Books / Bhagavad Gita Explained Chapter 17

1. Bhagavad Gita Explained Chapter 17

சிரத்தா த்ரய விபாக யோகம் அத்தியாயம் - 17

உலகம் முழுவதிலும் உள்ள தியானபீடத்தின் ஸ்ந்யாஸிகளுக்கும் அனந்த ஸமாஜத்தவர்களுக்கும் வழங்கப்பட்ட ஆங்கில பகவத் கீதை தியான சத்சங்க தொகுப்பின் தமிழ் மொழிபெயர்ப்பு.

உலகம் முழுவதிலும் உள்ள தியான பீடத்தின் ஸ்ந்யாஸிகளுக்கும் ஆனந்த ஸமாஜத்தவர்களுக்கும் வழங்கப்பட்ட சொற்பொழிவுகளிலிருந்து தொகுக்கப்பட்டது.

அன்பான வாசகர்களே.

மனித குலத்தின் முன்னேற்றத்திற்காக THE SUPREME PONTIFF OF HINDUISM BHAGAWAN SRI NITHYANANDA PARAMASHIVAM வழங்கும் ஆனந்தமான செய்திகளை உடனுக்குடன் உலக மக்களுக்குக் கொண்டு வந்து சேர்க்கும் எங்களின் சேவை அனைத்தும் உங்களுக்காகத்தான்; உங்கள் ஒவ்வொருவருக்காகவும்தான்.

உங்களிடம் எவ்வளவு வேகமாகக்கொண்டு வந்து சேர்க்க முடியுமோ அவ்வளவு வேகமாக எடுத்து வந்து சேர்க்கும் சேவையில் எங்களை இணைத்துக்கொள்கிறோம். THE SUPREME PONTIFF OF HINDUISM BHAGAWAN SRI NITHYANANDA PARAMASHIVAM வழங்கிய சக்தியங்களால் நீங்கள் விரைவில் பயனடைய வேண்டும் என்பதற்காகத்தான் THE SUPREME PONTIFF OF HINDUISM BHAGAWAN SRI NITHYANANDA PARAMASHIVAM ஆற்றிய சொற்பொழிவுகளைப் புத்தகங்களாக அச்சிட்டு வழங்கும் சேவையை ஆனந்தத்தோடு செய்து வருகிறோம்.

எங்களால் முடிந்த அளவுக்கு எல்லாப் பிழைகளையும் சரிபார்த்து, அச்சுக்கோர்த்து பதிப்பு செய்கிறோம். அதையும் மீறி வரும் அச்சுப்பிழைகளுக்குத் தாங்கள் தயைகூர்ந்து எங்களை மன்னிக்கும்படி வேண்டிக்கொள்கிறோம். உங்களின் மேலான பரிந்துரைகளை எங்களின் கவனத்திற்கு எடுத்து வந்தால் அடுத்த பதிப்பில் அவற்றைச் சரிசெய்து வெளியிட உதவியாக இருக்கும்.

இப்படிக்கு, மக்களுக்கான ஆனந்த சேவையில் ஹிந்து பல்கலைகழகம்.

இந்தப் புத்தகத்தில் விளக்கப்பட்டிருக்கும் அல்லது பரிந்துரைக்கப்பட்டிருக்கும் நுட்பங்களை பயிற்சி செய்யும் முன் இந்தக் நுட்பங்கள் உங்கள் உடல் நலத்திற்கு ஏற்றதுதானா என்பதை உங்கள் மருத்துவரிடம் கலந்தாலோசித்த பிறகே பயிற்சி செய்யுங்கள். இந்த நுட்பங்கள், உங்கள் மருத்துவ கவனிப்பிற்கோ, மருத்துவ பரிசோதனைகளுக்கோ, மருத்துவ சிகிச்சைகளுக்கோ மாற்று அல்ல. இதில் விளக்கப்பட்டிருக்கும் நுட்பங்களை பயிற்சி செய்யும் ஒருவர், அவரது குடும்ப டாக்டராலோ அல்லது THE SUPREME PONTIFF OF HINDUISM BHAGAWAN SRI NITHYANANDA PARAMASHIVAM பயிற்சி அளிக்கப்பட்டு, தீட்சை பெற்ற ஆசிரியராலோ பரிந்துரைக்கப்பட்ட பிறகு மட்டுமே அவற்றை பயிற்சி செய்ய வேண்டும். இவ்வாறு பரிந்துரை பெறாது, நீங்களாகவே துணிந்து செய்யும் பயிற்சிகளுக்கும், அதன் விளைவுகளுக்கும் பீடம் பொறுப்பாகாது.

பக்கங்கள்: 216

முதல் பதிப்பு: ஜனவரி, 2019 -சுத்தாத்வைதத்தை வெளிப்படுத்தும் வருடம்

பிரதிகள்: 1000

இந்தப் புத்தகத்தின் எந்த ஒரு தகவலையும் எந்திரத் செய்வதன் மூலமாகவோ, படம் பிடிப்பதன் மூலமாகவோ, பிரதி எடுக்கப்படவோ அல்லது திரும்பப்பெறும் வகையில் ஒரு கணினியில் சேமித்து வைக்கவோ அல்லது அதனை வேறொரு கணினிக்கு அனுப்பவோ அல்லது தனிப்பட்ட மற்றும் பொதுவான பயன்பாட்டிற்கு உபயோகப்படுத்தவோ கூடாது. தியானபீடத்தின் எழுத்துப்பூர்வமான அனுமதியின்றி எந்தவிதத்திலும் இந்த புத்தகத்தின் பிரதியை உற்பத்தி செய்தல் கூடாது. இந்தப் புத்தகத்தில் குறிப்பிடப்பட்டிருக்கும் எந்த ஒரு தகவலையும் நீங்கள் உபயோகிக்கக்கூடிய நிகழ்வில் உங்களது செயல்களுக்கு இப்புத்தகத்தின் வெளியிட்டாளரோ அல்லது எழுத்தாளரோ பொறுப்பல்ல. இந்தப் புத்தக விற்பனை மூலமாகப் பெறப்படும் நன்கொடை நிதி முழுவதும் தியான பீடத்தின் கருணை நோக்கச் சேவையாகச் சென்றடைகிறது.

ஸம்ஸ்க்ரு'த உச்சரிப்பு முறை

ஸ்ம்ஸ்க்ரு'தம் என்றாலே நம் நினைவுக்கு வருவது ஸ்லோகங்கள்தான். ஆனால், அதை உச்சரிப்பது கடினம் என்று நினைத்து அதைப் படிக்காமல் ஒதுக்கிவிடுகிறோம்.

ஆனால், ஸம்ஸ்க்ரு'த மொழியிலுள்ள எழுத்துக்களின் உச்சரிப்பை நாம் சிறிது தெரிந்து கொண்டாலே போதும், ஸ்லோகங்கள் தமிழ் எழுத்து வடிவில் இருந்தாலும் சரியான ஸம்ஸ்க்ரு'த உச்சரிப்புடன், மிகச் சுலபமாக அதைப் படிக்க முடியும்.

ஸம்ஸ்க்ரு'தத்தில் க, ச, ட, த, ப என்ற ஐந்து எழுத்துகளும் நான்குவிதமான உச்சரிப்பு தொனி உடையவை. அவற்றை எப்படி உச்சரிக்க வேண்டும் என்பதை எல்லோரும் புரிந்துகொள்ளும் வகையில் தமிழ் மற்றும் ஆங்கில எழுத்துக்களில் கீழே தந்திருக்கிறோம்.

வகை1234
எழுத்து
கடவுள் (ka)அக்கா(kka)கங்கை (ga)கடம் (gha)
சரம் (cha)சச்சரவு(chcha)ஜூடி (ja)மஜ்ஜை (jha)
பட்டம் (ta)பட்டம்(tta)படம் (da)டம்டம் (dha)
தங்கை(tha)தாத்தா(ththa)தானம் (da)தர்மம் (dha)
பசு (pa)அப்பா(pha)பம்பரம் (ba)பந்தம் (bha)
ச்,ச'ரணாகதி

ஸம்ஸ்க்ரு'தம் அச்சிடப்பட்டிருந்தால், அந்த எழுத்தை முதல் வகை எழுத்தாகவும், சாதாரண எழுத்திற்கு அடியில் கோடு போடப்பட்டிருந்தால், அதை ஸம்ஸ்க்ரு'தத்தின் இரண்டாவது வகை எழுத்தாகவும், எழுத்து தடிமனாக இருந்தால், அதை ஸ்மீஸ்க்ரு'தத்தின் மூன்றாவது வகை எழுத்தாகவும், தடிமனான எழுத்திற்கு அடியில் கோடு போடப்பட்டிருந்தால், அதை ஸ்ம்ஸ்க்ரு'தத்தின் நான்காவது வகை எழுத்தாகவும் உச்சரிக்க வேண்டும்.

ஸமீஸ்க்ரு'தத்தில் மூன்று வகை 'ஸ்'க்கள் உண்டு.

  1. ஸ 2. ஷ. ஆனால், மூன்றாவதுவிதமான 'ஸ'க்கு இணையான எழுத்து தமிழிலோ, ஆங்கிலத்திலோ கிடையாது. அதனால் அந்த மூன்றாவது 'ஸ' வையும் பெரும்பாலும் நாம், முதல் இரண்டு 'ஸ' வைப்போலவே உச்சரிக்கிறோம். அதற்குத் தமிழில் தனி எழுத்து இல்லாததால், தமிழ் எழுத்தான ச-விற்கு மேல் மேற்கோள்குறியை இந் நூலில் பயன்படுத்தியுள்ளோம்.

ச்ரணாகதி, சி'வன் - இது போன்ற வார்த்தைகளில், ச' - என ச-விற்கு மேல் மேற்கோள்குறி போடப்பட்டிருந்தால், அது அச்சுப் பிழை அல்ல. நீங்கள் அதனை, தமிழில் சிவன், ஆச்ரமம் என்ற வார்த்தைகளில் வரும் எழுத்தைப்போலவும், ஆங்கிலத்தில் Compassion என்ற வார்த்தையில் வரும் ssஎழுத்தைப்போலவும் உச்சரிக்க வேண்டும்.

க்ஷ என்பதை க்+ஷ = க்ஷ என்பதுபோல் உச்சரிக்க வேண்டும்.

ரு' என்று ரு வுக்கு மேல் மேற்கோள்குறி போடப்பட்டிருந்தால், அந்த எழுத்தை எருது, விருது என்ற சொற்களில் வரும் 'ரு'வைப்போல உச்சரிக்க வேண்டும்.

ஞானி, ஆக்ஞா போன்ற வார்த்தைகள் ஸம்ஸ்க்ரு'தத்தில்' ஜ்ஞாநி', 'ஆஜ்ஞா' என்றே எழுதப்பட வேண்டும். ஆகவே ஜ்ஞாநி, ஆஜ்ஞா என்று வரும் இடங்களில் அது ஞானி, ஆக்ஞா என்பதைத்தான் குறிக்கிறது.

ஸ்லோகங்களுக்கு இடையில் ≤ என்ற குறியீடு வரும்பொழுது, அங்கு 'அ' என்ற எழுத்து தொக்கி நிற்பதை அது குறிக்கிறது. அதை உச்சரிக்கத் தேவையில்லை.

தமிழில் 'ந,ன.ண' என்று மூன்று வகை 'ந' க்கள் உண்டு, ஆனால், ஸ்ம்ஸ்க்ரு'தத்தில் 'ந,ண' என்று இரண்டு வகை மட்டுமே இருக்கிறது. அதனால் நாம் தமிழில் 'ன' என்று பயன்படுத்தும் இடங்களில் எல்லாம்கூட, ஸ்மீஸ்க்ரு'த வார்த்தைகளைப் பொறுத்தமட்டில், 'ந' என்று மட்டுமே பயன்படுத்தப்பட வேண்டும். உதாரணத்திற்கு, ஞாநம், தியாநம், அர்ஜுந், வாஸநா என்றே பயன்படுத்தப்பட வேண்டும். ஆனால், படிப்போரின் வசதிக்காகப் பெரும்பாலான இடங்களில், 'ன' என்ற எழுத்தே பயன்படுத்தப்பட்டுள்ளது.

உங்களை ஞானியாக்கும் அனுபவத்தின் வெளிப்பாடு

இது உன்னதமான ஹிந்து பாரம்பரியத்தின் புனித நூல்களுள் ஒன்று பகவத் கீதை. ஏனைய சமய நூல்களைப் போன்றே, பகவத் கீதையிலும் அனுபவ அறிவானது வாய்மொழியாகவே நேரிடையாகத் தரப்பட்டுள்ளது. இதை ஸம்ஸ்க்ரு'தத்தில் சீருதி (Sruti) என்பார்கள். சீர்ருதி என்றால் 'காதால் கேட்பது' என்று பொருள்.

பகவத் கீதையைப்பொதுவாக 'கீதை' என்றே சொல்லுவோம். கீதை என்றால் ஸம்ஸ்க்ரு தனிப்பட்ட இருக்கின்றன. ஆனால், கீதை, ஹிந்து மத கிரிறை கதையான மஹாபாரதத்தின் ஒரு பகுதியாக நமக்குக் கொடுக்கப்பட்டுள்ளது. மஹாபாரதக் கதையின் ஒரு பகுதி கீதை என்றும் சொல்லலாம்.

ஹிந்து பாரம்பரியத்திற்கே ஆதாரமாக விளங்குகிற மேன்மையான தத்துவ ஞானிகளிடையே அபிவ வெளிப்பாடுகளாக விளங்கும் புனிதமான ஞானக்கருத்துகளின் ஒரு பகுதியாக கீதை இருக்கிறது.

புனித நூலான ச்ரூதியின் அஸ்திவாரங்களாக விளங்கும் விதங்களும் உபரிஷதங்களும், நம்முடைய ஞானிகளும், ரிஷிகளும் மனமற்ற நிலைக்குச் சென்றபொழுது, உள்முகப் பார்வையில், முழு விழிப்பணர்வு நிலையில் இருந்து வெளிப்படுத்தியவையே!

இவை, மனிதகுலம் எவ்வளவு பழமைவாய்ந்ததோ அவ்வளவு பழமையானது. சத்தியத்தைத் தேட ஆரம்பித்த மனிதனின் பயணத்தில் வெளிப்பட்ட முதன்மையான அத்ய வெளிப்பாடுகளாக இருக்கின்றன.

பிரபஞ்ச சக்தியால் முதலில் ஞானிகளுக்கு வெளிப்படுத்தப்பட்ட வேதங்களைப் போன்றோ அல்லது அவர்களால் மனிதகுலத்திற்குப் போதிக்கப்பட்ட உபரிஷதங்களைப் போன்றோ அல்லாமல், ஞானிகளுள் ஒருவரான வியாஸ முனிவரால் எழுதப்பட்ட மஹாபாரதக் கதையின் ஒரு பகுதியாக விளங்குகிறது கீதை. அது தெய்வத்திடமிருந்து நேரடியாக எப்படி வெளிப்பட்டதோ அப்படியே, தெய்விகத்தின் நேரடி வெளிப்பாடாகவே விவரிக்கப்பட்டுள்ளது.

கீதை பெற்றிருப்பதைப் போன்ற ஒரு சிறப்பு நிலையை வேறு எந்த கிரந்தமோ அல்லது கிரந்தத்தின் பகுதியோ இதுவரை பெறவில்லை. கீதை இருப்பதால்தான், மஹாபாரதமேகூட ஹிந்துகளின் புனித நூலாகக் கருதப்படுகிறது. கிருஷ்ணர் என்ற மேலான, உயர்ந்த கடவுளின் விழிப்புணர்வு நிலையில் இருந்து தோன்றியது கீதை. அதனால்தான் அது எல்லோராலும் புனித நூலாகக் கருதப்படுகிறது.

மஹாபாரதத்தின் கதைச் சுருக்கம்

பரதன் வம்சாவளியினராலும் ஆளப்பட்ட தேசமே பாரதம். 'மஹாபாரதம்' என்றால் மிகச்சிறந்த பாரதம். அப்போதைய பாரத நாட்டைப் பற்றியும் அப்பொழுது நாகரிகத்தைப் பற்றியும் மஹாபாரதம் விவரிக்கிறது.

இந்த கௌரவர்களுக்கும் பாண்டவர்களுக்கும் இடையே நிகழும் போட்டி, பூசல், ஒற்றுமையின்மை, சண்டை சச்சரவுகளைப் பற்றிச் சொல்கிறது.

ஹஸ்தினாபுரத்தின் இளவரசர்களான திருதராஷ்டிரர், பாண்டு இருவருள், தமையனான திருதராஷ்டிரர் பார்வை அற்றவராக இருந்ததால், இளையவரான பாண்டு அரசராக முடிசூட்டப்பட்டார்.

மன்னரான பாண்டு ஒருமுறை தம்முடைய இளைய மனைவியான மாத்ரியின் விருப்பத்தை நிறைவேற்றும் முயற்சியில் ஒரு மானைக் கொல்ல நேர்ந்தது. அப்போது மான் உருவில் இருந்த முனிவர், சாகுந்தருவாயில் பாண்டுக்கு ஒரு சாபமிட்டார். பாண்டு, தம் மனைவியருடன் உறவு கொண்டால் இறந்துவிடுவார் என்பதே அச்சாபம். அதனால் அவருக்குக் குழந்தைகள் இல்லை.

தம்முடைய பாவச் செயலுக்குப் பிராயச்சித்தம் செய்ய முடிவுசெய்த பாண்டு, தமது அரசை பார்வையற்ற தமது அண்ணன் திருதராஷ்டிரிடம் ஒப்படைத்துவிட்டு, தவம் செய்ய காட்டிற்குச் சென்றுவிடுகிறார்.

கதைக்குள் ஒரு சின்ன கதை

குந்தி, தமது இளமைப் பருவத்தில் துர்வாஸ் முனிவருக்குச் சேவை புரிந்தார். அதனால் மகிழ்ச்சியடைந்த முனிவர் அவருக்கு ஒரு வரம் அளித்தார். அதன்படி அவர், ஒரு குறிப்பிட்ட மந்திரத்தை உச்சரித்து எந்தத் தெய்வ சக்தியை வழிபடுகிறாரோ, அந்தத் தெய்வ சக்தியின் அருளால் குழந்தை பாக்கியம் பெற முடியும்.

இளம் பருவத்தில், திருமணத்திற்கு முன் அந்த வரத்தைச் சோதித்துப் வேண்டி, அந்த மந்த்ரத்தை உச்சரித்தார். குரியதேவனும் தோன்றினார், அவருடைய அருளால் குந்திக்குப் பிறந்தவர்தான் கா்ணன். ஆனால், சமுதாயக் குற்றச்சாட்டுகளுக்குப் பயந்து, குழந்தை பிறந்தவுடன் அதனை ஒரு பெட்டிக்குள் வைத்து நதியில் விட்டுவிடுகிறார் குந்தி.

அவ்வாறு நதியில் விடப்பட்ட குந்தியின் முதல் மகனான காணன், அரண்மனைத் தேரோட்டியால் கண்டெடுக்கப்பட்டு, வளர்க்கப்பட்டார். விதியின் வினோத விளையாட்டினால் காணன் துரியோதனனுடன் இணைந்தார்.

திருமணத்திற்குப் பிறகு, அதே வரத்தின் அருளால், குழந்தைச் செல்வம் பெற இயலா நிலையிலுள்ள பாண்டுவின் சம்மதத்துடன், யுதிஷ்டிரா, பீமன், அர்ச்சுனன் ஆகிய மூவரைப் பெற்றெடுக்கிறார் குந்தி. அதே வரத்தின் அருளாலேயே, பாண்டுவின் இரண்டாவது மனைவியான மாத்ரிக்கு இரட்டையர்களான நகுலனும், ஸஹதேவனும் பிறந்தார்கள். பாண்டவர்கள் ஐவரும் அவா்களது அன்னை குந்திக்கும் மாத்ரிக்கும் தெய்வ அருளால் பிறந்ததாக வியாஸ முனிவர் விவரிக்கிறார்.

யுதிஷ்டிரா், தா்மத்திற்கும் மரணத்திற்கும் அதிபதியான யமராஜனின் ஆசீர்வாதத்தால் பிறந்தார். காற்றுக்கு அதிபதியான வாயு பகவானால் பீமனும், தேவர்களுக்கு அதிபதியான இந்திரனின் அருளால் அர்ஜுனனும், அஸ்வினி குமாரர்களின் அருளால் மாத்ரிக்கு நகுலனும் ஸ்ஹதேவனும் இரட்டைக் குழந்தைகளாகப் பிறந்தார்கள்.

திருதராஷ்டிரருக்கு அவரது மனைவி காந்தாரி முலமாக நூறு பிள்ளைகள் (கௌரவர்கள்) பிறந்தார்கள். கௌரவ இளவரசர்களில் மூத்தவர் பெயர் துரியோதனன். துரியோதனனுக்கு தமது ஒன்றுவிட்ட சகோதரர்களான பாண்டவர்கள் மீது சிறிதும் அன்பில்லை. தமது தம்பி துச்சாதனனுடன் சேர்ந்து, பாண்டவர்களை அழிக்கப் பலமுறை முயற்சி செய்தார் துரியோகனன். ஆனால், ஒன்றும் பயனளிக்கவில்லை.

இதற்கிடையில் அர்ஜுனன், பாஞ்சால தேசத்து இளவரசி திரௌபதியை சுயம்வரத்தில் தமது வீட்டிற்குள் நுழையும்பொழுது, தமது அம்மா குந்தியிடம், வீட்டுவாசலில் இருந்தவாறே, ''அம்மா, நான் ஒரு தானப் பொருளை கொண்டுவந்திருக்கிறேன்,'' என்று சொன்னார். அப்பொழுது குந்தி, ' நீ கொண்டுவந்திருக்கும் தானப் பொருள் எதுவாகயிருந்தாலும் அண்ணன் தம்பி ஐவரும் சமமாகப் பங்கிட்டுக்கொள்ளுங்கள்," என்று அந்தத் தானப் பொருள் என்னவென்று பார்க்காமலேயே கட்டளையிட்டார். 'தானப் பொருள் எதுவாகயிருந்தாலும் ஐவரும் சமமாகப் பங்கிட்டுக்கொள்ளுங்கள்' என்ற அன்னை குந்தியின் வாக்கை நிறைவேற்ற, ஐவரும் திரௌபதியை மணம்புரிந்தார்கள்.

பாண்டு விட்டுக்கொடுத்த அரசாட்சி என்பதாலும், பாண்டவ இளவரசரான யுதிஷ்டிரரே குரு வம்சத்தின் மூத்த வாரிசு என்பதாலும், திருதராஷ்டிரர் அவருக்குப் பாதி தேசத்தைக் கொடுத்தார்.

யுதிஷ்டிரா், இந்திரப்பிரஸ்தத்தைத் தலைநகராக நிறுவி, தமது தம்பியர்களான பீமன், அர்ஜுனன், ஸ்ஹதேவனுடன் ஆண்டுவந்தார். அப்பொழுது துரியோதனன், யுதிஷ்டிரரைச் சூதாட்டத் திற்கு இணங்க வைத்தார். அதில் துரியோதனனின் தாய்மாமனான சுகுனி வஞ்சகமான முறையில் பாண்டவாகளைத் தோற்கடித்தார். ஆட்டத்தில் யுதிஷ்டிரர், அவரது நாடு, தம்பிகள், மனைவி என அனைத்தையும் இழந்தார், தம்மையும் இழந்தார்.

துரியோதனின் தம்பி துச்சாதனன், எல்லோர் முன்னிலையிலும் திரௌபதியைத் துகிலுரித்து மானபங்கப்படுத்த முயற்சிசெய்தார். கிருஷ் ணரின் அருளால் திரௌபதி காக்கப்பட்டார். பிறகு துரியோதனன், பாண்டவர்களும் திரௌபதியும் பதினான்கு ஆண்டுகளுக்கு நாட்டை விட்டு வெளியேற வேண்டும் என்று ஆணையிட்டார். அதில் பதினான்காவது ஆண்டு பாண்டவர்கள் யாருக்கும் தெரியாமல் மறைந்து வாழ வேண்டும் (அஞ்ஞாத வாசம்) என்ற ஒரு நிபந்தனையையும் விதித்தார்.

பதினான்கு ஆண்டுகள் முடிந்தவுடன் பாண்டவர்கள் தங்கள் இராஜ்ஜியத்தை மீண்டும் பெற முயற்சிசெய்தார்கள். இந்த முயற்சியில் யாதவர்களின் தலைவாகம் மஹாவிஷ்ணுவின் எட்டாவது அவதாரமாய் வணங்கப்படுபவருமான 'கிருஷ்ணர்' அவர்களுக்கு உதவி செய்தார்.

ஆனால், துரியோதனன் ஒரு ஊசிமுனை நிலம்கூட தர மறுத்துவிட்டார். இதன் விளைவாக ஒரு பெரிய யுத்தம் மூண்டது. அதுதான் 'மஹாபாரத யுத்தம்'.

இப்பொழுது 'பாரத' என்றழைக்கப்படும் நமது பாரததேசத்தின் அனைத்து அரசர்களும் அவரவர்களின் விருப்பப்படி பாண்டவருடனோ அல்லது கௌரவர்களுடனோ இணைந்து போரிடத் தயாரானார்கள்.

கிருஷ்ணர் இரண்டு குடும்பங்களில், யாராவது ஒருவா் பக்கம் இணைய ஒப்புக்கொண்டார். "என்னுடைய ஆயுதம், சேனை எதுவும் இல்லாமல் 'நான்' மட்டும் ஒருபுறம் இருப்பேன். அனைத்துப் போர்த் தளவாடங்களுடன்கூடிய எமது யாதவ சேனை ஒருபுறம் இருக்கும். இந்த இரண்டு வாய்ப்புகளில் ஒன்றை தோ்ந்தெடுத்துக்கொள்ளலாம், ' என்று சொன்னார்.

தேர்ந்தெடுக்கும் வாய்ப்பு முதலில் அர்ஜுனனுக்கு அளிக்கப்பட்டது. இந்த வாய்ப்பில், அர்ஜுனன் மகிழ்ச்சிடனும் நன்றி உணர்வுடனும் தமது நண்பரும் அனுபவமிக்க ஆலோசகருமான கிருஷ்ணரை, தமது தேரோட்டியாகப் பெற்றுக் கொண்டார்.

ஆயுதங்களுடன்கூடிய பலமிக்க கிருஷ்ணரின் யாதவ சேனை தமக்குக் கிடைத்ததில் உள்ளூர மிகவும் மகிழ்ச்சியடைந்த துரியோதனன், வெளியில் வேறுமாதிரி காட்டிக்கொண்டார். அதாவது அர்ஜுனன்

கிருஷ்ணரைத் தேர்ந்தெடுத்த பின்னர், தமக்கு யாதவ சேனையைத்தவிர வேறு வாய்ப்பில்லை என்பதுபோல் காட்டிக்கொண்டார். மேலும், ஆயுதம் ஏந்தாத கிருஷ்ணரைத் தேர்ந்தெடுத்த அர்ஜுனன் நிச்சயம் ஒரு முட்டாள்கான் என்றும் நினைத்தார்!

பாரதத்தில் உள்ள ஹரியானா மாநிலத்தில் அமைந்துள்ள மிகப்பெரிய குருகேஷத்ர போர்க்களத்தில், இரு சேனைகளுகும் கூடின.

அனைத்து அரசர்களும் இளவரசர்களும் ஒருவருக்கொருவர் உறவு முறையினா்தான். ஆனால், ஒருவருக்கொருவா எதிரெதிர் அணியில் இருந்தார்கள்.

கௌரவ சேனையில் இருந்த தமது நண்பர்களையும் உறவினா்களையும் ஆச்சாரியர்களையும் கண்டு அர்ஜுனன் குற்ற உணர்ச்சியினாலும் மன உளைச்சலாலும் தளர்வடைந்தார்; மனச்சோர்வுற்று போரிலிருந்து விலகிச்செல்ல விரும்பினார்.

கடவளாய் மாற வேண்டிய மனிதனுக்கும் நடந்த லீலை

குருகேஷத்ர போர்க்களத்தில் அர்ஜுனனுடன் கிருஷ்ணர் நடத்திய உரையாடல்கான் பகவத்தீதை.

கிருஷ்ணர், 'நீ என்ன செய்ய வேண்டுமோ அதைத் தயங்காமல் செய், அது மட்டுமே உன் கடமை. போரின் முடிவைப் பற்றிக் கவலைப்படாதே. அதை என்னிடம் விட்டுவிடு. எதிரில் இருப்பவர்கள் அனைவரும் ஏற்கெனவே இறந்தவர்கள்தான். அவர்கள் எல்லோரும் ஏற்கெனவே என்னால் கொல்லப்பட்டவர்களே,'' என்று அர்ஜுனனை ஆயுதங்களைக் கையிலெடுத்துப் போரிட்டு எதிரிகளை அழிக்குமாறு உத்வேகப்படுத்தினார்.

உள்ளுலக விஞ்ஞானத்தின் (ஆன்மிகத்தின்) இறுதி அனுபூதி சாரங்கள் நிறைந்த நூலாக கீதை விளங்குகிறது. சில பண்டிதர்கள் சொல்வதுபோல் கீதை வன்முறையைத் தூண்டும் நூல் அல்ல. அது, உடல் - மனத்தின் நிலையற்ற தன்மையைப் பற்றியும், ஒவ்வொரு தனிமனிதனும் தர்க்கம், உடல், மனம், எண்ணம் என்ற நிலைகளைக் கடந்த நிலைக்குச் செல்ல

வேண்டியதன் தேவையைப் பற்றியும் விளக்குகிறது.

கண் பார்வை இல்லாததால் அரசர் திருதராஷ்டிரர் போரில் பங்கு பெறவில்லை. அவரது அமைச்சரான ஸ்ஞ்ஜயன்தான் வியாஸரால் அருளப்பட்ட ஞானக்கண் கொண்டு மன்னருக்குப் போர்க்களத்தில் நடப்பவற்றைத் தெரிவித்தார்.

ஸ்ஞ்ஜயனின் குரல் மூலமாகவே நாம் கீதையைக் கேட்கிறோம். அர்ஜுனனுக்கும் கிருஷ்ணருக்கும் நடக்கும் உரையாடலை ஸலஞ்ஜயன் மூலமாகத்தான் கேட்கிறோம்.

போரில் எல்லா கௌரவ இளவரசர்களும் கொல்லப்பட்டார்கள். மேலும் கௌரவ சேனையின் தளபதியான பீஷ்மர், துரோணர், காணன் ஆகியோரும் கொல்லப்பட்டார்கள். இறுதியில் பாண்டவர்கள் ஐவர் மட்டுமே எஞ்சி நின்றார்கள். அவர்கள் போரிலே வெற்றியடைந்து ஒன்றுபட்ட தேசத்தை ஆண்டார்கள்.

அர்ஜுணனைக்கும் கிருஷ்ணருக்கும் இடையில் நடந்த இந்த உரையாடல், ஒரு மனிதனுக்கும் கடவுளுக்கும் இடையேயான உரையாடல்.

ஸம்ஸ்க்ரு தத்தில் அதை 'நர-நாராயண' உரையாடல் என்று சொல்வார்கள். அர்ஜுனன் எழுப்பும் கேள்விகளும் சந்தேகங்களும் நம் ஒவ்வொருவா மனக்கிலும் உள்ளவைகான்.

கிருஷ்ணரின் பதில்கள் காலம், இடம் ஆகியவற்றைக் கடந்து நிற்கின்றன. கிருஷ்ணரின் போதனைகள், ஆயிரமாயிரம் ஆண்டுகளுக்கு முன்னால் பேரமிவைத் தந்த அந்தப் போர்க்களத்தில் எந்த அளவுக்கு லத்யத்தை ஆதாரமாகக்கொண்டதாக இருந்ததோ, அதே அளவுக்கு இன்றும் ஆழமான ஸத்யமாக உள்ளது.

பகவக்கதை, ஐவன்முக்கிக்கான வரைபடம்!

வாழும் ஞானி THE SUPREME PONTIFF OF HINDUISM BHAGAWAN SRI NITHYANANDA PARAMASHIVAM மஹாபாரதத்தின் உருவகமான உட்பொருளை இவ்வாறு விளக்குகிறார்: மஹாபாரதப் போர் என்பது வேறு ஒன்றும் அல்ல, ஸம்ஸ்காரங்கள் எனப்படும் நமது மனத்தில் உள்ள நேர்மறை எண்ணங்களுக்கும் எதிர்மறை எண்ணங்களுக்கும் இடையேயான போராட்டம்கான்.

நேர்மறை எண்ணங்களை 'பாண்டவர்கள்' என்று சொல்லலாம்; எதிர்மறை எண்ணங்களை 'கௌரவ இளவரசர்கள்' என்று சொல்லலாம்.

குருக்கூடிக்கப் போர்க்களம் என்பது நமது மனித உடல்: அர்ஜுனன் தனிமனித உணர்வு நிலை; கிருஷ்ணர் ஜ்ரூ.ருகுரு.

தனிமனித விழிப்புணர்வு, தம்முடைய ஞானமடைவதற்கான பாதையில் சந்திக்கும் பெரிய கடைகளின் குறியீடுகளாகவே கௌரவப் படையை நடத்திச் செல்லும் பல்வேறு களபதிகளும் இருக்கின்றனர்.

பீஷ்மர், குரு வம்சத்தின் மதிப்புமிக்க வணக்கத்துக்குரிய பெரியவர், குலபதி. அவர் பெற்றோர் மற்றும் சமூதாயம் நமக்குள் உருவாக்கும் கட்டுறு மனப்பாங்கின் உருவகமாக இருக்கிறார்.

அடுத்து, கௌரவர் மற்றும் பாண்டவா்களின் ஆச்சாரியரான துரோணர், நமக்கு அறிவையும் ஆன்மிக வழியையும் காட்டியவர்களால், நமக்குள் உருவாக்கப்பட்ட கட்டுறு மனப்பாங்கின் உருவகமாக இருக்கிறார்.

காணன், ஞானமடைவதற்குத் தடைகளை ஏற்படுத்தக்கூடிய தானம், இரக்கம் போன்ற நமது 'நல்ல செய்கை'களால் நமக்குள் ஏற்படும் கட்டுறு மனப்பாங்கின் அடையாளமாக இருக்கிறார்.

இறுதியாக வீழும் துரியோதனன், நமது 'தனிமனித அறைங்காரத்தின் சின்னமாக இருக்கிறார். '

நடைமுறை மாபுகளை எதிர்ப்பதன் மூலமே பெற்றோராலும் சமுதாயத்தாலும் நமக்குள் உருவாக்கப்பட்ட கட்டுறு மனப்பாங்கைக் கடக்க வேண்டியதுள்ளது. அதனால்தான் ருானப் பாதையைத் கேர்ந்தெடுப்பவர்கள். ஸ்ரீயாஸிகளாக சமுதாயத்தைவிட்டு ஒதுங்கியிருப்பது வழக்கமாக இருக்கிறது.

பெற்றோர்களால் ஏற்படுத்தப்படும் வளர்ப்புறு கட்டுறு மனப்பாங்கு நாம் உடலில் வாழும்வரை உடன் வாழும். அவை இறப்பதில்லை. ஆனால், நம்மைக் கட்டுப்படுத்தும் வலிமை அதற்கு இருக்காது. அதன் தாக்கம் குறைந்துவிடும். அதையே பீஷ்மரின் 'அம்புப் படுக்கை' உணர்த்துகிறது.

துரோணர் என்பது நம் வாழ்வில் நாம் உள்வாங்கிய அனைத்து

அறிவுகளையும், நம்மை வழிநடத்திச்செல்கின்ற அசிரியா்களையும் குறிக்கிறது. அவர்களால் நம்மை வழிநடத்திச் செல்லத்தான் முடியுமே தவிர, நம்முள் நிலையான முக்தியை மலரச்செய்ய முடியாது. ஆனாலும் நம்மை வழிநடத்திய ஆசிரியர்களுக்கு நாம் மிகவும் கடமைப்பட்டவர்களாக உணர்வதால், அவர்களை 'விட்டுவிடுதல்' என்பது மிகவும் சிரமமாக உள்ளது.

இங்குதான் ஜீஞாகுகுளுவாணவர் நம் வாழ்வில் வருகிறார். அதிலிருந்தும் நம்மை விடுவித்து வழிநடத்துகிறார்.

கர்ணன், நற்செய்கைகளின் களஞ்சியம். அவரது நற்செய்கைகளே அவர் ஞானமடைவதைத் தடுக்கும் தடைகளாகவும் இருந்தன. காணனை விடுவிப்பதற்கு அவரது புண்ணியங்களையும், நல்ல செய்கைகளின் பலன்களையும் கருணை உள்ளம் படைத்த கிருஷ்ணர் எடுத்துக்கொள்ள வேண்டியதாயிற்று.

ஒருவரின் தர்ம சிந்தனையாலும் இரக்க குணத்தாலும் உருவாகும் நல்ல செயல்களின் மீதான பற்றைவிடுவதற்கு, ஐக்குருகுருவானவர் வழிகாட்டுகிறார். ஞானத்திற்கான தேடுதலும் ஞான அபைவமுமே, நாம் உலகிற்கு அளிக்கும் நிலையான சேவை என்பதையும் ஐருக்குரு தெள்ளத் தெளிவாக உணரச் செய்கிறார்.

இறுதியாக நாம், துரியோதன்னை அதாவது நம்முடைய அவரங்கார மனப்பாங்கை வந்தடைகிறோம். வெற்றிகொள்வதற்குக் கடினமாக இருக்கும் நம்முடைய அணங்கார மனப்பாங்கைக் கரைக்க இருந ஜ்ஞார குருவின் முழு உதவியும் நமக்குத் தேவைப்படுகிறது. இது மிகவும் நுட்பமான வேலை. ஜ்ஞாந குருவின் உதவியும் இங்கு வெளிப்படையாகத் தெரிவதில்லை. அதனால் சில சமயங்களில் நம் அரைங்காரம், நாம் ஜ்ஞார குருவிடம் கொண்டிருக்கும் தொடர்பையேகூட துண்டித்துவிடும் சக்திவாய்ந்தது.

நூற்றியெண்பது மில்லியன் மனிதர்களிடையே நடைபெற்ற போர். இகில், நூற்றிப் பக்கு மில்லியன் கௌரவ சேனை என்பது நமது எதிர்மறை ஸம்ஸ்காரங்களையும், எழுபது மில்லியன் பாண்டவர் சேனை என்பது நமது நேர்மறை எண்ணங்ளையும் குறிக்கிறது. நூற்றுப் பத்து மில்லியன் எதிர்மறை வீரர்களுக்கும், எழுபது மில்லியன் நேர்மறை வீரர்களுக்கும் இடையே நடந்த இந்த மஹா யுத்தமானது பதினெட்டு நாள்களுக்கு நீடித்தது.

பதினெட்டு என்ற எண் முக்கியத்துவம்வாய்ந்த ஆழ்ந்த உட்பொருளைக்

கொண்டது. அது நம்முடைய உடலின் முக்கியமான பத்து புலன்களையும் எட்டுவித எண்ண ஒட்டங்களையும் குறிக்கிறது.

அவற்றுள் குரணீர்த்ரியங்கள் என்பவை சுவைத்தல், பார்த்தல், முகர்தல், கேட்டல், மற்றும் தொடு உணர்வு ஆகிய 'அறியும் புலனுணர்வு'களைக் குறிக்கின்றன.

ஐந்து கர்வேந்த்ரியங்கள் என்பவை பேசுதல், கரங்களால் செய்யப்படும் செயல்கள், நடத்தல், உடற்கழிவுகளை வெளியேற்றுதல் மற்றும் இனப்பெருக்கம் செய்தல் ஆகிய 'செயல்புரியும் புலனுணா்வு'களைக் குறிக்கின்றன.

எட்டுவித எண்ண ஓட்டங்கள் என்பது காமம், பயம், குரோதம் (வெறுப்பு), (பொறாமை), மதம் (ஆணவம்), நன்றியற்றத் தன்மை மற்றும் அறியாமை (அஞ்ஞானம்) ஆகியவற்றைக் குறிக்கின்றன.

'தன்னை உணர்தல்' எனப்படும் ஆதீம ஞானம் நம்முள் மலருவதற்கு, இந்தப் பதினெட்டும் விடப்பட வேண்டும்.

மஹாபாரதம் ஒரு இதிரைஸ் கதை மட்டுமல்ல, அது நன்மைக்கும் தீமைக்கும் இடையேயான வெறும் சண்டை மட்டுமல்ல, அது நமது உடல் - மன அமைப்பில் உறையும் எதிர்மறை, நேர்மறை ஸ்ட்ஸ்காரங்களைக் கரைத்தலைப் பற்றியது. ஜீவன்முக்திக்கு இது நடைபெற்றாக வேண்டியுள்ளது.

இது ஞானமடைதலுக்கான வழிமுறையைப் பற்றிய கதை. மஹாபாரதம், வாழும் வரலாறு. பகவத்தை, ஞானமடைதலுக்கான கையேடு!

பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னால் இருந்த அர்ஜுனனைப்போல், நீங்களும் இங்கே இப்புத்தகத்தின் வாயிலாக, ஜ்ஞார ஜ்ருவுடன் உரையாடுகிறீர்கள். இது ஒரு மிகப்பெரிய வாய்ப்பு. குரூருநரின் ஸ்த்ய வார்த்தைகளிலிருந்து உங்கள் கேள்விகளுக்கான விளக்கங்களையும் சந்தேகங்களுக்கான தெளிவையும் பெற்று மலருங்கள்.

பொழும் ஞானி THE SUPREME PONTIFF OF HINDUISM BHAGAWAN SRI NITHYANANDA PARAMASHIVAM பகவத்தீதைக்கு இந்தத் தொடரில் விளக்கமளிக்கிறார்.

பகவத்தீதைக்கு பல வருடங்களாக நூற்றுக்கணக்கான விளக்கவுரைகள் எழுதப்பட்டிருக்கின்றன. சுமார் ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் வாழ்ந்த, ஆதி சங்கராச்சாரியர், இராமானுஜர், மத்வர் போன்ற மாபெரும் ஜ்ரூராத குருமார்களும் கீதைக்கு விளக்கவுரைகளை எழுதியிருக்கிறார்கள்.

அண்மைக் காலத்தில் வாழ்ந்த தலைசிறந்த குருமார்களான இராமகிருஷ்ண பரமஹம்ஸா், இரமண மஹரிஷி அகியோர் கீதையிலிருக்கும் ஞானக்கருத்துகளைப் பேசியிருக்கிறார்கள்.

பலர், இந்தப் புனித நூலின் மீது எண்ணிலடங்கா விளக்கவுரைகள் எழுதியிருக்கிறார்கள்.

THE SUPREME PONTIFF OF HINDUISM BHAGAWAN SRI NITHYANANDA PARAMASHIVAM அளித்திருக்கும் இந்தத் திறனாய்வு உரை, கீதையின் ஒரு மொழிபெயர்ப்போ அல்லது அதன் ஒரு விளக்கவுரையோ அல்ல. அவர் ஒவ்வொரு ல்லோகத்தையும் விளக்கும்போதும், நம்மை உள்ளுலகச் சுற்றுலாவிற்கு அழைத்துச்செல்கிறார்.

கீதையின் ஒவ்வொரு ல்லோகத்திற்குமான அர்த்தங்கள் ஏழு நிலைகளில் உள்ளதாக நம்பப்படுகிறது. ஆனால், பொதுவாக, முதல் நிலை விளக்கமே லத்குருநாதா, பொதுவான முதல் நிலை விளக்கவுரையைத் தாண்டி, நாம் அறியாத பிற நிலைகளுக்கு எளிதாகவும் தெளிவாகவும் நம்மை அழைத்துச்செல்கிறார்.

என்றென்றும் வாழும் மஹாபாரதம்

THE SUPREME PONTIFF OF HINDUISM BHAGAWAN SRI NITHYANANDA PARAMASHIVAMரின் கீதை திறனாய்வு உரையைப் படிப்பது, ஒருவருக்குகள் கிடைப்பதற்கு அரியதான நுண்ணிய ஸூஷ்மமானஉள்முகப் பார்வையைத் தரும். இது வெறுமனே படித்தல் அல்ல. இது ஒரு அனுபவம். இது ஒரு அருமையான த்யானம்.

சிறந்த சிறிதளவு படிப்பது, ஒருதுளி கங்கை நீரைப் பருகுவது, கிருஷ்ணரை அவ்வப்பொழுது நினைப்பது - இம்மூன்றும் மரண தேவனான யமனுடன் உங்களுக்கிருக்கும் பிரச்சினைகளைத் தீர்த்துவிடும், '' என்று சொல்கிறார். ''நீங்கள் மரணபயத்திலிருந்து விடுபட்டுவிடுவீர்கள், மரணபயத்தைக் கடந்துவிடுவீர்கள்,'' என்று சொல்கிறார்.

THE SUPREME PONTIFF OF HINDUISM BHAGAWAN SRI NITHYANANDA PARAMASHIVAMரின் விரிவுரைகளை, வழிகாட்டுதலுடன் மேலும் விரிவாக்கியிருக்கிறார்கள். படிப்பவர்களின் வசதிக்காகவும் அவர்களது கற்கும் ஆர்வத்திற்காகவும் ஸம்ஸ்க்ரு ஆ ஸ்லோகங்களும் அதன் தமிழ் மொழிபெயர்ப்பும் இப்புத்தகத்தின் இறுதியில் இணைக்கப்பட்டுள்ளன.

இதைப் படிக்கும் ஒவ்வொருவரும் தங்களுடைய தினசரிவாழ்வில் பயன்பெறவும், அதையும் கடந்து, அவர்களின் இறுதிநிலையான ஸ்தீயத்தை உணர்வதற்கான பெருமுயற்சிக்கு உறுதுணையாகவும் இந்நூல் விளங்கும் என்பது உறுதி!

முடிவற்ற பேரின்பநிலையாம் தித்யானந்தத்தை அடைவதற்கான எல்லா வாய்ப்புகளையும் இப்புத்தகம் ஏற்படுத்துகிறது!

பூர்ணத்வம்

ஞானத்திற்கான நுட்பமான, ஆனந்த வாழ்வின் இரகசியமான 'பூர்ணத்வம்' பகவத்தீதையின் அனைத்து அத்தியாயங்களிலும் அளிக்கப்பட்டுள்ளது. இங்கு அனைவருக்கும் புரியும்வகையில், 'பூர்ணத்வம்' என்பதின் தாத்பரியம் விரிவாக வழங்கப்பட்டுள்ளது. 'பூர்ணத்வம்' எனும் வார்த்தைக்கு இப்பகுதியில் வரும் விளக்கத்தைப் படித்துணர்ந்து கொண்டீர்களானால், புத்தகத்தின் உள்ளே நீங்கள் 'பூர்ணத்வம்' பற்றிப் படிக்கும்பொழுது, அந்த சத்தியத்தின் ஆழத்தை அருமையாக உணர்வீர்கள்.

பூர்ணத்வம் - ஓர்அறிமுகம்

ஒவ்வொரு ஜீவனும் அடைய விரும்புவது - 'பூர்ணத்வம்'

வாழ்வின் மிக உயர்ந்த சத்தியம், மிக உயர்ந்த இலட்சியம் - 'பூர்ணத்வம்'

ஒவ்வொரு ஜீவனும் பூர்ணத்தன்மையை அடைய வேண்டும் என்பதே வாழ்வின் நோக்கம் - பிரபஞ்சத்தின் நோக்கம். அதனால்தான் நம் வேதங்களும் சாஸ்திரங்களும் இறுதியில் பூர்ணத்வ நிலையையே வலியுறுத்துகின்றன. இப்புத்தகத்தின் நோக்கமும் -நீங்கள் அனைவரும் பூர்ணத்தன்மையை உணர்வதே.

இங்கு, வாழும் அவதார புருஷர் THE SUPREME PONTIFF OF HINDUISM BHAGAWAN SRI NITHYANANDA PARAMASHIVAM ...

நம் அன்றாட வாழ்வில், நாம் மிக உயா்ந்த சத்தியமான பூர்ணத்வத்தைக் கடைபிடிப்பது எவ்வாறு? பூர்ணத்வத்தை உணர்வது எவ்வாறு? பூர்ணத்வத்தை அனுபவிப்பது எவ்வாறு? பூர்ணத்வத்தில் வாழ்வது எவ்வாறு? என்பதை எளிய நடையில், அனைவரும் புரிந்துகொள்(ளும் முறையில் வழங்கியுள்ளார்.

புர்ணத்வம் என்றால் என்ன ?

பூர்ணத்வம் குறைவுணர்வுகளோடும் நீங்கள் நிறைவுசெய்தல். உங்களை நீங்களே மன்னித்து, உங்களின் நிறைவுத்தன்மையை பிரகடனப்படுத்துதல்.

உங்கள் வாழ்வில் விழிப்புணர்வில்லாமல்... நீங்கள் உங்களைப் பலப் பாகங்களாக ... துண்டுகளாகப் பிரித்து ... பல மக்களுடனும் ... பல பகிர்ந்துகொண்ட உங்களுடைய பாகங்களையும், துண்டுகளையும் திரும்பப் பெறுவதே பூர்ணத்வம்.

இழந்துவிட்ட எல்லா விஷயங்களையும் திரும்ப மீட்டெடுப்பதே பூர்ணத்வம் ! 'நீங்களும் பிரபஞ்சமும் ஒன்றே' என்று அறியும்வரையிலும், உங்களின் உயர்ந்த இறுதிநிலையை அறியும்வரையிலும், உங்களது அமைதியான விழிப்புணர்வையும், நிலையான ஆனந்தத்தையும் நீங்கள் அறிந்துகொள்ளும்வரையிலும், பூர்ணத்வம் செய்வது தொடர வேண்டும்.

ஒரு குழந்தை பூமிக்கு இறங்கிவருவது எனும் புதையலுடன்தான். இது, சமுதாயத்தால் ஒருபோதும் ஆதரிக்கப்படுவதில்லை. ஒரு குழந்தை, தன் உண்மையான அத்வைத நிலையிலேயே இருப்பதற்கு இந்தச் சமுதாயம் உதவுவதேயில்லை. அப்படிப்பட்ட ஒரு சமுதாயச் சூழலால் சிதறிப்போன தனது உணர்வுத் துண்டுகளை, வாழ்க்கை முழுவதும் அது தேட ஆரம்பித்துவிடுகிறது. ஆகவே, தக்கவைத்துக்கொள்வதே முழுமைசெய்தல்.

உங்கள் குறைவுணர்வுகள் என்பது உங்கள் மீது அமர்த்தப்பட்டிருக்கும் ஒரு 300 குழந்தைகளைப்போன்றது என்றால், ஒவ்வொரு நாளும் நீங்கள் பூர்ணத்வம் செய்யும்பொழுது அந்த 300 குறைவுணர்வுகளில் ஒரு பத்து கரையும் ... பின் இருபது கரையும் ... பின் முப்பது கரையும் ... இப்படி எல்லாக் குறைவுணர்வுகளும் கரையக் கரையக் கரைய, திடீரென ஒரு நாள், நீங்கள் மட்டும் உங்களுடன் இருப்பீர்கள்.

எந்தக் குறைவுணர்வும் இல்லாமல் உங்களுடன் அமர்ந்திருப்பீர்கள். குறைவுணர்வுகளும் கரைந்து விடும். இந்தத் தேவையற்ற புரிதல்கள் உங்களை விட்டு விலகும்பொழுது, நீங்கள் அனுபவிக்கும் அந்த நிறைவுணர்வுதான் 'லட்சுமி'!

நம் எல்லா வறுமைக்கும் மூலகாரணம், நாம் வளர்ந்த பின்பும்கூட சிறுவயது குறைவுணர்வுகளோடு வாழ்வதுதான்.

குறைவுணர்வு - என்றால் என்ன ?

கடந்தகாலம் சார்ந்த எண்ணங்கள் ... துக்கங்கள் ... சந்தேகங்கள் ... குற்றவுணர்ச்சிகள் ... வெறுப்புகள் ... பயங்கள் - இவை உங்கள் நிகழ்காலத்தில் அமர்ந்துகொண்டு, எதிர்காலத்தையும் வாழவிடாமல் தடுப்பதுதான் 'குறைவுணர்வுகள்' என்கிறோம். இதை Incompletions என்று ஆங்கிலத்தில் சொல்வோம்.

உள் மனத்தடையாலோ அல்லது வெளியில் ஏற்படும் ஏதாவதொரு தடையாலோ, நீங்கள் நினைத்தபடி நிகழாமல் தடைபட்டு நின்றுவிடும் எந்தவொரு செயலுமே, உங்களுக்குள் ஒரு குறைவுணர்வாகத் தொக்கிநின்றுவிடுகிறது.

நிகழ்கால வாழ்வில் நிகழும் நிகழ்வுகளின் போக்கில், அப்படியே பங்கேற்கவிடாமல் உங்களைத் தடுக்கும் கடந்தகால நிகழ்வின் தாக்கம் எதுவானாலும், அது குறைவுணர்வே. குறைவுணர்வுகள், உங்களைத் தாழ்த்தி, உங்களை உணர்ச்சிவசப்படுவராகவும் பலவீனமானவராகவும் உணரச்செய்து, உங்களுக்குள் ஒரு திருப்தியற்ற உணர்வையே விட்டுச்செல்லும்.

நீங்கள் மன அழுத்தத்தில் இருந்தால், குறைவுணர்வு உடையவராக இருப்பீர்கள். மன அழுத்தம் என்பது உங்களுக்குள் நீங்களே குறைவுணர்வுகளை வைக்கோல் போர்போன்று போட்டுத் திணித்து வைத்துக்கொள்வதைத் தவிர வேறெதுவுமில்லை.

'மனிதகுலத்தின் இருக்கின்றனவே' என்பதே மனிதகுலம் சுமந்துகொண்டிருக்கும் மிகப் பெரிய குறைவுணர்வு !

என் குறைவுணர்வுகள் உருவாகின்றன ?

ஒரு சிறிய கதை:

அன்றாடம் ஒரே விதமான வேலைகளைச் செய்து மிகவும் சலிப்படைந்திருந்தார், மசக்காளி. அவர், ஒருநாள் அலுவலகத்தில் வேலையை முடித்துவிட்டு வீட்டுக்குத் திரும்பிக்கொண்டிருந்தார்.

அப்பொழுது அவர் தமக்குள், 'என்ன சலிப்பான வாழ்க்கை இது! ? ... தினமும் காலையில் எழுந்து, பல்விளக்கி, பேப்பர் படித்து, சாமி கும்பிட்டு, காலை உணவு அருந்தி, என் மனைவியோடு சண்டையிட்டுவிட்டு, அலுவலகம் சென்று, ஏதோ வேலைசெய்து, அதிகாரியிடம் திட்டுவாங்கி, பின்பு வீட்டுக்குத் திரும்பி வந்து, டி.வி பார்த்துக்கொண்டே சாப்பிட்டுவிட்டு, தூங்கி... என்ன வாழ்க்கை இது... நகர மாட்டேன்கின்றதே, ஒரே சலிப்பாக இருக்கிறதே, ஏதோ ஒன்று குறைகிறதே. வாழ்க்கையை விறுவிறுப்பாகவும், சுவையுள்ளதாகவும் மாற்ற நான் எதையாவது சேர்த்தாக வேண்டுமே ... எது என்னை நிறைவடையச் செய்யும்..?, எது என் வாழ்க்கையை உயிர்ப்போடும்... சுவையோடும் ... விறுவிறுப்போடும் ... உத்சாகமானதாகவும் மாற்றும் ' என்று வீடு திரும்பும் வழி முழுக்க யோசித்துக்கொண்டே வந்தார்.

வீட்டை அடைந்தவுடன் அழைப்பு மணியை அழுத்திவிட்டுக் காத்திருந்தார். அவர் மனைவி கதவைத் திறந்தார்.. உடனே அவர்தன் மனைவியிடம் ''ஷீலா, இந்த வாரக் கடைசியில் கோவாவுக்குப் போகலாம், நாம் அங்கு கடலருகில் விடுதியெடுத்துத் தங்கி, விரும்பும்போதெல்லாம் இளைப்பாறலாம், உணவகத்திற்குச் சென்று விரும்பியதைச் உண்ணலாம், அருந்தலாம் என்ன போகலாமா?'' என்று மூச்சுவிடாமல் கேட்டார். அதைக் கேட்ட மனைவிக்கோ ஒரே சந்தோஷம். உடனே சம்மதித்தார்.

வாரயிறுதியும் வந்தது. மசக்காளியும் அவர் மனைவியும் கோவாவிற்குப் பறந்தார்கள். அங்கு சென்ற மசக்காளிக்கு ஒரே சந்தோஷம். ஒவ்வொரு கணத்தையும் அனுபவித்து வாழத் துடித்தார். தம் மனைவியுடன் கடற்குளியலையும், அந்தக் காலை இளம்வெயிலையும் அனுபவித்துக் கொண்டிருந்தபொழுது, நினைவு வந்துவிட்டது. உடனே அதை நினைத்துக் கவலைப்பட ஆரம்பித்துவிட்டார்!!!

கடற்கரையில் அமர்ந்துகொண்டு கவலைப்படுவதைத்தான் நாம் 'விடுமுறை' எனச் சொல்கிறோம்.

கதை உணர்த்தும் சத்தியம் ...

உங்களைக்காட்டிலும் பெரியதாக ஏதோ ஒன்று வெளியில் உங்களுக்காகக் காத்திருப்பதாக யூகித்துக்கொண்டு, அதுதான் உங்களை நிறைவடையச் செய்யப்போகிறதென்று நீங்கள் நம்புவதினால்தான் குறைவுணர்வுகள் உருவாகின்றன.

உங்கள் குறைவுணர்வுக்குத் தாவும் ஒரு பயணம்தான். வெளியில் இருக்கும் ஏதோ ஒன்றே உங்களை முழுமைபடுத்த முடியும் என்னும் கருத்தே உங்களை உடனடியாக ஒரு சாதாரண உலகாயத நிலைக்குத் தள்ளி, உங்களை ஒரு உணர்வற்ற பொருளின் நிலைக்குக் குறைத்துவிடுகின்றது. உங்களை ஒரு குறைவுணர்வு உள்ளவராக ஆக்கிவிடுகிறது.

எந்தவொரு நிறைவடையாத செயலும் 'கர்மா'வாக ஆகிவிடுகிறது. அது நிறைவடையும்வரை, அதே செயலைத் திரும்ப திரும்பச் செய்வதற்கு அது உங்களை இழுத்துக்கொண்டேயிருக்கும். இது உங்களைப் பல ஜென்மங்கள் எடுக்கவைக்கும்.

குறைவுணர்விலிருந்து செய்யப்படும் எந்தவொரு செயலும் உங்களைப் பூர்ணத்தன்மைக்கு எடுத்துச்சென்று, மற்றவர்களையும் நிறைவடையச் செய்கிறது.

உங்களுக்குள் இருக்கும் குறைவுணவுகள்தான் உங்களின் எல்லாத் துன்பங்களுக்கும் காரணம் என்பதை நீங்கள் உணர்ந்தால்தான் உங்களால் அதிலிருந்து விடுபட முடியும். நீங்கள் உருவாக்கிய குறைவுணர்வுகளை நிறைவுசெய்து, உங்களின் கனவுகளை நீங்கள் நிஜமாக்க முடியும்.

ஆழ்ந்து புரிந்துகொள்ளுங்கள்...

நம் வறுமைக்கு காரணம் ... செல்வத்துடன் நமக்கு இருக்கும் குறைவுணர்வு.

நம் நோய்களுக்கு காரணம் ... நம் உடலுடன் நமக்கு இருக்கும் குறைவுணர்வு.

நம் துக்கத்திற்கு காரணம்... வாழ்க்கையுடன் நமக்கு இருக்கும் குறைவுணர்வு.

நம் தோல்விகளுக்கு காரணம்.. நம் செயல்களின் மீது நமக்கு இருக்கும் குறைவுணர்வு.

இந்த ஒவ்வொன்றோடும் பூர்ணத்வம் செய்யும்பொழுது நாம் நினைத்த அளவிற்கு... செல்வத்தையும்... ஆரோக்கியத்தையும்... ஆனந்தமான வாழ்வையும்... வெற்றியையும் பெறுகிறோம்.

பூர்ணத்வ நுட்பம் -கடவுள் உங்களுக்கு அருளிய பிரசாகம்

ஆழ்ந்து புரிந்துகொள்ளுங்கள் ... நாம் எதைக் கற்றுக்கொள்கிறோம் என்பதைவிட யாரிடமிருந்து கற்றுக்கொள்கிறோம் என்பதை ஆம்ந்து கவனிக்க வேண்டும். ஏனெனில் ஒருவர் வார்த்தையில் இருந்து நாம் கற்பதைவிட அவருடைய வாழ்வைப் பார்த்து நாம் கற்பது மிகவும் அதிகம்.

நீங்கள் கற்கும் இந்தப் பூர்ணத்வ நுட்பம், பூர்ணத்தின் வடிவமாம்... எம்பெருமான் ஈசனால் அன்னை பார்வதி தேவிக்கு அருளப்பட்ட மிக சக்திவாய்ந்த நுட்பம். ஈசன் அருளிய இந்தப் பூர்ணத்வ நுட்பத்தை தங்கள் வாழ்வில் உண்மையாகக் கடைபிடிக்கும் ஒவ்வொருவரும் இறுதியில் அவர் வாழும் 'பூர்ண நிலையை' அடைவது சாத்தியம். இதுதான் கடவுள் உங்களுக்கு அருளிய உண்மையான பிரசாதம் !

ஈசன் அருளிய ஞானசூத்திரமாம் விஞ்ஞான பைரவ தந்திரத்தில் 22வது சூத்திரம் சொல்வது :

'கடந்தகால நிகழ்வுகளைப் பார்க்கும் 'அந்த இடத்தில்' உங்கள் கவனத்தைக் குவியுங்கள். கடந்தகாலத்தோடு உங்களைத் தொடர்புபடுத்திக்கொள்ளாமல், அதனை உற்றுக் கவனியுங்கள். அங்கு உங்கள் வடிவம், இன்றைய குணநலன்களை இழந்து, உணர்வுமாற்றம் அடைந்துவிடும். '

பூர்ணத்வ க்ரியை

உங்கள் வாழ்வின் ஒவ்வொரு கணத்திலும் நீங்கள் எவ்வாறு இருக்கிறீர்கள் என்பது உங்கள் உணர்வில் துல்லியமாகப் பதிவு செய்யப்பட்டு விடுகிறது.

உங்கள் வாழ்க்கையில் குறைவுணர்வுகள் ஏற்படுவதற்கு - காலம், உணர்வு, உங்கள் குறைபுரிந்துணர்வுகள் இவை இவை தேவைப்படுகின்றன. ஒரு குறிப்பிட்ட காலத்தில், ஒரு குறிப்பிட்ட குறைபுரிந்துணர்வு உங்கள் உணர்வில் பதியப்படுகிறது. அதாவது, ஒரு குறிப்பிட்ட காலம், ஒரு குறிப்பிட்ட குறைபுரிந்துணர்வுடன் உங்கள் உணர்வில் பதியப்படுகிறது.

உங்கள் உணர்வில் பதியப்படும் ஒரு குறிப்பிட்ட காலமானது, ஒரு குறிப்பிட்ட குறைபுரிந்துணர்வுடன்கூடியதாக இருந்தால், அந்தக் குறைவுணர்வு அனுபவம் அடுத்தடுத்த கணங்களுக்கும் எடுத்துச் செல்லப்படுகிறது. இதன் அடிப்படையில்தான் உங்கள் வாழ்க்கையை நடத்துவீர்கள்.

உதாரணத்திற்கு, உங்களுடைய ஆறாவது வயதில், உங்கள் மூத்த சகோதரர் உங்களை ஏதோ ஒரு காரணத்திற்காக அடித்துவிட்டார் என வைத்துக்கொள்வோம். நீங்கள் அந்தச் சமயத்தில், உங்களைச் சக்தியற்றவராக உணர்ந்திருந்தீர்களானால், அது ஒரு ஆழமான குறைவுணர்வாக உங்களுள் பதிந்துவிடும்.

இப்போதும், எப்பொழுதெல்லாம் அந்தக் குறைவுணர்வின் தாக்கம் ஏற்படுகின்றதோ, எப்பொழுதெல்லாம் அந்த பலஹீனவுணர்வால் பாதிக்கப்படுகிறீர்களா, புரிந்துணர்வைக் அந்தக் குறைவுணர்வு உருவாக்கப்பட்ட அந்த சிறுவயது வடிவம், உங்களுடைய நினைவுக்கு ஒரு மைக்ரோ நொடிக்காவது உங்கள் மனக்காட்சியில் வந்தே தீரும். நீங்கள் மறுபடியும் அந்த வடிவை நினைவுகூர்வீர்கள்.

அந்த வடிவிலிருந்து அக்குறைவுணாவு, தன் வலையைத் துவங்கிவிடும். ஒரு வன்குறுந்தகட்டில் (DVD) நிழற்காட்சியாகக் குறுக்கப்பட்டுச் சேமிக்கப்பட்ட ஒரு காட்சி, திரும்பவும் போட்டுக் காண்பிக்கப்படுவது போன்றதுதான் இது.

உங்கள் ஆறு வயதில் உருவாக்கப்பட்ட ஒரு குறைவுணர்வினால் நீங்கள் பாதிக்கப்பட்டிருந்தால், நீங்கள் அந்த நேரத்தில் எப்படி இருந்தீர்களோ, அந்த வடிவைத் திரும்பவும் நினைவு கூர்வீர்கள். அது அப்படியே உங்கள் நினைவிலிருக்கும். ஒரு வினாடிக்கும் மிகமிகக் குறைந்த நேரத்திலிருந்தாலும் கூட உங்களால் அதை நினைவுகூர முடியும். அந்தப் பழைய நினைவை அடித்தளமாக அமைத்து, அதன்மேல் அந்தக் குறைவுணர்வு வளருகிறது. அதுவே இப்போதைய உங்களுடைய நிகழ்காலத்தையும் பாதிக்கிறது.

மஹாதேவர் உங்கள் உள்தளத்திலிருந்து, அந்த ஆறு வயது வடிவையும், அந்த நினைவையும், கரைப்பதற்கு ஒரு சக்திவாய்ந்த நுட்பத்தைத் கூறுகின்றார்.

