Books / Bhagavad Gita Explained Chapter 16

1. Bhagavad Gita Explained Chapter 16

தெய்வாஸுர ஸம்பத் விபாக யோகம் அத்தியாயம் - 16

உலகம் முழுவதிலும் உள்ள நித்யானந்த தியானபீடத்தின் ஸ்ந்யாஸிகளுக்கும் ஆனந்த ஸமாஜத்தவர்களுக்கும் வழங்கப்பட்ட ஆங்கில பகவத்தீதை தியான சத்சங்க தொகுப்பின் தமிழ் மொழிபெயா்ப்பு.

உலகம் முழுவதிலும் உள்ள நித்யானந்த தியான பீடத்தின் ஸ்ந்யாஸிகளுக்கும் ஆனந்த ஸமாஜத்தவர்களுக்கும் வழங்கப்பட்ட சொற்பொழிவுகளிலிருந்து தொகுக்கப்பட்டது.

And Comments of the Comments of the Comments of the Comments of the Comments of the Comments of the Comments of the Comments of the Comments of the Comments of the Comments o

அன்பான வாசகா்களே,

மனித குலத்தின் முன்னேற்றத்திற்காக THE SUPREME PONTIFF OF HINDUISM BHAGAWAN SRI NITHYANANDA PARAMASHIVAM வழங்கும் ஆனந்தமான செய்திகளை உடனுக்குடன் உலக மக்களுக்குக்கொண்டு வந்து சேர்க்கும் எங்களின் சேவை அனைத்தும் உங்களுக்காகத்தான்; உங்கள் ஒவ்வொருவருக்காகவும்தான்.

உங்களிடம் எவ்வளவு வேகமாகக்கொண்டு வந்து சேர்க்க முடியுமோ அவ்வளவு வேகமாக எடுத்து வந்து சேர்க்கும் சேவையில் எங்களை இணைத்துக்கொள்கிறோம். THE SUPREME PONTIFF OF HINDUISM BHAGAWAN SRI NITHYANANDA PARAMASHIVAM வழங்கிய சத்தியங்களால் நீங்கள் விரைவில் பயனடைய வேண்டும் என்பதற்காகத்தான் THE SUPREME PONTIFF OF HINDUISM BHAGAWAN SRI NITHYANANDA PARAMASHIVAM ஆற்றிய சொற்பொழிவுகளைப் புத்தகங்களாக அச்சிட்டு வழங்கும் சேவையை ஆனந்தத்தோடு செய்து வருகிறோம்.

எங்களால் முடிந்த அளவுக்கு எல்லாப் பிழைகளையும் சரிபார்த்து, அச்சுக்கோர்த்து பதிப்பு செய்கிறோம். அதையும் மீறி வரும் அச்சுப்பிழைகளுக்குத் தாங்கள் தயைக் கூர்ந்து எங்களை மன்னிக்கும்படி வேண்டிக்கொள்கிறோம். உங்களின் மேலான பரிந்துரைகளை எங்களின் கவனத்திற்கு எடுத்து வந்தால் அடுத்த பதிப்பில் அவற்றைச் சரிசெய்து வெளியிட உதவியாக இருக்கும்.

இப்படிக்கு, மக்களுக்கான ஆனந்த சேவையில் நித்யானந்தா ஹிந்து பல்கலைகழகம்.

இந்தப் புத்தகத்தில் விளக்கப்பட்டிருக்கும் அல்லது பரிந்துரைக்கப்பட்டிருக்கும் நுட்பங்களை பரமஹம்ஸ ஆசிரியர்களின் நேரடியான மேற்பார்வையின் கீழ் மட்டுமே செய்ய வேண்டும். மேலும், இந்தக் நுட்பங்கள் உங்கள் உடல் நலத்திற்கு ஏற்றதுதானா என்பதை உங்கள் மருத்துவரிடம் கலந்தாலோசித்த பிறகே பயிற்சி செய்யுங்கள். இந்த நுட்பங்கள், உங்கள் மருத்துவ கவனிப்பிற்கோ, மருத்துவ பரிசோதனைகளுக்கோ, மருத்துவ சிகிச்சைகளுக்கோ மாற்று அல்ல. இதில் விளக்கப்பட்டிருக்கும் நுட்பங்களை பயிற்சி செய்யும் ஒருவர், அவரது குடும்ப டாக்டராலோ அல்லது THE SUPREME PONTIFF OF HINDUISM BHAGAWAN SRI NITHYANANDA PARAMASHIVAM அவர்களால் பயிற்சி அளிக்கப்பட்டு, தீட்சை பெற்ற ஆசிரியராலோ பரிந்துரைக்கப்பட்ட பிறகு மட்டுமே அவற்றை பயிற்சி செய்ய வேண்டும். இவ்வாறு பரிந்துரை பெறாது, நீங்களாகவே துணிந்து செய்யும் பயிற்சிகளுக்கும், அதன் விளைவுகளுக்கும் நித்யானந்த பீடம் பொறுப்பாகாது.

இந்தப் புத்தகத்தின் எந்த ஒரு தகவலையும் எந்திரத் தெய்வதன் மூலமாகவோ, படம் பிடிப்பதன் மூலமாகவோ, பிரதி எடுக்கப்படவோ அல்லது திரும்பப்பெறும் வகையில் ஒரு கணினியில் சேமித்து வைக்கவோ அல்லது அதனை வேறொரு கணினிக்கு அனுப்பவோ அல்லது தனிப்பட்ட மற்றும் பொதுவான பயன்பாட்டிற்கு உபயோகப்படுத்தவோ கூடாது. தியானபீடத்திலிருந்து எழுத்துப்பூர்வமான அனுமதியின்றி எந்தவிதத்திலும் இந்தப் புத்தகத்தின் பிரதியை உற்பத்தி செய்தல் கூடாது. இந்தப் புத்தகத்தில் குறிப்பிடப்பட்டிருக்கும் எந்த ஒரு தகவலையும் நீங்கள் உபயோகிக்கக்கூடிய நிகழ்வில் உங்களது செயல்களுக்கு இப்புத்தத்தின் வெளியிட்டாளரோ அல்லது எழுத்தாளரோ பொறுப்பல்ல. இந்தப் புத்தக விற்பனை மூலமாகப் பெறப்படும் நன்கொடை, நிதி முழுவதும் நித்யானந்த தியான பீடத்தின் கருணை நோக்கச் செவையாகச் சென்றடைகிறது.

ஸம்ஸ்க்ரு'த உச்சரிப்பு முறை

ஸ்ம்ஸ்க்ரு 'தம் என்றாலே நம் நினைவுக்கு வருவது ஸ்லோகங்கள்தான். ஆனால், அதை உச்சரிப்பது கடினம் என்று நினைத்து அதைப் படிக்காமல் ஒதுக்கிவிடுகிறோம்.

ஆனால், ஸ்ம்ஸ்க்ரு 'த மொழியிலுள்ள எழுத்துக்களின் உச்சரிப்பை நாம் சிறிது தெரிந்து கொண்டாலே போதும், ஸ்லோகங்கள் தமிழ் எழுத்து வடிவில் இருந்தாலும் சரியான ஸ்ம்ஸ்க்ரு 'த உச்சரிப்புடன், மிகச் சுலபமாக அதைப் படிக்க முடியும்.

ஸம்ஸ்க்ரு 'தத்தில் க, ச, ட, த, ப என்ற ஐந்து எழுத்துகளும் நான்குவிதமான உச்சரிப்பு தொனி உடையவை. அவற்றை எப்படி உச்சரிக்க வேண்டும் என்பதை எல்லோரும் புரிந்துகொள்ளும் வகையில் தமிழ் மற்றும் ஆங்கில எழுத்துக்களில் கீழே தந்திருக்கிறோம்.

வகை1234
எழுத்து
கடவுள் (ka)அக்கா
(kka)
கங்கை (ga)கடம் (gha)
சரம் (cha)சச்சரவு
(chcha)
ஜூடி (ja)மஜ்ஜை (jha)
பட்டம் (ta)டட்டா
(tta)
படம் (da)ஷ்ட்டா (dha)
தங்கை
(tha)
தாத்தா
(ththa)
தானம் (da)தா்மம் (dha)
பசு (pa)அப்பா
(pha)
பம்பரம் (ba)பந்தம் (bha)
ச்,ச'ரணாகதி

ஸம்ஸ்க்ரு 'தம் அச்சிடப்பட்டிருந்தால், அந்த எழுத்தை முதல் வகை எழுத்தாகவும், சாதாரண எழுத்திற்கு அடியில் கோடு போடப்பட்டிருந்தால், அதை ஸம்ஸ்க்ரு 'தத்தின் இரண்டாவது வகை எழுத்தாகவும், எழுத்து தடிமனாக இருந்தால், அதை ஸ்மீஸ்க்ரூ 'தத்தின் மூன்றாவது வகை எழுத்தாகவும், தடிமனான எழுத்திற்கு அடியில் கோடு போடப்பட்டிருந்தால், அதை ஸ்ம்ஸ்க்ரு 'தத்தின் நான்காவது வகை எழுத்தாகவும் உச்சரிக்க வேண்டும்.

ஸம்ஸ்க்ரு 'தத்தில் மூன்று வகை 'ஸ்' க்கள் உண்டு.

  1. ஸ 2. ஷ. ஆனால், மூன்றாவதுவிதமான 'ஸ'க்கு இணையான எழுத்து தமிழிலோ, ஆங்கிலத்திலோ கிடையாது. அதனால் அந்த மூன்றாவது 'ஸ' வையும் பெரும்பாலும் நாம், முதல் இரண்டு 'ஸ' வைப்போலவே உச்சரிக்கிறோம். அதற்குத் தமிழில் தனி எழுத்து இல்லாததால், தமிழ் எழுத்தான ச-விற்கு மேல் மேற்கோள்குறியை இந் நூலில் பயன்படுத்தியுள்ளோம்.

ச்ரணாகதி, சி'வன் - இது போன்ற வார்த்தைகளில், ச' - என ச-விற்கு மேல் மேற்கோள்குறி போடப்பட்டிருந்தால், அது அச்சுப் பிழை அல்ல. நீங்கள் அதனை, தமிழில் சிவன், ஆச்ரமம் என்ற வார்த்தைகளில் வரும் எழுத்தைப்போலவும், ஆங்கிலத்தில் Compassion என்ற வார்க்கையில் வரும் sssஎழுத்தைப்போலவும் உச்சரிக்க வேண்டும்.

க்ஷ என்பதை க்+ஷ = க்ஷ என்பதுபோல் உச்சரிக்க வேண்டும்.

ரு' என்று ரு வுக்கு மேல் மேற்கோள்குறி போடப்பட்டிருந்தால், அந்த எழுத்தை எருது, விருது என்ற சொற்களில் வரும் 'ரு'வைப்போல உச்சரிக்க வேண்டும்.

ஞானி, ஆக்ஞா போன்ற வார்த்தைகள் ஸம்ஸ்க்ரு 'தத்தில் 'ஜ்ஞாநி', 'ஆஜ்ஞா' என்றே எழுதப்பட வேண்டும். ஆகவே ஜ்ஞாநி, ஆஜ்ஞா என்று வரும் இடங்களில் அது ஞானி, ஆக்ஞா என்பதைத்தான் குறிக்கிறது.

ஸ்லோகங்களுக்கு இடையில் ≤ என்ற குறியீடு வரும்பொழுது, அங்கு 'அ' என்ற எழுத்து தொக்கி நிற்பதை அது குறிக்கிறது. அதை உச்சரிக்கத் தேவையில்லை.

தமிழில் 'ந,ன,ண' என்று மூன்று வகை 'ந' க்கள் உண்டு, ஆனால், ஸ்ம்ஸ்க்ரு 'தத்தில் 'ந,ண' என்று இரண்டு வகை மட்டுமே இருக்கிறது. அதனால் நாம் தமிழில் 'ன' என்று பயன்படுத்தும் இடங்களில் எல்லாம்கூட, ஸ்ம்ஸ்க்ரூ 'த வார்த்தைகளைப் பொறுத்தமட்டில், 'ந'என்று மட்டுமே பயன்படுத்தப்பட வேண்டும். உதாரணத்திற்கு, ஞாநம், தியாநம், அர்ஜுந், வாஸநா என்றே பயன்படுத்தப்பட வேண்டும். அனால், படிப்போரின் வசதிக்காகப் பெரும்பாலான இடங்களில், 'ன' என்ற எழுத்தே பயன்படுத்தப்பட்டுள்ளது.

உங்களை ஞானியாக்கும் அனுபவத்தின் வெளிப்பாடு

மது உன்னதமான இந்து பாரம்பரியத்தின் புனித நூல்களுள் ஒன்று பகவத்திதை. ஏனைய சமய நூல்களைப் போன்றே, பகவத் கீதையிலும் அனுபவ அறிவானது வாய்மொழியாகவே நேரிடையாகத் தரப்பட்டுள்ளது. இதை ஸம்ஸ்க்ரு 'தத்தில் சீருதி (Sruti) என்பார்கள், சீருதி என்றால் 'காதால் கேட்பது' என்று பொருள்.

பகவத்தீதையைப் பொதுவாக 'கீதை' என்றே சொல்லுவோம். கீதை என்றால் ஸம்ஸ்க்ரு 'தத்தில் 'புனிதப் பாடல்' என்று பொருள். வேதங்களும் உபரிஷதங்களும் தனிப்பட்ட மனிதர்களின் அனுபவமாக இருக்கின்றன. ஆனால், கீதை, இந்து மத கிரிறாஸ கதையான மஹாபாரதத்தின் ஒரு பகுதியாக நமக்குக் கொடுக்கப்பட்டுள்ளது. மஹாபாரதக் கதையின் ஒரு பகுதி கீதை என்றும் சொல்லலாம்.

வேத பாரம்பரியத்திற்கே ஆதாரமாக விளங்குகிற மேன்மையான தத்துவ ஞானிகளினுடைய அனுபவ வெளிப்பாடுகளாக விளங்கும் புனிதமான ஞானக்கருத்துகளின் ஒரு பகுதியாக கீதை இருக்கிறது.

புனித நூலான சீருதியின் அஸ்திவாரங்களாக விளங்கும் வேதங்களும் உபரிஷதங்களும், நம்முடைய ஞானிகளும், ரிஷிகளும் மனமற்ற நிலைக்குச் சென்றபொழுது, உள்முகப் பார்வையில், முழு விழிப்புணர்வு நிலையில் இருந்து வெளிப்படுத்தியவையே!

இவை, மனிதகுலம் எவ்வளவு பழமைவாய்ந்ததோ அவ்வளவு பழமையானது. ஸ்தீயத்தைத் தேட ஆரம்பித்த மனிதனின் பயணத்தில் வெளிப்பட்ட முதன்மையான ஸ்த்ய வெளிப்பாடுகளாக இருக்கின்றன.

பிரபஞ்ச சக்தியால் முதலில் ஞானிகளுக்கு வெளிப்படுத்தப்பட்ட வகுப்புகளைப் போன்றோ அல்லது அவர்களால் மனிதகுலத்திற்குப் போதிக்கப்பட்ட உருதிஷதங்களைப் போன்றோ அல்லாமல், ஞானிகளுள் ஒருவரான வியாஸ முனிவரால் எழுதப்பட்ட மஹாபாரதக் கதையின் ஒரு பகுதியாக விளங்குகிறது கீதை. அது தெய்வத்திடமிருந்து நேரடியாக எப்படி வெளிப்பட்டதோ அப்படியே, தெய்விகத்தின் நேரடி வெளிப்பாடாகவே விவரிக்கப்பட்டுள்ளது.

கீதை பெற்றிருப்பதைப் போன்ற ஒரு சிறப்பு நிலையை வேறு எந்த க்ஷீறையுமோ அல்லது க்ஷுத்ரையின் பகுதியோ இதுவரை பெறவில்லை. க்கை இருப்பதால்தான், மஹாபாரதமேகூட ஹிந்துகளின் புனித நூலாகக் கருதப்படுகிறது. கிருஷ்ணர் என்ற மேலான, உயர்ந்த கடவுளின் விழிப்புணர்வு நிலையில் இருந்து தோன்றியது கீதை. அதனால்தான் அது எல்லோராலும் புனித நூலாகக் கருதப்படுகிறது.

மஹாபாரதத்தின் கதைச் சுருக்கம்

பரதன் வம்சாவளியினராலும் பாரதம். 'மஹாபாரதம்' என்றால் மிகச்சிறந்த பாரதம் என்று பொருள். தற்பொழுது பாரத நாட்டைப் பற்றியும் அப்பொழுது நாகரிகத்தைப் பற்றியும் மஹாபாரதம் விவரிக்கிறது.

இந்த கௌரவர்களுக்கும் பாண்டவர்களுக்கும் இடையே நிகழும் போட்டி, பூசல், ஒற்றுமையின்மை, சண்டை சச்சரவுகளைப் பற்றிச் சொல்கிறது.

ஹஸ்தினாபுரத்தின் இளவரசர்களான இருவருள், தமையனான திருதராஷ்டிரர் பார்வை அற்றவராக இருந்ததால், இளையவரான பாண்டு அரசராக முடிசூட்டப்பட்டார்.

மன்னரான பாண்டு ஒருமுறை தம்முடைய இளைய மனைவியான மாத்ரியின் விருப்பத்தை நிறைவேற்றும் முயற்சியில் ஒரு மானைக் கொல்ல நேர்ந்தது. அப்போது மான் உருவில் இருந்த முனிவர், சாகுந்தறுவாயில் பாண்டுக்கு ஒரு சாபமிட்டார். பாண்டு, தம் மனைவியருடன் உறவு கொண்டால் இறந்துவிடுவார் என்பதே அச்சாபம். அதனால் அவருக்குக் குழந்தைகள் இல்லை.

தம்முடைய பாவச் செயலுக்குப் பிராயச்சித்தம் புரிய முடிவுசெய்த பாண்டு, தமது அரசை பார்வையற்ற தமது அண்ணன் திருதராஷ்டிரரிடம் ஒப்படைத்துவிட்டு, தவம் செய்ய காட்டிற்குச் சென்றுவிடுகிறார்.

கதைக்குள் ஒரு சின்ன கதை

குந்தி, தமது இளமைப் பருவத்தில் துர்வாஸ் முனிவருக்குச் சேவை புரிந்தார். அதனால் மகிழ்ச்சியடைந்த முனிவர் அவருக்கு ஒரு வரம் அளித்தார். அதன்படி அவர், ஒரு குறிப்பிட்ட மந்த்ரத்தை உச்சரித்து எந்தத் தெய்வ சக்தியை வழிபடுகிறாரோ, அந்தத் தெய்வ சக்தியின் அருளால் குழந்தை பாக்கியம் பெற முடியும்.

இளம் பருவத்தில், திருமணத்திற்கு முன் அந்த வரத்தைச் சோதித்து வேண்டி, அந்த மந்த்ரத்தை உச்சரித்தார். சூரியதேவனும் தோன்றினார், அவருடைய அருளால் குந்திக்குப் பிறந்தவர்தான் கர்ணன். ஆனால், சமுதாயக் குற்றச்சாட்டுகளுக்குப் பயந்து, குழந்தை பிறந்தவுடன் அதனை ஒரு பெட்டிக்குள் வைத்து நதியில் விட்டுவிடுகிறார் குந்தி.

அவ்வாறு நதியில் விடப்பட்ட குந்தியின் முதல் மகனான கர்ணன், அரண்மனைத் தேரோட்டியால் கண்டெடுக்கப்பட்டு, வளர்க்கப்பட்டார். விதியின் வினோத விளையாட்டினால் தரியோதனனுடன் இணைந்தார்.

திருமணத்திற்குப் பிறகு, அதே வரத்தின் அருளால், குழந்தைச் செல்வம் பெற இயலா நிலையிலுள்ள பாண்டுவின் சம்மதத்துடன், யுதிஷ்டிரர், பீமன், அர்ச்சுனன் ஆகிய மூவரைப் பெற்றெடுக்கிறார் குந்தி. அதே வரத்தின் அருளாலேயே, பாண்டுவின் இரண்டாவது மனைவியான மாத்ரிக்கு இரட்டையர்களான நகுலனும், ஸஹதேவனும் பிறந்தார்கள். பாண்டவர்கள் ஐவரும் அவர்களது அன்னை குந்திக்கும் மாத்ரிக்கும் தெய்வ அருளால் பிறந்ததாக வியாஸ முனிவர் விவரிக்கிறார்.

யுதிஷ்டிரர், தர்மத்திற்கும் மரணத்திற்கும் அதிபதியான யமராஜனின் ஆசீர்வாதத்தால் பிறந்தார். காற்றுக்கு அதிபதியான வாயு பகவானால் பீமனும், தேவர்களுக்கு அதிபதியான இந்திரனின் அருளால் அர்ஜுனனும், அஸ்வினி குமாராகளின் அருளால் மாத்ரிக்கு நகுலனும் ஸ்ஹதேவனும் இரட்டைக் குழந்தைகளாகப் பிறந்தார்கள்.

திருதராஷ்டிரருக்கு அவரது மனைவி காந்தாரி மூலமாக நூறு பிள்ளைகள் (கௌரவர்கள்) பிறந்தார்கள். கௌரவ இளவரசர்களில் மூத்தவர் பெயர் துரியோதனன். துரியோதனனுக்கு தமது ஒன்றுவிட்ட சகோதரர்களான பாண்டவர்கள் மீது சிறிதும் அன்பில்லை. தமது தம்பி துச்சாதன்னுடன் சேர்ந்து, பாண்டவர்களை அழிக்கப் பலமுறை முயற்சி செய்தார் துரியோதனன். ஆனால், ஒன்றும் பயனளிக்கவில்லை.

இதற்கிடையில் அர்ஜுனன், பாஞ்சால தேசத்து இளவரசி திரௌபதியை சுயம்வரத்தில் தமது வீட்டிற்குள் நுழையும்பொழுது, தமது அம்மா குந்தியிடம், வீட்டுவாசலில் இருந்தவாறே, ''அம்மா, நான் ஒரு தானப் பொருளை கொண்டுவந்திருக்கிறேன்,'' என்று சொன்னார். அப்பொழுது குந்தி, ' நீ கொண்டுவந்திருக்கும் தானப் பொருள் எதுவாகயிருந்தாலும் அண்ணன் தம்பி ஐவரும் சமமாகப் பங்கிட்டுக்கொள்ளுங்கள்," என்று அந்தத் தானப் பொருள் என்னவென்று பார்க்காமலேயே கட்டளையிட்டார். 'தானப் பொருள் எதுவாகயிருந்தாலும் ஐவரும் சமமாகப் பங்கிட்டுக்கொள்ளுங்கள்' என்ற அன்னை குந்தியின் வாக்கை நிறைவேற்ற, ஐவரும் திரௌபதியை மணம்புரிந்தார்கள்.

பாண்டு விட்டுக்கொடுத்த அரசாட்சி என்பதாலும், பாண்டவ இளவரசரான யுதிஷ்டிரரே குரு வம்சத்தின் மூத்த வாரிசு என்பதாலும், திருதராஷ்டிரா அவருக்குப் பாதி தேசத்தைக் கொடுத்தார்.

யுதிஷ்டிரர், இந்திரப்பிரஸ்தத்தைத் தலைநகராக நிறுவி, தமது தம்பியர்களான பீமன், அர்ஜுனன், ஸ்ஸ்ஸ், ஸ்ஹதேவனுடன் ஆண்டுவந்தார். அப்பொழுது துரியோதனன், யுதிஷ்டிரரைச் சூதாட்டத் திற்கு இணங்க வைத்தார். அதில் துரியோதனனின் தாய்மாமனான சகுனி வஞ்சகமான முறையில் பாண்டவர்களைத் தோற்கடித்தார். ஆட்டத்தில் யுதிஷ்டிரர், அவரது நாடு, தம்பிகள், மனைவி என அனைத்தையும் இழந்தார், தம்மையும் இழந்தார்.

துரியோதனின் தம்பி துச்சாதனன், எல்லோர் முன்னிலையிலும் திரௌபதியைத் துகிலுரித்து மானபங்கப்படுத்த முயற்சிசெய்தார். கிருஷ்ணரின் அருளால் திரௌபதி காக்கப்பட்டார். பிறகு துரியோதனன், பாண்டவர்களும் திரௌபதியும் பதினான்கு ஆண்டுகளுக்கு நாட்டை விட்டு வெளியேற வேண்டும் என்று ஆணையிட்டார். அதில் பதினான்காவது ஆண்டு பாண்டவர்கள் யாருக்கும் தெரியாமல் மறைந்து வாழ வேண்டும் (அஞ்ஞாத வாசம்) என்ற ஒரு நிபந்தனையையும் விதித்தார்.

பதினான்கு ஆண்டுகள் முடிந்தவுடன் பாண்டவர்கள் தங்கள் இராஜ்ஜியத்தை மீண்டும் பெற முயற்சிசெய்தார்கள். இந்த முயற்சியில் யாதவர்களின் தலைவரும் மஹாவிஷ்ணுவின் எட்டாவது அவதாரமாய் வணங்கப்படுபவருமான 'கிருஷ்ணர்' அவர்களுக்கு உதவி செய்தார்.

ஆனால், துரியோதனன் ஒரு ஊசிமுனை நிலம்கூட தர மறுத்துவிட்டார். இதன் விளைவாக ஒரு பெரிய யுத்தம் மூண்டது. அதுதான் 'மஹாபாரத யுத்தம்'.

இப்பொழுது பாரதம் என்றழைக்கப்படும் நமது பாரததேசத்தின் அனைத்து அரசர்களும் அவரவர்களின் விருப்பப்படி பாண்டவருடனோ அல்லது கௌரவர்களுடனோ இணைந்து போரிடத் தயாரானார்கள்.

கிருஷ்ணர் இரண்டு குடும்பங்களில், யாராவது ஒருவர் பக்கம் இணைய ஒப்புக்கொண்டார். "என்னுடைய ஆயுதம், சேனை எதுவும் இல்லாமல் 'நான்' மட்டும் ஒருபுறம் இருப்பேன். அனைத்துப் போர்த் தளவாடங்களுடன்கூடிய எமது யாதவ சேனை ஒருபுறம் இருக்கும். இந்த இரண்டு வாய்ப்புகளில் ஒன்றை தோ்ந்தெடுத்துக்கொள்ளலாம், ' என்று சொன்னார்.

தேர்ந்தெடுக்கும் வாய்ப்பு முதலில் அர்ஜுனனுக்கு அளிக்கப்பட்டது. இந்த வாய்ப்பில், அர்ஜுனன் மகிழ்ச்சியுடனும் நன்றி உணர்வுடனும் தமது நண்பரும் அனுபவமிக்க ஆலோசகருமான கிருஷ்ணரை, தமது தேரோட்டியாகப் பெற்றுக் கொண்டார்.

ஆயுதங்களுடன்கூடிய பலமிக்க கிருஷ்ணரின் யாதவ சேனை தமக்குக் கிடைத்ததில் துரியோதனன் மிகவும் மகிழ்ச்சியடைந்த துரியோதனன், வெளியில் வேறுமாதிரி காட்டிக்கொண்டார். அதாவது அர்ஜுனன்

கிருஷ்ணரைத் தேர்ந்தெடுத்த பின்னர், தமக்கு யாதவ சேனையைத்தவிர வேறு வாய்ப்பில்லை என்பதுபோல் காட்டிக்கொண்டார். மேலும், ஆயுதம் ஏந்தாத கிருஷ்ணரைத் தேர்ந்தெடுத்த அர்ஜுனன் நிச்சயம் ஒரு முட்டாள்தான் என்றும் நினைத்தார்!

ஹரியானா மாநிலத்தில் அமைந்துள்ள மிகப்பெரிய குருகேஷத்ர போர்க்களத்தில், இரு சேனைகளும் கூடின.

அனைத்து அரசர்களும் இளவரசர்களும் ஒருவருக்கொருவர் உறவு முறையினர்தான். ஆனால், ஒருவருக்கொருவர் எதிரெதிர் அணியில் இருந்தார்கள்.

கௌரவ சேனையில் இருந்த தமது நண்பர்களையும் உறவினர்களையும் ஆச்சாரியர்களையும் கண்டு அர்ஜுனன் குற்ற உணர்ச்சியினாலும் மன உளைச்சலாலும் தளர்வடைந்தார்; மனச்சோர்வுற்று போரிலிருந்து விலகிச்செல்ல விரும்பினார்.

மனிதனாய் பிறந்த கடவுளுக்கும் கடவுளாய் மாற வேண்டிய மனிதனுக்கும் நடந்த லீலை

குருக்கூத்ர போர்க்களத்தில் அர்ஜுனனுடன் கிருஷ்ணர் நடத்திய உரையாடல்தான் பகவத்தீதை.

கிருஷ்ணர், "நீ என்ன செய்ய வேண்டுமோ அதைத் தயங்காமல் செய், அது மட்டுமே உன் கடமை. போரின் முடிவைப் பற்றிக் கவலைப்படாதே. அதை என்னிடம் விட்டுவிடு. எதிரில் இருப்பவர்கள் அனைவரும் ஏற்கெனவே இறந்தவர்கள்தான். அவர்கள் எல்லோரும் ஏற்கெனவே என்னால் கொல்லப்பட்டவர்களே,'' என்று அர்ஜுனனை ஆயுதங்களைக் கையிலெடுத்துப் போரிட்டு எதிரிகளை அழிக்குமாறு உத்வேகப்படுத்தினார்.

உள்ளுலக விஞ்ஞானத்தின் (ஆன்மிகத்தின்) இறுதி அனுபூதி சாரங்கள் நிறைந்த நூலாக கீதை விளங்குகிறது. சில பண்டிதர்கள் சொல்வதுபோல் கீதை வன்முறையைத் தூண்டும் நூல் அல்ல. அது, உடல் - மனத்தின் நிலையற்ற தன்மையைப் பற்றியும், ஒவ்வொரு தனிமனிதனும் தர்க்கம்,

உடல், மனம், எண்ணம் என்ற நிலைகளைக் கடந்த நிலைக்குச் செல்ல வேண்டியதன் தேவையைப் பற்றியும் விளக்குகிறது.

கண் பார்வை இல்லாததால் அரசர் திருதராஷ்டிரர் போரில் பங்கு பெறவில்லை. அவரது அமைச்சரான ஸஞ்ஜயன்தான் வியாஸரால் அருளப்பட்ட ஞானக்கண் கொண்டு மன்னருக்குப் போர்க்களத்தில் நடப்பவற்றைத் தெரிவித்தார்.

ஸ்ஞ்ஜயனின் குரல் மூலமாகவே நாம் கீதையைக் கேட்கிறோம். அர்ஜுனனுக்கும் கிருஷ்ணருக்கும் நடக்கும் உரையாடலை ஸஞ்ஜயன் மூலமாகத்தான் கேட்கிறோம்.

போரில் எல்லா கௌரவ இளவரசர்களும் கொல்லப்பட்டார்கள். மேலும் கௌரவ சேனையின் தளபதியான பீஷ்மர், துரோணர், கர்ணன் ஆகியோரும் கொல்லப்பட்டார்கள். இறுதியில் பாண்டவர்கள் ஐவர் மட்டுமே எஞ்சி நின்றார்கள். அவர்கள் போரிலே வெற்றியடைந்து ஒன்றுபட்ட தேசத்தை ஆண்டார்கள்.

அர்ஜுனனுக்கும் கிருஷ்ணருக்கும் இடையில் நடந்த இந்த உரையாடல், ஒரு மனிதனுக்கும் கடவுளுக்கும் இடையேயான உரையாடல்.

ஸம்ஸ்க்ருதத்தில் அதை 'நர-நாராயண' உரையாடல் என்று சொல்வார்கள். அர்ஜுனன் எழுப்பும் கேள்விகளும் சந்தேகங்களும் நம் ஒவ்வொருவர் மனதிலும் உள்ளவைதான்.

கிருஷ்ணரின் பதில்கள் காலம், இடம் ஆகியவற்றைக் கடந்து நிற்கின்றன. கிருஷ்ணரின் போதனைகள், ஆயிரமாயிரம் ஆண்டுகளுக்கு முன்னால் பேரழிவைத் தந்த அந்தப் போர்க்களத்தில் எந்த அளவுக்கு லக்ஷியத்தை ஆதாரமாகக்கொண்டதாக இருந்ததோ, அதே அளவுக்கு இன்றும் ஆழமான லக்ஷியமாக உள்ளது.

பகவத்தை, ஜீவன்முக்திக்கான வரைபடம்!

வாழும் ஞானி THE SUPREME PONTIFF OF HINDUISM BHAGAWAN SRI NITHYANANDA PARAMASHIVAM மஹாபாரதத்தின் உருவகமான உட்பொருளை இவ்வாறு விளக்குகிறார்: மஹாபாரதப் போர் என்பது வேறு ஒன்றும் அல்ல, ஸம்ஸ்காரங்கள் எனப்படும் நமது மனத்தில் உள்ள நேர்மறை எண்ணங்களுக்கும் எதிர்மறை எண்ணங்களுக்கும் இடையேயான போராட்டம்தான்.

நேர்மறை எண்ணங்களை 'பாண்டவர்கள்' என்று சொல்லலாம் : எதிர்மறை எண்ணங்களை 'கௌரவ இளவரசர்கள்' என்று சொல்லலாம்.

குருக்ஷத்ரம் போர்க்களம் என்பது நமது மனித உடல்; அர்ஜுனன் தனிமனித உணர்வு நிலை; கிருஷ்ணர் ஜ்ஞானகுரு.

தனிமனித விழிப்புணர்வு, தம்முடைய ஞானமடைவதற்கான பாதையில் சந்திக்கும் பெரிய தடைகளின் குறியீடுகளாகவே கௌரவப் படையை நடத்திச் செல்லும் பல்வேறு தளபதிகளும் இருக்கின்றனர்.

பீஷ்மா, குரு வம்சத்தின் மதிப்புமிக்க வணக்கத்துக்குறிய பெரியவர், குலபதி. அவர் பெற்றோர் மற்றும் சமுதாயம் நமக்குள் உருவாக்கும் கட்டுறு மனப்பாங்கின் உருவகமாக இருக்கிறார்.

அடுத்து, கௌரவர் மற்றும் பாண்டவர்களின் ஆச்சாரியரான துரோணர், நமக்கு அறிவையும் ஆன்மிக வழியையும் காட்டியவர்களால், நமக்குள் உருவாக்கப்பட்ட கட்டுறு மனப்பாங்கின் உருவகமாக இருக்கிறார்.

கர்ணன், ஞானமடைவதற்குத் தடைகளை ஏற்படுத்தக்கூடிய தானம், இரக்கம் போன்ற நமது 'நல்ல செய்கை'களால் நமக்குள் ஏற்படும் கட்டுறு மனப்பாங்கின் அடையாளமாக இருக்கிறார்.

இறுதியாக வீழும் துரியோதனன், நமது 'தனிமனித அகங்காரத்தின் சின்னமாக இருக்கிறார். '

நடைமுறை சமுதாயத்தாலும் நமக்குள் உருவாக்கப்பட்ட கட்டுறு மனப்பாங்கைக் கடக்க வேண்டியதுள்ளது. அதனால்தான் ஞானப் பாதையைத் தேர்ந்தெடுப்பவர்கள், ஒதுங்கியிருப்பது வழக்கமாக இருக்கிறது.

பெற்றோர்களால் ஏற்படுத்தப்படும் வளர்ப்புறு கட்டுறு மனப்பாங்கு நாம் உடலில் வாழும்வரை உடன் வாழும். அவை இறப்பதில்லை. ஆனால், நம்மைக் கட்டுப்படுத்தும் வலிமை அதற்கு இருக்காது. அதன் தாக்கம் குறைந்துவிடும். அதையே பீஷ்மரின் 'அம்புப் படுக்கை' உணர்த்துகிறது.

துரோணர் என்பது நம் வாழ்வில் நாம் உள்வாங்கிய அனைத்து

அறிவுகளையும், நம்மை வழிநடத்திச்செல்கின்ற ஆசிரியர்களையும் குறிக்கிறது. அவர்களால் நம்மை வழிநடத்திச் செல்லத்தான் முடியுமே தவிர, நம்முள் நிலையான முக்தியை மலரச்செய்ய முடியாது. ஆனாலும் நம்மை வழிநடத்திய ஆசிரியர்களுக்கு நாம் மிகவும் கடமைப்பட்டவர்களாக உணர்வதால், அவர்களை 'விட்டுவிடுதல்' என்பது மிகவும் சிரமமாக உள்ளது.

இங்குதான் ஜ்ஞானகுருவானவர் நம் வாழ்வில் வருகிறார். அதிலிருந்தும் நம்மை விடுவித்து வழிநடத்துகிறார்.

கர்ணன், நற்செய்கைகளின் களஞ்சியம். அவரது நற்செய்கைகளே அவர் ஞானமடைவதைத் தடுக்கும் தடைகளாகவும் இருந்தன. கர்ணனை விடுவிப்பதற்கு அவரது புண்ணியங்களையும், நல்ல செய்கைகளின் பலன்களையும் கருணை உள்ளம் படைத்த கிருஷ்ணர் எடுத்துக்கொள்ள வேண்டியதாயிற்று.

ஒருவரின் தர்ம சிந்தனையாலும் இரக்க குணத்தாலும் உருவாகும் நல்ல செயல்களின் மீதான பற்றைவிடுவதற்கு, ஜ்ஞானகுருவானவர் வழிகாட்டுகிறார். ஞானத்திற்கான தேடுதலும் ஞான அனுபவமுமே, நாம் உலகிற்கு அளிக்கும் நிலையான சேவை என்பதையும் ஜ்ஞானகுரு தெள்ளத் தெளிவாக உணரச் செய்கிறார்.

இறுதியாக நாம், துரியோதனனை அதாவது நம்முடைய அகங்கார மனப்பாங்கை வந்தடைகிறோம். வெற்றிகொள்வதற்குக் கடினமாக இருக்கும் நம்முடைய அகங்கார மனப்பாங்கைக் கரைக்க ஜ்ஞானகுருவின் முழு உதவியும் நமக்குத் தேவைப்படுகிறது. இது மிகவும் நுட்பமான வேலை. ஜ்ஞானகுருவின் உதவியும் இங்கு வெளிப்படையாகத் தெரிவதில்லை. அதனால் சில சமயங்களில் நம் அகங்காரம், நாம் ஜ்ஞானகுருவிடம் கொண்டிருக்கும் தொடர்பையேகூட துண்டித்துவிடும் சக்திவாய்ந்தது.

நூற்றியெண்பது மில்லியன் மனிதர்களிடையே நடைபெற்ற போர். இதில், நூற்றிப் பத்து மில்லியன் கௌரவ சேனை என்பது நமது எதிர்மறை ஸம்ஸ்காரங்களையும், எழுபது மில்லியன் பாண்டவர் சேனை என்பது நமது நேர்மறை எண்ணங்களையும் குறிக்கிறது. நூற்றுப் பத்து மில்லியன் எதிர்மறை வீரர்களுக்கும், எழுபது மில்லியன் நேர்மறை வீரர்களுக்கும் இடையே நடந்த இந்த மஹா யுத்தமானது பதினெட்டு நாள்களுக்கு நீடித்தது.

பதினெட்டு என்ற எண் முக்கியத்துவம்வாய்ந்த ஆழ்ந்த உட்பொருளைக்

கொண்டது. அது நம்முடைய உடலின் முக்கியமான பத்து புலன்களையும் எட்டுவித எண்ண ஓட்டங்களையும் குறிக்கிறது.

அவற்றுள் குரலீனர்த்ரியங்கள் என்பவை சுவைத்தல், பார்த்தல், முகர்தல், கேட்டல், மற்றும் தொடு உணர்வு ஆகிய 'அறியும் புலனுணர்வு'களைக் குறிக்கின்றன.

ஐந்து கர்மேர்த்ரியங்கள் என்பவை பேசுதல், கரங்களால் செய்யப்படும் செயல்கள், நடத்தல், உடற்கழிவுகளை வெளியேற்றுதல் மற்றும் இனப்பெருக்கம் செய்தல் ஆகிய 'செயல்புரியும் புலனுணர்வு'களைக் குறிக்கின்றன.

எட்டுவித எண்ண ஓட்டங்கள் என்பது காமம், பயம், குரோதம் (வெறுப்பு), (பொறாமை), மதம் (ஆணவம்), நன்றியற்றத் தன்மை மற்றும் அறியாமை (அஞ்ஞானம்) ஆகியவற்றைக் குறிக்கின்றன.

'தன்னை உணர்தல்' எனப்படும் ஆத்ம ஞானம் நம்முள் மலருவதற்கு, இந்தப் பதினெட்டும் விடப்பட வேண்டும்.

மஹாபாரதம் ஒரு சரித்திரக் கதை மட்டுமல்ல, அது நன்மைக்கும் தீமைக்கும் இடையேயான வெறும் சண்டை மட்டுமல்ல, அது நமது உடல் - மன அமைப்பில் உறையும் எதிர்மறை, நேர்மறை ஸம்ஸ்காரங்களைக் கரைத்தலைப் பற்றியது. ஜீவன்முக்திக்கு இது நடைபெற்றாக வேண்டியுள்ளது.

இது ஞானமடைதலுக்கான வழிமுறையைப் பற்றிய கதை. மஹாபாரதம், வாழும் வரலாறு. பகவத்தீதை, ஞானமடைதலுக்கான கையேடு!

பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னால் இருந்த அர்ஜுனனைப்போல், நீங்களும் இங்கே இப்புத்தகத்தின் வாயிலாக, ஜ்ஞானகுருவுடன் உரையாடுகிறீர்கள். இது ஒரு மிகப்பெரிய வாய்ப்பு. ஜ்ஞானகுருநாதரின் ஸத்ய வார்த்தைகளிலிருந்து உங்கள் கேள்விகளுக்கான விளக்கங்களையும் சந்தேகங்களுக்கான தெளிவையும் பெற்று மலருங்கள்.

THE SUPREME PONTIFF OF HINDUISM BHAGAWAN SRI NITHYANANDA PARAMASHIVAM பகவத்தீதைக்கு இந்தத் தொடரில் விளக்கமளிக்கிறார்.

பகவத்தீதைக்கு பல வருடங்களாக நூற்றுக்கணக்கான விளக்கவுரைகள் எழுதப்பட்டிருக்கின்றன. சுமார் ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் வாழ்ந்த, ஆதி சங்கராச்சாரியர், இராமானுஜர், மத்வர் போன்ற மாபெரும் ஜ்ஞான குருமார்களும் கீதைக்கு விளக்கவுரைகளை எழுதியிருக்கிறார்கள்.

அண்மைக் காலத்தில் வாழ்ந்த தலைசிறந்த குருமார்களான இராமகிருஷ்ண பரமஹம்ஸர், இரமண மஹரிஷி ஆகியோர் கீதையிலிருக்கும் ஞானக்கருத்துகளைப் பேசியிருக்கிறார்கள்.

பலர், இந்தப் புனித நூலின் மீது எண்ணிலடங்கா விளக்கவுரைகள் எழுதியிருக்கிறார்கள்.

THE SUPREME PONTIFF OF HINDUISM BHAGAWAN SRI NITHYANANDA PARAMASHIVAM அளித்திருக்கும் இந்தத் திறனாய்வு உரை, கீதையின் ஒரு மொழிபெயர்ப்போ அல்லது அதன் ஒரு விளக்கவுரையோ அல்ல. அவர் ஒவ்வொரு ஸ்லோகத்தையும் விளக்கும்போதும், நம்மை உள்ளுலகச் சுற்றுலாவிற்கு அழைத்துச்செல்கிறார்.

கீதையின் ஒவ்வொரு ஸ்லோகத்திற்குமான அர்த்தங்கள் ஏழு நிலைகளில் உள்ளதாக நம்பப்படுகிறது. ஆனால், பொதுவாக, முதல் நிலை விளக்கமே கொடுக்கப்படுகிறது. இங்கே நம்மோடு வாழும் குருநாதர், பொதுவான முதல் நிலை விளக்கவுரையைத் தாண்டி, நாம் அறியாத பிற நிலைகளுக்கு எளிதாகவும் தெளிவாகவும் நம்மை அழைத்துச்செல்கிறார்.

என்றென்றும் வாழும் மஹாபாரதம்

பரமஹம்ஸரின் கீதை திறனாய்வு உரையைப் படிப்பது, ஒருவருக்குள் கிடைப்பதற்கு அரியதான நுண்ணிய ஸூஷ்மமானஉள்முகப் பார்வையைத் தரும். இது வெறுமனே படித்தல் அல்ல. இது ஒரு அனுபவம். இது ஒரு அருமையான த்யானம்.

சிறந்த சிறிதளவு படிப்பது, ஒருதுளி கங்கை நீரைப் பருகுவது, கிருஷ்ணரை அவ்வப்பொழுது நினைப்பது - இம்மூன்றும் மரண தேவனான யமனுடன் உங்களுக்கிருக்கும் பிரச்சினைகளைத் தீர்த்துவிடும், '' என்று சொல்கிறார். 'நீங்கள் மரணபயத்திலிருந்து விடுபட்டுவிடுவீர்கள், மரணபயத்தைக் கடந்துவிடுவீர்கள், '' என்று சொல்கிறார்.

பரமஹம்ஸரின் விரிவுரைகளை, வழிகாட்டுதலுடன் மேலும் விரிவாக்கியிருக்கிறார்கள். படிப்பவர்களின் வசதிக்காகவும் அவர்களது கற்கும் ஆர்வத்திற்காகவும் ஸம்ஸ்க்ருத ஸ்லோகங்களும் அதன் தமிழ் மொழிபெயர்ப்பும் இப்புத்தகத்தின் இறுதியில் இணைக்கப்பட்டுள்ளன.

இதைப் படிக்கும் ஒவ்வொருவரும் தங்களுடைய தினசரிவாழ்வில் பயன்பெறவும், அதையும் கடந்து, அவர்களின் இறுதிநிலையான ஸ்தீயத்தை உணர்வதற்கான பெருமுயற்சிக்கு உறுதுணையாகவும் இந்நூல் விளங்கும் என்பது உறுதி!

முடிவற்ற பேரின்பநிலையாம் தியானத்தத்தை அடைவதற்கான எல்லா வாய்ப்புகளையும் இப்புத்தகம் ஏற்படுத்துகிறது!

பூர்ணத்வம்

ஞானத்திற்கான நுட்பமான, அனந்த வாழ்வின் இரகசியமான 'பூர்ணத்வம்' பகவத்கீதையின் அனைத்து அத்தியாயங்களிலும் அளிக்கப்பட்டுள்ளது. இங்கு அனைவருக்கும் புரியும்வகையில், 'பூர்ணத்வம்' என்பதின் தாத்பரியம் விரிவாக வழங்கப்பட்டுள்ளது. 'பூர்ணத்வம்' எனும் வார்த்தைக்கு இப்பகுதியில் வரும் விளக்கத்தைப் படித்துணர்ந்து கொண்டீர்களானால், புத்தகத்தின் உள்ளே நீங்கள் 'பூர்ணத்வம்' பற்றிப் படிக்கும்பொழுது, அந்த சத்தியத்தின் ஆழத்தை அருமையாக உணர்வீர்கள்.

பூர்ணத்வம் - ஓர்அறிமுகம்

ஒவ்வொரு ஜீவனும் அடைய விரும்புவது - 'பூர்ணத்வம்'

வாழ்வின் மிக உயர்ந்த சத்தியம், மிக உயர்ந்த இலட்சியம் - 'பூர்ணத்வம்'

ஒவ்வொரு ஜீவனும் பூர்ணத்தன்மையை அடைய வேண்டும் என்பதே வாழ்வின் நோக்கம் - பிரபஞ்சத்தின் நோக்கம். அதனால்தான் நம் வேதங்களும் சாஸ்திரங்களும் இறுதியில் பூர்ணத்வ நிலையையே வலியுறுத்துகின்றன. இப்புத்தகத்தின் நோக்கமும் -நீங்கள் அனைவரும் பூர்ணத்தன்மையை உணர்வதே.

இங்கு, வாழும் அவதார புருஷர் THE SUPREME PONTIFF OF HINDUISM BHAGAWAN SRI NITHYANANDA PARAMASHIVAM ...

நம் அன்றாட வாழ்வில், நாம் மிக உயர்ந்த சத்தியமான பூர்ணத்வத்தைக் கடைபிடிப்பது எவ்வாறு? பூர்ணத்வத்தை உணர்வது எவ்வாறு? பூர்ணத்வத்தை அனுபவிப்பது எவ்வாறு? பூர்ணத்வத்தில் வாழ்வது எவ்வாறு ? என்பதை எளிய நடையில், அனைவரும் புரிந்துகொள்ளும் முறையில் வழங்கியுள்ளார்.

பூர்ணத்வம் என்றால் என்ன?

பூர்ணத்வம் குறைத்தன்மைகளோடும் நீங்கள் நிறைவுசெய்தல். உங்களை நீங்களே மன்னித்து, உங்களின் நிறைவுத்தன்மையை பிரகடனப்படுத்துதல்.

உங்கள் வாழ்வில் விழிப்புணர்வில்லாமல் ... நீங்கள் உங்களைப் பலப் பாகங்களாக ... துண்டுகளாகப் பிரித்து ... பல மக்களுடனும் ... பல விஷயங்களுடனும் பகிர்ந்துகொண்டிருப்பீர்கள். அந்தப் பகிர்ந்துகொண்ட உங்களுடைய பாகங்களையும், துண்டுகளையும் திரும்பப் பெறுவதே பூர்ணத்வம்.

இழந்துவிட்ட எல்லா விஷயங்களையும் திரும்ப மீட்டெடுப்பதே பூர்ணத்வம் ! 'நீங்களும் பிரபஞ்சமும் ஒன்றே' என்று அறியும்வரையிலும், உங்களின் உயர்ந்த இறுதிநிலையை அறியும்வரையிலும், உங்களது அமைதியான விழிப்புணர்வையும், நிலையான ஆனந்தத்தையும் நீங்கள் அறிந்துகொள்ளும்வரையிலும், பூர்ணத்வம் செய்வது தொடர வேண்டும்.

ஒரு குழந்தை பூமிக்குக் இறங்கிவருவது 'அத்வைதம்' எனும் புதையலுடன்தான். இது, சமுதாயத்தால் ஒருபோதும் ஆதரிக்கப்படுவதில்லை. ஒரு குழந்தை, தன் உண்மையான அத்வைத நிலையிலேயே இருப்பதற்கு இந்தச் சமுதாயம் உதவுவதேயில்லை. அப்படிப்பட்ட ஒரு சமுதாயச் சூழலால் சிதறிப்போன தனது உணர்வுத் துண்டுகளை, வாழ்க்கை முழுவதும் அது தேட ஆரம்பித்துவிடுகிறது. ஆகவே, தக்கவைத்துக்கொள்வதே முழுமைசெய்தல்.

உங்கள் குறைவுணர்வுகள் என்பது உங்கள் மீது அமாத்தப்பட்டிருக்கும் ஒரு 300 குழந்தைகளைப்போன்றது என்றால், ஒவ்வொரு நாளும் நீங்கள் பூர்ணத்வம் செய்யும்பொழுது அந்த 300 குறைவுணர்வுகளில். ஒரு பத்து கரையும் ... பின் இருபது கரையும் ... பின் முப்பது கரையும் ... இப்படி எல்லாக் குறைவுணர்வுகளும் கரையக் கரையக் கரைய, திடீரென ஒரு நாள், நீங்கள் மட்டும் உங்களுடன் இருப்பீர்கள்.

எந்தக் குறைவுணர்வுகளும் கரைந்து விடும். இந்தத் தேவையற்ற புரிதல்கள் உங்களை விட்டு விலகும்பொழுது, நீங்கள் அனுபவிக்கும் அந்த நிறைவுணர்வுதான் 'லட்சுமி'!

குறைவுணர்வு - என்றால் என்ன ?

கடந்தகாலம் சார்ந்த எண்ணங்கள் ... துக்கங்கள் ... சந்தேகங்கள் ... குற்றவுணர்ச்சிகள் ... வெறுப்புகள் ... பயங்கள் - இவை உங்கள் நிகழ்காலத்தில் அமர்ந்துகொண்டு, எதிர்காலத்தையும் வாழவிடாமல் தடுப்பதுதான் 'குறைவுணர்வுகள்' என்கிறோம். இதை Incompletions என்று ஆங்கிலத்தில் சொல்வோம்.

உள் மனத்தடையாலோ அல்லது வெளியில் ஏற்படும் ஏதாவதொரு தடையாலோ, நீங்கள் நினைத்தபடி நிகழாமல் தடைபட்டு நின்றுவிடும் எந்தவொரு செயலுமே, உங்களுக்குள் ஒரு குறைவுணர்வாகத் தொக்கிநின்றுவிடுகிறது.

நிகழ்கால வாழ்வில் நிகழும் நிகழ்வுகளின் போக்கில், அப்படியே பங்கேற்கவிடாமல் உங்களைத் தடுக்கும் கடந்தகால நிகழ்வின் தாக்கம் எதுவானாலும், அது குறைவுணர்வே. குறைவுணர்வுகள், உங்களைத் தாழ்த்தி, உங்களை உணர்ச்சிவசப்படுவராகவும் பலவீனமானவராகவும் உணரச்செய்து, உங்களுக்குள் ஒரு திருப்தியற்ற உணர்வையே விட்டுச்செல்லும்.

நீங்கள் மன அழுத்தத்தில் இருந்தால், குறைவுணர்வு உடையவராக இருப்பீர்கள். மன அழுத்தம் என்பது உங்களுக்குள் நீங்களே குறைவுணர்வுகளை வைக்கோல் போர்போன்று போட்டுத் திணித்து வைத்துக்கொள்வதைத் தவிர வேறெதுவுமில்லை.

'மனிதகுலத்தின் இருக்கின்றனவே' என்பதே மனிதகுலம் சுமந்துகொண்டிருக்கும் மிகப் பெரிய குறைவுணர்வு !

ஏன் குறைவுணர்வுகள் உருவாகின்றன ?

ஒரு சிறிய கதை:

அன்றாடம் ஒரே விதமான வேலைகளைச் செய்து மிகவும் சலிப்படைந்திருந்தார், மசக்காளி. அவர், ஒருநாள் அலுவலகத்தில் வேலையை முடித்துவிட்டு வீட்டுக்குத் திரும்பிக்கொண்டிருந்தார்.

அப்பொழுது அவர் தமக்குள், 'என்ன சலிப்பான வாழ்க்கை இது! ? ... தினமும் காலையில் எழுந்து, பல்விளக்கி, பேப்பர் படித்து, சாமி கும்பிட்டு, காலை உணவு அருந்தி, என் மனைவியோடு சண்டையிட்டுவிட்டு, அலுவலகம் சென்று, ஏதோ வேலைசெய்து, அதிகாரியிடம் திட்டுவாங்கி, பின்பு வீட்டுக்குத் திரும்பி வந்து, டி.வி பார்த்துக்கொண்டே சாப்பிட்டுவிட்டு, தூங்கி... என்ன வாழ்க்கை இது... நகர மாட்டேன்கின்றதே, ஒரே சலிப்பாக இருக்கிறதே, ஏதோ ஒன்று குறைகிறதே. வாழ்க்கையை விறுவிறுப்பாகவும், சுவையுள்ளதாகவும் மாற்ற நான் எதையாவதைச் சேர்த்தாக வேண்டுமே ... எது என்னை நிறைவடையச் செய்யும்.. ?, எது என் வாழ்க்கையை உயிர்ப்போடும்... சுவையோடும் ... விறுவிறுப்போடும் ... உத்சாகமானதாகவும் மாற்றும் ' என்று வீடு திரும்பும் வழி முழுக்க யோசித்துக்கொண்டே வந்தார்.

வீட்டை அடைந்தவுடன் அழைப்பு மணியை அழுத்திவிட்டுக் காத்திருந்தார். அவர் மனைவி கதவைத் திறந்தார்.. உடனே அவர்தன் மனைவியிடம் "ஷீலா, இந்த வாரக் கடைசியில் கோவாவுக்குப் போகலாம், நாம் அங்கு கடலருகில் விடுதியெடுத்துத் தங்கி, விரும்பும்போதெல்லாம் இளைப்பாறலாம், உணவகத்திற்குச் சென்று விரும்பியதைச் உண்ணலாம், அருந்தலாம் என்ன போகலாமா?'' என்று மூச்சுவிடாமல் கேட்டார். அதைக் கேட்ட மனைவிக்கோ ஒரே சந்தோஷம். உடனே சம்மதித்தார்.

வாரயிறுதியும் வந்தது. மசக்காளியும் அவர் மனைவியும் கோவாவிற்குப் பறந்தார்கள். அங்கு சென்ற மசக்காளிக்கு ஒரே சந்தோஷம். ஒவ்வொரு கணத்தையும் அனுபவித்து வாழத் துடித்தார். தம் மனைவியுடன் கடற்குளியலையும், அந்தக் காலை இளம்வெயிலையும் அனுபவித்துக் கொண்டிருந்தபொழுது, நினைவு வந்துவிட்டது. உடனே அதை நினைத்துக் கவலைப்பட ஆரம்பித்துவிட்டார் !!!

கடற்கரையில் அமர்ந்துகொண்டு கவலைப்படுவதைத்தான் நாம் 'விடுமுறை' எனச் சொல்கிறோம்.

கதை உணர்க்கும் சக்கியம் ...

உங்களைக்காட்டிலும் பெரியதாக ஏதோ ஒன்று வெளியில் உங்களுக்காகக் காத்திருப்பதாக யூகித்துக்கொண்டு, அதுதான் உங்களை நிறைவடையச் செய்யப்போகிறதென்று நீங்கள் நம்புவதினால்தான் குறைவுணர்வுகள் உருவாகின்றன.

உங்கள் வாழ்க்கையே ஒரு குறைவுணர்விலிருந்து மற்றொரு குறைவுணர்வுக்குத் தாவும் ஒரு பயணம்தான். வெளியில் இருக்கும் ஏதோ ஒன்றே உங்களை முழுமைபடுத்த முடியும் என்னும் கருத்தே உங்களை உடனடியாக ஒரு சாதாரண உலகாயத நிலைக்குத் தள்ளி, உங்களை ஒரு உணர்வற்ற பொருளின் நிலைக்குக் குறைத்துவிடுகின்றது, உங்களை ஒரு குறைவுணர்வு உள்ளவராக ஆக்கிவிடுகிறது.

எந்தவொரு நிறைவடையாத செயலும் 'கா்மா'வாக ஆகிவிடுகிறது. அது நிறைவடையும்வரை, அதே செயலைத் திரும்ப திரும்பச் செய்வதற்கு அது உங்களை இழுத்துக்கொண்டேயிருக்கும். இது உங்களைப் பல ஜென்மங்கள் எடுக்கவைக்கும்.

குறைவுணர்விலிருந்து குறைவுணர்வை நிலையிலிருந்து செய்யப்படும் எந்தவொரு செயலும் உங்களைப் பூர்ணத்தன்மைக்கு எடுத்துச்சென்று, மற்றவர்களையும் நிறைவடையச் செய்கிறது.

உங்களுக்குள் இருக்கும் குறைவுணர்வுகள்தான் உங்களின் எல்லாத் துன்பங்களுக்கும் காரணம் என்பதை நீங்கள் உணர்ந்தால்தான் உங்களால் அதிலிருந்து விடுபட முடியும். நீங்கள் உருவாக்கிய குறைவுணர்வுகளை நிறைவுசெய்து, உங்களின் கனவுகளை நீங்கள் நிஜமாக்க முடியும்.

ஆழ்ந்து புரிந்துகொள்ளுங்கள் ...

நம் வறுமைக்கு காரணம்... செல்வத்துடன் நமக்கு இருக்கும் குறைவுணர்வு.

நம் நோய்களுக்கு காரணம்... நம் உடலுடன் நமக்கு இருக்கும் குறைவுணர்வு.

நம் துக்கத்திற்கு காரணம்... வாழ்க்கையுடன் நமக்கு இருக்கும் குறைவுணர்வு.

நம் தோல்விகளுக்கு காரணம்.. நம் செயல்களின் மீது நமக்கு இருக்கும் குறைவுணர்வு.

இந்த ஒவ்வொன்றோடும் பூர்ணத்வம் செய்யும்பொழுது நாம் நினைத்த அளவிற்கு... செல்வத்தையும்... ஆரோக்கியத்தையும்... ஆனந்தமான வாழ்வையும்... வெற்றியையும் பெறுகிறோம்.

பூர்ணத்வ நுட்பம் -கடவுள் உங்களுக்கு அருளிய பிரசாதம்

ஆழ்ந்து புரிந்துகொள்ளுங்கள் ... நாம் எதைக் கற்றுக்கொள்கிறோம் என்பதைவிட யாரிடமிருந்து கற்றுக்கொள்கிறோம் என்பதை ஆழ்ந்து கவனிக்க வேண்டும். ஏனெனில் ஒருவர் வார்த்தையில் இருந்து நாம் கற்பதைவிட அவருடைய வாழ்வைப் பார்த்து நாம் கற்பது மிகவும் அதிகம்.

நீங்கள் கற்கும் இந்தப் பூர்ணத்வ நுட்பம், பூர்ணத்தின் வடிவமாம்... எம்பெருமான் ஈசனால் அன்னை பார்வதி தேவிக்கு அருளப்பட்ட மிக சக்திவாய்ந்த நுட்பம். ஈசன் அருளிய இந்தப் பூர்ணத்வ நுட்பத்தை தங்கள் வாழ்வில் உண்மையாகக் கடைபிடிக்கும் ஒவ்வொருவரும் இறுதியில் அவர் வாழும் 'பூர்ண நிலையை' அடைவது சாத்தியம். இதுதான் கடவுள் உங்களுக்கு அருளிய உண்மையான பிரசாதம் !

ஈசன் அருளிய ஞானசூத்திரமாம் விஞ்ஞான பைரவ தந்திரத்தில் 22வது சூத்திரம் சொல்வது :

'கடந்தகால நிகழ்வுகளைப் பார்க்கும் 'அந்த இடத்தில்' உங்கள் கவனத்தைக் தொடர்புபடுத்திக்கொள்ளாமல், அதனை உற்றுக் கவனியுங்கள். அங்கு உங்கள் வடிவம், இன்றைய குணநலன்களை இழந்து, உணர்வுமாற்றம் அடைந்துவிடும். '

பூர்ணத்வ க்ரியை

உங்கள் வாழ்வின் ஒவ்வொரு கணத்திலும் நீங்கள் எவ்வாறு இருக்கிறீர்கள் என்பது உங்கள் உணர்வில் துல்லியமாகப் பதிவு செய்யப்பட்டு விடுகிறது.

உங்கள் வாழ்க்கையில் குறைவுணர்வுகள் ஏற்படுவதற்கு - காலம், உணர்வு, உங்கள் குறைபுரிந்துணர்வுகள் இவை தேவைப்படுகின்றன. ஒரு குறிப்பிட்ட காலத்தில், ஒரு குறிப்பிட்ட குறைபுரிந்துணர்வு உங்கள் உணர்வில் பதியப்படுகிறது. அதாவது, ஒரு குறிப்பிட்ட காலம், ஒரு குறிப்பிட்ட குறைபுரிந்துணர்வுடன் உங்கள் உணர்வில் பதியப்படுகிறது.

உங்கள் உணர்வில் பதியப்படும் ஒரு குறிப்பிட்ட காலமானது, ஒரு குறிப்பிட்ட குறைபுரிந்துணர்வுடன்கூடியதாக இருந்தால், அந்தக் குறைவுணர்வு அனுபவம் அடுத்தடுத்த கணங்களுக்கும் எடுத்துச் செல்லப்படுகிறது. இதன் அடிப்படையில்தான் உங்கள் வாழ்க்கையை நடத்துவீர்கள்.

உதாரணத்திற்கு, உங்களுடைய ஆறாவது வயதில், உங்கள் மூத்த சகோதரர் உங்களை ஏதோ ஒரு காரணத்திற்காக அடித்துவிட்டார் என வைத்துக்கொள்வோம். நீங்கள் அந்தச் சமயத்தில், உங்களைச் சக்தியற்றவராக உணர்ந்திருந்தீர்களானால், அது ஒரு ஒரு ஆழமான குறைவுணர்வாக உங்களுள் பதிந்துவிடும்.

இப்போதும், எப்பொழுதெல்லாம் அந்தக் குறைவுணர்வின் தாக்கம் ஏற்படுகின்றதோ, எப்பொழுதெல்லாம் அந்த பலஹீனவுணர்வால் பாதிக்கப்படுகின்றீர்களா, புரிந்துணர்வைக் அந்தக் குறைவுணர்வு உருவாக்கப்பட்ட அந்த சிறுவயது வடிவம், உங்களுடைய நினைவுக்கு ஒரு மைக்ரோ நொடிக்காவது உங்கள் மனக்காட்சியில் வந்தே தீரும். நீங்கள் மறுபடியும் அந்த வடிவை நினைவுகூர்வீர்கள்.

அந்த வடிவிலிருந்து அக்குறைவுணாவு, தன் வலையைத் துவங்கிவிடும். ஒரு வன்குறுந்தகட்டில் (DVD) நிழற்காட்சியாகக் குறுக்கப்பட்டுச் சேமிக்கப்பட்ட ஒரு காட்சி, திரும்பவும் போட்டுக் காண்பிக்கப்படுவது போன்றதுதான் இது.

உங்கள் ஆறு வயதில் உருவாக்கப்பட்ட ஒரு குறைவுணர்வினால் நீங்கள் பாதிக்கப்பட்டிருந்தால், நீங்கள் அந்த நேரத்தில் எப்படி இருந்தீர்களோ, அந்த வடிவைத் திரும்பவும் நினைவு கூர்வீர்கள். அது அப்படியே உங்கள் நினைவிலிருக்கும். ஒரு வினாடிக்கும் மிகமிகக் குறைந்த நேரத்திலிருந்தாலும் கூட உங்களால் அதை நினைவுகூர முடியும். அந்தப் பழைய நினைவை அடித்தளமாக அமைத்து, அதன்மேல் அந்தக் குறைவுணர்வு வளருகிறது. அதுவே இப்போதைய உங்களுடைய நிகழ்காலத்தையும் பாதிக்கிறது.

மஹாதேவர் உங்கள் உள்தளத்திலிருந்து, அந்த ஆறு வயது வடிவையும், அந்த நினைவையும், கரைப்பதற்கு ஒரு சக்திவாய்ந்த நுட்பத்தைத் தருகின்றார்.

இதைத்தான் அவர், 'உங்கள் கடந்தகாலத்தை நினைவு கூா்ந்து. அதைக் கரைத்துவிடுங்கள்' என்று சொல்கிறார். நீங்கள் இந்த ஒரு வரியைத் தவற விட்டுவிட்டீர்களென்றால், நீங்கள் முழுவதையும் தவறவிட்டுவிடுவீர்கள்.

உங்கள் ஆறு வயதில் ஏற்பட்ட ஏற்பட்ட குறைவுணர்வுகளை இன்னும் நீங்கள் சுமந்து கொண்டிருக்கிறீர்கள், அதனால் கஷ்டப்பட்டுக் கொண்டிருக்கிறீர்கள். அந்தக் கடந்தகாலக் குறைவுணர்வு உங்கள் நிகழ்கால முடிவுகளை, நிகழ்கால விழிப்புணர்வை இன்னமும் பாதித்துக்கொண்டிருக்கிறது. ஒரு நொடிக்கும் மிகக் குறைந்த நேரத்தில் உங்களுக்குள் உருவான குறைவுணர்வை, அந்த ஆறு வயது சிறுவனின் பயந்த, குறுகிய, வெளிறிய முகத்தின் காட்சியை நினைவுகூர்வீர்கள். அந்த நினைவிலிருந்து உங்கள் குறைவுணர்வு வளர்ந்து பெருகத் துவங்கும்.

ஆகவே, ஒவ்வொரு கணமும் உங்கள் தோற்றம் எப்படியிருந்தது என்பது உங்கள் உணர்வில் பதியப்படுகிறது. உணர்வுதான் படச்சுருள்.

மகாதேவர் சொல்கிறார்: இப்போது, அதே காலத்திற்குச் சென்று, அதே வடிவைப்பார்த்து, அதையே திரும்ப வாழுங்கள்.

ஆனால், அதைக் கரையச்செய்துவிட வேண்டும் என்பதை நினைவில்கொள்ளுங்கள். இப்போது என்ன நடக்கும் ? நீங்கள் சுமந்து கொண்டிருக்கும் அந்தச் சிறுவயது வடிவம், கடந்தகாலத்திலிருந்து ஒரு பொக்கிஷம்போல் பாதுகாக்கப்பட்டு, காக்கப்பட்டு வந்த அந்த நினைவுமலர் வடிவம் 'சட்'டெனக் கரைந்துபோகும்.

கடந்தகாலத்தை நீங்கள் மீண்டும் வாழும்போது, சரியாக இதுதான் நடக்கிறது. அந்த ஆறு வயது சிறுவனிடம் நீங்களே சென்றோ அல்லது அந்த ஆறு வயது சிறுவனையே நீங்கள் இங்குக் கொண்டு வந்தோ, அந்தக் குறைவுணர்வை மீண்டும் நிகழ்காலத்துக்கு எடுத்து வந்து, அதை விழிப்புணர்வோடு வாழுத் துவங்குங்கள்.

உங்கள் சகோதரர் உங்களை விரட்டிக்கொண்டு வருகிறார். அவர் உங்களை அடிக்கிறார். நீங்கள் திகிலடைந்து, பயந்து ஓடி, ஒளிந்து கொள்கிறீர்கள்: உங்களால் கத்தக்கூட முடியவில்லை. பயத்தில் மூச்சுவிடுவதே கடினமாக இருக்கும். அந்தக் குழந்தை பருவக் காட்சியை அப்படியே வாழுங்கள் அப்படி வாழும்போது குறைவுணர்வு கொண்ட சிறுவன், பதறிப்போன சிறுவன் இப்போது அப்படியே கரைந்துபோவான்! அந்த நினைவுகள் கரைந்துபோகும். அந்தக் காட்சி கரைந்துபோகும். இவை எல்லாம் கரைந்தவுடன் உங்கள் உணர்வில் இருக்கும், அந்தக் குறைவுணர்வின் தாக்கமும் கரைந்துபோகும் !

இதுதான், மஹாதேவர் சொன்னது, 'உங்கள் கடந்தகாலத்தை, அதனோடு தொடர்புபடுத்திக் கொள்ளாமல் உற்றுக் கவனியுங்கள். உங்கள் கடந்தகாலம் நிகழும் இடத்தில் உங்கள் கவனம் இருக்கட்டும் அப்பொழுது உங்கள் வடிவம்கூட, தன்னுடைய இப்போதைய பண்புகளை இழந்து, உணர்வுமாற்றம் அடையும்! அந்த வடிவம், தனது பண்புகளை இழந்து விடுகிறது! அப்போது நீங்கள் பூர்ணமாகிவிட்டீர்கள்! இதுதான் பூர்ணத்வத்தின் விளக்கம்.

நீங்கள் இந்த விளக்கத்தைப் பின்பற்றினீர்களென்றால், நீங்கள் அப்போது வைத்திருந்த அந்தக் குறைவுணர்வினையும் அந்த வடிவத்தையும் உங்களால் மீண்டும் நினைவுபடுத்த முடியாது. நீங்கள் பூர்ணத்வம் செய்து விட்டீர்களா, இல்லையா என்னும் உங்கள் சந்தேகம் தெளிந்து விடும்.

குறைவுணர்வு என்பது மிகவும் சிக்கலான உணர்வுப்பதிவு. குழந்தைப் பருவ குறைவுணர்வை, இப்போதுள்ள உடலுக்குள்ளும் கொண்டுவந்து, அதன் அடிப்படையிலேயே இப்போதும் வாழ்வது என்பது, சிறுவயதில் குடித்த 200மில்லி பால் அளவே இப்போது வளர்ந்தபிறகும் போதும் என்று நீங்களாகவே முடிவுகெய்துகொண்டு, ஒரு லிட்டர் பாலைக் குடிக்கவேண்டிய வயதில்கூட அதே 200 மில்லி பாலைக் குடிக்க முயற்சிப்பது போன்றதுதான். நீங்கள் குழந்தையாய் இருந்தபோது குடித்த அளவே இப்போதும்கூட குடித்து வந்தீர்களென்றால், உங்களுக்கு சத்துக் குறைவுதான் ஏற்படும் !

அந்த வடிவத்தின் அதே போதாத உணர்வை இந்த வடிவத்திற்குள் கொண்டுவந்து வாழ்வதற்கு முயற்சி செய்தீர்களானால், நீங்கள் தொடர்ந்து போதாமையால் சிரமப்படுவீர்கள். வாழ்க்கையில் 'போதாமை' என்பது ஒரு சாபம்!

அதனால், 'போதாமை' என்னும் சாபத்திலிருந்து விடுபட, உங்களுடைய போடாதீா்கள். சிறிதும் தாமதம் செய்யாதீா்கள். ஏனெனில், அவை உங்களிடம் இருப்பனவற்றையெல்லாம் அழித்துவிடும். உங்களுடைய வாழ்க்கையின் நோக்கத்தையே அழித்துவிடும் !

உங்கள் நிகழ்காலத்தின் மேல் பாரமாக அமா்ந்துகொண்டு, உங்களை பலமில்லாதவராக உணரச்செய்யும் இறந்துபோன கடந்தகாலத்தை எரித்து, நீங்கள் நிகழ்காலத்தில் வாழவும், விரிவடையவும், உயிர்ப்போடு இருப்பதற்குமான ஒரு உணர்வை உருவாக்குவதே பூர்ணத்வம்.

பூர்ணத்வத்தைத் தவிர உடனடி சக்தியுள்ள நுட்பம் கிடையாது. பூர்ணத்வத்தைப்போல வேறெந்த செயல்முறையும் நீடித்த, நிலைத்த விளைவுகளையும், விழிப்புணர்வையும் தராது.

அதனால்தான் மஹாதேவர் இதில் மிகத் தெளிவாக சொல்கின்றார் -உங்கள் கடந்தகாலத்தைப் பற்றி நீங்கள் சுமந்து கொண்டிருக்கும் எல்லா வடிவங்களும், கருத்துக்களின் வடிவங்களும்... அந்தக் கருத்துக்களை உருவாக்கிய நினைவுப்பதிவுகளையும் நீங்கள் கரைத்தே ஆக வேண்டும்.

அவற்றையெல்லாம் சொல்கிறேன், நீங்கள் ஞானமடைந்து விடுவீர்கள்! உங்களுக்கு ஞானம் கிடைத்துவிடும்! அவற்றையெல்லாம் கரைத்தவுடனே, நீங்கள் இந்த வாழ்க்கையை வாழத்துவங்குவீர்கள். அவை கரைக்கப்பட்டவுடன், நீங்கள் உணர்வுமாற்றம் பெறுவீர்கள். நீங்கள் ஜீவன்முக்த வாழ்வை வாழ்வீர்கள் !

பூர்ணத்வம் செய்தல், நிறைவுசெய்தல் என்பதன் மிகச் சரியான விளக்கம் இதுவே! நிறைவுசெய்தல் என்பதற்கு மகாதேவரின் மிகச் சரியான விளக்கமும் இதுவே!

பூர்ணத்வம் - வாழ்வின் திறவுகோல்!

பூர்ணத்வமே நீங்கள் சேர்க்க வேண்டிய உண்மையான செல்வம்! பூர்ணத்வம் - எங்கேயோ வெளியில் தேடியலைந்து அடைய வேண்டிய ஒரு பொருள் அல்ல. உங்களுக்குள்ளேயே புதைந்து இருக்கின்ற ஒரு பொக்கிஷம். அதனால் உடலில் இருக்கும்பொழுதே உணர்வில் பூர்ணத்வத்தைக் கண்டுவிடுங்கள் !

பேருந்தில் பயணம் செய்துகொண்டிருக்கும் ஒருவருக்கு, அவர் அடையவேண்டிய இடத்தை அவர் சென்றடையும்பொழுதுதான், அவரது பயணம் நிறைவுபெறும். அதுபோல - இந்த 'வாழ்க்கை' என்னும் சாலையில் 'உடல்' என்னும் பேருந்தில் பயணம் செய்துகொண்டிருக்கும் ஒவ்வொரு 'ஆன்மா'வுக்கும் அது அடையவேண்டிய இறுதி நிலையான 'பூர்ணத்வத்தை' அடையும்பொழுதுதான், அதனுடைய பயணம் நிறைவுபெறும். இல்லையெனில் எத்துணைமுறையானாலும் அது இன்னொரு உடலெடுத்து தன் பயணத்தை தொடர்ந்தே ஆக வேண்டும்.

பூர்ணத்வம் - மனித வாழ்க்கைக்கு மிக முக்கியமான திறவுகோலாக செயல்படுகின்றது. அதைக்கொண்டு ... உங்கள் பிரச்சினைகள் போன்ற எந்தப் பூட்டையும் திறந்துவிடலாம். இந்தப் பூர்ணத்வம்தான் எங்கும், எல்லா இடங்களிலும் உங்களைப் பாதுகாக்கும் உங்களின் உண்மையான சொத்து.

பூர்ணத்வம் - உங்களுக்காக, உங்கள் வாழ்க்கையின் எல்லாவிதச் சிறப்பம்சங்களையும் திறந்துவிடக்கூடிய ஒரு திறவுகோலாக செயல்படுகின்றது. குறைவுணர்வுகளை மட்டும் நிறைவுசெய்வதற்காகப் பயன்படவில்லை. மற்றவர்களிடமிருந்து துன்பங்களையும் முழுமைப்படுத்தி, அதிலிருந்து விடுபடுவதற்கும் வழிவகுக்கும்.

பூர்ணத்வம் மட்டுமே நம் வாழ்வில் நாம் அனுபவித்துக்கொண்டிருக்கும் எல்லாத் துன்பங்களுக்குமான ஒரே தீர்வு!

தனக்குள்ளும் மற்றவர்களுக்குள்ளும் பூர்ணத்வத்தை உணர்வதற்காக அறிவைப் பயன்படுத்துவதே -உண்மையான பகுத்தறிவு.

ஒவ்வொருவரும்- 'நான் ஏன் இவ்வாறு நடந்துகொள்கிறேன்? நான் ஏன் இவ்வாறு செய்கிறேன்?' என்று தன்னைப்பற்றி, தன்னுடைய செயல்களைப்பற்றி, நடவடிக்கைளைப்பற்றி பகுத்தாராய வேண்டும். தன்னுள் குறைவுணர்வை ஏற்படுத்தும் காரணங்களைக் கண்டுபிடித்து, அதை நிறைவுசெய்ய வேண்டும்.

உங்களுடைய வாழ்வில் உங்கள் கனவுகளை நிஜமாக்குவதற்குத் தடையாக இருக்கும் குறைவுணர்வுகளே! இந்தக் உங்களைச் சுற்றியிருப்பவர்களையும் துக்கத்தில் ஆழ்த்துகின்றன.

ஒவ்வொருவரும் நீங்கள் குறைவுணர்விற்கான உண்மையான காரணத்தை அவசியம் புரிந்துகொள்ளவேண்டும். அப்பொழுதுதான் அதை நிறைவுசெய்து, உங்களின் இயல்பான இறையுணர்வை, பூர்ணத்வ உணர்வை உங்களால் உணரமுடியும்.

உங்களின் ஆன்ம சக்தியை உயிர்ப்பிக்கும் பூர்ணத்வம்!

நீங்கள் எவ்வளவுதான் மன அழுத்தத்திலிருந்தாலும், ஒன்றுக்கும் உதவாதவர் என்று உங்களை நீங்களே உணர்ந்தாலும், உங்கள் மீதும், உலகத்தின் மீதும் கோபமும், குற்ற உணர்ச்சியும் கொண்டிருந்தாலும், அதிர்ஷ்டவசமாக உங்கள் எல்லோருக்குள்ளும் தூய்மையான விழிப்பணர்வு இருந்துகொண்டுதான் இருக்கிறது. அந்தத் தூய்மையான விழிப்புணர்வை நம் தினசரி நடைமுறை வாழ்க்கையில் பயன்படுத்த முடியும்.

பணமாக இருந்தாலும்.. பொருளாக இருந்தாலும் உங்களிடம் இருப்பவற்றை நீங்கள் அன்றாட வாழ்க்கையில் பயன்படுத்தாவிடில் அது பயனற்றதே! நீங்கள் ஸ்விட்சர்லாந்து வங்கியில் பில்லியன் டாலர்கள் வைத்திருந்தாலும், அதை உங்களால் அன்றாட வாழ்க்கையில் எடுத்துப் பயன்படுத்த முடியவில்லையென்றால், அது பயனற்றதே!

நீங்கள் பெட்ரோல் கடையிலோ அல்லது உணவு விடுதியிலோ சென்று

'எனக்கு ஸ்விஸ் வங்கியில் வங்கிக்கணக்கு இருக்கிறது. பில்லியன் கணக்கில் டாலர் இருக்கிறது. இதுதான் என் வங்கி கணக்கு எண். எனக்குச் சிறிது உணவு வேண்டும், என் வண்டிக்கு 1 லிட்டர் பெட்ரோல் வேண்டும்' என்று கேட்டால், அவர்கள் தரமாட்டார்கள்.

உங்களிடம் பணம் இருக்கிறது என்று தெரிந்தாலும்கூட, நீங்கள் பணத்தைத் திருப்பித் தருவதாக வியாபார ஒப்பந்தம் செய்தபின்பே உங்களுக்குப் பணம் தருவார்கள். உங்களுக்கு வங்கியில் பணம் இருக்கிறது என்பதற்காகத் தரமாட்டார்கள்.

