1. Bhagavad Gita Explained Chapter 14
The Supreme Pontiff Of Hinduism Bhagawan Sri Nithyananda Paramashivam-ன்
விளக்கவுரை
குணத்ரயவிபாகயோகம் அத்தியாயம் - 14
உலகம் முழுவதிலும் உள்ள நித்யானந்த தியானபீடத்தின் ஸ்ந்யாஸிகளுக்கும் ஆனந்த ஸமாஜத்தவர்களுக்கும் வழங்கப்பட்ட ஆங்கில பகவத்கீதை தியான சத்சங்க தொகுப்பின் தமிழ் மொழிபெயர்ப்பு.
உலகம் முழுவதிலும் உள்ள நித்யானந்த தியான பீடத்தின் ஸ்ந்யாஸிகளுக்கும் ஆனந்த ஸமாஜத்தவர்களுக்கும் வழங்கப்பட்ட சொற்பொழிவுகளிலிருந்து தொகுக்கப்பட்டது.
அன்பான வாசகா்களே,
மனித குலத்தின் முன்னேற்றத்திற்காக THE SUPREME PONTIFF OF HINDUISM BHAGAWAN SRI NITHYANANDA PARAMASHIVAM வழங்கும் ஆனந்தமான செய்திகளை உடனுக்குடன் உலக மக்களுக்குக்கொண்டு வந்து சேர்க்கும் எங்களின் சேவை அனைத்தும் உங்களுக்காகத்தான்; உங்கள் ஒவ்வொருவருக்காகவும்தான்.
உங்களிடம் எவ்வளவு வேகமாகக்கொண்டு வந்து சேர்க்க முடியுமோ அவ்வளவு வேகமாக எடுத்து வந்து சேர்க்கும் சேவையில் எங்களை இணைத்துக்கொள்கிறோம். THE SUPREME PONTIFF OF HINDUISM BHAGAWAN SRI NITHYANANDA PARAMASHIVAM வழங்கிய சத்தியங்களால் நீங்கள் விரைவில் பயனடைய வேண்டும் என்பதற்காகத்தான் THE SUPREME PONTIFF OF HINDUISM BHAGAWAN SRI NITHYANANDA PARAMASHIVAM ஆற்றிய சொற்பொழிவுகளைப் புத்தகங்களாக அச்சிட்டு வழங்கும் சேவையை ஆனந்தத்தோடு செய்து வருகிறோம்.
எங்களால் முடிந்த அளவுக்கு எல்லாப் பிழைகளையும் சரிபார்த்து, அச்சுக்கோர்த்து பதிப்பு செய்கிறோம். அதையும் மீறி வரும் அச்சுப்பிழைகளுக்குத் தாங்கள் தயைக் கூர்ந்து எங்களை மன்னிக்கும்படி வேண்டிக்கொள்கிறோம். உங்களின் மேலான பரிந்துரைகளை எங்களின் கவனத்திற்கு எடுத்து வந்தால் அடுத்த பதிப்பில் அவற்றைச் சரிசெய்து வெளியிட உதவியாக இருக்கும்.
இப்படிக்கு, மக்களுக்கான ஆனந்த சேவையில் நித்யானந்தா ஹிந்து பல்கலைகழகம்.
இந்தப் புத்தகத்தில் விளக்கப்பட்டிருக்கும் அல்லது பரிந்துரைக்கப்பட்டிருக்கும் நுட்பங்களை பரமஹம்ஸ ஆசிரியர்களின் நேரடியான மேற்பார்வையின் கீழ் மட்டுமே செய்ய வேண்டும். மேலும், இந்தக் நுட்பங்கள் உங்கள் உடல் நலத்திற்கு ஏற்றதுதானா என்பதை உங்கள் மருத்துவரிடம் கலந்தாலோசித்த பிறகே பயிற்சி செய்யுங்கள். இந்த நுட்பங்கள், உங்கள் மருத்துவ கவனிப்பிற்கோ, மருத்துவ பரிசோதனைகளுக்கோ, மருத்துவ சிகிச்சைகளுக்கோ மாற்று அல்ல. இதில் விளக்கப்பட்டிருக்கும் நுட்பங்களை பயிற்சி செய்யும் ஒருவர், அவரது குடும்ப டாக்டராலோ அல்லது THE SUPREME PONTIFF OF HINDUISM BHAGAWAN SRI NITHYANANDA PARAMASHIVAM-ஆல் பயிற்சி அளிக்கப்பட்டு, தீட்சை பெற்ற ஆசிரியராலோ பரிந்துரைக்கப்பட்ட பிறகு மட்டுமே அவற்றை பயிற்சி செய்ய வேண்டும். இவ்வாறு பரிந்துரை பெறாது, நீங்களாகவே துணிந்து செய்யும் பயிற்சிகளுக்கும், அதன் விளைவுகளுக்கும் நித்யானந்த பீடம் பொறுப்பாகாது.
ஸம்ஸ்க்ரு'த உச்சரிப்பு முறை
ஸ்ம்ஸ்க்ரு 'தம் என்றாலே நம் நினைவுக்கு வருவது ஸ்லோகங்கள்தான். ஆனால், அதை உச்சரிப்பது கடினம் என்று நினைத்து அதைப் படிக்காமல் ஒதுக்கிவிடுகிறோம்.
ஆனால், ஸம்ஸ்க்ருத மொழியிலுள்ள எழுத்துக்களின் உச்சரிப்பை நாம் சிறிது தெரிந்து கொண்டாலே போதும், ஸ்லோகங்கள் தமிழ் எழுத்து வடிவில் இருந்தாலும் சரியான ஸம்ஸ்க்ருத உச்சரிப்புடன், மிகச் சுலபமாக அதைப் படிக்க முடியும்.
ஸம்ஸ்க்ரூத்த்தில் க, ச, ட, த, ப என்ற ஐந்து எழுத்துகளும் நான்குவிதமான உச்சரிப்பு தொனி உடையவை. அவற்றை எப்படி உச்சரிக்க வேண்டும் என்பதை எல்லோரும் புரிந்துகொள்ளும் வகையில் தமிழ் மற்றும் ஆங்கில எழுத்துக்களில் கீழே தந்திருக்கிறோம்.
| வகை | 1 | 2 | 3 | 4 |
|---|---|---|---|---|
| எழுத்து | ||||
| க | கடவுள் (ka) | அக்கா (kka) | கங்கை (ga) | கடம் (gha) |
| ச | சரம் (cha) | சச்சரவு (chcha) | ஜூடி (ja) | மஜ்ஜை (jha) |
| ட | பட்டம் (ta) | பட்டம் (tta) | படம் (da) | டம்ஸ் (dha) |
| த | தங்கை (tha) | தாத்தா (ththa) | தானம் (da) | தா்மம் (dha) |
| ப | பசு (pa) | அப்பா (pha) | பம்பரம் (ba) | பந்தம் (bha) |
| ச், | ச'ரணாகதி |
ஸம்ஸ்க்ரு'த அச்சிடப்பட்டிருந்தால், அந்த எழுத்தை எழுத்தை முதல் வகை எழுத்தாகவும், சாதாரண எழுத்திற்கு அடியில் கோடு போடப்பட்டிருந்தால், அதை ஸம்ஸ்க்ரூத்த்தின் இரண்டாவது வகை எழுத்தாகவும், எழுத்து தடிமனாக இருந்தால், அதை ஸ்மீஸ்க்ரு'தத்தின் மூன்றாவது வகை எழுத்தாகவும், தடிமனான எழுத்திற்கு அடியில் கோடு போடப்பட்டிருந்தால், அதை ஸ்ம்ஸ்க்ரு'தத்தின் நான்காவது வகை எழுத்தாகவும் உச்சரிக்க வேண்டும்.
