலகுக்கு வழங்குகிறார். இறைவனை அடைவதற்கு ஆயிரமாயிரம் வழிமுறைகளும், நுட்பங்களும், ஆயிரமாயிரம் பாதைகளும் இருக்கின்றன.

இங்கு அர்ஜுனாவது எல்லாவித தியானங்களையும் ஒரே குருவினிடமிருந்து பெற்றுக் கொண்டார். ஆனால், இன்று, மக்கள் ஆயிரக்கணக்கான இடங்களிலிருந்து கேட்டுக் கொண்டிருக்கிறார்கள். சிறந்த வழிமுறை என்று எதை எடுத்துக்கொள்வது ?

பழங்காலத்தில், தியானம் அல்லது ஆன்மிகம் என்பது ஏறக்குறைய 'விற்பவரின் சந்தை'யாகத்தான் இருந்தது. ஆனால், இப்போது அது 'வாங்குவோரின் சந்தை'யாகிவிட்டது. பழங்காலத்தில் அது விற்பவரின் சந்தை, அங்கு குருதான் முடிவுசெய்வார். இப்பொழுது சீடர்கள்தான் எது சிறந்த வழி என்று முடிவுசெய்கிறார்கள்.

நீங்கள் கணினியில், இணையதளத்திற்குள் சென்று தியானம் என்று 'டைப்' செய்யுங்கள். உடனே, நூற்றுக்கணக்கான வலைதளங்கள் தியானத்தைப் பற்றிய தகவல்களையும், நுட்பங்களையும், வழிமுறைகளையும் தரும். எதைத் தேர்ந்தெடுப்பது ? என்ன செய்வது ? எது வழி ?

இதைப்போன்ற குழப்பத்தை எதிர் கொள்ளும்போது, 90% மக்கள் ஆன்மிகம் என்றாலே பயந்து, அதிலிருந்து விலகிவிடுகிறார்கள். மற்ற எந்தத் துறையை விடவும் அதிக குழுப்பம் நிறைந்த துறை ஆன்மிகமே! ஏனென்றால், இங்குதான், ஏன்? எது சரியான வழிமுறை? எது உண்மையான வழி ? என்பது போன்ற கேள்விகள் எழுகின்றன.

அர்ஜுனனுக்கு குழப்பம் ஏற்பட்டபொழுது, அவர் கேட்கிறார், ''தங்களிடமிருந்து பல விதமான வழிமுறைகளையும் கேட்டேன். எது தான் சிறந்த முறை? எது தான் இறுதி நுட்பம்?''

ஒவ்வொரு குருவின் கடைசி போதனையும், சரணாகதியே

இறுதியில், கிருஷ்ணர் வெகு அழகாகச் சொல்கிறார்: "இதுவே கடைசி நுட்பம். உச்ச நுட்பம். எல்லாத் தர்மங்களையும் விட்டுவிடு. எல்லாக் குழப்பங்களையும் விட்டுவிடு. என் காலடியில் சரணடைந்துவிடு. நான் உன்னைக் காக்கிறேன். நான் உனக்கு முக்தி அளிக்கிறேன்.'' கீதையின் மொத்த சாரமும் இதுவே.

கீதை, உலக தத்துவங்களின் ஒரு சுருக்கப்படாத, முழுமையான அகராதி. எல்லாத் தத்துவப் போக்குகளின் விதையை... எல்லாச் சம்பிரதாயங்களின் விதையை ... எல்லா ஆன்மிக நுட்பங்களின் விதையை ... நீங்கள் கீதையினுள் பார்க்கலாம்.

ஸர்வதர்மாந்பரித்யஜ்ய மாமேகம் ஶரணம் வ்ரஜ | அஹம் த்வா ஸர்வபாபேப்யோ மோக்ஷயிஷ்யாமி மா ஶுச: || 18.66

ஒரு அழகான அல்லோகம். திரும்பவும் நான் இதைச் சொல்கிறேன், எல்லா வழிமுறைகளையும், வேர்களையும் அடியோடு விட்டுவிடு. தர்மம் என்றால் வாழும் முறை என்று பொருள். தர்மம் என்றால் ஸ்ர்வதர்மாந்பரித்யஜ்ய மாமேகம் ஸ்ரணம் வ்ரஜ வாழும் முறை என்று பொருள். ஒரு துரும்பைக்கூட வைத்துக்கொள்ளாதே. அப்படியே எல்லாவற்றையும் விட்டுவிடு. உன்னுடைய என்னிடமே சரணாகதி செய்துவிடு.

அஹம் த்வா ஸர்வ பாபேப்யோ மோக்ஷயிஷ்யாமி மா சு ச:

எல்லா இருளையும், எல்லா எதிர்மறைத் தன்மைகளையும், எல்லாப் பாவங்களையும் உன் இருத்தலிலிருந்து நீக்கிவிடுகிறேன். உன்னை விடுதலை செய்கிறேன். இறுதி ஜீவாத்ம ஞானத்தை நான் உனக்கு வழங்குகிறேன். வருந்தாதே!

இதுவே கிருஷ்ணர் கொடுக்கும் கடைசி வார்த்தை. எவராயினும் இந்தக் கடைசி வார்த்தையைத்தான் கொடுக்க முடியும். எல்லாச் சிறந்த குருமார்களுடைய கடைசி வார்த்தையும் இதுவாகத்தான் இருக்கிறது.

சரணாகதி என்பதன் பொருள் என்ன? சரணாகதி என்ற வார்த்தையைக் கேட்டவுடன் நாம் நினைப்பது: ஓ, இதுவே எளிதான நுட்பம். இதுவே வழிமுறை. சரணடைந்து விட்டால், நாம் எதுவுமே செய்ய வேண்டியதில்லை.

தியானம், பூஜை, யாகம் என்று எந்தவொரு நுட்பத்தை எடுத்துக்கொண்டாலும், நாம் ஏதாவது செய்யத்தான் வேண்டும். ஆனால், சரணாகதி என்றால் மட்டும் நாம் எதுவுமே செய்ய வேண்டியதில்லை என்று மக்கள் நினைத்துக்கொள்கிறார்கள்.

பலரும் என்னிடம் சொல்வதுண்டு: ஸ்வாமிஜி, நான் எல்லாவற்றையும் சரணாகதி செய்துவிட்டேன். ஆனாலும், என்னுள் எதுவுமே நிகழவில்லை. நான் என்ன செய்ய வேண்டும்?

இந்தக் கூற்றே தவறு. நீங்கள் உண்மையிலேயே சரணடைந்திருந்தால், ஏதாவது நிகழ வேண்டும் என்றோ அல்லது நிகழக்கூடாது என்றோ எதிர்பார்க்கமாட்டீர்கள். எனக்குள் எதுவுமே நிகழவில்லை என்று நீங்கள் சொல்லும்போது, தெளிவாக ஆழ்ந்து புரிந்துகொள்ளுங்கள், நீங்கள் சரணடையவில்லை.

பெரும்பாலான நேரங்களில் சரணாகதி எனும் வார்த்தையை மக்கள் சுலபமாகப் பயன்படுத்துகிறார்கள். ஆனால், அதன் அர்த்தத்தை மட்டும் ஒருபோதும் புரிந்துகொள்வதில்லை. அதன் இயங்கு முறையை இப்போது பார்க்கலாம்.

உண்மையில் சரணாகதி என்றால் என்ன? குருமார்கள் சரணாகதி என்னும் வார்த்தைக்கு என்ன பொருள் சொல்கிறார்கள்? சரணாகதி என்ற வார்த்தையை அவர்கள் பயன்படுத்தும் முறை, சாதாரண மக்கள் பயன்படுத்தும் முறையிலிருந்து முற்றிலும் மாறுப்பட்டிருக்கிறது.

நான் என்பதை சரண் செய்வதென்றால், அஹங்காரம், மனம், மனப்பாங்கு ஆகியவற்றை சரண் செய்வது. இது, உங்கள் விதிமுறைகளை சரண் செய்வதைப் பற்றியது.

சரணாகதியில் மூன்று நிலைகள் உள்ளன. முதலாவது, 'நான்' என்பதை சரண் செய்வது. இரண்டாவது, 'எனது' என்பதை சரண் செய்வது. மூன்றாவது, 'நான்', 'எனது' என்ற இந்த இரண்டையும் சரண் செய்வது. இதை ஒவ்வொரு நிலையாக விளக்குகிறேன்.

முதலாவது, 'நான்' என்பதை சரண் செய்வது:

நான் என்பதை சரண் செய்வதென்றால், அஹங்காரம், மனம், மனப்பாங்கு ஆகியவற்றை சரண் செய்வது. இது, உங்கள் விதிமுறைகளை சரண் செய்வதைப் பற்றியது.

ஸ்ரீஇராமகிருஷ்ண பரமஹம்ஸரிடம் ஒரு சீடர் கேட்டார்: குருவே, நான் குடிப்பழக்கத்துக்கு அடிமையாகிவிட்டேன். நான் எப்படி அதைவிடுவது? குரு: தேவி காளிக்கு அதைச் சமர்ப்பித்துவிடு; நீ தானாகவே அதை விட்டுவிடுவாய்; பின்பு நீ சரியாகிவிடுவாய்! சீடர்: எப்படி காளிதேவிக்கு நான் அதைச் சமர்ப்பிக்க முடியும்? குரு: குடிப்பதற்கு முன், நீ காளியை நினைத்துக்கொள். முதலில் அதை காளிக்கு அர்ப்பணி, பிறகு நீ குடி! இது ஒரு வினோதமான சூழ்நிலை.

ஆனாலும் சீடர், தம் குரு சொன்னபடியே செய்தார். குடிக்கும் முன் அதைக் காளிக்குப் படைத்து விட்டு, ஒ, காளி, இது உனக்கானது என்று பிரார்த்தித்துவிட்டு, அதைப் பிரசாதமாக நினைத்துக் குடித்தார்!

மூன்று நாட்களுக்கு பின், அந்தச் சீடர் சொன்னார்: இனி என்னால் குடிக்க முடியாது. இதுபோன்ற விஷயங்களையே முற்றிலுமாக மறந்துவிட்டேன்!

ஸ்ரீஇராமகிருஷ்ண பரமஹம்ஸரின் வாழ்க்கை வரலாற்றுப் பதிவில் சொல்லப்பட்டிருக்கும் குறிப்பு இது.

நீங்கள் ஒரு ஆழமான உணர்வுமாற்றம் நிச்சயம் நிகழும். மனம் மற்றும் ஜடப்பொருள் நிலையிலிருந்து சக்தி நிலைக்கு மாறும் உணர்வுமாற்றம் உங்களுள் நிகழும்.

கடவுளுக்கு ஒருவரால் எப்படி அவருடைய நெடுநாளைய குடிப்பழக்கத்தை விட்டுவிட முடியும் என்று உங்களுக்கு ஆச்சரியமாக இருக்கலாம். ஆனால், அப்படி அர்ப்பணிக்கும்போது, அவருடைய இதயம் ஆச்சரியப்பட ஆரம்பித்தது, நான் மிகவும் விரும்பும் காளிதேவிக்கு எப்படி நான் மதுவைக் கொடுப்பது?

அடுத்து, தன்னிடமே கேள்வி கேட்டுக்கொள்கிறார். நான் காளிக்கு இதைத் தர முடியாதென்றால் நான் எப்படி அதைக் குடிக்க முடியும்? அதே கடவுள் தானே, என்னுள்ளும் குடிகொண்டிருக்கிறது. அதனால் நான் எப்படி அதைக் குடிக்க முடியும்? இதை உணர்ந்தவுடன், அவருக்குள் இயல்பாகவே ஒரு கேள்வி எழுந்தது. மதுவை எனக்குள் ஊற்றி, என்னுடைய உடல் - மன அமைப்பை எப்படி நானே கெடுத்துக் கொள்வது?

சரணாகதி, புத்திசாலித்தனத்தைக் கொடுத்தது, அவருக்கு அந்தப் புரிதலைக் கொடுத்தது. அந்த இயற்கையான புரிதலே, அவர் செய்துகொண்டிருந்த செயலைக் கைவிடச் செய்தது.

இன்னுமொரு உண்மையாக, ஆழமான சிரத்தையுடன் உங்கள் மன அமைப்பை, நீங்கள் நேர்மையோடு சரணாகதி செய்யும்போது, மனம் மற்றும் ஜடப்பொருள் நிலையிலிருந்து சக்தி நிலைக்கு மாறும் உணர்வுமாற்றம் உங்களுள் நிகழும்.

கட்டுறுமனப்பாங்கை குருவின் காலடியிலோ அல்லது கடவுளின் காலடியிலோ சமர்ப்பித்துவிட்டால், அது முற்றிலுமாகக் கரைந்து மறைந்தே போகும்.

நீங்கள்தான் தேர்வுசெய்தீர்கள் ...

மனமே ஒரு பழக்கம்தான்! உங்களுடைய 'நான்' என்பது சில பழக்க வழக்கங்களின் தொகுப்பே. உங்களுடைய அகங்காரம் என்பது சில கட்டுப்பாடுகளின் தொகுப்பே. அதை நீங்கள் குருவின் காலடியில் சமர்ப்பிக்கும்பொழுது, நான் என்பதை நீங்கள் சரணாகதி செய்யும்பொழுது, அது முழுவதும் கரைந்து, மறைந்துவிடுகிறது.

ஒரு சிறு உதாரணம் மூலம் நீங்கள் இதைப் புரிந்துகொள்ள முடியும். நீங்கள் தினமும் காலையில், பத்து மணியளவில் காபி குடிக்கும் பழக்கமுள்ளவராக இருந்தீர்களானால், காலை பத்து மணியானாலே போதும், காபி குடிப்பதைப் பற்றி நீங்கள் நினைக்க வேண்டிய அவசியமில்லை. உங்கள் மனமே, இப்போது மணி பத்து ஆகிவிட்டது, காபி கொண்டு வா என்று தானாகவே சொல்லிவிடும். இது ஒரு பழக்கம். இது ஒரு அடிமைத்தனம்! பழக்கத்தின் காரணமாகவே, மனம் காபியைக் கேட்கிறது.

அதைப்போலத்தான், உங்கள் எண்ணங்கள்கூட ஒரு பழக்கமே. உங்களுடைய மனோநிலைகள்கூட ஒரு கட்டுறு மனப்பாங்கே. உங்கள் மனம்கூட ஒரு பதிவுதான். காபி அருந்துவதை ஒரு

உங்களுடைய 'நான்' என்பது சில பழக்க வழக்கங்களின் தொகுப்பே. அதை நீங்கள் குருவின் காலடியில் சமர்ப்பிக்கும்பொழுது, அது முழுவதும் கரைந்து, மறைந்துவிடுகிறது.

பழக்கமாக எப்படிக் கொண்டிருக்கிறீர்களோ, அதைப்போலவே கவலைப்படுவதையும் ஒரு பழக்கமாகக் கொண்டிருக்கிறீர்கள், உணர்ச்சிவசப்படுவதை ஒரு பழக்கமாகக் கொண்டிருக்கிறீர்கள், ஒவ்வொரு சூழ்நிலைக்கும் எதிர்ச்செயல் புரிவதை ஒரு பழக்கமாகக் கொண்டிருக்கிறீர்கள்.

நீங்கள் இந்த ஒரு உதாரணத்தைப் புரிந்துகொண்டீர்களானால்கூட, ஒன்றை புரிந்துகொள்வீர்கள். உங்களை யாராவது, ஏதாவது விமர்சித்துவிட்டால் போதும்,

உடனே நீங்கள் எதிர்ச்செயல் புரிவீர்கள். நீங்கள் ஒருவித பதட்டத்துக்குள்ளாவீர்கள். அதற்குப் பிறகு, அவரைக் குறைகூற ஆரம்பித்துவிடுவீர்கள்.

யாராவது உங்களைப் புகழ்ந்தால் போதும், மிகவும் அவரைப் பார்த்து ஒரு இனிய புன்னகை பூப்பீர்கள், அவரை நினைத்துக்கொள்வீர்கள். நீங்கள் நேர்மறை முறையாகப் பதில்செயல் புரிவீர்கள்.

உங்கள் மனம்கூட ஒரு பதிவுதான். காபி அருந்துவதை ஒரு பழக்கமாக எப்படிக் கொண்டிருக்கிறீர்களோ, அதைப்போலவே கவலைப்படுவதையும் ஒரு பழக்கமாகக் கொண்டிருக்கிறீர்கள்.

எதிர்மறை முறையாக எதிர்ச்செயல் புரிவது மற்றும் நேர்மறை முறையாகப் பதில்செயல் புரிவது ஒரு தேர்ந்தெடுப்பே.

உங்கள் வாழ்க்கையை எடுத்துக்கொண்டால்கூட, காபி குடிக்க வேண்டும் என ஆரம்பத்தில் தேர்வுசெய்தது என்னவோ, நீங்கள் தான். அப்படிப் பல முறை குடித்ததற்குப் பின்பு, அதற்கு அடிமையாகிவிடுவீர்கள். அப்படி தேர்வுசெய்தது நீங்கள்தான் என்பதையே மறந்துவிடுகிறீர்கள்.

அதைப்போலவே, விமர்சிக்கும்பொழுது, நீங்கள்தான் தேர்வு செய்தீர்கள். அப்படிப் பலமுறை தேர்வுசெய்த பிறகு, நீங்கள்தான் அதைத் தேர்வுசெய்தீர்கள் என்பதையே நீங்கள் மறந்துவிடுகிறீர்கள். அதற்குப் பிறகு, மற்றவர்கள் எப்போதெல்லாம் உங்களை விமர்சிக்கிறார்களோ, அப்போது நீங்கள் தானாகவே சங்கடப்படுகிறீர்கள். நீங்கள் கலங்கி மனச்சோர்வடைகிறீர்கள். அவர்களைத் திட்ட ஆரம்பித்துவிடுகிறீர்கள்.

உங்களின் மன அமைப்பு, உங்கள் மனரீதியான பதில்செயல்கள், உங்கள் அகங்காரம் இவையெல்லாமே உங்களுடைய தேர்வுகள்தான். இவை அனைத்துமே உங்கள் மனப்பழக்கங்களே.

நீங்கள் நான் என்பதை சரணாகதி செய்யும்பொழுது, உங்கள் மன அமைப்பை தெய்விகத்திடம் சரணாகதி செய்யும்பொழுது, நீங்கள் கவலைப்படுவதையோ, பதட்டப்படுவதையோ, மற்றவர்களை குறைகூறுவதையோ தேர்வுசெய்து கொண்டிருக்க முடியாது. நீங்கள் உண்மையிலேயே சரணாகதி செய்யும்போது, யாராவது உங்களை விமர்சித்தால்கூட, மனம் புண்படுதலையோ, பதட்டத்தையோ, அவரைக் குறைகூறுதலையோ தேர்வுசெய்ய முடியாது.

நீங்கள் உங்கள் பழக்கங்களுக்கு அடிமையாக இருக்கும்வரை, நீங்கள் உண்மையிலேயே சரணாகதி செய்துவிட்டதாக சொல்வது சரியல்ல. உங்களுடைய வாழ்க்கையையே மாற்றியமைக்கச் செய்துவிடும் உண்மையான சரணாகதிக்கு அதற்கான வல்லமை உண்டு.

நீங்கள் உண்மையாக சரணாகதி செய்யும்பொழுது, எதையெல்லாம் தேர்வுசெய்கிறீர்களோ, அவை உங்களுடைய தேர்வு அல்ல. நீங்கள் விமர்சனத்தினால் பாதிப்புக்குள்ளாகமாட்டீர்கள். நீங்கள் விமர்சனத்தைப் பற்றிக் கவலைப்படமாட்டீர்கள் என்பது மட்டுமல்ல, நீங்கள் விமர்சிக்கப்பட்டதாகவே உணரமாட்டீர்கள்.

ஏதோவொரு விமர்சனத்திற்கு நீங்கள் பாதிக்கப்பட்டதாக உணர்ந்தால், நீங்கள் இதுவரை சரணாகதி செய்யவில்லை என்பதை ஆழ்ந்து புரிந்துகொள்ளுங்கள். சரணாகதி செய்திருக்கிறீர்களா, இல்லையா என்பதை நீங்களே திரும்பத் திரும்ப சோதனைசெய்து பார்த்துக்கொள்ளுங்கள்.

சரணடையும்பொழுது நீங்கள் மறுபடியும் பிறக்கிறீர்கள்

சரணாகதி என்பது ஒரு அழகான வார்த்தை! அது உங்களை எளிதில் ஏமாற்றிவிடும். நான் கடவுளிடம், என் குருவிடம் எல்லாவற்றையும் சரணாகதி செய்திருக்கிறேன். அவர் என்னை பார்த்துக்கொள்வார் என்று நாம் எப்போதுமே சொல்வோம். ஆனால், நம்முடைய சரணாகதியெல்லாம் வெறும் உதட்டளவில் மட்டுமே இருக்கும். அது, நம் மேல் தோல் அளவிலேயே உள்ளது. உண்மையிலேயே நீங்கள் சரணாகதி செய்திருக்கிறீர்களா, இல்லையா என்பதை தெரிந்துகொள்ள, ஒரு சிறு கீறல் போட்டால் போதும்.

நீங்கள் உண்மையிலேயே உங்களுடைய 'நான்' ஐ சரணாகதி செய்யும்பொழுது, உங்கள் மன அமைப்பு முற்றிலுமாக கலைந்துவிடுகிறது. அகங்காரமயமாக இருக்கும் மனம் கடவுள்மயமாகிறது. அகங்காரமயம் என்றால் கிடசித்தமில்லா விநோத மனப்பாங்குடையதாகிறது.

கடவுளிடம் உங்கள் 'நான்' ஐ சரணாகதி செய்யும்பொழுது, உங்கள் அகங்காரத்தை சரணாகதி செய்யும்பொழுது, உங்கள் மனத்தை சரணாகதி செய்யும்பொழுது, உங்கள் சிந்தனை அமைப்பை சரணாகதி செய்யும்பொழுது,

உங்களுடைய 'நான்' ஐ சரணாகதி செய்யும்பொழுது, அகங்காரமயமாக இருக்கும் மனம் கடவுள்மயமாகிறது.

உங்களுள் என்றும் நிலையான ஆனந்தம் பொங்கிக் கொண்டேயிருக்கும். ஏனென்றால், கடவுள் என்பது நிலையான ஆனந்தம், நித்ய ஆனந்தம். உங்கள் மன அமைப்பை சரண் செய்யும்பொழுது, உங்களுள், வாழ்வும் உற்சாகமும் ஆனந்தமும் ஊற்றெடுக்கின்றன.

குழந்தைகள், குறிப்பாக ஏழு வயதிற்குட்பட்ட குழந்தைகள் எப்பொழுதும் ஆடிக்கொண்டும், பாடிக்கொண்டும், குதித்துக்கொண்டும் இருப்பார்கள். அதுவரை அவர்களுக்கு, மனம் என்று நாம் அழைக்கும் ஒரு விஷயம் இருப்பதில்லை. அதற்குப்பிறகே, சமுதாயக் கட்டுறு மனப்பாங்குகள் அவர்களுக்குள் மனம் என்பதை உருவாக்குகின்றன.

எப்பொழுதாவது நீங்கள் அழகில்லாத குழந்தை என்று ஒன்றைப் பார்த்திருக்கிறீர்களா? மாட்டீர்கள். எல்லாச் சம்பிரதாயங்களிலும், கலாச்சாரங்களிலும் எல்லாப் போர்களும், ஏழ்மையும் மிகுந்த எதியோப்பியா போன்ற நாடுகளில் கூட குழந்தைகளை நீங்கள் பார்க்க முடியாது. அங்குள்ள குழந்தைகள் சத்தற்றவர்களாகவும் மெலிந்தவர்களாகவும் இருக்கலாம். ஆனால் அவர்கள் அசிங்கமாக இருப்பதில்லை. எப்போதும் குழந்தைகளிடம் ஒரு அழகு மிளிரும்.

நீங்கள் THE SUPREME PONTIFF OF HINDUISM BHAGAWAN SRI NITHYANANDA PARAMASHIVAM அல்லது கடவுளின் காலடியில் சரணடையும்பொழுது இரண்டாவது பிறப்பை எடுக்கிறீர்கள்.

அதேபோல் அழகாக உள்ள ஒரு மனிதனையாவது பார்த்திருக்கிறீர்களா? இல்லை. ஏனென்றால், மனம் என்பது உள்ளே புகுந்துவிடுகிறது.

நாம் கட்டுறுமனப்பாங்கு இல்லாத வரை, நமக்கு மனம் என்ற ஒன்று இருப்பதில்லை. நமக்கு அகங்காரம் என்ற ஒன்று இருப்பதில்லை. நம்மைச் சுற்றிலும் ஒரு தனிப்பட்ட அழகு மிளிரும். நாம் மகிழ்ச்சியும் ஆனந்தமும் கொண்டிருப்போம். நம்மிடம் கள்ளம் கபடமற்ற தன்மையும் எளிமையும் குடிகொண்டிருக்கும். சரணடைந்துவிட்ட ஒரு மனிதர், மறுபடியும் ஒரு குழந்தையாகிவிடுகிறார். அதனால் தான், ஸம்ஸ்க்ருதத்தில், ஒரு அழகான சொல் இருக்கிறது, தீவிஜ - மீண்டும் பிறந்தவர்.

நம்முடைய முதல் பிறப்பு, தாய் தந்தையரிடமிருந்து நிகழ்கிறது. நமது இரண்டாவது பிறப்பு, நமது குருவிடமிருந்தும், கடவுளிடமிருந்தும் நிகழ்கிறது.

நீங்கள் உடல் ரீதியாகப் பிறப்பதை, நீங்கள் தூல உடலில் நுழைவதை முதல் பிறப்பு என்று சொல்கிறோம். நீங்கள் THE SUPREME PONTIFF OF HINDUISM BHAGAWAN SRI NITHYANANDA PARAMASHIVAM அல்லது கடவுளின் காலடியில் சரணடையும்பொழுது இரண்டாவது பிறப்பை எடுக்கிறீர்கள். பின்பு நீங்கள் தீவிஜ என்றழைக்கப்படுகிறீர்கள்.

நீங்கள், நான் எனும் மன அமைப்பை சரணாகதி செய்யும்பொழுது, அளவில்லாத இன்பத்தை, மகிழ்ச்சியை, ஆனந்தத்தை உணர்கிறீர்கள். இன்பம், மகிழ்ச்சி, ஆனந்தம் இவை வேறு வேறு அடுக்குகள்.

பொருட்களைத் தொட்டு, நுகர்ந்து, ருசித்து அனுபவிப்பதால் நிகழ்வது இன்பம்.

ஒரு அழகான மலை, பனிப்பொழிவு, சமூத்திரம் அல்லது காடுபோன்ற இயற்கைக் காட்சிகளைப் பார்க்கும்பொழுது ஏற்படுவது மகிழ்ச்சி.

காரணமே இல்லாமல் பெருகுவது ஆனந்தம். இது உங்கள் உள் இருப்பிலிருந்து நிகழ்வது!

நீங்கள் உங்கள் அகங்காரத்தை சரணாகதி செய்யும்போது, உங்கள் மனம் உயிர்ப்புடனும், தன்னிச்சையான மகிழ்ச்சியுடனும் திகழ்கிறது.

இப்பொழுது நீங்கள் ஒவ்வொரு கணமும், அன்றைய நாளை வாழ்வதற்கான திட்டத்தை வகுத்துக் கொண்டிருக்கிறீர்கள். நீங்கள் பெரிய, பெரிய பட்டியல்களைப் போடுகிறீர்கள்; பெரிய, பெரிய அட்டவணைகளைத் தயார்செய்கிறீர்கள்.

உங்கள் நண்பரைச் சந்திக்கச் சென்றால்கூட, நீங்கள் என்ன செய்கிறீர்கள்? உங்கள் நண்பரிடத்தில் நீங்கள் என்ன பேச வேண்டும், அவரிடத்தில் உங்களை எப்படிக் காட்டிக்கொள்ள வேண்டும் என, உங்கள் மனதளவில் உங்களைத் தயார்செய்து கொள்கிறீர்கள். நீங்கள் தயார் செய்யாத ஒரு விஷயத்தைப் பற்றிய கேள்வி கேட்கப்படும்பொமுது, நீங்கள் மொத்த விஷயத்தையும் குழப்பிவிட்டு விடுகிறீர்கள். அதனால் தான், நீங்கள் ஒரு எதிர்பாராத சூழ்நிலையைச் சந்திக்க திராணியற்றவர்களாக இருக்கிறீர்கள்.

வசனங்களை வைத்துக்கொள்கிறீர்கள். அதையே பேசி நடித்துவிட்டு வருகிறீர்கள். தயார் செய்யப்பட்ட வசனங்களைக் கேடயமாகப் பயன்படுத்தி யதார்த்த நிலைகளிலிருந்தும் உங்களைப் பாதுகாத்துக்கொள்கிறீர்கள்.

ஆனால் நீங்கள் சரணடையும்பொழுது, எந்தவித குறிப்பையும் வைத்துக் கொள்ளாமலேயே செல்கிறீர்கள்.

காரணமே இல்லாமல் பெருகுவது ஆனந்தம். இது உங்கள் உள் இருத்தலிலிருந்து நிகழ்வது!