உங்களிடம் இருக்கும் உங்களுடைய எல்லா ஆன்மீக சக்தியும், உங்களது விழிப்புணர்வான ஆத்மாவும் ஸ்விட்சர்லாந்து வங்கியில் இருக்கும் பணம் போன்றவைதான்! உங்களிடம் இருக்கின்ற ஆன்ம சக்தியை அன்றாட வாழ்க்கையில் பயன்படுத்த முடியவில்லையென்றால், அதை நீங்கள் வைத்துக்கொண்டிருந்தாலும், அதனால் உங்களுக்கு எந்தப் பயனும் இல்லை.

பூர்ணத்வம் - உங்களுக்குள் உறைந்திருக்கும் தூய விழிப்புணர்வான ஆன்ம சக்தியை விழிப்படையச் செய்கின்றது.

உங்களுக்குள் இருக்கும் ஆன்ம சக்தியை உங்கள் அன்றாட வாழ்வில் பயன்படுத்தும் போது உங்களைப் பூர்ணமானவராக உணர்வீர்கள். பூர்ணத்வ நிலையில் இயங்குவதைப் பார்ப்பீர்கள். உங்கள் வாழ்வு முழுமையாக மாற்றம் அடைவதைக் காண்பீர்கள். ஒரு பூர்ணமான சக்தி உங்களுக்குள் இருந்துகொண்டு உங்களையும் உங்கள் வாழ்வையும் வழிநடத்துவதையும் உணர்வீர்கள்.

நேற்றுவரை நான் பூர்ணத்வம் செய்யவில்லையே, இப்போது ஏன் ?

பூர்ணத்வம், ஏன் செய்யப்பட வேண்டும் ? இக்கேள்வி உங்கள் மனதில் எழுவது இயல்பே. அதற்கான பதில் - ஏனெனில், பூர்ணத்வம், உங்கள் விழிப்புணர்வைத் திரும்பப் பெற்றுத்தருகிறது. உங்கள் விழிப்புணர்வு விடுவிக்கப்படும்பொழுது, அது உயர்-விழிப்புணர்வாகிறது.

தண்ணீரைச் சுடாக்கினால், அது குளிர்விக்கப்பட்டால் பனிக்கட்டி ஆகிவிடுகிறது. அதைப்போலவே, உங்கள் விழிப்பணர்வை சுருள அனுமதிக்கும்பொழுது, அது சுருண்டு, சுருண்டு, சுருண்டு விழிப்பற்ற நிலையாக ஆவிடுகிறது. அதை விரிக்கும் பொழுது, அதுவே 'உயர்விழிப்புணர்வாக' மாறுகின்றது.

பூர்ணத்வம் என்பது - உங்கள் உணர்வுக்குள் சிதறிக்கிடக்கும் உங்களின்பல பாகங்களை ஒருங்கிணைப்பது. பூர்ணத்வம் செய்வதால், நீங்கள் ஒரு ஒருங்கிணைந்த நபராக மாறிவிடுகிறீர்கள். உங்கள் உள்ளுணர்வு, உடல், மனம்- எல்லாமே உங்கள் கட்டுப்பாட்டுக்குள் வந்துவிடுகின்றன. உங்களுடையதாக மாறிவிடுகின்றன. உங்கள் பாகமாக மாறி விடுகின்றன.

இன்னொன்றையும் நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டும். நீங்கள் பூர்ணத்வம் செய்யும்போது, உங்கள் எதிர்காலம் மட்டும் பூர்ணமாய் அமையும் என்று நினைக்காதீர்கள். உங்கள் கடந்தகாலமும்கூட மாற்றப்பட்டுவிடும்! உங்கள் கடந்தகாலமும் முழுமை அடைந்துவிடும்.

பூர்ணத்வம் மட்டுமே உங்கள் கடந்தகாலத்தைக்கூட மாற்றக்கூடிய ஒரு சக்திவாய்ந்த நுட்பம்! 'கடந்தகாலத்தை மாற்ற முடியாது'-என்றே மனிதர்கள் நம்பவைக்கப்பட்டிருக்கிறார்கள். ஆழ்ந்து புரிந்துகொள்ளுங்கள், கடந்தகாலத்தை மாற்ற முடியாது என்றால், எதிர்காலத்தையும் மாற்ற முடியாது!

காலத்தின் ஒரே டி.என்.ஏ விதைக்குள்தான் கடந்தகாலம், நிகழ்காலம், எதிர்காலம் இந்த மூன்றுமே இருக்கின்றன! காலம், ஒரு விதை என்றால், கடந்தகாலம், நிகழ்காலம், எதிர்காலம் மூன்றும் டி.என்.ஏ வடிவமாக அந்த விதையில் உள்ளன.

கடந்தகாலத்தைப் பற்றிய உங்கள் மனப்போக்கும், எதிர்காலத்தைப் பற்றிய உங்கள் மனப்போக்கும், நிகழ்காலத்தைப் பற்றிய உங்கள் மனப்போக்கும் ஒரே மாதிரியாகத்தான் இருக்கும்.

நிகழ்காலத்தில் உங்களை நீங்கள் ஒரு பலஹீனராக உணர்ந்தால், கடந்தகாலத்திலும் இருந்திருப்பீர்கள்! நிகழ்காலத்தில் உங்களை நீங்கள் ஒரு பலஹீனராக உணர்வதால், எதிர்காலத்திலும் பலஹீனமானவராகத்தான் இருப்பீர்கள். நீங்கள் காலையில் எழுந்தவுடன் காலைக்கடன்களை முடித்து, உங்களையே குளிப்பாட்டிச் சுத்தப்படுத்திக் கொள்வதைப்போலவே, ஒவ்வொரு நாள் இரவிலும் நீங்கள் பூர்ணத்வம் செய்து உங்கள் அகத்தைச் சுத்தப்படுத்திக் கொள்ள வேண்டும்.

ஒவ்வொரு இரவும் பூர்ணத்வம் செய்வது என்பது உங்கள் உயிரின் பாகமாக மாறவேண்டும். அது உங்கள் வாழ்க்கையின் ஒரு பாகமாகவே மாறிவிட வேண்டும்.

தொடர்ந்து பூர்ணத்வம் செய்யுங்கள். ஏனெனில் பூர்ணத்வம், உங்களை ஒருமைத்துவத்துடன் இருக்கச் செய்கிறது. பூர்ணத்வம், உங்களை சிரத்தையுடன் இருக்கச் செய்கிறது. பூர்ணத்வம், உங்களை பொறுப்பெடுக்கச் செய்கிறது. பூர்ணத்வம், உங்களையும் வளப்படுத்தி, மற்றவர்களையும் வளப்படுத்தச் செய்கிறது.

உங்களிடமிருந்தே தப்பித்து ஓடாதீர்கள்!

முழுமையாக இருப்பதே உங்களின் உயர்ந்த இயல்பாக இருப்பதால், உங்களுடைய குறைவுணர்வுகளுடன் உங்களால் சௌகரியமாக இருக்கவே முடியாது. உங்கள் குறைவுணர்வுகள் உங்களை ஒரு குறையுடைவராகக் காட்டுகின்றன என்பதற்காகவே அவற்றை நீங்கள் எதிர்கொள்வதில்லை. அதனால்தான் அவற்றை நீங்கள் எதிர்கொள்ள எப்பொழுதும் விரும்புவதில்லை.

உங்கள் வாழ்நாள் முழுவதும், உங்களுடைய குறைவுணர்வுகள் என்னும் பேய்களிடமிருந்து தப்பிக்க ஓடிக்கொண்டேயிருக்கிறீர்கள். உங்களிடமிருந்து நீங்கள் தப்பித்து ஒட ஓட, உங்கள் குறைவுணர்வுகள், உங்களை வாழ்க்கையின் மூலமாகவும், உங்களைச் சுற்றி இருப்பவர்கள் மூலமாகவும் மேலும் மேலும் துரத்தி வேட்டையாடுகிறது.

குறைவுணர்வுகளை நேரிடையாக அவற்றிடமிருந்து விடுதலையடைய ஒரே வழி.

நீங்கள் ஐந்து வயது குழந்தையாய் இருந்தபொழுது உங்களுக்கு ஒரு பொம்மைக் காரே போதும். ஆனால் உங்களுக்கு 25 வயதாகும்போது, உண்மையான கார் தேவை. ஆனால் இந்த இருபத்தியைந்து வயதிற்கு பிறகும் அதே பொம்மைக் காரை வைத்துக் கொண்டு, ''ஆ! நான் காரில் போகிறேன்,'' என்று சொல்லிக் கொண்டிருந்தால் எப்படி இருக்கும் ? அதைப்போலவேதான் நீங்கள் இப்போது செய்துகொண்டிருக்கிறீர்கள்! இப்போது நீங்கள் நிஜமான காரில் செல்ல வேண்டிய நேரம் வந்து விட்டது. உங்கள் பொம்மைக் கார்களை விட்டுவிடுங்கள்.

சிறுவயது காதல், சிறுவயது கார்கள், சிறுவயது புரிதல்கள், உங்களது பார்பி பொம்மைகள் எல்லாவற்றையும் கண்டிப்பாக விட்டுவிட வேண்டும். எல்லாமும் கண்டிப்பாகத் தூக்கியெறியப்பட வேண்டியவையே. துரதிருஷ்டவசமாக, சமுதாயம் உங்களுக்கு, பொம்மைகளை மட்டுமே விட்டுவிடக் கற்றுத் தந்திருக்கிறது. ஆனால் அந்தச் சிறுவயதில் உருவாக்கிய விளையாட்டு உணர்வுகளையும், தேவையற்ற புரிதல்களையும், குறைவுணர்வுகளையும் விட்டுவிடக் கற்றுத்தரவில்லை. அவை அனைத்தையும் தூக்கியெறிந்துவிடுங்கள். உங்களுக்குள் பூர்ணத்வம் நிகழ அனுமதியுங்கள்.

பூர்ணத்வம், உங்களுக்குள் இருக்கும் முரண்பாடுகளையும் ... போராட்டங்களையும் ... பிரச்சினைகளையும் தவிர்த்துவிடுகிறது. உங்களை ஒருங்கிணைக்கிறது.

பூர்ணத்வம் செய்வதைத் தள்ளிப்போடாதீர்கள்!

சில சரிசெய்யப்பட முடியாத சேதங்களை உங்களுக்கு ஏற்படுத்திவிடும். 'அவற்றை நான் ஒரு வருடத்திற்குப் பிறகு அல்லது இரு வருடங்களுக்குப் பிறகு நிறைவுசெய்து கொள்வேன் 'என்றெல்லாம் நினைக்காதீர்கள். அதை மிகவும் தீவிரமாக எடுத்துக் கொள்ளுங்கள்! ஏனெனில், தீவிரவாதிகள் எவ்வாறு சும்மாயிருக்க மாட்டார்களோ, அவ்வாறே உங்களுடைய குறைவுணர்வுகளும் சும்மாயிருக்காது.

'இரண்டு வருடங்களுக்குப் பிறகு அந்தத் தீவிரவாதிகளோடு நான் போரிடுவேன்', என்று நீங்கள் சொல்ல முடியாது. அதுவரையில் அவர்கள், உங்களை உயிரோடு விட்டுவைக்க மாட்டார்கள். உங்களைத் தீர்த்துக்கட்டிவிடுவார்கள்.

அதேபோல் குறைவுணர்வுகளும் சும்மாயிருக்காது. அவை உங்களது வாழ்க்கை தொடர்ந்து அழித்துக்கொண்டேயிருக்கும். நீங்கள் எதற்காகப் பிறப்பெடுத்தீா்கள், நீங்கள் எதை நிறைவேற்ற இந்த உடலில் இருக்கிறீர்கள், உங்கள் வாழ்வின் இலட்சியம், மற்றும் அதை நிறைவேற்ற உங்களுக்கு தேவையாக இருக்கும் எல்லாவற்றையும் இந்தக் குறைவுணர்வுகள் அழித்து விடும்.

குறைவுணர்வுகள், அழித்துவிடும் ! விரோதிகளைப்போல உங்களுக்குள்ளேளேயே தங்கி உங்களையே அழிக்கும் வேலையைச் செய்யவல்லது. அவை உங்களை மிகவும் கொடுமைசெய்து இன்பமடையும்.

உங்களது சிறு மலரினால் நீங்கள் மகிழ்ச்சி அடைவீர்களென்றால், அந்தச் சிறு மலர்கூட உங்களுக்குக் கிடைக்க அவை அனுமதிக்காது. அவை சரியாக அந்தக் குறிப்பிட்ட மலரையே வாடிப்போகச் செய்யும்! அதற்குத் தேவையானதெல்லாம் ஒன்றே, நீங்கள் அந்த மலரைப் பெற்றுவிடக்கூடாது, அவ்வளவுதான்!

பல நேரங்களில் உங்கள் வாழ்க்கையில் நீங்கள் கவனித்திருக்கலாம், மிகச் சாதாரணமான பொருளைக்கூட... எந்தவொரு சாதாரண மனிதனாலும் எளிமையாகப் பெறக்கூடிய ஒரு பொருளைக்கூட, நீங்கள் அடைய மிகவும் கஷ்டப்படுவீர்கள். அது உங்களுக்குத் தேவைப்படும்பொழுது, அதை அடைய நீங்கள் போராடினாலும் அதன் சிறு பகுதிகூட உங்களுக்குக் கிடைக்காது. அதை அடைவதற்கு உங்களுக்குத் தடையாக இருப்பவை உங்களுடைய குறைவுணர்வுகள்தான்! ஏனெனில், நீங்கள் விரும்புவது எவ்வளவு சிறியவையாக இருந்தாலும்கூட, உங்களுடைய குறைவுணர்வுகள் அவை உங்களுக்குக் கிடைக்காமல் பார்த்துக்கொள்ளும். !

மேலும், குறைவுணர்வுகள் இருக்கும்பொழுது நீங்கள் சாதாரண விஷயத்தையும் தவறான முறையிலேயே அணுகுவீர்கள். உதாரணத்திற்கு, நீங்கள் யாரையாவது விரும்புகிறீர்கள், நீங்கள் அந்த நபருடன் நெருங்கிப் பழக விரும்புகிறீர்கள், ஆனால் அந்த நபர் உங்களின் உணர்வைப் புரிந்துகொள்ள மறுக்கிறார். அதனால் நீங்கள் உங்களைப் புரிந்துகொள்ளச் சொல்லி அவருடன் சண்டையிடத் துவங்குவீர்கள். உங்களின் இந்தச் சண்டை அவரை உங்களோடு நெருங்க விடுமா ? இல்லை! குறைவுணர்வுகள் உங்களுக்குச் சண்டையிடத் கற்றுக் கொடுக்கும்.

குறைவுணர்வுகளின் சொல்வதின் அடிப்படையில் நீங்கள் எந்தத் திட்டத்தையும்

சம்பந்தப்பட்ட திட்டங்களையோ - தீட்டாதீர்கள். அதேபோல் என்ன முடிவுகளாக இருந்தாலும் - வாழ்க்கை பற்றிய முடிவுகளையோ, உடல் சார்ந்த முடிவுகளையோ, மனோரீதியான முடிவுகளையோ, ஞானமடைவது பற்றிய முடிவுகளையோ அறிவுரைப்படி எடுக்காதீர்கள்.

உங்களுடைய குறைவுணர்வுகளைப் பட்டாத்திசெய்வதைத் துள்ளிப் போடாதீர்கள். உங்களது குறைவுணர்வுகள் நீங்கள் நினைப்பதுபோல அவ்வளவு அப்பாவி அல்ல. அதனால் இப்போதே பூர்ணத்வம் செய்யுங்கள்! இல்லையென்றால் உங்களது உடலும், மனமும் அழிந்துவிடும். உங்களுடைய சிந்தனைத் திறனையே முழுவதுமாக விழுங்கிவிடும்.

உங்களைத் தாக்க, உங்களின் சக்தியையே பயன்படுத்தும். இது எப்படிப்பட்டதென்றால் உங்களுடைய பாதுகாப்புப் படையையே உங்களது நாட்டைத் தாக்க உபயோகிப்பது போன்றது. இதைத்தான் குறைவுணர்வுகள் செய்கின்றன. அது மிகவும் ஆபத்தானது. திரும்பவும் சரிசெய்யப்பட முடியாதது. இப்பொழுதே பூர்ணத்வம் செய்யுங்கள்! இல்லையென்றால் ... குறைவுணர்வுகளின் சக்தி அதிகமாக இருப்பதால், உங்களது உடலும், மனமும் அழிக்கப்பட்டுவிடும்.

நீங்கள் ஒவ்வொருவருமே பூர்ணத்தின் வெளிப்பாடே!

நம் உபநிடதத்தில் சொல்லப்படும் மிக அழகான ஒரு ஸ்லோகம்:

பூர்ணமத பூர்ணமிதம் பூர்ணாத் பூர்ண முதச்யதே / பூர்ணஸ்ய பூர்ணமாதாய பூர்ணமேவா வஸிஷ்யதே //

இதன் பொருள்:

தோற்றத்துக்கு அப்பால் இருப்பதும் முழுமை, தோன்றியுள்ளதும் முழுமை. முழுமையிலிருந்து முழுமையெடுக்கப்பட்டாலும்கூட, முழுமை முழுமையாகவே இருக்கிறது.

பூர்ணத்வத்தில் இருந்து நீங்கள்தான் பூர்ணம் என்பதை உணர்வதுதான் ஞானம்.

'நீங்கள்தான் பூர்ணம்' என்பதை நீங்கள் உணரும்பொழுது, இந்தப் பிரபஞ்சத்தின் பூர்ணத்வத்தை அனுபவமாக உணர்கின்றீர்கள், நீங்கள் இந்தப் பூர்ணத்தன்மையை அனுபவமாக உணர்ந்தீர்களானால்... நீங்கள் தெய்வீகத்தை வெளிப்படுத்துவீர்கள்.

நாம் வெளிப்பட்டவர்கள்தான். பூர்ணம் வெளிவந்த சுடர்கள்தான். ஆனால் அஞ்ஞானம் எனும் இருளால் அதை மறந்து வாழ்ந்துகொண்டிருக்கிறோம். நம் உண்மையான வாழ்வை இழந்துகொண்டிருக்கிறோம். பூர்ணத்வம் செய்வது நம்முடைய வாழ்க்கையை நமக்குத் திருப்பி வழங்குகிறது !

நீங்கள் பூர்ணத்வம் செய்யும்போது, வேதப் பாரம்பரியத்தில் நீங்கள் படித்த அனைத்தும் நிஜமாகிவிடுகிறது. உங்கள் வாழ்க்கையில் வேதப் பாரம்பரியத்தை அடைவதற்கு, அதீதமான சக்திகளைப் பெறுவதற்கு, பூர்ணத்வம் ஒரு பாலமாக இருக்கிறது.

எல்லா நிலைகளிலும் பூர்ணத்வமே வாழ்க்கை.

உங்களுக்கும், இராமானுஜா, ஆதிசங்கரா், போன்றவர்களுக்கும் உள்ள ஒரே ஒரு வித்தியாசம், அது பூர்ணத்வத்தின் நிலைப்பாடுதான்.

பூர்ணத்வமே ஆன்மீகத்தின் வளர்ச்சி! பூர்ணத்வத்தினால், உங்கள் முழு வாழ்க்கையும் மாறிவிடுகிறது.

பூர்ணத்வத்தால், நேரிடையாக வாழத்துவங்குகிறீர்கள் !

உங்களுக்குள் அமைதி, நிம்மதி நிலைகொள்ள வேண்டுமென்றால் பூர்ணத்வம் செய்யுங்கள்.

உங்கள் வாழ்க்கையில் சிறந்து விளங்க வேண்டுமானால் பூர்ணத்வம் செய்யுங்கள்.

உங்கள் துறையில் நீங்கள் திறன்மிக்கவராக வேண்டுமானால் பூர்ணத்வம் செய்யுங்கள்.

அழகான உறவுகள் வேண்டுமானால் பூர்ணத்வம் செய்யுங்கள்.

நீங்கள் பூர்ணத்வம் செய்யும்போது, உங்கள் வேலையில், உறவுகளில் என எல்லாவற்றிலும் மேன்மையடைவீர்கள். இந்த வெளிவிளைவை மட்டுமல்ல, கிடைக்கப்பெறுவீர்கள். உங்கள் விழிப்புணர்வு, உங்களுக்குத் திரும்ப வந்துவிடும்.

எவ்வளவுக்கெவ்வளவு திரும்ப வருகின்றதோ ... அந்த அளவிற்கு உங்கள் வாழ்வில் பல அதிசயங்கள் நடப்பதைக் காண்பீர்கள். உங்கள் உணர்வைத் திரும்பப் பெறும்பொழுது, நீங்களும் பூர்ணத்தில் இருந்து வெளிப்பட்டவர்தான் என்ற சத்தியத்தை உணர்ந்துகொள்வீர்கள்.

உங்களின் உண்மையான அடையாளம்!

உங்களின் உண்மையான அடையாளம் எது என்பதை நீங்கள் மறந்திருப்பதே உங்களின் எல்லாக் குறைவுணர்வுகளுக்கும் காரணம்.

உதாரணத்திற்கு ... உண்மையில் நீங்கள் வல்விஸ் வில் வில் கோடிக்கணக்கில் பணம் போட்டு வைத்திருக்கும் ஒரு செல்வந்தர்தான், ஆனால் கீடீரென ஏதோ சில காரணத்தால், நீங்கள் பிரக்ஞையற்ற நிலையில் விழுந்துவிட்டீர்கள். அதன்பின்பு நீங்கள் விழிக்கும்போது, இயற்கையாகவே, உங்கள் ஸ்விஸ் வங்கி கணக்கு எண், அதற்கான கடவுச்சொல், எவ்வளவு வைப்புத்தொகை ஆகிய எல்லாவற்றையுமே மறந்துவிடுவீர்கள். அதனால் உங்களை ஒரு பிச்சைக்காரராகவே நம்புவீர்கள். ஆனாலும் உலகத்திற்கு உங்களை ஒரு பணக்காரராக காட்டிக் கொள்ளவே விரும்புவீர்கள். அதற்காக நீங்கள் கடுமையாக முயற்சிப்பீர்கள். ஆனால், உங்களுக்குள் உங்களை ஒரு ஏழையாகவே நீங்கள் உணர்வீர்கள்.

ஆனால் நிஜத்தில் நீங்கள் ஒரு பெரும் பணக்காரர்! ஒரு பணக்காரரான நீங்கள், உங்களுக்குள் உங்களை ஒரு ஏழையாகவே நம்புகிறீர்கள். ஏழையாகவே வாழ்கிறீர்கள். உங்கள் கணக்கில் வைத்திருக்கிறீர்கள் என்பதைக்கூட அறியாமலே இருக்கிறீர்கள்.

நீங்கள் ஸ்விஸ் வங்கியில் பணம் போட்டுவைத்துவிட்டு, உங்கள் கணக்கு எண்ணை மறந்துவிட்டதைப் போலத்தான், பூர்ணத்வம்தான் உங்கள் உண்மைநிலை என்பதை மறந்து, உங்களுக்குள் உங்களை ஒரு குறைவுணர்வுள்ளவராகவே நம்புகிறீர்கள். ஆனால் வெளி-உலகிற்கு உங்களை விரும்புகிறீர்கள். அப்படியே காட்டிக்கொள்ளவும் செய்கிறீர்கள்.

பூர்ணத்வம், எல்லாத் தடைகளையும், குறைவுணர்வுகளையும் உருக்கிக் கரைத்துவிடும். உங்களுடைய உணர்வு மலர்வதற்குத் தடையாக இருக்கும் தடைகளெல்லாம் பெரிய மலைகளாக, பெரிய மலைத்தொடர்களாக இருக்கின்றன. எனினும், பூர்ணத்வத்தால்-மலையளவுள்ள குறைவுணர்களைக்கூட கரைத்துவிட முடியும். ஆகவே, நிறைவுசெய்யுங்கள்! ஞானம் அடைவதையே நினைவில் வைத்து, சரியான கொள்ளுங்கள்.

பூர்ணத்வமே கடவுள். பூர்ணத்வமே வாழ்க்கை. பூர்ணத்வம், உங்களைப் பிரபஞ்சத்திற்கே அழைத்துச் செல்கிறது. உண்மையிலேயே, பூர்ணத்வம் உங்களுக்கு எல்லாவற்றையும் அளிக்கிறது. எல்லாக் காமங்களிலிருந்தும், எல்லா தோஷங்களில் இருந்தும் - அது நாகதோஷ்மோ, சனிதோஷ்மோ, ஜாதக தொஷ்மோ, வாஸ்து தோஷமோ - அவற்றிலிருந்து பூர்ணத்வம் உங்களை விடுவிக்கிறது. ஆகவே பூர்ணத்வக் கிரியாவை செய்ய ஆரம்பியுங்கள். அனைத்து மதங்களின் சாரமும் பூர்ணத்வமே ! ! ! !

அத்தியாயம் -16

இயற்கையிலேயே மனிதா்கள் பிறக்கும்பொழுது தங்களுக்குள் தெய்விகத்தன்மையெகாண்டே பிறக்கிறார்கள். அவர்கள் பாவிகள் அல்ல! ஆனால், இந்த உலகம் புகுத்துகின்ற கட்டுறு மழைப்பாங்கு அவர்களை அசுறாகலாக்கிவிடுகின்றன. எப்படி நாம் திரும்பவும் தெய்விகத்தன்மையுடையவர்களாக மாறுவது? என்பதை பகவான் சிருஷ்ணர் விளக்குசிறார்.

வினாக்களின் வாசலில்...

ஸ்வாமிஜி, அசுராகள்கூட, உதாரணத்திற்கு இராமாயண காவியத்தில் இராவணன்கூட தனது இனத்தையும் தனது குடும்பத்தையும் அன்புடன் கவனித்துக்கொண்டான். இந்தப் பரிமாணத்தில் அவனுள்ளும் 'நீங்கள்' என்ற உணர்வு இருந்தது என்று சொல்வது சுரியாகுமா? அப்படியென்றால் அவன் சற்றே குறைந்த அசுரத்தனம் கொண்டவன் ஆவானர் ?

  • மிகச்சிறந்த குருமார்களே பல்வேறு மதங்களை உருவாக்கியுள்ளார்கள். இருந்தாவும் நீங்கள் சொன்னதுபோல், சில மதங்கள், மக்களை அன்பாலும் கருணையாலும் வழிடுடத்துவதற்குப் பகிலாக, பயம் மற்றும் ஆசையைக் கொண்டு கட்டுப்படுத்துகின்றன. எங்களில் பல பேருக்கு, கடவுளைத் தேடி நாடிச் செல்வதற்கு மத்தைத் தவிர வேறெந்த வழியும் தெரியாது. நாங்கள் என்ன செய்வது, ஸ்வாமிஜி?
  • ஸ்வாமிஜி,

நான் கேட்டவரை, நம் இயல்பான நிலை என்பது தெய்விக்ரிலைகான், அதிலிருந்துதான் நாம் அசுர நிலைக்குள் விழுந்துவிட்டோம். நாம் மற்றவர்களுக்குச் சேவை செய்வதன் மூலம் நம்முடைய தெய்விக நிலையிலேயே இருக்க முடியுமா?

  • ஸ்வாமிஜி, ஓம் என்ற மந்திரத்திற்கான அர்த்தம் என்ன?
  • ஸ்வாமிஜி,

இந்து மதத்தில், பசு புனிதமானதாகவும், தெய்விகத் தன்மையுடையதாகவும் கருதப்படுகிறது. அஹிம்ஸையின் அடிப்படையில் இது சொல்லப்படுவதாக இருந்தால், பிறகு எந்த ஒரு மிருகத்தையும் கொல்லக்கூடாது. ஆனால், பசுவை மட்டும் கொல்லக்கூடாது என்று ஏன் சொல்கிறார்கள் ? மற்ற மிருகங்களை ஏன் சொல்லவில்லை ?

  • ருன்றி நவிலல்: ஸ்வாமிஜி, நாங்கள், எங்களுக்குக் கற்பிக்கப்பட்ட கல்வியின் அடிப்படையில், அறிவியலில் எல்லாவற்றுக்குமே பதில் உண்டு என்று நம்பியிருந்தோம். அதனால் நாங்கள், வேத நூல்களில் சொல்லப்பட்ட விஷயங்களுக்கு அறிவியலால் பதில் அளிக்க முடியாதபோது, 'அறிவியலின் எல்லை அவ்வளவுதான்' என்று அந்த அறிவியலை நிராகரிப்பதற்குப் பதிலாக, வேத நூல்கள் சொன்னதை நிராகரித்தோம். ஆனால், இப்போது உங்கள் ஸத்ஸங்கங்களைக் கேட்டபிறகு எங்களால் வேத நூல்களைப் புரிந்துகொள்ள முடிகிறது. உங்களுக்கு நன்றி ஸ்வாமிஜி.

  • ஸ்வாமிஜி, துக்கத்தையே இறுதியில் தரும் தற்காலிக இன்பங்களிலேயே உழல்வதற்குப் பதிலாக, அதிலிருந்து விடுபட்டு ஆனந்தத்தை அடைய விரும்புகிரேன். அதற்கு நான் கோபம், காமம் மற்றும் பேராசையை மட்டும் துறந்தால் போதுமா ?

நீங்கள் மற்றும் நான்

தெய்வ, அசுரத் தன்மைகளை விளக்குகின்ற தெய்வாஸ்-ரூ ஸம்பத் விபாக யாக: என்னும் இந்தப் பதினாறாவது அத்தியாயத்தில் கிருஷ்ணர், ஸம்ஸ்காரங்களைப் பற்றி மேலும் ஒரு ஆழமான நிலையிலிருந்து விளக்குகிறார்.

பதினான்காவது அத்தியாயமான குணத்ரும விமாக வாகத்தில், அனைத்து உயிரினங்களுக்குள் இருக்கின்ற வக்வு, துண், தமஸ் என்கின்ற இயற்கையின் முக்குணங்களைப் பற்றி விளக்கினார். இவை முறையே நற்பண்புகள், ஆக்கிரமித்தல், மற்றும் அறியாமை என்ற நிலைகளைக் குறிக்கின்றன. மேலும் அவர், உடல் - மன அமைப்பில் அமைந்துள்ள மூன்று அடுக்குகளான ப்ராண ச்ரீரம், மன சூரிம் மற்றும் ஸூக்ஷ்ம கிரீரம் அதாவது உடல் சார்ந்த, மனம் சார்ந்த மற்றும் அதைவிட நுட்பமான உடல்களைப் பற்றியும் சொல்லியிருக்கிறார்.

பருஷோத்தம் சரிக்கைப் பற்றி விரிவாகப் பேசியிருக்கிறார். முதல் ஸ்லோகத்திலை அவர்,

Part 2: Bhagavad Gita Explained _ Chapter 16_Tamil_part_2.md

உடல் - மன அமைப்பு எப்படி மையப்படுத்தப்பட்டுள்ளது என்பதைக் குறிப்பிட்டுள்ளார். அது ஒரு தனித்துவம் வாய்ந்த மரம் போன்றது. அதன் வேர்கள் ஸ்தூல உலகிலும், கிளைகள் காரண உலகிலும் இருக்கின்றன.

கிருஷ்ணர் சொல்கிறார்: இந்த மரத்தின் வேர்கள், வெளியே வெளிப்படையாகத் தெரியும் 'வெளி'யில், அதாவது விழிப்புணர்வு தளத்தில் தொங்கிக்கொண்டு இருக்கின்றன. மேலும் இந்த வேர்கள், தெரியாத விவளி'யிலும் அதாவது காரண சரீர்த்திலும் பரவிப் படர்ந்திருக்கின்றன. கிளைகளைப் போன்றே இந்த வேர்களும் கீழ்நோக்கிச் செல்கின்றன. அந்த மரம், மேலுங்கீழுமாக, பல பாகங்களாகப்

பரவி வளர்ந்து, மீண்டும் அது தெரியாத வெளிக்குள் நுழைகிறது.

இந்த மரத்தின் இலைகளே வேதங்கள் -ஜ்ஞாநம் என்று கிருஷ்ணர் விளக்குகிறார்.

நாம் உணர்வளவில், நம் விழிப்புணர்வற்ற வெளிக்குள் இருக்கின்ற வார்த்தைகளையே தொடர்ந்து பயன்படுத்துகிறோம். இந்த விழிப்புணர்வற்ற வெளிதான், உடல் மன அமைப்பில் உள்ள காரண சரீரம்.

பிறகு அவர், ஸம்ஸ்காரங்களை நீக்குவது எப்படி என்பது

பற்றியும், ஆனந்த நிலையை நோக்கி, நிலையான விழிப்புணர்வு நிலையை நோக்கிச் செல்லும்படி காரண ச்ரீர்த்தை வடிவமைப்பது எப்படி என்பது பற்றியும் சொல்லியிருக்கிறார். இதுவே சென்ற அத்தியாயத்தில் சொல்லப்பட்டதன் சாரம்.

இந்தப் பதினாறாவது அத்தியாயத்தில், உடல்-மன அமைப்பில் உள்ள ஆழமான சக்தி அடுக்கான ஆன்ம சீரித்துக்குள் நம்மை அழைத்துச் செல்கிறார்.

முதலில் நான் தைத்தீரேய உருஷ்தீல் பாரம்பரியமாக விளக்கியுள்ளபடி, உடல்-மன அமைப்பில் உள்ள ச்ரீரங்களைப் பற்றி விளக்கிவிடுகிறேன்.

அளவிடமுடியாத பிரபஞ்சத்தின் விண்தாரணம்

தைத்தீரிய உபரிஷத் இந்தப் பிரபஞ்சத்தில் உள்ள சக்தி ஒட்டத்தின் வழித்தடத்தை, அதன் மூலத்திலிருந்து (Source) இறுதிப் பயன்பாடுவரை (End uses) விரிவாக ஆராய்கிறது.

அந்த மூல சக்தி, முதலில் ஆகாச் சக்கியாக வெளிப்படுகிறது என்று இந்த உபநிடதம் பகர்கிறது.

நீங்கள் அந்த மூல சக்தியை, பிரபஞ்சம், பரம்பொருள், கடவுள், பராசக்தி, சுய இருப்பு, ஜீவாத்மா அல்லது வேறெந்தப் பெயரிட்டு வேண்டுமானாலும் அழைத்துக்கொள்ளலாம்.

பிரபஞ்ச சக்தியின் முதல் அடுக்கான இந்த ஆகாச் சக்திதான், வெளிப்பட்டிருக்கும் இப்பேரண்டம் முழுவதும் பரவியிருக்கிறது.

இதுவே 'பேரண்ட வெளி' சக்தி. ஆங்கிலத்தில் 'ஈதர் சக்தி' என்கிறோம். இந்தப் 'பேரண்ட வெளி'வெறுமனே ஒரு வெற்றிடம் என்று நினைக்காதீர்கள். நமக்கு வெளிப்படையாகத் தெரிவதுபோல, அதில் திடப்பொருள் ஏதும் இல்லை. இருப்பினும், அதில் முழுவதுமாக சக்தி நிரம்பியுள்ளது.

குவாண்டம் இயற்பியல் (Quantam Physics), 'பருப்பொருளே சக்தி, சக்தியே பருப்பொருள்' என்று நிரூபித்துள்ளது. பருப்பொருளும்

சக்தியும், இணைந்தே நிலைகொண்டுள்ளன.

இந்தப் கிடைக்கக்கூடிய சக்தியாக இருப்பது ஆகாச் சீக்தியே.

இந்தப் நமது குரிய குடும்பத்தை வைத்துப்பார்த்தால், இந்தப் பூமிக்கிரகம், நமது குரிய குடும்பத்தினுள்ளேயேகூட, கிட்டத்தட்ட நமது பார்வைக்கே தெரியாமல் மறைந்துவிடும் !

காலத்திலும் கடத்திலும், பருப்பொருளும் சக்தியும் இணைந்தே நிலைகொண்டுள்ளன.

பால்வெளியில் உள்ள ஒரு நடுத்தரமான சூரிய குடும்பத்தை ஒப்பிட்டுப் பார்க்கும்போது, நமது இந்தச் இருநிய குரிய குடும்பமும் மறைந்துவிடும்.

அந்த நடுத்தர அளவுள்ள சூரிய குடும்பமும், அன்டாரஸ் (Antares) எனும்

பார்க்கும்போது மறைந்துவிடும். இந்த அன்டாரஸ் நட்சத்திரம்கூட, முதல் பெரிய நட்சத்திரங்கள் என்று குறிப்பிடப்படும் பத்து நட்சத்திரங்களுள் ஒன்றல்ல என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த ஒப்பீடு, இந்தப் பிரபஞ்சத்தின் எல்லையற்ற பரப்பைப்பற்றிய கருத்தை ஒரு படமாக நம் கண்முன் விரித்துவிடுகிறது. நமது கோள் முக்கியமற்றதாகி விடுகிறது.

நான் 'முக்கியமற்றது' என்று சொல்லும்பொழுது, ஆழ்ந்து புரிந்துகொள்ளுங்கள், இந்த மொத்தப் பிரபஞ்சத்தின் ஒரு மூலையை மட்டுமே எடுத்துக்கொண்டு, அந்தப் பரப்பளவோடு நம் பூமியை ஒப்பிட்டுப்பார்த்தால்கூட, நம் பூமிப்பந்து முக்கியமற்றதாகவும், கண்ணுக்குத் தெரியாத ஒரு புள்ளியாகவும் ஆகிவிடுவதைத்தான் குறிப்பிடுகிறேன்.

நமது இந்த அண்டம் வியாபித்திருக்கும் ஆகாச்த்தின் விஸ்தாரணத்தை

இந்த அண்டமெங்கும் நீக்கமா பரவியிருக்கும் சக்தி, ஆகாச் சக்திதான்!

நம்மால் கற்பனைசெய்துகூடப் பார்க்க முடியாது. பார்த்தால், இந்தப் பூமி, ஒரு நுண்ணுயிரியை (Microbe) விட மிக மிகச்சிறியது.

இந்த வெளியில், இந்த அண்டத்தில், இந்தப் பிரபஞ்சத்தில், விண்வெளியில், எங்கும் நீக்கமற பரவி இருக்கும் சக்தி, ஆகாச்'தான்.

தெய்விகம் மற்றும் அசுரப்பண்பு-இரண்டுமே ஒரு தாயின் பிள்ளைகளே

கிருஷ்ணர், தெய்விக மற்றும் அசுரப்பண்புகளைப் பற்றிச் சொல்கிறார். இதன் சிறப்பு என்னவென்றால், இந்த இரண்டு வார்த்தைகளுமே ஒரே மூலத்தைத்தான் அடிப்படையாகக் கொண்டுள்ளன.

இரண்டு பண்புகளும் ஒரே சக்தியில்தான் நிலைபெற்றிருக்கின்றன. இது தற்செயலானதல்ல, இது வெறுமனே ஒரு தீர்மானம் மட்டுமே. நீங்கள் எப்போது 'நீங்கள்' என்ற வார்த்தையைத் தேர்ந்தெடுக்கிறீர்களோ, அப்பொழுது நீங்கள் தெய்விகமடைகிறீர்கள்.

நீங்கள் எப்பொழுது 'நான்' என்ற வார்த்தையைத் அப்பொழுது நீங்கள் அசுரர்கள் ஆகிறீர்கள். அவ்வளவுகான்.

நாம், 'நீங்கள்' மற்றும் 'நான்' என்னும் இந்த இரண்டையும் சரியாகப் புரிந்துகொள்ள வேண்டியது அவசியமாகிறது. 'நான்' என்றால் அறங்காரத்தையும், 'நீங்கள்' என்றால் அந்தப் பிரபஞ்ச இருப்புத் தன்மையையும் குறிக்கிறது.

பூரோமகிருஷ்ண பரமஹம்ஸர், இந்தச் சக்தியைப் பற்றி மிக அழகாகச் சொல்கிறார்: எந்தச் சக்தியையும் அழிக்க முடியாது. அதை உருமாற்றம் மட்டுமே செய்ய முடியும். உங்கள் காதலை, அன்பை அழிக்க முடியாது. அதை உருமாற்றம் மட்டுமே செய்ய முடியும்.

அவர் சொல்கிறார், கன்றுக்குட்டி, அழைம், தான், நான், என்று கத்தும்வரை, அது வேலைசெய்யவேண்டும், துன்பப்பட வேண்டும், அடிவாங்க வேண்டும், சித்ரவதைப்பட வேண்டும். அது இறந்தபிறகு, அதன் தோலால் இசைக்கருவிகள் செய்யப்படுகின்றன. பிறகு அந்த இசைக்கருவியை அடிக்கும்போது, அது, துமி துமி, தும் தும் (நீ, நீ) என்று சொல்லும்.

அது, அறைம், அறைம் என்று சொல்லும்வரை துன்பப்படுகிறது. தும், தும் என்று சொல்ல ஆரம்பித்தபின் அது, அது, தெய்விகத்தின் புகழைப் பாடுவது போன்ற அருமையான காரணங்களுக்கு உபயோகப்படுகிறது !

இது வங்காள மொழியில் பேச்சு வழக்கில் உள்ள ஒரு இராமகிருஷ்ணர் சொல்கிறார், நாம், அமி அமி என்ற கருத்தைக் கொண்டிருக்கும்வரை, நாம், அசுரர்களாகவே இருக்கிறோம்.

நம்முள் துமி, துமி (நீ, நீ) என்ற உணர்வுமாற்றம் நிகழ்ந்த அக்கணமே, நமக்கும் அடுத்தவர்களுக்கும் நாம் ஓர் ஆசிர்வாதமாக ஆகிவிடுகிறோம்.

நம்முள் துமி, துமி(நீ, நீ) என்ற உணர்வுமாற்றம் நிகழ்ந்த அக்கணமே, நாம், நமக்கும் அடுத்தவர்களுக்கும் ஒரு வரப்பிரசாதமாக, ஆசீர்வாதமாக ஆகிவிடுகிறோம்.

நமது சேமித்துவைக்கப்பட்டுள்ளன. அவை நமது கட்டுப்பாடு இல்லாமலேயே இயங்குகின்றன. நமது கவனத்திற்குக் கொண்டுவரப்படாமலேயே முடிவுகள் அங்கேயே எடுக்கப்படுகின்றன.

ஆனால், அழமான நிலையான தின்ம ச்ரீர்த்தில், நாம், 'நீங்கள்' அல்லது 'நான்', தெய்விகம் அல்லது அசுரத்தனம் என்ற முடிவை விழிப்புணர்வோடுதான் எடுக்கிறோம்.

கண், மனம் மற்றும் புத்தியின் செயல்பாடுகள்

நாம் எப்படி முடிவெடுக்கிறோம், நம் மனம் எப்படிக் கருத்துகளை உள்வாங்கி, செயல்படுகிறது என்பதையும், நமது இருப்பில் உணர்வு மாற்றம் எப்படி நிகழ்கிறது என்பதையும் இந்தப் படம் விளக்குகிறது.

இதையே கிருஷ்ணர், ஆழமான நிலையில் விளக்குகிறார்.

நீங்கள், உங்கள் கண்களின் மூலமாகத் தகவலைப் பெறுகிறீர்கள். உதாரணத்திற்கு, இப்போது நீங்கள், நான் பேசிக்கொண்டிருப்பதைப் பார்த்துக்கொண்டிருக்கிறீர்கள். உடனே அந்தக் காட்சி, சக்ஷுவிற்குச் (பார்க்கும் இந்திரிய சக்தி) - செல்கிறது. அங்கு அது பயோ சிக்னலாக (Bio Signal) அல்லது டிஜிட்டல் சிக்னலாக (Digital Signal) மாற்றப்படுகிறது. அப்படி மாற்றப்பட்டால் மட்டுமே, தகவலைச் செயல்படுத்த முடியும்.

கண்ணுக்கு பின்புலத்திலுள்ள சக்தி, ஒரு டிஜிட்டல் சிக்னல் பிராஸசர் (Digital Signal Processor) போன்று செயல்பட்டு, பார்க்கும் காட்சியைச் செய்தித் துகள்களாக (Digital File) மாற்றுகிறது.

பிறகு அந்தக் கோப்பு சித்தத்திற்குச் செல்கிறது. அங்கு 'நீக்குதல்' (இது அல்ல, இது அல்ல) செயல்முறை நடைபெறுகிறது. நீங்கள் பார்த்துக்கொண்டிருப்பது ஒரு மரமல்ல, ஒரு செடியல்ல, ஒரு மிருகம் அல்ல என்பதை அங்குப் புரிந்துகொள்கிறீர்கள். மனத்தின் ஒரு பகுதியான சித்தம் ஒரு வடிகட்டிபோல் இயங்குகிறது.

சித்தம், தனக்கு வந்திருக்கும் தகவலை ஏற்கெனவே தான் வைத்திருக்கும்

எல்லாக் ககவல்களோடும் வைப்பிட்டுப் பார்த்து, அது எதுவாக இருக்கக்கூடும் என்னும் பிரித்துப்பார்க்கிறது.

அதற்கு அடுத்து அந்தக் கோப்பு, மனத்தின் மற்றொரு பகுதியான மன்ஸிற்குச் செல்கிறது. மனத்தின் இந்தப் பாகம்தான், 'இதுதான் இதுதான்' என்று அடையாளம் காண்கிறது.

உதாரணத்திற்கு, 'இவர் ஒரு மனிதர். அவர் காவி உடை அணிந்திருக்கிறார். அவர் தியான வகுப்பு எடுத்துக்கொண்டிருக்கிறார்'

மனத்தின் ஒரு பகுதியான சித்தம், ஒரு வடிகட்டிபோல் இயங்குகிறது.

என்று அடையாளம் காண்கிறது. இந்த முறையில்தான் ஒரு 'கருத்து' என்பது உருவாகிறது.

அதற்கு அடுத்து அந்தக் கோப்பு மத்திம் பகுதிக்குச் செல்கிறது. அது, அந்தக் கோப்பை, இதே போன்ற சூழ்நிலையோடு அல்லது இதே மனிதரோடு உங்களுக்கு நிகழ்ந்த கடந்தகால அனுபவங்களோடு ஒப்பிட்டுப்பார்க்கும்.

உதாரணத்திற்கு, நீங்கள் பார்த்துக்கொண்டிருப்பதால், அந்தக் கோப்பு என்னைப் பற்றிய செய்திகளைக் கொண்டிருக்கும்.

'கருத்து' என்று ஒன்று உருவாவது மனத்தின் ஒரு பகுதியான மனல் பகுதியில் தான்.

என்னுடனான உங்கள் கடந்தகால அனுபவம் நன்றாக இருந்தால் அல்லது என்னைப் பற்றி நீங்கள் நல்லதாகக் கேள்விப்பட்டிருந்தால், நீங்கள் சந்தோஷப்படுகிறீர்கள், உடனே உங்கள்

அப்படி இல்லாமல், நீங்கள் இங்கிருக்கும் இந்த நேரத்தை வீண் என்று உணர்ந்தாலோ அல்லது நான் சொல்லும் கருத்துகளோடு ஒத்துப்போக விருப்பமில்லையென்றாலோ அல்லது என்னுடனான உங்கள் கடந்தகால அனுபவம் கசப்பானதாக இருந்திருந்தாலோ, உங்கள் புத்தி, 'வேண்டாம்' என்று அதில்

எழுதிவிடும்.

'இதில் எனக்கென்ன இருக்கிறது ? இந்தக் காட்சியுடன் நான் எந்தவிதத்தில் சம்பந்தப்பட்டுள்ளேன்? இதிலிருந்து எனக்கென்ன இலாபம் கிட்டும் ?' என்ற கேள்விகளின் அடிப்படையில் புத்தீ பொருத்தமான முடிவு எடுக்கிறது.

இந்தக் கோப்பு, இப்படி எல்லாவித குறிப்புகளுடன், கூடுதல் செய்திகளுடன் ஏதாவது லாபம் இருந்தால், உடனே அது, ''சரி, இங்கு அமாந்து, இவர் பேசுவதைக் கவனிக்கலாம்,'' என்று சொல்லும்.

உங்களை ஆட்சிசெய்யும் அரசன் அஹங்காரமே

அழைக்காரத்திற்கு இதனால் ஒரு பலனும் இல்லை என்றால், அது வளப்படுவதற்கான வழிவகையில்லையென்றால், அது இயல்பாகவே "இல்லை, நான் இங்கிருந்து போயாகவேண்டும்," என்று சொல்லும். இதைப் பொறுத்துத்தான் நமது உடல் அங்கு உட்காரவோ அல்லது அங்கிருந்து வழிகாட்டுதலின்படிதான் நாம் முடிவெடுக்கிறோம்.

இப்படித்தான் இந்தச் செயல் நடைபெறுகிறது. 'இதிலிருந்து எனக்கு என்ன கிடைக்கும் ?' என்ற கேள்வி நமது அழைக்காரப் பகுதியில்தான் எழுகிறது. இந்த இடத்தில்தான் நமது சுயநலம் நுழைந்து, அதன் வேலையைச் செய்ய ஆரம்பிக்கிறது.

ஆழ்ந்து புரிந்துகொள்ளுங்கள், சில சமயங்களில் மொத்த செயல்முறையுமே, 'ஆம், நான் இங்கு இருப்பேன்' என்று சொன்னாலும், அறைங்காரம், 'இதனால் என் சுய விருப்பங்கள் பாதிக்கப்படும், அதனால் நான் இங்கிருந்து போயாகவேண்டும்' என்றுகூட முடிவெடுக்கலாம்.

இவ்வாறு அறைங்காரம் முடிவெடுத்துவிட்டால், அதன்பிறகு நாம் அங்கு அமரமாட்டோம். மனத்தின் மீதிப்பகுதி ஒப்புக்கொண்டாலும், அறைங்காரம் ஒப்புக்கொள்ளத் தயாராக இல்லையென்றால், மொத்த முடிவுமே மாற்றப்பட்டுவிடும்.

அதேபோல், மனத்தின் மீதிப்பகுதி 'வேண்டாம்' என்று சொன்னாலுங்கூட, அவரங்காரம் 'ஆம்' என்று சொன்னால், நாம் 'ஆம்' என்ற முடிவைத்தான் எடுப்போம். உதாரணத்திற்கு, சமூகத்தின் கண்ணோட்டத்திலோ அல்லது உங்களது புரிதலின் அடிப்படையிலோ, ஒழுக்கக் கேடான செயல்கள் என்று கருதப்படும் செயல்களில் புத்தி எடுத்திருக்கும். ஆனால், உங்கள் அறைங்காரம், 'இந்தச் செயலைச் செய்வதினால், நான்

'இதிலிருந்து எனக்கு என்ன கிடைக்கும்?' என்ற கேள்வி நமது அவரங்காரப் பகுதியில் தான் எழுகிறது.

வளப்படுவேன், அதனால் இதை நான் செய்வேன்' என்ற முடிவை எடுக்கும். உடனே நீங்களும் அந்தச் செயலைச் செய்ய முடிவு எடுப்பீர்கள்.

இவ்வாறே நீங்கள், 'நீங்கள்' அல்லது 'நான்' என்ற முடிவை எடுக்கிறீர்கள். ஒரு சிறு சிறு வேறுபாடு இதுவே: 'நீங்கள்' என்று முடிவெடுக்கும்போது தெய்விக குணங்களை 'நான்' என்று முடிவெடுக்கும்போது அசுரப்பண்புகளை வெளிப்படுத்துகிறீர்கள்.

அவரங்காரத்தின் திருப்திக்காகச் செய்யப்படும் செயல்கள் நமது 'இருப்பு'க்குப் பிரச்சினைகளைத்தான் உருவாக்கும்.

பெரும்பாலான மக்கள் இங்கு அமர்ந்து இருப்பதே, 'இந்தச் சொற்பொழிவின் முடிவில், மற்றவர்களைவிட நமக்கு மிக அதிகமான விஷயங்கள் தெரிந்திருக்கும், அதை மற்றவர்களுக்குச் சொல்லி, நம்மை மேம்பட்டவர்களாகக் காட்டிக்கொள்ளலாம் என்பதற்காகத்தான்! இது, அவர்களுடைய அறைங்காரத்தை வலுப்படுத்துகிறது.

பல சமயங்களில், நாம் நமது அவரங்காரத்தின் திருப்திக்காகவே அமர்ந்து கேட்கிறோம். ஆழ்ந்து புரிந்துகொள்ளுங்கள், இந்த நோக்கத்திற்காக நாம் அமர்ந்து கேட்டால், அது கீதையாகவே இருந்தாலும்கூட, நமது 'இருப்பு'க்குப் பிரச்சினைகளைத்தான் உருவாக்கும். அது நமக்கு எந்த விதத்திலும் உதவாது.

நீங்கள்' அல்லது 'நான்' என்று முடிவெடுக்கும் இடம் எது?

'நீங்கள்' அல்லது 'நான்' என்ற முடிவு, ஆன்ம சூட்சுமத்தில் எடுக்கப்படுகிறது.

'நீங்கள்' என்ற மனப்பான்மையில் நாம் முடிவெடுத்தால், அனைத்துமே தெய்விகமாக மாறுகிறது. 'நான்' என்ற மனப்பான்மையில் நாம் முடிவெடுத்தால், எல்லாமே அசுரத்தன்மையாக மாறுகிறது.

மனஸ், நேர்மறையானதோ அல்லது எதிர்மறையானதோ அல்ல; சித்தம், எதிர்மறையானதோ நேர்மறையானதோ அல்ல; குணங்கள்கூட, எதிர்மறையானவையோ நேர்மறையானவையோ அல்ல.

தாமஸ் எதிர்மறையானவையோ ஜ்ஞாரகுருமார்கள் எந்தச் செயல்களையும் செய்யாமல், செயலற்ற தன்மையில் இருப்பதுபோல் இருக்கிறார்கள். அவர்களின் அந்தக் குணத்திற்கும் மந்தத்தன்மைக்கும் இடையே எந்தவொரு வேறுபாட்டையும் நம்மால் காண முடியாது.

உதாரணத்திற்கு, பகவான் ரமண மகரிஷி, திருவண்ணாமலை என்ற சிறு கிராமத்தில்தான், தம் ஆயுட்காலம் முழுவதும் வாழ்ந்தார். அவர் வேறு எங்குமே சென்றதில்லை. அவர் எப்பொழுதும் மௌனத்தில்தான் இருந்தார். இருப்பினும், அவர் தமனில் இருந்தார் என்று நாம் சொல்ல முடியாது. ஏனென்றால், அவர், 'நான்' என்ற நிலையிலிருந்து ஒருபோதும் முடிவெடுத்ததில்லை.

அவரது மொத்த செயல்பாடுமே 'நீங்கள்' என்ற வட்டத்தில் நடந்துகொண்டிருந்தது, 'நான்' என்பதிலிருந்து அல்ல.

நாம் சித்தத்தையோ, மன்ஸையா அல்லது ஸம்ஸ்காரங்களையோ நல்லது கெட்டது என்று சொல்லமுடியாது. மிக உயர்ந்த உணர்வு நிலையில் அவை இரண்டுமே இல்லை.

இருப்பினும், ஆன்ம சூட்சுமத்தில் நாம் எடுக்கும் முடிவுகள்தான், அவை நல்லவையா அல்லது கெட்டவையா என்பதைத் தீர்மானிக்கின்றன. உணர்ச்சிமிகு (Passion) நிலைக்குப் பின்னால் இருக்கும் சக்தியும், கருணை (Compassion) நிலைக்குப் பின்னால் இருக்கும் சக்தியும் ஒன்றே.

நாம், 'நான்' என்பதை அடிப்படையாகக் கொண்டு உணர்ச்சிகள் மிக்க நிலை ஆகிறது.

நாம், 'நீங்கள்' என்பதை அடிப்படையாகக் கொண்டு கருணை நிலை ஆகிறது.

நாம் முக்கியமாக ஒரு விஷயத்தைப் புரிந்துகொள்ளவேண்டும். நமது இருப்பில், தீவிர உணர்ச்சிகள் ஆழமாகவும், கருணை

ஆன்ம சூட்சுமத்தில் நாம் எடுக்கும் முடிவுகள்தான், நல்லது, கெட்டதைத் தீர்மானிக்கின்றன.

என்பது மேம்போக்கானதாகவும் இருக்கும்போது, நாம் காட்டும் கருணை என்பது ஒரு பொய்யான வெளிப்பாடாகத்தான் இருக்க முடியும். அது, வெறும் பேர் புகழுக்கான வெளிப்பாடே தவிர, உண்மையான கருணை நிலை அல்ல.

நம் கருணைத் தன்மை, உணர்ச்சித் தன்மையைப்போலவே தீவிரமாக இல்லையென்றால், நமது செயல்கள் அனைத்துமே, அவரங்காரத்தையே அடிப்படையாகக் கொண்டிருக்கும்.

இப்பொழுது, இந்தச் சொற்பொழிவைக் கேட்டுக்கொண்டிருக்கும் இந்த முடிவுகூட, 'நான்' என்பதன் அடிப்படையில் எடுக்கப்பட்டிருந்தால், இந்தக் கீதை சொற்பொழிவுகூட, உங்கள் அறைங்காரத்திற்கு நீங்கள் போடும் ஒரு தீனியாகவே இருக்கும்.

'நீங்கள்' என்ற அடிப்படையில் நாம் முடிவெடுக்கின்றபோது, கீதையின் சொற்பொழிவு மட்டுமின்றி, நாம் தினந்தோறும் செய்யும் சாதாரண செயல்கூட தெய்விகமாக மாறும்.

இருப்புத்தன்மையின் மேல் செயல்படுங்கள்

நாம், 'இருப்புத்தன்மை'யின் மேல்தான் வேலைசெய்ய வேண்டும். 'செயல்', நம்மை எங்கும் அழைத்துச்செல்லாது. 'செயல்', நம்மை இறுதி நிலைக்கு அழைத்துச்செல்லும் என்று நாம் நினைக்கும்வரை, நம்மிடம் கர்மா உள்ளது.

அப்படி நினைப்பவர் பூர்வ மிமாம்ஸி. (வேத புரிந்துகொள்பவர்).

'இருப்புத்தன்மைதான்' நம்மை இறுதி நிலைக்கு அழைத்துச்செல்லும் என்பதைப் புரிந்துகொள்பவரை உத்தர மிமாம்ஸி (வேத சடங்குகளை, விதாந்தத்தின் அடிப்படையில் புரிந்துகொள்பவர்).

வேதத்தின் கருத்துப்படி, மக்கள், இரு முக்கியப்

பிரிவுகளாக இருக்கிறார்கள். ஒன்று, செயல் உள்ளவர்கள், மற்றொன்று, இருப்பின்மேல் நம்பிக்கை உள்ளவர்கள்.

'இருப்பை' உணர்வுமாற்றம் செய்வதில் நம்பிக்கையுடைய மக்கள் வேதாந்திகள் எனப்படுகிறார்கள்.

'செயல்' மூலம் இறுதிநிலைக்கு உணர்வுமாற்றம்பெற முடியும் என்று நம்புபவர்கள் கர்மகாண்டிகள் என்று அழைக்கப்படுகிறார்கள்.

உண்மையில், இருப்புத்தன்மையின்மேல் வேலைசெய்யும்போது மட்டுமே இறுதிநிலையை அடைய முடியுமே தவிர, செயலின்மேல் வேலைசெய்யும்போது அல்ல.

செயலின்மேல் நாம் வேலைசெய்யும் நாம் கட்டுப்படுத்துகிறோம் அல்லது வெளியே கொட்டுகிறோம். நாம் நம்முடனேயே தொடர்ந்து சண்டையிட்டுக்கொள்கிறோம். வேறு எதையும் அடைவதில்லை. தம்முடைய இருப்பை உருமாற்றம் செய்கின்ற ஒருவரே இறுதிநிலையை அடைய முடியும்.

'இருப்புத்தன்மைதான்' நம்மை இறுதி நிலைக்கு அழைத்துச் செல்லும் என்பதைப் புரிந்துகொள்பவரை உத்தர மிமாம்ஸி என்றழைக்கிறோம்.

நாம் அசுரத் தன்மை உடையவராக இருப்பதா அல்லது தெய்விகத் தன்மை

உடையவராக இருப்பதா என்பதை நாம் அந்த ஒரு கணத்தில்தான் முடிவுசெய்கிறோம்.

நாம் ஒரு தகவலைப் பெற்று, அதைச் செயல்முறைக்குட்படுத்தி, நமது உத்தரவையோ அல்லது முடிவையோ வெளியிடும்பொழுது, அந்த உத்தரவு எப்படி எடுக்கப்படுகிறது, எந்த மையத்திலிருந்து அது வெளிவருகிறது? என்பதை விழிப்புடன் கவனித்தாக வேண்டும்.

''எனக்கு இதிலிருந்து என்ன கிடைக்கும்? எனக்கு இதனால் என்ன லாபம்?' என்ற எண்ணத்துடன், அந்த உத்தரவு வெளிவந்தால், நாம் எதைச் செய்தாலும், தியானம் உட்பட, அது நமது அரைங்காரத்தை மட்டுமே திருப்தி செய்யக்கூடியதாக இருக்கும்.

பல பேர் என்னிடம், ''ஸ்வாமிஜி, ஒரு சமயம், நான் தியானத்தின்போது பரவசத்தை உணர்ந்தேன். அது எத்தகைய அற்புதமான ஆனந்த அனுபவம். ஆனால், இரண்டு மணி நேரத்திற்குப் பிறகு அது சட்டென மறைந்து விட்டது, மீண்டும் அந்த உணர்வு வரவேயில்லை! ஏன் அப்படி? நான் அதை மீண்டும் பெறுவது எப்படி?'' என்று கேட்பார்கள்.

தேர்ந்தெடுப்பதைத் தவிர்ப்போம்

ஆழ்ந்து புரிந்துகொள்ளுங்கள், ஆனந்தம், தேர்ந்தெடுத்தல் அற்றது. 'நான்' இல்லாதிருக்கும்போது, நம்முடைய அடையாளம் மறையும்போது, நாம் ஆனந்தத்தை அனுபவிக்கிறோம்.

நாம், இழந்த ஆனந்தத்தை திரும்பப் பெற விரும்புகின்ற அந்த விநாடியே, நாம் ஆனந்தத்தை அடைய பேராசை கொண்டுவிட்டோம். நாம் ஏற்கெனவே தேர்ந்தெடுத்து விட்டோம், நாம் வாய்ப்பை உருவாக்கிக்கொள்கிறோம்!

நாம் தேர்ந்தெடுத்த அந்த விநாடியே, துக்கத்தையே தேர்ந்தெடுக்கிறோம். ஏனென்றால், வாய்ப்பு என்பது மனத்தை அடிப்படையாகக் கொண்டது.

அது 'இருமைத் தன்மை'யை அடிப்படையாகக் கொண்டிருக்கிறது. ஆனால், ஆனந்தம் இருமைத் தன்மைக்கு அப்பாற்பட்டது. அங்கே இரண்டில் ஒன்றைத் தேர்ந்தெடுத்தல் என்ற விருப்பத் தேர்வு இல்லை. அது தேர்ந்தெடுக்க முடியாத தன்மை கொண்டதாக இருக்கிறது.

ஆனந்தம், தேர்ந்தெடுக்கும் தன்மையையும் தாண்டி நிகழ்வது. ஆனால், நாம் ஆனந்தத்தைக் கெட்டியாகப் பிடிக்க முயல்கின்ற அந்த விநாடியே, நாம் துக்கத்திற்குள்ளாகிறோம். ஏனென்றால், நாம் விடுகிறோம், ஒப்பிட்டுப் பார்த்தலிலும் இரு மைத்தன்மையிலும் சிக்கிக்கொள்கிறோம். வழிகளில் அனுபவிக்க முடியாது.

ஆனந்தமயமான நாம் இருக்கும்பொழுதுதான், ஆனந்தம் நம்மை உடைமையாக்கிக்கொள்ள நாம் அனுமதிக்கிறோம்.

மாறாக உடைமையாக்கிக்கொள்ள அந்த வினாடியே, நாம் அதைத் துக்கமாக மாற்றிக்கொள்கிறோம்.

நமது வேண்டுமென்பதற்காக, ஆனந்தத்தை உடைமையாக்கிக்கொள்ள விரும்புகிறோம்.

ஆனந்தமாக இருக்கும்போது, நாம், 'நான்' என்பதற்கு, 'இல்லை' என்று சொல்லிவிடுகிறோம்.

அந்த முடிவு 'எனது' என்ற மனப்பான்மையிலிருந்தே வருகிறது. 'நான்' அல்லது 'எனது' என்ற மனப்பான்மை தோன்றி, அது முடிவுகளைத் தீர்மானிக்கின்றபோது, அது ஆனந்தத்தை அழித்துவிடுகிறது. அதன்பிறகு நம்மால் தெய்விகமானவராக நீடிக்க முடியாது.

நாம் ஆனந்தமாக இருக்கும்போது, நமக்குள் 'நான்' என்ற எண்ணம் எழுந்தால், உடனே நாம், 'உனக்கு இங்கு இடம் இல்லை' என்று சொல்லி அதை நிராகரித்துவிடுகிறோம். 'நீங்கள்' என்கிற கருத்தில் தளர்வாகவும், அமைதியாகவும் இருக்கிறோம்.

ஆனந்தத்தை நம் உடைமையாக்கிக்கொள்ள நினைக்கும் அந்த விநாடியே நாம், 'நான்' என்பதற்கு, 'ஆம்' என்று சொல்லி, அதை வரவேற்பளித்து விடுகிறோம்.

நமது அடையாளம் மறைந்துவிடுகின்றபோது, அவரங்காரம் கரைந்து விடுகின்றபோது, மீதி இருப்பது எதுவோ, அதுவோ, பிரபஞ்ச இருப்புத்தன்மை, அது தெய்விகமானது.

'நான்' நாம் அசுர அகுணங்களை உருவாக்குதிறோம். 'நான்' எனும் கருத்தைக்கொண்டுவரும் அந்த நொடியில், அங்கு எது இருந்தாலும் சரி, அது அசுரகுணமுடையதுதான்.

'நான்' எனும் கருத்தை நீக்கும் அந்த நொடியில், அங்கு எது இருந்தாலும், அது தெய்விகமானதுதான்.

'நான்' என்ற எண்ணத்தோடு நீங்கள் எது செய்தாலும் - தியானம், சடங்குகள், கற்றுக்கொள்ளுதல் - என்று எதுவாக இருந்தாலும், அது அறைங்காரத்தையே வலுப்படுத்தும். 'நான்' எனும் எண்ணத்தில் எதைச் செய்தாலும், அல்லது 'நான்' எனும் கருத்தை வலுப்படுத்துவதற்கு எதைச் செய்தாலும், இயல்பாகவே அது அறியாமைக்கும் துக்கத்திற்குமே வழிகோலும்.

'நீங்கள்' என்ற உணர்வில் எதைச் செய்தாலும் சரி, அது எதுவாக இருந்தாலும், இயற்கையாகவே அது தெய்விகம் ஆகிறது. அது நம்மை ஆனந்தத்திற்கு அழைத்துச்செல்கிறது.

பந்தமும் விடுதலையும்

ஸம்ஸ்க்ருதத்தில், நிவ்ருத்தி மற்றும் ப்ரவ்ருத்தி இரண்டு வார்த்தைகள் உள்ளன.

நிவ்ருத்தி - உள்நோக்கிப் பார்ப்பது அல்லது விடுபடுவது; 'நீங்கள்' எனும் கருத்தில் மையங்கொண்டிருப்பது.

ப்ரவ்ருத்தி - பந்தத்தில் கட்டுறுவது; 'நான்' எனும் கருத்தில் மையங்கொண்டிருப்பது.

'நீங்கள்' என்பதிலிருந்து எது செய்தாலும், அது விடுதலைக்கு வழிவகுக்கும், 'நான்' செய்தாலும் அது பந்தத்திற்கு வழிவகுக்கும்.

அது தெய்விகமானதுதான்.

அஷ்டவக்ரர், உரையாடிக்கொண்டிருந்தபோது சொன்ன அழகான ஒரு வாசகம்:

यदा नाहं तदा मोक्षो यदाहं बन्धनं तदा | मत्वेति हेलया किञ्चिन् मा गृह्णो मुञ्च मा || यदा नाहं तदा मोक्षो यदाहं बन्धनं तदा | मत्वेति हेलया किञ्चिन् मा गृह्णो मुञ्च मा ||

யதா நாவறம் ததா மோக்ஷா யதாவறம் ப³ந்த⁴னம் ததா | மத்வேதி ஹேலயா கிஞ்சிந் மா க்ருஹ்ணோ முஞ்ச மா ||

எங்கு 'நான்' என்பது இல்லையோ, அங்கு முக்தி உள்ளது. எங்கு 'நான்' என்பது உள்ளதோ, அங்கு பந்தம் உள்ளது. இதைக் கவனமாகக் எதையும் பற்றிக் கொள்ளவும் வேண்டாம், எதையும் மறுக்கவும் வேண்டாம்.

நாம் நம்மில் மையங்கொண்டிருக்கும்வரை, விருப்பு வெறுப்பு மற்றும் ஆசை அச்சம் இவற்றில் நாம் சிக்கிக்கொள்கிறோம். பெரும்பாலான மக்கள், மூலாதார சக்ரத்திலோ அல்லது ஸ்வாதிஷ்டாந சக்ரத்திலோ மையங்கொண்டிருப்பார்கள்.

மூலாதார சக்ரம், முழுக்க முழுக்க, 'எனது' என்பதைப் பற்றியதுதான். இதனால் எனக்கு என்ன பலன் கிடைக்கும்? இதன்பிறகு நான் என்ன ஆவேன்? என்பதைப் பற்றியதுதான்.

ஸ்வாதிஷ்டான சக்ரம், முழுக்க முழுக்க, 'நான்' என்பதைப் பற்றியதுதான். நமது உடல் மன அமைப்பை பாதுகாத்துக்கொள்ள வேண்டிய தேவையிலிருந்து எழும் அடையாளம்,

பாதுகாப்பின்மை பற்றியதுதான்.

இவை இரண்டும் நம்மைப் பந்தப்படுத்தி விடுகின்றன, நம்மைத் தடுத்துநிறுத்தி விடுகின்றன, இந்தப் பொருள்ரீதியான உலகில் நம்மை வலுவாகக் கட்டிப்போட்டு விடுகின்றன.

நம் உடலிலுள்ள உயர் சக்தி மையங்கள் சக்தியூட்டப்பட்டுத் திறக்கப்படும்பொழுது, நம்முடைய சக்தி, ஸ்வாதிஷ்டாநத்தில் இருந்து இருந்து அநாஹதத்திற்கும்,

அதற்கும் மேலுள்ள சக்தி மையங்களுக்கும் உயர்கிறது. அப்பொழுது நாம், நம்மைத் தாண்டியும் பார்க்கத் தொடங்குகிறோம். அதனால் 'எனது' என்பது வீழத்தொடங்குகிறது.

ஆஜ்ஞா சக்ரம் சக்தியூட்டப்படும்பொழுது, அவரங்காரம், அடையாளம், நான் மற்றும் எனது - இவையனைத்தும் கரைந்து, நம்மை 'நீங்கள்' ஆக்ரமித்துக்கொள்ளும். அப்போது நம்முள் இருக்கும் அசுரன் தெய்வமாகிறான். நம் அகங்காரத்தைத் துறக்கும்பொழுது, நாம் எல்லையற்றவர்களாகி விடுகிறோம்.

அதன்பிறகு நாம், நான் மற்றும் எனது என்னும் மனப்பாங்கினாலும், நமது உற்றார், உறவினர்கள் என்ற சுயநல சிந்தனைகளாலும் கட்டுப்படுத்தப்படமாட்டோம். இந்த மொத்தப் பிரபஞ்சமுமே, நாம்

பொறுப்பெடுத்துக் கவனிக்க வேண்டிய நமது உடைமையாகி விடுகிறது. கிருஷ்ணர் இதைத்தான் வஸூதைவ குடும்பகம் - இந்தப் பிரபஞ்சமே ஒரே குடும்பம் என்று சொல்கிறார்.

'நம்முடைய இந்த உடலும் மனமுமே, நம்முடைய எல்லை, நாம் இந்தப் பிரபஞ்ச த்திலிருக்கும் தனியானவர்கள்' நினைத்துக்கொண்டிருக்கும்வரை, தொடர்ந்து பிரபஞ்ச இருப்பினிடம் சண்டையிட்டுக் கொண்டிருப்போம். நாம்

ஆஜ்ஞா சக்ரம் சக்தியூட்டப்படும்பொழுது, நான் மற்றும் எனது என்பவை கரைந்து, நம்மை 'நீங்கள்' ஆக்ரமித்துக்கொள்ளும்.

தொடர்ந்து இயற்கையுடன், முழுமையுடன், பூரணத்துடன் போராடிக் கொண்டேயிருப்போம்.

ஆழ்ந்து புரிந்துகொள்ளுங்கள், பூரணத்துடன் போராடுவது என்பது நமக்கு எப்பொழுதுமே வெற்றியைத் தராது. ஒரு சிறு தனிப்பகுதி, முழுமையுடன் போராடி ஒருபோதும் வெற்றியடைய முடியாது.

'நான்' என்ற உணர்வில் எதை நினைத்தாலும், பேசினாலும், செய்தாலும் அது, மேலும் மேலும் சிக்கல்களுக்கும் துக்கங்களுக்குமே வழிவகுக்கும்.

இங்கே கிருஷ்ணர், அசுர மற்றும் தெய்விகப் பண்புகளைப் பற்றி மிக அழகாக விளக்குகிறார்.

முந்தைய அத்தியாயங்களில், அர்ஜுனன் பேசினார், தமது அவரங்காரத்தை வெளிப்படுத்தினார். நிகழ்ந்து கொண்டிருந்தது. மேலும் அவர் குழப்பமான நிலையில் பைத்தியமாகியிருந்தார். அவருக்குத் தெரிந்த விஷயங்களையெல்லாம் மேற்கோள்காட்டிப் பேசிக்கொண்டிருந்தார். பிறகு மெதுவாக அவர் அடுத்த நிலைக்கு வந்தார். கிருஷ்ணரைப் பேச அனுமதித்தார். உரையாடல் நிகழத் துவங்கியது.

இப்பொழுது இந்த பதினைந்தாவது மற்றும் பதினாறாவது அத்தியாயங்களில், அர்ஜுனன் முழுவதுமாக மௌனமானார்; கிருஷ்ணர் சொல்வதைக் கேட்டுக்கொண்டிருக்கிறார். இப்பொழுது அவருக்குள் கேள்விகள் இல்லை, சந்தேகங்கள் மட்டுமே.

அனைத்துக் கேள்விகளும் மறைந்துவிட்டன. சின்ன சின்ன சந்தேகங்கள் மட்டுமே மீதம் இருந்தன. அவர், தம்முடைய குருவிடமிருந்து மேலும் சில புரிதல்களையும் விளக்கங்களையும் மட்டுமே எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறார்.

அகங்காரத்திலிருந்து வெளிப்படும் அன்பும் சுயநலமே

கேள்வி: ஸ்வாமிஜி, அசுரர்கள்கூட, உதாரணத்திற்கு, இராவணன்கூட தனது இனத்தையும் தனது குடும்பத்தையும் அன்புடன் கவனித்துக்கொண்டான். இந்தப் பரிமாணத்தில் அவனுள்ளும் 'நீங்கள்' என்ற உணர்வு இருந்தது என்று சொல்வது சரியாகுமா? அப்படியென்றால் அவன் சற்றே குறைந்த அசுரத்தனம் கொண்டவனா?

இராவணன் அல்லது துரியோதனனைப் போன்ற குணம் கொண்டவர்கள் மற்றவர்கள் மீது அன்பு செலுத்தினாலும், நேர்மறை உணர்வுகளை வெளிப்படுத்தினாலும், அவர்களது உணர்வுகளும் நடத்தையும் அவரங்காரத்திலிருந்தே வெளிப்படுகின்றன.

அவர்களுடைய அடையாளமாகிய 'நான்' மற்றும் எதையும் தங்களது உடைமையாக்கிக்கொள்ள வேண்டுமென விரும்பும் குணமாகிய 'எனது' - இவ்விரண்டும் அவர்களை இதுபோன்ற நடத்தைக்கே இட்டுச்செல்லும். மஹாபாரதக் கதாபாத்திரங்களிலேயே துரியோதனன் மட்டுமே மிகப்பெரிய சுயநலவாதியாக இருந்தார். அவரைப் பொறுத்தவரை அவருக்குப் பெயர், புகழ், அதிகாரம் மட்டுமே தேவைப்பட்டன. அவர்

தமது குறிக்கோள்களை அடைவதற்கு, எவ்வளவு கீழ்த்தரமான செயல்களைச் செய்யவும், புரியவும் தயங்காதவராக இருந்தார்.

அவர் கர்ணனை ஒரு மாவீரன் என்று உணர்ந்தார். தமது முதல் எதிரியான அர்ஜுனனை இவரால்தான் வீழ்த்த முடியும் என்று நிச்சயமாக நம்பினார். அதனால் எந்தச் சூழலிலும் கர்ணன் தமது பக்கமே இருக்க வேண்டுமென்று நினைத்தார். ஆகையால் கர்ணனுக்குத்

தமது ராஜ்ஜியத்தின் ஒரு பங்கைக் கொடுத்து, அதற்கு அரசனாக்கினார்.

துரியோதனனின் இந்தச் செயல், சுயநலமற்ற தன்மையிலிருந்தோ அல்லது காரணமற்ற அன்பிலிருந்தோ பிறந்ததல்ல. ஆரம்பத்தில் கர்ணனுடனான துரியோதனனின் உறவு, சுயநலத்தின் அடிப்படையில் உருவான ஒரு உறவாகவே இருந்தது. இருப்பினும் நாளடைவில் அது, அவரது அசுரப் பண்புகளிலிருந்து விதிவிலக்கான ஒன்றாகவே மாறியது.

பலரும் இதைப்போலத்தான் உள்ளனர். தங்களுடைய சுய-நலத்தின் அடிப்படையில்தான், மற்றவர்களிடம் அக்கறையும் அன்பும்

ஜ்ஞானமடையும்வரை, எல்லா மனிதர்களும் 'நீங்கள்' மற்றும் 'நான்' என்ற இரு பண்புகளையும் கொண்ட ஒரு கலவையாகவே இருப்பர்.

இருப்பதாகக் காட்டிக்கொள்கின்றனர்.

ஸத்யம் என்னவென்றால், ஜ்ஞானமடையும்வரை, எல்லா மனிதர்களும் தெய்வ மற்றும் அசுர குணங்களின் கலவையாக, 'நீங்கள்' மற்றும் 'நான்' என்ற இரு பண்புகளையும் கொண்ட ஒரு கலவையாகவே இருப்பர்.

ஸாத்விக் செல்லும் பொழுது, நம்முள் 'நீங்கள்' என்ற எண்ணம் எழுகிறது. ரஜஸ் மற்றும் தமஸ் மனப்பாங்கை நோக்கிச் செல்லும்பொழுது, நம்முள் 'நான்' என்ற எண்ணம் எழுகிறது.

பொதுவாக மனிதர்கள், முக்குணங்களின் கலவையாக இருப்பது போலவே, 'நீங்கள்' மற்றும் 'நான்' எனும் கலவையாகவே இருக்கிறார்கள். விஷயம் என்னவென்றால், நாம், 'நான்' என்பதிலிருந்து 'நீங்கள்' என்பதற்கு எப்படி முன்னேறிச்செல்வது என்பதே. அதாவது அசுரத் தன்மையிலிருந்து, தெய்வத்தன்மைக்கு எப்படி மாறுவது என்பதே.

இதுதான் வாழ்க்கையின் லட்சியம் என்று சொல்வதைவிட, வாழ்க்கையின் ஒரே இலட்சியம் என்று சொல்லலாம். நாம் நமது எல்லைகளை விட்டுவிட்டு, விரிவடையும்பொழுதுதான் இந்த மாற்றம் நிகழ்கிறது.

எனது' என்பதே 'நான்' என்பதின் மூலம்

இந்த விரிவடைதல் வெளி உலகம் சம்பந்தப்பட்டது அல்ல. இது முழுக்க முழுக்க ஒரு உள்ளுலகச் செயல்முறை. இந்த அனுபவம் உள்ளுக்குள் நிகழ்கிறது. அதன் வெளிப்பாடு வெளியில் நிகழ்வதில்லை.

'நான்' மற்றும் 'எனது' என்பவை எங்கிருந்து வருகின்றன என்பதை நாம் முதலில் புரிந்துகொண்டாக வேண்டும். 'எனது' என்னும் உரிமை கொண்டாடும் தன்மையிலிருந்துதான், 'நான்' என்னும் அடையாளம் எழுகிறது என்று நாம் எல்லோரும் நினைத்துக் கொண்டிருக்கிறோம். அனால், உண்மை இதற்கு நேர்மாறானது. 'எனது' என்னும் உடைமை உணர்ச்சியிலிருந்துதான், 'நான்' என்னும் அடையாளம் எழுகிறது.

நாம் பலவிதமான அசைகளோடு பிறக்கிறோம். இதுவே நம்முடைய மூலசக்திக்கான அடித்தளத்தை உருவாக்குகிறது.

இந்த அசைகளே, எல்லாவற்றையும் நம்முடைய வேண்டுமென்ற எண்ணத்தின் மூலமாக, அவற்றை அடைவதற்கும் சேகரிப்பதற்கும் நம்மை உந்துகின்றன. இந்த ஆசைகள், பொருள்

வாழ்க்கையின் ஒரே இலட்சியம்: அசுரத்தன்மையிலிருந்து, தெய்வத்தன்மைக்கு மாறுவதே!

சார்ந்ததாகவோ அல்லது உளவியல் சார்ந்ததாகவோ இருக்கலாம்.

பிறந்த பச்சிளங்குமந்தைகூட, தான் தொடர்ந்து உயிர்வாம வேண்டும் என்கிற அடிப்படை ஆசையிலிருந்துதான் இயங்குகிறது. அது அழுவதும், மற்ற செயல்களைச் செய்வதும்கூட, தன்னுடைய ஆசைகளை நிறைவேற்றிக் கொள்வதற்குத்தான்.