ஸம்ஸ்க்ரு தத்தில் மூன்று வகை 'ஸ்' க்கள் உண்டு.
- ஸ 2. ஷ. ஆனால், மூன்றாவதுவிதமான 'ஸ'க்கு இணையான எழுத்து தமிழிலோ, ஆங்கிலத்திலோ கிடையாது. அதனால் அந்த மூன்றாவது 'ஸ' வையும் பெரும்பாலும் நாம், முதல் இரண்டு 'ஸ' வைப்போலவே உச்சரிக்கிறோம். அதற்குத் தமிழில் தனி எழுத்து இல்லாததால், தமிழ் எழுத்தான ச-விற்கு மேல் மேற்கோள்குறியை இந் நூலில் பயன்படுத்தியுள்ளோம்.
ச்ரணாகதி, சி'வன் - இது போன்ற வார்த்தைகளில், ச' - என ச-விற்கு மேல் மேற்கோள்குறி போடப்பட்டிருந்தால், அது அச்சுப் பிழை அல்ல. நீங்கள் அதனை, தமிழில் சிவன், ஆச்ரமம் என்ற வார்த்தைகளில் வரும் எழுத்தைப்போலவும், ஆங்கிலத்தில் Compassion என்ற வார்க்கையில் வரும் sssஎழுத்தைப்போலவும் உச்சரிக்க வேண்டும்.
க்ஷ என்பதை க்+ஷ = க்ஷ என்பதுபோல் உச்சரிக்க வேண்டும்.
ரு' என்று ரு வுக்கு மேல் மேற்கோள்குறி போடப்பட்டிருந்தால், அந்த எழுத்தை எருது, விருது என்ற சொற்களில் வரும் 'ரு'வைப்போல உச்சரிக்க வேண்டும்.
ஞானி, ஆக்குரா போன்ற வார்த்தைகள் ஸம்ஸ்க்ரு'தத்தில் 'ஜ்ஞாநி', 'ஆஜ்ஞா' என்றே எழுதப்பட வேண்டும். ஆகவே ஜ்ஞாநி, ஆஜ்ஞா என்று வரும் இடங்களில் அது ஞானி, ஆக்ஞா என்பதைத்தான் குறிக்கிறது.
ஸ்லோகங்களுக்கு இடையில் ≤ என்ற குறியீடு வரும்பொழுது, அங்கு 'அ' என்ற எழுத்து தொக்கி நிற்பதை அது குறிக்கிறது. அதை உச்சரிக்கத் தேவையில்லை.
தமிழில் 'ந,ன,ண' என்று மூன்று வகை 'ந' க்கள் உண்டு, ஆனால், ஸ்ம்ஸ்க்ருத்த்தில் 'ந,ண' என்று இரண்டு வகை மட்டுமே இருக்கிறது. அதனால் நாம் தமிழில் 'ன' என்று பயன்படுத்தும் இடங்களில் எல்லாம்கூட, ஸ்ம்ஸ்க்ரூ'த வார்த்தைகளைப் பொறுத்தமட்டில், 'ந'என்று மட்டுமே பயன்படுத்தப்பட வேண்டும். உதாரணத்திற்கு, ஞாநம், தியாநம், அர்ஜுந், வாஸநா என்றே பயன்படுத்தப்பட வேண்டும். அனால், படிப்போரின் வசதிக்காகப் பெரும்பாலான இடங்களில், 'ன' என்ற எழுத்தே பயன்படுத்தப்பட்டுள்ளது.
உங்களை ஞானியாக்கும் அனுபவத்தின் வெளிப்பாடு
பகவத் கீதை உன்னதமான ஹிந்து பாரம்பரியத்தின் புனித நூல்களுள் ஒன்று. ஏனைய சமய நூல்களைப் போன்றே, பகவத் கீதையிலும் அனுபவ அறிவானது வாய்மொழியாகவே நேரிடையாகத் தரப்பட்டுள்ளது. இதை ஸம்ஸ்க்ரூ கத்தில் சீருதி (Sruti) என்பார்கள், சீருதி என்றால் 'காதால் கேட்பது' என்று பொருள்.
பகவத்தீதையை பொதுவாக 'கீதை' என்றே சொல்லுவோம். கீதை என்றால் ஸம்ஸ்க்ருதத்தில் 'புனிதப் பாடல்' என்று பொருள். வேதங்களும் உபரிஷதங்களும் தனிப்பட்ட மனிதர்களின் அனுபவ வெளிப்பாடுகளோகவே இருக்கின்றன. ஆனால், கீதை, ஹிந்து மத கிராஸ கதையான மஹாபாரதத்தின் ஒரு பகுதியாக நமக்குக் கொடுக்கப்பட்டுள்ளது. மஹாபாரதக் கதையின் ஒரு பகுதி கீதை என்றும் சொல்லலாம்.
| | - மருந்தால் மனம் குணமாகாது | |-----|----------------------------------------------------------------|-----| | | தாயத்திற்குச் சக்தியூட்டுவது உங்களின் நம்பிக்கையே! | | ு. | ஆனச்சுளின் சண்டைகளினால் உண்டாகும் குழப்பங்கள் | | | * அசை நிறைவைத் தூடும், ஏக்கம் வெறுமையைத் தூரம் | | | ஃ நீங்கள் முடிவெடுத்தால், வாழ்வில் வருத்தத்திற்கே இடமிருக்காது | | * | தமலை ஜெபித்தவர்களே உண்மையான தைரியசாலிகள் | | | ் நம் முனையின் செயல்பாடு, பருவத்திற்கேற்ப மாறுபடும் |
| IV. புலன்களைக் காததல | |-----------------------------------------------------------------|-----| | சஞ்சரிக்கும் மனத்தைக் கடந்துவிட்டால், தப்பித்துவிடிவீர்கள் | | குழந்தைகள் பெறுவதற்கு முன் ஞானமடைந்திரிங்கள் | | இது, குழந்தைகளுக்கு உதவ விரும்புபவர்களுக்கானது | | 4, உங்கள் வீட்டிற்கு, யார் காவல் ? | | ஐம்புலன்களைக் காவல் காத்திரும் ஸத்வ குணம் | | ஆனந்த செய்திகளால் உங்கள் வாழ்க்கையை நிறைத்திடுங்கள் | | ஸ்ர்த்யாகாலத்தை உங்களுக்காகவே செலவழித்திருங்கள் | | இலக்கை நோக்கி வாழ்வதற்கு | | பாட்டரியில் இயங்கும் பொம்மைகள் அல்ல நீங்கள் | | னந்த வேலையையும் ஆர்வத்தோடி செய்பவர்களே வெற்றியாளர்கள் | | ஃ விதிகள், அடிமைத்தனத்தைத்தான் உருவாக்கும்! |
| V. வெற்றியினால் ஏற்படும் மனச்சோர்வு | |||
|---|---|---|---|
| ு வாழ்க்கையின் அர்த்தமே இறைத்தன்மையை உணர்வது… |