எப்போது அப்படிப்பட்ட எளிமையான வழியில் செல்கிறீர்களோ, அப்போது அசாத்தியமான தைரியமும் நம்பிக்கையும் உங்களுள் குடி கொள்கிறது.

நாம் எப்போதுமே நமது சொந்த இயல்பை நம்புவதில்லை

ஒரு சின்ன கதை:

ஒரு சமயம், அரண்மனையில் உறங்கிக் கொண்டிருந்த அரசரின் முகத்தின்மீது, அங்குப் புகுந்த எலி ஒன்று குதித்தோடியது. அதனால் அதிர்ச்சிக்குள்ளான அரசர், அலறியடித்துக்கொண்டு, அறையைவிட்டு வெளியே ஓடிவந்தார். அதைக் கேட்டு ஓடிவந்த தம் படைத்தலைவரிடம், அந்த எலியைக் கொல்லுமாறு கட்டளையிட்டார்.

அந்தப் படைத்தலைவரும் எலியைத் தேடி அரசரின் படுக்கை அறையினுள் நுழைந்தார். மறுபடியும் தற்செயலாக, அந்த எலி, அந்தப் படைத்தலைவரின் முகத்திலேயே எகிறி குதித்து ஓடி மறைந்துவிட்டது.

உடனே அந்தப் படைத்தலைவா், ஒ, இந்த எலி மிகப் பெரியதாக இருக்கிறது! என்று கத்திக்கொண்டே வெளியே ஓடி வந்தார். இப்போது, படைத்தலைவருக்கு தம் மரியாதையைக் காப்பாற்றிக்கொள்ள வேண்டிய நிலைமை. அதனால் அவர், மன்னரின் அறையில் சக்தி வாய்ந்த மிகப்பெரிய எலி ஒன்று இருக்கிறது என்ற ஒரு செய்தியைப் பரப்பிவிட்டார்! அரண்மனையில் ஒரு பெரிய எலி இருக்கிறது. அதை யாராலும் கொல்ல முடியவில்லை என்ற செய்தி நாடு முழுவதும் பரவியது. அந்த செய்தி அரண்மனை பூனையையும் எட்டியது.

அதே சமயம், அரசர், அரண்மனை பாதுகாவலருக்கு ஒரு கட்டளையிட்டார். அரண்மனை பூனையை அழைத்துச் சென்று, அந்த எலியைக் கொல்ல வேண்டும் என்பதே அது.

அரண்மனை பாதுகாவலரும், அரசரின்

அறைக்குள் இருக்கும் எலியைக் கொல்லுமாறு அரண்மனை பூனைக்குக் கட்டளையிட்டார். அந்த எலியை அரசராலோ, படைத்தலைவராலோகூட கொல்ல முடியவில்லை என்ற செய்தியைக் கேள்விப்பட்டு, அந்தச் செய்தியால் மூளைச்சலவை செய்யப்பட்டு பீதியடைந்திருந்த அரண்மனை பூனையும், பயந்துகொண்டே அறைக்குள் நுழைந்தது. மறுபடியும் எலி குதித்தோடியது, இந்த முறை பூனையின் முகத்தில்! இதனால் அதிர்ச்சியடைந்த பூனை, பயந்து நடுங்கி, அந்த அறையை விட்டு வெளியே ஓடிவந்தது.

தன்னுடைய அந்தஸ்தைக் காப்பாற்றிக்கொள்ள, அதுவும் தன் பங்குக்கு எலியைப் பற்றிப் பலவிதமாகத் திரித்துச் சொல்ல ஆரம்பித்துவிட்டது.

அது ஒரு ஒரு சாதாரண எலியே அல்ல. என்னைப்போல் இரண்டு மடங்கு பெரிதாக இருக்கிறது. அதைக் கொல்லவே முடியாது, என்று பலவித கதைகளைச் சொல்லி, நிலைமையைப் பூதாகாரமாக்கியது.

இப்போது இந்தச் செய்தி இன்னும் வேகமாகப் பரவியதால், அந்த முழு நாடும் அந்த எலியை நினைத்து பயந்தது. கடைசியில், அந்த அரசரும், அந்த எலியைக் கொல்பவர்களுக்குப் பரிசு வழங்கப்படும் என அறிவித்தார் அரசரின் செய்தி நாடு முழுவதும் பரவியது.

நம் மனம்தான் எல்லாவற்றையும் பெரிதாக்குகிறது.

இதை அறிந்த ஒரு ஏழை விவசாயி, தம் பூனையிடம், ''நீ போய் அந்த எலியை கொன்றால், உனக்கு ஒரு நாள் உணவாவது கிடைக்கும். உனக்குக் கொடுப்பதற்கு என்னிடம் ஒன்றுமேயில்லை! அதனால் நீ போய் ஏன் அதற்கு முயற்சிசெய்யக்கூடாது?'' என்று கேட்டார்.

அதற்கு அந்தப் பூனையும், "தாராளமாகச் செய்யலாமே, இப்போதே புறப்படுவோம்,'' என்று புறப்பட்டுவிட்டது. மற்ற பூனைகளெல்லாம் எச்சரித்தன, ''போகாதே. கொழுத்த அரண்மனை பூனையாலேயே அந்த எலியை ஒன்றும் செய்ய முடியவில்லை. அரண்மனை பிரத்யேகப்பயிற்சி கொடுக்கப்பட்டிருக்கும். அத்தனை வழிமுறைகளும், நுட்பங்களுமே அதற்கு உதவவில்லை. நீ போய் மடத்தனமாக மாட்டிக்கொள்ளாதே!'' என்றன. ஆனால், அந்தப் பூனையோ, ''அங்கே என்னதான் இருக்கிறது என்று பார்த்துவிடுகிறேன்,'' என தைரியமாகச் சொன்னது.

அந்தப் பூனையை அழைத்துக் கொண்டு அந்த விவசாயி அரண்மனைக்குச் சென்றார். அந்தப் பூனையை அரசரின் அறைக்குள் விட்டதுமே, அது வெகு சாதாரணமாக உள்ளே போய், அந்த எலியைக் கொன்று விட்டு வெளியே வந்தது. உடனே அரசரும் அந்தப் பூனைக்கு ஒரு பெரிய விருந்தளித்து, பரிசுகளை வழங்கி, தகுந்த மரியாதை செய்து வழியனுப்பி வைத்தார்.

நீங்கள் உண்மையையேய பேசுவதாயிருந்தால், எதையுமே நீங்கள் நினைவில் வைத்துக் கொள்ள வேண்டிய அவசியமேயில்லை.

சிலா், அந்தப் பூனையிடம் நேர்காணலுக்காகச் (Interview) 'அந்த பெரிய எலியைக் கொன்றாய் ? அரசராலும் ஒன்றும் செய்ய முடியவில்லை, படைத்தலைவராலும் ஒன்றும் செய்ய முடியவில்லை, அரண்மனை பூனையாலும் ஒன்றும் செய்ய முடியவில்லை. உன்னால் எப்படி இதைச் சாதிக்க முடிந்தது?' எனக் கேட்டனர்.

அந்தப் பூனை, தெளிவாகப் பதிலளித்தது: ''நான் என்ன, அப்படியெல்லாம் ஒன்றும் இல்லை. நான் ஒரு பூனை. எலிகளைக் கொல்வது என் சுபாவம் ? ''

அவ்வளவுதான்! ஒரே வார்த்தை! 'நான் ஒரு பூனை. என்னுடைய சுபாவம் எலிகளைக் கொல்வது. இதற்கிடையில் எதுவும் இல்லை.'

நம் மனம்தான் எல்லாவற்றையும் பெரிதாக்குகிறது. ஒரு எளிமையான கூற்று. 'நான் ஒரு பூனை. எலிகளைக் கொல்வது என்னுடைய சுபாவம். இதில் அதிசயப்படுவதற்கு ஒன்றுமே இல்லை!' இந்தக் கூற்றே எல்லாவற்றையுமே சொல்லிவிட்டது! எலியைக் கொன்றதிலே என்ன அதிசயம் இருக்கிறது ? அதுதான் இயற்கை.

அந்தப் பூனை, தன்னுடைய இயல்பைப் புரிந்துகொண்டு அதற்கு மதிப்பளித்தது. அதனுடைய இயல்பினாலேயே அதனைச் செய்ய முடிந்தது.

ஆனால், நாம் என்ன செய்கிறோம் ? நம் நண்பரை சந்திக்கச் செல்லும்போதுகூட, ஒரு குறிப்பைத் தயார்செய்கிறோம். நம்முடைய இயல்பை நாமே நம்புவதில்லை. நாம் ஆன்மிகவாதிகள், நம்மால் எதையும் சாதிக்க முடியும் என்பதை நாம் நம்புவதில்லை.

உங்களுடைய இயல்பே. உங்களை ஆனந்தத்திலேயே வாழச்செய்யும்

நாம் எப்போதுமே நமது சொந்த இயல்பை நம்புவதில்லை. எதையும் சந்திப்பதில் நாம் நம்பிக்கையே வைப்பதில்லை. அந்தப் பூனை சொன்னதைக் கவனித்தீர்களா? 'நான் ஒரு பூனை, என் இயல்பே எலிகளைக் கொல்வது ! அவ்வளவுதான். சிறப்பாக ஏதோவொன்று தேவையில்லை. எந்தவொரு நுட்பத்துக்கும் அவசியமில்லை. எந்தவொரு பயிற்சிக்கும் அவசியமில்லை. என்னுடைய இயல்பு எலிகளைக் கொல்வதே. அதுபோதுமே எனக்கு!'

அதைப்போலவே, உங்களுடைய இயல்பே, உங்களை ஆனந்தத்திலேயே வாழச்செய்ய முடியும். உங்களுடைய இயல்பே அந்த இறைசக்தியிடம், தெய்விகத்திடம் சரணாகதி செய்யவைத்துவிடும்.

ஆனால், உங்களுடைய கட்டுறுமன அமைப்பும், செயலாற்றும் முறையும் எல்லாவற்றையும் சிக்கலாக்கிவிடுகிறது. சிக்கலாக்கிக் கொள்ளும் கலையில் கைதேர்ந்தவர்களாகி விடுகிறீர்கள். உங்களுடைய மனைவியிடம் பேசுவதென்றாலும்கூட, அவரிடம் என்னென்ன பேச வேண்டும் என்பதற்கான வார்த்தைகளையும் வசனங்களையும் அலுவலகத்திலிருந்து செல்லும்போதே தயார்செய்து கொள்கிறீர்கள்.

இன்னொரு அழகான விஷயம்: நீங்கள் உண்மையைப் பேச வேண்டுமென்றால், எதையுமே நீங்கள் நினைவில் வைத்துக்கொள்ள வேண்டிய அவசியமேயில்லை. நீங்கள் எப்போதுமே உண்மையே பேசுவதாயிருந்தால், உங்களுக்கு எந்த பிரச்சினைகளும் இருக்காது.

பலரும் என்னைக் கேட்பதுண்டு: ஸ்வாமிஜி, என்னுடைய ஞாபக சக்தியை அதிகரிக்க தாங்கள் உதவ முடியுமா? மக்கள் ஏன் அதிக ஞாபக சக்தியை விரும்புகிறார்கள் ?

இது எதற்காக என்று நாம் ஆழ்ந்து பார்க்கத் தோமானால், சென்ற முறை நாம் என்னென்ன பொய்களைப் பேசினோமோ அவற்றையெல்லாம் ஞாபகம் வைத்துக்கொள்ளவே, நாம் ஞாபக சக்தியை விரும்புகிறோம் !

நம்முடைய வாழ்க்கையை வாழ்வதற்குத் தேவையான ஞாபக சக்தியை, ஏற்கெனவே கடவுள் நமக்குக் கொடுத்திருக்கிறார்.

உண்மையையே பேசுவதாயிருந்தால், நமக்கு அதிக ஞாபக சக்தி தேவைப்படாது. நம்முடைய வாழ்க்கையை வாழ்வதற்குத் தேவையான ஞாபக சக்தியை, ஏற்கெனவே கடவுள் நமக்குக் கொடுத்திருக்கிறார். ஆனால், நம் பொய்களை ஞாபகம் வைத்துக்கொள்ளவே, அதிக ஞாபக சக்தி தேவை என்று நினைக்கிறோம் !

நாம் தொடர்ந்து பொய்களையே சொல்வதாயிருந்தால், எல்லாப் பொய்களையும் - எங்கு, எப்போது, யாரிடம் எந்த பொயைச் சொன்னோம் என்பதை நாம் ஞாபகம் வைத்துக்கொண்டே ஆக வேண்டும். நமக்கு ஞாபக சக்தியே அவசியமில்லை. நாம் உண்மையின் அடிப்படையில் வாழ்ந்தோமென்றால், நம் வாழ்க்கையை வாழ்வதற்கு குறிப்பு எதுவும் அவசியமேயில்லை.

இரண்டாவது, 'எனது' என்பதைச் சரண் செய்வது

இங்குதான், மிகப்பெரிய பிரச்சினை வருகிறது. 'எனது' என்றால் உடைமைத்தன்மை. நம்மிடமிருப்பதை 'எனது' என்று சொந்தம் கொண்டாடும் தன்மையையே உடைமைத்தன்மை (possessiveness) என்கிறோம்.

நம்மால், நம் மனத்தைக்கூட சரணாகதி செய்துவிட முடியும், ஆனால், நம் உடைமைத்தன்மையை அவ்வாறு செய்துவிட முடிவதில்லை.

நம் அஹங்காரத்திலிருந்தே உடைமைத்தன்மை தோன்றியதாக நாம் நினைக்கிறோம். ஆனால், அதற்கு மாறாக தருத்ர சால்கிறம் சொல்கிறது: உங்களுடைய உடைமைகளை அடிப்படையாகக் கொண்டே, உங்கள் அஹங்காரம் அமைகிறது !

இது ஒரு புதுமையான அறிவிக்கை. ஆனாலும் நான் அதைக் கவனமாக ஆராய்ந்து பார்த்தேன். ஆம், அது உண்மைதான்! 'எனது' என்பதின் பக்கப் பொருளே (byproduct) அஹங்காரம். நீங்கள், 'எனது' என்று எதையெல்லாம் நினைக்கிறீர்களோ, அதிலிருந்துதான் உங்களுடைய 'நான்' என்னும் அடையாளம் பிறக்கிறது. 'எனது' என்னும் கருத்துதான் 'நான்' என்னும் கருத்தையே உருவாக்குகிறது.

அஹங்காரத்தை மரத்திற்கு ஒப்பிட்டால், 'எனது' என்பதை வேர்களுக்கு ஒப்பிடலாம். 'எனது' என்னும் வேரிலிருந்தே அஹங்காரம் என்னும் மரம் வளரத் துவங்குகிறது. உங்கள் 'எனது' என்பது வளரும்போது, அதாவது உங்கள் உடைமைகள் பெருகும்போது, நீங்களும் விரிவடைவதாக உணர்கிறீர்கள், நீங்கள் திடமாகிவிடுகிறீர்கள், நீங்கள் வேறொருவராக மாறிவிடுகிறீர்கள். நீங்கள் சுதந்திரமடைந்துவிட்டதாக உணருகிறீர்கள்.

ஆனால், இச்சுதந்திரம் தேர்ந்தெடுப்பதற்கான சுதந்திரமே தவிர, இன்ப - துன்பம் இரண்டில் ஒன்றைத் தேர்ந்தெடுப்பதற்கான சுதந்திரம் அல்ல.

ஆம். சுகபோகம் இருக்கிறது உண்மைதான். உங்களிடம் பணமிருந்தால், கார், வீடு என பலவற்றைச் சொந்தமாக வைத்துக்கொள்ளலாம். தேர்ந்தெடுப்பதற்கான வாய்ப்புகள் நிறைய உள்ளன. ஆனால், அவையெல்லாம் துயரத்துக்கும், துயரத்துக்கும் இடையே ஆன வாய்ப்பே தவிர, துயரத்திற்கும், மகிழ்ச்சிக்கும் இடையேயான வாய்ப்பு அல்ல ; அதாவது இந்தத் 'துயரம்' வேண்டுமா அல்லது அந்தத் 'துயரம்' வேண்டுமா என்று வேண்டுமானால் நீங்கள் தேர்ந்தெடுத்துக்கொள்ளலாமே தவிர, இந்தத் 'துயரம்' வேண்டுமா அல்லது அந்த 'மகிழ்ச்சி' வேண்டுமா என்று தேர்ந்தெடுப்பதற்கான வாய்ப்பு அல்ல.

'நான்' - 'எனது'களை விடுவதன் மூலமே, நாம், 'துயரம்' வேண்டுமா அல்லது 'மகிழ்ச்சி' வேண்டுமா என தேர்ந்தெடுப்பதற்கான சுதந்திரத்தைப் பெற முடியும். 'எனது' என்னும் உடைமை குணத்திலிருந்து அது நிகழ்வதில்லை. உங்களுடைய உடைமைகளை நீங்கள் இன்பமாக அனுபவிக்கும்பொழுதுகூட, அந்த இன்பத்தின் அடி ஆழத்தில், 'இவற்றை நான் இழந்துவிடுவேனோ' என்கிற ஒரு பயம் இருக்கவே செய்கிறது. இந்த பய உணர்வு, அவற்றை இன்பமாக அனுபவிக்க உங்களை அனுமதிப்பதில்லை.

உடைமைக்குணம் அற்ற ஒருவர், தம்முடைய உடைமைகளை இன்னும் ஆழமாக இரசிப்பதையும் அனுபவிப்பதையும் நான் பார்த்திருக்கிறேன். ஏனெனில், அவரிடம் 'இவற்றை நான் இழந்துவிடுவேனோ' என்கிற பயம் இருப்பதில்லை.

செல்வம், இரண்டுவித அம்சங்கள் கொண்டதாக இருக்கிறது. ஒன்று, 'எனது' என்பதை அடிப்படையாகக் கொண்ட செல்வம். இதற்கு, அதிபதி குபேரன். குபேரன் என்றால் பொருளுக்கு உடைமையாளர். ஆனால், அதை ஒருபோதும் அனுபவிக்காதவர் என்று பொருள்.

உதாரணத்திற்கு, சம்பிரதாய முறைகளில் வாழ்கின்ற முதியவர்கள், தங்களிடம் எல்லாவகை செல்வங்களும் இருந்தாலும், அவற்றை அனுபவிக்க மாட்டார்கள். அப்படிப்பட்ட ஒரு நிகழ்ச்சி என்னுடைய கிராமத்திலேயே நடந்திருக்கிறது. நானே பார்த்திருக்கிறேன்.

'நான்' – 'எனது'களை விடுவதன் மூலமே, நாம், 'துயரம்' வேண்டுமா அல்லது 'மகிழ்ச்சி' வேண்டுமா என தேர்ந்தெடுப்பதற்கான சுதந்திரத்தைப் பெற முடியும்.

நான் பிறந்து வளர்ந்த வீட்டிற்கு சில வீடுகள் தள்ளி ஒரு வயதான பாட்டி வசித்து வந்தார். அவர், சிறுவனான என்னை அழைத்து, அத்தெருக்கோடியில் இருக்கும் பெட்டிக் கடையில் கொஞ்சம் புகையிலை மட்டையை வாங்கிவரச்சொல்வார்.

ஆனால் அவர், அதற்கான பணத்தைத் தந்ததில்லை, என் தந்தையிடமே பணம் பெற்றுக்கொள்ளுமாறு நானும் அதேபோல் பணம் பெற்று, புகையிலையை வாங்கிப் பாட்டியிடம் கொடுத்துவிட்டு வருவேன். நானும், 'அந்தப் பாட்டி ஒரு ஏழை' என்றே நினைத்துக்கொண்டேன்.

அவர் வசித்த வீட்டில் ஒரு பெரிய கிணறு இருந்தது. மற்ற கிணறுகளிலெல்லாம் நீர் வற்றி வறண்டுபோனாலும், அவருடைய வீட்டு கிணற்றில் மட்டும் நீர் இருக்கும். ஆனாலும், உடைமைக்குணம் அற்ற ஒருவரோ தம்முடைய உடைமைகளை ஆழமாக இரசிக்கவும், அனுபவிக்கவும் முடியும்.

வேறு எவரையும் அந்தக் கிணற்றிலிருந்து தண்ணீர் எடுக்க விடமாட்டார், அவர் அந்தளவுக்கு எனது என்னும் குணம் கொண்டவராக இருந்தார்.

ஒருமுறை, கிராமத்து வைத்தியருக்கு ஒரு அவசர அகால வைத்தியத்திற்காக, கொஞ்சம் கிணற்றுத் தண்ணீர் தேவைப்பட்டது. அதற்கும்கூட அந்தப் பாட்டி தண்ணீர் எடுக்க அனுமதிக்கவில்லை.

திடீரென ஒரு நாள் அந்தப் பாட்டிக்கு உடல்நிலை மிகவும் மோசமடைந்தது. அதே வைத்தியர் பார்க்க வந்திருந்தார். அப்பொழுது பாட்டியிடம் அவர், 'நீங்கள் அன்று, ஒரு அவசரத் தேவைக்காகக்கூட தண்ணீர் கொடுக்கவில்லை. இப்போது அந்தத் தண்ணீரை உங்களுடன் எடுத்துக்கொண்டு போக முடியுமா?'' என்று கேட்டார். அந்த சமயத்திலும்கூட அவர் தம்முடைய தவற்றை உணரவேயில்லை. அவர், தம் உடைமைத்தனத்தை, 'தவறு' என்றே உணரவில்லை, வருந்தவுமில்லை.

அன்றே அவர் இறந்தும்விட்டார். இறுதி சடங்குகளுக்குப் பிறகு, அவர் படுத்திருந்த கட்டிலுக்குக் கீழே ஒரு பெட்டி கண்டுபிடிக்கப்பட்டது. அந்தப் பெட்டி நிறைய தங்கமும், பணமும் கொட்டிக்கிடந்தன. அவற்றை அவர் ஒருபோதும் அனுபவித்ததில்லை.

அப்படிப்பட்ட மக்கள் சேகரிப்பதில்தான் திருப்தியடைகிறார்கள். அவற்றை தங்களிடம் வைத்திருக்கும்பொழுது, தங்களை யாரோவாக உணருகிறார்கள்.

இரண்டாவது, உடைமை உணர்வற்ற செல்வம். 'அபரிமிதம்'; இங்கு, செல்வம் இருக்கும், ஆனால், உடைமைத்தனம் இருக்காது. அப்படியிருக்கும்பொழுதுதான், ஒன்றை மேலும் அதை மிகுந்த சந்தோஷத்துடன் அனுபவிக்கவும் செய்வீர்கள்! உண்மையிலேயே, உங்கள் வாழ்க்கையை வாழ்வீர்கள்.

THE SUPREME PONTIFF OF HINDUISM BHAGAWAN SRI NITHYANANDA PARAMASHIVAM, செல்வச் செழுமையைக் குறிப்பவர். 'செல்வச் செழுமை' என்றால், உங்களுக்குச் சொந்தமாகப் பல பொருட்கள் இருக்கும். ஆனால், அதை அனுபவிக்க மாட்டீர்கள் என்பதுதான் பொருள்.

இப்போது நாம், குபேரத்தன்மையில் இருக்கின்றோமா அல்லது இலட்சுமித்தன்மையில் இருக்கின்றோமா என்பதை ஆராய்ந்தறிந்து கொள்ளலாம்.

ஒரு சின்ன கதை

இரயிலில் பயணம்செய்துகொண்டிருந்த ஒரு பயணி, தம்முடைய பெட்டிகளைத் தலைமேல் வைத்துச் சுமந்துகொண்டிருந்தார்.

சகபயணி ''ஏன், பெட்டிகளை நீங்களே சுமந்துகொண்டிருக்கிறீர்கள்!'' என்று கேட்டார்.

அதற்கு அவர், ''இல்லை, அது இரயிலுக்குப் பாரமாகிவிடும்!'' என்றார்!

எப்படியாயினும், அவருடன் சேர்த்து, அவருடைய பெட்டிகளையும் இரயில்தான் சுமக்கிறது என்பதை அம்மனிதர் புரிந்துகொள்ளவில்லை.

ஆழ்ந்து புரிந்துகொள்ளுங்கள், உங்களுடைய மொத்த 'நான்' -'எனது'களைத் தெய்விகமே கவனித்துக்கொள்கிறது. அது, அதனுடைய வழியில் எல்லாவற்றையும் கவனித்துக்கொள்கிறது. ஆனால், நாம்தான் நம் அஹங்காரத்தின் காரணமாக, எல்லாத் தலைவலிகளையும், எல்லாச் சுமைகளையும், நம் தலைமீது சுமந்துகொண்டிருக்கிறோம்.

ரயில் ஓடிக்கொண்டிருக்கிறது, பின் ஏன் சுமையைக் கீழே இறக்கி வைத்துவிட்டு நிம்மதியாக இளைப்பாறக்கூடாது? உறங்கவாவது நேரம் கிடைக்குமல்லவா? உங்களுக்கும் நல்ல ஓய்வு கிடைக்கும். ''

எப்படியோ, இரயில் தன்னுடைய இலக்கைச் சென்றடைந்துவிடும். உங்கள் பெட்டி படுக்கைகளை நீங்கள் சுமந்துகொண்டிருந்தாலும், அவற்றைக் கீழே இறக்கி வைத்திருந்தாலும், அது, தான் எந்த நேரத்திற்குப் போய்ச்சேர வேண்டுமோ, அந்த நேரத்திற்குத்தான் போய்ச் சேரும், அது அதற்கான நேரத்தை எடுத்துக்கொள்ளத்தான் போகிறது.

ஜென் கூற்று ஒன்று இதை அழகாக விளக்குகிறது. 'நீங்கள் எதையாவது மெதுவாகச் செய்ய வேண்டுமென விரும்பினாலோ அல்லது செய்யவே வேண்டாமென விரும்பினாலோ, நீங்கள் அதை எவ்வளவு அவசரமாகச் செய்ய முடியுமோ அவ்வளவு அவசரப்பட்டு செய்யுங்கள்.

அவசரப்படுவதனால், நீங்கள் தவறுகளை செய்ய மாட்டீர்கள்; ஆம், அது உண்மையே, ஆனால் மடத்தனமான செயல்களைச் செய்துகொண்டிருப்பீர்கள்!

நீங்கள் தளர்வான இருக்கும்போது, தெய்விகத்தின் காலடியில் சரணாகதி செய்யும்போது, உங்களுடைய 99% சக்தியைச் சிறந்தமுறையில் ஆக்கப் பூர்வமாகச் செலவிடுவீர்கள், அதுவரை உங்களுடைய சக்தியைத் தேவையற்ற விஷயங்களுக்காக வீணாக்கிக்கொண்டிருப்பீர்கள்.

உங்களுடைய மொத்த 'நான்' - 'எனது'களைத் தெய்விகமே கவனித்துக் கொள்கிறது

ஒருமுறை நான், 'கடவுளை அறிவது எப்படி' என்ற புத்தகத்தைப் படிக்க நேர்ந்தது. அதன் ஆசிரியர் ஆராய்ந்து வெளியிட்டிருக்கும் தகவல் இதுவே:

''எந்தவொரு நீதிமன்ற சட்டமும் 'கடவுள் இருக்கிறார்' என்பதை நிரூபிக்க முடியாது. இருந்தாலும்கூட, 99% மக்கள் 'கடவுள் இருக்கிறார்' என்று நம்புகிறார்கள். அதன் விளைவாக அவர்களுடைய 'படைப்பாற்றல்' பிரமிக்கத்தக்க வகையில் முன்னேற்றமடைகிறது. அவர்களுடைய வாழ்க்கை மகிழ்ச்சிமிக்கதாகவும் ஆனந்தமயமாகவும் இருக்கிறது. அவர்களுடைய வாழ்க்கை இயல்பாகச் செல்கிறது. எப்படி ?

ஏனெனில், அவர்கள் கவலைப்படுவதில் தங்கள் சக்தியை செலவழிப்பதை நிறுத்திவிட்டார்கள். அதற்குப் பதிலாக அவர்கள் சரணடைகிறார்கள். ''

ஆம், தொடர்ச்சியான கவலைகள் உங்கள் வாழ்க்கையில் மன அழுத்தங்களைத்தான் உருவாக்கும். நீங்கள் சரணடையும்பொழுது, தெய்விகத்தினிடம் நம்பிக்கை கொண்டு, தளர்வாக நிம்மதியாக இருக்கும்பொழுது, நீங்கள் கொண்டிருக்கும் சக்தியெல்லாம், நேர்மறைச் செயல்கள் மற்றும் புதிது புதிதாகப் படைக்கும் திறனை நோக்கித் திரும்பிவிடுகிறது.

99% கவலைகள் நிஜமாவதே இல்லை. அவை நிகழ்வதே இல்லை. நிகழும் அந்த 1%கூட உங்களுக்கு நன்மையளிப்பதாகவே அமைகிறது.

நீங்கள் 'நான் என்பதை சரணாகதி செய்யும்பொழுது, உங்களுடைய துன்பங்களெல்லாம் மகிழ்ச்சியாகவும், ஆனந்தமாகவும் மாற்றம் பெறுகின்றன.

நீங்கள் 'எனது' என்பதை சரணாகதி செய்யும்பொழுது, உங்கள் செல்வச்செழிப்பு, செல்வமாகிவிடுகிறது.