அக்குழந்தைக்குப் பேணுதலும் அரவணைப்பும் தேவைப்படுகின்றன. அது வளர வளர, அதன் ஆசைகளும் விரிவடைகின்றன. அதற்கு வகைவகையாக உணவு, உடை, உறைவிடம், பொழுதுபோக்கு, கல்வி மற்றும் பல்வேறு வகையான வேறுவிதத் தேவைகளும் தேவைப்படுகின்றன.

ஒரு ஆசை நிறைவேறியவுடன், அடுத்த ஆசை எழுகிறது. ஆனால், உண்மையில் எந்த ஒரு ஆசையும் நிறைவடைவதில்லை. நம்முடைய ஆசைகளும், ஆசைகளுடைய நிறைவு போன்ற தோற்றமும்தான் 'எனது' என்ற உடைமை எண்ணத்தை உருவாக்குகின்றன.

நமது அடிப்படையான ஆசைகள் ப்ரார்த் காமாவிலிருந்து வருகின்றன. நமது முந்தைய சரீரத்திலிருந்து எடுத்து வரப்பட்ட மனப்பாங்கிலிருந்து வருகின்றன. இதை வாஸனா என்றும் அழைக்கிறோம்.

நமது முந்தைய பிறப்பிலிருந்து கொண்டுவரப்பட்ட மனப்பாங்கே, நாம் எப்படி, எங்கு, எதுவாகப் பிறக்க வேண்டுமென்று முடிவெடுக்கிறது.

நமது முந்தைய பிறப்பிலிருந்து கொண்டுவரப்பட்ட மனப்பாங்கே, நாம் எப்படி, எங்கு, எதுவாகப் பிறக்க வேண்டுமென்று முடிவெடுக்கிறது.

வாஸனாக்கள், என்பது முந்தைய பிறவியிலிருந்து எடுத்துவரப்பட்ட நமது உடல்-மன அமைப்பின் கூட்டு மற்றும் தொகுக்கப்பட்ட மனப்பாங்கு. முந்தைய பிறவியில் நாம் நம் வாழ்க்கையை எப்படி வாழ்ந்தோம் என்ற அடிப்படையில்தான் இவை அமையும்.

முந்தைய நிறைவேற்றப்படாத ஆசைகள், உடலை விட்டு நீங்கிய பிறகும் நம்மைப் பின்தொடர்கின்றன.

நம்மைப் பின்கொடர்கின்றன.

அப்படி அவை நம்மைப் பின்தொடருவது மட்டுமல்லாமல், அடுத்த பிறவியில் 'நாம் யாா்' என்பதையும் நிச்சயிக்கின்றன. அந்த நிறைவேறாத ஆசைகள் மூலாதாரச் சக்கரத்திலிருந்து எழுகின்றன. அவையே 'எனது' என்பதைக் கட்டமைக்கின்றன. இந்த ஆசைகளும் உடைமை மன-அமைப்புமே, 'நான்' என்ற அடையாளத்தை நிர்ணயிக்கின்றன.

ஆழ்ந்து புரிந்துகொள்ளுங்கள், 'நான்' என்ற அடையாளம் -ஆசைகளையும், 'எனது' என்ற உடைமை மனப்பான்மையையும் உருவாக்கவில்லை. இந்த ஆசைகளும், 'எனது' என்ற உடைமை மனப்பான்மையும்தான் 'நான்' என்ற அடையாளத்தை வளர்க்கின்றன.

உங்களைப் பற்றி நீங்கள் கொண்டுள்ள கருத்தும், நீங்கள் யார் என்பதும், உங்களைச் சுற்றி உள்ளவற்றை அடிப்படையாகக் கொண்டே அமைகின்றன. உங்கள் வாழ்க்கையின் எந்தவொரு பகுதியிலும், உங்களுக்கு நீங்களே கொடுத்துக்கொள்ளும் முத்திரையானது, அந்தச் சமயத்தில் நீங்கள் எதை அடைந்திருக்கிறீர்களோ அல்லது எது உங்கள் மீது திணிக்கப்பட்டிருக்கிறதோ, அதன் அடிப்படையில்தான் அமைந்திருக்கிறது.

ஸ்வாதிஷ்டார சக்ரத்தில்தான் இந்த 'நான்' என்கிற அடையாளம் உறைகிறது. இந்த அடையாளம், உங்களின் வெளிப்பாடு. ஆசைகள், உங்களின் அரைபவம்.

அனைத்தும் உங்கள் தேர்வே

இராவணனோ, துரியோதனனோ அல்லது ஹிட்லரோ தங்களின் அடையாளமாக அசுர அடையாளங்களை, குணங்களைத் தற்செயலாகப் பெற்றுவிடவில்லை.

தங்களின் அடிப்படையில்தான், இந்தப் பிறவியிலும் அவர்கள் அதே மனப்பாங்குடன் பிறந்தார்கள். அவர்கள் என்னவாகப் பிறந்தார்களோ, அதை பெற்றிருந்தார்கள்.

அவர்கள் இந்த வாழ்க்கைக்குள் நுழையும்போதே முந்தைய பிறவியின் மனஅமைப்புடனும், ஆசைகளுடனும்தான் பிறக்கிறார்கள். அவர்கள் என்னவாகவேண்டும் என்று நினைத்தார்களோ, அதற்குப் பிறந்தார்கள்.

ஆனாலும், இது, முன்பே நிர்ணயிக்கப்பட்ட முடிவும் அல்ல. இது, மாற்றியமைக்க முடியாததும் அல்ல. THE SUPREME PONTIFF OF HINDUISM BHAGAWAN SRI NITHYANANDA PARAMASHIVAM சக்திமிக்கவராகவோ, வாழ ஆசைப்படுவதென்பது அவர் அசுரத்தனமான வாழவேண்டும் என்பதைக் குறிக்கவில்லை.

'நீங்கள் யார்' என்பது, உங்களைச் சுற்றி உள்ளவற்றை அடிப்படையாகக் கொண்டே அமைகிறது.

அது, தனிநபர் ஒருவர் தேர்ந்தெடுக்கின்ற ஒரு முடிவுதான்.

நான் இதற்கு முன் அடிக்கடி உங்களுக்குச் சொல்லி இருக்கிறேன், பொறுத்தவரை தலையெழுத்து என்றோ அல்லது விதி என்றோ ஒன்று இல்லை. இவை அனைத்தும் சூழ்நிலையிலிருந்து தப்பித்துக்கொள்வதற்கு நீங்கள் உபயோகிக்கும் கற்பனை கருத்துகளே. இது எப்படி இருக்கிறது என்றால், சிலர் என்னிடம் சரணாகதி அடைந்துவிட்டதாகச் சொல்லுவார்கள். ஆனால், நான் எதைச் சொன்னாலும், அதை அவர்கள் கேட்பது இல்லை.

விதியும் ஊழ்வினையும், நாம் செய்யும் தவறுகளிலிருந்து தப்பித்துக் கொள்வதற்காக, நாம் கற்பிக்கின்ற காரணங்களே. அப்போதுதான் நாம் குற்றமற்றவர்களாகத் தப்பித்துக்கொள்ள முடியும். 'என்னால் என்ன செய்ய முடியும் ? எல்லாமே விதிப்படிதான் நடக்கிறது, இது கடவுளின் விருப்பம்' என்றெல்லாம் சொல்வதே நமது வழக்கமாக இருக்கிறது.

ஆம், அது கடவுளின் விருப்பம்தான். இந்த மொத்தப் பிரபஞ்சமுமே கடவுளின் விருப்பம்தான், அதனால் நாமும் அவரது விருப்பம்தான்!

இருப்பினும், நாம் நமது 'சுதந்திரத்தை' (Free Will) உபயோகப் படுத்தவேண்டும் என்று கடவுள் விரும்பினார். அதனால்தான் நாம் என்ன செய்கிறோம் என்பதில் கவனத்துடன் இருப்பதற்கு, நமக்கு விழிப்புணர்வைக் கொடுத்துள்ளார்.

உண்மையில் நாம் 'கடவுளின் விருப்பம்' என்பதில் நம்பிக்கை கொண்டோமானால், நாம் எதைச் செய்தாலும், எந்த அளவுக்குச் சிறப்பாகச் செய்ய முடியுமோ, அந்த அளவுக்குச் செய்துவிட்டு, பலனைக் கடவுளிடமே விட்டுவிடுவோம்.

இதைத்தான் முன்பே கிருஷ்ணர், கர்மண்யே வாதிக்காரஸ்தே மா பலேஷு கதாசன -

'பலனைப் பற்றிக் கவலைப்படாமல் நீ செய்ய வேண்டியதைச் செய்துவிடு!' என்று சொல்லியிருக்கிறார்.

நீங்கள்' என்கின்ற 'வெளி'யில் நாம் பயணிக்கும்பொழுது, கிருஷ்ணர் சொல்கின்ற இந்த மனப்பாங்குக்குள் செல்கிறோம்.

நாம் நம்மைப் பற்றிக் கவலைப்படாமல் மற்றவர்களின் தேவைகளை நமது தேவைகளைப்போல் நினைக்கும்போது, அங்கு, பலன்கள் என்ற வார்த்தையே அதன் அர்த்தத்தை இழந்துவிடுகிறது. அங்கு, சுயநலம்மிக்க வற்புறுத்தல்களும் இருப்பதில்லை; 'வெற்றி' என்று நாம் கற்பனைசெய்து வைத்திருக்கும் 'வெற்றி'யை நோக்கி மட்டுமே செலுத்தும் நம்முடைய 'நான்' என்ற அடையாளமும் இருப்பதில்லை.

அங்கு, வெற்றியும் தோல்வியும் அவற்றின் அர்த்தத்தை இழந்து விடுகின்றன. அவை இரண்டும் ஒன்றாகி விடுகின்றன.

செயல்கள் நமது தெய்விகத்தன்மை கொண்டவையாகவோ இருக்கலாம். ஆனால், நம் எல்லோருடைய உள்தளமும் தெய்விகத்தன்மை உடையதே!

நம்முடைய உள்தளம் தூய்மையானது, மாசற்றது. நாம் உள்முகமாகத் திரும்பி அந்தத் தூய்மைத் தன்மையுடன் இணைந்து இருக்க வேண்டுமா அல்லது வெளி உலக ஈர்ப்பை நோக்கி ஓடி, அதனோ(டு இணைந்து இருக்க வேண்டுமா என்பதை நமது சுதந்திரத்தைக்கொண்டே நாம் தேர்ந்தெடுக்கிறோம்.

இராவணனுக்கு இராமனாக மாறக்கூடிய வாய்ப்பும், துரியோதனனுக்கு அர்ஜுனனாக மாறக்கூடிய வாய்ப்பும் இருந்தது. ஆனால், அவர்களின் சுய விருப்பத்தாலேயே அவர்கள் அந்த நிலையைத் தேர்ந்தெடுக்கவில்லை.

தெய்விகத் தன்மையின் தகுதிகள்.

  • 16.1-3 பகவான் கிருஷ்ணர் சொல்கிறார்: ஓ பரதக்குலத் தோன்றலே, அஞ்சாமை, உணர்வுத்தூய்மை, ஆன்மிக ஞானத்தை வளப்படுத்திக்கொள்ளுதல், ஈகை, இருத்தலில் மையங்கொள்ளுதல், யாகம், அறிவைச் சேகரித்தல், தவம், எளிமை, அகிம்சை, ஸ்த்யம், சினத்திலிருந்து விடுபடுதல், துறவுநிலை, அமைதி, குறை காண்பதிலிருந்து விடுபடுதல், அனைத்து உயிரினங்களின் மீது கருணை, பிறர்பொருள் விரும்பாமை, கனிவு, நாணம், உறுதியாக இருத்தல், தைரியம், மன்னிக்கும் மனப்பாங்கு, மன வலிமை, தூய்மை, வஞ்சகமின்மை, செருக்கின்மை போன்ற குணங்கள் தெய்விக ஸம்பத்துடன் பிறந்தவனின் இயல்புகளாகும். கிருஷ்ணர் இங்கு, நம்மை உயர் விழிப்புணர்வு நிலைக்கு உயர்த்தும் ஏராளமான பண்புகளை வரிசைப்படுத்தியுள்ளார். இந்தப் பண்புகள் நம்மை தெய்விகத்தன்மை உடையவர்களாக ஆக்குகிறது.

நான்' என்ற மனப்பாங்கு, நம்முடனேயே நம்மைச் சண்டைபோட வைக்கும்

இப்பொழுது இந்தப் பண்புகளை 'நான்' என்கிற தன்மையுடன் உள்வாங்கும்பொழுது, இயல்பாக நாம் என்ன செய்வோம் ? அனைத்துப் பண்புகளையும் செயல்படுத்தத் துவங்கிவிடுவோம்.

ஆழ்ந்து செயல்படுத்தத் துவங்கினால், ஒன்று மட்டும் நிச்சயம், நமக்குப் பைத்தியம் பிடித்துவிடும். நம்மால் எதையுமே செய்ய இயலாது, ஏனென்றால், நம்முடனேயே சண்டைபோட்டுக் கொண்டிருப்போம். நம் அகங்காரத்தை வலுப்படுத்துவதற்காக நாம் நம்முடைய புலன்களைக் கட்டுப்படுத்திக் கொண்டிருப்போம்.

நாம் இந்த விஷயங்களை நமது அகங்காரத்தைக்கொண்டும், 'நான்' என்ற மனப்பாங்கைக்கொண்டும் 'நான்' என்கிற கருத்தை வலுப்படுத்துவதற்கும், நம்மை நாம் உயர்த்திக்கொண்டு, நல்லவர்களாக ஆவதற்கும் பயிற்சிசெய்கிறோம்.

ஞானிகள், தாங்கள் நல்லவர்கள் அல்ல, தாங்கள் முற்றிலும் உணர்வுமாற்றமடைந்த ஆன்மாக்கள் என்று மீண்டும், மீண்டும் நிரூபித்து இருக்கிறார்கள்.

நல்லவர்களுக்கும், உணர்வுமாற்றம் அடைந்த ஆன்மாக்களுக்கும் இடையே வித்தியாசம் இருக்கிறது.

நல்லவர்களுக்கும், உணர்வுமாற்றம் அடைந்த ஆன்மாக்களுக்கும் இடையே வித்தியாசம் இருக்கிறது.

நான் உங்களுக்கு சுவாமி விவேகானந்தர் சொல்லிய சிங்கமும் செம்மறி ஆடும் என்ற கதையைப்பற்றி சொல்லியிருக்கிறேன்.

அது ஒரு அருமையான கதை, செம்மறி ஆட்டுக்கூட்டத்துடன் வளர நேர்ந்த ஒரு சிங்கக்குட்டி, தான் ஒரு சிங்கமென உணர மறுத்துவிட்டது. அது, ஒரு பலசாலி ஆடாக இருக்கவே விரும்பியது.

அது சிங்கத்தினிடம், தான் ஒரு பலசாலியான ஆடாக மாறுவதற்கான சூத்திரத்தைக் கற்றுக்கொடுக்கும்படிக் கேட்டதே தவிர, தன் உண்மையான இயல்பை அறிய விரும்பவில்லை. 'நான் ஒரு ஆடு' என்கிற கருத்தை வலுப்படுத்தவே அது முயன்றது.

அதேபோல், கிருஷ்ணர் வரிசைப்படுத்திய பண்புகளை வளர்க்கும்போது, அகங்காரத்தை வளர்க்கிறது. அதனால்தான், உணர்ச்சிகளை வெளியே காட்டாது அடக்கிவைக்கும் தமஸ்விகள் என்றழைக்கப்படும்

நாம் முழுமையான ஆனந்தத்துடனும் தளர்வுடனும் இருக்கும்போது, நம்முள் துறவறம் நிகழ்கிறது.

வலிமையான அகங்காரம் உடையவர்களாக இருக்கிறார்கள்.

தவம் செய்பவர்கள் அல்லது ஆசைகளை வெளிக்காட்டாது அடக்கி வைக்கும் மனிதர்கள், தங்கள் அகங்காரத்தை வெளிப்படுத்துபவர்களாகவே இருப்பர். அவர்கள் இதுபோன்ற செயல்களைச் செய்வதே, தங்களின் அகங்காரத்தை வலிமைப்படுத்துவதற்காகத்தான் என்பதை நம்மால் கண்கூடாகப் பார்க்க முடியும்.

நாம் முழுமையான ஆனத்தத்துடனும் தளர்வுடனும் இருக்கும்போது, நம்முள் துறவறம் நிகழ்கிறது.

நான் பல சந்நியாஸிகளைப் பார்த்திருக்கிறேன், குறிப்பாக Bharatத்தில் இருக்கும் சில சந்நியாஸிகள், இல்லறவாசிகள் பாவம் செய்பவர்களாகவும் இருக்கிறார்கள் என்பதே இவா்களின் குற்றச்சாட்டாக இருக்கிறது.

நம்மை நாமே வற்புறுத்தி, தவம் செய்தோமேயானால், நாம் தொடர்ந்து நமக்குள் ஒருவித எரிச்சலை உணர்ந்துகொண்டிருப்போம். விளைவு... நம்மீதும், நாம் செல்லுகின்ற பாதைமீதும் நமக்குச் சந்தேகங்கள் எழும்.

இந்தச் சந்தேகங்கள் நம்மைத் தொடர்ந்து ஏதோ ஒன்றைச் செய்யத் தூண்டும்.

விளைவு ... மற்றவர்களுக்குள் அவர்கள் செல்கின்ற பாதையைக் குறித்த குற்றவுணர்ச்சியை ஏற்படுத்துவோம்.

மற்றவர்களைப் 'பாவிகளே' என்று அழைக்காதீர்கள்

'நாம் செய்வதுதான் சரி' என்று நாம் நினைக்கும்போது, மற்றவர்களுக்குள், அவர்கள் தவறான செயலைச் செய்கிறார்கள் என்ற குற்றவுணர்ச்சியை உருவாக்கிவிடுகிறோம். இது குறிப்பாக எப்பொழுது நிகழ்கிறது என்றால், மக்கள் தாங்களாகவே மனமுவந்து, நம்மிடம் தங்கள் குற்றங்களை ஒப்புக்கொள்ளும்போது இது நிகழ்கிறது.

ஒருவர் தன்னுடைய குற்றங்களை நம்மிடம் சொல்லும்போதும், கேட்கும்போதும், கேட்பவரின் அகங்காரம் வலுவடையும். கேட்பவர், 'குற்றங்களை ஒப்புக்கொள்ளும் மனிதன் தவறுசெய்துகொண்டிருப்பதாகவும், தாம் தூய்மையானவர்' என்றும் நினைப்பார்.

நம் அகங்காரத்தை வலுப்படுத்துவதற்காக நாம் தவம் செய்யும்போது, மற்றவர்கள் தங்களைக் குற்றமுள்ளவர்களாக உணர வேண்டுமென்றும், நம்மிடம் வந்து அவர்கள் பாவ மன்னிப்பு கோர வேண்டுமென்றும் விரும்புகிறோம். மற்றவர்களின் குற்றங்களைக் கேட்கும்பொழுது, நாம் நம்மை வலிமைமிக்கவராக உணர்கிறோம். மற்றவர்களைப் 'பாவிகளே' என்று அழைக்கும்பொழுதும், நாம் வலிமைமிக்கவராக உணர்கிறோம்.

'ஒரு மனிதரைப் பாவி என்று சொல்லுவதுதான் ஒரே பாவம்' என்று சுவாமி விவேகானந்தர் சொல்கிறார்.

தவம் என்பது சந்தோஷத்திலிருந்தும் ஆனந்தத்திருந்தும் இயல்பாக நிகழ வேண்டும், ஒரு இயற்கை நிகழ்வுபோல்! கட்டாயத்தால் செய்யப்படும் எந்தவொரு செயலுமே நமக்கோ, சமுதாயத்திற்கோ எந்தவித பயனும் தரப்போவதில்லை.

'நாம் பாவிகள்' என்றே சமுதாயம் நமக்குக் கற்றுத்தருகிறது. முதலில், இது உண்மையல்ல. உள்ளுலகில் தெய்வத் தன்மையை உணர்ந்த எந்த ஒரு சத்குருவாலும், இதுபோன்ற கருத்துகளைச் சொல்ல முடியாது.

'தங்களைப் பாவிகள்' என்று மக்களை ஒரு ஆன்மிக நிறுவனம் நம்பச்செய்துவிட்டதென்றால், அதன்பிறகு அது, அந்த மக்களை எளிதில் தன் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்துவிட முடியும். ஒரு நிறுவனம் மக்களைக் கட்டுப்படுத்தவில்லையென்றால் அந்த நிறுவனத்தால் தொடர்ந்து இயங்க முடியாது.

ஒரு நிறுவனம் தொடர்ந்து இயங்குவதற்கும், வளர்வதற்கும் அது இரண்டு வழிகளை மட்டுமே உபயோகப்படுத்த முடியும். ஒன்று பேராசை, மற்றொன்று பயம்.

ஒன்று, வளர்த்து, தன் பக்கம் ஈர்ப்பது அல்லது பயமூட்டி, அவர்களை அச்சுறுத்துவது. மதங்கள், இந்த இரண்டு வழிகளிலுமே முயற்சிசெய்கின்றன.

'நாம் இன்னென்ன செயல்களைச் செய்தால், நமக்குப் புண்ணியம் கிடைக்குமென்றும், அதனால் செல்வோம் என்றும், சொர்க்கத்தில் நாம் நன்கு இருக்கமுடியும் என்றும், அங்கு நமக்கு வேறெதுவும் தேவைப்படாது' என்றும் சொல்கின்றன.

தவம் என்பது சந்தோஷத்திலிருந்தும் ஆனந்தத்திலிருந்தும் இயல்பாக நிகழ வேண்டும், ஒரு இயற்கை நிகழ்வுபோல்!

சில மதங்கள் சொர்க்கத்தை வர்ணித்திருக்கின்றன. மதபோதகர்கள் சொல்வதுபோல் நாம் செய்தால், நமக்குச் சொர்க்கத்தில் விதவிதமான மதுபானங்கள், பெண்கள் மற்றும் நடனம், பாடல்கள் என்று எல்லா விதமான ஆடம்பரமான வசதிகளும் செய்துதரப்படும் என்று சொல்கின்றன.

சில மதப்பிரிவுகள், சொர்க்கத்திற்கான, முக்கிய பிரமுகர்களுக்கான அனுமதிச்சீட்டுகளையும் (V.I.P.Passes) வழங்குகின்றன. மக்கள், இதற்கென நிறைய கட்டணத்தைச் செலுத்துகிறார்கள்.

இது எப்படி இருக்கிறதென்றால், மக்கள் அழகான இயற்கைக் காட்சிகள் நிறைந்த இடத்தை, தங்களின் இறுதி உறைவிடத்திற்காக முன்பதிவு செய்காகொள்வதுபோல் இருக்கிறது.

கடலோர இடங்கள், ஸ்தலங்கள், நீச்சல் குளம் அருகாமையில் என அழகான இடங்களில் கல்லறைகளைக் கட்டுகிறார்கள். இந்தக் கல்லறைகளில் நீங்கள் புதைக்கப்பட முடியும், இந்த அனைத்துக் காட்சிகளையும் கண்டு அனுபவிக்க முடியும்!

க்ருஷ்ணர் நம்மை, பேராசை வசப்படாமலும் பய வசப்படாமலும் இருக்கும்படி வலியுறுத்துகிறார்.

இதைக்கேட்டு நீங்கள் சிரிக்கலாம், ஆனால், இது உண்மை. நம்மைச் சுற்றி தினந்தோறும் இது நடந்துகொண்டிருக்கிறது. நம்முடைய பேராசையைத் தூண்டிவிட்டு, தம்மைக் குரங்குகளைப்போல், அவர்களின் இசைக்கு ஏற்ப ஆட்டி வைக்கிறார்கள்.

'மரணத்திற்குப் பிறகு நாம் வசிப்பதற்கென, இதுபோன்ற அற்புதமான இடம் கொடுக்கப்படுவது என்பது மிக மிக அரிதான ஒரு வாய்ப்பு' என்ற கருத்து மிகவும் சக்திவாய்ந்தது.

ஏனென்றால், இறந்த பிறகு நாம் எங்குச் செல்வோம், அங்கு என்ன நடக்குமென்பது நமக்குத் தெரியாத விஷயமாக இருப்பதால், நம்மை அவர்கள் எளிதாக ஏமாற்றிவிடுகின்றனர். தெரியாத விஷயத்தைப் பற்றிய பயமே, நாம் இதுபோன்ற முட்டாள்தனமான கருத்துகளை நம்பவும், அதன்படி நடக்கவும் வைக்கிறது.

விழிப்புணர்வு பற்றாக்குறையே முதல் குற்றம்

மதங்கள், கண்டிப்பான விதிமுறைகளையும் கட்டளைகளையும் வகுத்துவைத்திருக்கின்றன. நாம் இந்தக் கட்டளைகளை மீறினால், கடவுள் நம்மை நரகத்தில் தள்ளிவிடுவார் என்று சொல்கின்றன.

ஆனால், கிருஷ்ணர் நம்மை, பேராசை வசப்படாமலும் பய வசப்படாமலும் இருக்கும்படி வலியுறுத்துகிறார். அவர் நம்மை, கோபமின்றி, உண்மையாக, எளிமையாக, பணிவாக, சாந்தமாக, வன்முறையற்றவராக, மேலும், எதிர்பார்ப்பு இல்லாமலும், துறவு நிலையிலும் இருக்கச் சொல்கிறார்.

இவை தெய்விகப் பண்புகள். உங்களுக்காகச் சுயநலத்துடன் செயல்படாமல், மற்றவர்களுக்காகச் செயல்படும்பொழுது இந்தப் பண்புகளை வெளிப்படுத்துகிறீர்கள். இந்தப் பண்புகள் இதயத்திலிருந்து எழுபவை, மனத்திலிருந்து அல்ல. இவை அன்பிலிருந்து எழுபவை, ஆசையிலிருந்து அல்ல.

கடவுள்! 'கடவுள்' என்ற கருத்தே அன்பை மலரச்செய்ய வேண்டும், பயத்தை அல்ல. எந்தவொரு மதமாக இருந்தாலும் கடவுளைக் கருணையுள்ளவராகக் காண்பிக்கிறது.

அனைத்து ஞானிகளின் அனுபவமும் அப்படித்தான் இருந்திருக்கிறது, அவர்களுடைய வெளிப்பாடும் அதுவாகத்தான் இருந்தது.

'கடவுள் பழிவாங்குவார்' என்கின்ற, கடவுளைப் பற்றிய அச்சமூட்டும் கருத்து, மனிதன் உருவாக்கிய ஒரு மூடநம்பிக்கையே. மனிதர்களுக்கு இடையே பகைமையையும் பிரிவினையையும் ஏற்படுத்தி, அவர்களைக் கட்டுப்படுத்தவும் வெற்றிகொள்ளவும் உருவாக்கப்பட்டது.

மேலும், மனிதன் சில வசதியான வழிமுறைகளையும் உருவாக்கி வைத்துள்ளான். அதன்படி பார்த்தால், நீங்கள் பாவங்கள் செய்தாலும், அதற்குரிய பிராயச்சித்தங்கள் செய்தால்போதும், பாவங்களிலிருந்து விடுவிக்கப்படுவீர்கள் !

முதலில், அவனைப் 'பாவம் இழைத்தவன்' என்று குற்றஞ்சாட்டுகிறார்கள்; பிறகு, குறிப்பிட்ட நன்கொடை அளித்தால், அவன் செய்த பாவத்திலிருந்து மீட்கப்படுவாய் என்றும் சொல்கிறார்கள்.

இந்தச் சுழற்சி முடிவற்றது.

நாம் பாவங்கள் புரிகிறோம். நன்கொடை அளிக்கிறோம், அதனால் அந்தப் பாவங்களிலிருந்து மீள்கிறோம், பிறகு மறுபடியும் நாம் அந்தப் பாவங்களைப் புரிகிறோம். அதற்கான தண்டனை, இந்த வாழ்க்கையிலோ அல்லது மரணத்திற்குப் பிறகான வாழ்க்கையிலோ பெற மாட்டோம் என்று நம்புகிறோம்.

சுயநலத்துடன் செயல்படாமல், மற்றவர்களுக்காகச் செயல்படும்பொழுது தெய்விகப் பண்புகளை வெளிப்படுத்துகிறீர்கள்.

இவை எல்லாமே அர்த்தமற்றவை. சொர்க்கமோ, நரகமோ வெளியில் இல்லை. அவை நம் மனத்தினுள்தான் உள்ளன. ஆனால், நாம் அனைவரும் அதை நம்புவதற்குக் கட்டுறுத்தப்பட்டுள்ளோம். ஏனென்றால், நம்மைக் கட்டுப்படுத்துவதற்கான எளிமையான கருவிகள் பயமும், பேராசையுமே.

மதத்திற்கும் இருக்கின்ற மிகப்பெரும் பயம் என்னவென்றால், நாம் சுயமாகச் சிந்திக்கத் துவங்கிவிடுவோமோ என்பதுதான். இதைவிட இன்னுமொரு மோசமான பயமும் இருக்கிறது, நாம் சிந்திப்பதை நிறுத்திவிட்டு, மனத்தை விட்டுவிடுவோமோ என்பதுதான் !

இவ்வாறு பயப்படுவற்குக் மதங்கள் காரணம் என்னவென்றால், நாம் சிந்திப்பதை நிறுத்திவிட்டு, மனத்தை விட்டுவிட்டு, ஜீவன்முக்தராகி பிறகு ஒருவராலும் நம்மைக் கட்டுப்படுத்த முடியாது, நமக்கு நாமே ஒரு குருவாகிவிடுவோம் என்பதுதான்.

இதைவிட துக்கமான ஒரு செய்தி என்னவென்றால், இந்த மதங்கள், 'நாம் அனைவரும் பிறக்கும்போதே பாவிகளாகத்தான் பிறந்தோம்' என்று சொல்வதுதான். வயதுவந்த ஒரு நபரை, பாவம் செய்தவா் என்று யாராவது சொன்னால், அதை என்னால் ஓரளவுக்குப் புரிந்துகொள்ள முடியும். ஏனென்றால், அவா உயர் ஸத்யுங்களைப் பற்றிய அறிவைப் பெற்றிருப்பார். ஆனாலும் அவற்றைப் பின்பற்றாமல் இருப்பார்.

என்னைப் பொறுத்தவரை, நாம் தெய்வத்தன்மை நிரம்பியவா்கள் என்ற விழிப்புணர்வு பற்றாக்குறையே, நம்மிடமுள்ள குற்றமாகும், அதுதான் முதல் குற்றம்.

குழந்தைகளைச் சுதந்திரமாக இருக்க அனுமதியுங்கள்

நாம் சிந்திக்கத் தொடங்கியவுடன், எண்ணச்சங்கிலியில் சிக்கிக்கொண்டு, அறியாமையில் மூழ்கி விட்டோம்.

'குற்றம்' என்று ஒன்று இருக்குமானால், அது நாம் எண்ணங்களைக் கோர்த்துப் பார்ப்பதுதான். இந்தக் கட்டுறு மனப்பாங்கு, நம்மைத் தர்க்கவாதிகளாக மாற்றுகிறது; குற்றவாளிகளாகவும் மாற்றுகிறது. இதை நாம் ஏற்றுக்கொள்ள முடியும்.

ஆனால், பிறந்த பச்சிளங்குழந்தைகள் என்ன பாவம் செய்தது என்று சொல்ல முடியும் ? மறுஜென்மத்தையே நம்பாத மதங்களாக இருக்கும்பட்சத்தில், அவை அப்படிச் சொல்வதனால், இந்தப் பாவம் என்பது இயற்கையிடமிருந்து, கடவுளிடமிருந்து அல்லது பிரபஞ்சத்திலிருந்து வருகிறது என்று நாம் யூகித்துக் கொள்ளலாமா? கடவுள் பாவப்பட்ட ஜீவன்களைப் படைப்பவர் என்பதைக் குறிக்கிறதா? எப்படிப்பட்ட கடவுள் அவர் ?

நாம் எதைச் செய்யவேண்டும், எதைச் செய்யக்கூடாது என்ற விதிமுறைகளையும் கட்டுப்பாடுகளையும் விதிப்பதைத் தவிர, வேறு எந்த வேலையும் கடவுளுக்கு இல்லை. மேலும், இதை எல்லாம் செய்தபிறகும், அவர் விதித்த விதிமுறைகளையெல்லாம் அனைவரும் சரியாகக் கடைப்பிடிக்கிறார்களா அல்லது மீறுகிறார்களா என்று கண்காணிப்பதற்கும், அவருக்கு நிறைய நேரம் இருக்கிறது என்று நாம் உண்மையாக நம்புகிறோமா ?

கடவுள் உங்களுக்குள்ளும் இருக்கிறார். எனக்குள்ளும் இருக்கிறார். நாம் செய்கின்ற அனைத்துமே நமக்குத் தெரியும். நாம் தவறு செய்யும்பொழுது, அதுவும் நமக்குத் தெரியும். அதை யாரும் நமக்குச் சொல்லத் தேவையில்லை. தெரிந்தும் பாவம்செய்வதே நம்முடைய பாவம் ஆகிறது. இந்தக் குற்றவுணர்ச்சிதான் நம் வாழ்க்கையை நரகமாக்கிவிடுகிறது.

நாம் கட்டுப்படாதவர்களாகவும் இருக்கின்ற போது, நாம் ஆணந்தத்தில் இருக்கிறோம். சொர்க்கத்தில் இருக்கிறோம்.

பெரியவா்கள் குழந்தைகளைத் துன்புறுத்தினால் அவர்கள் மனச்சோர்வுடனோ இருப்பதையும் பார்த்திருக்கிறீர்களா ?

குழந்தைகளைச் சுதந்திரமாக இருக்க அனுமதித்தால், உண்மையிலேயே அவர்கள் சுதந்திரமாக இருப்பார்கள்.

குழந்தைகளைச் சுதந்திரமாக இருக்க அனுமதித்தால், உண்மையிலேயே அவர்கள் சுதந்திரமாக இருப்பார்கள். குழந்தைகள் கட்டுக்கடங்காதவர்களாய் இருப்பார்கள். அவர்களை அப்படியே அவர்கள் இயல்பிலேயே அப்பொழுதுதான் அவா்கள் எந்தத் தடையும் இல்லாமல் எதையும் கூர்ந்து ஆராய்ந்து உணர்வார்கள்.

அவர்கள் கடவுளைப் போன்றவர்கள், எப்போதும் சொர்க்கத்தில் இருப்பார்கள், குழந்தைகளை, 'பாவிகள்' என்று சொல்பவர்களே பெரிய பாவிகள்.

நாம் வளரும்பொழுது, மற்றவர்களால் கட்டுறுத்தப்படுகிறோம். மற்றவர்களுடைய நடைமுறைகளையும், கொள்கிறோம். நாம் நம் சொந்த உள் இருப்புத்தன்மையை நம்புவதை நிறுத்திவிடுகிறோம். நாம் வளர், வளர உள்-உணர்வில் உள்ள அந்தக் குழந்தையை, வியக்கத்தகு, விந்தைமிகு செயல்களைச் செய்யும் அந்தக் குழந்தையை இழந்து, பெரியவர்களாக ஆகிவிடுகிறோம்.

பிறகு நாம், நம் புலன்கள், விதிமுறைகள், கட்டுப்பாடுகள், பாவத்தைப் பற்றிய கருத்துகளாலும், 'நான்' என்ற உணர்ச்சியாலும் வழிநடத்தப்படுகிறோம். இதற்கு மாறாக, மற்றவர்களின்மேல் நம் கவனத்தைச் செலுத்தினால், 'நீங்கள்' மேல் கவனம் செலுத்தினால், நாம் விரிவடைவோம்.

விழிப்புணர்வு மட்டுமே நம்மைக் கடவுளாக மாற்றும்

உண்மையில், நாம் எந்த அளவுக்கு அதிகமாக நம் உள் விழிப்புணர்வைக் கூர்ந்து கவனிக்கிறோமோ, அந்த அளவுக்கு அதிகமாக நாம் மற்றவர்களிடம் திறந்த தன்மையோடு இருப்போம். நாம் 'நான்' என்ற நிலையில் இருந்து 'நீங்கள்' என்ற நிலைக்கு நகர்வோம். நாம் உள்நோக்கிப் போகும்போது, நம் உயர்ந்த புத்திசாலித்தனம் விழித்துக் கொள்ளும்.

நமது உயர்ந்த புத்திசாலித்தனம் என்பது வேறொன்றுமில்லை, தெய்விகத் தன்மையே. அந்த விழிப்புணர்வு மட்டுமே நம்மைக் கடவுளாக மாற்றுகிறது.

ஆழ்ந்து புரிந்துகொள்ளுங்கள், நாம் நினைப்பதுபோல் கடவுள் ஒன்றும் மேகங்களின் மீது அமர்ந்து, யாழ் வாசித்துக்கொண்டு இருக்கும் தாடிவைத்த ஒரு முதியவர் அல்ல. கடவுள் என்பது நம்முள் இருக்கும் தூய்மையான சக்தியும், உயர்ந்த புத்திசாலித்தனமுமே. நம்முள் இருக்கும் அதே புத்திசாலித்தனம் மிக்க சக்தியே இந்த மொத்தப் பிரபஞ்சத்தையும் இயக்குகிறது.

எந்தச் சக்தி நமக்கு வலிமையைத் தருகின்றதோ, அதே சக்திதான் சூரியனுக்கும் வலிமையைத் தருகிறது. இரண்டுக்கும் எந்த வித்தியாசமும் இல்லை.

மனிதராய் இருப்பதனால் இந்தச் சக்திக்குள், இந்த உயர்ந்த புத்திசாலித்தனத்திற்குள் விரிவடைய நமக்கு வாய்ப்பு இருக்கிறது.

துரதிருஷ்டவசமாக, விலங்குகளுக்கு இந்த ஆற்றல், இந்த விழிப்புணர்வு கிடையாது, மனிதர்களுக்கு இந்தப் பரிசை, இந்த வாய்ப்பை, இந்த விழிப்புணர்வை கடவுள் கொடுத்திருக்கிறார். நம்முடைய முதல் குற்றம், இந்த வாய்ப்பைப் பயன்படுத்தாமல் இருப்பதுதான்.

நம் வாழ்க்கையின் முழு அர்த்தமே இந்த சத்யத்தைக் கண்டறிந்து, நாம் கடவுளாக ஆவதே! அதனால்தான், நாம் இந்த பிறப்பெடுக்கிறோம்.

நமது உயர்ந்த புத்திசாலித்தனம் என்பது வேறொன்றுமில்லை. தெய்விக்கு தன்மையே.

நாம் யார் என்பதை உணராமல் இருப்பதால்தான், இந்த பிறப்பு, இறப்பு என்னும் சுழற்சியில் சிக்கிக்கொள்கிறோம்.

புத்தர் சொல்லியதுபோல், இதுவே நம் துக்கத்திற்கான காரணம். நாம் நம் ஆன்மாவை, நம் உண்மையான தெய்விக ஆற்றலை, நம் வாழ்வின் அர்த்தத்தை உணரும்பொழுது, நாம் மீண்டும் பிறப்பெடுக்க வேண்டிய அவசியமில்லை. நாம் முக்தராகிறோம்.

ஆன்மிகம், அறிந்துகொள்ள முடியாத ஒரு கோட்பாடு அல்ல

கேள்வி : மிகச்சிறந்த குருமார்களே, மதங்களை உருவாக்கியுள்ளார்கள். இருந்தாலும், சில மதங்கள், மக்களை அன்பாலும் கருணையாலும் வழிநடத்துவதற்குப் பதிலாக, நீங்கள் சொன்னதுபோல், பயம் மற்றும் ஆசையைக் கொண்டு கட்டுப்படுத்துகின்றன. எங்களில் பல பேருக்கு, கடவுளை நாடிச் செல்வதற்கு, மதத்தைத் தவிர, வேறெந்த வழியும் தெரியாது. நாங்கள் என்ன செய்வது?

இது, சிந்திக்கத் தூண்டும் கேள்வி. நீங்கள் அனைவரும் இதைப் பற்றிச் சிந்திக்க வேண்டும்.

முக்கியமான மதங்களை உருவாக்கிய குருமார்கள் அனைவருமே ஜ்ஞாநமடைந்தவர்களே. அவர்கள் தெய்விகத் தன்மையை அனுபவித்து, பின்பு அதையே வெளிப்படுத்தியவர்கள். அவர்களுடைய காலத்திற்குப் பின்பற்றியவர்கள்தான் அரக்க குணம் மாறிவிட்டார்கள். இதுதான் உண்மை.

நாம் யார் என்பதை உணராமல் இருப்பதால்தான், இந்தப் பிறப்பு, இறப்பு என்னும் சுழற்சியில் சிக்கிக்கொள்கிறோம்.

ஆன்மிகம் நலவாழ்வைப் பற்றியதே. அது, நம் ஆரோக்கியமான நல் வாழ்க்கையின் ஆணிவேர். இதில் பொருள் சார்ந்த நல்வாழ்க்கை, உடல் சார்ந்த, மனம் சார்ந்த, உணர்ச்சி சார்ந்த, உறவு சார்ந்த மற்றும் ஆன்மிகம் சார்ந்த எல்லா நலன்களும் அடங்கும்.

ஆன்மிகம் என்பது ஏதோ அறிந்துகொள்ள முடியாத ஒரு கோட்பாடு அல்ல.

சிறந்த குருமார்கள் அனைவரும், தங்களின் நலவாழ்வைப் பொருட்படுத்தியதில்லை. நலவாழ்விற்காக மட்டுமே பாடுபட்டார்கள்.

புத்தர் இறந்து பல வருடங்களுக்கு பிறகுகூட, அவரின் உத்தரவுப்படி, புத்தரைப் பிரதிபலிக்கும் வகையில் சிலைகளோ அல்லது படங்களோ உருவாக்கப்படவில்லை. ஒரு போதி மரம் மட்டுமே அவரை பிரதிபலித்துக்கொண்டு இருந்தது. இருப்பினும், அவர் உடலை விட்ட சுமார் 500 வருடங்களுக்குப் பிறகு அவருடைய சீடர்கள், அவரின் படங்களையும் சிலைகளையும் உருவாக்கத் துவங்கினார்கள்.

கோயில் என்ற கருத்தை மறுத்த அந்த குருவுக்கு, இன்று ஆயிரக்கணக்கான கோயில்கள் அர்ப்பணிக்கப்பட்டுள்ளன! உண்மையைச் சொல்ல வேண்டுமென்றால், மற்ற மதங்களைக் காட்டிலும் புத்த மதம், தனது குருநாதரின் போதனைகளைப் பெரும்பாலும் அப்படியே பின்பற்றுகிறது.

எப்போது மதங்கள் நிறுவனங்களாக மாறுகின்றனவோ, அப்போதே அவை, வர்த்தகநோக்கில் செயல்பட வேண்டிய நிர்பந்தத்திற்கு உட்படுகின்றன. தங்களை நிலைநிறுத்திக்கொள்வதற்கு அவற்றுக்கு, சில வழிமுறைகள் தேவைப்படுகின்றன. பயம் மற்றும் பேராசை மூலமாகக் கட்டுப்படுத்துதல்தான், அதற்கான அடிப்படை கருவியாக இருக்கிறது.

நாம் மத நிறுவனங்களைப் புறக்கணித்துவிட்டு, நாமாகவே கடவுளைத் தேடலாம். நாம் கோயிலுக்குச் சென்று, ஒரு பூசாரியின் துணையில்லாமல் கடவுளைத் தரிசிக்கலாம் அல்லது நாம் விரும்பினால் வீட்டில் இருந்தவாறேகூட கடவுளுடன் தொடர்பு கொள்ளலாம் அல்லது வேறு எங்கிருந்து வேண்டுமானாலும் கடவுளை அடையலாம். நாம் எந்தவொரு சங்கத்தின் நிர்பந்தத்திற்கும் அடிபணியத் தேவையில்லை.

நம் கண்கள், நம்முடைய ஜன்னல்

கடவுள், எப்போதும் நமக்கு உதவுவதற்காகவே இருக்கிறார். ஆனால், நாம்தான் அவரிடம் கேட்பதில்லை.

ஏசுநாதர் சொல்கிறார், 'தட்டுங்கள், திறக்கப்படும்; கேளுங்கள், கொடுக்கப்படும். '

ஆனால், நாம்தான் கதவைத் தட்டுவதும் இல்லை, கேட்பதும் இல்லை. வெறுமனே கேட்பதன் மூலமே நமக்குக் கிடைக்கக்கூடிய மேலான நல்லவற்றையெல்லாம், நாம் தொடர்ந்து இழந்துகொண்டே இருக்கிறோம்.

நான் சொல்கிறேன், கதவைத் தட்டக்கூடத் தேவையில்லை. எப்போதும் திறந்தே இருக்கிறது. நாம் செய்ய வேண்டியதெல்லாம் உள்ளே நுழைவதற்காக எடுத்து வைப்பதுதான், அவ்வளவுதான்.

நமது நிழலைப்போல, எப்போதும் கடவுளூம் நம்கூடவேதான் இருக்கிறார். ஆனால், நாமோ பணம், பதவி, அந்தஸ்து என்று பிறவற்றைத் தேடி ஓடிக்கொண்டு இருக்கிறோம்.

நம்மைச் சுற்றி இருக்கின்ற வாழ்வின் நுட்பமான அழகியத்தை, நாம் பார்ப்பதே இல்லை. நாம் உள்முகமாகப் பார்ப்பதே இல்லை. அங்கே அது தீச்சுடரைப்போல் ஒளிவீசிக் கொண்டிருக்கிறது.

அதனால்தான் நாம் மற்றவரின் கண்களைப் பார்ப்பதே இல்லை, நாம் மற்றவர்களைத் தவிர்க்கிறோம். 'மூன்று விநாடிகளுக்கு மேல் ஒருவருக்கொருவர் கண்களைப் பார்த்துக்கொள்ளக் கூடாது' என்ற ஒரு மறைமுகமான, எழுதப்படாத ஒப்பந்தம் உலகம் முழுவதும் இருக்கிறது. இதில் வினோதம் என்னவென்றால், இது எல்லாக் கலாச்சாரங்களிலும் இருக்கிறது.

ஒருசில விநாடிகளுக்கு மேல் ஒருவரின் கண்களைத் தொடர்ந்து பார்த்தால், அதற்கு 'வெறித்துப் பார்த்தல்' என்று பெயர் சூட்டப்படுகிறது. அது ஒரு மரியாதையற்ற செயலாகக் கருதப்படுகிறது. நீங்கள் அந்த மனிதருக்கு மிகவும் நெருங்கியவராகவோ அல்லது அவரைக் காதலிக்கின்ற நபராகவோ இல்லாத பட்சத்தில், அது கலாச்சாரமற்றது என்றும், முரட்டுத்தனமான செய்கை என்றும் கருதப்படுகிறது.

இருப்பினும் காதலர்கள்கூட, ஒருவா் மற்றவர் கண்களைத் தெய்விகத்தின் ஜன்னலாகப் பார்ப்பதில்லை. அவர்கள் உடல் ரீதியான காம உணர்ச்சியால் மட்டுமே, ஒருவருக்கொருவா் கண்களைப் பார்த்துக்கொள்கின்றனர்.

நம் கண்கள் நம்மைப் பற்றிய அனைத்தையும் -நம் உடலமைப்பு, மனநிலை மற்றும் நமது ஆன்மிகம் -என அனைத்தையும் வெளிப்படுத்திவிடும். நம் கண்கள் நம்முடைய ஜன்னல்கள். இதன்மூலம் மக்களால், நமது ஆழமான மையத்தைப் பார்க்க முடியும்.

நமது பக்தி ஸ்புரண தயான அனுபவ முகாமில் (BSP), இருவர் நேருக்கு நேர் அமர்ந்து, ஒருவருக்கொருவர் கண்களை, முப்பது நிமிடங்கள் பார்த்துக்கொள்ளும் ஒரு தியானம் இருக்கிறது. இந்தச் செயல்முறை மூலம் அவர்கள் என்ன கற்றுக்கொண்டார்கள் என்பதை அவர்களிடம் கேட்டுத் தெரிந்துகொள்ளுங்கள்.

அவர்கள் ஆழ்ந்து உள் மையத்தை நோக்கி நகர்கிறார்கள், தங்களைத் தாங்களே அறிந்துகொள்கிறார்கள். அவர்கள், அலுடுத்தவரைப் பற்றிக் கற்றுக்கொள்வது மட்டுமல்லாமல், தங்களைப் பற்றியும் கற்றுக்கொள்கிறார்கள்.

அவர்களுக்குள் இருக்கும் 'நான்' என்பது மெதுவாகக் கரைந்து, 'நீங்கள்' ஆக உணர்வுமாற்றம் அடைகிறது.

ASP மற்றும் NSP போன்ற சில முதல்நிலை தியான அனுபவ முகாம்களில் கலந்துகொண்டவர்களுக்குத்தான் இந்த BSP முகாம். பக்தி ஸ்புரண தயான அனுபவ முகாம், ஸத்குருவை அறிமுகப்படுத்துகிறது. ஸத்குருவைப் புரிந்துகொள்வதற்கு வழிகாட்டுவதுடன், சத்குருவுடனான உறவு முறைகளைப் பற்றிய வாய்ப்புக்களையும் இது விவரிக்கிறது. இதில் உள்ள அனைத்து தியானங்களுமே, உங்களுடைய மனத்தையும், உங்களுடைய அகங்காரத்தையும் துறப்பதற்கு உதவும்.

மனத்தைத் துறப்பதால், நீங்கள் உங்களுக்குள்ளேயே ஸத்குருவையும், தெய்விகத் தன்மையையும் காண முடிகிறது. ஒரு பூவை ஆழ்ந்து பாருங்கள், அதில் நீங்கள் கடவுளைக் காணலாம். நீங்கள் எதை வேண்டுமானாலும் ஆழமாகப் பார்த்தீர்களென்றால், அதில் நீங்கள் கடவுளைக் காணலாம்.

கடவுள் என்றால் என்னவென்று எளிமையாகச் சொல்லவேண்டுமென்றால், அது பொருட்களின் ஆழமே. எப்பொழுதெல்லாம் நாம் ஒரு பொருளின் ஆழத்தைத் தொடுகிறோமோ, அப்போது நமக்கு அளவற்ற சக்தி கிடைக்கிறது.

உண்மையைச் சொல்ல வேண்டுமென்றால், கடவுள் நம்மைத் தேட ஆரம்பித்த பிறகுதான், நாம் கடவுளைத் தேடுகிறோம். கடவுள் நம் இருப்பின் ஆழமான மையத்தைக் கலக்கிவிட்ட பிறகுதான், நாம் கடவுளை நோக்கிச் செல்கிறோம்.

இந்த உண்மையை அறிந்துகொள்ள முடியாத அளவுக்கு, நாம் அறியாமையில் இருப்பதனாலும், ஸத்யத்தை அறிந்துகொள்ள வேண்டுமென்ற தேடுதல் நம்மிடம் இருப்பதனாலும், நாம்தான் கடவுளைத் தேடுகிறோம்' என்று நினைத்துக் கொள்கிறோம். நாம் மிகவும் சிறியவர்கள், அந்தளவுக்கு பெரிய ஆசையெல்லாம் நமக்கு இருக்க முடியாது.

ஆழ்ந்து புரிந்துகொள்ளுங்கள், நாம் சிறியவா்களாக இருக்கும்போது, நம்முடைய ஆசைகளும் சிறியதாகத்தான் இருக்க முடியும்.

கடவுள், அவர்களைத் தேடத்தொடங்கிய பிறகுதான், மனிதர்கள் கடவுளைத் தேடத்தொடங்குகிறார்கள். ஆனாலும் அவர்கள்தான் கடவுளைத் தேடுகிறார்கள் என்று நினைத்துக்கொள்கிறார்கள். இறுதியாக, தியானத்தின் உச்ச நிலையில்தான், தங்களின் மொத்தப் புரிதலும் முட்டாள்தனமானது என்று உணர்ந்துகொள்கிறார்கள்.

கடவுள், மனிதர்கள் கடவுளைத் தேடத் தொடங்கினார்கள். எப்போதும், கடவுள் ஒருவரே முதற்முயற்சி எடுப்பவராக இருக்கிறார்.

ஜ்ஞானகுருமார்களின் விஷயத்திலும் இதுவேதான் நடக்கிறது. குருமார்கள்தான் சீடர்களைத் தேடுகிறார்கள்.

நீங்கள் சிசுவாக இருந்தால் ...

  • 16.4 ஓ ப்ரிதாவின் மகனே, பகட்டு, இறுமாப்பு, தற்பெருமை, கோபம், இரக்கமற்ற தன்மை மற்றும் அறியாமை - இவை அசுரத் தன்மையோடு பிறந்திருப்பவர்களின் குணங்களாக இருக்கின்றன.
  • 16.5 தெய்விக இயல்புகளே ஜீவன்முக்திக்கு சாதகமாக அமையும்; அசுர இயல்புகள் பந்தத்திற்குத்தான் வழிவகுக்கும். பாண்டவா, கவலைப்படாதே, நீ தெய்விக ஸ்ம்பத்துகளுடன்தான் பிறந்திருக்கிறாய்.
  • 16.6 இவ்வுலகில் இரு வகையான ஜீவன்கள் படைக்கப்பட்டுள்ளனர். ஒன்று, தேவர்கள். மற்றொன்று, அசுரர்கள். முன்பே உன்னிடம் தெய்விக குணங்களைப் பற்றி மிக விரிவாக விளக்கியிருக்கிறேன். இப்போது அசுர குணங்களைப் பற்றியும் சொல்லி விட்டேன். அதனால் இவற்றை நீ ஆழ்ந்து புரிந்துகொண்டு, பார்த்தா, உன் வாழ்க்கையை ஆனந்தமாகவும் மகிழ்ச்சியாகவும் வாழ்வாயாக.

16.7 அசுர குணத்தோடு வாழ்பவர்களுக்கு அடிமைத்தனத்திற்கும், சுதந்திரத்திற்கும் வித்தியாசம் தெரியாது. மேலும் அவர்களுக்கு தூய்மையைப் பற்றியும் தெரியாது ; நல்லொழுக்கமும் உண்மையும் அவர்களிடம் இருக்காது.

'நான்', 'எனது' - இரண்டுமே மாயையே

அசுர குணம் என்றால் என்ன ? கர்வம், பெருமை, இறுமாப்பு, வன்முறை, புகழாசை, அதிகார மோகம் - இவற்றின் காரணமாகச் செய்யப்படும் அனைத்து செயல்களும் அசுர இயல்புடையன என்று கிருஷ்ணர் சொல்கிறார்.

இராவணனைப் போன்றவர்களின் விஷயத்தில், அவர்கள், தங்களுக்குப் பயனளிக்கக்கூடிய மற்றவர்களுக்குப் பயனளிக்கக்கூடிய செயல்களையும் செய்ததில்லை. அவர்களுடைய அறியாமையினின்று விளைந்தவை. இறுதியில் அவை, அவர்களுடைய வீழ்ச்சிக்கே வழிவகுத்தன.

இராவணனைப்போல் தவம் செய்யும் மக்களை நான் பார்த்திருக்கிறேன். இராவணன் தவத்தினால் பல சக்திகளையும் வரங்களையும் பெற்றான். ஆனால், அவற்றால் அவனோ, அவனைச் சுற்றியுள்ள மற்றவர்களோ பயனடையவில்லை. அவன், தனக்கும் மற்றவர்களுக்கும் ஒரு அசுரனாகவே மாறிப்போனான்.

வாழ்ந்தாக வேண்டும் என்ற உள்ளுணர்ச்சியே 'நான்' என்று அழைக்கப்படுகிறது.

அவன் மற்றவர்களை அழித்து, இறுதியில் தன்னையும் அவனுடைய தவங்கள் அனைத்தும், 'நான்' என்ற மனப்பாங்கிலிருந்தும், தவத்தி னால் தனக்கு என்ன கிடைக்கும் என்ற மனப்பாங்கிலிருந்துமே செய்யப்பட்டன. மொத்தக் 'நான்', 'எனது' என்ற மனப்பாங்கை வலுப்படுத்துவதற்காகவே நடந்தது.

தயவுசெய்து ஆழ்ந்து புரிந்துகொள்ளுங்கள், நீங்கள் என்ன செய்தாலும் நூல்களைப் படித்தாலும், தானம் செய்தாலும்,

பொதுச்சேவைகள் செய்தாலும், பூஜைகள் செய்தாலும், வேள்விகள் யாகங்கள் செய்தாலும் அல்லது தியானம் செய்தாலும், அது, 'நான்' மற்றும் 'எனது' என்ற மனப்பாங்கை வலுப்படுத்துவதற்காகச் செய்யப்பட்டால், அது உங்களைத் துக்கங்களை நோக்கித்தான் அழைத்துச்செல்லும்.

'நான்' என்பதில் கவனம் செலுத்துவது என்பது உள்ளுணர்ச்சியின் உந்துதலே. அது, நாம் வாழ்ந்தாக வேண்டும் தேவையிலிருந்து எழும் ஒர் அழைப்பு. நமது கட்டுறு மனப்பாங்குகள் மற்றும் நமது பாதுகாப்பற்ற உணர்வை அடிப்படையாகக்கொண்டு எழும் உயிர்வாழ்வகற்கான ஒர் அழைப்பு.

வாழ்ந்தாக வேண்டும் என்ற உள்ளுணர்ச்சியே 'நான்' என்று அழைக்கப்படுகிறது. உடைமையாக்கிக்கொள்ள வேண்டும் என்ற உள்ளுணர்ச்சியே 'எனது' என்று குறிப்பிடப்படுகிறது. இவையிரண்டும் புரிந்துகொள்பவர், விழிப்புணர்வுள்ள ஒரு மனிதராகிறார்.

உடைமையாக்கிக்கொள்ள வேண்டும் என்ற உள்ளுணர்ச்சியே 'எனது' என்று குறிப்பிடப்படுகிறது.

அப்படிப்பட்ட மனிதர், உயிர் வாழ்ந்தாக வேண்டும் என்பது எந்தவிதத்திலும் உதவாது என்பதையும், ஒருவர் எதை அடைந்திருந்தாலும் அது ஒரு பொருட்டே அல்ல என்பதையும், பூமியில் 'நிலைத்த வாழ்வு' என்பது சாத்தியமில்லை என்பதையும் உணர்ந்தே இருப்பார்.

வாழ்வதற்கான உள்ளுணர்ச்சி என்பது முழுக்க முழுக்க மாயையே. ஒருவா் அதிகபட்சமாக எழுபதிலிருந்து எண்பது வயதுவரை வேண்டுமானால் வாழ முடியும். சில சமயங்களில், ஒரு மனிதர் 100 வயதுவரை வேண்டுமானால் அதே அடையாளத்துடன் வாழலாம்.

ஆனால், உடைமையாக்கிக்கொள்ள வேண்டுமென்ற உள்ளுணர்ச்சி, மேலும் தன்னை நீட்டித்துக் கொள்ளவே முயற்சிசெய்யும், வாழ்வை நிலையானதாக்கவே, நித்தியமாக்கவே விரும்பும்.

ஒருவருமே இறக்க விரும்புவதில்லை. அதனால் இயற்கையாகவே, நாம் துக்கத்தை நோக்கித்தான் செல்கிறோம். உயிர் வாழ்ந்தாக வேண்டும் என்ற உள்ளுணர்ச்சியை வைத்திருக்கும்வரை, நம்மை நாமே மீண்டும் மீண்டும் துக்கப்படுத்திக் கொள்கிறோம்.

பூக்கள் காயப்படுவதில்லை

இன்று காலை ஆச்ரமவாசி ஒருவர் என்னிடம், மற்றவர்கள் சொல்லும் சிறிய விமர்சனங்கள்கூட, தம்மைக் காயப்படுத்துவதாகவும், தாம் மிகவும் மென்மையானவர் என்றும் சொன்னார்.

உடனே நான், 'நீங்கள் மென்மையானவர்' என்று உங்களுக்குள் உங்களைப் பற்றி கருத்தைக் கைவிடுங்கள். நீங்கள் மென்மையானவர் கிடையாது. மனிதர்கள் சல்லடை போன்றிருப்பர். அவர்கள் வார்த்தைகளை, தங்களைத் தாண்டிச்செல்ல அனுமதித்துவிடுவர்.

கடின மனம் கொண்டவர்களே காயப்படுவர். நீங்கள் காயப்பட்டால், தயவுசெய்து புரிந்துகொள்ளுங்கள், கல்லைப் போன்று கடினமானவராக ஊடுருவ முடியாதபடி இருக்கிறீர்கள். அதனால்தான் வார்த்தைகள் மோதுகின்றன. மென்மையான உணர்வுடையவர் என்று சொல்லாதீர்கள்,'' என்று சொன்னேன்.

மென்மையான ஒருவர் வார்த்தைகள் தம்மை ஊடுருவிச் செல்ல அனுமதித்துவிடுவார். அவர் ஒருபோதும் துக்கப்படுவதில்லை.

நாம் வார்த்தைகளால்தான் துன்பப்படுகிறோம். நாம் அவற்றை எதிர்த்து தடுத்து நிறுத்தும்போது, அவற்றுக்கு முக்கியத்துவம் கொடுக்கின்றபொழுது துக்கப்படுகிறோம். நாம் வார்த்தைகளிலிருந்து பல்வேறு அர்த்தங்களை எடுத்துக்கொள்ளாதவரை, நாம் துன்பப்படுவதில்லை. இது, ஒரு வார்த்தை விளையாட்டு போன்றதே.

நம் அகங்காரத்திற்கு ஆதரவளிக்கும் வகையில் அமைந்த அழகான, அழகான, இனிமையான பல வார்த்தைகளைத் தேர்ந்தெடுத்துப் பேசுவோம். அதனால் காயப்படுகிறேன்' என்று நாம் சொல்வதில்லை. 'நான் மென்மையானவன், அதனால் காயப்பட்டுவிட்டேன்' என்று நாம், மெருகூட்டப்பட்ட வார்த்தைகளையே உபயோகப்படுத்துவோம்.

தயவுசெய்து, வார்த்தைகளைக்கொண்டு, உங்களை நீங்களே ஏமாற்றிக் கொள்ளாதீர்கள். நேரடியான, நேர்மையான வார்த்தைகளையே உபயோகியுங்கள்.

தயவுசெய்து, வார்த்தைகளைக்கொண்டு, உங்களை நீங்களே ஏமாற்றிக் கொள்ளாதீர்கள். உபயோகியுங்கள். நான், உலகம் முழுவதிலிருந்து, பலதரப்பட்ட மெருகூட்டப்பட்ட வார்த்தைகளைக் கேட்கிறேன். மக்கள் இதுபோன்ற வார்த்தைகளால், தங்களைத் தாங்களே ஏமாற்றிக்கொள்கிறார்கள்.

மெருகூட்டப்பட்ட வார்த்தைகளால், உங்களை நீங்களே ஏமாற்றிக் கொள்ளாதீர்கள். இருக்கட்டும். மற்றவர்களை ஏமாற்ற இதுபோன்ற மெருகூட்டப்பட்ட வார்த்தைகளை உபயோகித்தாலும், தயவுசெய்து உங்களை நீங்களே ஏமாற்றிக்கொள்வதற்கு இவற்றை உபயோகிக்க வேண்டாம்.

நான் ஒரு சிறிய கதை சொல்கிறேன்.

வணிக ஒப்பந்தக்காரர் ஒருவர், உயர் அதிகாரி ஒருவருக்குப் பந்தயக் கார் ஒன்றை அன்பளிப்பாகக் கொடுக்க நினைத்தார்.

அந்த அதிகாரியோ, ''நான் நேர்மையானவன், என்னால் அன்பளிப்புகள் வாங்குவதைப் பற்றி நினைத்துக்கூட பார்க்க முடியாது,'' என்று கூறி அந்தக் காரை வாங்க மறுத்தார்.

ஒப்பந்தக்காரரும் அவரை எளிதில் விடுவதாக இல்லை. "நான் உங்களுக்கு அந்தக் காரை பத்து டாலருக்கு விற்பதாக வைத்துக் கொண்டால் எப்படி இருக்கும் ?'' என்று அந்த ஒப்பந்தக்காரர் கேட்டார், உடனே அந்த அதிகாரி, ''அந்த விலைக்குக் கிடைத்தால், நான் இரண்டு கார்கூட வாங்குவேன், '' என்றார்.

அதனால் தயவுசெய்து புரிந்துகொள்ளுங்கள், வார்த்தைகளை வைத்து விளையாட வேண்டாம். நம்மை நாமே வார்த்தைகளால் ஏமாற்றிக் கொள்ளக்கூடாது. நாம் என்ன சொல்கிறோம் என்பதில், நாம் தெளிவாக இருக்க வேண்டும். உண்மையில் நாம் யார், உண்மையில் நாம் என்ன நினைக்கிறோம் என்பதை நேர்மையான வார்த்தைகளால் வெளிப்படுத்த வேண்டும்.

இராமகிருஷ்ணர் சொல்கிறார்: உங்கள் வார்த்தைகளும், மனதும் ஒரே நேர்க்கோட்டில் இருக்கட்டும்.

இராமகிருஷ்ணர் வார்த்தைகளும், ஒரே நேர்க்கோட்டில் இருக்கட்டும்.

இருந்தாலும் நேரடியான எதுவாக இருந்தாலும் வார்த்தைகளால் வெளிப்படுத்த வேண்டும். அப்போதுதான் 'நம்மிடம் பிரச்சினை இருக்கிறது' என்பதையாவது நாம் தெரிந்துகொள்வோம்.

நாம் வண்ணமயமான, மெருகூட்டப்பட்ட வார்த்தைகளையே உபயோகித்துக்கொண்டிருந்தால், நாளடைவில், நமக்குப் பிரச்சினை இருக்கிறது என்பதையே நாம் மெல்ல மெல்ல மறந்துவிடுவோம்.

நாம் வார்த்தைகளுடன் விளையாடிக் கொண்டிருந்தால், நமக்கு ஒரு பிரச்சினை இருக்கிறது என்பதையே நாம் மறந்துவிடுவோம். இது மிகவும் அபாயகரமானது.

ஆழ்ந்து புரிந்துகொள்ளுங்கள், 'நமக்குத் தெரியவில்லை' என்கிற உண்மையை அறிந்துகொள்ளும்பொழுது, குறைந்தபட்சம், 'நமக்குத் தெரியவில்லை' என்பதையாவது அறிந்துகொள்வோம்.

'நமக்குத் தெரியவில்லை' என்ற உண்மையையே நாம் அறியவில்லை என்றால், பிறகு, 'நமக்குத் தெரியவில்லை' என்பதைக்கூட அறியாமல் இருப்போம். அந்நிலை நமக்குப் பிரச்சினையைத்தான் உருவாக்கும்.

தெளிவாகத் தெரிந்துகொள்ளுங்கள், குறைந்தபட்சம், தமக்குப் பிரச்சினை இருக்கிறது என்பதையாவது தெரிந்துகொள்ளலாம். நேரடியான வார்த்தைகளையே உபயோகப்படுத்துவோம்.

இரண்டு புள்ளிகளுக்கு உள்ள குறைந்த இடைவெளி என்பது, அவையிரண்டுக்கும் இடையே உள்ள நேர்க்கோடுதான். இரண்டு புள்ளிகளுக்கு இடையே, வளைந்து, வளைந்து செல்லும் ஒரு கோட்டையும், நேர்க்கோடு ஒன்றையும் போட்டுப் பாருங்கள். வளைந்து வளைந்து செல்லும் கோட்டின் நீளம் அதிகமாகவே இருக்கும். எதை அடைய வேண்டுமென்றாலும், ஒளிவு மறைவு அற்ற நேர்மையான வழி ஒன்றே, அதற்கான தூரம் குறைந்த வழி! வேறெந்த வழியும் உதவாது.

மரணத்திடம் சரணடையுங்கள், பயத்தை வெல்லுங்கள்

கிருஷ்ணர் இங்கு, ஒன்றன்பின் ஒன்றாக, எல்லாத் தெய்விகப் பண்புகளையும் சொல்கிறார். எல்லாப் பண்புகளைப் பற்றியும் விளக்க வேண்டியதில்லை. அதில் ஒரு சிலவற்றை மட்டும் எடுத்துக்கொள்வோம். உதாரணத்திற்கு, பயமின்மையை எடுத்துக்கொள்வோம்.

நாம், 'நாம் வாழ வேண்டும்', 'நம் வாழ்வை நிலைநிறுத்திக்கொள்ள வேண்டும்' என்றதூண்டுதல் உணர்ச்சியைச் சுமந்துகொண்டிருக்கும்வரை, நமக்குப் பயமும் இருக்கும்.

உயிர்வாழவேண்டும் என்ற விருப்பம் நமக்குள் இருக்கும்வரை, பயம் நம் உணர்விலிருந்து முடியாது. பிரபஞ்ச இருப்புத் தன்மையிடம் சரணடைவது, மரணத்திடம் சரணடைவது ஒன்றே, பயமின்மையை அடைவதற்கான ஒரே வழி.

கடோபநிஷத், இது ஒரு அழகான உபநிடதம். இதை அனைவரும் கண்டிப்பாகப் படிக்க வேண்டும். இது வேதத்தின் சாரமான வேதாந்தம்.

என்னும் அருமையான அமைப்பிலிருந்து, வேத கால ரிஷிகளால் கண்டுபிடிக்கப்பட்ட ஒரு மரண அறிவியல். அவர்கள், இறப்பைப் பற்றி அறிந்துகொள்ளவே மிக ஆழமான ஆராய்ச்சிகளை மேற்கொண்டார்கள்.

மேலைநாடுகள், சக்தியையும், வாழ்க்கையைப் பற்றி அறிந்துகொள்வதற்காக அர்ப்பணித்து இருக்கின்றன.

ஆனால், கீழைநாடுகள், தங்கள் மொத்த சக்தியையும், மரணத்தைப் பற்றி அறிந்துகொள்வதற்காக அர்ப்பணித்து இருக்கின்றன! அதனால்தான் ரிஷிகள், தங்கள் மரணத்திற்குப் பிறகும் வாழ்ந்துகொண்டிருக்கிறார்கள். ஆம், அவர்கள் மரணத்திற்குப் பிறகும்கூட வாழ்ந்துகொண்டிருக்கிறார்கள்!

அவர்கள் எப்போதும் வாழ்ந்துகொண்டிருக்கிறார்கள், இறப்பிற்குப் பிறகும் வாழ்ந்துகொண்டிருக்கும் ஒரு கலையை, அவர்கள் கண்டுபிடித்து இருக்கிறார்கள். ஆனால், பொருள்சார்ந்த இவ்வுலகில் சிக்கிக்கொண்ட மக்கள், வாழ்ந்துகொண்டிருந்தாலும்கூட, ஒவ்வொரு நிமிடமும் இறந்துகொண்டுதான் இருக்கிறார்கள். இந்தக் கடோபநிஷத் மரணத்தைப் பற்றிய அறிவியல்.

நசிகேதன் என்ற இளஞ்சிறுவனைப் பற்றிய ஒரு அழகான கதை.

அவன் மரணத்தின் கடவுளான யமனைச் சந்திக்க யமலோகத்திற்கே செல்கிறான். அச்சமயத்தில் யமன் அங்கு இல்லை. அவருடைய பணியாளர்கள் நசிகேதனை வரவேற்று, யமபுரிக்குள் வருமாறு கேட்டுக்கொள்கின்றனர். ஆனால், நசிகேதனோ, தான் யமனுடைய வருகைக்காகக் காத்துக் கிருக்கப்போவதாகச் சொல்லி, யமபுரியின் வாயிலிலேயே காத்திருக்கிறான். மூன்று நாட்களுக்குப் பிறகு தம் இருப்பிடம் திரும்பிய யமதர்மர், விஷயமறிந்து, நசிகேதனை வரவேற்றார்.

'யமன் அவனை வரவேற்றார்' என்ற இந்த இடத்தில், நாம் ஒன்றைக் கண்டிப்பாகப் புரிந்துகொள்ள வேண்டும். யமனுடைய இருப்பிடத்திற்கு யாரும் போக மாட்டார்கள். அவர்தான் நம்மைத் தேடிவருவார்! அவரிடமிருந்து நாம் தப்பிக்க முயற்சிசெய்யும்வரைதான், நாம் பொதுவாகத் தெரிந்துவைத்திருக்கும் ஒரு மரணதேவனாக அவர் இருப்பார்.

அவர், நம்முடைய 'நான்' மற்றும் 'எனது' எனப்படும் நம்முடைய எல்லா அடையாளங்களையும் உடைமைகளையும் எடுத்துக்கொண்டுவிடுவார். அதன்பிறகு, நம்மால் காசோலையில் கையெழுத்து இடமுடியாது, நம் வாகனத்தை நாம் ஓட்டிச்செல்ல முடியாது. நமக்கு மரணம் வரும்போது, நம்முடையது என்று நாம் நினைத்திருந்த செல்வம், சொந்தம், வங்கி இருப்பு என எல்லாமுமே நம்மிடமிருந்து எடுத்துக்கொள்ளப்பட்டுவிடும்.

'நான்' என்று நினைக்கப்படுகின்ற இந்த உடல்கூட எடுத்துக்கொள்ளப்பட்டு விடும். ஆனால், மரணத்தை நோக்கிச் சென்றால், மரணம் நம்மை வரவேற்கும். யமன், நம்மை ஒரு விருந்தாளியாகக் கவனித்துக்கொள்பவராகவும், மகிழ்விப்பவராகவும் இருப்பார்.

நாம் மரணத்தை நோக்கி பயமின்றிச் சென்றால், மரணம் நம்மை வரவேற்கும். யமன், நம்மை ஒரு விருந்தாளியாகக் கவனித்துக் கொள்பவராகவும், நம்மை மகிழ்விப்பவராகவும் இருப்பார்.

யமன், இந்தக் நசிகேதனை அன்புடன் கவனித்துக்கொள்கிறார். முதல் விஷயம், அவனை ஒரு அன்பான விருந்தாளியாகக் கவனித்துக்கொள்கிறார். அடுத்து, அவன் வேண்டும் மூன்று வரங்களை அளிக்கிறார்.

முதல் வரமாக நசிகேதன், "நான் மீண்டும் என் குடும்பத்திற்குத் திரும்பிச் செல்லும்போது, என் தந்தை என்னை ஏற்றுக்கொள்ள வேண்டும். என்னிடம் அன்பாக நடந்துகொள்ள வேண்டும்," என்று யமனிடம் நல்ல உறவுமுறையை வேண்டுகிறான். யமனும் நல்ல உறவுமுறை இருக்க ஆசீர்வதிக்கிறார்.

அடுத்து இரண்டாவது வரமாக நசிகேதன், வளமான வாழ்வை வேண்டுகிறான். யமனும் அதை வழங்குகிறார். மேலும், செல்வம், மகிழ்ச்சி மற்றும் சுகங்களை எப்படி உருவாக்கிக்கொள்வது என்றும் வழிகாட்டுகிறார். இப்பொழுது யமன், கடவுளைப்போல் நடந்துகொள்கிறார். முதலில் யமன், நல்லதொரு விருந்தோம்புபவராக நடந்துகொண்டார். பிறகு ஒரு கடவுள்போல் நடந்துகொள்கிறார்.

மூன்றாவது வரமாக நசிகேதன், மரணத்தைப் பற்றிய இரகசியத்தை விளக்குமாறு வேண்டுகிறான். சிறுவனின் சீரத்தையும், துணிவும் யமனுக்கு பெருமகிழ்ச்சி அளிப்பதாக இருந்தது. அதனால், இறுதியில் அவர், நசிகேதன் வேண்டிய ஆத்ம ஞானத்தை அளிக்கிறார். இப்போது யமதர்மர், ஒரு ஞானகுருவைப்போல நடந்துகொள்கிறார்.

மரணம், நம்மை ஒரு அதிதியாக வரவேற்கும்

வாழ்க்கையின் முரண்பாட்டைப் பாருங்கள். நாம் மரணத்திலிருந்து தப்பித்து ஓடினால், யமன் நாம் எங்கிருந்தாலும் துரத்திப்பிடிக்கிறார். எதையெல்லாம் 'நான்', 'எனது' என்று நினைத்தோமோ அந்தச் சொந்தங்கள், செல்வம் எல்லாவற்றையும் எடுத்துக்கொள்கிறார்.

ஆனால், இங்கே நசிகேதன் விஷயத்தில், முழுச் சூழ்நிலையும் அப்படியே மாறியிருக்கிறது! நாம் யமனிடம் சரணடைந்தால், நாம் அவரை நோக்கிப் போனால், நாம் அவருடைய அன்பான விருந்தாளி ஆகிவிடுவோம், நம்மை அவர் அன்பாக வரவோற்பார்.

நாம் அவரைப் பற்றிக் கற்பனைசெய்து வைத்திருப்பதுபோல், அவர் ஒன்றும் பயங்கரமானவர் அல்ல. நாம் யமனை, கருமை நிறங்கொண்ட

ஒரு விருந்தினர் என்பவர், நாம் வணங்குகின்ற அக்னியின் வடிவமாகக் கருதப்படுகிறார்.

பருத்த தேகம், பெரிய மீசை மற்றும் கையில் பாசக்கயிற்றுடன் எருமையின்மேல் அசைந்து வருபவராகவும், இரக்கமற்ற, அகங்காரம் பிடித்த பயங்கரமான ஒரு அரக்கனைப்போலவும் உருவகப்படுத்தி வைத்திருக்கிறோம்.

இங்கு முழுக் காட்சியும் மாறிவிடுகிறது. அவர் நசிகேதனை, ''வருக, வருக! அக்னி வடிவானவனே,'' என்று வரவேற்கிறார். ஒரு விருந்தினர் என்பவர், நாம் வணங்குகின்ற அக்னியின் வடிவமாகக் கருதப்படுகிறார்.

அதிதி தேவோ பவ - விருந்தினர் கடவுள்'

என்று வேத பாரம்பரியம் பகர்கிறது! வேத பாரம்பரியத்தில், விருந்தினர் கடவுளைப்போன்று மதிக்கப்படுகிறார்.

அ + திதி என்றால், தாம் வரும் தேதி அல்லது நேரம் (திதி) பற்றி முன்கூட்டியே நம்மிடம் தெரிவிக்காமல், நம் இல்லத்திற்கு வருகை தரும் நபர் என்று பொருள்.

மின்னஞ்சலிலோ, அலைபேசியிலோ, பேக்ஸிலோ தகவலைச் சொல்லிவிட்டு வருபவரை, நாம் விமான நிலையத்திற்குச் சென்று,

அதிதி தேவோ பவ -'விருந்தினர் கடவுள்' என்று வேத பாரம்பரியம் பகர்கிறது!

அவருக்காக எதிர்பார்த்துக் காத்திருந்து, அவரை நம் இல்லத்திற் கு அழைத்து வந்தால், அவர் அதிதி அல்ல, அவர் நம் உறவுக்காரர். நம்மால் கவனித்துக்கொள்ளப்பட வேண்டியவர். அவர் வரவேற்கப்பட வேண்டியவர். இது முற்றிலும் வணிகம் போன்றது. ஆனால், அதிதி என்பவர் வேறு.

தயவுசெய்து புரிந்துகொள்ளுங்கள், தற்போது நமது உறவுகள் எல்லாம் ஏறக்குறைய வணிகம்போலத்தான் இருக்கிறது. அதிதி என்பவர் நம் வாழ்க்கையில், நேரடியாக, திறந்த தன்மையோடு வருபவர். பெரிய பிரச்சினை என்னவென்றால், இன்று அதிதி என்ற கோட்பாடே செத்துவிட்டது.

பாரத கிராமங்களில் பகல் நேரங்களில், எல்லா வீட்டுக் கதவுகளும் திறந்தே இருக்கும். நான் வளர்ந்த கிராமத்தில் எல்லாக் கதவுகளுமே திறந்தே இருந்தது. ஒரு குழந்தை எந்த வீட்டிற்குள் வேண்டுமானாலும் போய் சாப்பிடலாம். இன்றைய மக்களால் இதை நம்ப முடியாது.

மக்கள் பாரதத்தை ஏழை நாடு என்று சொல்லும்போது, நான் அவர்களிடம், ''நீங்கள் நினைப்பதுபோல் இல்லை, உங்களுக்கு இந்து கலாசாரத்தின் மதிப்பைப் பற்றித் தெரியவில்லை,'' என்பேன்.

உதாரணத்திற்கு, வளர்ந்த நாடுகளில், வியாபார நிமித்தமாக ஒரு புதிய நகரத்திற்குச் செல்லும்போது, உணவு விடுதிகளிலும் தங்குமிடங்களிலும், நாம் அதிகப் பணம் செலவுசெய்ய வேண்டியுள்ளது.

ஆனால், பாரதத்தில் அப்படியல்ல, நாம் போகுமிடத்தில், நமக்கு ஒரு நண்பர் இருந்தால், அவருக்கு ஒரு தொலைபேசி அழைப்புபோதும், அங்கு எல்லா ஏற்பாடுகளும் நமக்காகச் செய்யப்பட்டு இருக்கும்.

இப்போது பாரதத்திலும்கூட, விருந்தினரை உபசரிக்கும் பண்பு அழிந்துகொண்டு இருக்கிறது. குறைந்தபட்சம் கிராமங்களில், வேத பாரம்பரியம் உயிர்ப்போடு உள்ள இடங்களில், இந்தப் பண்பாடு இன்னும் உயிரோடு இருக்கிறது.

யார் விருந்தினராக இருந்தாலும், அவரைக் கடவுளாகவே மதிப்பதே, அதிதி தேவோ பவ !