இதைத்தான் அவர், 'உங்கள் கடந்தகாலத்தை நினைவு கூர்ந்து. அதைக் கரைத்துவிடுங்கள்' என்று சொல்கிறார். நீங்கள் இந்த ஒரு வரியைத் தவற விட்டுவிட்டீர்களென்றால், நீங்கள் முழுவதையும் தவறவிட்டுவிடுவீர்கள்.

உங்கள் ஆறு வயதில் ஏற்பட்ட குறைவுணர்வுகளை இன்னும் நீங்கள் சுமந்து கொண்டிருக்கிறீர்கள், அதனால் கஷ்டப்பட்டுக் கொண்டிருக்கிறீர்கள். அந்தக் கடந்தகாலக் குறைவுணர்வு உங்கள் நிகழ்கால முடிவுகளை, நிகழ்கால விழிப்புணர்வை இன்னமும் பாதித்துக்கொண்டிருக்கிறது. ஒரு நொடிக்கும் மிகக் குறைந்த நேரத்தில் உங்களுக்குள் உருவான குறைவுணர்வை, அந்த ஆறு வயது சிறுவனின் பயந்த, குறுகிய, வெளிறிய முகத்தின் காட்சியை நினைவுகூர்வீர்கள். அந்த நினைவிலிருந்து உங்கள் குறைவுணர்வு வளர்ந்து பெருகத் துவங்கும்.

ஆகவே, ஒவ்வொரு கணமும் உங்கள் தோற்றம் எப்படியிருந்தது என்பது உங்கள் உணர்வில் பதியப்படுகிறது. உணர்வுதான் படச்சுருள்.

மகாதேவர் சொல்கிறார்: இப்போது, அதே காலத்திற்குச் சென்று, அதே வடிவைப்பார்த்து, அதையே திரும்ப வாழுங்கள்.

ஆனால், அதைக் கரையச்செய்துவிட வேண்டும் என்பதை நினைவில்கொள்ளுங்கள். இப்போது என்ன நடக்கும் ? நீங்கள் சுமந்து கொண்டிருக்கும் அந்தச் சிறுவயது வடிவம், கடந்தகாலத்திலிருந்து ஒரு பொக்கிஷம்போல் பாதுகாக்கப்பட்டு, காக்கப்பட்டு வந்த அந்த நினைவுமலர் வடிவம் 'சட்'டெனக் கரைந்துபோகும்.

கடந்தகாலத்தை நீங்கள் மீண்டும் வாழும்போது, சரியாக இதுதான் நடக்கிறது. அந்த ஆறு வயது சிறுவனிடம் நீங்களே சென்றோ அல்லது அந்த ஆறு வயது சிறுவனையே நீங்கள் இங்குக் கொண்டு வந்தோ, அந்தக் குறைவுணர்வை மீண்டும் நிகழ்காலத்துக்கு எடுத்து வந்து, அதை விழிப்புணர்வோடு வாழத் துவங்குங்கள்.

உங்கள் சகோதரர் உங்களை விரட்டிக்கொண்டு வருகிறார். அவர் உங்களை அடிக்கிறார். நீங்கள் திகிலடைந்து, பயந்து ஓடி, ஒளிந்து கொள்கிறீர்கள்: உங்களால் கத்தக்கூட முடியவில்லை. பயத்தில் மூச்சுவிடுவதே கடினமாக இருக்கும். அந்தக் குழந்தை பருவக் காட்சியை அப்படியே வாழுங்கள் அப்படி வாழும்போது குறைவுணர்வு கொண்ட சிறுவன், பதறிப்போன சிறுவன் இப்போது அப்படியே கரைந்துபோவான்! அந்த நினைவுகள் கரைந்துபோகும். அந்தக் காட்சி கரைந்துபோகும். இவை எல்லாம் கரைந்தவுடன் உங்கள் உணர்வில் இருக்கும், அந்தக் குறைவுணர்வின் தாக்கமும் கரைந்துபோகும் !

இதுதான், மஹாதேவர் சொன்னது, 'உங்கள் கடந்தகாலத்தை, அதனோடு தொடர்புபடுத்திக் கொள்ளாமல் உற்றுக் கவனியுங்கள். உங்கள் கடந்தகாலம் நிகழும் இடத்தில் உங்கள் கவனம் இருக்கட்டும் அப்பொழுது உங்கள் வடிவம்கூட, தன்னுடைய இப்போதைய பண்புகளை இழந்து, உணர்வுமாற்றம் அடையும்! அந்த வடிவம், தனது பண்புகளை இழந்து விடுகிறது! அப்போது நீங்கள் பூர்ணமாகிவிட்டீர்கள்! இதுதான் பூர்ணத்வத்தின் விளக்கம்.

நீங்கள் இந்த விளக்கத்தைப் பின்பற்றினீர்களென்றால், நீங்கள் அப்போது வைத்திருந்த அந்தக் குறைவுணர்வினையும் அந்த வடிவத்தையும் உங்களால் மீண்டும் நினைவுபடுத்த முடியாது. நீங்கள் பூர்ணத்வம் செய்து விட்டீர்களா, இல்லையா என்னும் உங்கள் சந்தேகம் தெளிந்து விடும்.

குறைவுணர்வு என்பது மிகவும் சிக்கலான உணர்வுப்பதிவு. குழந்தைப் பருவ குறைவுணர்வை, இப்போதுள்ள உடலுக்குள்ளும் கொண்டுவந்து, அதன் அடிப்படையிலேயே இப்போதும் வாழ்வது என்பது, சிறுவயதில் குடித்த 200மில்லி பால் அளவே இப்போது வளர்ந்தபிறகும் போதும் என்று நீங்களாகவே முடிவுசெய்துகொண்டு, ஒரு லிட்டா் பாலைக் குடிக்கவேண்டிய வயதில்கூட அதே 200 மில்லி பாலைக் குடிக்க முயற்சிப்பது போன்றதுதான். நீங்கள் குழந்தையாய் இருந்தபோது குடித்த அளவே இப்போதும்கூட குடித்து வந்தீர்களென்றால், உங்களுக்கு சத்துக் குறைவுதான் ஏற்படும் !

அந்த வடிவத்தின் அதே போதாத உணர்வை இந்த வடிவத்திற்குள் கொண்டுவந்து வாழ்வதற்கு முயற்சி செய்தீர்களானால், நீங்கள் தொடர்ந்து போதாமையால் சிரமப்படுவீர்கள். வாழ்க்கையில் 'போதாமை' என்பது ஒரு சாபம்!

அதனால், 'போதாமை' என்னும் சாபத்திலிருந்து விடுபட, உங்களுடைய குறைவுணர்வுகளை நிறைவுசெய்வதைத் தள்ளிப் போடாதீர்கள். சிறிதும் தாமதம் செய்யாதீர்கள். ஏனெனில், அவை உங்களிடம் இருப்பனவற்றையெல்லாம் அழித்துவிடும். உங்களுடைய வாழ்க்கையின் நோக்கத்தையே அழித்துவிடும் !

உங்கள் நிகழ்காலத்தின் மேல் பாரமாக அமர்ந்துகொண்டு, உங்களை பலமில்லாதவராக உணரச்செய்யும் இறந்துபோன கடந்தகாலத்தை எரிக்கு, நீங்கள் நிகழ்காலத்தில் வாழவும், விரிவடையவும், உயிர்ப்போடு இருப்பதற்குமான ஒரு உணர்வை உருவாக்குவதே பூர்ணத்வம்.

பூர்ணத்வத்தைத் தவிர உடனடி சக்தியுள்ள நுட்பம் கிடையாது. பூர்ணத்வத்தைப்போல வேறெந்த செயல்முறையும் நீடித்த, நிலைத்த விளைவுகளையும், விழிப்புணர்வையும் தராது.

அதனால்தான் மஹாதேவர் இதில் மிகத் தெளிவாக சொல்கின்றார் -உங்கள் கடந்தகாலத்தைப் பற்றி நீங்கள் சுமந்து கொண்டிருக்கும் எல்லா வடிவங்களும், கருத்துக்களின் வடிவங்களும்... அந்தக் கருத்துக்களை உருவாக்கிய நினைவுப்பதிவுகளையும் நீங்கள் கரைத்தே ஆக வேண்டும்.

அவற்றையெல்லாம் சொல்கிறேன், நீங்கள் ஞானமடைந்து விடுவீர்கள்! உங்களுக்கு ஞானம் கிடைத்துவிடும்! அவற்றையெல்லாம் கரைத்தவுடனே, நீங்கள் இந்த வாழ்க்கையை வாழத்துவங்குவீர்கள். அவை கரைக்கப்பட்டவுடன், நீங்கள் உணர்வுமாற்றம் பெறுவீர்கள். நீங்கள் ஜீவன்முக்த வாழ்வை வாழ்வீர்கள் !

பூர்ணத்வம் செய்தல், நிறைவுசெய்தல் என்பதன் மிகச் சரியான விளக்கம் இதுவே! நிறைவுசெய்தல் என்பதற்கு மகாதேவரின் மிகச் சரியான விளக்கமும் இதுவே!

பூர்ணத்வம் - வாழ்வின் திறவுகோல்!

பூர்ணத்வமே நீங்கள் சேர்க்க வேண்டிய உண்மையான செல்வம் ! பூர்ணத்வம் - எங்கேயோ வெளியில் தேடியலைந்து அடைய வேண்டிய ஒரு பொருள் அல்ல. உங்களுக்குள்ளேயே புதைந்து இருக்கின்ற ஒரு பொக்கிஷம். அதனால் உடலில் இருக்கும்பொழுதே உணர்வில் பூர்ணத்வத்தைக் கண்டுவிடுங்கள் !

பேருந்தில் பயணம் செய்துகொண்டிருக்கும் ஒருவருக்கு, அவர் அடையவேண்டிய இடத்தை அவர் சென்றடையும்பொழுதுதான், அவரது பயணம் நிறைவுபெறும். அதுபோல - இந்த 'வாழ்க்கை' என்னும் சாலையில் 'உடல்' என்னும் பேருந்தில் பயணம் செய்துகொண்டிருக்கும் ஒவ்வொரு 'ஆன்மா'வுக்கும் அது அடையவேண்டிய இறுதி நிலையான 'பூர்ணத்வத்தை' அடையும்பொழுதுதான், அதனுடைய பயணம் நிறைவுபெறும். இல்லையெனில் எத்துணைமுறையானாலும் அது இன்னொரு உடலெடுத்து தன் பயணத்தை தொடர்ந்தே ஆக வேண்டும்.

பூர்ணத்வம் - மனித வாழ்க்கைக்கு மிக முக்கியமான திறவுகோலாக செயல்படுகின்றது. அதைக்கொண்டு... உங்கள் பிரச்சினைகள் போன்ற எந்தப் பூட்டையும் திறந்துவிடலாம். இந்தப் பூர்ணத்வம்தான் எங்கும், எல்லா இடங்களிலும் உங்களைப் பாதுகாக்கும் உங்களின் உண்மையான சொத்து.

பூர்ணத்வம் - உங்களுக்காக, உங்கள் வாழ்க்கையின் எல்லாவிதச் சிறப்பம்சங்களையும் திறந்துவிடக்கூடிய ஒரு திறவுகோலாக செயல்படுகின்றது. குறைவுணர்வுகளை மட்டும் நிறைவுசெய்வதற்காகப் பயன்படவில்லை. மற்றவர்களிடமிருந்து துன்பங்களையும் முழுமைப்படுத்தி, அதிலிருந்து விடுபடுவதற்கும் வழிவகுக்கும்.

பூர்ணத்வம் மட்டுமே நம் வாழ்வில் நாம் அனுபவித்துக்கொண்டிருக்கும் எல்லாத் துன்பங்களுக்குமான ஒரே தீர்வு !

தனக்குள்ளும் மற்றவர்களுக்குள்ளும் பூர்ணத்வத்தை உணர்வதற்காக அறிவைப் பயன்படுத்துவதே -உண்மையான பகுத்தறிவு.

ஒவ்வொருவரும்- 'நான் ஏன் இவ்வாறு நடந்துகொள்கிறேன்? நான் ஏன் இவ்வாறு செய்கிறேன்?' என்று தன்னைப்பற்றி, தன்னுடைய செயல்களைப்பற்றி, நடவடிக்கைளைப்பற்றி பகுத்தாராய வேண்டும். தன்னுள் குறைவுணர்வை ஏற்படுத்தும் காரணங்களைக் கண்டுபிடித்து, அதை நிரைவசெய்ய வேண்டும்.

உங்களுடைய வாழ்வில் உங்கள் கனவுகளை நிஜமாக்குவதற்குத் தடையாக இருக்கும் குறைவுணர்வுகளே! இந்தக் உங்களைச் சுற்றியிருப்பவர்களையும் துக்கத்தில் ஆழ்த்துகின்றன.

ஒவ்வொருவரும் நீங்கள் குறைவுணர்விற்கான உண்மையான காரணத்தை அவசியம் புரிந்துகொள்ளவேண்டும். அப்பொழுதுதான் அதை நிறைவுசெய்து, உங்களின் இயல்பான இறையுணா்வை, புர்ணத்வ உணர்வை உங்களால் உணரமுடியும்.

உங்களின் ஆன்ம சக்தியை உயிர்ப்பிக்கும் பூர்ணத்வம்!

நீங்கள் எவ்வளவுதான் மன அழுத்தத்திலிருந்தாலும், ஒன்றுக்கும் உதவாதவர் என்று உங்களை நீங்களே உணர்ந்தாலும், உங்கள் மீதும், உலகத்தின் மீதும் கோபமும், குற்ற உணர்ச்சியும் கொண்டிருந்தாலும், அதிர்ஷ்டவசமாக உங்கள் எல்லோருக்குள்ளும் தூய்மையான விழிப்பணர்வு இருந்துகொண்டுதான் இருக்கிறது. அந்தத் தூய்மையான விழிப்புணர்வை நம் தினசரி நடைமுறை வாழ்க்கையில் பயன்படுத்த முடியும்.

பணமாக இருந்தாலும். பொருளாக இருந்தாலும் உங்களிடம் இருப்பவற்றை நீங்கள் அன்றாட வாழ்க்கையில் பயன்படுத்தாவிடில் அது பயனற்றதே! நீங்கள் ஸ்விட்சர்லாந்து வங்கியில் பில்லியன் டாலர்கள் வைத்திருந்தாலும், அதை உங்களால் அன்றாட வாழ்க்கையில் எடுத்துப் பயன்படுத்த முடியவில்லையென்றால், அது பயனற்றதே!

நீங்கள் பெட்ரோல் கடையிலோ அல்லது உணவு விடுதியிலோ சென்று

'எனக்கு ஸ்விஸ் வங்கியில் வங்கிக்கணக்கு இருக்கிறது. பில்லியன் கணக்கில் டாலர் இருக்கிறது. இதுதான் என் வங்கி கணக்கு எண். எனக் குச் சிறிது உணவு வேண்டும், என் வண்டிக்கு 1 லிட்டர் பெட்ரோல் வேண்டும்' என்று கேட்டால், அவர்கள் தரமாட்டார்கள்.

உங்களிடம் பணம் இருக்கிறது என்று தெரிந்தாலும்கூட, நீங்கள் பணத்தைத் திருப்பித் தருவதாக வியாபார ஒப்பந்தம் செய்தபின்பே உங்களுக்குப் பணம் தருவார்கள். உங்களுக்கு வங்கியில் பணம் இருக்கிறது என்பதற்காகத் தரமாட்டார்கள்.

உங்களிடம் இருக்கும் உங்களுடைய எல்லா ஆன்மீக சக்கியும். உங்களக விழிப்புணா்வான ஆத்மாவும் ஸ்விட்சாலாந்து வங்கியில் இருக்கும் பணம் போன்றவைதான்! உங்களிடம் இருக்கின்ற ஆன்ம சக்தியை அன்றாட வாழ்க்கையில் பயன்படுத்த முடியவில்லையென்றால், அதை நீங்கள் வைத்துக்கொண்டிருந்தாலும், அதனால் உங்களுக்கு எந்தப் பயனும் இல்லை.

பூர்ணத்வம் - உங்களுக்குள் உறைந்திருக்கும் தூய விழிப்புணர்வான ஆன்ம சக்தியை விழிப்படையச் செய்கின்றது.

உங்களுக்குள் இருக்கும் ஆன்ம சக்தியை உங்கள் அன்றாட வாழ்வில் நீங்கள் உங்களைப் பூர்ணமானவராக உணர்வீர்கள். உங்கள் வாழ்வு பூர்ணத்வ நிலையில் இயங்குவதைப் பார்ப்பீர்கள். உங்கள் வாழ்வு முழுமையாக மாற்றம் அடைவதைக் காண்பீர்கள். ஒரு பூர்ணமான சக்தி உங்களுக்குள் இருந்துகொண்டு உங்களையும் உங்கள் வாழ்வையும் வழிநடத்துவதையும் உணர்வீர்கள்.

நேறுவரை நான் பூர்ணத்வம் செய்யவில்லையே, இப்போது ஏன் ?

பூர்ணத்வம், ஏன் செய்யப்பட வேண்டும் ? இக்கேள்வி உங்கள் மனதில் எழுவது இயல்பே. அதற்கான பதில் - ஏனெனில், பூர்ணத்வம், உங்கள் விழிப்புணர்வைத் திரும்பப் பெற்றுத்தருகிறது. உங்கள் விழிப்புணர்வு விடுவிக்கப்படும்பொழுது, அது உயா்-விழிப்புணா்வாகிறது.

தண்ணீரைச் சுடாக்கினால், அது குளிர்விக்கப்பட்டால் பனிக்கட்டி ஆகிவிடுகிறது. அதைப்போலவே, உங்கள் விழிப்பணர்வை சுருள அனுமதிக்கும்பொழுது, அது சுருண்டு, சுருண்டு, சுருண்டு விழிப்பற்ற நிலையாக ஆவிடுகிறது. அதை விரிக்கும் பொழுது, அதுவே 'உயர்விழிப்புணர்வாக' மாறுகின்றது.

பூர்ணத்வம் என்பது - உங்கள் உணர்வுக்குள் சிதறிக்கிடக்கும் உங்களின்பல பாகங்களை ஒருங்கிணைப்பது. பூர்ணத்வம் செய்வதால், நீங்கள் ஒரு ஒருங்கிணைந்த நபராக மாறிவிடுகிறீர்கள். உங்கள் உள்ளுணர்வு, உடல், மனம்- எல்லாமே உங்கள் கட்டுப்பாட்டுக்குள் வந்துவிடுகின்றன. உங்களுடையதாக மாறிவிடுகின்றன. உங்கள் பாகமாக மாறி விடுகின்றன.

இன்னொன்றையும் நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டும். நீங்கள் பூர்ணத்வம் செய்யும்போது, உங்கள் எதிர்காலம் மட்டும் பூர்ணமாய் அமையும் என்று நினைக்காதீர்கள். உங்கள் கடந்தகாலமும்கூட மாற்றப்பட்டுவிடும்! உங்கள் கடந்தகாலமும் முழுமை அடைந்துவிடும்.

பூர்ணத்வம் மட்டுமே உங்கள் கடந்தகாலத்தைக்கூட மாற்றக்கூடிய ஒரு சக்திவாய்ந்த நுட்பம்! 'கடந்தகாலத்தை மாற்ற முடியாது'-என்றே மனிதர்கள் நம்பவைக்கப்பட்டிருக்கிறார்கள். அழ்ந்து பரிந்துகொள்ளுங்கள், கடந்தகாலத்தை மாற்ற முடியாது என்றால், எதிர்காலத்தையும் மாற்ற முடியாது!

காலத்தின் ஒரே டி.என்.ஏ விதைக்குள்தான் கடந்தகாலம், நிகழ்காலம், எதிர்காலம் இந்த மூன்றுமே இருக்கின்றன! காலம், ஒரு விதை என்றால், கடந்தகாலம், நிகழ்காலம், எதிர்காலம் மூன்றும் டி.என்.ஏ வடிவமாக அந்த விதையில் உள்ளன.

கடந்தகாலத்தைப் பற்றிய உங்கள் மனப்போக்கும், எதிர்காலத்தைப் பற்றிய உங்கள் மனப்போக்கும், நிகழ்காலத்தைப் பற்றிய உங்கள் மனப்போக்கும் ஒரே மாதிரியாகத்தான் இருக்கும்.

நிகழ்காலத்தில் உங்களை நீங்கள் ஒரு பலஹீனராக உணர்ந்தால், கடந்தகாலத்திலும் இருந்திருப்பீர்கள்! நிகழ்காலத்தில் உங்களை நீங்கள் ஒரு பலஹீனராக உணர்வதால், எதிர்காலத்திலும் பலஹீனமானவராகத்தான் இருப்பீர்கள். நீங்கள் காலையில் எழுந்தவுடன் காலைக்கடன்களை முடித்து, உங்களையே குளிப்பாட்டிச் சுத்தப்படுத்திக் கொள்வதைப்போலவே, ஒவ்வொரு நாள் இரவிலும் நீங்கள் பூர்ணத்வம் செய்து உங்கள் அகத்தைச் சுத்தப்படுத்திக் கொள்ள வேண்டும்.

ஒவ்வொரு இரவும் பூர்ணத்வம் செய்வது என்பது உங்கள் உயிரின் பாகமாக மாறவேண்டும். அது உங்கள் வாழ்க்கையின் ஒரு பாகமாகவே மாறிவிட வேண்டும்.

தொடர்ந்து பூர்ணத்வம் செய்யுங்கள். ஏனெனில் பூர்ணத்வம், உங்களை ஒருமைத்துவத்துடன் இருக்கச் செய்கிறது. பூர்ணத்வம், உங்களை சிரத்தையுடன் இருக்கச் செய்கிறது. பூர்ணத்வம், உங்களை பொறுப்பெடுக்கச் செய்கிறது. பூர்ணத்வம், உங்களையும் வளப்படுத்தி, மற்றவர்களையும் வளப்படுத்தச் செய்கிறது.

உங்களிடமிருந்தே தப்பித்து ஓடாதீர்கள்!

முழுமையாக இருப்பதே உங்களின் உயர்ந்த இயல்பாக இருப்பதால், உங்களுடைய குறைவுணர்வுகளுடன் உங்களால் சௌகரியமாக இருக்கவே முடியாது. உங்கள் குறைவுணர்வுகள் உங்களை ஒரு குறையுடைவராகக் காட்டுகின்றன என்பதற்காகவே அவற்றை நீங்கள் எதிர்கொள்வதில்லை. அதனால்கான் அவற்றை நீங்கள் எதிர்கொள்ள எப்பொழுதும் விரும்புவதில்லை.

உங்கள் வாழ்நாள் முழுவதும், உங்களுடைய குறைவுணர்வுகள் என்னும் பேய்களிடமிருந்து தப்பிக்க ஓடிக்கொண்டேயிருக்கிறீர்கள். உங்களிடமிருந்து நீங்கள் தப்பித்து ஓட ஓட, உங்கள் குறைவுணர்வுகள், உங்களை வாழ்க்கையின் மூலமாகவும், உங்களைச் சுற்றி இருப்பவர்கள் மூலமாகவும் மேலும் மேலும் துரத்தி வேட்டையாடுகிறது.

குறைவுணர்வுகளை அவற்றிடமிருந்து விடுதலையடைய ஒரே வழி.

நீங்கள் ஐந்து வயது குழந்தையாய் இருந்தபொழுது உங்களுக்கு ஒரு பொம்மைக் காரே போதும். ஆனால் உங்களுக்கு 25 வயதாகும்போது, உண்மையான கார் தேவை. ஆனால் இந்த இருபத்தியைந்து வயதிற்கு பிறகும் அதே பொம்மைக் காரை வைத்துக் கொண்டு, ''ஆ! நான் காரில் போகிறேன்,'' என்று சொல்லிக் கொண்டிருந்தால் எப்படி இருக்கும் ? அதைப்போலவேதான் நீங்கள் இப்போது செய்துகொண்டிருக்கிறீர்கள்! இப்போது நீங்கள் நிஜமான காரில் செல்ல வேண்டிய நேரம் வந்து

விட்டது. உங்கள் பொம்மைக் கார்களை விட்டுவிடுங்கள்.

சிறுவயது காகல். சிறுவயது கார்கள், சிறுவயது பரிதல்கள், உங்களது பார்பி பொம்மைகள் எல்லாவற்றையும் கண்டிப்பாக விட்டுவிட வேண்டும். எல்லாமும் கண்டிப்பாகத் தூக்கியெறியப்பட வேண்டியவையே. துரதிருஷ்டவசமாக, சமுதாயம் உங்களுக்கு, பொம்மைகளை மட்டுமே விட்டுவிடக் கற்றுத் தந்திருக்கிறது. ஆனால் அந்தச் சிறுவயதில் உருவாக்கிய விளையாட்டு உணர்வுகளையும், தேவையற்ற புரிதல்களையும், குறைவுணர்வுகளையும் விட்டுவிடக் கற்றுத்தரவில்லை. அவை அனைத்தையும் தூக்கியெறிந்துவிடுங்கள். உங்களுக்குள் பூர்ணத்வம் நிகழ அனுமதியுங்கள்.

பூர்ணத்வம், உஉங்களுக்குள் இருக்கும் முரண்பாடுகளையும்... போராட்டங்களையும் ... பிரச்சினைகளையும் தவிர்த்துவிடுகிறது. உங்களை ஒருங்கிணைக்கிறது.

பூர்ணத்வம் செய்வதைத் தள்ளிப்போடாதீர்கள்!

சில சரிசெய்யப்பட முடியாத சேதங்களை உங்களுக்கு ஏற்படுத்திவிடும். 'அவற்றை நான் ஒரு வருடத்திற்குப் பிறகு அல்லது இரு வருடங்களுக்குப் பிறகு நிறைவுசெய்து கொள்வேன் 'என்றெல்லாம் நினைக்காதீர்கள். அதை மிகவும் தீவிரமாக எடுத்துக் கொள்ளுங்கள்! ஏனெனில், தீவிரவாதிகள் எவ்வாறு சும்மாயிருக்க மாட்டார்களோ, அவ்வாறே உங்களுடைய குறைவுணர்வுகளும் சும்மாயிருக்காது.

'இரண்டு வருடங்களுக்குப் பிறகு அந்தத் தீவிரவாதிகளோடு நான் போரிடுவேன்', என்று நீங்கள் சொல்ல முடியாது. அதுவரையில் அவர்கள், உங்களை உயிரோடு விட்டுவைக்க மாட்டார்கள். உங்களைத் தீர்த்துக்கட்டிவிடுவார்கள்.

அதேபோல் குறைவுணர்வுகளும் சும்மாயிருக்காது. அவை உங்களது வாழ்க்கை லட்சியங்களுக்கு சம்பந்தப்பட்ட எல்லாவற்றையும் தொடர்ந்து அழித்துக்கொண்டேயிருக்கும். நீங்கள் எதற்காகப் பிறப்பெடுத்தீா்கள், நீங்கள் எதை நிறைவேற்ற இந்த உடலில் இருக்கிறீர்கள், உங்கள் வாழ்வின் இலட்சியம், மற்றும் அதை நிறைவேற்ற உங்களுக்கு தேவையாக இருக்கும் எல்லாவற்றையும் இந்தக் குறைவுணர்வுகள் அழித்து விடும்.

குறைவுணர்வுகள், அழித்துவிடும் ! விரோதிகளைப்போல உங்களுக்குள்ளேளேயே தங்கி உங்களையே அழிக்கும் வேலையைச் செய்யவல்லது. அவை உங்களை மிகவும் கொடுமைசெய்து இன்பமடையும்.

உங்களது சிறு மலரினால் நீங்கள் மகிழ்ச்சி அடைவீர்களென்றால், அந்தச் சிறு மலர்கூட உங்களுக்குக் கிடைக்க அவை அனுமதிக்காது. அவை சரியாக அந்தக் குறிப்பிட்ட மலரையே வாடிப்போகச் செய்யும்! அதற்குத் தேவையானதெல்லாம் ஒன்றே, நீங்கள் அந்த மலரைப் பெற்றுவிடக்கூடாது, அவ்வளவுதான்!

பல நேரங்களில் உங்கள் வாழ்க்கையில் நீங்கள் கவனித்திருக்கலாம், மிகச் சாதாரணமான பொருளைக்கூட... எந்தவொரு சாதாரண மனிதனாலும் எளிமையாகப் பெறக்கூடிய ஒரு பொருளைக்கூட, நீங்கள் அடைய மிகவும் கஷ்டப்படுவீர்கள். அது உங்களுக்குத் தேவைப்படும்பொழுது, அதை அடைய நீங்கள் போராடினாலும் அதன் சிறு பகுதிகூட உங்களுக்குக் கிடைக்காது. அதை அடைவதற்கு உங்களுக்குத் தடையாக இருப்பவை உங்களுடைய குறைவுணர்வுகள்தான்! ஏனெனில், நீங்கள் விரும்புவது எவ்வளவு சிறியவையாக இருந்தாலும்கூட, உங்களுடைய குறைவுணர்வுகள் அவை உங்களுக்குக் கிடைக்காமல் பார்த்துக்கொள்ளும். !

மேலும், குறைவுணர்வுகள் இருக்கும்பொழுது நீங்கள் சாதாரண விஷயத்தையும் தவறான முறையிலேயே அணுகுவீர்கள். உதாரணத்திற்கு, நீங்கள் யாரையாவது விரும்புகிறீர்கள், நீங்கள் அந்த நபருடன் நெருங்கிப் பழக விரும்புகிறீர்கள், ஆனால் அந்த நபர் உங்களின் உணர்வைப் புரிந்துகொள்ள மறுக்கிறார். அதனால் நீங்கள் உங்களைப் புரிந்துகொள்ளச் சொல்லி அவருடன் சண்டையிடத் துவங்குவீர்கள். உங்களின் இந்தச் சண்டை அவரை உங்களோடு நெருங்க விடுமா ? இல்லை! குறைவுணர்வுகள் உங்களுக்குச் சண்டையிடத் கற்றுக் கொடுக்கும்.

குறைவுணர்வுகளின் குறைவுணர்வுகள் திட்டத்தையும் சம்பந்தப்பட்ட திட்டங்களையோ - தீட்டாதீர்கள். அதேபோல் என்ன முடிவுகளாக இருந்தாலும் - வாழ்க்கை பற்றிய முடிவுகளையோ, உடல் சார்ந்த முடிவுகளையோ, மனோரீதியான முடிவுகளையோ, ஞானமடைவது அறிவுரைப்படி எடுக்காதீர்கள்.

உங்களுடைய குறைவுணர்வுகளைப் பூர்த்திசெய்வதைத் துள்ளிப் போடாதீர்கள். உங்களது குறைவுணர்வுகள் நிங்கள் நினைப்பதுபோல அவ்வளவு அப்பாவி அல்ல. அதனால் இப்போதே பூர்ணத்வம் செய்யுங்கள்! இல்லையென்றால் உங்களது உடலும், மனமும் அழிந்துவிடும். உங்களுடைய சிந்தனைத் திறனையே முழுவதுமாக விழுங்கிவிடும்.

உங்களைத் தாக்க, உங்களின் சக்தியையே பயன்படுத்தும். இது எப்படிப்பட்டதென்றால் உங்களுடைய பாதுகாப்புப் படையையே உங்களது நாட்டைத் தாக்க உபயோகிப்பது போன்றது. இதைத்தான் குறைவுணர்வுகள் செய்கின்றன. அது மிகவும் ஆபத்தானது. திரும்பவும் சரிசெய்யப்பட முடியாதது. இப்பொழுதே பூர்ணத்வம் செய்யுங்கள்! இல்லையென்றால் ... குறைவுணா்வுகளின் சக்தி அதிகமாக இருப்பதால், உங்களது உடலும், மனமும் அழிக்கப்பட்டுவிடும்.

நீங்கள் ஒவ்வொருவருமே பூர்ணத்தீன் வெளிப்பாடே!

நம் உபநிடதத்தில் சொல்லப்படும் மிக அழகான ஒரு ஸ்லோகம் பூர்ணமத பூர்ணமிதம் பூர்ணாத் பூர்ண முதச்யதே / பூர்ணஸ்ய பூர்ணமாதாய பூர்ணமேவா வஸிஷ்யதே //

இதன் பொருள்:

தோற்றத்துக்கு அப்பால் இருப்பதும் முழுமை, தோன்றியுள்ளதும் முழுமை. முழுமையிலிருந்து முழுழுமை எடுக்கப்பட்டாலும்கூட, முழுமை முழுழுமையாகவே இருக்கிறது.

பூர்ணத்வத்தில் இருந்து நீங்கள்தான் பூர்ணம் என்பதை உணர்வதுதான் ஞானம்.

'நீங்கள்தான் பூர்ணம்' என்பதை நீங்கள் உணரும்பொழுது, இந்தப் பிரபஞ்சத்தின் பூர்ணத்வத்தை அனுபவமாக உணர்கின்றீர்கள், நீங்கள் இந்தப் பூர்ணத்தன்மையை அனுபவமாக உணர்ந்தீர்களானால்... நீங்கள் தெய்வீகத்தை வெளிப்படுத்துவீர்கள்.

நாம் வெளிப்பட்டவர்கள்தான். பூர்ணம் ஜோதியில் இருந்து வெளிவந்த சுடர்கள்தான். ஆனால் அஞ்ஞானம் எனும் இருளால் அதை மறந்து வாழ்ந்துகொண்டிருக்கிறோம். நம் உண்மையைான வாழ்வை இழந்துகொண்டிருக்கிறோம். பூர்ணத்வம் வாழ்க்கையை நமக்குத் திருப்பி வழங்குகிறது !

நீங்கள் பூர்ணத்வம் செய்யும்போது, விதம் பாரம்பரியத்தில் நீங்கள் படித்த அனைத்தும் நிஜமாகிவிடுகிறது. உங்கள் வாழ்க்கையில் வேதப் பாரம்பரியத்தை அடைவதற்கு, அதீதமான சக்திகளைப் பெறுவதற்கு, பூர்ணத்வம் ஒரு பாலமாக இருக்கிறது.

எல்லா நிலைகளிலும் பூர்ணத்வமே வாழ்க்கை.

உங்களுக்கும், இராமானுஜா, போன்றவர்களுக்கும் உள்ள ஒரே ஒரு வித்தியாசம், அது பூர்ணத்வத்தின் நிலைப்பாடுதான்.

பூர்ணத்வமே ஆன்மீகத்தின் வளர்ச்சி! பூர்ணத்வத்தினால், உங்கள் முழு வாழ்க்கையும் மாறிவிடுகிறது.

பூர்ணத்வத்தால், நேரிடையாக வாழத்துவங்குகிறீர்கள்!

உங்களுக்குள் அமைதி, நிம்மதி நிலைகொள்ள வேண்டுமென்றால் பூர்ணத்வம் செய்யுங்கள்.

உங்கள் வாழ்க்கையில் சிறந்து விளங்க வேண்டுமானால் பூர்ணத்வம் செய்யுங்கள்.

உங்கள் துறையில் நீங்கள் திறன்மிக்கவராக வேண்டுமானால் பூர்ணத்வம் செய்யுங்கள்.

அழகான உறவுகள் வேண்டுமானால் பூர்ணத்வம் செய்யுங்கள்.

நீங்கள் பூர்ணத்வம் செய்யும்போது, உங்கள் வேலையில், உறவுகளில் என எல்லாவற்றிலும் மேன்மையடைவீர்கள். இந்த வெளிவிளைவை மட்டுமல்ல, உங்களுக்குள் உங்களுடைய உணர்வு திரும்பக் கிடைக்கப்பெறுவீர்கள். உங்கள் விழிப்புணர்வு, உங்களுக்குத் திரும்ப வந்துவி(டும்.

எவ்வளவுக்கெவ்வளவு திரும்ப வருகின்றதோ ... அந்த அளவிற்கு உங்கள் வாழ்வில் பல அதிசயங்கள் நடப்பதைக் காண்பீர்கள். உங்கள் உணர்வைத் திரும்பப் பெறும்பொழுது, நீங்களும் பூர்ணத்தில் இருந்து வெளிப்பட்டவர்தான் என்ற சத்தியத்தை உணர்ந்துகொள்வீர்கள்.

உங்களின் உண்மையான அடையாளம்!

உங்களின் உண்மையான அடையாளம் எது என்பதை நீங்கள் மறந்திருப்பதே உங்களின் எல்லாக் குறைவுணர்வுகளுக்கும் காரணம்.

உதாரணத்திற்கு ... உண்மையில் கோடிக்கணக்கில் பணம் போட்டு வைத்திருக்கும் ஒரு செல்வந்தர்தான், ஆனால் தீடீரென ஏதோ சில காரணத்தால், நீங்கள் பிரக்ஞையற்ற நிலையில் விழுந்துவிட்டீர்கள். அதன்பின்பு நீங்கள் விழிக்கும்போது, இயற்கையாகவே, உங்கள் ஸ்விஸ் வங்கி கணக்கு எண், அதற்கான கடவுச்சொல், எவ்வளவு வைப்புத்தொகை ஆகிய எல்லாவற்றையுமே மறந்துவிடுவீர்கள். அதனால் உங்களை ஒரு பிச்சைக்காரராகவே நம்புவீர்கள். ஆனாலும் உலகத்திற்கு உங்களை ஒரு பணக்காரராக காட்டிக் கொள்ளவே விரும்புவீர்கள். அதற்காக நீங்கள் கடுமையாக முயற்சிப்பீர்கள். ஆனால், உங்களுக்குள் உங்களை ஒரு ஏழையாகவே நீங்கள் உணர்வீர்கள்.

ஆனால் நிஜத்தில் நீங்கள் ஒரு பெரும் பணக்காரர்! ஒரு பணக்காரரான நீங்கள், உங்களுக்குள் உங்களை ஒரு ஏழையாகவே நம்புகிறீர்கள். ஏழையாகவே வைத்திருக்கிறீர்கள் என்பதைக்கூட அறியாமலே இருக்கிறீர்கள்.

நீங்கள் ஸ்விஸ் வங்கியில் பணம் போட்டுவைத்துவிட்டு, உங்கள்

கணக்கு எண்ணை மறந்துவிட்டதைப் போலத்தான், பூர்ணத்வம்தான் உங்கள் உண்மைநிலை என்பதை மறந்து, உங்களுக்குள் உங்களை ஒரு குறைவணர்வுள்ளவராகவே நம்புகிறீர்கள். ஆனால் வெளி-உலகிற்கு உங்களை விரும்புகிறீர்கள். அப்படியே காட்டிக்கொள்ளவும் செய்கிறீர்கள்.

பூர்ணத்வம், எல்லாத் தடைகளையும், குறைவுணர்வுகளையும் உருக்கிக் கரைத்துவிடும். உங்களுடைய உணர்வு மலர்வதற்குத் தடையாக இருக்கும் தடைகளெல்லாம் பெரிய மலைகளாக, பெரிய மலைத்தொடர்களாக இருக்கின்றன. எனினும், பூர்ணத்வத்தால்-மலையளவுள்ள குறைவுணர்களைக்கூட கரைத்துவிட முடியும். ஆகவே, நிறைவுசெய்யுங்கள்! ஞானம் அடைவதையே நினைவில் வைத்து, சரியான புரிதலைக்கொண்டு எல்லாவற்றுடனும் நிறைவுசெய்து கொள்ளுங்கள்.

பூர்ணத்வமே கடவுள். பூர்ணத்வமே வாழ்க்கை. பூர்ணத்வம், உங்களைப் பிரபஞ்சத்திற்கே அழைத்துச் செல்கிறது. உண்மையிலேயே, பூர்ணத்வம் உங்களுக்கு எல்லாவற்றையும் அளிக்கிறது. எல்லாக் காமங்களிலிருந்தும், எல்லா தோஷங்களில் இருந்தும் - அது நாகதோஷ்மோ, சனிதோஷ்மோ, ஜாதக தோஷமோ, வாஸ்து தோஷமோ - அவற்றிலிருந்து பூர்ணத்வம் உங்களை விடுவிக்கிறது. ஆகவே பூர்ணத்வக் கிரியாவை செய்ய ஆரம்பியுங்கள். அனைத்து மதங்களின் சாரமும் பூர்ணத்வமே ! ! ! ! ! ! ! ! ! ! ! ! ! ! ! ! ! ! ! ! ! ! ! ! ! ! ! ! ! ! ! ! ! ! ! ! ! ! ! ! ! ! ! ! ! ! ! ! ! ! ! ! ! ! ! ! ! ! ! ! ! ! ! ! ! ! ! ! ! ! ! ! !

அத்தியாயம் -17

வாழ்க்கை, லத்துத்தைப் பரிகோதிப்பதற்காகவே இருக்கிறது. லத்துடனான பரிகோதனையை மேற்கொள்வதற்கான துணிவு வாழ்க்கையில் இருக்க வேண்டும். வெறும்பேன் படிப்பதாகேவா அல்லது கவனிப்பதாகேலா அல்லது சிற்திப்பதாகேவா மட்டுமே y aling an a long sin a long group al. புரிந்து கொண்டதைத் துணிவுடன் செயல்படுத்த வேண்டும்.

வினாக்களின் வாசலில் ...

மினிதயின வரலாறு முழுவதையும் படித்தோமானால், ஆன்மிக நூல்களைப் பற்றிய புரிதல்களின் அடிப்படையிலும், அப்புரிதல்களில் ஏற்படும் கருத்து வேறுபாடுகளின் அடிப்படையிலும் தொடர்ந்து சச்சரவுகள் நிலவி வருவது திரூபணமாகிறது. எல்லா மதங்களும் ஒரே அடிப்படை விதிகளைத்தான் கொண்டிருக்கின்றன என்று நீங்கள் சொல்கிறீர்கள். அப்படியானால், தைர்காகத் தொடர்ந்து சச்சரவுகளும் வன்முறையும் ரிலவி வருகின்றன ?

வாசனைகளே ஆண்மாவை ஒரு புதிய உடலைத் தேர்ந்தெடுக்கத் தூண்டுகின்றன என்று சொன்னீர்கள். அப்படியென்றால், ஒரு தாய் வயிற்றுப் பிள்ளைகளின் குணங்களிலேயே ஏன் வித்தியாசம் இருக்கிறது? ஒருவர் பணம் சார்ந்திருக்கிறார், மற்றொருவர் சேவை சார்ந்திருக்கிறார், மூன்றாம் நபர் அதிகார போதையில் இருக்கிறார். இப்படி மூன்று குழந்தைகளும் தங்களின் பெற்றோர்களிடமிருந்து மூன்று விதமாக வேறுபட்டு இருக்கிறார்களே, ஏன் ?

வேத மருத்துவ விஞ்ஞானமான ஆயுர்வேதம், ஒருவரின் உடல் - மன அமைப்புமுறைக்கு ஏற்ற உணவு வகைகளைப் பரிந்துரைக்கிறது. அவையும், கிருஷ்ணர் சொல்வதும் ஒன்றுதானா ?

ஆனந்தத்திற்கான பாதை 'தனி'யானது', ஆனால் அது 'தனிமையானது' கிடையாது என்று நீங்கள் சொல்லி இருக்கிறீர்கள். தயவுசெய்து அதை விபரமாக விளக்க முடியுமா ?

சிரத்தையும், துணிவும், நம்பிக்கையும் ஆனந்தத்தின் பாதைக்கு அழைத்துச் செல்லும் என்று நீங்களும், கிருஷ்ணரும் சொல்கிறீர்கள். ஆனால் ஆனந்தத்திற்கான பாதை எளிமையானதாகத் தெரியவில்லை. அதில் நிறைய பள்ளங்கள் இருக்கின்றன. நாங்கள் அனந்தத்தை அனுபவிக்கும்போதும்கூட, அதை எங்களால் உணர்ந்தனுபவிக்க முடியவில்லை. நாங்கள் எப்படி இதைச் சமாளிப்பது ?

நம்பிக்கை, குருட்டு நம்பிக்கை, உண்மையென ஒப்புக்கொள்ளுதல் -இந்த வார்த்தைகளை விளக்குங்கள். கடவுளையோ அல்லது ஞானியையோ நாம் எப்படி அணுக வேண்டும் என்பதை விளக்குகின்றபோது இந்த வார்த்தைகள் மாறி மாறிப் பயன்படுத்தப்படுகின்றன. ஆனால் இந்த வார்த்தைகள் ஒரே அர்த்தத்தைக் குறிப்பதில்லை. நான் நினைப்பது சரியா ?

'இன்பமே கடவுள்' என்று நீங்கள் சொல்கிறீர்கள். சில கலாச்சாரங்கள் கடவுளைக் கோபமானவராகவும், ஆக்ரோஷமானவராகவும் எடுத்துக் காட்டுகின்றன. அங்குத் துறவிகள் கடுகடுப்புக் குணத்துடனும் நகைச்சுவை உணர்வின்றியும் இருக்கிறார்கள். கோபம் மற்றும் ஆக்ரோஷத்திலிருந்தும்கூட ஆனந்தம் வருமா?

சிரத்தை ஒருவனே ஜீவன்முக்திக்கான ஒரே வழி

பதினேழாவது அத்தியாயமான, சீரத்தாத்ரய விபாகயோகா-வில் கிருஷ்ணர், அவர் என்னவெல்லாம் உபதேசிக்கிறாரோ அதை அப்படியே உள்வாங்கிக் கொள்வதற்கான நுட்பங்களையும் முறைகளையும் நேரடியாகத் தருகிறார்.

முந்தைய அத்தியாயங்களிலேயே கிருஷ்ணர் எல்லாவற்றையும் சொல்லி முடித்துவிட்டார். புதிதாக ஒன்றும் இங்குச் சொல்லவில்லை. கிருஷ்ணர் இதுவரை பேசிய, கற்பித்த எல்லா விஷயங்களும், இப்போது அவர் இங்கே பேசப்போவற்கான ஒரு முன்னோட்டமே. இங்கே, கிருஷ்ணர் சீரத்தையைப் பற்றிப் பேசுகிறார்.

முதலில் நான், சீர்த்தை என்ற வார்த்தையின் அர்த்தத்தை விளக்குகிறேன். ஆழ்ந்து புரிந்துகொள்ளுங்கள், சீர்த்தை என்பது நம்பிக்கையைக் குறிக்காது; சீர்த்தை என்ற வார்த்தை 'நம்பிக்கை' என்றே எப்போதும் மொழிபெயர்க்கப்படுகிறது. ஆனால் அது சரியானது அல்ல.

Part 2: Bhagavad Gita Explained _ Chapter 17

சீரத்தை, உங்களை உயர்நீலைக்கு எடுத்துச்செல்லும்

சீரத்தை என்னும் சொல், நம்பிக்கை + நாம் எதை நம்புகிறோமோ, அதனுடனான பரிசோதனையில் ஈடுபடுவதற்கான நம் துணிவையும் சேர்த்தே குறிக்கின்றது.

நம்பிக்கை + ஸ்தீயத்துடனான பரிசோதனையில் ஈடுபடுவதற்கான துணிவு = சீரத்தை !

ச்ரத்தையுடன் இருந்தால் நாம் ஒருபோதும் தோல்வியடைய மாட்டோம். ஒன்றைப் புரிந்துகொள்ளுங்கள், நம்மிடம் நம்பிக்கை மட்டுமே இருந்தால், நாம் தோல்வி அடைவதற்கான வாய்ப்பும் உண்டு.

நம்மிடம் நம்பிக்கை மட்டும் இருந்து, ஸ்தீயத்துடனான பரிசோதனையில் ஈடுபடுவதற்கான துணிவு இல்லையென்றால், அது உணவகத்திற்குச் சென்று, உணவுப்பட்டியலை மட்டும் படித்துவிட்டு, உணவு உண்ணாமல் திரும்பிவிடுவதைப் போன்றதே. நாம் சாப்பிட்டிருக்க மாட்டோம். நாம் அங்கு உணவைச் சுவைத்திருக்க மாட்டோம்; நாம் அந்த அனுபவத்தை இழந்திருப்போம்.

ஆனால், நாம் நேர்மையுடன் கூடிய சீர்த்தை கொண்டவர்களாக இருந்தால், அங்கு ஸ்தீயத்தை இழப்பதற்கான வாய்ப்பே கிடையாது. நேர்மையுடன் கூடிய சீர்த்தையைக் கொண்டிருக்கும் ஒருவர் ஒருபோதும்

ச்ரத்தை !

ஸ்தீயத்தைத் தவறவிட மாட்டார்.

இப்போது கிருஷ்ணர், சிரத்தூத்ரத்தூத்ரய விபாக அத்தியாயத்தில், தம்முடைய மொத்த வலியுறுத்தலையும் பதிக்கிறார். இதில் புதிதாக நிறைய ஒன்றும் சேர்க்கப்படவில்லை. சொல்ல அவர் இதற்கு முந்தைய அத்தியாயங்களில் சொல்லி முடித்துவிட்டார்.

முதல் அத்தியாயமான அர்ஜுந விஷாத யாகத்தில், அர்ஜுனன், தமது குழப்பத்தை, துக்கத்தைக் கிருஷ்ணரிடம் முழுமையாக வெளிப்படுத்திய இரண்டாவது அத்தியாயத்திலிருந்து உயர் ஸ்தீயங்களை உரைக்கத் தொடங்குகிறார். அவற்றைச் சுருக்கமாக இங்கு மீண்டும் ஒருமுறை காண்போம்.

இரண்டாவது அத்தியாயமான ஸாங்க்ய யாகத்தில், 'தேகமே அழிகிறது, ஆத்மா அழிவதில்லை' என்கின்ற ஸ்ரீயத்தைப்பகரும் கிருஷ்ணர், ஆத்மாவின் அழிவின்மையைப் பற்றிப் விளக்கி, கர்ம பலனில் பற்றுவைக்காமல் செயலாற்றுவதே ஒருவரின் முக்திக்கு வழிவகுக்கும் குழப்பத்திலிருந்து விடுபடுவதற்கான மார்க்கத்தை அருளுகிறார்.

மூன்றாவது அத்தியாயமான காம் யோகத்தில், வாழ்க்கைக்கென்று எந்த நோக்கமும் கிடையாது, அதற்கு அர்த்தம் மட்டுமே உண்டு. ஆகவே கர்ம பலனில் பற்று வைக்காமல் செயலாற்றுவதே ஒருவரின் முக்திக்கு வழிவகுக்கும் என்ற ஸ்தீயத்தை விளம்பினார்.

நான்காவது அத்தியாயமான ஜ்ஞாநகரம் ஸ்ரீந்யாஸ யாகத்தில், உங்களுக்குள் இருக்கும் 'நான்' செயல்களைச் செய்வதில்லை, 'புலன்கள்'தான் அவற்றின் இயல்புப்படி செயல்களைச் செய்கின்றன. ஆகவே பந்தத்தின் பிணைப்பில் பிடிபடாமல், ஆனால் அதே சமயத்தில் பக்தியுடன் செயலில் முழுமையாக ஈடுபடுங்கள். அப்போது மட்டுமே நீங்கள் பிரபஞ்ச இருப்புத்தன்மையோடு ஒருங்கிணைந்து செல்ல முடியும் என்ற ஸ்தீயத்தை வெளிப்படுத்தினார்.

ஐந்தாவது அத்தியாயமான காம் ஸன்ரூயாஸ் விரகத்தில், வெளிப் புலன்களாலான பார்வையையும் ஒருமுனைப்படுத்தி, நாசிவழியாக உட்செல்லும், வெளிச்செல்லும் சுவாசத்தை தற்காலிகமாக நிறுத்தி, அதன் மூலமாக மனத்தையும் புலன்களையும் புத்திசாலித்தனத்தையும் கட்டுப்பாட்டுக்குள் வைக்கும் ஒருவர், ஆசையிலிருந்தும் அச்சத்திலிருந்தும் கோபத்திலிருந்தும், இந்த மூன்றின் உப பொருட்களிலிருந்தும் விடுதலைபெறுகிறார் என்ற ஸ்தீயத்தைப் பகிர்ந்துகொண்டார்.

ஆறாவது அத்தியாயமான யோகத்தில், நீங்களே உங்களின் நண்பன்; நீங்களே உங்களின் எதிரி. உங்கள் இருப்புத்தன்மையின்மூலம் நீங்களேஉயர்த்திக்கொள்ளுங்கள். உங்களை தாழ்த்திக்கொள்ளாதீர்கள். நீங்களே உங்களுடைய நிறைவுசெய்யும்பொழுது இது சாத்தியம் என்ற ஸதீயத்தை விளக்கினார்.

ஏழாவது அத்தியாயமான ஜனுரருவிஜ்னுர வாகத்தில், ''அர்ஜுனா குகள், என்னைப் பற்றிய உன்னுடைய

ஒவ்வொரு அத்தியாயத்திலும் அத்சூட்சுமமான ஸ்தீயத்தையும் நுட்பத்தையும் உணர்த்துகிறார் கிருஷ்ணர்.

முழுமையாக லயப்படுத்தி யோகத்தைப் பயில்வதன் மூலம், என்னை நீ முழுமையாகப் புரிந்துகொள்ள முடியும். இதில் சந்தேகம் இல்லை," என்று உறுதிமொழி கொடுக்கிறார். இவ்விதத்தில் அவரை அறிந்து கொள்ளும் ஒருவன் பிறப்பு, முதுமை, மரணம் ஆகியவற்றிலிருந்து விடுபடுகிறான் என்ற ஸ்தீயத்தை விளக்கினார்.

எட்டாவது அத்தியாயமான அக்ஷர்ர்ற்றம் யோகத்தில், "எவன் ஒருவன் மரண காலத்தில், யாகத்தின் பலனாக, தனது கவனத்தைச் சிதறடிக்காமல், மனத்தையும் உயிர்மூச்சையும் தடுமாற்றம் இல்லாமல் புருவமத்தியில் நிறுத்தி, முழு சரணாகதியோடு என்னை நினைக்கிறானோ அவன் என்னில் நிலைக்கிறான். அவன் நிச்சயமாக என்னை அடைகிறான். அவ்விதம் மரணத் தறுவாயில் என்னை நினைக்க வேண்டுமானால், நீ உன் கடமைகளைச் செய்யும்போதுகூட என் நினைவிலேயே இருக்க வேண்டியது அவசியம்,' என்று உபதேசித்து, நாம் மரணபயத்திலிருந்து வெளிவருவதற்கான உயர் ஸதீயத்தை விளக்கினார்.

ஒன்பதாவது அத்தியாயமான ராஜவித்யா ராஜகுஹூய யோகத்தில், ''என்னால் ஊடுருவிப் பரவப்பட்டுள்ள இந்த மொத்தப் பிரபஞ்சமும் எனது உருவமில்லா இருப்பில் நிலைத்திருக்கிறது. எல்லா இருப்பும் என்னையே சார்ந்துள்ளது. நான் அவற்றைச் சார்ந்திருக்கவில்லை என்ற ராஜ இரகசியத்தை அறிந்துகொள். இதனை அறிந்துகொள்வதன்மூலம் நீ இந்தப் உலகத்திலிருந்து விடுதலையடைவாய்,' என்று சொல்லி, 'தன்னை-உணர்தலுக்கான' ஸ்தீயத்தைப் பிரகடனப்படுத்துகிறார்.

பத்தாவது அத்தியாயமான வியூதி யாகத்தில், ''பொருள் சார்ந்த இந்த உலகத்திற்கும் ஆன்மிக உலகத்திற்கும் நானே 'மூல'மாக இருக்கிறேன். மனத்தையும் வாழ்வையும் என்மேல் செலுத்தி ஒருவரையொருவர் ஞானமடையச் பேசிக்கொண்டும் இருக்கிற புத்திசாலிகள், மன நிறைவோடும் பேரானந்தத்தோடும் இருக்கிறார்கள். என்னோடு எப்போதும் அன்பால் இணைந்து இருப்பவர்களுக்கு, அவர்களிடம் நான் வைத்திருக்கும் கருணையினால், அவர்களுடைய அறியாமையிலிருந்து தோன்றிய இருளை மெய்யுணர்வு என்ற ஞான ஒளியால் அழித்துவிடுவேன்,'' என்ற போதனையின் மூலம் அறியாமையைப் போக்கும் ஸதீயத்தை நல்கினார்.

பதினொன்றாவது அத்தியாயமான விச்வரூப தர்ச்ன யாகத்தில், "வேதங்களைப் படிப்பதாலும், யாகத்தாலும் மட்டுமே ஒருவா் என்னுடைய திவ்ய தரிசனத்தைப் பெற்றுவிட முடியாது. ஒருமுகப்பட்ட பக்தியால் மட்டுமே என்னை உள்ளபடி உணரவும், காணவும், அடையவும் முடியும். எனக்காகப் பக்திஸேவை புரிபவனும், பற்றற்றவனும், எல்லா உயிர்களிடத்தும் அன்பு செலுத்துபவனும் எவனோ அவனே என்னை அடைகிறான்," என்ற ஸ்கீயத்தை சொல்வதன்மூலம் அடைவதற்கான எடுத்துரைக்கிறார்.

பன்னிரண்டாவது அத்தியாயமான பத்தி யோகத்தில், ''யாரெல்லாம் என்னையே ஒருமுகப்படுத்தப்பட்ட மனதுடன் செய்துகொண்டு, எல்லாக் கர்மங்களையும் என்னிடமே அர்ப்பணிக்கிறார்களோ, நான் பிறப்பு இறப்புக் கடலிலிருந்து விரைவில் விடுவிக்கிறேன்'' என்று ஸ்தீயத்தை விளக்கியதன்மூலம், சம்ஸார சூழற்சியிலிருந்து விடுபடுவதற்கான நுட்பத்தை வழங்கினார்.

வேதங்களைப் படிப்பதாலும், தவத்தாலும், தானத்தாலும், யாகத்தாலும் மட்டுமே ஒருவர் கிருஷ்ணருடைய திவ்ய தரிசனத்தைப் பெற்றுவிட முடியாது.

பதின்மூன்றாவது அத்தியாயமான கிஷத்ர க்ஷத்ருஜ்னு விபாக யோகத்தில், இந்த அண்ட சராசரம் அனைத்துமே உடல் மற்றும் ஆத்மாவின் சேர்க்கையால்தான் தோன்றின. பஞ்சபூதங்களால் அமைந்த இந்த உடல்தான் எல்லாச் செயல்களையும் செய்கிறது, ஆத்மா எதுவுமே செய்வதில்லை. இவ்விதம் இவ்விரண்டின் வேறுபாட்டையும் செயல்முறையையும் எவர்கள் ஜ்ஞானக் கண்களால் தத்வரீதியாக அறிகிறார்களோ, அவர்கள் பந்தத்திலிருந்து விடுபட்டு பரமாத்மாவை அடைகிறார்கள் என்ற ஸ்தீயத்தை விளக்கினார்.

ஒவ்வொரு ஸ்தீயமும், நாம் வாழவேண்டிய வாழ்க்கைமுறையையும் அதை நடைமுறை படுத்துவதற்கான நுட்பத்தையும் உள்ளடக்கியுள்ளது.

பதினான்காவது அத்தியாயமான குணத்ரய விபாக யோகத்தில், மூன்று குணங்களான பற்றி தெய்விகச் சூழ்நிலையிலும் இருக்கிறாரோ, அவர் உலக வாழ்க்கையின் இயல்பான முக்குணங்களையும் கடந்து, பிரஹ்ம நிலையை அடைய தகுதிபெறுகிறார் என்ற ஸ்ரீயத்தை வெளிப்படுத்தினார்.

பதினைந்தாவது புருஷாத்தம் யோகத்தில், காரண சரீரத்தைப் பற்றியும், விளக்கினார்.

சந்தேகமும்கொள்ளாமல் என்னை மேலானவனாக உணர்ந்த ஒருவன், எல்லாமறிந்தவனாகக் கருதப்படுகிறான். அவன் தன்னுடைய அத்துணை உணர்வையும்கொண்டு என்னை வழிபடுகிறான், அவன் எதைச் செய்யவேண்டுமோ அதைச்செய்து முடித்தவனாகிறான்,' என்ற ஸ்தீயத்தை விளக்கியதன்மூலம், சம்ஸ்காரங்களைக் கரைப்பதற்கான நுட்பத்தையும் உணர்த்தினார்

பதினாறாவது அத்தியாயத்தில், ஆழமான அடுக்குகளான பிரபஞ்ச சரீரத்தைப் பற்றியும், நிர்வாண சரீரத்தைப் பற்றியும், தெய்விகப் பண்புகள் மற்றும் அசுரப் பண்புகள், அகங்காரமின்மை மற்றும் அகங்காரம், 'நீங்கள்' மற்றும் 'நான்' என்பவை பற்றியும் விளக்கியிருந்தார். நம்முடைய வாழ்க்கை 'நான், நான்' என்ற மனப்பாங்கில் மையம் கொண்டிருக்க வேண்டுமா அல்லது 'நீங்கள், நீங்கள்' என்ற மனப்பாங்கில் மையம் கொண்டிருக்க வேண்டுமா என்பதையும்,. நமது உள் மையத்திலிருந்து, கடவுளிடமிருந்து நம்மைப் பிரித்துவைக்கும் நமது 'அடையாள'த்தின் ஆணிவோர் பற்றியும் விளக்கியிருந்தார்.

ஒவ்வொரு ஸ்தீயமும், நாம் வாழவேண்டிய வாழ்க்கைமுறையையும் அதை நடைமுறைபடுத்துவதற்கான நுட்பத்தையும் உள்ளடக்கியுள்ளது. இப்போது நமக்குத் தேவைப்படுவதெல்லாம் சீர்க்கை மட்டுமே.

முந்தைய அத்தியாயங்கள் முழுவதிலும் கிருஷ்ணர் அர்ஜுனனுக்கு ஓர் அருமையான ஆன்மீக விருந்தைக் கொடுத்தார்.

விருந்தில் முட்ட உண்டுவிட்ட ஒருவருக்கு, தேவைப்படுவதெல்லாம், அந்த உணவை ஜீரணிப்பதற்கான மருந்து. அதுபோல, இங்கு அடுத்து தேவைப்படுவதெல்லாம், அந்த மொத்த விஷயங்களையும் ஜீரணித்து, அவற்றை அனுபவித்து மகிழ்வதற்கான ஜீரண மருந்தே. இந்த அத்தியாயம்தான் அந்த ஜீரண மருந்து. கிருஷ்ணர், இந்த அத்தியாயம் நேர்மை, தன்மைகளை - வலியுறுத்துகிறார்.

ஓர் அருமையான ஆன்மீக விருந்தை உண்ட அர்ஜுனனுக்கு, அடுத்து தேவைப்படுவதெல்லாம், அந்த மொத்த விஷயங்களையும் ஜீரணித்து, அனுபவித்து மகிழ்வதற்கான ஜீரண மருந்தே. இந்த அத்தியாயம்தான் அந்த ஜீரண மருந்து.

அவர், 'ஒரு முழு அத்தியாயத்தையும் சீர்த்தைக்காகவே ஏன் அர்ப்பணிக்க வேண்டும் ?' என்று நீங்கள் கேட்கலாம்.

தயவுசெய்து புரிந்துகொள்ளுங்கள், சீர்த்தை என்கிற இந்த ஒரு விஷயத்தை நாம் சரியாகப் புரிந்துகொள்ளவில்லையென்றால், நிச்சயமாக நாம் ஞானமடைதலைத் தவறவிட்டுவிடுவோம்.

கிருஷ்ணர் சொல்லும் ஸ்ரீயம், நமக்குத் தெரியாத ஒன்று அல்ல. கிருஷ்ணர் என்னவெல்லாம் இதுவரை பேசினாரோ, இப்போது என்ன பேசுகிறாரோ, அவை எல்லாமே நமக்கு ஏற்கெனவே தெரிந்தவையே. இருந்தும், நம்மால் ஏன் கிருஷ்ணராக ஆக முடியவில்லை ?

ஏனென்றால், நாம் ஒன்றை இழந்து நிற்கிறோம்: அது சீர்த்தை.

ச்ரூத்தை – அது மட்டுமே நமக்குத் தேவையாக இருக்கிறது. என்பதல்ல நம்முடைய பிரச்சினை, 'நமக்கு நிறைய தெரியும்' என்பதே நம்முடைய பிரச்சினையாக இருக்கிறது, ஏனென்றால், நம்மால் அவற்றை நடைமுறைப்படுத்தவும் முடியவில்லை.

ச்ரத்தை என்கிற இந்த ஒரு விஷயத்தை நாம் சரியாகப் புரிந்துகொள்ளவில்லை என்றால், நிச்சயமாக நாம் ஞானமடைதலைத் தவறவிட்டுவிடுவோம்.

ஸ்லோகங்களுக்குள் நம்முடைய இயல்பின் அடிப்படையில் அமைந்த மூன்று வெவ்வேறு விதமான

ச்ரத்தைகளைப் பற்றிப் பார்ப்போம். இவற்றின் அடிப்படையில்தான் நாம் இயங்கிக் கொண்டிருக்கிறோம்.

மனிதர்களில் ஒரு குழுவினர் முழுவதும் எதிர்மறை இயல்புடையவர்களாக இருக்கிறார்கள். சந்தேகம். சந்தேகம் மட்டுமே அவர்களுக்கு இருக்கிறது. எதையுமே நம்பக்கூடாது என்று முடிவுசெய்தவர்கள், தங்கள் வாழ்க்கையில் முன்னேறக்கூடாது என்று முடிவுசெய்தவர்கள், இவர்கள் செவிடர்களே. ஒரு விஷயத்தைப் பற்றித் தீர ஆராய்வதற்கு முன்னரே, இவர்கள்

ஒரு தீர்மானத்திற்கு வந்துவிடுவார்கள். இவர்களை நம்மால் ஒன்றுமே செய்ய முடியாது. இந்த முதல் குழு தமஸில் இருக்கும்.

இரண்டாவது குழுவினர் - ஒப்புக்கொள்வார்கள், ஆனால் அவற்றைப் பயிற்சிசெய்ய மாட்டார்கள். இவர்கள் ரஜஸில் இருப்பார்கள்.

மூன்றாவது குழுவினர் - ஒப்புக்கொள்வார்கள், அதை சீர்த்தையோடு பயிற்சியும் செய்வார்கள். இவர்கள், அதீவ குணத்தில் இருப்பவர்கள். ஒப்புக்கொள்வது கருத்துக்களோடும் விளையாடும் துணிவும் இவர்களுக்கு இருக்கும்.