இனி மூன்றாவது, 'நான்', 'எனது' என்னும் இரண்டையுமே சரணாகதி செய்துவிடுவது:

'நான் - எனது என்ற இரண்டையும்' என்று சொல்லும்பொழுது, நான் எதைக் குறிப்பிடுகிறேன் என்றால், உங்களுடைய மொத்த வாழ்க்கையையுமே எந்தவொரு நிபந்தனையும் இல்லாமல் சரணாகதி செய்துவிடுவதையே குறிப்பிடுகிறேன்.

நீங்கள் அப்படிச் செய்துவிடும்பொழுது உங்களுடைய மொத்த வாழ்க்கையுமே உணர்வுமாற்றம் பெறுகிறது. அது முற்றிலும் வேறானதாக மாறிவிடுகிறது.

நீங்கள் நிரூபிக்க இனி எதற்காகவும் கவலைப்படவும் மாட்டீர்கள், துன்பப்படவும் மாட்டீர்கள். உண்மையாகவே உங்களுக்கு கவலைகளும் இருக்காது அல்லது துன்பங்களும் இருக்காது.

நீங்கள் தெய்விகத்தினிடம் நம்பிக்கை கொள்ளும்பொழுது, நீங்கள் கவலைப்பட்டு வீணாக்கிக்கொண்டிருக்கும் சக்தியெல்லாம் படைக்கும் திறனை நோக்கித் திரும்பிவிடுகிறது.

நீங்கள் யாரிடம் சரணடைகிறீர்கள் என்பது ஒரு பொருட்டே இல்லை. நான் அதைப்பற்றியெல்லாம் கவலைப்பட்டுக் கொண்டிருக்காதீர்கள். பேசிக் கொண்டிருக்கிறேன். ஆனால், 'யாரிடம்' என்பதைப் பற்றி நான் எதுவுமே சொல்லவில்லை. நீங்கள் கடவுளிடம் சரணடைகிறீர்களா அல்லது உங்கள் குருவினிடம் சரணடைகிறீர்களா என்பதெல்லாம் ஒரு பொருட்டே அல்ல. சரணாகதி - அதுவே உங்களுள் உணர்வுமாற்றம் ஏற்படுத்துவதற்கான வல்லமை கொண்டதாக இருக்கிறது.

ஒரு சின்ன கதை

ஒரு மனிதன், ஒரு குருவைத் தேடி அவரிடம் சரணடைய முடிவுசெய்தான். ஆனால், குருவை எப்படி, எங்கு கண்டுபிடிப்பது ? அவன் நவீன கால மனிதனாயிருந்தால் உடனே இணையதளத்தினுள் சென்று, எத்தனைவிதமான குருமார்கள் இருக்கிறார்கள் என்று தேடி இருப்பான். ஆனால் இணையதளங்கள் எதுவும் உலவவில்லை. அதனால் அவன் எங்குச் செல்ல முடியும் ? ஆகவே அவன் காட்டிற்குச் சென்றான். அங்கு ஒரு பாதையோரத்தில் அமர்ந்து கொண்டான். 'இந்தப் பாதை வழியாக முதலில் யார் வருகிறாரோ, அவரிடம் நான் சரணடைந்துவிட வேண்டும்' என்று தீர்மானித்துக்கொண்டான்.

நீங்கள் கடவுளிடம் சரணடைகிறீர்களா அல்லது உங்கள் குருவினிடம் சரணடைகிறீர்களா என்பதெல்லாம் ஒரு பொருட்டே அல்ல.

அவ்வமயம் துரதிர்ஷ்டவசமாக, முதல் நபராக, ஒரு திருடன் வர நேர்ந்தது. உடனே இந்த மனிதன் துள்ளிக்குதித்தெழுந்து, அந்தத் திருடனின் காலைப் பிடித்துக்கொண்டு, ''ஓ என்னுடைய குருவே, நீங்களே என் கடவுள். நீங்களே என்னைக் காப்பாற்ற வந்துவிட்டீர்கள். நான் தங்களிடமே சரணடைந்து விட்டேன். தயவுசெய்து என்னை ஏற்று, அருள்புரியுங்கள்,'' என்று இறைஞ்சினான்.

அந்தத் திருடனோ, அப்போதுதான் அரண்மனையில் திருடிவிட்டு, தப்பியோடி வந்து கொண்டிருக்கிறான். அரண்மனைக் காவலர்கள் எந்நேரத்திலும் வந்து தன்னைப் பிடித்துவிடக்கூடும் என்பதால், அங்கிருந்து வேகமாகத் தப்பி ஓடவே விரும்பினான். ஆகவே அவன், ''என்னைவிடு, நான் உன் குரு இல்லை. என்னைப் போகவிடு,'' என்று கத்தினான்.

ஆனால் அம்மனிதனோ, ''இல்லை இல்லை, நீங்கள்தான் என் கடவுள், என்னைக் காப்பாற்றுவதற்கென்றே வந்திருக்கிறீர்கள், இப்படியெல்லாம் பேசாதீர்கள், என்னை எப்படியாவது காப்பாற்றுங்கள், நான் உங்களிடம் சரணடைகிறேன், ' என்று மன்றாடினான். அந்தத் திருடன், 'இப்போது நான் என்ன செய்வது? என்ன மாதிரியான நிலைமை இது ?' என்று திகைத்துப் போய் நின்றான். இவனிடமிருந்து எப்படியாவது தப்பித்துச் செல்ல வேண்டுமென நினைத்தான்.

இறுதியில், ''சரி, நான்தான் உன் குரு, இப்பொழுது நான் சொல்வதைச் செய். உட்கார், கண்ணை மூடு, நான் சொல்லும்வரை கண்களைத் திறக்காதே,'' என்று சொன்னான்.

அந்த மனிதனும், ''அப்படியே செய்கிறேன் குருவே,'' என்று சொல்லி, கண்களை மூடி அப்படியே அமர்ந்து விட்டான். திருடனும், 'இதுதான் சமயம்' என்றெண்ணி, அங்கிருந்து ஓட்டம் பிடித்தான்.

அந்த மனிதனும், அன்று முழுவதும் கண்களை மூடி அமர்ந்திருந்தான், அந்த நாள் கடந்தது. மறுநாளும் கடந்தது. 'குரு சொல்லும்வரை கண்களைத் திறக்கப் போவதில்லை' என்பதில் கடும் உறுதியாக இருந்தான். அவனுடைய தைரியமும், மன வலிமையும், தீர்க்கமான முடிவும் அவ்வளவு பலம் வாய்ந்ததாக இருந்தது.

அச்சமயத்தில் சிவபெருமான் அவன் முன்னே தோன்றி, ''மகனே, உன்னுடைய சீரணாகதியால் நான் வெகுவாக மகிழ்ந்தேன். கண்களைத் திறந்து, உனக்கு என்ன வேண்டுமோ, அதைக் கேள்,'' என்றார்.

அம்மனிதன், தன் கண்களைத் திறக்காமலே ''இல்லை, இல்லை, நீங்கள் என் குரு அல்ல. என்னுடைய குரு வந்து சொன்னால் மட்டுமே, நான் கண்களைத் திறப்பேன்,'' என்ற சொல்லி, கண்களைத் திறக்க மறுத்து விட்டான்.

சிவபெருமான் சொன்னார், ''மகனே, நான் கடவுள், பூமிக்கு உனக்காக இறங்கி வந்திருக்கிறேன். இதை நீ அறியாமல் பேசுகிறாய். நீ, 'குரு என்று நினைத்திருக்கும் மனிதன் உண்மையில் ஒரு திருடன். நான் கடவுள், உன் மேல் கொண்ட கருணையால், உன் பக்தியை மெச்சி உனக்கு காட்சியளித்திருக்கிறேன். கண்களைத் திறந்து பார்.''

அந்த மனிதனோ, ''அவர் திருடனோ அல்லது கடவுளோ, அதைப்பற்றி எனக்கு அக்கறையில்லை. நான் அவரிடம் தான் சரணடைந்துள்ளேன். அவரைக் கொண்டுவரவேண்டும்,'' என்றான்.

சிவனே, அந்தத் திருடனின் உருவத்திற்கு மாறி, அவனுடைய குரலிலேயே பேசிய பிறகே, அம்மனிதன் கண்களைத் திறந்தான். சிவனும் அவனுக்கு ஆன்மிக விழிப்புத்தந்து ஆசீர்வதித்தார் எனக் கதை முடிகிறது.

நீங்கள் யாரிடம் சரணடைகிறீர்கள் என்பது ஜீவன்முக்கியை நீர்ணயிப்பதில்லை. உங்களுடைய சீரணாகதி தன்னமமேயே அதை நீர்ணயிக்கிறது.

சரணாகத் மாத்திரமே பல அதீசயங்களைச் செய்யும்!

இந்தக் கதையில் ஒரு அழகான அர்த்தம் இருக்கிறது. நீங்கள் யாரிடம் சரணடைகிறீர்கள் என்பது பற்றி நீங்கள் கவலைகொள்ளத் தேவையில்லை. அதற்கும் முக்திக்கும் சம்பந்தமே இல்லை. நீங்கள் யாரிடம் சரணடைகிறீர்கள் என்பது ஜீவன்முக்தியை நிர்ணயிப்பதில்லை. உங்களுடைய சீரணாகதி தன்மையே அதை நிர்ணயிக்கிறது. சீரணாகதி மாத்திரமே பல அதிசயங்களைச் செய்யும். சீரணாகதிக்கு உங்களை உணர்வுமாற்றம் பெறச்செய்வதற்குத் தேவையான சக்தியும் திறமையும் இருக்கிறது.

இராமகிருஷ்ணருடைய கதை ஒன்று.

பண்டிதர் ஒருவருக்கு, ஒரு அம்மா பால் கொண்டுவந்து ஊற்றுவது வழக்கம். ஒருநாள் அவர் வருவதற்கு மிகத் தாமதமாகிவிட்டது.

பண்டிதர் ''ஏன் நீ இவ்வளவு தாமதமாக வந்தால், நான் எப்படி என்னுடைய பூஜை வேலைகளைச் சரிவர செய்ய முடியும் ?''

அந்தப் பால்கார அம்மா அதற்கான காரணத்தை விளக்கினார்: ''இன்று ஆற்றில் வெள்ளம் பெருக்கெடுத்தோடுகிறது, படகுக்காரரும் ஓட்டத் தயாராயில்லை. இறுதியில் ஒருவர் மட்டுமே படகெடுக்க முன்வந்தார். அதுவும் மெதுவாகவே வர முடிந்தது. அதனால் தான் இந்தத் தாமதம்.''

பண்டிதர் மிகச் சாதாரணமாக, "என்ன பெரிய வெள்ளம்? மக்கள், கிருஷ்ணர் பெயரைச் சொல்லி பெரிய ஸம்ஸாரக் கடலையே கடந்து விடுகிறார்கள். நீ இந்த சின்ன ஆற்றைக் கடந்து வர முடியவில்லையா ?' என்று கேட்டார்.

அந்த அம்மாவோ ஒரு கள்ளங்கபடமற்றவர், அவருக்குத் தார்க்கரீதியாக யோசிக்கவோ, பட்டறிவுடன் தெரியாது. அதற்குப் பின் ஒவ்வொருநாளும் சரியான நேரத்திற்கு வந்துவிடுவார்.

ஒரு வாரத்துக்குப் பின்பு, பண்டிதர் அந்த அம்மாவிடம், "இப்பொழுதெல்லாம் சரியான நேரத்திற்கு வந்துவிடுகிறாயே, ஆற்றில் வெள்ளம் தணிந்து விட்டதா?'' என்று கேட்டார்.

அதற்கு அவர், ''இல்லை ஐயா, இப்போதும் வெள்ளம் கரைபுரண்டோடுகிறது. படகுகளும் வருவதில்லை. ஆனால், கிருஷ்ணர் பெயறைச் சொன்னாலே, நான் ஆற்றைக் கடக்க முடியும் என்றும், அந்த வகையில் நான் பிறவிக்கடலையே கடக்க முடியும் என்றும் நீங்கள் எனக்குச் சொல்லிக் கொடுத்தபடி, நானும் கிருஷ்ணர் பெயரைச் சொல்லி ஆற்றைக் கடந்து வருகிறேன், ' என்று சொன்னார்.

அந்தப் பண்டிதர் திகைத்துப்போய் நின்றார். அவரால் அதைச் சிறிதும் நம்பமுடியவில்லை. அதனால் அவர், "அதெப்படி முடியும்? வா, வந்து என்முன் செய்துகாட்டு,' என்று சொல்லி, அப்பெண்மணியை அழைத்துக்கொண்டு ஆற்றங்கரைக்குப் போனார்.

அப்பெண்மணியும் ஆற்றை அடைந்ததும், 'கிருஷ்ணா, கிருஷ்ணா' என்று சொல்லிக்கொண்டே அக்கரைபோய் விட்டார்.

உடனே அந்தப் பண்டிதரும், அவளே போகும்போது, நாம் போவதற்கென்ன? நாமும் முயற்சி பண்ணலாமே என்று, நீருக்குள் இறங்கினார். அவர் உதடுகள் மட்டுமே மெதுவாக, 'கிருஷ்ணா, கிருஷ்ணா, கிருஷ்ணா' என்று சொல்லிக்கொண்டே இருந்தது. ஆனால், தம் வேஷ்டி நனைவதைப் பற்றிக் கவலைப்பட்டுக்கொண்டே நடந்தார்! கிருஷ்ணரிடம் இவருக்குள்ள சீரணாகதியின் ஆழத்தைப் பாருங்கள்.

இறுதியில், ஆற்று வெள்ளம் அவரை அடித்துச் சென்றது.

இதிலிருந்து நாம் என்ன தெரிந்துகொள்ளலாம் என்றால், நீங்கள் யாரிடமிருந்து கற்றுக்கொள்வது என்பதைப் பற்றிக் கவலைப்பட வேண்டாம், யாரிடம் சீரணாகதி செய்கிறோம் என்பதைப் பற்றியும் கவலைப்பட வேண்டாம். அந்தப் பால்கார அம்மா படிக்காத, ஒரு கள்ளங்கபடமற்ற பெண்தான். அந்த மெத்தப் படித்த பண்டிதர் சொன்ன கருத்திற்குச் சரணடைந்தார், உணர்வுமாற்றம் பெற்றார்.

முழுமையான உணர்வுமாற்றம் பெறச்செய்யக்கூடிய ஒரு மகத்தான சக்தி இருக்கிறது.

சரணாகதியும், மரணமும் ஒன்றே!

பெரும்பாலான நேரங்களில், சரணடைவதற்கு முன்பே நாம், 'சரணடைந்த பின் என்ன நடக்கும்? அது எப்படியிருக்குமோ என்றெல்லாம் நாம் தர்க்க ரீதியாகத்தான் கணக்குப் போட்டுக்கொண்டிருப்போம். ஒருபோதும் அப்படிச் செய்யக்கூடாது. அப்படிச் செய்தால், நாம் நம் சீரணாகதியைவிட, நம்முடைய மனத்தையே முன்னிலைப் படுத்துவோம்.

உங்களுடைய மரணத்திற்குப் பின் என்ன நிகழும் என்பதை நீங்கள் அறிந்தால் மட்டுமே, சீரணாகதிக்குப் பின் என்ன நிகழும் என்பதை அறிவீர்கள். சீரணாகதியும் மரணமும் ஒன்றே.

உங்களுடைய மரணத்திற்குப் பின் என்ன நிகழும் என்பதை நீங்கள் அறிந்தால்தான், சரணாகதிக்குப் பின் என்ன நிகழும் என்பதை அறிவீர்கள்.

நீங்கள் மனவியல் ரீதியாக நீங்கள் இறக்கிறீர்கள். நீங்கள் மறுபிறப்பு எடுக்கிறீர்கள். உங்கள் மரணத்திற்கு பின்பு என்ன நடக்கும் என்பதை உங்களால் சொல்லமுடியுமா ? சொல்லமுடியாது.

அதைப்போலவே, சூரணாகதிக்கும் பின் என்ன நடக்கும் என்பதை உங்களால் கற்பனையோ அல்லது பாவனையோ செய்ய முடியாது. நீங்கள் பாவனையோ செய்துகொண்டிருந்தால், தெளிவாக இருங்கள், நீங்கள் சீரணாகதி செய்யவில்லை.

ஒரு ஞானகுருவினிடம் அன்பரொருவர் கேட்டார் "குருவே, நான் சரணாகதி செய்து விட்டேனா, இல்லையா என்பதை நான் எப்படித் தெரிந்துகொள்வது ?''

குரு பதில் அளித்தார்: ''இக் கேள்வியே உன்னிடமிருந்து மறைந்துவிடும். பிறகு, நீ சரணடைந்து விட்டாய் என்பதை நீயே அறிந்துகொள்வாய்!''

ஆம், நீங்கள் சரணடைந்துவிட்டீர்களா, இல்லையா என்ற இக்கேள்வியே மறைந்துவிடும். உங்களுக்குள் அதைப் பற்றிய எந்தச் சந்தேகமும் இருக்காது. உங்களுடைய மொத்த இருப்பும் பேரானந்த வெள்ளத்தால் மூழ்கடிக்கப்படும். அங்கு சரணாகதி, தளர்வான பேரானந்தமும் மட்டுமே இருக்கும்.

அடுத்து நிகழப்போவதைப் பற்றி கவலைப்படமாட்டீர்கள். பொறுப்புகளிலிருந்தும், மன வலிகளிருந்தும், முழுமையாக நிம்மதியாக இருப்பீர்கள். உங்களுடைய

சரண்டைந்த பின், உங்களுடைய பொறுப்புகளையும், கடமைகளையும் எவ்வித சிரமமும் படாமல், எளிதாகவே செய்து முடிப்பீர்கள்.

பொறுப்புகளை எவ்வித சிரமமும் படாமல், எளிதாகச் செய்து முடிப்பீர்கள். மனத்தின் குறிக்கீடு இல்லாமலேயே, நீங்கள் சரியான செயல்களையே செய்வீர்கள்.

நீங்கள் சரணடைந்து விட்டதால், மறுநாளிலிருந்து அலுவலகத்திற்குச் செல்ல மாட்டீர்கள் என்று பொருள்கொள்ளாதீர்கள். நீங்கள் போவீர்கள், உங்கள் உடல், தன் வழக்கமான அலுவல்களை நிறைவேற்றும். எல்லாமே நடக்கும். ஆனால், உங்கள் இருப்பில் முழுமையான தளர்வு நிலையையும், உங்கள் மனத்தில் முழுமையான பேரானந்தமும், உங்கள் வாழ்க்கையில் முழுமையான குதூகலமும் உயிர்ப்பும் (IS ness) இருக்கக் காண்பீர்கள்.

நீங்கள் செய்யும்பொழுது, அங்கு முழுமையான பேரானந்தம் இருக்கும்.

நீங்கள் செய்யும்பொழுது, அங்கு முழுமையான தளர்வுநிலை இருக்கும்.

நீங்கள் 'நான்', 'எனது'களை சிரணாகதி செய்யும்பொழுது, ஒரு மிக அழகான 'நிகழ்காலம்', உயிரோட்டம் (IS ness) உங்கள் வாழ்க்கையில் நிகழும்.

நீங்கள் 'நான்' என்பதை சரணாகதி செய்யும்பொழுது, அங்கு முழுமையான பேரானந்தம் இருக்கும்.

இதுவே உங்களின் சீரணாகதி வெறும் உதட்டளவில் செய்யப்பட்டதா அல்லது உண்மையிலேயே செய்யப்பட்டதா என்பதை அளக்கும் 'அளவுகோல்'! இந்த உண்மையிலேயே சரணடைந்து விட்டீர்களா, இல்லையா என்பதை நீங்கள் அறிந்துகொள்ள முடியும்.

உங்களுடைய புரிதல் இதுவாகவே இருக்கும்: 'என்னுடைய உடல், இந்த சூரியன், இந்த நிலவு, இந்தக் கிரகம் என எல்லாவற்றையும் இயக்கும் அந்த சக்தி, என்னுடைய வாழ்க்கையையும் ஏன் இயக்க முடியாது ?

இந்தப் புரிதல் ஏற்பட்டவுடன் சீரணாகதி நிகழும், சீரணாகதி என்பது ஒரு மிகத் தெளிவான, உணர்வுப் பூர்வமான தீர்மானமே தவிர, வேறில்லை.

ஒவ்வொரு கணமும், உங்களுக்கு ஏதோவொன்று கற்பிக்கப்படுகிறது!

ஆழ்ந்து புரிந்துகொள்ளுங்கள், நாம் சாப்பிடும் உணவு இரத்தமாக மாறுகிறது. இது ஒரு சாதாரண, எளிதான காரியம் அல்ல. நீங்கள் ஒரு மருத்துவராயிருந்தால், இது எவ்வளவு பெரிய செயல்முறை என்பதை அறிவீர்கள். நாம் உண்ணும் உணவை இரத்தமாக மாற்றும் ஒரு தொழிற்சாலை அமைக்கப்பட்டால், உலகிலேயே மிகப்பெரிய தொழிற்சாலை வளாகமாக அதுவே இருக்கும்.

இன்னமும் விஞ்ஞானிகள், உணவை இரத்தமாக மாற்றும் செயல்முறை நுட்பத்தில் வெற்றிகாண முடியவில்லை. இதை வெற்றிகாமாகச் செய்து முடிக்க வேண்டுமானால், மைல் கணக்கில் நீளும் பெரிய தொழிற்சாலையை நிறுவ வேண்டும். அவ்வளவு பெரிய மகத்தான வேலை, நம் இந்த ஆறடி உடலுக்குள், இவ்வளவு சிறிய அமைப்பினுள் நடந்துகொண்டிருக்கிறது.

காற்று உள்ளிமுக்கப்படுகிறது. அதிலிருந்து பிராண சக்தி (உயிர் சக்தி) பிரிக்கப்படுகிறது. பிறகு அந்தக் காற்றானது வெளியேறுகிறது. இந்த நிகழ்ச்சியும் நம் உடலுக்குள் நிகழ்கிறது.

தெய்வீகசக்தியால், நம் உடலுக்குள்ளும், இந்தப் பிரபஞ்சத்திலும் அதுபோன்ற மகத்தான வேலைகளைத் திறமையாக நிர்வகிக்க முடியும்போது, அச்சக்தியால் நம்முடைய வாழ்க்கையையும்கூட நன்றாகவே நிர்வகிக்க முடியும்.

புரிந்துகொள்ளுங்கள்; இந்தப் பிரபஞ்சம் மிகவும் புத்திசாலி. தெய்விகம் மிகவும் புத்திசாலி. !

''ஓ கடவுளே, எனக்கு இதைக்கொடுங்கள், ஓ கடவுளே, எனக்கு அதைக் கொடுங்கள்,'' என்று கடவுளிடம் கேட்கும் மக்களைப் பார்த்திருக்கிறேன்.

முதலாவதாக, அவர்கள் கேட்பார்கள். அடுத்து அவர்கள், 'எனக்கு நீங்கள் இதைக் கொடுத்தால், நான் உங்களுக்கு அதைத் தருகிறேன்' என்று பேரம் பேசுவார்கள் நம் பாரதத்தில் அப்படி பேரம் பேசுவதற்கான பெரியகடவுள் பாலாஜிதான்.

எதற்கெடுத்தாலும், அவரோடு பேரம் பேச ஆரம்பித்துவிடுவோம்.

மூன்றாவதாக, அவர்கள் நிந்திப்பார்கள். 'நான் கோயிலுக்குப் பத்து தடவைக்கும் மேலாகப் போயிருக்கிறேன். ஒவ்வொரு வருடமும் நடந்தே மலை ஏறியிருக்கிறேன். ஆனால், என் வாழ்வில் எதுவுமே நான் நினைத்தபடி நிகழவில்லை !

நீங்கள் 'எனது' என்பதை சரணாகதி செய்யும்பொழுது. அங்கு முழுமையான களாவுநிலை இருக்கும்.

நீங்கள் முதலில் கேட்கிறீர்கள், பிறகு, பேரம் பேசுகிறீர்கள். அடுத்து அவரை குறைசொல்லவே ஆரம்பித்துவிடுகிறீர்கள். ஆக இந்த மூன்றுக்கும், பக்திக்கும் சம்பந்தமேயில்லை.

பலரும் என்னிடம், ''ஸ்வாமிஜி, நான் கேட்பதை கடவுள் ஏன் உடனடியாக இப்போதே கொடுக்கக்கூடாது ?' என்று கேட்பார்கள்.

நான் ஒன்று உங்களைக் கேட்கிறேன். 'நீங்கள் கடவுளிடம் ஏன் பிரார்க்கிக்கிறீர்கள் ? '

நீங்கள் கேட்பதைக் கொடுப்பதற்கான சக்தி அந்தக் கடவுளுக்கு இருக்கிறது என்று நீங்கள் நினைக்கிறீர்கள். அதனால் நீங்கள் பிரார்த்திக்கிறீர்கள். ஆனாலும், நீங்கள் கேட்பதைக் கொடுக்கும் சக்தி கடவுளுக்கு இருக்கிறது என்று நம்புகின்ற நீங்கள், அதை உங்களுக்கு எப்போது கொடுக்க வேண்டுமென்ற புத்திசாலித்தனமும் அவருக்கு இருக்கிறது என்பதை நம்பவில்லை என்பதையே இது குறிக்கிறது

நீங்கள் சரணடையும்பொழுதுதான், அவருக்கு சக்தி மட்டுமல்ல, புத்திசாலித்தனமும் இருக்கிறது என்பதை நீங்கள் நம்புவீர்கள். ஒவ்வொரு கணமும், உங்களுக்கு ஏதோவொன்று கற்பிக்கப்படுகிறது.

அர்ஜுனனுடைய தாயார் குந்தி தேவி, கிருஷ்ணரிடம் மிகுந்த பக்திகொண்டிருந்தார். அவருடைய பிரார்த்தனை இதுவாக இருந்தது: ''ஓ கடவுளே எல்லாப் பக்கங்களிலிலிருந்தும் எனக்குத் துக்கங்கள் வரட்டும்; நீங்கள்தான் அந்தத் துக்கங்களின் மூலம் புத்தி புகட்டுகிறீர்கள்

நீங்கள் 'நான்', 'எனது' என்பதை சரணாகதி செய்யும்பொழுது. ஒரு மிக அழகான 'நிகழ்காலம்', உயிரோட்டம் (IS ness) உங்கள் வாழ்க்கையில் நிகழும்.

என்கிற புரிதலையும், அனுபவங்களையும் அவை தரட்டும். ''

ஒவ்வொரு துன்பமுமே, உங்களுக்கு ஆழமான புரிதலையும் வாழ்க்கையின் பரிமாணத்தைத் திறந்துவைக்க வரும் ஒரு ஆசிரியரே. அதற்காகத்தான் அவை வருகின்றன.

ஆனால், நாம்தான் எதையும் திறந்த மனத்தோடும், வரவேற்கும் உணர்வோடும் ஏற்பதில்லை. நீங்கள் சரணடையும்போது, நீங்கள் அனைத்தையும் ஒரு வரவேற்புணர்வோடு ஏற்றுக்கொள்வீர்கள். நீங்கள் உங்கள் துன்பங்களை, வலிகளை, வேதனைகளை வரவேற்கும் மனநிலையோடு ஏற்றுக் கொண்டீர்களானால், அவை உங்களுக்கு ஆசிரியர்களாகிவிடும். அவை உங்களுடைய குருமார்களாகிவிடும்.

கடோ உபரிஷத்தில், யமதர்மா ஒரு குருவாக குறிப்பிடப்படுகிறார். மிகப் பெரிய துன்பம் மரணமே. நீங்கள் மரணத்தை வரவேற்றால், அது உங்களுக்கு

நீங்கள் உங்கள் துன்பங்களை வரவேற்கும் மனநிலையோடு ஏற்றுக் கொண்டீர்களானால், அவை உங்களுடைய குருமார்களாகிவிடும்.

சிறந்ததொரு குருவாகிவிடும். சீரணாகதி மனநிலையிலிருந்து கொண்டு ஒன்றை வரவேற்றால், உங்கள் வாழ்க்கையில் நிகழும் எதுவானாலும், அது உங்கள் வாழ்க்கையின் தன்மையையே மாற்றிவிடும். நீங்கள் எதையெல்லாம் எதிர்க்கிறீர்களோ, அதுவெல்லாம் ஒரு சாத்தானாக உணரப்படும். எதையெல்லாம் நீங்கள் வரவேற்கிறீர்களோ, அதுவெல்லாம் ஒரு தெய்விகமாக உணரப்படும்.

சாத்தானா அல்லது தெய்விகமா என முடிவுசெய்வது நீங்களே. அது, நீங்கள் எடுக்கும் முடிவைப் பொறுத்தே முடிவுசெய்யப்படுவது.

அதனால் நீங்கள் தளர்வான மனநிலையில் இருக்கும்போதெல்லாம், உங்கள் வாழ்க்கையை மிதீய எனப்படும் மாயையிலிருந்து நிதீய எனப்படும் பேரானந்தமாக மாற்றிக்கொள்கிறீர்கள். உங்களுடைய துயரங்களையெல்லாம் மகிழ்ச்சி வெள்ளமாக மாற்றிக்கொள்கிறீர்கள். மன அழுத்தத்திலிருந்து புத்துணர்ச்சிக்கும், கவலைகளிலிருந்து அதிசயங்களுக்கும் நகர்ந்துவிடுகிறீர்கள்.