நாம் மரணத்தை நோக்கித் திரும்பினால், நாம் கற்பனைசெய்து வைத்திருப்பதைப் போன்ற ஒரு மரணத்தை நம்மால் பார்க்க முடியாது.

யமன் ''நீ என் விருந்தினன், (வழிபடப்படும் அக்னி) ரூபத்தில் என் வீட்டிற்கு வந்திருக்கிறாய்!''

சந்நியாசிகள் தெய்விகத் தன்மையின் வடிவமாகக் கருதப்படுகிறார்கள்.

''தெய்விகத் தன்மையின் வடிவமாக நீ என் வீட்டிற்கு வந்திருக்கிறாய். நான் உனக்கு மரியாதை செலுத்துகிறேன். நீ இங்கு வரும்போது, உன்னை வரவேற்க, கடந்த மூன்று நாட்களாக, நான் இங்கு இல்லாதது குறித்து என்னை மன்னித்துவிடு,'' என்றார் யமதர்மர்.

மரணத்தை நாம் தேடிச்சென்றால், மரணம் அங்கு இருப்பதில்லை

பொதுவாக நாம், யமனைத் (மரணம்) தவிர்ப்போம். பொதுவாக, நாம் அவரிடம் இருந்து தப்பிக்கவே முயற்சிசெய்வோம். ஆனால், நாமே அவரைத் தேடிப்போனால், நாம் பயப்படுவதுபோல, அவர் அங்கு இருப்பது இல்லை. இதுதான் அந்தக் கதையின் மொத்த சாரம்.

பொதுவாக அவர்தான் நம்மைத் துரத்திக்கொண்டிருப்பார். நாம் அவரை விட்டு ஒடிக்கொண்டிருப்போம். அவர் நம் பின்னால்தான் இருக்கிறார்!

ஆனால், நாம் பின்னால் திரும்பி, அவரை நோக்கிச் சென்றால், நாம் ஒன்றைத் தெரிந்துகொள்ளலாம் அவர் அங்கு இல்லை என்பதை !

மூன்று நாட்களாக, நசிகேதனால் எமனைக் கண்டுபிடிக்க முடியவில்லை. ஆழ்ந்து புரிந்துகொள்ளுங்கள், இதுதான் குறிப்பிடத்தக்க முக்கியமான அம்சம். இந்தக் கதை சிறப்பு மிக்கது.

இதில் மிகப்பெரும் ஒரு ஸத்யம் இருக்கிறது. நசிகேதன் மரணத்தை நோக்கிச் சென்றபோது, மரணம் அங்கு இல்லை. இதிலிருந்து வெளிப்படும் திரும்பினால், நாம் கற்பனைசெய்து வைத்திருப்பதைப் போன்ற ஒரு மரணத்தை நம்மால் பார்க்க முடியாது.

நாம் அதனிடம் அதனிடம் நாம் மரணத்தைப் பற்றி என்னவெல்லாம் கற்பனைசெய்து வைத்திருக்கிறோமோ, அப்படி அது இருப்பதில்லை.

இப்போது நம் பயத்தின் காரணமாக, நாம் முயற்சிசெய்கிறோம். நாம் தப்பிக்க முயற்சி செய்வதால், அவர் நம்மைத் துரத்துகிறார். இது ஒரு நச்சுச்சுழல் போன்றது.

நாம் இந்தக் கடோபரிஷத் கதையைப் புரிந்துகொண்டால், மரணத்தைப் பற்றிய மொத்தக் கருத்தும் உணர்வுமாற்றம் பெற்றுவிடும்.

நாம் இதைப் புரிந்துகொண்டு சரணடைந்த விநாடியே, நாம் கற்பனைசெய்து வைத்திருப்பதைப் போன்றதொரு யமன் அங்கு இருப்பதில்லை. அதனால் நாம் அளப்பரிய தைரியம் பெறுவோம். அந்தத் தைரியம், அவரை மேலும் தெளிவாக எதிர்கொள்ள வைக்கும். அப்படி நாம் அவரைத் தெளிவாக எதிர்கொண்டால், நமக்குத் தைரியம் அதிகரிக்கும். இதைத்தான் தாம் சக்ரம் என்கிறோம்.

நாம் இப்போது அனுபவித்துக்கொண்டு இருப்பது அதர்ம சக்ரம், அது ஒரு நச்சுச் சுழல். நாம், இந்தத் தவறான நச்சுச் சுழற்சியை சரியான, உயர்வான சுழற்சியாக மாற்றலாம். அதர்ம சக்ரத்தை, தாம் சக்ரமாக மாற்றலாம்.

நாம் இந்தக் கடோபரிஷத் கதையைப் புரிந்துகொண்டால் மரணத்தைப் பற்றிய மொத்தக் கருத்தும் உணர்வுமாற்றம் பெற்றுவிடும்.

முதல் விஷயம், நாம் அவரைத் தேடும்போது, அவர் அங்கு இருப்பதில்லை.

இரண்டாவது விஷயம், அவர் நம்முன் தோன்றும்போது, அவர், நாம் கற்பனைசெய்து பயங்கொடுப்பவராக, மிரட்டல்களையெல்லாம் காத்திருப்பவராக அல்லாமல், விருந்தினரை இனிமையாக வரவேற்று நம்மைக் கருணையுடன் இருக்கிறார்.

தற்கொலை என்பது மரணத்தை எதிர்கொள்வதல்ல. அது வாழ்க்கையில் இருந்து தப்பித்து ஓடுவது.

மேலும் அவர், கடவுளைப்போல், நமக்கு இனிமையான உறவுமுறைகள், செல்வம் என அனைத்தையும் அளித்து, இறுதியில் ஆத்ம ஐக்கியத்தையும் வழங்கி ஆசீர்வதிக்கிறார். உடனே நாம், 'மரணத்தை நோக்கி எப்படிப் போவது' என்று கேட்கலாம். உதாரணத்திற்கு, நாம் தற்கொலை செய்துகொள்ளலாமா? என்று கேட்கலாம்.

ஆழ்ந்து புரிந்துகொள்ளுங்கள், தற்கொலை செய்துகொள்வது என்பது மரணத்தை எதிர்கொள்வதாகாது. தெளிவாகத் தெரிந்துகொள்ளுங்கள், தற்கொலை செய்துகொள்பவர்கள் பயமற்றவர்கள் அல்ல, அவர்கள் கோழைகள். அவர்களால் இந்த வாழ்க்கையை வாழ முடியாததால்தான் தற்கொலை செய்துகொள்கிறார்கள். மரணத்தை எதிர்கொள்வதற்குப் பதிலாக, அவர்கள் வாழ்க்கையிலிருந்தே தப்பித்து ஓடுகிறார்கள்.

தற்கொலை என்பது மரணத்தை எதிர்கொள்வதல்ல. அது வாழ்க்கையில் இருந்து தப்பித்து ஓடுவது. வாழ்க்கையில் இருந்து தப்பித்துக்கொண்டு ஓடுவது வேறு, மரணத்தை எதிர்கொள்வது என்பது வேறு. இவையிரண்டும் ஒன்றுக்கொன்று வேறுபட்டது.

பயத்தைப் பயமில்லாமல் எதிர்கொள்ளுங்கள்

நமக்குள் பயம் உருவாகும்போது அல்லது பயம் என்பது நிகழும்போது அதை எதிர்கொள்வதற்கான ஒரேவழி, அதை முழுமையாக, ஆழமாக அனுபவித்துக் கடந்துபோவதுதான். உங்களைப் பயமுறுத்துவதற்குப் பயத்திற்கு அனுமதி அளிக்காதீர்கள். சிலர் என்னிடம், 'தங்களுடைய பயங்களைக்குறித்து தங்களுக்குப் பயமாக இருக்கிறது' என்று சொல்வதுண்டு. பயமே தொந்தரவு கொடுப்பதுதான். பிறகு ஏன் பயங்களைக்குறித்து பயந்து, மேலும் தொந்தரவுக்குள்ளாகிறீர்கள். உங்கள்மீது பயத்தின் நிழல் படிய அனுமதிக்காதீர்கள்.

உங்களுடன் அமருங்கள், உங்களுடன் இருங்கள். உங்களுக்குள் இருக்கும் பயத்தை மேலே வருவதற்கு அனுமதியுங்கள். எத்தனை நாட்களுக்கு உங்கள் பயங்களைத் தள்ளிப்போடுவீர்கள். எத்தனை நாட்களுக்கு பயங்களிடம் இருந்து தப்பித்து ஓடுவீர்கள் ? அதை மேலே வர அனுமதியுங்கள்.

உங்கள் மொத்த இருப்புத் தன்மையே அதனால் ஆட்டம் காணலாம். கண்களில் கண்ணீர் வழியலாம், உங்களுக்குள் ஆழமான மன அழுத்தம் வரலாம். இவை எல்லாமே நடக்கட்டும். நீங்கள், அந்தப் பயத்தை நிகழ அனுமதித்தாலும் அனுமதிக்காவிட்டாலும், பயம் நிறைந்த நிகழ்ச்சிகள் நடந்தே தீரும். அதனால் அதைத் தெளிவோடும், தைரியத்தோடும், விழிப்புணர்வோடும் எதிர்கொள்வதே சாலச்சிறந்தது.

நமது பயங்களை ஐந்து முக்கிய பிரிவுகளாகப் பிரிக்கலாம்.

முதலாவது, நமது செல்வங்களையும், சுகங்களையும் இழந்து விடுவோமோ என்ற பயம்.

இரண்டாவது, நமது உடலின் ஒரு பாகத்தை விபத்தினாலோ அல்லது வியாதியினாலோ இழந்து விடுவோமோ என்ற பயம்.

மூன்றாவது, நம் அன்பிற்குரியவர்களை, நமக்கு நெருக்கமானவர்களை இழந்துவிடுவோமோ என்ற பயம்.

நான்காவது பாதிக்கப்பட்டுவிடுமோ என்ற பயம்.

ஐந்தாவது, தெரியாத ஒன்றைப் பற்றிய பயம் - அதாவது மரணம், பேய்கள், கடவுள், நரகம், சொர்க்கம் போன்ற விஷயங்களைப் பற்றிய பயம்.

இவையே நாம் வாழ்க்கையில் எதிர்கொள்ளும் ஐந்து பொதுவான பயங்கள். நமது மற்ற எல்லாப் பயங்களுமே இந்த ஐந்து பிரிவிற்குள் அடங்கும்.

உங்களைப் பயமுறுத்துவதற்குப் பயத்திற்கு அனுமதி அளிக்காதீர்கள்.

எல்லாப் பயங்களையும் மேலே வர அனுமதியுங்கள். உங்கள் மனம் அந்தப் பயங்களை நேரிடையாக எதிர்கொள்ளட்டும். உங்கள் மனம் எல்லாவற்றையும் பேசட்டும். எல்லாம் வெளியே வரட்டும். அதற்கு அரைமணி நேரம் கொடுங்கள். அது தானாகவே நிகழட்டும். நீங்கள் மன அழுத்தத்திற்கு ஆளாகலாம். கன்னங்களில் கண்ணீர் வழிந்தோடலாம். உங்கள் முழு உடலும் அதிரலாம்.

எல்லாமே மேலே வரட்டும். உங்களால் என்ன செய்ய முடியும் ? நீங்கள் ஏதாவது செய்ய முடியும் என்றால், அதை நீங்கள் செய்திருப்பீர்கள். உங்களால் ஏதும் செய்ய முடியாது என்பதை, உங்கள் சுய-இருப்புத்தன்மை மிகத் தெளிவாக நிரூபிக்கும். அதனால்தான்

எல்லாப் பயங்களும் உண்மையாவதற்கு சாத்தியக்கூறுகள் இருக்கின்றன என்பதை, முதலில் ஒப்புக்கொள்ளுங்கள். நீங்கள் எதுவும் செய்யாமல் இருக்கிறீர்கள். பயத்தை நிகழ அனுமதியுங்கள். அது உங்கள் உணர்வுக்குள் வரட்டும்.

பயம் அடக்கப்படாமல், உங்களுடைய விழிப்புணர்வு நிலைக்கு வரட்டும். எல்லாப் பயங்களும் உண்மையாவதற்கு சாத்தியக்கூறுகள் இருக்கின்றன என்பதை, முதலில் ஒப்புக்கொள்ளுங்கள்.

உங்களுக்கு நெருக்கமானவர்கள் இறக்கலாம். அல்லது இறக்கலாம். எல்லாச் சாத்தியக்கூறுகளும் உண்மைதான். ஆம், நீங்கள் என்ன செய்ய முடியும்? இதுதான் வாழ்க்கை. இதைத்தான் 'உள்ளதை உள்ளபடியே ஏற்றுக்கொள்வது' என்று சொல்கிறோம்.

சிறு குழந்தைகளுக்குத்தான், உண்மையை 'உள்ளபடியே' எதிர்கொள்ள, கனவுகளும் கற்பனைகளும் தேவை. ஆனால், நமக்குப் 'புரிதலே' தேவை.

நாம் ஸத்யத்திலிருந்து தப்பித்துக்கொள்ள முடியாது. எந்தளவுக்கு நாம் அதிகமாகத் தப்பிக்க முயற்சிக்கிறோமோ, அந்தளவுக்கு அதிகமாக அது, நம்மைத் துரத்தி வேட்டையாடும்.

ஆனால், நமது பயங்களை வெளியேவர அனுமதித்தால், சட்டென அவை நம்மைவிட்டு விலகுவதைப் பார்க்கலாம். அதன்பிறகு நாம் மேலும் பொறுப்புமிக்கவர்களாகவும், மேலும் உத்வேகமுடையவர்களாகவும் மாறிவிடுவோம்.

வாழ்க்கையைச் சாதாரணமாக எடுத்துக்கொள்ளாதீர்கள்

நமது இரண்டாவது நிலை தியான நிகழ்ச்சியான, நித்யானந்த ஸ்புரண தியான அனுபவ முகாமில், மரண அனுபவத்தை பாவனை செய்கின்ற ஒரு தியானம் செய்யப்படுகிறது.

இது, THE SUPREME PONTIFF OF HINDUISM BHAGAWAN SRI NITHYANANDA PARAMASHIVAM தனிப்பட்ட மரண அனுபவத்தை அடிப்படையாகக்கொண்டு வடிவமைக்கப்பட்ட ஒரு தியானம். மக்கள் இந்தத் தியானத்திற்குள் நுழைய முதலில் பயப்படுவார்கள். ஆனால், இந்த அனுபவத்தில் இருந்து வெளியே வரும்போது, தாங்கள் முற்றிலும் புதிதாகப் பிறந்ததையும், தெளிவாக இருப்பதையும் உணர்வார்கள்.

''நான் இதுவரை நிறைய விஷயங்களைத் தள்ளிப்போட்டுக்கொண்டே வந்துள்ளேன். இப்போது, நான் வீட்டிற்குத் திரும்பியவுடன், முதல் வேலையாக, அவை அனைத்தையும் செய்து முடிக்க வேண்டும் விட்டேன்," என்று சொல்லுவார்கள். இந்த மரண தியானம், THE SUPREME PONTIFF OF HINDUISM BHAGAWAN SRI NITHYANANDA PARAMASHIVAM தனிப்பட்ட மரண அனுபவத்தை அடிப்படையாகக்கொண்டு வடிவமைக்கப்பட்ட ஒரு தியானம்.

வந்தவுடன், இயற்கையாகவே அவர்கள் உத்வேகம் மிக்கவர்களாக மாறியிருப்பார்கள்; உறவுகளின் மதிப்பைப் புரிந்துகொண்டிருப்பார்கள்.

இந்தத் தியானத்திற்குப் பிறகு பலர் என்னிடம் வந்து, தங்கள் வாழ்க்கைத் துணைவருக்கு மரியாதை கொடுக்கத் தொடங்கி விட்டதாகவும், அவர்களை இனி ஒருபோதும் அலட்சியமாக நடத்தப்போவதில்லை என்றும் சொல்வார்கள்.

நாம், மரணத்தின் சாத்தியக்கூறுகளைப் பற்றி நினைக்கத் தொடங்கினால், வாழ்க்கையையோ வாழ்க்கைத் துணைவரையோ சாதாரணமாக எடுத்துக் கொள்ள மாட்டோம். உண்மையிலேயே நாம் அதற்குப்பின்தான் வாழவே தொடங்குவோம்.

அதேபோல், நமது உடல்நலம் நம்மிடம் இருந்து சாத்தியக்கூறுகளைப்பற்றி தொடங்கினால், நம் உடல்நலத்தைச் சாதாரணமாக எடுத்துக்கொள்ள மாட்டோம். நாம் வாழ்க்கையை உத்வேகத்துடன் வாழ ஆரம்பிப்போம்.

மரணத்திற்கான சாத்தியக்கூறுகள் இருக்கின்றன, இந்த வாழ்க்கை எப்போது வேண்டுமானாலும் பறித்துக் கொள்ளப்படுவதற்கான சாத்தியக்கூறுகள் இருக்கின்றன என்ற

நன்றி உணர்வுடன் இல்லாவிட்டால், வெளியுலக சுகங்கள் அனைத்தும் நமக்குள் வெறுமையையேயே ஏற்படுத்தும்.

ஸ்த்தியம் நம் இருப்புத் தன்மைக்குள் நுழைந்தால், எந்த விஷயத்தையுமே நாம் சாதாரணமாக எடுத்துக்கொள்ள மாட்டோம். நாம், நமது பொறுப்புகளையும், இந்தப் பிரபஞ்ச இருப்புத்தன்மை நம்மீது பொழிந்த வாழ்க்கை என்னும் பரிசையும் உணர்ந்து போற்றுவோம்.

நன்றி உணர்வுடன் இல்லாவிட்டால், வெளியுலக சுகங்கள் அனைத்தும் நமக்குள் வெறுமையையே ஏற்படுத்தும்.

எப்படி நாம் விஷயங்களை நன்றியுணர்வு இல்லாமல் எடுத்துக் கொள்கிறோம் என்பதைக் காட்டுவதற்குச் சின்ன கதை ஒன்றைச் சொல்கிறேன்.

எல்லாம் இருந்துவிட்டால் மட்டும் மகிழ்ச்சீ கிடைத்துவிடுவதில்லை

ஓர் ஊரில் ஒரு அரசர் இருந்தார். செல்வம், ஆடம்பர வசதிகள் மற்றும் சுகபோகங்கள் என அவர் என்ன கேட்டாலும், அவை அனைத்தும் அவருக்குக் கிடைத்தன. அனைத்து சந்தோஷங்களையும் அனுபவிப்பதற்கு என்னவெல்லாம் வேண்டுமோ, அவை அனைத்தும் அவரிடம் இருந்தன. இனிமுயற்சிசெய்து பெற வேண்டும் என்று சொல்வதற்கு ஒன்றுமே இல்லை.

இப்படி நாற்பத்தைந்து வருட காலங்கள், ஒரு நல்ல வாழ்க்கையை வாழ்ந்த பிறகு, அவருக்கு வாழ்க்கையில் சலிப்பு ஏற்பட்டுவிட்டது, எல்லா உற்சாகமும் இனிமையும் குறைந்து போனது..

இங்கு, நான் ஒன்று சொல்கிறேன், உங்களுக்கு எல்லா உலகியல் சுகங்களும் உங்களுக்குக் கிடைத்துவிடும்போது, உங்களுக்குள் ஒரு மிகப்பெரிய வெறுமையும் சலிப்பும் ஏற்படும்.

நீங்கள் விரும்பியதெல்லாம் உங்களுக்குக் கிடைக்காதிருந்தாலாவது, அவற்றை அடைய வேண்டும் என்ற ஆர்வமாவது மிச்சம் இருக்கும். நீங்கள் அடைய வேண்டிய குறிக்கோள்கள் என சில இருக்கும். அதை அடைவதற்காக வேலைசெய்வீர்கள். வாழ்க்கையைத் தொடர்வதற்கான தேவையும் அவசியமும் இருக்கும்.

ஆனால், அனைத்துமே உங்களிடம் இருந்தால், நீங்கள் அடைய வேண்டியதென்று ஒன்றுமில்லை, வாழவேண்டும் ? எதற்காகவும் இல்லை! அதனால் உங்களிடம் அனைத்தும் இருந்துவிட்டால், நீங்கள் மகிழ்ச்சியாக இருப்பீர்கள் என்று கற்பனைசெய்து கொள்ளாதீர்கள்.

இந்த அரசர், மிக சுலபமாக நரகத்திற்குள் நுழைந்துவிட்டார். ஏனென்றால், அவரிடம் அனைத்தும் இருந்தன. அவர் முழுமையாக மன அழுத்தத்திற்கும் சலிப்பிற்கும் ஆளானார். அவர், தம் அறையை விட்டுக்கூட வெளியேவர விரும்பவில்லை.

ஒரு வருடமாக ஒரே அறைக்குள்ளேயே முடங்கிப்போயிருந்த அவரை அரையிலிருந்து வரவும், அவரை உத்வேகப்படுத்துவதற்கும் அவருடைய மந்திரிகள் தங்களால் இயன்ற அளவுக்கு முயற்சிசெய்து பார்த்தார்கள்.

நாடுமுழுவதிலுமிருந்து பொருட்களையும், சாத்தியமான எல்லா சந்தோஷங்களையும் அவர்கள் கொண்டுவந்தார்கள். ஆனால், அவை எதுவுமே அரசருக்குள் எத்தவொரு தாக்கத்தையும் ஏற்படுத்தவில்லை.

விரும்பிய அணைத்துமே உங்களுக்குக் கிடைத்துவிடும்போது, உங்களுக்குள் ஒரு மிகப்பெரிய வெறுமையும் சலிப்பும் ஏற்படும்.

''எனக்கு எந்தப் பொருளின் மீதும் கொஞ்சம்கூட ஆர்வமில்லை,'' என்று சொல்லிவிட்டார்.

கடைசியாக அவர்கள் ஒரு முடிவுக்கு வந்தார்கள். "அரசே, ஒரு ஜ்ஞாநகுரு காட்டில் இருக்கிறார். அவரால் உங்களுக்கு உதவ முடியும் என்று நினைக்கிறோம். நீங்கள் அவரை நேரில்சென்று பார்த்துப்பேசி தெளிவுபெற ஏன் முயலக்கூடாது? உங்களை மனச்சோர்வில் இருந்து அவர் மீட்டுவிடுவார். பலரும் அவரால் நன்மையடைந்து இருக்கிறார்கள்,'' என்று சொன்னார்கள்.

அதற்கும் அரசர், ''எனக்கு எங்கும் போக விருப்பமில்லை,''என்று சொல்லிவிட்டார்.

ஒருவர் ஞானமடைந்தவர்கானா என்தை உங்கள் பட்டறிவைக்கொண்டு கண்டுபிடிக்க முடியாது.

மந்திரிகளும் ''ஒருமுறை பேசிப்பாருங்கள், '' என்று மீண்டும்மீண்டும் வேண்டினார்கள்.

அரசரும், "நீங்கள் அனைவரும் அவரைப் பற்றி இந்தளவுக்கு எடுத்துச்சொல்வதால், ஒருமுறை பார்க்கிறேன், '' என்று காட்டிற்குச் சென்று ஜ்ஞாநகுருவைக் காண ஒப்புக்கொண்டார்.

குருவைப் பரீட்சித்துப் பார்க்கவே விரும்புகிறீர்கள்

அதேபோல் அவர் காட்டுக்குச் சென்று ஜ்ஞாநகுருவைச் சந்தித்தார். அரசருக்குள் நிறைய சந்தேகங்களும் கேள்விகளும் இருந்தன. குருவை நம்ப விருப்பமில்லாமல் இருந்தார். 'இவர் ஞானமடைந்தவர்தானா, இல்லையா என்று யாருக்குத் தெரியும் ?' என்று நினைத்தார்.

இருப்பினும், அவர் நேரடியாக குருவைம் பார்த்து, "என்னுடைய மனச்சோர்வில் இருந்து நான் விடுபட, உங்களால் எனக்கு உதவிசெய்ய முடியுமா?' என்று கேட்டார்.

குருவைப் பரீட்சித்துப் பார்க்க மக்கள் இது போன்ற கேள்விகளைத்தான் கேட்பார்கள். அவர்கள் கற்றுக்கொள்ள வருவதில்லை. அவர்கள் பரிசோதிக்கவே வருகிறார்கள்.

பெரும்பாலான கேட்கும் கேள்வி இதுவே: ''கடவுளை அடைவதற்கான வழியை எங்களுக்குக் காட்ட முடியுமா?' இதையும் அவர்கள் ஒருவித பரபரப்புடன்தான் கேட்பார்கள்.

அப்போது அவர்களிடம் நான் கேட்பதெல்லாம் இதுவே: ''நான் முயற்சி செய்கிறேன். நீங்கள் ஏன் சிறிது நேரமாவது தளர்வாக அமரக்கூடாது ?''

என்னைச் சோதித்து பார்ப்பதற்கு வந்ததுபோலவே, அவர்களுடைய கேள்விகள் இருக்கும்.

அதேபோல் அந்த அரசரும் குருவைப் பரீட்சித்துப் பார்க்க விரும்பினார். அதனால் அவர் நேரடியாகவே குருவைம் பார்த்துக் கேட்டார், ''இந்த மனச்சோர்வில் இருந்து நான் விடுபட, நீங்கள் ஏதாவது உதவிசெய்ய முடியுமா?'

"உன்னுடைய செல்வம் அனைத்தையும் ஒரு பையில் போட்டு எடுத்துவந்தால், உனக்கு நான் உபதேசிக்க முடியும்,' என்று குரு சொன்னார்.

உடனே அந்த அரசர், 'இந்த குரு ஞானமடையவில்லை. செல்வத்தை எல்லாம் கேட்கிறார், இவர் ஒரு ஏமாற்றுக்காரர், ஒரு மோசடி பேர்வழி' என்று சிந்திக்கத் தொடங்கி விட்டார்.

அவர் அரண்மனைக்குத் திரும்பிப் போனார். ஆனாலும் இரவெல்லாம், 'இந்த குரு என் செல்வத்தை எல்லாம் ஏன் கேட்கிறார்' என்று யோசித்துக்கொண்டு இருந்தார். 'நான் அவரைச் சந்தேகப்பட்டும்கூட, அவரைப் பற்றிய ஏதோ ஒன்று, அவரிடம் இருக்கும் கருணை என்று நினைத்தார்.

''ஒருவர் உண்மையில் ஞானமடைந்தவராக இருந்தால், அவருடைய உருவம், கருப்புத் தன்மை உங்களை அவரிடம் ஈர்க்கும்.

''ஒருவர் ஞானமடைந்தவராக இருகிறார் என்பதைக் கண்டுபிடிப்பது எப்படி?'' என்று மக்கள் என்னிடம் கேட்பதுண்டு. அதை உங்கள் பட்டறிவைக்கொண்டு கண்டுபிடிக்க முடியாது. அதற்கான ஒரே வழி உங்களால் முடிந்த அளவிற்கு அவரைச் சந்தேகப்படுங்கள்.

நீங்கள் என்னால் உதவிபெறப்போகிறீர்கள் என்றால், என்னோடு எளிதாகவும், இயல்பாகவும் ஒன்றிவிடுவீர்கள்!''

அவர் உண்மையில் ஞானமடைந்தவராக இருந்தால், அவருடைய உருவம், இருப்புத்தன்மை உங்களை அவரிடம் ஈர்க்கும். உங்களுக்குள் ஒரு தாக்கத்தை ஏற்படுத்திவிடும். உங்களால் அவரை மறக்கவே முடியாது. ஒருவர் ஞானமடைந்திருக்கிறாரா, இல்லையா ? என்பதற்கு இதுவே அளவுகோல்.

மக்கள் என்னிடம் அடிக்கடி கேட்கும் கேள்வி இதுவே: "ஸ்வாமிஜி, நாங்கள் எல்லா நேரமும் உங்களையே நினைத்துக்கொண்டிருக்க வேண்டுமா ? ' '

நான் அவர்களுக்குச் சொல்லும் பதில் இதுவே: "இல்லை, உங்களால் முடிந்த அளவுக்கு என்னை மறக்க முயற்சிசெய்து பாருங்கள். உண்மையில், உங்கள் உணர்வை எட்டியிருந்தால், உங்களால் என்னை மறக்க முடியாது. உங்களால் முடிந்த அளவுக்கு என்னைச் சந்தேகப்படுங்கள். என் லாந்தித்யுமே உங்கள் பட்டறிவைத் தாண்டி வேலைசெய்யும். நீங்கள் என்னால் உதவிபெறப்போகிறீர்களென்றால், என்னோடு எளிதாகவும், இயல்பாகவும் ஒன்றிவிடுவீர்கள்!''

நான் இந்த நிலையைத் தெளிவாக்கி விடுகிறேன்: நீங்கள் எளிதாக என்னோடு இயைந்துபோய் விடுவீர்கள்.

நீங்கள் பட்டறிவைக்கொண்டு, 'முடியாது', 'இல்லை' என்று சொல்லிப் பாருங்கள். அதைப் பட்டறிவின்மூலமாக ஆராயவோ அல்லது புரிந்துகொள்ளவோ முடியாது.

எப்போதுமே, நீங்கள், 'முடியாது', 'இல்லை' என்று சொன்னீர்களானால், நீங்கள் ஒருபோதும் ஏமாற்றப்பட மாட்டீர்கள். அதனால், அதுதான் நீங்கள் செய்ய வேண்டிய மிகச் சிறந்த விஷயம்.

உங்கள் குரு, உங்களை வீட்டகல மாட்டார்

ஒருவர் ஞானமடைந்தவராக இருந்தால், உங்கள் பட்டறிவையும் தாண்டி, அவரால் உங்களுக்குள் ஊடுருவ முடியும்.

உங்கள் இருப்புநிலையில், உணர்வில் அவர் எப்போதும் இருப்பார். பகலில் உங்களுடைய மனத்திலும், இரவில் உங்களுடைய கனவிலும் இருப்பார். அவர் உங்கள் மனத்தைவிட்டு அகலாது இருப்பார். அவரைப் பற்றிய நினைவிலிருந்து உங்களால் தப்பிக்க முடியாது.

அந்த அரசரும், குரூவின் நினைவால் பாதிக்கப்பட்டார், குரு, தம் மனத்தை விட்டகலாது இருப்பதை உணர்ந்தார். அரசருக்குத் தூக்கமே வரவில்லை. படுக்கையில் புரண்டு, புரண்டு படுத்துக்கொண்டு இருந்தார்.

' குரூ சொல்வதுபோல் என்னுடைய மொத்த செல்வத்தையும் அவருக்குக் கொடுத்துவிட்டால்தான் என்ன? அவரால் என்னை என்ன செய்து விட முடியும் ? எப்படியிருந்தாலும், இது என்னுடைய இராஜ்ஜியம்தானே? அவர் ஒரு ஏமாற்றுக்காரராக இருந்தால், அவரை என்னால் சுலபமாகப் பிடித்துவிட முடியும். எப்படி இருந்தாலும், நான் இந்தச் செல்வத்துடன் சந்தோஷமாக இல்லை. ஆகையால் அவர் இவற்றை எடுத்துக்கொண்டாலும், இழப்பதற்கு இதில் என்ன இருக்கிறது ? இது எனக்கு உபயோகமாக இல்லை. அவர்தான் வைத்துக் கொள்ளட்டுமே' என்று குரு சொன்னதன் மீதே சிந்தனை ஓடிக்கொண்டிருந்தது.

இப்படி அரசா எல்லாக் கணக்குகளையும் போட்டுப்பார்த்துவிட்டு, இந்த அபாயத்தை துணிந்து எதிர்கொள்ள முடிவுசெய்தார்.

ஒருவர் ஞானமடைந்தவராக இருந்தால், உங்கள் பட்டறிவையும் தாண்டி, அவரால் உங்களுக்குள் ஊடுருவ முடியும்.

அடுத்த நாள், அவர் தம்முடைய செல்வத்தையெல்லாம் வைரங்களாக மாற்றி, ஒரு பையில் போட்டு எடுத்துக்கொண்டு, குருவின் முன் போய் நின்றார்.

குரு ஒரு வார்த்தைகூட பேசாமல், திடீரென அரசரிடமிருந்து அந்தப் பையைப் பறித்துக் கொண்டு ஓட ஆரம்பித்து விட்டார். அந்த அரசர், குரு உண்மையிலேயே ஒரு ஏமாற்றுக்காரர் என புரிந்துகொண்டார். உடனே அவர் குருவைத் துரத்த ஆரம்பித்தார்.

காட்டிலேயே வாழ்ந்து, காட்டின் இரகசியங்களை நன்கறிந்த ஒருவரை வெற்றிகரமாகத் துரத்திப் பிடிக்க முடியாது. அதனால்தான் மக்களால் தொழில் ரீதியான வழிப்பறிக் கொள்ளையா்களைப் பிடிக்க முடிவதில்லை. இந்த நாட்டில் மட்டும் அல்ல, உலகம் முழுவதும், காவலர்களால் கொள்ளையார்களை எளிதில் பிடிக்க முடிவதில்லை. நில அமைப்பின் இரகசியங்களை அவர்கள் நன்கறிவார்கள்.

காட்டின் அமைப்பை நன்கு அறிந்திருந்த குரு, காட்டிற்குள் இங்கேயும் அங்கேயும் ஓடினார். அரசர் காட்டிற்குப் புதிது என்பதால், தம்மால் இயன்றளவு அவரைப் பின்தொடர்ந்து ஓடினார். இந்தத் துரத்தல் விளையாட்டு போய்க்கொண்டே இருந்தது. அந்த அரசருக்குள், அவர் ஏன் இப்படிப்பட்ட சிரமமான தீர்மானத்தை மேற்கொண்டார் என்ற ஆச்சரியம் மேலோங்கியது. அவர் தம்மையே நொந்துகொண்டார்.

'நான் மீண்டும் நாட்டிற்குத் திரும்பிப்போனாலும், எனக்கென்று அங்கு எதுவும் இல்லை. நான் ஒரு பிச்சைக்காரனாகத்தான் இருப்பேன்.

காட்டிலேயே வாழ்ந்து, காட்டின் இரகசியங்களை நன்கறிந்த ஒருவரை நம்மால் காட்டிற்குள் வெற்றிகரமாகத் துரத்திப் பிடிக்க முடியாது.

சாப்பிடுவதற்கேகூட பிச்சைதான் எடுக்க வேண்டும் என்று நினைத்தார்.

அவர், காட்சியாக்கிப் பார்த்தார். அவருக்குள் துக்கம் பொங்கியது. அவர், அனைத்து செல்வங்களும் நிறைந்த ஒரு அரசராக விளங்கியபோதும் இப்போது ஏழைமையில் வாழுப்போவதை நினைத்ததுமே துக்கமேபடுகிறார். ஏழைமை அவர் புகுந்துவிட்டது. இதுதான் செல்வத்தின் முரண்பாடு.

செல்வம், இல்லாவிட்டாலும் துக்கத்தைத் துக்கத்தையே தரும்.

மாலைநேரமும் ஆனது, அரசர் முற்றிலும் மனமொடிந்த நிலைக்கு வந்துவிட்டார். அவரது நம்பிக்கை தளர்ந்தது. அவரது மனத்திற்குள், ஒன்றும் செய்ய முடியாது. இந்த குருவுக்கு, இந்தக் காட்டைப் பற்றி நன்றாகத் தெரிந்து இருக்கிறது' என்று நினைத்தார்.

நாம், பாதுகாப்பற்ற விழ்ப்புணர்வை நமக்குள் நிகழ அனுமதித்தால், நாம், நம் வாழ்க்கையை அலட்சியபடுத்த மாட்டோம்.

அவர் அப்படி நினைத்த அந்தக் கணத்தில்,

குரு ஒடுவதை நிறுத்திக்கொண்டார். குரு நின்றதைப் பார்த்த அரசர், வேகவேகமாக ஓடிச்சென்று, அவரிடமிருந்த தம்முடைய பையைப் பிடுங்கிக்கொண்டார்.

குரு சிரித்தார். அதைப் பார்த்த அரசருக்கு என்ன நடக்கிறது என்றே புரியவில்லை. குரு சொன்னார், ''முட்டாளே, இப்போது இதை எடுத்துச் சென்று, ஆனந்தமாக அனுபவி!''

உடனே அந்த அரசர் தாம் மீண்டும் செல்வந்தராகி விட்டதாக உணர்ந்தார்! ஒரே ஒருநாள் அவர் செல்வத்தை இழந்ததனாலேயே, அவர் மீண்டும் செல்வந்தராகி விட்டதாக உணர்ந்தார்.

குரு அனைத்தையும் சாதாரணமாக எடுத்துக்கொண்டாய். அவற்றை நன்றியுணர்வுடன் ஏற்றுக்கொள்ளாததனால்தான் நீ மன அழுத்தத்திற்கு ஆளானாய். இப்போது அதே செல்வத்தை ஒரே ஒருநாள் இழந்து பிறகு திரும்பப்பெற்றுக் கொண்டாய். போ.. போய் இதை அனுபவி," என்றார்.

அந்த குரு, ஒரே ஒருநாள் அந்த அரசருடைய செல்வத்தை இழக்கச்செய்து, அவரை மன அழுத்தத்தில் இருந்து வெளியே வரச்செய்துவிட்டார்!

பாதுகாப்பற்ற தன்மையே வாழ்க்கையின் மதிப்பைப் புரியவைக்கும்

நாம், பாதுகாப்பற்ற விழிப்புணர்வை நமக்குள் நிகழ அனுமதித்தால், நாம், நம் வாழ்க்கையை அலட்சியப்படுத்த மாட்டோம்.

ஆழ்ந்து புரிந்துகொள்ளுங்கள், நான் 'விழிப்புணர்வு' என்ற வார்த்தையை உபயோகப்படுத்தியிருக்கிறேன். பாதுகாப்பற்றதன்மையை உணர்வது கூட ஒரு 'விழிப்புணர்வு'தான். இது ஸதீயம்.

நாம் இந்தப் பாதுகாப்பற்ற விழிப்புணர்வை நமக்குள் நிகழ அனுமதித்தால், நாம் உத்வேகத்துடன் கொண்டாடத் மகிழ்ச்சியுடன் தொடங்கிவிடுவோம். ஒரே ஒருநாள் பன்னிரண்டு மணி நேரத்திற்கு, கண்களைக் இழந்துவிட்டதாக ஆழமாக பாவனைசெய்து திறக்க வேண்டாம். பார்த்தால், அதன்பிறகு மீண்டும் நம்மால் அதன்பிறகு உங்கள் இந்த கண்களை நன்றியுணர்வு அற்று அலட்சியப்படுத்த எடுத்துக்கொள்ளவே முடியாது.

உதாரணத்திற்கு, கண்களைத் திறக்காமல் மூடியவாறே ஒரு பன்னிரண்டு மணி நேரம் வாழ முயற்சிசெய்யுங்கள். கண்களை ஒரு பன்னிரண்டு மணி நேரத்திற்குத் திறக்க வேண்டாம். அதன்பிறகு உங்கள் கண்களை நன்றியுணர்வு அற்று அலட்சியப்படுத்த மாட்டீர்கள்!

இந்த வாழ்க்கை, நம்மிடமிருந்து எப்போது வேண்டுமானாலும் பறிக்கப்பட்டுவிடலாம் என்பதை நாம் அறிந்துகொண்டால், நாம் நம் வாழமாட்டோம்.

இந்த வாழ்க்கை, ஒருநாள் நம்மிடம் இருந்து எடுத்துக்கொள்ளப்பட்டு விடும் என்பதை நாம் மறந்துவிடுகிறோம். அதுதான் பிரச்சினை. நாம் வாழ்க்கையை இழந்துவிடுவோம் என்ற பாதுகாப்பற்ற உணர்வை', அந்த 'பயத்தை' அடக்கிவிடுகிறோம். அதனால்தான் நாம் வாழ்க்கையைக் கொண்டாடுவதில்லை. மேலும் நன்றியுணாவு இல்லாமல் நம் விருப்பம்போல் சாதாரணமாக எடுத்துக்கொள்கிறோம்.

நாம் பாதுகாப்பற்ற தன்மையை அனுபவிக்கும் அந்தத் தருணத்தில், எந்த நேரத்திலும் இந்த வாழ்க்கை நம்மிடம் இருந்து எடுத்துக்கொள்ளப்பட்டு விடும் உத்வேகத்துடன் வாழ ஆரம்பிப்போம்.

நாம் வாழ்க்கையில் சோர்வோ, சலிப்போ, மன அழுத்தமோ அடைந்தால், ஒரு பன்னிரண்டு மணி நேரத்திற்காகவாவது நம் மொத்த செல்வத்தையும் இழந்துவிட்டால், நாம் உடனடியாக இந்த உண்மையைப்

அதன்பிறகு எப்போதும் வாழ்க்கையை மனம்போனபோக்கில் விழிப்புணர்வற்று வாழுமாட்டோம்.

அந்த அரசர் அரசர் தம் வாழ்க்கையைச் சாதாரணமாக எடுத்துக் கொண்டதனால்தான், வாழ்வில் அவருக்குச் சலிப்பு ஏற்பட்டது.

நாம் மரணத்தை எதிர்கொள்ளும்போது, தன்மையை பாதுகாப்பற்ற எதிர்கொள்ளும்போது, நம் வாழ்க்கையை, இதுநாள்வரை அதன் மதிப்பு தெரியாமல் சாதாரணமாக எடுத்துக்கொண்டிருந்தோம்

நாம் மரணத்தை எதிர்கொள்ளும்போது, நம் வாழ்க்கையை அதன் மதிப்பு தெரியாமல் சாதாரணமாக எடுத்துக்கொண்டிருந்தோம். என்பது உடனடியாகப் புரியும்.

என்பது உடனடியாகப் புரியும். இதுவே இக்கதை உணர்த்தும் ஸ்ரீயம்.

முதலில் உறவுகள், பிறகு செல்வம், இறுதியாக ஜ்ஞானம் என இம்மூன்றையும் யமன் நசிகேதனுக்கு வழங்கினார். THE SUPREME PONTIFF OF HINDUISM BHAGAWAN SRI NITHYANANDA PARAMASHIVAM நிகழ்ச்சியில், மரண தியானத்தைச் செய்து முடித்தபிறகு, பங்கேற்பாளர்கள், தங்கள் உறவுகளின் உண்மையான அர்த்தங்களைப் பற்றிப் புரிந்துகொண்டதாக என்னிடம் வந்து சொல்வார்கள். அப்படியென்றால் யமன் அவர்களை ஆசீர்வதித்து இருக்கிறார் என்று பொருள் !

இப்போது அவர்கள், தங்களின் செல்வத்தின் மதிப்பையும், வாழ்க்கை என்பது உச்சபட்ச ஆசிர்வாதம் என்பதையும் உணர்ந்திருப்பார்கள். அதனால் அவர்கள் வாழ்க்கையை உத்வேகத்துடன் வாழத் தொடங்குவார்கள். இதன் அர்த்தம், யமன் அவர்களுக்குச் செல்வத்தையும் ஆசீர்வதித்து இருக்கிறார் என்பதுதான்,

இந்த உடல் வேண்டுமானால் இறக்கலாம், ஆனால், இந்த உடல் - மனத்தைத் தாண்டி அவர்களுக்குள் இருக்கும் ஏதோ ஒன்று எப்பொழுதும் இருக்கும் என்பதையும் புரிந்திருப்பார்கள். இதன் பொருள், யமன், அவர்கள் மீது ஜ்ஞானத்திற்கான ஆசீர்வாதங்களையும் பொழிந்திருக்கிறார் என்பதுதான்.

அதைத்தான் நான் ஆத்மஜ்ஞானம் என்று சொல்கிறேன்.

மரணத்தையும் நாம் எதிர்கொள்ளும்போது, உறவுகள், செல்வம் மற்றும் ஜ்ஞானத்திற்கான ஆசீர்வாதங்களைப் பெறுகிறோம்.

இங்கே கிருஷ்ணர், பயமின்மையைப் பற்றிப் பேசுகிறார். அவர் 'பயமின்மை' என்று சொல்வதன் பொருள், 'பயத்தை எதிர்கொள், அப்படியென்றால் மட்டுமே பயமின்மை என்பது நிகழும்' என்பதே!

உயிர் வாழ்ந்தாக வேண்டுமென்ற உள்ளுணர்ச்சியையும், பொருட்களை உடைமையாக்கிக் கொள்ள வேண்டுமென்ற உள்ளுணர்ச்சியையும் நாம் எதிர்கொள்ளும்போதுதான், 'பயமின்மை தள'த்திற்குள் நாம் நுழைய முடியும். அதுவரை, பயமற்றதன்மை நிகழாது.

அடுத்தவர்களுக்காகவே வாழ்ந்து பாருங்கள்

க்ருஷ்ணர், 'பயமின்மை' என்று சொல்வதன் பொருள், 'பயத்தை எதிர்கொள், அப்படியென்றால் மட்டுமே பயமின்மை என்பது நீகழும்" என்பதே !

நீங்கள், 'நீங்கள்' என்பதன் அடிப்படையில் முடிவுகளை எடுக்கும்போது மட்டுமே, வாழ்ந்தாக வேண்டும் என்ற உள்ளுணர்ச்சி யையும், வேண்டும் என்ற உள்ளுணர்ச்சியையும் உங்களால் அதைக் கடந்துசெல்ல முடியும். 'நான்' என்னும் அடிப்படையில் முடிவுகளை எடுக்கும்போது அல்ல !

எதுவரை, செயல், எண்ணம் எல்லாமுமே 'நான், நான்' நான்' என்பதை மையமாகக்கொண்டு இருக்கின்றதோ, அதுவரை நீங்கள் ஒரு அரக்கனாகத்தான் இருப்பீர்கள். வாழ்க்கையின்மீதும், உடைமைகளின்மீதும் கொண்ட பற்றுடனேயே, நீங்கள் வேலைசெய்துகொண்டு இருப்பீர்கள். 'நான்' என்று மையங்கொள்ளும்பொழுது, உண்மையான மகிழ்ச்சி ஏற்படுவதில்லை.

எப்பொழுது நீங்கள், 'நீங்கள், நீங்கள்' என்ற கருத்தின் அடிப்படையில் வேலைசெய்கிறீர்களோ, அப்பொழுது நீங்கள், ஒரு புதிய சக்தியை வெளிப்படுத்துவீர்கள்.

இந்தச் சிறிய பரிசோதனையை முயற்சிசெய்து பாருங்கள். ஒரே ஒரு

வாரத்திற்கு, அடுத்தவர்களுக்காகவே வாழ்ந்து பாருங்கள். நான் உங்களை, உங்கள் சொத்துகளையோ அல்லது வேறு உடைமைகளையோ கொடுத்துவிடுமாறு கேட்டுக் கொள்ளவில்லை.

பொதுவாக நாம், 'இதனால் எனக்கு என்ன இலாபம் ? உதாரணத்திற்கு, உங்களைத்திரைப்படம் பார்க்க அழைத்தால், நீங்கள், 'இல்லை, நான் கடற்கரைக்குச் செல்ல விரும்புகிறேன்,'' என்பீர்கள். உங்களுடைய விருப்பங்களுக்கே முன்னரிமை கொடுப்பீர்கள்.

ஏன் நீங்கள், 'நீங்கள்' என்பதில் மையங்கொள்ள, உங்களுக்கு நீங்களே ஒரு சந்தர்ப்பம் கொடுத்துக் கொள்ளக் கூடாது ?

ஒரே ஒரு வாரத்திற்கு, உங்கள் அலுவலகம், உங்கள் வீடு மற்றும் நீங்கள் எங்குச் சென்றாலும், 'நான்' என்ற மனநிலையில் இல்லாமல், 'நீங்கள்' என்ற மனநிலையில் இருக்கப்போவதாக முடிவுசெய்து, அதேபோல் வாழுங்கள். இதை உங்கள் அன்றாட நடவடிக்கைகளில், செயல்களில் செய்து பாருங்கள், உங்கள் செல்வம், உடைமைகள் விஷயத்தில் அல்ல.

உடனே உங்கள் மனம், 'நான், 'நீங்கள்' என்ற அடிப்படையில் சிந்திக்கத் தொடங்கினால், அதற்குப் பிறகு மக்கள் என்னை மதிக்கமாட்டார்கள். என்னைத் தங்கள் சுயநலனுக்காக உபயோகித்துக்கொள்வார்கள். என்னை ஏமாற்றிவிடுவார்கள்' என்று நினைக்கத் தொடங்கிவிடும்.

சரி, 'நான்' என்று மையங்கொண்டுதான் வாழ்ந்துகொண்டு இருக்கிறீர்கள். நீங்கள் உங்களைப் பாதுகாத்துக் கொண்டுதான் இருக்கிறீர்கள். உங்களை யாரும் ஏமாற்றவில்லை. ஆனாலும் நீங்கள் சந்தோஷமாக இருக்கிறீர்களா ? சொல்லுங்கள். வெளிப்படையாகச் சொல்லுங்கள், சந்தோஷமாக இருக்கிறீர்களா? இல்லை அல்லவா!

அதனால், ஏன் நீங்கள், 'நீங்கள்' என்பதில் மையங்கொள்ள, உங்களுக்கு நீங்களே ஒரு சந்தர்ப்பம் கொடுத்துக்கொள்ளக் கூடாது ?

ஆஸூரிஸம்பத் - அசுர சுபாவம் என்று கிருஷ்ணர் குறிப்பிடும், 'நான், நான்,

சிறிய எளிய விஷயங்களில் மற்றவர்கள் பேசவும், உபயோகப்படுத்தவும் முதலில் அனுமதியுங்கள்.

நான்' என்னும் மனஅமைப்புடன்தான், நம் வாழ்க்கை முழுவதும் வாழ்கிறோம்.

ஒரே ஒரு வாரத்திற்கு மட்டும், இதை ஏன் நீங்கள் பயிற்சிசெய்ய முயற்சிசெய்யக் கூடாது. இதுபோன்ற பயிலரங்குகள் மற்றும் ஆச்ரமத்தில் இருக்கும் உங்களின் நேரங்கள்தான், செய்வதற்கான சரியான சந்தர்ப்பங்கள்.

நல்லது. இப்போது அடுத்த பகுதி வகுப்பிற்காக, நீங்கள் வரும்போது, நீங்கள் முதலில் என்ன செய்வீர்கள் தெரியுமா ? நீங்கள் ஒரு

கைக்குட்டையைப் போட்டு பிடித்து வைத்திருந்த இடத்தில் வேறு யாராவது அமர்ந்திருந்தால், உடனே அவரை அந்த இடத்திலிருந்து எழுப்பி, உங்கள் இடத்தைப் பிடுங்கிக்கொள்வீர்கள்.

அடுத்து பிரசாதம் தரும்பொழுது, நீங்கள் உங்களுடைய தட்டை வேகவேகமாக வாரத்திற்கு இப்படியெல்லாம் செய்யாமல், மற்றவர்கள் உணவைப் பெற்றுக்கொண்ட பிறகு, நீங்கள் உணவைப் பெற்றுக்கொள்ளுங்கள்.

உங்களருகில் இருக்கும் நபர் சௌகரியமாகவும் நிம்மதியாகவும் உணர்கிறாரா என்று பாருங்கள்.

காலையில் எழுந்த உடன், உங்களுடன் அறையில் இருக்கும் நபரிடம்,

''நன்றாக உறங்கினீர்களா? நீங்கள் முதலில் குளியுங்கள், பிறகு நான் குளிக்கிறேன், " என்று சொல்லுங்கள். ஆனால், இதற்குமுன், ''எனக்கு சில அவசர வேலைகள் உள்ளன, நீங்கள் நான் முதலில் குளிக்கிறேன்,'' என்று சொல்வதுதான் இருந்திருக்கும்.

இந்த மனப்பான்மைக்குப் பதிலாக, சிறிய எளிய விஷயங்களில் மற்றவர்கள் பேச வும், உபயோகப்படுத்தவும் முதலில் அனுமதியுங்கள்.

'நான்' என்பதை 'நீங்கள்' என்று மாற்றும்பொமுது. ஒரு ஆழமான மன அமைதி உங்களுக்குள் ஏற்படும்.

உபயோகப்படுத்திக் கொள்ளுங்கள். நான் பிறகு உபயோகப்படுத்திக் கொள்கிறேன்', இருக்கிறீர்கள். நான் உங்களுடைய வேலைகளில் ஏதாவது உதவிசெய்ய விரும்புகிறேன்' என்று சொல்லுங்கள். இந்தப் பரிசோதனையை முயற்சி செய்து பாருங்கள்.

ஒரு வாரத்திற்கு 'நீங்கள்' என்பதை உங்கள் இருப்புத் தன்மையில் வைத்திருங்கள். திடீரென்று உங்களுள் ஆனந்தம்பொங்கும், உங்களுக்கே தெரியாது, எங்கிருந்து ஊற்றெடுக்கிறது என்று! உடனே உங்கள் முழு இருப்புத்தன்மையும் தளர்வாக இருப்பதை உணர்வீர்கள்.

'நான்' என்பதில் கவனம் செலுத்தாதபோது, நீங்கள் மன இறுக்கத்திற்கு ஆளாக மாட்டீர்கள். எதுவரையில் நீங்கள், 'நான்' என்ற மனப்பான்மைக்கு முக்கியத்துவம் கொடுக்கிறீர்களோ, அதுவரை தொடர்ந்து இறுக்கத்தில்தான் இருப்பீர்கள்.

'நான்' என்பதை 'நீங்கள்' என்று மாற்றும்பொழுது, ஒரு ஆழமான மன அமைதி உங்களுக்குள் ஏற்படும்.

நீங்கள், ஒரு சாளரப் பார்வையாளர் அல்ல!

நான் இப்போது பேசிக்கொண்டு இருப்பது நீதிநெறியைப் பற்றி அல்ல. நான், 'வாழ்க்கையைச் சந்தோஷமாக வாழ்வது எப்படி' என்பதைப்பற்றி போதித்துக்கொண்டு இருப்பதாகத் தயவுசெய்து நினைக்க வேண்டாம்.

'கவலைப்படுவதை வாழத் தொடங்குவது எப்படி?' என்பது போன்ற புத்தகங்களை நிறையபேர் எழுதி இருக்கிறார்கள்.

எப்படித் திணிப்பது என்பது பற்றிக் கற்றுக்கொடுக்கும் மனிதன் நான் அல்ல. நான் இதை உங்களுக்கு, வெறும் ஒரு நீதிநெறியாகக் கொடுக்கவில்லை, ஒரு ஆன்மிகப் பயிற்சியாகக் கொடுக்கிறேன்.

நீங்கள் உண்மையான தேடல் உள்ளவராக இருந்தால், ஆன்மிகப் பயிற்சீகளை உங்கள் வாழ்க்கைமுறை ஆக்குங்கள்.

நீங்கள், ஆன்மிக வளர்ச்சியில் ஆர்வம் உள்ளவராக இருந்தால்,

தொழில்ரீதியான தேடல் உடையவராக இருந்தால், தயவுசெய்து இதை மட்டும் ஒருமுறை பயிற்சிசெய்து பாருங்கள். இங்கு நான், 'தொழில்முறை தேடல் உள்ளவர்' என்ற வார்த்தையைப் பயன்படுத்தி இருக்கிறேன். ஏனென்றால், மக்களில் ஒரு குழுவினர், 'தேடுதலை', ஒரு தொழிலாகவே கொண்டவர்களாக இருக்கிறார்கள்.

யாராவது ஒரு ஸ்வாமி வந்துவிட்டால் போதும், அவருடைய நிகழ்ச்சி களில் தவறாது கலந்துகொள்வார்கள். எந்தவொரு ஸ்வாமி வந்தாலும், எந்தவொரு புத்தக வெளியீட்டு விழாவானாலும், எந்தவொரு ஆன்மிக நிகழ்ச்சியானாலும் இவர்கள் அங்கு நிச்சயம் இருப்பார்கள்.

பெரும்பாலான மக்கள் என்னிடம், '' ஸ்வாமிஜி கடந்த 30 ஆண்டுகளாக நான் ஆன்மிகத் தேடுதலுடன் இருக்கிறேன்!'' என்று சொல்வதுண்டு. தயவுசெய்து, அதைப்பற்றிப் பெருமைபட்டுக்கொள்ள வேண்டாம்.

தெளிவாக இருங்கள், நீங்கள், தொழில்முறை தேடல் உள்ளவர் என்று பெருமைப்பட்டுக்கொண்டு இருந்தாலோ அல்லது யாரோ ஒரு ஸ்வாமியைத் தெரியும் என்று சொல்லிக்கொண்டிருந்தாலோ அல்லது ஏதாவது ஒரு சொற்பொழிவில் கலந்துகொள்வதாலோ அல்லது சில தியான அனுபவ முகாம்களில் கலந்துகொள்வதாலோ, நீங்கள் ஆன்மிகப் பாதையில் இருப்பதாக நினைத்துக்கொள்ள வேண்டாம்.

தெளிவாகத் தெரிந்துகொள்ளுங்கள், நீங்கள் ஆன்மிகப் பாதையில் இல்லை. நீங்கள், ஒரு சாளரப் பார்வையாளராக மட்டுமே இருக்கிறீர்கள்.

அதாவது, கடைகளில் வைக்கப்பட்டிருக்கும் பொருட்களை வாங்கும் நோக்கமின்றி, கண்ணாடித் தடுப்புகளின் வழியாக, வெறுமனே பொருட்களை மட்டுமே பார்த்துக்கொண்டிருக்கும் ஒரு சாளரப் பார்வையாளர்போல, ஆன்மிகச் சாதனைகள் எதுவும் செய்யும் நோக்கமின்றி, வெறுமனே அவற்றைப் பற்றிக் கேட்டுக்கொண்டு மட்டும் இருக்கும் ஒரு சாளரப் பார்வையாளராகவே இருக்கிறீர்கள்.

நீங்கள் உண்மையான தேடல் உள்ளவராக இருந்தால், நீங்கள் ஆன்மிகத்தைத்தான் தேடிக்கொண்டு இருப்பதாக நினைத்தால், ஏழு நாட்களுக்கு மட்டும், இந்த ஒரு ஆன்மிகப் பயிற்சியைச் செய்யுங்கள்.

நான் உங்களுக்கு, எந்த வழியிலாவது உதவிசெய்ய நீங்கள் ஒரு எடுத்துக் கொண்டு, அதை அடிப்படையாக வைத்து எல்லாவற்றையும் 'நான், நான், நான்' என்ற அடிப்படையில் முடிவுசெய்வதற்கு நீங்கள், நீங்கள்' என்பதை அடிப்படையாக வைத்து முடிவெடுங்கள். உங்களுடைய செயல்களுக்கு, அடிப்படையாக வைக்க முடிவுசெய்யுங்கள்.

உங்களுடைய செயல்களுக்கு, 'நீங்கள்' என்பதை அடிப்படையாக வைக்க முடிவு செய்யுங்கள்.

நான் உங்களை, எதையும் தானமாகக் கொடுத்துவிடவோ அல்லது துறந்துவிடவோ சொல்லவில்லை. சாதாரணமாக உங்கள் தினசரி வாழ்க்கையில் எடுக்கும் தீர்மானங்களில் இதைப் பயிற்சிசெய்து பாருங்கள்.

உங்கள் இருப்புத் தன்மையில் ஏதோ ஒரு மாற்றம் நிகழ்வதை நீங்களே உணரலாம். உங்களுக்குள் இருக்கும் அந்த இறுக்கம், அந்தக் கனம் கரைந்துவிடும். நீங்கள், உங்களுக்குள் குணமடைதல் நிகழ்வதையும், குளிர்ந்த, அளப்பரிய தெய்விக ஆனந்த தென்றல் வீசுவதையும் உணரலாம்.

இந்த ஆனந்த மனநிலையின் கணநேர அனுபவம் போதும், நீங்கள் இயற்கையாகவே உங்கள் தினசரி வாழ்க்கையில், ஒவ்வொரு கணமும் இந்த மனப்பான்மையை நடைமுறைப்படுத்தத் தொடங்குவீர்கள்.

உங்களுக்கும் அடுத்தவர்களுக்கும் ஒரே அளவுகோலைப் பயன்படுத்துங்கள்

இப்போதுநாம், ஒவ்வொருவிநாடியும், 'நான்' என்ற அடிப்படையில்தான் நமது வார்த்தைகளையும் செயல்களையும் தேர்வுசெய்கிறோம்.

உதாரணத்திற்கு, நாம் யாரிடமாவது கோபமாகப் பேசிவிட்டோமானால், "நான் அவருடைய நன்மைக்காகத்தான் கோபப்பட்டேன்," என்று சொல்வோம். ஆனால், அதுவே வேறு யாராவது கோபப்பட்டால்,

காலியான மூங்கிலாக நீங்கள் மாறும்போது. நீங்கள் தெய்விகத்தின் கைகளில் ஒரு புல்லாங்குழல் ஆகிவிடுவீர்கள்.

''பார், அரக்கன் மாதிரி கத்திக்கொண்டு பைத்தியம்போல் இருக்கிறான். நடந்துகொள்கிறான், '' என்று சொல்வோம்.

கோபப்பட்டால், யாராவது அவர்களை 'அரக்கன்' என்று சொல்வோம். அதுவே நாம் நாம் கோபப்படும்போது, ''அந்த நான் இப்படி நடந்துகொள்கிறேன். நான் கற்றுக்கொடுக்காவிட்டால், வேறு யார் அவனுக்குக் கற்றுக்கொடுப்பார்கள்," என்று சொல்வோம்.

தயவுசெய்து வார்த்தைகளோடு விளையாடாதீர்கள், நேரடியாக இருங்கள். அடுத்த ஒரே ஒரு வாரத்திற்கு மட்டும் இந்தச் சோதனையைச் செய்துபாருங்கள். அதிகம் வேண்டாம். அதன்பிறகு நீங்கள் உங்களுடைய பழைய தன்மைக்கே மாறிக்கொள்ளலாம். நீங்கள் அவ்வாறு மாற முடியாது, அது வேறு விஷயம்!

இதைச் சின்ன சின்ன விஷயங்களில் முயற்சிசெய்து பாருங்கள். 'நான்' என்ற அடிப்படையில் முடிவுசெய்வதற்குப் பதிலாக, 'நீங்கள்' என்ற அடிப்படையில் முடிவுசெய்யுங்கள். அப்பொழுது, நீங்கள் உங்களுக்குள் தொடர்ந்து சுமந்துகொண்டிருக்கும் எரிச்சல் காணாமல் பொய்விடும். வாழ்க்கையை நிலைநிறுத்திக்கொள்ள வேண்டும், உடைமையாக்கிக்கொள்ள வேண்டும் என்ற உணர்ச்சித் தூண்டுதல்களும் பற்றுதல்களும் காணாமல் போய்விடும். நீங்கள் ஒரு உள்ளீடற்ற இருப்புத் தன்மையாக மாறிவிடுவீர்கள். நீங்கள் காலியான மூங்கில்போல் மாறிவிடுகிறீர்கள்.

காலியான மூங்கிலாக நீங்கள் மாறும்போது, நீங்கள் ஒரு உங்கள் மூலம் என்ன நடந்தாலும், அது தெய்விகமாகவே இருக்கும். நீங்கள் தெய்விக இயல்புகளை உள்வாங்கிக்கொண்டவராக இருப்பீர்கள்.

கிருஷ்ணர் மேலும், தெய்விகத்தை உள்வாங்கிக்கொள்வது எப்படி என்பதைப் படிப்படியாக விளக்குகிறார்: உணர்வுமாற்றத்தை மிக ஆழமான சூட்சும நிலையில் ஏற்படுத்துவது எப்படி என்பதை விளக்குகிறார்.

எஜமானனை மாற்றுங்கள் பணியாளர்களை அல்ல!

தயவுசெய்து ஆழ்ந்து புரிந்துகொள்ளுங்கள், முனத்வம் (மன அமைதி), என்ற மனப்பாங்குகளிலிருந்து இந்த வேலையைச் செய்வது கடினம். இது எஜமானனை மாற்றுவதற்குப் பதிலாக, அனைத்துப் பணியாளர்களையும் மாற்றுவதற்கு ஒப்பானது. இது மிகக் கடினமான செயல். நாம் ஒருபோதும் இதைச் செய்ய முடியாது.

எஜமானனை மட்டும் மாற்றுங்கள், இயல்பாகவே, எல்லாப் பணியாளர்களும் உணர்வுமாற்றம் அடைந்துவிடுவார்கள்.

இங்கே, கிருஷ்ணர் அந்த எஜமானனை மாற்றுவதற்கான, நிகழ்வதற்கான கொடுக்கிறார். தீர்மானங்களை எடுக்கும் நம் முடைய எஜமானன்.

எஜமானனை மட்டும் மாற்றுங்கள், இயல்பாகவே, எல்லாப் பணியாளர்களும்

உணர்வுமாற்றம் அடைந்துவிடுவார்கள்.

இப்பொழுது, 'நான்' என்பதை மையமாக வைத்துத்தான் நம்முடைய புலனுணர்வு புரிதல்கள் நிகழ்கின்றன. அவர், 'நான்' என்பதற்கு பதிலாக, 'நீங்கள்' என்று மாற்றிக் கொள்ளும் ஒரு எளிய நுட்பத்தைக் கொடுக்கிறார். மட்டுமே உணர்வுமாற்றம் நிகழும். இதே முறைதான் தெய்விகத் தன்மைக்கும் உபயோகப்படுத்தப்பட வேண்டும்.

இராமர், இராவணன் இருவருமே சக்தி நிறைந்தவர்கள்தான், இருவருமே ப்ரூற்மாஸ்த்ரம்வைத்திருந்தார்கள். ஒரேயொரு

தெய்விகப் பண்புகளை உங்கள் வாழ்க்கையில் இயல்பாக வெளிப்படுத்தச் செய்யக்கூடிய ஏதோ ஒன்றைச் செய்யுங்கள்.

வித்தியாசம் என்னவென்றால், ஒருவர் 'நான்' என்பதை மையமாகவும், மற்றொருவர் 'நீங்கள்' என்பதை மையமாகவும்கொண்டு இருந்தார்கள். அது ஒன்றுதான், ஒருவரை தெய்வமாகவும், மற்றொருவரை அசுரனாகவும் ஆக்கியது. இராமர், தெய்வம். இராவணன், அசுரன்.

இந்த உணர்வுமாற்றத்தின் மூலம் - 'நீங்கள்' என்ற விழிப்புணர்வை, உச்ச விழிப்புணர்வை, பரிபூரணத்தன்மையைப் பற்றிய விழிப்புணர்வை, தெய்விக ஸம்பத்தை - உங்கள் அனுபூதி ஆக்கிக் கொள்ள முடியும் என்கிறார், கிருஷ்ணர். அவர் படிப்படியாக, இந்த எல்லாச் சிறப்புப் பண்புகளையும் விளக்குகிறார்.

நான் முதலில் குறிப்பிட்டபடி, தயவுசெய்து இந்தப் பண்புகளை, ஒரு தனி முயற்சியெடுத்துப் பயிற்சிசெய்ய வேண்டாம். நீங்கள் இதற்கென தனி முயற்சியெடுத்துப் பயிற்சிசெய்தால், அது உங்கள் எண்ணத்திற்கும் செயலுக்கும் முரண்பட்ட நிலையை உருவாக்கிவிடும். மனக்குழப்பத்தை ஏற்படுத்தும். உங்களுடன் நீங்களே சண்டையிட்டுக் கொள்வீர்கள்.

இந்தப் பண்புகளை உங்கள் வாழ்க்கையில் இயல்பாக வெளிப்படுத்தச் செய்யக்கூடிய ஏதோ ஒன்றைச் செய்யுங்கள். இயல்பாகவே நீங்கள் ஆனந்தமயமாலீர்கள், கோபத்தில் இருந்து விடுபடுவீர்கள், தூர்மிகப் பண்புகளுடையவராக மாறிவிடுவீர்கள்.

நாம், தான தர்மங்கள் உட்பட எது செய்தாலும், அவற்றை நிர்பந்தத்தாலும், சமூகக் கட்டுப்பாடுகளாலும்தான் செய்கிறோம். ஏனென்றால், 'புண்ணியங்கள் செய்து நாம் சொர்க்கத்திற்குச் சென்றேயாக வேண்டும், அவ்வாறு செய்யவில்லை யென்றால், நாம் நரகத்திற்குச் செல்வோம், அங்கு நமக்குப் பிரச்சினைகள் காத்திருக்கின்றன' என்று சொல்லப்பட்டே வளர்க்கப்படுகிறோம்.

தானம் = பகிர்தல்!

தானம் கொடுப்பதால் உங்களிடமிருந்து ஏதோவொன்று பறிபோவதாக நீங்கள் நினைத்தால், அப்படிப்பட்ட மனநிலையோடு நீங்கள் தானம் செய்ய வேண்டாம்.

என்றால் ஸ்ம்ஸ்க்ருத வார்த்தைக்கு, தமிழில், 'கொடுத்தல்' என்று அர்த்தப்படுத்துவது தவறு. 'பகிர்தல்' என்ற வார்த்தையே பொருத்தமானது! ஏனென்றால், நம்மிடம் போதுமான அளவிற்கு இருக்கிறது என்று நினைப்பதால் மட்டுமே, மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்கிறோம்.

'நன்கொடை' என்ற என்ற வார்த்தையில் அகங்காரம் இருக்கிறது, 'நான் உயர்ந்தவன், கொடுப்பவன்', வாங்குபவன்' என்ற எண்ணம் அதில் ஒட்டிக்கொண்டிருக்கிறது.

'பகிர்ந்துகொள்வோம்' என்பதுதான் சரியான மனப்பாங்கு.

ஆனால், 'பகிர்தல்' என்பதில் 'நான் உயர்ந்தவன், கொடுப்பவன்' என்ற கருத்தே எழவில்லை. 'நாம் பெற்றிருக்கிறோம், பகிர்ந்து கொள்வோம்' என்பது மட்டுமே இருக்கும்.'பகிர்ந்துகொள்வோம்' என்பதே சரியான மனப்பாங்கு.

'நான்' என்ற மனப்பாங்குடன் செய்தோமானால், பிறகு, 'நம் பெயர் நன்கொடையாளர் அப்படியே இடம்பெற்றிருந்தாலும், அது எழுத்துப் பிழையில்லாமல் சரியாகப் பொறிக்கப்பட்டுள்ளதா, படிக்கும் வகையில் எழுத்து பெரியளவில் இருக்கிறதா, மற்றவர்களின் பெயரைவிட நம்முடைய பெயர் சோதித்துப் பார்த்துக்கொண்டிருப்போம்

குறிப்பாக பாரதத்தில், அன்பளிப்பாகக் கொடுத்தாலுங்கூட, அதில், 'நன்கொடையாளர்: இராமநாதன், சோமநாதனின் மகனான இவர், அன்று சிவலோகப் பதவியடைந்த தம் தாய் சௌந்தாய லட்சுமியின் நினைவாக, அன்று இக்கோயிலுக்கு அன்பளிப்பாக அளித்தது' என்ற வாசகங்கள், அந்த மின்விளக்கின் மேல் எழுதப்பட்டு இருக்கும். அதுவும் கருப்பு வர்ணத்தால் எழுதப்பட்டு இருக்கும். நாம் மின்விளக்கைப் போட்டால், வெறுமனே ஒரு கறுப்புக்கோடு மட்டுமே சுவற்றில் விழும். வெளிச்சம் இருக்காது!

இரமண மகரிஷி அழகாகச் சொல்கிறார்: "நீங்கள் கேட்காமல் இருந்தால், உங்களுக்குக் கொடுக்கப்படும்.

நான் மக்களிடம் விஷயங்களைப்பற்றி, நீங்களே சொல்லிக் கொண்டிருக்காதபோதுதான், அதைப்பற்றி நானே சொல்லிக்கொண்டிருப்பேன். சிலர், தாங்கள் ஆஸ்ரமத்திற்காக என்ன செய்தாலும், அதைப்பற்றி அவர்கள் யாரிடமும் சொல்வதில்லை. நான் உலகம் முழுவதும் அவர்களைப் பற்றிச் சொல்வேன். ஆனால், அவர்கள் சொல்ல ஆரம்பித்துவிட்டால், நான் அமைதியாகிவிடுவேன்."

நீங்கள், 'நான்' என்ற மனப்பாங்கிலிருந்து செயல்களைச் செய்யவில்லை என்றால், உங்களிடமிருந்து ஏதோ ஒன்று எடுத்துக்கொள்ளப்படுவதாக நினைக்க மாட்டீர்கள். எல்லாவற்றுக்கும் மேலாக, உங்களுக்குள் ஒரு அளப்பரிய நிறைவை உணர்வீர்கள். 'நீங்கள்' என்ற மனப்பாங்கிலிருந்து

'நீங்கள்' என்ற மனப்பாங்கிலிருந்து நீங்கள் எதைச்செய்தாலும், உங்களுள் ஒரு அளப்பரிய நிறைவை உணர்வீர்கள்.

நீங்கள் எதைச் செய்தாலும், அது உங்களை, கிருஷ்ணர் கூறும் தெய்விகப் பண்புகளை வெளிப்படுத்துபவராக ஆக்கும்.

யசோதைகூட, 'நான்' என்ற கருத்தில்தான் இருந்தார்.

பக்தியில் சிறந்தவர் யார் ?

நான் உங்களுக்கு ஒரு அருமையான கதையைத் தரங்கிணி என்ற ஒரு சிறந்த பக்தையைப்

THE SUPREME PONTIFF OF HINDUISM BHAGAWAN SRI NITHYANANDA PARAMASHIVAM பற்றியது. இதில் அன்பின் அருமையான வெளிப்பாட்டைக் காணலாம்.

'நான்' மற்றும் 'நீங்கள்' என்ற இரண்டு மனப்பாங்குகளும் இங்கு உண்மையாக வெளிப்படுத்தப்பட்டு இருக்கின்றன.

பிறந்த பன்னிரண்டு மணி நேரத்திற்குள் யசோதையிடம் ஒப்படைக்கப்பட்டார் கிருஷ்ணர், என்பதிலிருந்துதான் இந்தக் கதை ஆரம்பிக்கிறது. அவர் நடு நிசியில் பிறந்தார், சூரிய உதயத்துக்கு முன் யசோதையிடம் ஒப்படைக்கப்பட்டார்.

நம் தேடல் தீவிரமானதாக இருந்தால், வாழும் குருவுடன் ஒரு ஆழமான இணைப்பை நாம் உணர்வோம்.

கிருஷ்ணர் பிருந்தாவனத்தை விட்டுச் செல்லும்வரை, யசோதை தாய்தான் அவரை வளர்த்தார். அவரை வளர்த்தவராக இருந்தும்கூட, யசோதை கிருஷ்ணரைப் புல்லாங்குழல் வாசிக்குமாறு கேட்டுக்கொண்டால், அவர் வாசிக்கமாட்டார்.

ஆனால், கிருஷ்ணரின் பக்தையான தரங்கிணி, பிற்படுத்தப்பட்ட குலத்தைச் சேர்ந்தவராக இருந்தாலும், கிருஷ்ணரை புல்லாங்குழல் வாசிக்குமாறு கேட்டுக்கொண்டால், உடனே அவருக்காக வாசிப்பார்.

தரங்கிணி, கிருஷ்ணர் முன்கூட வராமல் ஒரு ஓரத்தில் நின்றுகொள்வார். அமைதியாக, அவருடைய இருப்பையும் இசையையும் தூரத்தில் இருந்தே இரசிப்பார். கிருஷ்ணர் போனபிறகு, அவர் நின்று வாசித்த இடத்திலிருந்து, அவர் பாதம் பட்ட மண்ணைத் (பாதத் தூளி) தொட்டு ஒற்றிக்கொள்வார்.

ஒருநாள் வைத்துவிட்டுச் சென்றுவிட்டார்! கண்டிப்பாக, அவர் மறந்திருக்க மாட்டார், மறந்துவிட்டதுபோல நடித்தார். கிருஷ்ணர் மறப்பாரா? அவர் மற்றவர்களைத்தான் மறக்கச்செய்வார்! அவர் ஒருபோதும் மறப்பதில்லை.

அவர் புல்லாங்குழலை மறந்துவிட்டதுபோல் நடித்தார். வழக்கம்போல், கிருஷ்ணருடைய பாதத் தூளியை வணங்கப்போன தரங்கிணியின் கண்களில் அந்தப் புல்லாங்குழல் தென்பட்டது. அதை மறுதினம்

கிருஷ்ணரிடம் கொடுத்துவிடலாம் என்றெண்ணி, தம் வீட்டிற்கு எடுத்துச்சென்றார்.

அடுத்த நாள் கிருஷ்ணர், "யாரோ என் புல்லாங்குழலை எடுத்துச் சென்று விட்டார்கள்," என்று சொல்லி, அதைத் தேடுவதுபோல் நடித்தார். தரங்கிணிதான் அதை எடுத்துச்சென்று, தம் வீட்டில் வைத்திருப்பதாக அதைப் பார்த்தவர்கள் சொன்னார்கள். கிருஷ்ணர் உயர் ஜாதியினராதலால், பிற்படுத்தப்பட்ட குலத்தோர் வாழும் பகுதிக்குச் செல்ல அவருக்கு ஒரு காரணம் தேவைப்பட்டது. யசோதை, ஏன் அங்குச் சென்றாய் என்று கேட்கக்கூடும். அவர், கிருஷ்ணரைக் கண்டிக்கவும் கூடும்.

தரங்கிணீக்காக, கிருஷ்ணர் வாசித்த ராகம் புன்னாகவரானி – 'உடைந்த ராகம்' என்று அறியப்படுகிறது.

ஏனென்றால், உயர்ஜாதி மக்கள் அங்குச் செல்லக்கூடாது. சகதியுமான நடந்துசென்றார். அந்தக் குடிசையில் ஆயிரம் ஓட்டைகள் மின்னிக்கொண்டு இருந்தன. குடிசைக்குள் கிருஷ்ணர் நுழைந்து தரங்கிணியிடம் தம்முடைய புல்லாங்குழலைக் கேட்டார்.

கிருஷ்ணரைத் தம் வீட்டினுள் பார்த்த தரங்கிணி இன்ப அதிர்ச்சியடைந்தார். அவரைப் பார்த்த சந்தோஷத்தில் அவரால் பேசக்கூட முடியவில்லை. அவர் ஓடிச்சென்று புல்லாங்குழலைக் கொண்டுவந்து கிருஷ்ணரிடம் கொடுத்தார். கிருஷ்ணர் தம் நடிப்பைத் தொடர்ந்தார், ''நான் புல்லாங்குழல் வாசிக்க வேண்டுமா,' என்று கேட்டார். கிருஷ்ணர் கேட்டு யாராவது மறுப்பார்களா ?

அவர், "என் பிரபுவே, கடவுள்களும் ரிஷிகளும்கூட தங்கள் இசையைக் கேட்க கீழிறங்கி வருகிறார்கள். நான் மாட்டேன் என்று சொல்வேனா?'' என்று பதிலளித்தார்.

கிருஷ்ணர், தரங்கிணி வீட்டுப் படியிலேயே அமர்ந்து வாசிக்கத் தொடங்கினார். தரங்கிணி ஓர் ஓரத்தில் அமர்ந்து பேரின்பத்தில் மூழ்கி இருந்தார். அந்த நேரத்தில், யசோதை அங்கு வந்துவிட்டார். அந்தக் காட்சியைப் பார்த்த அவர் மிகவும் மனங்குலைந்து போனார். ஏனென்றால், கிருஷ்ணர் அவருக்காக ஒருமுறைகூட புல்லாங்குழல் வாசித்ததில்லை.

யசோதை, "நான் உனக்கு உணவு கொடுத்து,உன்னைச் சீராட்டி பாராட்டி கண்ணுங்கருத்துமாகக் கவனித்துக் கொள்கிறேன். நீ எனக்காக வாசித்ததே இல்லை. ஆனால், நீ இங்கு வந்து இந்தப் பெண்ணுக்காக வாசிக்கிறாய்,'' என்று வருத்தப்பட ஆரம்பித்துவிட்டார்.

யசோதை குறுக்கிட்டதால் கிருஷ்ணர் வாசிப்பதை நிறுத்திவிட்டார். தரங்கிணிக்காக, கிருஷ்ணர் வாசித்த அந்த ராகம் புன்னாகவரானி -'உடைந்த ராகம்' என்று அறியப்படுகிறது.

கிருஷ்ணர் யசோதையிடம் சொல்கிறார், "நீங்கள் எனக்கு சேவை செய்கிறீர்கள், சந்தேகமில்லை. ஆனால், 'நான்' என்ற மனப்பாங்குடன் செய்கிறீர்கள்.

தரங்கிணி என்னிடம் பக்திகொண்டிருக்கிறாள். நீங்கள், உங்கள் மேல் பக்திகொண்டு இருக்கிறீர்கள். நான் உங்களுடைய கிருஷ்ணராக இருக்கும்வரை, நீங்கள் என்னைக் கவனித்துக் கொள்வீர்கள். இதன் பொருள், நீங்கள் உங்கள் மேல் பக்திகொண்டு இருக்கிறீர்கள். நீங்கள்,

நம் தேடல் தீவிரமானதாக இருந்தால், வாழும் குருவுடன் ஒரு ஆழமான இணைப்பை நாம் உணர்வோம்.

உங்களையே மையப்படுத்திக்கொண்டு இருக்கிறீர்கள், என்னிடம் மையங்கொண்டிருக்கவில்லை. அதனால்தான் இந்த ஐந்து நிமிட பிரிவைக்கூட, உங்களால் ஜீரணிக்க முடியவில்லை. ''

உடைமையாக்கிக்கொள்ள வேண்டுமென்ற உணர்ச்சித்தூண்டுதல் என்பது இதுவே.