| | பயத்தை தைரியத்தோடு எதிர்கொள்ளுங்கள் | |---|-----------------------------------------------------|------| | | ஞானமடைவதற்கு உதவிடும் ஸ்த்வ சூணம் | | * | வாழும்போதே மறுபிறவி எடுக்கலாம். | | * | ஸ்த்வநிலை, உங்களை விரிவிக்கும் | | | மாயமாய் இருந்து உண்மையாய் காட்டுவதே மானும | | | நிகழ்காலமே நிஜம் | | | கனவு மேகம் கலைந்தால்தான், நிஜமான வாழ்வை வாழுமடியும் | | | கற்பனைகளை விட வாழ்க்கைக்கு அதிக அர்த்தமுண்டு | | * | நாம் விசித்ரமானவர்கள்! | | | * மதம், அறியாமையிலிருந்து விடுபட உதவிட வேண்டும் |
| | VIII. குணங்களைக் கடந்துசெல்வது | |------|---------------------------------------------------------------|-----| | | ஞானிகளின் அசைவு, பிரபஞ்ச இருப்பின் ஆணைப்படியே! | | மું. | இயற்கையை காதலிப்பவருக்கு, பாதுகாவல் என்பதே அவசியமில்லை | | જુન | உலகமே உங்கள் குடும்பமாகட்டும் | | | நீங்கள் பள்ளத்தாக்கிற்கு வந்தாக வேண்டும்! | | જુન | அன்பின் வேறு சில பெயர்கள் | | ું. | நம்பிக்கை என்பது வேறு, புரிதல் என்பது வேறு,, | | | றாக்கிரதை ! ஆனந்ததைச் சகித்துக்கொள்ள முடியாத மக்கள் | | | பூரணத்துவமே இறுதிநிலை | | | பட்டறிவுச் சுமையை இறக்கிவிட்டு, சுகமாகப் பயணியுங்கள் |
| IX. இறைத்தன்மையின் வெளிப்பாடு | | |-------------------------------------|-----|--| | * எல்லையற்ற அன்பின் வடிவம் நீங்கள் | | | சரணைடயும் குண்மே நம்மை விடுவிக்கும் | | | அன்பு, கேன்சரையும் குணப்படுத்தும் | | | ு சக்தி பரப்பு பற்றிய வேத இரகசியம் | |
வேத பாரம்பரியத்திற்கே ஆதாரமாக விளங்குகிற மேன்மையான தத்துவ ஞானிகளினுடைய அனுபவ வெளிப்பாடுகளாக விளங்கும் புனிதமான ஞானக்கருத்துகளின் ஒரு பகுதியாக கீதை இருக்கிறது.
புனித நூலான சீர்ருதியின் அஸ்திவாரங்களாக விளங்கும் விதங்களும் உபரிஷத்களும், நம்முடைய ஞானிகளும், ரிஷிகளும் மனமற்ற நிலைக்குச் சென்றபொழுது, உள்முகப் பார்வையில், முழு விழிப்புணர்வு நிலையில் இருந்து வெளிப்படுத்தியவையே!
இவை, மனிதகுலம் எவ்வளவு பழமைவாய்ந்ததோ அவ்வளவு பழமையானது. ஸ்தீயத்தைத் தேட ஆரம்பித்த மனிதனின் பயணத்தில் வெளிப்பட்ட முதன்மையான ஸ்தீய வெளிப்பாடுகளாக இருக்கின்றன.
பிரபஞ்ச சக்தியால் முதலில் ஞானிகளுக்கு வெளிப்படுத்தப்பட்ட வகுப்புகளைப் போன்றோ அல்லது அவர்களால் மனிதகுலத்திற்குப் போதிக்கப்பட்ட உருதிஷதங்களைப் போன்றோ அல்லாமல், ஞானிகளுள் ஒருவரான வியாஸ முனிவரால் எழுதப்பட்ட மஹாபாரதக் கதையின் ஒரு பகுதியாக விளங்குகிறது கீதை. அது தெய்வத்திடமிருந்து நேரடியாக எப்படி வெளிப்பட்டதோ அப்படியே, தெய்விகத்தின் நேரடி வெளிப்பாடாகவே விவரிக்கப்பட்டுள்ளது.
கீதை பெற்றிருப்பதைப் போன்ற ஒரு சிறப்பு நிலையை வேறு எந்த க் கிறையுமோ அல்லது குதிறையத்தின் பகுதியோ இதுவரை பெறவில்லை. கீதை இருப்பதால்தான், மஹாபாரதமேகூட ஹிந்துகளின் புனித நூலாகக் கருதப்படுகிறது. கிருஷ்ணர் என்ற மேலான, உயர்ந்த கடவுளின் விழிப்புணர்வு நிலையில் இருந்து தோன்றியது கீதை. அதனால்தான் அது எல்லோராலும் புனித நூலாகக் கருதப்படுகிறது.
மஹாபாரதத்தின் கதைச் சுருக்கம்
பருதன் வம்சாவளியினராலும் பாரதம். 'மஹாபாரதம்' என்றால் மிகச்சிறந்த பாரதம் என்று என்று பொருள். தற்பொழுது பாரத அப்போதைய பாரத நாட்டைப் பற்றியும் அப்பொழுது நாகரிகத்தைப் பற்றியும் மஹாபாரதம் விவரிக்கிறது.
இந்த கௌரவர்களுக்கும் பாண்டவர்களுக்கும் இடையே நிகழும் போட்டி, பூசல், ஒற்றுமையின்மை, சண்டை சச்சரவுகளைப் பற்றிச் சொல்கிறது.
ஹஸ்தினாபுரத்தின் இளவரசர்களான இருவருள், தமையனான திருதராஷ்டிரர் பார்வை அற்றவராக இருந்ததால், இளையவரான பாண்டு அரசராக முடிசூட்டப்பட்டார்.
மன்னரான பாண்டு ஒருமுறை தம்முடைய இளைய மனைவியான மாத்ரியின் விருப்பத்தை நிறைவேற்றும் முயற்சியில் ஒரு மானைக் கொல்ல நேர்ந்தது. அப்போது மான் உருவில் இருந்த முனிவர், சாகுந்தறுவாயில் பாண்டுக்கு ஒரு சாபமிட்டார். பாண்டு, தம் மனைவியருடன் உறவு கொண்டால் இறந்துவிடுவார் என்பதே அச்சாபம். அதனால் அவருக்குக் குழந்தைகள் இல்லை.
தம்முடைய பாவச் செயலுக்குப் பிராயச்சித்தம் புரிய முடிவுசெய்த பாண்டு, தமது அரசை பார்வையற்ற தமது அண்ணன் திருதராஷ்டிரரிடம் ஒப்படைத்துவிட்டு, தவம் செய்ய காட்டிற்குச் சென்றுவிடுகிறார்.
கதைக்குள் ஒரு சின்ன கதை
குந்தி, தமது இளமைப் பருவத்தில் துர்வாஸ் முனிவருக்குச் சேவை புரிந்தார். அதனால் மகிழ்ச்சியடைந்த முனிவர் அவருக்கு ஒரு வரம் அளித்தார். அதன்படி அவர், ஒரு குறிப்பிட்ட மந்திரத்தை உச்சரித்து எந்தத் தெய்வ சக்தியை வழிபடுகிறாரோ, அந்தத் தெய்வ சக்தியின் அருளால் குழந்தை பாக்கியம் பெற முடியும்.