நீங்கள்தான் முடிவு செய்ய வேண்டும்

முன்கூட்டியே தீர்மானிப்பவர்களுக்கும், ஒப்புக்கொள்ளுக்கும், ச்ரத்தையோடு இருப்பவர்களுக்கும் இடையிலான வித்தியாசங்களை மிக அழகாக விளக்குகிறார் கிருஷ்ணர். மேலும் அவர், அவர்களின் வாழ்க்கை முறை, குணங்கள் மற்றும் ஒருவர் எப்படி அதீவ குண ச்ரக்கையை அடைவது. கீதையில் சொல்லப்பட்டிருக்கும் ஸ்ரீயங்களை உள்வாங்குவது எப்படி என்பனவற்றை விவரிக்கிறார்.

முன்கூட்டியே கொள்பவர்கள் மட்டத்திற்கும், ஒப்புக்கொள்பவர்கள் மட்டத்திலிருந்து ச்ரக்கை மட்டத்திற்கும் எப்படி நம்மை உயர்த்துவது என்பதைப் பற்றிய அழகான விளக்கங்களையும் போதனைகளையும் படிப்படியாக அளிக்கிறார். இங்கிருக்கும் நீங்கள் எல்லோருமே ஏற்கெனவே நம்புபவர்கள் மட்டத்தில் இருக்கிறீர்கள்.

நீங்கள் முன்கூட்டியே தீர்மானிப்பவர்கள் என்றால், நாள்தோறும் உங்களால் இங்கே வந்து உட்கார முடியாது. அங்கு ஓரமாக நின்று, இரண்டு மூன்று வார்த்தைகளைக் கேட்டுவிட்டு, இவ்விடத்தைவிட்டு அகன்றிருப்பீர்கள்.

இங்கு என்னதான் நடக்கிறது என்று பார்ப்பதற்காகவே பலர் வருகிறார்கள். அவர்கள் இங்கே வந்து அமர மாட்டார்கள்; நின்றபடியே இருந்துவிட்டு, இரண்டு மூன்று நிமிடங்கள் கடந்த உடனேயே, கடிகாரத்தைப் பார்க்கத் தொடங்கிவிடுவார்கள். நிமிடங்கள்கூட, அவர்களுடைய பாதங்கள் ஓரிடத்தில் நிலையாக இருக்காது இந்தப் பக்கம், அந்தப் பக்கம் என்று கால்மாற்றி நின்றிருப்பார்கள்! அதன் பிறகு, "சரி, போதும். இளவயதினராக இருக்கும் இந்த ஸ்வாமி, எனக்கு ஏற்கெனவே தெரியாத வேறெதைச் சொல்லிவிடப் போகிறார்?'' என்று இங்கிருந்து நகர்ந்து விடுவார்கள்.

'நமக்குத் தெரியாது' என்பதல்ல நம்முடைய பிரச்சினை. 'நமக்கு நிறைய தெரியும்' என்பதே நம்முடைய பிரச்சினையாக இருக்கிறது. ஏனென்றால், நம்மால் அவற்றை நடைமுறைப்படுத்த முடியவில்லை.

நாள்தோறும் இங்குவந்து நீங்கள் இந்தச் சொற்பொழிவுகளைக் கேட்பது, குறைந்தபட்சம் நீங்கள் ஒப்புக்கொள்பவர்கள் மட்டத்தில் இருக்கிறீர்கள் மட்டத்தில் இருந்தால்தான், உங்களால் இங்கே உட்கார முடியும்.

இப்போது ச்ரத்தை மட்டத்திற்குச் 'சட்டென' உயருவதுதான். கீரத்தையாளர் மட்டத்திற்கு உயர்ந்த அக்கணமே, உங்களால் ஸத்யத்தை உணர முடியும். நீங்கள் கிருஷ்ணராக மாறிவிடுவீர்கள். உங்களால் கிருஷ்ண உணர்வை அனுபவப்பூர்வமாக உணர முடியும்.

இப்போது ச்ரத்தையை அனுபவப்பூர்வமாக உணரும் நுட்பத்திற்குள் செல்ல உணர்வு நுழையத் தொடங்குகிறோம்.

கவனியுங்கள், இங்கே நீங்கள் ஒரு முக்கிய முடிவை எடுக்க வேண்டும். ஒன்று, நீங்கள் முழுமையான ச்ரத்தையாடு இருந்து, நான் ஸதீயம் என்று சொல்வதை சத்தியம் என்று நம்புங்கள். அல்லது நான் சொல்வதெல்லாம் பொய் என்பதில் மிகத்தெளிவாக இருங்கள்.

நான் சொல்வதை உங்களால் செயல்படுத்த முடிந்தால், அதை உங்களால் உள்வாங்கிக்கொள்ள முடிந்தால், நான் ஸத்யத்தைப் பேசுகிறேன். அப்படி உங்களால் செயல்படுத்த முடியவில்லையென்றால், இந்த ஸத்யத்தினால் ஆகப்போகும் பயன்தான் என்ன? ஒரு பயனும் இல்லை.

இந்தப் பதினெட்டு நாட்களுக்கு, உங்களின் நேரத்தில் மூன்று மணி நேரமும், என்னுடைய நேரத்தில் மூன்று மணி நேரமும் வீணாகும், அவ்வளவுதான்.

இதை உங்களால் உள்வாங்க முடியவில்லையென்றால், இது உங்கள் வாழ்க்கையில் உணர்வுமாற்றத்தை ஏற்படுத்தவில்லையென்றால், இது நேரத்தை வீணடிக்கும் ஒரு செயலே. இங்கு நிகழ்ந்தவையெல்லாம் ஸத்யம் அல்ல.

என்னுடைய வார்த்தைகள் உங்களுடைய விழிப்புணர்வில் ஏற்படுத்தும் உணர்வுமாற்றமே, விளைவுகளே என்னுடைய வார்த்தைகள் ஸத்யமா, பொய்யா என்பதை முடிவுசெய்யும்.

நான் சொல்வது ஸத்யமா, இல்லையா? என்பதை நீங்கள்தான் முடிவுசெய்ய வேண்டும். உங்களால் மட்டுமே அதை முடிவுசெய்ய முடியும். வேறு யாரும் உங்களுக்காக அதை முடிவுசெய்ய முடியாது. உங்களுக்காக நான் முடிவுசெய்ய முடியாது.

சோதித்துப் பார்க்கப்படாதவரை ஸத்யத்தால் உதவ முடியாது

நீங்கள் ஆழமாகப் புரிந்துகொள்ள வேண்டிய ஒரு விஷயம் என்னவென்றால், இதை நீங்கள் முழுமையாகவும், மிகத் துல்லியமாகவும் செய்யவேண்டிய அவசியங்கூட இல்லை. இதைப் பரிசோதிப்பதற்கான போதியளவு துணிவு பெற்றிருந்தாலே போதும்.

இத்தனை நாட்களாக என்னுடைய சொற்பொழிவைக் கேட்டுக் கொண்டிருக்கிறீர்கள். இப்போது நீங்கள், 'சரி, இந்த நுட்பங்களை நான் ஏன் ஒரு இரண்டு மூன்று நாட்களுக்குப் பயிற்சிசெய்யக்கூடாது?' என்று முடிவுசெய்வீர்களானால், அந்த அளவு துணிவு நீங்கள் கொண்டால், அதுவே போதும்.

நீங்கள் தென் பாரதத்தில் இருந்தீர்கள் என்றால், ஒவ்வொரு ஆண்டும், ஏன் ஒவ்வொரு சில மாதமும்கூட நீங்கள் விரும்பினாலும், சில பேச்சுக்களை நீங்கள் கேட்டே ஆகவேண்டும். அரசியல்வாதிகளின் ஒலிபெருக்கி மூலம் நகரம் முழுவதும் ஒலிக்க விடுவார்கள். அதைக் கேட்காமல்

நீங்கள் முழு கீதையையும் சோதிக்க வேண்டிய அவசியமில்லை. ஒரேயொரு கருத்தை எடுத்துக்கொண்டு, அதை உங்கள் மையம்வரை உள்வாங்குங்கள்.

ஒருவரும் தப்பித்துவிட முடியாது.

ஆழமாகப் புரிந்துகொள்ளுங்கள், கிருஷ்ணரின் வார்த்தைகளை நம்மீது செயல்பட நாம் அனுமதிக்க மறுத்தால், இந்த வார்த்தைகளை நாம் செயல்படுத்திப் பார்க்கவில்லை என்றால், இந்தக் கூட்டமும் மற்றொரு அரசியல் கூட்டமாக, ஆனால் அமைதியான அரசியல் கூட்டமாக - மாறிவிடும். தயவுசெய்து, நீங்கள் இதை ஓர் அரசியல் கூட்டமாக மாற்றிவிடாதீர்கள்.

'இவர், தாம் எங்கேயோ படித்த விஷயங்களை இங்கே வந்து சொல்லிக் கொண்டிருக்கிறார்' என்றுகூட உங்களுள் சிலர்

உங்களின் மொத்த ஜீவனும், ஒரே சிந்தனையால் அதிரட்டும். நினைக்கலாம். இவர் பேசுவது ஸத்யம் இல்லை என்று நீங்கள் நினைக்கிறீர்கள் என்றால், நீங்கள் இங்கே இல்லை என்று அர்த்தம்.

இவர் பேசுவது ஸத்யமே என்று நீங்கள் நம்புகிறீர்கள் என்றால், நீங்கள் இங்கே இருக்கிறீர்கள் என்று அர்த்தம். நீங்கள் நம்பாதிருந்தால், நாள்தோறும் நீங்கள் இங்கே நேரம் அமர்ந்திருக்க மாட்டீர்கள்.

உங்களுக்குச் செய்வதற்கு வேறெந்த வேலையும்

உங்கள் வீட்டுத் தொலைக்காட்சிக்கு முன் அமர்ந்து உங்கள் பொழுதை போக்கியிருக்கலாம். நீங்கள் போவதற்கு எத்தனையோ இடங்கள் இருக்கின்றன. இருந்தாலும் நீங்கள் இங்கிருப்பதைத் தேர்ந்தெடுத்திருக்கிறீர்கள்; சொற்பொழிவைக் கேட்க விரும்புகிறீர்கள். அதனால், இந்த வார்த்தைகளுக்குப் பின்னால் ஏதோ ஸத்யம் இருக்கிறது என்று நீங்கள் நினைப்பதையே காட்டுகிறது. அப்படி நினைத்தால், அதைச் சோதித்துப் பார்க்க ஒருபோதும் தாமதிக்காதீர்கள்.

நீங்கள் முழு கீதையையும் சோதிக்க வேண்டிய அவசியமில்லை. ஒரேயொரு கருத்தை எடுத்துக்கொண்டு, அதை உங்கள் மையம்வரை உள்வாங்குங்கள். உங்களின் மொத்த ஜீவனும், அந்த ஒரே சிந்தனையால் அதிரட்டும்.

சுவாமி விவேகானந்தர் சொல்கிறார்: 'ஒரு சிந்தனையை நீங்கள் ஏற்கும்போது, அந்த ஒரே சிந்தனையால் உங்கள் இரத்தம் கொதிக்க வேண்டும். உங்களின் முடிகூட அந்தத் திசையில் நிற்க வேண்டும். உங்களின் எலும்புகள், உங்களின் எண்ணங்கள், உங்களின் உடல், உங்களின் மனம் அனைத்தும் அதற்காகத் துணிந்து நிற்க வேண்டும். உங்களின் மொத்த ஜீவனும் அந்தக் கருத்தை நோக்கியதாக இருக்க வேண்டும். அப்படி இருந்தால் மட்டுமே வெற்றி நிச்சயமாகும்!'

ஆழமாகப் புரிந்துகொள்ளுங்கள், ஒரேயொரு கருத்தை எடுத்துக் கொண்டு, அதனைக் கடைபிடியுங்கள். ஒருவேளை அதில் தோல்வி அடைய நேர்ந்தாலும், அது ஸத்யம் கிடையாது என்பதை நீங்கள் புரிந்துகொள்வீர்கள், தெளிவடைவீர்கள். உங்கள் தேடலை வேறு பக்கம் தொடர்வீர்கள். அதனால் அதைக் கடைபிடிக்கும் துணிவைக் கொண்டுவாருங்கள்.

நீங்கள் வெற்றி அடைந்தால், அது ஸத்யம் என்பதை நீங்கள் தெரிந்து கொள்வீர்கள், நீங்கள் ஜீவன்முக்தனாவீர்கள். நீங்கள் ஆனந்தத்தை உணர்வீர்கள்.

வழிபடும் முறை

17.1 அர்ஜுனன் சொன்னது: ஓ கிருஷ்ணா, ஆன்மீக பயிற்சிகளை ஸ்ரத்தையோடு, ஆனால் வித நெறிகளுக்குட்படாமல் செய்பவர்களின் பக்தி எந்த வகையைச் சார்ந்தது? அது ஸாத்வீக வகையைச் சார்ந்ததா? ராஜஸ் வகையைச் சார்ந்ததா? அல்லது தாமஸ் வகையைச் சார்ந்ததா?

அர்ஜுனன் கேட்கிறார்: கிருஷ்ணா, வித நூல்களின் நெறிமுறைகளை எல்லாம் விட்டுவிட்டு யாகங்கள் செய்பவர்களின் நிலை என்ன ?

பண்டைய புராணங்கள் அல்லது நூல்களின் நெறிகளைப் பின்பற்றாமல், தங்களின் சொந்த நம்பிக்கைகளின்படி வழிபாடு செய்பவர்களின் நிலை என்ன? அவர்கள் அமைதியான நிலையில் (சாத்வீக) இருக்கிறார்களா, அமைதியற்ற நிலையில் (ராஜஸ்) இருக்கிறார்களா அல்லது அறியாமை நிலையில் (தமஸ்) இருக்கிறார்களா?'

அர்ஜுனன் ஓர் அழகான கேள்வியைக் கேட்டிருக்கிறார்.

வழிபாடு பல நிலைகளில் நடக்கலாம். அர்ஜுனனின் கேள்வி, மூன்று மனோபாவங்கள் அல்லது மூன்று குணங்களைப் பற்றியதாக இருக்கிறது.

வழிபாடு என்பது நமது சக்தி நிலைகளையும் சார்ந்திருக்கிறது. பெரும்பாலானவர்கள், கோயில்களுக்குப் போவது, புனித நதிகளில் நீராடுவது, பூஜைகள் போன்ற உடல் நிலையிலான நுட்பங்கள் மூலமாக வழிபாடு செய்வதையே சௌகரியமாக உணர்வார்கள். சக்தியளவில் பார்க்கும்போது, இவை எல்லாம் நிலசக்தியோடும் நீர்ச்சக்தியோடும் தொடர்பு கொண்டவை.

மற்றொரு சாரார், யாகம் அல்லது ஹோமம் போன்ற செய்வார்கள். இவை நெருப்பு சக்தியோடு தொடர்பு கொண்டவை. இதன் தாத்பாயம் என்னவென்றால், நெருப்பு சக்தியானது, உச்சாடனங்களின்மூலம், மந்திர அந்த ஹோம குண்டங்களைச் சுற்றி வைக்கப்பட்டிருக்கும் குடத்து நீருக்குள் ஏற்றப்படுகிறது. பிறகு, சக்தியூட்டப்பட்ட இந்நீர், விக்ரஹங்கள் மீதும், அங்கு கூடியிருக்கும் பக்தர்கள் மீதும், நிலத்தின் மீதும் தெளிக்கப்படும். அதன்மூலம் இவையனைத்துமே சக்தியூட்டப்படும்.

அடுத்த பஞ்சபூத சக்தியான காற்று சக்தி, பிராணாயாமம் போன்ற சுவாச நுட்பங்கள் மூலமாகப் பெறப்படுகிறது. சிவ சூத்திரத்தின் முதல் ஒன்பது சூத்திரங்களில், சிவபெருமான் அவர் பக்தையான தேவிக்கு இந்த நுட்பங்களைத்தான் விளக்குகிறார்.

பஞ்சபூத சக்திகளுள் மிகவும் ஸூஷ்மமான ஆகாச சக்தியை, நாம் தியானத்தின் மூலமாக மட்டுமே பெற முடியும், ஆனால் இதற்குப் புரிதலும் விழிப்புணர்வும் தேவைப்படுகிறது.

வழிபாட்டின் அல்லது யாகத்தின் ஒவ்வொரு வடிவமுமே, ஒவ்வொருவரின் இயல்பையும் மாறுபடுகிறது. இவை ஒவ்வொன்றும் வேத நூல்களில் விரிவாக

விளக்கப்பட்டிருக்கின்றன, வழிபாட்டை எப்படிச் செய்ய வேண்டும், எப்போது செய்ய வேண்டும், எங்கிருந்து செய்ய வேண்டும் என்பது போன்ற பல நெறிமுறைகள் வேதங்களில் நன்கு விளக்கப்பட்டிருக்கின்றன.

இந்த நெறிமுறைகளைப் பின்பற்றுவது எந்தளவுக்கு முக்கியத்துவம் வாய்ந்தது? ஒருவர் அவரின் சொந்த வழிமுறைகளைப் பின்பற்றி வழிபாடு செய்தால் என்ன நடக்கும் என்று அர்ஜுனன் கேட்கிறார்.

இதுவொரு அருமையான கேள்வி. தமிழ்நாட்டில் ஒரு ஞானி, தமது கண்களைத் தோண்டி எடுத்து, சிவலிங்கத்திற்கு வைக்கும் அளவிற்கு மிகத் தீவிரமாகச் சிவனை வழிபட்டு வந்தார். இன்னும் சில ஞானிகள், மாமிசத்தைக்கூட கடவுளுக்குப் படைத்திருக்கிறார்கள்.

ஞானிகள், பல தெய்வங்களை தங்கள் விருப்பத்திற்கேற்ப வழிபட்டிருக்கிறார்கள், அவர்கள் வழிபாட்டு முறைகளில் நிற்கவில்லை. ஆனால், இந்த ஞானிகள் தாங்கள் செய்யும் வழிபாட்டு முறையை ஒருமுகப்பட்டு செய்தார்கள். அவர்களிடம் ஸ்ரத்தை இருந்தது. அதுதான் முக்கியம்.

பல ஞானிகள், தங்கள் இஷ்ட தெய்வங்களை அவரவர்கள் விருப்பத்திற்கூற்ப வழிபட்டிருக்கிறார்கள். ஆனால், இந்த ஞானிகள் தாங்கள் செய்யும் வழிபாட்டு முறையை ஒருமுகப்பட்டு செய்தார்கள்.

கேள்வி இதனோடு அர்ஜுனனின் தொடர்புடையதே

உண்மையான ஆன்மீக வாழ்க்கைக்குத் தேவைப்படுவதெல்லாம், ஸத்யத்துடனான பரிசோதனையைச் செய்துபார்ப்பதற்கான துணிவும், ஸ்ரத்தையும்.

நாம் எல்லாவற்றையும் கேட்கிறோம். எங்கெல்லாம் சொற்பொழிவுகள், ஆன்மீக விளக்கங்கள் நடைபெறுகின்றதோ அங்கெல்லாம் சென்று, யார் பேசினாலும் கேட்கிறோம்.

நாம் எல்லாப் புத்தகங்களையும் படிக்கிறோம். அந்த அறிவைப் பரிசோதிப்பதற்கான சூழ்நிலை நேர்கொள்ளும்போது, அதைச் செயலில் காட்டுவதில்லை. அப்போது நீங்கள், ''நடைமுறை

தேவைகளுக்காக, வேண்டியதாக இருக்கிறது, ஸ்வாமிஜி. அவை இல்லையென்றால், எங்களால் இந்த உலகில் எப்படி வாழ முடியும்...?' என்று கேட்பீர்கள்.

நடுங்குதல் - ஒரு கோழைத்தனம்

விட்டுக்கொடுத்தல் புரிந்துகொள்ளுங்கள், எதிலும் நடுங்கும் வழக்கத்தையே கொண்ட ஒருவர், வாழ்க்கையில் எதையும் அனுபவிப்பதில்லை; ஆன்மீக வாழ்க்கையில் மட்டுமல்ல, வெளியுலக வாழ்க்கையிலும்கூட!

ஒரேயொரு ஸத்யத்தை உணர்வதற்கான ஸ்ரத்தைவேகூட போதுமானது. வேறெதுவும் தேவையில்லை. பெரிதாக ஒன்றும் நாம் செய்ய வேண்டியதில்லை. ஆழமாக அன்றைப் புரிந்துகொள்ளுங்கள். ஏதோவொன்றைப் பெரிதாகச் செய்துவிட்டதாலேயே ஒருவரை, 'ஒரு பெரிய மனிதர்' என்று சொல்லிவிட முடியாது. அவர் என்ன செய்கிறார் என்பது முக்கியமல்ல; அவர் எப்படி அதைச் செய்கிறார் என்பதுதான் முக்கியம்.

உதாரணமாக, நம் தமிழ்நாட்டில் வாழ்ந்த சிறந்த ஞானியான நம்மாழ்வார், தம் வாழ்க்கை முழுவதும், விஷ்ணு பகவானுக்காகப் பூமாலை தொடுக்கும் தொண்டு ஒன்றையே செய்துவந்தார். அவர் வேறெதையும் செய்யவில்லை. நாள்தோறும் தோட்டத்திலிருந்து

நீங்கள் எதை நம்புகிறீர்களோ, அதை வெளிப்படுத்தும் துணிவைக் கொண்டிருங்கள்.

மலர்களைக் தொடுத்து, அதைக் கடவுளுக்குச் சாற்றுவது என்ற ஒரு தொண்டினை மட்டுமே செய்துவந்தார்.

அவர் ஞானம் அடைந்தார்.

பல செய்துவிடவில்லை. அவர்கள், சின்ன சின்ன விஷயங்களையேகூட 'சிறந்த முறை'யில் செய்தனர். அவர்கள், அவற்றில் ஆழ்ந்த நம்பிக்கை கொண்டிருந்தனர்.

இன்னொரு ஞானி, இன்னொரு மாலைகூடக் கட்டித் தரவில்லை. அதற்குப் பதிலாக, நாள்தோறும் அவர் சிவலிங்கத்தின் மீது ஒரு கல்லை விட்டெறிவார். அவர் பெயர் ஸாக்ய நாயனார் (ஸாக்ய என்றால் புத்த மரபைக் குறிக்கிறது, நாயனார் என்றால் சிவ பக்தர்களைக் குறிக்கிறது).

எப்படியோ அவர், ஒரு புத்த துறவியாக ஆகிவிட்டார். அவர் புத்த துறவி என்பதால், அவரால் மற்றவர்கள் முன்னிலையில், சிவலிங்கத்தை வழிபட முடியவில்லை. இருந்தாலும், அவருக்கு சிவன் மீது தீராத மரியாதையும், பக்தியும் இருந்து வந்தது.

எதிலும் நடுங்கும் வழக்கத்தையே கொண்ட ஒருவர், வாழ்க்கையில் எதையும் அனுபவிப்பதில்லை : ஆன்மீக வாழ்க்கையில் மட்டுமல்ல, வெளியுலக வாழ்க்கையிலும் கூட!

புத்த மதத்தில், குடும்பத்திற்கு ஒரு நபரை, சிறுவயதிலேயே புத்த மடத்திற்குக் கொடுத்துவிட வேண்டும். அவர்கள், அக்குழந்தையை ஒரு புத்த துறவியாக வளர்த்து ஆளாக்குவார்கள். அப்படித்தான், ஸாக்ய நாயனாரும் அவரது குடும்பத்தினரால் ஒரு மடத்திற்குக் கொடுக்கப்பட்டிருந்தார். இருந்தாலும், அவருக்கு சிவன் மீது ஆழ்ந்த பக்தி இருந்தது. நாள்தோறும் அவர், சிவன் கோயிலுக்கு அருகில் செல்வார். அதுவொரு கோயில்கூட கிடையாது, ஒரு மரத்தடியில் ஒரு சிவலிங்கம் இருக்கும், அவ்வளவுதான்.

ஒரு கல்லை எடுத்து, அதை ஒரு மலராகப் பாவித்து, தூரத்திலிருந்தே அதை சிவலிங்கத்தின் மீது எறிந்துவிட்டுச் செல்வார். இதைப் பார்த்து யாராவது, ''என்ன செய்கிறீர்கள்?'' என்று கேட்டால், ''நான் சிவலிங்கத்தின் மீது கல்லை எறிகிறேன்,'' என்று சொல்வார்.

அப்படி ஒருநாள் கல்லை எறியும்போது, திடீரென்று அங்கு வந்த ஒரு வயதானவர், ''என்ன செய்துகொண்டிருக்கிறீர்கள்?'' என்று கேட்டார். இவரும் வழக்கம்போல், ''நான் சிவலிங்கத்தின்மீது கல்லெறிகிறேன்,'' என்று சொன்னார்.

'நீ கல்லெறியலாம். ஆனால் நீ கல்லெறியும் விதத்தைப் பார்த்தால், அதில் உன்னுடைய பக்திதான் தெரிகிறது. நீ யார்?'' என்று கேட்டார்.

ஸாக்ய நாயனாரும், "எப்படியோ, நான் புத்த குடும்பத்தில் பிறந்துவிட்டேன், இருந்தாலும் எனக்கு சிவன் மீது ஆழமான பக்தி இருக்கிறது. நாள்தோறும் நான் கல்லை எறிவதுபோல, என்னுடைய 'இருப்பை'யே அவருக்கு அளித்து வருகிறேன்,'' என்றார்.

உடனே வயதான உருவில் வந்த சிவன் அவருக்குக் காட்சி தந்து, ஞானமருளினார்.

ஆழமாகப் புரிந்துகொள்ளுங்கள், நாம் என்ன செய்கிறோம் என்பது முக்கியமல்ல. நாம் வீட்டைப் பெருக்கிக் கொண்டிருந்தாலும், வீட்டைத் துடைத்துச் சுத்தம்செய்து கொண்டிருந்தாலும்கூட, அந்தக் கணத்தில் அதை முழுமையாகவும் ஆழ்ந்த ஸ்ரத்தையோடும் செய்தால், அதுவே போதுமானது. அந்தக் கணத்தில் வாழுங்கள்.

பரிசோதித்துப் பார்க்காமல், தீர்மானிக்காதீர்கள்

ஆன்மீக பயிற்சியென்றால், நீங்கள் அடர்ந்த காட்டிற்குள் அமர்ந்து, மூக்கைப் பிடித்துக்கொண்டு, இடகலை வழியாகப் பத்து முறை மூச்சு விட வேண்டும், பிங்கலை வழியாகப் பத்து முறை மூச்சுவிட வேண்டும் என்றெல்லாம் அர்த்தப்படுத்திக் கொள்ளாதீர்கள்.

என்ன வேண்டுமானாலும் செய்யுங்கள். ஆனால் ஆழமாகவும், ஸ்ரத்தையோடும்

நாம் என்ன செய்கிறோம் என்பது முக்கியமல்ல. அந்தக் கணத்தில் அதை முழுமையாகவும் ஆழ்ந்த ஸ்ரத்தையோடும் செய்தால், அதுவே போதுமானது.

அதை வெளிப்படுத்தும் துணிவைக் கொண்டிருங்கள். என்னவாக இருந்தாலும் பரவாயில்லை, அவற்றைப் பரிசோதிக்கவும், அதைச் செயல்படுத்தவும் துணிவு கொண்டிருங்கள்.

நீங்கள் நம்புகின்ற ஸத்யம், உச்சமான ஸத்யம்தானா கவலைப்படாதீர்கள். அதைப் பரிசோகித்துப் பார்க்கும் துணிவு உங்களிடம் இருந்தால் ஒழிய, அது உச்சமான ஸத்யம்தானா என்பதை உங்களால் அறிய முடியாது.

பரிசோதித்துப் பார்க்காமல், உங்களால் தீர்மானிக்க முடியாது. பரிசோதித்துப் பார்க்காமல் நீங்கள் தீர்மானித்தீர்களென்றால், அது தீமையில்தான் முடியும்.

உங்களுக்கு வேண்டுவதெல்லாம் ஒன்றே, நீங்கள் நம்பும் ஸத்யத்தைப் பரிசோதித்துப் பார்ப்பதற்கான துணிவுதான்.

ஸத்யம் என்ற சொல்லுக்கு, தமிழில் மூன்று வார்த்தைகள் இருக்கின்றன.

வாய்மை - வாய்மூலமாக ஸத்யம் பேசுவது. அடுத்தது, உண்மை -மனம்மூலமாக அல்லது இதயம்மூலமாக ஸத்யத்தைச் சிந்திப்பது.

மூன்றாவது, ஓர் அருமையான வார்த்தை, மெய்மை - உடல் மூலமாக ஸத்யத்தை வாழ்வது. தமிழில், 'மெய்' என்றால் உடல் என்று அர்த்தம்.

வாயால் ஸத்யம் மனத்தால் ஸத்யம் நம் எல்லோருக்கும் தெரியும். ஆனால், 'உடலால் ஸத்யம் என்ன?' நாம் இதற்கு முன்னால் இதைக் கேட்டிருக்க மாட்டோம்.

ஸத்யம் என்ற சொல்லுக்கு, தமிழில் மூன்று வார்த்தைகள் இருக்கின்றன. 1 . வாய்மை - வாய்மூலமாக ஸத்யம் பேசுவது. 2. உண்மை -இதயம் மூலமாக ஸத்யத்தைச் சிந்திப்பது. 3. மெய்மை - உடல் மூலமாக ஸத்யத்தை வாழ்வது.

ஒரு சின்ன கதை:

திருவாரூர் அருகில், தக்ஷிணாமூர்த்தி சுவாமிகள் என்ற ஒரு பெரிய ஞானி வாழ்ந்தார். அவர் வாழ்க்கையில் நடந்த ஒரு சம்பவம்:

ஒருமுறை தக்ஷிணாமூர்த்தி சுவாமிகளைச் சந்தித்த அரசவைப் புலவர் ஒருவர், சுவாமிகளின் சாந்நித்தியத்தால் ஈர்க்கப்பட்டு, அவர்மீது பரணி பாடினார். பரணி என்பது செய்யுள் வகைகளுள் ஒன்று, இதில் ஆயிரம் செய்யுள்கள் இருக்கும். போரில் தமது பலத்தையும், துணிவையும் காட்டி, ஆயிரம் யானைகளைக் கொன்ற ஒருவர் மீதுதான் பொதுவாக 'பரணி' பாடப்படும்.

இங்கு, ஞானியின் சாந்நித்தியத்தால் ஈர்க்கப்பட்ட அந்தப் புலவர், அந்த இடத்திலேயே ஆயிரம் பாடல்களை எழுதி முடித்தார்.

ஆனால், அந்த நாட்டின் அரசரோ, பரணி பாடப்படுவதற்குரிய தகுதி தமக்கு மட்டுமே இருப்பதாகக் கருதிக்கொண்டிருந்தார். ஒருநாள் அரச வையில், அந்த அரசர் அகங்காரத்தோடும் பெருமிதத்தோடும், ''இந்தத் தேசத்திலேயே என் மீது மட்டுமே பரணி பாடப்பட்டுள்ளது!' என்று சொன்னார்.

அங்கிருந்த புலவர்களில் ஒருவர் எழுந்து, ''இல்லை அரசே! நீங்கள் தவறாக எண்ணிவிட்டீர்கள். தக்ஷிணாமூர்த்தி சுவாமிகள் மீதும் பரணி பாடப்பட்டுள்ளது. அதையும், நமது அரசவை புலவர்களில் ஒருவரே பாடியுள்ளார்,'' என்றார்.

இதைக் கேட்டவுடன் அரசருடைய அகங்காரம் புண்பட்டது. அவர் கோபத்துடன், ''என்ன? பரணி பாடப்பட்ட அந்நபர் யார்? அவரை இங்கே அழைத்து வாருங்கள்,'' என்றார். உடனே அந்தப் புலவர், ''இல்லை அரசே! அவர் ஒரு பிச்சைக்காரர். அவர் இங்கே வரமாட்டார்,'' என்றார்.

பிச்சைக்காரர்களை ஒருபோதும் கட்டாயப்படுத்த முடியாது. ஒன்றுமே இல்லாதவர்களை நம்மால் கட்டாயப்படுத்த முடியாது.

நாம் விரும்புவதைச் செய்யுமாறு சொல்லி யாரை வேண்டுமானாலும் கட்டாயப்படுத்திவிட முடியும், ஆனால் ஒன்றுமே இல்லாதவர்களைக் கட்டாயப்படுத்த முடியாது, ஏனென்றால், அவர்கள் பெயரைப் பற்றியோ, வீட்டைப் பற்றியோ, புகழைப் பற்றியோ அல்லது பாதுகாப்பைப் பற்றியோ கவலைப்படுவதில்லை. அவர்களுக்கு

போரில் தமது பலத்தையும், துணிவையும் காட்டி, ஆயிரம் யானைகளைக் கொன்ற ஒருவர் மீது பாடப்படுவதே 'பரணி'.

ஆசைகள் இருக்காது.

ஆசைகள் கொண்ட ஒருவர்தான் கட்டுப்படுகிறார். அதனால், ஒன்றுமே இல்லாதவர்களைக் கட்டுக்குள் கொண்டுவர முடியாது.

இந்த விஷயத்தில், தக்ஷிணாமூர்த்தி சுவாமிகள் ஒரு பிச்சைக்காரர் - ஒரு துறவி. அதனால் காவலர்களால் அவரை அரசர் முன் கொண்டுவந்து நிறுத்த இயலவில்லை. அரசர் இப்போது, தாம் இன்னும் ஆழமாகத் தாக்குண்டதாக உணர்ந்து, அவருடைய கோபம் பரணி பாடிய புலவர் மீது திரும்பியது. ''ஒரு பிச்சைக்காரன் மீது பரணி பாடிய அந்த முட்டாளை உடனே இங்கே அழைத்து வாருங்கள்,'' என்றார் அரசர்.

புலவர் அந்த கொண்டுவரப்பட்டார். அரசர், "முட்டாளே, உனக்கு என்ன துணிவு இருந்தால் ஒரு பிச்சைக்காரன் மீது பாணி பாடுவாய், " என்று கேட்டார்.

ஒன்றுமே இல்லாதவர்களைக் கட்டாயப்படுத்த முடியாது, ஏனென்றால், அவர்கள் புகழைப் பற்றியோ அல்லது பாதுகாப்பைப் பற்றியோ கவலைப்படுவதில்லை. அவர்களுக்கு ஆசைகள் இருக்காது.

ஞானியை அவதூறாகப் பேசுவதற்கு முன், அவரை ஒருமுறை நேரில் பார்த்துவிடுங்கள்

அந்தப் புலவா், ''அரசே, தயவுசெய்து என்னை மன்னித்துவிடுங்கள். நீங்கள் அந்த ஞானியை அவதூறாகப் பேசுவதற்கு முன்னர், ஒருமுறை அவரை நேரில் சென்று பார்த்து வாருங்கள்,'' என்றார்.

அரசர் சொன்னார், ''எனக்கே அறிவுரை வழங்குகிறாயா ? நாளையே உனது தலை துண்டிக்கப்படும், '' என்றார்.

நேரடி வன்முறைதான் அரசர்களின் பொதுவான பாணி. முட்டாள்கள் மட்டுமே உடனடியாக வன்முறையை வெளிப்படுத்துவார்கள். தங்களால் அவர்களுக்கு ஸ்தீயம் என்னவென்று புரியாதபோது, ஸ்தீயத்தை எடுத்துச் சொல்லி, அதை மற்றவர்களுக்குப் புரியவைக்க அவர்களிடம் போதிய சக்தி இல்லாதபோது, உடனே அவர்கள் தங்கள் போர்வாளைத்தான் தூக்குவார்கள்.

இந்துமத வரலாற்றை, உதாரணத்திற்கு எடுத்துப் பாருங்கள். அவர்கள் ஒருபோதும் யாரையும் வாள்முனையில் மதம் மாற்றியதில்லை. ஏனென்றால், அவர்களிடம் புத்திசாலித்தனம் இருந்தது.

அவர்கள் ஆராய்ச்சியின் புரியவைத்ததன் மூலமாகவே மற்றவர்களை மாற்றினார்கள்.

உதாரணமாக, ஆதிசங்கராச்சாரியார், மண்டன மிஸ்ரா் ஆகியோருக்கு இடையே ஒரு குறிப்பிட்ட விஷயத்தைக் பார்வைகள் இருந்தன. இருந்தும் அவர்கள், போடவில்லை. மாறவில்லையென்றால், நான் உங்களைக் கொன்றுவிடுவேன், ''

சங்கரரும், மண்டன மிஸ்ரரூம் எந்தவிதக் காழ்ப்புணர்ச்சியும் இல்லாமல், ஆழ்ந்த மரியாதையோரு ஒருவருக்கொருவர் விவாகித்து, தங்களுக்குள் இருந்த கருத்துவேறுபாடுகளை நீக்கிக்கொண்டார்கள்.

சொல்லவில்லை. அவர்கள் இருவரும் ஒன்றாக அமாந்து, தங்களுக்குத் தெரிந்ததை ஆராய்ந்து பார்த்தார்கள்.

அதுவொரு அற்புதமான கலந்துரையாடலாக இருந்தது. அதுவொரு அழகான காட்சியாக இருந்தது. சங்கரரும், மண்டன மிஸ்ரரும் எந்தவிதக் காழ்ப்புணர்ச்சியும் இல்லாமல், ஆழ்ந்த மரியாதையோடு ஒருவருக்கொருவர் கருத்துவேறுபாடுகளை நீக்கிக்கொண்டார்கள்.

இந்த விவாதத்தில், மண்டன மிஸ்ரரின் மனைவிதான் நடுவராக இருந்தார். என்னவொரு அழகான, அருமையான குழ்நிலையாக அது இருந்திருக்கும் !

பாருங்கள்! நீதிபதியாக இருந்ததை உங்களால் நம்ப முடிகிறதா? ஒருபோதும் முடியாதுதான். ஆனால் இங்கு, மண்டன மிஸ்ரரின் மனைவியையே சங்கரா் நீதிபதியாக நிறுத்துகிறார்.

சங்கரருக்கும், மண்டன மிஸ்ரருக்கும் இடையில் நடந்த விவாதங்களை பாரதி கூர்ந்து கேட்கிறார். இறுதியில், சங்கரருக்குச் சாதகமான தீர்ப்பைச் சொல்கிறார். அந்த விவாதத்தில் சங்கரா ஜெயித்ததாக அறிவிக்கிறார். இது அத்தனையும் அன்பின் அடிப்படையில் நடந்தது. அங்கு வன்முறை கிடையாது. குத்து, வெட்டு, கொலை எதுவுமே கிடையாது.

அதுவொரு சாதாரண விவாதமாகவே இருந்தது.

கிழக்கத்திய மதங்களின் வரலாறு முழுவதிலும், குத்து வெட்டுக்களோ அல்லது கொலைகளோ கிடையாது. கொலை செய்வதில் அவர்களுக்கு நம்பிக்கை இல்லை என்பதால், அவர்கள் ஒருபோதும் வாள்முனையில் யாரையும் மதமாற்றம் செய்யவில்லை.

தங்களின் கருத்துக்களைத் தெளிவாக எடுத்து விளக்குமளவுக்கு அவர்களிடம் பொதிய புத்திசாலித்தனம் இருந்தது. அதோடு இன்னொரு விஷயமும் இருந்தது, தோல்வி அடைந்தவர் தாமாகவே முன்வந்து, இணைக்குக்கொள்வார்!

மண்டன மிஸ்ரருக்கு சங்கரா் தெளிவுபடுத்தியபோது, மிஸ்ரர் அனைத்தையும் விட்டுவிட்டு, சங்கரரிடம் தம் வாழ்க்கையை அர்ப்பணித்தார்! ஸுரஷ்வராச்சாரியா என்ற பெயரில் அவர் சங்கரரின் சீடரானார். அவர் சங்கரரின் போதனைகளைப் பின்பற்றினார்.

போர்வாளைப் பயன்படுத்துபவர்கள், முழுட்டாள்கள்' என்பதைத்தான் நிரூபிக்கிறார்கள். அவர்களுக்குப் புத்திசாலித்தனம் இருப்பதில்லை என்பதால், அவர்கள் தாக்குதலில் இறங்குகிறார்கள்.

மக்களை வாள்முனையில் மாற்றுபவர்கள், லத்யத்தைக் காணும் தெளிவும் துணிவும் அவர்களுக்குப் போதியளவு இல்லை என்பதையே நிரூபிக்கிறார்கள். வாள்முனைகொண்டு நம்மால் ஒன்றையுமே சாதிக்க

முடியாது. போர்வாளைக் கொண்டு அழிக்க மட்டுமே முடியும், எதையும் ஆக்க முடியாது.

அந்த அரசர் ஒரு முட்டாளாக இருந்ததால், எதையும் விசாரிக்காமல், "நாளை காலை இந்தப் புலவர் கொல்லப்பட வேண்டும், " என்று சொன்னார்.

பலவர் எந்தப் பிரச்சினையும் இல்லை அரசே. அந்த ஞானியின் மூலமாக நான் ஸக்யக்கை

மண்டன மிஸ்ரருக்கு சாங்கார் ஸ்தீயத்தை தெளிவுபடுத்தியபோது, மிஸ்ரா அனைத்தையும் விட்டுவிட்டு, சுங்கராடம் கும் வாழ்க்கையை அர்ப்பணித்தார் !

உணர்ந்துவிட்டேன். நான் சாவதற்குத் தயாராகவே இருக்கிறேன். ஆனால் தாங்கள் உண்மையிலேயே புத்திசாலி என்றால், குறைந்தபட்சம் ஒருமுறையாவது அந்த ஞானியைச் சென்று பாருங்கள். நீங்கள் அவரைப் பார்த்து வரும்வரை என்னைத் தண்டிக்காதீர்கள். அதற்கு பிறகு, நான் சாவதற்குத் தயாராகவே இருக்கிறேன்,'' என்றார்.

அரசரும் ஒத்துக்கொண்டார், ''சரி, நான் சென்று அவரைப் பார்க்கிறேன். அவர் நிஜமாகவே பரணி பாடுவதற்குத் தகுதியானவர் இல்லையென்றால், நாங்கள் அவரையும் கொன்றுவிடுவோம்,'' என்றார். அரசர், தமது இரத கஜ துரக பாதாதி பரிவாரங்களோடு அந்த ஞானியைப் பார்க்கப் புறப்பட்டார்.

அரசர்கள் எப்போதுமே அவர்களுடைய பரிவாரங்களோடுதான் போவார்கள். ஏனென்றால், பரிவாரங்கள் இல்லையென்றால், அவர்களின் ஒப்பிடும்போது, தக்ஷிணாமூர்த்தி சுவாமிகளோ ஒரு பரமஹம்ஸராக இருந்தார். ஞானிகள் எப்போதுமே தம்முள் வாழ்பவர்கள்.

அவர்களுக்கு எந்தப் பரிவாரங்களும் தேவையில்லை. இந்த ஞானி ஓர் சிவதூதா, அவர் ஒருபோதும் ஆடைகளே அணிவதில்லை.

ஒரு பெரிய ஆலமாத்தடியில், எந்தவிதப் பரிவாரங்களும் இல்லாமல், அவர் தனியாக ஆலமரத்தின் கீழ் அமர்ந்திருந்தார். அரசர் அவருடைய மொத்தப் பரிவாரங்களோடு அவரைப் பார்க்க வந்து சேர்ந்தார்.

போர்வாளைக் கொண்டு அழிக்க மட்டுமே முடியும், எதையும் ஆக்க முடியாது.

இதுதான் அந்தக் காட்சி: இந்தச் சாதாரண பிச்சைக்காரர் எவ்வித ஆடையும் இல்லாமல், ஒரு மூலையில் அமர்ந்திருக்கிறார். அவர் ஆனர்த்தத்திலும், அமைதியிலும், பிரபஞ்ச இருப்பிலும் மூழ்கி, ஆழமான மௌனத்தில் தம்மை முழுவதுமாக மறந்திருந்தார். அந்த மௌனம் அவருடைய ஸாந்நித்யத்தில் இருக்கும் எவருக்குள்ளும் ஊடுருவிவிடும்.

ப்ரூற்ம ஜ்ஞாரத்தில் (பேரறிவில்) ஆழமான மௌனத்தில் அமர்ந்திருக்கும் ஒரு மியாகியை எதிர்த்து, அரசா் தம் படைவீரர்களோடும், மொத்தப படையோடும் வந்து சேர்ந்தார்.

இரதத்திலிருந்து குதித்த அரசர், ஞானியை நோக்கி வருகிறார். எுருனி அசையவே இல்லை. படைகளையும், எல்லா ஆரவாரங்களையும் பார்க்க பிரகும்கூட, அவரிடம் எந்தவித அசைவும் இல்லை. அவர் தம் கண்களைத் திறந்து, நேரடியாக அரசரின் கண்களுக்குள் பார்க்கிறார். கண்களுக்குள் ஒருவர் பார்ப்பது என்பது இதுவே முதல்முறையாக இருந்தது.

ஒரு படையை அமைதியாக அமர வைப்பது என்பது ஒரு சாத்தியமற்ற செயல்.

அரசர்தான் மற்றவர்களை நெருக்குநேர் பார்ப்பார், அவர்கள் உடனே தலைகுனிந்து நிற்பார்கள். முதல்முறையாக, நேரடியாக அரசரின் கண்களுக்குள் ஒருவர் பார்க்கிறார். சில நொடிகளில், அரசா் தலைகுனிந்து கொள்கிறார். தம் உணர்வுக்குள் ஏதோ நடப்பதை அரசரால் ஆழமாகப் புரிந்துகொள்ள முடிந்தது.

அந்த ஞானியின் ஸாந்தித்யத்தில், தம்மை ஒரு பிச்சைக்காரராக அரசர் உணர்ந்தார். அடுத்து என்ன செய்வதென்றே அவருக்குப் புரியவில்லை. அதுவொரு வித்தியாசமான நிலைமையாக இருந்தது. அவர் தோற்றுவிட்டார். இனி என்ன செய்ய வேண்டுமென்பதை அவரால் முடிவுசெய்ய முடியவில்லை. அவர் அடிபணிந்து நிற்பதாக உணர்ந்தார்.

தக்ஷிணாமூர்த்தி சுவாமிகள், அரசரை அமரும்படி சைகை காட்டினார். அவரிடம் இருந்து எந்த வார்த்தையும் வரவில்லை. அரசரை அமருமாறு அவர் சைகை மட்டுமே காட்டினார்.

எல்லா மந்திரிகளும், படைவீரர்களும் தங்களின் ஆயுதங்களைப் போட்டுவிட்டு, மௌனமாக அமர்ந்தார்கள். பத்து நிமிடங்களில், மொத்தப் படைவீரர்களும் அமர்ந்துவிட்டார்கள். ஒரு படையை அமைதியாக அமர வைப்பது என்பது ஒரு சாத்தியமற்ற செயல்.

அதனால்தான், பேய்களுக்குத் தொடர்ந்து ஏதாவது ஒரு வேலை

கொடுத்துக்கொண்டே இருக்க வேண்டும் என்று சொல்வார்கள். பேய்களுக்கு வேலை எதையும் நாம் கொடுக்கவில்லையென்றால், அவை நம்மைத் தின்றுவிடும்! அதேபோல, படைகளை அமைதியாக இருக்க வைக்க முடியாது. ஆனால், இங்கு மொத்தப் படையும் அமைதியாக அமர்ந்தது.

ஒருமணி நேரம் கழிந்தது, இரண்டு மணி நேரம் கழிந்தது; மூன்று மணி நேரம் கழிந்தது; சாயங்காலமும் கழிந்தது; ஒரு நாள் முழுவதும் கழிந்தது.

ஆயிரம் யாணைகளைக் கொல்வதற்குப் பெரிதாக துணிவு ஒன்றும் தேவையில்லை. ஆனால் உங்களின் மனத்தைக் கொல்வதற்குத் துணிவு தேவை.

அந்த ஒட்டு மொத்தப் படையும் மௌனமாகவே அமாந்திருந்தார்கள். யாரும் ஒரு வார்த்தைகூட பேசவில்லை. ஒருவருக்கொருவர் வரவேற்றுக்கொள்ளவோ, வணக்கம் செலுத்திக்கொள்ளவோ இல்லை. அவர்கள் சும்மாவே அமர்ந்திருந்தனர். இரண்டு நாட்கள் கழிந்தன, மூன்று நாட்களும் கழிந்தன.

இப்போது ஞானி நினைத்தார்: இந்த அரசா அவர் தேசத்தைக் கவனிக்க வேண்டும். ஆனால் அவர் இங்கே மூன்று நாட்களாக அமர்ந்திருக்கிறார். இந்த ஏழை மனிதரும், அவரின் மொத்தப் படையும் மூன்று நாட்களாக உணவும் உண்ணாமல், எதற்குமே அசையாமல் அமர்ந்திருக்கிறார்கள்! இதுவேபோதும். இவர்கள் தங்களுடைய தேசத்திற்குத் திரும்ப வேண்டும்.

அந்த ஞானி கண்களைத் திறந்து சொன்னார், ''நீங்கள் இப்போது போகலாம், ' என்றார். உடனே அரசா், ஞானியின் பாதங்களில் வீழ்ந்து வணங்கிவிட்டு, காட்டை விட்டு வெளியே வந்தார்.

பிறகு சிறையில் அடைக்கப்பட்டிருந்த அந்தப் புலவரை அழைத்து, ''ஆயிரம் யானைகளை... இல்லை, இல்லை ... பத்தாயிரம் யானைகளைக் கொன்ற அந்த ஞானியின் புகழையே இனிப் பாடுங்கள்!" என்று சொன்னார்.

அப்போது அந்தப் புலவர், ஒர் அழகான வாசகத்தைச் சொன்னார்,

''பத்தாயிரம் யானைகளைக் கொல்வதுகூட மிகவும் சுலபம். அதுவொரு பெரிய விஷயமே அல்ல. உங்களிடம் ஆயுதம் இருந்தால்போதும். நீங்கள் அவற்றைக் கொன்றுவிடலாம்; ஆனால், ஒருவரின் மனத்தைக் கொல்வதுதான் மிகப் பெரிய சாதனை!''என்றார்.

அந்த ஞானி, அரசரின் மனத்தைக் கொன்றுவிட்டார். தக்ஷிணாமுர்த்தி சுவாமிகள், அவரின் சொந்த மனத்தை மட்டும் கொன்றுவிடவில்லை. அவருடைய ஸாந்நித்யத்தில் வந்து நிற்கும் யாரூடைய மனத்தையும் கொன்றுவிடக்கூடியவர். ஆயிரம் யானைகளைக் கொல்வதற்குப் பெரிதாகத் துணிவு ஒன்றும் தேவையில்லை. ஆனால் உங்களின் மனத்தைக் கொல்வதற்குத் துணிவு தேவை.

மிகப் பெரிய ஞானிகள் எல்லோருமே, அவர்கள் என்ன செய்தார்களோ அதில் ஒருமுகப்படுத்தப்பட்ட கவனம் கொண்டிருந்தார்கள். அவா்கள், தங்கள் உயிருக்கே அச்சுறுத்தல் உட்பட எப்படிப்பட்ட சவால்களை, எப்படிப்பட்ட பிரச்சினைகளைச் சந்திக்க நேரிட்டபோதும், தாங்கள் தேர்ந்தெடுத்த பாதையிலிருந்து ஒருபோதும் விலகவில்லை. இதுவே 'உடலால் ஸ்ரீயத்தை வாழ்வது' என்பதாகும்.

ஆனால் நினைக்கிறோமோ, அதையெல்லாம் பேசுகிறோம், எப்போதும் ஸ்தீயத்தைப் பற்றிச் சிந்தித்துக் கொண்டிருக்கிறோம், இரவுபகலாக ஸ்த்யத்தைக் கூர்ந்து ஆராய்கிறோம். இருந்தாலும், நாம் ஒரு முக்கியமான விஷயத்தை செயற்படுத்தவும், பின்பற்றி வாழவும் மறந்துவிடுகிறோம். இங்குதான் நாம் ஸ்தீயத்தைத் தவறவிட்டு விடுகிறோம். வாழ்க்கையில் சாரம்.

பதஞ்சலி முனிவர், அவரின் அஷ்டாங்க யோகத் தின்முதல் அங்கமான யுமத்தில் அடங்கும் ஐந்து ஒழுக்கநெறிகளில், முதல் ஒழுக்கநெறியாக ஸத்யத்தைத்தான் தருகிறார். ஸ்தீயம் என்பது எண்ணம், சொல், செயல் ஆகிய மூன்றிலும் உண்மை இருக்க வேண்டும் என்பதைக் குறிக்கிறது; வாய்மை, உண்மை, மெய்மை ஆகிய மூன்றும் இணைந்ததே ஸ்தீயம்.

குதூணா மற்ற்க்கி கூவாமிகள், அவரின் சொந்த மனத்தை மட்டும் கொன்றுவிடவில்லை. அவருடைய ஸாந்நித்யத்தில் வந்து நிற்கும் யாரூடைய மனத்தையும் கொன்றுவிடக்கூடியவர்.

சீரத்தை, ஞானத்தை நோக்கி ஈர்க்கும்!

பதஞ்சலி இவற்றை எட்டுப் படிகளாகக் குறிப்பிடவில்லை. இவை ஸமாதி நிலையை அடைவதற்கான எட்டுப் பகுதிகளை அல்லது எட்டு இணை பாதைகளையே குறிக்கின்றன.

ஏதாவதொரு பகுதியை அல்லது ஒரு பகுதியின் ஒரு பகுதியையாவது ச் ரத்தையோடு பயிற்சிசெய்தாலேபோதும், அதுவே அதுவே அழைத்துச் செல்லும். உண்மையில், நாம் ஞானமடையாமல், நம்மால் ஸ்தீயத்தை அறிந்துகொள்ளமுடியாது. ஸ்கீயத்தைப் பற்றி அறிந்துகொள்வோம், அதற்குமுன் அல்ல!

நாம் எந்தளவுக்கு சீர்த்தை யோடு பயிற்சி செய்கிறோமோ, அந்தளவுக்கு அது நம்மை ஞானத்தை நோக்கி அமைத்துச் செல்கிறது.

நான் அடிக்கடி சொல்லும் வாசகம் இதுவே: 'நாம் ஞானமடைய, ஒரு 'ஞானகுருவே' நமது குருவாக இருக்க வேண்டுமென்ற அவசியமில்லை!'' '

நாம் பின்பற்றினாலும், அடையமுடியும்.

அடையச் செய்யும் என்று ஒரு கற்சிலையை

உண்மையாக நம்பினாலும்கூட, அது அவ்வாறே நம்மை விடுவிக்கும்.

நமது அணுகுமுறை, நமது நம்பிக்கை, நமது துணிவு, நமது உறுதி -இவையே நம்மை உயர்ந்த நிலைக்கு அழைத்துச்செல்லும்.

நாம் எதைச் செய்கிறோமோ, அதில் நாம் வைக்கும் முழுமுமையான நம்பிக்கையே சீர்த்தை. நாம் செல்லும் பாதையைப் பற்றியும், நாம் எதற்காக அந்தப் பாதையில் செல்கிறோம் என்பதைப் பற்றியும் நமது மனத்தில் எந்தவிதச் சந்தேகமும் இருக்கக்கூடாது.

பொருள்சார்ந்த எல்லாவற்றையும் சீ ரூத்தை நமக்கு வழங்கும்.

கிருஷ்ணர் இங்கே ஆன்மீக வளர்ச்சியைப் பற்றிப் பேசுகிறார். அதே நுட்பத்தை நாம், நமக்கு என்ன தேவையோ, அதைப்பெறுவதற்குப் பயன்படுத்தலாம். பொருள்சார்ந்த தேவைகளுக்கும்கூட, சீ ரத்தை அதே அளவிற்கு வேலைசெய்கிறது. அதனால்தான் நான் இதை அதீத ஆன்மீகம் (Quantum Spirituality) என்று சொல்கிறேன்.

ஆன்மீகம் என்பது பொருளியல் உலகிலிருந்து வேறுபட்டது அல்ல. அன்மீக நலன், பொருளியல் நலனிடமிருந்து விவாகரத்து பெற்றுவிடவில்லை. பொருள்சார் நலன் என்பது ஆன்மீக நலனின் ஒருபகுதிதான். குவாண்டம் ஸ்ப்ரிச்சுவாலிட்டி என்பது அதுவே.

ஆமமாகப் புரிந்துகொள்ளுங்கள், எல்லாவற்றையும் காடுகளிலும் அமர்ந்துகொள்வது ஆன்மீகம் கிடையாது. நமது மனத்தைச் சுத்தப்படுத்தாமல் நாம் இதைச் செய்தால், அந்தக் காடுகளிலும், மலைகளிலும்கூட நமது கற்பனைகளோடுதான் இருப்போம்.

ஆன்மீகப் பயிற்சிகள் செய்வதற்கு நாம் வேறெங்கும் போக வேண்டியதில்லை, நாம் எங்கே இருக்கிறோமோ அங்கேயே இருந்து, எந்தவிதக் குற்ற உணர்ச்சியும்

பொருள்சார்ந்த தேவைகள் உட்பட, நமக்குத் தேவையான எல்லாவற்றையும் சீர்த்தை நமக்கு வழங்கும்.

வருத்தமும் இல்லாமல், நம்மிடம் என்ன இருக்கின்றதோ அதை அனுபவித்துக்கொண்டே ஆன்மீகப் பயிற்சிகளை மேற்கொள்ளலாம். நாம் செய்ய வேண்டியதெல்லாம், நம்மிடம் இல்லாததைப் பற்றிய கற்பனைகளைத் துறந்துவிடுவதே.

இம்மனப்பாங்கை அடைய வேண்டுமானால், நம்மிடம் இருப்பதில் நாம் கவனத்தைச் செலுத்த வேண்டுமானால், பேராசைகளையும் எதிர்பார்ப்புகளையும் விட்டுவிட்டு, நம்மிடம் இருப்பதை வைத்து நாம் மகிழ்ச்சியாக இருக்க வேண்டுமானால், நமக்குத் துணிவும், மன உறுதியும், ஒருமுகப்பட்ட கவனமும், ஒழுக்கமும் வேண்டும். அதற்கு ச் ரத்தை மிக மிக அவசியம். ஞானம் அடைவதற்கான நேரடி வழி -நமது நம்பிக்கைகளைக் குறித்த சீர்த்தையும், நேர்மையுமே.

அன்ப மட்டுமே உண்மையான மதம்

கேள்வி: மனித இன வரலாற்றை எடுத்துக்கொண்டால், ஒருவர் வேதங்களை எவ்வாறு புரிந்துகொள்கிறார் என்ற அடிப்படையிலும், புரிந்துகொள்வதில் இருக்கும் கருத்து வேறுபாடுகளின் அடிப்படையிலும்தான் சச்சரவுகள் இருந்து வருகின்றன. எல்லா மதங்களும் ஒரே அடிப்படையைத்தான் கொண்டிருக்கின்றன என்று நீங்கள் சொல்கிறீர்கள். அப்படியிருந்தால், மதத் தொடர்பான சச்சரவுகளும் வன்முறையும் எப்போதும் இருந்து வருகின்றனவே, ஏன்?

எல்லா மதங்களும், அவற்றைத் தோற்றுவித்த ஞானிகளின் போதனைகளை உள்ளது உள்ளபடியே கடைப்பிடித்தபோது, அவை ஒரே அடிப்படையைத்தான் கொண்டிருந்தன. இன்றும் அவை, அந்த ஞானிகளின் வார்த்தைகளில் இருந்த சக்தியை அப்படியே வெளிப்படுத்திக் கொண்டிருக்கும் (Vibrate) சில சீடர்களால் அதே அடிப்படையைத்தான் கொண்டிருக்கின்றன.

ஞானிகள், தங்களின் அன்புமயமான இருப்பிலிருந்து பேசினார்கள், ஆனால் அவற்றைப் பின்பற்றியவர்கள், அவரவர்களின் தர்க்க அறிவின்படி நடந்து கொண்டார்கள்.

பயத்தையும் பேராசையையும் தங்களுடைய ஆயுதங்களாகக்கொண்டு, தங்களின் அரைகுறைத் தர்க்க அறிவை மற்றவர்கள்மீது திணிக்கும் அன்பில்லாத பக்தர்களால் கட்டப்பட்ட இறுக்கமான கட்டுமானங்களே மதங்கள்.

ஞானிகள், தங்களின் அன்புமயமான இருப்பிலிருந்தே பேசினார்கள், ஆனால் அவற்றைப் பின்பற்றியவர்களே, அவரவர்களின் தர்க்க அறிவின்படி நடந்து கொண்டார்கள்.

ஞானிகளின் ஞானத்தை முழுமுமையாகப் புரிந்துகொள்வது மிக மிக அவசியம். ஒன்று, புரிந்துணர்ந்துகொள்ள வேண்டும் அல்லது முற்றிலுமாகப் புரிந்துணர்ந்து கொள்ளாமலேயே விட்டுவிட வேண்டும். அதில், அதற்கு இடைப்பட்ட நிலை என்பது கிடையாது.

இந்தச் சீர்மிகு ஞானிகளின் அனைத்து போதனைகளுக்கும் அன்பே

THE SUPREME PONTIFF OF HINDUISM BHAGAWAN SRI NITHYANANDA PARAMASHIVAM

அடிப்படையாக இருக்கிறது. கருணையே அவர்களின் அடையாளம்.

துரதிர்ஷ்டவசமாக, மதங்கள் தங்களுடைய அன்பை இழந்துவிட்டன. ஆனால் தாங்கள் அன்பாக இருப்பதாக அவை சொல்லிக் கொள்கின்றன. யாரெல்லாம் அவர்கள் மீது மட்டுமே அவை அன்பு செலுத்துகின்றன. இது அன்பு கிடையாது. இது மதவெறி.

மேலும் மேலும் அன்பமயமாக மாறுங்கள். நீங்கள் கண்ணுக்குத் தெரியாக கோயிலுக்குள் பிரவேசிப்பீர்கள்.

அன்புதான் உண்மையான மதம். மற்ற மதங்கள் அனைத்தும்

இலைகளைப் போன்றவை அல்லது மிஞ்சிப்போனால், சிறு கிளைகளைப் போன்றவையே. அன்பே எல்லா ஆன்மீகத்திற்கும் அணிவேராக இருக்கிறது. மற்ற எல்லா மதங்களும், பக்க விளைவுகளே. அதை நிறுவும் ஞானிகளின் கருணையே தூய்மையான அன்பாக இருக்கிறது.

கிறிஸ்தவம், இந்துத்துவம், இஸ்லாம் மற்றும் புத்த மதம் போன்ற பெரிய மதங்கள்கூட பெரிய கிளைகள் மட்டுமே. மதங்கள், நம் கண்களுக்குத் தெரியும், ஆனால் அன்பு, நம் கண்களுக்குத் தெரியாது.

வழிபாட்டுத்தலங்களை நாம் நேரடியாகப் பார்க்கலாம், வேத நூல்களை நாம் படிக்கலாம். ஆனால் அன்புக்குக் கோயிலும் கிடையாது, எந்த வத நூலும் கிடையாது. அது, பூமிக்கடியில் மறைந்திருக்கும் வேர்கள் போன்றது; அதுவே மரத்தின் வளர்ச்சிக்கு மூலகாரணம்; அது வளர்க்கப்படவில்லையென்றால், மொத்த மரமும் இறந்துவிடும்.

அன்பு, மேலும் மேலும் இலைகளை உருவாக்கிக்கொண்டே இருக்கிறது. மேலும் கொத்துக் கொத்தாகப் பூக்களையும், நிறைய பழங்களையும் உருவாக்கிக்கொண்டே இருக்கிறது.

நாம் மதங்களைப் பின்பற்றுபவர்களாக

இருக்கும்போது, வெறும் கிளைகளைத்தான் பிடித்துக் கொள்கிறோம். கிளைகள் கவர்ச்சிகரமாக இருக்கலாம்.ஆனால் அவை 'முலம்' கிடையாது.

ஒரு புத்தர் அல்லது ஒரு கிருஷ்ணரே வேர்களுக்குச் செல்கிறார்; அங்கு அவர், தம்முடைய சொந்த கடவுள்தன்மையை அனுபவமாக உணர்கிறார்.

கடவுளை உணர வேண்டுமானால், ஒருவர் வாழ்க்கையின் வேர்களுக்கு, பிரபஞ்சத்தின் வேர்களுக்குச் செல்ல வேண்டும்.

கடவுள், நம் அண்மைக்கு வந்துவிடுவார் ...

வேர்களைக் கண்டறியுங்கள். மேலும் அன்புமயமாக மாறுங்கள். நீங்கள் கண்ணுக்குத் தெரியாத கோயிலுக்குள் பிரவேசிப்பீர்கள். ஒரு வேர், இந்த உலகத்தில் இருக்கும் எல்லா மரங்களையும் தன்னுள் கொண்டிருக்கிறது, ஒரு பனித்துளி, மொத்த கடலையும் தன்னகத்தே கொண்டிருக்கிறது. ஏனென்றால், ஒரு பனித்துளி, அனைத்துத் தண்ணீர்களின் இரகசியங்களையும் தன்னகத்தே தேக்கி வைத்திருக்கிறது.

நாம் பனித்துளியைப் புரிந்துகொண்டாலே போதும், பூமியிலோ அல்லது வேறு கோள்களிலோ இருக்கும் கடல்களைப் பற்றி நாம் முழுமையாகப் புரிந்துகொள்ள முடியும்.மொத்த தண்ணீரையே நம்மால் புரிந்துகொள்ள முடியும். தண்ணீர் வேறொன்றாக இருக்க

முடியாது; அது எங்கே இருந்தாலும், அதன் இரசாயனக் கலவை ஒரேமாதிரியாகதான் இருக்கும். அதே கலவைதான் ஒவ்வொரு துளியிலும் பொதிந்துள்ளது.

அன்பின் ஓர் அணுதான் மனிதன். அவன் தன்னுள் கடவுளைக் கொண்டிருக்கிறான், அவன் தன்னுள் அன்பெனும் கலவையைக் கொண்டிருக்கிறான்.

மனிதன் இரத்தம், எலும்பு, மாமிசம் போன்ற ஸ்தூல பொருட்களால் ஆன கலவை அல்ல ; அவன் இரசாயன ரீதியான கலவையோ அல்லது உளவியல் ரீதியான கலவையோகூட அல்ல; அப்படி இருந்திருந்தால், இந்நேரம் நாம் அதை எளிதாகப் புரிந்துகொண்டிருப்போம்.