கிருஷ்ணர் தொடர்ந்தார், ''நீங்கள் ஒரு ஐந்து நிமிடம்கூட, என் நேரத்தை அவளுக்குக் கொடுக்க இடந்தரவில்லை. என்னைத் தேடி இங்கேயே வந்துவிட்டீர்கள். தரங்கிணி, தன் வீட்டுக்கு வரச்சொல்லி என்னை ஒருபோதும் கேட்டுக்கொண்டதில்லை. அவளுக்காக நான் வாசிக்க வேண்டுமென்றும் அவள் எதிர்பார்த்ததில்லை. அவள், 'நீங்கள்' என்ற மனப்பாங்குடன், முழுமையாகத்தன்னை அர்ப்பணித்துக்கொண்டவள். '' பிறகு கிருஷ்ணர் தரங்கிணியைப் பார்த்துச் சொல்கிறார், 'நீ ஸாமீப்ய முக்தி அடைவாய். நீ செண்பக மலராக மாறி என் மாலையை அலங்கரிப்பாய். நீ என்றும் என்னுடனே இருப்பாய், '' என்று ஆசீர்வதித்தார்.

ஸாலாக்ய முக்தி, ஸாரூப்ய முக்தி, ஸாமீப்ய முக்தி, ஸாயுஜ்ய முக்தி என நான்கு வகையான முக்திகள் இருக்கின்றன.

சர்க்கரையைச் சுவைப்பவராகவே இருங்கள், சர்க்கரையாகவே மாறிவிடாதீர்கள்

ஸாலோக்யம் என்றால் அதே இடம் என்று பொருள். நாம் விஷ்ணுவின் இருப்பிடமான வைகுண்டத்திலேயே வசிக்க அனுமதிக்கப்படுவோம்.

ஸாரூப்பம் என்றால் இறைவனின் வடிவத்தையேகொண்டு இருப்பது. உதாரணத்திற்கு, துவார பாலகர்களான ஜெயன், விஜயன் இருவரும் அதே சீங்கு, சக்ரம், கதை, பத்மம் (தாமரை) போன்ற எல்லா கருவிகளையும் வைத்துக்கொண்டு விஷ்ணுவின் அதே ஸ்வரூபத்தில் (வடிவத்தில்) இருப்பார்கள்.

ஸாமீப்யம் என்பது அவருடனேயே வாழ்வது. விஷ்ணு வைத்துக்கொண்டு இருக்கும் சக்ரம், ஸாமீப்ய முக்தி அடைந்து இருக்கிறது.

ஸாயுஜ்ய முக்தி என்றால் அத்வைத ஜ்ஞான நிலையை அடைவது.

பக்தர்களுக்கு, உச்ச ஞானநிலை என்பது ஸாமீப்ய முக்தியே!

ஸாமீப்ய முக்தி என்பது தேனை எறும்பு சுவைத்துக்கொண்டிருப்பது பொன்று, அவருடைய ஸாந்நித்யத்தை எப்போதும் அனுபவித்துக்கொண்டு ஆனந்தமாக இருக்கலாம்.

ஸாயுஜ்ய முக்தி என்பது இனிப்பாகவே மாறிவிடுவது. இது எல்லா ரிஷிகளும் அடைந்த நிலை.

பக்தர்களுக்கு, உச்ச ஞானநிலை என்பது

ஸாமீப்ய முக்தியே! அதனால் தரங்கிணிக்கு கிருஷ்ணர் ஆசீர்வதிக்கிறார்.

கிருஷ்ணர் தரங்கிணியிடம், ''நீ என் மாலையில் ஒரு மலராக மாறி, என் மீதே இருப்பாய்,'' என்றார். பிறகு யசோதையின் பக்கம் திரும்பி, ''நீங்கள், 'நான், நான், நான்' என்ற மனப்பாங்குடன் சேவை செய்ததால், பூலோகத்தில் உங்களுக்கு ஒரு கோயில்கூட இருக்காது, '' என்றார்.

'நீங்கள்' என்ற மனப்பாங்குடன் வாழும்பொழுது, ஆயிரம் ஓட்டைகளை உடைய குடிசையில் வசித்தாலுங்கூட, கிருஷ்ணர் நமக்காக வாசற்படியில் காத்திருப்பார்.

ஆழ்ந்து புரிந்துகொள்ளுங்கள், தரங்கிணி,

'நீங்கள்' என்ற மனப்பாங்குடனும், யசோதை, 'நான்' என்ற மனப்பாங்குடனும் இருந்தார்கள். அதனால்தான் யசோதையின் அனைத்து சேவைகளும் நிறைவான விளைவைத் தரவில்லை.

யசோதை, கிருஷ்ணருக்கு நிறைய சேவைகள் செய்திருக்கிறார். ஆனால், யசோதைக்கு ஒரு கோயில்கூட இல்லை! யசோதைக்கான கோயிலை நீங்கள் எங்காவது பார்த்திருக்கிறீர்களா? இல்லை, எல்லா இடங்களிலும் இராதையின் கிருஷ்ணரைவிட இராதைதான் அதிகமாக வழிபடப்படுகிறாள். அங்குப் பால்காரர்கூட 'ராதே, ராதே' என்று கூவித்தான் பால் விற்பார், 'கிருஷ்ணா' என்று கூவுவதில்லை.

யசோதை, கிருஷ்ணராக்கு எல்லா சேவைகளும் செய்திருந்தபோதும்கூட, 'நான்' என்ற மனப்பான்மையில் மையங்கொண்டதால், யசோதையால் ஞான நிலையை அடைய முடியவில்லை.

ஆனால், இன்னொரு பக்கம், தரங்கிணி பிற்படுத்தப்பட்ட குலத்தில் பிறந்ததனால், கிருஷ்ணரை நெருங்கக்கூட முடியாமல் இருந்தார். அவர், கிருஷ்ணருக்கு சேவை செய்யவும் அனுமதிக்கப்படவில்லை ஆனாலும் அவர், 'நீங்கள், நீங்கள், நீங்கள்' என்ற மனப்பாங்குடன் வாழ்ந்ததால், கிருஷ்ணர் அவள் வீட்டிற்கே சென்றார். தம் அருகிலேயே என்றென்றும் இருக்க ஆசீர்வதித்து, முக்தியையும் கொடுத்தார்.

'நான்' என்ற மனப்பாங்குடன் தெய்வத்தின் பின் நீங்கள் ஓடினாலுங்கூட, தெய்விகத்தை அடைய முடியாது. ஏனென்றால்,

தெய்விகம் உங்களைக் கண்டு ஓடிவிடும்.

'நீங்கள்' என்ற மனப்பாங்குடன் வாழும்பொழுது, ஆயிரம் ஓட்டைகளை உடைய குடிசையில் வசித்தாலுங்கூட, கிருஷ்ணர் நமக்காக வாசற்படியில் காத்திருப்பார்.

'நான்' என்பது நம்மிடமிருந்து எப்படி தெய்வத்தை விலக்கி வைக்கிறது என்பதையும், 'நீங்கள்' என்பது தெய்விகத்தை எப்படி ஈர்க்கிறது என்பதையும் பல கதைகள் விவரிக்கின்றன. 'நீங்கள்' என்பதே தெய்விகத்தை ஈர்க்கும். ஒரு சிறிய மனமாற்றம், மிகப்பெரிய உணர்வுமாற்றத்திற்கு வழிவகுக்கும்.

தெய்விகம் பாரபட்சமற்றது

நான் உங்களுக்கு இன்னொரு சின்ன கதை சொல்கிறேன். இது விஷ்ணு பகவானுடைய சங்கு, சக்கரம், பாதுகை மூன்றிற்கும் இடையே நடந்த சண்டையைப் பற்றியது.

விஷ்ணு, ஒருநாள் வெளியே சென்றுவிட்டு வைகுண்டம் திரும்பியிருந்தார். விஷ்ணு என்பவர் பிரபஞ்சத்தை சுற்றி வந்து மகிழ விரும்பும் ஆனந்த சக்தி !

விஷ்ணுவின் இருப்பிடமான வைகுண்டம், சிவனுடைய வசிப்பிடத்திலிருந்து முற்றிலும் மாறுபட்டு இருக்கும். அது வேடிக்கையும், மகிழ்ச்சி ஆரவாரங்களும் நிறைந்த ஒரு இடம். தொடர்ந்து நாட்டியங்கள் நடந்துகொண்டிருக்கும். அத்துடன் பல்வேறு விதமான உணவுகளும் பரிமாறப்படும் !

நாம் கதைக்குத் திரும்புவோம். வெளியில் சென்றுவிட்டு வைகுண்டம் திரும்பிய விஷ்ணு, தம் பாதுகைகளை தம் படுக்கை அறைக்கு வெளியே விட்டுவிட்டு, தம் அழகான பாம்புப் படுக்கையான ஆதிசேஷன் மீது படுத்து ஒய்வெடுத்துக்கொண்டிருந்தார்.

அப்போது சங்கும் சக்கரமும் பாதுகையைப் பார்த்துச் சிரித்தன. "பார், நீ விஷ்ணுவை நாள் முழுவதும் சுமக்கலாம், ஆனால், அவர் அறைக்குள் வரும்போது நீ வெளியேதான் இருக்கிறாய். நாங்கள் மட்டும்தான் அவருடன் உள்ளே வருகிறோம். நீ உண்மையில் ஸாமீப்ய முக்தி அடையவில்லை. நாங்கள் இருபத்து நான்கு மணி நேரமும் அவருடனேயே இருக்கிறோம். நாங்கள் முழு ஸாமீப்ய முக்தி அடைந்து இருக்கிறோம். நீ பன்னிரண்டு மணி நேரம் வெளியில்தான் இருக்கிறாய். அதனால் நீ பாதி ஸாமிப்ய முக்திதான் அடைந்திருக்கிறாய்,'' என்றன.

பாதுகையும், "அது சரியே, நான் என்ன செய்ய முடியும்? விஷ்ணு என்ன விரும்புகிறாரோ, அதுவே நடக்கட்டும்!'' என்றது.

மறுநாள் காலையில் விஷ்ணு வெளியே வந்தபோது, பாதுகை அவரிடம், "பிரபு, சங்கும் சக்கரமும் என்னைக் கேலி செய்கின்றன.

என்னுடைய சேவை உங்களுக்கு நிறைவளிக்கவில்லையா ? சேவையில் நீங்கள் சந்தோஷப்படவில்லை என்பது உண்மையா? நான் பாதி ஸாமிப்ய முக்திதான் அடைந்து இருக்கிறேனா ? நான் என்ன தவறு செய்தேன்?'' என்று கேட்டது.

விஷ்ணு பாதுகையிடம், ''நீங்கள் செய்கின்ற வேலையும், அவர் என்னுடன் இருக்கின்ற நேரத்தின் அளவும், உங்களின் முக்கியத்துவத்தை சங்கு, சக்கரமே எனக்கு முக்கியமானவர்கள், நீ எனக்கு முக்கியமற்றவன் என்பதெல்லாம் பாதுகையைப் பற்றினால் மட்டுமே, மக்கள் ஜ்ஞானமடைய முடியும்.

ஒருபோதும் கிடையாது. உங்கள் மூவருக்குமே, உங்களுக்கென்று தனித்தனி வேலைகளும் இடங்களும் இருக்கின்றன. எனக்கு யாரிடத்தும் எந்தப் பாரபட்சமும் கிடையாது. ''

அவர் மேலும் சொன்னார்: ''சக்கரம், துஷ்டர்களைக் கொல்லும்; சங்கு, வெற்றியைப் பறைசாற்றும்; நீ என்னைச் சுமப்பாய்; இவை நீங்கள் ஏற்றிருக்கின்ற பாத்திரங்கள் (பொறுப்பு). உங்களுடைய கடமைகள் வெவ்வேறானவை. உங்கள் இடமும் வெவ்வேறு.

சங்கு, சக்கரத்தை வழிபடுவதால் மக்கள் விடுதலை (ஜ்ஞானம்) அடைய மாட்டார்கள். அவர்களால் மக்களுக்கு விடுதலையை அளிக்க முடியாது. ஆனால், உன்னை வழிபடுபவர்கள் விடுதலை அடைகிறார்கள்! (பாதுகை வழிபடப்படும்போது ஜ்ஞானத்தை அளிக்கிறது.)

உன்னைப் பற்றிக்கொள்வதால் மட்டுமே, மக்கள் ஜ்ஞானமடைய முடியும். அவர்கள் உன்னைக் கேலி செய்த காரணத்தால், அவர்கள் பூமியில் பிறந்து, உன்னைப் பதினான்கு ஆண்டுகள் வழிபடட்டும். நீதான் அவர்களுக்கு முக்தி கொடுக்க முடியும் என்பதைப் புரிந்துகொள்ளட்டும், '' என்றார்.

இதனால் சங்கும் சக்கரமும், பூமியில் பரதனாகவும் சத்ருக்னனாகவும் பிறந்து, இராமர் காட்டிற்குச் சென்ற பிறகு, இராமரின் பாதுகையைப் பதினான்கு ஆண்டுகள் வழிபட்டார்கள்.

குருவைச் சுற்றி வாழும் மக்களுக்கு வெவ்வேறு விதமான பொறுப்புகள் கொடுக்கப்பட்டு இருக்கும் என்பதை, நாம் கண்டிப்பாகப் புரிந்துகொள்ள வேண்டும்.

நாம் சிலரை முக்கியமானவர்கள் என்றும், சிலரை முக்கியமற்றவர்கள் என்றும் நினைத்தால், நாம் துன்பங்களைத்தான் சந்திக்க நேரிடும்.

யார் ஒருவர், தம்மை 'முக்கியமானவர்' என்று நினைக்கிறாரோ, அவர், 'முக்கியமற்றவர்' என்று தாம் நினைத்தவரின் முண்டியிட வேண்டியதிருக்கும்.

சங்கும் சக்கரமும், 'நான், நான்' என்று நினைக்கத் தொடங்கியதால், இயல்பாகவே துக்கங்களைச் சந்தித்தன. பாதுகை 'நீங்கள், நீங்கள், நீங்கள்' என்ற நினைவுடன் இருந்ததால் வழிபடப்பட்டது.

விஷ்ணு பாதுகையை ஆசீர்வதித்து, ''சங்கும் சக்கரமும் உன்னை வழிபட்டு விடுதலை அடையட்டும். அதன்பிறகு உன்னைப் பற்றி இதுபோல் பேச மாட்டார்கள், '' என்று சொன்னார்.

நாம் எதில் மையங்கொண்டு இருக்கிறோம். நம் கவனம் எதில் குவிக்கப்பட்டு இருக்கிறது என்பதைப் பொறுத்துதான் நம் வாழ்க்கை தெய்விகமா அல்லது அசுரத்தனமா என்பது முடிவுசெய்யப்படுகிறது.

தெய்விகம் அல்லது அசுரத்தனம், 'நீங்கள்'அல்லது 'நான்' என்ற ஒரே கோட்பாட்டினால்தான் நிர்ணயிக்கப்படுகிறது.

தடுமாற்றம், நம்மை நாமே திரும்பிப் பார்க்க உதவிசெய்யும்

இப்பொழுது மற்றொரு முக்கியமான விஷயம். 'நீங்கள்' மற்றும் 'நான்' என்பதைக் கேட்ட பிறகு, அடுத்து உங்கள் மனத்திற்குள் வரும் எண்ணம், 'ஸ்வாமிஜி, நான், 'நீங்கள்' என்ற அடிப்படையில் வேலைசெய்கிறேனா அல்லது 'நான்' என்ற அடிப்படையில் வேலைசெய்கிறேனா என்று தெரியவில்லை. நான் அசுரத் தன்மையில் இருக்கிறேனா அல்லது தெய்விகத்தன்மையில் இருக்கிறேனா என்பது பற்றி எனக்குக் கவலையாக இருக்கிறது. தயவுசெய்து வழிகாட்டுங்கள், நான் எந்தத் தன்மையில் வேலைசெய்கிறேன், எனக்குச் சொல்லுங்கள்' என்பதாகத்தான் இருக்கும்.

நான் உறுதியாகச் சொல்கிறேன். எப்பொழுது இந்தப் பயம் உங்களுக்குள் வந்ததோ, அதுவே நீங்கள் தெய்விகத் தன்மையில் இருக்கிறீர்கள் என்பதற்கான அத்தாட்சி. எவர், தம் மனத்தைப் பார்க்கத் தயாராக இருக்கிறாரோ, எவர், தாம் செய்வது சரியா ? தவறா ? என்று பயப்படுகிறாரோ, அவர் எப்போதும் சரியாகவே வாழ்வார்.

யார் ஒருவர், மற்றவர்களின் உணர்வுகளுக்கு மதிப்பளிக்காமல், மிகவும் கடுமையாக நடந்துகொள்கிறார்களோ, அவர்கள்தான் அசுரத்தன்மையில் இருப்பவர்கள். அசுரத் தன்மையில் இருப்பவர், தாம் செய்வது சரியா,

தவறா என்பது பற்றியெல்லாம் நினைக்கக்கூட மாட்டார். 'தாம் செய்வதே சரி' என்ற மனப்பான்மையில்தான் இருப்பார்.

அர்ஜுனனுக்கும் அந்தப் பயம் இருந்தது, 'பகவானே, நான் தெய்விகத்தன்மையில் வாழ்கிறேனா அல்லது அசுரத்தன்மையில் வாழ்கிறேனா ?' வெளிப்படையாகக் கேட்டாலும் அவர் முகம் அதை வெளிக்காட்டியது.

'நீங்கள்' என்ற மனப்பான்மையில் வாழ்வது, ஒருவரை முக்தியடையச் செய்கிறது. இப்போது பகவான் கிருஷ்ணர் விளக்குகிறார். 'நீங்கள்' என்ற மனப்பான்மையில் வாழ்வது, ஒருவரை முக்தியடையச் செய்கிறது. அது, பந்தங்களைத்தான் என்றழைக்கப்படுகிறது.

அர்ஜுனன் தெய்விகப் பண்புகளுடன்தான் பிறந்திருக்கிறார் என்று, பகவான் கிருஷ்ணர் உறுதிப்படுத்துகிறார்.

நாம் என்றாவது சிரத்தையோடு அமாந்து, நான், 'நான்' என்ற மனப்பாங்கில் வாழ்கிறேனா? அல்லது 'நீங்கள்' என்ற மனப்பாங்கில் வாழ்கிறேனா? என்று ஆழ்ந்து சிந்தித்துப் பார்த்திருந்தால், அதைக் குறித்து நமக்கு பயமோ, குற்றவுணர்ச்சியோ ஏற்பட்டால், தெளிவாகத் தெரிந்துகொள்ளுங்கள், நாம் தெய்விகத் தன்மையில்தான் பிறந்து இருக்கிறோம்.

ஆனால், அப்படியில்லாமல் அதற்குப் பதிலாக, 'நாம் சரியாகத்தான் வாழ்ந்துகொண்டிருக்கிறோம், இல்லாததால் இங்கு வந்திருக்கிறோம்' என்று நினைத்தால், 'இந்தக் குரு என்னதான் சொல்கிறார் என்று பார்ப்போமே' என்ற எண்ணத்துடன் இருந்தால், இதிலிருந்தே தெளிவாக நம் இயல்பைத் தெரிந்துகொள்ளலாம் !

நாம் ஒருமுறை, நம் இருப்புத்தன்மையைப் ஆழ்ந்து பார்த்து, அதைப் பரிசீலித்து, 'நான் தெய்விக இயல்புடன் வாழ்கிறேனா? அல்லது

நேர்மையாக வாழும் ஒரு மனிதர், தெய்விகப் பண்புகளைப் பற்றிக் கேட்கும்பொழுது, அவற்றுடன் தம்முடைய இயல்பைச் சரிபார்க்க முயற்சிப்பார்.

அசுரத் தன்மையுடன் வாழ்கிறேனா? எது என் இயல்பு ?' என்ற இந்த அளவுகோலால் நம்மையே அளந்து பார்க்க முயற்சித்தால், நாம் அர்ஜுனனின் நிலையில் இருக்கிறோம்.

தெளிவாகத் தெரிந்துகொள்ளுங்கள், நாம்கூட, அர்ஜுனனைப்போல தெய்விகப் பண்புகளுடன்தான் பிறந்து இருக்கிறோம். அதனால் இந்தப் பண்புகளைக் கேட்டவுடன் கவலைப்பட்டீர்களென்றால், கண்டிப்பாக நீங்கள் தெய்விக பண்புகளுடன்தான் பிறந்து இருக்கின்றீர்கள்.

இனியும் இதைப்பற்றி நீங்கள் கவலைப்படத் தேவையில்லை.

நேர்மையாக வாழும் ஒரு மனிதர், இதைக் கேட்கும்பொழுது, அவற்றுடன் தம்முடைய இயல்பைச் சரிபார்க்க முயற்சிப்பார். அவர் தர்மத்தை மையமாகக்கொண்டு இருப்பார்.

நம்மை நாமே செதுக்கிக் கொள்ளும்போது, நாம் கடவுளாகிறோம்.

நேர்மையற்ற ஒருவர் இதைக் கேட்கும்பொழுது, 'இவர் என்ன பைத்தியக்காரத்தனமாக வாழ்வதுபோலப் பேசுகிறார், உண்மையிலேயே இந்தக் கருத்துகளுடன் இவர் இயைந்து செல்கிறாரா? இவர் எப்படி வாழ்கிறார் என்று பார்ப்போமே' என்று நினைப்பார்கள்.

தெய்விகத் தன்மையைக் கொண்டுள்ள மனிதர், தம்மைத்தாமே செதுக்கிக்கொள்ள அல்லது திருத்திக் கொள்ளத்தான் முயற்சிப்பார். அசுரத் தன்மை உள்ளவர், மற்றவர்களைச் சரிசெய்ய முயற்சிப்பார்.

அசுர இயல்போடு இருப்பவர், சுத்தியலையும் உளியையும் மற்றவர்களை நோக்கிப் பிடித்துக்கொண்டு இருப்பார். தெய்விக இயல்போடு இருப்பவர், சுத்தியலையும் உளியையும் தம்மை நோக்கியே பிடித்துக்கொண்டு இருப்பார்.

உங்கள் அடையாளங்களை விட்டுவிடுங்கள்!

நம்மை நாமே செதுக்கிக் கொள்ளும்போது, நாம் கடவுளாகிறோம். நமக்குள் பார்த்துக்கொள்பவராக நாம் இருந்தோமேயானால், நாம் தெய்விக இயல்புடன்தான் பிறந்திருக்கிறோம் என்பதை அறிந்து கொள்ளுங்கள்.

அர்ஜுனன் இப்பொழுது முதிர்ச்சி அடைந்தவராய் இருந்ததால், இந்த தன்மையைத் திரும்பிப் பார்க்க ஆரம்பித்துவிட்டார். அவ்வாறு, தம் இருப்புத்தன்மையைத் திரும்பிப் பார்க்க ஆரம்பித்துவிட்டதால், அர்ஜுனன் தெய்விகப் பண்புடன்தான் பிறந்திருக்கிறார் என்று சொல்கிறார், கிருஷ்ணர்.

கிருஷ்ணர், 'நான், நான்' என்று வாழும் மனிதரின் இயல்புகளை விவரிக்கிறார். நாம், இந்தப் பண்புகளைப் புரிந்துகொள்ள வேண்டிய அவசியம் இல்லை என்றே நினைக்கிறேன். ஏனென்றால், இந்தப் பண்புகளுடன்தான் நாம் இப்போது வாழ்ந்துகொண்டிருக்கிறோம். அதனால்தான், இன்னமும் நாம் துக்கப்பட்டுக்கொண்டு இருப்பதாக உணர்கிறோம்.

இந்தப் பண்புகள் பற்றி நாம் படிக்க வேண்டிய அவசியம் இல்லை. ஏனென்றால், நமக்குப்போதுமான அளவு இந்தப் பண்புகளைப் பற்றித் தெரியும். நமக்குத் தெரியவேண்டியது எல்லாம், 'நீங்கள்' என்ற மனப்பாங்குடன் வாழ்வது எப்படி என்பதுதான்.

தயவுசெய்து 'நீங்கள்' என்ற மனப்பாங்குடன் வாழ ஆரம்பித்தால், நாம் நம்மை முழுமையாக மறந்துவிடுவோம். நாம் பிரபஞ்ச இருப்புத்தன்மைக்குள் மறைந்துவிடுவோம். நாம் பேரானந்தத்தில் இருப்போம்.

பகவான் கிருஷ்ணர் பேசிய முக்கியமான ஒரு நுட்பத்தை நான் உங்களுடன் பகிர்ந்துகொள்கிறேன். ஒரு மூன்று நாட்களுக்கு, உங்களை வேறு யாரோ என்று நினைத்துக் கொள்ளுங்கள். இந்தக் கருத்து, கேட்பதற்கு வேடிக்கையானதாக இருக்கும்.

உதாரணத்திற்கு, நீங்கள் ஒரு மருத்துவராக இருந்தால், ஒரு மூன்று நாட்களுக்கு, உங்களை, கடற்கரையில் உலாவும் ஒரு பைத்தியமாக நினைத்துக் கொள்ளுங்கள்.

மருத்துவராக அல்லாமல், வேறு ஒருவராக உங்களைத் தெளிவாக உருவகப்படுத்திப் பாருங்கள். உங்களைப் பற்றிய கருத்து மாறிய அந்த வினாடியே, ஒரு மிகப் பெரிய சுதந்திரம் உங்களுக்குள் நிகழும். உங்கள் மன இறுக்கம் காணாமல் போகும்.

ஸந்நியாஸம் எடுப்பதற்கு முன் ஒருவர், ஆதமா ச்ரீரவாஸம் என்ற ஒரு தியானத்தை மேற்கொள்ள வேண்டும். இதன் பொருள், தம் கடந்தகாலம் முழுவதையும் விட்டுவிடுவது என்பதாகும். அவர், தம் பெற்றோர் உயிருடன் இருந்தாலும்கூட, அவர்களுக்கு சீராத்தூ சடங்குகளைச் செய்ய வேண்டும்.

இது எதற்காக என்றால், அவர் ஸந்நியாஸம் எடுத்த பிறகு, அவருடைய பெற்றோர் இறந்தால், யார் அவர்களுக்கு சீராத்தூ சடங்குகளைச் செய்வார்கள் ? அதற்காக அவர் முன்கூட்டியே செய்துவிடுகிறார்.

அவர் தமக்கும் சீராத்தூ சடங்குகளைச் செய்துகொள்ள வேண்டும்.

அவருக்குக் வாய்ப்பில்லாததால், அவருக்காகச் செய்ய யாரும் இருக்க மாட்டார்கள் என்பதால், அவரே செய்துகொள்கிறார்!

ச்ராத்தூ செய்த பிறகு, அவர், தம் அடையாளத்தை விட்டுவிட வேண்டும். மருத்துவர், வழக்குரைஞர், பொறியாளர் - அந்த அடையாளங்களை விட்டுவிட வேண்டும். இதைச் செய்வதற்கு அவர், ஒரு பூத கணத்தைப்போல உடல் முழுவதும் திருநீறு பூசிக்கொண்டு, ருத்திராட்சம் அணிந்துகொண்டு, வரவேண்டும்.

ஆத்மா ச்ரீரவாஸ் தியானம் என்றால், நம்முடைய கடந்தகால அடையாளங்களை உடைத்து, அதிலிருந்து விடுபடுவது என்று பொருள்.

அவர், தம் அடையாளத்தை முழுவதுமாகத் துறந்த பிறகு, தம் உணவுக்காக, பிட்சை எடுக்க வேண்டும். அவர், தம்முடைய முந்தைய அடையாளத்துடன் தம்மைச் சம்பந்தபடுத்திக்கொள்ளக் கூடாது. மூன்று நாட்களுக்கு, தம்மை வேறு யாரோபோல் நினைத்து தியானிக்க வேண்டும். இந்தத் தியானத்தில் வெற்றிபெற்றால் மட்டுமே, மூன்று நாட்களுக்கு, தம் அடையாளத்தை உடைத்தால் மட்டுமே, அவருக்கு ஸந்நியாஸம் வழங்கப்படும்.

இதுவே ஆத்மா சிரீலாஸ் தியானம், எனப்படுகிறது. நம்முடைய கடந்தகால அடையாளங்களை உடைத்து, அதிலிருந்து விடுபடுவது என்று பொருள். மூன்று நாட்களுக்கு, இந்தத் தியானத்தை முயற்சிசெய்து பாருங்கள். மூன்று நாட்களுக்கு, உங்களை வேறு யாரோபோல் நினைத்துக் கொள்ளுங்கள். எதையெல்லாம் உங்கள் கையில் பிடித்துக்கொண்டு இருக்கிறீர்களோ, அதை எல்லாம் மறந்து விடுங்கள். எதையெல்லாம் உங்கள் பிரச்சினை என்று நினைத்துக் கொண்டு இருக்கிறீர்களோ, அவற்றைத் தூக்கி வெளியே போடுங்கள். உங்கள் தொழில் என்று எதை நினைக்கிறீர்களோ, அதை விட்டு விடுங்கள். நீங்கள், மூன்று நாட்களுக்குப் பிறகு இதையெல்லாம்

நீங்கள் 'நான்' என்பதைத் தூக்கி எறிந்தால் போதும், அது மட்டுமே உங்களை ஜீவன்முக்தராக்கி விடும்.

எடுத்துக்கொள்ளலாம். ஆனால், மூன்று நாட்களுக்கு எல்லாவற்றையும் தூக்கிப் போடுங்கள்.

ஒரு புதிய விழிப்புணர்வு உங்களுக்குள் உதிப்பதை நீங்கள் காணலாம். நீங்கள் 'நான்' என்பதைத் தூக்கி எறிந்தால் போதும், அது மட்டுமே உங்களை ஜீவன்முக்தராக்கி விடும். மேலும் நீங்கள், 'நீங்கள்' என்ற அடிப்படையில் வேலைசெய்யத் தொடங்கி விட்டால், நீங்கள் அளப்பரிய ஆனந்தத்தை அனுபவமாகப் பெறலாம்.

நீங்கள் உணர்வீர்கள்; 'நீங்கள்' என்ற அடிப்படையில் நீங்கள் வேலைசெய்ய ஆரம்பிக்கும்போது, உணர்வீர்கள். இதுதான் அமைதிக்கும் ஆனந்தத்திற்குமான நேரடியான வழி.

மற்றவர்களை மன்னிக்க முடியாது

அசுரன் என்பவன் தலையில் கொம்புகள், வெளியே நீட்டிக் கொண்டிருக்கும் பற்கள், ஆறு கரங்கள், பயமுறுத்தும் பார்வை என, பார்க்க பயங்கரமாக இருக்க மாட்டான்.

ஒருவர், பந்தம் என்றால் என்ன, விடுதலை என்றால் என்ன என்ற விழிப்புணர்வு இல்லாமல் இருப்பதே அசுரகுணம் என்கிறார், கிருஷ்ணர். இந்தக் குணம் கொண்டவர்கள், விருப்பு வெறுப்புகளில் ஆழமாக வேறுபட்டவர்கள் என்பதை ஒருபோதும் அவர்கள் உணர மாட்டார்கள்.

அவர்கள் பந்தப்பட்டிருக்கிறார்கள் என்பதைக்கூட அறியாத அளவுக்கு, அவர்கள் பந்தத்தில் சிக்குண்டு இருப்பார்கள்.

பைத்தியக்கார காப்பகத்தில் இருக்கும் ஒரு பைத்தியக்கார மனிதருக்கு தம்மைத்தவிர, உலகத்திலுள்ள மற்ற அனைவருமே பைத்தியங்கள் என்று தோன்றும். தாம் மட்டுமே விவேகம் உள்ள மனிதர் என்றும், மொத்த உலகமுமே விவேகமற்றதாகவும் தோன்றும்.

ஒருமுறை, புகழ்பெற்ற நடிகரொருவர், பொது மக்களுடனான தொடர்பை மேம்படுத்தும் நல்லெண்ணப் பயணமாக, மனநலம் குன்றியவர்களுக்கான காப்பகம் ஒன்றிற்குச் சென்றிருந்தார். அவர், ஒரு பிரபலமான மனிதராதலால், அவரைப் பார்த்தவுடனேயே அங்குள்ள அனைவரும் அவரை அடையாளம் கண்டுகொண்டனர்.

அவர், அந்தக் காப்பகத்தைச் சுற்றிப் பார்த்துக்கொண்டு இருக்கும்போது, அங்கிருந்த ஒரே ஒருவர் மட்டும், இவரைப் பார்த்தவுடன் ஆர்வமாக, ''நீங்கள் யார்?'' என்று கேட்டார்.

அந்த நடிகருக்குத் தாள முடியாத ஆச்சரியம், ஏனென்றால், தம்மை அனைவரும் அறிந்திருப்பர் என்று அவர் நினைத்துக் கொண்டிருந்தார். அவர் கொஞ்சம் பகட்டாகவே, தம்முடைய பெயரைக்கூறி, தாம் ஒரு புகழ்பெற்ற நடிகர் என்று அறிமுகப்படுத்திக் கொண்டார்.

அதைக்கேட்டு அந்தக் காப்பகவாசி, நடிகரைத் தம்முடன் வருமாறு சைகைகாட்டி, ஒரு ஓரமாக அழைத்துச்சென்று, ''உங்களுக்கு ஒன்று தெரியுமா, வந்த புதிதில் நானும் இதைத்தான் இருந்தேன். என்னை ஆறு மாதத்தில் குணமாக்கிவிட்டார்கள். நீங்களும் இங்கு ஆறு மாதம் தங்கியிருந்தால், நீங்களும் சரியாகிவிடுவீர்கள்!' என்று கிசுகிசுத்தார்.

இப்படித்தான் நம்மில் பலர் இருக்கிறோம்! நம்மைச் சுற்றியிருக்கும் சிறைச்சுவரை நாம் அவ்வளவுதான். அச்சத்தின் மூலமாகவும்தான் வெறுப்புகளின்

நாம், ஆசை அச்சத்தின் வழியாகவும், விருப்பு வெறுப்புகளின் மூலமாகவும்தான் சென்றுகொண்டிருக்கிறோம். சென்றுகொண்டிருக்கிறோம்.

சிக்கலான பாதையில் இருந்து வெளியேற அங்குமிங்கும் ஓடிக்கொண்டிருக்கும் ஒரு எலியை மன்னித்துவிடலாம்.

ஆனால், ஆழமாக அறிந்துணரும் ஆற்றலும், எதையும் பகுத்து, நன்மை தீமைகளை அறிந்து கொள்ளும் ஆற்றலும் பரிசாகக் கொடுக்கப்பட்ட இந்த மனிதர்களை எப்படி மன்னிப்பது ?

நமக்குக் கொடுக்கப்பட்ட உயர்ந்த அறிவை, குறைந்தபட்சம் நாம் எங்கே தவறு செய்கிறோம் என்பதைத் தெரிந்துகொள்ளவாவது நாம் ஏன் பயன்படுத்தக்கூடாது ?

ஒரு சின்ன கதை

ஒரு மதபோதகர் மக்களிடம், ''நீங்கள் இறந்தபிறகு, உங்களைச் சொர்க்கத்துக்கு அழைத்துச்செல்கிறேன், ' என்று உறுதிமொழி அளித்து, நிறைய சீடர்களை வசீகரித்து வைத்திருந்தார்.

ஒருநாள் அந்த மதபோதகர் இறந்து போனார். உடனே இரண்டு சீடர்கள், அவரைப் பின்தொடர்ந்து செல்வதற்காகத் தற்கொலை செய்துகொண்டார்கள். மதபோதகர் ஒருவேளை அவர் அளித்த உறுதிமொழியை நிறைவேற்றத் தவறினால், தாங்கள் சொர்க்கத்திற்குச் செல்வதற்கான நமக்குக் கொடுக்கப்பட்ட வாய்ப்பை இழந்துவிட நேரிடலாம் என நினைத்தார்கள். அதனால் அவர்கள், அந்தச் சந்தர்ப்பத்தைத் தவறவிட விரும்பவில்லை. அந்த மதபோதகருக்கும், தம் மரணத்திற்குப் பிறகும், இரண்டு சீடர்கள் தம்மைப் பின்தொடர்ந்து வருவது சந்தோஷமாக இருந்தது.

மூவரும் ஒரு அழகான அரண்மனையின் வாசலை அடைந்தார்கள். காவலர்கள் அவர்களை வரவேற்று, உள்ளே அனுப்பி வைத்தார்கள்.

உடனே அந்த மதபோதகர், தம் சீடர்களைத் திரும்பிப் பார்த்து, "பாருங்கள் நான் சொன்னதெல்லாம் உண்மையாகிக் கொண்டிருக்கிறது. நீங்கள் என்னைப் பின்தொடர்ந்து வந்ததுபோல் வராமல், அங்கேயே தங்கிவிட்ட முட்டாள்கள் எல்லாம் இந்தச் சந்தர்ப்பத்தை நழுவ விட்டுவிட்டார்கள், '' என்று பெருமையுடன் சொன்னார்.

அவ்வாறு சொல்லிக்கொண்டிருக்கும் போதே, அங்கு மூன்று அழகான பெண்கள் வந்தார்கள். அவர்கள் வரவேற்று சுவையான உணவுகள் மற்றும் மது வகைகள் எல்லாம் கொடுத்து உபசரித்தனர். 'நீங்கள் எதை விருப்பமானதை நினைத்தால் போதும், உடனே அவை அனைத்தும் உங்களுக்குக் கிடைக்கும், ' என்று சொன்னார்கள்.

அதுபோலவே, அவர்கள் எதைப்பற்றியாவது நினைத்தால்போதும், அடுத்த கணம் அது அவர்கள் கண்முன் இருந்தது. அவர்கள் சுகம் அனுபவித்தார்கள்.

ஜாக்கிரதை ... சொர்க்கம்கூட சலித்துப்போகும்!

ஒரு கட்டத்தில் அவர்களுக்குச் சலிப்பு ஏற்பட்டது. அந்தப் போதகர் சொன்னார், 'இது மிக அற்புதமான இடம்தான், இருந்தும் எனக்கு நம் ஆசிரம ஞாபகமாக இருக்கிறது, '' என்றார்.

அந்தச் சீடர்களும், ''ஆம் குரூவி, எங்களுக்கும் நம் ஆசிரம ஞாபகமாகவே இருக்கிறது. இங்கு இனி எந்த வேடிக்கையும் இல்லை. நாம், கற்பனைகூட செய்ய முடியவில்லை. நாம் கற்பனைசெய்து முடிப்பதற்கு முன், அது நம்முன் இருக்கிறது. சொர்க்கம் இப்படிச் சலிப்படைய வைக்கும் என்று நாம் நினைத்துக்கூட பார்த்ததில்லை. ஆனால், இப்போது அதுதான் நிகழ்ந்திருக்கிறது, '' என்றார்கள்.

சலிப்படைந்த அவர்கள், சுற்றும் முற்றும் பார்த்தபோது, அந்த அறையில் சில ஜன்னல்கள் இருப்பதைப் பார்த்தார்கள். ஆனால், அந்த ஜன்னல்கள் பூட்டப்பட்டு இருந்தன. அவர்களால் வெளியே பார்க்க முடியவில்லை. இந்த ஜன்னல்கள் திறக்கப்பட வேண்டுமென்று விரும்பினார்கள். அதற்குப்பதிலாக, வந்தனர்.

''ஐயா, உங்கள் விருப்பங்கள் இந்த நான்கு சுவற்றுக்குள் மட்டும்தான் கிடைக்கும். உங்களால் அந்த ஜன்னல்களைத் திறக்க முடியாது, '' என்றனர்.

நாமே உருவாக்கிக்கொண்ட நம்முடைய நரகத்தில், நமது அசுரப் பண்புகளோடு சௌகரியமாக இருப்பதாக நாம் உணர்கிறோம்.

அந்தப் போதகர், "பாருங்கள், நாங்கள் மிகவும் சலிப்படைந்து விட்டோம். எங்களுக்கு ஆசிரம ஞாபகமாக இருக்கிறது. நாங்கள் எங்கிருந்து வந்தோமோ அந்தப் பூமியைப் பார்க்க விருப்பமாக இருக்கிறது. நாங்கள் அங்குப் போக முடியாவிட்டால்கூட, குறைந்தபட்சம், அதைப் பார்க்கவாவது முடியுமா?' என்று கேட்டார்.

ஒரு காவலாளி சொன்னார், ''ஐயா இல்லை, அது முடியாது!''

உடனே அந்தப் போதகர் எரிச்சலடைந்து, ''அப்படியானால் நாங்கள் நரகத்துக்காவது போக முடியுமா?'' என்று கேட்டார்.

அந்தக் காவலாளி அவரைத் திரும்பிப் பார்த்து, ஆச்சரியமாய், ''நீங்கள் இப்போது மட்டும் எங்கே இருப்பதாக நினைத்துக்கொண்டிருக்கிறீர்கள்!'' என்று பதிலுக்குக் கேட்டார்.

நாமே உருவாக்கிக்கொண்ட நம்முடைய நரகத்தில், நமது அசுரப் பண்புகளோடு சொர்க்கத்திற்கும், நரகத்திற்கும் வித்தியாசம் கண்டுபிடிக்க முடியாமல் இருக்கிறோம் !

அசுர இயல்புகளையும், தெய்விக இயல்புகளையும் பிரித்துப்பார்க்கத் தெரியாமல் இருக்கிறோம். இடையேயுள்ள வித்தியாசம் நமக்குத் தெரிவதில்லை.

நாம் ஆனந்தமயமாய் இருந்தால் கடவுள் நம் அருகில் இருப்பார்

கேள்வி: ஸ்வாமிஜி, நான் கேட்டவரை, நம் இயல்பான நிலை என்பது தெய்விகநிலைதான், அதிலிருந்துதான் நாம் அசுர நிலைக்குள் விழுந்துவிட்டோம். நாம் மற்றவர்களுக்குச் சேவை செய்வதன் மூலம் இந்தத் தெய்விக நிலையிலேயே இருக்க முடியுமா?

நீங்கள் சொல்வது சரி. நான் சொன்னதுபோல, நீங்கள், 'ஒருவேளை நான் தெய்விகப் பண்புகளுடன் இல்லையோ' என, உங்களைப் பற்றிச் சந்தேகப்படத் தொடங்கினாலே போதும், நீங்கள் உங்கள் இயல்பான தெய்விக குணத்தை நோக்கிச் செல்லத் தொடங்குவீர்கள்.

மற்றவர்களை அக்கறையுடன் அன்பாக கவனித்துக்கொள்வது, 'நான்' என்பதற்குப் பதிலாக, 'நீங்கள்' என்பதில் கவனம் செலுத்துவது - இவை இயல்பாகவே உங்களைத் தெய்விகத்தை நோக்கி எடுத்துச் செல்லும்.

பெரும்பாலானோரிடம் அவர்களுடைய கவனிப்பு, அன்பு என்பதெல்லாம் ஒரு வியாபார நடவடிக்கையாய் இருப்பதுதான்.

மக்கள், தங்களுக்கு அதில் ஏதாவது ஆதாயம் இருந்தால் மட்டுமே தங்களுடைய அன்பைக் கொடுக்கிறார்கள். தாய், தந்தை, வாழ்க்கைத் துணை, மகன், மகள், உறவினர்கள், நண்பர்கள் என்று யாருடன் பழகுவதாக இருந்தாலுமே, அதில் தங்களுக்கு என்ன கிடைக்கும் என்ற மனப்பாங்கில்தான் அவர்களுடன் பழகுகிறார்கள்.

கவனிப்பு அன்பிலிருந்து வராமல், விருப்பிலிருந்தோ வெறுப்பிலிருந்தோ வருகிறது.

நாம் எதற்காகவென்றால், அவர்களைக் கவனிக்காவிட்டால் நமக்கு ஏதாவது கெடுதல் நடந்துவிடும் என்ற பயத்தின் காரணமாக இருக்கும் அல்லது

எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல், நம் அன்பையும் கவனிப்பையும் கொடுத்தோமானால், நாம் ஆனந்தம் என்ற நிலைக்குள் நழுவி விழுந்துவிடுவோம்.

Part 4: Bhagavad Gita Explained

அவ்வாறு அவரைக் கவனித்துக் கொண்டால், நமக்கு ஏதாவது நல்லது நடக்கும் என்ற ஆசையின் காரணமாக இருக்கும். இது, மற்ற சேவைகளைச் செய்வதுபோலத்தான். இது, ஒரு ஒப்பந்த ரீதியாக மாறிவிடுகிறது.

'நீங்கள்' என்பதில் நாம் கவனத்தைக் குவித்தோமானால், எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல், நம் அன்பையும் கவனிப்பையும் கொடுத்தோமானால், நாம் ஆனந்தம் என்ற நிலைக்குள் நழுவி விழுந்துவிடுவோம். இந்த ஆனந்த நிலைதான் நம் இயல்பான நிலை.

'நான்' என்பதில் கவனம் செலுத்தினால், நாம், துக்கத்தையும் வேதனையையுமே வரவேற்கிறோம்.

நாம் ஆனந்தமாக இருக்கும்போது, நாம் கூக்சக்கூடத் தேவையில்லை, நம் பிரார்த்தனை புரிந்துகொள்ளப்படும். அங்கு நமது மெளனமேகூட சொல்வன்மை மிக்க பேச்சாகிவிடுகிறது.

ஒன்றை ஞாபகம் வைத்துக் கொள்ளுங்கள், நாம் ஆனந்தமயமாய் இருந்தால், கடவுள் நம் அருகில் இருப்பார். நாம் துக்கத்தில் இருந்தால், நாம் இறுதிநிலையை விட்டுத் தூர விலகிவிடுகிறோம். அனால், இதில் தர்ம சங்கடமான நிலை என்னவென்றால், நம்மில் பலர், துன்பம் வரும்போது மட்டுமே கடவுளை நினைக்கிறோம். அதனால் அந்த வினாடியே, நாம் கடவுளை விட்டுத் தூர விலகிவிடுகிறோம்.

நாம் துக்கம் நிறைந்த இடத்தில் இருந்துகொண்டு, பலமாகக் கத்தினால்கூட, நம் குரல் அவரைச் சென்றடைவதில்லை. நாம் ஆனந்தமாக இருக்கும்போது, நாம் கிசுகிசு கூக்சக்கூடத் தேவையில்லை, ஒரு வார்த்தைகூட பேசத் தேவையில்லை, நம் பிரார்த்தனை புரிந்துகொள்ளப்படும். அங்கு நமது மௌனமேகூட, சொல்வன்மை மிக்க பேச்சாகிவிடுகிறது.

இது, நெடுங்காலமாகவே இருக்கும் ஒரு பிரச்சினை. மனிதர்கள், தங்களுக்குத் துக்கம் வரும்போது மட்டும் கடவுளை நினைக்கிறார்கள். அது, அவரை நினைப்பதற்கான தவறான நேரம்.

நீங்கள் துன்பத்தில் இருக்கும்போது மட்டும் அவரை நினைத்தால், நீங்கள் அவரை உபயோகப்படுத்திக்கொள்ள மட்டுமே நினைக்கிறீர்கள் என்று அர்த்தம்.

ஏதோ ஒன்றை அடைவதற்கான ஒரு கருவியாக மட்டும் அவரை உபயோகப்படுத்த முடியாது. இது, புனிதத்தைக் குறைக்கும் செயல். மற்ற மனிதர்களை இவ்வாறு உபயோகப்படுத்துவதே நீதியற்றது எனும்பொழுது, கடவுளைப் பற்றி என்ன சொல்வது ?

நாம் ஆனந்தமாக இருக்கும்பொழுது, நாம் பிரபஞ்ச இருப்புத் தன்மையால் அசீர்வதிக்கப்படுவதாக உணரும்போது, நாம் அந்த நிமிடத்தின் சுவையை ரசிப்போமாக.

அந்த நேரத்தில்தான் நாம் கடவுளின் அருகில் இருக்கிறோம். அந்த நேரங்கள் நன்றியுடையதாக, பிரார்த்தனையாக, தியானமாக இருக்கட்டும்.

அந்த நேரத்தில், கடவுளை இருப்புத்தன்மையில் உணருங்கள், வார்த்தைகளாக அல்ல !

நமது முழு இருப்புத் தன்மையும் இந்த அதிர்வை உணர அனுமதியுங்கள். எல்லாம் கடந்த நிலையில் ஒன்றிவிடுங்கள், அதனுள் மூழ்குங்கள். அந்த நேரத்தை இழந்துவிடாதீர்கள். அது விலைமதிக்க முடியாதது.

ஒவ்வொருவரும் பிறந்திருக்கிறோம். அதைத் தவறவிட்டோமானால், அது நம்முடைய பொறுப்பு.

நாம், நமக்குள் பார்க்கத் தவறுவதால், அதைத் தவறவிடுகிறோம். வாழ்க்கை கொடுக்கும் சந்தர்ப்பங்களை உபயோகிக்கத் தவறுவதால், நாம் அதைத் தவற விடுகிறோம். நாம், நம் சோம்பேறித்தனத்தால் அதைத் தவறவிட்டு விடுகிறோம். நாம், நம்முடைய விழிப்புணர்வு அற்ற நிலையாலும், மந்தத் தன்மையாலும் அதைத்தவற விடுகிறோம்.

வாழ்க்கை என்பது மிகப் பெரிய ஆசீர்வாதம் என்பது புரியாததனால், நாம் அதைத் தவறவிட்டு விடுகிறோம்.

எவ்வாறு நமது உலகத்தைக் காப்பாற்றுவது

  • 16.8 அசுர குணம் உடைய மனிதர்கள், இந்த உலகம் பொய்யானது, இந்தப் பிரபஞ்சத்தை இயக்கிக்கொண்டிருக்கிற சக்தி என்றோ அல்லது அறிவாற்றல் என்றோ ஒன்று இல்லை என்றும், இந்த முழுப் படைப்புமே, சிற்றின்பத்தாலும் ஆசைகளினாலும் உருவாக்கப்பட்டிருக்கின்றன என்றும் நினைக்கிறார்கள்.
  • 16.9 படைப்பைப் பற்றிய இவ்வுலகாயதக் கருத்தைக்கொண்ட, தங்களையே தொலைத்த, கொடூரமான செயல்களில் ஈடுபடும் குறைந்த பட்டறிவுடன் கூடிய தாழ்ந்த ஆன்மாக்கள், உலகத்தை அழிக்கும் செயல்களில் ஈடுபட்டிருக்கிறார்கள்.

ஆழ்ந்து புரிந்துகொள்ளுங்கள், நமக்குள் இருக்கும் சக்தியே, நம்மை இயக்கும் சக்தியே, இந்தப் பிரபஞ்சத்தையும், சூரிய குடும்பத்தையும் (நவகோள்களையும்), பூமியையும் இயக்குகிறது. இந்தச் சக்தியே புத்திசாலித்தனம், உயர்ந்த புத்திசாலித்தனம் !

கிருஷ்ணர் இந்தச் சக்தியை உணர முடியாதபோது, நாம் அசுரத் தன்மை உடையவர்களாக இருக்கிறோம். அனைத்துமே இந்தச் சக்தியினால்தான் இயக்கப்படுகின்றன என்பதை நம்முடைய காமத்தினாலும், ஆசையினாலும் மட்டுமே எல்லாச் செயல்களும் நிகழ்வதாக நாம் நம்புகிறோம்.

'நான் கடவுள்' என்ற நம்பிக்கையும், 'கடவுள் நம்முன் வாழ்கிறார் என்ற நம்பிக்கையும் அறியாமையால் ஏற்படுவதல்ல, ஆழ்ந்த விழிப்புணர்வினால் ஏற்படுவது.

இவ்வுலகையேநாம்தான், நம்முடைய அற்ப பட்டறிவைக்கொண்டு இயக்குகிறோம் என்று நம்புகிறோம். இதில் வேடிக்கை என்னவென்றால், அந்த அற்பப் பட்டறிவை, அதிபுத்திசாலித்தனம் என்று கருதிக்கொள்கிறோம்.

பல சமய நிறுவனங்கள், இந்தப் பூமி கிரகமே பிரபஞ்சத்தின் மையம் என்று பல வருடங்களாக நம்பிக்கொண்டிருந்தன. அதை நம்பாத லட்சக் கணக்கானவர்களை அவை கொல்லவும் தயங்கவில்லை.

கடவுள்தான் இந்தப் பிரபஞ்சத்தை உருவாக்கினார் என்ற நம்பிக்கை அவர்களுக்கு இருந்தாலும்கூட, அந்தக் கடவுள் இந்தப் பூமி கிரகத்தில் மட்டுமே இருக்கிறார் என்று நினைத்தார்கள் போலும். அவர்கள், தாங்களே இந்தப் பூமியை ஆளுவதாகவும், அவர்களைத் தாண்டி வேறொன்றுமில்லை என்றும் நினைத்தார்கள். அதனால்தான் அவர்களால், தங்கள் மத நம்பிக்கையை நம்ப மறுக்கும் மக்களைக் கொலை செய்யவும் முடிந்தது.

நாம் அசுரத் தன்மையிலிருக்க, நாம், மத நம்பிக்கை அற்றவராகத்தான் இருக்க வேண்டும் என்ற அவசியம் இல்லை. 'கடவுள்கூட நம்முடைய தேவைக்குப் பயன்படுபவர்தான்' என்ற கருத்தில் மையங் கொண்டிருந்தாலே போதும், நாம் அசுர குணம் கொண்டவர்கள்தான்.இது போன்ற நம்பிக்கை, 'நான் கடவுள்' என்று நம்புவதிலிருந்தும், 'கடவுள் நம்முள் வாழ்கிறார்' என்ற நம்பிக்கையிலிருந்தும் முற்றிலும் வேறுபட்டது.

'நான் கடவுள்' என்ற நம்பிக்கையும், 'கடவுள் நம்முள் வாழ்கிறார்' என்ற நம்பிக்கையும் அறியாமையால் ஏற்படுவதல்ல, ஆழ்ந்த விழிப்புணர்வினால் ஏற்படுவது. முழுமையான தன்னலமற்றது.

நீங்கள் கடவுளான பிறகு, இந்த உலகமே உங்களின் ஒரு பாகமாகிவிடும். நீங்கள், உலகத்தின் ஒரு பாகமாக மாறிவிடுகிறீர்கள். அப்போது அங்கே 'நான், நீங்கள்' என்கின்ற பேதமில்லாமல் போகும். இந்த இரண்டுமே ஒன்றாக இணைந்துவிடும். 'நான்' அல்லது 'நீங்கள்' என்பது அதற்குப்பிறகு ஒரு பொருட்டல்ல.

அறிவியலும் - ஆன்மிகமும்

இந்தப் பிரபஞ்ச படைப்பைப் பற்றிய எந்தவிதமான தர்க்க ரீதியான விளக்கத்தையும், இன்றுவரை அறிவியலால் தர முடியவில்லை. அதைக்குறித்து பல கோட்பாடுகள் சொல்லப்படுகின்றன. அனால், அவை எல்லாமே 'கோட்பாடுகள்' என்றளவில் மட்டுமே நிற்கின்றன.

ஒரு பெரும் பிரபஞ்ச வெடிப்பால்தான் இந்தப் பிரபஞ்சம் உருவாகியது என்று 'பெருவெடிப்புக் கோட்பாடு' (Big Bang Theory) சொல்கிறது.

ஆனால், எப்படி இந்தப் பேரண்டப் பெருவெடிப்பு நடந்தது? யார் அதை வெடிக்கச் செய்தது? அதற்கு முன் அங்கே என்ன இருந்தது ? எது அந்த வெடிப்பை ஏற்படுத்தியது ? - என்பது போன்ற கேள்விகளுக்கான பதில்கள் இந்தத் தத்துவத்தில் சொல்லப்படவில்லை. அந்தப் பேரண்ட வெடிப்பை ஏற்படுத்தியது எது என்பது இன்னமும் தெரியவில்லை. ஏதோ ஒன்றுதான் அந்தப் பெருவெடிப்பை ஏற்படுத்தியதற்குக் காரணம் என்றால், எப்படி அந்தப் பெருவெடிப்பு, பிரபஞ்ச படைப்புக்குக் காரணமாகும் ?

புத்திசாலித்தனமும் கொண்ட விஞ்ஞானிகள், இதைப் புரிந்துகொண்டு, ஏற்படுத்திக்கொண்டார்கள். அவர்களும் கூட, நம் ரிஷிகள் சொல்வதுபோல், பிரபஞ்ச சக்தியே இந்தப் பூமியை இயக்குகிறது என்கிறார்கள்.

இந்தப் பிரபஞ்சம், ஒரு இறந்த பொருள் அல்ல; அது, வெறும் ஒரு திடப்பொருள் அல்ல; அது, வெறும் இயற்பியலும் வேதியியலும் மட்டுமல்ல என்கிறார்கள்.

உலகத்தின் ஒரு பாகமாக மாறிவிடுகிறீர்கள்.

இந்த உலகம் வெறும் வேதியியலால் உருவானது என்று நினைப்பவர்கள் அசுரா்கள். இந்த உலகம், இயல்பாகவே, வெறும் பொருள்களால் ஆனது என்று நினைத்தால், நமக்கு வேண்டியதை அடைய, நாம் நல்வழியிலோ அல்லது தீய வழியிலோ, சரியான முறையிலோ அல்லது தவறான முறையிலோ முயற்சிசெய்வோம். நாம் விரும்பியவண்ணம் மனம்போனபோக்கில் வாழ்ந்துகொண்டிருப்போம்.

இந்தப் பிரபஞ்சம் புத்திசாலித்தனம் மிக்கது என்றும், அது நம்முடைய எண்ணங்களுக்கும் புரிந்துகொள்ளும்போது மட்டுமே, நம் வாழ்க்கையை, சரியான முறையில் வாழ ஆரம்பிக்கிறோம்; உண்மையிலேயே, அப்போதுதான் வாழவே ஆரம்பிக்கிறோம்

ஒரு சின்ன கதை

விஞ்ஞானிகள், சில எதையுமே நினைத்தார்கள். அவர்கள் கடவுளிடம் சென்று, ''இனி நீங்கள் எங்களுக்குத் தேவையில்லை. என்னவெல்லாம் நீங்கள் செய்கிறீர்களோ, அதை செய்ய முடியும். க்ளோனிங் (Cloneing) மூலம் மனிதர்களைக்கூட எங்களால் உருவாக்க முடியும். இப்பொழுது நீங்கள் பூமியில் உருவாக்கி வைத்திருக்கும் அனைத்தையும்,

இனி எங்களாலும் உருவாக்க முடியும். எங்கள் அறிவியல் துறை அனைத்து வகையிலும் முன்னேறியுள்ளது,'' என்றார்கள்.

கடவுள், அவர்கள் உருவாக்கிய பழவகைகளின் அளவுகளையும், அதுபோன்றே அவர்கள் உருவாக்கிய பிறவற்றையும் ஆச்சரியத்துடன் பார்த்தார்.

அந்த விஞ்ஞானிகள் அதன்பிறகு, கடவுளைப் போட்டிக்கு அழைத்தார்கள். ''எங்கள் சவாலை எதிர்கொள்ளுங்கள். நீங்கள் செய்யும் அனைத்தையும் எங்களால் செய்ய முடியும். உங்களைவிட நாங்கள் மேலானவர்கள். இனி நீங்கள் சென்று ஓய்வெடுத்துக் கொள்ளலாம். இனி நீங்கள் எங்களுக்குத் தேவையில்லை, '' என்றார்கள்.

கடவுளும், விஞ்ஞானிகளின் சவாலை ஏற்றுக்கொண்டார்.

கடவுள் ஒரு செடியை உருவாக்கினார். உடனே விஞ்ஞானிகளும் அதே மாதிரி செடியை, அதைவிட சிறப்பாக உருவாக்கினார்கள். கடவுள் எதையெல்லாம் உருவாக்குகிறாரோ, அதேபோல அவர்களும் உருவாக்கினார்கள். கடவுள் ஒரு சின்ன தூசியை எடுத்து, ஒரு மனிதனை உருவாக்கினார்.

அந்த விஞ்ஞானிகள், ''இது ஒன்றும் எங்களுக்கு பெரிய விஷயமில்லை, இப்போது எங்களால் க்ளோனிங் செய்ய முடியும்,'' என்று சொல்லிவிட்டு, அவர்களும் ஒரு சிறிய தூசியை எடுத்து மனிதனை உருவாக்க ஆரம்பித்தார்கள்.

கடவுள் உங்களுடைய சொந்த தூசியை எடுத்து வந்து மனிதனை உருவாக்குங்கள். என்னுடைய தூசியை உபயோகப்படுத்தாதீர்கள்!''

நாம் எதைவேண்டுமானாலும் சாதிக்கலாம், அறிவியல் எவ்வளவு வேண்டுமானாலும் முன்னேறியிருக்கலாம். உயிரோடு இருக்கிறார். பிரபஞ்ச புத்திசாலித்தனம், இந்த மொத்தப் பிரம்மாண்டத்தையும் நடத்துகிறது.

ஒரு மனிதர், 'நான்' என்ற எல்லைக்குட்பட்டு வாழும்பொழுது, அவரால் பூர்ணத்துவத்தை அனுபவமாக உணரமுடியாது.

நம்மால் தூசியிலிருந்து மனிதனை உருவாக்க முடியும். ஆனால், எங்கிருந்து அந்தத் தூசியைப் பெறுவோம் ? நம்மால் தூசியை உருவாக்க முடியாது! அது கடவுளுடையதாகவே இருக்க முடியும்!

இங்கு ஒரு தூய்மையான சக்தியும் புத்திசாலித்தனமும் இருக்கிறது என்பதையும், அதுவே இந்த ஆதாரமாகவும், அடிப்படை மூலப்பொருளுமாகவும் இருக்கிறது என்பதையும் தெளிவாகப் புரிந்து கொள்ளுங்கள்.

ஒரு மனிதர் பட்டறிவின் எல்லைக்குட்பட்டும், 'நான்' என்ற எல்லைக்குட்பட்டும் அனுபவமாக உணரமுடியாது.

காலம் நமக்குக் கற்றுக் கொடுக்கும்

தங்கள் பெற்றோர்களுடன் ஆசிரமத்திற்கு வரும் இளைஞர்கள் பலர், பெற்றோர்களின் கட்டாயத்திற்காக என் கால்களில் விழுந்து வணங்குவார்கள்.

இவ்வாறு கட்டாயத்தின்பேரில், என் கால்களில் விழுந்து வணங்குவதை நான் விரும்புவதில்லை. அந்த இளைஞர்களுக்கு விருப்பம் இல்லாவிட்டால், அவர்கள் அங்கிருந்து செல்லலாம். ஆனால், அவர்கள் அப்படியும் செல்ல மாட்டார்கள், அங்கேயே நின்றிருப்பார்கள். அதுமட்டுமல்ல, ''எதற்காக நான் உங்கள் காலில் விழ வேண்டும் ?'' என்றும் என்னிடம் கேட்பார்கள்.

நான் அதற்கு, ''நான் அவ்வாறு உங்களிடம் கேட்கவில்லையே. அப்படியிருக்கையில், நீங்கள் எதற்காக இங்கு நின்று வாதம் செய்துகொண்டிருக்கிறீர்கள்?'' என்று கேட்பேன்.

இருந்தாலும், அவர்களுக்கிருக்கும் அளவுக்கு அதிகமான காவத்தின் காரணமாக, தொடர்ந்து வாதம் செய்வார்கள். அப்போது எனக்குள், ''இவர்கள் கட்டாயமாகத் திருமணம் செய்துகொள்ள வேண்டும்!'' என்று நினைப்பேன்.

அதேபோல் திருமணமாகி, ஒரு வருடத்திற்குப்பின் என்னைப் பார்க்க வருவதுண்டு. அப்போது எதுவும் பேசாமல், சட்டென்று கால்களில் விழுந்து, சாஷ்டாங்கமாக நமஸ்காரம் செய்வார்கள். ஏனென்றால்,

நம்மால் பத்து வருடத்தில் செய்யமுடியாததை, ஒரு வருடகாலத் திருமண வாழ்க்கை செய்துமுடித்துவிடும்!

இந்த ஒரு வருடகாலத் திருமண வாழ்வு, அவர்களுக்குச் சீரணாகதியை முழுமையாகக் கற்றுக் கொடுத்திருக்கும்.

நம்மால் செய்யமுடியாததை, ஒரு வருட திருமண வாழ்க்கை செய்துமுடித்துவிடும்! அவர்கள் சாஷ்டாங்கமாகத் தரையில் விழுந்து வணங்குவதோடு, எப்படி எப்படி மற்றவர்கள் சொல்வதைக் கவனமாகக் கேட்க வேண்டும் என்பதையும் பணிவுள்ளவராகி விடுவார்கள். ''ஆமாம் ஸ்வாமிஜி, '' என்று சொல்வார்கள்!

'ஆமாம்' என்ற முமந்திரத்தின் சக்தியை அவர்கள் அறிந்திருப்பார்கள்.

அசுரத் தன்மையுள்ள மனிதர்களுக்கு இதுதான் திருமணம் செய்துவைத்தாலே போதும், அவர்களுடைய அசுரத்தன்மை மறைந்துவிடும். அதற்காகத்தான் கடவுள், 'திருமணம்' என்று ஒரு அமைப்பை உருவாக்கினார் போலிருக்கிறது !

மற்றவர்களின் அனுபவத்தைப் படிப்பதும் கவனிப்பதும் மட்டும் நமக்குப் போதுமானதல்ல, நாமே அந்த உண்மையை அனுபவ பூர்வமாக உணர வேண்டும்

அசுரத் தன்மையுள்ள மனிதர்கள், இந்த உலகமே காமத்தாலும், உடல் சார்ந்த இன்பங்களாலும் உருவாக்கப்பட்டது என்றும், காமமே இந்த மொத்தப் பிரபஞ்சத்திற்குக் 'காரணம்' என்றும் சொல்கிறார்கள்.

ஆழ்ந்து புரிந்துகொள்ளுங்கள், காமம் காரணமாக இருக்க முடியாது. புத்திசாலித்தனமே, தெய்விக பிரபஞ்ச சக்தியே மொத்த பிரபஞ்சத்திற்குக் காரணமாகவும் விளைவாகவும் இருக்கிறது.

காரணமாகவும் இப்பிரபஞ்சத்திற்குப் பொறுப்பாகிறது. ஆனால், காமமே காரணம் என்று நினைக்கும்பொழுதும், நாமே அதற்குப் பொறுப்பு என்று நினைக்கும்பொழுதும், நாம், 'நான், நான்' என்ற கருத்திலேயே வாழ்கிறோம்.

கிருஷ்ணர் உறுதியாகச் சொல்கிறார், நாம்தான் இந்த இருப்பு நிலைக்கும், பிரபஞ்சத்திற்கும் காரணம் என்று நினைக்கும்பொழுது, நாம், நம்முடைய சொந்த அடையாளத்தில் சிக்கிக்கொண்டு, இந்த உலகையும் நம்மையும் அழித்துக் கொள்கிறோம்.

நம்முடைய ரிஷிகள் முட்டாள்கள் அல்ல. அவர்களுக்குச் செல்ல வேறு இடமில்லாத காரணத்தினால், காட்டிற்குச் செல்லவில்லை. அதில் பலர் அரசர்களாகவும் இருந்தனர், தாங்கள் எங்கிருந்து வந்தோம் என்பதைத் தெரிந்துகொள்ள வேண்டுமென்பதற்காக, அவர்கள் தங்களுக்குச் சொந்தமான துறந்தார்கள் !

மற்றவர்களின் படிப்பதும், அவர்களுக்குப் போதவில்லை, தாங்களே அந்த உண்மையை அனுபவ பூர்வமாக உணர செயல்முறையின்மூலம், அவர்கள்தங்களை உணர்ந்துகொண்டு, முக்தியும் பெற்றார்கள்.

ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக பலரும் கண்டறிந்த கண்டறிந்துகொண்டார்கள். உணர்ந்த அந்த எளிமையானது:

நம்முடைய ரிஷ்கள், தாங்களும் பிரபஞ்ச கருப்புத் தன்மையின் பாகம் என்பதை உணர்வு பூர்வமாகவும், அனுபவ பூர்வமாகவும் உணர்ந்தார்கள்.

இருப்புத் தன்மையின் பாகம் என்பதையும், தாங்களும் கடவுளே என்பதையும், அவர்கள் உணர்வு பூர்வமாகவும், அனுபவ பூர்வமாகவும் உணர்ந்தார்கள்.

இந்தப் பிரபஞ்சத்தை இயக்கும் சக்தியே, தங்களுக்குள் இருந்து தங்களையும் இயக்குகிறது என்பதைக் கண்டறிந்தார்கள். இந்தப் பூமியில் வாழும் ஒவ்வொரு ஜீவனும், அந்த மூலத்தில் இருந்தே தோன்றியது, அதே மூலப்பொருளாகவே இருக்கிறது என்பதை அனுபவ பூர்வமாக உணர்ந்தார்கள்.

நாம் தொடக்கப் பள்ளியில், புவியியல் பாடத்தில், பூமியின் மத்தியப் பகுதியில் உருகிய நிலையில் 'மாக்மா' (Magma) இருப்பது பற்றியும், இது, மற்ற கோள்களின் மையத்தில் இருக்கும் ஒன்றைவிட அதிகம் வேறுபட்டது அல்ல என்பதையும் படித்திருப்போம். அந்த மையத்தைச் சுற்றி குளிர்ந்த அடுக்குகளும், இறுதியில் செடிகள், தாவரங்கள் வளர்வதற்கும் மற்றும் நாம் வாழ்வதற்குமான மண்பகுதியான பூமியும் இருக்கின்றன.

இப்போது, நமக்கு நீா் தேவைப்படும்போது, அருகில் எந்த ஆறும் இல்லாதபோது நாம் என்ன செய்வோம் ? நாம் ஒரு கிணற்றை வெட்டுவோம். அதில் மாயஜாலமாக நீரும் தோன்றும். நம்முடைய அண்டை வீட்டாருக்கு நீர் தேவைப்பட்டால் அவர்களும் கிணறு வெட்டுவார்கள், அதிலும் நீர் வரும். நம் கிணறும், அவர் கிணறும் வெவ்வேறு வீட்டில் இருந்தாலும், இரு வேறு மனிதர்களுக்கு அவை சொந்தமாக இருந்தாலும், அந்தத் தண்ணீர்களில் வேறுபாடு இருக்குமா ? நீங்கள் பாரதத்தில் கிணறு வெட்டினாலும், அமெரிக்காவில் கிணறு வெட்டினாலும், தண்ணீர் ஒரே மூலத்தில் இருந்துதான் வருகிறது. இந்த இடங்கள், உலகின் வெவ்வேறு மூலைகளில் இருந்தபோதிலும், அதன் 'மூலம்' ஒன்றே.

சுயநலம்க்க மனப்பாங்கு அழிவுக்கே வழிவகுக்கும்

'மூலம்' மட்டும் ஒன்றல்ல. அந்தத் தண்ணீரும் ஒன்றே. இருந்த போதிலும், நாமே அந்த இயற்கைச் செல்வங்களை உருவாக்கியதுபோன்றும், அதனால் அவை நமக்குத்தான் சொந்தம் என்று உரிமை கொண்டாடியும் சண்டை போடுகிறோம்.

இதுபோன்ற சுயநலமிக்க மனப்பாங்கு, அழிவுக்கே வழிவகுக்கும்; சுற்றுச்சூழல், இந்த உலகம் மற்றும் பிற உயிர்கள் என அனைத்தையுமே அழித்துவிடும். உலக மக்கள் தொகையில் ஆறில் ஒரு பங்கு மட்டுமே கொண்ட, முன்னேறிய நாடுகள் என்று அழைக்கப்படும் மேற்கத்திய நாடுகளே, உலகின் 50% -த்திற்கும் மேலான இயற்கை வளங்களை உபயோகிக்கின்றன. எந்த உரிமையில் அவர்கள் இதைச் செய்கிறார்கள் ?

அவர்கள், பாதியளவுக்கும் மேற்பட்ட இயற்கை வளங்களை மட்டும் பயன்படுத்தவில்லை. பூமியே தடுமாறும் அளவுக்கு, சமநிலை குலையும் அளவுக்கு, அதை மாசுபடுத்தவும் செய்கின்றன. அவர்கள் செய்யும் இந்தச் செயல்களின் விளைவால் எல்லா இயற்கை வளங்களும் அழிவதோடு மட்டுமல்லாமல், பனிப்பிரதேசங்களிலும் உள்ள பனி உருகி, கடல்மட்டம் உயரும், உலகின் பெரும்பாலான பகுதி தண்ணீருக்குள் மூழ்கிவிடும்.

ஆனால், முன்னேறாத ஏழைநாடுகளே இதனால் பாதிக்கப்படும். ஏனென்றால், இந்தப் பிரச்சினையில் இருந்து தங்களைக் காக்துக்கொள்ள வசதி வாய்ப்புக்கள் ஏதும் அவர்களிடத்தில் கிடையாது.

நாம் உண்மையாகவே தண்ணீரை மிகவும் வீணடிக்கிறோம். விரல்களும் நாம் முள்கரண்டிகளையும்,

முன்னேறிய நாடுகள் என்று அழைக்கப்படும் மேற்கத்திய நாடுகள், பூமியே குடுமாறும் அளவுக்கு, சமநீலை குலையும் அளவுக்கு, அதை மாசுபடுத்துகின்றன.

கரண்டிகளையும், கத்திகளையும் உண்ணப் பயன்படுத்துகிறோம் ? அவற்றைச் சுத்தப்படுத்த நிறைய நீரையும், சோப்புப் பொருள்களையும் உபயோகிக்கிறோம்.

அந்தச் சோப்புக் கழிவு, ஆற்றுநீரை மாசுபடுத்துகிறது. நாம், நமது கைகள் அழுக்காக இருக்கின்றன என்று நினைக்கிறோம். ஆனால், நாம் உண்ண உபயோகிக்கும் உபகரணங்கள் சுத்தமாக இருக்கின்றனவா என என்றாவது பார்த்திருப்போமா ? அதை நுண்ணோக்கிக்கொண்டு பார்த்தோமானால், நம்மால் கற்பனைசெய்ய முடியாத அளவிற்கு பாக்டீரியாக்கள் அதில் இருப்பதைப் பார்க்கலாம்.

நமது கைகள் அழுக்காக கருக்கின்றன என்று நீனைக்கிறோம். ஆனால், நாம் உண்ண உபயோக்க்கும் உபகரணங்கள் சுத்தமாக கருக்கின்றனவா என என்றாவது பார்த்திருப்போமா ?

நோய் பரப்பும் அந்தக் கிருமிகளை ஒழிப்பதற்காக, அந்தப் பாத்திரங்களை நன்றாகச் சுத்தம் செய்ய வெண்டிய தேவை இருக்கிறது. நாம் அவ்வாறு சுத்தம் செய்ய பல்வேறு விதமான இரசாயனப் பொருட்களை உபயோகிக்கிறோம். அந்த இரசாயனப் பொருட்கள், பொருட்கள், புற்றுநோய் ஏற்படக் காரணமாகின்றன.

மேலை நாட்டு மருத்துவர்கள், உணவுப் பொருட்களைப் பிளாஸ்டிக் பாத்திரங்களில் வைத்து, அடுப்பில் (Microwave Oven) சூடுசெய்வது புற்றுநோயை

எச்சரிக்கிறார்கள். குளிர்சாதனப் பெட்டியில் உணவுப் பொருட்களை வைத்து சாப்பிடுவதும்கூட, பல பக்க விளைவுகளை ஏற்படுத்தும் என்பதையும் இனி விரைவில் கண்டுபிடிப்பார்கள்.

இதையே நம் கிழக்கத்திய முதாதையர், நீண்ட காலங்களுக்கு முன்னரே, எந்தவொரு உணவுப் பொருளையும், சமைத்த நான்கு மணிநேரத்திற்குள் உண்டு முடித்துவிட வேண்டும். அதற்குமேல் நேரங்கழிந்த உணவைச் சாப்பிடக்கூடாது என்று சொல்லியுள்ளார்கள். அது ஸாத்விகத் தன்மையை இழந்துவிடுகிறது. அதனால் அது, நம் 'சக்தி நிலை'க்கு ஏற்றதாக இருப்பது இல்லை. அதனால்தான் நிறைய மக்கள் அசுரத் தன்மையுடன் உள்ளார்கள்.

இப்போதெல்லாம் யார் உணவைச் சமைத்து, நான்கு மணிநேரத்திற்குள்

சாப்பிடுகிறார்கள் ? அதனால்தான் நாம் தாமஸ குணத்தில் - அறியாமையில் வீழ்கிறோம். நாம் ஸாத்விகமற்ற உணவை, சக்தியற்ற உணவை உண்பதால், நாம் நம்மை அசுரர்களாக மாற்றிக்கொள்கிறோம்.

மேலும் மற்ற விஷயங்களும் சோ்ந்து கொள்கின்றன. ஹிட்லா் போன்றவர்கள் இந்த உலகில் உருவானது ஒரு விபத்து அல்ல, அவா்கள் சமுதாயத்தால் உருவாக்கப்பட்டனர்.

கிருஷ்ணர், அல்ப புத்தி என்று சொல்லும்போது, அவர் நம்முடைய புத்திக் கூர்மையைப் (Intelligent Quotient) பற்றிக் குறிப்பிடவில்லை. மாறாக, நம்முடைய உணர்ச்சிரீதியான (Emotional Quotient) மற்றும் ஆன்மிக ரீதியான (Spiritual Quotient) கூர்மையையே குறிப்பிடுகிறார். நம்மிடம், உயர்ந்த புத்திசாலித்தனமும் விழிப்புணர்ப்பும் இல்லாத நிலையையே குறிப்பிடுகிறார்.

நீகழ்காலத்தில் இருப்பதே புத்தீசாலத்தனத்தை வளர்க்கும்

ஒரு செயலிலிருந்து, அடுத்த செயலுக்குத் தாவும் அவசரத்தில் இருக்கும்பொழுது, நாம் எவ்வாறு விழிப்புணர்வோடு இருக்க முடியும் ? ஏற்கெனவே நம்மால் பலவித வேலைகளைச் செய்ய முடியும் என்று சொல்லிச் சொல்லி, நமக்கு மூளைச்சலவை செய்து, நமக்குள் தவறான நம்பிக்கையை சமுதாயம் ஏற்படுத்தி வைத்திருக்கும்பொழுது, நம்முள் விழிப்புணர்வு எப்படி மலரும் ?

நாம் என்ன வேலைசெய்கிறோம் என்பதில் கவனம் விளையும் செலுத்துகிறோம்.

நம்மில் எத்தனை போர் ஒரு வேலையில் ஈடுபடும்போது, அந்த வேலையில் மட்டும் கவனத்தைச் செலுத்தி செயல்படுகிரோம் ?

ஒட்டும்போதுகூட நாம், வாகனம் செய்திகளோ அல்லது பாடல்களோ கேட்டுக் கொண்டிருக்கிறோம். நாம் கணினியில்

நாம் ஸாத்விகமற்ற உணவை, சக்கியற்ற உணவை உண்பதால், நாம் நம்மை அசுரர்களாக மாற்றிக்கொள்கிறோம்.

வேலை பார்த்துக்கொண்டே, உணவு சாப்பிட்டுக்கொண்டிருக்கிறோம். நாம் தொலைக்காட்சியைப் பார்த்துக்கொண்டே, மற்றவரிடம் பேசி க்கொண்டிருக்கிறோம்.

உண்மையைச் சொல்லப்போனால், தனியாகக் குளிக்கும்போதுங்கூட, நம்முடன் நாமே வாதம் செய்துகொண்டிருக்கிறோம். நாம் எந்த வேலையை செய்கிறோம் ? நம்மால்நன்றாகத்தூங்கமுடியவில்லை என்றுசொன்னால், அதில் ஆச்சரியப்படுவதற்கு ஒன்றுமில்லை. ஏனென்றால், அன்றைய பொழுதின் எல்லா அசுரத் தன்மையும் நம்மை இரவில் துரத்துகின்றன.

இல்லாதபோது, நாம் தாழ்நிலை புத்திசாலித்தனத்தில் தான் இருப்போம்; அதனால் அசுரர்கள் ஆகிரோம்.

நாம் நிகழ்காலத்தில் இல்லாதபோது, நாம் தாழ்நிலை புத்திசாலித்தனத்தில்தான் இருப்போம் ; ஆகிறோம். நாம் ஹிட்லராகவும், அதை விட மொசமானவராகவும் ஆகிறோம். நவீன உலகம் அறிந்த பல அரக்கர்களுள், ஹிட்லர் மிகக் கொடூரமானவராக இருந்தார். ஒருவருக்குள் பாதுகாப்பற்ற தன்மை வேரூன்றிவிட்டால், கொடூரமானவராக மாற முடியும் என்பதற்கு ஹிட்லரே எடுத்துக்காட்டு.

பயம் மற்றும் வெறுப்புணர்ச்சியை மட்டுமே சமுதாயம் அவருக்குக் கற்றுக்கொடுத்தது.

அவருடைய பயங்கள் பூதாகாரமாக இருந்ததால், மொத்த உலகத்தையும் பெரிதாக பயமுறுத்தினார்.

கீழான புத்திசாலித்தனம் மிருகத்தனமான செயல்களைச் செய்ய வைக்கும். 'நாம் யார்' என்ற விழிப்புணர்வு இல்லாதபோது, நாம் யாரைப் பற்றியும் கவலைப்படுவதில்லை. நம் பெற்றோரைக்கூட பொருட்படுத்துவதில்லை. நாம் சுயநலம்கொண்டவராகி விடுகிறோம். நம் தாய், நம்முடைய ஆசைக்குத் தடையாக நம்முடைய பாதையில் குறுக்கே தீங்குசெய்பவராகி விடுகிறோம்.

இவை அனைத்தும் மாறக் கூடியதே, மாற்றப்படக்கூடியதே. இதற்குத் தேவையானது எல்லாம் ஒன்றேதான். அது, அசுரத்தன்மையிலிருந்து தெய்வத்தன்மைக்கு, 'நான்' என்ற உணர்விலிருந்து 'நீங்கள்' என்ற உணர்விற்கு மாறும் உணர்வுமாற்றமே.