அதனால் நீங்கள் விழிப்புணர்வுடன் முடிவெடுத்துக்கொள்ளலாம். ஆனால் ஒருமுறை அவ்வாறு முடிவெடுத்த பின்பு எந்தக் கேள்வியும் கேட்கக்கூடாது. அப்படி முடிவுசெய்த பின்பும்கூட, உங்களுக்குள், நீங்கள் சரணடைந்து விட்டீர்களா இல்லையா என்ற சந்தேகம் இருக்கவே செய்கிறது.

உங்களுக்கு நான் ஒன்றச் சொல்கிறேன். முதலில், சீரணாகதி செய்வது என்று முடிவெடுங்கள். நீங்கள் எந்தப் பெயரையோ, எந்த வடிவத்தையோகூட உங்கள் மனத்தில் வைத்துக்கொள்ள அவசியமில்லை. என்னுடைய பெயரையும், வடிவத்தையும்கூட வைத்துக் கொள்ள வேண்டாம்.

அடுத்த விஷயம், 'ஓ, நான் இந்தக் கடவுளிடம் சரணடைந்து விட்டேனே, அதனால் அந்தக் கடவுள் கோபித்துக்கொள்வாரோ ? என்ன நடக்குமோ? என்று கவலைகொள்ள வேண்டாம். இந்த உலகை ஆளும் பராசக்தியின் காலடியில் அனைத்தையும் சீரணாகதி செய்துவிடுங்கள்.

அப்போது, எல்லோரையும் கடவுள், தெய்விகம், பிரபஞ்ச சக்தி என்ற தலைப்புக்குள் கொண்டுவந்து விடுவீர்கள். இது, உங்கள் வாழ்க்கையை நடத்தட்டும் என்று முடிவுசெய்யுங்கள்.

அதற்குப் பின் இயல்பாகவே உங்களுக்குள், செய்துவிட்டீர்களா, இல்லையா என்ற சந்தேகம் வரும். அப்போது இப்படிச் சொல்லிக்கொள்ளுங்கள், சந்தேகமும்கூட இவ்வுலகை நடத்தும் அதே தெய்விகத்தின் பரிசே. சீரணாகதி செய்யும் புத்திசாலித்தனம், அந்த

சந்தேகிக்கும் குணம் ஆகிய இந்த இரண்டுமே அந்தக் கடவுளின் பரிசுதான். ஆகவே அந்தச் சந்தேகத்தைக்கூட அந்தக் கடவுளிடமே சமாப்பிக்கிறேன். அவரே என்னைப் பார்த்துக்கொள்ளட்டும்.''

பிறகு, சும்மா இருந்து- பாருங்கள். 'முதலில் நான் மாறிக்கொள்கின்றேன். பிறகு சரணடைகின்றேன்' என்றெல்லாம் நினைக்காதீர்கள். உங்களால் அப்படிச் செய்ய முடியாது. நீங்கள் எப்படி இருக்கிறீர்களோ அப்படியே விழிப்புடனும், இப்பொழுது 'எனது' என்று உங்கள் கைகளில் எதையெல்லாம் வைத்திருக்கிறீர்களோ, அனைத்தையும் சரணாகதி செய்துவிடுங்கள்.

உங்களுடைய ஆன்மாவை ஒருவித புது உணர்வு, ஒரு புது வாழ்வு, ஒரு புது சக்தி, ஒரு புது பேரானந்தம் வெள்ளமாகப் பாய்ந்து நிரப்பும்.

நீங்கள் தெய்வத்தின் காலடியில் சரணடைவீர்களாக! நீங்கள் அந்த தெய்விக சக்தியினை பிரவேசிப்பீர்களாக! நீங்கள் நித்யானந்தத்தில் நிலைத்து, நித்யானந்தமாகிவிட ஆசீர்வதிக்கின்றேன்! நன்றி.

இவ்வாறு கிருஷ்ணருடைய போதனை, இறுதி உபதேசம் முடிகிறது. இங்குதான் நம்முடைய ஜீவன்முக்த வாழ்வு ஆரம்பமாகிறது. இந்த லத்யங்களையெல்லாம் மொத்தப் பிரபஞ்சத்தின் மீதும் ஆசீர்வாதமாகப் பொழிந்த கிருஷ்ண பரமாத்வாவிற்கு, முதலில் நம்முடைய நன்றியைச் சமர்ப்போம். பிறகு, இந்த ஸ்தீயங்களையெல்லாம் பரம்பரை பரம்பரையாகக் காத்துவந்த நம் முன்னோர்களுக்கு, நம் சிறப்புவாய்ந்த ஞானகுருமார்களுக்கு நம்முடைய நன்றியைச் சமாப்போம். அவர்கள் அவ்வாறு செய்ததனால்தான் இன்று நாம் அவற்றை அனுபவித்து ஆனந்தப்பட முடிகிறது. கண்களை மூடி, சில நிமிடங்களுக்குமௌனமாக அமைதியாக அமருங்கள்.

ஒம் தத்ஸதிதி பாரிமலறாபார்தே சிதஸாவரஸ்ர்யாம் ஸம்ஹிதாயாம் வையாஸிக்யாம் மீஷ்மபாவணி முருமத்தகவத்திதாஸ் இருஷ்ஷ்ஸ பாலர்மலித்யாயாம் போகசா'ஸ்த்ரே முருக்கு நேணார்ஜு -ருஸம்வாக்த மோக்ஷ்ஸ்ர் மாஸல் போகோ நாம அஷ்டாத 6 கா ² 5 தீயாய: 11

ஒம் தத் ஸ்த். இது, இது, வியாஸர் இயற்றிய ஒரு லக்ஷம் ஸ்லோகங்களையுடைய ஸ்ரீமத் பகவத்தீதை என்னும் உபநிடதத்தில் அமைந்துள்ள கிருஷ்ணருக்கும் அர்ஜுனனுக்கும் நடந்த உரையாடல் வடிவிலான மேலான பிரஹ்மத்தைப் பற்றிய அறிவைப்புகட்டுவதும் யோகவிஞ்ஞானமுமாகிய பெயருடைய பதினெட்டாவது அத்தியாயம்.

ஸ்லோகங்கள்

அதாஷ்டாதசோ's த்யாய: பதினெட்டாவது அத்தியாயம்

மோக்ஷஸந்ந்யாஸ்யோக: மோட்சஸ்ந்நியாஸ்யோகம்

அர்ஜுந உவாச ஸ்ந்ந்யாஸஸ்ய மஹாபாஹோ தத்த்வமிச்சாமி வேதிதும்/ த்யாகஸ்ய ச ஹ்ரு'ஷீகேச' ப்ரு'தக் கேசி'நிஷூதந // 18.1

அர்ஜுந உவாச - அர்ஜுனன் சொன்னார்; ஸந்ந்யாஸஸ்ய- ஸ்ந்யாஸம் பற்றிய; மஹாபர்ஹோ - வலிமைமிகு கைகளை உடையவரே; தத்த்வம் -தத்துவத்தை; இச்சாமி - விரும்புகின்றேன்; வேதிதும் - அறிந்துகொள்ள ; த்யாகஸ்ய ச - தியாகம் பற்றிய; ஹ்ரு'ஷீகேச' - அந்தாயாமியே; ப்ரு'தக் - தனித்தனியாக; கேசி'நிஷூதந - கேசியை வதைத்தவனே

அர்ஜுணன் சொன்னது

18.1 வலிமைமிகு தோள்களை உடையவரே ! அந்தர்யாமியே ! கேசியை வதைத்தவரே ! ஸ்ந்யாஸம், தியாகம் இவற்றின் சாரம்சத்தை அறிந்துகொள்ள விரும்புகின்றேன்.

பரீபகவாநுவாச

காம்யாநாம் கா்மணாம் ந்யாஸம் ஸ்ந்ந்யாஸம் கவயோ விது : | ஸர்வகர்மபலத்யாகம் ப்ராஹுஸ்த்யாகம் விசக்ஷணா: //.18.2

ஸ்ரீபகவாந் உவாச - ஸ்ரீபகவான் சொன்னார்; காம்யாநாம் - விரும்பிய பொருளைப் பெறுவதற்காகச் செய்யப்படும்; கா்மணாம் - காம்ய கர்மங்களை; ந்யாஸம் - துறத்தலை; ஸந்ந்யாஸம்- துறவு என்று; கவய: - சில பண்டிதர்கள்; விது: - அறிகின்றார்கள்; ஸா்வகாமபலத்யாகம் -எல்லாக் கா்ம பயனையும் துறந்தலையே; ப்ராஹு: - சொல்கின்றார்கள்; த்யாகம்

ழ்

18.2 தன்னலமுள்ள செயல்களையும் விட்டுவிடுவது 'துறவு' என்றும், செயல்களினால் விளையும் பலன்களின் மீது வைக்கப்படும் பற்றுகளிலிருந்து விடுதலை அடைவது தியாகம் என்றும் அறிஞர்கள் பகர்கிண்றனர்.

த்யாஜ்யம் தேர்ஷவதித்யேகே கா்ம ப்ராஹுர்மநீஷிண: / யஜ்ஞுதரநதப:கர்ம ந த்யாஜ்யமிதி சாபரே //.18.3

த்யாஜ்யம் இதி - துறக்கப்பட வேண்டியவை என்று; தேர்ஷவத் -குற்றமுடையவை ஆகவே; ஏகே - சில; கா்ம - கா்மங்கள் அனைத்தும்; ப்ராஹு – சொல்கின்றார்கள் ; மநீஷிண : - அறிஞர்கள் ; யஜ்ஞ தரந தப:கர்ம - வேள்வி, தானம், தவம் என்கிற கா்மங்கள்; ந த்யாஜயம் - துறக்கக் தகுந்தன அல்ல; இதி - என்று; ச - மேலும்; அபரே - இன்னும் சிலா

  • 18.3 பலனை எதிர்பார்த்துச் செய்யப்படும் எல்லாச் செயல்களுமே குற்றமுடையனவாதலால், அவை துறத்தலுக்குரியனவென்று சில கற்றறிந்தோர் பகர்கின்றனர். சில ஞாணிகள், தொண்டு, தர்மம், ஒழுக்கம் எனப்படும் செயல்களை விட்டுவிடக் கூடாது என்கின்றனர். நிச்'சயம் ச்'ரு'ணு' மே தத்ர த்யாகே பரதஸத்தம / த்யாகோ ஹி புருஷவ்யாக்ர த்ரிவித: ஸம்ப்ரகீர்தித : // 18.4

நிச் சயம் -கொள்கையை; ச்ரு'ணு - கேள்; மே - என்னுடைய; தத்ர -துறவு, தியாகம் இவை இரண்டிலும் முதலில்; த்யாகே - தியாகத்தைப் பற்றி நீ; பரதஸத்தம - அர்ஜுனா; த்யாக: - தியாகம்; ஹி - ஏனெனில்; புருஷவ்யாக்ர - மனிதா்களில் சிறந்தவனே; த்ரிவித: - மூன்று விதமாக; ஸம்ப்ரகீர்தித: - சொல்லப்பட்டுள்ளது

  • 18.4 பரதகுலத்தோருள் சிறந்தவனே அர்ஜுனா, ஸ்ர்யாஸம், தியாகம் இவை இரண்டனுள் முதலில், தியாகத்தைப் பற்றிய என்னுடைய கொள்கையைக் கேள். தியாகம் மூன்று விதமாகக் கூறப்பட்டுள்ளது. யஜ்ஞதுரநதப:கர்ம ந த்யாஜ்யம் கார்யமேவ தத் / யஜ்ஞோ தரநம் தபச்'சைவ பாவநாநி மநீஷிணாம் // 18.5

யஜ்ஞுதரந்தப:கர்ம - வேள்வி, தானம், தவம் என்று கா்மங்கள்; ந த்யாஜ்யம் - துறக்கத்தக்கவையல்ல; கார்யம் ஏவ - கட்டாயம் செய்யப்பட வேண்டியவையே; தத் - அவை; யஜ்ஞ - வேள்வியும்; தரைம் - தானம்; தப: ச ஏவ - தவமும்; பாவநாநி - பரிசுத்தப்படுத்தக் கூடியவை; மநீஷிணாம் - அறிவுடைய மனிதர்களை

  • 18.5 தொண்டு, தர்மம், ஒழுக்கம் இவற்றை விட்டுவிடக் கூடாது. அவற்றை செய்தே ஆக வேண்டும்; முனிவர்களும் கூட யாகம், தர்மம் மற்றும் தவத்தால் புனிதமடைகிறார்கள். ஏதாந்யபி து கர்மாணி ஸங்கம் த்யக்த்வா பலாநி ச / கர்தவ்யாநீதி மே பார்த நிச்'சிதம் மதமுத்தமம் // 18.6

ஏதாநி - இந்த ; அபி - நிச்சயமாக; து - அவ்வாறே; கா்மாணி -செய்யவேண்டிய கடமைகளும்; ஸங்கம் - பற்றையும்; த்யக்த்வா - துறந்து; பலாநி ச - பயன்களையும்; காதவ்யாநி - கட்டாயமாக செய்யப்பட வேண்டும்; இதி - என்பது; மே - என்னுடைய; பார்த -பார்த்தா; நிச்'சிதம் - தீர்மானமான; மதம் - கருத்து; உத்தமம் - உயர்ந்த

  • 18.6 அர்ஜுனா, எல்லாக் கடமைகளும் பலனை எதிர்பாராது, நிறைவேற்றப்பட்டே ஆக வேண்டும் என்பதுதான் என்னுடைய கருத்து. நியதஸ்ய து ஸ்ந்ந்யாஸ்: கா்மணோ நோபபத்யதே / மோஹாத்தஸ்ய பரித்யாகஸ்தாமஸ: பரிகீர்தித: // 18.7

நியதஸ்ய - விதிக்கப்பட்ட; து - ஆனால்; ஸந்ந்யாஸ: - செய்யாமல் விடுதல்; கா்மண: - கா்மத்தை; ந உபபத்யதே-பொருந்தாது; மோஹாத்-அறியாமையினால்; தஸ்ய பரித்யாக: - அதைத் தியாகம் செய்தால்; தாமஸ: - தாமஸமானது; பரிகீர்தித:- சொல்லப்படுகின்றது

18.7 ஒருவன், தனக்கென விதிக்கப்பட்ட கடமைகளிலிருந்து

ஒருபோதும் தவறக் கூடாது. தியாகம் என்பதின் உள்ளார்ந்த கருத்தைத் தவறாகப் புரிந்து கொண்டு, தனக்குரிய கடமைகளை செய்யத் தவறுவது தாமஸம் எனப்படுகிறது.

து:கமித்யேவ யத்கா்ம காயக்லேச் மயாத்த்யஹேத் / ஸ க்ரு'த்வா ராஜஸம் த்யாகம் நைவ த்யாகபலம் லபேத்/ / 18.8

து:கம் - துன்பம்; இதி ஏவ- என்றே நினைத்து; யத் காம - எது செய்ய வேண்டிய காமமோ; காயக்லேசமயாத் - உடல் நோகுமோ என்ற பயத்தினால்; த்யஜேத் - செய்யாமல் விடுவானேயானால்; ஸ -அவன்; க்ரு'த்வா - செய்து; ராஜஸம் - ராஜஸ; த்யாகம் - தியாகத்தைச் செய்து; ந ஏவ - நிச்சயமாக மாட்டான்; த்யாகபலம்- தியாகத்துக்குரிய பயனை; லபேத் - அடைய

  • தனக்குரிய 18.8 அல்லது பயமாகவோ கருதி, அவற்றைத் துறப்பது என்பது இரஜோ குணத்தின் நிலை. அவன் தியாகத்தின் பலன்களைப் பெறுவதில்லை. கார்யமித்யேவ யத்கா்ம நியதம் க்ரியதேடர்ஜுந / ஸங்கம் த்யக்த்வா பலம் சைவ ஸ் த்யாகம் ஸாத்த்விகோ மத: // 18.9

கார்யம் இதி ஏவ - கட்டாயம் செய்யப்படத்தான் வேண்டும் என்றும்; யத் கா்ம - எந்த கா்மம்; நியதம் - சாஸ்திரங்களில் விதிக்கப்பட்ட; க்ரியதே - செய்யப்படுகின்றதோ; அர்ஜுந - அர்ஜுனா; ஸங்கம் -பற்றையும்; த்யக்த்வா - விழுந்து; பலம் ச - பயனையும்; ஸ: ஏவ -அதுவே; த்யாக: - தியாகம் என்று; ஸாத்த்விக - ஸாத்வீகமான; மத: -மதிக்கப்படுகின்றது

  • 18.9 ஆனால் பலன்கள் மீதான பற்றோ அல்லது எதிர்பார்ப்போ இல்லாது, இது செய்வதற்குரியதெனகருதி, தனக்கு விதிக்கப்பட்ட கடமைகளைச் செய்துவருவானோயானால், அவனுடைய தியாகம் சாத்வீகமானதென கருதப்படுகிறது, அர்ஜுனா. ந த்வேஷ்ட்யகுச'லம் கா்ம குச'லே நாநுஷஜ்ஜதே / த்யாக ஸத்த்வஸமாவிஷ்டோ மேதரவீ சிந்நஸம்ச்'ய: //18.10

ந த்வேஷ்டி - வெறுப்பதில்லையோ; அகுச்லம் காம - நன்மைப் பயக்காத கர்மத்தை; குசு'லே - நன்மைப்பயக்கும் கா்மத்தில்; ந அநுஷஜ்ஜதே - பற்றுகொள்வதில்லையோ; த்யாக - தியாகி ஆவான்; ஸ்க்க்வஸமாவிஷ்ட: - சுத்தமான ஸ்த்வகுணம் நிறைந்தவனே; மேதாவீ - அறிஞன்; சிந்நஸம்ச'ய: - சந்தேகம் நீங்கப் பெற்றவன்

  • 18.10 சந்தேகங்களை பிடித்த வேலை என்ற விருப்பும், பிடிக்காத வேலை என்ற வெறுப்பும்கொள்ளான். ந ஹி தேஹப்ரு'தா ச'க்யம் த்யக்தும் கா்மாண்யசே'ஷத:/ யஸ்து கர்மபலத்யாக ஸ த்யாகித்யபிதீயதே // 18.11

ந - இல்லை; ஹி - ஏனெனில்; தேஹப்ரு'தா - உடல் பெற்ற மனிதன் யாராலும்; ச'க்யம் - சாத்தியம்; த்யக்தும் - துறந்து விடுவது; கா்மாணி - கர்மங்கள் அனைத்தையும்; அசே'ஷத: - முற்றிலும்; ய: - எவன்; கர்மபலத்யாகீ - கா்மத்தின் பயனைத் துறக்கின்றானோ; ஸ: து -அவனே; த்யாகீ - தியாகம் செய்தவன்; இதி - என்று; அமிதீயதே -சொல்லப்படுகின்றான்

  • 18.11 மனிதன், தன் கடமைகள் எதையும் தவிர்க்க முடியாது. அனால் தன் கடமைகளுக்கான பலன்களைத் துறந்தவன் தியாகி எனப்படுகிறான். அநிஷ்டமிஷ்டம் மிச்'ரம் ச த்ரிவிதம் கா்மண: பலம் / பவத்யத்யாகிநாம் ப்ரேத்ய ந து ஸந்ந்யாஸிநாம் க்வசித் //18.12

அநிஷ்டம் - தீயதும்; இஷ்டம் - நல்லதும்; மிச்'ரம் ச - அவ்விரண்டும் கலந்ததுமான; த்ரிவிதம் - மூன்றுவிதமான; கா்மண: - கா்மத்தினுடைய; பலம் - பயன்; பவதி - கிடைக்கின்றது; அத்யாகிநாம் - கா்மத்தின் பயனைத் துறக்காத மனிதர்களுக்கு ; ப்ரேத்ய - இறந்த பின் ; ந - இல்லை ;

து - ஆனால்; ஸ்ந்ந்யாஸிநாம் - கா்மபயனைத் துறந்து மனிதர்களுக்கு; க்வசிக் - ஏற்படும்

18.12 அப்படி தியாகம் செய்யாத ஒருவரை, விரும்பத்தக்க, விரும்பத் தகாத, மற்றும் இரண்டும் கலந்த - என மூன்று விதமான கர்ம பலன்கள் மரணத்திற்குப் பின்னும் தொடர்கின்றன ஆனால், உண்மையான தியாகிகளை அவை மூன்றுமே பாதிப்பதில்லை.

பஞ்சைகாநி மஹாப்ரவேரா காரணாநி நிபோத மே / ஸாங்க்யே க்ரு'தாந்தே ப்ரோக்தாநி ஸித்தயே ஸர்வகர்மணாம் // 18.13

அதிஷ்டாநம் ததா கர்தா கரணம் ச ப்ரு 'தக்விதம் / விவிதாச்'ச ப்ரு'தக்சேஷ்டா கைவம் சைவாத்ர பஞ்சமம் // 18.14

பஞ்ச - ஐந்து; ஏதாநி - இந்த; மஹாபரஹோ - அகன்ற தோள் படைத்தவனே; காரணாநி - காரணங்கள்; நிபோத - நன்கு அறிந்துகொள்; மே - என்னிடமிருந்தே; ஸாங்க்யே - ஸாங்கிய சாஸ்திரத்தில்; க்ரு'தாந்தே - கா்மங்களின் முடிவிற்கான வழியைக் கூறும்; ப்ரோக்தாநி - சொல்லப்பட்டன; ஸித்தயே - நிறைவேறுதற்பொருட்டு; ஸர்வகர்மணாம் - எல்லாக் கா்மங்களும்

அதிஷ்டாநம் - காமம்செய்கின்ற உடலும்; ததா - அவ்வாறே; கா்தா -செய்கின்றவன்; கரணம் ச - இந்த்ரியங்களும் அதன் உபகரங்களும்; ப்ரு'க்க் விதம் - கனித்தனியான: விவிதா. - பலவிதமான: ச - மேலும்; ப்ரு'தக் - தனித்தனியான; சேஷ்டா - செயல்களும்; தைவம் ச-தெய்வமும்; ஏவ அத்ர - அவ்வாறே காமங்களின் ஸித்தியைப் பெறும் விஷயத்தில்; பஞ்சமம் - ஐந்தாவதாக

  • 18.13,14 அர்ஜுனா, ஸாங்கிய தத்துவப்படி, எல்லாச் செயல்களும் நிறைவுபெறுவதற்கு ஐந்து காரணங்கள் உள்ளன என்று என்னிடமிருந்து செயல்களுக்கு அடித்தளமாயுள்ள இந்த ஸ்தூல உடல், செய்பவன் (குணங்கள்), புலன்கள், உயிர் சக்தியினுடைய செயல்கள் மற்றும் தெய்வீக சக்தி. ச் ரீரவாங்மநோபிர்யத் கா்ம ப்ரார்பதே நர: / ந்யாய்யம் வா விபரீதம் வா பஞ்சைதே தஸ்ய ஹேதவ: // 18.15

ச'ரீர வாங் மநோபி: - மனம், மொழி, மெய்களால்; யத் கா்ம - எந்தச் செயலை; ப்ரார்கத - செய்கின்றானோ; நர: - மனிதன்; ந்யாய்யம் வா - சாஸ்திரங்களில் சொல்லப்பட்டபடியோ அல்லது; விபரீதம் வா -அதற்கு முரணாகவோ; பஞ்ச - ஐந்தும்; ஏதே - இந்த ; தஸ்ய - அதற்கு; ஹேதவ: - காரணங்கள்

  • 18.15 ஒரு மனிதன் தன் எண்ணம், சொல், செயல்களால் செய்கின்ற சரியான அல்லது தவறான செயல்களுக்கெல்லாம் இந்த ஐந்து காரணிகளே பொறுப்பு. தத்ரைவம் ஸ்தி கர்தாரமாத்மாநம் கேவலம் து ய: / பச்'யத்யக்கு'தபுத்தித்வாந்ந ஸ் பச்'யதி தூர்மதி: // 18.16

தத்ர - இது; ஏவம் ஸ்தி - இங்ஙனம் இருக்க; கா்தாரம் - செய்பவனாக; ஆத்மாநம் - ஆத்மாவையே; கேவலம் - தூயதான; து - ஆனால்; ய: -எந்த மனிதன்; பச்'யதி - காண்கின்றானோ; அக்ரு'தபுத்தித்வாத் - புத்தித் தூய்மை இல்லாமையினால்; ஸ: - அந்த; ந பச் யதி- உண்மையைப் பார்ப்பதில்லை; தூர்மதி: - தூய்மையற்ற புத்தியுடைய அஞ்ஞானி

  • அத்மாவைச் 18.16 அறியாமையிலிருக்கிறார்கள். அவர்கள் உள்ளதை உள்ளபடியே பார்ப்பதில்லை. யஸ்ய நாஹங்க்கு'தோ பாவோ புத்திர்யஸ்ய ந லிப்யதே / ஹத்வாபி ஸ இமாந்லோகாந்ந ஹந்தி ந நிபத்யதே // 18.17

யஸ்ய - எந்த மனினுடைய; ந - இல்லையோ; அஹங்க்ரு'த: -நான் செய்கின்றேன்; பாவ: - எண்ணம்; புத்தி: - புத்தி; யஸ்ய -எவனுடைய; ந லிப்யதே - உலகியல் பொருட்களிலும் செயல்களிலும் ஒட்டுவதில்லையே; ஹத்வா அபி - கொன்றாலும்; ஸ: - அவன்; இமாந் லோகாந் - இவ்வுலகங்கள் அனைத்தையும் ; ந ஹந்தி - கொல்வதில்லை ; ந: நிபத்யதே - பாவனத்தினால் தளைப்படுவதும் இல்லை

18.17 யார் அகங்காரமற்றிருக்கிறானோ, யாருடைய பத்தி பற்றற்று இருக்கிறதோ அப்படிப்பட்டவன் ஒரு கொலையே புரிந்தாலும். அவன் ஒரு கொலையாளி அல்ல. மேலும் அவனுடைய செயல்களால் அவன் பந்தப்படுவதில்லை !

ஜ்ஞாநம் ஜ்ரேயம் பரிஜ்ஞாதா த்ரிவிதா கர்மசோதநா / கரணம் கா்ம கர்தேதி த்ரிவித: கர்மஸங்க்ரஹ: // 18.18

ஜ்ஞாநம் - அறிவு; ஜ்ஞேயம் - அறியப்படுவது; பரிஜ்ஞாதா -அறிபவன்; த்ரிவிதா - மூன்று விதமான; கா்மசோதநா - கா்மத்தைத் தூண்டுபவன்; கரணம் - கரணம்; கா்ம - செயல்; கர்தா - செயல் புரிபவன்; இதி த்ரிவித: - என்ற மூன்றும்; கர்மஸங்க்ரஹ: - கா்மத்தின் தொகுப்பு

18.18 அறிவு, அறிபவர், அறியப்படும் பொருள் இம் மூன்றும்தான் செயலைத்தூண்டும் காரணிகள். புலன்கள், செயல், செய்பவர் இந்த மூன்றும் செயலின் மூன்று பகுதிகளாகும்.

ஜ்ஞாநம் கர்ம ச கர்தா ச த்ரிதைவ குண பேத்த: | ப்ரோச்யதே குணஸங்க்யாநே யதாவச்ச்ரு'ணு தாந்யபி //

18.19

ஜ்ஞாநம் - ஞானமும்; கா்ம ச - செயலும்; கர்தா ச - செய்பவனும்; த்ரிதா ஏவ - மூன்றாகவே; குணபேதத: - குணங்களின் வேற்றுமையினால்; ப்ரோச்யதே - சொல்லப்படுகின்றன; குணஸங்க்யாநே - குணங்களின் படி; யதாவத் - உள்ளபடி; ச்ரு'ணு - கேட்டுக்கொள்; தாநி அபி -அவற்றையும்

18.19 ஸாங்க்ய யோகாவின் குணவிதிகளின்படி, புலன்கள், செயல் மற்றும் செய்பவர், இம்மூன்றிலும் தலா மூன்று வகைகள் உள்ளன. அவற்றையும் இப்போது விளக்குகிறேன், கேள்.

ஸர்வதுதேஷு யேநைகம் பாவமவ்யயமீக்ஷதே / அவிபக்தம் விபக்தேஷு தஜ்ஜ்ஞாநம் வித்தி ஸாத்த்விகம் // 18.20

ஸா்வபூதேஷு - உயிரினங்கள் அனைத்திலும் ; யேந - எந்த ஞானத்தினால் ;

ஏகம் - ஒன்றேயானதும்; பாவம் - பரமாத்மாவின் இருப்பை; அவ்யயம் - அமியாகதுமான; ஈக்ஷதே - பார்க்கின்றானோ; அவிபக்கும் - எங்கும் ஒரே சீராக பிரிவற்றதாக; விபக்தேஷு - தனித்தனியான; தத் - அந்த; ஜ்ஞாநம் - ஞானத்தை; வித்தி - அறிவாயாக; ஸாத்த்விகம் - ஸாத்வீகம் என்று

18.20 எல்லா இருப்புகளுக்குள் இருக்கும் அழிவற்ற ஸத்யத்தை, பிரிவுகளுக்குள் இருக்கும் பிரிவுபடா ஒருமைத்துவத்தைக் காணும் அறிவு ஸத்வ நிலை அறிவு எனப்படுகிறது.