ஆனால் மனிதன் ஆன்மீகக் கலவையாக இருக்கிறான். அது என்னவென்று, யாராலும் நமக்குச் சொல்ல முடியாது. நாம் ஒவ்வொருவரும் நாமேதான் அதை உணர வேண்டும்.

இயற்பியல், வேதியியல், விஞ்ஞானவியல், உளவியல் என்று மற்ற எல்லா அறிவையும் மற்றவர்களுக்குக் கற்றுக்கொடுக்கலாம். அப்படிப்பட்ட எல்லா அறிவையும் மிகச் சுலபமாக மற்றவர்களுக்கு மாற்றிக் கொடுக்கலாம் : ஆனால் ஆன்மீக அறிவை மட்டும் அப்படி மாற்றித்தர முடியாது.

ஞானி ஒரு சில குறிப்புகளை மட்டுமே தர முடியும்; அவையுங்கூட தெளிவற்றவையே. நாமேதான் நம்முடைய பாதையை மிகக் கவனத்தோடும் கண்டுபிடித்தாக வேண்டும்.

அன்பு என்பது வெறும் ஒரு குறிப்புதான், ஆனால் நாம் அன்பை மெது மெதுவாகப் பின்தொடர்ந்தால், நமக்கு மிகப் பெரிய ஒரு ஆச்சரியம் காத்திருக்கிறது, ஆம், கடவுள் நம் அண்மைக்கு வந்துவிடுவார்.

மனிதன் ஆன்மீகக் கலவையாக இருக்கிறான். அது என்னவென்று, யாராலும் நமக்குச் சொல்ல முடியாது. நாம் ஒவ்வொருவரும் நாமே அதை உணர வேண்டும்.

அப்போது அவர் ஒரு சிந்தனையாகவோ, ஒரு கருத்தாகவோ இருக்க மாட்டார். மாறாக நாம் தொடக்கூடிய ஏதோ ஒன்றாகிவிடுவார். நாம் அன்பிற்குள் ஆழமாகச் செல்ல செல்ல, கடவுளின் அருகாமைக்குச் செல்கிறோம்.

நாம் அன்பினுள் கரைந்துவிடும் நாளே, நாம் நம் வீட்டை அடைந்துவிடுகிறோம். இதையே நாம் முக்தி, வீடுபேறு, மரணமில்லாப் பெருவாழ்வு என்றெல்லாம் அழைக்கிறோம்.

அன்புதான் எல்லா மதங்களின் இரகசியம். ஆனால் இதற்குமாறாக, மக்கள் தர்க்கத்திலும் சாஸ்திரங்களிலும் தங்களை இழக்கிறார்கள். கடவுளைப் பற்றிய தா்க்கம் இருக்க முடியுமா ?

கடவுளைப் பற்றித் தர்க்கம் இருக்க முடியாது. அன்பு மட்டுமே இருக்க முடியும். கவிதையில், இசையில், நடனத்தில் கடவுளைப் பார்க்க முடியும். ஆனால் தர்க்கத்தில் கடவுளைப் பார்க்க முடியாது.

கடவுள் ஒரு கருத்து கிடையாது. கடவுளைத் தா்க்கச் செயல்முறைகளால் விளக்கிக் காட்ட முடியாது; அடையவும் முடியாது. அவர் ஓர் ஆழமான உள்-அனுபவம். நாம் மட்டுமே தனியாகப் போக வேண்டிய அளவுக்கு மிகவும் ஆழமானது அவ்விடம்.

ஆம்' என்பது விழிப்படைந்த மனிதனின் பாதை

அன்பு செலுத்துவது எப்படி என்பதும், நம்பிக்கை வைப்பது எப்படி என்பதும் ஆனந்தம் தெரிந்தவர்களுக்குதான் சாத்தியப்படும்.

எப்படிச் சரணடைவது, எப்படிப் பக்தியோடு இருப்பது, எப்படிப் பணிவோடு இருப்பது என்று தெரிந்தவர்களுக்கும்தான் இக்கதவு திறந்திருக்கும்.

நமது இதயம் 'ஆம்' என்று சொல்லும்போது, நமது இருப்பிலிருந்து 'இல்லை' என்பது முழுமையாக மறைந்துவிடும்போது ஆனந்தம்

சாத்தியப்படும். ஏனென்றால், 'இல்லை' என்பது இருட்டு; 'ஆம்' என்பது வெளிச்சம். 'இல்லை' என்பது அகங்காரம்; 'ஆம்' என்பது அகங்காரமின்மை. 'இல்லை' என்பது விழிப்புணர்வற்ற மனிதனின் பாதை; 'ஆம்' என்பது விழிப்படைந்த மனிதனின் பாதை.

'இல்லை' என்னும் வார்த்தையை மறந்து, எல்லாவற்றிற்கும் 'ஆம்' என்று சொல்வதுதான் துறவின் ஒரு நெறிமுறை. அப்போதுதான் இணக்கம் அதிகரிக்கிறது. எல்லாவித முரண்பாடுகளும் மறைந்து போகின்றன. நாம் 'இல்லை' என்று சொல்வதால் எல்லாவிதமான முரண்பாடுகளும் தோன்றுகின்றன.

'இல்லை' என்பது சண்டை - போர். 'ஆம்' என்பது அன்பு.

அன்பு செலுத்துவது எப்படி, நம்பிக்கை வைப்பது எப்படி என்பது தெரிந்தவர்களுக்குதான் ஆனந்தம் சாத்தியப்படும். 'ஆம்' என்பது முழுமையுடன் ஏற்படும் ஆழ்ந்த இணக்கம். ஆனந்தம் என்பது அந்த இணக்கத்தின், அந்த இசைவின் மற்றொரு பெயர். ஆனந்தத்தைப் பெற ஒருவருக்கு தகுதியிருக்குமேயானால், அவர் அதை அடைந்தே தீருவார். தகுதியடைவதற்கான ஒரே வழி, கரைந்துவிடுவதுதான் - 'இருப்பது' அல்ல.

'இருப்பது' என்பது ஒரு தடை. அகங்காரம்தான் எல்லாத் துக்கங்களுக்கும் ஆணிவோாக இருக்கிறது. அகங்காரம் இல்லாதபோது, அகங்காரம் மறைவதற்காகவே காத்துக்கொண்டிருந்ததைப்போல, ஆனந்தம், பிரபஞ்ச இருப்பின் ஒவ்வொரு மூலைமுடுக்குகளிலிருந்தும் பாய்ந்தோடி வந்து நம்மை அடைகிறது.

அகங்காரம் மூடிய நிலை: கதவுகளும் ஜன்னல்களும் முடப்பட்டேயிருக்கும். அதன் காரணமாக நாம் மிகவும் தனிமையான, இறுக்கமான வாழ்க்கையையே வாழ்கிறோம். அகங்காரம் ஒரு (Capsule)

அகங்காரம் முட்டையைப் போன்றது : அதில் எதையுமே உள்ளே அனுமதிக்கும் அளவிற்கு, ஒரு சிறிய ஓட்டைகூட இருக்காது.

ஆனந்தத்தை அடைவதற்கான ஒரே தகுதி, கரைந்துவிடுவதுதான் -'இருப்பது' இல்லை.

பயத்தைக் கொண்டிருக்கும் காரணத்தினாலேயே, அது தன்னைத்தானே மூடிக்கொண்டு விடும், தனக்குள்ளாகவே குறுகிவிடும். இப்படித்தான் நாம் துக்கத்தை உருவாக்கிக் கொள்கிறோம்.

ஆனந்தம் என்பது பிரபஞ்சத்துடன் இசைந்து செல்வது, முழுமையாக அதனோடு ஒன்று கலந்திருப்பது. அகங்காரம் என்பது உறைந்த பனிக்கட்டி போன்றது, அகங்காரமின்மை என்பது பாய்ந்தோடும் நீரைப் போன்றது.

நாம் திரவமாக இருந்தால்தான், கடலின் ஒரு பாகமாக இருக்க முடியும். அந்த நிலையில் நமக்கு தனிப்பட்ட இலட்சியமோ அல்லது இலக்கோ கொண்டிருக்க மாட்டோம். ஒவ்வொரு கணமுமே ஆனந்தம்தான், நம்பவியலாத அளவிற்கு பேரானந்தம்தான்.

மனத்தால் இதைப் புரிந்துகொள்ளவோ அல்லது முடியாது. மனம் என்பது அகங்காரத்தின் ஒரு பகுதியே. எப்படி மூடுவது என்பதுதான் அதற்குத் தெரியும்; எப்படித் திறந்திருக்க வேண்டும் என்பது அதற்குத் தெரியாது.

அன்பு செலுத்துவது என்பது, சரணடைந்து விடுவதே!

அன்பு செலுத்துவது என்பது சரணடைந்து விடுவதே! அதாவது, பிரபஞ்சத்திற்கு, மலர்களுக்கு, நட்சத்திரங்களுக்கென எல்லாவற்றிற்குமாகத் திறந்திருக்கும் வகையில் நமது மொத்த முயற்சியும் இருக்க வேண்டும்.

மொத்த பிரபஞ்சத்திலும் நிறைந்திருக்கும் இந்த அழகான இசைக்காக மனத்தைத் திறப்பது எப்படி? எப்போதும் நடந்து கொண்டிருக்கும் கொண்டாட்டத்திற்காக நம் மனத்தைத் திறந்து வைத்திருப்பது எப்படி?

மலர்கள் நட்சத்திரங்களையும் ஆனந்தமாக அனுபவிக்கின்றன. அவை எப்போதும் ஆனந்தநிலையில் இருக்கின்றன. மனிதனைத் தவிர, மற்ற எல்லாமே இசைவாக இருக்கின்றன. மனிதன் மட்டுமே இசைவில்லாமல் இருக்கிறான், ஏனென்றால், அவனிடம் விழிப்புணர்வு இருக்கிறது.

விழிப்புணர்வால் இரண்டு விஷயங்களைச் செய்ய முடியும்: அதனால் அகங்காரத்தை உருவாக்க முடியும். அகங்காரமின்மையையும் உருவாக்க முடியும்.

அது அகங்காரத்தை உருவாக்கினால், நாம் நரகத்தில்தான் வாழ்வோம். அது அகங்காரமின்மையை உருவாக்கினால், நாம் சொர்க்கத்தில் வாழ்வோம்.

மொத்த உலகமும் சொர்க்கத்தில்தான் இருக்கிறது. ஆனால் அதை மற்ற ஜீவராசிகள் உணர்வதில்லை. ஆனால் மனிதன் மட்டுமே சொர்க்கத்திற்குள் முழுமையாகத் தெரிந்துகொண்டு நுழைகிறான். அதுவே மனிதனின் சிறப்பு, அதுவே மனிதனின் அழகு. ஆனால் அதுவே மனிதனுக்கு ஆபத்தாகவும் இருக்கிறது.

ஏனென்றால், ஒருமுறைதான் யாராவது ஒருவர்தான் இதற்குள் நுழைகிறார். மற்றவர்கள் அனைவரும் சுலபமாக அகங்காரத்தின் வலையினுள் மாட்டிக் கொள்கிறார்கள்.

அகங்காரமற்று இருங்கள், உங்களுக்கே! ஆனந்தம் என்பது கடவுளின் கருணையால் கிடைப்பது.

'நாம் யார்' என்பதையே நாம் மறந்துவிட்டிருக்கிறோம். நாம் பேரரசர்கள், ஆனால் நம்மைப் பிச்சைக்காரர்களாகவே கனவு காண்கிறோம். நமது இருப்பிற்குள் மொத்த கடவுளின் சாம்ராஜ்ஜியமும் இருக்கிறது. இருந்தும், சாரமற்ற விஷயங்களையே நாம் பிச்சை கேட்டுக் கொண்டிருக்கிறோம்.

நமது ஜீவனுக்குள் எல்லையில்லா வற்றா வளங்களும் பொக்கிஷங்களும் குவிந்திருப்பதை அறியாமல், நாம் சில்லறை விஷயங்களைச் சேகரித்துக் கொண்டிருக்கிறோம்.

நாம் கடலைப் போன்றவர்கள். இருந்தும், நமது 'சுய'த்திலிருந்து நம்மைநாமே துண்டித்துக்கொண்டதால், நாம் தாகத்தோடு தவித்துக் கொண்டிருக்கிறோம்.

நமது அடையாளத்தின் காரணமாக, நம்மிடம் இருந்தே துண்டித்துக்கொண்டோம். நாம் அடையாளங்களாக ஆனால் யாராக இருக்கிறோமோ, அதுவே நமது தனித்தன்மை. நாம் அடையாளத்திலிருந்து நமது தனித்தன்மைக்கு நகர வேண்டும்.

விழிப்புணர்வால் இரண்டு விஷயங்களைச் செய்ய முடியும்: ஒன்று, அகங்காரத்தை உருவாக்க முடியும். அல்லது அகங்காரமின்மையையும் உருவாக்க முடியும்.

பொய்மையிலிருந்து

நிஜத்திற்கு,

போலித்தனத்திலிருந்து சிரத்தைக்கு மாற வேண்டும். சிரத்தையான தேடல் என்பது, சரணடைதலைப் பற்றியதே, அதாவது ஸ்தீயத்தைத் தேடுவதே சரணாகதி. அதையும் நம்மால் மிகச் சுலபமாகச் செய்ய முடியும், ஏனென்றால், நாம் எப்படித் தொடர்பற்றுப் போனோம் என்பதோ, எந்தளவிற்கு நாம் அதை மறந்திருக்கிறோம் என்பதோ, எத்தனை காலமாக நாம் மறந்திருக்கிறோம் என்பதோ ஒரு பொருட்டு அல்ல.

ஒரே நொடியில் அதை நாம் நினைவுக்குக் கொண்டுவர முடியும். உடனே அதனோடு இணைய முடியும். நம்பிக்கைதான் இணைப்பைக் கொடுக்கிறது.

மதம் என்பது ஒரு 'ஒப்புக்கொள்ளுதல்'தான் (Belief), நம்பிக்கை (Faith) கிடையாது.

சாதாரணமாக, இவ்விரண்டையும் ஒரே அர்த்தத்தில் பயன்படுத்துகிறார்கள். ஆனால் அவை ஒன்றுக்கொன்று இணையான சொற்கள் கிடையாது. அவை எதிர்ச்சொற்கள். அவை எதிர்ப்பதங்கள்.

'ஒப்புக்கொள்ளுபவரை', நம்பிக்கை வைத்திருக்கிறார் என்று சொல்ல முடியாது. 'ஒப்புக்கொள்ளுபவருக்கு' நம்பிக்கை பற்றி எதுவுமே தெரியாது.

'ஒப்புக்கொள்ளுதல்' என்பது மற்றவர்களிடம் இருந்து இரவல் வாங்கியது ; நம்பிக்கை என்பது நம்முடைய சொந்த அனுபவம். 'ஒப்புக்கொள்ளுதல்', தலையில் இருந்து அதாவது தர்க்கத்தில் இருந்து வருவது; அது, தர்க்கத்திற்கு நெருக்கமாக இருக்கும். நம்பிக்கை, இதயத்தில் இருந்து வருவது; அது, இதயத்தின் உடையது.

'ஒப்புக்கொள்ளுதல்' என்பதன் பொருள், நம்முடைய சந்தேகத்தைத் தற்காலிகமாக

மறைத்திருக்கிறோம் என்பதாகும். சந்தேகம் என்ற ஒரு இருண்ட ஒட்டையை ஒர் அழகான 'ஒப்புதல்' மூலம் அடைப்பது. ஆனாலும் சந்தேகம் அங்கே இருந்துகொண்டுதான் இருக்கும்.

சந்தேகத்தை அகற்றுவதற்கு இது சரியான வழி அல்ல. சந்தேகத்தைப் பற்றிய புரிதலே அதை அகற்றுவதற்கான சரியான வழி! உண்மையில், அதை மூடி மறைப்பது மிகவும் ஆபத்தானது. ஏனென்றால், மூடி மரைக்கும்போது, அதைப் பற்றி நமக்கு எதுவுமே தெரிவதில்லை; அதனால் அது, உள்ளே மறைந்திருக்கும் புற்றுநோயைப்போல நமக்குள்ளேயே பரவுகிறது.

சந்தேகத்தைப் பற்றி அறிந்துகொள்வதே நல்லது. அப்படியென்றால் மட்டுமே, நம்மால் அதை அகற்றுவதற்கு ஏதாவது செய்ய முடியும். அதை மறந்துவிடுவதும் மூடி மறைத்துவிடுவதும் மிகவும் ஆபத்தைத் தரும். அது நமது இருப்பு முழுவதும் பரவி விடும்.

மதவாதிகள், அடி ஆழத்தில் அவர்களிடம் சந்தேகம் மறைந்திருக்கும். அவர்களின் ஒப்புதல் அவர்களை ஆன்மீகவாதிகளாக ஆக்காது.

'ஒப்புக்கொள்ளுதல்' என்பது மற்றவர்களிடம் இருந்து இரவல் வாங்கியது; நம்பிக்கை என்பது நம்முடைய சொந்த அழைவம்.

இதுநாள்வரையில் சரித்திரமே அப்படித்தான் இருக்கிறது.

மற்ற எல்லாவற்றையும்விட, மக்களின் 'ஒப்புக்கொள்ளுதல்'கள்தான் பூமியில் அதிக இரத்தத்தைச் சிந்த வைத்திருக்கின்றன. கிறிஸ்தவர்கள் முஸ்லிம்களை கொல்கிறார்கள். இன்னும் இதுபோல எவ்வளவோ நடக்கிறது. ஒவ்வொரு மதவாதியுமே யாரோ ஒருவருடைய கழுத்தைப் பிடித்துக் கொல்வதற்குத் தயாராக இருப்பதுபோல் தெரிகிறது.

பெரும்பாலும், ஆன்மீகத்தைப் பற்றிய புரிதலோ செயல்பாடோ இம்மியளவும் இல்லாதவர்கள்தான், தங்களை 'மதத் தலைவர்கள்' என்று சொல்லிக் கொள்கிறார்கள். அவர்கள் கடவுளின் பெயரால் மற்றவர்களைக் கொல்கிறார்கள்.

ஒப்புக்கொள்ளுதல்'கள் ஒருபோதும் ஒருவரை ஆன்மீக வாதியாக ஆக்குவதில்லை. அவை, அவரை ஒரு மதவாதியாகவே மாற்றும்.

'ஒப்புக்கொள்ளுதல்' சாதாரணமாக நம்முடைய முகத்தை மட்டுமே மூடும். ஆனால் நமது அடி ஆழத்தில், நாம் அசிங்கமாகத்தான் இருந்து கொண்டிருப்போம். இருந்த போதிலும், நம்மைப்போன்றே 'ஒப்புக் கொள்ளுதல் தன்மையுடைவாகளும், நம்முடன் பயணிப்பவர்களும் மட்டுமே நம்மை மதிக்கிறார்கள். அவர்களும், நம்மோடு அதே படகில் பயணிப்பதன் காரணமாக நம்மை வழிபடுகிறார்கள்.

யாரோ ஒருவர் பெர்னாட்ஷாவிடம் கேட்டார், ''கோடிக்கணக்கானவர்கள் கிறிஸ்தவர்களாக இருக்கிறார்கள். கிறிஸ்தவம் எப்படித் தவறாக இருக்க முடியும் ?''

அவர் கேள்வி கேட்டவரிடம், "மொத்த ஜனத்தொகையில் பகுதியினர் முட்டாள்களாக இருக்கிறார்களென்றால், அவர்கள் எப்படிச் சரியாக இருக்க முடியும் ?'' என்று திருப்பி ஒரு கேள்வி கேட்டார்.

சத்யம், கூட்டத்தின் எண்ணிக்கையைச் சார்ந்திருப்பதில்லை. ஒரு கூட்டத்திலிருந்து, அக்கூட்டத்திற்கு எதிராக, எப்போதாவதுதான் ஒரு மனிதர் எழுகிறார், ஸத்யத்தின் உச்சங்களை அடைகிறார்.

பள்ளத்தாக்குகளில்தான் மக்கள் கூட்டம் கூட்டமாக வாழ்வார்கள். அவர்கள் ஒருவருக்கு ஒருவர் உதவிக் கொள்வார்கள். அவர்கள் ஒருவரையொருவர் சார்ந்திருப்பார்கள். ஒரே 'ஒப்புதல்' தன்மை கொண்டவர்களோடு சேர்ந்து வாழ இது உதவுகிறது. இது நமக்குப் பாதுகாப்புணர்வைக் கொடுக்கிறது. ஆனால் நம்பிக்கை என்பது வேறுவிதமானது.

'ஒப்புக்கொள்ளுதலுக்கு' இங்கு அவசியமே கிடையாது. எந்தப் பேச்சுக்களையும் எழுத்துகளையும், என்னுடைய எழுத்துகளையும் பேச்சுக்களையும்கூட ஒப்புக்கொள்ளாதீர்கள். அதனை வாழுங்கள். அதைப் பரிசோதித்துப் பாருங்கள், அதைப் பகுத்தராய்வு செய்யுங்கள், அதை உங்கள் அனுபவமாக்குங்கள்.

அது, 'ஒப்புக்கொள்ளுதலாக' மட்டும் இருக்காது; நம்பிக்கையாக மாறும். இந்த நம்பிக்கை மட்டுமே உங்களை ஜீவன்முக்தி அடையச் செய்யும்.

என்னைச் சித்ரவதை செய்யாகீர்கள்

  • 17.2 ஜகத்குரு கிருஷ்ணர் சொல்கிறார்: உடலெடுத்துள்ள மனிதர்களின் ஶ்ரத்தை மூன்று வகையானவை: நல்லது, தீவிரம் மற்றும் அறியாமை. இப்போது இவற்றைப் பற்றி என்னிடமிருந்து கேள்.
  • 17.3 ஓ அர்ஜுனா, ஒவ்வொருவரின் சீர்த்தையும், அவரவரின் சொந்த தீர்மானத்தைப் பொறுத்திருக்கிறது. ஒருவரின் சீர்த்தையே அவரை நிர்ணயிக்கிறது. ஒருவர் என்னவாக விரும்புகிறாரோ, அவ்வாறே ஆகலாம்.
  • 17.4 லத்வ இயல்பில் இருக்கும் மனிதர்கள், கடவுள் உருவங்களை வழிபடுகிறார்கள்; ராக்ஷஸர்களை வழிபடுகிறார்கள்; தமஸில் இருப்பவர்கள் பேய்களையும் ஆவிகளையும் வழிபடுகிறார்கள்.
  • 17.5, 6 இருள் நிறைந்த அறியாமை இயல்பில் இருப்பவர்கள், வேத நூல்களின் முறைகளைப் பின்பற்றாமல் பல்வேறு கடுமையான

தவங்களைப் பயிற்சிசெய்வார்கள். போலித்தனத்திலும், அகங்காரத்திலும் மூழ்கி இருக்கும் இவர்கள், ஆசையினாலும் பற்றினாலும் இழுத்துச் செல்லப்படுபவர்களாகவும், தங்களின் உடல் பாகங்களை அறிவற்ற முறையில் கடுமையாக சித்ரவதை செய்வதுடன், உடலுள் உறையும் என்னையும் சித்ரவதை செய்பவர்களாகவும் இருக்கிறார்கள்.

ஆன்மாதான், கணக்குப்பிள்ளை

நாம் வழிபாடு செய்யும் முறை, நமது இயல்பான குணங்களை, அதாவது பிறக்கும்போதே நம்மோடு கொண்டுவந்திருக்கும் மனோபாவங்களைச் சார்ந்திருக்கிறது என்று கிருஷ்ணர் விளக்குகிறார்.

நாம் பிறக்கும்போதே, நமக்குள் வாஸனைகளைக் கொண்டுவருகிறோம், அதாவது நமது கடந்த கால வாழ்க்கையின் மன அமைப்பின் சாரத்தைக் கொண்டுவருகிறோம். இது ப்ரார்த காமத்துடனும், ஸம்ஸ்காரங்களுடனும் சேர்ந்து வருகிறது. இவைதான் நம்முடைய மனப்பாங்குகள் மற்றும் செயல்பாடுகள் மூலமாக, நமது நிகழ்காலம் முழுவதையும் நடத்திச் செல்கின்றன.

இதன் அடிப்படையில், நாம் மறுபிறப்பெடுக்கும்போது நம்முடன் பயணிக்க வேண்டிய குணங்கள் நிச்சயிக்கப்படுகின்றன.

நம்முடைய வாழ்க்கையில் நாம் செய்த அனைத்துக் காரியங்களின்

நாம் உடலை விட்டுப்பிரியும்போது, நமக்கு இருக்கும் கடைச் மன அமைப்பு அல்லது கடைச் எண்ணத்தைத்தான் நமது அடுத்த பிறப்புக்கு எடுத்துச் செல்கிறோம்

பட்டியலையும் வைத்துக்கொண்டு, சொர்க்கத்தின் வாசலில் அல்லது நரகத்தின் வாசலில் நமக்காக ஒரு தேவதை அல்லது தேவன் நம்புகிறார்கள். நம்முடைய கணக்குகளைப் பட்டியலிட்டுக் காட்ட 'செயிண்ட் பீட்டரோ' அல்லது 'சித்ரகுப்தரோ' இருப்பதுபோல நம்புகிறார்கள். அவர்களுக்கு வேலையே பேராசையையும் பயத்தையும் காட்டி நம்மைக் கட்டுப்படுத்த விரும்பிய மதத் தலைவர்கள் இவை.

குழந்தைகளைப் நாம். மனிதர்களைக் கொன்று தின்னும், குறிப்பாக, குழந்தைகளைக் கொன்று தின்னும் பேய்க் கதைகளைச் சொல்வதுபோல், இரத்தப் பூசாரிகளும், படித்தவர்களும் இந்தக் கதைகளை நம்மிடம் சொல்கிறார்கள். பிசாசுகள், இரத்தக் காட்டேரிகள் பற்றிய சில பேய்க் கதைகள் உண்மையிலேயே மிகவும் கொடூரமானவை.

குழந்தைகளைப் பயப்படுத்தி, அவர்களின் சீர்கெடுப்பதில் எதுவும் ஆச்சரியப்படுவதற்கில்லை. ஏனென்றால், அவர்களுக்கு இந்தக் கதைகள் மிகச் சிறு

நம்முடைய வாழ்க்கை முழுவதும் நாம் விரும்பியதெல்லாம் செய்துவிட்டு, சாகப்போகும் கடைச் நோத்தில் நல்ல அருமையான எண்ணங்களை நினைக்கலாம் என்று எண்ணிவிடாகீர்கள். அது முடியாது!

வயதில், அதுமட்டுமல்ல, பொருத்தமற்ற நேரமான இரவு நேரத்தில், உறங்கச்செல்லும்போது சொல்லப்படுகின்றன.

சொர்க்கம், நரகம் எல்லாம் வெறும் கட்டுக்கதைகள். நமது மனமே சொர்க்கம், நரகம் எல்லாம்.

இந்தப் பிறவியிலேயே நாம் நரகத்தைத்தான் அனுபவிக்கிறோம், அடுத்த பிறவியில் இல்லை. என்ன நடக்குமோ என்ற பயமும், மதம் நம்மீது திணிக்கும் குற்ற உணர்ச்சிகளும்தான் நம்மை நரகத்திற்குள் தள்ளுகின்றன. இந்தக் குற்ற உணர்ச்சிகளை விட்டு வெளியே வந்துவிட்டோமென்றால், நாம் சொர்க்கத்திற்கு வந்துவிடுவோம்.

நமது இருப்பு, நமது அழிவில்லா ஆன்மா, நம்முடைய ஒவ்வொரு எண்ணத்தையும், நாம் செய்யும் ஒவ்வொரு செயலையும் கணக்கில் வைத்திருக்கும். இந்தக் கணக்குப்பிள்ளையிடம் இருந்து யாருமே தப்பிக்க முடியாது. பாதையின் முடிவை நாம் எட்டும்போது, நமது உடல் சாகும்போது, வாழ்க்கைப் பயணம் முழுவதும் நடந்த எல்லா நிகழ்வுகளையும் ஆன்மா நமக்கு எடுத்துக்காட்டி, அதே சுக துக்கங்களை அப்போது மீண்டும் அனுபவிக்கச் செய்யும்.

கிருஷ்ணர் சொல்கிறார், நாம் உடலை விட்டுப்பிரியும்போது, நமக்கு இருக்கும் கடைசி மன அமைப்பு அல்லது கடைசி எண்ணத்தைத்தான் நமது அடுத்த பிறப்புக்கு எடுத்துச்செல்கிறோம், நமது ஆன்மா நுழையும் அடுத்த உடலுக்கு அந்தக் கடைசி எண்ணம்தான் எடுத்துச் செல்லப்படுகிறது.

நம்முடைய வாழ்க்கை முழுழுவதும் நாம் விரும்பியதெல்லாம் மரணிக்கும் தருணத்தில் நல்ல அருமையான எண்ணங்களை எண்ணிவிடாதீர்கள். அது முடியாது!

வாழ்க்கை பணத்தின்பின்னே எவ்வளவுதான் நாம் முயன்றாலும், இறுதி மூச்சை இழுக்கும்போது, 'கிருஷ்ணா, கிருஷ்ணா' என்று உச்சரித்துவிட முடியாது,

நாம் இறக்கும்பொழுதும், கோடிகள் என்றும், லட்சங்கள் என்றும்தான் முணுமுணுத்துக் கொண்டிருப்போம்.

நமது வாழ்க்கை முழுவதும் நாம் எப்படி இருந்தோமோ, அதுவே உடலை விடும்போது நம்முன் தோன்றும். பணம் சேர்ப்பதுதான் நம்முடைய மன அமைப்பாக இருந்ததென்றால், அடுத்த உடல் பிறப்பெடுக்கும்பொழுதும், நாம் அதே மன அமைப்புடன்தான் பிறப்போம்.

நம்முடைய ஆன்மா எந்த மன அமைப்பில் முந்தைய உடலை விட்டதோ, அதே மன அமைப்பை வளர்த்துக்கொள்வதற்கான வசதிவாய்ப்பை ஏற்படுத்தித் தரக்கூடிய குழ்நிலைகொண்ட ஒரு பிறப்பைத்தான் எடுக்கும்.

பணம் சேர்க்க வேண்டும் என்ற மன அமைப்பில் இருந்தால், அந்த ஆன்மா செல்வச்செழிப்புடன் ஒரு குடும்பத்தை, ஒரு இடத்தை, கலாசாரத்தைத்தான் தேர்ந்தெடுக்கும்.

மக்களுக்குச் சேவை செய்ய வேண்டும் என்ற மன அமைப்பு இருந்திருந்தால்,

அதை நிறைவேற்றிக் கொள்வதற்கு ஏற்ற, அதற்கேற்ற பொருத்தமான

குடும்பத்தை, இடத்தை, கலாசாரத்தைத்தான் அந்த அன்மா கேர்ந்தெடுக்கும்.

அதனால் நாம் எல்லோரும் நம்முடைய முந்தைய வாழ்க்கையின் அடிப்படையில் அமைந்த ஒர் இயல்பான உஉந்துதலோடுதான் பிறந்திருக்கிறோம். அதனால் மன அமைப்பைப் பொறுத்து, நம்முடைய இயல்பான உந்துசக்தியாக நமக்கு ஸத்வ குணமோ, ருஜோ குணமோ அல்லது தமோ குணமோ அமைகிறது.

ஞானிக்கு எந்தக் கட்டுறுக்களும் இருப்பதில்லை

எல்லாச் சமுதாயங்களும் மதங்களும் நம்பிக்கைகளும் ஜாதிதஞ்சும் சமயக் கோட்பாடுகளும் இந்த அடிப்படை மன அமைப்புகளின் எளிமையான மொழிபெயா்ப்புகளே! இதைத் தவிர வேறெதுவும் கிடையாது.

பூமியில் பிறந்த பிறகு, நமது கடந்த கால மன அமைப்பின்படி நாம் எங்குப் பிறந்திருக்கிறோமோ அதன் இயல்பையே பெறுகிறோம். நமது இந்தப் புதிய பிறப்பில், அந்த இயல்பான குணங்கள் முன்னிறுத்தும் மத நம்பிக்கைகளில் நிலைகொள்கிறோம்.

இருப்பினும், நாம் அந்த முழுமையின் ஒரு பாகமே என்றும், பிரபஞ்சத்தின், உயர் விழிப்புணர்வின் ஒரு துணுக்கு என்றும் நம்மை

உணர்வதே இல்லை. நமது உண்மையான இயல்பானது, அனைத்து பொருள்சார் அமைப்புகளையும் கடந்து இருப்பதை நாம் உணர்வதில்லை.

பிரபஞ்ச இருப்புடனான இந்தத் தொடர்பை நாம் மறந்துவிடும்போது, பொருள்சார்ந்த வாழ்க்கைக்காகவே நாம் நமது சக்தியைச் செலவிடுகிறோம். குருட்டுத்தனமான விதிமுறைகளின் மீது பற்று வைத்து, அவற்றை வளர்த்துக் கொள்கிறோம்.

நாம் அந்த முழுமையின் ஒரு பாகமே என்றும், உயர் விழ்ப்புணர்வின் ஒரு துணுக்கு என்றும் நம்மை உணர்வதே இல்லை.

அதுபோன்ற ஒரு பற்று, முற்றிலுமாகப் பொருள்சார்ந்தே இருக்கும். அதனுடனான தொடர்பே செயற்கையாகத்தான் இருக்கும். இதிலிருந்து வெளிவர வேண்டுமானால், முதலில் நமது பொருள்சார்ந்த பற்றுகளை உடைத்து, 'சுய'க்கை அறியும் பாதைக்குள் (Self-Realization) சீர்க்கையுடன் நுழைய வேண்டும்.

ஆழமாகப் புரிந்துகொள்ளுங்கள், இயல்பிலேயே தூய்மையான ஸத்வ குணத்தோடு இருக்கும் ஒருவரால் மட்டுமே, 'சுய'த்தை அறியும் பாதைக்குள் நுழைய முடியும்.

ஒரு ஞானி, ஸத்வ, ருஜோ, தமஸ் ஆகிய இந்த மூன்று குணங்களையும்

கடந்தவராக இருக்கிறார். குணங்களின் உருவாக்கத்திற்குக் காரணமான வாஸலைகளையும் ஸம்ஸ்காரங்களையும் காமாக்களையும் அவர் எரித்துவிடுகிறார். ஒரு ஞானிக்கு எந்தப் பந்தங்களும் இல்லை. ஆசைகள், பேராசை, பயம் கட்டுப்படுத்தப் படுவதில்லை. அவர் இந்தப் பொருள்சார் உலகின் மாயைகளுக்கெல்லாம் அப்பாற்பட்டவர். அவர் இந்த உடலை விட்டுவிட விரும்பும்போது, அவர் பிரபஞ்ச சக்தியோடு கலந்துவிடுகிறார், அவர் உடல் அழிந்து போகிறது.

எந்த உயிராக இருந்தாலும், இயல்பிலேயே சில குணத்தைக் கொண்டிருக்கும் என்பதால், ஒரு ஞானியின் சக்தி மீண்டும் இந்தப் பூமியில் மனித உருவில் பிறப்பெடுக்கும்போது, அதில் சில ஸத்வ குணங்கள் படிந்திருக்கும்.

அதுபோன்றதொரு 'இருப்பு' ஓர் அவதாரமே!. சில சமயங்களில், அந்த அவதாரம், பிரபஞ்சம் தன்னை எதற்காக இந்த உலகிற்கு அனுப்பியதோ, அந்த வேலையைப் பூர்த்திசெய்வதற்காக தன்னுடைய வாழ்க்கையைத் தொடர்கிறது.

சில சமயங்களில், அந்த அவதாரம், தன் உண்மையான இயல்பை உணர்ந்துகொண்ட பிறகு, அதன் உண்மையான பிரபஞ்ச நிலைக்கே திரும்பி விடுகிறது.

இந்த இரண்டு நிலைகளுக்கும் சரியான உதாரணம் இராமகிருஷ்ணரும், விவேகானந்தரும். இந்த இரண்டு ஜ்ஞாநகுருமார்களுமே பராசக்தியின் விருப்பப்படி அவளுடைய நோக்கத்தைப் பூர்த்திசெய்வதற்காக இந்தப் பூமியில் மீண்டும் பிறப்பெடுத்தார்கள்.

இராமகிருஷ்ணர், ஞானம் அடைந்த பிறகும், தம்முடைய உண்மையான இயல்பை உணர்ந்துகொண்ட பிறகும், தொடர்ந்து தம்முடைய கடமையைச் செய்து வந்தார். ஆனால் விவேகானந்தர், தம்முடைய குருநாதா் இராமகிருஷ்ணர் உண்மையான இயல்பை உணர்ந்துகொண்ட உடனேயே தம்முடைய பூத உடலை விட்டுவிட்டார்.

யாரைப்போல் மாறமுயற்சீக்கிறீர்கள்

தமஸ் குணம் உடைய ஒருவர் ஞானமடைந்தால், அவர் ரூஜோ மற்றும் ஸத்வ நிலைகளைக் கடந்த பிறகே, தம்முடைய உண்மையான இயல்பை உணர்கிறார். இந்த மாற்றம் உடனடியாகக்கூட ஒருவருக்கு நிகழலாம், ஆனால் நிச்சயம் நிகழ்ந்தே ஆக வேண்டும்.

ஒரு வழிப்பறி கொள்ளைக்காரராக இருந்த வால்மீகி, மக்களைப் பயமுறுத்திக் கொலைகளையும் செய்தவர். அவருடைய இயல்பு, சிறிது ரீஜோ நிலையைக்கொண்ட ஆழ்ந்த தீமா குணமாக இருந்நது. ஒருமுறை அவர் நாரதரை வழிமறித்து, பணம் தரும்படி மிரட்டியபோது, நாரதர் தீஷைகஷியாகக் கொடுத்தார். அந்த நாமத்தை உச்சரித்த உணர்வுமாற்றமடைந்து, ஸ்தீவ நிலைக்கு உயர்ந்தார், ஞானநிலையை அடைந்தார், இராமாயணத்தை இயற்றினார்.

இயல்பைச் நமது சார்ந்தே நாம் வழிபடும்முறை இருக்கும் என்கிறார் கிருஷ்ணர்.

ஸ்தீவ குணத்தில் இருக்கும் ஒருவர், சாந்தமான இயல்புகொண்ட தெய்வங்களை

ஒரு ஞானி, ஸத்வ, ரட்ஜா, தமஸ் ஆகிய இந்த மூன்று குணங்களையும் கடந்தவராக இருக்கிறார்.

Part 3: Bhagavad Gita Explained

Chapter 17

வழிபடுகிறார். ஏஜூ குணத்தில் இருக்கும் ஒருவர், யக்ஷர்களையும் ராக்ஷஸா்களையும் வழிபடுகிறார். தமோ குணத்தில் இருக்கும் ஒருவர், ஆவிகளையும் பூதங்களையும் வழிபடுகிறார்.

உங்கள் லட்சியம் என்னவாக இருந்தாலும், எதை நீங்கள் உயர்வாக நினைத்தாலும், நீங்கள் யாரைப் பின்பற்றினாலும், நீங்கள் எதை வழிபட்டாலும், அதுவே உங்களின் இயல்பாக இருக்கிறது. அதுவே உங்கள் குணத்தைத் தீர்மானிக்கிறது.

இளைஞர்களின் இயல்பைத் தெரிந்துகொள்ள வேண்டும் என்றால், அவர்கள் தங்கியிருக்கும் அறையைப் போய்ப் பார்த்தால்போதும். சுவாமி விவேகானந்தரின் புகைப்படம் அங்கு ஒட்டப்பட்டிருக்கிறதா இல்லை ஒரு நடிகரின் புகைப்படம் ஒட்டப்பட்டிருக்கிறதா என்பதைப் பார்க்கே, அவர்களின் ஹீரோ யார் என்பதை நம்மால் தீர்மானித்துவிட முடியும்.

சுவாமி விவேகானந்தரின் படத்தை ஒட்டிருந்தோமானால், அவர்தான் நம்முடைய ஹீரோவாக இருப்பார். நாம் தொடர்ந்து அவரைப் பற்றியே நினைப்போம். அவரைப்போல ஆக விரும்புவோம். அவரைப்போல வாழ விரும்புவோம். நாம் ஸத்வ குணத்தில் நிலைபெற்றிருப்போம்.

ஒரு நடிகரின் படத்தை நாம் மாட்டி வைத்திருப்போம் என்றால், அவரைப்போலவே முடியை வெட்டிக் கொள்வோம். அவரைப்போல உடை அணிய நினைப்போம், அவரைபோலத் தெரிய வேண்டும் என்பதற்காக நாம் என்னென்னமோ செய்துகொண்டிருப்போம்.

நமது அறையில், சுவாமி விவேகானந்தரின் படத்தை ஒட்டிருந்தோமானால், அவர்தான் நம்முடைய ஹீரோவாக இருப்பார். நாம் தொடர்ந்து அவரைப் பற்றியே நினைப்போம். அவரைப்போல ஆக விரும்புவோம்.

அதற்காக நாம் எதையும் செய்யத் தயாராக இருப்போம். நாம் ருஜோ மற்றும் தமோ குணத்தில் நிலைபெற்றிருப்போம்.

தமோ குணம் என்பது, ஒரு வன்முறை சண்டைக்காட்சியைப் நாள்தோறும் அந்தக் காட்சி தொடர்ந்து நடந்துகொண்டிருக்கும்: மக்கள் ஒருவரோடு ஒருவர் சண்டை போட்டுக்கொண்டும், அடித்துக்கொண்டும், குரங்குகளைப்போல ஒருவரை ஒருவர் உதருவர் உதைத்துக்கொண்டும் இருப்பார்கள். இது எனக்கு ஒருபோதும் புரிவதில்லை. சண்டையிடுதல் என்பது ஒரு நெறிபிறழ்வு. ஆயிரக்கணக்கான மக்கள் அமர்ந்து இந்தச் சண்டை நிகழ்வுகளைப் பார்க்கிறார்கள்; கற்பனையும் செய்து பார்க்க முடிவதில்லை. நாம் எந்தளவுக்கு நெறிபிறழ்ந்திருக்கிறோம் பாருங்கள் !

நீங்கள் தொடர்ந்து தொலைக்காட்சியில், சண்டைக்காட்சிகளைப் பார்க்குக் கொண்டிருந்தீர்களென்றால், நீங்கள் தமோ குணத்தில்தான் நிலைகொள்வீர்கள்.

நாம் சரியான உருவத்தை வழிபட்டோமென்றால், நாம் ஸத்வ குணத்தில் நிலைபெற்றிருப்போம்.

நமது லக்ஷியங்களின் அடிப்படையில், நமது

குணங்களை (பண்புகளை) வரையறுத்துச் சொல்லிவிடலாம் என்கிறார் கிருஷ்ணர்.

தயவுசெய்து உங்கள் உடலைத் தண்டிக்காதீர்கள்

கடைசி ஸ்லோகத்தில் அவர் சொல்கிறார், ''தயவுசெய்து உங்கள் உடலைத் தண்டிக்காதீர்கள். அப்படிச் செய்வதன் மூலம், நீங்கள் உங்களை மட்டும் தண்டிக்கவில்லை, என்னையும் சேர்த்து தண்டிக்கிறீர்கள், ஏனென்றால், உங்களுக்குள் நான் இருக்கிறேன்! '

வேத நூல்கள் கடுமையான பயிற்சிகளையும் தவங்களையும் பரிந்துரைக்கவில்லை. தீ மிதிப்பது போன்ற செயல்களெல்லாம் அவசியமற்றவை.

ஒருசில சமயங்களில் ... உங்களை இவற்றையெல்லாம் நான் செய்ய வைக்கிறேன். ஏனென்றால், உங்கள் வாழ்க்கையில் நீங்கள் தொடர்ந்து கடைபிடித்துவரும் மன அமைப்பை உடைக்க வேண்டுமென்பதற்காக!

ஆனால், இவற்றை ''ஒவ்வொரு நாளும், காலையில் நான் எழுந்தவுடன் பத்தடி நெருப்பில் நடப்பேன் ... , '' என்கின்ற அளவுக்கு உங்கள் தினசரி சடங்காக்கிக் கொள்ளாதீர்கள். இதுபோன்ற விஷயங்களையெல்லாம் செய்யத் தேவையில்லை என்றுதான் கிருஷ்ணர் சொல்கிறார். 'நான் இதை எல்லாம் செய்தேன்' என்று பெருமையாகக் காட்டிக் கொள்வதற்காகவும், தங்களுடைய அகங்காரத்தைப் பூர்த்திசெய்து கொள்வதற்காகவும் மக்கள் இதைச் செய்கிறார்கள். பேராசை மற்றும் பற்றினால் உந்தப்பட்டு அவர்கள் இப்படிச் செய்கிறார்கள்.

உதாரணத்திற்கு, ஆணிப்படுக்கையில் ஆண்டுக்கணக்காகப் படுத்துக் கிடக்கும் தவத்தை சிலர் மேற்கொள்கிறார்கள். சிலர் ஒரு கையை உயரே உயர்த்தியபடியே இருக்கும் தவத்தை மேற்கொள்கிறார்கள். இது போன்ற கடுமையான பயிற்சிகள் அனைத்துமே முட்டாள்தனமானவையே. இவர்கள் தங்கள் உடலை சித்ரவதை செய்வதுடன், அதற்குள் உறைந்திருக்கும் பரமாத்மாவையும் சித்ரவதை செய்கிறார்கள்.

கிருஷ்ணர் 'உறைந்திருக்கும் ஆன்மாவைச் சித்ரவதை செய்யாதீர்கள். உங்கள் உடலை அவதூறு செய்யாதீர்கள். உடல்தான் கடவுள் வாழும் ஆலயம்.'

கடவுளின் ஆலயத்தைச் சித்ரவதை செய்வதால், உங்களுக்குள் இருக்கும் பரமாத்மவைச் சித்ரவதைக்குள்ளாக்குகிறீர்கள் உடலுக்குள் இருக்கும் பரமாத்மவைச் சித்ரவதைக்குள்ளாக்குபவர்கள் ராஷஸர்கள் என்று கிருஷ்ணர் சொல்கிறார்.

இராவணன் தவம் செய்தான். அவன் தன்னுடைய தலைகளை வெட்டி, அவற்றைத் தீயிலிட்டான். இது, தனது உடலையும் அந்த உடலுக்குள் உறையும் பரமாத்மாவையும் சித்ரவதை செய்யும் 'ராக்ஷஸ தவம்'. சுய சித்ரவதை செய்ய வேண்டிய அவசியமே இல்லை.

உங்களை நீங்களே சீத்ரவதை செய்துகொள்ள வேண்டும் என்று கடவுள் ஒருபோதும் உங்களைக் கேட்டுக்கொள்வதில்லை.

உங்களை நீங்களே சித்ரவதை செய்துகொள்ள வேண்டும் என்று கடவுள் ஒருபோதும் உங்களைக் கேட்டுக்கொள்வதில்லை.

யாரையாவது அழிக்கத் திட்டம்தீட்டிக் கொண்டிருப்பதுதான் ராக்ஷஸர்களின் இயல்பு. அதனால்தான் அவர்கள் இதுபோன்ற கொடூரமான விஷயங்களை தங்களுக்குத் தாங்களே இந்தத் தவங்களையும் சித்ரவதைகளையும் வளர்ப்பதற்கும், அதிகாரத்தை வேண்டியுமே செய்கிறார்கள்.

மற்றவர்களை எப்படிக் கொல்வது, மற்றவர்களை எப்படிச் சிக்ரவகை செய்வது, மற்றவர்களுக்கு எப்படிச் சூனியம் வைப்பது என்று எந்த வேத நூலும் நமக்குக் கற்றுத் தருவதும் இல்லை, அவற்றை அவை விரும்புவதும் இல்லை.

யாராலும் உங்களைச் சபிக்க முடியாது

ஒரு சொற்பொழிவில் நான், யந்திரங்கள் எப்படிப் பிரச்சினைகளை நிவர்த்தி செய்கின்றன என்பதைப் பற்றிப் பேசினேன். யந்திரம் என்பது சக்திவாய்ந்த மந்திரத்தைக் குறிக்கும் வரைபடம் பதிக்கப்பட்ட ஒரு சக்தியூட்டப்பட்ட உலோகத் தகடு.

அந்தச் சொற்பொழிவு முடிந்த பிறகு ஒரு அன்பர் என்னிடம் வந்து, ''நான் ஒரு யந்திரம் வாங்கி வந்தேன். ஆனால் நான் யாரிடம் அதைத் திருப்பிக் கொடுக்க நினைத்தபோது, அவர், என்னைச் சபித்து விடுவதாகப் பயமுறுத்துகிறார்,'' என்றார்.

ஒன்றை ஆழமாகப் புரிந்துகொள்ளுங்கள்,

ஒரு ஞானியால் மட்டுமே சாபம் தர முடியும். அவருக்கு மட்டுமே அந்த சக்தி இருக்கிறது. ஆனால் ஞானி ஒருபோதும் சாபம் தரமாட்டார்.

ஒரு ஞானியால் மட்டுமே தம்முடைய சாபத்தை உபயோகமான வழியில் பயன்படுத்த முடியும், மற்றவர்களால் முடியாது.

யார் வேண்டுமானாலும் சபிக்கலாம், அது நிஜமாகிவிடும் என்பதெல்லாம் நடவாத செயல். அப்படி ஒருவர் சபிக்கிறார் என்றால், அவர் ஞானி அல்ல. அவருடைய சாபத்தைப் பற்றி ஒருபோதும் கவலைப்படாதீர்கள். உங்களுடைய சாபம் பலிக்க வேண்டுமென்றால், நீங்கள் ஸத்வ நிலையில் இருக்க வேண்டும். அப்படியில்லையென்றால் அது ஒருபோதும் பலிக்காது.

இறுதி பேராற்றலை எட்டியவா்களின் வார்த்தைகள் மட்டுமே நிஜமாகும். மீண்டும் சொல்கிறேன், ஞானிகளால் மட்டுமே சபிக்க முடியும். ஆனால் ஞானிகள் ஒருபோதும் சபிக்க மாட்டார்கள். ஏனென்றால், ஞானிகள் பிரபஞ்ச உணர்வில் இருப்பதால், மற்றொருவரைச் சபிப்பதென்பது அவர்கள் தங்களைத்தாங்களே சபிப்பதற்கு ஒப்பாகும். அதனால், சாபங்களுக்காகப் பயப்படாதீர்கள்! யாராலும் உங்களைச் சபிக்க முடியாது.

உங்கள்மீது திணிக்கப்படும் எந்தவொன்றையும் துணிவோடு விட்டெறியுங்கள்.

ஒன்றை மட்டும் உறுதியாகச் சொல்லலாம், சாபம் கொடுக்கும் நபர், மற்றவர்களைக் காயப்படுத்துவதைவிட, அவர் தம்மைத்தாமே அதிகம் காயப்படுத்திக் கொள்கிறார். அதனால் சாபங்களுக்காக ஒருபோதும் பயப்படாதீர்கள்.

ஆன்மீக பந்தம், ஒருபோதும் பயம் அல்லது பேராசையின் அடிப்படையில் ஏற்படுவதில்லை. பயத்தின் காரணமாக ஒருபோதும் யாருக்கும் அடிபணியாகீர்கள். உங்களைப் பயமுறுத்தி, திணிக்கப்படும் எந்தவொன்றையும் துணிவோடு விட்டெறியுங்கள்.

கிருஷ்ணர் சொல்கிறார், இந்த மாதிரியான தவங்களுக்கு இங்கு அவசியமே கிடையாது. பெருமைக்காகவும், அகங்காரத்தைப் பூர்த்திசெய்வதற்காகவும் செய்யப்படும் இந்த மாதிரியான தவங்களால் உங்களை நீங்களே ஏமாற்றிக் கொள்கிறீர்கள். ஆனால் நிஜத்தில் இவற்றினால் உங்களுக்கு எதுவும் கிடைக்காது.

இப்படிப்பட்ட தவங்களைச் செய்பவன் ராக்ஷன். அவன் ஆழ்ந்த தமோ நிலையில், அறியாமையில் இருக்கிறான். அவன் தன்னைப் பற்றியோ மற்றவர்களைப் பற்றியோ கவலைப்படாமல், தமது அகங்காரத்தைப் பூர்த்திசெய்வதில் மட்டுமே கவனம் கொண்டிருப்பான். இவன் ஆன்மீகத்தைப் பற்றி ஒன்றும் அறியாதவனாகவே இருக்கிறான்.

உங்கள் ஜீவனுக்குப் பிடிக்காத ஒன்றை யாரும் செய்ய முடியாது

கேள்வி: ஸ்வாமிஜி, வாசனைகளே ஆன்மாவை ஒரு புதிய உடலைத் தேர்ந்தெடுக்கத் தூண்டுகின்றன என்று சொன்னீர்கள். அப்படியென்றால். ஒரு தாய் வயிற்றுப் பிள்ளைகளின் குணங்களிலேயே ஏன் வித்தியாசம் இருக்கிறது? ஒருவர் பணம் சார்ந்திருக்கிறார், மற்றொருவர் சேவை சார்ந்திருக்கிறார், மூன்றாம் நபர் அதிகார போதையில் இருக்கிறார். இப்படி மூன்று குழந்தைகளும் தங்களின் பெற்றோர்களிடமிருந்து மூன்று விதமாக வேறுபட்டு இருக்கிறார்களே, ஏன் ?

அருமையான கேள்வி!

ஒருமுறை சென்றிருந்தபோது, பாதிக்கப்பட்ட ஒரு குழந்தைக்கு தியான சிகிச்சை (Spiritual Healing) கொடுத்த கதையை உங்களுக்கு ஏற்கெனவே சொல்லி இருக்கின்றேன். இந்தக் கேள்விக்குப் பொருத்தமாக இருக்கும் என்பதால், நான் அதை மீண்டும் இங்குச் சொல்கிறேன்.

அந்தப் பெற்றோர்கள் பாரதத்திலிருந்து வந்திருந்தார்கள். ஆனால் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்கள் கிடையாது, அவர்களில் யாருக்கும் தமிழ் தெரியாது.

ஆன்மீக பந்தம், ஒருபோதும் பயம் அல்லது பேராசையின் அடிப்படையில் ஏற்படுவதில்லை.

நான் அந்தப் பையனைத் தொட்ட உடனேயே, அவன் கடுமையான குரலில், என்னுடைய கைகளை அவன் மீதிருந்து எடுத்துவிடும்படி கத்தினான். அதுவும் தமிழில் மொழியிலேயே! அவன் குணமடைய விரும்பவில்லை !

அவன் உக்கிரமாக பேசிய விதம், மேலும் அவனுக்குப் பரிச்சயம் இல்லாத ஒரு மொழியில் அவன் பேசியதையும் பார்த்தவுடன், நான் தியான சிகிச்சை அளிப்பதை நிறுத்திவிட்டு, கைகளை எடுத்துவிட்டேன். பிறகு அவனிடம், ''ஏன் தியான சிகிச்சைக்கு மறுப்பு தெரிவிக்கிறாய் ?'' என்று கேட்டேன்.

தான் விரும்பியே உடல் - மன வளர்ச்சி குன்றிய ஒரு பிறப்பைத் தேர்ந்தெடுத்திருப்பதாகவும், பொறுப்புகளை ஏற்க விரும்பவில்லை என்றும் அந்தச் சிறுவன் சொன்னான். அவன், தன்னுடைய கடந்தகால ஆசைகளை, ப்ரார்ப்த காமாக்களை விரும்பினான்.

''நல்லது, அப்படியே இருக்கட்டும், ஆனால் நல்லவர்களான உன்னுடைய பெற்றோரைத் தொந்தரவு செய்து வருகிறாயே. அவர்களை ஏன் துக்கப்படுத்துகிறாய் ?'' என்று கேட்டேன்.

அந்தச் சிறுவன் உடனடியாகப் பதிலளித்தான், ''என்னை நன்றாகக் கவனித்துக்கொள்ளாத ஒரு குடும்பத்தில் போய் நான் பிறப்பெடுக்க வேண்டும் என்று நீங்கள் நினைக்கிறீர்களா? அவர்கள் நல்லவர்கள் என்பதற்காகதான் நான் அவர்களைத் தேர்ந்தெடுத்தேன், அவர்கள் என்னைக் கவனித்துக் கொள்வார்கள் என்பதும் எனக்குத் தெரியும்!'' என்றான்.

அதன்பிறகு, அவனுடைய இருப்பின் விருப்பங்களுக்கு எதிராக, அந்தப் பையனுக்குத் தியான சிகிச்சை கொடுக்கும் முயற்சியில் நான் இறங்கவில்லை.

எந்தக் காரணங்களுக்காக ஒர் ஆன்மா ஒர் குறிப்பிட்ட உடலைத் தேர்ந்தெடுக்கிறது என்பது நமக்கு வெளிப்படையாகத் தெரியாது.

எந்தக் காரணங்களுக்காக ஓர் ஆன்மா ஓர் குறிப்பிட்ட உடலைத் தேர்ந்தெடுக்கிறது என்பது நமக்கு வெளிப்படையாகத் தெரியாது.

புது உடலை எடுத்த உடனேயே, நாம் அனைவருமே, நாம் ஏன் இந்த உடலை எடுத்தோம் என்பதையும், நமது ப்ராரும்த கா்மங்களையும் மறந்துவிடுகிறோம்.

நம்மை எது இங்கே கொண்டு வந்தது என்று தெரிந்தால், நமக்கு மிகவும் சௌகரியமாக இருக்கும். அது தெரிந்தாலாவது, அந்த ஆசைகளைப் பூர்த்தி செய்யவாவது நாம் முயற்சிசெய்து கொண்டிருக்கலாம்! அவை நிறைவேறிவிட்டால் காமங்கள் கரைந்துவிடும், நமது ஆன்மாவும் ஜீவன்முக்தி அடைந்துவிடும்.

காமா, முட்டாள்தனமானவையே. இது, உங்களை இறுக்கமாகக் கட்டி வைப்பதற்கான ஒரு மூக்கணாங்கயிறாக இருக்கிறது, அவ்வளவுதான்.

ஏழைகளுக்குப் பணத்தை வாரி வழங்குவதாலும், வழிபாட்டுத் தலங்களுக்கு நுழைவதற்கான புண்ணியங்களைத் துடுக்கொள்ளலாம் என்று நினைத்தால், நீங்கள் முட்டாளாக்கப்பட்டிருக்கிறீர்கள் என்றுதான் சொல்ல வேண்டும்.

ஆசிரமத்திற்கு சொல்வகெல்லாம், ''நீங்கள் இறக்கும்போது உங்களுக்குச் வாங்கித்தர, சொர்க்கத்தின் கொண்டிருப்பார் என்று நினைக்காதீர்கள், "

இப்போது என்ன கொடுக்கிறீர்களோ, அதற்கு மாற்றாக நீங்கள் இறந்த பிறகு ஏதாவது பெற, இங்கு எந்தப் பரிவர்த்தனை சலுகையும் கிடையாது. எந்த நிபந்தனையும் இல்லாமல் உதவி செய்யும் மன அமைப்புடன் நீங்கள் நன்கொடை அளித்தால், அந்த நல்ல மன அமைப்பு மட்டுமே உங்களைப் பின்தொடரும்.

என்பதுதான். அதுபோல எதுவும் நடக்காது.

நம்மை எது இங்கே கொண்டு வந்தது என்று தெரிந்தாலாவது, அந்த ஆசைகளைப் பூர்த்தி செய்யவாவது நாம் முயற்சிசய்து கொண்டிருக்கலாம்! அவை நிறைவேறிவிட்டால் போதும், நமது கர்மங்கள் கரைந்துவிடும்

இறக்கும்போது நமது ஜீவன், வலிமிகுந்த மற்றும் இருள் நிறைந்த காரண சீரேத்தின் வழியாகச் செல்லும்போது ஏற்படும் ஆழமான வலியின் காரணமாக, நாம் ஏன் இங்கு வந்தோம் என்பது நமக்கு மறந்துவிடுகிறது.

காரண சீரேத்தின் இருளும், வலியின் காரணமாக ஏற்படும் கோமா நிலையும் தாயின் கருப்பையிலிருந்து நம் உடல் வெளியேறும் வலி நிறைந்த, இருண்ட பாதையை ஒத்திருக்கும். இந்தச் சமயத்தில்தான் ஆன்மா இறக்கும் உடலிலிருந்து வெளியேறி, ஒரு புது உடலுக்குள் நுழைகிறது.

நாம் ஏன் இங்கே வந்திருக்கிறோம் என்பதை ஞாபகப்படுத்திப் பார்ப்பதும், அதாவது நமது ப்ரார்த் காமாக்களைத் தெரிந்து கொள்வதும், ஒர் உணர்வுபூர்வமான பிறப்பை எடுப்பதும் சாத்தியமே. இது ஞானிகளுக்குச் சாத்தியம்.

இது மற்றவர்களுக்கும்கூட சாத்தியமே. அதற்கான செயல்முறைளை நான் அராய்ந்து கொண்டிருக்கின்றேன். ஒரு ஒரு குழந்தையைப் பெற்றெடுப்பதற்கு முன்னரே, அந்தத் தாய் அதற்கான பயிற்சிகளை மேற்கொள்ள வேண்டும்.

தீகைஷ அளிக்கப்பட்ட எங்களது ஆசிரியர்களால் நடத்தப்படும் ஸ்புரண தியான முகாம்களில், ஆன்மா பயணிக்கும் ஒவ்வொரு சக்தி அடுக்குகளுக்கென்று பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்ட தியானங்களின் மூலம், ஆன்மா உடலை விட்டுப் பிரியும்போது பயணிக்கும் பாதையில் நாங்கள் அழைத்துப் போகிறோம்.

இந்தப் பாதையில் பயணிக்கும்போது, உங்கள் மன அமைப்பினால் வளர்க்கப்பட்ட உங்களின் கடந்த கால ஸம்ஸ்காரங்கள் அனைத்தும், எரிக்கப்பட்டுவிடும். சித்வைதானுமவத்தின் ஒரு துளியை அனுபவமாகப் பெறுவீர்கள்.

அந்தத் தியானங்களுள் ஒரு தியானத்தின்போது, ஏன் இங்கு வந்திருக்கிறீர்கள் என்பதை நீங்கள் உணர்வீர்கள். உங்களின் ப்ரார்க்க காமா உங்களுக்குத் தெரிய வரும். அதன்பிறகு, எதற்காக நீங்கள் வந்திருக்கிறீர்களோ, அதன்மீது உங்கள் கவனத்தைச் செலுத்த முடியும் ;

நீங்கள் ஈடுபடலாம்.

ஒன்றைப் புரிந்துகொள்ளுங்கள், பெற்றோர்களின் குணம், குழந்தைகளின் வாஸனைகள் மற்றும் ப்ராரும் கர்மாக்களோடு ஒரளவே சம்பந்தப்பட்டதாக இருக்கும். சில வேளைகளில், அது முழுக்க முழுக்க எதிர்மறையான வழியில்கூட போகலாம்.

உலகெங்கிலுமிருந்து பக்தர்கள் வருகிறார்கள். அவர்கள், அவர்களின் முந்தைய பாரதத்தில் பிறந்திருக்கவில்லையென்றால், அவர்களுக்கு ஹிந்து கலாசாரங்களைப் பற்றித் தெரிந்திருக்கவில்லையென்றால், அவர்களால் இங்கு வந்திருக்க முடியாது என்று நான் சொல்வதுண்டு! அவர்கள் தங்களின் 'மூல மே வருக்கே திரும்பி வந்திருக்கிறார்கள், அவ்வளவுதான்.

'இந்த உடலை எதற்காக எடுத்திருக்கிறோம்' என்று, அதற்கான காரணத்தை ஞாபகப்படுத்திப் பார்க்க ஆன்மா முயற்சிக்கிறது. ஆனால் அப்படி நினைவுபடுத்திப் பார்ப்பதில் எப்போதும் அது வெற்றி அடைவதில்லை. இறுதியில் அது உடலைவிட்டுப் பிரியும் நேரத்தில்தான், அதனுடைய ஆசை நினைவுக்கு வருகிறது! இப்படிப் பல முறை நடக்கிறது.

இப்படித் தோல்வியடைந்த பல பயணங்களுக்குப் பின்னரே, அந்த ஆன்மா, 'போதும். இனி நான் முக்தியைத்தான் தேட வேண்டும்; என்னைக் கடைத்தேற்றவல்ல என்னுடைய குருவை நான் கண்டுபிடித்தாக வேண்டும்' என்று முடிவெடுக்கிறது.

அதனால் அது, சில சமயங்களில், குருமை நோக்கி அழைத்துச் செல்லும் தீர்க்க முடியாத நோயை ஏற்கிறது. பல மக்கள் தியான சிகிச்சை பெறுவதற்காக மட்டுமே என்னைத் தேடி வருவதுண்டு. அவர்களுக்கு அது ஒன்றே வழி. அவர்களுடைய உடல்நோயே அவர்களை என்னிடம்கொண்டு வருகிறது. நீங்கள் விடுதலை அடைய வேண்டும் என்று உங்கள் இருப்பு உங்களை வற்புறுத்துகிறது. நீங்கள் குருவைச் சென்றடையும்வரை, உடல்நிலையைப் பாதிக்கச் செய்கிறது.

மீண்டும் உங்கள் கேள்விக்கு வருவோம், ஒரே குடும்பத்தில் பிறந்தவர்கள் குணங்களில் வெறுபட்டவர்களாகத் தெரியலாம். ஆனால் அந்த வேறுபாடுகளுக்குள்ளும் அடிநாதமாக ஏதோ ஒரு நூலிழை அவர்களை ஒன்றிணைக்கிறது. அது நல்லதாகவோ அல்லது கெட்டதாகவோ இருக்கலாம். ஆனால் அந்த ஆன்மா அங்கு ஒரு காரணத்திற்காகவே வந்திருக்கிறது.