இளம் பருவத்தில், திருமணத்திற்கு முன் அந்த வரத்தைச் சோதித்து வேண்டி, அந்த மந்திரத்தை உச்சரித்தார். சூரியதேவனும் தோன்றினார், அவருடைய அருளால் குந்திக்குப் பிறந்தவர்தான் கர்ணன். ஆனால், சமுதாயக் குற்றச்சாட்டுகளுக்குப் பயந்து, குழந்தை பிறந்தவுடன் அதனை ஒரு பெட்டிக்குள் வைத்து நதியில் விட்டுவிடுகிறார் குந்தி.
அவ்வாறு நதியில் விடப்பட்ட குந்தியின் முதல் மகனான கர்ணன், அரண்மனைத் தேரோட்டியால் கண்டெடுக்கப்பட்டு, வளர்க்கப்பட்டார். விதியின் வினோத விளையாட்டினால் கர்ணன் துரியோதனனுடன் இணைந்தார்.
திருமணத்திற்குப் பிறகு, அதே வரத்தின் அருளால், குழந்தைச் செல்வம் பெற இயலா நிலையிலுள்ள பாண்டுவின் சம்மதத்துடன், யுதிஷ்டிரர், பீமன், அர்ச்சுனன் ஆகிய மூவரைப் பெற்றெடுக்கிறார் குந்தி. அதே வரத்தின் அருளாலேயே, பாண்டுவின் இரண்டாவது மனைவியான மாத்ரிக்கு இரட்டையர்களான நகுலனும், ஸ்ஹதேவனும் பிறந்தார்கள். பாண்டவர்கள் ஐவரும் அவர்களது அன்னை குந்திக்கும் மாத்ரிக்கும் தெய்வ அருளால் பிறந்ததாக வியாஸ முனிவர் விவரிக்கிறார்.
யுதிஷ்டிரர், தர்மத்திற்கும் மரணத்திற்கும் அதிபதியான யமராஜனின் ஆசீர்வாதத்தால் பிறந்தார். காற்றுக்கு அதிபதியான வாயு பகவானால் பீமனும், தேவர்களுக்கு அதிபதியான இந்திரனின் அருளால் அர்ஜுனனும், அஸ்வினி குமாராகளின் அருளால் மாத்ரிக்கு நகுலனும் ஸ்ஹதேவனும் இரட்டைக் குழந்தைகளாகப் பிறந்தார்கள்.
திருதராஷ்டிரருக்கு அவரது மனைவி காந்தாரி மூலமாக நூறு பிள்ளைகள் (கௌரவர்கள்) பிறந்தார்கள். கௌரவ இளவரசர்களில் மூத்தவர் பெயர் துரியோதனன். துரியோதனனுக்கு தமது ஒன்றுவிட்ட சகோதரர்களான பாண்டவர்கள் மீது சிறிதும் அன்பில்லை. தமது தம்பி துச்சாதன்னுடன் சேர்ந்து, பாண்டவர்களை அழிக்கப் பலமுறை முயற்சி செய்தார் துரியோதனன். ஆனால், ஒன்றும் பயனளிக்கவில்லை.
இதற்கிடையில் அர்ஜுனன், பாஞ்சால தேசத்து இளவரசி திரௌபதியை சுயம்வரத்தில் தமது வீட்டிற்குள் நுழையும்பொழுது, தமது அம்மா குந்தியிடம், வீட்டுவாசலில் இருந்தவாறே, ''அம்மா, நான் ஒரு தானப் பொருளை கொண்டுவந்திருக்கிறேன்,'' என்று சொன்னார். அப்பொழுது குந்தி, ' நீ கொண்டுவந்திருக்கும் தானப் பொருள் எதுவாகயிருந்தாலும் அண்ணன் தம்பி ஐவரும் சமமாகப் பங்கிட்டுக்கொள்ளுங்கள்," என்று அந்தத் தானப் பொருள் என்னவென்று பார்க்காமலேயே கட்டளையிட்டார். 'தானப் பொருள் எதுவாகயிருந்தாலும் ஐவரும் சமமாகப் பங்கிட்டுக்கொள்ளுங்கள்' என்ற அன்னை குந்தியின் வாக்கை நிறைவேற்ற, ஐவரும் திரௌபதியை மணம்புரிந்தார்கள்.
பாண்டு விட்டுக்கொடுத்த அரசாட்சி என்பதாலும், பாண்டவ இளவரசரான யுதிஷ்டிரரே குரு வம்சத்தின் மூத்த வாரிசு என்பதாலும், திருதராஷ்டிரா அவருக்குப் பாதி தேசத்தைக் கொடுத்தார்.
யுதிஷ்டிரர், இந்திரப்பிரஸ்தத்தைத் தலைநகராக நிறுவி, தமது தம்பியர்களான பீமன், அர்ஜுனன், ஸ்ஸ்ஸ், ஸ்ஹதேவனுடன் ஆண்டுவந்தார். அப்பொழுது துரியோதனன், யுதிஷ்டிரரைச் சூதாட்டத்திற்கு இணங்க வைத்தார். அதில் துரியோதனனின் தாய்மாமனான சகுனி வஞ்சகமான முறையில் பாண்டவர்களைத் தோற்கடித்தார். ஆட்டத்தில் யுதிஷ்டிரர், அவரது நாடு, தம்பிகள், மனைவி என அனைத்தையும் இழந்தார், தம்மையும் இழந்தார்.
துரியோதனின் தம்பி துச்சாதனன், எல்லோர் முன்னிலையிலும் திரௌபதியைத் துகிலுரித்து மானபங்கப்படுத்த முயற்சிசெய்தார். கிருஷ்ணரின் அருளால் திரௌபதி காக்கப்பட்டார். பிறகு துரியோதனன், பாண்டவர்களும் திரௌபதியும் பதினான்கு ஆண்டுகளுக்கு நாட்டை விட்டு வெளியேற வேண்டும் என்று ஆணையிட்டார். அதில் பதினான்காவது ஆண்டு பாண்டவர்கள் யாருக்கும் தெரியாமல் மறைந்து வாழ வேண்டும் (அஞ்ஞாத வாசம்) என்ற ஒரு நிபந்தனையையும் விதித்தார்.
பதினான்கு ஆண்டுகள் முடிந்தவுடன் பாண்டவர்கள் தங்கள் இராஜ்ஜியத்தை மீண்டும் பெற முயற்சிசெய்தார்கள். இந்த முயற்சியில் யாதவர்களின் தலைவரும் மஹாவிஷ்ணுவின் எட்டாவது அவதாரமாய் வணங்கப்படுபவருமான 'கிருஷ்ணர்' அவர்களுக்கு உதவி செய்தார்.
ஆனால், துரியோதனன் ஒரு ஊசிமுனை நிலம்கூட தர மறுத்துவிட்டார். இதன் விளைவாக ஒரு பெரிய யுத்தம் மூண்டது. அதுதான் 'மஹாபாரத யுத்தம்'.
இப்பொழுது பாரத என்றழைக்கப்படும் நமது பாரததேசத்தின் அனைத்து அரசர்களும் அவரவர்களின் விருப்பப்படி பாண்டவருடனோ அல்லது கௌரவர்களுடனோ இணைந்து போரிடத் தயாரானார்கள்.