ப்ரு'தக்த்வேந து யஜ்ஜ்ஞாநம் நாநாபாவாந் ப்ரு'தக்விதாந் / வேத்தி ஸர்வேஷு பூதேஷு தஜ்ஜ்ஞாநம் வித்தி ராஜஸம் // 18.21

ப்ரு'தக்த்வேந - தனித்தனியாக; து - ஆனால்; யத் - எந்த; ஜ்ஞாநம் -ஞானத்தின் மூலமாகமனிதன்; நாநா பரவாந் -விதவிதமானஇருப்புகளை ; ப்ரு'தக் விதாந்- தனித்தனியான; வேத்தி - அறிகின்றானோ; ஸர்வேஷு பூதேஷு - உயிரினங்கள் அனைத்திலும்; தத் - அந்த ஜ்ஞாநம் -ஞானத்தை; வித்தி - அறிந்துகொள்; ராஜஸம் - ராஜஸம் என்று

  • 18.21 ஜீவன்களின் வெவ்வேறு இயல்புகளைக் காண்பதன்மூலம், அவற்றை ஒன்றினின்று ஒன்றை வெவ்வேறாகப் பிரித்துக் காண்கிற அறிவு இரஜஸ் நிலை அறிவு எனப்படுகிறது. யத்து க்ரு'த்ஸ்நவதேகஸ்மிந் கார்யே ஸக்தமஹைதுகம் / அதத்த்வார்தவதல்பம் ச தத்தாமஸ்முதரண்ரு'தம் // 18.22

யத் - எந்த ஞானம்; து - ஆனால்; க்ரு'த்ஸ்நவத் - அனைத்தும் என்று; ஏகஸ்மிந் கார்யே - ப்ரகிருதி காரியத்தின் விளைவான உடல் ஒன்றையே; ஸக்தம் - பற்றுக் கொண்டுள்ளதோ; அஹைதுகம்-யுக்திக்குப்பொருந்தாது; அதத்த்வார்தவத் - உண்மைப் பொருளை உணர்த்தாது; அல்பம் ச - அற்பமானது; தத் - அது; தாமஸம் - தாமஸம் என்று; உதாஹ்ரு'தம் - சொல்லப்படுகின்றது

  • 18.22 ஏதோ ஒன்றை மட்டும் பிடித்துக்கொண்டு, அது மட்டுமே உண்மையென்று சொல்லிக்கொண்டிருக்கும் பகுத்தறிவுக்கு ஒவ்வாத, அடித்தளமற்ற, அற்பமான அறிவு தமஸ் நிலை அறிவு எனப்படுகிறது.

நியதம் ஸங்கரஹிகமராகத்வேஷ்க: க்ரு'தம் / அபலப்ரேப்ஸுரூர் கர்ம யத்தத்ஸாத்த்விதமுச்யதே // 18.23

நியதம் - சாஸ்திரங்களின் விதிக்கப்பட்டுள்ளதேர; ஸங்கரஹிதம் - நான் செய்கின்றேன் என்ற அபிமானம் இன்றி; அராகத்வேஷத: - விருப்பு வெறுப்பின்றி; க்ரு'கம் - செய்யப்படுகின்றதோ; அபலப்ரேப்ஸூரா - பயனைக் கருதாத மனிதனால்; காம - செயல்; யத் - எந்த; தத் -அச்செயல்; ஸாக்த்விகம் - ஸாத்வீகம்; உச்யதே - எனப்படுகின்றது.

18.23 ஒருவன், தனக்கென விதிக்கப்பட்ட கர்மங்களைக் கா்மபலனில் பற்றுவைக்காமலும், எந்தவித விருப்பு வெறுப்பின்றியும் செய்யும்போது, அது ஸாத்விக கர்மமாகிறது.

யத்து காமேப்ஸுநா கா்ம ஸாஹங்காரேண வா புற: / க்ரியதே பஹுலாயாஸம் தத்ராஜஸ்முதனுற்கு தம் // 18.24

யத் - எந்த; து - ஆனால்; காமேப்ஸுநா - போகங்களை விரும்புகிறவனாலோ; அணங்காரமுடையவனாலோ; வா - அல்லது; புந: - அப்படியே; க்ரியதே - செய்யப்படுகின்றதோ; மஹுலாயாஸம் - கடுமையான உழைப்பினால் செய்யக் கூடியதோ; தத் - அந்த செயல்; ராஜஸம் -ராஜஸம்; உதான்ரு'தம் - எனப்படுகின்றது

18.24அஹங்காரத்துடனும், சுயநல நோக்கோடும், பெருமுயற்சியுடனும் செய்யப்படும் கர்மம் இராஜஸ கர்மம் எனப்படுகிறது.

அநுபந்தம் க்ஷயம் ஹிம்ஸாமநவேக்ஷ்ய ச பௌருஷம்/ மோஹாதரரப்யதே கா்ம யத்தத்தாமஸமுச்யதே // 18.25

அநு பந்தம் - விளைவையும்; க்ஷயம்- இழுப்பையும்; ஹிம்ஸாம் - துன்பத்தையும்; அநவேக்ஷ்ய - ஆராயாமல்; பௌருஷம் ச -திறமையையும்; மோஹாத் - வெறும் அஞ்ஞானத்தினால்; ஆரப்யதே - தொடங்கப்படுகின்றதோ; கா்ம - செயல்; யத் - எந்த; தத் - அந்த கர்மம்; தாமஸம்; தாமஸம்; உச்யதே - என்று கூறப்படுகின்றது

18.25 செயலின் விளைவையும், பிறருக்கு ஏற்படும் துன்பத்தையும் நஷ்டத்தையும், தன் செயல்திறனையும் எண்ணிப்பாராது, மயக்கத்தால் தாமஸத்திலிருந்து விளைந்த கர்மம் எனப்படுகிறது.

முக்தஸங் கோட்நஹம்வாதீ த்ரு'த்யுத்ஸாஹஸ்மந்வித: / ஸிக்கு்யஸித்த்யோர்நிர்விகார்: கர்தா ஸாத்த்விக உச்யதே // 18.26

முக்தஸங்க: அஹங்காரச் சொல்லைச் சொல்லாதவனாகவும்; த்ருதி உத்ஸாஹ ஸமந்வித: அஸித்த்யோ: - செயல் கைகூடுதல், கைகூடான இவற்றில்; நிர்விகார: - மகிழ்ச்சி, துயாம் முதலிய மாறுபாடற்றவனாகவும் இருக்கின்ற : கர்தா - அந்த கர்த்தா; ஸாத்த்விக: - ஸாத்வீகம்; உச்யதே - என்று சொல்லப்படுகின்றான்

18.26 பற்றற்றவவனாகவும், அஹங்காரமற்றவவனாகவும், உறுதியும் ஊக்கமும் நிலைமாறாதவனாகவும் இருக்கின்ற எனப்படுகிறான்.

ராக கர்மபலப்ரேப்ஸுர்லும்தோ ஹிம்ஸாத்மகோSசு'சி: / ஹர்ஷசோ'காந்வித: கா்தா ராஜஸ: பரிகீர்தித: // 18.27

ராகீ - பற்றுடன் கூடியவன்; காம்பலப்ரேஸு: - செயலின் பயனை விரும்புபவன்; பிறரைத் துன்புறுத்தும் தன்மை கொண்டவன்; அசு'சி: - தூய்மையற்ற நடத்தையுள்ளவன்; துயரத்தாலும் பாதிக்கப்படுவான்; கா்தா - கா்த்தா; ராஜஸ: - ராஜஸன்; பரிகீர்தித: - என்று அழைக்கப்படுகின்றான்

18.27 பற்றுடன் கூடியவனும், செயலின் பயனை விரும்புபவனும்,

பேராசையுள்ளவனும், பிறரைத் துன்புறுத்தும் தன்மை கொண்டவனும், மகிழ்ச்சியாலும் துயரத்தாலும் பாதிக்கப்படுபவனுமாகிய இத்தகைய கர்த்தா ராஜஸன் என்று அழைக்கப்படுகின்றான்.

அயுக்கு: ப்ராக்கு'த: ஸ்தப்த: ச'டோடாட்டைஷ்க்ரு'திகோடலஸ்: / விஷாதீ தீர்கஸூத்ரீ ச கர்தா தாமஸ உச்யதே // 18.28

அயுக்த: - கட்டுப்படுத்தப்படாத மனமும், புலன்களும் உடையவனும் ; ப்ராக்ரு'த: கர்வமுடையவனும் ; - பிறருடைய வாழ்க்கையைக் கெடுப்பவனும்; விஷாதீ - கவலை கொண்டவனும்; அலஸ: - சோம்பேறியும்; தீர்கஸூத்ரீ ச - காலம் கடத்துபவனுமான; காதா - கர்த்தா; தாமஸ: - தாமஸன்; உச்யதே -சொல்லப்படுகின்றான்

18.28 ஒழுக்கமற்றவனும், அறிவிலியும், முரட்டுத்தனமுடையோனும், கொடூரனும், வஞ்சகனும், பிறருடைய வாழ்க்கையைக் கெடுப்பவனும், கவலைகொண்டவனும், சோம்பேறியும், காலம் சொல்லப்படுகின்றான்.

புத்தேர் பேகும் த்ரு'தேச்'சைவ குணதஸ்த்ரிவிதம் ச்'ரு'ணு/ ப்ரோச்யமாநமசே'ஷேண ப்ரு'தக்த்வேந தநஞ்ஜய // 18.29

புத்தே: - புத்திக்கும்; பேகும் - பாகுபாட்டை; த்ருதே: ச ஏவ - மன உறுதிக்கும்; குணத: - குணங்களுக்கேற்ப; த்ரிவிதம் - மூன்றுவிதமான; ச்'ரு'ணு - கேள்; ப்ரோச்யமாநம் - சொல்லப்போவதை; அசே'ஷெண - முழுமையாகவும்; ப்ரு'தக்த்வேந- பகுதி பகுதியாகவும்; தநஞ்ஜய -அர்ஜுனா

18.29 தநஞ்ஜயா, இப்பொழுது முக்குணங்களுக்கேற்பவே புத்திக்கும் மன உறுதிக்கும் ஏற்படும் மூன்றுவிதமான பாகுபாட்டை முழுமையாகவும் தனித்தனியாகவும் நான் சொல்லப்போவதைக் கேள்.

ப்ரவ்ரு'த்திம் ச நிவ்ரு'த்திம் ச கார்யாகார்யே பயாபயே/ பந்தம் மோக்ஷம் ச யா வேத்தி புத்தி: ஸா பார்த ஸாத்த்விகீ // 18.30

ப்ரவரு'த்திம் ச- ப்ரவிருத்தி மார்க்கத்தையும்; நிவ்ரு'த்திம் ச - நிவிருத்தி மார்க்கத்தையும்; கார்யாகார்யே - செய்யத்தகுந்தவற்றையும், செய்யத் தகாதனவற்றையும்; மய அமயே ச - பயத்தையும் , பயமின்மையும்; பந்தம் - தளையையும்; மோக்ஷம் ச- மோஷத்தையும்; யா - எந்த; வேத்தி - உண்மையாக அறிகின்றதோ; புத்தி; - புத்தி; ஸா - அந்த; பார்த - அர்ஜுனா; ஸாத்த்விகீ - ஸாத்வீகமானது

18.30 பார்த்தா, எந்த புத்தி, கா்மத்தின் பாதையையும் துறவின் பாதையையும், செய்யத்தகுந்ததையும் செய்யத் தகாததையும், பயத்தையும் பயமின்மையையும், பந்தத்தையும் மோக்ஷத்தையும் உண்மையாக அறிகின்றதோ அந்த புத்தி ஸாத்விகமானது.

யயா தர்மமதர்மம் ச கார்யம் சாகார்யமேவ ச/ அயதாவத்ப்ரஜாநாதி புத்தி: ஸா பார்த ராஜஸீ // 18.31

யயா - எந்த புத்தியினால்; தா்மம் - தர்மத்தையும்; அதர்மம் ச - அதாமத்தையும்; கார்யம் ச அகார்யம் ஏவ - செய்யத்தகுந்த கார்யத்தையும், செய்யத்தகாத கார்த்தையும் கூட; அயதாவத் -உள்ளபடியின்றி; ப்ராஜநாதி - அறிகின்றானோ; புத்தி; லா -அந்த; பார்த - பார்த்தா; ராஜஸீ - ராஜஸம் எனப்படும்

18.31 பார்த்தா, தர்மம் மற்றும் அதர்மம், செய்யத் தகுந்தவை மற்றும் செய்யத்தகாதவை, இவற்றுக்கிடையே உள்ள வேற்றுமையை வேறுபடுத்திக் காணமுடியாத புத்தி ராஜஸம் எனப்படும்.

அதர்மம் தர்மமிதி யா மந்யதே தமஸாவ்ரு தா / ஸார்வார்தாந் விபரீதாம்ச்ச புத்தி: ஸா பார்த தாமஸீ // 18.32

அதா்மம் - அதர்மத்தை; தா்மம் இதி ச - தா்மம் என்றும்; யா - எந்த; மந்யதே - நினைக்கிறதோ; தமஸா - தமோ குணத்தினால்; ஆவ்ரு,'தா - சூழப்பட்டு; ஸா்வார்தாந் - எல்லாப் பொருட்களையும்; விபரீதாந் -அவற்றின் உண்மைத் தன்மை அறியாமல் மாறுபட்டவையாக; புத்தி; ஸா - அந்த; பார்த - அர்ஜுனா; தாமஸீ - தாமஸமானது

18.32 பார்த்தா, அஜ்ஞாந இருளால் கவ்வப்பெற்று, அதர்மத்தை தர்மமாகவும், எல்லாப் பொருட்களையும் அவற்றின் உண்மைத் தன்மைக்கு மாறாகவும் நினைக்கிறதோ அந்த புத்தி தாமஸமானது.

த்ரு'த்யா யயா தரயதே மந:ப்ராணேந்த்ரியக்ரியா: / யோகேநாவ்யபசோ'ண்யா த்ரு'தி: ஸா பார்த ஸாத்த்விகீ // 18.33

த்ரு'த்யா - உறுதியினால்; யயா - எந்த; தரரயதே - நிலை நிறுத்துகிறானோ; மந: ப்ராண இந்த்ரியக்ரியா; - மனம், ப்ராணன், புலன்கள் இவற்றினுடைய செயல்களை; யோகேந - தியான யோகத்தின் மூலம்; அவ்யபிசா'ண்யா – பகவானைத் தவிர வேறு எந்த விஷயத்திலும் சிந்திக்காத; ஸா த்ரு'தி: - அந்த உறுதி; பார்த - அர்ஜுனா; ஸாத்த்விகீ - ஸாத்வீகமானது

18.33 பார்த்தா, தெய்விகத்துடன் இணைவதற்கென, தன் மனம், பிராணன், புலன்கள் இவற்றினுடைய செயல்களை உறுதியான தொடர் முயற்சியினால் கட்டுப்படுத்துகிறானோ, அவனுடைய அந்த உறுதி ஸாத்விகமானது.

யயா து தர்மகாமார்தாந்த்ரு'த்யா தாரயதேடர்ஜுந / ப்ரஸங்கேந பலாகாங்க்ஷீ த்ரு'தி: ஸா பார்த ராஜஸீ // 18.34

யயா - எந்த; து - ஆனால்; தர்மகா மார்தாந் - அறம், இன்பம், பொருள்களை; த்ரு'த்யா - உறுதியினால்; தரயதே - அடைவதிலேயே உறுதியாக இருக்கின்றானோ; அர்ஜுந அர்ஜுனா; ப்ரஸங்கேந - மிகுந்த பற்றோடு; பலாகாங்க்ஷீ - பயனில் கருத்துடைய மனிதன்; ஸா த்ரு'தி: -அந்த உறுதி; பார்த - ப்ருதையின் மைந்தனே; ராஜஸீ - ராஜஸமானது.

18.34 ஆனால், ப்ருதையின் மைந்தா, பயனில் விருப்பமுடைய மனிதன் எந்த உறுதியினால் மிகுந்த பற்றோடு அறம், பொருள், இன்பம் அடைவதிலேயே உறுதியாக இருக்கிறானோ அந்த உறுதி ராஜஸமானது.

யயா ஸ்வப்நம் மயம் சோ'கம் விஷாதம் மதமேவ ச/ ந விமுஞ்சதி தூர்மேதா த்ரு'தி: ஸா பார்த தாமஸீ // 18.35

யயா - எந்த; ஸ்வப்நம் - தூக்கத்தையும்; பயம் - அச்சம்; சோ'கம் - கவலை; விஷாதம் - துயரம்; மதம் ஏவ - செருக்கையும் கூட; ச - மேலும்; ந விமுஞ்சதி - விடாமல் உறுதியுடன் பற்றுகின்றானோ; துர்மேதர - தீய புத்தி கொண்டவன்; ஸா த்ரு'தி: - அந்த உறுதி; பார்த - பார்த்தா; தாமஸீ - தாமஸ்மானது.

18.35 பார்த்தா, தாமஸ உறுதியில் இருக்கும் ஒருவனால் கனவையும், அச்சக்கையும், மனக்கலக்கக்கையும், மயக்கத்தையும் கடக்க முடிவதில்லை.

ஸுகம் த்விதர்நீம் த்ரிவிதம் ச் ரு'ணு மே பரதர்ஷப / அம்பாஸாத்ரமதே யத்ர து:காந்தம் ச நிகச்சதி // 18.36

யக்கதக்ரே விஷமிவ பரிணாமேSம்ரு'தோபமம் / தத்ஸுகம் ஸாத்த்விகம் ப்ரோக்தமாத்மபூத்திப்ரஸாதஜம் //18.37

ஸுகம் து - சுகம் பற்றியும்; இதரும் - இப்பொழுது; த்ரிவிதம்-மூன்றுவிதமான; ச்'ரு'ணு - கேள்; மே - என்னிடம்; பரதர்ஷ்ப- பரத குலச் செம்மலே; அம்யாஸாத் - பஜனை , தியானம், சேவை முதலிய பயிற்சியினால்; ரமதே - இன்புறுகின்றானோ; யத்ர - எந்த சுகத்தில்; து:காந்தம் ச - துன்பத்தின் முடிவையும்; நிகச்சதி - அடைகின்றானே; யத் - எந்தவிதமான சுகம்; தத் - அது; அக்ரே - சாதனையின் தொட க்கத்தில்; விஷம் இவ - விஷத்தைப் போலத் தோன்றினாலும்; பரிணாமே - விளைவில்; அம்ரு'தோபமம் - அமிர்தத்துக்கு ஒப்பாக ஆகும்; தத் ஸுகம் - அந்த சுகம்; ஸாத்த்விகம் - ஸாத்வீகம்; ப்ரோக்தம் - எனப்படுகின்றது; தத் - அது; ஆத்மபுத்தி ப்ரஸாதஜம் - பகவான் பற்றிய தெளிவான அறிவினால் ஏற்படக்கூடியது

18.36, 37 ஒ பரதக்குல காளையே, மூன்று விதமான இன்பங்களைப்பற்றி இப்போது என்னிடம் கேட்பாயாக, ஆன்மீகப் பயிற்சிகளிலிருந்து பெறப்படும் இன்பமானது, எல்லாத் துன்பங்களுக்கும் ஒரு முற்றுப்புள்ளி வைத்து முடிவுக்குக் கொண்டுவருகிறது. முதலில் விஷமாகத் தோன்றினாலும், முடிவில் அமுதம்போன்றதாகும்

இவ்வின்பம் ஸாத்விகமாம். அன்ம அறிவின் கருணையினால் இது தோன்றுகிறது.

விஷயேந்த்ரியஸம்யோகாத்யத்ததக்ரேடம்ரு'கோபமம் / பரிணாமே விஷமிவ தத்ஸுகம் ராஜஸம் ஸ்ம்ரு'தம் // 18.38

விஷய இந்த்ரிய ஸம்யோகாத் - புலன்களும் அவற்றால் நுகரப்படும் பொருட்களும் சோ்வதால் ; யத் - அந்த ; தத் - அந்த ; அக்ரே - தொடக்கத்தில் ; அம்ரு'த உபமம் - அமுதத்துக்கு ஒப்பாகத் தோன்றினாலும்; பரிணாமே - முதலில்; விஷம் இவ - நஞ்சுக்கு ஒப்பாகும்; தத் ஸுகம் - எந்த சுகம்; ராஜஸம் - ராஜஸம் என்றும்; ஸம்ரு'தம் - சொல்லப்படுகின்றது

18.38 முதலில் அமுதமாகவும், முடிவில் விஷமாக மாறும் புலனின்பங்கள் இராஜஸ தன்மையில் இருக்கின்றன.

யதக்ரே சாநுபந்தே ச ஸுகம் மோஹாநமாத்மந: / நித்ராலஸ்யப்ரமாதேரத்தம் தத்தாமஸ்முதரஹ்ரு'தம் // 18.39

யத் - எந்த; அக்ரே ச - அனுபவிக்கும் காலத்திலும்; அநுபந்தே ச -பின் விளைவிலும்; ஸுகம் - ஸுகம்; மோஹநம் - மயக்கமடையச் செய்கின்றதோ; ஆத்மந: - ஆத்மாவை; நித்ரா ஆலஸ்ய ப்ரமாத உத்தம் - உறக்கம், சோம்பல், கவனமின்மை இவற்றிலிருந்து தோன்றும் ; தத் – அந்த சுகம்; தாமஸம் - தாமஸம் என்று; உதரஹ்ரு'தம் - சொல்லப்படுகின்றது

18.39 முதலிலிருந்து இறுதி வரை மருட்சியைத் தருவதும், தூக்கத்திலிருந்தும், சோம்பலிலிருந்தும், மாயையிலிருந்தும் தோன்றுவதான இன்பங்கள் அறியாமையின் இயல்புகள் என்று சொல்லப்படுகின்றன.

ந ததஸ்தி ப்ரு'திவ்யாம் வா திவி தேவேஷு வா புந: / ஸ்த்த்வம் ப்ரக்ரு திஜைர்முக்தம் யதேபி: ஸ்யாத்த்ரிபிர்குணை:

ந - இல்லை; தத் - அந்த; அஸ்தி - ; ப்ரு'திவ்யாம் வா - நில உலகிலோ;

திவி - வாணிலோ; தேவேஷு வா - தேவதைகளிலோ; புந: - மீண்டும்; ஸத்த்வம் - இருப்பு இருக்குமோ; ப்ரக்ரு'திஜை: - இயற்கையில் உண்டான; முக்தம் - விடுபட்டதாக; யத் - எந்த; ஏபி: - இந்த; ஸ்யாத் - பிராணி இருக்குமோ; த்ரிபி: - மூன்று; குணை: - குணங்களிலிருந்தும்

18.40 பூவுலகிலாகட்டும் அல்லது உயர் உலகங்களில் வாழும் தேவர்களாகட்டும், ஒருவருமே பொருள்சார்ந்த இம்மூன்று தன்மைகளிலிருந்து தப்பிக்க முடியாது.

ப்ராஹ்மணக்ஷத்ரியவிசா'ம் கூ' த்ராணாம் ச பரந்தப / கர்மாணி ப்ரவிபக்காநி ஸ்வபரவப்ரபவைர்குணை: // 18.41

ப்ராஹ்மணக்ஷத்ரியவிசா'ம் வைசியன் இவர்களுடைய; கு, தீராணாம் ச - மற்றும் நான்காம் வாணத்தவர்களுடைய ; பரந்தப - எதிரிகளை வாட்டுபவனே; கா்மாணி -கா்மங்கள்; ப்ரவிபக்தாநி - பிரிக்கப்பட்டிருக்கின்றன; ஸ்வபாவப்ரபவை: - இயல்பிலிருந்து உண்டான; குணே: - குணங்களுக்கு ஏற்ப

18.41 எதிரிகளை வாட்டுபவனே, அவரவர்கள் இயல்புகளின் அடிப்படையில் அமைந்த அமைந்த வின்படி, மனிதர்கள் பிராமணர்கள், க்ஷத்ரியர்கள், வைசியர்கள் மற்றும் சூத்ரர்கள் எனப் பிரிக்கப்பட்டனர்.

ச'மோ தமஸ்தப: சௌ'சம் க்ஷாந்திரார்ஜவமேவ ச / ஜ்ஞாநம் விஜ்ஞாநமாஸ்திக்யம் ப்ரஹ்மகாம ஸ்வபாவஜம் // 18.42

சம: - மனவடக்கம்; தம: - புலனடக்கம்; தப: - தவம்; சௌ'சம் தூய்மை; க்ஷாந்தி: - பிறா் குற்றம் பொறுத்தல்; ஆர்ஜவம் -நேர்மை; ஏவ - கூட; ச - மேலும்; ஜ்ஞாநம் - அறிவு; விஜ்ஞாநம் -அனுபவம் ஞானம்; ஆஸ்திக்யம் - கடவுள் நம்பிக்கை; ப்ராஹ்மணர்களுக்குரிய கர்மங்கள்; ஸ்வபரவஜம் - இயல்பான

18.42 அமைதி, ஒழுக்கம், எளிமை, சகிப்புத்தன்மை, நேர்மை, அறிவு, ஞானம் மற்றும் இறை நம்பிக்கை - இவை பிராஹ்மணர்களின் இயல்புகளாக இருக்கின்றன.

சௌ'ர்யம் தேஜோ த்ரு'திர்தரக்ஷ்யம் யுத்தே சாப்யபலாயநம் / தரைமீச்'வரபாவச் ச க்ஷாத்ரம் கா்ம ஸ்வபாவஜம் // 18.43

சௌ'ர்யம் - சூரவீரத்தனமும், தேஜ: தேஜஸும்; த்ரு'தி: - உறுதியும்; தாக்ஷ்யம் - திறமையும்; யுத்தே ச - யுத்தத்திலும்; அபி - மேலும்; அபலாயநம் - போரில் புறங்காட்டாமையும்; தாநம் - கொடையும்; ஈச் வரபாவு: ச - ஆளும் தன்மையும்; க்ஷாத்ரம் - க்ஷத்ரியர்களுக்குறிய ; கர்ம - கர்மங்கள்; ஸ்வபரவஜம் - இயல்பான

18.43 வீரம், வீகம், திடம், திறமை, போர்த்திறம், தலைமைப் பண்பு க் கூக்ரியன் வகைப்படுத்தப்படுகின்றான்.

க்ருஷிகௌரக்ஷ்யவாணிஜ்யம் வைச்'யகர்ம ஸ்வபரவஜம் / பரிசர்யாத்மகம் கர்ம சூ'த்ரஸ்யாபி ஸ்வபாவஜம் // 18.44

க்ருஷி கௌரக்ஷய வாணிஜ்யம் - உழவு செய்தலும், பசுக்களைக் காப்பதும், பொருட்களை வாங்கி விற்பதில் சத்தியத்தைக் கடைப்பிடித்தலும்; வைச்'யகர்மஸ்வபரவஜம் - வைசியர்களக்குரிய இயல்பான கா்மங்கள் ஆகும்; பரிசாயாத்மகம் - மக்கள் அனைவருக்கும் சேவை புரிதல்; கர்ம - கர்மங்கள்; சூ, 'த்ரஸ்ய அபி - நான்காம் வா்ணத்தவர்களுக்கு ; ஸ்வபாவஜம் - இயல்பான

18.44 விவசாயம், கால்நடை வளர்ப்பு மற்றும் வியாபாரம் போன்றவற்றில் திறமை உடையவர்களாக இருப்பவர்கள் வைசியர்கள் எனப்படுகின்றனர். நல்லமுறையில் விலேவை புரிபவர்கள் சூத்ரர்கள் எனப்படுகின்றனர்

ஸ்வே ஸ்வே கர்மண்யபிரத: ஸம்ஸித்திம் லமதே நர: / ஸ்வகர்மநிரத: ஸித்திம் யதா விந்ததி தச்ச்ரு'ணு // 18.45

ஸ்வே ஸ்வே கர்மணி - தத்தம் கா்மங்களில் ; அபிரத : - முழு முனைப்புடன் ஈடுபட்டிருக்கும்; ஸம்ஸித்திம் - பகவானை அடைதலாகிற ஸித்தியை; ல் தே - அடைகின்றான்; நர: - மனிதன்; ஸ்வகா்மநிரத: - தன்னுடைய இயல்பான கா்மங்களில் ஈடுபடுபவன்; ஸித்திம் - பரம ஸித்தியை;

யதா - எப்படி கா்மங்களைச் செய்து; விந்ததி - அடைகின்றானோ; தத் - அந்த முறையை; ச்ரூ'ணு - கேள்

18.45 ஒருவன், தனக்கு இயல்பாக அமைந்த வேலைகளை பக்தியுடன் செய்வதன் மூலம், நிறைநிலையை அடைகிறான். தனக்கு இயல்பாக அமைந்த வேலைகளைச் செய்வதன் மூலம், ஒருவர் எவ்வாறு நிறைநிலையை அடைய முடியும் என்பதைக் கூறுகிறேன் கேள்!