நாம் எதை உண்கிறோமோ அதுவாகவே ஆகிரோம்

  • 17.7 முவ்விதமான பொருள்சார்ந்த இயல்புகளுக்கு ஏற்றபடி, உணவு முவ்வகைப்படும். அவ்வாறே யாகம், தமஸ், தாரும் இவையும் முவ்வகைப்படும். இம்மூன்றுக்கும் இடையிலான வித்தியாசத்தைக் கேள்.
  • 17.8 ஆரோக்கியத்தையும், கொடுக்கின்ற உணவுகள், மென்மையானதாகவும் எளிதாக ஜீரணமாகக் கூடியதாகவும், சாறு நிரம்பியதாகவும், திட உணவாகவும், சத்து நிறைந்ததாகவும் இருக்கின்றன. ஸ்தீவ குணமுடையவர்கள் இதுபோன்ற உணவுகளை விரும்புவார்கள்.
  • 17.9 ரட்ஜா குணமுடையவர்கள், மிகவும் கசப்பான, புளிப்பான, உப்பு நிறைந்த, சூடான, உறைப்பான, உலர்ந்த, எரியச் செய்கின்ற உணவுகளை விரும்புவார்கள். இவை வலியையும் வேதனையையும் நோயையும் உண்டாக்குகின்றன.

17.10 தமோ குணமுடையவர்கள், யாமங்கழிந்த, சுவையற்ற, அழுகிய, பழைய, ஒதுக்கப்பட்ட, தூய்மையற்ற சக்தியைக் கொண்டிருக்கும் உணவுகளை விரும்புவார்கள்.

ஸ்த்வு, ரூஜா மற்றும் தமோ குண இயல்புகொண்ட நபர்கள் உண்கிற உணவின் தன்மையைப் பற்றி கிருஷ்ணர் பேசுகிறார்.

இந்த மனிதர்கள், எந்த மாதிரியான உணவை விரும்புகிறார்கள், எந்த மாதிரியான வாழ்க்கையை வாழ்கிறார்கள், எந்த மாதிரியான புரிதலை தங்கள் வாழ்க்கையில் உணர்கிறார்கள் என்பதைப் பற்றி அவர் விவரிக்கிறார். இதில் மிகவும் முக்கியமான விஷயம் எந்த மாதிரியான புரிதலை அவர்கள் பெறுகிறார்கள் என்பதே.

சாரத்தைச் சரியாகப் புரிந்துகொள்ளுங்கள்

ஆழ்ந்து புரிந்துகொள்ளுங்கள், ஒரே வார்த்தையை பல்வேறு விதமாகப் புரிந்துகொள்ளலாம். தாம் கொடுத்த வாக்கைக் காப்பாற்ற தமது மனைவியையும், குழந்தையையுமே தியாகம் செய்த ஹரிச்சந்திர மஹாராஜாவின் கதையைச் சொன்ன ஒர் அறிஞரின் கதையை ஏற்கனவே சொல்லி இருக்கின்றேன். கதையைச் சொல்லி முடித்த அந்த அறிஞர் இரண்டு பேரிடம், ''இந்தக் கதையிலிருந்து நீங்கள் என்ன புரிந்து கொண்டீர்கள் என்று கேட்டார்?'

ஒரு நபர், ''நாம் சாக நேர்ந்தாலும்கூட, ஸத்யத்தையே பேச வேண்டும் என்பதைப் புரிந்துகொண்டேன், ' என்று சொன்னார்.

இப்போது நீங்கள் செய்ய வேண்டியதெல்லாம், ஒப்புக்கொள்ளுபவர்கள் மட்டத்திலிருந்து ச் ரத்தையாளர் மட்டத்திற்குக் 'சட்டென' உயருவதுதான்.

மற்றொருவர், ''ஒரு அவசரத் தேவை ஏற்பட்டால், மனைவியை விற்கலாம், அதில் தவறு ஒன்றும் இல்லை என்பதைப் புரிந்துகொண்டேன்!' என்றார்.

ஒரே வேறுபட்ட புரிதல்கள் ஏற்படுகின்றன. பேரரசா ஹரிச்சந்திரா் கதையில், அவர் தமது வாக்குறுதியை நிறைவேற்றவும், எந்நிலையிலும்

வேண்டுமென்ற தமது நிலைபாட்டை நிலைநாட்டவும், தமது ராஜ்ஜியத்தை விட்டுக்கொடுத்தார்; தன்னுடைய மனைவியையும் மகனையும் விற்றார்; இறுதியில், தம்மையும் விற்றார்; தம் மனைவியைக் கொல்லவும் தயாரானார். நாம் வார்த்தைகளை, அவற்றின் கருத்தின் சாரத்தோடும் உணர்வோடும் புரிந்துகொள்ள வேண்டியது அவசியம்.

ஒரு சின்ன கதை:

கடவுளின் போதனைகளைப் பரப்ப ஒரு பாதிரியார் அலாஸ்காவிற்கு அனுப்பப்படுகிறார். புறப்படுவதற்கு முன்னால், தலைமைப் பாதிரியார் அந்தத் பாதிரியாரை ஆசீர்வதித்து, ''உன்னுடைய ஜெபமாலையும் வைனும் உன்னை நலமுடன் காக்கும், கவலைப்படாதே," என்றார்.

'ஜெபமாலை' என்பது பிரார்த்தனை செய்யும்போது பயன்படுத்தும் மணிமாலை; பிரசாதமாகக் கொடுக்கப்படுவதே 'வைன்'. இது, ஏசுவின் இரத்தம் மற்றும் தியாகத்தின் அடையாளமாகக் கருதப்படுகிறது. இதையே 'ஜெபமாலையும், நலமுடன் காக்கும்' என்றார்.

ச் 'ரத்தையாளர் மட்டத்திற்கு உயர்ந்த அக்கணமே, உங்களால் ஸ்தீயத்தை உணர் முடியும். நீங்கள் கிருஷ்ணராக மாறவிடுவீர்கள்.

வருடத்திற்குப் ஒரு அப்பாதிரியாரிடம் ஒப்படைக்கப்பட்ட செயற்பாடுகளைக் இயக்கத்தின்

குறித்து ஆராய, தலைமைப் பாதிரியார் அங்குச் சென்றார். அந்தப் பாதிரியாரும் அவரை தகுந்த மரியாதையோடு வரவேற்றார்.

தலைமைப் பாதிரியார், ''இயக்கத்தின் வேலைகள் எப்படி நடைபெற்று வருகின்றன ?'' என்று வினவினார்.

அந்தப் பாதிரியார் சொன்னார், ''ஃபாதர், நீங்கள் சொன்னதுபோலவே, ஜெபமாலையும் வைனும்தான் என்னைக் காத்தனர். அவை மட்டும் இல்லையென்றால், நான் இந்தக் குளிரில் இறந்திருப்பேன்.''

பேசிக் கொண்டிருக்கும்போதே, ''ஃபாதா், உங்களுக்கு ஒரு கோப்பை வைன் கொண்டுவரச் சொல்லட்டுமா?'' என்று பாதிரியார் கேட்டார்.

தலைமைப் பாதிரியாரும், ''சரி, கொண்டுவரச் சொல்லுங்கள்,'' என்றார். உடனே பாதிரியார் சமையலறைப் பக்கம் திரும்பி, ''ஜெபமாலை, ஒரு கோப்பை வைன்கொண்டு வா!!!'' என்றார்.

வார்த்தைகள் மிக சுலபமாகத் தவறாகப் புரிந்துகொள்ளப்படலாம்!

தயவுசெய்து வார்த்தைகளின் சாரத்தைத் தவறவிட்டு விடாதீர்கள். வார்த்தைகளுக்குப் பின்னால் இருக்கும் கருத்தை, உண்மையான அர்த்தத்தை, ஸ்தீயத்தைத் தவறவிடுவது என்பது மிகவும் சுலபம்.

சீரத்தை ஆன்மீகத்தின் அடிப்படைத் தகுதி

ஸத்யங்களைத் துணிவுடன் பரிசோதித்துப் பாருங்கள். அது உங்களால் முடியவில்லையென்றால், அந்த வதையம் உங்களுக்கானது இல்லை என்று உணர்ந்தால், அதை மறந்துவிடுங்கள். குறைந்தபட்சம், வேறு எங்காவது போய்த் தேடவாவது முடியும்.

'இது வாழ்க்கையில் அதைப் பரிசோதிக்கவில்லையென்றால், அதைக் கைவிடுங்கள்! இல்லையென்றால், ஸ்தீயங்களைக் கேட்பதும், அதைப் பயிற்சிசெய்யாமல் விட்டுவிடுவதும் உங்களுக்கு ஒரு பழக்கமாகிவிடுகிறது. அதுவொரு மன அமைப்பாகவே ஆகிவிடுகிறது. அது மிகவும் ஆபத்தான மன அமைப்பு.

என்னுடைய வார்த்தைகள் உங்களுடைய விழிப்புணர்வில் ஏற்படுத்தும் உணர்வுமாற்றமே, என்னுடைய வார்த்தைகள் லத்யமா, பொய்யா என்பதை முடிவு செய்யும்.

மக்கள் '' ஸ்வாமிஜி. எல்லாவற்றையும் துறந்துவிடவேண்டுமா ? '

''இல்லை. அதற்கு அவசியம் இல்லை. ஆனால் ஒன்றை மட்டும் செய்யுங்கள். ஸ்தீயங்களை உள்வாங்கியபிறகும், அதைப் பயிற்சிசெய்யாமல் விட்டுவிடும் மன அமைப்பை அவ்வளவுதான்.''

ஜீவனுக்கும் எந்த

ஆபத்துகளிலேயே மெ மிகவும் ஆபத்தான ஆபத்து அதுதான். புரிந்துகொள்ளுங்கள், பரிசோதித்துப் இல்லாமல் ஸ்தீயத்தைக் கேட்பதும், அதை அறிவுபூர்வமாகப் புரிந்துகொள்வதுமே, மோசமான மிகவும் மோசமான மன அமைப்பு. அதுவே உங்களைப் பீடிக்கும் மிகவும் மோசமான அரக்கத்தனம்.

ஞானி – உங்கள் ஜீவனின் சார்பாக உங்களிடம் பேசுபவர்

இதுவரை நீங்கள் நிறைய விஷயங்களைக் கேட்டிருப்பீர்கள். இந்த அத்தியாயத்தில் கிருஷ்ணர் புதிதாக எதையும் சொல்லவில்லை.

அவர் ஒன்றை மட்டுமே சொல்கிறார், '' ச்'ரத்தையோடு இருங்கள். சீ ர்த்தை ஒன்றே நேர் வழி.

நான் மக்களிடம் சொல்வது இதுவே: ''ரேர்மையே அடிப்படை ஆன்மீக நற்குணம். சீர்த்தையே அடிப்படை ஆன்மீக பண்பு.''

முதலில் நல்ல பண்பாளராக இருங்கள். அப்படியென்றால் மட்டுமே நீங்கள் ஒரு ஆன்மிகவாதியாக இருக்க முடியும். நல்ல பண்பாளர் என்பதன் பொருள், நீங்கள் எதை நம்புகிறீர்களோ அதற்கு சீர்த்தையுடன் இருப்பது, உள்மையத்திற்கு உண்மையுடன் இருப்பது!

லத்யத்தைப் பற்றிய தெளிவில்லாமல், ஒருபோதும் எதும் எதையும் செய்யாதீர்கள். அதேபோல, 'இதுவே ஸ்தீயம்' என்று ஒன்றை நீங்கள் அறிந்துவிட்டால், கடைப்பிடித்துக்கொண்டிருக்கும் அதனை ஒருபோதும் கைவிடாதீர்கள்.

ஒரு விஞ்ஞானி, வகுமத்தின் வழிசெல்வதற்குப் போதிய துணிவு கொண்டுள்ளார். அவர் மேற்கொள்ளும் ஓர் ஆராய்ச்சி அவரை எங்கு வழிநடத்திச் சென்றாலும், அதைப் பரிசோதிக்க அவர் தயாராகவே இருக்கிறார்.

அதேபோல், நீங்கள் ஒரு உள்ளுலக விஞ்ஞானியாக - ஓர் ஆன்மீக விஞ்ஞானியாக மாற வேண்டும். வார்த்தைகளுக்குள் இருக்கும் அனுபவத்தைப் பின்பற்றிச் செல்கின்ற துணிவு உங்களுக்கு இருக்க வேண்டும். நீங்கள் அதனோடு விளையாடக் கூடியவராக இருக்க வேண்டும்.

உங்கள் ஜீவன் சக்தியால் நீரம்பி வழியட்டும்

ஒரு சின்ன கதை:

ஒருமுறை, ஒரு ஜென் ஞானியும், அவருடைய சீடரும் நதியில் நீராட இறங்கியபொழுது, திடீரென்று சீடர் நதியில் சறுக்கிக் கீழே விழுந்துவிட்டார். உடனே அவர், ''குருவி, என்னைக் காப்பாற்றுங்கள்,

என்னைக் கத்தினார்.

ஜென் ஞானி: நீ ஆத்மன், நீ கடவுள், உன்னை நீயே காப்பாற்றிக் கொள்!

சீடர் இறைஞ்சினார்: ''குருவே, தயவுசெய்து முதலில் அதற்குப் பிறகு நீங்கள் எனக்குத் தத்துவ உபதேசம் செய்யுங்கள், தியானம் கற்றுக் கொடுங்கள். ' '

ஞானி சொன்னார், "எழுந்து நில், உன்னை நீயே காப்பாற்றிக் கொள்."

சீடர் அலறினார்: "குருவே, முதலில் என்னைக் காப்பாற்றுங்கள். பிறகு எனக்குக் கற்றுக் கொடுங்கள். ''

ஞானி உறுதியான தீர்க்கமான குரலில், ''முட்டாளே, நான் உன்னை எழுந்து நிற்கச் சொல்கிறேன். எழுந்து நில், '' என்றார்.

சீடர் பயந்து விட்டார். பயத்தினால் சட்டென்று எழுந்து நின்ற அவர், தம் முழங்கால் மட்டமே தண்ணீர் இருப்பதை உணர்ந்தார்.

நீங்கள் எழுந்து நிற்கும்போது, லும்ஸார் லாகரத்தை - வாழ்க்கைப் பெருங்கடலை முழுழுமையாகப் புரிந்துகொள்கிறீர்கள்.

நீங்கள் உங்கள் வாழ்க்கையின் மிகப்பெரிய கவலைகளாக எதையெல்லாம் நினைத்துக் கொண்டிருக்கிறீர்களோ, அவையெல்லாம் உங்கள் முழங்கால் அளவிற்குக்கூட இல்லை. அவை உங்களின் கணுக்கால் அளவிற்குதான் இருக்கிறது. நீங்கள், கீழே படுத்துக் கொண்டிருப்பதாலும், எழுந்து நிற்காததாலுமே, நீங்கள் மூழ்கிக் கொண்டிருப்பதாகவும் இறக்கப்போவதாகவும் நினைக்கிறீர்கள்.

என்னுடைய அனுபவத்திலிருந்து சொல்கின்றேன், நீங்கள் எழுந்து நின்றால், தண்ணீரின் மட்டம் உங்கள் முழங்கால் அளவிற்கே உள்ளது என்பதை உணர்ந்துகொள்வீர்கள்.

நீங்கள், பெருங்கடலாக எதைக் கருதினாலும், அது உங்கள் முழுங்கால்வரை மூழ்கும் ஆழமே. அது ஒரு பொருட்டே அல்ல. அது உங்களை எந்த வகையிலும் பாதிக்காது. ஆனால் உங்களுக்கு எழுந்து நிற்பதற்கான துணிவு வேண்டும்.

உதாரணமாக, அந்தச் சீடர், 'நான் மூழ்கிக் கொண்டிருக்கின்றேன், இதிலிருந்து என்னை மீட்டு எனக்கு உதவுவதற்குப் பதிலாக, என்னுடைய குரு நடைமுறைக்குச் சாத்தியமற்ற விஷயங்களை எனக்குப் போதித்துக் கொண்டிருக்கிறார், என்ன

நீங்கள், ஸ்ம்ஸார லாகா -வாழ்க்கைப் பெருங்கடலாக எதைக் கருதினாலும், அது உங்கள் முழுங்கால்வரை மூழ்கும் ஆழமே. அது உங்களை எந்த வகையிலும் பாதிக்காது. ஆனால் உங்களுக்கு எழுந்து நீற்பதற்கான துணிவு வேண்டும்.

மாதிரியான குரு இவர் ?' என்று தீாமானித்திருந்தால், குருவின்மீது குற்றஞ்சாட்டியிருந்தால், அவர் நதியின் நீரோட்டத்தால் அடித்துச் செல்லப்பட்டிருப்பார்.

அவர் துணிவு கொண்டிருந்தார், வார்த்தைகளைச் சோதித்துப்பார்க்கும் துணிவு அவருக்கு கண்ணிமைக்கும் நேரத்தில் ஏற்பட்டது; அவர் காப்பாற்றப்பட்டார்.

உங்களுக்கு வேண்டியது, நீங்களாகவே எழுந்து நின்று, ஸ்த்யத்தைப் பார்க்கும் துணிவு மட்டுமே. சோதித்துப் பார்ப்பதற்கான துணிச்சலைக் கொண்டிருப்பது என்பதன் பொருள் அதுவே.

எதையுமே நாம் இழக்கப் போவதில்லை. அவ்வாறு ஏதாவது இழக்கப்படுவதாக இருந்தால், எவ்வளவு சீக்கிரம் முடியுமோ, அவ்வளவு சீக்கிரம் அதை இழந்துவிடுவது நல்லது.

முறையிலாவது அந்த விஷயத்திலிருந்து, நீங்கள் அந்த அந்தச் சூழ்நிலையிலிருந்து விடுபடுவீர்கள். செய்யும்போது எதையாவது இழக்க வேண்டியிருந்திால், எவ்வளவு சீக்கிரம் முடியுமோ, அவ்வளவு சீக்கிரம் அதை இழந்துவிடுவது நல்லது. எவ்வளவு சீக்கிரமாக அதை இழக்கிறீர்களோ,

அந்தளவிற்கு நீங்கள் நன்மையையே அடைவீர்கள்.

உங்கள் 'இருப்பை' ஸ்ரீயத்தால் நிரம்பி வழியச் செய்யுங்கள். எதெல்லாம் நிலைத்து நிற்க முடியாதோ, எதெல்லாம் அடித்துச் செல்லப்படுகிறதோ, அதெல்லாம் அடித்துச் செல்லப்படட்டும். அது உங்களின் 'இருப்பில்' இருந்து, எத்தனை சீக்கிரம் முடியுமோ அத்தனை சீக்கிரமாக வெளியேறட்டும்.

உணவும், உடல் - மன அமைப்பு முறையும்

கிருஷ்ணர் இங்கே பல்வேறு விதமான உணவுப் பொருட்களின்

உங்கள் 'கருப்பை' ஸ்த்யத்தால் நிரம்பி வழியச் செய்யுங்கள். எதெல்லாம் நிலைத்து நீற்க முடியாகோ, எதெல்லாம் அடித்துக் செல்லப்படுகிறதோ, அதெல்லாம் அடித்துச் செல்லப்படட்டும்.

சக்தியைப் பற்றி விளக்குகிறார். பொதுவாக, தாவரங்களிலிருந்து பெறப்படாத, அதாவது விலங்குகளிலிருந்து பெறப்படும் உணவுகள் எதிர்மறை சக்தியையே கொண்டிருக்கும். சூடான, காரமான மசாலா உணவு வகைகள் ஆசைகளை மேலும் மேலும் அதிகரிக்கவே செய்யும்.

காரமற்ற, புத்தம்புதிய சைவ உணவு வகை களே ஆன்மீகப் பயிற்சிகளுக்கு உகந்தவை.

நமது நித்ய தியான சிகிச்சை முறையில்,

THE SUPREME PONTIFF OF HINDUISM BHAGAWAN SRI NITHYANANDA PARAMASHIVAM

தியான சிகிச்சையாளர்கள் சைவ உணவைச் சாப்பிடுபவர்களாகவும், மது, புகையிலை, போதைப் பொருட்களைத் துறந்தவர்களாகவும் மாற வேண்டியது அவசியமாகிறது.

மது மற்றும் மாமிசம் போன்றவற்றைக் குறித்து கோட்பாடுகளும் கிடையாது. ஆனால், 'மாமிசம் சாப்பிடுவது மிருகங்களுக்குச் செய்யும் கொடுமை' என்று ஒருவர் விவாகிப்பாரேயென்றால், காய்கறிகளைச் சாப்பிடுவதும் தாவரங்களுக்குச் செய்யும் கொடுமைகான். ஏனெனில் தாவரங்களுக்கும்

தியான சக்கி மிகுந்த ஆற்றலுடன் இருக்க வேண்டுமானால், எதிர்மறை சக்கி கொண்ட பொருட்களை உபயோகிக்கக்கூடாது.

உயிர் உண்டு. ஆனால் தாவரங்களின் அலைவரிசை வேறு, அவ்வளவே.

நித்ய தியான சிகிச்சை முறை ஆழ்ந்த தியான நுட்பங்களை அடிப்படையாகக் கொண்டுள்ளது. தியான சக்தி மிகுந்த ஆற்றலுடன் இருக்க வேண்டுமானால், எதிர்மறை சக்திகொண்ட பொருட்களை உபயோகிக்கக்கூடாது.

இந்தத் தியானங்கள் மாமிசம், புகையிலை, மது போன்ற விஷயங்களுடன் ஒத்துப்போவதில்லை. தியான சிகிச்சையாளர்கள் மாமிசம் உண்டாலோ, புகைபிடித்தாலோ அல்லது மது அருந்தினாலோ, அவர்கள் உடல்ரீதியாகவும், மனரீதியாகவும் பாதிக்கப்படுகிறார்கள் என்பதை நான் கண்டிருக்கிறேன்.

இந்த விதி, தங்களைக் கட்டுப்படுத்தக்கூடிய முறையில் மிகக் கடுமையாக இருப்பதாகப் பல பக்தர்கள் புகார் சொல்வார்கள். நான் என்ன செய்ய முடியும்? அதனால் நான் இந்த முறையை, குறிப்பாக, தியான சிகிச்சையாளர்களாக மாற விரும்பும் பக்தர்களைத் திருப்திப்படுத்துவதற்காக, மாமிசம் உண்ணவும், மது அருந்தவும், புகைபிடிக்கவும் அனுமதிக்கின்ற தங்களை மட்டும் குணப்படுத்திக் கொள்ளும் (Self Healing) முறையாக மாற்றி அமைத்திருக்கிறேன்.

ஆனால் இதில் சுவாரஸ்யமான முன்னேற்றம் என்னவென்றால், இந்த தியான சிகிச்சையாளர்கள், தாங்களாகவே மாமிசம், சிகரெட், மது

போன்றவற்றை விடுகிறார்கள்! சிறிது காலத்திற்குப் பிறகு, உடல்-மன அமைப்புமுறை சக்திகொண்ட விடுகிறது.

ஆழமான பயிற்சிசெய்யும் ஒருவர், சக்தி களத்திற்குள் (Energy field) இருக்க வேண்டியது அவசிய மாகிறது.

கிருஷ்ணர் பயன்படுத்தும் ஆஹாரர் என்ற வார்த்தை, வெறும் நாக்கிற்கான ஆஹாரத்தை மட்டுமல்ல, எல்லாப் புலன்களுக்குமான ஆஹாரத்தையும் குறிக்கிறது.

ஆயுர்வேதம் என்பதற்கான சரியான அர்த்தம் 'வாழ்வைப் பற்றிய அறிவு அல்லது விஞ்ஞானம்' என்பதே.

எல்லாப் புலன்வழி ஆஹாரங்களுமே, ஒருவரை ஆன்மீகப் பாதையில் முன்னேற்றுவதற்கு உதவுகின்ற விஷயங்களான நீண்ட ஆயுள், நற்பண்பு, வலிமை, ஆரோக்கியம், மகிழ்ச்சி, சந்தோஷம் போன்றவற்றை ஸாத்விக வழியில் மேம்படுத்துபவையாக இருக்க வேண்டுமென கிருஷ்ணர் விவரிக்கிறார்.

பிரபஞ்ச சக்தியே, மனிதர்களின் சக்தி

கேள்வி: ஸ்வாமிஜி, ஆயுர்வேத மருத்துவம், ஒவ்வொருவரின் உடல்-மன அமைப்புக்கு ஏற்ற உணவு வகைகளைப் பரிந்துரைக்கிறது. அவையும், கிருஷ்ணர் சொல்வதும் ஒன்று தானா?

ஆயுர்வேதம் என்பதற்கான சரியான அர்த்தம் 'வாழ்வைப் பற்றிய அறிவு அல்லது விஞ்ஞானம்' என்பதே. இது ஆரோக்கியத்திற்கான பண்டைய ஹிந்து முறை. ஆயுர்வேதம், மற்ற பெரும்பாலான மருத்துவ முறைகளைப் போன்று நோய்களைக் குணமாக்குவதில் கவனம் செலுத்துவதைப் பற்றியது அல்ல. அது தனி மனித வாழ்க்கை முறை மற்றும் ஆரோக்கியத்தையும் முக்கிய அடிப்படையாகக் கொண்டது.

ஆயுர்வேதக் கோட்பாடு, பிரபஞ்சத்துடன் நமக்கிருக்கும் உறவுமுறை யிண் அடிப்படையில் அமைந்ததே.

பிரபஞ்சத்தின் அதே சக்திதான் நம்முள்ளும் உள்ளது என்கிற மூலக் கருத்திலிருந்துதான் ஆயுர்வேதம் உருவானது.

தைத்ரிய உபநிடதம், பிரபஞ்சத்தில் இருக்கின்ற ஐம்பூதங்களின் சக்தியைப் இணைக்கப்பட்டிருக்கின்றன என்பது பற்றியும் விவரிக்கிறது. பிரபஞ்ச சக்தியிலிருந்து, முதலாவதாக, ஆகாசம் எழுகிறது. ஆகாச ்த்திலிருந்து வாயு உருவாகிறது. வாயுலிலிருந்து அக்னி தோன்றுகிறது. அக்னியானது ஆப -தண்ணீரைத் தோற்றுவிக்கிறது. நீரிலிருந்து ப்ரு 'த்வி - மண் உருவாகிறது. மண்ணிலிருந்து, ஜீவராசிகளின் உருவாக்கம்.

தாவர மூலிகை உணவுகளில் நிறைந்திருக்கும் பிரபஞ்ச சக்தியின் இந்த ஐந்து மூலக்கூறுகளே, எல்லா ஜீவராசிகளின் வாழ்வாதரமாக இருக்கின்றன. ஆயுர்வேகும் சக்தி ஆதாரங்களையும் (Source of Energies), சக்திகளையும் (Energies), சக்தி தாங்கிகளையும் (Energy carriers), சக்தி நுகா்வோர்களையும் (Energy consumers) ஆன்மிக முறையில் இணைக்கிறது. அதனால் உணவு என்பது ஆரோக்கியத்திற்கான முறையின் ஒர் உள்ளார்ந்த பாகமாக இருக்கிறது.

மனிதர்கள் வாதம், பித்தம், கபம் எனப்படும் மூன்று விதமான தோஷங்களை உடையவா்களாக இருக்கிறார்கள் என ஆயுர்வேதம் வகைப்படுத்துகிறது. இம்மூன்று விதமான தோஷங்கள், நம்முடைய செயல்களுக்குக்

போன்றவை அல்ல; நம்முள் உச்சமாக இருக்கின்ற சக்திகளின் கலவையே அவை. உதாரணமாக, நமக்குள் இருக்கும் ஆகாச மீ மற்றும் வாயுவின் கலவையே வாதம் என்பது.

ஆயுர்வேத முறையில், பகுத்தாய்வுசெய்து நமது உடல் - மனத்தின் இயல்புகள் எந்தப் பிரிவைச் சார்ந்திருக்கின்றன என்பதைக் கணித்துவிட முடியும்.

ஆயுர்வேதம், ஒவ்வொரு பிரிவினருக்கும் ஏற்ற

ஆயுர்வேதம், நோய்களைக் குணமாக்குவதில் கவனம் செலுத்துவதைப் பற்றியது அல்ல. அது, தனி மனித வாழ்க்கை முறை மற்றும் ஆரோக்கியத்தையும் முக்கிய அடிப்படையாகக் கொண்டது.

வெவ்வேறு வகையான உணவு வகைகளை, இனிப்பு, உறைப்பு, கசப்பு, புளிப்பு போன்ற சுவைகளின் அடிப்படையில் பரிந்துரைக்கிறது. எந்தப் பிரிவினருக்கு எந்தச் சுவை ஆரோக்கியமானது என்பதையும், அதன் அடிப்படையில் எந்த மாதிரியான காய்கறிகள், பழங்களை அவர்கள் சாப்பிட வேண்டும் என்பதையும் பிரத்யேகமாகப் பரிந்துரைக்கிறது.

உணவு, முழுமையான ஆயுர்வேத முறையில் அமைவதற்கு உதவும் சமையல் முறைகளையும் அது குறிப்பிடுகிறது.

அன்போடு சாப்பிடுங்கள்

பழைய மற்றும் கெட்டுப்போன தாமஸிக உணவுகளை உண்பதற்கு பாரம்பரியம் தடை விதிக்கிறது

உணவின் தாய்மை மற்றும் உணவின் இயல்பின் அடிப்படையில் அமைந்த ஒரு பொதுவான உணவுமுறையைக் கிருஷ்ணர் குறிப்பிடுகிறார்.

பழைய தாமஸிக உணவுகளை உண்பதற்கு பாரம்பரியம் தடை விதிக்கிறது என கிருஷ்ணர் விளக்குகிறார். சமைத்த சில மணி நேரங்களுக்குள் உணவை உண்டுவிட வேண்டும் என்பது கட்டாய விதிமுறை. நேரங்கழிந்த உணவை உண்ணக்கூடாது.

தற்போது நாம் உணவை மாதக் கணக்கில் குளிர்சாதனப் பெட்டியில் பத்திரப்படுத்தி வைக்கிறோம்! எப்படி நாம் ஆரோக்கியமாக இருக்க முடியும் ?

மக்கள் அரிதாகவே புத்தம் புதிதான உணவைச் உண்கின்றனர். ஒவ்வொன்றையுமே தனித்தனியாக முன்கூட்டியே தயார்செய்து வைத்துக்கொண்டு, பிறகு அவற்றைக் கலந்து மின்னடுப்பில் வைத்து சூடுபடுத்தி உண்கின்றனர். இதுபோன்ற உணவுகளையே உண்ணும் மக்களுக்கு என்ன மாதிரியான மரபணு மாற்றம் நிகழும் என்பதை கடவுள் மட்டுமே அறிவார்.

சமைத்த சில மணி நேரங்களுக்குள் உண்ணுங்கள். 'சமைக்காத உணவையே சாப்பிட வேண்டும்' என்று சிலா் சொல்கிறார்கள். அப்படி, உணவைச் சமைக்காமல் சாப்பிட வேண்டிய அவசியம் இல்லை. நெருப்பும், வெப்பமும் நல்ல சக்திகள்தான். ஆனால் எந்த வகையான பாத்திரங்களைப் பயன்படுத்த வேண்டும் என்பதை நீங்கள் அறிந்துகொள்ள வேண்டும். பிளாஸ்டிக் பாத்திரங்களில் சமைக்கப் படும் உணவுகள் நோய்களையே தரும், சக்தியைத் தராது.

உணவை எப்படிச் சமைக்க வேண்டும், அதை எப்படிச் சாப்பிட வேண்டும் என்பதையே நாம் மறந்து விட்டோம். பல்பொருள் அங்காடிகள்தான் (Super market) உணவு வகைகள் விளையுமிடம் என குழந்தைகள் நினைக்கும் காலம் வெகு தூரம் இல்லை.

அவர்களுக்கு விவசாயம் பற்றிய, பயிர்களைப் பற்றிய அறிவு இருக்கப் போவதில்லை. ஏனெனில், தற்போது நாம் பயன்படுத்தும் பூக்கள்கூட செயற்கையானவையாக இருக்கின்றன. நாம் அவற்றைத் தொடும்போது, அந்தப் பிளாஸ்டிக் நம் விரல்களைக் காயப்படுத்துகிறது.

போன்ற இது இரசாயனங்கள் தேவைப்படுகின்றன. நாம் நமக்குள் சக்கிக்குப் பதிலாக இரசாயனங்களைப் புகுத்தினால், நம்மால் எப்படி ஆரோக்கியமாக வாழ முடியும் ?

நாம் ஓடிக்கொண்டே சாப்பிடுகிறோம். சாலையில் நடந்துகொண்டே, ஒரு கையால், அலைபேசியைக் காதருகில் வைத்து பேசிக் கொண்டும், மற்றொரு கையால் பர்கரை வாயில் திணித்துக்கொண்டும் செல்லும் பலரை நான் அமெரிக்காவில் பார்க்கிறேன். இதை அவர்கள் பன்முகத்

திறன் என்கின்றனர். மனச் சோர்விற்கும், மன அழுத்தத்திற்கும், நோய்களுக்குமான சுலபமான வழி இதுவே!

நம்மால் இவ்வகையில் அவமதிக்கப்பட்ட உணவு, இயற்கையாகவே நம்மை அவ மதிக்கவே செய்யும். இது நம்முள் சில இடங்களில் தங்கிவிடுகிறது. விளைவு ... ஆரோக்கியக்கேடு நம்மைப் பீடிக்கிறது. நல்ல உணவான அப்பிளை இந்த முறையில் சாப்பிடுவதே மோசமானதென் றால், மோசமான உணவான பர்கரை

நம்மால் அவமதிக்கப்பட்ட உணவு, இயற்கையாகவே நம்மை அவமதிக்கவே செய்யும். இது நம்முள் சில இடங்களில் தங்கிவிடுகிறது. விளைவு .. ஆரோக்கியக்கேடு நம்மைப் பீடிக்கிறது.

இந்த முறையில் சாப்பிடுவதைப் பற்றிக் கொஞ்சம் கற்பனைசெய்து பாருங்கள் !

புதிய, சுத்தமான உணவை அமைதியாகவும், அதில் உங்கள் கவனத்தைப் பதித்தும் உண்ணுங்கள்.

ஒவ்வொரு கவள உணவையும் கவனத்தோடும் நன்றியுணர்வுடனும் அன்புணர்வுடனும் உண்ணுங்கள். உண்பது, சமுதாய நிகழ்வுகளைப் பற்றிப் பேசும் ஒரு தருணமாக இருக்க வேண்டிய அவசியமில்லை. அது அப்படி இருக்கவும்கூடாது. உங்களுடைய பொது அளவளாவல்களை உண்பதற்கு முன்போ அல்லது உண்ட பின்போ வைத்துக் கொள்ளுங்கள்

நீங்கள் உண்ணும்பொழுது, நிகழ்காலத்தில் இருங்கள்.

கிருஷ்ணரின் வார்த்தைகள், உடல் - மன ஆரோக்கியத்திற்கான முழுமையான அர்த்தத்தைக் கொடுக்கின்றன. இயற்கை உணவுகள், அவற்றுக்கே உரிய தனித்துவமான மணத்தையும் நன்மைகளையும் கொண்டிருக்கின்றன. அவற்றோடு மசாலாக்களையோ அல்லது வாசனைப் பொருட்களையோ சேர்க்க வேண்டியதில்லை. அவை அவற்றின் மணத்தையும் நன்மைகளையும் அழித்துவிடுகின்றன.

பூமியிலிருந்து விளையும் பொருட்களை, அதே பசுமையோடு அக்னி சக்தியில் வைத்துப் பக்குவப்படுத்தி உண்ணுங்கள் என்று கிருஷ்ணர் சொல்கிறார். அப்படி சமைத்த உணவை சில மணி நேரங்களுக்குள்ளேயே உண்டு முடியுங்கள், நீங்கள் ஸத்வத்தில் நிலைகொள்வீர்கள். நீங்கள் ஆனந்தமாக இருப்பீர்கள்.

எதிர்பார்ப்புகள் ஒல்லாத தா்மம்

  • 17.11 பலனை எதிர்பார்க்காலும், வித நெறிகளுக்குட்பட்டும், இதுவொரு கடமை என்ற நம்பிக்கையோடும் தீர்மானத்தோடும் எந்த யாகம் செய்யப்படுகின்றதோ, அது ஸாத்விகமானது.
  • 17.12 ஒ பரதக்குல சிரேஷ்டனே, பலனை எதிர்பார்த்தோ அல்லது பெருமையைக் காட்டவோ செய்யப்படுகின்ற யாகங்கள், ருஜோ நிலையில் செய்யப்படுவன என அறிந்துகொள்.
  • 17.13 வித் அளிக்கப்படாத, மந்திரக் குறைபாடுடைய, ச்ரத்தை இல்லாத, தக்ஷிணை அளிக்கப்படாத யாகங்கள், தாமஸிகமானது என்று சொல்லப்படுகிறது.

கிருஷ்ணர், தானங்கள் எப்படி அளிக்கப்பட வேண்டும், வேள்விகள் எப்படிச் செய்யப்பட வேண்டும், மற்றவர்களுக்கான வேலைகள் எப்படிச் செய்யப்பட வேண்டும் என்பதைப் பற்றிப் பேசுகிறார்.

தானம், அது உங்களுக்கு ஒரு அசௌகரியத்தை ஏற்படுத்த வேண்டும்

பாரம்பரியத்தில், யாகம், ஹோமம் போன்ற அக்னிச் சடங்குகள், தெய்வங்களை செய்யப்படவில்லை. அவை, எல்லா உயிர்களுக்கும், ஏழைகளுக்கும் பயனளிக்கக்கூடிய வகையில் இருக்க வேண்டுமென்ற மிக ஆழமான கருத்தில்தான் செய்யப்பட்டன.

ஒவ்வொரு சடங்கு சம்பிரதாயமுமே, தகுதிவாய்ந்த ஏழைகளுக்குத் தாரம் அளிக்க வேண்டுமென்ற ஒரு முக்கிய அம்சத்தை அடிப்படையாகக் கொண்டிருந்தது. இதுபோன்ற ஒரு நிகழ்ச்சிக்கு வந்தவர் எவருமே வெறுங்கையோடு திரும்புவதில்லை.

ரிஷிகளும் புரிந்துகொண்ட, அனுபவித்த யாகங்களைச் செய்தார்கள். அவர்கள், தங்களுக்கென்று தனி விருப்பம் எதுவும் கொண்டிருக்கவில்லை. அன்றாட வாழ்க்கையில், ஒரு தினசரி வழக்கமாகவே இவற்றைச் செய்தார்கள். தெய்வங்களும் இயற்கையும் மகிழ்ச்சியடைவதால் பொழியப்படும் அருள்மழையில், மனிதகுலம் சடங்குகளை நடத்தினார்கள். இவை, ஸ்தீவ குணத்தின் சுயநலமில்லாச் சமா்ப்பணங்கள்.

ரீஷிகளும் ஞானிகளும், தங்களுக்கென்று தனி விருப்பம் எதுவும் கொள்ளாமல், யாகங்களைச் செய்தார்கள்.

யுதிஷ்டிரர் போன்ற பெரியோர்களும்கூட அஷ்வமேத யாகம், ராஜஸூய யாகம் போன்ற யாகங்களைச் செய்தார்கள். ஆனால் அவர்கள், தங்களின் வீரத்தைப் பறைசாற்றவும், மற்ற அரசர்களைத் தங்கள் கட்டுப்பாட்டின்கீழ் வைத்திருக்கிறார்கள் என்பதைக் காட்டவுமே இவற்றைச் செய்தார்கள். இவை ரஜஸ் தன்மையின் அகங்கார வெளிப்பாடுகள்.

எனினும், அவர்களின் செல்வங்களைத் தாராளமாக ஒரு தருணமாகவும் அவை இருந்தன.

THE SUPREME PONTIFF OF HINDUISM BHAGAWAN SRI NITHYANANDA PARAMASHIVAM

மற்றொருபுறம் அசுரா்களால், கொடூரத் தன்மையான பலத்தை வேண்டுவதைத் தவிரவேறெந்த நல்ல நோக்கத்தையும் அடிப்படையாகக் கொள்ளாத யாகங்களும் செய்யப்பட்டன. அவற்றில் அறமோ அல்லது தாராள மனப்பான்மையோ கிஞ்சித்தும் இருக்கவில்லை, மேலும், வேத நூல்களில் சொல்லப்பட்டிருக்கும் எந்த நெறிமுறையும் பின்பற்றப்படவில்லை. இவை, சுயநலக் காரணங்களுக்காக மட்டுமே செய்யப்பட்டன.

இளம் நசிகேதனின் தந்தை, தாம் செய்த வேள்வியின் இறுதியில், வயதான பால் சுரக்காத பயனற்ற பசுக்களைத் தாநமாக வழங்கியபோது, அச்சிறுவன் தன் எதிர்ப்பைத் தெரிவிக்கும் விதத்தில், "தந்தையே,

நீங்கள் என்ன செய்கிறீர்கள் ? மதிப்புமிக்க பொருட்களையே தாநமாகக் வழங்க வேண்டிய தருணத்தில், உபயோகமற்ற பொருட்களை வழங்குகிறீர்கள், வேறெதையும் நீங்கள் வழங்க என்னைத் தாரமாகக் கொடுத்துவிடுங்கள், ' என்றான்.

அறியாமையிலும், அதன் விளைவாக எழுந்த ஆழமான கோபத்திலும் சிக்குண்ட அவன் தந்தை அவனையே யமனுக்கு கொடுத்துவிட்டார்.

கொடுப்பதனால், நாம் எதையாவது இழக்க நேர்ந்தாலும், அதைப் பொருட்படுத்தாமல், கொடுக்கப்படும் ஒரு தாநம் நேரடியாக நம்மை ஜீவன்முக்திக்கு எடுத்துச்செல்லும்.

ஆழமாகப் புரிந்துகொள்ளுங்கள், நாம் எவ்வளவு கொடுக்கிறோம் என்பதைப் பொறுத்து தாநத்தின் மதிப்பு அளவிடப்படுவதில்லை. கொடுப்பதனால், நாம் எதையாவது இழக்க நேர்ந்தாலும், அந்த இழப்பு நம்மை வருத்துவதாக இருந்தாலும், அதையெல்லாம் பொருட்படுத்தாமல், நாம் எவ்வளவு கொடுக்கிறோம் என்பதையும், மேலும் கொடுக்கிறோமா என்பதையும் பொறுத்தே அளவிடப்படுகிறது. இதுபோன்றதொரு தாரம் நேரடியாக ஜீவன்முக்தியை நல்கும்.

பல மக்கள், அருமையான நோக்கத்தோடுதான் தானம் கொடுக்கிறார்கள். ஆனால் அவர்கள், தங்கள் வாழ்க்கைமுறையை எவ்வகையிலும் பாதிக்காத வகையில், தங்கள் செல்வத்திலிருந்து ஏதோ ஒரு சிறுபகுதியைக் கொடுக்கிறார்கள். அது தாரமாகாது. அது தியாகமே கிடையாது.

பலபேர் ''ஸ்வாமிஜி, என் சொத்துக்கள் அனைத்தும் உங்கள் ஆசிரமத்திற்கே வேண்டுமென, நான் சட்டப்படி உயில் எமுதி வைக்கின்றேன்,'' என்பார்கள்.

மரணத்திற்குப் பிறகு எல்லாவற்றையும் கொடுப்பதில், என்ன முக்கியத்துவம் இருக்கிறது, அதுவொரு அரிய செயலா? எப்படியாயினும், உங்களோடு எடுத்துச்செல்ல முடியாது.

மரணத்திற்குப் பிறகு எல்லாவற்றையும் கொடுப்பதில், என்ன முக்கியத்துவம் இருக்கிறது ? எப்படியிருந்தாலும், உங்களால் அவற்றை உங்களோடு எடுத்துச் செல்ல முடியாது.

உண்மையான தாரம் என்பது உங்களைப் பாதிக்க வேண்டும். அது உங்களுக்கு ஒரு அசௌகரியத்தை ஏற்படுத்த வேண்டும். இருந்தாலும் நீங்கள், அதை முழு மனத்துடனும் சந்தோஷத்துடனும் எந்தவித எதிர்பார்ப்பும் இல்லாமலும் கொடுக்க வேண்டும். அதுதான் உண்மையான சரணடைதலின் சாரம். அதுவே பலனை எதிர்பார்க்காமல் செயல்களைச் செய்வதற்கான ஊக்கம்.

செல்வம், உங்களைத் தேடிவரும்

தங்கள் புகைப்படங்கள் ஊடகங்களில் வரவேண்டுமென்பதற்காக அல்லாமல், பல செல்வந்தர்கள் செய்யும் அருமையான நன்கொடைகளை நான் குறைத்துச் சொல்லவில்லை. இயலாதவர்களுக்கு உதவ வேண்டும், தங்களிடம் இருப்பதைத் தேவைப்படுகின்றவர்களோடு பகிர்ந்துகொள்ள வேண்டும் என்ற நல்ல நல்ல நோக்கத்தில்தான் கொடுக்கிறார்கள். இந்த மனப்பான்மை அவர்களுக்குப் பலன் அளிக்கும். இந்தத் தாராள மனப்பான்மையின் வாஸனை அவர்களுடைய ஆன்மாவில் நிலைத்திருக்கும். அதில் எந்தவிதமான சந்தேகமும் இல்லை.

இருந்தாலும், நன்கொடை என்பது ரூஜா மன அமைப்பிலிருந்தே செய்யப்படுகிறது. நிலையிலான தாரத்திலிருந்து ஸத்வ நிலையிலான தூரத்திற்கு மனிதர்கள் உயரும்போது, செல்வம் அவர்களைத் தேடி வரும். செல்வத்திற்கு

அதிபதியான தேவி லஷ்மியை அவர்கள் அழைக்க வேண்டியதில்லை; அவரே அவர்களைத் தேடி வருவார்! ஏனெனில், இந்த மக்களே மனித குலத்திற்குப் பயனளிக்கும் பாதையாக இருப்பார்கள் என்பதை அவர் அறிவார்.

செல்வத்தையும் அதிகாரத்தையும் வேண்டியதில்லை. அவை மாபெரும் சக்திகள். நமக்குள் காவத்தை ஏற்படுத்தாமல், நம்முடைய ஜீவன்முத்திக்கு வழிவகுக்கும் வகையில், அவற்றை எப்படிக் கையாள்வது என்பதுதான் பிரச்சினை.

உதாரணமாக, இராவணனுக்கும் ஜனகருக்கும் இடையிலான வித்தியாசத்தைப் பாருங்கள். ஜனகர் ஒரு கிராஜ ரிஷி. அதாவது ஓர் அரசா். ஆனால் ஒரு துறவியாகவும் இருந்தவர். அவர் நாட்டை ஆண்டார். ஆனால் அந்த அதிகாரத்தையும் செல்வத்தையும் தம்முடைய உடைமைகளாக்கருதவில்லை. அவை பிரபஞ்சத்திற்குச்சொந்தமானவை என்பதை உணர்ந்து, ஸாக்ஷியாகஇருந்து, அவற்றைக் கையாண்டார்.

மற்றொருபுறம், இராவணன் ஒரு சிறந்த தமஸ்வியாக இருந்து, அசாதாரணமான அகங்காரத்திற்கும் புலனின்பங்களுக்கும் ஆட்பட்டிருந்தார். அதுவே அவரின் அழிவிற்குக் காரணம்.

பிரபஞ்சம், அபரிமிதமான வளமை' என்ற கோட்பாட்டின் அடிப்படையில் செயல்படுகிறது. இங்கு எதற்கும் பற்றாக்குறை இல்லை.

நமக்கு என்ன தேவையோ, அதை நாம் பெறுகிறோம். பிரச்சினை என்னவென்றால், நமக்கு என்ன தேவை என்பதில் நாம் தெளிவில்லாமல் இருக்கிறோம். நம்முடைய ஆசைகள் அளவிட முடியாதவை.

இந்தப் பூமியில் வாழும் எல்லோருடைய 'தேவைகளையும்' பிரபஞ்சத்தால் பூர்த்தி செய்ய முடியும், ஆனால் ஒரே ஒருவரின் 'ஆசையைக்கூட' பூர்த்தி செய்ய முடியாது என்று ஞானிகள் சொல்கிறார்கள். நமது பேராசைக்கு எல்லையே இல்லை.

பிர்பஞ்சம், அபரிமிதமான வளமை என்ற கோட்பாட்டின் அடிப்படையில் செயல்படுகிறது. பிர்பஞ்சத்தில் எதற்கும் பற்றாக்குறை இல்லை. 'கொடுக்க வேண்டும்' என்ற உங்கள் விருப்பம் எல்லையற்றதாக இருக்கட்டும். 'பெற வேண்டும்' என்ற உங்கள் விருப்பம் பூஜ்யமாக ஆகட்டும். அதன்பிறகு, செல்வம் உங்களைத் தேடிவருவதைக் கண்டு நீங்களே ஆச்சரியப்படுவீர்கள்.

செயல்கள், வார்த்தைகள் மற்றும் எண்ணங்கள்

  • 17.14 தெய்வங்களை, சமயத் தலைவர்களை, குருமார்களை, ஞானிகளை வழிபடுவதும், மெய்யறிவான தூய்மை, சீர்த்தை, நிஜத்தில் வாழ்வது, வன்முறையற்ற வாழ்க்கை ஆகியவை உடலால் செய்யக் கூடிய தபஸ் என்று சொல்லப்படுகின்றன.
  • 17.15 குற்றமற்ற, எதிர்ப்பை உருவாக்காத, உண்மையான, இனிமையான, நலன் கொடுக்கக்கூடிய பேச்சும், வேத நூல்களைத் தொடர்ந்து படிப்பதும் வாக்கினால் செய்யக் கூடிய தபஸ் என்று சொல்லப்படுகின்றன.
  • 17.16 மன அமைதி, கனிவு, சமநிலை, சுயக்கட்டுப்பாடு, எண்ணத் தூய்மை ஆகியவை மனத்தால் ஆற்றக்கூடிய தபஸ் எனப்படுகின்றன.
  • 17.17 பயனில் கருத்தில்லாத யோகிகளால் மிகுந்த சிரத்தையுடன் செய்யப்படுகின்ற மனம், மொழி, மெய் இவற்றால் ஆற்றப்படுகின்ற அந்த மூன்று விதமான தபஸ், ஸாத்வீகமானது என்று சொல்லப்படுகிறது.
  • 17.18 மதிப்பு, மரியாதை, கௌரவத்தைப் பெறுவதற்காகவும், பகட்டுக்காகவும் செய்யப்படும் தபஸ், ஒரு தற்காலிகமான மற்றும் நிச்சயமற்ற விளைவையே கொடுக்கும். அந்தத் தபஸ் இங்கு ராஜஸிகம் எனச் சொல்லப்படுகிறது.
  • 17.19 முட்டாள்தனமான பிடிவாதத்துடனோ அல்லது சித்ரவதையுடனோ அல்லது பிறரைத் துன்புறுத்தியோ செய்யப்படும் தபஸ், தாமஸம் எனப்படுகிறது.

கிருஷ்ணர், இங்கே எண்ணம், சொல், செயல்களில் உள்ள தபஸ் பற்றி விளக்குகிறார்.

தபஸ் அல்லது தவம் என்பது எளிமையான வாழ்க்கை முறையைக் குறிக்கிறது. எளிமையான வாழ்க்கை முறையை அமைல்க்ரு 'தத்தில் சியரிக்ரூர் என்கிறோம். அது, ஒருவருக்கு என்ன தேவை என்பதை அடிப்படையாகக் கொண்டதே தவிர, ஒருவர் எதற்காக ஏங்குகிறார் என்பதை அல்ல. இதை வெற்றிகரமாகப் பயிற்சி செய்பவரே தபஸ்வி.

ஒருவர் தம்மையோ அல்லது அல்லது பிறரையோ துன்புறுத்துவது தபஸ் அல்ல, ஒருவர் தம்மீதோ அல்லது மற்றவர்களின்மீதோ வேதனைகளைத் திணிப்பது தபஸ் அல்ல என்று கிருஷ்ணர் ஏற்கெனவே வலியுறுத்தியதையே, இங்கு மீண்டும் வலியுறுத்துகிறார்.

முறையைக் குறிக்கிறது.

இங்குக் குறிப்பிடப்பட்டிருக்கும் துன்பம், உடலுக்குத் தரப்படும் துன்பத்தை மட்டும் குறிக்கவில்லை. எண்ணங்களால் ஏற்படுத்துகின்ற துன்பமும் கணக்கில் எடுத்துக்கொள்ளப்படும்.

உடல், கடவுள் வாழும் ஆலயம் என்பதை மறந்து, ஒருவர் தம்மையும் அவமதித்துக் கொள்வதையே இப்படிப்பட்ட தவம் குறிக்கிறது.

சாத்வீகமாக இருங்கள்

அறியாமையையும் சுய-சித்ரவதையையும் அடிப்படையாகக்கொண்ட தவங்கள், மற்றவர்களுக்கு அழிவையோ அல்லது பாதகங்களையோ ஏற்படுத்தும். ஆழ்ந்து புரிந்துகொள்ளுங்கள், இதுபோன்ற செயல்கள் அறியாமையின் காரணமாகவே செய்யப்படுகின்றன. இதையே நான் இதற்கு முன் பில்லி சூன்யங்களைப் பற்றி பேசும்போது குறிப்பிட்டேன்.

எந்தப் பில்லி சூன்யங்களும் உங்களை எதுவும் செய்ய முடியாது. எந்த கெட்ட ஆவியையும் உங்கள் மீது யாரும் ஏவிவிட முடியாது. ஞான குருமார்களால் மட்டுமே சாபம் கொடுக்க முடியும், ஆனால் ஒரு ஞானி சாபம் கொடுக்க மாட்டார். அவர் ஆசீர்வதிக்க மட்டுமே செய்வார்.

இதுபோன்ற எதிர்மறை எண்ணங்களை விட்டுவிடுங்கள். ஆர்வம் காட்டாதீர்கள். இவையெல்லாம் தாமஸிலிருந்து வெளிப்படுபவை. அவை ஒருபோதும் வேலை செய்யாது. அவை அதைத் தூண்டிவிடும் நபர்களைத்தான் தொல்லைப்படுத்தும். ஒருபோதும் மற்றவர்களுக்கு இடையூறு செய்ய முடியாது.

எந்தப் பலனையும் எதிர்பார்க்காமல் முழுமையான சரணாகதி இயல்பிலிருந்து செய்யப்படும் தவமே ஸாத்வீக நிலையில் இருக்கிறது

ருஜஸ் மதிப்பிற்காகவும், மரியாதைக்காகவும், பிறர் வணங்குவதற்காகவுமே தாரங்களையும் தவங்களையும் மேற்கொள்கிறார்கள் என்று கிருஷ்ணர் சொல்கிறார். இந்த முறையில் மேற்கொள்ளப்படும் தவம் அல்லது காரியங்கள் நிலையாக நீடிப்பதில்லை. மக்கள், அவர்கள் காலில் விழுந்து வணங்கும் வரையில்தான், அவர்கள் அதைச் செய்வார்கள். அவர்களை மதிக்கவில்லையென்றால், அவர்கள் தங்களின் தவத்தை நிறுத்திவிடுவார்கள்.

பலனை எதிர்பார்த்துச் செய்யப்படும் தவம்... ஞானம் அடைய வேண்டும் என்ற நல்ல எண்ணத்தோடு செய்யப்படும் தவமும்கூட... ரடூர் மனநிலையிலிருந்து, ஆளுமை அல்லது பேராசையோடு செய்யப்படுவதுதான்.

எந்தப் பலனையும் எதிர்பார்க்காமல் முழுமையான சரணாகதி இயல்பிலிருந்து செய்யப்படும் தவமே ஸ்தீ நிலையில் இருக்கிறது, ஆன்மீக மதிப்பு உடையதாகிறது.

என்னுடைய தவம் பற்றிச் சொல்ல வேண்டுமென்றால், நான் பரிவீராஜக வாழ்வை மேற்கொண்டு, பாரதம் முழுவதும் சுற்றிக் கொண்டிருந்தபோது, பல கடினமான விஷயங்களைச் செய்தேன். அவற்றில் பலவற்றை நான் ஒதுக்கியிருக்கலாம் என்று இப்போது நினைக்கிறேன்.

ஞானமடைதலுக்கான கதவைத் திறக்கும் உண்மையான சாவியைக் கண்டுபிடிப்பதற்கு முன்னால், நான் பத்தாயிரம் சாவிகளைப் பரிசோதித்துப் பார்த்தேன். நீங்கள் அப்படியெல்லாம் கஷ்டப்பட வேண்டியதில்லை என்று என்னுடைய பக்தர்களுக்குச் சொல்வதுண்டு. அதற்கு எளிமையான, சுலபமான, விரைவான வழி இருக்கிறது!

ஞானத்திற்கான என்னுடைய ஆன்மீகப் பயிற்சியில் நான் போராடிக் கொண்டிருந்தவரை, அது என்னை விட்டு விலகியே இருந்தது. நான் பல ஆண்டுகளாக என்னோடு வைத்திருந்த, எனது ருத்ராட்ச மாலையையும், THE SUPREME PONTIFF OF HINDUISM BHAGAWAN SRI NITHYANANDA PARAMASHIVAMரின் புகைப்படத்தையும் தூக்கி எறிந்து 'என்ன நடக்கின்றதோ, நடக்கட்டும்' என்ற உணர்வோடு தியானத்தில் அமர்ந்தபோதுதான், என்னால் என்னை உணர முடிந்தது.

இங்கே கிருஷ்ணர், ஸௌம்யத்வம் என்ற வார்த்தையை அழகாகப் பயன்படுத்துகிறார். சௌகரியமான உணர்வையும் குறிக்கிறது.

யாருடைய பார்வை உங்களை முழுமையான அமைதியை உணர வைக்கின்றதோ, உங்கள் எண்ணங்களை ஒருமுகப்படுத்தச் செய்து, மனத்தை நிலைநிறுத்துகின்றதோ அதுவே ஸௌம்யத்வம் எனப்படுகின்றது. ஸௌம்யத்வமும் இனிமையான வார்த்தைகளைப் பேசுவதுமே ஒரு ஆன்மீகவாதி பயிற்சிசெய்ய வேண்டிய முக்கியமான அடிப்படை விஷயங்கள்.

சிலர் ஞானமடைந்திருப்பார்கள். இருந்தாலும் அவர்களால் யாருக்கும் உதவ முடியாது. உதாரணமாக, நான் இமாலயத்தில் ஒரு நாக லாதூ ஞானியைப் பார்த்திருக்கிறேன். நாக என்பது உடை உடுத்தாத ஓர் சந்நியாசியைக் குறிக்கும். அந்தக் குளிர் பகுதியிலும், அவர்கள் ஆடையில்லாமல்தான் பரமஹம்ஸாகள் என்றழைக்கப்படுவார்கள். அவர்கள், கடவுள் நகரங்களுக்குள் யார் நடமாடுகிறார்களோ அவர்கள்.

ஆடை உடுத்துவார்கள், மற்ற சமயங்களில் அவர்கள் ஆடைகள் அணியக்கூடாது என்று கருதப்படுகிறது. அவர்கள் குழந்தைகளைப்போல வாழ்கிறார்கள்.

பரமஹம்ஸரான அவர் கஞ்சா புகைக்கும் குழாயின் உள்ளே கஞ்சாவை நிறைத்துவிட்டு, அதனோடு ஒரு தாமிர நாணயத்தையும் போடுவார். நாள் முழுவதும் கஞ்சா புகைத்துவிட்டு, அவர் அந்தப் புகை உறிஞ்சும் குழாயைக் கவிழ்த்தினால் ... , சொன்னால் நீங்கள் ஆச்சரியப்படுவீர்கள், அதிலிருந்து ஒரு தங்கக் காசு கீழே விழும்! அந்த நாணயத்தை விற்று, மீண்டும் கஞ்சா வாங்குவார். இப்படிப் பலமுறை நடந்திருப்பதை நான் பார்த்திருக்கின்றேன். எனக்கு அவர் மேல் நல்ல மதிப்பு இருக்கிறது, ஏனென்றால், அவர் ஒரு தபஸ்வி.

நான் அவரிடம், " பாபா, நீங்கள் ஒரு பெரிய தபஸ்வி. ஓர் ஆத்மஞானி (தம்மை உணர்ந்தவர்). ஒரு ப்ரும்மஜ்ஞானி (பிரம்மத்தை உணர்ந்தவர்), பிறகு ஏன் நீங்கள் கஞ்சா புகைக்கிறீர்கள் ?'' என்று கேட்டேன்.

அவர் சொன்னார், "ஒரு பெரிய யானையை, ஒரு சிறு குடிசையில் அடைத்துவிட முடியாது. அதைக் கொஞ்சம் மந்தப்படுத்தி, அமைதிப்படுத்த வேண்டும். அப்படிச் செய்தால்தான் அந்த யானையைச் சிறு குடிசையில் இருக்க வைக்க முடியும். அதைப்போலவே, ஞானம் அடைந்த பிறகு, ஆன்மாவை இந்தச் சிறிய உடலுக்குள் தங்கவைக்க முடியாது. நான் அதைக் கீழேகொண்டு வந்து மந்தப்படுத்த வேண்டும். அதற்காகத்தான் இதைச் செய்கிறேன்,'' என்றார்.

அவர்கள் புகைபிடிப்பதற்கான காரணம் என்பது சாதாரண மனிதர்கள் புகைபிடிக்கும் காரணத்திலிருந்து வேறானது.

இராமகிருஷ்ண பரமஹம்ஸர் '' ஸ்வாமிஜி, விவேகானந்தருக்கும்கூட புகை பிடிக்கும் பழக்கம் இருந்தது, நான் ஏன் புகைபிடிக்கக்கூடாது ?'' என்று ஒருவர் என்னிடம் கேட்டார்.

'' ஸ்வாமி விவேகானந்தர் புகைபிடிக்க ஆரம்பிப்பதற்கு முன்பே ஞானம் அடைந்துவிட்டார். ஞானமடைந்த பிறகு நீங்களும் புகைபிடிக்கலாம், என்ன வேண்டுமானாலும் செய்யலாம். அவர்கள் என்ன சாதித்தார்களோ அதைச் சாதிக்காமல், அவர்கள் செய்ததை நீங்களும் செய்வது தவறு," என்று அவருக்கு விளக்கினேன்.

பகிர்ந்துகொள்வதே, ஞானத்தின் நோக்கம்

ஆழ்ந்து புரிந்துகொள்ளுங்கள், ஞான குருமார்கள் என்ன செய்கிறார்களோ, அது நீங்கள் செய்ய வேண்டியதிலிருந்து முற்றிலும் வேறானது. உண்மையில், நீங்கள் செய்ய வேண்டியவற்றுக்கு முற்றிலும் எதிரான வகையில்தான் அவர்கள் செய்ய வேண்டியது உள்ளது.

நீங்கள் தங்களைக் கொள்வதற்கான விஷயங்களைச் செய்ய வேண்டும்.

உத்தரகாசியில் இருந்த இந்த நாக லாதூ ஞானம் அடைந்தவர்தான் என்றாலும், அவரால் எல்லோருக்கும் உதவ முடியாது, எவருக்கும் அவர் சொல்லிக் கொடுக்க மாட்டார். எவரையும் அவர் ஞானம் அடையச் செய்யவும் முடியாது.

THE SUPREME PONTIFF OF HINDUISM BHAGAWAN SRI NITHYANANDA PARAMASHIVAM மக்களோரு டு சேர்ந்து வேலை செய்வதில்லை. அவர் அந்த வகையானவர்.

மற்றொருபுறம், ஸாத்வீகத்தை உணர்ந்த சிலர், அதை உலகத்தோடு பகிர்ந்துகொள்கிறார்கள். சுவாமி யோகானந்தர் போன்றவர்கள் மற்றவர்களின் நன்மைக்காகத் தங்களின் அனுபவங்களைப் பகிர்ந்துகொள்கிறார்கள். அவர்கள் சிறந்த ஆன்மாக்கள். அதுவே அவர்களின் நோக்கமாக இருந்தது.

கிருஷ்ணரைப்போல், பகிர்ந்துகொள்பவர்களை, அவதாரங்கள் என பாகவதம் அடையாளப்படுத்துகிறது.

ஸௌர்தாயத்வம் என்றால் ஒருவரைப் பார்க்க உடனேயே, நாம் அவர் முன் அமர்ந்து, அவர் சொல்வதைக் கேட்க வேண்டுமென நம்முள் உணர்வது.

வேதங்களைத் தொகுத்தவரும், பாகவதம் மற்றும் மகாபாரதத்தை எழுதியவருமான வியாஸ் பகவானின் மகனான ஷுகர் மீரும்த்திடம் ஒருமுறை, ''ஷுகரைப் பார்ப்பதற்கும், வியாஸரைப் பார்ப்பதற்கும் என்ன வித்தியாசம் இருக்கிறது?'' என்று வினா கேட்கப்பட்டது.

ஷுக பார்ம்பர் மிக அழகாகச் சொல்கிறார்: ஸௌர்தாயத்வம், தேஜஸ், ஸரஸ்வத்யம், லக்ஷ்மித்வம்.

ஸௌர்தாயத்வம் என்றால் ஒருவரைப் பார்த்த மாத்திரத்திலேயே, நாம் அவர் முன்னால் அமர்ந்து, அவர் சொல்வதைக் கேட்க வேண்டுமென நம்முள் உணர்வது. அவருடைய கருணையைப் பருகுவதற்காக, நாம் அவரை நோக்கித் தானாகவே மீண்டும் திரும்புவோம். எது சுலபமாக நமது மனத்தை ஈர்க்கின்றதோ, அது ஸௌர்தாயத்வம்.

அடுத்தது தேஜஸ் - கூர்மையான சுடர்விடும் தெளிவும், சக்தியும்.

மூன்றாவது, ஸரஸ்வத்யம் - கடினமான, சிக்கலான கருத்தையும் எளிய வகையில் விளக்கிவிடும் பாண்டித்தியம் என்று பொருள். தேவி சரஸ்வதி குடியிருக்கும் அவர்கள் நாவிலிருந்து இது அழகாக வெளிப்படும்.

எல்லாவற்றிற்கும் மேலாக இருப்பது லக்ஷ்மித்வம். அவர்களின் ஒரு எண்ணமே போதும், செல்வமும் வேலைகளும் தானாகவே நிகழ்ந்துவிடும். அவர்கள் என்ன விரும்புகிறார்களோ, அவ்வண்ணமே நிகழும். இந்த நான்கு பண்புகளையும் வெளிப்படுத்துபவரே அவதாரம்.