கிருஷ்ணர் இரண்டு குடும்பங்களில், யாராவது ஒருவர் பக்கம் இணைய ஒப்புக்கொண்டார். "என்னுடைய ஆயுதம், சேனை எதுவும் இல்லாமல் 'நான்' மட்டும் ஒருபுறம் இருப்பேன். அனைத்துப் போர்த் தளவாடங்களுடன்கூடிய எமது யாதவ சேனை ஒருபுறம் இருக்கும். இந்த இரண்டு வாய்ப்புகளில் ஒன்றை தேர்ந்தெடுத்துக்கொள்ளலாம்," என்று சொன்னார்.
தேர்ந்தெடுக்கும் வாய்ப்பு முதலில் அர்ஜுனனுக்கு அளிக்கப்பட்டது. இந்த வாய்ப்பில், அர்ஜுனன் மகிழ்ச்சியுடன் நன்றி உணர்வுடனும் தமது நண்பரும் அனுபவமிக்க ஆலோசகருமான கிருஷ்ணரை, தமது தேரோட்டியாகப் பெற்றுக் கொண்டார்.
ஆயுதங்களுடன்கூடிய பலமிக்க கிருஷ்ணரின் யாதவ சேனை தமக்குக் கிடைத்ததில் உள்ளூர் மிகவும் மகிழ்ச்சியடைந்த துரியோதனன், வெளியில் வேறுமாதிரி காட்டிக்கொண்டார். அதாவது அர்ஜுனன்
கிருஷ்ணரைத் தேர்ந்தெடுத்த பின்னர், தமக்கு யாதவ சேனையைத்தவிர வேறு வாய்ப்பில்லை என்பதுபோல் காட்டிக்கொண்டார். மேலும், ஆயுதம் ஏந்தாத கிருஷ்ணரைத் தேர்ந்தெடுத்த அர்ஜுனன் நிச்சயம் ஒரு முட்டாள்தான் என்றும் நினைத்தார்!
ஹரியானா மாநிலத்தில் அமைந்துள்ள மிகப்பெரிய குருகேஷத்ர போர்க்களத்தில், இரு சேனைகளும் கூடின.
அனைத்து அரசர்களும் இளவரசர்களும் ஒருவருக்கொருவர் உறவு முறையினர்தான். ஆனால், ஒருவருக்கொருவா எதிரெதிர் அணியில் இருந்தார்கள்.
கௌரவ சேனையில் இருந்த தமது நண்பர்களையும் உறவினர்களையும் ஆச்சாரியர்களையும் கண்டு அர்ஜுனன் குற்ற உணர்ச்சியினாலும் மன உளைச்சலாலும் தளர்வடைந்தார்; மனச்சோர்வுற்று போரிலிருந்து விலகிச்செல்ல விரும்பினார்.
மனிதனாய் பிறந்த கடவுளுக்கும் கடவுளாய் மாற வேண்டிய மனிதனுக்கும் நடந்த லீலை
குருக்கூத்ர போர்க்களத்தில் அர்ஜுனனுடன் கிருஷ்ணர் நடத்திய உரையாடல்தான் பகவத்தீதை.
கிருஷ்ணர், "நீ என்ன செய்ய வேண்டுமோ அதைத் தயங்காமல் செய், அது மட்டுமே உன் கடமை. போரின் முடிவைப் பற்றிக் கவலைப்படாதே. அதை என்னிடம் விட்டுவிடு. எதிரில் இருப்பவர்கள் அனைவரும் ஏற்கெனவே இறந்தவர்கள்தான். அவர்கள் எல்லோரும் ஏற்கெனவே என்னால் கொல்லப்பட்டவர்களே,'' என்று அர்ஜுனனை ஆயுதங்களைக் கையிலெடுத்துப் போரிட்டு எதிரிகளை அழிக்குமாறு உத்வேகப்படுத்தினார்.
உள்ளுலக விஞ்ஞானத்தின் (ஆன்மிகத்தின்) இறுதி அனுபூதி சாரங்கள் நிறைந்த நூலாக கீதை விளங்குகிறது. சில பண்டிதர்கள் சொல்வதுபோல் கீதை வன்முறையைத் தூண்டும் நூல் அல்ல. அது, உடல் - மனத்தின் நிலையற்ற தன்மையைப் பற்றியும், ஒவ்வொரு தனிமனிதனும் தர்க்கம்,
உடல், மனம், எண்ணம் என்ற நிலைகளைக் கடந்த நிலைக்குச் செல்ல வேண்டியதன் தேவையைப் பற்றியும் விளக்குகிறது.
கண் பார்வை இல்லாததால் அரசர் திருதராஷ்டிரர் போரில் பங்கு பெறவில்லை. அவரது அமைச்சரான ஸஞ்ஜயன்தான் வியாஸரால் அருளப்பட்ட ஞானக்கண் கொண்டு மன்னருக்குப் போர்க்களத்தில் நடப்பவற்றைத் தெரிவித்தார்.
ஸ்ஞ்ஜயனின் குரல் மூலமாகவே நாம் கீதையைக் கேட்கிறோம். அர்ஜுனனுக்கும் கிருஷ்ணருக்கும் நடக்கும் உரையாடலை ஸஞ்ஜயன் மூலமாகத்தான் கேட்கிறோம்.
போரில் எல்லா கௌரவ இளவரசர்களும் கொல்லப்பட்டார்கள். மேலும் கௌரவ சேனையின் தளபதியான பீஷ்மர், துரோணர், கர்ணன் ஆகியோரும் கொல்லப்பட்டார்கள். இறுதியில் பாண்டவர்கள் ஐவர் மட்டுமே எஞ்சி நின்றார்கள். அவர்கள் போரிலே வெற்றியடைந்து ஒன்றுபட்ட தேசத்தை ஆண்டார்கள்.
அர்ஜுணனுக்கும் கிருஷ்ணருக்கும் இடையில் நடந்த இந்த உரையாடல், ஒரு மனிதனுக்கும் கடவுளுக்கும் இடையேயான உரையாடல்.
சமஸ்க்ருதத்தில் அதை 'நர-நாராயண' உரையாடல் என்று சொல்வார்கள். அர்ஜுனன் எழுப்பும் கேள்விகளும் சந்தேகங்களும் நம் ஒவ்வொருவர் மனத்திலும் உள்ளவைதான்.
கிருஷ்ணரின் பதில்கள் காலம், இடம் ஆகியவற்றைக் கடந்து நிற்கின்றன. கிருஷ்ணரின் போதனைகள், ஆயிரமாயிரம் ஆண்டுகளுக்கு முன்னால் பேரழிவைத் தந்த அந்தப் போர்க்களத்தில் எந்த அளவுக்கு லகுயத்தை ஆதாரமாகக்கொண்டதாக இருந்ததோ, அதே அளவுக்கு இன்றும் ஆழமான தத்யமாக உள்ளது.
பகவத்திதை, ஜீவன்முக்திக்கான வரைபடம்!
வாழும் ஞானி THE SUPREME PONTIFF OF HINDUISM BHAGAWAN SRI NITHYANANDA PARAMASHIVAM மஹாபாரதத்தின் உருவகமான உட்பொருளை இவ்வாறு விளக்குகிறார்: மஹாபாரதப் போர் என்பது வேறு ஒன்றும் அல்ல, ஸம்ஸ்காரங்கள் எனப்படும் நமது மனத்தில் உள்ள நேர்மறை எண்ணங்களுக்கும் எதிர்மறை எண்ணங்களுக்கும் இடையேயான போராட்டம்தான்.