யத: ப்ரவ்ரு'த்திர் பூதாநாம் யேந ஸர்வமிதம் ததம் /

ஸ்வகர்மணா தமப்யர்ச்ய ஸித்திம் விந்ததி மாநவ: //18.46

யத: - எந்தப் பரம் பொருளிலிருந்து; ப்ரவரு'த்தி: - உண்டாயினவோ; பூதாநாம்- ஸகல பிராணிகளும் ; யேந - எந்தப் பரமாத்மாவினால் ; ஸர்வம் – உலகம் முழுமையும்; இதம் – இந்த; ததம் – வியாபிக்கப்பட்டுள்ளதோ; ஸ்வகர்மணா - தன்னுடைய இயல்பான காமங்களினால்; தம் - அந்த பரமாத்மாவை; அம்யா்ச்ய - வழிபட்டு; ஸித்திம் - பரம ஸித்தியை; விந்ததி - அடைகின்றான்; மாநவ: - மனிதன்

18.46 யாரிடமிருந்து உயிரினங்கள் தோன்றினவோ, யாரால் இந்த முழுப் பிரபஞ்சமும் வியாபிக்கப்பட்டிருக்கிறதோ அந்த ஒப்புயர்வற்ற ஈச்வரனை, தன்னுடைய சுய காமத்தால் தொழுவதன் மூலம் ஒருவன் உன்னத நிலையை அடைகிறான்.

ச்' ரேயாந்ஸ்வதர்மோ விகுண: பரதர்மாத்ஸ்வநுஷ்டிதாத் / ஸ்வபாவநியதம் கா்ம குர்வந்நாப்நோதி கில்பிஷம் // 18.47

ச்'ரேயாந் - உயர்ந்தது; ஸ்வதா்ம: - தன்னுடைய தா்மம்; விகுண: -குணக் குறை உள்ளதாயினும்; பரதர்மாத்- பிறருடைய தாமத்தைக் காட்டிலும்; ஸ்வநுஷ்டிதாத் - நல்லமுறையில் கடைப்பிடிக்கப்பட்ட; ஸ்வபரவநியதம் இயல்புக்கேற்ப தன்னுடைய கா்மங்களை; குர்வந் - செய்கிற மனிதன்; ந ஆப்நோதி -அடையமாட்டான்; கில்பிஷம் - பாவத்தை

18.47 ஒருவன், மற்றொருவனின் வேலையைச் சிறப்பானது என்று ஒப்புக்கொண்டு, அதை எடுத்துச் சிறப்பாகச் செய்வதைக்

காட்டிலும், தன்னுடைய சொந்த இயல்புக்கேற்ற செயலில் ஈடுபடுவதே சாலச் சிறந்தது, அதை மிகச் சிறப்பாகச் செய்ய முடியாவிட்டாலும் கூட! அவரவருக்கு இயல்பாக விதிக்கப்பட்ட காமங்களைச் செய்வது, பாவ விளைவுகளை ஏற்படுத்துவதில்லை.

ஸ்ஹஜம் கா்ம கௌந்தேய ஸ்தேஷமபி ந த்யஜேத் / ஸர்வாரம்பா ஹி தேரஷேண தூமேநாக்நிரிவாவ்ரு'தா: // 18.48

ஸஹஜம் கா்ம - தனக்குரிய இயல்பான காமங்களை; கௌந்தேய -குந்தியின் புகல்வனே; ஸ்கோஷம் அபி - குறை உள்ளதாயியை; ந த்யஜேத் - விட்டு விடலாகாது; ஸர்வாரம்பர்: - எல்லாச் செயல்களும்; ஹி - ஏனெனில்; தேஷ்ண - குறையினால்; தூமேந அக்நி: இவ -புகையால் சூழப்பட்ட தீ போல்; ஆவ்ரு'தா: - சூழப்பட்டுள்ளன

18.48 குந்தியின் புதல்வனே, ஒருவன் தன்னுடைய இயல்பால் விளைந்த செயல்களை, அந்தச் செயல் பல குறைகளைக் கொண்டதாயிருப்பினும் ஏனெனில் நெருப்பைப் புகை சூழ்வதுபோல, ஒவ்வொரு செயலையும் ஏதாவது ஒரு குறை சூழ்ந்துள்ளது.

அஸக்தபுத்தி: ஸா்வத்ர ஜிதாத்மா விகதஸ்ப்ரு'ஹ: / ரைஷ்கர்மயஸித்திம் பரமாம் ஸ்ர்ந்யாஸேநாதிகச்சதி // 18.49

அஸக்தபுத்தி: - பற்றற்ற புத்தியுடைய; ஸர்வத்ர - எங்கும்; ஜிதாத்மா -உள்ளத்தை அடக்கிய மனிதன்; விகதஸ்ப்ரு'ஹ: - ஆசை அற்றவனான; நைஷ்கர்ம்யஸித்திம் பெருநிலையை; பரமாம் -மேலான; ஸ்ந்ந்யாளேந - ஸ்ரங்க்ய யோகத்தினால்; அதிகச்சதி - அடைகிறான்.

18.49 துறவைப் பயிற்சிசெய்வதன் மூலம், யார் ஒருவனுடைய மனம் சுயநல நோக்கிலிருந்து விடுபட்டிருக்கிறதோ, யார் ஒருவன் மனத்தைக் கட்டுப்படுத்தியிருக்கிறானோ, யார் ஒருவன் ஆசைகளிலிருந்து விடுபட்டிருக்கிறானோ அவன் கர்ம பலன்களின் மீதுள்ள பற்றிலிருந்து முழுமையாக விடுபடுகிறான்.

ஸித்திம் ப்ராப்தோ யதா ப்ரஹ்ம ததாப்நோதி நிபோத மே / ஸமாஸேநைவ கௌந்தேய நிஷ்டா ஜ்ஞாநஸ்ய யா பரா // 18.50

ஸித்திம் - நைஷ்கர்ம்ய ஸித்தியை; ப்ராப்த: - அடைந்த மனிதன்; யதா - எப்படி; ப்ரஹ்ம - பிரஹ்மத்தை; ததா - அந்த முறையை; ஆப்நோதி - அடைகின்றானோ; நிபோத - அறிந்துகொள்; மே - என்னிடமிருந்து; ஸ்மாளே ஏவ - சுருக்கமாகவே: கௌந்தேய - குந்தியின் புதல்வனே: நிஷ்டா - நிலை; ஜ்ஞாநஸ்ய - ஞானயோகத்தினைடைய; யா - எதுவோ அந்த; பரா - உயர்ந்த நிலை

18.50 குந்தியின் புதல்வா, இனி நான் கூறப்போகும் வழியில் நடப்பதன் மூலம் ஒருவர், மேலான உண்மை நிலையை, பிரஹ்ம நிலையை எப்படி அடையமுடியும் என்பதை அறிந்துகொள்.

புத்த்யா விசு'க்தயா யுக்தோ த்ரு'த்யாக்மாநம் நியம்ய ச / ச'ப்காதீந்விஷயாம்ஸ்த்யக்க்வா ராகத்வேஷௌ வ்யுதஸ்ய ச // 18.51

விவிக்தலேவீ லக்வாசீ'யதவாக்காயமாநஸ: / த்யாநயோகபரோ நித்யம் வைராக்யம் ஸமுபாச்'ரித: //18.52

அஹங்காரம் பலம் தா்பம் காமம் க்ரோதம் பரிக்ரஹம் / விமுச்ய நிர்மம: சா'ந்தோ ப்ரஹ்மதுயாய கல்பதே // 18.53

புத்த்யா யுக்த: - அறிவுடன் கூடியவனாகவும்; விசு த்தயா - தெளிந்த ; யுக்த: - அறிவுடன் கூடியவனாகவும்; த்ருத்யா - ஸ்ரத்வீகமான உறுதியோடு; ஆத்மாநம் - உள்ளத்தையும், புலன்களையும்; நியம்ய-அடக்கி; ச - மேலும்; ச'ப்தாதீந் - ஒலி முதலிய; விஷயாந் - புலன் நுகர் பொருட்களை; த்யக்த்வா - துறந்து; ராகத்வேஷௌ - விருப்பு வெறுப்புகளை; வ்யுதஸ்ய - முற்றிலும் அழித்து; ச - மேலும்; விவிக்த ஸேவீ - தனிமையான இடத்தில் இருப்பவனாகவும்; லக்வாசீ' - எளிய ஸாத்வீக அளவான உணவு அருந்துபவனாகவும் ; யதவாக்காயமாநஸ:-மனம், வாக்கு, உடல், இவற்றைத் தன் வசப்படுத்தியவனாகவும்; த்யாநயோகபர: - த்யான யோகத்தின் ஈடுபட்டிருந்து; நித்யம் -எப்பொழுதும்; வைராக்யம் - திடமான வைராக்யத்தை; ஸமுபாச்'ரித: ச - அடைந்தவனாகவும்; அஹங்காரம் - அஹங்காரத்தையும்; பலம் - வலிமை; தா்பம் - கா்வம்; காமம் - காமம்; க்ரோதம் - கோபம்; பரிக்ரஹம் - சொத்து சேர்த்தல்; விமுச்ய - நீக்கி; நிர்மம: - மமகாரமற்று; சா'ந்த: - சாந்தியோடு கூடியவனாக உள்ளவன்; ப்ரஹ்மபூயாய -பரபிரம்மத்தில் இரண்டறக் கலப்பதற்கு; கல்பதே - தகுதி பெறுகின்றான்

  • 18.51,52,53 தீர்மானத்தின் மூலம் மனத்தைக் கட்டுப்படுத்துதல், புலனின்ப பொருட்களிலிருந்து விலகியிருத்தல், விருப்பு வெறுப்புகளை விட்டுவிடுதல், ஏகாந்தமாக வாழ்தல், மித உணவு, மனம், பேச்சு, கா்மேந்த்ரியங்களை தன் வசப்படுத்துதல், தியானத்திலேயே கரைந்திருத்தல், பற்றின்மை மற்றும் அஹங்காரம், வன்முறை, பெருமை, காமம், கோபம், உடைமைக் குணம் ஆகியவற்றைத் துறந்திருக்கும் ஒருவர் அமைதியை, சாந்தத்தை அடைந்து 'நான்' மற்றும் 'எனது' என்னும் கருத்துக்களிலிருந்து விடுபடுகிறார். மேலும் அந்த மேலான பர பிரம்மத்துடன் ஒன்றிணைகிறார்.

ப்ரஹமபூத: ப்ரஸந்நாத்மா ந சோ'சதி ந காங்க்ஷதி / ஸம: ஸா்வேஷு பூதேஷு மத்பக்திம் லமதே பராம் // 18.54

ப்ரஹ்மதுத: - பிரஹ்மத்தில் ஒன்றிய ; ப்ரஸந்நாத்மா - மனத்தெளிவுடைய யோகி; ந சோ'ச்தி - வருந்துவதில்லை; ந காங்ஷதி - எதிர்பார்ப்பதில்லை; ஸம: - ஸம பாவனையோடு இருந்து கொண்டு; ஸா்வேஷு பூதேஷு - அனைத்துப் பிராணிகளிடமும்; மத்பக்திம் - என்மீதான பக்தியை; லமதே - பெறுகின்றான்; பராம் - மேலான

  • 18.54 பரமாத்மாவிடத்தில் கரைந்த ஒருவன், கவலையோ அசையோ படுவதில்லை, எல்லா உயிர்களிடத்திலும் சமபாவனை கொண்டிருக்கும் அவன் என்மீதான பக்தியைப் பெறுகின்றான்.

பக்த்யா மாம பிஜாநாதி யாவாந்யச் சாஸ்மி தத்த்வத: / ததோ மாம் தத்த்வதோ ஜ்ஞாத்வா விச'தே ததநந்தரம் // 18.55

பக்தியா - அந்த பராபக்தியின் மூலம்; மாம் - பரமாத்மவான என்னை; அமிஜாநாதி - தத்வரீதியாக அறிகின்றான்; யாவாந் - அந்தளவுக்கு; ய: ச அஸ்மி- என்னை உள்ளது உள்ளபடியே; தத்த்வத: - உண்மையில் ; தத: - அந்த பராபக்தியின் மூலம்; மாம் - என்னை; தத்த்வத: ஜ்ஞாத்வா - தத்வரீதியாக அறிந்து; விச'தே - என்னிடம் ஐக்கியமாகின்றான்; ததநந்தரம் - அக்கணமே

  • 18.55 பக்தியின் மூலம் ஒருவன், நான் எத்தன்மையன், நான் யார் மற்றும் நான் என்ன என்பவற்றின் சாரத்தை உள்ளபடியே புரிந்துகொள்கிறான். என்னுடைய சாரத்தைப் புரிந்துகொண்ட உடனேயே என்னுள் கரைந்துவிடுகிறான்.

ஸர்வகர்மாண்யபி ஸ்தா குர்வாணோ மத்வ்யபாச்'ரய: / மக்ப்ரஸாதாதவாப்ரோதி சா'ச்'வகம் பகுமவ்யயம் // 18.56

ஸர்வகா்மாணி - எல்லாக் கா்மங்களையும்; ஸ்தர - எப்பொழுதும்; குர்வாண: அபி - செய்து கொண்டிருப்பினும்; மத்வயபாச்'ர்ய: -என்னையே புகலாகக் கொண்ட கா்மயோகி; மத்ப்ராஸாதர் - எனது அருளால்; அவாப்ரோதி - அடைகின்றான்; சா'ச்'வதம் - என்றுமுள்ளம் ; பதம் - பரமபகுக்கை: அவ்யயம் - அமியாததுமான

  • 18.56 என்மீது பக்தி செலுத்தும் என்னுடைய பக்தன், அன்றாட வாழ்க்கைச் செயல்களில் ஈடுபட்டிருந்தாலும், என்னுடைய கருணையினால், என்னுடைய பாதுகாப்புடன் அழியாத, நிலையான என்னுடைய இருப்பிடத்தையடைகிறான்.

சேதஸா ஸர்வகர்மாணி மயி ஸந்ந்யஸ்ய மத்பர: / புத்தியோகமுபாச்'ரித்ய மச்சித்த: ஸ்ததம் பவ // 18.57

சேகஸா - மனப்புர்வமாக; ஸர்வகர்மாணி - எல்லாக் கா்மங்களையும்; மயி - என்னிடம் ; ஸந்ந்யஸ்ய - அர்ப்பணம் செய்து ; மத்பர: - என்னையே அடைக்கலமாகக் கொண்டு; புத்தியோகம் - - ஸ்மபுத்தியாகின்ற யோகத்தை; உபாச்'ரித்ய- கடைப்பிடித்து; மச்சித்த: - என்னிடம் உள்ளம் பதித்தவனாக; ஸததம் - எப்பொமுதும்; பவ - இருப்பாயாக

  • 18.57 செயல்களில் ஈடுபட்டிருந்தாலும், என்மீது உன் மொத்த விழிப்புணர்வையும் செயலைச்செய்து, என்னுடைய பாதுகாப்பில் இருப்பாயாக !

மச்சித்த: ஸ்ர்வதூர்காணி மத்ப்ரஸாதரத்தரிஷ்யஸி /

அத சேத்த்வமஹங்காராந்த ச் ரோஷ்யாஸி விநங்கூடியஸி // 18.58

மச்சித்த: - என்னிடமே உள்ளம் பதித்தவனாக; ஸா்வதுர்காணி - எல்லா இன்னல்களையும்; மத்ப்ரஸாதரத்- எனது அருளால்; தரிஷ்யஸி -எளிதாகக் கடந்து விடுவாய்; அத - மேலும்; சேத் - இல்லையென்றால்; த்வம் - நீ; அஹங்காராத் - அஹங்காரத்தின் காரணமாக; ந ச்'ரோஷ்யஸி - கேளாவிட்டால்; விநங்க்ஷ்யஸி - அழிந்து போவாய்

18.58 உன்னுடைய மனத்தை என்மீது நிலைத்திருக்கச் செய்யும்போது, என்னுடைய கடந்துவிடுவாய். உன்னுடைய அஹங்காரத்தின் காரணமாக என்னுடைய அழிவிற்குள்ளாவாய்.

யதஹங்காரமாச் ரித்ய ந யோத்ஸ்ய இதி மந்யலே / மித்யைஷ் வ்யவஸாயஸ்தே ப்ரக்ரு'திஸ்த்வாம் நியோக்ஷ்யதி // 18.59

யத் அஹங்காரம் - எந்த அஹங்காரத்தின்; ஆச்'ரித்ய - வசப்பட்டு; ந யோத்ஸ்யே - நான் யுத்தம் செய்யமாட்டேன்; இதி - என்று; மந்யலே - நினைக்கின்றாயோ; மித்யா - பொய்யானது; ஏஷ: வ்யவஸாய: -இந்தத் தீர்மானம்; தே - உன்னுடைய; ப்ரக்ருதி: - இயல்பு; த்வாம் -உன்னை; நியோகண்டியதி - வலுவில் போரில் ஈடுபடுத்தும்

18.59 உன்னுடைய அஹங்காரத்தின் காரணமாக, 'நான் போர்புரியேன்' என்று நீ தீர்மானித்தால், உன்னுடைய தீர்மானம் பயனற்றது. உன்னுடைய இயல்பான குணமே உன்னைப் போரில் ஈடுபடுத்திவிடும்.

ஸ்வபாவஜேந கௌந்தேய நிபத்த: ஸ்வேந கர்மணா / கர்தும் நேச்சஸி யந்மோஹாத்கரிஷ்யஸ்யவசோ'sபி தத் // 18.60

ஸ்வபாவஜேந - இயல்பில் உண்டான; கௌந்தேய - குந்தியின் மைந்தனே; நிபத்த: - கட்டப்பட்டு; ஸ்வேந - உன்னுடைய; கா்மணா - கா்மவினையினால்; கா்தும் - செய்வதற்கு; ந இச்சஸி - விரும்பவில்லையோ; யத் - எந்தச் செயலை; மோஹாத் - அறிவு மயங்கியதால் காரணமாக; கரிஷ்யஸி - செய்யப்போகின்றாய்; அவச் : - உன் வசம் இழந்து; அபி - மேலும்; தத் - அதை

18.60 குந்தி புத்திரா, உன்னுடைய இயல்பான மனப்பாங்குகளினால் கட்டுப்படுத்தப்படுபவனாய் செய்ய வேண்டாமென்று தீர்மானித்த செயலை, மாயையின் காரணமாக, நீ செய்தே தீருவாய், அது உன்னுடைய விருப்பத்திற்கு மாறாக இருந்தாலுங்கூட !

ஈச் 'வர: ஸர்வதுதாநாம் ஹ்ரு'த்தேசே'sர்ஜுந திஷ்டதி / ப்ராமயந்ஸர்வதுதாநி யந்த்ராரூட்கி மாயயா // 18.61

ஈச்'வர:- அந்தர்யாமியாகி பகவான்; ஸா்வததாநாம் - அனைத்து பிராணிகளுடைய; ஹ்ருத்தேசே' - இதயத்தில்; அர்ஜுந - அர்ஜுனா; திஷ்டதி - வீற்றிருக்கின்றார்; ப்ராமயந் - சுழலச் செய்து கொண்டு; ஸா்வத்தாநி - அனைத்து ஜீவன்களையும்; யந்த்ராரூட்ரி - உடல் என்கிற யந்திரத்தில் ஏற்றி வைக்கப்பட்ட; மாயயா - தன்னுடைய மாயையினால்

18.61 ஒவ்வொருவருடைய இதயத்திலும் வீற்றிருக்கின்ற பரமாத்மா எல்லா ஜீவன்களின் செயல்களையும் வழிநடத்துகிறான். அவனுடைய மாயாசக்தியின் முன் அனைத்துமே இயந்திரங்களைப் போல செயல்புரிகின்றன.

தமேவ ச'ரணம் கச்ச ஸர்வபரவேந பாரத / தத்ப்ரஸாதாத்பராம் சா'ந்திம் ஸ்தாநம் ப்ராப்ஸ்யஸி சா'ச்'வதம் // 18.62

தம் ஏவ - அந்த பரமேசுவரனையே; சர்ணம் கச்ச - தஞ்சம் அடையவாயாக; ஸர்வபரவேந - எல்லாவகைகளாலும்; பாரத -பரத குலத் தோன்றலே; தத்ப்ராஸாதரத் - அந்தப் பரமாத்மாவின் அருளினால் நீ ; பராம் - உயர்ந்த ; சா'ந்திம் - அமைதியையும் ; ஸ்தாநம் -பரமபதத்தையும்; ப்ராப்ஸ்யஸி - அடைவாய்; சா'ச்'வதம் - நிலையான

18.62 சரணடைந்துவிடு. அவனுடைய கருணையால் நீ மேலான அமைதியையும் அழியா வீடுபேறும் அடைவாய்.

இதி தே ஜ்ஞாநமாக்யாதம் குஹ்யாத்குஹ்யதரம் மயா / விம்ரு'ச்'யைதத்சே'வேஷண யதேச்சஸி ததா குரு // 18.63

இதி - இவ்வாறு; தே - உனக்கு; ஜ்ஞாநம் - ஞானம்; ஆக்யாதம் -கூறப்பட்டது; குஹ்யாத் குஹ்யதரம் - மறைபொருளுக்கெல்லாம் மறைபொருளான; மயா - என்னால்; விம்ருச்'ய - நன்கு ஆராயந்து; ஏதக் - இந்த ஞானத்தை; அசே'வேஷண - முழுமையாக; யதா - எப்படி: இச்சஸி - விரும்புகிறாயோ; ததா - அப்படியே; குரு - செய்

  • 18.63 இவ்வாறு மறையொருளுக்கெல்லாம் மறையொருளான ஞானம் என்னால் உனக்குக் கூறப்பட்டது. இப்பொழுது நீ இந்த ஞானத்தை முழுமையாக நன்கு ஆராய்ந்து, நீ எப்படி விரும்புகின்றாயோ அப்படியே செய்.

ஸர்வகுஹ்யதமம் இஷ்டோட்ஸி மே த்ரு' டமிதி தகோ வக்ஷ்யாமி தே ஹிதம் //

18.64

ஸா்வகுஹ்யதமம் - மமறைபொருளுக்கெல்லாம் மறையொருளான ; டிய: - மீண்டும்; ச்ரு'ணு - கேள்; மே - என்னுடைய; பரமம் -மேலான ரஹஸ்யமான; வச: - உரையை; இஷ்ட: - உற்ற நண்பனாக; அஸி - இருக்கின்றாய்; த்ரு'டம் - மிகவும்; மே - எனக்கு; இகி -என்ற கருத்தோடு இந்த உரையை; தத: - ஆகையால்; வக்ஷ்யாமி -சொல்கின்றேன்; தே - உனக்கு; ஹிதம் - மேலான நன்மை பயக்கும்

  • 18.64 எனக்கு நீ மிகவும் உற்ற நண்பனாக இருப்பதால், உன் நன்மைக்காக மறையொருளுக்கெல்லாம் மறையபொருளான என்னுடைய மேலான ரஹஸ்யத்தைக் கூறுகிறேன், மீண்டும் கேள்.

மந்மநா பவ மத்பக்தோ மத்யாஜீ மாம் நமஸ்குரு / மாமேவைஷ்யஸி ஸ்த்யம் தே ப்ரதிஜாநே ப்ரியோടஸி மே // 18.65

மந்மநா - என்னிடமே மனத்தைச் செலுத்துபவனாக; பவ - ஆவாய்; மத்பக்த: - என்னிடமே பக்தி கொண்டிரு; மத்யாஜீ - என்னையே வழிபடு; மாம் - என்னையே; நமஸ்குரு - வணங்கு; மாம் ஏவ -என்னையே; ஏஷ்யஸி - அடைவாய்; ஸ்த்யம் - உண்மையில்; தே - உனக்கு; ப்ரதிஜாநே - பிரக்ஞ செய்கின்றேன்; மே - எனக்கு; ப்ரிய: - இனியவனாக; அஸி - இருக்கின்றாய்

  • 18.65 அர்ஜுனா நீ என்னிடமே மனத்தைச் செலுத்துவாயாக. என்னிடமே வழிபடுவாயாக; இப்படிச் இப்படிச் அடைவாய். இவ்வுறுதிமொழியை நான் உனக்கு நல்குகின்றேன். ஏனெனில் நீ எனக்கு மிகவும் அன்புக்குரியவனாக இருக்கிறாய்.

ஸர்வதர்மாந்பரித்யஜ்ய மாமேகம் ச'ரணம் வ்ரஜ / அஹம் க்வா ஸர்வபாபேச்யோ மோக்ஷயிஷ்யாமி மா சு'ச: // 18.66

ஸர்வதாமாந் - தாமங்கள் அனைத்தையும் அதாவது செய்யவேண்டிய கர்மங்கள் அனைத்தையும்; பரித்யஜ்ய - அர்ப்பணம் செய்துவிட்டு; மாம் ஏகம் ஆதாரமான, பரமேசுவரனான என் ஒருவனையே; ச'ரணம் வ்ரஜ -சரணடைவாயாக; அஹம் - நான்; த்வா - உன்னை; ஸர்வ பாபேப்பு: - பாவங்கள் அனைத்திலிருந்தும்; மோக்ஷயிஷ்யாமி - விடுவிப்பேன்; மாசு'ச - வருந்தாதே

  • 18.66 நெறிமுறைகள், கருத்துக்கள், ஒழுக்க நியதிகள் அனைத்தையும் விட்டுவிட்டு, என்னிடம் சரணடைந்துவிடு; பாவகரமான விளைவுகள் அனைத்திலிருந்தும் நான் உன்னை விடுவிப்பேன், வருந்தாதே.

இதம் தே நாதபஸ்காய நாபக்தாய கதிசந / ந சாசு'ச் 'ரூஷவே வாச்யம் ந ச மாம் யோப்ப்பஸ்பெதி // 18.67

இதம் - இந்த; தே - உனக்கு; ந - இல்லை; அதபஸ்காய - தவம் இல்லாதவனுக்கு; ந - இல்லை; அபக்தாய - பக்தியில்லாதவனுக்கு; கதரசந - ஒருபோதும்; ந - இல்லை; அசு'ச் ரூஷவே - கேட்க விரும்பதாவனுக்கு; வாச்யம் - சொல்தல்; ந - இல்லை; ச - மேலும்; மாம் - என்னிடம்; ய: - எவன்; அம்யஸூயதி - குறை காண்கின்றானோ 18.67 ஒழுக்கக் கட்டுப்பாடுகளற்ற, பக்தியற்ற, கேட்க விரும்பாத மற்றும் என்னைப் பற்றி இழிவாகப் பேசுகின்ற ஒருவனுக்கு இந்த ஞானத்தை போதிக்காதே !

ய இமம் பரமம் குஹ்யம் மத்பக்தேஷ்வமிதாஸ்யதி / பக்திம் மயி பராம் க்ரு'த்வா மாமேவைஷ்யத்யஸம்ச'ய: // 18.68

ய: - எந்த மனிதன்; இமம் பரமம் - இந்த உயர்ந்த; குஹ்யம் -ரஹஸ்யமான ; மத் - பக்தேஷு - என்னுடைய பக்தர்களுக்கு ; அபிதாஸ்யதி - சொல்வானோ; பக்திம் - பிரேமை மிகுந்த பக்தியை; மயி - என்னிடம் ; பராம் - உயர்ந்த; க்ரு'த்வா - செய்து; மாம் ஏவ - என்னையே; ஏஷ்யதி - அடைகின்றான்; அஸம்ச'ய: - இதில் சந்தேகமில்லை

  • 18.68 இந்த உன்னதமான உயர்ந்த இரகசியங்களை யாரொருவன் பக்தர்களிடம் பகர்கிறானோ அவன் எனக்கு மிக உயர்ந்த சேவையைச் செய்தவனாகிறான். இறுதியில் அவன் என்னையே வந்தடைகிறான். இதில் சந்தேகமே இல்லை.

ந ச தஸ்மாந்மநுஷ்யேஷு கச்'சிந்மே ப்ரியக்ரு'த்தம்: / பவிதா ந ச மே தஸ்மாதந்ய: ப்ரியதரோ புவி // 18.69

ந - இல்லை; ச - மேலும்; தஸ்மாத் - அந்த பக்தனைக் காட்டிலும்; மநுஷ்யேஷு - மனிதர்களில்; கச்சித் - வேறு எவரும்; மே - எனக்கு; ப்ரியக்கு'த்தம: - மிகவும் ப்ரியமான காரியத்தைச் செய்யக் கூடியவன்; பவிதா ந- இருக்கப் போவதில்லை; ச - அப்படியே; மே- எனக்கு; தஸ்மாத் - அவனைக் காட்டிலும்; அந்ய: - வேறொருவன்; ப்ரியதர: -மிகப் பிரியமான; புவி - பூமி

  • 18.69 இவனைப் போன்று மேலானதொரு இனிய சேவையை வேறொருவனும் எனக்குச் செய்யப்போவதில்லை. இவ்வுலகில் இவனைவிட வேறொருவனும் எனக்கு அன்பானவனாக இருக்கப் போவதும் இல்லை.