இங்கே கிருஷ்ணர், ஸௌர்தர்யமும் ஸௌம்யத்வமும் அவசியமான பண்புகள் எனும்போது, இப்போது நாம், நமது வாழ்க்கையிலும் இந்தப் பண்புகளைக் கட்டாயமாக உள்வாங்கியாக வேண்டும்.

ஆன்மீகப் பயிற்சியின் முதல் படி

ப்ரியவறிதம் ச யத் – ஸாத்வீகத்தைப் பேசுவதும் இனிமையாகப் பேசுவதுமே வார்த்தையால் செய்ய வேண்டிய தவம். ஆழ்ந்து புரிந்துகொள்ளுங்கள், வார்த்தைகள் மூலம் குணப்படுத்துதல் விளைவை ஏற்படுத்துவது மிகவும் முக்கியமானது. இது, ஒரு ஆன்மீக சாதகருக்கு இருக்க வேண்டிய ஒரு அடிப்படையான பண்பு. மற்றவர்களைக் காயப்படுத்தும் வார்த்தைகளை நாம் பேசக்கூடாது. மற்றவர்களுக்கு ஒரு ஆறுதலாக இருக்க வேண்டும்.

எப்பொழுதும் இனிமையான வார்த்தைகளையே பேசுங்கள். கடுமையான அல்லது எரிச்சல்தரும் வார்த்தைகளை ஒருபோதும் பயன்படுத்தாதீர்கள்.

இன்னொரு விஷயம், சில சமயங்களில் நம்முடைய பேச்சுகள் மற்றவர்களுக்கு எப்படி உணர்ச்சி ரீதியான தொந்தரவுகளைக் கொடுக்கின்றன, மற்ற ஜீவன்களை எப்படி அவமானப்படுத்துகின்றன என்பதை நாம் புரிந்துகொள்வதில்லை. நம்முடைய பேச்சில் நாம் மிகவும் கவனமாக இருக்க வேண்டும்.

நாம் யாருடனாவது அமர்ந்திருக்கும்போது, நம்முடன் அமர்ந்திருக்கும் அந்நபர், 'இன்னும் சிறிதுநேரம் இவரோடு இருக்க முடியுமா?

சரஸ்வத்யம் - கடினமான, சீக்கலான கருத்தையும் எளிய வகையில் விளக்கிவிடும் பாண்டித்தியம் என்று பொருள்.

இவரோடு நான் அதிக நேரம் செலவிட முடியுமா? நாளை இவரை மீண்டும் பார்க்க முடியுமா?' என்று நினைக்க வேண்டும்.

மற்றவர்களுக்குள் குணப்படுத்தும் உணர்வை நாம் ஏற்படுத்த வேண்டும். நம்மிடமிருந்து விலகி ஓடுவதற்குப் பதிலாக, மக்கள் நமக்காகக் காத்திருக்க வேண்டும். பொதுவாக நாம், எதிர்மறை விளைவைத்தான் ஏற்படுத்துகிறோம். நாம் ஒரு அசௌகரியமான உணர்வைத்தான் ஏற்படுத்துகிறோம். மக்கள் நம்மை விட்டு விலகி ஓடுகிறார்கள்.

முறையில்லாமல் பயன்படுத்தப்படும் சாதாரணமான ஒரு வார்த்தை போதும், இனிமையான உறவுமுறையை முழுமையாகக் கெடுத்துவிடும். ஒரு வார்த்தைகளைத்தான் பேச வேண்டும், மற்றவர்களைத் துன்புறச் செய்யக்கூடாது என்று கிருஷ்ணர் சொல்கிறார். நாம் மற்றவர்களைத் துன்புறச் செய்யாதபோது, இறுமாப்புடையவர்களாக நாம் இருப்பதில்லை. இது ஒரு நன்னெறிகூட இல்லை. இது ஒரு ஆன்மீகப் பயிற்சி.

லக்ஷ்மித்வம் -ஒரு எண்ணமே போதும், செல்வமும் வேலைகளும் தானாகவே நிகழ்ந்துவிடும் நிலை.

நான் மற்றவர்களைக் காயப்படுத்தக்கூடாதென்று நினைத்து, அந்த எண்ணங்களை மட்டும் வைத்துக்கொண்டால் போதாது. ஏனென்றால், நாம் உபயோகிக்கின்ற வார்த்தைகள் நம்மையும் காயப்படுத்தும். அதே வார்க்கைகளைத்தான் நாம் நம்மை நோக்கியும் பயன்படுத்துவோம்.

இந்த தத்துவம் எல்லோருக்கும் பொருந்தும். அதனால் நாம் பயன்படுத்தும் வார்த்தைகளில் நாம் மிகவும் தெளிவாக இருக்க வேண்டும். கிருஷ்ணர், ஆன்மீகத் தத்துவங்களைத் தொடர்ந்து படிக்கச் சொல்கிறார். ஆன்மீகத் தத்துவங்களைத் தொடர்ந்து படிப்பதால், அந்த ஸத்யங்கள் மீண்டும் நமது மூளைக்குள் செல்கின்றன.

அதன் விளைவாக, நமக்கு ஸத்யத்தைச் சோதிக்கும் துணிவு கிடைக்கிறது. இந்த ஸத்யங்களோடு செயல்படுவதற்கான துணிவு நமக்குள் உண்டாகிறது.

ஏதாவது ஒரு லக்ஷ்யத்தை எடுத்துக்கொண்டு, குறைந்தபட்சம் சில முறைகளாவது அதைப் பயிற்சிசெய்யுங்கள் என்று கேட்டுக்கொள்கின்றேன். உதாரணமாக, 'எனக்கு, எனக்கு, எனக்கு' என்ற கருத்தின் அடிப்படையில் தொடர்ந்து செயல்படாதீர்கள். மாறாக, 'உங்களுக்காக, உங்களுக்காக, உங்களுக்காக' என்ற கருத்தை முயற்சி செய்து பாருங்கள் என்று நேற்று சொன்னேன்.

இதைக் குறைந்தபட்சம் பத்து முறையாவது முயற்சிசெய்து உங்கள் வாழ்க்கையில் அது ஏற்படுத்தும் பலன் என்ன என்று பாருங்கள். அது முடியவில்லையென்றால், அதைத் தூக்கி எறிந்து விடுங்கள். அது உங்களைப் பொறுத்தது, ஆனால் குறைந்தபட்சம் பத்து முறையாவது பயிற்சிசெய்யுங்கள். கிருஷ்ணர் வெளிப்படுத்திய ஸத்யத்தை உங்களால் ஒரு துளியாவது அனுபவிக்க முடியும்.

ஸத்யம், ஒருபோதும் காயப்படுத்தாது

பட்டறிவுவாதிகளுக்கு இரண்டு ஆயுதங்கள் உண்டு: வார்த்தைகள் மற்றும் தர்க்கம். அவை முறையாகப் பயன்படுத்தப்பட்டால், உங்களுக்கு அவை ஒரு பயனுள்ள பயிற்றுவிக்கும் கருவிகளாக இருக்கும். இல்லையென்றால், அவை ஆபத்தான ஆயுதங்களாக மாறிவிடும். எப்படி அவற்றைப் பயன்படுத்துவது -அதாவது அறியாமை நிலையிலிருந்தா, ஆளுமை நிலையிலிருந்தா அல்லது நல்லெண்ண நிலையிலிருந்தா - என்று தேர்ந்தெடுப்பது நம்மைப் பொறுத்தது..

வார்த்தைகள், தர்க்கம் -இவை முறையாகப் பயன்படுத்தப்பட்டால், உங்களுக்கு அவை ஒரு பயனுள்ள பயிற்றுவிக்கும் கருவிகளாக இருக்கும்.

'தி ஹிட்டன் மெசேஜஸ் இன் வாட்டர்' என்ற புத்தகத்தில், வார்த்தைகளுக்கு இருக்கும் அளவற்ற சக்தியை எடுத்துக்காட்டிய ஜப்பானிய விஞ்ஞானியான எமோட்டோவைப் பற்றி ஏற்கெனவே சொல்லியிருக்கிறேன்.

அவர், அடைக்கப்பட்ட வெவ்வேறு தண்ணீர் மாதிரிகளிடம், வெவ்வேறு உணர்ச்சிகளை வெளிப்படுத்திப் அந்தத் தண்ணீர் மாதிரிகளை உறையச் செய்து, ஆய்வு செய்கிறார். அவர் அன்போடு பேசிய தண்ணீர் மாதிரிகள் வைரத்தைப் போலவும், வெறுப்போடு பேசிய தண்ணீர் மாதிரிகள் விகாரமாக இருந்தன.

அந்தப் படங்கள் இணைய தளத்தில் வெளியாகியுள்ளன. நீங்கள் அவற்றைப் பார்க்கலாம். வார்த்தைகள், நீரிலேயே இப்படிப்பட்ட விளைவை ஏற்படுத்துகின்றன என்றால், மனிதர்களுக்குள் அது என்ன மாதிரியான விளைவுகளை எல்லாம் ஏற்படுத்தும் என்று நினைத்துப்பாருங்கள். நம் உடலின் பெரும்பகுதி நீரின் மூலக்கூறால் ஆனது. அதனால்தான் வார்த்தைகள் நம்மை மிகவும் பாதிக்கின்றன; அல்லது மிகவும் குணமளிப்பவையாக இருக்கின்றன. வார்த்தைகள் மூலமாக நம்மால் அதிசயங்களை நிகழ்த்த முடியும்.

கிருஷ்ணர் செயலில் இருக்கும் தவம் பற்றியும் பேசுகிறார். அவர், ஸத்யம் - எண்ணம், செயலில் உண்மையே கடைப்பிடித்தல்; அஹிம்ஸா - வன்முறையற்ற தன்மை ; அஸ்தேய - பிறர் பொருளைக் கவரும் எண்ணமில்லாமை; அபரிக்ரஹ - எளிமை; மற்றும் ப்ரும்மசர்ய – பரமாத்மாவை உயர்கதியாகக்கொண்டு தவ வாழ்க்கையை உண்மையுடன் வாழ்வது என்னும் ஐந்து கட்டுப்பாடுகள் பற்றிப் பேசுகிறார். இவை, பதஞ்சலியின் அஷ்டாங்க யோகத்தின் முதல் அங்கமான யமவில் சொல்லப்பட்டுள்ள ஐந்து ஒழுக்கமுறைகளாகும்.

வருத்தப்பட வைப்பதாக இருந்தால்கூட, ஸத்யம் சொல்லப்பட்டே ஆக வேண்டும் என்று பலர் நினைக்கிறார்கள். ஆழ்ந்து புரிந்துகொள்ளுங்கள், அது யாரையாவது காயப்படுத்துமேயானால், அது ஸத்யம் இல்லை, அவ்வளவுதான். அது, நமது மனத்தால் ஸத்யம் என்று காட்டப்பட்ட நமது அகங்காரத்தின் பிரதிபலிப்பே.

நாம் நம் புலன்கள் மூலம் சில கருத்துகளைக் கிரகித்து, அந்தக் கருத்துகளை அடிப்படையாகக்கொண்டு, நமது எல்லைக்குட்பட்ட அறிவின் துணையுடன் சில முடிவுகளைத் தீர்மானிக்கும்பொழுதும், பிறகு அவற்றை நமது ஸத்யங்களாகச் சொல்லி, யாரையாவது காயப்படுத்தும்பொழுதும், நாம் ஸத்யத்தில் நிலைக்கொள்வதில்லை. இப்படி நாம் செய்தால், நாம் உணர்ச்சிவேகத்திலும், அறியாமையிலும்தான் இருக்கிறோம். நாம் ஸத்யத்தில் இல்லை. நாம் ஸாத்வீக குணத்தில் இல்லை.

ஸ்தீயம் என்பது கருணையின் பிரதிபலிப்பு, கருணையின் வெளிப்பாடு. ஸ்தீயமும் கருணையும் எப்போதும் இணைந்தே இருக்கிறது. அந்தக் காரணத்தினால் ஸ்தீயும் ஒருபோதும் காயப்படுத்தாது.

கேள்வி: ஸ்வாமிஜி, ஆனந்தத்திற்கான பாதை தனிமையான பாதை அல்ல, அது தனித்த பாதை என்று நீங்கள் சொல்லி இருக்கிறீர்கள். தயவுசெய்து அதை விளக்க முடியுமா?

எல்லாத் தேசங்களின் பழங்காலக் கதைகளும், கடவுள் தனிமையில் இருந்தார். தம் தனிமையை வெறுத்த அவர் இந்த உலகைப் படைத்தார் என்று சொல்கின்றன. நான் அந்தக் கதைகளை எழுதியிருந்தால், அபரிமிதமான வளங்களோடு கடவுள் மிகவும் மகிழ்ச்சியாக இருந்ததால், அதைப் பகிர்ந்துகொள்ள அவருக்கு யாராவது தேவைப்பட்டனர். அந்த மகிழ்ச்சியைப் பகிர்ந்துகொள்ளவே இந்த மொத்தப் பிரபஞ்சத்தையும் படைத்தார் என்று சொல்லியிருப்பேன்.

அபரிம்தமான வளங்களோடு கடவுள் மிகவும் மகிழ்ச்சியாக இருந்ததால், அந்த மகிழ்ச்சியைப் பகிர்ந்துகொள்ளவே இந்த மொத்தப் பிர்பஞ்சத்தையும் படைத்தார்.

கடவுள், தனிமையிலும் மகிழ்ச்சியற்றும் வேலையற்றும் இருந்தார் என்பதற்காக இந்த உலகைப் படைக்க முடிவுசெய்தார் என்பது அல்ல. இந்த முடிவில், துக்கத்தின் சாயல் இருக்கிறது. இது எப்படியிருக்கிற தென்றால், அவர் தம்மை ஏதாவதொரு வேலையில் ஈடுபடுத்திக்கொள்வதற்கும், உற்சாகமாக இருப்பதற்கும் அவருக்கு வேறொரு நபர் தேவைப்பட்டார் என்பது போல் இருக்கிறது.

தனிமையால் பாதிக்கப்பட்ட

மனிதர்களே இதுபோன்ற கதைகளை உருவாக்கி இருப்பார்கள்! புத்தர் இந்தக் கதைகளை எழுதவில்லை. அது மட்டும் நிச்சயம். பெரும்பாலும் எல்லோருமே ஏதோவொரு தருணத்தில் தனிமையால் பாதிக்கப்படுகிறார்கள். அப்படிப்பட்ட தனிமையில் இருக்கும்போது, அவர்கள் பிறரைக் குடுகிறார்கள். அவர்கள் தங்களின் தனிமையைக் கடவுள் மீது ஏற்றியிருக்கிறார்கள்.

அவர்கள் தனிமையில் இருக்கும்போது, நிச்சயம் முடியாது. அதனால் அவர்கள், 'கடவுள் மட்டும் தனிமையில் இருக்கும்போது எப்படி மகிழ்ச்சியாக இருந்திருக்க முடியும் ?' என்று ஆச்சரியப்பட்டிருப்பார்கள். அவர்கள் தங்களை அதேபோன்றே கடவுளையும் நினைக்கிறார்கள்.

நான் அந்தக் கதைகளை எழுதியிருந்தால், அபரிம்தமான வளங்களோரு கடவுள் மிகவும் மகிழ்ச்சியாக இருந்ததால், அந்த மகிழ்ச்சி யைப் பகிர்ந்துக்கொள்ளவே இந்த மொத்தப் பிரபஞ்ச த்தையும் படைத்தார் என்று சொல்லியிருப்பேன்.

அவர்களுக்கு மற்றொருவர் தேவைப்படுகிறார். ஆணுக்கு ஒரு பெண் தேவை. பெண்ணுக்கு ஓர் ஆண் தேவை. நமக்குக் கண்டிப்பாக இன்னொரு நபர்

தேவை. இல்லையென்றால் நாம் தனிமையில் மூழ்கிவிடுவோம்.

'எது கடவுளாக இருக்க வேண்டும், எது தெரிந்துகொள்ளப்பட வேண்டும், எது விழிப்பிக்கப்பட வேண்டும்' என்பதைப் பற்றி அறியாதவர்களே இதுபோன்ற கதைகளை எழுதியிருப்பார்கள். புத்தர் இந்தக் கதைகளை எழுதியிருந்தால், அது முற்றிலுமொரு வித்தியாசமான மணத்துடன் இருந்திருக்கும்.

இவற்றை ஒரு சூஃபி ஞானி எழுதியிருந்தால், 'கடவுள் மிகவும் மகிழ்ச்சியாக, உற்சாகமாக, ஆனந்தமாக, நகைச்சுவை உணர்வோடு இருந்தார். அதை பகிர்ந்துகொள்ள யாராவது வேண்டுமென விரும்பினார். அவர் நிரம்பி வழிந்தார், அதனால் பகிர்ந்து கொண்டாரே தவிர, அவருக்கு மற்றவர்களின் துணை தேவைப்பட்டது என்பதால் அல்ல. அவரே அவருக்குப் பொதுமானவர். ஆனால் அது, தாங்கவொணா அளவிற்கான எல்லையில்லா ஆனந்தம். அதனால் அதைப் பகிர்ந்துகொள்ள அவர் இந்த உலகத்தை உருவாக்கினார்' என்று எழுதியிருப்பார்!

தனித்த பாதை என்பது தனிமையான பாதை என்பதிலிருந்து வேறுபட்டது. தனித்த பாதை, முழுமைக்கு அழைத்துச் செல்கிறது. தனிமை, சிதறிப்போகச் செய்கிறது.

தனித்த பாதை என்பது தனிமையான பாதை என்பதிலிருந்து வேறுபட்டது. தனித்த பாதை, முழுமைக்கு அழைத்துச் செல்கிறது. தனிமை, சிதறிப் போகச் செய்கிறது.

கடவுள் அவரின் தனித்துவத்திலிருந்து இந்த

உலகைப் படைத்தார், தனிமையிலிருந்து அல்ல. தாம் கருணையால் நிறைந்திருப்பதாக உணர்ந்ததனால், அதை அவர் எல்லா ஜீவன்களோடும் பகிர்ந்துகொள்ள வேண்டியிருந்தது. அவர் வைத்திருந்ததையெல்லாம் எல்லா ஜீவன்களுக்கும் அன்பளிப்பாகக் வேண்டியிருந்தது.

ஒவ்வொன்றுமே அவருடைய அபரிமிதமான வளத்திலிருந்து வந்த அன்பளிப்புதான். அதை உணர்வதே, நன்றியுணர்வோடு இருத்தலாகும். அதை உணர்வதே பிரார்த்தனையாக இருக்கும். நீங்கள் செய்ய வேண்டியதெல்லாம் இதுவே: மேலும் மேலும் அதிக நன்றியுணா்வோடு இருங்கள். நன்றியுணர்வுதான் பிரார்த்தனையின் சாரம். எல்லாவற்றையும் ஒரு அன்பளிப்பாகப் பார்த்தால் மட்டுமே, அந்த நன்றியுணர்வு சாத்தியம்!

ஒவ்வொரு சுவாசமூம் ஓர் அன்பளிப்பே! என்னவொரு பரிசு! விலை கொடுத்து வாங்க முடியாத அளவிற்கு அது மிகவும் மதிப்புமிக்கது. அதற்கு விலையே கிடையாது. நீங்கள் வாழ்க்கையை விலை கொடுத்து வாங்க முடியாது. நீங்கள் அன்பை விலை கொடுத்து வாங்க முடியாது. நீங்கள் புலன் உணர்வுகளை விலை கொடுத்து வாங்க முடியாது. நீங்கள் படைப்புத்திறனை விலை கொடுத்து வாங்க முடியாது. நீங்கள் புத்திசாலித்தனத்தை விலை கொடுத்து வாங்க முடியாது. அவை உங்களுக்கு அளிக்கப்பட்டவை.

நீங்கள் அவற்றைக் கேட்பதற்கு முன்பாகவே, அவை உங்களுக்குக்

கொடுக்கப்பட்டு விட்டன. உங்களுக்குள் கொஞ்சம் தேடினால் போதும், பொக்கிஷங்களுக்கு மேல் பொக்கிஷங்களாகக் காண்பீர்கள். கடவுளின் சாம்ராஜ்ஜியம் உங்களுக்குள்ளேயே இருக்கிறது.

அகங்காரம் இறந்தால் ஒழிய, கடவுள் உங்களுக்கு முடிசூட்ட மாட்டார்.

கேள்வி: ச்ரத்தையும், துணிவும், நம்பிக்கையும் ஆனந்தத்தின் பாதைக்கு அழைத்துச் செல்லும் என்று நீங்களும், கிருஷ்ணரும் சொல்கிறீர்கள். ஆனால் ஆனந்தத்திற்கான பாதை எளிமையானதாகத் தெரியவில்லையே. அதில் நிறைய படுகுழிகள் இருக்கின்றதே. நாங்கள் ஆனாத்தத்தை அனுபவிக்கும் போதுகூட, எங்களால் அதை உணர முடியாமல் போகிறதே. நாங்கள் இதிலிருந்து மீள்வது எப்படி?

ஆனந்தம் சதாரணமாகக் கிடைத்துவிடாது. நீங்கள் அதற்காகப் போராட வேண்டும். அது எப்போதும் அப்படித்தான் இருந்துவருகிறது, இனியும் அப்படித்தான் இருக்கும். இங்குதான் கீர்த்தை உள்ளே நுழைகிறது.

நீங்கள்' அங்கு இல்லாதபோது மட்டுமே, முடிசூட்டப்படுகிறீர்கள்.

அந்த முரண்பாட்டைத் தியானியுங்கள். 'நீங்கள்' இருக்கும் வரை, கடவுளை விட்டு வெகு தூரத்தில்தான் நீங்கள் இருப்பீர்கள்; 'நீங்கள்' மறையும்போது, நீங்கள் கடவுளாக இருப்பீர்கள். நீங்கள், தலையின் உச்சியில் இருக்கும் சக்தி மையமான ஸ்வரஸ்ராரத்தை எட்டுவீர்கள்.

நீங்கள் இருக்கும்போது, நாலாபுறங்களிலிருந்தும், எல்லாத் திசைகளிலிருந்தும், எல்லாப் பரிமாணத்திலிருந்தும் கடவுள் உங்களை நிரப்புவார். நீங்கள் மூழ்கடிக்கப்படுவீர்கள். அதுதான் முடிசூட்டுவிழா.

கடவுள் மனிதனுக்கு முடிசூட்டாத வரை, அவன் வாழும் வாழ்க்கை வீணே. அவன்

நீங்கள் முற்றிலும் வெறுமையாக இருக்கும்போது, எல்லாத் திசைகளில்ருந்தும், எல்லாப் பரிமாணத்திலிருந்தும் கடவுள் உங்களை நீரப்புவார். நீங்கள் மூழ்கடிக்கப்படுவீர்கள். அதுவே முடிசூட்டுவிழா.

வாழவில்லை, வெறுமனே இருக்கிறான். நரகத்தில் வாழ்வதற்காக வெறுமனே அவன் இருக்கிறான்.

'வாழ்வது' என்றால் ஜீவனுடைய உச்ச நிலையில் இருப்பதே. அது ஜீவனின் விழிப்பு நிலையாகும். ஒரு பாறை இருக்கிறது. சராசரி மனிதனும் தான் வாழ்வதாக நம்புகிறான்; ஆனால், அவன் பாறையைப்போலத்தான் இருக்கிறான். ஒரு புத்தரோ அல்லது கிருஷ்ணரோதான் உண்மையில் வாழ்கிறார்கள்.

நாம் எப்படி வாழ வேண்டும்? நாம் எப்படி இந்த இறுதி நிலையை எட்டுவது ?

'நீங்கள்' இருக்கும் வரை, கடவுளை விட்டு வெகு தூரத்தில்தான் நீங்கள் இருப்பீர்கள்; 'நீங்கள்' மறையும்போது, நீங்கள் கடவுளாக இருப்பீர்கள்.

'மறைந்துவிடுவகன்' நம்மால் அந்த நிலைக்கு வரமுடியும். அதனால் கரைந்துவிடத் தயாராக இருங்கள். குருவிடம் நீங்கள் எல்லாம் துல்லியமாகப் பொருந்திவிடும் ; ஒர் ஆழ்ந்த அமைதி தோன்றும். நீங்கள் இல்லாதபோது, அங்கே முரண்பாடான கருத்துக்கள் இருப்பதில்லை. அது ஓர் இசையைப்போல, ஓர் கவிதையைப்போல எல்லாமே கொண்டாட்டமாக இருக்கும்.

எப்போதுமே நாம் இருப்பதைத்தான் கேட்டுக்

கொண்டிருக்கிறோம்; இதனால்தான், உள்ளிருந்து எழும் குரலை நாம் தொடர்ந்து தவறவிடுகிறோம். கடவுள், நமது உள் மையத்திலிருந்து பேசுகிறார். குருவின் மொழியில் நமது ஜீவனின் எதிரொலியைக் கேட்கிறோம்.

குரு, ஒரு கண்ணாடியைப்போலச் செயல்படுகிறார். அவர் நம்முடைய நிஜமான முகத்தைப் பிரதிபலிக்கிறார். கடவுள் நம்மிடம் எதைச் சொல்ல விரும்புகிறாரோ, அதை குரு நம்மிடம் சொல்கிறார். ஏனென்றால், நமது உள்ளார்ந்த ஜீவனின் குரலை நாம் கேட்பதில்லை.

குருவின் பேச்சை நாம் கேட்கத் தொடங்கியதும், நாம் மெதுமெதுவாக குருவின் வார்த்தைகளுக்கும், நமது உள்ளார்ந்த குரலுக்கும் இடையே இருக்கும் ஒத்திசைவைக் கவனிக்கத் தொடங்குகிறோம்.

குரு, நமது ஆன்மாவின் சார்பாகப் பேசுவதை நம்மால் புரிந்துகொள்ள முடியும். அதனால்தான் குருவிடம்சாணடைவது என்பது வோறு யாரிடமோ சரணடைவது அல்ல; அது நம்முடைய சொந்த மையத்திடமே சரணடைவது.

நாம் மேலோட்டமாகவே, வெளிவட்டத்திலேயே வாழ்கிறோம், நாம் மனத்தில் வாழ்கிறோம். நமக்குள் இருக்கும் அமைதியை, மெல்லிய குரலைக் கேட்க அனுமதிக்காத அளவுக்கு, மனம் எப்போதும் மிகவும் இரைச்சலாக இருக்கும்.

நாம் வெளிப்புறச் சத்தங்களை மட்டுமே கேட்டுக்கொண்டிருப்பதால், கருவியைப்போலக் கடவுள் சொல்ல முயற்சிக்கிறாரோ, அதையே குரு வெளியிலிருந்து சொல்கிறார்.

வெளியில் இருக்கும் குருவின் வார்த்தைகளைக் கேட்கத் தொடங்கவிட்டால், உள்ளுக்குள் இருக்கும் குருவின் குரலையும் கேட்கத் தொடங்கிவிடுவீர்கள். நீங்கள் மெது மெதுவாக விழிப்புணர்வாக மாறுவீர்கள்,

குருவோடு இருப்பதென்பது, உள்முகமாகத் திரும்பத் தயாராகுதலாகும். அப்போது மட்டுமே நீங்கள், உங்கள் உள்ளுணர்வு, உங்களிடம் தொடர்ந்து என்ன சொல்லிக் கொண்டிருக்கிறது என்பதை உங்களால் கேட்க முடியும்.

நிகழ்ந்துகொண்டிருப்பதைக் கண்டு ஆச்சரியமடைவீர்கள்.

குரு சொல்லும் விஷயங்களை நீங்கள், ஏதோவொரு வகையில், உங்களுக்குச் காட்டிலும், உங்களின் சொந்த உடலைக் காட்டிலும் நெருக்கமானதாக, சொந்தமானதாக உணர்வீர்கள். ஆகவேதான், கிழக்கத்திய நாடுகளில் குருவை. 'கடவுள்' என்கிறார்கள். அவர்களுக்குத் தெரியும், அவர்கள் குருவை, 'கடவுள்' என்று ஏன் அழைகிறார்கள் என்று!

குரு, உங்களின் உண்மையைப் பிரதிபலிப்பதால், குரு, உங்களின் உண்மையான ஜீவனைப் பிரதிபலிப்பதால், அவர் கடவுளைப் பிரதிபலிக்கிறார்.

குருவோடு இருப்பதென்பது, உள்முகமாகத் திரும்பத் தயாராகுதலாகும். அப்போது மட்டுமே நீங்கள், உங்கள் கண்களை மூடி, உள்முகமாகப் பார்க்க முடியும்; உங்கள் உள்ளுணர்வு, உங்களிடம் தொடர்ந்து என்ன என்பதை உங்களால் கேட்க முடியும்.

மேலும், உள்ளுணர்வு எப்போதும் சரியானதாகவே இருக்கும். பட்டறிவு சொல்வது இருக்கலாம், தவறாகவும் இருக்கலாம். அது, 'இதுவா' அல்லது 'அதுவா' என்ற சந்தேகத்தையே எப்போதும் கொண்டிருக்கும். அது, சந்தேகமில்லாமல் ஒருபோதும் இருக்காது.

உள்ளுணர்வுகொண்ட மனிதன் ஒருபோதும் வருத்தப்படுவதில்லை ; ஏனென்றால், அவன் ஒருபோதும் எதையும் தவறாகச் செய்வதில்லை. அவன், தனக்குள் கேட்கும் கடவுளின் குரலைப் பின்பற்றிச் செல்கிறான்.

அனால் உள்ளுணர்வில், சந்தேகம் என்பதே இருக்காது; அது, அறியும். உள்ளுணர்வுகொண்ட மனிதன் ஒருபோதும் வருத்தப்படுவதில்லை ; ஏனென்றால், அவன் ஒருபோதும் எதையும் தவறாகச் செய்வதில்லை. அவன், தனக்குள் கேட்கும் கடவுளின் குரலைப் பின்பற்றிச் செல்கிறான்.

ஞானம் இல்லாவிட்டாலும்கூட ஆனந்தமாக இருக்க முடியும். ஆனால் அது நிஜமான ஆனந்தமாக இருக்காது.

அதைத்தான் மக்கள் சந்தோஷம் என்கிறார்கள். அது வரும், போகும். அது தற்காலிகமானது. நாம் ஆழமான தடுமாற்றத்திலும் ஏமாற்றத்திலும் இருக்கும்போது, அது நம்மை விட்டுச் சென்றுவிடும். அதற்கான விலை மிக அதிகம். ஆனால் அந்த விலைக்கேற்ற மதிப்பு அதற்குக் கிடையாது.

அதேபோல, ஆனந்தமாக இல்லாமலும்கூட ஞானத்துடன் இருக்க முடியும். அதுமாதிரியான ஞானம் போலியானது, தவறானது. அதை, 'அறிவு' என்றுதான் சொல்ல வேண்டும். அது கடன் வாங்கப்பட்டது. அதனால் அது சுமையாகத்தான் இருக்கும்.

நமது நம்மைப் பிணிக்கும் பந்தமாகத்தான் இருக்கும். அது, நமது அகங்காரத்தையே வளர்க்கும். ஆனால், நமது சுயத்தை அதனால் வெளிப்படுத்த மட்டுமே ஆனந்தத்தையும், ஞானத்தையும் ஒன்றாகப் பெற முடியும்.

தியானியுங்கள். ஒருபுறம், நீங்கள் ஆனந்தமுடையவர்களாக ஆவீர்கள். மறுபுறம், நீங்கள் ஞானி ஆவீர்கள்.

ஒரு வகையான ஆழ்ந்த ஒத்திசைவுடன் இரண்டும் ஒரே சமயத்தில் வளரும். இறுதி நிலையில், ஆனந்தமே ஞானமாகவும், ஞானமே ஆனந்தமாகவும் ஆகும்.

ஆனந்தமாக இருப்பதென்பது, பிரார்த்தனை உணர்வில் இருப்பதே. மற்ற அனைத்து வழிபாடுகளும் சம்பிரதாயமாகச் செய்யப்படுபவையே.

நீங்கள் அழகான வார்த்தைகளை உச்சரிக்கலாம், ஆனால் அவை உங்களின் உதட்டளவில் மட்டுமே இருக்கும். வார்த்தைகள் மனத்திற்குச் சொந்தமானவை. ஆனால் இருதயத்திற்கு, வார்த்தைகள் தெரியாது. அது, வார்த்தையற்றது. அது, மௌனமானது. அது, அன்பினால் நிறைந்திருக்கும். இருந்தாலும்கூட, அது, வார்த்தைகளற்றது. அது, உற்சாகமானது. அது, பாடும், ஆனால் மௌன ராகத்தில்! அது, ஆடும், ஆனால், கண்ணுக்குத் தெரியாத வகையில்!

தலை, தூல இருப்பு கொண்டது, ஆகையால் தலையில் இருக்கும்

உறுப்புகள் ஒவ்வொன்றுமே கட்புலனாகும் வண்ணிமே உள்ளது. அது, ஒரு ல்தூல பொருளாக இருக்கிறது. அதுவொரு இயந்திரம். ஆனால் கட்புலனாகாதவற்றின் மையமாக இருப்பது இருதயம். அது, ஒரு ஸ்தூல பொருள் அல்ல. அது, விழிப்புணர்வு.

ஆனந்தமாக இருப்பது எப்படி, நேயத்துடன் இருப்பது எப்படி என்பது இருதயத்திற்குத் தெரியும். ஆனந்தமாக இருப்பது, கடவுள் தன்மைக்கான கதவுகளைத் திறக்கும்.

உண்மையாகத் தேடுபவர்களால் மட்டுமே ஆனந்தத்தையும், ஞானத்தையும் ஒன்றாகப் பெற முடியும்.

Part 4: Bhagavad Gita Explained _ Chapter 17_Tamil_part_4.md

பொதுவாக மக்கள், தங்கள் வாழ்வில் ஏமாற்றம் வரும்போது மட்டுமே, கடவுளிடம் செல்வார்கள். அது தவறான தருணம், ஏனென்றால்,நாம் ஏமாற்றத்தில் இருக்கும்போது, நாம், நம்மை இறுக மூடிக்கொள்கிறோம். கடவுள், 'கிடைக்கக்கூடியவராகவே' இருக்கிறார், ஆனால், நாம் கடவுளுக்கு 'கிடைக்கக்கூடியவராக' இல்லாதவரை, கடவுளுடைய 'கிடைக்கக்கூடிய' தன்மையினால் எந்தவொரு பயனும் நமக்கு இல்லை.

துக்கத்தில் இருக்கும்போது, மக்கள் கடவுளை நினைப்பார்கள். ஆனால் அவரை நினைப்பதற்கான சரியான தருணம் அல்ல அது. அத்தருணங்களில் வரும் பிரார்த்தனைகள், பெரும்பாலும் துக்கங்களுக்கு எதிரான குற்றச்சாட்டுகளாகவும், நிலைமை மேம்பட

வேண்டும் என்ற என்ற கோரிக்கைகளையும் ஆசைகளையும் கொண்டதாகவே இருக்கும். அவை நிஜமான வழிபாடு கிடையாது.

உண்மையான வழிபாடு, ஒரேயொரு நறுமணத்தை மட்டுமே கொண்டிருக்கும், அது, வழிபாடு, ஒரேயொரு சுகந்தத்தை மட்டுமே கொண்டிருக்கும், அது, கோரிக்கைகளையோ யோ அல்லது ஆசைகளையோ அறியாது.

கடவுள், அபரிதமாக அளித்திருப்பதாலும், மிகுந்த கருணையோடு இருப்பதாலும்,

இருதயம் மௌனமாக, அந்த இறைவனின் தாள் பணிகிறது. அதுவே உண்மையான வழிபாடு, அதுவே வழிபாட்டின் மொத்த சாரம்! ஆனநீதமாக இருங்கள், அதுவே உங்களின் வழிபாடாக மாறட்டும்.

உங்களுக்கு ஒரே ஒரு நிபந்தனை - ஆனந்தமாக இருங்கள்

கடவுள் வெகு தொலைவில் இல்லை. அவர் ஒருபோதும் அப்படி இருந்ததில்லை. அவர், நம் அருகிலேயே இருக்கிறார். இருதயம் தயாரான உடனேயே, அவர் உடனடியாக தோன்றுகிறார். அவர் கதவைத் தட்டிக் கொண்டிருப்பதில்லை, ஏனென்றால், அது, உங்களின் சுதந்திரத்திற்குத் தடையாக இருக்குமென்பதால்! அவர், உங்கள் அனுமதி இல்லாமல் நுழைவதில்லை, ஏனென்றால், அவர் மனிதர்களுக்கு மதிப்பளிக்கிறார்.

நீங்கள் அவரை அழைக்கும்வரை, அவர் காத்திருப்பார்.

வழிபாடு என்பது கடவுளை அழைப்பதற்கான ஒரு வழி. மேலும், கடவுளை அழைப்பதற்கான சிறந்தவழி என்பது - நீங்கள் நடனமாடிக் கொண்டிருக்கும்பொழுது, உங்களின் முழுமு இருப்பும் பாடிக் கொண்டிருக்கும்பொழுது, நீங்கள் மகிழ்ச்சியில் இருக்கும்பொழுது, ஒவ்வொரு நாடித்துடிப்பும் கொண்டாட்டத்தில் இருக்கும்பொழுது -என்பதாகவே இருக்க வேண்டும். அப்போது அவர் உடனே வருவதற்குத் தயாராக இருப்பார். அங்கு ஒரு சிறிய இடைவெளியும்கூட இருக்காது, அது உடனே நிகழும்.

ஒரேயொரு நிபந்தனையை மை மட்டும் பூர்த்திசெய்யுங்கள்: 'ஆனந்தமாக இருங்கள்'. ஆனந்தம், அன்பிலிருந்தே மடல் விரிக்கும். அன்பு மட்டுமே நிஜமான கவிதை.

இருதயம் நிறைந்திருக்கும்போது, உங்களின் மொத்த வாழ்க்கையும் கவிதையாக, சத்தத்திலிருந்து இசையாக, மரண்பாட்டிலிருந்து உருமாறிவிடும்.

இருக்கும் முழுவதும் அன்பு நிறைந்திருக்கும்போது, உங்களின் மொத்த வாழ்க்கையும் உரைநடையிலிருந்து கவிதையாக உருமாறிவிடும்.

அன்பில்லாத இதயம் பாலைவனம் போன்றது. அன்பில்லாத இதயம் உள்ளவர், அழகற்றவராக இருக்கிறார். வாழ்க்கையை நோக்கிய அவரது அணுகுமுறை உணர்ச்சியற்றதாக இருக்கும். அவருக்குள் உயிர்ப்பு இருக்காது; இருப்பின் அழகைப் பாராட்ட வேண்டுமென்ற உணர்வு இருக்காது; கடவுள் கொடுத்திருக்கும் அனைத்திற்கும், பிரபஞ்சத்தில் இருக்கும் அனைத்திற்கும் நன்றியுணர்வுடன் இருக்கவேண்டுமென்ற விழிப்புணர்வு இருக்காது.

எப்படிப் பாராட்டுவது, எப்படி நன்றியுணாவுடன் இருப்பது, நடனமாடுவது, அதிலடங்கியிருக்கும் எண்ணிலடங்கா ஆனந்தத்தையும் எப்படிக் கொண்டாடுவது என்பது கவிஞர்களுக்குத்தான் தெரியும்.

அதுவொரு அற்புதமான உற்சாகம். அப்படி இருந்தாலேபோதும். அதுவே தேவைக்கு அதிகமானதாக இருக்கும், ஆனாலும் அதை உணர்வதற்கு, நாம் உணர்வாளர்களாக இருக்க வேண்டும். நாம் உணர்வாளர்களாக வளர வேண்டும்.

உணர்வாளர்களாக வளரக் கற்றுக்கொள்ளுங்கள், அப்படியென்றால் மட்டுமே, வாழ்க்கை ஒரு கருத்தாக இல்லாமல், ஓர் உணர்வாக மாறிவிடும். நாம் சிந்திப்பதிலிருந்து உணரும் நிலைக்கு மாறிய பின், அதற்கடுத்ததாக ஒரேயொரு படிதான் இருக்கிறது, அது உணர்வு நிலையிலிருந்து இருப்பு நிலைக்கு மாறுவது; அது மிகவும் சுலபம்.

முதல் படி மிகவும் கடினமாக இருக்கும்: சிந்திப்பதிலிருந்து உணரும் நிலைக்கு மாறுவதற்கு, நாம் நிறைய வேலைகள் செய்தாக வேண்டும். இரண்டாம் படியான, உணர்வு நிலையிலிருந்து இருப்பு நிலைக்கு மாறுவதற்கிடையில் தூரம் அதிகம் இல்லை. பெரும்பாலும் தானாகவே வந்துவிடும்; அதற்காக நாம் ஒன்றும் வேண்டியதிருக்காது. ஒரு கவிஞர், எந்த நிமிடமும் ஞானியாக முடியும். நிஜமான பிரச்சி னை என்னவென்றால், எப்படி நமது சிந்தனையிலிருந்து வெளியே வருவது என்பதும், மேலும் மேலும் உணர்வு நிலையைப்பெறுவது என்பதும்தான்.

மேலும் மேலும் அதிக அன்பு காட்டுங்கள். மேலும் மேலும் அதிகம் உணருங்கள். மேலும் மேலும் அதிக மகிழ்ச்சியாக இருங்கள். அதன் மூலம் மட்டுமே, உங்கள் இதயத்தை வளர்க்க முடியும்.

குரியோதயத்தையும், குரிய அஸ்தமனத்தையும், மேகங்களையும், வானவில்லையும், பறவைகளையும், மலர்களையும், மிருகங்களையும், பாறைகளையும், மக்களையும் பாருங்கள் - அவற்றின் கண்களைப் பாருங்கள். இது ஓர் அற்புதமான பன்முக பரிமாண இருப்பு ஆகும். ஒரு கவிஞரைப்போல எல்லாப் பரிமாணங்களையும் பாருங்கள்-பாராட்டுவதற்கும், உணர்வதற்கும் ! பேரானந்தத்தில் மூழ்குங்கள்!

எப்படிக் கொடுப்பது ?

  • 17.20 சரியான இடத்தில், சரியான நேரத்தில் ஒரு கடமையாகக் கருதி, தகுதியுடையராயிருக்கும் ஒருவருக்குக் கொடுக்கப்படும் தாரும் ஸாத்விகம் என்று கருதப்படுகிறது.
  • 17.21 விருப்பமில்லாமலோ அல்லது கைமாறு எதிர்பார்த்தோ அல்லது ஏதோவொரு பலனை எதிர்பார்த்தோ கொடுக்கப்படும் தாரம் ராஜஸம் எனப்படும்.
  • 17.22 தவறான இடத்தில், தவறான நேரத்தில், தகுதியற்றவர்களுக்கு மரியாதையின்றி அல்லது இகழ்ச்சியுடன் கொடுக்கப்படும் தாரும் தாமஸம் எனப்படுகிறது.

கிருஷ்ணர் தாரம் பற்றிப் பேசுகிறார், இதை நான் ஏற்கெனவே விளக்கியிருக்கிறேன்.

உச்சபட்ச தானம்: ஞானதானம்

தாரம் என்பது பகிர்தல். தாரம், 'நான் கொடுக்கின்றேன்' என்ற மன அமைப்பிலிருந்து கொடுக்கப்படக்கூடாது. இதனால் நல்ல பலன் கிட்டும் என்றோ அல்லது இதனால் சொர்க்கத்திற்குச் செல்வதற்கான சுலபமான வழி புலப்படும் என்றோ எதிர்பார்க்காமல், நான் 'பகிர்ந்துகொள்கிறேன்' என்ற மன அமைப்பிலிருந்து கொடுக்கப்பட வேண்டும்.

தாரம் அன்பினாலும் நன்றியுணர்வினாலும் செய்யப்படுவது. "கடவுளே, நீங்கள் எனக்கு எவ்வளவோ கொடுத்திருக்கிறீர்கள், அதிலிருந்து கொஞ்சம் நான் இந்தச் சமூகத்தோடும் உலகத்தோடும் பகிர்ந்துகொள்கிறேன். ''

தாரம் என்பது பகிர்ந்துகொள்ளும் மனப்பான்மை. அதை ஒரு கடமையாகக் கருதி, எந்தவித எதிர்பார்ப்பும் இல்லாமல் செய்ய வேண்டும்.

'ஒரு கடமையாகக் கருதி, எந்தவித எதிர்பார்ப்பும் இல்லாமல் தாரம் செய்ய வேண்டும்' என்பதன் பொருள்: இந்த முழுமைக்கும், கடவுளுக்கும் நாம் கடமைப்பட்டிருக்கிறோம் என்ற உணர்வோடு, ஒரு இயல்பான பொறுப்பாகக் கருதி தாரூம் செய்ய வேண்டும் என்பதே.

'இது என்னுடைய பண்பு, இதை நான் செய்ய வேண்டும்' என்ற மன அமைப்பிலிருந்து வேண்டும். அப்போதுதான் அது நிஜமான தாருமாக இருக்கும். சரியான நேரத்தில், சரியான இடத்தில், சரியான நபருக்குக் கொடுக்கப்படும் தாரும் ஸாத்விக குணத்திலிருந்து உண்டாவது. சரியான நேரத்தில், சரியான இடத்தில், சரியான நபருக்குக் மூன்று விதமான தாநங்கள் இருக்கின்றன. கொடுக்கப்படும் தாரும் ஸாத்விக அன்னதாரம் - ஒருவரின் உடல் சம்பந்தமான குணத்திலிருந்து உண்டாகும். தேவைகளான உடை போன்றவற்றை கொடுப்பது.

அடுத்தது வித்யாதாரம் – ஒருவரின் மன வளர்ச்சிக்குத் தேவையான கல்வியை அளிப்பது. உதாரணமாக, யாராவது மன அழுத்தத்தோடு இருக்கும்போது, நீங்கள் அவருக்குச் சில ஆறுதலான கருத்துக்களை வழங்கினால், அது அது வித்யாதாரம். ஓர் அறையை எப்படிச் சுத்தம் செய்வது என்று ஒருவருக்குத் தெரியாமல் இருக்கும்போது, நீங்கள் அதை அவருக்குக் கற்றுத் தந்தால், அது வித்யாதாரம். ஒருவருக்குப் புல் வெட்டக் கற்றுக் கொடுத்தால், அது வித்யாதாரம்.

மூன்றாவது தானம் ஜ்ஞாநதாரும், அதாவது ஆன்மீக அறிவைக் கொடுப்பது.

நாம் அன்னதாரம் அளித்தால், ஒருவரை மூன்று மணி நேரத்திற்குத் திருப்தி செய்கிறோம். ஆனால் மூன்று மணி நேரம் கழித்து, அவருக்கு மீண்டும் உணவு தேவைப்படுகிறது.

ஆனால் நாம் வித்யாதாரத்தை அளித்தால், அதாவது கல்வியை அல்லது அறிவை ஒருவருக்கு அளித்தால், அவரே அவருடைய அந்த முழுவாழ்க்கைக்குமான உணவைத் தேடிக் கொள்கிறார். கல்வி தரும்போது, அவரே பணம் சம்பாதித்து உணவை வாங்கிக் கொள்கிறார்.

ஜ்ஞாநத்தாரம் கொடுக்கும்போது, நாம் ஒரு நபரை தென்ம ஜென்மங்களுக்குமாகத் திருப்தி செய்கிறோம் !

அன்னதாகும், ஒருவருக்கு திருப்தியளிக்கிறது, வித்யாதாரம், ஒருவரின் அந்த ஒரு வாழ்க்கைக்கு மட்டும் ஜென்மங்களுக்குமாகத் திருப்திப்படுத்துகிறது. அவர் எந்தப் பிறவியிலும் ஒருபோதும் மன அழுத்தத்திலோ அல்லது உலகியல் கடலிலோ விழ மாட்டார்.

ஜ்ஞாநதாரமே உச்சபட்ச தாநம்.

ஒரு பொதுவான வாசகம்: 'மீன் சாப்பிட வேண்டும் என்று விரும்பும் ஒருவருக்கு, நாம், மீனைச் சமைத்தோ அல்லது வாங்கியோ கொடுத்தோமானால், அந்த ஒரு நேர பசியை மட்டுமே போக்க முடியும். இது அன்னதாரம். ஆனால் ஒருவருக்கு 'மீன் பிடிப்பது எப்படி என்று கற்றுக் கொடுத்துவிட்டோமென்றால், அவர் தம் வாழ்நாள் முழுவதும் பசி இல்லாமல் சமாளித்துக் கொள்வார். ' இதுவே வித்யாதாரம். இந்தளவோடு அதன் பலன் நின்றுவிடும்.

நமது தியான சிகிச்சையாளர் பயிற்சி முகாமில், பங்கேற்பாளர்களை மீன் சாப்பிடுவதை நிறுத்திவிடச் சொல்கிறோம்! அது அவர்களின் ஜென்ம ஜென்மாந்திர பிரச்சினைகளைத் தீர்க்கிறது. இதுவே ஜ்ஞாந தாரும் !

ஆழ்ந்து புரிந்துகொள்ளுங்கள், என்னுடைய சொற்பொழிவுகளைப் பற்றிய சுவரொட்டிகளையோ, விளம்பர பேனர்களையோ பார்க்குவிட்டு, 'இவர் பார்ப்பதற்கு மிக இளவயதினராக இருக்கிறார். இவர் பகவத் கீதையைப் பற்றிப் பேசப்போவதாகக் அவர் என்னதான் சொல்கிறார் என்று கேட்போமே ... ' என்று நினைத்து, நீங்கள் ஏதோ எதிர்பாராதவிதமாக முதலில் இங்கே வந்திருந்தாலும், அதன்பிறகு மொத்த கீதையையும் கேட்க முடிவுசெய்து, இன்று வரை நீங்கள் தொடர்ந்து வந்திருக்கவும் கூடும். இந்தச் சிந்தனைகள் உங்களுக்குள் சென்றுவிட்டன. அதனால் ஏதாவதொரு காலக்கட்டத்தில், நீங்கள் தவறுசெய்ய நேரும்போது, இந்த சொற்பொழிவுகளை நினைத்துப் பார்ப்பீர்கள். அவை நிச்சயமாக உங்களைச் சரிப்படுத்தும். அவை உங்களுக்கு உதவும்.

ஏதாவதொரு நேரத்தில், இந்த சொற்பொழிவுகள் உங்கள் நினைவிற்கு வந்து, நீங்கள் அதைச் செயல்படுத்துவீர்கள். இயல்பாகவே நீங்கள் மீண்டும் அதே நபராக இருக்க முடியாது. இதுவே ஜீஞாநதாரும்.

நீங்கள் இப்போது பெற்றிருக்கும் இந்த அறிவு, நீங்கள் இவற்றைப் பயிற்சிசெய்யவில்லையென்றாலுங்கூட, வாழ்க்கையையும் உணர்வுமாற்றம் பெறச்செய்துவிடும். இந்த வார்த்தைகள் மிகவும் சக்தி வாய்ந்தனவாகையால், அவை தானாகவே

உங்களுக்குள் வேலைசெய்யத் துவங்கி விடுகின்றன.

நீங்கள் முன்பிருந்த அதே நபராக இருக்க மாட்டீர்கள். உங்களின் மன இறுக்கத்தின் ஆழம் குறைந்து விடும். உங்களின் வேதனைகளின் ஆழம் குறைந்துவிடும். நீங்கள் ஒரு புதிய வாழ்க்கைக்குள் பிரவேசிப்பதாக உணர்வீர்கள். உங்கள் வாழ்க்கை துணிவு கொண்டதாகிவிடும். உங்கள் வாழ்க்கையினுள் ஒரு புதிய நம்பிக்கை பிரவேசிக்கும். இதுவே மேலான புண்ணியம். வேறு எந்த நல்ல செயலும், ஆன்மீக அறிவைக் கொடுப்பதற்கு இணையாக ஆக முடியாது.

நாம் இருவரும் சேர்ந்து கற்போம்

கிருஷ்ணர் சொல்கிறார், பகிர்ந்துகொள்ளும் உணர்வோடு ஸாத்விகமானது, அதுவே உயர்ந்தபட்ச நல்ல செயல், அது உயர்ந்தபட்ச தூய்மைமிக்கது.

இன்னொரு முக்கியமான விஷயம் என்னவென்றால், ஜீஞாநதாரும் அளிக்கும் நபர் எதையும் இழப்பதில்லை. மற்ற எல்லா தாரத்திலும் கொடுப்பவர், சிறிது இழக்கவே செய்கிறார். அன்னதாரத்தில் கொடுப்பவர் சிறிது இழக்கிறார், அதைப் பெறுபவர் பலன் அடைகிறார்.

வித்யாதாரத்தில், கொடுப்பவர் எதையும் இழப்பதில்லை. அவர் அதே நிலையிலேயே இருப்பார்.

ஜ்ஞாரதாரத்தில்... உங்களுக்கு ஓர் இரகசியத்தைச் சொல்கின்றேன், நீங்கள் எவ்வளவு பகிர்ந்துகொள்கிறீர்களோ, அது அந்தளவுக்கு உங்களுக்குள் வளரும்! அது, வெற்றி - வெற்றி எனும் நிலையே. அதாவது, வெற்றி பெறச்செய்து, வெற்றி பெறும் நிலை. வாங்குபவரை வெற்றி பெறச்செய்து, கொடுப்பவரும் வெற்றி பெறும் நிலை அது.

இன்னுமொரு இரகசியத்தையும் உங்களுக்குச் சொல்கின்றேன்: நான் சொல்வதைக் கேட்டு நீங்கள் மட்டுமே பயனடைகிறீர்கள் என்று நினைக்காதீர்கள். இந்த விஷயங்களை வெளிப்படுத்துவதன் மூலம் இவற்றைச் சொல்வதன் மூலம், நானும் பயனடைகின்றேன்.

இது எப்படி நடக்கிறது என்பதை விவரிக்க ஒரு எளிய உவமை உதவும்.

ஒரு பெற்றெடுக்கும்போது, அங்கு குழந்தை மட்டும் பிறக்கவில்லை, அந்தப் பெண்ணும்கூட ஒரு தாயாகப் பிறக்கிறாள். அதற்கு முன், அவள் ஒரு தாய் அல்ல. அவள் ஒரு பெண், அவ்வளவுதான். ஒரு குழந்தையைப் பெற்றெடுத்த உடனேயே, அவள் 'தாய்' என்று அழைக்கப்படுகிறாள்.

ஒரு குழந்தை பிறக்கும்போது, அங்கே ஒரு குழந்தை மட்டும் பிறக்கவில்லை, ஒரு தாயும் பிறக்கிறாள். அதேபோலத்தான், நீங்கள் என்னிடம் இருந்து ஆன்மீக அறிவைப் பெறும்போது, நானும்கூட வளர்கின்றேன்!

அதனால்தான் வீத முறையில், ஆன்மீகப் பாடங்கள் தொடங்குவதற்கு முன் பின்வரும் மந்திரத்தைச் சொல்வார்கள்:

ஓம் ஸஹ நாவவது ஸஹ நௌ புனக்து ஸஹ வீர்யம் கரவாவஹை தேஜஸ்வினாவதீதமஸ்து மா வித்விஷாவஹை ஓம் சாந்தி சாந்தி சாந்தி:

இந்த சாந்தி (அமைதிக்கான) மந்திரத்தின் அர்த்தம்: நாம் இருவரும் (குருவும், சிஷ்யனும்) முழுமையை அடைவோமாக! நாம் இருவரும் வளர்வோமாக! நாம் இருவரும் ஒருவருக்கு ஒருவர் உதவி செய்து கொள்வோமாக! நாம் ஒருவருக்கு ஒருவர் பகைமை கொள்ளாதிருப்போமாக !

ஆழ்ந்து புரிந்துகொள்ளுங்கள், 'நீ கற்றுக்கொள்வாயாக!' என்று அந்த மந்திரம் சொல்லவில்லை. ''நாம் இருவரும் சேர்ந்து கற்போமாக!'' என்றே சொல்கிறது. வீத முறை மிகவும் பணிவானது. உண்மையைச் சொல்கிறேன், நான் பேசும்போது, நானும் கற்றுக்கொள்கிறேன்.

'' ஸ்வாமிஜி, இன்று நீங்கள் எதைப் பற்றி போகிறீர்கள்?' என்று யாரோ ஒருவர் கேட்டார்.

"யாருக்குத் தெரியும், உங்களைப்போலவே நானும் அமர்ந்து கேட்கப் போகின்றேன்!'' என்று சொன்னேன்.

எனக்கு முன்னால் இருக்கும் இதெல்லாமே ஸம்ஸ்க்ருத ஸ்லோகங்கள். இந்த ஸ்லோகம் எனக்கு எங்கிருந்து தோன்றுகின்றதோ, அதைத் தெரிவிக்கிறேன் அவ்வளவுதான். உங்களைப்போலத்தான், நானும் அமர்ந்து கேட்டுக் கொண்டிருக்கின்றேன்.

நீங்கள் பயனடைவதைப்போலவே, நானும் பயனடைகின்றேன். நாம் இருவரும் வளர்கிறோம். அகங்காரம் கொண்டவர்களே, சீடர்கள் மட்டுமே பயனடைகிறார்கள் என்று நினைப்பார்கள். இல்லை! குருவும்கூட பயனடைகிறார். ஒரு சீடன் நிகழ்ந்தால் மட்டுமே, அவரால் குருவாக ஆக முடியும் !

ஸாத்விக தானம்

ஒரு குழந்தையைப் பெற்றெடுக்கும்போதுதான், ஒரு பெண்ணை, 'ஒரு தாய்' என்று சொல்கிறார்கள்.

சீடர் இல்லையென்றால், அவர் ஒரு குரு அல்ல. ஒரு பெண்ணால் ஒரு குழுந்தையைப் பெற்றெடுக்க அவள் ஒரு தாயாக இருக்க முடியாது. அதேபோல, நீங்கள் ஞானமடையாத வரை, என்னை ஒரு குரு என்று அழைக்க முடியாது. சீடர்கள் மட்டுமே இந்த அறிவைப் பகிர்ந்துகொள்வதால், நானும் மேம்படுகிறேன்.

யார் லத்யத்தைப் பற்றிய தெளிவும் நேர்மையும் கொண்டிருக்கிறாரோ, பணிவோடும் கற்றுக்கொடுக்கும்போது பயனடைகிறார்கள் என்று அகங்காரம் கொண்டவர்களே நினைப்பார்கள். இல்லை! குருவும்கூட பயன்டைகிறார். பொய்யான அகங்காரத்தில் அவருடைய தாரம், அவருடைய பகிர்ந்துகொள்ளப்பட்ட எண்ணங்கள் ஸாதீவிகமானது.

நீங்கள் தெரியவில்லையென்றால், ''எனக்குத் தெரியாது,''என்று நேரடியாகச் சொல்லிவிடுவேன். ''என்ன இது? நீங்கள் ஒரு ஞானி, ஆனால் 'தெரியாது' என்று சொல்கிறீர்களே?' என்று சிலர் கேட்பார்கள்.

அப்போது அவர்களுக்கு நான் சொல்லும் பதில் இதுவே: "ஒரு ஞான குருநாதர் மட்டுமே, தமக்குப் பதில் தெரியவில்லையென்றால், 'எனக்குத் தெரியாது' என்று சொல்வார். ஸத்யத்தை ஏற்றுக்கொள்ளும் துணிவு அவருக்கு மட்டுமே இருக்கிறது. ஆனால் ஒரு சாதாரண மனிதர், தமக்குப் பதில் தெரியவில்லையென்றால், அவர், இங்கும் அங்குமாக வார்த்தைகளை மாற்றிப் போட்டு, கேட்டுக் கொண்டிருப்பவர்களைக் குழப்புவார்.''

கேட்டுக் கொண்டிருப்பவர்களைக் குழப்புவது என்பது ஒன்றும் சிக்கலான வேலை இல்லை. அது ரொம்பவும் சுலபம், ஏனென்றால், அவர்கள் ஏற்கெனவே குழப்பத்தில்தான் இருப்பார்கள்! அங்கே மேற்கொண்டு செய்ய வேண்டியது ஒன்றும் இல்லை. வெறுமனே சில வார்த்தைகளைப் பயன்படுத்துங்கள், அதுபோதும். அது ஒரு பெரிய விஷயம் கிடையாது. ஒன்றும் அறியாமல், ஒரு கேள்விக்குப் பதிலைச் சொல்ல ஞானம் அடையத் தேவையில்லை. அதற்கு முட்டாள்தனமான பாசாங்குதான் தேவை.

ஒரு ஜ்ஞாந குருநாதா மட்டுமே, தமக்குப் பதில் தெரியவில்லையென்றால், 'எனக்குத் தெரியாது' என்று சொல்வார். ஸத்யத்தை ஏற்றுக்கொள்ளும் துணிவு அவருக்கு மட்டுமே கருக்கிறது.

ஸத்யத்தை நேரடியாக, அணுகும் முறையை கிருஷ்ணர் ஸாத்விக தாரம் என்று குறிப்பிடுகிறார்.

நான் எந்தெந்த வகையில் ஸத்யத்தை உணர்ந்து அனுபவித்தேனோ, அதை இங்கே வெளிப்படுத்துகின்றேன், எந்தவித நிபந்தனையும் இல்லாமல் நேர்மையுடன் பகிர்ந்துகொள்கின்றேன். என்னைப் பொறுத்தவரை, இதுவே ஸாத்விக தாரும்.

பல நேரங்களில், தாரம் தன்னார்வத்துடன் கொடுக்கப்படுவதில்லை. தங்கள் உயில் மூலமாக, தங்கள் சொத்துக்களைத் தா்ம காரியத்திற்குக் கொடுக்கின்ற நபர்களைப் பற்றி அவர்களால் வேறு என்ன செய்ய முடியும் ? எப்படியிருந்தாலும் மரணக்கின்போது அவற்றை அவர்களோடு எடுத்துச்செல்ல முடியாது.

பெரும்பாலானவர்கள் தங்கள் பிள்ளைகளோடு ஏற்பட்ட மனஸ்தாபத்தினால் 'இவர்களுக்கு என்னுடைய செல்வத்தைக்

ஸத்யத்தை நேரடியாக, நேர்மையுடன் அணுகும்முறையை கிரிஷ்ணர் ஸாத்விக தாரும் என்று குறிப்பிடுகிறார்.

கொடுக்க மாட்டேன்' என்று முடிவு செய்திருப்பார்கள். அவர்களின் மகனோ, மகளோ அவர்கள் ஏற்பாடு செய்திருந்த திருமணத்திற்கு ஒத்துக்கொள்ளாமல், காதல் திருமணம் செய்து கொண்டிருக்கலாம். அதனால் அவர்கள் தங்களின் சொத்துக்களை அவர்களுக்குக் கொடுப்பதற்குப் பதிலாக, தாரமாக கொடுப்பார்கள். இது ராஜஸிக தாரும்.

இன்னும் சிலர் இருக்கிறார்கள், வருமான வரி செலுத்தாமல், கணக்கில் காட்டாக பணத்தை ஆசிரமத்திற்குக் கொடுப்பார்கள். இன்னும் சிலா, வருமான வரிவிலக்குப் பெற வேண்டுமென்பதற்காக, வரிப்பணத்தைச் சேமிக்கும் உத்தியாக இதைப் பயன்படுத்துவார்கள். இது தாமஸிக தாரம். இவர்களின் தாரத்தை ஏற்காமல் இருப்பதே நல்லது.

உதவி கேட்டு ஆசிரமத்திற்கு வரும் பெரும் செல்வந்தர்களிடமிருந்து, நான் ஏன் நன்கொடைகளை ஏற்றுக்கொள்வதில்லை என்று பக்தர்கள் என்னிடம் கேட்பார்கள்.

ஒரு வருடமோ அல்லது அதற்கு மேற்பட்டோ ஒருவர் என்னோடு தங்கியிருந்து, சங்கப் பணிகளில் சீர்த்தை காட்டினால் தவிர, ஒரு நபரிடம் இருந்து எதையும் பெற்றுக்கொள்வது இல்லை. வெறும் சுயநலம் மட்டுமில்லாமல், தங்களையே தோற்கடித்துக் கொள்ளும் அணுகுமுறையையும் கொண்டவர்களுடன் ஏன் பந்தப்படுத்திக்கொள்ள வேண்டும் ?

பராசக்தி (இருப்புசக்தி) இந்த அமைப்பை வழிநடத்துகிறாள். அவள் பார்த்துக் கொள்வாள். அவளால் என்ன கொடுக்க முடியாதோ அதை வேறு எவராலும் கொடுக்க முடியாது. அவள் எதைத் தரக்கூடாது என்று முடிவு செய்திருக்கிறாளோ, அதை வேறு யாரால் கொடுத்துவிட முடியும் ?

மாற்றம், உங்களுக்குள் நடக்க வேண்டும்

கேள்வி: ஸ்வாமிஜி, நம்பிக்கை, குருட்டு நம்பிக்கை, உண்மையென ஒப்புக் கொள்ளுதல் - இந்த வார்த்தைகளை விளக்குங்கள். நாம் கடவுளையோ அல்லது ஞானியையோ எப்படி அணுக வேண்டும் என்கிறபோது இந்த வார்த்தைகள் மாற்றி மாற்றி பயன்படுத்தப்படுகின்றன. ஆனால் இந்த வார்த்தைகள் ஒரே அர்த்தத்தைக் குறிப்பதில்லை, நான் நினைப்பது சரியா ?

ஆம், இவை ஒரே அர்த்தத்தைக் குறிக்கவில்லை. உண்மையென ஒப்புக்கொள்ளுதலும் ஒரு குருட்டு நம்பிக்கைதான். இது உங்களின் கட்டுறு மனப்பாங்கின் ஒரு பகுதியே. இது, பெரும்பாலான நேரம், விழிப்புணர்வற்ற நிலையிலேயே இருக்கிறது. இது மற்றவர்களிடம் இருந்து, குறிப்பாக மூத்தவர்களிடம் இருந்து நீங்கள் அறிந்துகொள்வது. உண்மையென ஒப்புக்கொள்ளுதல் விழிப்பு நிலையற்ற மனத்திலிருந்து வருகிறது. அதனால் அது குருட்டுத்தனமாகவே இருக்கும்.

ஆனால் நம்பிக்கை என்பது வேறு. அது இதயத்திலிருந்து உருவாகிறது. அது போலியாக இருக்க முடியாது.

'ஒப்புக்கொள்ளுதல்', மனத்திலிருந்து, விழிப்பு நிலையற்ற மனத்திலிருந்து வருகிறது. அதனால் அது குருட்டுத்தனமாகவே இருக்கும்.