நேர்மறை எண்ணங்களை 'பாண்டவர்கள்' என்று சொல்லலாம் : எதிர்மறை எண்ணங்களை 'கௌரவ இளவரசர்கள்' என்று சொல்லலாம்.
குருக்ஷத்ரம் போர்க்களம் என்பது நமது மனித உடல்; அர்ஜுனன் தனிமனித உணர்வு நிலை; கிருஷ்ணர் ஜ்ஞானகுரு.
தனிமனித விழிப்புணர்வு, தம்முடைய ஞானமடைவதற்கான பாதையில் சந்திக்கும் பெரிய தடைகளின் குறியீடுகளாகவே கௌரவப் படையை நடத்திச் செல்லும் பல்வேறு தளபதிகளும் இருக்கின்றனர்.
பீஷ்மர், குரு வம்சத்தின் மதிப்புமிக்க வணக்கத்துக்குரிய பெரியவர், குலபதி. அவர் பெற்றோர் மற்றும் சமுதாயம் நமக்குள் உருவாக்கும் கட்டுறு மனப்பாங்கின் உருவகமாக இருக்கிறார்.
அடுத்து, கௌரவர் மற்றும் பாண்டவர்களின் ஆச்சாரியரான துரோணர், நமக்கு அறிவையும் ஆன்மிக வழியையும் காட்டியவர்களால், நமக்குள் உருவாக்கப்பட்ட கட்டுறு மனப்பாங்கின் உருவகமாக இருக்கிறார்.
கர்ணன், ஞானமடைவதற்குத் தடைகளை ஏற்படுத்தக்கூடிய தானம், இரக்கம் போன்ற நமது 'நல்ல செய்கை'களால் நமக்குள் ஏற்படும் கட்டுறு மனப்பாங்கின் அடையாளமாக இருக்கிறார்.
இறுதியாக வீழும் துரியோதனன், நமது 'தனிமனித அகங்காரத்தின் சின்னமாக இருக்கிறார். '
நடைமுறை சமுதாயத்தாலும் நமக்குள் உருவாக்கப்பட்ட கட்டுறு மனப்பாங்கைக் கடக்க வேண்டியதுள்ளது. அதனால்தான் ஞானப் பாதையைத் தேர்ந்தெடுப்பவர்கள், ஒதுங்கியிருப்பது வழக்கமாக இருக்கிறது.
பெற்றோர்களால் ஏற்படுத்தப்படும் வளர்ப்புறு கட்டுறு மனப்பாங்கு நாம் உடலில் வாழும்வரை உடன் வாழும். அவை இறப்பதில்லை. ஆனால், நம்மைக் கட்டுப்படுத்தும் வலிமை அதற்கு இருக்காது. அதன் தாக்கம் குறைந்துவிடும். அதையே பீஷ்மரின் 'அம்புப் படுக்கை' உணர்த்துகிறது.
துரோணர் என்பது நம் வாழ்வில் நாம் உள்வாங்கிய அனைத்து அறிவுகளையும், நம்மை வழிநடத்திச்செல்கின்ற ஆசிரியர்களையும் குறிக்கிறது. அவர்களால் நம்மை வழிநடத்திச் செல்லத்தான் முடியுமே தவிர, நம்முள் நிலையான முக்தியை மலரச்செய்ய முடியாது. ஆனாலும் நம்மை வழிநடத்திய ஆசிரியர்களுக்கு நாம் மிகவும் கடமைப்பட்டவர்களாக உணர்வதால், அவர்களை 'விட்டுவிடுதல்' என்பது மிகவும் சிரமமாக உள்ளது.
இங்குதான் ஜ்ஞானகுருவானவர் நம் வாழ்வில் வருகிறார். அதிலிருந்தும் நம்மை விடுவித்து வழிநடத்துகிறார்.
கர்ணன், நற்செய்கைகளின் களஞ்சியம். அவரது நற்செய்கைகளே அவர் ஞானமடைவதைத் தடுக்கும் தடைகளாகவும் இருந்தன. கர்ணனை விடுவிப்பதற்கு அவரது புண்ணியங்களையும், நல்ல செய்கைகளின் பலன்களையும் கருணை உள்ளம் படைத்த கிருஷ்ணர் எடுத்துக்கொள்ள வேண்டியதாயிற்று.
ஒருவரின் தர்ம சிந்தனையாலும் இரக்க குணத்தாலும் உருவாகும் நல்ல செயல்களின் மீதான பற்றைவிடுவதற்கு, ஜ்ஞானகுருவானவர் வழிகாட்டுகிறார். ஞானத்திற்கான தேடுதலும் ஞான அனுபவமுமே, நாம் உலகிற்கு அளிக்கும் நிலையான சேவை என்பதையும் ஜ்ஞானகுரு தெள்ளத் தெளிவாக உணரச் செய்கிறார்.
இறுதியாக நாம், துரியோதனனை அதாவது நம்முடைய அஹங்கார மனப்பாங்கை வந்தடைகிறோம். வெற்றிகொள்வதற்குக் கடினமாக இருக்கும் நம்முடைய அஹங்கார மனப்பாங்கைக் கரைக்க ஜ்ஞானகுருவின் முழு உதவியும் நமக்குத் தேவைப்படுகிறது. இது மிகவும் நுட்பமான வேலை. ஜ்ஞான குருவின் உதவியும் இங்கு வெளிப்படையாகத் தெரிவதில்லை. அதனால் சில சமயங்களில் நம் அகங்காரம், நாம் ஜ்ஞானகுருவிடம் கொண்டிருக்கும் தொடர்பையேகூட துண்டித்துவிடும் சக்திவாய்ந்தது.
நூற்றியெண்பது மில்லியன் மனிதர்களிடையே நடைபெற்ற போர். இதில், நூற்றிப் பத்து மில்லியன் கௌரவ சேனை என்பது நமது எதிர்மறை ஸம்ஸ்காரங்களையும், எழுபது மில்லியன் பாண்டவர் சேனை என்பது நமது நேர்மறை எண்ணங்களையும் குறிக்கிறது. நூற்றுப் பத்து மில்லியன் எதிர்மறை வீரர்களுக்கும், எழுபது மில்லியன் நேர்மறை வீரர்களுக்கும் இடையே நடந்த இந்த மஹா யுத்தமானது பதினெட்டு நாள்களுக்கு நீடித்தது.
பதினெட்டு என்ற எண் முக்கியத்துவம்வாய்ந்த ஆழ்ந்த உட்பொருளைக் கொண்டது. அது நம்முடைய உடலின் முக்கியமான பத்து புலன்களையும் எட்டுவித எண்ண ஒட்டங்களையும் குறிக்கிறது.
அவற்றுள் ஞானேந்திரியங்கள் என்பவை சுவைத்தல், பார்த்தல், முகர்தல், கேட்டல், மற்றும் தொடு உணர்வு ஆகிய 'அறியும் புலனுணர்வு'களைக் குறிக்கின்றன.
ஐந்து கர்மேந்திரியங்கள் என்பவை பேசுதல், கரங்களால் செய்யப்படும் செயல்கள், நடத்தல், உடற்கழிவுகளை வெளியேற்றுதல் மற்றும் இனப்பெருக்கம் செய்தல் ஆகிய 'செயல்புரியும் புலனுணர்வு'களைக் குறிக்கின்றன.