அத்யேஷ்யதே ச ய இமம் தா்ம்யம் ஸம்வாதமாவயோ: /

ஜ்ஞாநயஜ்ஞேந தேநாஹமிஷ்ட: ஸ்யாமிதி மே மதி: // 18.70

அத்யேஷ்யதே - கற்றறிகின்றானோ; ச - மேலும்; ய: - எந்த மனிதன்; இமம் - இந்த; தா்ம்யம் - தா்மம் நிறைந்த; ஸம்வாதம் - உரையாடல் வடிவிலுள்ள இந்த சாஸ்திரத்தை; ஆவயோ; - நம் இருவருடைய; ஜ்ஞாநயஜ்ஞேந - ஞான வேள்வியினால்; தேந - அவன்; அஹம் -நான்; இஷ்ட: ஸ்யாம் - வழிபட்டவனாக ஆவேன்; இதி - என்பது; மே மதி: - என்னுடைய கருத்து

18.70 நான் விளம்புகிறேன்: இந்த மேலான உயர் உரையாடலைப் படிக்கும் ஒருவன், புத்தி யக்ஞத்தால் என்னை வழிபடுகிறான்.

ச்'ரத்தாவாநருஸூயச்'ச ச்'ரு'ணுயாதபி யோ நர: / ஸோப்பி முக்த: சு' பாந்லோகாந்ப்ராப்நுயாத்-புண்யகர்மணாம் // 18.71

ச்'ரத்தாவாந் காணாதவனாகவும்; ச்'ரு'ணுயாத் அபி - கேட்கவாது செய்கின்றானோ; ய: நர: - எந்த மனிதன்; ஸ: அபி - அவனும்; முக்த: - பாவங்களிலிருந்து விடுபட்டு; சு' பாந் லோகாந் - சிறந்த புண்ய உலகங்களை; ப்ராப்நுயாத் - அடைவான்; புண்யகர்மணாம் - புண்ய காரியங்கள் செய்யும் சிறந்த மனிதர்கள் அடையும்

  • 18.71 நம்பிக்கையோடும், பொறாமையற்றும் இவற்றைக் கேட்கும் ஒருவன், பாவத்தின் விளைவுகளிலிருந்து விடுபட்டு, புண்ணியசாலிகள் வசிக்கும் உலகங்களுக்குச் செல்கிறார்.

கச்சி தேதச்ச்ருதம் பார்த த்வயைகாக்ரேண சேதஸா / கச்சிதஜ்ஞாநஸம்மோஹ: ப்ரஷ்டஸ்தே தநஞ்ுஜய //18.72

கச்சித் ஏதத் ச் ருதம் - இது கேட்கப்பட்டதா ?; பார்த - பார்த்தா; த்வயா - உன்னால்; ஏகாக்ரேண சேதஸா - ஒருமுகப்படுத்தப்பட்ட மனத்தோடு; கச்சித் அஜ்ஞாநஸம்மோஹ: - அஞ்ஞானத்தினால் உண்டான உள்மோஹம்; ப்ரநஷ்ட: - அழிந்துவிட்டதா?; தநஞ்ஜய -அர்ஜுனா

18.72 ஓ, தநஞ்ஜயா, ஒருமித்த கவனத்துடன் இவற்றைக் கேட்டுக் கொண்டாயா ? அறியாமையால் விளைந்த உன் மயக்கம், குழப்பம் முற்றிலும் அழிந்து விட்டதா?

அர்ஜுந உவாச

நஷ்டோ மோஹ: ஸ்ம்ரு'திர்லப்தா த்வத்ப்ரஸாதரந்மயாச்யுத / ஸ்திதோட்ஸ்மி கதஸந்தேஹ: கரிஷ்யே வசநம் தவ // 18.73

அர்ஜுந உவாச - அர்ஜுனன் சொன்னார்; நஷ்ட: - அழிந்தது; மோஹ: -எனது மோஹம்; ஸ்ம்ரு'தி: - ஞான ஒளி; லப்தர - பெறப்பட்டது; த்வத் ப்ரஸாதர்த் - உங்கள் அருளால்; மயா - என்னால் ; அச்யுத : - அச்யுதா; ஸ்தித: அஸ்மி - உறுதியாக இருக்கிறேன்; கதஸந்தேஹ: - சந்தேகமற்றவனாக ; கரிஷ்யே - நிறைவேற்றுவேன்; வசநம் - ஆணையை; தவ - உங்கள்

அர்ஜுனன் சொன்னது

18.73 ஓ இறைவனே, என்னுடைய மாயை ஒழிந்தது. உன்னுடைய கருணையால் என்னுடைய நினைவு திரும்பியது. நான் இப்போது உறுதியாக இருக்கிறேன். சந்தேகங்களில்லாமல் இருக்கிறேன். உண்ணிடம் பணியவும் தயாராயிருக்கிறேன்.

ஸஞ்ஜய உவாச

இத்யவரம் வாஸுகேவஸ்ய பார்குஸ்ய ச மஹாத்மா; / ஸ்ம்வாதமிமமச் 'ரௌஷமத்புதம் ரோமஹர்ஷணம்

ஸஞ்ஜய உவாச - ஸ்ஞ்ஜயன் சொன்னார்; இதி - இவ்வாறு; அஹம் - நான்; வாஸுதேவஸ்ய - பகவான் புரீவாசுதேவருக்கும்; மஹாத்மந: பார்தஸ்ய ச - மஹாத்மாவான பார்த்தனுக்குமிடையே; ஸம்வாதம் -உரையாடலை; இமம் - இந்த; அச்'ரௌஷம் - கேட்டேன்; அத்புதம் -அற்புதமான உட்பொருள் கொண்ட ; ரோமஹர்ஷணம் - புல்லரிக்கக் கூடிய

ஸஞ்ஜயன் சொன்னது

இரண்டு உயர்ந்த உ அத்மாக்களான கிருஷ்ணருக்கும் 18.74 அர்ஜுனனுக்கும் அதிஅற்புதமான உரையாடல்களைக் கேட்டேன்.

வ்யாஸப்ரஸாதரச்ச்ருதவாநேதத்துஹ்யமஹம் பரம் / யோகம் யோகேச் வராத்க்ரு 'ஷ்ணாத்ஸாக்ஷாத்கதயது: ஸ்வயம் // 18.75

வ்யாஸ்ட்ரஸாகக் - பநீவியாஸ பகவானுடைய அருளினால் : ச்' ரு' தவாந் - கேட்டேன்; ஏதத் - இந்த; குஹ்யம் - ரஹஸ்யமான; அஹம்- நான்; பரம் - உயர்ந்த; யோகம் - யோகத்தை; யோகேச்'வராத் - யோகேசுவரனான; க்ரு'ஷ்ணாத் - பகவான் ஸ்ரீகிருஷ்ணனிடமிருந்தே; ஸாக்ஷாத் - நேராக; கதயக: - சொல்லிக் கொண்டிருக்கும் போதே; ஸ்வயம் - ஸாக்ஷாத்

18.75 வியாசரின் கருணையால், யோக புருஷரான கிருஷ்ணர் நேரடியாகச் அர்ஜுனனிடம் உன்னதமான இரகசியங்களைக் கேட்டேன்.

ராஜந்ஸம்ஸ்ம்ரு'த்ய ஸம்ஸ்ம்ரு'த்ய ஸம்வாதமிமமத்புதம் / கேச'வார்ஜுநயோ: புண்யம் ஹ்ரு'ஷ்யாமி ச

முஹுர்முஹு: // 18.76

ராஜந் - அரசே; கேச'வார்நஜுநயோ: - பகவான் ஸ்ரீக்ருஷ்ணருக்கும், அர்ஜுனனுக்கும் இடையே நடந்த; இமம் - இந்த ரஹஸ்யமான; புண்யம் - நன்மையளிக்கும்; அத்புதம் ச- அற்புதமான; ஸம்வாதம் -உரையாடலை; ஸம்ஸ்ம்ருத்ய ஸம்ஸ்ம்ருத்ய - நினைத்து; முஹுர்முஹு: - மீண்டும் மீண்டும்; ஹ்ரு'ஷ்யாமி - மகிழ்கிறேன்.

18.76 அரசே, கிருஷ்ணருக்கும் அர்ஜுனனுக்கும் இடையே நடந்த அந்த அற்புதமான, புனிதமான உரையாடல்களை திரும்பத் திரும்ப நினைவு கூறுவதில், ஒவ்வொரு கணமும் சிலிர்ப்படைந்து மிகவும் ஆனந்தப்படுகிறேன்.

தச்ச ஸம்ஸ்ம்ரு'த்ய ஸம்ஸ்ம்ரு'த்ய ரூபமத்யத்புதம் ஹரே: / விஸ்மயோ மே மஹாந்ராஜந்ஹ்ரு'ஷ்யாமி ச புந: புந: // 18.77

தத் - அந்த; ச - மேலும் ; ஸம்ஸ்ம்ரு'த்ய ஸம்ஸ்ம்ரு'த்ய - நினைத்து நினைத்து; ரூபம் - திருவுரு; அதி அத்புதம் - மிகவும் அற்புதமான; ஹரே: - பகவான் ஸ்ரீஹரியின்; விஸ்மய: - வியப்பு; மே - என்னுடைய மனதில்; மஹாந் - மிகுந்த; ராஜந் - அரசே; ஹ்ரு'ஷ்யாமி - மகிழ்ச்சி அடைகிறேன்; ச - மேலும்; புந: புந: - மேலும் மேலும்

  • 18.77 அரசே, இறைவன் கிருஷ்ணருடைய அற்புதமான ரூபத்தை நினைவுகூரும்பொழுது இன்னும் அதிகமான அதிசயத்தால் உறைந்து போயிருக்கிறேன். நான் மிகுந்த ஆனந்தத்தில் திரும்பத் திரும்ப திளைத்துக் கொண்டிருக்கிறேன். யத்ர யோகேச்'வர க்ரு'ஷ்ணோ யத்ர பார்தோ தநுர்தர :/ தத்ர புரீர்விஜயோ பூதிர்த்ருவா நீதிர்மதிர்மம // 18.78

யத்ர - எங்கு; யோகேச் வர - யோகேசுவரனான; க்ரு'ஷ்ண - பகவான் ஸ்ரீ கிருஷ்ணனும்; யத்ர - எவ்விடத்தில்; பார்த - அர்ஜுனனும்; தநுர்தர - காண்டீபம் ஏந்திய; தத்ர - அவ்விடத்தில்; ஸ்ரீ: - மஹாலஷ்மியும்; விஜய: வெற்றியும்; நீதியும்; மதி - உறுதியான கருத்து; மம - என்னுடைய

  • 18.78 எங்கெல்லாம் வில் வித்தையில் மிகச் சிறந்தவரான பார்த்தன் இருக்கிறாரோ அங்கெல்லாம் நிச்சயமாக செல்வ வளமை, வெற்றி, அசாத்திய சக்தி, நியாயம், நீதிநெறி, ஒழுக்கம் ஆகிய எல்லாமே நிறைந்திருக்கும். இதுவே என் கருத்து. ஒம் இதி பூரீமஹாபாரதே ச'தஸாஹஸ்ர்யாம் ஸம்ஹிதாயாம் வையாஸிக்யாம் மீஷ்மபாவணி ஸ்ரீமத்பதவத்தீதாஸூபநிஷத்ஸ ப்ரஹ்மவித்யாயாம் யோகசா'ஸ்த்ரே ஸ்ரீக்ரு'ஷ்ணார்ஜுநஸம்வாதே மோக்ஷ்ஸந்யாஸ்யோகோ நாம அஷ்டாதசோ'

ஒம்தத்ஸத். இது, வியாஸர்இயற்றிய ஒருலக்ஷம்ஸ்லோகங்களையுடைய ஸ்ரீமத் பகவத்திதை என்னும் உபநிடதத்தில் அமைந்துள்ள கிருஷ்ணருக்கும் அர்ஜுனனுக்கும் நடந்த உரையாடல் வடிவிலான மேலான பிரஹ்மத்தைப் பற்றிய அறிவைப்புகட்டுவதும் யோகவிஞ்ஞானமுமாகிய மோட்ச ஸந்நியாஸயோகம் எனும் பெயருடைய பதினெட்டாவது அத்தியாயம்.

Part 7: Bhagavad Gita Explained

ஸ்லோகங்களின் தொடக்க வார்த்தைகள்

1.அதா்மம் தா்மமிதி யா மந்யதே18.32
2.அதிஷ்டாநம் ததா கர்தா கரணம்18.14
3.அத்யேஷ்யதே ச ய இமம் தா்ம்18.70
4.அநிஷ்டமிஷ்டம் மிச்'ரம் .அநுபந்தம்18.12
5.க்ஷயம் ஹிம்ஸாம18.25
റ.அயுக்த: ப்ராக்ரு'த: ஸ்தப்த:18.28
7.அஸக்தபுத்தி: ஸார்வத்ர ஜிதாத்மா18.49
8.அஹங்காரம் பலம் தா்பம் காமம்18.53
9.இதி தே ஜ்ஞாநமாக்யாதம் குஹ்யா18.63
10.இத்யஹம் வாஸுதேவஸ்ய பார்18.74
11.இதம் தே நாதபஸ்காய நாபக்தாய18.67
12.ஈச்'வர: ஸர்வபூதாநாம் ஹ்ரு'18.61
13.ஏதாந்யபி து கர்மாணி ஸங்கம்18.6
14.கச்சிதேதச்ச்ருதம் பார்த த்வயை18.72
15.காம்யாநாம் கா்மணாம் ந்யாஸம்18.2
16.கார்யமித்யேவ யத்கா்ம நியதம்18.9
17.க்ருஷி கௌரக்ஷ்யவாணிஜ்யம்18.44
18.சேதஸா ஸர்வகர்மாணி மயி18.57
19.ஜ்ஞாநம் கா்ம ச கர்தா ச18.19
20.ஜ்ஞாநம் ஜ்ரேயம் பரிஜ்ஞாதா18.18
21.தச்ச ஸம்ஸ்ம்ரு'த்ய ஸம்ஸ்ம்ரு18.77
22.தத்ரைவம் ஸதி கர்தாரமாத்மாநம்18.16
23.தமேவ ச'ரணம் கச்ச ஸர்வபாவே18.62
24.த்யாஜ்யம் தேர்ஷவதித்யேகே18.3
25.து:கமித்யேவ யத்கர்ம காய18.8
26.த்ரு'த்யா யயா தரரயதே மந:18.33
27.ந ச தஸ்மாந்மநுஷ்யேஷு கச்'18.69
28.ந ததஸ்தி ப்ரு'திவ்யாம் வா திவி18.40
29.ந த்வேஷ்ட்யகுச்லம் கா்ம18.10
30.நஷ்டோ மோஹ: ஸ்ம்ரு'திர்18.73
31.ந ஹி தேஹப்ரு'தா ச'க்யம்18.11
32.நியதம் ஸங்கரஹிதமராகத்வே18.23
33.நியதஸ்ய து ஸ்ந்ந்யாஸ: கா்ம18.7
34.நிச்'சயம் ச்'ரு'ணு மே தத்ர18.4
35.பஞ்சைதாநி மஹாபரஹோ18.13
36.ப்ரு'தக்த்வேந து யஜ்ஜ்ஞாநம்18.21
37.ப்ரவ்ரு'த்திம் ச நிவ்ரு'த்திம் ச18.30
38.புத்தேர் பேதம் த்ரு'தேச்'சைவ18.29
39.புத்து்பா விசு' த்தயா யுக்தோ18.51
40.ப்ரஹ்மபூத: ப்ரஸந்நாத்மா ந18.54
41.ப்ராஹ்மணக்ஷத்ரியவிசா'ம்18.41
42.பக்த்யா மாம பிஜாநாதி யாவாந்18.55
43.மச்சித்த: ஸர்வதுர்கண் மத்ப்ர18:58
44.மந்மநா பவ மத்பக்தோ மத்யாஜீ18.65
45.முக்தஸங்கோ நஹம்வாதீ த்ரு'த்18.26
46.ய இமம் பரமம் குஹ்யம்18.68
47.யஜ்ஞதரைதப:கர்ம ந த்யாஜ்யம்18.5
48.யத: ப்ரவ்ரு'த்திர் பூதாநாம் யேந18.46
49.யதஹங்காரமாச் ரித்ய ந யோத்18.59
50.யத்ததக்ரே விஷமிவ பரிணாமே18.37
51.யத்து காமேப்ஸுநா கர்ம18.24
52.யத்து க்ரு'த்ஸ்நவதேகஸ்மிந்18.22
53.யத்ர யோகேச்'வர க்ரு'ஷ்ணே18.78
54.யதக்ரே சாநுபந்தே ச ஸுகம்18.39
55.யயா தர்மமதர்மம் ச கார்யம்18.31
56.யயா து தர்மகாமார்தாந்த்ரு 'த்யா18.34
57.யயா ஸ்வப்நம் மயம் சோ'கம்18.35
58.யஸ்ய நாஹங்க்ரு'தோ பரவோ18.17
59.ராகீ கர்மபலப்ரேப்ஸுர்லுப்தோ18.27
60.ராஜந்ஸம்ஸ்ம்ரு'த்ய ஸ்ம்ஸ்ம்18.76
61.விவிக்தலேவீ லக்வாசீ'யத18.52
62.விஷயேந்த்ரியஸம்யோகாத்யத்18.38
63.வ்யாஸ்ப்ரஸாதாச்ச்ருதவாநேத18.75
64.ச'மோ தமஸ்தப: சௌ'சம்18.42
65.ச் ரீரவாங்மநோரிர்யத் கா்ம18.15
66.சௌ'ர்யம் தேஜோ த்ரு'திர்தாக்ஷ்யம்18.43
67.ச் ரத்தரவாநநஸ்யச் ச ச் ரு 'ணு18.71
68.ச் 'ரேயாந்ஸ்வதர்மோ விகுண:18.47
69.ஸர்வகர்மாண்யபி ஸ்தா குர்18.56
70.ஸர்வகுஹ்யதமம் பூய: ச்'ரு'ணு18.64
71.ஸர்வதா்மாந்பரித்யஜ்ய மாமேகம்18.66
72.ஸர்வபூதேஷு யேநைகம் பாவ18.20
73.ஸஹஜம் கா்ம கௌந்தேய18.48
74.ஸந்ந்யாஸஸ்ய மஹாபர்ஹோ18.1
75.ஸித்திம் ப்ராப்தோ யதா ப்ரஹ்ம18.50
76.ஸுகம் த்விதரும் த்ரிவிதம்18.36
77.ஸ்வபாவஜேந கௌந்தேய18.60
78.ஸ்வே ஸ்வே கர்மண்யபிரத:18.45

பகவத்தீதையின் முக்கிய கதாபாத்திரங்கள்

பாண்டவர் சேனை: -

க்ரு'ஷ்ணர்: கடவுள் அவதாரம், கௌரவர் மற்றும் பாண்டவர்களுக்கு உறவினர் போரில் அர்ஜுனனின் ஸாரதி (தேரோட்டி), உயிர்களிடத்திலும் வாசம் செய்பவர்
த்ருபதன்: திரௌபதியின் தந்தை, சிறந்த போர்வீரர்
த்ரு'ஷ்டத்யும்னன்: அரசா் துருபதனின் மகன்
சி' கண்டி: சிறந்த வில்வீரர், திருநங்கை, பீஷ்மரைப் பழிவாங்குவதற்காகவே தோன்றியவர்.
விராடன்: அபிமன்யுவின் மாமனார், அண்டை நாட்டரசர்
யுயுதானன்: கிருஷ்ணரின் ஸாரதி, சிறந்த போர்வீரர்
காசி'ராஜன்: அண்டை நாடான காசியின் அரசர்
சேகிதானன்: சிறந்த போர்வீரர்
குந்தி பேர்ஜன்: முதல் மூன்று பாண்டவ இளவரசர்களின் தாயான குந்தியின் வளர்ப்புத் தந்தை
புருஜித்: குந்தி போஜனின் சகோதரர்
சை' ப்யா: சிபி பழங்குடியினரின் தலைவர்
த்ரு'ஷ்டகேது: சேதி நாட்டின் அரசா்
உத்தமௌஜன்: சிறந்த போர்வீரர்
பஞ்ச பாண்டவர்கள்: யுதிஷ்டிரர், பீமன், அர்ஜுனன் - குந்தியின் மகன்கள். நகுலன், ஸ்ஹதேவன் - மாத்ரியின் மகன்கள்
யுதிஷ்டிரா்: தர்மத்தின் சொரூபம், ஈட்டி எறிவதில் வல்லவர்
பிமன்: கதாயுத சண்டையில் வல்லவர்
அர்ஜுனன்: வில் வித்தையில் ஒப்பற்றவர்
நகுலன்: குதிரைகளைப் பயிற்றுவிப்பதிலும் அவற்றின் தன்மைகளை அறிவதிலும் வல்லவர்
ஸஹதேவன்

கௌரவர் சேனை: -

ஸ்ஞ்ஜயன்: அமைச்சர், திருதராஷ்டிரருக்கு குருகேஷத்ர போர் நிகழ்வுகளைச் சொன்னவர்
பிஷ்மர்: கௌரவர் மற்றும் பாண்டவர்களுக்குப் பாட்டனார், சிறந்த போர்வீரர்
த்ரோணர்: கௌரவர் மற்றும் பாண்டவர்களுக்கு ஆச்சாரியார், சிறந்த வில்வீரர். இவரின் சிறந்த சீடர் அர்ஜுனன்.
விகா்ணன்: கௌரவ சகோதரர்களில் மூன்றாமவர்
கர்ணன்: பாண்டவர்களின் மூத்த சகோதரர், குந்திக்கு திருமணத்திற்கு முன்பே பிறந்தவர். துரியோதனின் நண்பர், கொடை வள்ளல்
அச்'வத்தாமன்: துரோணரின் மகன், வலுக்குறைந்த குதிகாலை உடையவர், எப்போதும் உண்மையையே பேச வேண்டும் என்று விரும்புவர்
க் 'ருபா்: கௌரவர், பாண்டவர்களுக்குப் போர்க்கலைகளைக் கற்றுக் கொடுக்கும் ஆச்சாரியார்
ச'ல்லியன்: அண்டை நாட்டு அரசர், நகுல சகாதேவர்களின் தாய் மாமா. (நகுல சகாதேவர்களின் தாய் மாத்ரியின் சகோதரர். )
ஸௌமாதத்தி: பகிகர்களின் அரசா்
துச்'சா'தனன்: கௌரவ சகோதரர்களில் இரண்டாமவர், திரௌபதியைத் துகிலுரித்தவர்
துரியோதனன்: கௌரவ சகோதரா்களில் மூத்தவர், கதாயுத சண்டையில் வல்லவர்.

கிருஷ்ணருடைய பெயர்களும் அதற்குரிய பொருளும்:

அச்யுதன்: தம்முடைய நிலையில் உறுதியாக இருப்பவர்
அரிஸூத்தனன்: பகைவர்களை அழிப்பவர்
க்ரு'ஷ்ணன்: கருப்பு நிறமுடையவர், மன அழுக்குகளை நீக்குபவர், ப்ரஹ்மா, விஷ்ணு, சிவன் என்ற மூன்று கடவுள்களின் சொரூபமானவர், பிரஹ்ம சொரூபமானவர், பக்தர்களின் துக்கங்களைப் போக்குபவர்
கேச'வன்: அழகான முடியை உடையவர், ப்ரஹ்மா, விஷ்ணு, சிவன் ஆகிய மூன்று கடவுள்களையும் தம் வசத்தில் வைத்திருப்பவர்
கேசி' நிஷூதனன்: கேசின் என்ற அரக்கனைக் கொன்றவர்
கோவிந்தன்: எல்லா உயிர்களைப் பற்றியும் அறிந்திருப்பவர்
பகவான்: ஆறுவித குணங்களை உடையவர். அவை 1. பரிபூரண ஞானம். 2. பரிபூரண வைராக்கியம். 3. பரிபூரண பலம் 4. பரிபூரண கீர்த்தி 5. பரிபூரண தேஜஸ் 6. பரிபூரண ஐஸ்வாயம் (ஸ்ரீ)
புருஷோத்தமன்: மேலான புருஷன்
மதுஸூதனன்: மது என்ற அரக்கனை அழித்தவர்
மாதவன்: லக்ஷ்மிக்குத் தலைவர்
யாதவன்: 'யது' குலத்தில், யாதவ குலத்தில் பிறந்தவர்
யோகேச்'வரன்: யோகத்திற்குத் தலைவர்
வாஸு தேவன்: வசுதேவருடைய மகன், எல்லா உயிர்களிடத்திலும் வாசம் செய்பவர்
வார்ஷ்ணேயன்: விருஷ்ணி குலத்தில் பிறந்தவர்
விஷ்ணு
ஜகந்நிவாஸன்: ஜகத்திற்கு இருப்பிடமாகயிருப்பவர்
ஜநார்தன்: ஜனங்களால் (மக்களால்) போற்றப்படுபவர்
ஹ்ரு'ஷீகேச'ன்: இந்திரியங்களுக்குத் தலைவர்
அனகன்: பாபம் அற்றவர்

அர்ஜுனனுடைய பெயர்களும் அதற்குரிய பொருளும்:

அர்ஜுனன்: நல்ல, தூய்மையான தன்மை உடையவர்
கபித்வஜன்: கொடியில் குரங்குச் சின்னத்தை உடையவர்
கிரீட்டி: கிரீடம் தரித்தவர்
குடாகேசான்: தூக்கத்தை வென்றவர்
குருநந்தனன்: 'குரு' வம்சத்தில் பிறந்தவர்
கௌந்தேயன்: குந்தியின் மகன்
தனஞ்ஜயன்: செலவழிக்கப்படாமல் சேர்த்து வைக்கப்பட்டிருக்கும் செல்வங்களை ஒன்று திரட்டுபவர்.
பரந்தபன்: எதிரிகளை வாட்டுபவர்
பாண்டவன்: பாண்டுவுக்கு மகன்
பார்கன்: பிருதையின் (ப்ரீத்தாவின்) மகன்
பாரதன்: பரத குலத்தில் பிறந்தவர்
ஸவ்யஸாசின்: இடது கையால் அம்பு எய்பவர்