"ஸ்வாமிஜி, நாங்கள் உங்களை எப்போதும் எங்கள் நினைவில் என்று மக்கள் கேட்பார்கள். அவர்களுக்கு நான் சொல்லும் பதில் இதுவே: "என்னை உங்கள் குருவாக நீங்கள் நினைத்தால், என் மீது உங்களுக்கு நம்பிக்கை இருந்தால், என்னை மறப்பதுதான் உங்களுக்குப் பிரச்சினையாக இருக்காது!''

நம்பிக்கை எப்படியிருந்தபோதும், என்பது நீங்கள் குருநாதரைப்போலவே இருக்க வேண்டும் என்பதைக் குறிக்கவில்லை. அவரை நீங்கள் உள்வாங்கிக்கொள்ள முயற்சி செய்யலாம், ஆனால் நீங்கள் உள்ளுலகைத் திறந்து வைப்பதன் மூலமாக, அவரோடு ஒருங்கிசைந்து இருக்க வேண்டும். அவரை நீங்கள் பகுத்தாராய்வு செய்ய வேண்டும். அதற்குப் பிறகு என்ன நிகழ்கிறதோ அதை நிகழ அனுமதிக்க வேண்டும். ஆனால் அவரைப்போலவே இருக்க, உங்களை நீங்களே கட்டாயப்படுத்தாதீர்கள். சரணடைவது என்பது அவரைப்போலவே நடந்து கொள்வது அல்ல.

ஒவ்வொரு தனி நபரும் தனித்தன்மை கொண்டவரே. இரண்டு நபர்கள் ஒரே மாதிரி இருப்பதில்லை. அதனால், வாழ்க்கையில் மிக ஆபத்தான விஷயம், யாரோ ஒருவரைப் போன்று நடிப்பதே. போலித்தனம் என்றால் நீங்கள் யாரோ ஒருவரைப்போல இருக்க முயற்சி செய்கிறீர்கள் என்று பொருள். ஆனால் இயல்பிலேயே இது சாத்தியமில்லாதது. இதனால் நீங்கள் அடைவதெல்லாம் ஒரு செயற்கையான நீங்கள் பொய்யானவர்களாக ஆகிறீர்கள். போலித்தனம், பொய்யானவர்களாக்கி விடுகிறது.

ஒரு சீடராக ஆகும்போது, நீங்கள் ஒரு வித்தியாசமான நிலைக்குள் நுழைகிறீர்கள். அது, குருட்டு நம்பிக்கை அல்லது 'ஒப்புக்கொள்ளுதல்' அடிப்படையில் அமைந்த ஒரு நிலை அல்ல. அது, நம்பிக்கை நிலை!

நீங்கள், நம்பிக்கைத் தளத்திற்குள் நுழைகிறீர்கள். இங்கே உங்களின்

முன்னேற்றத்தை அளக்க எந்த மைல் கற்களும் கிடையாது. இங்கே எந்தச் செயல்முறை விதிகளும் கிடையாது. இங்கே எந்த வழிகாட்டும் புத்தகங்களும் இல்லை. இது, நீங்கள் பின்பற்றும் பாதை. இது உங்களை எங்கே அழைத்துச் செல்கின்றதோ, அதுவே பயண இலக்கு, அதுவே நீங்கள் சேர வேண்டிய இடம்.

உங்கள் பாதை வேறொரு சீடரின் பாதை மாதிரி இருக்காது. உங்களுக்கான தீர்வுகளைக் கண்டுபிடிக்க நீங்கள் தனித்துவிடப்படுவீர்கள். அதுதான் ஒரே வழி.

பயத்தைக் கண்டுகொள்ளாதீர்கள்

நிகழவிருப்பது அனேகம். அதனால் தயாராகுங்கள்!

அப்படி நிகழும்போது, பயங்கொள்ளாதீா்கள். பயம் மட்டுமே ஒரே தடையாக இருக்கிறது. விஷயங்கள் நிகழத் தொடங்கும்போது, நாம் பயங்கொள்கிறோம். ஏனென்றால், நமக்குத் தெரியாத ஒரு விஷயத்திற்கு மனம் விரும்புவதோ, தெரிந்த விஷயங்களை தொங்கிக்கொண்டிருப்பதற்கே!

ஏனென்றால், தெரிந்த விஷயங்களில் மனம் மிகவும் தெளிவாக இருக்கும். தெரியாத விஷயங்களில், சொல்வதற்கென்று மனத் திற்கு ஒன்றுமே இல்லை, ஏனென்றால், அவற்றிப் தெரியாது. எதிர்கொள்ளும்போது, என்ன செய்வதென்று தோல்வியில் இருக்கும். அது, அதன் நிபுணத்துவத்தை இழந்து நிற்கும். அது, அதிர்ச்சியால் மௌனத்தில் மூழ்குகிறது.

பழக்கமான விஷயங்கள் மற்றும் தெரிந்த விஷயங்களைப் பொறுத்தவரை, மனம், ஒரு மிகப்பெரிய நிபுணராக இருக்கும். ஏனென்றால், மனம், ஒரு நினைவகம். தெரிந்தவற்றைப் பற்றிய எல்லாவிதமான தகவல்களையும் அது கொடுக்கும். அதுவொரு கம்ப்யூட்டரைப் போன்றது.

முதலில் கணினியில் நாம் தகவல்களை ஏற்றிச் சேகரிக்கி றாம். அதன்பிறகு, நமக்குத் தகவல்களைத் திருப்பித் தர கணினி தயாராகிவிடும். நாம் எதைக் கொடுத்தோமோ அதை மட்டுமே கணினியால் திருப்பிக் கொடுக்க முடியும், வேறெதையும் தர தர முடியாது. நாம் கொடுத்த பழைய தகவல்களை, முன்னும் பின்னுமாக இணைத்து, புதிய கலவையாக வேண்டுமானால் கொடுக்கும். அனால் புதிய நிஜமான தகவல்கள் எனதையும் கொடுக்காது.

மனத்திற்கு நிஜத்தன்மை தெரியாது. இன்னொரு பக்கம், மனம் தெரிந்த விஷயங்களில் நன்றாக நடிக்கவும் செய்யும். அது, தன்னை மிகப் பெருமையாக உணரும். அதில் அது ஒரு நிபுணராக இருக்கிறது.

ஒரு குழந்தை அம்மாவிடம் கேட்டது: ''ஒரு நிபுணர் என்பவர் யார்?''

"பெண்கள் செய்வதையே நிபுணர்களும் செய்கிறார்கள். ஆனால் பெண்கள் செய்யும்போது மட்டும், ஆண்கள் அதை 'நச்சரிப்பு' என்று சொல்கிறார்கள்,'' என்று அந்த அம்மா பதிலளித்தார்.

மனம், ஒரு சிறந்த நிபுணர், ஒரு சிறந்த நச்சரிப்பாளர். 'இதைச் செய், அதைச் செய்' என்று அது நம்மை விரட்டிக்கொண்டே இருக்கும்; அது நச்சரித்துக்கொண்டே இருக்கும். அது, 'இந்த வழியில் போ, இதை வாங்கு, அதை அனுபவி' என்று உங்களுக்குப் பல மாற்றுவழிகளைக் காட்டி, உங்களைத் தொடர்ச்சியாகத் தூண்டிவிட்டுக் கொண்டும் குழப்பிக்கொண்டும் ஏமாற்றிக்கொண்டுமே இருக்கும். தெரிந்த விஷயங்களைக்கொண்டு, அது உங்களை ஆக்கிரமித்துக் கொண்டிருக்கும்.

சீடரின் நுழையும் வேலை என்பது, தெரியாத எல்லைக்குள், பட்டியலிடப்படாத பிராந்தியத்திற்குள் நுழைவதாக இருக்கிறது; அதனால் அதில் பயம் இருக்கும். அது மட்டுமே தடை. ஆனால் நாம், தொடர்ந்து முன்னேற வேண்டும்.

பயம் அங்கு இருந்தால் என்ன? அது ஒருபுறம் இருந்துவிட்டுப் போகட்டுமே. அது, சிறிது காலத்திற்கு நம்மைச் சுற்றிக் கொண்டிருக்கும்.

நாம் அதற்குச் செவிமடுக்காதபோது, அது நம்மை விட்டு விலகிவிடும். தெரியாததைப் பற்றிய பயம் நீங்கும் அந்நாளே நமக்குப் பொன்னாளாக இருக்கும். அதன்பிறகு வளர்ச்சி எளிமையானதாகவும், தன்னிச்சையாகவே நிகழ்வதாகவும் இருக்கும்.

ஸ்தீயத்தோடு இணைந்து வேலைசெய்வதையே நான் ச் 'ரத்தை என்று சொல்கின்றேன் -THE SUPREME PONTIFF OF HINDUISM BHAGAWAN SRI NITHYANANDA PARAMASHIVAM

உறுதிமிக்க பொறுப்பான இந்தப் பயணம் நம்மை செல்லும்.

சுவாமி சொல்கிறார்: படித்துத் தெரிந்து வைத்திருப்பதைவிட, வெறும் ஐந்து கோட்பாடுகளை முழுமையாகத் தெரிந்து வைத்திருந்தால்போதும். ''

கோட்பாடுகளுடனான ஐந்து பரிசோதனையில் அந்த ஐந்து உங்கள் வாழ்க்கையாக மாறட்டும், அதுவேபோதும். தேவையில்லை. மொத்த நூலகத்தையும் தூக்கிச் சுமந்து கொண்டிருப்பதைவிட, இதயத்தில் ஐந்து நிலைநிறுத்துங்கள்.

கிருஷ்ணர் இங்கு சீர்த்தையின் முக்கியத்துவத்தை வலியுறுத்துகிறார்: ச் ரத்தை ... சிர்த்தை ஒன்றே மாற்றியமைக்கிறது என்பதைச் சொல்கிறார்.

நீங்கள் எதை நம்பினாலும், அந்தக் கோட்பாட்டில் நீங்கள் நேர்மையுடன் இருந்தால், நீங்கள் சீரத்தையுடன் இருந்தால், அதன் உச்சத்தை அடைவீர்கள். நீங்கள் நாத்திகராக இருந்தாலும்கூட, பிரச்சினை இல்லை.

கியானம் -

அஹங்காரத்தைப் பந்தயமாக வைத்து ஆடும் ஒரு சூதாட்டம்

நாத்திகப் பாதையில் கண்டுணர்ந்திருக்கிறார்கள். புத்தர் கடவுளைப் பற்றிப் பேசினதே இல்லை; ஆனாலும் அவர் ஞானமடைந்தது மட்டுமல்ல. அவரைப் பின்பற்றி ஆயிரக்கணக்கானோர் ஞானமடைந்தனர் !

நீங்கள் எதை நம்புகிறீர்கள் என்பது முக்கியம் அல்ல; நீங்கள் எவ்வளவ தீவிரமாக இருக்கிறீர்கள் என்பதே இங்கு முக்கியம்.

ஸ்த்யத்தோடு இணைந்து வேலைசெய்வதையே நான் சீரத்தை என்று சொல்கின்றேன்.

ச் 'ரக்கை என்பது வெறுமனே, அத்யத்தைக் கேட்பதோ, படிப்பதோ அல்லது நம்புவதோ மட்டுமல்ல, சீர்த்தை என்பது ஸ்தீயங்களோடு செயல்படுவது. அவற்றை நேரடியாகச் செயல்படுத்துவது; அவற்றோடு பரிசோதனைகள் செய்வது; அவற்றோடு விளையாடுவதற்கான துணிவுகொண்டிருப்பது.

சூதாட்டம், தியானம் - இரண்டுக்குமே துணிவு கேவை. சூதாடுவதற்குக் துணிவு வேண்டும். அதேபோல, தியானிப்பதற்கும் நமக்குத் துணிவு தேவைப்படுகிறது.

தியானம் என்பதே இறுதி உச்சமான சூதாட்டம். நாம் பணத்தைப் பணயமாக வைத்து குதாடுகிறோம். தியானத்தில் நாம் நமது அகங்காரத்தைப் பணயமாக வைத்து சூகாடுகிறோம்.

சூதாட்டத்தில், சாதாரண எந்தளவுக்கு சம்பாதிக்கிறோமோ, அதைப் பொறுத்து நாம் அதிக வெற்றிபெற்றவர்களாகிறோம்.

ஆனால் அகங்காரத்தை இழக்கின்ற அளவுக்கே, நாம் அதிக வெற்றிபெற்றவர்களாகிறோம்.

ஆனால், தியான சூதாட்டத்தில் ஒன்று மட்டும் நிச்சயம், நாம் இழந்துவிட்டோம் என்றால், நாம் ஜெயித்துவிட்டோம். இதில் தோற்பவர்கள்தான் ஜெயிக்கிறார்கள்!

இங்கு நமது மொத்த அகங்காரத்தையும் பணயப்பொருளாக இழக்கும்போது, அதை முழுழு ஜெயித்துவிடுகிறோம்.

ஆன்மீக வாழ்க்கை, துணிவையே வலியுறுத்துகிறது.

ஆன்மீக வாழ்க்கைக்குத் துணிவு தேவை. அதனால்தான் சுவாமி விவேகானந்தர், அவரின் ஆன்மீக சீடர்களை தீரா: - - 'துணிவு மிக்கவர்களே' என்று அழைக்கிறார்.

'ஆன்மீகத்தில் இருப்பவர்களுக்கு துணிவு ஏன் தேவை? ஆன்மீக வாழ்க்கைக்கு, அமைதிதானே தேவை ?' என்று நீங்கள் கேட்கலாம்.

இல்லை! ஆன்மீக வாழ்க்கை, துணிவையே வலியுறுத்துகிறது. இந்த ஸ்தீயங்களை நம் வாழ்க்கையில் செயல்படுத்துவதற்கு, நமக்குத் துணிவு வேண்டும். கடந்த பதினாறு அத்தியாயங்களில், நாம் பல்வேறு உபதேசங்களையும், பல்வேறு புரிதல்களையும், பல வெவ்வேறு நுட்பங்களையும் கேட்டுத் தெரிந்துகொண்டோம்.

பரிசோத்த்துப் பார்க்காத அறிவு அபாய சேமிப்பு

நாம் எல்லாவற்றையும் கேட்டுவிட்டோம். இவற்றை எல்லாம் பரிசோதிப்பதற்கான துணிவு நம்மிடம் இருந்தால் மட்டுமே, இவற்றால் நம்முடைய வாழ்க்கையில் மாற்றத்தை ஏற்படுத்த நமக்கு உதவ முடியும். அப்படியில்லையென்றால், இவை நம் தலைக்கனத்தை அதிகப்படுத்தும், அவ்வளவுதான்.

ஆழ்ந்து புரிந்துகொள்ளுங்கள், இந்த உபதேசங்களை எல்லாம் கேட்டு, நமது மண்டையில் சேமித்துவைத்தால், நமக்குத் தலைக்கனம் அதிகரிக்கும். வேறெதுவும் ஏற்படாது.

இப்போது நாம், 'எனக்குக் கீதை தெரியும்' என்று நினைக்கிறோம். ஆனால் கீதையை நாம் நடைமுறை வாழ்க்கையில் பயன்படுத்த வேண்டும், அதை நம்முடைய அனுபவமாக்க வேண்டும்.

உதாரணத்திற்கு, அதிக உணவு உண்டுவிட்டு, அதை ஜீரணிக்க முடியாவிட்டால், என்ன ஆகும் ? நமக்கு வயிற்றுவலி ஏற்படும், வாந்தி எடுப்போம். அதேபோல, கீதையைக் கேட்டுவிட்டு, அதை நம்முடைய அனு பவ மாக்க வில் லை யென்றால் , நமக்குத் தலைவலி உண்டாகும். நாம் யாரையாவதுப் இதையெல்லாம் அவர்களிடம் வாந்தி எடுத்துக் கொண்டிருப்போம்.

நம்மிடம் இந்த ஸ்தீயங்களுடனான பரிசோதனையைச் செயற்படுத்தவில்லையென்றால், இந்த ஸ்த்யங்களைக் கேட்பது ஆயத்தாகத்தான் முடியும்.

இதை மேலும் விளக்கமாகச் சொல்கின்றேன்: ''நீங்கள் பயிற்சிசெய்யாமல், வெறுமனே

இந்த ஆபத்தானது !''

உடனே நாம், 'ஏன்? எப்படி?' என்றுதான் கேட்போம். ஏனென்றால், தொடர்ந்து பல நாட்களுக்கு இந்த ஸ்தீயங்களைக் கேட்டுக் கொண்டிருப்பதாலும் படித்துக்கொண்டிருப்பதாலும், 'நமக்கு எல்லாம் தெரியும்' என்ற மயக்கத்தில் சிக்கிக்கொள்வோம்; ஆனால் உண்மையில் நமக்கு எதுவும் தெரியாது. அது மிகவும் ஆபத்தான விளையாட்டு. ஒருபோதும் அந்த விளையாட்டில் மாட்டிக்கொள்ளாதீர்கள்!

ஆன்மீக வாழ்க்கைக்குத் துணிவு, சீரத்தை, தீர உணர்வு இருக்க வேண்டும்.

நான் சொல்கின்ற 'கடைதல்' என்ற ஒரு செயல்முறையைப் பலர் கடக்கிறார்கள். உங்களின் அவசியமாகிறது. அதனால், சீடரது எல்லாப் பழைய மதிப்பிடும் செயல் அமைப்புகளும் (value system) மறுபரிசீலனைக்காக மேலெழும்பி வரும். அதை மீண்டும் அனுபவித்து அதிலிருந்து விடுபட வேண்டும்.

நீங்கள் எப்படி இருக்கிரிகளோ, அப்படியே உங்களை நீங்களே ஏற்றுக்கொள்ள, ஜ்ஞாநகுகுரு உங்களுக்கு உதவி செய்கிறார்.

அவை, நிலையிலிருந்து, விழிப்பு நிலைக்கு மேலெழுந்து வரும்போது, தேவையற்றவை எல்லாம் அழிந்து போகின்றன. சீடரின் உயர் விழிப்புநிலை புத்திசாலித்தனத்தின் ஒளியில், அவை எல்லாம் எரிந்து போகின்றன.

ஜ்ஞாரதகுரு ஒரு வழிகாட்டி. நீங்கள் எப்படி இருக்கிறீர்களோ, அப்படியே உங்களை நீங்களே ஏற்றுக்கொள்ளவும், உங்களைச் சுற்றி உள்ள விஷயங்களை, அவை எப்படி உருவாகி இருக்கின்றதோ, அப்படியே அவற்றை ஏற்றுக்கொள்ளவும் அவர் உங்களுக்கு உதவிசெய்கிறார்.

ஆம், உங்களைச் சுற்றி என்ன நடக்கின்றதோ, அதை மாற்றுவதற்கான முயற்சிப் கொண்டிருக்கலாம். ஆனால் அது ஒருபோதும் வேலை செய்யாது. இந்த உலகத்தை நீங்கள் கட்டுப்படுத்துவதற்கு, அது உங்களுடையது அல்ல. பேரரசர்களும் தலைவர்களும்கூட, இது தங்கள் அதிகாரத்திற்கு அப்பாற்பட்ட செயல் என்பதை உணர்ந்துகொண்டார்கள்.

உலகை, 'உள்ளது உள்ளபடியே' ஏற்றுக்கொள்வதே மிகவும் விவேகமானது. மாற்றம் உங்களுக்குள் நிகழ வேண்டும். இந்த உலகத்தில் என்ன மாற்றம் நடக்க வேண்டும் என்று நீங்கள் விரும்புகிறீர்களோ, அது உங்களுக்குள் நடக்க வேண்டியது அவசியம்.

ஏற்றுக்கொள்ளுவதைப் பற்றிய புரிதல் நிகழும்போது, உங்களுக்குள் மிகப்பெரிய அளவிலானதொரு விடுதலை நிகழ்கிறது. அது ஒரு அளப்பறிய சுதந்திரம். அது, காலத்தினிடமிருந்து கிடைக்கும் விடுதலை, அது மனத்தினிடமிருந்து கிடைக்கும் விடுதலை, மரணத்தினிடமிருந்து கிடைக்கும் விடுதலை.

திடீரென்று நீங்கள் முடிவற்ற, எல்லையற்ற விட்டிரணத்துவத்தின்) பரிமாணத்திற்குள் நுழைவீர்கள். உடனே நீங்கள் கடவுளுக்குச் சமமானவராகி விடுவீர்கள்.

இந்த விடுதலை, நிகழ்கின்ற ஒர் அனுபவம், அதைக் கற்க முடியாது, அதைக் கற்றுக்கொடுக்க முடியாது. ஆம், நீங்கள் என் வார்த்தைகளைக் கவனித்துக் கொண்டிருக்கலாம், அந்த இடத்தை அடைய என்னுடைய உடல்மொழிகளை உள்வாங்கிக்கொள்ளலாம்.

ஆனால் முயற்சி உங்களுடையதாகத்தான் இருக்க வேண்டும். அது, உங்களுடைய சாதனை, அது, உங்களின் கண்டுபிடிப்பு. அது நிகழும்போது, நீங்கள் வியப்பில் மலைத்துப் போய் அமாந்திருப்பீர்கள். உலகில் ஆச்சரியமும் மகிழ்ச்சியும் மட்டுமே நிறைந்திருக்கும்.

ஒவ்வொரு நொழயும், ஓர் ஆச்சரியம்

ஒரு ஜென் ஞானி இறந்து கொண்டிருந்தார்! அங்குக் குழுமியிருந்த அவரது சீடர்களுள் மூத்த சீடரொருவா் ஞானியிடம் கேட்டார், " குருவி, உங்கள் உடலை எங்கே புதைக்க வேண்டும் என்று நீங்கள் விரும்புகிறீர்கள் ? நீங்கள் பிறந்த இடத்திலா அல்லது நீங்கள் ஞானமடைந்த அந்த மரத்தினடியிலா அல்லது உங்கள் உடலை விட்டுப் பிரியப்போகின்ற இந்த இடத்திலேயேவா ?'

ஞானி ஒரேயொரு கண்ணை மைட்டும் திறந்து, கண்சிமிட்டிச் சிரித்து விட்டு, "என்னை ஆச்சரியப்படுத்துங்கள்!" என்று சொல்லி விட்டார்.

ஒவ்வொரு நொடியும் ஓர் அதிசயம், ஓர் ஆச்சரியம் !

இந்த உலகத்தில் என்ன மாற்றம் நடக்க வேண்டும் என்று நீங்கள் விரும்புகிறீர்களோ, அது உங்களுக்குள் நடக்க வேண்டியது அவசியம்.

அசிரத்தையிலிருந்து விடுபடுவதற்கான தீர்வு

உங்களுக்கு எந்த அடையாளமும் கிடையாது என்கின்ற விழிப்புணர்வை அடையுங்கள். நீங்கள் எந்த உஜாதியையோ, மதக்கோட்பாடுகளையோ, மாநிலத்தையோ, தேசத்தையோ சேர்ந்தவர் அல்ல, நீங்கள் தெய்விகமானவர், நீங்கள், உங்களைக் கடவுளோடு அடையாளப்படுத்திக் கொள்ளுங்கள். 'நான்' என்ற கருத்தைத் துண்டித்து, அதைக் கடந்து மேலே செல்லுங்கள். அதனைத் தாண்டி எல்லைகளைக் கடந்து செல்லுங்கள்.

நாம் யார் என்பதை உணர, நாம் உடலையும் மனத்தையும் கடந்து செல்ல வேண்டும். ஆத்ம விசாரணை என்பது 'நான்' என்று எதை நினைத்துக் கொண்டிருக்கிறோமோ, அதைக் கடந்து செல்வதைப்பற்றியது.

நமது அடையாளம், நமது பெயர், நமது உறவுகள், வெற்றிகள், தோல்விகள் உட்பட, நம்முடையது என்று நாம் நினைத்துக் கொண்டிருக்கின்ற முத்திரைகளையும் நாம் கைவிட வேண்டும்.

ஒருவர், தம்மை உடலோடு அடையாளப்படுத்திக் கொள்கிறாரென்றால், அவர் முதுமை, நோய், மரணத்திற்குப் பயந்துகொண்டிருப்பார்.

ஒருவர், அடையாளப்படுக்கிக் கொள்கிறாரென்றால், அவர் போவதைப் பற்றியும், நினைவுத்திறன் குறைவு மற்றும் இது போன்ற பிற விஷயங்களுக்கும் பயந்து கொண்டிருப்பார்.

நாம் உயர் விழிப்புணர்வே, அதைவிட குறைந்தவர் அல்ல. நாம் உடலும் அல்ல. மனமும் அல்ல. இந்த உடலையும் மனத்தையும் வெறுமனே பார்த்துக் கொண்டிருக்கும் ஸாக்ஷி உணர்வு.

நமது உண்மையான இயல்பு ஒருமுக - பரிமாணம் அல்ல, அது பன்முக - பரிமாணமாக இருக்கிறது. அது இயற்கையைப் போன்றது. இயற்கையின் வா்ணங்களைப் போன்றது.

இயற்கையில், ஒளிக்கு ஏழு நிறங்கள் உண்டு, ஒலிக்கு ஏழு ஸ்வரங்கள் உண்டு. ஏழு நிறங்களும் ஒன்றிணையும்போது, வெள்ளை நிறம் உருவாகும். இசையின் ஏழு ஸ்வரங்களும் ஆழந்த ஒருங்கிணைப்பில் ஐக்கியமாகும்போது, மௌனம் பிறக்கிறது, இசையில், மௌனமே இறுதி நிலை.

வெள்ளை, ஒரு நிறமாகத் தோன்றாது, அதேபோல மௌனமும் இசையைப்போல ஒலிக்காது. ஏனென்றால், அது எல்லா நிறங்களையும் உள்ளடக்கியது. அனால் அது போன்றதொரு கலவையில் அது போன்றதொரு சேர்க்கையில், எந்தவொரு நிறத்தையும் அது முன்னிலைப்படுத்தாது. எல்லாம் ஒன்றுக்குள் ஒன்று காணாமல் போய்விடும். சரியாக அதே வகையில் மௌன்மும் ஒர் இசை. உச்சநிலை இசை.

ஆனால் எந்தவொரு ஒசையும் கேட்காத அளவுக்கு மிக ஆழமானதொரு ஐக்கியம் அது.

ஜென் ஞானிகள் இதை, 'ஒரு கை ஒசை' என்கிறார்கள். கேட்க முடியாது. கேட்க முடியாது. கேட்காதபோது, இசை நிகழ்கிறது. அதைக் கேட்பதற்கு, உங்களுக்கு உணர்வுக்கூர்மையும், கொஞ்சம் அதிகமான விழிப்புணர்வும், கொஞ்சம் அதிகமான தியான உணர்வும் தேவை.

நமது உண்மையான கயல்பு. ஒருமுக - பரிமாணம் அல்ல. அது பன்முக - பரிமாணம். அது இயற்கையைப் போன்றது.

கேட்க முடியாத அதை ஒருவர் கேட்கத் துவங்கும்போது, அறிய முடியாத விஷயங்கள் எல்லாம் அவருக்கு அறிய வருகின்றன.

ஒரு கை ஓசையைக் கேட்பதற்கான மற்றும் தெரியாதவற்றைத் தெரிந்து கொள்வதற்கான ஒரு நுட்பமே தியானம். தியானத்தில் நம்மை நாம் கண்டுபிடிக்கிறோம். இதுவே, நம்மைப்பற்றிய இறுதி ஸக்யத்தின் தளம். இங்கு நாம் யார் என்பதை அறிந்து கொள்கிறோம். 'நாம் யார்' என்கின்ற அறிவே'ஞானமடைதல்'.

ஞானமடைதல் என்பது ஓர் இலக்கு அல்ல அது, நாம் போய்ச் சேர வேண்டிய ஒரு இடமாக இருக்க முடியாது, ஏனென்றால், நாம் ஏற்கெனவே அங்கேதான் இருக்கிறோம். நாம் யார் என்கின்ற விழிப்புணர்வை நாம் அடைய வேண்டும், அவ்வளவுதான்.

என் சீடர்களுக்கு நான் சொல்வதுண்டு, அவர்கள் வழிபடும்போது, கடவுளைத் தேடுகிறார்கள். அவர்கள் கடவுள் மீது நம்பிக்கை வைத்து, அவரைத் தேடுகிறார்கள்.

தியானத்தின்போது அவர்களே கடவுளாக மாறுகிறார்கள். அவர்கள் தங்களையே ஆழமாக நம்பி, விழிப்புணர்வு உடையவர்களாகிறார்கள்.

'ஒப்புக்கொள்ளுதல்' அசைக்க பரிணமிக்கும்போது ஆனத்தம் மலர்கிறது. நன்றியுணர்ச்சி பொங்குகிறது.

இனியும், குருநாதர் வெளியில் வாழ்வதில்லை. அவர் உங்களுக்குள் இடம்பெயர்ந்து கொள்கிறார். ஆத்ம குருவே இறுதி குரு.

அது ஆயிரம் கலைகள்

  • 17.23 ப்ரூற்மத்திறுடைய பெயர், ஓம் தத் ஸ்த் என்று மூன்று வார்த்தைகளைக் கொண்டதாக மொழியப்பட்டுள்ளது. அந்த அந்த ப்ரவர்மத்தினால் படைப்பின் அரம்பத்தில் ப்ராம்மணர்களும், வேதங்களும், வேள்விகளும் படைக்கப்பட்டன.
  • 17.24 அதனால், வேத நூல்களில் சொல்லப்பட்டிருக்கும் யாகம், தாரம், தபஸ் போன்ற செயல்கள், உச்சபட்ச சக்தியை அறிந்தவர்களால் ஓம் என்று உச்சரிக்கப்பட்டே தொடங்கப்படுகின்றன.
  • 17.25 6 மாஷமாகிய நலன் நாடும் நல்லோரால் பல்வேறு வகையான யாகங்களும், தபஸ்களும், தாநங்களும் எந்தவிதமான பலனையும் எதிர்பார்க்காமல், தத் (எல்லாம் அவனே) என்று உச்சரித்துக் கொண்டே செய்யப்படுகின்றன.
  • 17.26 பயன்படுத்தப்படுகிறது. 'ஓ அர்ஜுனா, ஸ்த் என்ற வார்த்தை மங்களகரமான செயலுக்கும் பயன்படுத்தப்படுகிறது.
  • 17.27 சீ ர்த்தையுடன் செய்யப்படும் யாகம், தாரம் மற்றும் தபஸ்கள் ஸ்த் என்று அழைக்கப்படும். கடவுளுக்காகச் செய்யப்படும் சுயநலமற்ற சேவை உண்மையில் ஸ்தீ என்று சொல்லப்படுகிறது.
  • 17.28 சீ ர்த்தையோடு செய்யப்படாத யாகமோ, தாநலோ, தபனோ அல்லது வேறெந்தச் செயலாக இருந்தாலும் அது சிஸத்ய என்று அழைக்கப்படுகிறது. ஓ அர்ஜுனா, அதற்கு இப்போதும், எப்போதும் மதிப்பு கிடையாது.

ஞானியால் மட்டுமே உங்களுக்கு உதவ முழயும்

முடிவில், கிருஷ்ணர், மொத்தமாக வேறொரு தளத்திற்குச் செல்கிறார்.

இதுவரை அவர், மனிதர்களின் மூன்று இயல்பிற்கு ஏற்ப, அவர்கள் மேற் கொள்ளும் வெவ்வேறு வகையான யாகம், தாரும், தமன் ஆகியவற்றையும், நம்மால் என்னென்ன செய்யப்பட வேண்டும் மற்றும் அவை எவ்வாறு செய்யப்பட வேண்டும் என்பவற்றையும் விளக்கினார்.

ஆழ்ந்து புரிந்துகொள்ளுங்கள், எல்லாவிதமான யாகமூம் தாரரமும் தவமும் கிருஷ்ணர் சொன்ன லாத்லிக, ருஜோ, தமோ ஆகிய மூன்று ஸ்த்வ மன அமைப்பில் அல்லது நல்லெண்ணத்தில் செய்யப்படும் செயல்கள் மட்டுமே முழுமையான மற்றும் முடிவான பலனைக் கொடுக்கின்றன.

அடிப்படைப் பிரிவுகளுக்குள் வந்துவிடும். இதை நற்குணம், அதீத உணர்ச்சிவசம், அறியாமை என்றும் மொழிமாற்றம் செய்யலாம். விஷயம் என்னவென்றால், பொருள்சார்ந்த நோக்கில் செய்யப்படும் வரை, அவை பந்தப்படுத்துபவையாகவே இருக்கின்றன.

அவை கடவுளுக்கும் பிரபஞ்ச சக்திக்கும் நன்றி செலுத்தும்வகையில் செய்யப்பட்டால் மட்டுமே, ஆன்மீக மேம்பாடோ அல்லது ஆன்மீக உயர்வோ நீங்கள் காண்பீர்கள்.

ர்ஜோ, தமோஇயல்புகளிலிருந்து செய்யப்படும் முழுமையான எதுவும் கொடுக்காது என்று நமது வேத நூல்கள் விளக்குகின்றன. ஸ்தீவ மன அமைப்பில் அல்லது நல்லெண்ணத்தில் செய்யப்படும் செயல்கள் மட்டுமே முழுமையானவை. இந்த இல்லாமல் செய்பவர்களுக்குத் பலன்கள் தவிர, நிரந்தரமான பலன் கிட்டாது.

தபஸ்கள், உடங்களுடைய சொந்த இருப்பை நோக்கிச் செய்யப்படுகின்றன.

மகாபாரத காலகட்டத்தில், பலி கொடுக்கும் யாக சடங்குகள் அன்றாட வாழ்க்கையின் ஒரு பகுதியாகவே இருந்தன. ஆனால் இன்று அதன் உண்மையான தாத்பர்யத்தை அறிந்தவர்கள் இல்லாததால், அந்த நிலை வழக்கத்தில் இல்லை.

வதங்களில், ஸ்கீயங்களை, நம்முடைய அன்றாட வாழ்க்கையில் பின்பற்றப்படும் ஸ்தூல சடங்குகளுடன் இணைக்கின்ற உயர் அறிவை ப்ராவற்றணர்களோ பாதுகாத்து வருகிறார்கள்.

அவர்கள்தான் அந்த ஜ்வாலையை, நெருப்பை பாதுகாத்தவர்கள், 'நெருப்பு' என்று நான் சொல்லும்போது, உண்மையிலேயே 'நெருப்பையே' குறிக்கிறேன். இன்றும்கூட பெரும்பாலான வேத வழிபாட்டுச் சடங்குகள் அக்னியை ஆவாஹனம் செய்வதாகவும், அக்னியை முன்னிலைப்படுத்தி செய்யப்படுபவையாகவுமே இருக்கின்றன.

யாகங்கள், ஆரம்ப நிலை சக்திகளை நோக்கியும், தேவர்களை நோக்கியும் செய்யப்படுகின்றன. உங்களுடைய நோக்கிச் செய்யப்படுகின்றன. தாநங்கள், உங்களை இருப்பவர்களின் நலன்கருதி, செய்யப்படுகின்றன.

ப்ராவற்மணர்கள், தங்களின் சாரத்தைப் பேணிக்காக்கின்ற வகையில், தாருமேற்று வாழ்க்கையைத்தான் என்று கிருஷ்ணர் இந்த அத்தியாயத்தில், இந்த அடிப்படைக் கருத்துகளை விளக்குகிறார். அப்படியென்றால் மட்டுமே, ஒவ்வொருவரும் பாதையில் முன்னோக்கிச் செல்ல முடியும்.

ஜாதி, ஒருவரின் ஜீவன்முக்கிக்கு ஒரு குடையாக இருப்பதில்லை.

இது அல்ல, க்ஷத்ரியர்களுக்கும், வைச் யாகளுக்கும், சூ 'த்ரர்களுக்கும் இது பொருந்தும். எந்த ஜாதியைச் சேர்ந்தவராக இருந்தாலும், ஒருவர் இந்த அடிப்படைக் கருத்துகளைப் பின்பற்றினால், அவர் ஜீவன்முக்திக்குத் தகுதியானவரே. ஜாதி, ஒருவரின் ஜீவன்முக்திக்கு ஒரு தடையாக இருப்பதில்லை.

முதன்மையானத் தேவை, சீர்த்தையே. யாகம், தவம் மற்றும் தாரும் என்பவை ஒருவரின் நன்மைக்காகவோ, பொருள் சார்ந்த இலக்கின் அடிப்படையிலோ இருக்கக்கூடாது என்பதைப் புரிந்துகொள்வதையும் ச் ரத்தை குறிக்கிறது. அவை மேலான விழிப்பு நிலைத்தன்மையை நோக்கி இருக்க வேண்டும்.

கடைசி மூன்று 'சுயநல'த்திலிருந்து 'சுய'த்திற்கு (ஆத்மாவிற்கு) மாற்றும் நுட்பங்களை அளிக்கிறார்.

ஒருவர் தமது செயல்பாடுகளின் விளைவை, தமது செயல்களின் பலன்களை கடவுளிடமே சமாப்பிக்கின்ற வழிமுறையை நமக்குக் கிருஷ்ணர் கிடைக்கச் செய்திருக்கிறார். அவர் ஓம் தத் ஸதீ என்கிற வழிபாட்டுக் கருவியைத் தந்திருகிறார்.

ஒம் தத் ஸதீ என்கிற மூன்று வார்த்தைகளும் தெய்விகத்தின் வார்த்தைகள். ஓம் கிதி ஏத்த் ப்ராமணோ நேதிஸ்தம் ருமறை என்பது முதல் இலக்கை, ஆரம்பத்தைக் குறிக்கிறது. தத் தீவம் அழி என்பது இரண்டாவது இலக்கை, தொடர்ச்சியைக் குறிக்கிறது. ஸ்தீ ஏவ ஸௌம்யா என்பது மூன்றாவது இலக்கை அல்லது முடிவான விளைவைக் குறிக்கிறது. இந்த மூன்றும் ஒருங்கிணைந்து ஓம் தத் ஸ்த் என்ற வார்த்தைகளைக் கொடுத்திருக்கின்றன.

அதனால்தான் இந்த வார்த்தைகள் தனிச் சிறப்பை அல்லது அதிக முக்கியத்துவத்தைப் பெறுகின்றன. ஓம் தர் ஆத் - நோக்கி உயரும் மனப்பான்மையோடு செய்யப்படும் தாரும், அந்நபரைப் பிரபஞ்ச சக்தியோடு இணைந்திருக்கச் செய்யும்.

இந்த மூன்று வார்த்தைகளும் உணர்த்துவது இதுவே: 'நான் எல்லாவற்றையும் அந்த ஸதீயத்திற்குச் சமாப்பிக்கிறேன். நான் கடவுளிடம் எல்லாவற்றையும் சமாப்பிக்கிறேன். அதுவே ஸதீயமாக இருக்கட்டும்'.

இதுதான் மகாவாக்கியம், மாபெரும் ஸதீயும். யாகம், தவம், தாரும் ஆகிய அனைத்துச் செயல்களிலும் சீர்த்தையை உறுதிசெய்யும் ஒரு நுட்பமாக இதை அர்ஜுனனுக்கு ஞான குரு ஒப்படைக்கிறார்.

யாகமாகட்டும் தவமாகட்டும், தாரமாகட்டும் அல்லது எந்தச் செயலாக இருந்தாலும், அது முமுமையை, கடவுளை அடைவதை நோக்கமாகக் கொண்டிருக்கவில்லையென்றால் அதில் எந்த அர்த்தமுமில்லை.

கிருஷ்ண அனுபவத்தைப் பெறுவது அல்லது உச்சபட்ச விழிப்புநிலைத் தன்மையை அடைவதே எல்லா வேதங்களிலும் இறுதி குறிக்கோளாகச் சொல்லப்பட்டிருக்கிறது. இந்தக் கோட்பாட்டைப் பின்பற்றாமல் எந்த வெற்றியோ, நிறைவோ அல்லது மகிழ்ச்சியோ சாத்தியப்படாது.

உங்கள் வாழ்க்கையை வெற்றிகரமானதாக்கவும், பூரணமாக்கவும் உங்களுக்கு உதவவும், அப்பாதையில் முன்னேறுவதற்கான அளிக்கவும்கூடியவா் குரு ஒருவரே.

பிறந்தது வகையான விக்ரஹங்களையும், தெய்வங்களையும் சிறு பழக்கப்படுத்தப்படுகிறார்கள். இதற்குக் காரணம் என்னவென்றால், அவர்களின் இயல்பு மூன்று குணங்களில் ஏதோ ஒன்றாக

உச்சபட்ச விழிப்பு நிலைத் தன்மையை அடைவதே எல்லா வேதங்களிலும் இறுதி குறிக்கோளாகச் சொல்லப்பட்டிருக்கிறது.

இருப்பதுதான். ஸ்தீவ ரஜோ மற்றும் தமிழ் தமோ குணங்களைவிட உயர்ந்ததாகக் கருதப்படுகிறது. ஆனால் உயர்ந்தபட்ச விழிப்பு நிலைத்தன்மையை அடைவதற்கான பாதை - கிருஷ்ணரைப் புரிந்துகொள்வதற்கான பாதை இம்முக் குணங்களுக்கும் அப்பாற்பட்டது.

இங்கேதான் ஒரு ஒரு குருவின் பங்கு முக்கியமானதாகிறது. அவர் உயர்ந்தபட்ச விழிப்புணர்வின் அனுபவத்தைச் சரியாகப் புரிந்து கொள்ளக்கூடிய பாதையில் உங்களை வழிகாட்டி அழைத்துச் செல்கிறார்.

குரு, உயர்ந்தபட்ச விழிப்புணர்வின் அனுபவத்தைச் சரியாகப் புரிந்து கொள்ளக்கூடிய பாதையில் உங்களை வழிகாட்டி அழைத்துக் செல்கிறார்.

அதுபோன்றதொகு புரிதல், அதுபோன்றதொரு உணர்ந்தறியும் ஆற்றல் உங்களை நம்பிக்கைக்கு எடுத்துச் செல்வதால், இறுதியில் அது கடவுளின் மீது அன்பாக மலர்கிறது. இதுவே வாழ்வின் நோக்கம், வாழ்வின் உச்ச இலக்கும்கூட.

இனந்தமாக இருப்பதிலிருந்து துவங்குங்கள்!

கேள்வி: அன்பே கடவுள்' என்று நீங்கள் சொல்கிறீர்கள். சில கலாச்சாரங்கள் கடவுளைக் கோபமானவராகவும், ஆக்ரோஷமானவராகவும் எடுத்துக் காட்டுகின்றன. அங்குத் துறவிகள் கடுகடுப்புத் தன்மையுடனும் நகைச்சுவை உணர்வின்றியும் இருக்கிறார்கள். கோபம் மற்றும் ஆக்ரோஷத்திலிருந்தும்கூட ஆனந்தம் வருமா

இல்லை. நமது உணர்ச்சிகளைக் கடவுளிடம் பிரதிபலிக்கிறோம்.

நமது ஆக்ரோஷமானவராகவும் பொறாமை கொண்டவராகவும் காட்டுகிறது. ஒருவகையில், கடவுள் இயற்கையைப்போலவே நடுநிலையானவரே. நீங்கள் பாவியா அல்லது துறவியா என்பதைப் பற்றியெல்லாம் அவருக்கு அக்கறை இல்லை. நீதி நெறிகள், ஆன்மீகத்தில் எந்த விளைவுகளையும் ஏற்படுத்துவதில்லை.

மற்றொரு வகையில், கடவுள் என்றால் கருணை. அணுகும்போது, உங்களுக்குள்ளும், மற்றவர்களை உங்களை மற்றவர்களுக்குள்ளும் பார்ப்பீர்கள். மனித நிலையில், இதை நாம் அன்பு என்கிறோம். உண்மையில், அது கொண்டிருக்கின்ற விடுதன்பு' என்பதற்கு அப்பாற்பட்டது.

காமம் என்பது அன்ப சக்கியின் பக்குவமற்ற வடிவம். கடவுள் என்பது அன்பு சக்கியின் உயர்ந்த வடிவம்.

அன்பு, நம்மால் ஆனந்தமாக உணர்வுமாற்றம் செய்ய முடிந்த ஒரு சக்தியாகும். மேலும், நம்மிடம் இருக்கும் ஒரே சக்தி அன்பு மட்டுமே. நம்மிடம் வேறெந்த சக்தியும் கிடையாது. இதே சக்திதான் வெவ்வேறு தளங்களில் இருக்கிறது.

காமம் என்பது அன்பு சக்தியின் பக்குவமற்ற வடிவம். கடவுள் என்பது அன்பு சக்தியின் உயர்ந்த வடிவம். இருந்தாலும், பண்படாததாகவும், தூலமாகவும், நுட்பமாகவும், கடினமாகவும், உலகியல் ரீதியாகவும், ஆன்மீக ரீதியாகவும் இருக்கின்ற எல்லாமே அதே அன்பு சக்தியின் வெவ்வேறு வடிவங்களே. அதே சக்திதான் எல்லாத் தளங்களிலும் இயங்குகிறது. அதுவொரு ஏணியைப்போன்றது: அதன் ஒருமுனை பாதாளத்தையும், மறுமுனை உச்சத்தையும் தொடுகிறது.

அன்பு இல்லையேல், வாழ்க்கையே சாத்தியமற்றதாகிவிடும்.

அன்பு இல்லையேல், பிரபஞ்சமே சாத்தியமற்றதாகிவிடும். பொருட்கள் தனித்தனியாகச் சிதறிவிடும். அன்பே எல்லாவற்றையும் ஒன்றாகச் சேர்த்துக் கட்டி வைத்துள்ளது.

இதுவரை வாழ்ந்த அனைத்து ஜ்ஞாநகுருமார்களின் அடிப்படை அகக்காட்சியாக இருப்பது, பொருட்கள் எல்லாம் அன்பினால் ஒன்றிணைக்கப்பட்டு, சோத்துக் கட்டப்பட்டிருக்கின்றன என்பதே.

கண்ணுக்குத் தெரியாத ஒரு சக்தி அணுக்களையும் மூலக்கூறுகளையும் ஒன்றிணைத்து பிரிவதில்லை. விஞ்ஞானம் இன்னும் அந்த எல்லாம் வல்ல சக்தியைக் கண்டுபிடிக்கவில்லை. ஈர்ப்பு விசை அல்லது மின்சாரம் போன்ற அதன்

சில வெளிப்படுத்தல்களையே விஞ்ஞானம் கண்டுபிடித்திருக்கிறது, ஆனாலும் இவை தூலமான வெளிப்படுத்தல்களே.

இருந்தாலும், எல்லாச் சக்திகளுக்கும் அடிப்படை ஆதாரம் அன்புதான் என்பதை விஞ்ஞானம் கண்டுபிடிப்பதற்கான நாள் வெகு தூரத்தில் இல்லை. அந்த நாள், மனிதகுலத்தின் பொன்னாளாக இருக்கும். அந்த நாளில்தான் ஆன்மீகமும், விஞ்ஞானமும் ஒருங்கிணையும். ஏனென்றால், அவற்றின் மொழி ஒன்றே. அது, அன்பு.

மகிழ்ந்து கொண்டாடுங்கள், ஏனென்றால், அன்பு சாத்தியம்தான். சந்தோஷமாக இருங்கள், ஏனென்றால், அன்புதான் உங்களின் உள்ளார்ந்த ஆற்றலாக இருக்கிறது. உச்ச உயரங்களுக்கு நீங்கள் உயர முடியும்; அன்பிற்கு அசாத்தியம் என்று ஒன்றுமேயில்லை. காரணம், அன்பு, தன்னைக் கடவுளாக மாற்றிக்கொள்ளும்.

அன்பு தெய்விகமானது. காமம் மிருகத்தனமானது. பலர், காமத்தையும் அன்பையும் போட்டுக் குழப்பிக்கொள்கிறார்கள். மிகப்பெரிய சீரழிவுகளில் அதுவும் ஒன்று.

காமத்தை அன்பு என்று நினைப்பவர்கள், காம உலகிலேயே கட்டுண்டு விடுகிறார்கள். அதற்குமேல் அவர்கள் ஒருபோதும் உயர்வதில்லை. அதற்கு மேலான ஒரு தளம் இருக்கிறது என்ற கருத்துக்கூட அவர்களுக்கு இருப்பதில்லை. அவர், தம்முடைய வீட்டின் அடித்தளத்திலேயே வாழ்கிறார்.

அன்பிற்கு அசாத்தியம் என்று ஒன்றுமேயில்லை. காரணம். அன்பு, தன்னைக் கடவுளாக மாற்றிக்கொள்ளும்.

பாலுணர்வே அந்த அடித்தளம். அது வாழ்வதற்கேற்ற இடம் அல்ல. நீங்கள் அதை வேறு தேவைகளுக்காகப் பயன்படுத்தலாம். ஆனால் அதை உங்கள் வீடாகப் பயன்படுத்த முடியாது; உங்கள் வீடு அதற்கு மேலே இருக்கிறது.

மனிதர்கள், இருப்புத் தன்மையில் மூன்று தளங்களைக் காமம் என்பது மிருகத்தின் இயல்பு. அது அன்பின் பக்குவமற்ற வடிவமே என்பதை நினைவில் கொள்ளுங்கள். அங்கு, அன்பே இல்லை என்று பொருள் அல்ல. ஆனால் அது, பொறாமை, பற்று, கோபம் ஆகியவற்றால் மாசுபடுத்தப்பட்டு, கலங்கலாகவும் சேறாகவும் இருக்கிறது. அது எந்தளவிற்குச் சுத்தப்படுத்தப்படுகிறதோ, அந்தளவிற்கு அது மனித அன்பாக மாறுகிறது.

மனித அன்பு குறைவான பெற்றையும், பொறாமையையும் கொண்டிருக்கிறது. அது, ஒவ்வொருவரும் தன்னுடைய ஒரு பாகமே என்று சிந்திக்கும் அளவிற்குச் சிறந்த புரிதல் தன்மையைக் கொண்டிருக்கிறது. மேலும் அது, தன் சுயநலத்திற்காக மற்றவர்களை ஒரு கருவியாகப் பயன்படுத்திக் கொள்ளாமலேயே செயல்புரியும் திறன் கொண்டதாகவும் இருக்கிறது.

அன்பு தெய்விகமாக இருக்கும்போது, அது பிரார்த்தனை என்னும் உயர்ந்த வடிவத்தில் இருக்கும். அப்போது அங்கு உடைமைத் தன்மை இருக்காது. எதையும் பெற வேண்டுமென்ற முனைப்பு இருக்காது. அது முற்றிலுமாக, கண்ணுக்குத் தெரியாத ஒர் ஆற்றலாக ஆகிறது.

அன்பு பிரார்த்தனையாக மாறும்போது, முதல்முறையாக, உணர்கிறோம். நம்மைத் தொடர்ந்து கிளர்ச்சிகளுக்காகவும், சாகசங்களுக்காகவும் ஆசைப்படவும் ஏங்கவைக்கவும் செய்கிறது.

அன்பு பிரார்த்தனையாக மாறும்போது. முதல்முறையாக, நாம் மனநிறைவை உணர்கிறோம்.

மனித அன்பு ஏதோ சிறிதளவு திருப்தியை அளிக்கிறது. ஆனால் பிரார்த்தனையாகின்ற அன்பே ஆனந்தம். அது, அப்பாற்பட்டதிலிருந்து வீசுகின்ற ஓர் இனிமையான தென்றல். அப்படி வீசும்போது, அது நம்மை உலகியலிலிருந்து புனிதத்திற்கு எடுத்துச் செல்கிறது. நாம் நமது சிறகுகளை விரித்து, அந்தத் தென்றலோடு மிதக்கலாம், அது நம்மை வாழ்வின் உச்சமான லட்சியத்திற்கு எடுத்துச் செல்கிறது.

ஆனந்தம் கடவுளை அடைவதற்கான பாதை. ஆனரதம் என்பது கடவுளை நோக்கிச் செல்வதற்கான சாதனமான பாதையாகவும், அந்தப் பாதை சென்றடையும் இலக்காகவும் இருக்கிறது. அதுமே பாதை, அதுவே இலக்கு. ஆனந்தமாக இருங்கள். அப்படியானால்தான், நீங்கள் மேலும் அதிக ஆனர்தமாக இருக்க முடியும். ஆனர்தமாக இருப்பதிலிருந்து துவங்குங்கள். அதன் மூலம் முழுவதும் ஆனந்தமாக இருக்கும் நிலையில் முடிக்க முடியும். முதல்படியே, கடைசிப்படி என்பதை நினைவில் வைத்திருங்கள்.

ஹிந்து மக்கள், மூன்று நதிகள் சங்கமிக்கும் இடத்தைப் புண்ணிய ஸ்தலமாகக் கருதுகிறார்கள். அதுவொரு உருவகமே. உடல், மனம் மற்றும் ஆன்ம சக்தி ஆகிய மூன்று சக்திகளும் கூடும் இடமாக மனிதன் இருக்கிறான் என்பதன் உருவகமே அது. இந்த மூன்று சக்திகளும் உண்மையாகவே ஒன்று சேரும்போது, அங்கு உற்சாகமும் ஆனந்தமும் நிறைந்திருக்கும்.

உடல், மனம் மற்றும் ஆன்மா - இம்முன்றையும் ஒன்றுக்கொன்று நெருக்கமாகக் கொண்டுவருவதுதான் தியானத்தின் முதல்படி

பொதுவாக, நாம் தனித்தனி பகுதிகளில்தான் வாழ்கிறோம். நமது உடல் ஒரு பகுதியிலும், நமது மனம் மற்றொரு பகுதியிலும் மேலும் நமது ஆண்மா மற்றொரு பகுதியிலும் வாழ்கிறது.

உடலுக்கு தெரிவதில்லை. மனம் ஆன்மாவைப் பற்றி அறிந்திருப்பதில்லை. கண்ணுக்குத் தெரிகின்ற ஆன்மாவே உடல். இவை அனைத்தும் ஒன்றாகவே இருக்கின்றன. ஆனால் இவை ஒன்றுக்கொன்று அறிமுகம் இல்லாமல் இருக்கின்றன.

அவற்றை ஒன்றுக்கொன்று நெருக்கமாகக் கொண்டுவருவதுதான் தியானத்தின் அறிமுகப்படுத்திவைத்து, ஆழ்ந்த நட்பில் அவற்றை இணைப்பதன் மூலம், அவற்றை ஒன்றிணைப்பது சாத்தியமாகிறது. இந்த மூன்று பரிமாணங்களும் ஒரு புள்ளியில் குவியும்போது, நான்காவது பரிமாணம் பிறக்கிறது. அந்த நான்காவது பரிமாணம்தான் கடவுள்.

பாரதத்தில் நாங்கள் அவரை, துரியம் என்கிறோம் அதன் பொருள் 'நான்காவது' என்பதாகும். நாங்கள் அவருக்கு எந்தப் பெயரும் தருவதில்லை. மற்ற மூன்றிற்கும் பெயர்கள் உண்டு, ஆனால் நான்காவதற்கு பெயர் இல்லை. இந்த நான்காவது எல்லாவற்றுக்கும் அப்பாற்பட்டது.

உங்கள் உடல் மனத்திற்குள் கரைகின்றது; மனம் ஆன்மாவிற்குள் கரைகின்றது; ஆன்மா மனத்திற்குள் கரைகின்றது; ஆன்மா உடலுக்குள் கரைகின்றது; இப்படிப்பட்டதொரு இரஸவாதத்தை உருவாக்குவதே ஆன்மீகத்தின் மொத்த வேலையும்.

கொஞ்சம் கொஞ்சமாக, மெது மெதுவாக அவை ஒரே ஒருங்கிணைந்த அதிசய நிகழ்வாக மாறிவிடுகிறது. அதனால் நமது வேலை மூன்று பரிமாணங்களைக் கொண்டதாக இருக்கிறது: பல நுட்பங்கள் மூலமாக, நாம் உடல் மீது வேலை செய்கிறோம்; பல தெரபிகள் மூலமாக, நாம் மனத்தின் மூலம் வேலை செய்கிறோம்; பல தியான நுட்பங்கள் மூலமாக, நாம் ஆன்மாவின் மீது வேலை செய்கிறோம்.

உயர் விழிப்புநிலையை நோக்கி, ரித்யானர்த்தத்தை நோக்கி நம்மை எடுத்துச் செல்லும் கீதையின் இந்த அத்தியாயத்தின் அனுபவத்தை நமக்கு அருளும்படி, பரும்ரன்ம கிருஷ்ணரை முழுமு சீர்த்தையோடு வேண்டுவோமாக !

நாம் அனைவரும் சீரத்தையையும், பரப்ரவற்ற க்ரு 'ஷ்ணரின் ஸ்த்யங்களையும் உள்வாங்கி அவற்றை நம் அனுபவமாகப் பெறுவோமாக! கீதையில் அவர் உபதேசிக்கும் சீர்த்தையையும், ஸ்தீயத்தின் அனுபவங்களையும் நமக்கு அருளுமாறு அவரைப் பிரார்த்திப்போமாக! ரித்யாணத்தத்தில் நம்மை நிலைநிறுத்தி நிதீயானந்தத்தை அவர் நமக்குள் உருவாக்கட்டும் !

ஒம் தத்ஸத் இதி ஸ்ரீமத்பகவத்தீதாஸூ பநிஷத்ஸு ப்ரவ்மவித்யாயாம் யோகசா'ஸ்த்ரோ பரீகிரா, 'ஷ்ணார்ஜுந ஸம்வாதே ர்ரத்தாக்ரய விபரகயோகேர நாம ஸப்கதசோ's த்யாய:

ஒம் தத் ஸத், ஸ்ரீமத் பகவத்தீதை என்னும் உபநிஷத்தில் அமைத்துள்ள கிருஷ்ணருக்கும் அர்ஜுனனுக்கும் நடந்த உரையாடல் வடிவிலான மேலான பிரஹ்மத்தைப் பற்றிய அறிவைப் புகட்டுவதும் யோக விஞ்ஞானமுமாகிய 'சிரத்தாத்ரய விபாக யோகம்' எனப்பெயர் படைத்த பதினேழாவது அத்தியாயம். .

ஸ்லோகங்கள்

அத ஸ்ப்ததசோ's த்யாய: பதினேழாவது அத்தியாயம்

ச்'ரத்தாத்ரயவிபாகயோக: சிரத்தாத்ரயவிபாகயோகம்

அர்ஜுந உவாச

யே சா'ஸ்த்ரவிதிமுத்ஸ்ரு'ஜ்ய யஜந்தே ச்'ரத்தயாந்விதா: / தேஷாம் நிஷ்டா து கா க்ரு'ஷ்ண ஸத்த்வமாஹோ ரஜஸ்தம்: // 17.1

அர்ஜுந உவாச - அர்ஜுனன் சொன்னார்; யே - எவர்கள் : சா 'ஸ்க்ரவிசிம் -சாஸ்த்ர விதிமுறைகளை; உத்ஸ்ரு'ஜ்ய - மீறி; யஜந்தே - தெய்வங்களை வழிபடுகிறார்களோ; ச் ரத்தயா – சிரத்தையால் ; அந்விதா: – உந்தப்பட்டு ; தேஷாம் - அவர்களுடைய; நிஷ்டா து - நிலைதான்; கா - என்ன; க்ரு'ஷ்ண - கிருஷ்ணா; ஸத்தவம் - ஸத்வகுணமுடையதா? ஆஹோ -அல்லது; ரஜ: - ரஜோ குணமுடையதா?; தம: - தமோகுணமுடையதா?

அர்ஜுனன் சொன்னது:

17.1 ஓ கிருஷ்ணா, ஆன்மீக பயிற்சிகளைச் சிரத்தையோடு, அனால் வேதநெறிகளுக்குட்படாமல் செய்பவர்களின் பக்தி எந்த வகையைச் சார்ந்தது? அது ஸத்வ வகையைச் சார்ந்ததா, ரஜஸ் வகையைச் சார்ந்ததா அல்லது தமஸ் வகையைச் சார்ந்ததா?

..............................................................................................................................................................................

ஸ்ரீபகவாந் உவாச

த்ரிவிதா பவதி ச்'ரத்தர தேஹிநாம் ஸா ஸ்வபாவஜா / ஸாத்த்விகீ ராஜஸீ சைவ தாமஸீ சேதி தாம் ச் ரு'ணு // 17.2

ஸ்ரீபகவாந் உவாச - ஸ்ரீபகவான் சொன்னார்; த்ரிவிதா ஏவ - மூன்று விதமாகவே; பவதி - இருக்கிறது; ச்ரத்தர - சிரத்தை; தேஹிநாம் - மனிதர்களுக்கு; ஸா - அந்த; ஸ்வபரவஜா - இயல்பாக உண்டான; ஸாத்த்விகீ - ஸாத்விகமானது; ராஜஸ் - ராஜஸமானது; ச - மேலும்; ஏவ - நிச்சயமாக; தாமஸ் - தாமஸமானது; ச - மேலும்; இதி - என இவ்வாறு; தாம் - அதனை; ச்ரு'ணு - கேள்.

ப்ரீபகவான் சொன்னது

17.2 உடலெடுத்துள்ள மனிதர்களின் சிரத்தை மூன்று வகையானவை: நல்லது, தீவிரம் மற்றும் அறியாமை. இப்போது இவற்றைப் பற்றி என்னிடமிருந்து கேள்.

ஸக்க்வாநுரூபா ஸர்வஸ்ய ச்ரத்தா பவதி பாரத / ச்'ரத்தாமயோபாபும் புருஷோ யோ யச்ச்ரத்த: ஸ ஏவ ஸ:// 17.3

ஸத்த்வாநுரூபா - அவர்களுடைய மனப்பாங்குக்கு ஏற்றவாறு; ஸர்வஸ்ய - எல்லா மனிதர்களுக்கும்; ச்ரத்தர - சிரத்தை; பவதி -அமைகிறது; பாரத - பாரத; ச்ரத்தமாய: - சிரத்தையே உருவானவன்; அயம் புருஷ: - இந்த மனிதன்; ய: - எந்த மனிதன்; யச்ச்ரத்தா -எந்தச் சிரத்தையோடு கூடியவனோ; ஸ: ஏவ - அந்தச் சிரத்தையின் தன்மையுடையவனே; ஸ: - அவன்

  • 17.3 ஓ அர்ஜுனா, ஒவ்வொருவரின் சிரத்தையும், அவரவரின் சொந்த தீர்மானத்தைப் பொறுத்திருக்கிறது. ஒருவரின் சிரத்தையே அவரை நிர்ணயிக்கிறது. ஒருவர் என்னவாக விரும்புகிறாரோ, அவ்வாறே ஆகலாம்.

யஜந்தே ஸாத்த்விகா தேவாந்யக்ஷரக்ஷாம்ஸி ராஜஸா: / ப்ரேதாந்பூதகணாம்ச் சாந்யே யஜந்தே தாமஸா ஜநா: // 17.4

யஜந்தே - வழிபடுகிறார்கள்; ஸாத்த்விகா: - ஸத்வகுணம் நிறந்த மனிதர்கள்; தேவாந் - தேவர்களை; யக்ஷரஷாம்ஸி - யக்ஷர்களையும் அரக்கர்களையும்; ராஜஸா: - ரஜோ குணமுடையவா்கள்; ப்ரேதாந் புதகணாந் ச - ப்ரேத பூதங்களையும்; அந்யே - மற்ற; யஜந்தே -வழிபடுகிறார்கள்; தாமஸா: - தாமஸ்குண முடையவர்கள்; ஜநா: -மக்கள்

  • 17.4 ஸ்த்வ இயல்பில் இருக்கும் மனிதர்கள், கடவுள் உருவங்களை வழிபடுகிறார்கள்; இரஜோ இயல்பைக் கை கொண்டவர்கள் ராஷ்ஸர்களை பேய்களையும் ஆவிகளையும் வழிபடுகிறார்கள்.

அசா'ஸ்த்ரவிஹிதம் கோரம் தப்யந்தே யே தபோ ஜநா: / தம்பாஹங்காரஸம்யுக்தா: காமராகபலாந்விதா:

கர்ச் 'யந்த: ச'ரீரஸ்தம் பூதக்ராமமசேதஸ: / மாம் சைவாந்த:ச'ரீரஸ்தம் தாந்வித்த்யாஸுரநிச் சயாந் //17.6

அசா'ஸ்த்ரவிஹிதம் - சாஸ்திர விதிமுறைகளை விடுத்து; கேரரம் -கொடிய; தப்யந்தே- செய்கிறார்களோ; யே - எந்த; தப: - தவம் ; ஜநா: - மனிதர்கள்; தம்ப அணங்கார ஸம்யுக்தா: - டாம்பீகம் , அஹங்காரம் இவற்றோடு; காம ராக பல அந்விதா: - பேராசை, விருப்பம் மற்றும் உடல் வலிமை இவற்றின் மீது கா்வம் கொண்டுள்ளார்களோ; கா்ச் 'யந்த: - துன்புறுத்துகிறார்களோ; சிரீரஸ்தம் - உடல் உருவில் உள்ள; பூதக்ராமம் ச - பூத ஸமுதாயத்தையும்; அசேதஸ: - அறிவிலிகளை; மாம் ஏவ - பரமாத்மாவான என்னையும் ; அந்த: ச'ரீரஸ்தம் - உள்ளத்தில் உறையும்; தாந் - அந்த; வித்தி - அறிந்துகொள்; ஆஸுரநிச் சயாந் -அசுரப் பண்புடையவர்கள் என

  • 17.5, 6 இருள் நிறைந்த அறியாமை இயல்பில் இருப்பவர்கள், வேதநூல்களின் நெறிமுறைகளைப் பின்பற்றாமல் பல்வேறு கடுமையான தவங்களைப் பயிற்சி செய்வார்கள்.
  • போலித்தனத்திலும், அகங்காரத்திலும் இருக்கும் இழுத்துச் இவர்கள், செல்லப்படுவர்களாகவும், தங்களின் உடல் பாகங்களை அறிவற்ற முறையில் கடுமையாக சித்ரவதை செய்வதுடன், உடலுள் உறையும் என்னையும் சித்ரவதை செய்பவர்களாகவும் இருக்கிறார்கள்.