'இந்தப் பூமி ஒரு பொதுச் சொத்து, இதை யாரும் சொந்தம் கொண்டாட முடியாது; சீரழிக்க முடியாது; ஒருவரையொருவா் அழித்துக்கொள்ள பயன்படுத்த முடியாது' என்ற ஒரு புரிதல், நம் குழந்தைப்பருவம் முதலே இருக்க வேண்டும். இந்தப் பூமி, நாம் ஒற்றுமையுடன் இருப்பதற்கும், பகிர்ந்து கொள்வதற்குமே படைக்கப்பட்டது.

சுற்றுச்சூழலுக்குத் தீங்கு விளைவிக்கும் எந்த ஒரு விஷயமும், பூமியில் இருக்கும் ஒவ்வொருவரையுமே பாதிக்கும் என்ற புரிதலை

ஒவ்வொருவருக்குள்ளும் வேண்டும். அமெரிக்காவில் ஒரு செயல், சைனா, பாரதம் என இந்த உலகெங்கும் உள்ள மக்களைப் பாதிக்கிறது. அதேபோல் சைனாவிலும், பாரதத்திலும் நடக்கும் ஒன்று, அமெரிக்கா உட்பட உலகெங்கும் உள்ள மக்களைப் பாதிக்கிறது. பாதிப்புக்களிலிருந்து யாரும் தப்பித்துவிட முடியாது.

நாம் பேசிக்கொண்டிருப்பது, ஒரே ஒரு பொத்தானை அழுத்துவதன் மூலம், மொத்த மனிதக் கூட்டத்தையும் அழிக்கும் ஒரு ஆற்றல் மிக்க ஆயுதத்தைப்பற்றி அல்ல!

'கந்தப் பூமி ஒரு பொதுச் சொத்து, இதை யாரும் சொந்தம் கொண்டாட முடியாது; சீரழ்க்க முடியாது' என்ற ஒரு புரிதல், நம் குழந்தைப்பருவம் முதலே கருக்க வேண்டும்.

மனிதன் உருவாக்கிய அணுகுண்டு போன்ற ஆயுதங்கள் மட்டுமே ஆபத்தானவை என்று நினைத்துவிடாதீர்கள். நான் அவற்றைப்பற்றி பேசவில்லை, நான் பேசுவது, நம் அன்றாட நடவடிக்கைகளான உண்பது, உடை உடுத்தும் விதம் மற்றும் நம் வாழ்க்கை முறை, இவற்றைப் பற்றியே. இவை அனைத்தும், நாம் வாழும் சுற்றுச்சூழலைப் பாதிப்பதால், நம் ஒவ்வொருவரையுமே பாதிக்கிறது.

நாம் வாழும் சுற்றுச்சூழல், சுவாசிக்கும் ஆக்ஸிஜன், நாம் குடிக்கும் நீர், நம் உணவு விளையும் மண், இவை அனைத்தும் சக்தியே. இந்தச் சக்தியை ஸம்ஸ்க்ரு'தத்தில் பஞ்சூதம்என்று அழைக்கிறோம். இந்த ஐந்தும்தான் நாம் உயிர்வாழ்வதற்குத் தேவையான சக்தியைக் கொடுத்து, நம்மைக் காக்கின்றன. நம்முடைய தாழ்ந்த புத்திசாலித்தனத்தின் காரணமாக, இவற்றை நம் சுயநலத்திற்காக அழிப்பதால், நம்மைச் சுற்றியுள்ள மொத்த உலகமுமே பாதிக்கப்படுகிறது.

கேள்வி : ஸ்வாமிஜி, ஓம் என்ற மந்திரத்தின் பொருள் என்ன?

மனம் எழுப்பும் சத்தங்கள் நின்றவுடன், ஒவ்வொருவரின் சொந்த இருப்பினுள்ளும் கேட்கும் ஒலியே ஓம். அது, மனத்தில் எண்ண ஒட்டங்கள் எழாதபோது, தொந்தரவு செய்வதற்கென்று அங்கு எதுவுமில்லாதபொழுது, ஒருவா் தம் இருப்பினுள் உணரும் ஓர் ஆழமான அதிர்வே ஓம்.

நாம் இந்த ஒலியை உருவாக்குவதில்லை. நம்மால் இந்த ஒலியை உருவாக்கவும் முடியாது. இது உச்சரிக்க வேண்டிய மர்த்ரம் அல்ல, தானாகவே நிகழ வேண்டிய நிகழ்வு.

நாம் ஆழ்ந்த அமைதியுடனும், உள்வாங்கத் தயாராகவும் இருக்க வேண்டும். நாம் அதைக் கேட்கக் கற்றுக்கொள்ள வேண்டும். காதுகளால் மட்டும் அல்ல, நம் மொத்த இருப்புத் தன்மையினாலும் கேட்கக் கற்றுக்கொள்ள வேண்டும். நமக்குள் ஏதோ ஒன்று நிகழும். பிறகு நாம் அதைக் கேட்போம்.

இதைத்தான் ரிஷிகள், நமக்குள் கேட்கும் 'ஆழ்ந்த அமைதியான மெல்லிய குரல்' என்கிறார்கள். ஜென் குருமார்கள் இதை 'ஒரு கை ஓசை'

ஒம், இது உச்சரிக்க வேண்டிய மந்த்ரம் அல்ல, தானாகவே நீகழ வேண்டிய நீகழ்வு.

என்றழைக்கிறார்கள். வைத பாரம்பரியம் இதை ப்ரணவ மந்த்ரம் என்கிறது.

ஒம் என்பது நாதமில்லா நாதம்! இதுதான் அனாவரத 'உருவாக்கப்படாத ஒன்று' என்று பொருள்.

நாம் முதல் படியான ஆனத்த ஸ்புரண தியான அனுபவ முகாமில் மஹா மந்திர தியானத்தைக் கற்றுத் தருவோம். இந்தத் தியானம் இதய மத்தியில் அமைந்திருக்கும் சினாவறத சக்ரத்தைச் சக்தியூட்டுகிறது.

ஓம்என்ற ஒலியே படைப்பாக விளங்குகிறது! அது படைக்கப்பட்டதல்ல.

அனாஹத சக்கரத்தைச் சக்தியூட்டும் தியானத்தைச் செய்யும்பொழுது, ஓம் என்ற ஒலியை உங்களுக்குள் எழுப்புகிறீர்கள். அதனால்தான் இந்தத் தியானத்தை மறைய மர்க்ர தீயானம் என்கிறோம். இது நம்மை நாமே குணப்படுத்த உதவும் மிகச் சக்திவாய்ந்த தியானம்.

வழிபாட்டு மந்திரங்கள் அனைத்துமே - கடவுளைப் பற்றியும், கடவுளின் பண்புகளைப் பற்றியும் விவரிக்கும் அஷ்டோத்தரங்கள் (108 பெயர்கள்), லைஸ்ரீதாமங்கள் (1008 பெயர்கள்) என அனைத்து பிரார்த்தனை மர்க்குகளின் தொடக்கத்திலும், ஓம் என்ற சொல் சேர்க்கப்படும், மர்த்ரத்தின் இறுதியில் நம: என்ற வார்த்தை சேர்க்கப்படும்.

ரம: என்றால் 'நான் இல்லை' என்று பொருள், அந்தக் கடவுளிடம் நம்மை சீரணாகதி செய்வதைக் குறிக்கும்.

விஷ்ணு ஸலஹஸ்ரநாமத்தின், முதல் வரி, ஓம் அச்சுதாய நம: என்பதாகும். இதன் பொருள் 'கிருஷ்ணர் விஷ்ணுவின் அவதாரமே' என்பதாகும். பீஷ்மர், குருக்ஷத்ரப் போர்க்களத்தில், மரணப் படுக்கையில் இருக்கும்போது கிருஷ்ணரை நோக்கிச் செய்த பிரார்த்தனையே விஷ்ணு ஸ்ஹஸ்ர நாமம், இது மஹாபாரதத்தில் வரும் ஒரு பகுதி.

எப்படி ஈம்மை நாமே காப்பாற்றிக் கொள்வது

  • 16.10 திருப்தியடையாத பேராசை, கபடத்தன்மை, தற்பெருமை, அகந்தை ஆகிய குணங்களால் பீடிக்கப்பட்டு, மதிமயக்கத்தால் தவறான அபிப்ராயங்களைப் பிடிவாதமாய்ப் பிடித்துக்கொண்டு, நிலையற்ற பொருட்களுக்காக, தூய்மையற்ற நோக்கத்துடன் செயல்படுகிறார்கள்.
  • 16.11,12 வருந்திக்கொண்டும், புலனின்பங்களையே உயர்ந்த இலக்காகக் கருதி, அவற்றைப் பூர்த்திசெய்வதைத்தவிர வேறொரு குறிக்கோளே இல்லையென்று தீர்மானித்துக்கொண்டும், நூற்றுக்கணக்கான ஆசைக் கயிறுகளால் பிணைக்கப்பட்டும், ஆசை மற்றும் சினத்திற்கு ஆட்பட்டும் இருப்பவர்கள், புலன் இன்பங்களை நீதிக்குப் புறம்பாகச் செல்வத்தையடைய முயலுகின்றனர்.

கிருஷ்ணர் சொல்லும் இந்தக் கருத்து, இன்றைய பெரும்பாலான மக்களுக்குப் பொருந்தும்.

சிறுவயது முதலே விழிப்புணர்வை' செல்லும் இப்போது இல்லை. காலம் மாறிவிட்டது.

நவீனகால அறிவியலையும் சார்ந்துள்ளதால், சுய சுய விழிப்புணர்வும் தர்மமும் மங்கிவிட்டன.

சிறுவயது முதலே நம்மை, 'சுய விழிப்புணர்வை' ரோக்கி அழைத்துச் செல்லும் வேதகாலக் கல்விமுறை கப்போது இல்லை.

நாம், பொருள் சார்ந்த உலகில் சிக்கிக்கொள்ளும்போது, 'நான், எனது' என்பதிலேயே மையங்கொள்ளும்போது, மூலாதாரத்திலும் ஸ்வாதீஷ்டாரத்திலும் சிக்கிக்கொள்கிறோம்.

பேராசையும் பயமும்தான் நம்மை ஆள்கின்றன. அதனால் நாம் விருப்பு, வெறுப்பு எனும் பந்தத்திலேயே உழல்கிறோம். எதைச் செய்தாலும் நாம் சுயநலத்துடனும் தூய்மையற்ற நோக்கத்தோடும் செய்கிறோம். அவற்றின் பலன்களும் விளைவுகளும் போலியானவையாகவே இருக்கின்றன.

இதற்கு முந்தைய சுலோகங்களில் கிருஷ்ணர், ஒரு மனிதர் அசுரத் தன்மையில் இருந்தால், அவர் எப்படி இந்த உலகையே அழிக்கிறார் என்பதை விளக்கினார். இங்கே கிருஷ்ணர், அந்த மனிதர் எவ்வாறு தன்னையே அழித்துக்கொள்கிறார் என்பதை விளக்குகிறார்.

தற்பெருமையிலும் கபடத்தன்மையிலும் சிக்கிக்கொண்ட மனிதர், சுயநலத்தாலும் உலகியல் ஆசைகளாலும் பாதையிலேயே செல்கிறார். அதனால் அவர், துக்கங்களை விளைவிக்கக் கூடிய பலன்களையே பெறுகிறார் என்றும் சொல்கிறார்.

காரணம் - கட்டுறு மனப்பாங்கு

நாம் 'பொருளில்' கவனம் செலுத்தும்போது, அதன் உள்ளார்ந்த சக்தியைப் பார்க்கத் தவறிவிடுகிறோம்; நாம் 'உருவத்தில்' கவனம் செலுத்தும்போது, நம்மால் அந்த உருவத்தைச் சாத்தியமாக்கிய 'உருவமற்ற'தைப் பார்க்க புமுடிவதில்லை. உருவத்தினுள்ளும் நிலையானதாக இருக்கும் 'உருவமற்ற சக்தியே' அந்தப் பொருளையும், உருவத்தையும் இயக்குகிறது.

அறிவியல் இப்போது, நியூட்டனின் பொருள் - உருவம் சார்ந்த கோட்பாட்டிலிருந்து மிக நீண்ட தூரம் சென்றுவிட்டது. அந்த முன்னுதாரணம், இந்தக் காலத்திற்குப் பொருத்தமற்றதாகிவிட்டது. 'பொருளையும், சக்தியையும் ஒன்றைவிட்டு ஒன்றைத் தனியாகப் பிரிக்க முடியாது' என்ற ஐன்ஸ்டீனின் காலகட்டத்திலிருந்த கருத்து மாறிவிட்டது.

இன்றைய அறிவியல், பொருளும் சக்தியும் இணைந்திருந்தாலும், ஒரு பொருளை அல்லது ஒரு நிகழ்வை, சக்தியாக மட்டுமோ அல்லது பொருளாக மட்டுமோ அல்லது இரண்டும் இணைந்ததாகவோகூட, ஒருவர் உணர்ந்தனுபவிக்க முடியும் என்பதை ஒப்புக்கொண்டுள்ளது.

அதனால் நாம், நம் ஹிந்து குருவான ஆதி சங்கராச்சாரியரின் கருத்திற்கே - 'ஒரு பார்வையாளர்தான், தாம் எதை உணரவேண்டும் என்பதைத் தீர்மானிக்கிறார்' - என்கிற கருத்திற்கே திரும்பியிருக்கிறோம். நாம்,

இதைக் கற்பனை என்றுகூட நினைக்கலாம். இருந்தபோதிலும், இதுவே, முன்னேற்றம் அடைந்த இயற்பியலில் (Quantum Physics) ஏற்றக்கொள்ளப்பட்ட தத்துவம்.

அடிப்படை அணுத்துகள்களை, ஒரே மாதிரியான சூழ்நிலையில் வைத்து, ஒரே மாதிரியான கருவிகள்கொண்டு ஆராய்ந்து பார்த்தபோது, ஆய்வாளருக்கும் வேறு வேறு விதமாகத் தோன்றியது என்பது கண்டறியப்பட்டது. ஆனாலும், ஏன் இவ்வாறு வெவ்வேறாகத்

பொருளிவுள்ளும், உருவத்தினுள்ளும் நிலையானதாக கருக்கும் 'உருவமற்ற சக்தியே' அந்தப் பொருளையும், உருவத்தையும் இயக்குகிறது.

தோன்றுகிறது என்பதற்கான விளக்கங்கள் ஏதும் இதுவரையில் கண்டறியப்படவில்லை.

நம் பழங்கால ரிஷிகள், இவை நம்மில் ஆழமாக வேரூன்றிய கட்டுறு மனப்பாங்கினால்தான் நடக்கிறது என்றும், அவையே நம்முடைய புலனுணர்வுகளுக்கு வண்ணம் பூசுகின்றன என்றும் விளக்குகிறார்கள். அறிவியல், இன்னும் போதுமான அளவுக்கு முன்னேறும்போது, இந்த உண்மையை அது ஏற்றுக்கொள்ளும்.

நம்மைச் சுற்றி நடக்கும் நிகழ்ச்சிகளையும், நம்மைச் சுற்றியுள்ள பொருள்களையும் பல்வேறு விதங்களில் பார்க்க முடியும்! எல்லாமுமே

நம்முடைய அனுபவ வங்கியைப் பொறுத்தே, நாம் ஒரு பொருளைப் புரிந்துகொள்ளும் விதமும் வேறுபடும்.

நம்முடைய கட்டுறு மனப்பாங்குகளையே, நம்முடைய ஸம்ஸ்காரங்களையே சார்ந்துள்ளன!

கோடைக்காலம் அது. மாலைநேரத்தில் ஒரு தம்பதியினர், தங்கள் குழந்தையுடன் கடற்கரை சென்றுகொண்டிருந்தார்கள். அப்போது அவர்களை முந்திச்சென்ற, மேற்கூரை இல்லாத இளம்பெண் ஒருவர், எழுந்து நின்று கைகளை அசைத்தார். அவர் மேல்உடை ஏதும் அணியாமல் இருந்தார்.

அதைப் பார்த்த அந்தப் பெற்றோர்கள், எதையுமே திருப்பிக்கொண்டார்கள்.

அப்போது, ''அம்மா, அப்பா பாருங்கள்! அந்தப் பெண் அவர்களுடைய சீட் பெல்ட்டைப் போடவில்லை,'' என்று அவர்களது பின்இருக்கையில் அமர்ந்திருந்த குழந்தை அதிசயப்பட்டுக் கத்தியது!

நம்முடைய அனுபவ வங்கியைப் பொறுத்தே, நாம் ஒரு பொருளைப் புரிந்துகொள்ளும் விதமும் வேறுபடும். ஒரு குழந்தையின் புரிதல், எந்தக் கள்ளங்கபடமும் எதிர்மறைகளும் இல்லாதது. அது, முழுமையாகப் புறப்பொருளை மட்டுமே சார்ந்தது. காலப்போக்கில் நாம், குற்றவுணர்ச்சி, வெட்கம், பயம், செருக்கு, கபடம், பேராசை, வெறுப்பு போன்ற உணர்ச்சிகளைச் சேர்த்துக் கொள்கிறோம். அதற்குப் பிறகு நாம் எதிர்கொள்ளும் நிகழ்வுகளுக்கு, இந்த எதிர்மறை உணர்ச்சிகளினால் ஆன சாயத்தைப் பூசிவிடுகிறோம்.

நான் முதலில் விளக்கியதுபோல, பெரும்பாலான மனிதர்கள், அடிப்படைத் தேவைகளைத் தாண்டிய ஒரு வாழ்க்கைத்தரத்திற்குத் தங்களுடைய அவர்களுடைய மூலாதார சக்ரத்தில் சிக்கிக்கொண்டுள்ளார்கள்.

அவர்களுடைய முழு கவனமும் வாழ்க்கையை வாழ்வதிலேயே இருக்கும். கோபம், பொறாமை மற்றும் காமம் போன்ற தாழ்நிலை உணர்ச்சிகளைக் கொண்டவர்களாக இருப்பார்கள். அவர்களுடைய அனைத்துச் செயல்களுமே, உடல் சார்ந்ததாகவும், பொருள் சார்ந்ததாகவும், சுயநலம் சார்ந்ததாகவுமே இருக்கும். வாழ்க்கையே அவர்களுக்கு ஒரு வியாபாரம்தான்.

இன்னும் சிலர், ஸ்வாதிஷ்டாந சக்ரத்தில் சிக்கி, பாதுகாப்பற்ற தன்மையிலே கட்டுண்டு, அங்கேயே தேங்கி நின்றுவிடுகிறார்கள். பலவகையான பயங்கள் அவர்களைக் கட்டுப்படுத்திக் கொண்டிருக்கும். ஆண்கள் பெரும்பாலும் மூலாதூர சக்ரத்திலும், பெண்கள் ஸ்வாதிஷ்டாந சக்ரத்திலும் மாட்டிக்கொள்கிறார்கள். இருவருமே இரண்டுமே, ஆன்மிகத்தின் பார்வையில் உண்மையற்றவை.

கற்பனைகளுக்கு இடம் கொடுக்காதீர்கள்

மூலாதார் சக்ரத்தில் இருக்கும்போது, நாம் கொள்கிறோம். வாழ்க்கையை, 'உள்ளது உள்ளபடியே' ஏற்றுக்கொண்டு மகிழ்ச்சியாக வாழ்வதற்குப் பதிலாக, 'என் வாழ்க்கை இப்படி அமைந்திருக்கக் கூடாது, அப்படி அமைந்திருக்க வேண்டும்' என்ற நம்முடைய விருப்பங்களை அடிப்படையாகக்கொண்ட கற்பனைகளிலேயே, வாழ்க்கையையும் வாழ்ந்து கொண்டிருக்கிறோம்.

இந்த துக்கங்களுக்கே வழிவகுக்கும்.

கற்பனைகளில் சிக்கிக்

பயத்தை வெற்றிகொள்ள நாம் செய்ய வேண்டியதெல்லாம் ஒன்றுதான், அது, பயத்தை எதிர்கொள்வதே! அதை நேருக்குநேர் எதிர்கொள்ளும்போது, அது காணாமல் மறைந்துவிடுகிறது.

ஒருபடி மேலேசென்று, ஸ்வாதிஷ்டாந சக்ரத்தை எடுத்துக்கொண்டால், அதுவும் உண்மையல்லாததே! ஏனென்றால், எந்தப் பயமும் உண்மையானது அல்ல. எல்லாப் பயங்களுமே நம்முடைய மனத்தால் உருவாக்கப்பட்டவையே.

பயத்தை ஒன்றுதான், அது, பயத்தை எதிர்கொள்வதே! அதை நேருக்குநேர் எதிர்கொள்ளும்போது, அது காணாமல் மறைந்துவிடுகிறது.

நமக்கு இருக்கும் பயங்களிலேயே மிகவும் முக்கியமான பயம், நம் மரணம் பற்றியதே. வாழ்க்கையை எப்படி வாழ்வது என்று தெரியாதபோது, இந்தப் பயம் ஏற்படுகிறது. இந்தப் பயம், அடைபட்ட மூலாதார சக்ரத்துடன் தொடர்புடையது. ஏனென்றால், மூலாதார சக்ரம் அடைபடும்போது, நாம் வாழ்க்கையை வாழ்வதில்லை, வாழ்க்கையைப் பற்றிய கற்பனைகளை மட்டுமே வைத்துக்கொண்டிருப்போம்.

வாழ்க்கையைப் பற்றிய கற்பனைகள், பேராசையை அடிப்படையாகக் கொண்டதாகவும், மரணத்தைப் பற்றிய கற்பனைகள், பயத்தை அடிப்படையாகக் கொண்டதாகவும் இருக்கின்றன.

கற்பனைகளுக்கு இடம் கொடுக்காமல் வாழ்க்கையை வாழ்வது எப்படி என்பதை அறிந்துகொண்டால் போதும், பயம் மறைந்துவிடும். நம்முடைய கவலைகளும் துக்கங்களும் தானாகவே கரைந்துவிடும். அதற்குப்பிறகு நாம், அசுரத் தன்மையின் பிடியிலிருந்து விலகி, தெய்விக இராஜ்யத்திற்குள் நுழைகிறோம்.

எந்தப் பயமும் உண்மையானது அல்ல. எல்லாப் பயங்களுமே நம்முடைய மனத்தால் உருவாக்கப்பட்டவையே.

இங்கே பகவான் கிருஷ்ணர், இதே கருத்தை, இன்னும் ஆழமாக விளக்குகிறார். பெரும்பாலானவர்கள், துக்கம் மற்றும் மகிழ்ச்சி போன்ற உணர்ச்சிகளிலேயே தஞ்சம் புகுந்துகொள்கின்றனர். இந்த மனப்பாங்கு, மரணத்தில்தான் முடிவடைகிறது. சிலருக்கு, மரணத்தின்பொழுதும் அவை முடிவடைவதில்லை.

தாங்கள் பணம், தங்கள் பொக்கிஷப் பெட்டிகள், தங்கள் கல்லறையில் வைக்க வேண்டிய

பளிங்குக் குறித்தும் நினைத்துக்கொண்டிருக்கிறார்கள். அவர்களின் நோக்கமே, தங்களின் ஆசைகளைத் திருப்திப்படுத்துவதுதான் என்று கருதுகிறார்கள்.

பலர் என்னிடம் கேட்பதுண்டு, "கீதையில் கிருஷ்ணர், நம்முடைய மரணத்தின்போது கடைசியாக வரும் எண்ணமே, நமது அடுத்த சொல்கிறார், மரணத்தின்போது, நாம் நல்ல எண்ணங்களைப் பெற வழி இருக்கிறதா?''

மூலாகார சக்ரம் அடைபடும்போது, நாம் வாழ்க்கையை வாழ்வதில்லை, வாழ்க்கையைப் பற்றிய கற்பனைகளை மட்டுமே கொண்டிருப்போம்.

இது, ஒரு யதார்த்தமான கேள்விதான் என்பதை நான் ஒப்புக் கொள்கிறேன். ஆனால், துரதிருஷ்டவசமாக, இதற்கு நடைமுறை ரீதியாக எந்தப் பதிலும் இல்லை.

புலன்கள் நம்மைப் புண்ணாக்குவதைத் தவிர்க்கும் வழி

வாஸனா என்கிற ஸம்ஸ்க்ருத வார்த்தை, நம்முடைய மனப்பாங்கைக் குறிக்கிறது. வாஸனாக்கள் நாம் வாழ்நாள் முழுவதும் செய்த செயல்களை அடிப்படையாகக் கொண்டவையாக இருக்கின்றன. பல வாஸனாக்கள், நம்முடைய முந்தைய ஜென்மச் செயல்களை அடிப்படையாகக் கொண்டவையாக இருக்கின்றன.

இவை, நம் மனத்தால் சேகரித்து வைக்கப்பட்ட ஒரு மென்பொருள் (Software); இவையே இப்போது நம்மை இயக்குகின்றன. இதுவே, நாம் இயங்கும் முறை. நம் மன மென்பொருளில் இருக்கின்ற இந்த இயங்கும்முறை, மைக்ரோஸாப்ட் விஸ்டாவிற்கு (Microsoft Vista) இணையானது.

நம்முடைய பாரம்பரிய பழக்க வழக்கங்கள் மற்றும் நம்பிக்கைகளின் தொகுப்பே வாஸனாக்கள். இவையே நம் மனப்பாங்கை நிர்ணயிக்கின்றன. இந்த மனப்பாங்கு, நமது செயல்களைக் கட்டுப்படுத்துகின்றன.

துரதிர்ஷ்டவசமாக, இந்த வாஸனாக்கள், தங்கள் நேர் கூட்டாளிகளான ஸம்ஸ்காரங்களுடன் இணைந்து, நம் 'விழிப்பறு' மனத்தின் ஒரு அதை அறிந்துகொள்வதற்கான அல்லது அடைவதற்கான சுலபமான வழி எதுவும் நம்மிடம் இல்லை. அதனால்தான், நம்மால் அவற்றைக் கட்டுப்படுத்த முடிவதில்லை. நாம் நினைப்பதுபோல் செயல்களை நிகழ்த்த முடிவதில்லை.

உள்ளுணர்ச்சி நிலையிலிருந்து நுண்ணறிவு நிலைக்கு உயர வேண்டும்.

இது எதைப் போன்றதென்றால், நம் வாழ்க்கையின் இயக்கிக்கொண்டிருக்கும் இணைந்த பயணத்திற்கு, நாம் இறக்கும்வரை, நாம் ஒரு தானியங்கி ஒட்டுநராக இருப்பது போன்றதுதான்.

புலன்களுக்கு அடிபணிவதே இயல்பு. நாம் அவற்றுக்கு விழிப்புணர்வுடன்தான் பதில்செயல் புரிகின்றோம் என்று நினைத்துக் கொண்டிருக்கின்றோம். ஆனால், நம்முடைய எதிர்ச்செயல்களோ, விழிப்புணர்வுடன் நம் பகுத்தறிவைப் பயன்படுத்தி முடிவுசெய்யப்படுவதைவிட, நம் உள்ளுணர்ச்சியின் அடிப்படையிலும், நிர்ணயிக்கப்படுகின்றன.

இதைத்தான், கிருஷ்ணர் அசுரத் தன்மையுடைய மனிதர்களின் இயல்பு என்று சொல்கிறார். உள்ளுணர்ச்சி என்பது மிருகங்களுக்குரிய இயல்பு ; அதுதான் அவற்றினுடைய இயல்பு என்பதால், அது அவற்றுக்குச் சரியானதே; அவை இயற்கையோடு இயைந்து வாழ்கின்றன.

ஆனால், உள்ளுணர்ச்சி மனிதனின் இயல்பு அல்ல; மனிதனின் விழிப்புணர்வு, நுண்ணறிவு நிலைக்கு உயர முடியும், இந்த 'உள்ளுணர்வு விழிப்பு நிலை', மேலான செயல்களுக்கு வழிவகுக்கும். நம்மெல்லோருக்குள்ளும் பொதிந்திருக்கும் தெய்விகத்தின் ஆற்றல் இதுவே.

இவ்வாறு நுண்ணறிவு நிலைக்கு, உள்ளுணர்வு நிலைக்கு, உயர்வதை விட்டு, பெரும்பாலான மக்கள் உள்ளுணர்ச்சி நிலைக்கு அல்லது விழிப்பற்ற நிலைக்கு இறங்குவதை எளிதாக உணர்கிறார்கள்.

ஆசைகளுக்கு முடிவில்லை ...

ஆதிசங்கராச்சாரியார், 'பஜகோவிந்தத்தில்' மிக அழகாகச் சொல்கிறார்:

அங்கம் கலிதம் மூண்டம் தச் னாவிறைனம் ஐரத துண்டம் 1 வ்ரு'த்தோ யாதி க்ரு'வரித்வ தண்டம் ததாபி ந முஞ்சதி ஆசா' பிண்டம் 11

"இந்த உடல் நைந்துவிட்டது, முடி நரைத்துவிட்டது, வாய் பற்களை இழந்து விட்டது, ஊன்றுகோல் தேவைப்படும் அளவுக்கு வயதாகி விட்டது. ஆனாலும், மனிதன் இன்னும் ஆசைகளால் நிறைந்துள்ளான். உண்மையில், ஆசைகளுக்கு ஒரு முடிவே இல்லை. ''

பிரச்சினை என்னவென்றால், ஆசைகளைப் பூர்த்திசெய்வது எப்படி என்ற சூட்சுமம் நமக்குத் தெரிவதில்லை. ஆசைகள் என்னும் தாற்றுக்கோலால் விரட்டப்பட்டு, உணர்ச்சிகளின் உச்சிக்குச் செல்கிறோம். பிறகு மனச்சோர்வு மற்றும் குற்றவுணர்ச்சி என்னும் பள்ளத்தாக்குகளில் நழுவி விழுந்து விடுகிறோம்.

நம்முடைய உணர்ச்சிகள் உண்மையானவை இல்லை. ஏனென்றால், அவை நம்முடைய உள்மையத்தைத் தொடுவதில்லை.

ஆசைகளிலிருந்து விளையும் செயல்கள் மற்றும் நம் புலன்களால் உணரப்படும் இவை இரண்டையும் அனுபவித்தால், நம்மைக் கிளர்ச்சியுறச் செய்யாது; எந்தத் துன்பப் பள்ளத்தாக்குகளும் நம்மைத் துக்கப்படுத்தாது என்பதைக் கண்டுணர்ந்து கொள்வோம்.

நாம் இந்த இந்த கட்டுப்படுத்தவோ அல்லது தவிர்க்கவோ தேவையில்லை; காட்டாமல், அவற்றை நாம் ஆழ்ந்து முழுமையாக அவற்றிலிருந்து விடுபட்டு முன்னேற முடியும்.

நம்முடைய உணர்ச்சிகள் உண்மையானவை இல்லை. ஏனென்றால், அவை நம்முடைய உள்மையத்தைத் தொடுவதில்லை.

நாம் எத்தனை முறை, நாம் பார்ப்பனவற்றையும் கேட்பனவற்றையும், நாம் எப்படிப் புரிந்துகொண்டுள்ளோம் ?

நம்முடைய புலன்கள், வாஸனாக்கள் மற்றும் ஸம்ஸ்காரங்கள் மூலமாக அவற்றை எப்படி உணர்கின்றதோ, அப்படியே நமக்கு உணர்த்துகின்றன. ஆகவே, நாம் பார்க்கும் மற்றும் கேட்கும் விஷயங்களைப் பற்றிய நம்முடைய புரிதல் எல்லாம் உண்மை என்று சொல்லிவிட முடியாது.

ஒரே பொருளையோ அல்லது ஒரே நிகழ்ச்சியையோ பார்க்கும் வெவ்வேறு மனிதர்கள், அவரவர்களுடைய கட்டுறு மனப்பாங்கின் அடிப்படையில், கொள்கிறார்கள். ஒரு மனிதரை சந்தோஷப்பட வைக்கும் ஒரு நிகழ்வு, மற்றவருக்கு துக்கத்தைக் கொடுக்கிறது. ஒருவருக்கு மகிழ்ச்சியளிப்பது, மற்றவருக்கு வேதனையைத் தருகிறது.

நாம் மகிழ்ச்சியை 'நோக்கி' விரைந்து ஓடுகிறோம். துக்கத்தைக்கண்டு 'விலகி' ஓடுகிறோம். நாம் நம்முடைய ஆசைகளைப் பூர்த்திசெய்து கொள்ளும் ஆர்வத்தில், மிகுந்த பொருளீட்ட வேண்டுமென்பதற்காக, எவ்வளவு தூரம் தூரம் வேண்டுமானாலும் விட்டுக்கொடுத்து, அது எப்படிப்பட்ட கேள்விக்குரிய செயலாக இருந்தாலும், அதைச் செய்கிறோம். கிருஷ்ணர் சொல்வதைப்போல், இது, நாம் இறக்கும்வரை தொடர்ந்துகொண்டே இருக்கும்.

நாம் வாழ்க்கை முழுதும் நம் சந்தோஷத்திற்காகவே ஓடியிருந்தாலும்,

ஒரு மனிதரை சந்தோஷப்பட வைக்கும் ஒரு நீகழ்வு, மற்றவருக்கு துக்கத்தைக் கொடுக்கிறது. ஒருவருக்கு மகிழ்ச்சியளிப்பது, மற்றவருக்கு வேதனையைத் தருகிறது.

நாம் இறக்கும் தருவாயில் மட்டும் திடீரென்று தெய்விகமான எண்ணங்களால் நிரம்பியிருக்க எதிர்பார்ப்பது, இன்னொரு முட்டாள்தனமான கற்பனையே.

நம் வாழ்க்கை முழுவதும் பணத்தை நோக்கியே ஓடிக்கொண்டிருந்திருந்தால், மரணத்தின்போதும், நம் மனம், பணத்தைப் பற்றிய எண்ணத்தாலேயே நிறைந்திருக்கும். எப்படியானாலும் நம்முடன் அந்தப் பணத்தை எடுத்துச்செல்ல முடியாது என்று தெரிந்தாலும்கூட, நம் மனம் பணத்தைப்

பற்றியே எண்ணும்.

நம்முடைய வாழ்க்கை முழுவதும் காமத்தினால் நிரம்பியிருந்தால், நாம் காம எண்ணத்தோடுதான் இறப்போம். நாம் அசுரர்களாக 'நான், நான்' என்று சுயநலமாக வாழ்ந்துவிட்டு, இறக்கும்போது மட்டும் திடீரென்று 'நீங்கள்' என்ற தன்மைக்குத் தாவ முடியாது. அது நிகழ்வது சாத்தியமில்லை.

அஹிம்ஸை, செயலில் மட்டுமல்ல, எண்ணத்திலும் இருக்க வேண்டும்!

கேள்வி: ஸ்வாமிஜி, பசுவை இந்து மதத்தில் புனிதமாகக் கருதுவது அஹிம்ஸையை மையமாக வைத்துதான் என்றால், நாம் மற்ற மிருகங்களையும்கூடக் கொல்லக்கூடாது. ஆனால், பசுவை மட்டும் கொல்லக்கூடாது என்று ஏன் சொல்கிறோம்? மற்ற மிருகங்களை கொல்லக்கூடாது என்று ஏன் சொல்லவில்லை ?

மனிதன், மிருகம், தாவரம் அல்லது மற்ற எதுவாக இருந்தாலும், அனைத்து உயிர்களுமே வேதகாலத்தில், பசு வளர்த்தல் என்பது வாழ்க்கையின் அடிப்படை ஜீவனமாக

பசு, தன்னையே தந்து, 'நீங்கள்' என்பதை மையமாகக்கொண்டு இயங்கும், தன்னலமில்லாத ஒரு இருப்பாக இருக்கிறது.

இருந்தது. தினசரி வாழ்க்கையில் பசுவே முக்கியப் பங்கு வகித்தது. அதுவே செல்வத்தின் அளவை மதிப்பீடு செய்யும் அளவுகோலாகவும் இருந்தது.

பசு, தன்னையே தந்து, 'நீங்கள்' என்பதை மையமாகக்கொண்டு இயங்கும், ஒரு தன்னலமில்லா இருப்பாக இருக்கிறது.

இந்தக் காரணங்களினால், பசுவிற்கு மதிப்பிற்குரிய ஸ்தானம் அளிக்கப்பட்டது; சிறந்த பாதுகாப்பான இடம் வழங்கப்பட்டது. இந்தப் பாதுகாப்பு மற்ற விலங்குகளுக்குக் கிடைக்கவில்லை. நாம் இந்த மாதிரியான பாதுகாப்பை மற்ற விலங்குகளுக்கும் நீட்டித்தாலும்கூட, மற்ற

ஜீவராசிகளான, மற்றும் அதுபோன்ற பாதுகாப்புக்கு என்ன செய்வது ?

விழிப்புணர்வுள்ள அஹிம்ஸையை, THE SUPREME PONTIFF OF HINDUISM BHAGAWAN SRI NITHYANANDA PARAMASHIVAM மட்டுமே கடைபிடிக்க முடியும். அதேபோல விழிப்புணர்வுள்ள ஒரு மனிதரால் மட்டுமே ஸ்தீயத்தைக் கடைபிடிக்க முடியும். அஹிம்ஸையும் ஸ்தீயமும் செயலில் மட்டும் இருக்க வேண்டும் என்று சொல்லவில்லை; அது எண்ணங்களிலும் வார்த்தைகளிலும்கூட இருக்க வேண்டும். அஹிம்ஸையிலும்

பழங்காலத்தில், அஹிம்ஸை கருத்தை தாவரங்களுக்கும் கடைபிடித்தார்கள்.

வேண்டுமானால், தூய்மையான எண்ணங்கள், வார்த்தைகள் மற்றும் செயல்கள் தேவைப்படுகின்றன. இதை நாம் உயர் விழிப்புணர்வு நிலையில் இருக்கும்பொழுதுதான் செயல்படுத்த முடியும்.

விலங்குகளை உணவாகப் பயன்படுத்தலாமா என்னும் நீதி நியாயத்தைப் பற்றி நாம் பேசிக் கொண்டிருக்கவில்லை. நாம் இயற்கையோடு இயைந்து செயல்படும்பொழுது, நமக்கு இருக்க வேண்டிய ஒரு விழிப்புணர்வு நிலையைப் பற்றித்தான் பேசிக்கொண்டிருக்கிறோம்.

கொடிய காட்டு விலங்குகளான சிங்கம், புலி போன்றவை அதனதனுடைய இயல்பின்படி, மற்ற மிருகங்களை வேட்டையாடித் தின்னும். அதில் எந்த அநீதியும் கிடையாது. அது பிரபஞ்சத்தின் விதி. புலி மற்றும் சிங்கம் போன்ற விலங்குகள் தங்கள் வாழ்க்கையை வாழ்வதற்காக மற்ற விலங்குகளைக் கொல்கின்றன.

மனிதர்களின் நிலை அப்படியல்ல. மனிதர் முழு உள்ளுணர்வு மற்றும் விழிப்புணர்வு நிலையிலிருக்கும்போது, மாமிசம் உண்ண வேண்டும் என்ற ஆசைகூட அவரிடம் இருக்காது. அந்த மனிதருக்குள் அஹிம்ஸை குடிகொண்டிருக்கும்.

இந்தத் தர்க்கத்தை தாவரங்களுக்கும் நாம் நீட்டிக்கும்போது, பழங்காலத்தில், தாவரப் பொருட்களை அவை முதிர்ந்து கீழே விழும் நேரத்தில்தான் பயன்படுத்தும் பழக்கம் இருந்தது, அதேபோல் நாமும் செய்வோம்.

பழங்காலத்தில், அஹிம்ஸை கருத்தை தாவரங்களுக்கும் கடைபிடித்தார்கள்.

இன்றைய கால வாழ்க்கை முறையில், இது சாத்தியமில்லாமல் இருக்கலாம். நாம் மரங்களுக்கு அருகாமையில் வாழ்வதில்லை. இன்னும் சில தலைமுறைகள் கழித்து, குழந்தைகள், 'மரம் என்றால் என்ன?' என்று கேட்கலாம். இன்றைய நகரங்களில் இருக்கும் குழந்தைகள் பசுவைப் பற்றிக் கேட்பதுபோல! அவர்கள் பசுவை ஒருமுறைகூட பார்த்திருக்க மாட்டார்கள்!

சிபரிகிரஹ் - அடிப்படை தேவைகளுக்குள் வாழ்வது என்னும் கோட்பாட்டை நம்மாலும் வாழ முடியும். நாம் நம்முடைய தேவைகளை, உண்மையான தேவைகள் மற்றும் குறைந்தபட்ச தேவைகள் என்ற எல்லையோடு நிறுத்திக்கொண்டால், நாம் இயற்கையால் 'பொறுத்துக் கொள்ளப்படும் எல்லைக்குள்' வாழ்பவர்களாகிறோம்.

ஆனால், நியதிப்படி, மனிதன் பேராசைகொண்டவனாக இருக்கிறான். அவனை, அடிப்படைத் தேவைகள் ஆளவில்லை; ஆசைகளே ஆள்கின்றன.

இயற்கையால், எல்லா உயிரினங்களுடைய 'தேவைகளையும்' எளிதாகப் பூர்த்திசெய்ய முடியும். ஆனால் இயற்கையால், ஒரே ஒரு மனிதனுடைய 'ஆசைகளைக்கூட' பூர்த்திசெய்ய முடியாது! நாம் இயற்கையை மதித்துச் செயல்படும் உயர் விழிப்புணர்வு நிலையில் வாழ வேண்டும்.

சைவ உணவே சாலச் சிறந்தது

''நித்ய தியான சிகிச்சையாளர்கள் சைவ உணவையே சாப்பிட வேண்டும், மது அருந்தக்கூடாது, மற்றும் இதுபோன்ற பலவற்றைக் கடைப்பிடிக்க வேண்டும் என்று எதற்காக வற்புறுத்துகிறீர்கள், '' என்று மக்கள் எங்களைக் கேட்பதுண்டு. நாங்கள் இதை அவர்களுடைய நன்மைக்காகத்தான் வலியுறுத்துகிறோம்.

நித்ய தியான சிகிச்சை செய்யும்போது செய்யப்படும்

எல்லா

உயிரினங்களுடைய 'தேவைகளையும்' இயற்கையால் எளிதாகப் பூர்த்திசெய்ய முடியும். ஆனால், இயற்கையால் ஒரே ஒரு மனிதனுடைய 'ஆசைகளைக்கூட' பூர்த்திசெய்ய முடியாது!

மது, புகையிலை மற்றும் இதுபோன்ற எதிர்மறைப் பொருட்களின் சக்திகளைப் பொறுத்துக் கொள்ளாது. அவை நம்முடைய சக்தி அமைப்பின் மீது எதிர்மறையாகச் செயல்படும்.

இந்தக் கட்டுப்பாடுகளை எல்லாம் நன்னடத்தைக்காகக் கடைப்பிடிக்கச் சொல்லவில்லை. என்னுடைய பரிந்துரைகள், முழுக்க முழுக்க சக்தியைக் கருத்தில்கொண்டு சொல்லப்படுபவை. முட்டை, மாமிசம், மது, புகையிலை மற்றும் மற்ற நச்சுப் பொருட்கள் நம்முடைய சக்தி ஓட்டத்தின் மீது எதிர்மறையாக வேலைசெய்கின்றன.

தியானம் செய்து, நம் விழிப்புணர்வு நிலை உயரும்போது, நம்முடைய இந்த மாதிரியான தேவைகள் தானாகவே உதிர்ந்துவிடும். ஒருவருக்கு, தியான சிகிச்சையாளராக ஆவதற்குரிய தியானங்களைக் கற்க ஆசையிருக்கலாம், ஆனால், மது மாமிசம் போன்றவற்றை விட்டுவிட விருப்பமில்லாதிருக்கலாம். அப்படிப்பட்டவர்களுக்கான நிகழ்ச்சி ஒன்றை அமெரிக்காவில் நடத்தினோம்.

அந்தத் தியானப் பயிற்சிகளைச் செய்த பின், பலர், தங்களுக்கு இந்தப் பொருட்களைச் சாப்பிட வேண்டும் என்ற எண்ணமே எழுவில்லை என்பதை உணர்ந்தார்கள். மது மாமிசம் போன்றவற்றைத் தொடுவதில்லை என்ற விதிமுறைகளுக்குத் தங்களைத் தயார் செய்துகொண்டு, அடுத்தகட்ட அதியான சிகிச்சை முகாமில் கலந்துகொண்டு, மது மாமிசம் போன்றவற்றைத் தொடுவதில்லை என்ற உறுதிமொழியையும் எடுத்துக்கொண்டார்கள்.

அவர்களுக்குள் இதுதான் நடந்தது: தியானத்தினால், உடலைப் பற்றிய விழிப்புணர்வு அதிகரித்தது. அவர்கள் தங்கள் உடலைக் கவனிக்க ஆரம்பித்தார்கள். நம் உடலானது, நச்சுத் தன்மையுள்ள பொருட்களை உட்கொண்டு, அதைத் துஷ்பிரயோகம் செய்வதை நிறுத்தும்படி தொடர்ந்து அழுகிறது. உடலின் அந்த வேண்டுகோளை நாம் கைட்காதபோதுதான், பிரச்சினைகளே அரம்பமாகின்றன. இப்போது அந்தத் தியான சிகிச்சையாளர்கள், அதன் வேண்டுகோளைக் கவனித்து, நச்சுத் தன்மை நிறைந்த பொருட்களைச் சாப்பிடுவதை நிறுத்திவிட்டார்கள். அவர்களுடைய விழிப்புணர்வு மலர்ந்துவிட்டது.

ஒரு மனிதர், தம்முடைய உணர்வில் மலர்ந்துவிட்டால், அவர் கடவுளே; அவர் ஆனந்தமயமாகிறார்; அவர், நித்யானந்தத்தில் இருக்கிறார்.

புலனுணர்ச்சி என்னும் பொறி

  • 16.13 இன்று இது என்னால் பெறப்பட்டது. நான் இந்த ஆசையைப் பூர்த்திசெய்வேன். எனக்கு இவ்வளவு செல்வம் இருக்கிறது. எதிர்காலத்தில் இன்னும் அதிக செல்வம் அடைவேன் என்று அவர்கள் நினைக்கிறார்கள்.
  • 16.14 அந்த எதிரி என்னால் கொல்லப்பட்டான், நான் மற்றவர்களையும் கொல்வேன். நானே கடவுள். நான்தான் அனுபவிப்பவன். நான் வெற்றியாளன், சக்திமிக்கவன், சந்தோஷமாயிருக்கிறேன் என்று நினைக்கிறார்கள்.
  • 16.15,16 நான் செல்வந்தன், நல்ல உயர் குடும்பத்தில் பிறந்தவன். எனக்குச் சமமானவர் யார்? நான் யாகங்கள் செய்வேன், தாமம் செய்வேன், மகிழ்ச்சியாக இருப்பேன் என்ற இவ்வாறான அறியாமையினால் பல எதிர்பார்ப்புகளால் குழப்பமடைந்து, மாயை எனும் வலையில் பிடிபட்டு, புலனின்பங்களில் சிக்கி நரகத்தில் வீழ்கின்றனர்.

கிருஷ்ணர், இப்படிப்பட்டவர்கள் எப்படியோ போகட்டும் என்று விட்டு விடவில்லை. அவர், அழைங்காரத்தினால் மனித மனம் எந்தளவிற்கு ஆழமாகப் பாதிக்கப்பட்டிருக்கிறது என்பதை, அர்ஜுனனுக்கும் மனிதகுலத்திற்கும் புரியவைக்கிறார்.

ஆறாரம் என்றால், புலன்களால் நுகரப்படும் அனைத்தையுமே குறிக்கும் என்று சங்கரர் விளக்கமளிக்கிறார். ஆனால், பொதுவாக ஆறார் என்றால் 'உணவு' என்றே மொழிபெயர்க்கப்படுகிறது. உணவு என்றாலே, வாய்வழியாக உட்கொள்வதுதான் என்று நாம் புரிந்து வைத்திருக்கிறோம். வாய்வழியாக உட்கொள்ளும் இந்த உணவின் அடிப்படையில்தான் ஸ்தூல உடல் வளர்கிறது.

புலன்கள் நெய்யும் ஆசைகளை ஒழுங்குப்படுத்துங்கள்!

பலர், விழிப்புணர்வு உள்ளவர்கள், உயிர் வாழ்வதற்குத் தேவையான அளவு மட்டும் சாப்பிட்டு, உயிர் வாழ்கிறார்கள்.

ஒவ்வொரு உணர்ச்சிப் புலனுமே, அதற்கான ஆறைக்கை ள்வாங்குகிறது, அவற்றின் அடிப்படையிலேயே, நம் கண், காது, நாக்கு, மூக்கு மற்றும் தோல் ஆகியவை தங்களுடைய ஆசைகளை வளர்க்கின்றன, அவற்றையே உடல் - மன அமைப்பிற்குத் தெரிவிக்கின்றன.

நாம் உயிர்வாழ உணவு சாப்பிட்டாக வேண்டியுள்ளதுபோலவே, புலன்கள் இயங்குவதற்கு உள்வாங்குதல் அவசியமாகிறது. ஆனாலும், உள்வாங்கும் விஷயங்கள் முறைப்படுத்தப்பட வேண்டும்.

இந்தப் ஒழுங்குப்படுத்துவதைப் பற்றி, பதஞ்சலி முனி, தம்முடைய அஷ்டாங்க யோகத்தின் ஒரு படியான ப்ரத்யாறையில் விவரிக்கிறார்.

ப்ரத்யாறைராரா அடக்குவதோஅல்லது பட்டினிபோடுவதோ அல்ல. நாம் உயிர்வாழ உணவு சாப்பிட்டாக வேண்டியுள்ளதுபோலவே, இயங்குவதற்கு உள்வாங்குதல் அவசியமாகிறது. ஆனாலும், உள்வாங்கும் முறைப்படுத்தப்பட விஷயங்கள் வேண்டும், அப்போதுதான், புலன்களால்

பின்னப்படும் கற்பனைகள் கட்டுப்பாட்டில் இருக்கும்.

ஒரு சாதாரண மனிதர், தம் புலன்களால் வழிநடத்தப்படுகிறார்; புலன்களை அவருடைய காலேந்த்ரியங்கள் ரிவதற்கு, போதுமானதாக இருக்கின்றன ; 'விழிப்புறு' மனத்தின் வழிநடத்துதல்கள் தேவைப்படுவதில்லை.

கர்மேந்தரியங்கள், விழிப்புறு மனத்திலிருந்து எந்தவிதமான செய்தியையும் உள்வாங்காமல், புலன்களால் உந்தப்பட்டு செயல்களைச் செய்கின்றன.

கார்மேந்திரியங்கள், விழிப்புறு மனத்திலிருந்து

எந்தவிதமான செய்தியையும் உள்வாங்காமல், புலன்களால் உந்தப்பட்டு செயல்களைச் செய்கின்றன. உள்ளுணர்ச்சியின் தூண்டுதலால், அவை வலியைத் தவிர்த்து, சந்தோஷத்தை நாடுகின்றன.

ஒரு சின்ன கதை

ஒருமுறை இரண்டு நண்பர்கள் கடைவீதி ஒன்றில் சந்தித்துக்கொண்டனர். அதில் ஒருவா் மிகவும் கவலையுடன், கிட்டத்தட்ட அழுதுவிடுவதுபோல் காணப்பட்டார். மற்றொருவர், ''என்ன நடந்தது ? ஏன் இப்படி சோகமாக இருக்கிறாய்?''என்று கேட்டார்.

நண்பர் 1: மூன்று வாரங்களுக்கு முன் என்னுடைய மாமா இறந்துபோய்விட்டார். அவர் எனக்காக ஐம்பதாயிரம் டாலர்களை விட்டுச் சென்றார்.

நண்பர் 2: நீ அழுகின்ற அளவுக்கு, இது ஒன்றும் மோசமான விஷயம் அல்லவே !

நண்பர் 1: இரண்டு வாரங்களுக்கு முன் என்னுடைய ஒன்றுவிட்ட சகோதரர் இறந்துவிட்டார். அவர் எனக்காக தொக தொண்ணூறாயிரம் டாலர்களை விட்டுச் சென்றார்.

நண்பர் 2: ஆஹா அருமை!

நண்பர் 1: கடந்த வாரம் என்னுடைய தாத்தா இறந்துவிட்டார். அவர் எனக்காக ஒரு மில்லியன் டாலா்களை விட்டுச் சென்றிருக்கிறார்.

நண்பர் 2: பின் எதற்காக நீ இப்போது கவலையாக இருக்கிறாய் ?

நண்பர் 1: இந்த வாரம் யாரம் யாருமே இறக்கவில்லையே!

நண்பர் 2: !!!

ஒருமுறை புரிந்துகொள்ளுங்கள்: நாம் மனத்தை திருபுலன்களின் வசம் விட்டுவிட்டால், கிடையாது. அதை அதை நிறுத்துவதற்கான வழிமுறையும்

உண்மையில் நாம், நம்முடைய ஆசைகளைக்கூட பூர்த்திசய்து கொள்வதில்லை, மற்றவர்களின் ஆசைகளையே பூர்த்திசய்கிறோம்.

அதனால் தொடர்ந்து கற்பனைகளிலேயே உழன்றுகொண்டிருப்போம்.

நாம் செல்வம் சேர்ப்பது குறித்து கனவு காண்கிறோம். ஆனால், துரதிருஷ்டவசமாக, நாம் செல்வம் சேர்ப்பதன் நோக்கமே, அதை 'எப்போதாவது' செலவழித்து மகிழத்தான் என்று ஆகிவிட்டது. 'எப்போதாவது' செலவழித்து மகிழ்வதுதான் நோக்கம் என்றால், நாம் செய்யவேண்டியதெல்லாம் ஒன்றே ஒன்றுதான், கொஞ்சம் செல்வத்தைச் சேர்த்தபிறகு, அதைச் செலவழித்து அனுபவித்துவிட வேண்டும்.

ஒப்பீடு -

அழிக்கப்பட வேண்டிய ஒரு எம்ஸ்காரம்

பெரும்பாலான சமயத்தில், சேர்த்த பணத்தை மகிழ்ச்சிக்காக உபயோகிப்பதைவிட, பணத்தை மேலும் மேலும் சேர்ப்பதால் ஏற்படும் மகிழ்ச்சியே, மனிதனுக்கு ஒரு உந்து சக்தியாகிவிடுகிறது. ஒருவர், அவர் ஈட்டிய செல்வத்தை வைத்து என்ன செய்கிறார் என்பது இங்கு முக்கியத்துவம் பெறுவதில்லை; அவருக்குத் தெரிந்த மற்ற மனிதர்களைவிட, அவர் எவ்வளவு அதிகமாக வைத்திருக்கிறார் என்பதே முக்கியமானதாக இருக்கிறது.

நம்முடைய பக்கத்து வீட்டுக்காரர், ஒரு குளிர்சாதனப்பெட்டி வாங்கிவிட்டால், நம் வீட்டின் வெப்பநிலை ஏறிவிடும். அண்டை வீட்டுக்கு ஒரு புதுக் கார் வந்துவிட்டால், இதுநாள்வரை நன்றாக ஓடிய நம்முடைய கார் ஓடாமல் நின்றுவிடும். இன்னொரு பெண், புது மாதிரி

செருப்பு போட்டிருந்தால், அதைப் பார்த்த அழகாகவும், இருந்த காலைக் கடிக்க ஆரம்பித்துவிடும். ஒப்பிட்டுப் பொறாமையும்தான் இயக்குகின்றன.

நாம், நம்முடைய ஆசைகளைக்கூட பூர்த்திசெய்து கொள்வதில்லை, மற்றவர்களின் ஆசைகளைத்தான் பூர்த்திசெய்கிறோம்.

சுயநல நோக்குடன் பொருட்களைக் கையகப்படுத்திக் கொள்வது எப்படி என்பது, நம்முடைய சிறு வயதில் இருந்தே, நமக்குக் கற்றுக் கொடுக்கப்பட்ட பாடமாக இருக்கிறது. நம்மிடம் இருப்பது நமக்குப் போதுமானதாகஇருப்பதில்லை. எதுவும் நம்மைத்திருப்திசெய்வதில்லை. சாகும்வரை நாம், நம் பேராசையாலேயே வழிநடத்தப்படுகிறோம்.

ரித்யானந்த ஸ்பூரண தீயான அனுபவ முகாமில், ஆசைகளை முறைப்படுத்தும் ஒரு தியான நுட்பம் கற்றுத்தரப்படும். பங்கேற்பாளர்கள், முதலில் தங்களுடைய ஆசைகளை எல்லாம் பட்டியலிடுவார்கள். சில சமயங்களில், இப்பட்டியல் பக்கம் பக்கமாக நீளும். இறுதியில், இவற்றையெல்லாம் ஒருமுறை மீண்டும் நினைவுபடுத்திக்கொள்ளச் சொல்வோம்.

பிறகு அவர்களைத் தியானத்திற்குள் வழிநடத்திச் செல்வோம்.

தியானத்தின் எழுதிய மீண்டும் நினைவுபடுத்திப் பார்க்குமாறு சொல்வோம்.

அப்போது அவர்களே படுவார்கள், பெரிய பட்டியலாக நீண்ட அவர்களுடைய ஆசைகளுள்சிலவற்றையே அவர்களால் மீண்டும் நினைத்துப் பார்க்க முடியும். அந்த ஆசைகள்கூட, அவர்களுக்கு மட்டும் பலனளிப்பதாக இல்லாமல், மற்றவர்களுக்கும் இருக்கும்.

இந்தத் வைக்கப்பட்ட நிறைவேறாத ஆசைகளையும் அழிக்கும் விதமாக வடிவமைக்கப்பட்டுள்ளது.

தியானத்தின் முடிவில் மிச்சமிருக்கும் ஆசைகளே, அவர்கள் பிறக்கும்போது எடுத்து வந்த, அவர்களுடைய சொந்த ஆசைகள்! இவற்றைத்தான் ப்ரார்த்த காமா, என்கிறோம். அதாவது இந்த உடலை நாம் எடுப்பதற்குக் காரணமாக இருந்த ஆசைகள்.

நம்முடைய உடல் - மன அமைப்பு, தன்னுடனேயே, நம்முடைய ம்ரூருக்க காமாவைப் பூர்த்திசெய்வதற்கான சக்தியையும் எடுத்து வந்திருக்கிறது.

நம்முடைய தேவைகள் அனைத்துமே நிறைவேற்றப்படும் என்பதை உறுதிசய்தே, இயற்கை நம்மை இந்தப் பூமிக்கு அழைத்து வருகிறது.

மஹாவீரரும், மற்ற சிறந்த குருமார்களும் சொல்வதைப்போல், நம்முடைய தேவைகள் அனைத்துமே நிறைவேற்றப்படும் என்பதை உறுதிசெய்தே, இயற்கை நம்மை இந்தப் பூமிக்கு அழைத்து வருகிறது.

அவ்வாறு இருந்தபோதிலும், பூமிக்கு வந்த பிறகு, மற்றவர்களுடைய ஆசைகளைக் கடன் வாங்கி, அவற்றை நம்முடைய தேவைகளாகவும், ஆசைகளாகவும் பெருக்கிக் கொள்கிறோம். அவை உண்மையிலேயே, நம்முடைய 'தேவைகள்' இல்லை.

தியானத்தினால் ஏற்பட்ட ஏற்பட்ட உணர்வு மாற்றத்திற்குப் பிறகு, காலப்போக்கில், அவர்களுக்கே அச்சரியமளிக்கும் விதமாக, மேலும் அவர்களுக்கிருந்த விருப்பம் குறையத் துவங்குகிறது. அந்த ஆசைகள் அர்த்தமற்றவையாகத் தோன்றுகின்றன. அவர்கள் பற்றற்ற தன்மையை வளர்த்துக் கொள்கிறார்கள். அதே சமயம், அவர்களுக்கு உண்மையாக எது தேவையோ, அது, அவர்களுடைய முயற்சியின்றியே, தானாகவே நிகழ்வதைப் பார்க்கின்றனர்.

அவர்கள் இப்போது மிகக் குறைந்த ஆசையுடையவர்களாகவும், மற்றவர்களை எடைபோடாதவர்களாகவும், மிகக் குறைந்த எதிர்மறை எண்ணங்களுடையவர்களாகவும், கொண்டவர்களாகவும் மாறிவிடுகின்றனர்.

பிரபஞ்சம் நமக்கான பொறுப்பெடுத்துக் கொள்ளும் !

ஒருவர், தியான சிகிச்சையாளராக தீஷை எடுப்பதற்கு முன், இந்த THE SUPREME PONTIFF OF HINDUISM BHAGAWAN SRI NITHYANANDA PARAMASHIVAM ஸ்புரணம் நிகழ்ச்சியில் பங்குபெறுவது மிக மூக்கியம்.

நித்ய தியான சிகிச்சையாளர்கள் பலர், ஆசிரியர்களாகவும், THE SUPREME PONTIFF OF HINDUISM BHAGAWAN SRI NITHYANANDA PARAMASHIVAM தியானபீடத்தின் வேலைகளை எடுத்து செய்யும் அமைப்பாளர்களாகவும் இருக்கிறார்கள். அவர்கள், தங்களுடைய மிகுந்த நேரத்தை தியானபீடத்திற்காகவே செலவிடுகிறார்கள், குறைந்த நேரத்தையே தங்கள் சொந்த வேலைகளுக்காகச் செலவிடுகிறார்கள்.

இதற்கு தேவைகளைப் பூர்த்திசெய்துகொள்வதற்காக ஒடிக்கொண்டிருந்த நேரத்தை விடக் செலவிட்ட போதிலும், அவர்களுக்குத் தேவையான விஷயங்கள், அவர்களுக்கு எந்தவிதக்கில் கிடைக்க வேண்டுமென்று விரும்புகிறார்களோ, கிடைக்கின்றன. குறைந்த முயற்சியில், தங்கள் வியாபாரங்களையும், வாழ்க்கைத் தரத்தையும், தியானபீட வேலைகளையும் சிறப்பான முறையில் மேம்படுத்துவதைப் பார்த்து ஆச்சரியப்படுகிறார்கள்.

பிர்பஞ்ச இருப்புத் தன்மை, நமக்குத் தேவையானதை நம்மீது பொழியக் காத்துக்கொண்டிருக்கிறது.

பிரபஞ்ச பேரியக்கம் இயங்கும் விதம் பற்றி புரிந்துகொண்டவர்களுக்கு, இது ஒரு ஆச்சரியமே அல்ல. பிரபஞ்ச இருப்புத் தன்மை, நமக்குத் தேவையானதை நம்மீது பொழியக் காத்துக்கொண்டிருக்கிறது. நம்முடைய பிரச்சினையே, நம்முடைய தேவை என்ன என்பதைப்பற்றி புரிந்துகொள்ள நாம் நிற்பதேயில்லை.

எல்லா நேரங்களிலும், நாம், நம்முடைய புலன்கள் பின்னிடும் கற்பனை வலையில் சிக்கிக்கொண்டு, மற்றவர்களின் உடைமைகளை அடைவதற்காக ஓடிக்கொண்டிருக்கிறோம். நம்மை வழிநடத்துவதற்கு, நம் புலன்களுக்கு நாம் அனுமதியளித்து விடுகிறோம். தியான சிகிச்சையாளரான பிறகு இவர்கள், தியானத்திற்காக அதிக நேரத்தைச் செலவிட்டு, 'தாங்கள் யார்' என்பதில் விழிப்போடு இருக்கிறார்கள். தங்களுடைய உண்மையான 'தேவை'யைப் பற்றிய புரிதலை வளர்த்துக்கொள்கிறார்கள்.

இனியும், எதற்கும் உபயோகமில்லாத ஆசைகளின் பின்னால் ஓடுவது என்பது அவசியமற்ற ஒன்று என்பதைப் புரிந்து கொள்கிறார்கள். அவர்களுக்கு க்கு என்ன தேவையோ, அது அவர்களிடம் வருகிறது, அவர்களுடைய தேவைகள், அவர்களைப் பின்தொடரும்.

அன்பர்களிடம்

கியானபீடத்தின் சேவைகளில் தங்களை அர்ப்பணித்துக் கொள்பவர்கள் எங்கிருந்தாலும், நான் அவர்களுடன் இருப்பேன். இது வெறும் தத்துவமோ, மாவையோ அல்ல!

மீண்டும் அறிவுறுத்துவது இதுவே: ''என்னுடைய உருவத்திலேயே தடைபட்டு நின்றுவிடாதீா்கள், என் பின்னாலேயே ஓடி வராதீர்கள், என்னையே விடாது பின்தொடர்ந்து வந்துகொண்டிருக்காதீர்கள். பிரபஞ்ச நன்மைக்காகவே செய்யப்படும் தியானபீடத்தின் சேவைகளில் உங்களை அர்ப்பணித்துக் கொள்ளுங்கள், தியானபீடத்தின் சேவையையே நோக்கமாகக் கொள்ளுங்கள். பிறகு, நான் உங்கள் பின்பு ஓடி வருவேன். நான் உங்களோடு இருப்பதற்காக, உங்களைப் பின்தொடர்வேன்!''

மீண்டும்

பலர் சீக்கிரமாக இதைப் புரிந்துகொள்கிறார்கள். உடலளவில் நான் எங்கு இருக்கிறேன், அவர்கள் எங்கு இருக்கிறார்கள் என்பதெல்லாம் எந்தவொரு வித்தியாசத்தையம் அவர்களுக்குள் உருவாக்குவதில்லை. அவர்கள் எங்கிருந்தாலும், நான் அவர்களுடன் இருப்பேன். இது வெறும் தத்துவமோ, மாயையோ இல்லை, அவர்களையே கேளுங்கள், இதுவே உண்மை.

ஒருமுறை நாம், 'நான்' என்னும் அசுரத் தன்மையிலிருந்து, 'நீங்கள்' என்ற தெய்வ நிலைக்கு மாறிவிட்டால், பிறகு நாம், செல்வம் சோப்பது பற்றியோ, நமக்கென்று ஒரு அந்தஸ்தை உருவாக்குவது பற்றியோ, உறவுமுறைகளை விரிவுபடுத்துவதைப் பற்றியோ அல்லது நம் வாழ்க்கையில் எதற்கெல்லாம் கவனத்தைச் செலுத்திக்கொண்டிருக்கிறோமோ, அவற்றைப் பற்றியோ கவலைப்பட வேண்டியதில்லை. பிரபஞ்சம் அவை எல்லாவற்றையும் பார்த்துக் கொள்ளும். பிரபஞ்சம் நமக்கான பொறுப்பெடுத்துக் கொள்ளும்.

அப்படி இல்லாமல், 'நான்' என்று நம்முடைய சுயநலத்தில் மட்டுமே

கவனமாக இருந்தோமானால், தெரிந்துகொள்ளுங்கள், நாம் கீழ்நோக்கி இறங்கும் சுருள் வளையத்திற்குள் பயணம் செய்துகொண்டிருக்கிறோம். இது நம்மை நரகத்திற்கு எடுத்துச் சென்றுவிடும் என்று கிருஷ்ணர் எச்சரிக்கிறார்.

பிரபஞ்சத்தின் கருணை -உணர்ந்து அனுபவிக்கக் கூடியது. தர்க்கத்திற்குரியது அல்ல!

நன்றி நவிலல்: நாங்கள், எங்களுக்கு அளிக்கப்பட்ட கல்வியின் அடிப்படையில், அறிவியலில் எல்லாவற்றுக்குமே பதில் உண்டு என்று நம்பியிருந்தோம். வித நூல்களில் சொல்லப்பட்ட விஷயங்களுக்கு அறிவியலால் பதில் அளிக்க முடியாதபோது, அறிவியலின் எல்லை அவ்வளவுதான் என்று அந்த அறிவியலை நிராகரிப்பதற்குப் பதிலாக, நாங்கள் வத நூல்கள் சொன்னதை மறுத்தோம். நம் விதங்களில் சொல்லப்பட்டுள்ள ஸ்த்யங்களைப் பற்றி எடுத்துச் சொல்லி எங்களுக்குப் புரிதலை ஏற்படுத்திய உங்களுக்கு நன்றி. இப்போது எங்களால் வித நூல்களைப் புரிந்துகொள்ள முடிகிறது.

உண்மைக்கும் (Fact) (Fact) வேறுபாடு உண்டு. அறிவியல், வரலாறு, மற்றும் தர்க்க அறிவைச் சார்ந்து உருவாக்கப்பட்டவை எல்லாம் உண்மைக்கு மட்டுமே முக்கியத்துவம் அளிப்பவை. உண்மை என்பது என்பது ஒருவரின் 'புரிதலின்' எல்லைக்குட்பட்டது. மனத்தின் 'உணரும் தன்மைக்கு' உட்பட்டது. உண்மை - அளவு, இடம் மற்றும் காலம் என்னும் மூன்று பரிமாணங்களுக்கு உட்பட்டது.

ஸத்யும் நிலையானது. அதை அளவினாலோ, இடத்தினாலோ அல்லது காலத்தினாலோ கட்டுப்படுத்த முடியாது. குருமார்கள் ஒரு விஷயத்தைச் சொல்லும்போது, அவ்வி ஷயம் அந்த நேரத்தில் எது இருக்கிறதோ அதனோடு இருக்கும். ஆனால், அது பிரபஞ்ச அனுபவத்திலிருந்து வரும் ஒரு பகுதி. அது காலத்தையும் இடத்தையும் தாண்டிச் செல்லக் கூடியது.

உண்மைக்கும் (Fact) ஸ்த்யத்திற்கும் (Truth) இடையில் பெரிய வேறுபாடு உண்டு.

மீண்டும் மீண்டும் சீடர்கள் என்னிடம் சொல்வது இதுதான்: "ஸ்வாமிஜி, நீங்கள் ஓரிரு வருடங்களுக்கு முன் சொல்லியவற்றை, அப்போது எங்களால் புரிந்துகொள்ள முடியவில்லை. ஏனென்றால், எங்களால் 'உண்மை' என்று பார்க்க முடிந்ததற்கும், நீங்கள் சொன்னதற்கும் சம்பந்தமே இல்லாததுபோல் இருந்தது. ஆனால், நீங்கள் முன்பு சொன்னதெல்லாம் இப்போது அப்படியே நடப்பதை பார்க்கிறோம்!''

பல விஷயங்கள் மனத்திற்கு அப்பாற்பட்டவை, அவற்றைத் தர்க்கத்தாலும் பரிசோதனைகளாலும் நிரூபிக்க முடியாது. அவற்றை விழிப்புணர்வாலும், அனுபவத்தினாலும் அறிந்துகொள்ள முடியும் என்பதை அவர்களால் இப்போது புரிந்துகொள்ள முடிகிறது.

''நான் ஒவ்வொரு இரவும் என் உடலை விட்டுவிடுகிறேன்,'' என்று நான் சொன்னால், அது நம்பிக்கையற்றவர்க்கு, பைத்தியக்காரனின் கதைபோலத் தோன்றும். ஆனால், நெருங்கிய சீடர்கள் இந்த ஸக்யத்தை அறிவார்கள்.

வாழ்க்கை என்பது ஒரு கணக்கு என்பதை விட, அது ஒரு மாயாஜால வித்தையைப் போன்றது, அது ஒரு இரகசியம், எளிதில் புரிந்துகொள்ள முடியாதது, முடிவில்லாதது. அது நம்மால் புரிந்துகொள்ளப்பட முடியாத ஒரு அதிசயம். அறிவியல் அதை விளக்க முயற்சிசெய்கிறது.

இப்போது, அறிவியலின் சக்தி அதிகமாகியுள்ளதால், மக்கள் மத நம்பிக்கை இல்லாதவர்களாகி விட்டார்கள். தங்களுக்கு எல்லாவற்றைப் பற்றியும் தெரியும் என்று அவர்கள் நினைக்கின்ற காரணத்தினால்,

வாழ்க்கை என்பது ஒரு கணக்கு என்பதை விட, அது ஒரு மாயாஜால வித்தையைப் போன்றது, அது ஒரு இரகசியம்

அவர்கள் இவ்வாறு இருக்கிறார்கள். ஆனால், அவர்கள் மிகக் குறைந்த அளவே அறிந்திருக்கிறார்கள் என்பதை அவர்கள் அறிவதில்லை.

அறிவியல் உண்மையைத் தருகின்றதே தவிர, பேசுகிறது. ஆனால் ஸ்தீயும், நம்முடைய ஆன்மாவைப்பற்றியது, விழிப்புணர்வைப் பற்றியது. அறிவியல், இவற்றைப் பற்றி அறிந்திருக்கவில்லை. அறிவியலுக்கு இவற்றைப் பெற்றிய

விளக்கத்தைத் தர முடியவில்லை. ஆனாலும் இந்தத் முடியாததால், அறிவியல் இதைத் தொடர்ந்து மறுத்துக்கொண்டே இருக்கிறது.

இருப்பினும், இனியும் அறிவியலால் இதைத் தொடர்ந்து மறுத்துக்கொண்டிருக்க முடியாது. மேதைக்குக்கூட, 'அவர்' ஒரு பொருள் அல்ல, 'அவர் இருக்கிறார்' என்பது நன்றாகத் தெரியும். உண்மையில், 'அவர் இல்லையென்றால், அங்கு அறிவியல் என்ற ஒன்றே இல்லை. கவனிப்பவர்

அறிவியல் விளக்குகிறது; ஆன்மிகம், வாழ்க்கையின் அதிசயிக்கத்தக்க புனிதமான பாகங்களை நமக்குத் தருகிறது.

இல்லையென்றால், கவனிக்கப்படுதற்கும் எதுவும் இருக்கப் போவதில்லை. பொருள் இருப்பதே, அங்குக் 'கவனிப்பவர்' என்று ஒருவர் இருப்பதால்தான்.

ஆத்மா என்ற கருத்து ஒரு ஆச்சரியத்திற்குரிய கருத்தாகவே இருக்கிறது. அது நம்பமுடியாததாக இருக்கிறது. ஒருவர் அதை அனுபவ பூர்வமாக உணரலாம் மற்றும் அதைக் கண்டு அளவற்ற பயபக்தி கொள்ளலாம். இந்தப் பக்தி உணர்வே ஆன்மிகம், அந்த அதிசய உணா்வே தெய்விகம்.

ஆன்மிகம், மறையொருள்களால், புனித லட்சியங்களால் நிரப்புகிறது. இதற்குமுன் ஆச்சரியத்தைத் தராதவைகூட, இப்போது ஆச்சரியப்படும்படியாகத் தோன்றும். ஒரு ரோஜாப் பூ, கடற்கரையிலிருக்கும் கூழாங்கல், வானத்தில்

எல்லாம் நமக்கு ஆச்சரியமாகத் தோன்றும். அறிவியல் விளக்குகிறது; ஆன்மிகம், வாழ்க்கையின் அதிசயிக்கத்தக்க புனிதமான பாகங்களை நமக்குத் திருப்பித் தருகிறது.

நாம் வெளியில் இருந்து காணும்போது, மனிதன் மற்றொரு மிருகமாகத் தோன்றுவான். ஆனால், இது, நம் புலன்கள் உணரும் ஒரு காட்சியே, ஏனென்றால், நாம் அனைத்தையும் வெளியில் இருந்தே காண்பதற்குப் பழக்கப்படுத்தப்பட்டிருக்கிறோம்.

மனிதனைப் பற்றி அறிந்துகொள்ள வேண்டுமென்றால், நாம் நமக்குள்ளே இருந்து பார்க்க வேண்டும். மனிதனுக்கு விழிப்புணர்வு உண்டு. மனிதனின் இயல்பு உள் தளத்தில் மையங்கொள்வதுதான்.

ஆனால், நம்முடைய புலன்கள் நம்மை, தொடர்ந்து இருப்புத் தன்மையின் வெளி விளிம்பிற்கே இழுக்கின்றன. நம்முடைய இயற்கையான சுபாவமோ, நம்மை மீண்டும் நம்முடைய உள்மையத்திற்கு இழுக்கிறது. இதனால், மனிதன் வினோதமான இயல்புடையவனாக மாறிவிடுகிறான்.

நாம் தொடர்ந்து, விளிம்பிற்கும் நம்முடைய மையத்திற்கும் இடையில் ஒரு ஊசற்குண்டுபோல் (Pendulam) ஊசலாடுகிறோம்.

தியானமே, நம் வெளி விளிம்பிற்கும் உள்மையத்திற்கும் இடையே உள்ள பாலம்.

நம்முடைய உள்ளுலக இயல்பைக் கண்டுபிடிக்க வேண்டியதும், நம் வாழ்வின் மைய நோக்கமான 'தன்னை அறிதலை' சாத்தியப்படுத்துவதும் நம்முடைய பொறுப்பே ஆகும். இதில் நாம் தீர்மானமாக இருந்தால், அந்தத் தீர்மானமே நம்முடைய உருமாற்றத்தைச் செயல்படுத்தத் துவங்கும்.

துன்பங்களில் வார்க்கப்பட்டு உள்ளார்கள்

  • 16.17 தற்பெருமையுடையார், பணிவிலார், செல்வத்தினால் மதி மயங்கியோர், தவறான அஹங்காரம் கொண்டோர்- இவர்கள் மேலோட்டமாக பெயருக்காக யாகங்களைச் செய்கிறார்கள். அவர்கள் வித விதிமுறைகளைப் பின்பற்றுவதில்லை.
  • 16.18 அசுரத் தன்மையுள்ள மனிதர்கள், அஹங்காரம், அதிகாரம், தற்பெருமை, காமம், மற்றும் கோபத்தினால் ஆட்கொள்ளப்பட்டு, மேலான தெய்வத்தின் மேல் பொறாமைகொண்டு, தம் தேகத்திலும், பிறர் தேகத்திலுமுள்ள தெய்வத்தை நிந்தனை செய்கிறார்கள்.
  • 16.19 கடவுளிடம் கருணையில்லாதவர்களையும், நான் இந்தப் பொருள்சார் உலகில் மீண்டும் மீண்டும் அசுரத் தன்மையுள்ள பிறவிகளாகப் பிறப்பெடுக்க வைக்கிறேன்.

16.20. இந்த மூடர்கள், மீண்டும் அசுரர்களுக்கு இடையில் பிறப்பெடுப்பார்கள். ஓ! குந்தி மைந்தா! என்னை அடையாமல், அவர்கள் மிகவும் வெறுக்கத்தக்க வாழ்க்கையில் மூழ்குகிறார்கள்.

உண்மையான சரணாகதி எது ?

இதற்குமுன் கிருஷ்ணர், அவர்எப்படிப்பட்டவர்களையும் கருணையோடு அரவணைத்து, அவா்களை மீட்டெடுப்பதாக உறுதியளிக்கிறார். ஆனால் இங்கே அவர், அசுர இயல்பு உடையவா்களை துன்பக் கடலில் தூக்கி எறிவேன் என்று சொல்கிறார். எப்படி நாம் இந்த இரண்டு அறிக்கைகளையும் ஒற்றுமைப்படுத்த முடியும்.

இரண்டு அறிக்கைகளுமே சாத்தியம்! ஒரு ஜ்ஞான குரு சொல்கின்ற ஒவ்வொரு வார்த்தையுமே ஸ்த்யும். நம்முடைய புரிதல்தன்மைதான் வளர வேண்டும்.

கிருஷ்ணர் கருணையின் அவதாரம். எவரொருவர் அவரைச் சரணடைகிறாரோ, அவர் முக்தி அடைகிறார். அதுவே முழுமையான ஸ்தீயம். பிரச்சினை என்னவென்றால், சரணடைந்ததுபோல் நடிக்கிறோம். நம்மிடம் இருப்பதெல்லாம் வெறும் வார்த்தைகளே. நம்முடைய எண்ணங்கள், நம் வார்த்தைகளோடு ஒத்துப்போவதில்லை. நம் வார்த்தைகள், நம் செயல்களோடு ஒத்துப்போவதில்லை.

மக்கள் என்னிடம் வந்து, ''நாங்கள் உங்களிடம் சரணடைந்து விட்டோம்,
ஸ்வாமிஜி. தயவுசெய்து எங்களுக்கு உதவிசெய்யுங்கள். எங்களைத்
துன்பங்களிலிருந்து விடுவியுங்கள், ' என்று சொல்கிறார்கள்.
நான் அவர்களிடம், ''வருகின்ற வாரம்
நம்முடைய எண்ணங்கள்,நடைபெறவுள்ள தியான முகாமில் கலந்துகொள்ளுங்கள், ' என்று
நம் வார்த்தைகளோடுசொல்கிறேன்.
ஒத்துப்போவதில்லை.
பட்டவரைக் கையம்வாய்கியம் மைய நம் செயல்களோடு ஒத்துப்போவதில்லை. நாட்குறிப்பேட்டடைப் பார்க்க வேண்டும், என்று சொல்வார்கள்.

இதுவா அர்த்தம் உள்ளதா? இது வெறும் கபட நாடகம். குரூவைத் தங்களுடைய சொந்த விருப்பத்திற்குள் சதித்திட்டம்.

எச்சரிக்கையை என்னுடைய முட்டாள்தனமான, ஆபத்தான செயல்களைச் செய்துவிட்டு, பிறகு, என்மீது நம்பிக்கை வைத்திருப்பதாகவும், அதனால் எப்படியும் அவர்கள் பாதுகாக்கப்படுவார்கள் என்றும் சொல்கின்ற சில மக்களும் இருக்கிறார்கள்.

சில ஆண்டுகளுக்கு முன், எங்களுடைய இமாலய யாத்திரையில், நடந்த ஒரு சம்பவம்.