எட்டுவித எண்ண ஓட்டங்கள் என்பது காமம், பயம், குரோதம் (வெறுப்பு), (பொறாமை), மதம் (ஆணவம்), நன்றியற்றத் தன்மை மற்றும் அறியாமை (அஞ்ஞானம்) ஆகியவற்றைக் குறிக்கின்றன.
'தன்னை உணர்தல்' எனப்படும் ஆத்ம ஞானம் நம்முள் மலருவதற்கு, இந்தப் பதினெட்டும் விடப்பட வேண்டும்.
மஹாபாரதம் ஒரு இதிகாச கதை மட்டுமல்ல, அது நன்மைக்கும் தீமைக்கும் இடையேயான வெறும் சண்டை மட்டுமல்ல, அது நமது உடல் - மன அமைப்பில் உறையும் எதிர்மறை, நேர்மறை ஸம்ஸ்காரங்களைக் கரைத்தலைப் பற்றியது. ஜீவன்முக்திக்கு இது நடைபெற்றாக வேண்டியுள்ளது.
இது ஞானமடைதலுக்கான வழிமுறையைப் பற்றிய கதை. மஹாபாரதம், வாழும் வரலாறு. பகவத்தீதை, ஞானமடைதலுக்கான கையேடு!
பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னால் இருந்த அர்ஜுனனைப்போல், நீங்களும் இங்கே இப்புத்தகத்தின் வாயிலாக, ஜ்ஞானகுருவுடன் உரையாடுகிறீர்கள். இது ஒரு மிகப்பெரிய வாய்ப்பு. ஜ்ஞானகுருநாதரின் ஸத்ய வார்த்தைகளிலிருந்து உங்கள் கேள்விகளுக்கான விளக்கங்களையும் சந்தேகங்களுக்கான தெளிவையும் பெற்று மலருங்கள்.
THE SUPREME PONTIFF OF HINDUISM BHAGAWAN SRI NITHYANANDA PARAMASHIVAM பகவத்தீதைக்கு இந்தத் தொடரில் விளக்கமளிக்கிறார்.
பகவத்தீதைக்கு பல வருடங்களாக நூற்றுக்கணக்கான விளக்கவுரைகள் எழுதப்பட்டிருக்கின்றன. சுமார் ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் வாழ்ந்த, ஆதி சங்கராச்சாரியர், இராமானுஜர், மத்வர் போன்ற மாபெரும் ஜ்ஞான குருமார்களும் கீதைக்கு விளக்கவுரைகளை எழுதியிருக்கிறார்கள்.
அண்மைக் காலத்தில் வாழ்ந்த தலைசிறந்த குருமார்களான இராமகிருஷ்ண பரமஹம்ஸர், இரமண மஹரிஷி ஆகியோர் கீதையிலிருக்கும் ஞானக்கருத்துகளைப் பேசியிருக்கிறார்கள்.
பலர், இந்தப் புனித நூலின் மீது எண்ணிலடங்கா விளக்கவுரைகள் எழுதியிருக்கிறார்கள்.
THE SUPREME PONTIFF OF HINDUISM BHAGAWAN SRI NITHYANANDA PARAMASHIVAM அளித்திருக்கும் இந்தத் திறனாய்வு உரை, கீதையின் ஒரு மொழிபெயர்ப்போ அல்லது அதன் ஒரு விளக்கவுரையோ அல்ல. அவர் ஒவ்வொரு ஸ்லோகத்தையும் விளக்கும்போதும், நம்மை உள்ளுலகச் சுற்றுலாவிற்கு அழைத்துச்செல்கிறார்.
கீதையின் ஒவ்வொரு ஸ்லோகத்திற்குமான அர்த்தங்கள் ஏழு நிலைகளில் உள்ளதாக நம்பப்படுகிறது. ஆனால், பொதுவாக, முதல் நிலை விளக்கமே கொடுக்கப்படுகிறது. இங்கே நம்மோடு வாழும் ஸ்க்குருநாதா, பொதுவான முதல் நிலை விளக்கவுரையைத் தாண்டி, நாம் அறியாத பிற நிலைகளுக்கு எளிதாகவும் தெளிவாகவும் நம்மை அழைத்துச்செல்கிறார்.
என்றென்றும் வாழும் மஹாபாரதம்
THE SUPREME PONTIFF OF HINDUISM BHAGAWAN SRI NITHYANANDA PARAMASHIVAM கீதை திறனாய்வு உரையைப் படிப்பது, ஒருவருக்குள் கிடைப்பதற்கு அரியதான நுண்ணிய ஸூஷ்மமானஉள்முகப் பார்வையைத் தரும். இது வெறுமனே படித்தல் அல்ல. இது ஒரு அனுபவம். இது ஒரு அருமையான தியானம்.
சிறந்த சிறிதளவு படிப்பது, ஒருதுளி கங்கை நீரைப் பருகுவது, கிருஷ்ணரை அவ்வப்பொழுது நினைப்பது - இம்மூன்றும் மரண தேவனான யமனுடன் உங்களுக்கிருக்கும் பிரச்சினைகளைத் தீர்த்துவிடும், '' என்று சொல்கிறார். 'நீங்கள் மரணபயத்திலிருந்து விடுபட்டுவிடுவீர்கள், மரணபயத்தைக் கடந்துவிடுவீர்கள், '' என்று சொல்கிறார்.
THE SUPREME PONTIFF OF HINDUISM BHAGAWAN SRI NITHYANANDA PARAMASHIVAM விரிவுரைகளை, வழிகாட்டுதலுடன் மேலும் விரிவாக்கியிருக்கிறார்கள். படிப்பவர்களின் வசதிக்காகவும் அவா்களது கற்கும் ஆர்வத்திற்காகவும் ஸம்ஸ்க்ருத ஸ்லோகங்களும் அதன் தமிழ் மொழிபெயர்ப்பும் இப்புத்தகத்தின் இறுதியில் இணைக்கப்பட்டுள்ளன.
இதைப் படிக்கும் ஒவ்வொருவரும் தங்களுடைய தினசரிவாழ்வில் பயன்பெறவும், அதையும் கடந்து, அவர்களின் இறுதிநிலையான ஸ்தீயத்தை உணர்வதற்கான பெருமுயற்சிக்கு உறுதுணையாகவும் இந்நூல் விளங்கும் என்பது உறுதி !
முடிவற்ற பேரின்பநிலையாம் தியானத்தத்தை அடைவதற்கான எல்லா வாய்ப்புகளையும் இப்புத்தகம் ஏற்படுத்துகிறது!
பூர்ணத்வம்
ஞானத்திற்கான நுட்பமான, அனந்த வாழ்வின் இரகசியமான 'பூர்ணத்வம்' பகவத்தீதையின் அனைத்து அத்தியாயங்களிலும் அளிக்கப்பட்டுள்ளது. இங்கு அனைவருக்கும் புரியும்வகையில், 'பூர்ணத்வம்' என்பதின் தாத்பரியம் விரிவாக வழங்கப்பட்டுள்ளது. 'பூர்ணத்வம்' எனும் வார்த்தைக்கு இப்பகுதியில் வரும் விளக்கத்தைப் படித்துணர்ந்து கொண்டீர்களானால், புத்தகத்தின் உள்ளே நீங்கள் 'பூர்ணத்வம்' பற்றிப் படிக்கும்பொழுது, அந்த சத்தியத்தின் ஆழத்தை அருமையாக உணர்வீர்கள்.