ஆஹாரஸ்த்வபி ஸர்வஸ்ய த்ரிவிதோ பவதி ப்ரிய: / யஜ்ஞஸ்தபஸ்ததா தாநம் தேஷாம் பேதமிமம் ச் ரு'ணு // 17.7 ஆஹார்: து அபி - உணவும்; ஸர்வஸ்ய - எல்லோருக்கும்; த்ரிவித: - மூன்று வகையில்; பவதி - உள்ளது; ப்ரிய: - பிடித்ததாக; யஜ்ஞ: - யாகமும்; தப: - தவமும்; ததா - அவ்வாறே; தரும் - தானமும்; தேஷாம் - அவற்றின்; இமம் பேதம் - தனித்தன்மைகொண்ட இந்த வேறுபாட்டை; ச்'ரு'ணு - கேட்டுக்கொள்

  • 17.7 முவ்விதமான பொருள்சார்ந்த இயல்புகளுக்கு ஏற்றபடி, உணவு முவ்வகைப்படும். அவ்வாரே யாகம், தவம், தாநம் இவையும் முவ்வகைப்படும். இம்மூன்றுக்கும் இடையிலான வித்தியாசத்தைக் கேள். ஆயு: ஸ்க்க்வ பலாரோக்யஸுகப்ரீதிவிவர்கார: / ரஸ்யா: ஸ்நிக்தா: ஸ்திரா ஹ்ரு த்யா ஆஹாரா: ஸாக்க்விகப்ரியா: // 17.8

ஆயு: ஸத்தவ பல ஆரோக்ய ஸுக ப்ரீதி விவர்தநா: - ஆயுள், அறிவு, வலிமை, உடல், நலம் , இன்பம், அன்பு இவற்றை வளர்க்கின்றவையாகவும்; ரஸ்யா: - - ரஸம் உள்ளவையகாவும்; ஸ்நிக்தா: - பசையுடையவையாகவும்; ஸ்திரா: - உடலில் நீண்ட நேரம் தங்குபவையாகவும்; ஹ்'ரு'த்யா: - இயல்பாகவே மனதிற்குப் பிடித்தவையாகவும்; ஆஹாரா: - உணவு வகைகள்; ஸாத்த்விகப்ரியா -ஸத்வகுண முடையவர்களுக்கு விருப்பமானவை.

  • 17.8 நீண்ட அயுளையும், அற்றலையும், வலிமையையும், ஆரோக்கியத்தையும், கொடுக்கின்ற உணவுகள், மென்மையானதாகவும் எளிதாக ஜீரணமாகக் கூடியதாகவும், சாறு நிரம்பியதாகவும், திட உணவாகவும், சத்து நிறைந்ததாகவும் இருக்கின்றன. ஸத்வ குணமுடையவர்கள் இதுபோன்ற உணவுகளை விரும்புவார்கள். கட்வம்லலவணாத்யுஷ்ணதீக்ஷ்ணரூக்ஷவிதரஹிந: / ஆஹாரா ராஜஸஸ்யேஷ்டா து :கசோ'காமயப்ரதா : // 17.9

கடு அம்ல லவண அத்யுஷ்ண தீக்ஷண ரூக்ஷ விதரஹிந: -கசப்பு, புளிப்பு, உவர்ப்பு, மிக்க சூ(டு, காரம் இவற்றுடன் கூடிய வறண்ட எரிச்சல் உண்(டு பண்ணக் கூடிய மற்றும்; ஆஹாரா: - உணவு வகைகள்; ராஜஸஸ்ய -ரஜோ குணமுடையவனுக்கு; இஷ்டா: - விருப்பமானவை; து:க சோ'க ஆமயப்ரதா. - துன்பம் கவலை, நோய் இவற்றை உண்டாக்கக் கூடிய.

  • 17.9 இரஜோ குணமுடையவர்கள், மிகவும் கசப்பான, புளிப்பான, உப்பு நிறைந்த, சூடான, உறைப்பான, உலர்ந்த, எரியச் செய்கின்ற உணவுகளை விரும்புவார்கள். இவை வலியையும் வேதனையையும் நோயையும் உண்டாக்குகின்றன.

யாதயாமம் கதரஸம் பூதி பா்யுஷிதம் ச யத் / உச்சிஷ்டமபி சாமேத்யம் போஜநம் தாமஸப்ரியம் // 17.10

யதயாமம் - ஒர் இரவு கடந்து பழையதோ; கதரஸம் - ரஸமற்றதோ; பூதி - துர்நாற்றமுடையதோ; பர்யுஷிதம் - ஊசிப்போனதோ; ச -மேலும்; யத் - எந்த; உச்சிஷ்டம் ச - உண்டு மிகுந்ததோ; அமேத்யம் அபி - தூய்மையும் அற்றதோ; மேரஜநம் - உணவு; தாமஸப்ரியம் -தாமஸ குணமுடையவர்களுக்கு விருப்பமானது.

17.10 தமோ குணமுடையவர்கள், யாமம்கழிந்த, சுவையற்ற, அழுகிய, பழைய, ஒதுக்கப்பட்ட, தூய்மையற்ற சக்தியைக் கொண்டிருக்கும் உணவுகளை விரும்புவார்கள்.

அபலாகாங்க்ஷி சிர்யஜ்ரோ விதித்ரு'ஷ்டோ ய இஜ்யதே /

யஷ்டவ்யமேவேதி மந: ஸமாதாய ஸ ஸாத்த்விக: // 17.11

அபலாகாங்கூடி/மி: - பயனில் பற்றற்றவர்களால்; யஜ்ஞ: - யாகமோ; விதித்ரு'ஷ்ட: - சாஸ்திரங்களுக்கு உட்பட்ட; ய: - எது; இஜ்யதே -செய்யப்படுகின்றதோ; யஷ்டவ்யம் ஏவ - செய்யப்படவேண்டிய கடமைதான்; இதி - என்று; மந: - மனதை; ஸமாதாய - ஒரு நிலைப்படுத்தி; ஸ: - அது; ஸாத்த்விக: - ஸாத்விகமான யாகம்.

  • 17.11 பலனை எதிர்பார்க்காலும், வேத நெறிகளுக்குட்பட்டும், இதுவொரு கடமை என்ற நம்பிக்கையோடும் தீர்மானத்தோடும் எந்த யாகம் செய்யப்படுகின்றதோ, அது ஸாத்விகமானது.

அபிஸந்தாய து பலம் தம்பார்தமபி சைவ யத் / இஜ்யதே பரதச்'ரேஷ்ட தம் யஜ்ஞம் வித்தி ராஜஸம் // 17.12

அபிஸந்தாய - கருத்தில்கொண்டோ; து- ஆனால்; பலம் - பயன; தம்பார்தம் அபி ஏவ - பகட்டுக்காகவோ; ச - அல்லது; யத் - எந்த யாகம்; இஜ்யதே - செய்யப்படுகின்றதோ; பரதச்'ரேஷ்ட - பரதகுல சிரேஷ்டனே; தம் - அந்த; யஜ்ஞம் - யாகத்தை; வித்தி - தெரிந்து கொள்; ராஜஸம் - ராஜஸம் என்று

  • 17.12 ஒ பரதகுல சிரேஷ்டனே, பலனை எதிர்பார்த்தோ அல்லது பெருமையைக் காட்டவோ செய்யப்படுகின்ற யாகங்கள், இரஜோ நிலையில் செய்யப்படுவன என அறிந்துகொள்.

விதிஹீநமஸ்ரு'ஷ்டாந்நம் மந்த்ரஹீநமதக்ஷிணம் / ச்'ரத்தரவிரஹிதம் யஜ்ஞம் தாமஸம் பரிசக்ஷதே // 17.13

விதிஹீநம் அன்னதானமளிக்கப்படாமலும்; மந்தரஹீநம் - மந்திரம் இல்லாமலும்; அதக்ஷிணம் - தக்ஷிணைக் கொடுக்கப்படாமலும்; ச்ரத்தர விரஹிதம் - சிரத்தை இல்லாமலும் செய்யப்படுகின்ற; யஜ்ஞம் - யாகத்தை; தாமஸம் - தாமஸம் என்று; பரிச்ஷதே - சொல்கிறார்கள்.

  • 17.13 வேதநெறிகளைப் அளிக்கப்படாத, மந்திரக் குறைபாடுடைய, சிரத்தை இல்லாத, தக்ஷிணை அளிக்கப்படாத யாகங்கள், தாமஸிகமானது என்று சொல்லப்படுகிறது. தேவத்விஜகுருப்ராஜ்ஞபூஜநம் செ'ளசமார்ஜவம் / ப்ரஹ்மசர்யமஹிம்ஸா ச சா'ரீரம் தப உச்யதே // 17.14

தேவத்விஜ குரு ப்ராஜ்ஞ பூஜநம் - தெய்வங்கள், அந்தணர்கள், பெரியோர்கள், ஞானிகள் இவர்களைப் பூஜித்தலும்; செ'ளசம் -தூயமையும்; ஆர்ஜவம் - நேர்மையும், ப்ரஹ்மசாயம் - ப்ரஹ்மசர்யமும்; அணிம்ஸா ச - அஹிம்ஸையும்; சா'ரீரம் - உடலால் செய்யக் கூடிய; தப: - தவம் என்று; உச்யதே - சொல்லப்படுகிறது.

  • 17.14 தெய்வங்களை, சமயத் தலைவர்களை, குருமார்களை, ஞானிகளை வழிபடுவதும், மெய்யறிவான தூய்மை, நேர்மை, நிஜத்தில் வாழ்வது, வன்முறையற்ற வாழ்க்கை ஆகியவை உடலால் செய்யக் கூடிய தவம் என்று சொல்லப்படுகின்றன.

அநுத்வேககரம் வாக்யம் ஸத்யம் ப்ரியஹிதம் ச யத் / ஸ்வாத்யாயாப்யஸ்நம் சைவ வாங்மயம் தப உச்யதே // 17.15

அநுத்வேககரம் - பிறர் மனதைப் புண்படுத்தாமல்; வாக்யம் - பேச்சு; ஸ்த்யம் - உண்மை; ப்ரியஹிதம் ச - இனிமையும், நலனும் அளிக்கக் கூடியதாகவும்; யத் - எது; ஸ்வாத்யாய அப்யஸ்நம் ச ஏவ - வேத சாஸ்திரங்களை ஓதுதலும்; வாங்மயம் - வாக்கினால் செய்யக் கூடிய; தப: - தவம் என்று; உச்யதே - சொல்லப்படுகிறது.

  • 17.15 குற்றமற்ற, எதிர்ப்பை உருவாக்காத, உண்மையான, இனிமையான, நலன் கொடுக்கக்கூடிய பேச்சும், வேதநூல்களைத் தொடர்ந்து படிப்பதும் வாக்கினால் செய்யக் கூடிய தவம் என்று சொல்லப்படுகின்றன. மந:ப்ரஸாத: ஸௌம்யத்வம் மௌநமாத்மவிநிக்ரஹ:/ பாவஸம்சு' த்திரித்யேதத்தபோ மாநஸமுச்யதே // 17.16

மந:ப்ரஸாத: - மனமகிழ்ச்சி; ஸௌம்யத்வம் - அமைதியான இயல்பு; மௌநம் - பகவானை இடைவிடாது சிந்தித்திருக்கின்ற இயல்பு; ஆத்மவிநிக்ரஹ: - மனவடக்கம்; பாவஸம்சு 'த்தி: - உள்ளத்தூய்மை; இதி ஏதத் - இவையெல்லாம்; மாநஸம் - மனத்தால் ஆற்றக்கூடிய; தப: - தவம்; உச்யதே - எனப்படுகின்றன.

  • 17.16 மன அமைதி, கனிவு, சமநிலை, சுயக்கட்டுப்பாடு, எண்ணத் தூய்மை ஆகியவை மனத்தால் ஆற்றக்கூடிய தவம் எனப்படுகின்றன. ச்'ரத்தயா பரயா தப்தம் தபஸ்தத்த்ரிவிதம் நரை: / அபலாகாங்க்ஷி பிர்யுக்தை: ஸாத்த்தவிகம் பரிச்சூடிதே // 17.17 ச் ரத்தயா - மிகுந்த நம்பிக்கையுடன்; பரயா - மிகுந்த; தப்தம் - செய்யப்படுகின்ற; தப: - தவம்; தத் - அந்த; த்ரிவிதம் - மூன்று விதமான; நரை: - மனிதர்களால்; அபலாகாங்க்ஷி மி: - பயனில் கருத்திலாத; யுக்கை: - யோகிகளான; ஸாத்த்விதம் - ஸாத்விகமானது என்று; பரிச்ஷ்தே - சொல்லப்படுகிறது.

  • 17.17 பயனில் கருத்தில்லாத யோகிகளால் மிகுந்த சிரத்தையுடன் செய்யப்படுகின்ற மனம், மனம், மொழி, மெய் இவற்றால் அற்றப்படுகின்ற அந்த மூன்று விதமான தவம் ஸாத்விகமானது என்று சொல்லப்படுகிறது. ஸ்க்காரமாநபூஜார்கம் தபோ தம்பேரு சைவ யக் / க்ரியதே ததிஹ ப்ரோக்தம் ராஜஸம் சலமத்ருவம் // 17.18

ஸத்கார மாந பூஜார்தம் - பாராட்டுதலையும், பெருமையையும், போற்றுதலையும் குறிக்கோளாகக்கொண்டோ; தப: - தவம்; தம்பேந -பகட்டிற்காகவோ; ச ஏவ - மற்றும் தன்னலம் கருதும் இயல்பினாலே; யத் - எந்த: க்ரியதே - செய்யப்படுகின்றதோ; தத் - அந்தத் தவம்; இஹ - இங்கு; ப்ரோக்தம் - எனச் சொல்லப்படுகிறது; ராஜஸம் -ராஜஸம்; சலம் - அழியக் கூடிய; அத்ருவம் - பயன் தருமா, தராத என்ற நிச்சயமில்லா

  • 17.18 மதிப்பு, மரியாதை, கௌரவத்தைப் பெறுவதற்காகவும், பகட்டுக்காகவும் செய்யப்படும் தபஸ், ஒரு தற்காலிகமான மற்றும் நிச்சயமற்ற விளைவையே கொடுக்கும். அந்தத் தபஸ் இங்கு ராஜஸம் எனச் சொல்லப்படுகிறது.

மடக்ராஹேணாத்மநோ யத்பீடயா க்ரியதே தப: / பரஸ்யோத்ஸாத்ஸாதநார்தம் வா தத்தாமஸமுதரன்கு'தம் // 17.19

மூடக்ராஹேண - முரட்டுப் பிடிவாதத்தினால்; ஆத்மந: - மனம் மொழி, மெய்களுக்கு; யத் - எந்த; பீடயா - துன்பம் இழைப்பதற்காகலே வா; க்ரியதே - செய்யப்படுகின்றதோ; தப: - தவம்; பரஸ்ய - பிறருக்கு ; உத்ஸாதநார்தம் - தீங்கு இழைப்பதற்காகவே; வா - அல்லது; தத் -அந்தத் தவம்; தாமஸம்; தாமஸம்; உதரண்ரு'தம் - எனப்படும்.

17.19 முட்டாள்தனமான பிடிவாதத்துடனோ அல்லது சுய சித்ரவதையுடனோ அல்லது அல்லது பிறரைத் துன்புறுத்தியோ செய்யப்படும் தபஸ் தாமஸம் எனப்படுகிறது.

தாதவ்யமிதி யத்தரைம் தீயதேத நுபகாரிணே /

தேசே' காலே ச பாத்ரே ச தத்தாநம் ஸாத்த்விகம் ஸ்ம்ரு'தம் // 17.20

தாதவ்யம் - தானம் செய்வது தம் கடமை; இதி - எனக்கருதி; யத்தாநம்-எந்தத் தானம்; தீயதே - கொடுக்கப்படுகின்றதோ; அநுபகாரிணே தனக்கு ப்ரதி உபாகரம் செய்யாதவர் ஆயினும் அவருக்கு; । தேசே' காலே ச - உரியஇடத்திலும், உரிய காலத்திலும்; பாத்ரே ச-தகுதியானவருக்கும்; தத் - அத்தகைய; தரைம் - தானம்; ஸாத்த்விகம் -ஸாத்விகம் என்று; ஸம்ரு'தம் - கருதப்படுகிறது.

  • 17.20 சரியான இடத்தில், சரியான நேரத்தில் ஒரு கடமையாகக் பிரதியுபகாரம் கருதி, தகுதியுடையராயிருக்கும் ஒருவருக்குக் கொடுக்கப்படும் தானம் ஸாத்விகம் என்று கருதப்படுகிறது.

யத்து ப்ரத்யுபகாரார்தம் பலமுத்திச்'ய வா புந: / தியதே ச பரிக்லிஷ்டம் தத்தரைம் ராஜஸம் ஸ்ம்ரு'தம் // 17.21

யத்- எந்த; து - ஆனால்; ப்ரத்யுபகாரார்தம் வா - கைம்மாறு கருதியோ; பலம் உத்திச்'ய புந: - பயனைக் கருத்தில்கொண்டோ; தீயதே -கொடுக்கப்படுகின்றதோ; பரிக்லிஷ்டம் ச - மன வருத்தத்தோடும்; தத் - அந்த; தரநம் - தானம்; ராஜஸம்; ஸம்ரு'தம் - எனப்படும்.

  • 17.21 விருப்பமில்லாமலோ அல்லது கைமாறு எதிர்பார்த்தோ அல்லது ஏதோவொரு பலனை எதிர்பார்த்தோ கொடுக்கப்படும் தானம் ராஜஸம் எனப்படும். அதேச'காலே யத்தாநமபாத்ரேப்யச்'ச தியதே / அஸத்க்ரு'தமவஜ்ஞாதம் தத்தாமஸ்முதரஹ்ரு'தம் // 17.22 அதேச'காலே ச - தகாத இடத்திலும், தகாத காலத்திலும்; யத் - எந்த ; தாநம் - தானம்; அபாத்ரேம்ய: - தகுதியற்றவர்களுக்கு; திபதே கொடுக்கப்படுகின்றதோ; அஸத்க்ரு'தம் அவஜ்ஞாதம் - இகழ்ச்சியோடும்; தத் - அது; தாமஸம் - தாமஸம் உதாஹ்ரு'தம் - எனப்படுகிறது.

17.22 தவறான இடத்தில், தவறான நேரத்தில், தகுதியற்றவர்களுக்கு மரியாதையின்றி அல்லது இகழ்ச்சியுடன் கொடுக்கப்படும் தானம் தாமஸம் எனப்படுகிறது.

ஒம் தத்ஸதிதி நிர்தேசோ' ப்ரஹ்மணஸ்திரிவித: ஸ்ம்ரு'த :/ ப்ராஹ்மணாஸ் தேந வேதாச் ச யஜ்ஞாச்'ச விஹிதா: புரா // 17.23 ஒம் - ஒம்; கத் - கத்: ஸக்; இதி - என்று; நிர்தேச': - பெயர்;

ப்ரஹ்மண: - பிரஹ்மத்தினுடைய; த்ரிவித: - மூன்றுவிதமாக; ஸ்ம்ரு'த: மொழியப்பட்டுள்ளது; । தேந - அந்த பிரஹ்மத்தினால்; வேதா: ச - வேதங்களும்; யஜ்ஞா: ச - வேள்விகளும்; விஹிதா: - படைக்கப்பட்டன; புரா - படைப்பின் ஆரம்பத்தில்

  • 17.23 ப்ரஹ்மத்தினுடைய பெயர், ஓம் தத் ஸத் என்று மூன்று வார்த்தைகளைக் கொண்டதாக மொழியப்பட்டுள்ளது. அந்த ப்ரஹ்மத்தினால் படைப்பின் அரம்பத்தில் ப்ராம்மணர்களும், வேதங்களும், வேள்விகளும் படைக்கப்பட்டன.

தஸ்மாதோமித்யுதரஹ்ரு'த்ய யஜ்ஞதாநதப:க்ரியா: / ப்ரவர்தந்தே விதர்நோக்தா: ஸ்ததம் ப்ரஹ்மவாதிநாம் // 17.24

தஸ்மாத் - ஆகையினால்; ஒம் இதி - ஒம் என்கிற பரமாத்மாவின் திருப்பெயரை; உதாஹ்ரு'த்ய - - உச்சரித்துக்கொண்டே; யஜ்ஞ தாந தப: க்ரியா: - வேள்வி, தானம், தவம் முதலிய கா்மங்கள்; ப்ரவா்தந்தே - தொடங்கப்படுகின்றன; விதாநோக்தா:- சாஸ்திரங்களில் விதிக்கப்பட்டுள்ள; ஸததம் - எப்பொழுதும்; ப்ரஹ்மவாதிநாம் - வேதம் ஒதும் பெரியோர்களுடைய

17.24 அதனால், யாகம், தானம், தவம் தேவம் போன்ற செயல்கள், உச்சபட்ச சக்தியை அறிந்தவர்களால் 'ஓம்' என்று உச்சரிக்கப்பட்டே கொடங்கப்படுகின்றன.

ததித்யந்திலந்தாய பலம் யஜ்ஞதப:க்ரியா: / தருக்ரியாச்'ச விவிதா : க்ரியந்தே மோக்ஷகாங்க்ஷிபி: //17.25

தத் - தத் என்று அழைக்கப்படுகின்ற பரமாத்மாவுக்கே எல்லாம் உரியன; இதி - என்ற உணர்வுடன்; அந்சிஸந்தாய- விரும்பாமல்; பலம் -பயனை; யஜ்ஞதப:க்ரியா: -வேள்வி, தவம் ஆகிய செயல்களும்; தாநக்ரியா: ச - தானமாகிய கா்மங்களும்; விவிதா: - பலவிதமான; க்ரியந்தே - செய்யப்படுகின்றன; மோக்ஷகாங்கூடி - மோக்ஷமாகிய நலன்நாடும் நல்லோரால்

  • 17.25 மொக்ஷமாகிய நலன் நாடும் நல்லோரால் பல்வேறு வகையான யாகங்களும், தவங்களும், தானங்களும் எந்தவிதமான பலனையும் எதிர்பார்க்காமல் 'தத்' (எல்லாம் அவனே) என்று உச்சரித்துக் கொண்டே செய்யப்படுகின்றன. ஸ்த்பரவே ஸாது பரவே ச ஸ்தித்யேதத்ப்ரயுஜ்யதே / ப்ரச'ஸ்தே கர்மணி ததா ஸச்சப்த: பார்த யுஜ்யதே // 17.26

யஜ்ஞே தபஸி தாநே ஸ்திதி: ஸ்திதி சோச்யதே / கா்ம சைவ ததர்தீயம் ஸகித்யேவாமிதீயதே // 17.27

ஸ்த்பாவே - உண்மை என்ற கருத்திலும்; ஸாதுபாவே ச -நல்லெண்ணம் என்ற கருத்தில்; ஸ்த் - ஸத்; இதி - என்று; ஏதத் -பகவானுடைய பெயர்; ப்ரயுஜ்யதே - உபயோகப்படுத்தப்படுகிறது; ப்ரச'ஸ்தே - உயர்ந்த மங்களமான; கா்மணி - கா்மத்திலும்; ததா - அங்ஙனமே; ஸத் ச'ப்த - ஸத் என்ற சொல்; பார்த - அர்ஜுனா; யுஜ்யதே - உபயோகிக்கப்படுகிறது; யஜ்ஞே - வேள்வியிலும்; தபஸி ச- தவத்திலும்; தாநே - தானம்; ஸ்திதி: - உறுதி நிலை இருக்கின்றதோ; ஸத் இதி - ஸத் என்றே; ச - மேலும்; உச்யதே -சொல்லப்படுகிறது; கர்ம - செயல்; ச - மேலும்; ஏவ - நிச்சயமாக; ததர்தீயம் - அந்த

பரமாத்மாவின் பொருட்டுச் செய்யப்படுகின்ற; ஸத் இதி - ஸத் என்றே; ஏவ -கூட; அபிதீயதே - அழைக்கப்படுகிறது.

ஸ்த் என்ற வார்க்கை ஸ்த்யம், நன்மை என்ற அர்த்தத்தில் பயன்படுத்தப்படுகிறது. 'ஓ அர்ஜுனா, ஸத் என்ற வார்த்தை மங்களகரமான செயலுக்கும் பயன்படுத்தப்படுகிறது. சிரத்தையுடன் செய்யப்படும் யாகம், தானம் மற்றும் தவம் ஸத் என்று அழைக்கப்படும். கடவுளுக்காகச் செய்யப்படும் சுயநலமற்ற சேவை உண்மையில் ஸத் என்று சொல்லப்படுகிறது.

அச்'ரத்தயா ஹுதம் தத்தம் தபஸ்தப்தம் க்ரு'தம் ச யத் / அஸத் இத்யுச்யதே பார்த ந ச தத்ப்ரேத்ய நோ இஹ // 17.28

அச் ரத்தயா - சிரக்கையின்றிச் செய்யப்படுகின்ற : ஹுதம் - ஹோமமும் : தத்தம் - அளிக்கப்படுகின்ற தானமும்; தப: ச - தவமும்; தப்தம் - செய்யப்படும்; க்ரு'தம் ச - செய்யப்பட்ட மங்கள காரியங்களும்; யத் - அஸத் இதி - 'அஸத்' என்று; உச்யதே - சொல்லப்படுகின்ற; பார்த - அர்ஜுனா; ந - இல்லை; தத் - அவை; ப்ரேத்ய ச - இறந்த பிறகும்; ந - கிடையாது; இஹ - இந்த உலகிலும்

சிரத்தையோடு செய்யப்படாத யாகமோ, தானமோ, தவமோ அல்லது வேறெந்தச் செயலாக இருந்தாலும் அது அஸத்ய என்று அழைக்கப்படுகிறது. ஓ அர்ஜுனா, அதற்கு இப்போதும், எப்போதும் மதிப்பு கிடையாது.

ஒம் தத்ஸத் இதி ஸ்ரீமத்பகவத்திதாஸ் பநிஷத்ஸு ப்ரஹ்மவித்யாயாம் யோகசா'ஸ்த்ரே புரீகிரு'ஷ்ணார்ஜுந ஸம்வாதே ச்ரத்தாத்ரய விபாகயோகோ நாம ஸப்ததசோ's த்யாய:

ஒம் தத் ஸத், ஸ்ரீமத் பகவத்திதை என்னும் உபநிஷத்தில் அமைத்துள்ள கிருஷ்ணருக்கும் அர்ஜுனனுக்கும் நடந்த உரையாடல் வடிவிலான மேலான பிரஹ்மத்தைப் பற்றிய அறிவைப் புகட்டுவதும் யோக விஞ்ஞானமுமாகிய 'சிரத்தாத்ரய விபாக யோகம்' எனப்பெயர் படைத்த பதினேழாவது அத்தியாயம்.

பகவத்தீதையின் முக்கிய கதாபாத்திரங்கள்

பாண்டவர் சேனை: -

க்ரு'ஷ்ணர்: கடவுள் அவதாரம், கௌரவர் மற்றும் பாண்டவர்களுக்கு உறவினர் போரில் அர்ஜுனனின் ஸாரதி (தேரோட்டி), உயிர்களிடத்திலும் வாசம் செய்பவர்
த்ருபதன்: திரௌபதியின் தந்தை, சிறந்த போர்வீரர்
த்ரு'ஷ்டத்யும்னன் : அரசா் துருபதனின் மகன்
சி' கண்டி: சிறந்த வில்வீரர், திருநங்கை, பீஷ்மரைப் பழிவாங்குவதற்காகவே தோன்றியவர்.
விராடன்: அபிமன்யுவின் மாமனார், அண்டை நாட்டரசர்
யுயுதானன்: கிருஷ்ணரின் ஸாரதி, சிறந்த போர்வீரர்
காசி'ராஜன்: அண்டை நாடான காசியின் அரசர்
சேகிதானன்: சிறந்த போர்வீரர்
குந்தி போஜன்: முதல் மூன்று பாண்டவ இளவரசர்களின் தாயான குந்தியின் வளர்ப்புத் தந்தை
புருஜித்: குந்தி போஜனின் சகோதரர்
சை' ப்யா: சிபி பழங்குடியினரின் தலைவர்
த்ரு'ஷ்டகேது: சேதி நாட்டின் அரசா்
உத்தமௌஜன்: சிறந்த போர்வீரர்
பஞ்ச பாண்டவர்கள்: யுதிஷ்டிரர், பீமன், அர்ஜுனன் - குந்தியின் மகன்கள். நகுலன், ஸஹதேவன் - மாத்ரியின் மகன்கள்
யுதிஷ்டிரா்: தர்மத்தின் சொரூபம், ஈட்டி எறிவதில் வல்லவர்
பிமன்: கதாயுத சண்டையில் வல்லவர்
அர்ஜுனன்: வில் வித்தையில் ஒப்பற்றவர்
நகுலன்: குதிரைகளைப் பயிற்றுவிப்பதிலும் அவற்றின் தன்மைகளை அறிவதிலும் வல்லவர்
ஸஹதேவன்: ஜோதிடக் கலையில் வல்லவர்.

Part 5: Bhagavad Gita Explained _ Chapter 17_Tamil_part_5.md

கௌரவர் சேனை: -

ஸஞ்ஜயன்: அமைச்சர், திருதராஷ்டிரருக்கு குருகேஷத்ர போர் நிகழ்வுகளைச் சொன்னவர்
பிஷ்மர்: கௌரவர் மற்றும் பாண்டவர்களுக்குப் பாட்டனார், சிறந்த போர்வீரர்
த்ரோணர்: கௌரவர் மற்றும் பாண்டவர்களுக்கு ஆச்சாரியார், சிறந்த வில்வீரர். இவரின் சிறந்த சீடர் அர்ஜுனன்.
விகா்ணன்: கௌரவ சகோதரர்களில் மூன்றாமவர்
கர்ணன்: பாண்டவர்களின் மூத்த சகோதரர், குந்திக்கு திருமணத்திற்கு முன்பே பிறந்தவர். துரியோதனின் நண்பர், கொடை வள்ளல்
அச்' வத்தாமன்: துரோணரின் மகன், வலுக்குறைந்த குதிகாலை உடையவர், எப்போதும் உண்மையையே பேச வேண்டும் என்று விரும்புவர்
க்' (நபர்: கௌரவர், பாண்டவர்களுக்குப் போர்க்கலைகளைக் கற்றுக் கொடுக்கும் ஆச்சாரியார்
ச'ல்லியன்: அண்டை நாட்டு அரசர், நகுல சகாதேவர்களின் தாய் மாமா. (நகுல சகாதேவர்களின் தாய் மாத்ரியின் சகோதரர். )
ஸௌமாதத்தி: பகிகர்களின் அரசா்
துச்'சா'தனன்: கௌரவ சகோதரர்களில் இரண்டாமவர், திரௌபதியைத் துகிலுரித்தவர்
துரியோதனன்: கௌரவ சகோதரா்களில் மூத்தவர், கதாயுத சண்டையில் வல்லவர்.

கிருஷ்ணருடைய பெயர்களும் அதற்குரிய பொருளும்:

அச்யுதன்: தம்முடைய நிலையில் உறுதியாக இருப்பவர்
அரிஸூதனன்: பகைவர்களை அழிப்பவர்
க்ரு'ஷ்ணன்: கருப்பு நிறமுடையவர், மன அழுக்குகளை நீக்குபவர், ப்ரஹ்மா, விஷ்ணு, சிவன் என்ற மூன்று கடவுள்களின் சொரூபமானவர், பிரஹ்ம சொரூபமானவர், பக்தர்களின் துக்கங்களைப் போக்குபவர்
கேச'வன்: அழகான முடியை உடையவர், ப்ரஹ்மா, விஷ்ணு, சிவன் ஆகிய மூன்று கடவுள்களையும் தம் வசத்தில் வைத்திருப்பவர்
கேசி' நிஷூதனன்: கேசின் என்ற அரக்கனைக் கொன்றவர்
கோவிந்தன்: எல்லா உயிர்களைப் பற்றியும் அறிந்திருப்பவர்
பகவான்: ஆறுவித குணங்களை உடையவர். அவை 1. பரிபூரண ஞானம். 2. பரிபூரண வைராக்கியம். 3. பரிபூரண பலம் 4. பரிபூரண கீர்த்தி 5. பரிபூரண தேஜஸ் 6. பரிபூரண ஐஸ்வாயம் (ஸ்ரீ)
புருஷோத்தமன்: மேலான புருஷன்
மதுஸூதனன்: மது என்ற அரக்கனை அழித்தவர்
மாதவன்: லக்ஷ்மிக்குத் தலைவர்
யாதவன்: 'யது' குலத்தில், யாதவ குலத்தில் பிறந்தவர்
யோகேச்'வரன்: யோகத்திற்குத் தலைவர்
வாஸு தேவன்: வசுதேவருடைய மகன், எல்லா உயிர்களிடத்திலும் வாசம் செய்பவர்
வார்ஷ்ணேயன் : விருஷ்ணி குலத்தில் பிறந்தவர்
விஷ்ணு
ஜகந்நிவாஸன் : ஜகத்திற்கு இருப்பிடமாகயிருப்பவர்
ஜநார்தன்: ஜனங்களால் (மக்களால்) போற்றப்படுபவர்
ஹ்ரு'ஷீகேச'ன் : இந்திரியங்களுக்குத் தலைவர்
அனகன்: பாபம் அற்றவர்

அர்ஜுனனுடைய பெயர்களும் அதற்குரிய பொருளும்:

அர்ஜுனன்: நல்ல, தூய்மையான தன்மை உடையவர்
கபித்வஜன்: கொடியில் குரங்குச் சின்னத்தை உடையவர்
கிரீட்டி: கிரீடம் தரித்தவர்
குடாகேயன்: தூக்கத்தை வென்றவர்
குருநந்தனன்: 'குரு' வம்சத்தில் பிறந்தவர்
கௌந்தேயன்: குந்தியின் மகன்
தனஞ்சியன்: செலவழிக்கப்படாமல் சேர்த்து வைக்கப்பட்டிருக்கும் செல்வங்களை ஒன்று திரட்டுபவர்.
பரந்தபன்: எதிரிகளை வாட்டுபவர்
பாண்டவன்: பாண்டுவுக்கு மகன்
பார்கன்: பிருதையின் (ப்ரீத்தாவின்) மகன்
பாரதன்: பரத குலத்தில் பிறந்தவர்
ஸவ்யஸாசின்: இடது கையால் அம்பு எய்பவர்

அருஞ்சொற் பொருள்

அத்வைத- இருமையற்றது, தனிமனித இருப்பு, பிரபஞ்ச இருப்பு இவை இரண்டுமே ஒன்றுதான் என்று வலியுறுத்திச் சொல்கிறகொள்கை.
அநாஹத- உருவாக்கப்பட முடியாத ஒலி, இதய சக்திமையம்
அபரிக்ரஹ- மற்றவர்களின் பொருள்களின் மேல் ஆசைகொள்ளாமை
அப்யாஸ- தொடர்ந்த பயிற்சி
அம்ரு'த- அருந்தினால் சாகாத் தன்மையைக் கொடுக்கும் தெய்விக அமிர்தம்
அவ்தார்- உருவமற்ற ப்ரஹ்மம் உருத்தாங்கி பூமிக்கு வருதல்
அவ்யக்தம்- வெளிப்படாத, வெளிப்படுத்தப்படாத
அச்'வத்தம்- ஆலமரம்
அஹிம்ஸா- துன்புறுத்தாமை
அஷ்டவக்ர- அஷ்டவக்ர சம்ஹிதையை இயற்றிய ஞானகுரு
அஷ்டாங்கயோக - பதஞ்சலி யோகஸூத்ரத்தில் குறிப்பிட்டுள்ள ஞானமடைவதற்கான எட்டு வகை வழிகள்.
ஆகாச'- வெற்றிடம், நுட்பமான ப்ரபஞ்ச சக்தி.
ஆசார்ய- ஆசிரியர், 'உடன் வருபவர்'
ஆத்ம, ஆத்மந்- தனிமனித இருப்பு நிலை, பிரபஞ்ச இருப்பு நிலையின் ஒரு பகுதி
ஆத்ம ச'க்தி- வாழ்வு சக்தி. (வளப்படுத்துதல் என்னும் தத்துவத்தால் விழிப்படைந்த வாக்கு சக்தி,சிந்தனை சக்தி மற்றும் உணர்வு சக்திகளை வாழவும் வெளிப்படுத்தவும்கூடிய வல்லமை
ஆத்ம ஜ்ஞாநம்- தன்னை உணர்தல்
ஆத்ம ஷட்கம்- ஞான குருவாகிய ஆதிசங்கரரால் இயற்றப்பெற்ற, அத்வைத கருத்தை விளக்கும் ஆறுபத்திகளைக்கொண்ட செய்யுள்
ஆதிச, ங்கர- கேரளாவின், காலடியைச் சேர்ந்த ஞானகுரு, அத்வைத வேதாந்தத்தின் விரிவுரையாளர்.
ஆபஸ்- நீர்
ஆரதி- தீபங்களுடன் கடவுளை வணங்குதல்
ஆச்,ரயப- உண்மை நிலையில் உறுதியாய் நிலைநாட்டப் பெற்றவர்.
ஆச்'ரய தேர்ஷ- உண்மை நிலையில் உள்ள குறைபாடு
ஆஹார- உணவு, மற்றம் நமது ஐம்புலன்கள் மூலம் பெறும் உணவு.
ஆஜ்ஞா- ஒழுநங்கு முறை, கட்டளை, மூன்றாவது கண் சக்தி மையம்.
இடா- பிங்கள, ஸுஷும்னா இவற்றுடன் பிராண சக்தி பாயும் மெய்மையான சக்தி பாதை
ஈச்'வரன்- பிரபஞ்சத்தின் தலைவன்.
ஈச்'வரத்வம்- 'பொறுப்பெடுத்தல்' என்னும் தத்துவத்தால் விழிப்படைந்த தமைப்பண்புணா்வு.
உத்தராயண- சூரியனின் வடக்கு நோக்கிய பயணம்
உபநிஷத்- ஞானகுருவுடன் அமர்ந்திருத்தல்
கபிலமுனி- ஸ்ரீமத் பாகவதத்தில், விஷ்ணுவின் அவதாரமாகக்கொண்டாடப்படும் கபிலமுனி ஸாங்க்ய யோகத் தத்துவத்தின் தந்தை. இந்தப் பூமிப்பந்தின் முதல் சிந்தனையாளர், பூர்ணத்வத்தை அனுபூதியாக உணர்ந்தவர், ஸ்நாதன தர்மத்தின் மூத்த அமைப்பான மஹா நிர்வாணி பீடத்தை நிறுவியவர்.
கா்மா- மூலமனப்பாங்குகளால் ஆட்டுவிக்கப்படும் ஆன்மீக விதியின் காரண காரிய விளைவு
கா்மி- தாழ்நிலை சாத்தியக்கூறுகளால் ஆட்டுவிக்கப்பட்டு அதற்கேற்ப செயல்புரிபவர்
கர்மேந்த்ரியங்கள் - செயல்பாட்டுக்குரிய புலன்கள்
கல்ப- ஸ்த்யயுகம், த்ரேதாயுகம், துவாபரயுகம் மற்றும் கலியுகம் என்னும் நான்கு யுகங்கள் சேர்ந்தது 1 கல்பம் .
காண்டீவ- அக்னி தேவனால் அர்ஜுனனுக்குப் பரிசாக வழங்கப்பட்ட தெய்விக வில்
குண்டலிநி- முலச் சக்கரமான 'மூலாதாரத்தில்' உள்ள சக்தி
குண- சத்வ, ரஜஸ், தமஸ் மூன்று வகையான மனித நடவடிக்கையின் பண்புகள்.
கும்ப்மேளா- நான்கு ஆண்டுகளுக்கு ஒருமுறை நான்கு இடங்களில் நிகழும், மிகப்பெரிய ஆன்மீகக் கூட்டடம் . கும்பமேளா நிகழும் நான்கு இடங்கள் 1. கங்கை, யமுனை, பூமிக்கடியில் உள்ள சரஸ்வதி இவை மூன்றும் சேரும் இடமாகிய அலகாபாத்தில் உள்ள ப்ரயாக்.
2. ஹரித்வாரில் உள்ள கங்கை நதிக்கரையில்.
3. உஜ்ஜையில் உள்ள ஷிப்ரா நதிக்கரையில்
4. நாசிக்கில் உள்ள கோதாவரி நதிக்கரையில்
குரு- கு (இருள்) ரு (வெளிச்சம்) இருளிலிருந்து வெளிச்சத்திற்கு அழைத்துச்செல்பவர், ஆசான்
குருகுல்- குருகுலம். பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளை மிகச் சிறிய வயதிலேயே, கல்வி கற்பதற்காக குருவிடம் ஒப்படைக்கும் இடம். குரு, அவர்களுக்குக் கல்வியைக் கற்றுக்கொடுத்து, அவர்களை உயர் விழிப்புணர்வு நிலைக்கு உயர்த்தும் பொறுப்பை ஏற்கிறார்.
(தஷ- வேத பாரம்பரியத்தில் மத சடங்குகளுக்காக உபயோகப்படுத்திய புனித புல். இந்தப் புல்லால் அமைக்கப்பட்ட இருக்கையின்மேல் மான் தாலையும் ஆடையையும் விரித்து, அதில் அமர்ந்து தியானம் செய்வது நன்று என்று கருதப்பட்டது.
கைவல்ய- விடுதலை, மோக்ஷம், நிர்வாணம்
கோச'- நமது உடலில் 5 சக்தி அடுக்குகள் உள்ளன. 1. அன்னமய அல்லது உடல் அடுக்கு 2. பிராணமய அல்லது பிராண அடுக்கு 3. மனோமய அல்லது எண்ண அடுக்கு 4. விஞ்ஞானமய அல்லது உறக்க அடுக்கு
5. ஆனந்தமய அல்லது ஆனந்த அடுக்கு
க்ரியா- குறிப்பிட்ட பலனையடைய யோகவிதிகளின்படி செய்யப்படும் செயல்
க்ரு'ஹஸ்த- குடுத்பத்தலைவர், திருமணமானவர், க்ருஹா என்ற சொல் வீடு என்ற பொருள் கொண்டது
கடாகாச,ம்- குடத்தால் வளைபட்ட வெளி.
ஜ்ஞாநேந்த்ரியங்கள் - அறியும் புலன்கள்
சக்ரம்- மன-உடல் அமைப்பில் உள்ள ச'க்தி மையங்கள்
சக்ஷு- கண், நம் புலன்களுக்குப் பின்னால் உள்ள அறிவாற்றல்
சிதாகாச'ம்- உடலால் வளைபட்ட வெளி.
சித்த- மனம், மேலும் மனஸ், புத்தி
ஜ்யோதிஷ- ஜோதிடம்
ஜநகராஜா- மிதிலையை ஆண்ட ஈகை குணம் உள்ள அரசர். இராமரின் பத்தினி சீதாவின் தந்தை.
ஜப- தொடர்ந்து இறைநாமத்தை அமைதியாகவோ, சப்தமாகவோ உச்சரித்துக்கொண்டே இருத்தல்.
ஜாக்ரத்- விழிப்பு நிலை
ஜீவன்முக்தி- உடலில் வாழும்பொழுதே ஞானமடைந்து, சுதந்திரமான வாழ்வை வாழ்தல்.
ஜீவன்முக்த விஜ்ஞாநம் -ஜீவன்முக்திக்கான நுட்பம்
ஜீவஸ்மாதி- ஞானகுருவை அடக்கம் செய்த இடம், அங்கு அவர் ஆத்மா வாழ்கிறது.
தந்த்ரா- நுட்பங்கள், ஆன்மீக வளர்ச்சிக்கு உபயோகப்படுத்தப்படும் உத்திகள்
தபஸ்- தீவிர ஆன்மீக முயற்சி.
தமஸ்- மந்தத் தன்மை அல்லது செயலின்மை போன்ற குணம்
தீர்த- தீர்த்தம், புண்ணிய ஆறு, யாத்திரை மையம்
துரீய, ஸ்மாதி- சமாதி நிலை, மனமற்ற நிலை
தைத்ரேய உபநிஷத் - யஜுர் வேதத்தின் முக்கிய வேதாந்த பகுதி
த்ரி காலம்,- முக்காலங்களான கடந்த, நிகழ், எதிர்காலம்.
த்ரிகால ஜ்ஞாநி- இந்த மூன்று காலத்தையும் ஒரே நேரத்தில் பார்ப்பவர், ஞானமடைந்தவர், காலம், இடம்
இவற்றைக் கடந்தவர்
த்ரிகுண ரஹித- ஸத்வ, இரஜஸ், தமஸ் - இம்மூன்று குணங்களையும் கடந்தவர்
த்ரிபுடி- அறிபவர், அறியப்படும்பொருள், அறிவு - இம்மூன்றும் இணைந்தது
தர்ச, ந்- காட்சி, தெய்விகத்தைக் காண்பதைக் குறிக்கும்
தக்ஷிணாயன- ஜுன் 21-ம் தேதியிலிருந்து தொடங்கும் சூரியனின் தெற்கு நோக்கிய பயணம்
தீகைஷ்- தீட்சை சமயத்தில் குரு தமது சீடருக்கு அன்பு வழங்கி தமது சக்தியை மாற்றம் செய்தல். இது மந்திர உச்சாடனம், தொடுதல், பார்வை அல்லது எண்ணம் மூலமும் செய்யப்படும்
தேர்ஷ- குறைபாடு
த்ரு' ஷ்டி- பார்வை, மனக்கண்ணால் பார்ப்பது
த்வைத- தனிமனித இருப்பும், பிரபஞ்ச இருப்பும் தனித்தனியானவை என்னும் கொள்கை.
தர்ம- பிரபஞ்ச விதி
தாரணா- மனத்தை ஒருமுகப்படுத்துதல் ( பிராணாயாமத்துடன் )
- விவேகம்
நசிகேத- கட உபநிஷத்தின் கதாநாயகன். மரணக் கடவுளாகிய யமனிடமிருந்து மரணத்தைப் பற்றிய இரகசியங்களைத் தெரிந்துகொண்டவன்.
நாக ஸாது- உடைகள் அணியாத ஒருவகை துறவியா்கள்
நாடி- நரம்பு ஸ்தூலமாக இல்லாத ஒரு சக்தி பாதை
நிதித்யாஸநா- ஸத்யத்தை ஆழமாக வாழ்ந்து, வெளிப்படுத்துவதைக் குறிக்கும் சொல்
நிமித்த- காரணம்
நிமித்த தேர்ஷ- காரணத்தை அடிப்படையாகக்கொண்ட குறைபாடு
நியம- பதஞ்ஜலியின் அஷ்டாங்க யோகத்தின் எட்டுவகை பாதையின் இரண்டாவது பாதை. ஆன்மீகப் பாதையில் நாம் செல்வதற்காக நாம் கடைப்பிடிக்க வேண்டிய அன்றாட விதிகள்.
நிர்குண-உருவமற்ற சக்தி
நிர்குண ப்ரஹ்மந்- உருவ வரையறைகுட்படுத்த முடியாத சக்தி
நிர்வாண, ஸமாதி - விடுதலை, மோக்ஷம், ஸமாதி போன்றது
பதஞ்ஜலி- யோகத்தின் தந்தை, யோகத்தின் ஆய்வுக் கட்டுரையாகிய புகழ்பெற்ற பதஞ்சலி யோக ஸூத்ரத்தை எழுதியவர்
பகுத்தாராய்தல்- ஸத்யங்களை மறுப்பதற்கல்லாமல், உள்வாங்கி நம்முடைய பாகமாக்கும்பொருட்டு அவற்றைப் பகுத்தாராய்தல். இது THE SUPREME PONTIFF OF HINDUISM BHAGAWAN SRI NITHYANANDA PARAMASHIVAM அவர்களால் கொடையாக வழங்கப்பட்ட வார்த்தை.
பரமஹம்ஸ- மிக உன்னதமான அன்னப்பறவை, இங்கு ஞானமடைந்தவரைக் குறிக்கும்
பரிக்ரமஒரு மலை அல்லது நீா் நிலை போன்ற புனித இடங்களைச் சுற்றிவரும் ஒரு சடங்கு
பரிவ்ராஜகம்- ஒரு கடுந்துறவியின் அலைந்து திரியும் வாழ்க்கை (நாடோடி வாழ்க்கை)
பல - பல ச்ருதி- பழம், இறை வழிப்பாட்டின் பலன்கள்
பிங்கள- இட,ஸுஷும்னா, இவற்றுடன் பிராண சக்தி பாயும் மென்மையான சக்தி பாதை
பிண்டாண்ட- தனி ஜீவ வியக்தி
புண்ய- சிறப்பு, நன்மை செய்தல்
புருஷ- மேலான சக்தியின் வெளிப்பாடு
பூர்ண- முழுமையான நிலை, அத்வைத கருத்தின்படி உண்மை நிலை.
பூர்ணத்வ- முழுமையிலிருந்து முழுமை வெளிப்பட்டது என்ற ஸத்யத்தைப் புரிந்துணர்ந்த 'நிறைவுணர்வு' நிலை
பூர்ணாவதார்- முழுமையான கடவுள் அவதாரம்
ப்ரத்யாஹார- பொதுவாக 'உணவிலிருந்து விடுபட்டு இருத்தல்' என்று பொருள். இங்கு, அனைத்துப் புலன்களிலிருந்தும் விடுபட்டு இருத்தல் என்று பொருள்.
ப்ரவ்ரு'த்தி- வெளி உலகை நோக்கிய வாழ்க்கைமுறை. இது குறைவுணர்வுகளிலிருந்து மேலும் மேலும் அதிக குறைவுணர்வுகளுக்கு இட்டுச்செல்லும் பாதை.
ப்ராண- உயிர் சக்தி, மூச்சுக்காற்றையும் குறிக்கும்
ப்ராணயாம- மூச்சை நெறிப்படுத்துவதன் மூலம் வாழ்வுசக்தியை நீட்டித்துக்கொள்ள உதவுவது. அஷ்டாங்க யோகத்தின் நான்காவது பாதை
ப்ராரப்த- இவ்வுடலை எடுக்கக் காரணமான கா்மம்
ப்ரு'த்வீ- பூமி சக்தி
ப்ரேம ச'க்தி- உணர்வு சக்தி
பகவாந்- கடவுள், ஞானமடைந்த குருமார்களுக்கு உபயோகப்படுத்தும் அடைமொழி
பாகவதம்- வேத வியாஸரால் தொகுக்கப்பட்ட பகவான் கிருஷ்ணரின் பக்தி கதைகள்
பாவந– கற்பனை
- விதை; பீஜ மந்த்ர- கடவுளை வழிபடுவதற்காக பயன்படுத்தும் ஓர் அசைகொண்ட வார்த்தை.
புத்தி- அறிவாற்றல், மனம், மனஸ், சித்தா - என்ற பெயர்களால் அழைக்கப்படுகிறது.
ப்ரஹ்மந்- தெய்விகத்தின் முடிவான அத்யும், பிரபஞ்சப் பேராற்றல்
ப்ரஹ்ம- ஹிந்து மதத்தில் உருவாக்கும் கடவுளாகிய ப்ரஹ்மன்
ப்ரஹ்மசா்ய- கற்பனைகள் இல்லாமல், நிகழ்காலத்தில் வாழ்பவர்
ப்ரஹ்மசாரீ- இயல்பு நிலையான ஸத்யத்தில் வாழ்பவர்
ப்ரஹ்ம வித்யா- பிரபஞ்சப் பேராற்றலைப் பற்றிய அறிவு
ப்ரஹ்மாண்டம்- பிரபஞ்ச பேரண்டம்
ப்ராஹ்மணா- உயர் ஆன்மிக அறிவையடைந்தவர், அறிவைப்
பயில்வதிலும் பயிற்றுவிப்பதிலும் ஈடுபடுபவர்
மங்கல- நன்னிமித்தமான
மந்த்ர- ஒரு சப்தம், ஒரு ஸூத்ரம், ஒரு வார்த்தை அல்லது சில வார்த்தைகள். அவைகளின் சப்தங்கள் இயல்பிலேயே சக்தி பண்புகள் கொண்டது. மந்த்ரங்கள் ஒதி கடவுளை வழிபடுதல். மந்த்ர, தந்தர, யந்த்ர இம்மூன்றும் ஆன்மீக உயர்வுக்கான அணுகு முறை
மநந- சிந்தித்தல், பகுத்தாராய்தல்
மநஸ்- மனம், புத்தி, சித்தம்
மநோ ச'க்தி- சிந்தனை சக்தி
மஹரிஷி- மிகப்பெரிய ஞானி
மஹாநிர்வாணி பீட - கி.பி. 8 ஆம் நூற்றாண்டிலிருந்து தொடர் ஆவணப்பதிவுகளைக் கொண்டிருக்கும் ஸ்நாதன தர்மத்தின் மூத்த அமைப்பான மஹாநிர்வாணி பீடம் கபிலமுனியால் நிறுவப்பட்டு ஆதிசங்கரரால் புனரமைக்கப்பட்டது.
மஹாவாக்ய- மிகப்பெரிய வேத வாக்கியம்
மஹாகாச'- அண்டவெளி
மாணிக்கவாசகர்- நாயன்மார்களில் முக்கியமானவர், 'திருவாசகம்' இயற்றிய தமிழ்சைவக் கவிஞர்.
மாயா- அது எதுவாகவும் இல்லாதது; உண்மையற்ற, நிலையற்ற மாயத்தோற்றம், அத்வைதத்தின்படி வாழ்வே மாயம்.
மீமாம்ஸா- பழங்கால Hindu தத்துவத்தின் ஒழுங்கு முறை
முனி- தன்னையுணர்ந்த, அக விழிப்படைந்த ஜீவன்.
மூலவாஸ்நா- மூலமனப்பாங்கு
மூலவிசாரதாரா- மூலமனப்பாங்கு
மூலாதார்- ஆதாரம்-முதல் சக்தி மையம், மூல-மூலமான
மோக்ஷ- நிர்வாணம், ஸமாதி, விடுதலை, முக்தி, துரியம் இவையாவும் ஒன்றே
யம-நீதி மற்றும் மரணத்தின் கடவுள்
யம- ஒழுங்கு முறை மற்றும் மரணம். பதஞ்சலியின் அஷ்டாங்க யோகத்தில் குறிப்பிட்ட எட்டு வகைப் பாதைகளில் ஒன்று.
யந்த்ர- கருவி, ஆழ்ந்த உட்பொருள் உள்ள மற்றும் ஆற்றல்வாய்ந்த வரைபடம். உதாரணமாக தாமிரத் தகட்டில் பொறிக்கப்பட்டு, தெய்விக சாந்நித்தியத்தில் அல்லது ஞான குருவின் சாந்நித்தியத்தில் சடங்குகள் மூலம் தெய்வத் தன்மை ஊட்டப்பட்ட பூரீ சக்ரம்
யோகஇணைத்தல், தனிமனித இருப்பையும் ப்ரபஞ்ச இருப்பையும் இணைப்பதற்கான வழிமுறை.
யோகப்ரஷ்ட- யோகப் பாதையிலிருந்து வழுவியவர்
யோகீ- யோகப் பாதையைப் பயிற்சிசெய்பவர்.
யுக- ஹிந்து சமய நூல்களில் விளக்கப்பட்டுள்ள காலங்களின் அளவு. நான்கு யுகங்கள் உள்ளன. 1. ஸலத்ய யுகம் (நித்ய யுகம்) 2. த்ரேதா யுகம் 3. த்வாபர யுகம் 4. கலியுகம்
ரக்த- இரத்தம்
ரஜ்ஸ்- மனிதனின் மூன்று வகையான குணங்களில் இரண்டாவது வகை குணமாகிய தீவிர உணர்ச்சியின் செயல்பாடு.
ரமண மஹரிஷி- திருவண்ணாமலையைச் சேர்ந்த ஞானகுரு. அருணாச்சல மலையை புகழ்ந்து பாடும் 'அக்ஷரமணமாலை'யை நமக்குத் தந்தவர்.
இராமகிருஷ்ண பரமஹம்ஸ - Bharat-ல், மேற்கு வங்கத்தில் உள்ள தக்ஷிணேச்வரத்தில் வாழ்ந்த ஞானகுரு.
ராமாயணBharat-ன் மிகச்சிறந்த இதிஹாஸம், வால்மீகி இதனை இயற்றினார்.
ராவணஇலங்கையின் வல்லமை மிக்க பேரரசன், ராமாயணத்தில் இளவரசி சீதாவை கவா்ந்து சென்ற பாதகன்.
ராக- பற்று
ரிஷி- வேத சத்தியங்களை தங்கள் உள்ளுணர்வில் அனுபவமாக உணர்ந்தவர்கள்.
லீலா- தெய்வத்தின் செயல்கள்
லீலா த்யானம்- தெய்வத்தின் அல்லது குருவின் செயல்களின்மீது தியானம்செய்தல்.
வா்ண- வண்ணம் மற்றும் ஹிந்து பாரம்பரிய அமைப்பில் உள்ள ஜாதிக் குழுழையும் குறிக்கும். முதன்முதலில் இது திறமையை அடிப்படையாகக் கொண்டிருந்தது. பிற்காலத்தில், பிறப்பின் அடிப்படையிலான தனிச்சலுகையாக மாற்றப்பட்டு, களங்கப்படுத்தப்பட்டது.
வாக் ச'க்தி- வார்த்தைகளின் சக்தி,வாக்கு சித்தி
வாநப்ரஸ்த- ஒருவருடைய வாழ்வின் மூன்றாவது நிலை. முதல் நிலை மாணவப்பருவம், இரண்டாம் நிலை - குடும்பத் தலைவர் மூன்றாவது நிலை- குடும்பத் தலைவர்களான ஆணும் பெண்ணும் தங்களது உலகாயத வாழ்வை விட்டுவிட்டு ஆன்மீக இலக்ஷியத்தில் கவனம் செலுத்துதல்.
வாஸ்ந- நினைவுகள், ஆசைகள் இவற்றின் நுட்பமான சாரம். ஸம்ஸ்காரத்தினால் ஏற்படுவது.
வித்யா- அறிவு, கல்வி
வால்மீகி- புகழ் பெற்ற இதிஹாஸமாகிய இராமயணத்தை எழுதியவர்
விதி- சட்டம், இயற்கையின் சட்டமாகிய ஊழ்வினை
வியூதி- ஹிந்துக்கள் தங்களின் நெற்றியில் அணியும் புனித சாம்பல். இது நம் வாழ்வின் நிலையற்ற தன்மையைக் குறிக்கிறது. பெருமை அல்லது மஹிமை என்ற மற்றொரு பொருளும் உண்டு
விவேகாநந்த- Bharat-ல் உள்ள மேற்குவங்காளத்தைச் சேர்ந்த ஞானத்துறவி. அவர் இராமகிருஷ்ண பரமஹம்ஸரின் முக்கிய சீடர்.
விராட்ரூப, விச் வரூப - எல்லாவற்றையும் உள்ளடக்கிய உருவம்
விசி'ஷ்டாத்வைதம் - தனிமனித இருப்பு தனக்கே உரிய
தனித்தன்மையுடன் பிரபஞ்ச இருப்பின் பகுதியாக விளங்குகிறது.
விஷ்ணு- மும்மூர்த்திகளில் பாதுகாப்பவர். அவருடைய அவதாரங்களான கிருஷ்ணர், ராமர் போன்ற பத்து அவதாரங்களும் குழுப்பெற்ற நிலை என்றும், பத்து அவதாரங்களையும் உள்ளடக்கிய நிலை என்றும் பொருள் படும்.
விஷாத- மனச் சோர்வு, தடுமாற்றம்
வைராக்ய- விருப்பு வெறுப்புக்களைக் கடந்தநிலை
வைச்'ய- வணிகர்களின் சாதி அல்லது வா்ணம்
வேத- ச்'ருதி - உபநிஷத்
- அறிவு, பழங்கால ஹிந்து சமய நூல்கள். ஞானமடைந்த ரிஷிகள் அவர்களது இருப்பு நிலையிலேயே அவற்றை பெற்றுக்கொண்டதாக நம்பப்படுகிறது. உபநிஷத்துடன் இதனை ச் ருதி என்பார்கள்.
வேத வ்யாஸ- வேதங்களைத் தொகுத்தவர். புராணங்கள், மஹாபாரதம், ஸ்ரீமத் பாகவதம், ப்ரஹ்ம ஸூத்ரம் போன்ற நூல்களை இயற்றியவர். பாண்டவர்களின் பாட்டனார். ஞானிகளுக்கெல்லாம் தலைவர்.
வேதாந்த- வேதங்களின் இறுதிப்பகுதி. வேதங்களின் சாரமான இப்பகுதி 'தன்னை உணர்த'லுக்கான தத்துவங்களின் தொகுதி.
வ்யக்தம்- வெளிப்பட்ட, பார்க்கமுடிந்த
ஸ்க பாவம்- இறைவனை அல்லது குருவை நண்பனாகப் பாவிப்பது
ஸ் குண- உருவத்துடன்கூடிய
ஸ்குண ப்ரஹ்ம- உருவமற்ற ஒன்று உருவத்துடன் தோன்றுவது
ஸங்கல்ப- (முடிவு
ஸஞ்சித கா்மம்- நம்முடைய மொத்த கா்ம வங்கி
ஸ்தோரி- உயர் ஆன்மிக விழிப்புணர்வுநிலை
ஸத்ய- ஆன்மீக ஒழுங்கு முறை
ஸத்வ- ஆன்மீக அமைதி
ஸத்ஸங்- ஸ்த்யங்களைத் தெளிவுபடுத்தும் ஆன்மிகக் கூட்டடம்
ஸநாதன தர்மம்- என்றென்றும் நிலைத்திருக்கும் தா்மப் பாதை, ஜீவன் உச்சநிலை வளர்ச்சியடைவதற்கான ஸத்யங்களை உள்ளடக்கியது. நாளடைவில் அதற்கு அந்நியர்களால் 'இந்துமதம்' என பெயர் வழங்கப்பெற்றது.
ஸந்ந்யாஸலீ- துறவி
ஸம்ச,ய– சந்தேகம்
ஸம்யம- முழுமையான கவன ஒருமைப்பாடு
ஸம்ஸ்கார- கா்மச் சக்கரத்தில் சிக்கவைக்கும் எண்ணப்பதிவு
ஸம்ஸார ஸாகர- ஜனன-மரணக் கடல்
ஸமாதி- மனம் கடந்த நிலை, ஞான நிலை
ஸஹஸ்ரார- ஆயிரம் இதழ்கொண்ட தாமரை, உச்சந்தலையிலுள்ள சக்ரம்
ஸஹஸ்ர நாமா- கடவுளின் 1000 நாமங்கள்
ஸாங்க்ய- ஆறு Hindu தத்துவ முறைகளில் ஒன்று
ஸாதநா- பயிற்சி, ஆன்மீகப் பயிற்சி
ஸாது- நல்ல மனிதா், கடுந்துறவி, ஸ்ந்யாஸி.
ஸித்தி- ஆண்மீக பயிற்சியினால் அடையக்கூடிய வியக்கத்தக்க ஆற்றல்.
ஸிம்ஹ– சிங்கம்
ஸிம்ஹ ஸ்வப்நா- பயங்கரக் கனவு
ஸுஷும்நா- 'இருப்புத் தன்மை' நிலை கொண்டுள்ள இடம். மண்ணீரலின் கண் அமைந்துள்ள சக்தி மையம்.
ஸூத்ர- ஆன்மிக நுட்பங்களை மிக நேர்த்தியாக விளக்கும் சிறு ஸ்லோகங்கள். இதற்கு 'நூல் கயிறு' என்ற பொருளும் உண்டு.
ஸ்தோத்ர- பக்திக் கவிதைகள், ஸ்லோகங்கள்
ஸ்ம்ரு'தி- 'எது ஞாபகத்தில் வைத்துக்கொள்ளப்பட்டதோ அது' என்று பொருள். ஹிந்துக்களின் புராணங்கள், சமுதாயத்தின் சட்டதிட்டங்கள், ஒழுங்கு முறைகளைச் சொல்லும் மனு ஸ்ம்ரு'தி
போன்ற நூல்களைக் குறிக்கும் சொல்லாகப் பிற்காலத்தில் பயன்படுத்தப்பட்டது.
ஸ்மரண- நினைவுப்படுத்திக்கொள்ளல், இடைவிடாது தெய்விகத்தை நினைவுபடுத்திக் கொள்வது.
ஸ்ரு'ஷ்டி- உருவாக்குதல்
ஸ்வதந்தர- சுதந்திரமான
ஸ்வபூர்ணத்வ- சுய-நிறைவுபெறுதல்
ஸ்வாதிஷ்டாந- மூலாதாரத்திற்கு இரண்டு அங்குலம் மேலே இருக்கும் சக்தி மையம்
ச்'ரவண-சிரத்தையுடன் கேட்டல்
ச்'ருதி- 'கேட்டது எதுவோ அது' என்று பொருள். பழங்கால சமய நூல்களான வேதங்களும் உபநிடதங்களும், பகவத் கீதையும் ஒரேயொருமுறை கேட்கப்பட்டே மனத்தில் பதிவுசெய்யப்பட்டவை.
ச,க்தி- சக்தி, அறிவு சக்தி
சாஸ்த்ர- புனித நூல்கள்
சி'ஷ்ய- சீடன்.
கு' த்ர- உடலால் உழைக்கும் தொழிலாளிகளின் ஜாதி அல்லது வா்ணம்.
சூ, ந்ய- பூஜ்யத்தைக் குறிக்கும். ஆனால் புத்தர் இந்த சொல்லை உண்மை நிலையைக் குறிக்க உபயோகப்படுத்துகிறார்.
ஹடயோக- யோகாசனத்தின் ஒரு பகுதி,
ஹிரண்ய கா்ப- தங்கம் அல்லது பூர்ணத்வத்தைத் தாங்கும் 'தங்க கா்ப்பம்'. உபநிடதங்கள் இதனை 'படைப்பின் மூலம்' என்று பகர்கின்றன.
ஹோம- அக்னி கடவுளுக்குச் செய்யப்படும் சடங்கு. ஆகாச சக்தியை உருவகமாக வாயு (காற்று), அக்னி (தீ), ஆபஸ் (நீர்), ப்ருத்வீ (பூமி) இவற்றின் மூலம் மனிதருக்கு மாற்றுவது.
க்ஷத்ரிய- படைவீரர்களின் ஜாதி அல்லது வா்ணம்
க்ஷண- க்ஷண நேரம், இரண்டு எண்ணங்களுக்கு இடையே உள்ள நேரம்