தொண்ணாறு சதவித்த நேரங்களில், நமக்கு முன்கூட்டியே பின்விளைவுகளைப் பற்றித் தெரிந்துவிடும். தெரிந்தும்கூட, தவறான செயல்களைத்தான் தேர்ந்தெடுப்போம்

கடல்மட்டத்திலிருந்து 12000 அடி உயரத்திலிருக்கும் கங்கோத்ரியில் நாங்கள் தங்கியிருந்தோம். அடுத்த நாள், அங்கிருந்து மேலும் 3000 அடி உயரத்திலிருக்கும் கங்கையின் பிறப்பிடமான கோமுக் செல்லலாம் எனத் திட்டம் போட்டிருந்தோம்.

ஆனால், இரவு சத்சங்கத்தில், "நாளை கோமுக்கில் நிலச்சரிவுகள் ஏற்படுவதற்கான சாத்தியங்கள் அதிகமிருப்பதாக நான் உணர்வதால், நாளை நாம் கோமுக் செல்ல வேண்டாம் என்று முடிவுசெய்திருக்கிறேன், ' என்று அறிவித்தேன்.

மக்கள், தாங்களே முடிவெடுப்பதற்கும் அவர்களுக்கு ஒரு வாய்ப்பு தருவேன். அவர்கள், தங்கள் சுய விருப்பத்தையும் செயல்படுத்த வேண்டும். அதனால் அவர்களிடம், ''நான் அங்கே போவதாகயில்லை. ஏனென்றால், கால நிலை அங்கே நன்றாக இருக்காது. அப்போது அந்தப் பாதை ஏறுவதற்கு மிகவும் கடினமானதாகவும் ஆபத்தானதாகவும் இருக்கும். ஆனாலும் யாராவது போக விரும்பினால், அவர்கள் போகலாம். அது அவர்களுடைய சொந்த விருப்பம்,' என்று சொல்லிவிட்டேன்.

நாங்கள், ஒரு பேருந்தில் 30 நபர்கள் வீதம் 8 பேருந்துகளில் சென்றிருந்தோம். ஒவ்வொரு பேருந்திற்கும் ஒரு தலைவர் இருப்பார். இந்த 8 தலைவர்களுக்கு ஒரு ஒருங்கிணைப்பாளரும் நியமிக்கப்பட்டார். அப்பேருந்தில் பயணம்செய்வோர், தாங்கள் செல்லும் இடத்தைப் பற்றிய தகவலைத் தங்கள் தலைவர்களிடம் தெரிவித்த பின்னரே,

உங்கள் பந்தங்களை உடைத்தெறிவதற்கான தீர்வு

பயணம் அது மலைப்பிரதேசமாகையால், அதன் தட்பவெப்பம் கணிப்பிற்கு அப்பாற்பட்ட ஒன்றாகவும் இருக்கும்.

அடுத்த நாள் காலை நான், தற்செயலாக ஒருவரை அழைத்து, ''யாராவது கோமுக்குச் சென்றிருக்கிறார்களா ?' என்று கேட்டேன். அவருக்கு அதுபற்றித் தெரியவில்லை. நான் ஒருங்கிணைப்பாளரை அமைத்தேன். கோமுக்குப் போகப் போவதாகத் தம்மிடம் யாருமே தெரிவிக்கவில்லை என்றார்.

நாம் எதைச் செய்தாலும் அதற்கான பின்விளைவு என்று ஒன்று உண்டு என்பதை நம் அனுபவ அறிவே நமக்கு உணர்த்திவிடும்.

ஆனால், பத்துபேர் கொண்ட குழு ஒன்று, அவர்களுடைய குழுத் தலைவர்களிடம்கூடச் சொல்லாமல் கோமுக்கிற்குச் சென்றிருந்தது. அங்கே வழி முழுவதும், நிலச்சரிவுகளும் பனிச்சரிவுகளுமாக இருந்திருக்கின்றன. எப்படியோ அவர்கள் பாதுகாப்பாக வந்து சேர்ந்தார்கள்.

அவர்களிடம் ஏன் இப்படி நடந்து கொண்டீர்கள் என்று கேட்டதற்கு, அவர்கள் சொன்ன பதில் எனக்கு வியப்பளித்தது. அவர்கள் சொன்ன பதில் இதுதான்: "நாங்கள் THE SUPREME PONTIFF OF HINDUISM BHAGAWAN SRI NITHYANANDA PARAMASHIVAMமிடம் சரணடைந்து விட்டோம், ஸ்வாமிஜி. அதனால் நீங்கள் எங்களைப் பாதுகாப்பீர்கள் என்ற நம்பிக்கை இருக்கிறது," என்றார்கள்.

இந்த மக்கள் உண்மையாகவே சரணடைந்திருந்தால், என்னுடைய எச்சரிக்கையை மீறி அங்குப் போயிருக்க மாட்டார்கள். சீரணாகதியைத் தவறாகப் புரிந்துகொண்டு, என்னுடைய எச்சரிக்கையையும் மீறிச் சென்றதோடு மட்டுமல்லாமல், நான் அவர்களைப் பாதுகாக்க வேண்டும் என்று வேறு சொல்கிறார்களே, இது எந்த வகையான சீரணாகதி !

இப்படித்தான் நம்மில் பலா் நடந்துகொள்கிறோம். நாம் மற்றவர்களுக்குத் துன்பங்கொடுப்போம், முட்டாள்தனங்களையும், அவற்றைச் செய்யக்கூடாது என்று தெரிந்தும் செய்துவிட்டு, பின்பு கோயிலுக்குச் சென்று அவை எல்லாம் சரியாக வேண்டும் என்று பிரார்த்தனை செய்வோம். எப்படி அது சரியாகும் ? ஏன் அது சரியாக வேண்டும் ?

ஒவ்வொரு எதிர்ச்செயலைத்தான் நாம் கா்மா என்று அழைக்கிறோம். காமாவைப் பற்றிய எல்லாத் தத்துவங்களையும், உருவகப்படுத்தப் பட்ட கருத்துகளையும், ஆன்மிகக் கருத்துகளையும் மறந்துவிடுங்கள்; நாம் எதைச் செய்தாலும் அதற்கான பின்விளைவு என்று ஒன்று உண்டு என்பதை நம் அபைவ அறிவே நமக்கு உணர்த்திவிடும்.

பாதையைத் தேர்ந்தெடுக்கும் சுதந்திரத்தை நமக்குக் கடவுள் அளித்திருக்கிறார்!

தொண்ணூறு பின்விளைவுகளைத் தெரிந்தும்கூட, தவறான செயல்களைத்தான் தேர்ந்தேடுப்போம்; பிறகு, நன்கு சிந்தித்தே தீர்மானித்ததாகவும், ஆனாலும் தவறு நடந்துவிட்டது என்றும் கூறிக்கொள்வோம். குருவையும் நம்முடைய பகுத்தறிவு ரீதியான தீர்மானங்களுக்குப் பொறுப்பாளிகளாக்குகிறோம் ?

THE SUPREME PONTIFF OF HINDUISM BHAGAWAN SRI NITHYANANDA PARAMASHIVAM மீது நம்பிக்கை இருக்கிறது என்றால், ஏன் என் சொற்படி அவர்கள் நடந்துகொள்ளவில்லை? என் அறிவுரைக்கு எதிரான செயல்களைச் செய்துவிட்டு, THE SUPREME PONTIFF OF HINDUISM BHAGAWAN SRI NITHYANANDA PARAMASHIVAM மீது வைத்திருக்கும் நம்பிக்கை அவர்களைக் காக்கும் என்று ஏன் சொல்கிறார்கள் ? என்னைச் சோதிப்பதற்காகவா ? அவர்களுடைய பொறுப்பாக்குவதற்காகவா ?

முக்கியமான விஷயம் என்னவென்றால், மனிதர்கள் என்ற வகையில் நமக்கென்று சுதந்திரமான (freewill) விருப்பத்தைக் கொண்டிருக்கிறோம். என்னவென்றால், சுதந்திரத்தை உணர்ந்தாலும், நம்முடைய விருப்பத்தை முயற்சிசெய்து பார்க்க நாம் தயாராக இல்லை.

மக்கள் என்னிடம் அடிக்கடி கேட்கும் கேள்வி: அவர்களைக் கட்டுப்படுத்துவது விதியா என்பதுதான்.

முக்கியமான விஷயம் என்னவென்றால், மனிதர்கள் என்ற வகையில் நமக்கென்று சுகந்திரமான விருப்பத்தைக் கொண்டிருக்கிறோம்.

Part 5: Bhagavad Gita Explained _ Chapter 16_Tamil_part_5.md

நான் அவர்களுக்குச் சொல்லும் பதில்: "எந்த விதியும் உங்களைக் கட்டுப்படுத்தாது. உங்களுடைய விருப்பங்களைப் பூர்த்திசெய்து கொள்வதற்கான முழுழுச் சுதந்திரம் உங்களுக்கு இருக்கிறது!' என்பதுதான்.

ப்ரூரைண்யக உபரிஷத், இதை அழகாக எடுத்துரைக்கிறது. உங்களுடைய எண்ணங்களைப்போல் விருப்பங்கள் அமைகின்றன. உங்களுடைய விருப்பங்களைப்போல் செயல்கள் நடைபெறுகின்றன. உங்களுடைய செயல்களைப் பொறுத்தே விதி அமைகிறது.

விதி என்பது வேறொன்றுமில்லை, நம்முடைய சுய-விருப்பங்களை

விதி என்பது வேறொன்றுமில்லை, நம்முடைய கய-விருப்பங்களை நாம் எவ்வாறு செயல்படுத்துகிறோமோ அதன் இறுதி விளைவே. நாம் எவ்வாறு செயல்படுத்துகிறோமோ அதன் இறுதி விளைவே.

இப்போது பிரச்சினை என்னவெண்றால், 'விருப்பம்' என்ற ஒன்றே நமக்கு இல்லை. காலையில், ஒரு விஷயத்தைச் செய்ய வேண்டுமென்று விரும்புகிறோம், மதியம், அந்த விரூப்பம் வேறொரு விஷயத்திற்கு மாறிவிடும், இரவிற்குள் அது முற்றிலும் வேறொன்றாக இருக்கும். அதனால் இவ்வாறு விருப்பம் மாறிக்கொண்டே இருந்தால், எவ்வாறு அதைச் செயலாக மாற்ற முடியும் ?

'' ஸ்வாமிஜி, மனத்தின்கண் உருவகப்படுத்திப் பார்த்தல் (Visualization), எங்களுடைய விருப்பங்களைச் சாத்தியப்படுத்த உதவும் என்று நீங்கள் சொன்னீர்கள். நாங்களும் அதை முயற்சிசெய்து பார்த்தோம்; ஒன்றும் பயனளிக்கவில்லை, ' என்று சொல்வதுண்டு.

எதுவும் நடக்காது, ஏனென்றால், நீங்கள் உங்கள் சுய-முரண்பாட்டு எண்ணங்களால் நிறைந்துள்ளீர்கள். முதுகுவலியிலிருந்து விடுபட விரும்பினால், ''இந்த முதுகுவலி போக வேண்டும்,'' என்று தொடர்ந்து சொல்கிறோம், ஆனால், அப்படிச் சொல்வதால், அது ஒருபோதும் போகாது. நாம் 'முதுகு வலி' என்ற வார்த்தையைச் சொல்லும் ஒவ்வொரு முறையும், நம்முடைய மனம் 'வலி' என்ற கருத்தை இன்னும் ஆழமாகப் பதித்துக்கொள்கிறது.

நாம், வலியிலிருந்து விடுபட விடுபட விரும்பினால், உடல் ஆரோக்கியத்தைப் பாவனை செய்ய வேண்டுமே தவிர, வலியைப் பற்றியோ, வலியிலிருந்து விடுபட வேண்டும் என்பதைப் பற்றியோ அல்ல! நீங்கள் ஆரோக்கியமாக இருப்பதாக பாவனை செய்ய வேண்டும்.

நாம் கிருஷ்ணரிடம் சீரணாகதி அடையும்பொழுது, நம்முடைய சீரணாகத முழுமையானதாக இருக்க வேண்டும். அங்கு நமக்கும் அவருக்கும் இடையில் எதுவும் இருக்க முடியாது. அவர் நிச்சயமாக நமக்கு ஜீவன்முக்தி அளிப்பார். ஏனென்றால், நாம் கிருஷ்ணருடைய விழிப்புணர்வு நிலையில் இருப்பதால், நாம் ஏற்கெனவே ஜீவன்முக்தி அடைந்துவிட்டோம்.

இங்கே, சரணடையத் நினைக்கும் மக்களைப் பற்றிக் கிருஷ்ணர் பேசுகிறார். கிருஷ்ணரை அவர்களுக்குப் போட்டியாக நினைக்கின்ற அளவுக்கு, அவர்கள் நிறைந்துள்ளார்கள். கிருஷ்ணர், 'அவர்களைப் பொருள் சார்ந்த உலகில் விழச் செய்கிறேன்' என்கிறார்.

'நீங்கள்' அல்லது 'நான்' - இந்த இரண்டில் எதைத் தேர்ந்தெடுப்பது என்பதை முடிவு செய்யும் சுதந்திரத்தை நம்மிடம் ஒப்படைத்திருக்கிறார் க்ருஷ்ணர்.

இந்தப் பொருள் சார்ந்த உலகத்தில், அவர்கள் தங்களுடைய புலன்களையும்,

புலகைர் பொருள்களையும், தாங்கள் புலனின்பங்கள் என்று கருதுபவற்றையும் பின்தொடர்ந்து செல்லலாம், மரணம்வரை!

நாம் முன்பே சொன்னதுபோல், இது நம்முடைய முடிவுதான். இந்த விஷயத்தில் அவர் நமக்கு உதவிசெய்ய முடியாத ஒரு நிலையில் இருக்கிறார். ஏனென்றால், அவர், முடிவெடுக்கும் உரிமையை நம்மிடமே கொடுத்துள்ளார். 'நீங்கள்' அல்லது 'நான்' அதாவது தெய்விகம் அல்லது அசுரகுணம் - இந்த இரண்டில் எதைத் தேர்ந்தெடுப்பது என்பதை முடிவுசெய்யும் சுதந்திரத்தை நம்மிடம் ஒப்படைத்திருக்கிறார்.

ஏற்றுக்கொள்வது, நம்பிக்கை ஆகிவிடாது!

''நான் கிருஷ்ணர் சொல்வதை ஏற்றுக்கொள்கிறேன்,' என்று மீண்டும் மீண்டும் சொல்லிக்கொண்டிருப்பதால், எந்த அர்த்தமும் இல்லை. நம்பிக்கை என்பது வேறு. ஏற்றுக்கொள்கிறேன் என்பது வேறு. இது எந்தவிதத்திலும் உங்களுக்கு உதவாதது. ஏற்றுக்கொள்வது, நம்பிக்கை ஆகிவிடாது.

ஏற்றுக்கொள்தல் என்பது ஒரு போலியான நம்பிக்கையே. இது, வலுக்கட்டாயமாகத் திணிக்கப்பட்டது. பயத்தினால் உருவாக்கப்பட்டது. இது, நம்முள்ளிருந்து வளர்ந்த ஒன்று அல்ல; சமுதாயத்தால், மதத்தால், இனத்தால் மற்றும் இதுபோன்ற மற்றவற்றால் ஊன்றப்பட்டது.

அவர்கள், மக்களுக்குள் போலி நம்பிக்கைகளை உருவாக்குவதில் விருப்பமுடையவர்களாக இருக்கிறார்கள். 'ஆம்'என்ற சொல்பவர்கள் பணிவுடையவர்கள்; அவர்கள் புரட்சியாளர்கள் அல்ல. அவர்கள் முட்டாள்களாக இருப்பார்கள். அவர்களுடைய புத்திசாலித்தனம் ஒருபோதும் புத்திசாலிகளாக இருப்பதை விரும்புவதில்லை.

சமுதாயத்தால், பட்டறிவாளர்களைப் பொறுத்துக்கொள்ள முடியும். ஆனால், உண்மையான புத்திசாலிகளைப் பொறுத்துக்கொள்ள முடியாது. அது பேராசிரியர்களையும், பட்டதாரிகளையும், படித்த மக்களையும், அறிவுள்ளவர்களையும் தாங்கிக்கொள்ள முடியும்.

ஏற்றுக்கொள்கல் என்பது ஒரு போலியான நம்பிக்கையே. இது, வலுக்கட்டாயமாகத் கிணீக்கப்பட்டது. பயத்திரால் உருவாக்கப்பட்டது.

அவர்கள், பட்டறிவுள்ளவர்களே தவிர, நுண்ணிய அறிவுபடைத்தவர்கள் அல்ல, புத்திசாலிகள் அவர்கள் புத்திசாலிகளாக இருந்தால், மதத்தின் பெயராலும், நாகரிகத்தின் பெயராலும், பாரம்பரியத்தின் பெயராலும் நிகழும் போலித்தனமான செயல்களுக்கு உடன்பட மாட்டார்கள். அவர்கள் அவற்றுக்கெதிராகப் புரட்சி செய்வார்கள்.

சமுதாயம், நம்பிக்கைகளை வளர்ப்பதில் சுயநல நோக்குடன் இருக்கிறது. இது விஷச்சூழல் நிறைந்த ஒரு நிகழ்வு. இது நமது பக்கிசாலித்தனத்தையும் சுதந்திரத்தையும் புரட்சித் தன்மையையும் அழிக்கிறது. இது போலியானவர்களை, வெளி வேடம் போடுபவர்களை உருவாக்குகிறது.

'இல்லை' என்று சொல்ல முடியாததால், 'ஆம்' என்று சொல்லும் மனிதனின் வார்த்தைகள் வலிமையற்றவை. ஒரு மனிதன், வேண்டியதே சொல்வதற்குத்தான். அப்படியென்றால் மட்டுமே, அவன் அவன் சொல்லும் 'ஆம் என்பதற்கு அர்த்தம் இருக்கும்.

ஒரு மனிதன், முதலில் கற்றுக்கொள்ள வேண்டியதே 'இல்லை' என்று சொல்வதற்குத்தான். அப்படியென்றால் மட்டுமே, அவன் சொல்லும் 'ஆம்' என்பதற்கு அர்த்தம் தருக்கும்.

நம்பிக்கை என்பது ஏற்றுக்கொள்வதிலிருந்து வேறுபட்டது. நம்பிக்கை, இது முழுவதும் வேறுபட்ட ஒரு தோற்றம் அல்லது ஒரு நிகழ்வு. அது சமுதாயத்தைச் சார்ந்தது அல்ல; அது தனி மனிதனைச் சார்ந்தது. மற்றவர்களால் அதை நமக்குத் தர முடியாது. அது நம்முடைய சொந்த தேடல். அது, நாம் பிரபஞ்சத்தை நம்ப ஆரம்பிக்கும்போது, நம்முள் வளரும். அது பயத்தால் எழுவதல்ல, அது, அனுபவத்தாலும் அன்பாலும் மகிழ்ச்சியினாலும் எழுவது. நம்பிக்கை என்பது எல்லையில்லா சுதந்திரம், முடிவில்லா ஆணந்தம்.

நம்பிக்கை இருந்தால், நாம் உயர்நிலைகளுக்கு வளர்வோம். நாம் குருவின் மீதான அன்பிலும், கடவுளின் மீதான அன்பிலும் வளர்வோம்.

நம்மில் பலரும், நாம் பிரார்த்தனை செய்வதற்கும் வழிபடுவதற்கும் மட்டுமே இருப்பவராகக் கடவுளைப் பார்க்கிறோம். பிரார்த்தனையும் வழிபாடும் கடவுளை அடைவதற்கு முக்கியமான பாதைகளாக மாறிவிட்டன. கடவுளை ஒரு மூன்றாவது மனிதராகவே நினைக்கிறோம். அவரை 'நாமாக' உணர்வதில்லை. அவர் மனிதர் என்ற கருத்தை, நாம் கைவிடும் அக்கணமே, பிரார்த்தனை மறைகிறது, அதற்குப் பதிலாக தியானம் முக்கியத்துவம் வாய்ந்ததாக ஆகிறது.

பிரார்த்தனையில், நாம் கடவுளை வழிபடுகிறோம். தியானத்தில் நாம் கடவுளாக ஆகிறோம். வழிபாடு செய்வது எளிது. ஏனென்றால், அது வெளிமுகமானது. நாம் வெளிமுகமாக கவனம் செலுத்துவதற்கே பழக்கப்பட்டிருக்கிறோம்.

உங்கள் பந்தங்களை உடைத்தெறிவதற்கான தீர்வு

தியானம், அதனால் பகுத்தறிவுக் கருத்துகளைக் கற்றவர்களுக்குத் மிகவும் மேலை நாடுகளில், தியானம் மதத்தின் மையக் கருத்தாக இருக்கவில்லை.

கீழை நாட்டு குரூமார்கள், தியானங்களை அஸ்திவாரமாகக்கொண்டே தங்களுடைய உபதேஸங்களை நிறுவினார்கள்.

கீழை நாட்டு குருமார்கள், தங்கள் சீடர்களுக்கு 'கடவுளாக இருக்க' கற்றுக்கொடுத்தார்கள்; வழிபாடு செய்வதற்குக் கற்றுத்தரவில்லை.

அவர்களுடைய உபதேஸங்களுக்கு தியானங்களே அடிப்படை ஆதாரமாக விளங்கின. அவர்கள், தங்கள் சீடர்களுக்கு 'உள்முகமாகத் திரும்பக்' கற்பித்தார்கள். அவர்கள் சீடர்களுக்குக் கடவுளாக இருக்கக் கற்றுக்கொடுத்தார்கள்; வழிபாடு செய்வதற்குக் கற்றுத்தரவில்லை.

தியானம், நம்மைச் சீரணாகதிக்கு அழைத்துச்செல்லும். தியானம் என்பது விழிப்புணர்வை உருவாக்குதலே. விழிப்புணர்வு என்பது நாம் பிரபஞ்சத்தோடு இணைந்தவர்கள் என்ற அறிவு!

இது, 'நான்' என்பதற்குப் பதிலாக 'நீங்கள்' என்பதைப் பற்றியது. 'நான்' என்ற உணர்வு மறைந்து, 'நீங்கள்' என்ற உணர்வு மலரும்போது, நமது அடையாளமாக நாம் கருதிக்கொண்டிருக்கும் 'நான்' என்பதை அது கரைத்துவிடும். இதுவே சீரணாகதியின் அஸ்திவாரம்.

இதைத்தான் கிருஷ்ணர் இந்த அத்தியாயத்தில் பேசுகிறார். 'நான்' என்பதிலிருந்து 'நீங்கள்' என்பதற்குச் செல்லும் துணிவே, மகத்யத்தை நம்புவதற்கும், அன்பு செய்வதற்கும், சீரணாகதி செய்வதற்குமான துணிவு எனப்படுகிறது.

எப்போது அந்தத் துணிவு நிகழ்கின்றதோ, அப்போது அவரைத் தவிர வேறொன்றும் அங்கு இருக்காது. நாம் கிருஷ்ணராகிவிடுவோம்.

நீங்கள் ஒன்றாகும்போது, நாம் வேறு எதையும் பார்க்கத் தேவையில்லை. நாம் THE SUPREME PONTIFF OF HINDUISM BHAGAWAN SRI NITHYANANDA PARAMASHIVAM அடைந்துவிடுவோம்.

கேள்வி: ஸ்வாமிஜி, பல மதங்கள், உணர்வுகளில் உயர்வானதாக அன்பைக் குறிப்பிடுகின்றன. அன்பும், சீரணாகதியும் ஒன்றா?

ஆம், அன்பு உண்மையிலேயே மிக உயர்ந்தது. இருந்தபோதிலும், நம்மில் பலருக்கு அன்பு என்றால் என்ன என்பது தெரிவதில்லை. நாம் அன்பு என்று நினைப்பது, ஒன்று காமமாகவோ அல்லது கவனத்தை ஈர்க்கும் ஒரு தந்திரமான கருவியாகவோ இருக்கும். பலருக்கு, அன்பு ஒரு வியாபாரமே!

அன்பு நிபந்தனைகளுக்கு உட்பட்டு இருக்கும்வரை, அது உயர்ந்ததாக இருக்க முடியாது. மனிதர்களுக்கு, நிபந்தனைகளற்ற அன்பு செய்தல் என்பது பெரும்பாலும் சாத்தியமில்லை. நிபந்தனைகளற்றதாக இருக்க வேண்டுமானால், நாம் காட்டும் அன்பில் எதிர்பார்ப்புகள் இருக்கக் கூடாது.

ஒரு தாய்கூட, எதிர்ப்பார்ப்புகளின் அடிப்படையில்தான், தம் குழந்தையிடம் அன்பு காட்டுகிறார். ஒருவேளை கைக்குழந்தையாக இருக்கும்பொழுது வேண்டுமானால், அந்தக் குழந்தையிடமிருந்து எதையும் எதிர்பார்க்காமல் இருக்கலாம். அப்போது, குழந்தையைப் பாதுகாக்க வேண்டும் என்ற உள்ளுணர்ச்சி மட்டுமே இருக்கிறது. ஆனால், குழந்தை வளர வளர, அதன் வளர்ப்போடு ஒரு நிபந்தனையும் பிணைக்கப்பட்டே இருக்கிறது.

பெற்றோர்கள், தங்கள் பல குழந்தைகள் கேட்பதில்லை என்றும், அவர்கள் எதை விரும்புகிறார்களோ, செய்கிறார்கள் சொல்கிறார்கள்.

அவர்கள், நேசிப்பதாகவும், அவர்கள் தங்களுடைய வாழ்க்கையை சீரழித்துக் கொள்வதைப் பார்க்கும்போது, அதைத் தங்களால் தாங்கிக்கொள்ள முடியவில்லை என்றும் சொல்கிறார்கள்.

அன்பு நீபந்தனைகளுக்கு உட்பட்டு இருக்கும்வரை, அது உயர்ந்ததாக இருக்க முடியாது.

நான் அவர்களிடம், குழந்தைகள் எவ்வாறு தங்கள் வாழ்க்கையைச் சீரழித்துக் கொள்கிறார்கள் என்று கேட்டால், அவர்கள் இரண்டு விதமான பதில்களைச் சொல்வார்கள்.

ஒன்று, தங்களுடைய மகனோ அல்லது மகளோ, அவர்கள் நேசிக்கும் நபரையே திருமணம் செய்துகொள்ள விரும்புவதாகவும், அது தமக்கு ஏற்புடையதாக இல்லையென்றும் சொல்வார்கள். அல்லது அவர்கள் சிறிது காலம் வேலைசெய்துவிட்டு, பிறகு திருமணம் செய்துகொள்ள விரும்புவதாகவும், அது தமக்கு பயமளிப்பதாக இருக்கிறதென்றும் சொல்வார்கள்.

யார் திருமணம் செய்துகொள்ளப் போவது ? தாய், தந்தையரா? இல்லை பிள்ளைகளா ? அவர்கள் முடிவெடுத்தபடி திருமணம் செய்து கொண்டாலோ அல்லது சிறிது காலம் வேலைக்குச் சென்றாலோ அவர்கள் வாழ்க்கையும் எதிர்காலமும் எப்படி, ஏன் சீரழிந்து போகும் ?

இவை எல்லாமே, பிள்ளைகள் தங்கள்
விருப்பப்படிதான்நடந்துகொள்ள
வேண்டுமென்றபெற்றோர்களின்
எதிர்ப்பார்ப்புகளே.என்
எதிர்பார்ப்புகளைவளர்த்துக்கொள்ள

வேண்டும் ? பிள்ளைகளை இந்தப் பூமிக்கு

அவர்கள்தான் கொண்டுவந்தார்கள் என்பதற்காக, பிள்ளைகள்மேல் பெற்றோர்கள் உரிமை கொண்டாடக் கூடாது. இந்த பந்தமும் எதிர்பார்ப்புகளும், நிபந்தனையற்ற அன்பை வெளிப்படுத்த நம்மை அனுமதிப்பதில்லை.

அன்புதான் எல்லா உணர்ச்சிகளையும் ஆளவல்ல அரசன்!

இரண்டு விஷயங்களை மட்டும் கற்றுக்கொள்ளுங்கள்: தியானம் மற்றும் அன்பு. சிலருக்கு, அன்பே முக்கியமான பிரதான பாதை; தியானம், ஒரு உறுதுணைப்பாதை. மற்றவர்களுக்கு, தியானமே முக்கியத்து வமிக்க நுட்பம்; அன்பு, ஒரு உறுதுணை நுட்பம். இரண்டுமே தேவையானதுதான். கேள்வி, முக்கியத்துவத்தைப் பற்றியது.

உங்களை அன்பானவராக்கும்

நீங்கள் அன்பிற்கு முக்கியத்துவம் அளிக்க திரைத்தால், எல்லாவற்றையும் அன்பு செய்யுங்கள், மொத்த உலகத்தையும் நேசியுங்கள். உங்கள் அன்பு, பிளவற்றதாகவும் வேறுபாட்டுணர்ச்சி அற்றதாகவும் இருக்கட்டும். சாதுக்கள், பாவிகள் என வேறுபடுத்தாமல் யாராகயிருந்தாலும், ஒரேமாதிரி சூரியனைப்போல் அது இருக்கட்டும்.

அன்பு, ஒளிரும் ஒரு நிகழ்வு. ஆனால், அதைத் தெரிந்துகொள்வதற்கு,

காண்பதற்கு, உணர்வதற்கு முழுற்றிலும் வித்தியாசமான சாதாரணக் இயலாது.

நம் கண்களால் பொருளைக் காணமுடியுமே தவிர, அதன் சக்தியை அல்ல. அவை, வெளி எல்லைக்கோடுகளையும் மேலோட்டமானவற்றையும் பார்க்கக்கூடியவை. மையத்தையும் ஆழத்தையும் பார்க்கும் சக்தி கிடையாது.

அன்பு, ஒளிரும் ஒரு நீகழ்வு. ஆனால், அதைக் காண்பதற்கு மற்றிலும் வித்தியாசமான கண்கள் வேண்டும்.

அன்பு என்பது உங்கள் மையத்திலிருந்து

உருவாகும் உள்முகமாகப் பயணம் செய்யும்போது, மிகவும் அன்பானவராக ஆகி விடுகிறீர்கள். உண்மையில், அதுவே ஒருவா் உள்முகமாகச் செல்கிறாரா, இல்லையா என்பதை அறிந்துகொள்வதற்கான அளவுகோல்.

ஒருவர் மற்றவர்களிடமும், தம்மிடமும் மிகுந்த அன்பானவராக மாற,மாற, அவர் இன்னும் ஆழமாக உள் செல்கிறார். அவர் ஸக்யத்தை நெருங்குகிறார், பிரபஞ்ச பேரியக்கத்தின் தெய்விக சக்தியால் வண்ணம் தீட்டப்படுகிறார்.

அன்பு, அதன் உச்சத்திலும், தூய்மையிலும் இருக்கும்போது, அது கருணையாக வெளிப்படும். கருணை மனிதனின் வெளிப்பாடு அல்ல. அது தெய்விகத்தின் வெளிப்பாடு.

அன்பு, இறுதி ஆழத்தில், அணுச்சிதறல்போல் வெடிக்கிறது. அவர், ஆதி அந்தமற்ற தூய்மையான ஒளியாகிறார். இந்த இறுதி கணத்தைத்தான் ஜ்ஞாநமடைதல் என்கிறோம்.

அதுவே இயல்புமாற்றம் (Transmutation), தோற்றமாற்றம் முழுமையாகத் தோற்றம், இயல்பு, பண்பு ஆகியவற்றில் மாற்றம் அடைவது. அப்போது ஒரு புதிய ஆன்மா பிறக்கிறது : அது 'காலத்தைச்' சார்ந்தது அல்ல; அது,

மனம், காலம் மற்றும் இடத்தைப் பற்றி விழ்ப்புணர்வு உடையது. தையத்திற்கு, காலம் மற்றும் கடத்தைப் பற்றிய விழ்ப்பு கிடையாது. அன்பு, தகயத்தில் மையங்கொண்டுள்ளது.

என்றும் 'நிலைத்த தன்மை'யைச் சார்ந்தது. மனம், காலம் மற்றும் இடத்தைப் பற்றி விழிப்புணர்வு உடையது. இதயத்திற்கு, காலம் மற்றும் இடத்தைப் பற்றிய விழிப்பு கிடையாது. அன்பு, இதயத்தில் மையங்கொண்டுள்ளது.

இதயத்தைத் தேடுங்கள், அதற்குள் ஆழமாகச் செல்லுங்கள், அதற்காக எதையும் எந்த ஆபத்தையும் எதிர்கொள்ளத் தயாராக இருங்கள். ஏனென்றால், அதைவிட விலையுயா்ந்தது எதுவும் இல்லை.

அதற்காக, உங்கள் வாழ்க்கையையே இழந்தாலும்கூட, நீங்கள் அன்பின் மகத்துவம் மிக்க தருணங்களை அடைந்திருக்கிறீர்கள். உங்கள் வாழ்க்கை, முழுமைத்துவத்தை அறிந்திருக்கிறது. நீங்கள் வாழ்க்கையை வீணடிக்கவில்லை. நீங்கள் சிறப்பாக வாழ்ந்திருக்கிறீர்கள். அன்பான தருணம், அன்பற்ற ஆயிரக்கணக்கான ஜென்மங்களை விட மிகவும் மதிப்புவாய்ந்தது.

அன்பின் சேவகனாகுங்கள். பின்பு நீங்கள் மெனிதகுலத்திற்குத் தலைவராக மாறுவீர்கள். அவர், ஒரு சேவகனாகத் தொடங்குகிறார். அப்படியிருந்தாலும், அது முடிவில் அவரைத் தலைவனாக ஆக்குகிறது.

ஆனால், வெளியுலக வாழ்க்கையில், நீங்கள் எப்பொழுதும் ஒரு தலைவனாக ஆரம்பித்து, ஒரு சேவகனாகவே முடிவடைகிறீர்கள். இதுவே வெளியுலக வாழ்க்கையின் நியதி. உள்ளுலக வாழ்க்கையில், இந்த நியதி முற்றிலும் மாறுபட்டது. நீங்கள் சேவகர்களாகத் தொடங்கி, தலைவர்களாக முடிவடைய முடியும். நீங்கள் அன்பிற்குச் சரணடைகிறீர்கள். உங்கள் ச ரணாகதியும் உலகையே வெல்லச் செய்யும்.

சரணாகத், உங்கள் தோல்வியைக் கேட்கிறது!

புத்தா் சொல்கிறார்: வெளியுலகைப் பொறுத்தமட்டில், அனைத்துமே இனிமையாகத் தொடங்கி, கசப்பில் முடிவடைகின்றன; ஆனால், உள்ளுலகில், அனைத்துமே ஆரம்பத்தில் கசப்பானதாகவும், இறுதியில் இனிமையானதாகவும் இருக்கின்றன. 'இறுதி' மட்டுமே முக்கியத்துவம் வாய்ந்தது; 'ஆரம்பம்' உங்கள் கட்டுப்பாட்டில் இருப்பதில்லை.

உங்களைச் சுற்றி இருப்பவர்களை நேசிக்கக் கற்றுக்கொண்டால் மட்டுமே, வாழ்க்கைத்துணைவரையும், உங்கள் சகோதரரையும், உங்கள் அண்டை வீட்டாரையும் வெறுத்துவிட்டு, கடவுளிடம் மட்டும் உங்களால் அன்பு செலுத்த முடியாது. இது சாத்தியமில்லை.

நீங்கள், உங்களைச் சுற்றியிருப்பவர்களை நேசிக்க ஆரம்பிக்கும்போது, உங்களையே நீங்கள் புதுமையாக, உங்களைப் பற்றி நீங்கள் குறைவான வருகி நினைக்கத் தொடங்குவீர்கள். உங்களின் தோல்வியில், மற்றவர்களை வெற்றிகொள்வீர்கள்.

இதைத்தான் சீரணாகதி கேட்கிறது; அது உங்கள் தோல்வியைக் கேட்கிறது. நான் மீண்டும் சொல்கிறேன்: ச'ரணாகதி செய்யுங்கள். தன்னைத் துறத்தல் அல்லது ஸ்ரீந்யாஸ்ம் என்பது ஒரு தோல்வி, அது அறைங்காரத்தின் தோல்வி. அரைங்காரம் கரைந்த, அந்தக் கணமே கடவுள் உணரப்படுவார்.

ச ்ரணாகதி கொள்கையைத் தேடும் ஒரு ஒரு தேடல். அதைக் கடவுள், ஸத்யும், விடுதலை அல்லது நிர்வாண் என்று எப்படி அழைத்தாலும், அவை எல்லாமும் ஒரே பொருளைத்தான் குறிக்கின்றன. இந்தத் தேடல், நாம் வாழ்க்கையில் இழந்த ஏதோ ஒன்றிற்கானது !

அன்பான தருணம், அன்பற்ற ஆயிரக்கணக்கான ஜென்மங்களை விட மிகவும் மதிப்புவாய்ந்தது.

நாம் உயிருடன் இருக்கிறோம். ஆனால், வாழ்க்கை என்றால் என்ன என்பதை உணராமல் இருக்கிறோம். நாம் வாழ்கிறோம், ஆனால், நாம் யார் என்ற உண்மையை முழுழுதும் மறந்திருக்கிறோம். இங்கு இருப்புத்தன்மை இருக்கிறது, ஆனால், விழிப்புணர்வு இல்லை.

இருப்புத்தன்மை தன்னைத்தானே அறிந்துகொள்ளாதவரை, வாழ்க்கை வெறுமையாகவும், முழுமையடையாமலும் இருக்கும். இந்தத் தேடல் விழிப்புணர்விற்கானது. விழிப்புணர்வு என்பது ஒரு ஒரு தெய்விகக் கொள்கை, அது உங்கள் வாழ்க்கையை ஒரு இயந்திரத்தனமான வாழ்க்கையிலிருந்து, உணர்வுமாற்றமடையச் செய்ய முடியும்.

இந்தத் தேடல், வெளி உலகில் நடத்தப்படுவது அல்ல. இது உள் உலகில் நடத்தப்படுவது. இந்த அத்யும் கண்களை மூடி, ஒருவர் தனக்குள்ளேயே காண வேண்டிய ஒன்று. அது ஏற்கெனவே இங்குதான் இருக்கிறது நாம் நமக்குள்ளேயே குதிக்க வேண்டும்.

தியானம் என்பது நமக்குள் நாமே குதிக்கும் ஒரு கலை! ச 'ரணாகதி என்பது நமக்குள் மூழ்குவதற்கான துணிவு!

ஒருவர் புரிந்துகொள்ள முடியாத ஒன்றிற்குள் போகும்போது, ஆரம்பத்தில் அது பயத்தைத் தருவதாக இருக்கும். ஆனால், அது ஆரம்பத்தில் மட்டுமே இருக்கும். நீங்கள் ஆழமுழ்குவதில் மேலும் மேலும் திறமைசாலியாகும்பொழுது, வாழ்க்கை, பேரழுகும் பேரானந்தமும் மிக்க துணிவுமிக்க சாகசமாக மாறிவிடுகிறது.

பொன்னும் பெண்ணும்

  • 16.21 காமம், கோபம் மற்றும் பேராசை இம்மூன்றும் நரகத்திற்கு அழைத்துச்செல்லும் வாயில்கள். அவை ஜீவனைத் தாழ்ந்த நிலையில் ஆழ்த்திவிடும் தன்மையுடையனவாதலால், இந்த முன்றையும் கைவிட வேண்டும்.
  • குந்தி மைந்தா, இந்த மூன்று நரக வாயில்களிலிருந்து 16.22 தப்பியவன், தன் ஜீவனுக்கு பலன் தரும் விதத்தில் நடந்து, மிக உயர்ந்த நிலையை அடைகிறான்.
  • 16.23 ஆனால், யாரொருவன் வித சாரங்களை உள்வாங்க மறுத்து, செயல்படுகிறானோ, அவன் பூர்ணத்வத்தையும் ஆனர்தத்தையும் உயர் நிலையையும் அடைவதில்லை.
  • 16.24 ஒருவர், 6 விதங்களின் விதிமுறைப்படி எது கடமை, கடமையில்லை என்பதைப் புரிந்துகொள்ள வேண்டும். வதங்களின் கட்டளைகளை நன்றாக உள்வாங்கிய பிறகு, அதன்படி செயல்பரிய வேண்டும்.

உணர்ச்சிகளைச் சரியானமுறையில் கையாள்வது நேர்மறையான சக்தியைத்தரும்

கிருஷ்ணர் இந்த அத்தியாயத்தை இந்த அறிவுறுத்தலோடு முடிக்கிறார்: 'கோபத்தையும் பேராசையையும் காமத்தையும் உதிர்த்துவிடு, நீ காக்கப்படுவாய். '

இவற்றை அவர், 'நரகத்தின் வாயில்' என்கிறார். இவையே, 'அடைபட்ட மூலாதாரசக்கா'த்தின் பண்புகள். இந்தக் குணங்களே 'நான்', 'எனது' என்று நம்மைப் பந்தப்படுத்துகின்றன. இவையே இவ்வுலக வாழ்க்கைக்குத் தேவையான முக்கியமான பண்புகள் என்று தவறாகக் கருதுகிறோம். இதைவிடத் தவறான புரிதல் வேறொன்றும் இருக்க முடியாது.

'நரகத்தின் வாயில்கள்' என்று கிருஷ்ணர் குறிப்பிடும் கோபத்திலும் காமத்திலும் அடிமைத்தனத்திலும் துக்கத்திலும்தான் இருப்போம். நாம் இறந்த பிறகுதான் நரகத்திற்குச் செல்வோம் என்று இல்லை. நாம் ஒவ்வொரு நாளும் அதில்தான் வாழ்ந்து துன்பப்படுவோம்.

காம, க்ரோதமற்றும் லோப: - காமத்தையும் கோபத்தையும் பேராசையையும் கைவிடும்பொழுது, நாம் ஜீவன்முக்தராகிறோம்.

இராமகிருஷ்ணர், காஞ்சன மற்றும் காமினி - பொன்னாசையையும்,

காமத்தையும் கோபத்தையும் பேராசையையும் கைவிடும்பொழுது, நாம் ஜீவன்முக்தராக்றோம்.

பெண்ணாசையையும் பின்பு நீங்கள் சுதந்திரம் அடைவீர்கள் என்று மீண்டும் மீண்டும் சொல்கிறார். பொன்னாசை, பெண்ணாசை - - இந்த இரண்டு ஆசைகளைக்காட்டிலும், நம்முடைய எல்லாத் துன்பங்களுக்கும் காரணங்களாக இருக்கின்றன.

குரோதம் எனப்படும் கோபம், நம்முடைய துக்கத்திலிருந்து ஏமாற்றப்பட்டதாக உணரும்போது துக்கம் பொங்குகிறது. அந்தத் துக்கத்திலிருந்து கோபம் தொடர்ந்துகொண்டே இம்மூன்றும் இணையும்போது மோற்றத்தை -தவறான நம்பிக்கையை உருவாக்குகின்றன.

காஞ்சன -பொன்னைப் பற்றிய நம்முடைய உணர்ச்சிகளும், காமினி பற்றிய உணர்ச்சிகளும் உண்மை அல்ல. ஏனென்றால், இவை இவை நிலையற்றவை ; ஆகையால் அவற்றால் சந்தோஷத்தை அளிக்க முடியாது.

நிலையற்ற ஒன்றால், நிலையான சந்தோஷத்தை அளிக்க முடியாது.

நாம் சிறிது நேரம் இன்பமாக உணரலாம்.

அதன்பிறகு, அதை நாம் சாதாரணமாக, எடுத்துக்கொள்வோம். நான் முன் சொன்ன கதையில் வரும் அரசரைப்போலத்தான் நாமும் இருப்போம். அவரை மனச்சோர்விலிருந்து விடுவிக்க, அவருடைய பொக்கிஷங்கள் முழுவதையும் கொள்ளையடிக்க வேண்டியிருந்தது!

இந்த உணர்ச்சிகளை எப்படிக் கையாள வேண்டுமென்பதைப் பற்றிய தியான நுட்பங்கள் மிக விரிவாக நம்முடைய ஆனந்த ஸ்ரண தியான அனுபவ முகாமில் கற்றுத்தரப்படுகின்றன. இந்த உணர்ச்சிகள் எங்கிருந்து உருவாகின்றன, அவற்றை எவ்வாறு ஒழுங்குப்படுத்த வேண்டும் என்பதைப் பற்றி விளக்குகிறோம். மேலும் இந்த உணர்ச்சிகளின் தீங்கு விளைவிக்கும் வெளிப்பாட்டிலிருந்து நம்மை விடுபடுத்தும் தியான நுட்பங்களைக் கற்றுக் கொடுக்கிறோம்.

ஒரு கட்டத்தில், இந்த உணர்ச்சிகளே நம்முடைய ஆசைகளாக இருக்கின்றன. கோபம், பேராசை மற்றும் காமம் இம்மூன்றும் ஆசைகளுடன் தொடர்புடைய உணர்ச்சி வெளிப்பாடுகளே.

ஆசைகளும் ஒரு சக்தியே !

கோபம், செயல்களை நடத்திமுடித்துக் கொள்வதற்கான உந்து சக்தி. அது, நேர்மறையான பலன்களையும் சாதிக்கக்கூடியது.

காமம், இதுவே இனப் பெருக்கத்திற்கு வழிகோலுகிறது. இது, உயிரினங்கள் தொடர்ந்து இப்பூவுலகில் நிலைத்திருக்க அவசியமாகிறது. நமக்கான அடிப்படைத் தேவைகளையும் மீறி அளவுக்கதிகமாக ஆசைப்படுவதே போாசை எனப்படுகிறது.

எப்படியிருந்தபோதிலும், கிருஷ்ணர் இந்த உணர்ச்சிகளின் வெளிப்பாடே, மேனம் நிறைவாக' இருக்கக் காரணம் என்று குறிப்பிடுகிறார்.

அவர், திருப்தி'யைக் குறிப்பிடுகிறார். உணர்ச்சிகள், நோக்கங்களுடன் தொடர்புடையவை. 'நான்' மனப்பாங்குடன் இந்த உணர்ச்சிகள் வெளிப்படுத்தப்படும்வரை, அவை அசு மனிதன், விலங்கிலிருந்து பிறந்தவன் - ஆனால், விலங்கைப்போல வாழப் பிறந்தவன் அல்ல.

ரத் தன்மை கொண்ட உணர்ச்சிகளுக்கு ஆதாரமாக விளங்குகின்றன. அங்கே ஜீவன்முக்தியை அளிக்கவல்ல பண்புகள் இருப்பதில்லை.

மனிதன், விலங்கிலிருந்து பிறந்தவன் - ஆனால், விலங்கைப்போல வாழப் பிறந்தவன் அல்ல.

காமத்தை, கருணையாகவும் கனவாகவும் உணர்வுமாற்றமடையச் செய்யலாம்!

காமத்தைச் சுயநலமில்லாமலும் பற்றில்லாமலும் வெளிப்படுத்தும் போது, அதை உணர்வுமாற்றம் அடையச்செய்ய முடியும். அதன்பின்பு, காமம் முழுமையாகக் காணாமல் போகும். கருணையும் கனிவும் அந்த இடத்தில் இருக்கும்.

அனைத்துப் பெண்மணிகளையும், தம்முடைய மனைவி உட்பட, தாயாகக் கருதினார், இராமகிருஷ்ண பரமஹம்ஸர். அந்தளவுக்கு அவருடைய தூய்மையும் பக்தியும் சிறந்திருந்தன. உண்மையிலேயே, அதுபோன்ற மக்கள் விதிவிலக்கானவர்கள்.

மக்கள் என்னிடம் கைட்பதுண்டு, ''மனிதன் விலங்குகளிலிருந்து வெளிப்பட்டவன். விலங்குகள் இயற்கையாகவே, பல தாரச் சேர்க்கை தன்மை (Polygamous) (பலருடன் உடலுறவு கொள்வது) கொண்டவை. எவ்வாறு மனிதனை மட்டும் ஒரு தார (Monogamous) வாழ்க்கையில் இருக்க வேண்டுமென எதிர்பார்க்க முடியும் ?

தயவுசெய்து இனவிருத்திக்காக மட்டுமே துணையைத்தேடும் ; பொழுதுபோக்கிற்காக அல்ல. உறவுகொள்கிறார்கள். இதனால்தான் அளவுக்கதிகமான பாலியல் படங்கள் புழக்கத்தில் இருக்கின்றன.

விலங்குகள் இனப்பெருக்கத்திற்காகவும், வாழவைப்பதற்காகவும் மட்டுமே உறவுகொள்கின்றன. மனிதர்களைப் போலல்லாமல், அவை குறிப்பிட்ட காலங்களில் மட்டுமே இணையும். அதனால் அவை ஒன்றுடன் மட்டும் சேர்வதோ, பலவற்றுடன் சேர்வதோ, எந்தவித வேறுபாட்டையும் ஏற்படுத்தப்போவதில்லை.

விலங்குகளின் காமம் தூய்மையானது. அதில் கற்பனைகள் கிடையாது. எந்த ஒரு விலங்கும் தன் துணையுடன் உறவுகொள்ளும்போது, மற்றொரு துணையைப் பற்றிய கற்பனையோடு இருப்பதில்லை.

மனித குலம்தான், காமத்தைப் பற்றிய கற்பனைகளுக்கு இடங்கொடுக்கிறது. அவர்களுடைய காமம் தூய்மையற்றது. அது சீரழிக்கப்பட்டது. ஏனென்றால், காமம் என்ன நோக்கத்திற்காகப் பயன்படுத்தப்பட வேண்டுமோ, அதற்காகப் பயன்படுத்தப்படவில்லை. அது இனப்பெருக்கத்தைத் தவிர, மற்ற எல்லாவற்றிற்காகவும் பயன்படுத்தப்படுகிறது. எத்தனை தம்பதியா்கள், தங்களுடைய துணையுடன் உறவுகொள்கின்றனர் ?

சிவசூக்கிரத்தில், ''தம்பதியினர் தனிமையில் இருக்கும்போது, அவர்கள் நான்கு பேராக இருக்கிறார்கள் -கணவன், மனைவி, கணவனின் கற்பனை மனைவி, கணவன் - என அங்கே நான்கு பேராக இருக்கிறார்கள்! இது உறவுமுறையல்ல, ஒரு போதை.

பலருடன் தூண்டுதலிலிருந்து, ஒரு வாழும் புத்திசாலித்தனத்திற்குத் உயர்த்திக்கொள்வதற்கான தன்னை

விலங்குகளைப்போல் வாழ்வது, ஒரு மனிதர், விரும்பித் தேர்ந்தெடுப்பதற்கு உரியதான ஒரு வாழ்க்கைமுறை அல்ல.

விழிப்புணர்வை மனிதன் பெற்றிருக்கிறான். இதுவே சமுதாயத்தின் மொத்த விதிமுறைகளுக்கான அடிப்படையாக இருக்கிறது. இதை நாம் நம்மைக் கட்டுப்படுத்தும் ஒரு நிர்பந்தமாகக்கூட நினைக்கலாம். ஆனால் இது, ஒரு மனிதன் மற்றொரு மனிதனுக்குத் தீங்கிழைப்பதைத் தடுக்கும் ஒரு ஒழுங்கு முறை. பின்பு, 'திருமணம்' என்ற ஒரு அமைப்புக்கு என்ன அவசியம் இருக்கிறது ? உங்களால் முடிந்தால், நீங்கள் விலங்குகளைப்போல் உங்களுக்கு விருப்பமானதைச் செய்து வாழலாம்.

நம்மால் அப்படி வாழ முடியாது. நம்முடைய அறிவு நம்மை அனுமதிக்காது. நம்முடைய மனம் ஆயிரக்கணக்கான கற்பனைகளை

உண்டாக்கும். அது முதலில் ஆசையை ஏற்படுத்தி, யை ஏற்படுத்தும். அதனால் நாம் ஆசையில் இருந்து குற்றவுணர்ச்சிக்கும், குற்றவுணர்ச்சியிலிருந்து கோபத்திற்கும், கோபத்திலிருந்து மன இறுக்கத்திற்கும் ஊசலாடுகிறோம். இது ஒரு ஆயத்தான விஷச்சுழலாகிவிடும்.

விலங்குகளைப்போல் மனிதா், விரும்பித் தேர்ந்தெடுப்பதற்கு ரியதான ஒரு வாழ்க்கைமுறை அல்ல. 'உயர்தல்' என்பதே இயற்கையின் நியதி, வீழ்தல் அல்ல. நாம் விழிப்புணர்ச்சியில்

உயர வேண்டுமே தவிர, அறியாமையில் கீழே இறங்கிவிடக்கூடாது.

நாம் விழிப்புணர்வோடு இருந்தோமானால், 'பல தாரச் சேர்க்கை'த் தூண்டுதலில் இருந்து 'ஒரு தாரச் சேர்க்கை' என்ற புத்திசாலித்தனத்திற்கு நகருவோம்.

உண்மையில் நாம், நிஜமான புத்திசாலித்தனம் உடையவராக இருந்தால், நம்முடைய உள்ளுணர்வு, நம்மை 'ஒரு மணச் சேர்க்கை'யையும் தாண்டி, 'தனிமை'க்கு எடுத்துச் செல்லும்.

தனிமை என்றால் தியானம் செய்வதற்காகக் காட்டை நோக்கி ஓடிக்கொண்டிருப்பது அல்ல; இல்லறத்தின் இடையிலும், நாம் தனிமையாக இருக்கலாம். தனிமையில் இருத்தல் என்றால் நம்முடைய உள்மையத்தை நோக்கி நகர்தல். தனிமை என்பது மனிதனின் உண்மையான சுபாவம். அப்பொழுதுதான் நாம், 'நான்' என்ற மனப்பாங்கிலிருந்து 'நீங்கள்' என்ற மனப்பாங்கிற்கு நகர்வோம்.

ஆசை என்ற நரகத்தின் வாயிலைத் தொடாமல் இருப்போம்

ஆசை என்னும் பிரம்மாண்டமான வண்ணத் தொகுப்பில் ஒரு வண்ணிமே, ஒரு அம்சமே காமம். முடிவில்லா ஆசையே பேராசை. ஆசை முழுமையாக நிறைவேறிடும்பொழுது, அது நம்மை விட்டு அகன்றுவிடும்.

கர்மா என்றால் நிறைவேறாத ஆசைகள், அவற்றைச் செயலாக்கும்படி நம்மைத் தூண்டுவதே அதன் இயல்பு. நம்முடைய அனைத்து பூர்த்திசெய்ய முடியாது. ஏனென்றால், இந்த ஆசைகளுள் பல உண்மையாகவே நம்முடையவை இல்லை. நாம் இந்த ஆசைகளை மற்றவர்களிடமிருந்து கடன் வாங்குகிறோம்.

ஒவ்வொரு அசையும் துன்பத்திற்கான விதை. அதனால் தான் கருஷ்ணர் இதை, நரகத்தின் வாயில் என்று அழைக்கிறார்.

பெரிய வீடு, நவீன கார், இளம் மனைவி போன்றவை நமக்குத் தேவைப்படுகின்றன. ஏனென்றால்,

நண்பரிடமோ, அண்டை வீட்டுக்காரரிடமோ, உறவினாிடமோ இருக்கிறது என்பதற்காகவே நமக்கும் தேவைப்படுகின்றன.

நாம் இவற்றையெல்லாம் அடைந்தாலும் கூட, அந்தத் திருப்தி தற்காலிகமானதே. ஏனென்றால், அதைவிட பெரிய வீடு, நல்ல கார், அழகான மனைவி கொண்ட வேறொரு நண்பரையோ, அண்டை வீட்டுக்காரரையோ அல்லது உறவினரையோ விரைவில் சந்திப்போம். அதனால் இந்த விளையாட்டு போய்க்கொண்டே இருக்கும்.

இதற்கு ஒரு முடிவே இல்லை. திருப்தி என்பதே ஒருபோதும் இருக்காது. ஒவ்வொரு ஆசையும் துன்பத்திற்கான விதை. அதனால்தான் கிருஷ்ணர் இதை, நரகத்தின் வாயில் என்று அழைக்கிறார். ஆனால், இந்த ஆசைகளிலிருந்து எவ்வாறு விடுபடுவது ?

இதைத்தான் ஸ்பூரணம் தியான அனுபவ முகாமில் கற்றுத்தருகிறோம். நாம் இந்த உலகில் பிறக்கும்போது எடுத்து வந்த நம்முடைய உண்மையான ஆசைகளை, அடையாளம் காண உதவிசெய்கிறோம்.

மற்றவரை நோக்கி வெளிப்படுத்தப்படும் எதிர்மரைகள், நம்மிடமே திரும்ப வரும். அவை நம்முடைய சக்தியைக் குறைத்துவிடும்.

இவை, கடன்வாங்கப்பட்ட அசைகள் அல்ல. தேவைகள். நமக்கு அவற்றைப் பூர்த்தி செய்துகொள்வதற்கும், அவற்றிலிருந்து

விடுபடுவதற்கும் சக்தி இருக்கிறது. நம்முடைய கா்மா கரைந்துவிடுகிறது.

இந்தத் தியான அனுபவ முகாம் நம்மை எதிர்மறை எண்ணங்களிலிருந்து விடுவிக்கிறது. பங்கேற்பாளர்கள், தங்களால் யாரையும் வெறுக்க முடியவில்லை என்கிறார்கள். 'நான்' என்பது 'நீங்கள்' ஆக, எந்தவித முயற்சியும் இல்லாமல், தானே மலர்கிறது.

இந்த நிலையில், நாம் கோபத்தையும் விட்டுவிடுவோம். கோபமும் குற்றவுணர்ச்சியும் ஆசைகளின் உபவிளைவுகள். நம்மால் எதையாவது அடைய முடியாதபோது, அது நம்மைக் கோபப்படுத்துகிறது. கோபம் குற்றவுணர்ச்சியை உண்டாக்குகிறது. ஒருவரை நோக்கிக் கோபப்படுவது எந்தப் பலனையும் தராது.

மற்றவரை நோக்கி வெளிப்படுத்தப்படும் எதிர்மறைகள், நம்மிடமே திரும்ப வரும். அவை நம்முடைய சக்தியைக் குறைத்துவிடும். கோபமும் குற்றவுணர்ச்சியும்கூட நம்மால் ஏதோ ஒன்றைச் செய்ய இயலாதபோது ஏற்படும் ஒரு வெளிப்பாடே. இது, ஒருவருடைய பலவீனத்திலிருந்து பிறக்கும் ஒரு சுயநல உணர்ச்சி.

கோபத்தைக் கட்டுப்படுத்துதல் உதவாது. உண்மையில் அது புற்றுநோய் போன்ற தீராத நோய்களுக்கு வழிவகுக்கும். நம் கோப உணர்ச்சியை, அந்த மனிதரை நோக்கி அல்லாமல், பிரச்சினையை நோக்கித் திருப்பக் கற்றுக்கொண்டோமென்றால், அது இயலாமையாக மாறுவதற்குப் பதிலாக, நேர்மறை சக்தியாக மாறும். கோபம், நேர்மறை சக்தியின் செயலாக உருமாற்றம் அடைய வேண்டும்.

கிருஷ்ணர், நம்மை என்ன செய்யுமாறு கேட்டுக்கொள்கிறார் என்றால், எதிர்மறை உணர்ச்சிகளான காமம், பேராசை, கோபம் போன்றவற்றை நேர்மறை சக்திகளாக மாற்றச் சொல்கிறார்.

அவர் சொல்கிறார், நாம் இவற்றை 'நான்' என்ற மனப்பாங்கிலிருந்து பயன்படுத்தும்வரை, இவை நம்மை நரகத்திற்கு இட்டுச்செல்லும் நுழைவாயில்களாக இருக்கின்றன. நாம் இந்த உணர்ச்சிகளை, 'நீங்கள்' என்ற மனப்பாங்கிற்கு மாற்றும்போது, அவை சக்தியாக மாறி, நம்மை சொர்க்கத்திற்கு அழைத்துச்செல்லும் நுழைவாயில்களாக மாறுகின்றன.

ஆனந்தம் அடையவேண்டிய பொருள் அல்ல, மலாவேண்டியது

கேள்வி: ஸ்வாமிஜி, துக்கத்தையே இறுதியில் தரும் தற்காலிக இன்பங்களிலேயே உழல்வதற்குப் பதிலாக, அதிலிருந்து விடுபட்டு ஆனந்தத்தை அடைய விரும்புகிறேன். அதற்கு நான் கோபம், காமம் மற்றும் பேராசையை மட்டும் துறந்தால் போதுமா ?

முதலாவதாக, அடையப்படவேண்டிய ஒரு இலக்கு அல்ல. ஆனந்தத்தை அடைய நாம் செய்யும் செயல் எதுவாகயிருந்தாலும், அது தோல்வியில்தான் முடியும். நம்முடைய அனைத்து முயற்சிகளும் மனத்திலிருந்து வருகின்றன, அவை நம்முடைய அணங்காரத்திலிருந்து, ஆழ்ந்த துக்கங்களிலிருந்து, கவலைகளிலிருந்து, குழப்பங்களிலிருந்து வெளிப்படுகின்றன.

இப்படிப்பட்ட நம்முடைய அணைத்து முயற்சிகளும் நமக்கு ஆனர்த்தத்தைத் தராது. அவை துக்கத்தை மட்டுமே தரும். ஆனந்தத்திற்காகப் போராடுவது, மேற்றொரு போராட்டமாக மற்றும் காஞ்சன - பெண்ணாசை மற்றும் பொன்னாசை - காமம் மற்றும் பேராசை - இவற்றை அடைய மேற்கொள்ளும் ஒரு போராட்டத்தைப்போல, இதுவும் ஒரு போராட்டமாகிவிடும்.

நீங்கள், ஒரு துக்கத்தில் இருந்து மற்றொரு துக்கத்திற்குத்தான் செல்வீர்கள். நீங்கள், அப்படி ஒரு துக்கத்திலிருந்து மற்றொரு துக்கத்திற்கு மாறும்போது, அதற்கு இடையில் இருக்கும் சில நிமிடங்களை, ஆனந்தமயமானது என்று நீங்கள் நினைக்கலாம். நீங்கள், உங்கள் பாதைகளை மாற்றும்போது, அந்தச் சிறு சிறு இடைவெளிகளில், நீங்கள் சந்தோஷத்தை உணர்வீர்கள், அவ்வளவுதான்.

ஆனால், ஆனந்தம் அனைத்திற்கும் அப்பாற்பட்ட ஒன்றிலிருந்து வரும் ஒரு பரிசு. நாம் எதிர்ப்பில்லாமல் அதைப் பெற்றுக் கொள்ளத் தயாராக இருக்க வேண்டும். அதை எதிர்த்துச் செயல்படாமல், ஒரு கா்ப்பப்பைபோல, அதை அப்படியே நாம் உள்வாங்கிக்கொள்ள வேண்டும். ஆனந்தத்தை வரவேற்க நாம் பெண் தன்மையுடன் இருக்க வேண்டும். நாம் கடவுளுடைய கருவைத் தாங்க வேண்டும்.

அஹங்காரம் மறையும்பொழுது, கோபம், பேராசை, காமம்கூட மறைந்துவிடும். மீதமிருப்பது என்னவென்றால், ஆனந்தம் மட்டுமே.

ஆனந்தம், தன்னுடைய சொந்த ஒளியில் பிரகாசிக்கிறது. துக்கம் இருள்மயமானது, ஆனந்தம் ஒளிமயமானது. துக்கம் நிறைந்த ஒரு மனிதர், தம் துக்கத்தின் நிழலை மற்றவர்கள் மேலும் படரச்செய்கிறார். அவர் மற்றவர்களின் சக்தியை உறிஞ்சிக்கொள்ளும் கருந்துளையாக (Black hole) ஆகிறார். அவரது அருகாமை அழிவுபூர்வமாக இருக்கும்.

ஆனால், ஒரு ஆனந்தமயமான மனிதரின் இருப்பு, ஆக்க பூர்வமாகவும், சக்தியூட்டக்கூடியதாகவும் இருக்கும்.

ஆனர்கும், கடந்தகாலத்தில் இருப்பது அல்ல, எதிர்காலத்தில் கருப்பதும் அல்ல, நீகழ்காலத்தில் இருப்பது. ஆனந்தம், அல்ல, எதிர்காலத்தில் இருப்பதும் அல்ல, நிகழ்காலத்தில் இருப்பது. ஆனந்தம் என்றால் நிகழ்காலத்தில் இருத்தல், இங்கேயே, இப்போதே முழுமையாக இருத்தல்.

அதன் பின்பு ஒருவருடைய இதயம் ஆடும், பாடும், அவருடைய இருப்புத் தன்மையில் அளப்பரிய கொண்டாட்டம் மலரும். ஒவ்வொரு அவருடைய இருப்புத் தன்மையின்

ஒவ்வொரு இழையும் இசைபாடும்.

ஒரு தத்துவமேதை சொன்னது: "ஆனந்தம், நிகழ்காலத்திற்கு என்பதால், நான் சொர்க்கத்திற்குப் போக விரும்பவில்லை. ஏனென்றால், அங்கே ஆனந்தம் மட்டுமே இருக்கும். வேறொன்றும் இருக்காது. அங்கே துக்கமும் இருக்காது. இறுக்கமும் இருக்காது. ஆர்வமும் இருக்காது; அதனால் எனக்கு ஆணந்தம் சலிக்குவிடும் !''

ஆனந்தம், அதிகாலைச் சூரிய ஒளியில் பளபளக்கும் பனித்துளிப்போல, மடல் விரீக்கும் ரோஜாவைப்போல புத்தம்புதியதாகவே இருக்கும்.

அவர் ஆனந்தம் என்றால் என்ன என்பதைச்

சரியாக அறிந்து கொள்ளவில்லை அவர் வெறுமனே வார்த்தையோடு விளையாடிக் கொண்டிருக்கிறார்.

ஆனந்து, என்றும் இளமையாக இருக்கும். அதிகாலைச் சூரிய ஒளியில் பளபளக்கும் பனித் துளிப்போல, மடல் விரிக்கும் ரோஜாவைப்போல புத்தம்புதியதாகவே இருக்கும். அது என்றும் பழமை அடைவதில்லை. அது ஒருவருக்குச் சோர்வை உண்டாக்குவதில்லை. ஒருவரும் அதனால் சலிப்படைவதும் இல்லை.

உங்களுக்கு ஒருபோதும் சலிப்பேற்படுத்தாத ஒன்றுதான் ஆனர்தம்! ஏனென்றால், இது இது ஒருபோதும் பழமையடைவதில்லை. இது என்றென்றும் புதிது. இது மீண்டும் ஹீண்டும் ஒரே மாதிரி நிகழாது. ஒவ்வொரு கணமும் புத்தம்புதியதாக இருப்பது. பின்பு எவ்வாறு நீங்கள் சலிப்படைய முடியும் ?

அதனால்தான் எல்லா மதங்களும், யாழை மீட்டி பாடிக்கொண்டு இருக்கும் செய்வதெல்லாம் பாடுதல், ஏனென்றால், பாடுதல் ஆணந்தத்தைக் குறிக் கிறது. அவர்கள் பாடிக்கொண்டாடுகிறார்கள். இந்த நிலை, உங்களுக்கு மேலே எங்கோ வானத்தில் இருக்கும் ஒரு நிலை அல்ல. இந்த நிலை உங்களுக்குள்ளேயே இருக்கிறது.

நீங்கள் நிகழ்காலத்தோடு தொடர்புகொண்டிருக்கும் பொழுதெல்லாம், நீங்கள் சொர்க்கத்தில் இருக்கிறீர்கள். 'இப்பொழுது' என்பது சொர்க்கத்தின் மறுபெயர்.

ஆனந்தத்திற்கான வழி, இதயம்!

நாம், இருப்புத் தன்மை அல்லது கடவுளின் மீது வைத்திருக்கும் முழுமையான நம்பிக்கையின் ஒரு உபவிளைவே ஆனந்தம். கடவுள் ஒரு மனிதரல்ல. ஆனால், மனிதரல்லாத ஒரு ஸாந்நித்யம். வாழ்க்கையே கடவுள்; இருப்புத் தன்மையே கடவுள், வாழும் சக்தியே கடவுள்.

அதை 'நம்புதல்' என்றால், அதற்கெதிரான நம்முடைய எதிர்ப்பை நிறுத்துதல் என்று பொருள். அதை எதிர்த்துப் போராடுதல் துக்கத்தையே உருவாக்கும்; இது, நாம் எதிர்நீச்சலடிக்க முயற்சிசெய்வது போன்றதே.

நம்பிக்கை என்றால் சிரணாகதி, அதாவது ஆற்றுநீருடன், செல்வது. ஆற்றின் போக்கில் செல்வதே ஆனர்தம். போராட்டத் தன்மையினாலும், எதிர்ப்புத் தன்மையினாலுமே விளைகின்றன.

எதிர்த்துப் போராடுதலை விட்டுவிடும்போது நீங்கள், இந்த முழுமைத்துவத்திலிருந்து உங்களை தனியாகப் பிரித்து நினைக்க மாட்டீர்கள்; நீங்கள், பிரபஞ்ச இருப்புத் தன்மையின் சிறப்புவாய்ந்த இணக்கத் தன்மையில்,

ஒருங்கிணைந்த ஒரு முக்கிய பாகமாக இருப்பீர்கள். இந்த மிகப்பெரிய இசைக் கச்சேரியில், ஒரு சிறு இசைக்குறிப்பாக இருப்பீர்கள். அதன்பின்பு ஆனந்தம் இயல்பாகிவிடும்.

இங்கே என்னுடைய முழு முயற்சியும், ஆனந்தத்தை நோக்கி நீங்கள் நகர, உங்களுக்கு உதவிசெய்வதே. ஆனந்தத்திற்கான வழி, இதயத்தின் மூலமாகவும் பக்தியின் மூலமாகவும் செல்வதே. அதனால்தான் நாம் தியானம் செய்வதோடு, பக்திப் பாடல்களைப் பாடுவதிலும், அதற்கேற்ப ஆடுவதிலும் ஈடுபடுகிறோம். இந்த வழிகளின் மூலமாகத்தான் உங்களை மீண்டும் இதயத்திற்குத் திரும்பவைக்க முடியும்.

ஒருமுறை நீங்கள் அவ்விடத்தை அடைந்துவிட்டால், ஒருமுறை நீங்கள் இதயத்தின் அமைதியை ருசிப்பீர்களானால், நீங்கள் ஆச்சரியமடைவீா்கள். தலை (பகுத்தறிவு) மிகத் தூரப் போய்விடும். அதைப் பற்றிய கவனம் இருக்காது. அது இனிமேல் உங்களுக்குச் சொந்தமற்றது போன்றும், வேறொருவருக்குச் சொந்தமானது போன்றும் தோன்றும். அது மிகத் தொலைவில் இருப்பதால், அதன் சப்தத்தைக்கூட நீங்கள் கேட்பதில்லை.

இதயம், மிக மிக ஆழத்தில் இருப்பதால், தலை, முடிவற்ற தொலைவில் இருப்பதாக ஆகிவிடுகிறது. அந்தத் தருணங்களே நீங்கள் முதன்முதலில் ஆனத்தம் என்றால் என்ன என்பதை உணரும் நேரம்; அப்படியில்லையென்றால், அது வெறும் ஒரு வார்த்தையே.

மக்கள், ஆனந்தம் என்ற வார்த்தையை உபயோகிக்கிறார்கள், தாங்கள் அதைப் புரிந்துகொண்டதாகவும் நினைக்கிறார்கள். அவர்களால் அவ்வளவு எளிதில் அதைப் புரிந்துகொள்ள புரிந்துகொள்ள, இருப்புத் தன்மை அனுபவங்களைப் பெற்றிருக்க வேண்டும். ஏனென்றால், ஆனந்தம் என்பது கடவுளோடு தொடர்புடையது. ஆணந்தும் என்பது வாம்க்கையின் உச்ச அர்த்தம்.

ஆனர்தத்தைப் புரிந்துகொள்ள, ஒருசில இருப்புத் தன்மை அனுபவங்களைப் பெற்றிருக்க வேண்டும். ஒனென்றால், ஆனந்தம் என்பது கடவுளோடு தொடர்புடையது.

மக்கள், மிக அரிதாகவே உண்மையான ஆனந்தத்தின் சுவையை உணர்கிறார்கள். ஒருவர் தம்மை, 'யாராகவும் இல்லை'

என்று உணர்வதும், தமக்கென்று எந்த 'அடையாளமும் இல்லை' என்று உணர்வதும் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது; ஏனென்றால், இது அஹங்காரத்தின் வேரையே வெட்டிவிடுகிறது.

அனுங்காரம், உயர்வு என்னும் கருத்தின் (Idea of Superiority) மூல மாக வாழ்கிறது. சில நேரங்களில் அஹங்காரம் அதன் தலையில் ஏறி நின்றுகொண்டு, தாழ்வு என்னும் கருத்தின் மூலமாக வாழ்கிறது. அனால், 'தான் யாரும் இல்லை' என்று உணர்ந்த ஒருவர், தம்மை உயர்ந்தவராகவோ தாழ்ந்தவராகவோ கருதுவதில்லை. அவர் அங்கு இருப்பதில்லை! அந்த 'இல்லாத' தருணங்களில், ஆனர்தம் வெள்ளமெனப் பாய்கிறது.

துக்கமும் இல்லை!

அஹங்காரம் இல்லையென்றால், உங்களால் துன்பமடைய முடியாது. முயற்சிசெய்து வேண்டுமானாலும் பாருங்கள்! இதுவரை இதில் யாருமே வெற்றி பெற்றதில்லை. இனி யாராவது வெற்றி பெறுவார்கள் என்றும் நான் நினைக்கவில்லை.

அஹங்காரம் இல்லாமல் துன்பப்படவே முடியாது. அதேபோல் அஹங்காரத்தைக் கொண்டிருந்தால் ஆனந்த மயமாக இருக்கவே முடியாது. அஹங்காரம் இல்லையென்றால், அங்கே ஆனர்தம் மட்டுமே இருக்கும்.

அஹங்காரம், "இதைச் செய், அதைச் செய், இது மாதிரி இரு, அது மாதிரி இரு,' என்று தொடர்ந்து கட்டளையிட்டு, உங்களை அமைதியற்றவராகவும் பரபரப்புள்ளவராகவும் ஆக்கிவிடும்.

அஹங்காரம், உங்களுக்குப் புதுப்புதுத் திட்டங்களைக் கொடுத்துக் கொண்டே இருக்கும். அது உங்களைத் தனித்து இருக்கவிடாது. நீங்கள் யாரோ ஒருவராக மாற வேண்டும் - நீங்கள் நாட்டின் குடியரசுத் தலைவராக வேண்டும் அல்லது முதலமைச்சராக வேண்டும் அல்லது நீங்கள் ஒரு பிரபலமானவராக வேண்டும் அல்லது நீங்கள் நிறைய பணம் சம்பாதிக்க வேண்டும் - என நீங்கள் பைத்தியமாகுமளவுக்கோ அல்லது தற்கொலை செய்துகொள்ளுமளவுக்கோ அல்லது ஒரு குருவைத் தேடி ஒடுமளவுக்கோ, அது உங்களைச் சாட்டைக்கொண்டு விரட்டிக்கொண்டே

அவரங்காரத்தை விடுவதன் மூலம், மிகுந்த அமைத் நீகழ்கிறது. பின்பு எந்தவிதமான ஓய்வெடுக்கும் (Relaxation) முறையையும் முயற்சிசெய்யத் தேவையில்லை.

இருக்கும்.

அஹங்காரத்தை விடுவதன்மூலம், மிகுந்த அமைதி நிகழ்கிறது. பின்பு எந்தவிதமான ஒய்வெடுக்கும் (Relaxation) முறையையும் முயற்சிசெய்யத் தேவையில்லை. அங்கே இறுக்கத்தை ஏற்படுத்த எதுவும் இருக்காது.

தானாக நிகழ்கின்ற அந்த இயற்கையான இடையீடற்ற வெள்ளமாகக் கொண்டுவரும். இருவர் அதில் மூழ்கடிக்கப்படுவார்.

ஆனந்தம், ஒருபோதும் சிறிய அளவில் வருவதல்ல. வெள்ளத்தைப்போல வரும்பொழுது, உங்களை முழுவதுமாக மூழ்கடித்துவிடும்.

அஹங்காரத்தைத் தாண்டிச் செல்லுங்கள். இந்தக் கருத்தே மிகவும் அபாயகர மானது; வேண்டும். ஏனென்றால், நீங்கள் உங்களை உயர்ந்தவர்களாக நினைக்கும் நேரங்களில், நீங்கள் மற்றவர்களைத் தாழ்ந்தவர்களாக நினைக்கிறீர்கள். இது இது ஒப்பிடுதலைச்

ஆனர்கும், ஒருபோதும் சிறிய அளவில் வருவதில்லை. அது வரும்பொழுது வெள்ளத்தைப்போல வருகிறது ; அது வரும்பொழுது,

உங்களை முழுவதுமாக மூழ்கடித்துவிடும்.

சேர்ந்தது. உங்களை மற்ற எவரோடும் ஒப்பிடுதல் ஆபத்தானது. அது மற்றவர்களுக்கும் உங்களுக்கும் தீங்கையே விளைவிக்கும்.

சிறந்தவர் என்று ஒருவரும் இல்லை, சிறப்பு இல்லாதவர் என்று ஒருவரும் இல்லை. இல்லை. பெரியவர் என்று ஒருவரும் இல்லை, சிறியவர் என்று ஒருவரும் இல்லை. ஒப்பிட இயலாத அளவுக்கு, ஒவ்வொருவரும் தனித்துவம் வாய்ந்தவர்களே. இதுவே ஆன்மிகப் புரிதல். ஒருவா் விழிப்புணர்வடைந்த பின்பு, அவா் மக்களைக் காணும் விதம் இவ்வாறாகவே இருக்கும்.

மக்கள் அனைவரும் ஒரேமாதிரி இருக்க மாட்டார்கள். அவர்கள், உள் மையத்தில் சமமானவர்கள்; ஆனால், வெளிவட்டங்களில் தனித்தன்மை வாய்ந்தவர்கள். ஒரு ரோஜா, ரோஜாவாகவும், தாமரை தாமரையாகவும்தான் இருக்கும். தாமரையும் உயர்ந்தது இல்லை. ரோஜாவும் உயர்ந்தது இல்லை. இரண்டுமே மலர்ந்து மணம் வீசுகின்றன, இரண்டுமே அதனதனுக்குரிய வழிகளின் மூலமாகக் கடவுளை வெளிப்படுத்துகின்றன.

உங்களையும் கடவுளையும் இணைப்பது அன்பு என்ற பாலமே

உங்களையே நேசியுங்கள். அதுதான் ஆரம்பம், பிறகு உங்களுக்கு நெருக்கமானவர்களை நேசியுங்கள், பிறகு இந்த உலகத்தை நேசியுங்கள். பிறகு இந்த முழுப் பிரபஞ்சத்தையே நேசியுங்கள்; அப்பொழுது மட்டுமே உங்களால் கடவுளை நேசிக்க முடியும். இந்தப் பயணம் உங்களிடம் இருந்து ஆரம்பித்து கடவுளிடம் இவையே ஆற்றின் இரு கரைகள். நீங்கள் ஒரு கரையில் இருக்கிறீர்கள், கடவுள் இருக்கிறார், இடையில் பாலமாக அன்பு இருக்கிறது. இந்தப் பாலம்,

முழு ஆற்றின் மேலும் போடப்பட்டு, இரு கரைகளையும் இணைக்கிறது,

ஆனால், மக்கள் அன்பைக் கண்டு பயப்படுகிறார்கள். அதனால்தான் அவர்கள் அவர்கள் என்ன செய்துகொண்டிருக்கிறார்கள் என்பதை அவர்களே புரிந்துகொள்வதில்லை. அவர்களுடைய 'பிரார்த்தனை' என்பது அறியாமையே; அன்பினால் நிறையாதவரை, அது உண்மையாக இருக்க முடியாது.

உங்களுக்குள் அன்பு மலராதவரை, உங்களால் எந்தக் கடவுளின் கோயிலுக்குள்ளும் நுழைய முடியாது. அன்பில் வாழ்பவர்களுக்குக் கோயிலுக்குள் நுழையத் தேவையில்லை. அவர் ஏற்கெனவே அங்குதான் இருக்கிறார், இந்தச் சிறிய, எளிய செய்தியை நினைவில் வைத்துக் கொள்ளுங்கள். இதை வாழ முயற்சிசெய்யுங்கள். ஏனென்றால், அன்பு, நம்ப வேண்டிய ஒரு கோட்பாடு அல்ல. வாழ வேண்டிய ஒரு வாழ்க்கைமுறை.

அன்பின் நறுமணமே கடவுளை அடையும், வேறெதுவும் அல்ல.

அன்பில் மலருங்கள். அன்பின் நறுமணத்தை வெளிப்படுத்துங்கள். அதுவே பிரார்த்தனை, அன்பின் நறுமணமே கடவுளை அடையும், வேறெதுவும் அல்ல.

நீங்கள் அனைவரும், 'ஆனந்தத்தின் ஒரு வாழும் செய்தி'யாக மாற வேண்டும், வெறும் வார்த்தைகளில் மட்டுமல்லாமல் செயலிலும் மாற வேண்டும். உங்கள் இருப்புத் தன்மை ஆணந்தத்தை வெளிப்படுத்த வேண்டும். நீங்கள் ஆனந்தமாக இருக்க வேண்டும், உங்களைச் சுற்றி ஆணந்தமயமான சூழ்நிலையை உருவாக்கவும் வேண்டும்.

அப்போதுதான் உங்களருகில் வரும் யாராயினும், உடனே ஆனந்த குளிர் தென்றலை உணர்வார்கள்.

உண்மையான செய்தியை வார்த்தைகளால் புரியவைக்க முடியாது. வார்த்தைகள் உதவ முடியும். ஆனால், அது இரண்டாம் நிலை. உண்மையான செய்தியை இருப்புத் தன்மையின் மூலமாக மட்டுமே உணர்த்த முடியும். அதுவே முதல் நிலை.