அருஞ்சொற் பொருள்

அத்வைத- இருமையற்றது, தனிமனித இருப்பு, பிரபஞ்ச இருப்பு இவை இரண்டுமே ஒன்றுதான் என்று வலியுறுத்திச் சொல்கிறகொள்கை.
அநாஹத- உருவாக்கப்பட முடியாத ஒலி, இதய சக்திமையம்
அபரிக்ரஹ- மற்றவர்களின் பொருள்களின் மேல் ஆசைகொள்ளாமை
அப்யாஸ- தொடர்ந்த பயிற்சி
அம்ரு'த- அருந்தினால் சாகாத் தன்மையைக் கொடுக்கும் தெய்விக அமிர்தம்
அவ்தார்- உருவமற்ற ப்ரஹ்மம் உருத்தாங்கி பூமிக்கு வருதல்
அவ்யக்தம்- வெளிப்படாத, வெளிப்படுத்தப்படாத
அச், வத்தம்- ஆலமரம்
அஹிம்ஸா- துன்புறுத்தாமை
அஷ்டவக்ர- அஷ்டவக்ர சம்ஹிதையை இயற்றிய ஞானகுரு
அஷ்டாங்கயோக- பதஞ்சலி யோகஸூத்ரத்தில் குறிப்பிட்டுள்ள ஞானமடைவதற்கான எட்டு வகை வழிகள்.
ஆகாச,- வெற்றிடம், நுட்பமான ப்ரபஞ்ச ச ச க்தி.
ஆசார்ய- ஆசிரியர், 'உடன் வருபவர்'
ஆத்ம, ஆத்மந்- தனிமனித இருப்பு நிலை, பிரபஞ்ச இருப்பு நிலையின் ஒரு பகுதி
ஆத்ம ச'க்தி- வாழ்வு சக்தி. (வளப்படுத்துதல் என்னும் தத்துவத்தால் விழிப்படைந்த வாக்கு சக்தி,சிந்தனை சக்தி மற்றும் உணர்வு சக்திகளை வாழவும் வெளிப்படுத்தவும்கூடிய வல்லமை
ஆத்ம ஜ்ஞாநம்- தன்னை உணர்தல்
ஆத்ம ஷடகம்- ஞான குருவாகிய ஆதிசங்கரரால் இயற்றப்பெற்ற, அத்வைத கருத்தை விளக்கும் ஆறுபத்திகளைக்கொண்ட செய்யுள்
ஆதிச, ங்கர- கேரளாவின், காலடியைச் சேர்ந்த ஞானகுரு, அத்வைத வேதாந்தத்தின் விரிவுரையாளர்.
ஆபஸ்- நீர்
ஆரதி- தீபங்களுடன் கடவுளை வணங்குதல்
ஆச்,ரயப- உண்மை நிலையில் உறுதியாய் நிலைநாட்டப் பெற்றவர்.
ஆச்'ரய தேர்ஷ- உண்மை நிலையில் உள்ள குறைபாடு
ஆஹார- உணவு, மற்றம் நமது ஐம்புலன்கள் மூலம் பெறும் உணவு.
ஆஜ்ஞா- ஒழுநங்கு முறை, கட்டளை, மூன்றாவது கண் சக்தி மையம்.
இடா- பிங்கள, ஸுஷும்னா இவற்றுடன் பிராண சக்தி பாயும் மெய்மையான சக்தி பாதை
ஈச்'வரன்- பிரபஞ்சத்தின் தலைவன்.
ஈச்'வரத்வம்- 'பொறுப்பெடுத்தல்' என்னும் தத்துவத்தால் விழிப்படைந்த தமைப்பண்புணா்வு.
உத்தராயண- சூரியனின் வடக்கு நோக்கிய பயணம்
உபநிஷத்- ஞானகுருவுடன் அமர்ந்திருத்தல்
கபிலமுனி- ஸ்ரீமத் பாகவதத்தில், விஷ்ணுவின் அவதாரமாகக்கொண்டாடப்படும் கபிலமுனி ஸாங்க்ய யோகத் தத்துவத்தின் தந்தை. இந்தப் பூமிப்பந்தின் முதல் சிந்தனையாளர், பூர்ணத்வத்தை அனுபூதியாக உணர்ந்தவர், ஸ்நாதன தர்மத்தின் மூத்த அமைப்பான மஹா நிர்வாணி பீடத்தை நிறுவியவர்.
கா்மா- மூலமனப்பாங்குகளால் ஆட்டுவிக்கப்படும் ஆன்மீக விதியின் காரண காரிய விளைவு
கா்மி- தாழ்நிலை சாத்தியக்கூறுகளால் ஆட்டுவிக்கப்பட்டு அதற்கேற்ப செயல்புரிபவர்
கர்மேந்த்ரியங்கள்- செயல்பாட்டுக்குரிய புலன்கள்
கல்ப- ஸ்த்யயுகம், த்ரேதாயுகம், துவாபரயுகம் மற்றும் கலியுகம் என்னும் நான்கு யுகங்கள் சேர்ந்தது 1 கல்பம் .
காண்டீவ- அக்னி தேவனால் அர்ஜுனனுக்குப் பரிசாக வழங்கப்பட்ட தெய்விக வில்
குண்டலிநி- முலச் சக்கரமான 'மூலாதாரத்தில்' உள்ள சக்தி
குண- சத்வ, ரஜஸ், தமஸ் மூன்று வகையான மனித நடவடிக்கையின் பண்புகள்.
கும்ப்மேளா- நான்கு ஆண்டுகளுக்கு ஒருமுறை நான்கு இடங்களில் நிகழும், மிகப்பெரிய ஆன்மீகக் கூட்டடம். கும்பமேளா நிகழும் நான்கு இடங்கள் 1. கங்கை, யமுனை, பூமிக்கடியில் உள்ள சரஸ்வதி இவை மூன்றும் சேரும் இடமாகிய அலகாபாத்தில் உள்ள ப்ரயாக்.
2. ஹரித்வாரில் உள்ள கங்கை நதிக்கரையில்.
3. உஜ்ஜையில் உள்ள ஷிப்ரா நதிக்கரையில்
4. நாசிக்கில் உள்ள கோதாவரி நதிக்கரையில்
குரு- கு (இருள்) ரு (வெளிச்சம்) இருளிலிருந்து வெளிச்சத்திற்கு அழைத்துச்செல்பவர், ஆசான்
குருகுல்- குருகுலம். பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளை மிகச் சிறிய வயதிலேயே, கல்வி கற்பதற்காக குருவிடம் ஒப்படைக்கும் இடம். குரு, அவர்களுக்குக் கல்வியைக் கற்றுக்கொடுத்து, அவர்களை உயர் விழிப்புணர்வு நிலைக்கு உயர்த்தும் பொறுப்பை ஏற்கிறார்.
தர்ப்பா- வேத பாரம்பரியத்தில் மத சடங்குகளுக்காக உபயோகப்படுத்திய புனித புல். இந்தப் புல்லால் அமைக்கப்பட்ட இருக்கையின்மேல் மான் தாலையும் ஆடையையும் விரித்து, அதில் அமர்ந்து தியானம் செய்வது நன்று என்று கருதப்பட்டது.
கைவல்ய- விடுதலை, மோக்ஷம், நிர்வாணம்
கோச- நமது உடலில் 5 சக்தி அடுக்குகள் உள்ளன. 1. அன்னமய அல்லது உடல் அடுக்கு 2. பிராணமய அல்லது பிராண அடுக்கு 3. மனோமய அல்லது எண்ண அடுக்கு 4. விஞ்ஞானமய அல்லது உறக்க அடுக்கு
5. ஆனந்தமய அல்லது ஆனந்த அடுக்கு
க்ரியா- குறிப்பிட்ட பலனையடைய யோகவிதிகளின்படி செய்யப்படும் செயல்
க்ரு'ஹஸ்த- குடுத்பத்தலைவர், திருமணமானவர், க்ருஹா என்ற சொல் வீடு என்ற பொருள் கொண்டது
கடாகாசம்- குடத்தால் வளைபட்ட வெளி.
ஜ்ஞாநேந்த்ரியங்கள்- அறியும் புலன்கள்
சக்ரம்- மன-உடல் அமைப்பில் உள்ள ச'க்தி மையங்கள்
சக்ஷு- கண், நம் புலன்களுக்குப் பின்னால் உள்ள அறிவாற்றல்
சிதாகாசம்- உடலால் வளைபட்ட வெளி.
சித்த- மனம், மேலும் மனஸ், புத்தி
ஜ்யோதிஷம்- ஜோதிடம்
ஜனகராஜா- மிதிலையை ஆண்ட ஈகை குணம் உள்ள அரசர். இராமரின் பத்தினி சீதாவின் தந்தை.
ஜப- தொடர்ந்து இறைநாமத்தை அமைதியாகவோ, சப்தமாகவோ உச்சரித்துக்கொண்டே இருத்தல்.
ஜாக்ரத்- விழிப்பு நிலை
ஜீவன்முக்தி- உடலில் வாழும்பொழுதே ஞானமடைந்து, சுதந்திரமான வாழ்வை வாழ்தல்.
ஜீவன்முக்த விஜ்ஞாநம்- ஜீவன்முக்திக்கான நுட்பம்
ஜீவஸ்மாதி- ஞானகுருவை அடக்கம் செய்த இடம், அங்கு அவர் ஆத்மா வாழ்கிறது.
தந்த்ரா- நுட்பங்கள், ஆன்மீக வளர்ச்சிக்கு உபயோகப்படுத்தப்படும் உத்திகள்
தபஸ்- தீவிர ஆன்மீக முயற்சி.
தமஸ்- மந்தத் தன்மை அல்லது செயலின்மை போன்ற குணம்
தீர்த- தீர்த்தம், புண்ணிய ஆறு, யாத்திரை மையம்
துரீய ஸ்மாதி- சமாதி நிலை, மனமற்ற நிலை
தைத்ரேய உபநிஷத்- யஜுர் வேதத்தின் முக்கிய வேதாந்த பகுதி
த்ரி காலம்- முக்காலங்களான கடந்த, நிகழ், எதிர்காலம்.
த்ரிகால ஜ்ஞாநி- இந்த மூன்று காலத்தையும் ஒரே நேரத்தில் பார்ப்பவர், ஞானமடைந்தவர், காலம், இடம்
இவற்றைக் கடந்தவர்
த்ரிகுண ரஹித- ஸத்வ, இரஜஸ், தமஸ் - இம்மூன்று குணங்களையும் கடந்தவர்
த்ரிபுடி- அறிபவர், அறியப்படும்பொருள், அறிவு - இம்மூன்றும் இணைந்தது
தர்சனம்- காட்சி, தெய்விகத்தைக் காண்பதைக் குறிக்கும்
தக்ஷிணாயன- ஜுன் 21-ம் தேதியிலிருந்து தொடங்கும் சூரியனின் தெற்கு நோக்கிய பயணம்
தீகைஷ்- தீட்சை சமயத்தில் குரு தமது சீடருக்கு அன்பு வழங்கி தமது சக்தியை மாற்றம் செய்தல். இது மந்திர உச்சாடனம், தொடுதல், பார்வை அல்லது எண்ணம் மூலமும் செய்யப்படும்
தேர்ஷ- குறைபாடு
த்ரு'ஷ்டி- பார்வை, மனக்கண்ணால் பார்ப்பது
த்வைத- தனிமனித இருப்பும், பிரபஞ்ச இருப்பும் தனித்தனியானவை என்னும் கொள்கை.
தர்ம- பிரபஞ்ச விதி
தாரணா- மனத்தை ஒருமுகப்படுத்துதல் ( பிராணாயாமத்துடன் )
தீ- விவேகம்
நசிகேத- கட உபநிஷத்தின் கதாநாயகன். மரணக் கடவுளாகிய யமனிடமிருந்து மரணத்தைப் பற்றிய இரகசியங்களைத் தெரிந்துகொண்டவன்.
நாக ஸாது- உடைகள் அணியாத ஒருவகை துறவியா்கள்
நாடி- நரம்பு ஸ்தூலமாக இல்லாத ஒரு சக்தி பாதை
நிதித்யாஸநா- ஸத்யத்தை ஆழமாக வாழ்ந்து, வெளிப்படுத்துவதைக் குறிக்கும் சொல்
நிமித்த- காரணம்
நிமித்த தேர்ஷ- காரணத்தை அடிப்படையாகக்கொண்ட குறைபாடு
நியம- பதஞ்ஜலியின் அஷ்டாங்க யோகத்தின் எட்டுவகை பாதையின் இரண்டாவது பாதை. ஆன்மீகப் பாதையில் நாம் செல்வதற்காக நாம் கடைப்பிடிக்க வேண்டிய அன்றாட விதிகள்.
நிர்குணஉருவமற்ற சக்தி
நிர்குண ப்ரஹ்மந்- உருவ வரையறைகுட்படுத்த முடியாத சக்தி
நிர்வாண ஸமாதி- விடுதலை, மோக்ஷம், ஸமாதி போன்றது
பதஞ்ஜலி- யோகத்தின் தந்தை, யோகத்தின் ஆய்வுக் கட்டுரையாகிய புகழ்பெற்ற பதஞ்சலி யோக ஸூத்ரத்தை எழுதியவர்
பகுத்தாராய்தல்- ஸத்யங்களை மறுப்பதற்கல்லாமல், உள்வாங்கி நம்முடைய பாகமாக்கும்பொருட்டு அவற்றைப் பகுத்தாராய்தல். இது THE SUPREME PONTIFF OF HINDUISM BHAGAWAN SRI NITHYANANDA PARAMASHIVAM அவர்களால் கொடையாக வழங்கப்பட்ட வார்த்தை.
பரமஹம்ஸ- மிக உன்னதமான அன்னப்பறவை, இங்கு ஞானமடைந்தவரைக் குறிக்கும்
பரிக்ரம- ஒரு மலை அல்லது நீர் நிலை போன்ற புனித இடங்களைச் சுற்றிவரும் ஒரு சடங்கு
பரிவ்ராஜகம்- ஒரு கடுந்துறவியின் அலைந்து திரியும் வாழ்க்கை (நாடோடி வாழ்க்கை)
பல - பல ச்ருதி- பழம், இறை வழிப்பாட்டின் பலன்கள்
பிங்கள- இட,ஸுஷும்னா, இவற்றுடன் பிராண சக்தி பாயும் மென்மையான சக்தி பாதை
பிண்டாண்ட- தனி ஜீவ வியக்தி
புண்ய- சிறப்பு, நன்மை செய்தல்
புருஷ- மேலான சக்தியின் வெளிப்பாடு
பூர்ண- முழுமையான நிலை, அத்வைத கருத்தின்படி உண்மை நிலை.
பூர்ணத்வ- முழுமையிலிருந்து முழுமை வெளிப்பட்டது என்ற ஸத்யத்தைப் புரிந்துணர்ந்த 'நிறைவுணர்வு' நிலை
பூர்ணாவதார்- முழுமையான கடவுள் அவதாரம்
ப்ரத்யாஹார- பொதுவாக 'உணவிலிருந்து விடுபட்டு இருத்தல்' என்று பொருள். இங்கு, அனைத்துப் புலன்களிலிருந்தும் விடுபட்டு இருத்தல் என்று பொருள்.
ப்ரவ்ரு'த்தி- வெளி உலகை நோக்கிய வாழ்க்கைமுறை. இது குறைவுணர்வுகளிலிருந்து மேலும் மேலும் அதிக குறைவுணர்வுகளுக்கு இட்டுச்செல்லும் பாதை.
ப்ராண- உயிர் சக்தி, மூச்சுக்காற்றையும் குறிக்கும்
ப்ராணயாம- மூச்சை நெறிப்படுத்துவதன் மூலம் வாழ்வுசக்தியை நீட்டித்துக்கொள்ள உதவுவது. அஷ்டாங்க யோகத்தின் நான்காவது பாதை
ப்ராரப்த- இவ்வுடலை எடுக்கக் காரணமான கா்மம்
ப்ரு'த்வீ- பூமி சக்தி
ப்ரேம ச'க்தி- உணர்வு சக்தி
பகவாந்- கடவுள், ஞானமடைந்த குருமார்களுக்கு உபயோகப்படுத்தும் அடைமொழி
பாகவதம்- வேத வியாஸரால் தொகுக்கப்பட்ட பகவான் கிருஷ்ணரின் பக்தி கதைகள்
பாவந– கற்பனை
பீஜ- விதை; பீஜ மந்த்ர- கடவுளை வழிபடுவதற்காக பயன்படுத்தும் ஓர் அசைகொண்ட வார்த்தை.
புத்தி- அறிவாற்றல், மனம், மனஸ், சித்தா - என்ற பெயர்களால் அழைக்கப்படுகிறது.
ப்ரஹ்மந்- தெய்விகத்தின் முடிவான அத்யும், பிரபஞ்சப் பேராற்றல்
ப்ரஹ்ம- ஹிந்து மதத்தில் உருவாக்கும் கடவுளாகிய ப்ரஹ்மன்
ப்ரஹ்மசா்ய- கற்பனைகள் இல்லாமல், நிகழ்காலத்தில் வாழ்பவர்
ப்ரஹ்மசாரீ- இயல்பு நிலையான ஸத்யத்தில் வாழ்பவர்
ப்ரஹ்ம வித்யா- பிரபஞ்சப் பேராற்றலைப் பற்றிய அறிவு
ப்ரஹ்மாண்டம்- பிரபஞ்ச பேரண்டம்
ப்ராஹ்மணா- உயர் ஆன்மிக அறிவையடைந்தவர், அறிவைப்
பயில்வதிலும் பயிற்றுவிப்பதிலும் ஈடுபடுபவர்
மங்கல- நன்னிமித்தமான
மந்த்ர- ஒரு சப்தம், ஒரு ஸூத்ரம், ஒரு வார்த்தை அல்லது சில வார்த்தைகள். அவைகளின் சப்தங்கள் இயல்பிலேயே சக்தி பண்புகள் கொண்டது. மந்த்ரங்கள் ஒதி கடவுளை வழிபடுதல். மந்த்ர, தந்தர, யந்த்ர இம்மூன்றும் ஆன்மீக உயர்வுக்கான அணுகு முறை
மநந- சிந்தித்தல், பகுத்தாராய்தல்
மநஸ்- மனம், புத்தி, சித்தம்
மநோ ச'க்தி- சிந்தனை சக்தி
மஹரிஷி- மிகப்பெரிய ஞானி
மஹாநிர்வாணி பீட- கி.பி. 8 ஆம் நூற்றாண்டிலிருந்து தொடர் ஆவணப்பதிவுகளைக் கொண்டிருக்கும் ஸ்நாதன தர்மத்தின் மூத்த அமைப்பான மஹாநிர்வாணி பீடம் கபிலமுனியால் நிறுவப்பட்டு ஆதிசங்கரரால் புனரமைக்கப்பட்டது.
மஹாவாக்ய- மிகப்பெரிய வேத வாக்கியம்
மஹாகாசம்- அண்டவெளி
மாணிக்கவாசகர்- நாயன்மார்களில் முக்கியமானவர், 'திருவாசகம்' இயற்றிய தமிழ்சைவக் கவிஞர்.
மாயா- அது எதுவாகவும் இல்லாதது; உண்மையற்ற, நிலையற்ற மாயத்தோற்றம், அத்வைதத்தின்படி வாழ்வே மாயம்.
மீமாம்ஸா- பழங்கால Hindu தத்துவத்தின் ஒழுங்கு முறை
ஆத்மஞானி- தன்னையுணர்ந்த, அக விழிப்படைந்த ஜீவன்.
மூலவாஸ்நா- மூலமனப்பாங்கு
மூலவிசாரதாரா- மூலமனப்பாங்கு
மூலாதார்- ஆதாரம்-முதல் சக்தி மையம், மூல-மூலமான
மோக்ஷ- நிர்வாணம், ஸமாதி, விடுதலை, முக்தி, துரியம் இவையாவும் ஒன்றே
யம-நீதி மற்றும் மரணத்தின் கடவுள்
யம- ஒழுங்கு முறை மற்றும் மரணம். பதஞ்சலியின் அஷ்டாங்க யோகத்தில் குறிப்பிட்ட எட்டு வகைப் பாதைகளில் ஒன்று.
யந்த்ர- கருவி, ஆழ்ந்த உட்பொருள் உள்ள மற்றும் ஆற்றல்வாய்ந்த வரைபடம். உதாரணமாக தாமிரத் தகட்டில் பொறிக்கப்பட்டு, தெய்விக சாந்நித்தியத்தில் அல்லது ஞான குருவின் சாந்நித்தியத்தில் சடங்குகள் மூலம் தெய்வத் தன்மை ஊட்டப்பட்ட பூரீ சக்ரம்
யோக- இணைத்தல், தனிமனித இருப்பையும் ப்ரபஞ்ச இருப்பையும் இணைப்பதற்கான வழிமுறை.
யோகப்ரஷ்ட- யோகப் பாதையிலிருந்து வழுவியவர்
யோகீ- யோகப் பாதையைப் பயிற்சிசெய்பவர்.
யுக- Hindu சமய நூல்களில் விளக்கப்பட்டுள்ள காலங்களின் அளவு. நான்கு யுகங்கள் உள்ளன. 1. ஸலத்ய யுகம் (நித்ய யுகம்) 2. த்ரேதா யுகம் 3. த்வாபர யுகம் 4. கலியுகம்
ரக்த- இரத்தம்
ரஜ்ஸ்- மனிதனின் மூன்று வகையான குணங்களில் இரண்டாவது வகை குணமாகிய தீவிர உணர்ச்சியின் செயல்பாடு.
ரமண மஹரிஷி- திருவண்ணாமலையைச் சேர்ந்த ஞானகுரு. அருணாச்சல மலையை புகழ்ந்து பாடும் 'அக்ஷரமணமாலை'யை நமக்குத் தந்தவர்.
இராமகிருஷ்ண பரமஹம்ஸ- Bharat, மேற்கு வங்கத்தில் உள்ள தக்ஷிணேச்வரத்தில் வாழ்ந்த ஞானகுரு.
ராமாயண- பாரதத்தின் மிகச்சிறந்த இதிஹாஸம், வால்மீகி இதனை இயற்றினார்.
ராவண- இலங்கையின் வல்லமை மிக்க பேரரசன், ராமாயணத்தில் இளவரசி சீதாவை கவா்ந்து சென்ற பாதகன்.
ராக- பற்று
ரிஷி- வேத சத்தியங்களை தங்கள் உள்ளுணர்வில் அனுபவமாக உணர்ந்தவர்கள்.
லீலா- தெய்வத்தின் செயல்கள்
லீலா த்யானம்- தெய்வத்தின் அல்லது குருவின் செயல்களின்மீது தியானம்செய்தல்.
வர்ண- வண்ணம் மற்றும் Hindu பாரம்பரிய அமைப்பில் உள்ள ஜாதிக் குழுவையும் குறிக்கும். முதன்முதலில் இது திறமையை அடிப்படையாகக் கொண்டிருந்தது. பிற்காலத்தில், பிறப்பின் அடிப்படையிலான தனிச்சலுகையாக மாற்றப்பட்டு, களங்கப்படுத்தப்பட்டது.
வாக் ச'க்தி- வார்த்தைகளின் சக்தி,வாக்கு சித்தி
வாநப்ரஸ்த- ஒருவருடைய வாழ்வின் மூன்றாவது நிலை. முதல் நிலை மாணவப்பருவம், இரண்டாம் நிலை - குடும்பத் தலைவர் மூன்றாவது நிலை- குடும்பத் தலைவர்களான ஆணும் பெண்ணும் தங்களது உலகாயத வாழ்வை விட்டுவிட்டு ஆன்மீக இலக்ஷியத்தில் கவனம் செலுத்துதல்.
வாஸ்நா- நினைவுகள், ஆசைகள் இவற்றின் நுட்பமான சாரம். ஸம்ஸ்காரத்தினால் ஏற்படுவது.
வித்யா- அறிவு, கல்வி
வால்மீகி- புகழ் பெற்ற இதிஹாஸமாகிய இராமயணத்தை எழுதியவர்
வி தீ- சட்டம், இயற்கையின் சட்டமாகிய ஊழ்வினை
வி பூதி- Hinduக்கள் தங்களின் நெற்றியில் அணியும் புனித சாம்பல். இது நம் வாழ்வின் நிலையற்ற தன்மையைக் குறிக்கிறது. பெருமை அல்லது மஹிமை என்ற மற்றொரு பொருளும் உண்டு
விவேகாநந்த- Bharat உள்ள மேற்குவங்காளத்தைச் சேர்ந்த ஞானத்துறவி. அவர் இராமகிருஷ்ண பரமஹம்ஸரின் முக்கிய சீடர்.
விராட்ரூபம், விச்வரூபம்- எல்லாவற்றையும் உள்ளடக்கிய உருவம்
விசி'ஷ்டாத்வைதம்- தனிமனித இருப்பு தனக்கே உரிய
தனித்தன்மையுடன் பிரபஞ்ச இருப்பின் பகுதியாக விளங்குகிறது.
விஷ்ணு- மும்மூர்த்திகளில் பாதுகாப்பவர். அவருடைய அவதாரங்களான கிருஷ்ணர், ராமர் போன்ற பத்து அவதாரங்களும் குழுப்பெற்ற நிலை என்றும், பத்து அவதாரங்களையும் உள்ளடக்கிய நிலை என்றும் பொருள் படும்.
விஷாத- மனச் சோர்வு, தடுமாற்றம்
வைராக்ய- விருப்பு வெறுப்புக்களைக் கடந்தநிலை
வைச்'ய- வணிகர்களின் சாதி அல்லது வாண்ம்
வேத- ச்'ருதி - உபநிஷத்
- அறிவு, பழங்கால Hindu சமய நூல்கள். ஞானமடைந்த ரிஷிகள் அவர்களது இருப்பு நிலையிலேயே அவற்றை பெற்றுக்கொண்டதாக நம்பப்படுகிறது. உபநிஷத்துடன் இதனை ச் ருதி என்பார்கள்.
வேத வ்யாஸ- வேதங்களைத் தொகுத்தவர். புராணங்கள், மஹாபாரதம், ஸ்ரீமத் பாகவதம், ப்ரஹ்ம ஸூத்ரம் போன்ற நூல்களை இயற்றியவர். பாண்டவர்களின் பாட்டனார். ஞானிகளுக்கெல்லாம் தலைவர்.
வேதாந்த- வேதங்களின் இறுதிப்பகுதி. வேதங்களின் சாரமான இப்பகுதி 'தன்னை உணர்த'லுக்கான தத்துவங்களின் தொகுதி.
வ்யக்தம்- வெளிப்பட்ட, பார்க்கமுடிந்த
ஸக்ய பாவம்- இறைவனை அல்லது குருவை நண்பனாகப் பாவிப்பது
ஸ் குணம்- உருவத்துடன்கூடிய
ஸ்குண ப்ரஹ்ம- உருவமற்ற ஒன்று உருவத்துடன் தோன்றுவது
ஸங்கல்ப- எண்ணம் (முடிவு)
ஸஞ்சித கா்மம்- நம்முடைய மொத்த கா்ம வங்கி
ஸ்தோரி- உயர் ஆன்மிக விழிப்புணர்வுநிலை
ஸத்ய- ஆன்மீக ஒழுங்கு முறை
ஸத்வ- ஆன்மீக அமைதி
ஸத்ஸங்- ஸ்த்யங்களைத் தெளிவுபடுத்தும் ஆன்மிகக் கூட்டம்
ஸநாதன தர்மம்- என்றென்றும் நிலைத்திருக்கும் தா்மப் பாதை, ஜீவன் உச்சநிலை வளர்ச்சியடைவதற்கான ஸத்யங்களை உள்ளடக்கியது. நாளடைவில் அதற்கு அந்நியர்களால் 'இந்துமதம்' என பெயர் வழங்கப்பெற்றது.
ஸந்ந்யாஸலீ- துறவி
ஸம்ச,ய– சந்தேகம்
ஸம்யம- முழுமையான கவன ஒருமைப்பாடு
ஸம்ஸ்கார- கா்மச் சக்கரத்தில் சிக்கவைக்கும் எண்ணப்பதிவு
ஸம்ஸார ஸாகர- ஜனன-மரணக் கடல்
ஸமாதி- மனம் கடந்த நிலை, ஞான நிலை
ஸஹஸ்ரார- ஆயிரம் இதழ்கொண்ட தாமரை, உச்சந்தலையிலுள்ள சக்ரம்
ஸஹஸ்ர நாமா- கடவுளின் 1000 நாமங்கள்
ஸாங்க்ய- ஆறு இந்து தத்துவ முறைகளில் ஒன்று
ஸாதநா- பயிற்சி, ஆன்மீகப் பயிற்சி
ஸாது- நல்ல மனிதா், கடுந்துறவி, ஸ்ந்யாஸி.
ஸித்தி- ஆண்மீக பயிற்சியினால் அடையக்கூடிய வியக்கத்தக்க ஆற்றல்.
ஸிம்ஹ– சிங்கம்
ஸிம்ஹ ஸ்வப்நா- பயங்கரக் கனவு
ஸுஷும்நா- 'இருப்புத் தன்மை' நிலை கொண்டுள்ள இடம். மண்ணீரலின் கண் அமைந்துள்ள சக்தி மையம்.
ஸூத்ர- ஆன்மிக நுட்பங்களை மிக நேர்த்தியாக விளக்கும் சிறு ஸ்லோகங்கள். இதற்கு 'நூல் கயிறு' என்ற பொருளும் உண்டு.
ஸ்தோத்ர- பக்திக் கவிதைகள், ஸ்லோகங்கள்
ஸ்ம்ரு'தி- 'எது ஞாபகத்தில் வைத்துக்கொள்ளப்பட்டதோ அது' என்று பொருள். ஹிந்துக்களின் புராணங்கள், சமுதாயத்தின் சட்டதிட்டங்கள், ஒழுங்கு முறைகளைச் சொல்லும் மனு ஸ்ம்ரு'தி போன்ற நூல்களைக் குறிக்கும் சொல்லாகப் பிற்காலத்தில் பயன்படுத்தப்பட்டது.
ஸ்மரண- நினைவுப்படுத்திக்கொள்ளல், இடைவிடாது தெய்விகத்தை நினைவுபடுத்திக் கொள்வது.
ஸ்ரு'ஷ்டி- உருவாக்குதல்
ஸ்வதந்தர- சுதந்திரமான
ஸ்வபூர்ணத்வ- சுய-நிறைவுபெறுதல்
ஸ்வாதிஷ்டாந- மூலாதாரத்திற்கு இரண்டு அங்குலம் மேலே இருக்கும் சக்தி மையம்
ச்'ரவண- சிரத்தையுடன் கேட்டல்
ச்'ருதி- 'கேட்டது எதுவோ அது' என்று பொருள். பழங்கால சமய நூல்களான வேதங்களும் உபநிடதங்களும், பகவத் கீதையும் ஒரேயொருமுறை கேட்கப்பட்டே மனத்தில் பதிவுசெய்யப்பட்டவை.
ச,க்தி- சக்தி, அறிவு சக்தி
சாஸ்த்ர- புனித நூல்கள்
சி'ஷ்ய- சீடன்.
கு' த்ர- உடலால் உழைக்கும் தொழிலாளிகளின் ஜாதி அல்லது வா்ணம்.
சூ, ந்ய- பூஜ்யத்தைக் குறிக்கும். ஆனால் புத்தர் இந்த சொல்லை உண்மை நிலையைக் குறிக்க உபயோகப்படுத்துகிறார்.
ஹடயோக- யோகாசனத்தின் ஒரு பகுதி,
ஹிரண்ய கா்ப- தங்கம் அல்லது பூர்ணத்வத்தைத் தாங்கும் 'தங்க கா்ப்பம்'. உபநிடதங்கள் இதனை 'படைப்பின் மூலம்' என்று பகர்கின்றன.
ஹோம- அக்னி கடவுளுக்குச் செய்யப்படும் சடங்கு. ஆகாச சக்தியை உருவகமாக வாயு (காற்று), அக்னி (தீ), ஆபஸ் (நீர்), ப்ருத்வீ (பூமி) இவற்றின் மூலம் மனிதருக்கு மாற்றுவது.
க்ஷத்ரிய- படைவீரர்களின் ஜாதி அல்லது வா்ணம்
க்ஷண- க்ஷண நேரம், இரண்டு எண்ணங்களுக்கு இடையே உள்ள நேரம்