மகிழ்ச்சியாக இருங்கள், ஆனந்தமாக இருங்கள், பாடலாகவும், ஆடலாகவும் இருங்கள். நீங்கள் மொத்த வாழ்க்கையையும் தெய்வீகக் கொண்டாட்டமாகவும், புனித விழாவாகவும் மாற்றுங்கள். இதுவே சரணாகதி.

ஒருவர் தன்னைத் தேட ஆரம்பிக்கும் நேரம், தன்னை ஆராய்ந்து கொள்ளத் துவங்கும் நேரம், அவர் ஆசீர்வதிக்கப் பட்டவராக ஆகிறார். அந்தத் தேடுதலே உணர்வுமாற்றத்திற்கான ஆரம்பம். தேடல் எந்தளவு தீவிரமாக இருக்கிறதோ அந்தளவு விரைவில் உணர்வுமாற்றம் ஏற்படும். அதைத் தீவிரமாக, முழுமையாகச் செய்யுங்கள்.

சரணாகதி, ஒரு ஆழமான பொறுப்பெடுத்தலாக இருக்க வேண்டும்.

சரணாகதி வாழ்க்கையில் மற்ற எல்லாவற்றையும்விட மிகவும் மதிப்புமிக்க ஒன்றாக இருக்க வேண்டும். வாழ்க்கையைவிட, விலைமதிப்பற்றதாக இருக்க வேண்டும். நீங்கள் உங்கள் வாழ்க்கையையே தியாகம் செய்யத் தயாராகுமளவுக்கு, அதாவது 'இதற்காக என் வாழ்க்கையையே தியாகம் செய்யத் தயார்' என்று சொல்லுமளவுக்கு, ஏதோ ஒன்று இருந்தால் மட்டுமே நீங்கள் வாழ்வீர்கள், இதுவே வாழ்க்கையின், இருப்புத் தன்மையின் அடிப்படை இரகசியம்.

உங்கள் வாழ்க்கையைவிட மிக உயர்ந்ததாக, பெரியதாக, புனிதமானதாக ஏதோ ஒன்றை நீங்கள் பெற்றிருக்கும்போது மட்டுமே உங்கள் வாழ்க்கை தொடங்குகிறது. ஒரு உயர்வான நிலையை, உச்சமான இறுதியை அடைவதற்கு உதவும் ஒரு சாதனமாக உங்கள் வாழ்க்கை மாறும்போது மட்டுமே, உங்கள் வாழ்க்கையை வாழ்வதற்கான ஸாரம் ஆரம்பிக்கிறது. அப்போது மட்டுமே, வாழ்க்கைக்கு அர்த்தமும் முக்கியத்துவமும் ஆனந்தமும் இருக்கும்.

செயலில் கரைவதே தியானம்

தியானம், ஆனந்தத்திற்கு அழைத்துச்செல்லும், அது ஆனந்தத்தை நிகழச் செய்யும், அது உங்களுக்குள் உங்களை அழைத்துச் சென்று, இறுதியில் கடவுள் இருக்குமிடத்திற்கு அழைத்துச்செல்லும்.

எப்படிக் கரைவதென்று கற்றுக்கொள்ளுங்கள். எந்தவொரு செயலிலும் கரைந்து விடுங்கள். பிறகு அந்தச் செயலே ஆனந்தமாக மாறிவிடும்.

அப்படிக் கரைந்துவிடும்போது, நீங்கள், உடல் நலப் பயிற்சிக்காக ஓடும்போது, ஓடுவதில் மறைந்துவிடுகிறீர்கள். அப்போது அங்கே ஓடுபவர் இருக்க மாட்டார், ஓட்டம் மட்டுமே மீதமிருக்கும். நீங்கள் அதிகாலையில் தியானம் செய்வதாக இருந்தால், அங்கே தியானம் செய்பவர் இருக்க மாட்டார். ஆனால், தியானம் மட்டுமே இருக்கும். நீங்கள் அந்தளவுக்கு செயலாலே ஆட்கொள்ளப்பட்டுச் செயலாகவே ஆவீர்கள், அங்கே செயல் மட்டுமே இருக்கும், செயல்செய்பவர் இருக்கமாட்டார். அதுதான் ஆனந்தம், அதுதான் ஆனந்தமயமான நடனம்.

தியானமே ஆனந்தத்திற்கான சாவி. சிலர் தியானம் என்பது ஒரு விதமான சிந்தனை என்றும், உயர்ந்த விஷயங்களை எண்ணுவது என்றும் நினைக்கிறார்கள். நீங்கள் கடவுளைப் பற்றி நினைத்தால், அன்பைப் பற்றி நினைத்தால், அது தியானம் என்று அழைக்கப்படுகிறது. இல்லை, அது ஒரு சிந்தனையே, தியானம் ஆகாது. ஆனால், உபயோகமில்லா நினைப்பதைக் காட்டிலும், கடவுளைப் பற்றிய நினைவு நல்லதே. ஆனாலும் அது தியானம் அல்ல.

'நினைத்தல்' தியானம் அல்ல. நீங்கள் கடவுளைப் பற்றி அல்லது பணத்தைப் பற்றி நினைக்கிறீர்களா என்பதெல்லாம் ஒரு பொருட்டே அல்ல. எண்ணங்களைத் தவிர்ப்பதே தியானம்.

தியானத்தில், எதைப் பற்றி எந்த விதத்தில் நினைத்தாலும், அது ஒரு தடங்கலே! கீழை நாடுகளில், தியானம் என்றால் எண்ணம் கடந்த நிலை என்று அர்த்தம். அது புனிதமான இருப்புத்தன்மை. இருப்பதே, வாழ்க்கையில் மிகச்சிறந்த அனுபவம். எந்த எண்ணங்களும் உங்கள் இருப்பைக் கடந்து செல்லாது. மொத்தப் போக்குவரத்தும் மனமே மீதமிருப்பது விழிப்பணர்வு மட்டுமே.

இதயம், அமைதியில் நிறைந்திருக்கிறது. ஆனாலும் நாம் அங்கு வாழ்வதில்லை ; நாம் தலையில்தான் வாழ்கிறோம்.

எண்ணங்களுக்கு வைக்கப்பட்டிருந்த எதுவுமே, இனியும் மறைந்திருக்காது. உங்கள் எண்ணங்களோடு தொடர்புகொண்டிருந்த அனைத்தும் இனியும் தொடர்பில் இருக்காது. அனைத்து சக்தியும் வெளிப்படுத்தப்படும். அப்போது ஒருவர், ஒரு சிறு அலைகூட எழாத, அமைதியான ஒரு சக்திக் குளமாக இருக்கிறார்.

'இதயத்தில் அமைதியாக மையங்கொள்ள வேண்டுமென்ற' ஒரு நிபந்தனையை நாம் நிறைவேற்றும்போது மட்டுமே, ஆனந்தம் நிகழும். அதை நிறைவேற்றுவது கடினம் அல்ல. இதயம், அமைதியில் நிறைந்திருக்கிறது. ஆனாலும் நாம் அங்கு வாழ்வதில்லை; நாம் தலையில்தான் வாழ்கிறோம்.

தலையானது எண்ணங்களாலும் ஆசைகளாலும் கற்பனைகளாலும் நினைவுகளாலும் நிறைந்திருக்கிறது. இவை தொடர்ந்து போக்குவரத்து நெரிசலை ஏற்படுத்துகின்றன. ஒரு நாளின் இருபத்து நான்கு மணி நேரமும், நெருக்கடி நேரமாகவே இருக்கிறது, ஒவ்வொரு நாளும் ஆசைகள் கூட்டம் கூட்டமாக உள்ளே வந்துகொண்டும், வெளியே சென்றுகொண்டும் இருக்கின்றன.

நீங்கள் மனத்தை அமைதியாக்க முயற்சிசெய்தால், நீங்கள் மேலும் அதிக பிரச்சினைகளில் சிக்கிக்கொள்வீர்கள், ஏமாற்றத்திற்குள்ளாவீர்கள் சரியான தியானத்தைப் பற்றி அறியாத மக்களுக்கு இது நிகழும். பின்பு அவர்கள், தங்களைத் தாங்களே 'வசியம்' செய்துகொள்வதற்கான தந்திரங்களைக் கற்கிறார்கள்.

சில குறிப்பிட்ட மந்திரங்களைத் தொடர்ந்து ஜெபிப்பது, குறிப்பிட்ட பெயர்களைத் தொடர்ந்து உச்சரிப்பது என்பது போன்ற பல தந்திரங்கள் இருக்கின்றன. எந்த வார்த்தையானாலும் புனிதமான வார்த்தைகள் என்று எதுவும் இல்லை, அனைத்து ஒன்றே.

இவை தியானம் அல்ல. தொடர்ந்து ஒரு பெயரை விடாமல் உச்சரிப்பது, நம் தலையில் ஒரு ஆழமான தூக்க நிலையை உருவாக்குகிறது. இது நல்லதே.

உண்மையான உணர்வுமாற்றம், உங்களுடைய சக்தியானது தலையிலிருந்து இதயத்திற்கு நகரும்போது நடைபெறுகிறது.

தூக்கம் என்பதில் எந்தவிதத் தவறும் இல்லை. ஆனால், இது தியானம் அல்ல. இது உங்களை உணர்வுமாற்றம் அடையச் செய்யாது.

உண்மையான உணர்வுமாற்றம் தலையிலிருந்து இதயத்திற்கு நகரும்போது நடைபெறுகிறது. நீங்கள் இதயத்தை அடையும்போது, நீங்கள் விழிப்புணர்வின் மையத்தை அடைகிறீர்கள்.

கடவுள் எங்கும் தொலைந்து விடவில்லை

இந்த விழிப்புணர்வு நிறைந்த அமைதிக் குளத்தில், சக்திக் குளத்தில், இருப்புத்தன்மை பிரதிபலிக்கிறது. அது எது என்று அப்போதுதான் நமக்குத் தெரியவரும். கடவுள் என்பதுதான் அதன் மறுபெயர்.

வாழ்க்கையில் மிக முக்கியமாக முதினைவில் வைத்துக்கொள்ள வேண்டிய விஷயம், கடவுள் நம்மை நேசிக்கிறார்: அவர் நம்மைக் கைவிடவில்லை, அவர் நம்மிடம் மாறுபாடு கொண்டவர் அல்ல, அவர் தொடர்ந்து நம் மீது அக்கறைகொண்டிருக்கிறார். அவர் நம்மைக் பாதுகாக்கிறார்.

இந்தக் கருத்து உங்கள் இதயத்திற்குள் ஆழமாக நுழைவது நல்லது. கடவுளால் நீங்கள் அதிகம் நேசிக்கப்படுவதாக உணர்ந்தால், நீங்களும் மற்றவர்களை நேசிக்க முடியும். அப்படித்தான் நம்மால் பிறரை நேசிக்க முடிகிறது. நாம் நேசிக்கப்பட்டால்தான், நாமும் பிறரை நேசிப்போம். நாம் நேசிக்கப்படவில்லை என்றால், நமக்கு எவ்வாறு நேசிக்கவேண்டும் என்பது தெரியாது. நமக்கு அன்பு என்றால் என்ன என்று தெரியாது.

கடவுளே நம் மூலப்பொருள், நம்முடைய இருப்புத்தன்மை, அவர் நமக்கு வெளியில் இருப்பவர் அல்ல, அவரே நம் உள் மையம். நாம் அவரைத் தேடவும், கண்டுபிடிக்கவும் அலைய வேண்டாம்.

நாம் நினைவில் கொள்ள வேண்டியது இதுவே: கடவுள் எங்கும் தொலைந்து விடவில்லை; நாம்தான், நம்மைத் தொலைத்துவிட்டோம், நாம் யார் என்பதை மறந்து விட்டோம்.

சரீரத்தோடு உங்களை அடையாளப்படுத்திக் கொள்ளாதீர்கள். மனத்தையோ, நாட்டையோ, இனத்தையோ, மதத்தையோ உங்கள் அடையாளமாகக் கொள்ளாதீர்கள். 'இதுவே நான்' அல்லது 'அதுவே நான்' என்று நினைக்காதீர்கள். நீங்கள் இதுவும் அல்ல, அதுவும் அல்ல என்பதை நினைவில்கொள்ளுங்கள்.

இதுவே ஞானிகளால் கற்பிக்கப்படும் இரகசிய உபதேசம்: நேதி - இதுவும் அல்ல, அதுவும் அல்ல. 'இது' என்பதை விட்டுவிடுங்கள், 'அது' என்பதையும் விட்டுவிடுங்கள்!

உங்களால், இரவு-பகல், பிறப்பு-இறப்பு, உடல்-மனம் என்ற இரு துருவங்களை, எதிரெதிர்கொள்கைகள் உள்ள நிலையை விட்டுவிட முடியுமானால், பின்பு மெதுவாக உங்களுக்குள் மூன்றாவது சக்தி உருவாகும். மூன்றாவது ஆற்றல் உங்களுக்குள் எழும். அதுவே விழிப்புணர்வு. உண்மையான தன்மை.

அதுவே விடுதலை: பயம், எதிர்பார்ப்பு, துக்கம் போன்றவற்றிலிருந்து விடுதலை. உலகத்திலிருந்து விடுதலை, வாழ்க்கை, மரணம் என்ற சக்கரத்திலிருந்து விடுதலை.

இது, அது என்பவற்றோடு உங்களை அடையாளப்படுத்திக் கொள்ளாதீர்கள். ஒரு பார்வையாளராக, ஒரு சாட்சியாகக் கவனித்துக்கொண்டிருப்பீர்கள். கண்ணாடிபோல், எந்தப் பிரதிபலிப்பிலும் சிக்கிக்கொள்ளாமல் இருப்பீர்கள்.

நீங்கள் சாட்சியாக இருக்கும்போது, 'நான்', 'எனது' என்பது உதிர்ந்துவிடும். மீதமிருப்பது உங்கள் சக்தியுடனான அடையாளமே, உங்கள் 'அந்தஸ்து' டனான (Status) அடையாளம் உதிர்ந்துவிடும். அந்நிலையில் நீங்கள் எல்லாவற்றுடனும் ஒன்றாகி விடுவீர்கள். 'நான்' என்பதற்கு அங்கு இடமில்லை, 'நீங்கள்' என்பதில் நிலைபெறுவீர்கள். நீங்கள் தெய்விகமாவீர்கள்.

நாம், அந்த மகோன்னதமான சக்தியை, பரப்ரூற்ம கிருஷ்ணரை, அந்த தெய்விக விழிப்புணர்வை நம் அனைவரையும் தெய்வ சம்பத்துடனும், நித்யானந்தத்தில் நிலைபெறவும் ஆசீர்வதிக்குமாறு பிரார்த்தனை செய்வோம்.

ஓம் தத்ஸதிதி ஸ்ரீமத் பகவத் கீதாஸூ உபநிஷத்ஸூ ப்ரஹ்மவித்யாயாம் யோகசாஸ்த்ரே ஸ்ரீக்ருஷ்ணார்ஜுன ஸம்வாதே தைவாஸுரஸம்பத்விபாக யோகோ நாம ஷோடசோऽத்யாய: ||

  • ஓம் தத் ஸத், ஸ்ரீமத் பகவத் கீதை என்னும் உபநிஷத்தில் அமைத்துள்ள கிருஷ்ணருக்கும் அர்ஜுனனுக்கும் நடந்த உரையாடல் வடிவிலான மேலான பிரஹ்மத்தைப் பற்றிய அறிவைப் புகட்டுவதும் யோக விஞ்ஞானமுமாகிய 'தெய்வாஸுர ஸம்பத் விபாக யோகம்' எனப் பெயர் படைத்த பதினாறாவது அத்தியாயம்.

ஸ்லோகங்கள்

அத ஷோடசோऽத்யாய: பதினாறாவது அத்தியாயம்

தைவாஸுரஸம்பத்விபாக யோக: தெய்வாஸுர ஸம்பத் விபாக யோகம்

ஸ்ரீபகவாந் உவாச அபயம் ஸத்த்வஸம்சு'த்திர்ஜ்ஞாநயோகவ்யவஸ்திதி: / தரும் தமச்ச யஜ்ஞச்'ச ஸ்வாத்யாயஸ்தப ஆர்ஜவம் // 16.1

அஹிம்ஸா ஸ்த்யமக்ரோதஸ்த்யாக: சா'ந்திரபைசு'நம் / தயா பூதேஷ்வலோலுப்த்வம் மார்தவம் ஹ்ரீரசாபலம் // 16.2

தேஜ: க்ஷமா த்ரு'தி: சௌ'சமத்ரோஹோ நாதிமாநிதா / பவந்தி ஸம்பதம் தைவீம பிஜாதஸ்ய பாரத // 16.3

ஸ்ரீபகவாந் உவாச - ஸ்ரீபகவான் சொன்னார்; அபயம் - அச்சமின்மை; ஸத்த்வஸம்சு'த்தி: - அந்தக்கரணம் முற்றிலும் தூய்மை பெற்றிருத்தல்; ஜ்ஞாநயோகவ்யவஸ்திதி: - ஆன்மீக ஞானத்தில் நிலைபெற்றிருத்தல்; தரும் - தானம்; தம: - புலனடக்கம்; ச -மேலும்; யஜ்ஞ: - யாகங்களைச் செய்தல்; ச - மேலும்; ஸ்வாத்யாய: -சாஸ்த்ரங்களைக் கற்றல்; தப: - தவம்; ஆர்ஜவம் - நேர்மை; அஹிம்ஸா - தீங்கிமையாமை; ஸ்த்யம் - உண்மை; அக்ரோத: - கோபமின்மை; த்யாக: - துறவு; சா'ந்தி: - அமைதி; அபைசு'நம் - ஒருவரையும் குறைசொல்லாமை; பூதேஷு - உயிரினங்களிடத்தில்; தயா - பரிவு; அலோலுப்த்வம் - பிறா்பொருள் விரும்பாமை; மார்தவம் - மென்மை; ஹ்ரீ : - வெட்கம் ; அசாபலம் - உறுதியாக இருத்தல்; தேஜ: - தைரியம் ; க்ஷமா - மன்னிக்கும் மனப்பாங்கு; த்ரு'தி: - மன வலிமை; சௌ'சம் - தூய்மை; அத்ரோஹ: - வஞ்சகமின்மை; ந அதிமாநிதா - செருக்குக் கொள்ளாமை; பவந்தி - ஆகும்; ஸம்பதம் - சம்பத்துடன்; தைவீம் -தெய்விக ; அபிஜாதஸ்ய - பிறந்தவர்களின் ; பாரத - பரதக்குலத் தோன்றலே

ஸ்ரீபகவான் சொன்னது

16.1-3 ஒ பரதக்குலத் தோன்றலே, அஞ்சாமை, உணர்வுத்தூய்மை, ஆன்மிக ஞானத்தை வளப்படுத்திக்கொள்ளுதல், ஈகை, இருத்தலில் மையங்கொள்ளுதல், யாகம், அறிவைச் சேகரித்தல், தவம், எளிமை, அஹிம்ஸை, ஸ்த்யம், சினத்திலிருந்து விடுபடுதல், துறவுநிலை, அமைதி, குறை காண்பதிலிருந்து விடுபடுதல், அனைத்து உயிரினங்களின் மீது கருணை, பிறர்பொருள் விரும்பாமை, கனிவு, நாணம், உறுதியாக இருத்தல், தைரியம், மன்னிக்கும் மனப்பாங்கு, மன வலிமை, தூய்மை, வஞ்சகமின்மை, செருக்கின்மை போன்ற குணங்கள் தெய்விக சம்பத்துடன் பிறந்தவனின் இயல்புகளாகும்.

தம்போ தர்போऽபிமாநஶ்ச க்ரோத: பாருஷ்யமேவ ச / அஜ்ஞாநம் சாபிஜாதஸ்ய பார்த ஸம்பதமாஸுரீம் // 16.4

பார்த - ப்ரிதாவின் மகனே; தம்ப: - டாம்பீகம்; தர்ப: - இறுமாப்பு; அபிமாந: ச - தற்பெருமை; க்ரோத: ச - கோபம்; பாருஷ்யம் ச -கடுமையும்; அஜ்ஞாநம் ச ஏவ - அஞ்ஜ்ஞாநமே; அபிஜாதஸ்ய -பிறந்தவர்களுடைய; ஸம்பதம் - இயல்பாக; ஆஸ்ரீம்-அஸுரம்.

  • 16.4 ஓ ப்ரிதாவின் மகனே, பகட்டு, இறுமாப்பு, தற்பெருமை, கோபம், இரக்கமற்ற தன்மை மற்றும் அறியாமை - இவை அசுரத் தன்மையோடு பிறந்திருப்பவர்களின் குணங்களாக இருக்கின்றன.

தைவீ ஸம்பத்விமோக்ஷாய நிபந்தாயாஸ்ரீ மதா / மா சு'ச: ஸம்பதம் தைவீம பிஜாதோऽஸி பாண்டவ // 16.5

தைவீ ஸம்பத் - தெய்விகப்பண்பு; விமோக்ஷாய - மோஷத்திற்கும்; ஆஸ்ரீ - அசுரப்பண்பு; நிபந்தாய - பந்தத்திற்கும்; மதா -கருதப்படுகிறது; மா சு'ச: - வருந்தாதே; ஸம்பதம் - பண்புடன்; தைவீம் - தெய்வ; அபிஜாத: அஸி - பிறந்திருக்கிறாய்; பாண்டவ - அர்ஜுனா!

  • 16.5 தெய்விக இயல்புகளே ஜீவன்முக்திக்கு சாதகமாக அமையும்; அசுர இயல்புகள் பெந்தத்திற்குத்தான் வழிவகுக்கும். பாண்டவா, கவலைப்படாதே, நீ தெய்விக குணங்களுடன்தான் பிறந்திருக்கிறாய்.

த்வெள பூதஸர்கௌ லோகேऽஸ்மிந் தைவ ஆஸுர ஏவ ச / தைவோ விஸ்தரச: ப்ரோக்த ஆஸுரம் பார்த மே ச்'ரு'ணு // 16.6

த்வெள - இருவகையாகவே உள்ள; பூதஸா்கௌ - உயிரினங்களின் படைப்பு; லோகே - உலகில்; அஸ்மிந் - இந்த; தைவ: - தெய்வப் பண்புடையது என்றும்; ஆஸுர: ஏவ ச - அசுரப்பண்புடையது என்றும்; தைவ: - தெய்வப் பண்பு; விஸ்தரச': - விரிவாக; ப்ரோக்த: - விளக்கப்பட்டுவிட்டது; ஆஸுரம் - அசுர இயல்புடையவர்களைப் பற்றியும்; பார்த - பார்த்தா; மே - என்னிடமிருந்து; ச்ரு'ணு - கேட்டுக் கொள்.

  • 16.6 பார்த்தா, இந்த உலகில் இரண்டு வகையான ஜீவன்கள் படைக்கப்பட்டுள்ளனர். ஒன்று தேவர்கள், மற்றொன்று அசுரர்கள். முன்பே உன்னிடம் தெய்விக குணங்களைப் பற்றி மிக விரிவாக விளக்கி இருக்கிறேன். இப்போது அசுர குணங்களைப் பற்றியும் சொல்லி விட்டேன். அதனால் இவற்றை நீ அழ்ந்து புரிந்துகொண்டு, உன் வாழ்க்கையை அனந்தமாகவும் மகிழ்ச்சியாகவும் வாழ்வாயாக.

ப்ரவ்ரு'த்திம் ச நிவ்ரு'த்திம் ச ஜநா ந விதுராஸுரா: / ந சௌ'சம் நாபி சாசாரோ ந ஸத்யம் தேஷு வித்யதே // 16.7

ப்ரவருத்திம் ச - செய்யத்தக்கதில் ஈடுபடுவது பற்றியும்; நிவ்ரு'த்திம் ச - செய்யத்தகாததிலிருந்து விலகுவது பற்றியும்; ஜநா: - மக்கள்; ந விது: - அறியார்கள்; ஆஸுரா: - அசுர இயல்புடைய; ந - இல்லை; சௌ'சம் - தூய்மை; ந - இல்லை; அபி - மேலும்; ஆசார: ச - நன்னடத்தையும்; ந - இல்லை; ஸத்யம் - உண்மை; தேஷு - அவர்களிடம்; ந வித்யதே - இல்லை.

  • 16.7 அசுர குணத்தோடு வாழ்பவர்களுக்கு அடிமைத்தனத்திற்கும், சுதந்திரத்தன்மைக்கும் வித்தியாசம் தெரியாது. மேலும் அவர்களுக்கு தூய்மையைப் பற்றியும் தெரியாது ; நல்லொழுக்கமும் உண்மையும் அவர்களிடம் இருக்காது.

அஸத்யமப்ரதிஷ்டம் தே ஜகதாஹுரநீச்'வரம் / அபரஸ்பரஸம்பூதம் கிமந்யத்காமஹைதுகம் // 16.8

அலத்யம் - பொய்யான; அப்ரதிஷ்டம் - ஆதாரமற்றது; தே -அவர்கள்; ஜகத் - உலகம்; ஆஹு: - கூறுகிறார்கள்; அநீச்வரம் -ஈசுவரன் அற்றது; அபரஸ்பரஸம்பூதம் - தானாகவே, வெறும் ஆண் பெண் உறவினாலேயே உண்டானது; கிம் - என்ன; அந்யத் - இது தவிர வேறு; காமஹைதுகம் - காமத்தையே அடிப்படையாகக் கொண்டது.

16.8 அசுர குணம் உடைய மனிதர்கள், இந்த உலகம் பொய்யானது, இந்தப் பிரபஞ்சத்தை இயக்கிக்கொண்டிருக்கிற சக்தி என்றோ அல்லது அறிவாற்றல் என்றோ ஒன்று இல்லை என்றும் இந்த முழுப் பிரபஞ்சமும் வெறும் காமத்தின் மூலமாக மட்டுமே உருவாக்கப்பட்டிருக்கின்றன என்றும் நினைக்கிறார்கள்.

ஏதாம் த்ரு'ஷ்டிமவஷ்டப்ப நஷ்டாத்மாநோऽல்பபுத்தய: / ப்ரபவந்த்யுக்ரகா்மாண: க்ஷயாய ஜகதோऽஹிதா: // 16.9

ஏதாம் - இந்த; த்ரு'ஷ்டிம் - கருத்துகளை; அவஷ்டப்ய- பற்றிக்கொண்டு; நஷ்டாத்மாந: அல்படுத்தய: - எவா்களுடைய புத்தி மந்தமாகி விட்டதோ; ப்ரபவந்தி - முனைகிறார்கள்; உக்ரகா்மாண: - கொடுமையான செயல்கள்; க்ஷயாய - நாசத்திற்காகவே; ஜகத: - உலக; அஹிதா: - தீமையையே நினைப்பவர்கள்.

  • 16.9 படைப்பைப் பற்றிய இவ்வுலகாயதக் கருத்தைக்கொண்ட, தங்களையே தொலைத்த, கொடூரமான செயல்களில் ஈடுபடும் குறைந்த பட்டறிவுடன் கூடிய தாழ்ந்த ஆன்மாக்கள், உலகத்தை அழிக்கும் செயல்களில் ஈடுபட்டிருக்கிறார்கள்.

காமமாச்'ரித்ய துஷ்பூரம் தம்பமாநமதரந்விதா: / மோஹாத்க்ரு'ஹீத்வாஸத்த்ராஹாந் ப்ரவர்தந்தேடசு'சிவ்ரதா: // 16.10

காமம் - ஆசையே; ஆச்ரித்ய - பற்றிக்கொண்டு; துஷ்பூரம் -பூர்த்திசெய்யமுடியாத ; தம்மமாநமதரந்விதா - ஆடம்பரம், தற்பெருமை, திமிர் இவற்றுடன் கூடியவர்களாக; மோஹாத் - அஞ்ஜ்ஞாநத்தினால்; க்ரு'ஹீத்வா - ஏற்றுக்கொண்டு; அஸத்க்ராஹாந் - பொய்யான

கருத்துகளை; ப்ரவர்தந்தே - நடந்துகொள்கிறார்கள்; அசு'சிவ்ரதா: -தூய்மையற்ற செயல்களையே மேற்கொண்டு.

  • 16.10 திருப்தியடையாத பேராசை, கபடத்தன்மை, தற்பெருமை, அகந்தை ஆகிய குணங்களால் பீடிக்கப்பட்டு, மதிமயக்கத்தால் தவறான அபிப்ராயங்களைப் பிடிவாதமாய்ப் பிடித்துக்கொண்டு, நிலையற்ற பொருட்களுக்காக, தூய்மையற்ற நோக்கத்துடன் செயல்படுகிறார்கள்.

சிந்தாமபரிமேயாம் ச ப்ரலயாந்தாமுபாச் ரிகா: / காமோபபேர்கபரமா ஏதாவத்தி நிச்'சிதா: // 16.11

ஆசா'பாச'ச'தைர்பத்தா: காமக்ரோதபராயணா: / ஈஹந்தே காம போகார்தமந்யாயேநார்தஸ்ஞ்சயாந் // 16.12

சிந்தாம் - கவலைகளை; அபரிமேயாம் - எண்ணற்ற; ச - மேலும்; ப்ரலயாந்தாம் - மரணகாலம்வரை தொடர்கின்ற ; உபாச் ரிதா: பற்றிக்கொண்டு; அனுபவிப்பதையேநாட்டமாகக்கொண்டவர்கள் ; ஏதாவத் - சுகமெல்லாம் இவ்வளவுதான்; இதி நிச்'சிதா: - என்ற தீர்மானம் கொண்டவர்களாக; ஆசா' பாச' ச'தை: - ஆசைகளாகிற நூற்றுக்கணக்கான கயிறுகளால்; பத்தா. - பிணைக்கப்பட்டவர்களாக; காம க்ரோத பராயணா: -ஆசையையும் சினத்தையும் பற்றுக்கோடாகக்கொண்டு; ஈஹந்தே -முயற்சிசெய்கிறார்கள்; காமபோகார்தம் - சிற்றின்ப போகங்களை அனுபவிப்பதற்காக; அந்யாயேந - நீதிக்குப் புறம்பான முறைகளில்; அர்தஸஞ்சயாந் - செல்வம் முதலியவற்றைத் திரட்டுவதிலேயே.

  • 16.11,12 வருந்திக்கொண்டும், புலனின்பங்களையே உயர்ந்த இலக்காகக் கருதி, அவற்றைப் பூர்த்திசெய்வதைத்தவிர வேறொரு குறிக்கோளே இல்லையென்று தீர்மானித்துக்கொண்டும், நூற்றுக்கணக்கான அசைக் கயிறுகளால் பிணைக்கப்பட்டும், ஆசை மற்றும் சினத்திற்கு ஆட்பட்டும் இருப்பவர்கள், புலன் இன்பங்களை புறம்பாகச் செல்வத்தையடைய முயலுகின்றனர்.

இதமத்ய மயா லப்தமிமம் ப்ராப்ஸ்யே மநோரதம் / இதமஸ்தீதமபி மே பவிஷ்யதி புநர்தநம் // 16.13

இதம் - இது ; அத்ய - இன்று ; மயா - என்னால் ; லப்தம் - அடையப்பட்டது ; இமம் - இந்த; ப்ராப்ஸ்யே - பூர்த்திசெய்துகொள்வேன்; மநோரதம் - விருப்பத்தையும்; இதம் - இவ்வளவு; அஸ்தி - உள்ளது; இதம் -இவ்வளவு; அபி - மேலும்; மே - எனக்கு; பவிஷ்யதி - எதிர்காலத்தில் கிடைக்கப்போகிறது; புந: - மேலும்; தநம் - செல்வம்.

  • 16.13 இன்று இது என்னால் பெறப்பட்டது. நான் இந்த ஆசையைப் பூர்த்திசெய்வேன். எனக்கு இவ்வளவு செல்வம் இருக்கிறது. எதிர்காலத்தில் இன்னும் அதிக செல்வம் அடைவேன் என்று அவர்கள் நினைக்கிறார்கள்.

அஸௌ மயா ஹத: ச'த்ருர்ஹநிஷ்யே சாபராநபி / ஈச் வரோட்ஹமஹம் போகீ ஸித்தேர்க்ஹம் பலவாந்ஸுகீ // 16.14

அஸெள - இந்த; மயா - என்னால்; ஹத: - கொல்லப்பட்டான்; ச'த்ரு: - பகைவன்; ஹநிஷ்யே - கொல்வேன்; ச - மேலும்; அபராந் அபி - மற்றவர்களையும்; ஈச்வர: - ஈசுவரன்; அஹம் - நான்; போகி - செல்வத்தை அனுபவிப்பவன்; ஸித்த: - எல்லா ஸித்திகளையும் பெற்றவன்; அஹம் - நான்; பலவாந் - வலிமை மிக்கவன்; ஸுகீ -சுகமுடையவன்.

  • 16.14 அந்த நான் மற்றவர்களையும் கொல்வேன். நானே கடவுள். நான்தான் அனுபவிப்பவன். நான் வெற்றியாளன், சக்திமிக்கவன், சந்தோஷமாயிருக்கிறேன் என்று நினைக்கிறார்கள்.

ஆட்யோs பிஜநவாநஸ்மி கோட்ந்யோடல்தி ஸ்த்ரு'சோ' மயா / யக்ஷ்யே தாஸ்யாமி மோதிஷ்ய இத்யஜ்ஞாநவிமோஹிதா: // 16.15

ஆட்ய - செல்வந்தன்; அமிஜநவாந் - பெரியகுடும்பத்தை உடையவன்; அஸ்மி - இருக்கிறேன்; க: - எவன்; அந்ய: - எவன்; அஸ்தி -இருக்கிறான்; ஸ்த்ரு'ச': - நிகரானவன்; மயா - எனக்கு; யக்ஷ்யே-யாகம் செய்யப் போகிறேன்; தாஸ்யாமி - தானம் அளிக்கப்போகிறேன்; மோதிஷ்யே - இன்பத்தில் திளைக்கப் போகிறேன்; இதி - இவ்விதம்; அஜ்ஞாநவிமோஹிதா: - அஞ்ஜ்ஞாநத்தினால் மயக்கமுற்று.

அநேகசித்தவிப்ராந்தா மோஹஜாலஸமாவ்ரு'தா: / ப்ரஸக்தா: காம போகேஷு பதந்தி நரகே. சு' சௌ // 16.16

அநேகசித்தவி ப்ராந்தா - பலவிதமாகத் திரிகின்ற மனமுடையவர்களாக ; மோஹ ஜால ஸ்மாவ்ரு'தா: - மோஹ வலையில் சிக்கியவர்களாக; ப்ரஸக்தா: - ஈடுபட்டவர்களாக; காமபோகேஷு - விஷய சுகங்களில்; பதந்தி - வீழ்கிறார்கள்; நரகே - நரகத்தில்; அசு'சௌ - தூய்மையற்ற.

நான் செல்வந்தன், நல்ல உயர் குடும்பத்தில் 16.15.16 பிறந்தவன். எனக்குச் சமமானவர் யார்? நான் யாகங்கள் செய்வேன், தர்மம் செய்வேன், மகிழ்ச்சியாக இருப்பேன் என்ற இவ்வாறான அறியாமையினால் தடுமாற்றமடைந்தவர்களாய், பல எதிர்பார்ப்புகளால் குழப்பமடைந்து, மாயை எனும் வலையில் பிடிபட்டு, புலனின்பங்களில் ஆழுமாக சிக்கி, நரகத்தில் வீழ்கின்றனர்.

. . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . .

ஆத்மஸம்பாவிதா: ஸ்தப்தா தநமாநமதரந்விதா: / யஜந்தே நாமயஜ்னைஸ்தே தம் பேநாவிதிபூர்வகம் // 16.17

ஆத்மஸம்பரவிதா: - தன்னைத்தானே உயர்ந்தவனாக நினைத்துக் கொள்வர்கள்; ஸ்தப்தா. - கா்வமுடையவர்கள்; தந மாந மத அந்விதா: - செல்வம், தற்பெருமை, செருக்கு உடையவர்கள்; யஜந்தே - யாகம் செய்கிறார்கள் ; நாமயஜ்னை: - பெயரளவில் யாகம் என்ற செயல்களால் ; தே - அவர்கள்; தம்பேந - ஆடம்பரமாக; அவிதிபூர்வகம் - சாஸ்திர விதிகளை மீறி.

  • 16.17 தற்பெருமையுடையார், பணிவிலார், செல்வத்தினால் மதி மயங்கியோர், தவறான அஹங்காரம் கொண்டோர்- இவர்கள் மேலோட்டமாக பெயருக்காக யாகங்களைச் செய்கிறார்கள். அவர்கள் வேத விதிமுறைகளைப் பின்பற்றுவதில்லை.

அஹங்காரம் பலம் தா்பம் காமம் க்ரோதம் ச ஸம்ச்'ரிதா: / மாமாத்மபரதேஹேஷு ப்ரத்விஷந்தோப்யஸூயகா: // 16.18 அஹங்காரம் - அஹங்காரம்; பலம் - உடல் வலிமை; தர்பம் - கர்வம்; காமம் - ஆசை; க்ரோதம் ச - கோபம் முதலியவற்றை; ஸம்ச் ரிதா -கைக்கொண்டு; மாம் - என்னை; ஆத்மபரதேஹேஷு - தன் உடலிலும் பிற உடல்களிலும் உள்ள; ப்ரத்விஷந்த: - வெறுப்பவர்களாக; அப்யஸ்ூயகா: - பிறரை இகழ்கின்றவர்களாக.

16.18 அசுரத் தன்மையுள்ள மனிதர், அஹங்காரம், அதிகாரம், தற்பெருமை, காமம், மற்றும் கோபத்தினால் ஆட்கொள்ளப்பட்டு, தன் தேகத்திலும், பிறர் தேகத்திலுமுள்ள மேலான தெய்வத்தின் மேல் பொறாமை கொண்டு, தெய்வத்தை நிந்தனை செய்கிறார்.

..............................................................................................................................................................................

தாநஹம் த்விஷத: க்ரூராந்ஸம்ஸாரேஷு நராதமாந் / க்ஷிபாம்யஜஸ்ரமசு' பரநாஸுரீஷ்வேவ யோநிஷு // 16.19

தாந் - அவர்களை; அஹம் - நான்; த்விஷத: - வெறுப்பவர்கள்; க்ரூராந் - கொடியவர்கள்; ஸம்ஸாரோஷு - உலகியல் சுழல்களில்; நராதமாந் -மனிதர்களில் கடையவர்கள்; கூடிபாமி - தள்ளிவிடுகிறேன்; அஜஸ்ரம் - மீண்டும் மீண்டும் தொடர்ந்து; அசு'பாந் - பாவம் செய்வர்கள்; ஆஸ்ரீஷு - அசுர; யோநிஷு ஏவ - பிறவிகளிலிலேயே.

16.19 கடவுளிடம் கருணையில்லாதவர்களையும், கிழான கிழான குணத்தவர்களையும் நான் இந்தப் பொருள்சார் உலகில் மீண்டும் மீண்டும் அசுரத் தன்மையுள்ள பிறவிகளாகப் பிறப்பெடுக்க வைக்கிறேன்.

ஆஸ்ூரீம் யோநிமாபந்நா மூடா ஜந்மநி ஜந்மநி /

..............................................................................................................................................................................

மாமப்ராப்பைவ கௌந்தேய ததோ யாந்த்யதமாம் கதிம் // 16.20

ஆஸ்ரீம் - அசுர இயல்புள்ள; யோநிம் - பிறவியை; ஆபந்நா: - அடைகிறார்கள்; மூடா. - அந்த அறிவிலிகள்; ஜந்மநி ஜந்மநி - ஒவ்வொரு பிறவியிலும்; மாம் - என்னை; அப்ராப்ய ஏவ -அடையாமலேயே; கௌந்தேய - குந்தி மைந்தா; தத: - அதைக் காட்டிலும்; யாந்தி - எய்துகிறார்கள்; அதமாம் - மிகத்தாழ்ந்த; கதிம் - நிலையை

16.20. குந்தி மைந்தா ! இந்த மூடர்கள், மீண்டும் மீண்டும் அசுரர்களுக்கு

இடையில் பிறப்பெடுப்பார்கள். என்னை அடையாமல், அவர்கள் மிகவும் வெறுக்கத்தக்க வாழ்க்கையில் மூழ்குகிறார்கள்.

..............................................................................................................................................................................

த்ரிவிதம் நரகஸ்யேதம் த்வாரம் நாச'நமாத்மந: / காம: க்ரோதஸ்ததா லோபஸ்-தஸ்மாதேதத்த்ரயம் த்யஜேத் // 16.21

த்ரிவிதம் - மூன்று வகையான; நரகஸ்ய - நரகத்தின்; இதம் - இந்த ; த்வாரம் - நுழைவாயில்; நாச'நம்- இழிந்த நிலையில் தள்ளக்கூடியது; ஆத்மந: - ஆத்மாவை; காம: - காமம்; க்ரோத: - கோபம்; ததா -அவ்வாறே; லோப: - பேராசை; தஸ்மாத் - ஆகவே; ஏதத் த்ரயம் -இம்மூன்றையும்; த்யேஜத் - விட்டு விட வேண்டும்.

16.21 காமம், கோபம் மற்றும் பேராசை இம்மூன்றும் நரகத்திற்கு அழைத்துச்செல்லும் வாயில்கள். அவை ஜீவனைத் தாழ்ந்த நிலையில் ஆழ்த்திவிடும் தன்மையுடையனவாதலால், இந்த மூன்றையும் கைவிட வேண்டும்.

ஏதைர்விமுக்த: கௌந்தேய தமோத்வாரைஸ்த்ரிபிர்நர: / ஆசரத்யாத்மந: ச்'ரேயஸ்ததோ யாதி பராம் கதிம் // 16.22

ஏதை: - இந்த; விமுக்த: - விடுபட்ட; கௌந்தேய - குந்தி மைந்தா; தமோத்வாரை: - நரக வாயில்களிலிருந்தும்; த்ரிமி: - மூன்று; நர: -மனிதன்; ஆசரதி - புரிகின்றான்; ஆத்மந: - தன்னுடைய; ச்'ரேய: -மேன்மைக்குரிய; தத: - அதன் மூலமாக; யாதி - அடைகிறான்; பராம் கதிம் - பெரும் பேற்றை.

16.22 குந்தியின் மைந்தனே, இந்த மூன்று நரக வாசல்களிலிருந்து தப்பியவன், தன் ஜீவனுக்கு பலன் தரும் விதத்தில் நடந்து, மிக உயர்ந்த நிலையையயடைகிறான்.

ய: சா'ஸ்த்ரவிதிமுத்ஸ்ரு'ஜ்ய வர்ததே காமகாரத: / ந ஸ ஸித்திமவாப்நோதி ந ஸுகம் ந பராம் கதிம் // 16.23

ய: - எவன்; சா'ஸ்த்ரவிதிம் - சாஸ்திரமுறையை; உத்ஸ்ரு'ஜ்ய - துறந்து; வர்ததே - நடந்துகொள்கிறானோ; காமகாரத: - தன் மனம் போனபடி; ..............................................................................................................................................................................

..............................................................................................................................................................................

ந - இல்லை; ஸ: - அவன்; ஸித்திம் - வெற்றியை; ந அவாப்நோதி - அடைவதில்லை; ஸுகம் - ஸுகம்; ந - இல்லை; பராம் கதிம் -பெரும்பேற்றை.

  • 16.23 ஆனால், யாரொருவன் வேதசாரங்களை உள்வாங்க மறுத்து, தன்னுடைய இயல்பான உணர்ச்சிகளுக்கேற்றவாறு செயல்படுகிறானோ, அவன் பூர்ணத்வத்தையும் ஆனந்தத்தையும் உயர்ந்த நிலையையும் அடைவதில்லை. குஸ்மாச்சாஸ்த்ரம் ப்ராமணம் கு கார்யாகார்யவ்யவஸ்திதௌ / ஜ்ஞாத்வா சா'ஸ்த்ரவிதரநோக்தம் கர்ம கர்துமிஹார்ஹஸி // 16.24

தஸ்மாத் - ஆகவே; சா'ஸ்த்ரம் - சாஸ்திரம்தான்; ப்ரமாணம் -சான்றாகும்; தே - உன்னுடைய; கார்ய அகார்ய வயவஸ்திதெள -செய்யத்தக்கது, செய்யத்தகாதது என்று நிர்ணயிப்பதில்; ஜ்ஞாத்வா - தெரிந்துகொண்டு; சா'ஸ்த்ரவிதாந உக்தம் - சாஸ்த்ர முறைகளில் சொல்லப்பட்டிருக்கும்; காம - கா்மங்களை; இஹ - இவ்வுலகில்; கர்தும் அர்ஹஸி - ஆற்றக் கடவாய்.

  • 16.24 ஒருவர், வேதங்களின் விதிமுறைப்படி எது கடமை, கடமையில்லை என்பதைப் புரிந்துகொள்ள வேண்டும். வேதங்களின் கட்டளைகளை நன்றாக உள்வாங்கிய பிறகு, அதன்படி செயல்புரிய வேண்டும். ஒம் தத்ஸதிதி ஸ்ரீமத்பகவத்திதாஸூபநிஷத்ஸு ப்ரஹ்மவித்யாயாம் யோகசா'ஸ்த்ரே புரீக்ருஷ்ணார்ஜுநஸம்வாதே தைவாஸுரஸம்பத்விபாக யோகோ நாம ஷோடசோ' தேயாய //

  • ஒம் தத் ஸத், ஸ்ரீமத் பகவத்திதை என்னும் உபநிஷத்தில் அமைத்துள்ள கிருஷ்ணருக்கும் அர்ஜுனனுக்கும் நடந்த உரையாடல் வடிவிலான மேலான பிரஹ்மத்தைப் பற்றிய அறிவைப் புகட்டுவதும் யோக விஞ்ஞானமுமாகிய 'தெய்வாஸூர ஸ்ம்பத் விபாக யோகம்' எனப் பெயர் படைத்த பதினாறாவது அத்தியாயம்.

அச்யுதன்: தம்முடைய நிலையில் உறுதியாக இருப்பவர்
அரிஸூதனன்: பகைவர்களை அழிப்பவர்
க்ரு'ஷ்ணன்: கருப்பு நிறமுடையவர், மன அழுக்குகளை நீக்குபவர், ப்ரஹ்மா, விஷ்ணு, சிவன் என்ற மூன்று கடவுள்களின் சொரூபமானவர், பிரஹ்ம சொரூபமானவர், பக்தர்களின் துக்கங்களைப் போக்குபவர்
கேச'வன்: அழகான முடியை உடையவர், ப்ரஹ்மா, விஷ்ணு, சிவன் ஆகிய மூன்று கடவுள்களையும் தம் வசத்தில் வைத்திருப்பவர்
கேசி' நிஷூதனன்: கேசின் என்ற அரக்கனைக் கொன்றவர்
கோவிந்தன்: எல்லா உயிர்களைப் பற்றியும் அறிந்திருப்பவர்
பகவான்: ஆறுவித குணங்களை உடையவர். அவை 1. பரிபூரண ஞானம். 2. பரிபூரண வைராக்கியம். 3. பரிபூரண பலம் 4. பரிபூரண கீர்த்தி 5. பரிபூரண தேஜஸ் 6. பரிபூரண ஐஸ்வாயம் (ஸ்ரீ)
புருஷோத்தமன்: மேலான புருஷன்
மதுஸ் தெனன்: மது என்ற அரக்கனை அழித்தவர்
மாதவன்: லக்ஷ்மிக்குத் தலைவர்
யாதவன்: 'யது' குலத்தில், யாதவ குலத்தில் பிறந்தவர்
யோகேச்'வரன்: யோகத்திற்குத் தலைவர்
வாஸு தேவன்: வசுதேவருடைய மகன், எல்லா உயிர்களிடத்திலும் வாசம் செய்பவர்
வார்ஷ்ணேயன்: விருஷ்ணி குலத்தில் பிறந்தவர்
விஷ்ணு: எங்கும் வியாபகமாய் நிறைந்து இருப்பவர்
ஜகந்நிவாஸன் : ஜகத்திற்கு இருப்பிடமாகயிருப்பவர்
ஜநார்தன்: ஜனங்களால் (மக்களால்) போற்றப்படுபவர்
ஹ்ரு'ஷீகேச'ன் : இந்திரியங்களுக்குத் தலைவர்
அனகன்: பாபம் அற்றவர்

அர்ஜுனனுடைய பெயர்களும் அதற்குரிய பொருளும்:

அர்ஜுனன்: நல்ல, தூய்மையான தன்மை உடையவர்
கபித்வஜன்: கொடியில் குரங்குச் சின்னத்தை உடையவர்
கிரீட்டி: கிரீடம் தரித்தவர்
குடாகேயன்: தூக்கத்தை வென்றவர்
குருநந்தனன்: 'குரு' வம்சத்தில் பிறந்தவர்
கௌந்தேயன்: குந்தியின் மகன்
தனஞ்ஜயன்: செலவழிக்கப்படாமல் சேர்த்து வைக்கப்பட்டிருக்கும் செல்வங்களை ஒன்று திரட்டுபவர்.
பரந்தபன்: எதிரிகளை வாட்டுபவர்
பாண்டவன்: பாண்டுவுக்கு மகன்
பார்கன்: பிருதையின் (ப்ரீத்தாவின்) மகன்
பாரதன்: பரத குலத்தில் பிறந்தவர்
ஸவ்யஸாசின்: இடது கையால் அம்பு எய்பவர்

அருஞ்சொற் பொருள்

அத்வைத- இருமையற்றது, தனிமனித இருப்பு, பிரபஞ்ச இருப்பு இவை இரண்டுமே ஒன்றுதான் என்று வலியுறுத்திச் சொல்கிறகொள்கை.
அநாஹத- உருவாக்கப்பட முடியாத ஒலி, இதய சக்திமையம்
அபரிக்ரஹ- மற்றவர்களின் பொருள்களின் மேல் ஆசைகொள்ளாமை
அப்யாஸ- தொடர்ந்த பயிற்சி
அம்ரு'த- அருந்தினால் சாகாத் தன்மையைக் கொடுக்கும் தெய்விக அமிர்தம்
அவ்தார்- உருவமற்ற ப்ரஹ்மம் உருத்தாங்கி பூமிக்கு வருதல்
அவ்யக்தம்- வெளிப்படாத, வெளிப்படுத்தப்படாத
அச்,வத்தம்- ஆலமரம்
அஹிம்ஸா- துன்புறுத்தாமை
அஷ்டவக்ர- அஷ்டவக்ர சம்ஹிதையை இயற்றிய ஞானகுரு
அஷ்டாங்கயோக - பதஞ்சலி யோகஸூத்ரத்தில் குறிப்பிட்டுள்ள ஞானமடைவதற்கான எட்டு வகை வழிகள்.
ஆகாச,- வெற்றிடம், நுட்பமான ப்ரபஞ்ச ச ச'க்தி.
ஆசார்ய- ஆசிரியர், 'உடன் வருபவர்'
ஆத்ம, ஆத்மந்- தனிமனித இருப்பு நிலை, பிரபஞ்ச இருப்பு நிலையின் ஒரு பகுதி
ஆத்ம ச'க்தி- வாழ்வு சக்தி. (வளப்படுத்துதல் என்னும் தத்துவத்தால் விழிப்படைந்த வாக்கு சக்தி,சிந்தனை சக்தி மற்றும் உணர்வு சக்திகளை வாழவும் வெளிப்படுத்தவும்கூடிய வல்லமை
ஆத்ம ஜ்ஞாநம்- தன்னை உணர்தல்
ஆத்ம ஷட்கம்- ஞான குருவாகிய ஆதிசங்கரரால் இயற்றப்பெற்ற, அத்வைத கருத்தை விளக்கும் ஆறுபத்திகளைக்கொண்ட செய்யுள்

Part 6: Bhagavad Gita Explained _ Chapter 16_Tamil_part_6.md

ஆதிச்'ங்கர- கேரளாவின், காலடியைச் சேர்ந்த ஞானகுரு, அத்வைத வேதாந்தத்தின் விரிவுரையாளர்.
ஆபஸ்- நீர்
ஆரதி- தீபங்களுடன் கடவுளை வணங்குதல்
ஆச்,ரய- உண்மை நிலையில் உறுதியாய் நிலைநாட்டப் பெற்றவர்.
ஆச்'ரய தேர்ஷ- உண்மை நிலையில் உள்ள குறைபாடு
ஆஹார- உணவு, மற்றம் நமது ஐம்புலன்கள் மூலம் பெறும் உணவு.
ஆஜ்ஞா- ஒழுங்கு முறை, கட்டளை, மூன்றாவது கண் சக்தி மையம்.
இடா- பிங்கள, ஸுஷும்னா இவற்றுடன் பிராண சக்தி பாயும் மெய்மையான சக்தி பாதை
ஈச்' வரன்- பிரபஞ்சத்தின் தலைவன்.
ஈச், வரத்வம்- 'பொறுப்பெடுத்தல்' என்னும் தத்துவத்தால் விழிப்படைந்த தமைப்பண்புணா்வு.
உத்தராயண- சூரியனின் வடக்கு நோக்கிய பயணம்
உபநிஷத்- ஞானகுருவுடன் அமர்ந்திருத்தல்
கபிலமுனி- ஸ்ரீமத் பாகவதத்தில், விஷ்ணுவின் அவதாரமாகக்கொண்டாடப்படும் கபிலமுனி ஸாங்க்ய யோகத் தத்துவத்தின் தந்தை. இந்தப் பூமிப்பந்தின் முதல் சிந்தனையாளர், பூர்ணத்வத்தை அனுபூதியாக உணர்ந்தவர், ஸ்நாதன தர்மத்தின் மூத்த அமைப்பான மஹா நிர்வாணி பீடத்தை நிறுவியவர்.
கா்மா- மூலமனப்பாங்குகளால் ஆட்டுவிக்கப்படும் ஆன்மீக விதியின் காரண காரிய விளைவு
கா்மி- தாழ்நிலை சாத்தியக்கூறுகளால் ஆட்டுவிக்கப்பட்டு அதற்கேற்ப செயல்புரிபவர்
கர்மேந்த்ரியங்கள் - செயல்பாட்டுக்குரிய புலன்கள்
கல்ப- ஸ்த்யயுகம், த்ரேதாயுகம், துவாபரயுகம் மற்றும் கலியுகம் என்னும் நான்கு யுகங்கள் சேர்ந்தது 1 கல்பம்.
காண்டீவ- அக்னி தேவனால் அர்ஜுனனுக்குப் பரிசாக வழங்கப்பட்ட தெய்விக வில்
குண்டலிநி- மூலச் சக்கரமான 'மூலாதாரத்தில்' உள்ள சக்தி
குண- சத்வ, ரஜஸ், தமஸ் மூன்று வகையான மனித நடவடிக்கையின் பண்புகள்.
கும்ப்மேளா- நான்கு ஆண்டுகளுக்கு ஒருமுறை நான்கு இடங்களில் நிகழும், மிகப்பெரிய ஆன்மீகக் கூட்டம். கும்பமேளா நிகழும் நான்கு இடங்கள் 1. கங்கை, யமுனை, பூமிக்கடியில் உள்ள சரஸ்வதி இவை மூன்றும் சேரும் இடமாகிய அலகாபாத்தில் உள்ள ப்ரயாக்.
2. ஹரித்வாரில் உள்ள கங்கை நதிக்கரையில்.
3. உஜ்ஜையில் உள்ள ஷிப்ரா நதிக்கரையில்
4. நாசிக்கில் உள்ள கோதாவரி நதிக்கரையில்
குரு- கு (இருள்) ரு (வெளிச்சம்) இருளிலிருந்து வெளிச்சத்திற்கு அழைத்துச்செல்பவர், ஆசான்
குருகுல்- குருகுலம். பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளை மிகச் சிறிய வயதிலேயே, கல்வி கற்பதற்காக குருவிடம் ஒப்படைக்கும் இடம். குரு, அவர்களுக்குக் கல்வியைக் கற்றுக்கொடுத்து, அவர்களை உயர் விழிப்புணர்வு நிலைக்கு உயர்த்தும் பொறுப்பை ஏற்கிறார்.
(தஷ- வேத பாரம்பரியத்தில் மத சடங்குகளுக்காக உபயோகப்படுத்திய புனித புல். இந்தப் புல்லால் அமைக்கப்பட்ட இருக்கையின்மேல் மான் தாலையும் ஆடையையும் விரித்து, அதில் அமர்ந்து தியானம் செய்வது நன்று என்று கருதப்பட்டது.
கைவல்ய- விடுதலை, மோக்ஷம், நிர்வாணம்
கோச'- நமது உடலில் 5 சக்தி அடுக்குகள் உள்ளன. 1. அன்னமய அல்லது உடல் அடுக்கு 2. பிராணமய அல்லது பிராண அடுக்கு 3. மனோமய அல்லது எண்ண அடுக்கு 4. விஞ்ஞானமய அல்லது உறக்க அடுக்கு

| | | 5. ஆனந்தமய அல்லது ஆனந்த அடுக்கு |

| க்ரியா | | - குறிப்பிட்ட பலனையடைய யோகவிதிகளின்படி செய்யப்படும் செயல் | | க்ரு'ஹஸ்த | | - குடுத்பத்தலைவர், திருமணமானவர், க்ருஹா என்ற சொல் வீடு என்ற பொருள் கொண்டது | | கடாகாச'ம் | | - குடத்தால் வளைபட்ட வெளி. | | | | ஜ்ஞாநேந்த்ரியங்கள் - அறியும் புலன்கள் | | சக்ரம் | | - மன-உடல் அமைப்பில் உள்ள ச'க்தி மையங்கள் | | சக்ஷு | | - கண், நம் புலன்களுக்குப் பின்னால் உள்ள அறிவாற்றல் | | சிதாகாச' ம் | | - உடலால் வளைபட்ட வெளி. | | சித்த | | - மனம், மேலும் மனஸ், புத்தி | | ஜ்யோதிஷ | | - ஜோதிடம் | | ஜநகராஜா | | - மிதிலையை ஆண்ட ஈகை குணம் உள்ள அரசர். இராமரின் பத்தினி சீதாவின் தந்தை. | | ஜப | | - தொடர்ந்து இறைநாமத்தை அமைதியாகவோ, சப்தமாகவோ உச்சரித்துக்கொண்டே இருத்தல். | | ஜாக்ரத் | | - விழிப்பு நிலை | | ஜீவன்முக்தி | | - உடலில் வாழும்பொழுதே ஞானமடைந்து, சுதந்திரமான வாழ்வை வாழ்தல். | | ஜீவன்முக்த விஜ்ஞாநம் -ஜீவன்முக்திக்கான நுட்பம் | | ஜீவஸ்மாதி | | - ஞானகுருவை அடக்கம் செய்த இடம், அங்கு அவர் ஆத்மா வாழ்கிறது. | | தந்த்ரா | | - நுட்பங்கள், ஆன்மீக வளர்ச்சிக்கு உபயோகப்படுத்தப்படும் உத்திகள் | | தபஸ் | | - தீவிர ஆன்மீக முயற்சி. | | தமஸ் | | - மந்தத் தன்மை அல்லது செயலின்மை போன்ற குணம் | | தீர்த | | - தீர்த்தம், புண்ணிய ஆறு, யாத்திரை மையம் | | துரீய, ஸ்மாதி | | - சமாதி நிலை, மனமற்ற நிலை | | | | தைத்ரேய உபநிஷத் - யஜுர் வேதத்தின் முக்கிய வேதாந்த பகுதி |

த்ரி காலம்,- முக்காலங்களான கடந்த, நிகழ், எதிர்காலம்.
த்ரிகால ஜ்ஞாநி- இந்த மூன்று காலத்தையும் ஒரே நேரத்தில் பார்ப்பவர், ஞானமடைந்தவர், காலம், இடம் இவற்றைக் கடந்தவர்
த்ரி குண ரஹித- ஸத்வ, இரஜஸ், தமஸ் - இம்மூன்று குணங்களையும் கடந்தவர்
த்ரிபுடி- அறிபவர், அறியப்படும்பொருள், அறிவு - இம்மூன்றும் இணைந்தது
தர்ச, ந்- காட்சி, தெய்விகத்தைக் காண்பதைக் குறிக்கும்
தக்ஷிணாயன- ஜுன் 21-ம் தேதியிலிருந்து தொடங்கும் சூரியனின் தெற்கு நோக்கிய பயணம்
தீகைஷ்- தீட்சை சமயத்தில் குரு தமது சீடருக்கு அன்பு வழங்கி தமது சக்தியை மாற்றம் செய்தல். இது மந்திர உச்சாடனம், தொடுதல், பார்வை அல்லது எண்ணம் மூலமும் செய்யப்படும்
தேர்ஷ- குறைபாடு
த்ரு' ஷடி- பார்வை, மனக்கண்ணால் பார்ப்பது
த்வைத- தனிமனித இருப்பும், பிரபஞ்ச இருப்பும் தனித்தனியானவை என்னும் கொள்கை.
தர்ம- பிரபஞ்ச விதி
தாரணா- மனத்தை ஒருமுகப்படுத்துதல் (பிராணாயாமத்துடன்)
த்- விவேகம்
நசிகேத- கட உபநிஷத்தின் கதாநாயகன். மரணக் கடவுளாகிய யமனிடமிருந்து மரணத்தைப் பற்றிய இரகசியங்களைத் தெரிந்துகொண்டவன்.
நாக ஸாது- உடைகள் அணியாத ஒருவகை துறவியர்கள்
நாடிநரம்பு ஸ்தூலமாக இல்லாத ஒரு சக்தி பாகை
நிதித்யாஸ்நா- ஸத்யத்தை ஆழமாக வாழ்ந்து, வெளிப்படுத்துவதைக் குறிக்கும் சொல்
நிமித்த- காரணம்
நிமித்த தேர்ஷ- காரணத்தை அடிப்படையாகக்கொண்ட குறைபாடு
நியம- பதஞ்ஜலியின் அஷ்டாங்க யோகத்தின் எட்டுவகை பாதையின் இரண்டாவது பாதை. ஆன்மீகப் பாதையில் நாம் செல்வதற்காக நாம் கடைப்பிடிக்க வேண்டிய அன்றாட விதிகள்.
நிர்குணஉருவமற்ற சக்தி
நிர்குண ப்ரஹ்மந்- உருவ வரையறைகுட்படுத்த முடியாத சக்தி
நிர்வாண, ஸமாதி - விடுதலை, மோக்ஷம், ஸமாதி போன்றது
பதஞ்ஜலி- யோகத்தின் தந்தை, யோகத்தின் ஆய்வுக் கட்டுரையாகிய புகழ்பெற்ற பதஞ்சலி யோக ஸூத்ரத்தை எழுதியவர்
பகுத்தாராய்தல்- ஸத்யங்களை மறுப்பதற்கல்லாமல், உள்வாங்கி நம்முடைய பாகமாக்கும்பொருட்டு அவற்றைப் பகுத்தாராய்தல். இது THE SUPREME PONTIFF OF HINDUISM BHAGAWAN SRI NITHYANANDA PARAMASHIVAM அவர்களால் கொடையாக வழங்கப்பட்ட வார்த்தை.
பரமஹம்ஸ- மிக உன்னதமான அன்னப்பறவை, இங்கு ஞானமடைந்தவரைக் குறிக்கும்
பரிக்ரமஒரு மலை அல்லது நீர் நிலை போன்ற புனித இடங்களைச் சுற்றிவரும் ஒரு சடங்கு
பரிவ்ராஜகம்- ஒரு கடுந்துறவியின் அலைந்து திரியும் வாழ்க்கை (நாடோடி வாழ்க்கை)
பல - பல ச் ருதி- பழம், இறை வழிப்பாட்டின் பலன்கள்
பிங்கள- இட,ஸுஷும்னா, இவற்றுடன் பிராண சக்தி பாயும் மென்மையான சக்தி பாதை
பிண்டாண்ட- தனி ஜீவ வியக்தி
புண்ய- சிறப்பு, நன்மை செய்தல்
புருஷ- மேலான சக்தியின் வெளிப்பாடு
பூர்ண- முழுமையான நிலை, அத்வைத கருத்தின்படி உண்மை நிலை.
பூர்ணத்வ- முழுமையிலிருந்து முழுமை வெளிப்பட்டது என்ற ஸத்யத்தைப் புரிந்துணர்ந்த 'நிறைவுணர்வு' நிலை
பூர்ணாவதார்- முழுமையான கடவுள் அவதாரம்
ப்ரத்யாஹார- பொதுவாக 'உணவிலிருந்து விடுபட்டு இருத்தல்' என்று பொருள். இங்கு, அனைத்துப் புலன்களிலிருந்தும் விடுபட்டு இருத்தல் என்று பொருள்.
ப்ரவ்ரு'த்தி- வெளி உலகை நோக்கிய வாழ்க்கைமுறை. இது குறைவுணர்வுகளிலிருந்து மேலும் மேலும் அதிக குறைவுணர்வுகளுக்கு இட்டுச்செல்லும் பாதை.
ப்ராண- உயிர் சக்தி, மூச்சுக்காற்றையும் குறிக்கும்
ப்ராணயாம- மூச்சை நெறிப்படுத்துவதன் மூலம் வாழ்வுசக்தியை நீட்டித்துக்கொள்ள உதவுவது. அஷ்டாங்க யோகத்தின் நான்காவது பாதை
ப்ராரப்த- இவ்வுடலை எடுக்கக் காரணமான கா்மம்
ப்ரு'த்வீ- பூமி சக்தி
ப்ரேம ச'க்தி- உணர்வு சக்தி
பகவாந்- கடவுள், ஞானமடைந்த குருமார்களுக்கு உபயோகப்படுத்தும் அடைமொழி
பாகவதம்- வேத வியாஸரால் தொகுக்கப்பட்ட பகவான் கிருஷ்ணரின் பக்தி கதைகள்
பாவந- கற்பனை
- விதை; பீஜ மந்த்ர- கடவுளை வழிபடுவதற்காக பயன்படுத்தும் ஓர் அசைகொண்ட வார்த்தை.
புத்தி- அறிவாற்றல், மனம், மனஸ், சித்தா - என்ற பெயர்களால் அழைக்கப்படுகிறது.
ப்ரஹ்மந்- தெய்விகத்தின் முடிவான அத்யும், பிரபஞ்சப் பேராற்றல்
ப்ரஹ்ம- ஹிந்து மதத்தில் உருவாக்கும் கடவுளாகிய ப்ரஹ்மன்
ப்ரஹ்மசர்ய- கற்பனைகள் இல்லாமல், நிகழ்காலத்தில் வாழ்பவர்
ப்ரஹ்மசாரீ- இயல்பு நிலையான ஸத்யத்தில் வாழ்பவர்
ப்ரஹ்ம வித்யா- பிரபஞ்சப் பேராற்றலைப் பற்றிய அறிவு
ப்ரஹ்மாண்டம்- பிரபஞ்ச பேரண்டம்
ப்ராஹ்மணா- உயர் ஆன்மிக அறிவையடைந்தவர், அறிவைப்
பயில்வதிலும் பயிற்றுவிப்பதிலும் ஈடுபடுபவர்
மங்கல- நன்னிமித்தமான
மந்த்ர- ஒரு சப்தம், ஒரு ஸூத்ரம், ஒரு வார்த்தை அல்லது சில வார்த்தைகள். அவைகளின் சப்தங்கள் இயல்பிலேயே சக்தி பண்புகள் கொண்டது. மந்த்ரங்கள் ஒதி கடவுளை வழிபடுதல். மந்த்ர, தந்தர, யந்த்ர இம்மூன்றும் ஆன்மீக உயர்வுக்கான அணுகு முறை
மநந- சிந்தித்தல், பகுத்தாராய்தல்
மநஸ்- மனம், புத்தி, சித்தம்
மநோ ச'க்தி- சிந்தனை சக்தி
மஹரிஷி- மிகப்பெரிய ஞானி
மஹாநிர்வாணி பீட - கி.பி. 8 ஆம் நூற்றாண்டிலிருந்து தொடர் ஆவணப்பதிவுகளைக் கொண்டிருக்கும் ஸ்நாதன தர்மத்தின் மூத்த அமைப்பான மஹாநிர்வாணி பீடம் கபிலமுனியால் நிறுவப்பட்டு ஆதிசங்கரரால் புனரமைக்கப்பட்டது.
மஹாவாக்ய- மிகப்பெரிய வேத வாக்கியம்
மஹாகாச'- அண்டவெளி
மாணிக்கவாசகர்- நாயன்மார்களில் முக்கியமானவர், 'திருவாசகம்' இயற்றிய தமிழ்சைவக் கவிஞர்.
மாயா- அது எதுவாகவும் இல்லாதது; உண்மையற்ற, நிலையற்ற மாயத்தோற்றம், அத்வைதத்தின்படி வாழ்வே மாயம்.
மீமாம்ஸா- பழங்கால Hindu தத்துவத்தின் ஒழுங்கு முறை
மனி- தன்னையுணர்ந்த, அக விழிப்படைந்த ஜீவன்.
மூலவாஸ்நா- மூலமனப்பாங்கு
மூலவிசாரதாரா- மூலமனப்பாங்கு
மூலாதார்'ஆதாரம்-முதல் சக்தி மையம், மூல-மூலமான
மோக்ஷ-நிர்வாணம், ஸமாதி, விடுதலை, முக்தி, துரியம் இவையாவும் ஒன்றே
யம-நீதி மற்றும் மரணத்தின் கடவுள்
யம- ஒழுங்கு முறை மற்றும் மரணம். பதஞ்சலியின் அஷ்டாங்க யோகத்தில் குறிப்பிட்ட எட்டு வகைப் பாதைகளில் ஒன்று.
யந்த்ர- கருவி, ஆழ்ந்த உட்பொருள் உள்ள மற்றும் ஆற்றல்வாய்ந்த வரைபடம். உதாரணமாக தாமிரத் தகட்டில் பொறிக்கப்பட்டு, தெய்விக சாந்நித்தியத்தில் அல்லது ஞான குருவின் சாந்நித்தியத்தில் சடங்குகள் மூலம் தெய்வத் தன்மை ஊட்டப்பட்ட பூரீ சக்ரம்
யோகஇணைத்தல், தனிமனித இருப்பையும் ப்ரபஞ்ச இருப்பையும் இணைப்பதற்கான வழிமுறை.
யோகப்ரஷ்ட- யோகப் பாதையிலிருந்து வழுவியவர்
யோகீ- யோகப் பாதையைப் பயிற்சிசெய்பவர்.
யுக- இந்து சமய நூல்களில் விளக்கப்பட்டுள்ள காலங்களின் அளவு. நான்கு யுகங்கள் உள்ளன. 1. ஸத்ய யுகம் (நித்ய யுகம்) 2. த்ரேதா யுகம் 3. த்வாபர யுகம் 4. கலியுகம்
ரக்த- இரத்தம்
ரஜஸ்- மனிதனின் மூன்று வகையான குணங்களில் இரண்டாவது வகை குணமாகிய தீவிர உணர்ச்சியின் செயல்பாடு.
ரமண மஹரிஷி- திருவண்ணாமலையைச் சேர்ந்த ஞானகுரு. அருணாச்சல மலையை புகழ்ந்து பாடும் 'அக்ஷரமணமாலை'யை நமக்குத் தந்தவர்.
இராமகிருஷ்ண பரமஹம்ஸ - மேற்கு வங்கத்தில் உள்ள தக்ஷிணேச்வரத்தில் வாழ்ந்த ஞானகுரு.
ராமாயண- பாரதத்தின் மிகச்சிறந்த இதிஹாஸம், வால்மீகி இதனை இயற்றினார்.
ராவணஇலங்கையின் வல்லமை மிக்க பேரரசன், ராமாயணத்தில் இளவரசி சீதாவை கவா்ந்து சென்ற பாதகன்.
ராக- பற்று
ரிஷி- வேத சத்தியங்களை தங்கள் உள்ளுணர்வில் அனுபவமாக உணர்ந்தவர்கள்.
லீலா- தெய்வத்தின் செயல்கள்
லீலா த்யானம்- தெய்வத்தின் அல்லது குருவின் செயல்களின்மீது தியானம்செய்தல்.
வர்ண- வண்ணம் மற்றும் ஹிந்து பாரம்பரிய அமைப்பில் உள்ள ஜாதிக் குழுவையும் குறிக்கும். முதன்முதலில் இது திறமையை அடிப்படையாகக் கொண்டிருந்தது. பிற்காலத்தில், பிறப்பின் அடிப்படையிலான தனிச்சலுகையாக மாற்றப்பட்டு, களங்கப்படுத்தப்பட்டது.
வாக் ச'க்தி- வார்த்தைகளின் சக்தி,வாக்கு சித்தி
வாநப்ரஸ்த- ஒருவருடைய வாழ்வின் மூன்றாவது நிலை. முதல் நிலை மாணவப்பருவம், இரண்டாம் நிலை - குடும்பத் தலைவர் மூன்றாவது நிலை- குடும்பத் தலைவர்களான ஆணும் பெண்ணும் தங்களது உலகாயத வாழ்வை விட்டுவிட்டு ஆன்மீக இலக்ஷியத்தில் கவனம் செலுத்துதல்.
வாஸ்ந- நினைவுகள், ஆசைகள் இவற்றின் நுட்பமான சாரம். ஸம்ஸ்காரத்தினால் ஏற்படுவது.
வித்யா- அறிவு, கல்வி
வால்மீகி- புகழ் பெற்ற இதிஹாஸமாகிய இராமயணத்தை எழுதியவர்
விதி- சட்டம், இயற்கையின் சட்டமாகிய ஊழ்வினை
வியூதி- இந்துக்கள் தங்களின் நெற்றியில் அணியும் புனித சாம்பல். இது நம் வாழ்வின் நிலையற்ற தன்மையைக் குறிக்கிறது. பெருமை அல்லது மஹிமை என்ற மற்றொரு பொருளும் உண்டு
விவேகாநந்த- மேற்குவங்காளத்தைச் சேர்ந்த ஞானத்துறவி. அவர் இராமகிருஷ்ண பரமஹம்ஸரின் முக்கிய சீடர்.
விராட்ரூப, விச்வரூப- எல்லாவற்றையும் உள்ளடக்கிய உருவம்
விசி'ஷ்டாத்வைதம் - தனிமனித இருப்பு தனக்கே உரிய
தனித்தன்மையுடன் பிரபஞ்ச இருப்பின் பகுதியாக விளங்குகிறது.
விஷ்ணு- மும்மூர்த்திகளில் பாதுகாப்பவர். அவருடைய அவதாரங்களான கிருஷ்ணர், ராமர் போன்ற பத்து அவதாரங்களும் குழுப்பெற்ற நிலை என்றும், பத்து அவதாரங்களையும் உள்ளடக்கிய நிலை என்றும் பொருள் படும்.
விஷாத- மனச் சோர்வு, தடுமாற்றம்
வைராக்ய- விருப்பு வெறுப்புக்களைக் கடந்தநிலை
வைச்'ய- வணிகர்களின் சாதி அல்லது வர்ணம்
வேத- ச்'ருதி - உபநிஷத்
- அறிவு, பழங்கால ஹிந்து சமய நூல்கள். ஞானமடைந்த ரிஷிகள் அவர்களது இருப்பு நிலையிலேயே அவற்றை பெற்றுக்கொண்டதாக நம்பப்படுகிறது. உபநிஷத்துடன் இதனை ச்ருதி என்பார்கள்.
வேத வ்யாஸ- வேதங்களைத் தொகுத்தவர். புராணங்கள், மஹாபாரதம், புரீமத் பாகவதம், ப்ரஹ்ம ஸூத்ரம் போன்ற நூல்களை இயற்றியவர். பாண்டவர்களின் பாட்டனார். ஞானிகளுக்கெல்லாம் தலைவர்.
வேதாந்த- வேதங்களின் இறுதிப்பகுதி. வேதங்களின் சாரமான இப்பகுதி 'தன்னை உணர்த'லுக்கான தத்துவங்களின் தொகுதி.
வ்யக்தம்- வெளிப்பட்ட, பார்க்கமுடிந்த
ஸக பாவம்- இறைவனை அல்லது குருவை நண்பனாகப் பாவிப்பது
ஸகுண- உருவத்துடன்கூடிய
ஸகுண ப்ரஹ்ம- உருவமற்ற ஒன்று உருவத்துடன் தோன்றுவது
ஸங்கல்ப- (முடிவு
ஸஞ்சித கா்மம்- நம்முடைய மொத்த கா்ம வங்கி
ஸதோரி- உயர் ஆன்மிக விழிப்புணர்வுநிலை
ஸத்ய- ஆன்மீக ஒழுங்கு முறை
ஸத்வ- ஆன்மீக அமைதி
ஸத்ஸங்- ஸத்யங்களைத் தெளிவுபடுத்தும் ஆன்மிகக் கூட்டம்
ஸநாதன தர்மம்- என்றென்றும் நிலைத்திருக்கும் தா்மப் பாதை, ஜீவன் உச்சநிலை வளர்ச்சியடைவதற்கான ஸத்யங்களை உள்ளடக்கியது. நாளடைவில் அதற்கு அந்நியர்களால் 'இந்துமதம்' என பெயா் வழங்கப்பெற்றது.
ஸந்ந்யாஸீ- துறவி
ஸம்சய– சந்தேகம்
ஸம்யம- முழுமையான கவன ஒருமைப்பாடு
ஸம்ஸ்கார- கா்மச் சக்கரத்தில் சிக்கவைக்கும் எண்ணப்பதிவு
ஸம்ஸார ஸாகர- ஜனன-மரணக் கடல்
ஸமாதி- மனம் கடந்த நிலை, ஞான நிலை
ஸஹஸ்ரார- ஆயிரம் இதழ்கொண்ட தாமரை, உச்சந்தலையிலுள்ள சக்ரம்
ஸஹஸ்ர நாமா- கடவுளின் 1000 நாமங்கள்
ஸாங்க்ய- ஆறு Hindu தத்துவ முறைகளில் ஒன்று
ஸாதநா- பயிற்சி, ஆன்மீகப் பயிற்சி
ஸாது- நல்ல மனிதா், கடுந்துறவி, ஸ்ந்யாஸி.
ஸித்தி- ஆன்மீக பயிற்சியினால் அடையக்கூடிய வியக்கத்தக்க ஆற்றல்.
ஸிம்ஹ– சிங்கம்
ஸிம்ஹ ஸ்வப்நா- பயங்கரக் கனவு
ஸுஷும்நா- 'இருப்புத் தன்மை' நிலை கொண்டுள்ள இடம். மண்ணீரலின் கண் அமைந்துள்ள சக்தி மையம்.
ஸூத்ர- ஆன்மிக நுட்பங்களை மிக நேர்த்தியாக விளக்கும் சிறு ஸ்லோகங்கள். இதற்கு 'நூல் கயிறு' என்ற பொருளும் உண்டு.
ஸ்தோத்ர- பக்திக் கவிதைகள், ஸ்லோகங்கள்
ஸ்ம்ரு'தி- 'எது ஞாபகத்தில் வைத்துக்கொள்ளப்பட்டதோ அது' என்று பொருள். ஹிந்துக்களின் புராணங்கள், சமுதாயத்தின் சட்டதிட்டங்கள், ஒழுங்கு முறைகளைச் சொல்லும் மனு ஸ்ம்ரு'தி போன்ற நூல்களைக் குறிக்கும் சொல்லாகப் பிற்காலத்தில் பயன்படுத்தப்பட்டது.
போன்ற நூல்களைக் குறிக்கும் சொல்லாகப் பிற்காலத்தில் பயன்படுத்தப்பட்டது.
ஸ்மரண- நினைவுப்படுத்திக்கொள்ளல், இடைவிடாது தெய்விகத்தை நினைவுபடுத்திக் கொள்வது.
ஸ்ரு'ஷ்டி- உருவாக்குதல்
ஸ்வதந்த்ர- சுதந்திரமான
ஸ்வபூர்ணத்வ- சுய-நிறைவுபெறுதல்
ஸ்வாதிஷ்டாந- மூலாதாரத்திற்கு இரண்டு அங்குலம் மேலே இருக்கும் சக்தி மையம்
ச்'ரவண- சிரத்தையுடன் கேட்டல்
ச்'ருதி- 'கேட்டது எதுவோ அது' என்று பொருள். பழங்கால சமய நூல்களான வேதங்களும் உபநிடதங்களும், பகவத் கீதையும் ஒரேயொருமுறை கேட்கப்பட்டே மனத்தில் பதிவுசெய்யப்பட்டவை.
ச'க்தி- சக்தி, அறிவு சக்தி
சாஸ்த்ர- புனித நூல்கள்
சி'ஷ்ய- சீடன்.
கு' த்ர- உடலால் உழைக்கும் தொழிலாளிகளின் ஜாதி அல்லது வர்ணம்.
சூ,ந்ய- பூஜ்யத்தைக் குறிக்கும். ஆனால் புத்தர் இந்த சொல்லை உண்மை நிலையைக் குறிக்க உபயோகப்படுத்துகிறார்.
ஹடயோக- யோகாசனத்தின் ஒரு பகுதி,
ஹிரண்ய கா்ப- தங்கம் அல்லது பூர்ணத்வத்தைத் தாங்கும் 'தங்க கர்ப்பம்'. உபநிடதங்கள் இதனை 'படைப்பின் மூலம்' என்று பகர்கின்றன.
ஹோம- அக்னி கடவுளுக்குச் செய்யப்படும் சடங்கு. ஆகாச சக்தியை உருவகமாக வாயு (காற்று), அக்னி (தீ), ஆபஸ் (நீர்), ப்ருத்வீ (பூமி) இவற்றின் மூலம் மனிதருக்கு மாற்றுவது.
க்ஷத்ரிய- படைவீரர்களின் ஜாதி அல்லது வாணம்
க்ஷண- க்ஷண நேரம், இரண்டு எண்ணங்களுக்கு இடையே உள்ள நேரம்