பூர்ணத்வம் - ஓர்அறிமுகம்
ஒவ்வொரு ஜீவனும் அடைய விரும்புவது - 'பூர்ணத்வம்'
வாழ்வின் மிக உயர்ந்த சத்தியம், மிக உயர்ந்த இலட்சியம் – 'பூர்ணத்வம்'
ஒவ்வொரு ஜீவனும் பூர்ணத்தன்மையை அடைய வேண்டும் என்பதே வாழ்வின் நோக்கம் - பிரபஞ்சத்தின் நோக்கம். அதனால்தான் நம் வேதங்களும் சாஸ்திரங்களும் இறுதியில் பூர்ணத்வ நிலையையே வலியுறுத்துகின்றன. இப்புத்தகத்தின் நோக்கமும் -நீங்கள் அனைவரும் பூர்ணத்தன்மையை உணர்வதே.
இங்கு, வாழும் அவதார புருஷர் THE SUPREME PONTIFF OF HINDUISM BHAGAWAN SRI NITHYANANDA PARAMASHIVAM ...
நம் அன்றாட வாழ்வில், நாம் மிக உயர்ந்த சத்தியமான பூர்ணத்வத்தைக் கடைபிடிப்பது எவ்வாறு? பூர்ணத்வத்தை உணர்வது எவ்வாறு? பூர்ணத்வத்தை அனுபவிப்பது எவ்வாறு? பூர்ணத்வத்தில் வாழ்வது எவ்வாறு ? என்பதை எளிய நடையில், அனைவரும் புரிந்துகொள்ளும் முறையில் வழங்கியுள்ளார்.
பூர்ணத்வம் என்றால் என்ன?
பூர்ணத்வம் குறைத்தன்மைகளோடும் நீங்கள் நிறைவுசெய்தல். உங்களை நீங்களே மன்னித்து, உங்களின் நிறைவுத்தன்மையை பிரகடனப்படுத்துதல்.
உங்கள் வாழ்வில் விழிப்புணர்வில்லாமல் ... நீங்கள் உங்களைப் பலப் பாகங்களாக ... துண்டுகளாகப் பிரித்து ... பல மக்களுடனும் ... பல விஷயங்களுடனும் பகிர்ந்துகொண்டிருப்பீர்கள். அந்தப் பகிர்ந்துகொண்ட உங்களுடைய பாகங்களையும், துண்டுகளையும் திரும்பப் பெறுவதே பூர்ணத்வம்.
இழந்துவிட்ட எல்லா விஷயங்களையும் திரும்ப மீட்டெடுப்பதே பூர்ணத்வம் ! 'நீங்களும் பிரபஞ்சமும் ஒன்றே' என்று அறியும்வரையிலும், உங்களின் உயர்ந்த இறுதிநிலையை அறியும்வரையிலும், உங்களது அமைதியான விழிப்புணர்வையும், நிலையான ஆனந்தத்தையும் நீங்கள் அறிந்துகொள்ளும்வரையிலும், பூர்ணத்வம் செய்வது தொடர வேண்டும்.
ஒரு குழந்தை பூமிக்குக் இறங்கிவருவது 'அத்வைதம்' எனும் புதையலுடன்தான். இது, சமுதாயத்தால் ஒருபோதும் ஆதரிக்கப்படுவதில்லை. ஒரு குழந்தை, தன் உண்மையான அத்வைத நிலையிலேயே இருப்பதற்கு இந்தச் சமுதாயம் உதவுவதேயில்லை. அப்படிப்பட்ட ஒரு சமுதாயச் சூழலால் சிதறிப்போன தனது உணர்வுத் துண்டுகளை, வாழ்க்கை முழுவதும் அது தேட ஆரம்பித்துவிடுகிறது. ஆகவே, தக்கவைத்துக்கொள்வதே முழுமைசெய்தல்.
உங்கள் குறைவுணர்வுகள் என்பது உங்கள் மீது அமர்த்தப்பட்டிருக்கும் ஒரு 300 குழந்தைகளைப்போன்றது என்றால், ஒவ்வொரு நாளும் நீங்கள் பூர்ணத்வம் செய்யும்பொழுது அந்த 300 குறைவுணர்வுகளில். ஒரு பத்து கரையும் ... பின் இருபது கரையும் ... பின் முப்பது கரையும் ... இப்படி எல்லாக் குறைவுணர்வுகளும் கரையக் கரையக் கரைய, திடீரென ஒரு நாள், நீங்கள் மட்டும் உங்களுடன் இருப்பீர்கள்.
எந்தக் குறைவுணர்வும் இல்லாமல் அமர்ந்திருப்பீர்கள். குறைவுணர்வுகளும் கரைந்து விடும். இந்தத் தேவையற்ற புரிதல்கள் உங்களை விட்டு விலகும்பொழுது, நீங்கள் அனுபவிக்கும் அந்த நிறைவுணர்வுதான் 'லட்சுமி'!
குறைவணர்வு - என்றால் என்ன ?
கடந்தகாலம் சார்ந்த எண்ணங்கள் ... துக்கங்கள் ... சந்தேகங்கள் ... குற்றவுணர்ச்சிகள் ... வெறுப்புகள் ... பயங்கள் - இவை உங்கள் நிகழ்காலத்தில் அமர்ந்துகொண்டு, எதிர்காலத்தையும் வாழவிடாமல் தடுப்பதுதான் 'குறைவுணா்வுகள்' என்கிறோம். இதை Incompletions என்று ஆங்கிலத்தில் சொல்வோம்.
உள் மனத்தடையாலோ அல்லது வெளியில் ஏற்படும் ஏதாவதொரு தடையாலோ, நீங்கள் நினைத்தபடி நிகழாமல் தடைபட்டு நின்றுவிடும் எந்தவொரு செயலுமே, உங்களுக்குள் ஒரு குறைவுணர்வாகத் தொக்கிநின்றுவிடுகிறது.
நிகழ்கால வாழ்வில் நிகழும் நிகழ்வுகளின் போக்கில், அப்படியே பங்கேற்கவிடாமல் உங்களைத் தடுக்கும் கடந்தகால நிகழ்வின் தாக்கம் எதுவானாலும், அது குறைவுணர்வே. குறைவுணர்வுகள், உங்களைத் தாழ்த்தி, உங்களை உணர்ச்சிவசப்படுவராகவும் பலவீனமானவராகவும் உணரச்செய்து, உங்களுக்குள் ஒரு திருப்தியற்ற உணர்வையே விட்டுச்செல்லும்.
நீங்கள் மன அழுத்தத்தில் இருந்தால், குறைவுணர்வு உடையவராக இருப்பீர்கள். மன அழுத்தம் என்பது உங்களுக்குள் நீங்களே குறைவுணர்வுகளை வைக்கோல் போர்போன்று போட்டுத் திணித்து வைத்துக்கொள்வதைத் தவிர வேறெதுவுமில்லை.
'மனிதகுலத்தின் இருக்கின்றனவே' என்பதே மனிதகுலம் சுமந்துகொண்டிருக்கும் மிகப் பெரிய குறைவுணர்வு !
ஏன் குறைவணர்வுகள் உருவாகின்றன ?
ஒரு சிறிய கதை:
அன்றாடம் ஒரே விதமான விதமான வேலைகளைச் செய்து மிகவும் சலிப்படைந்திருந்தார், மசக்காளி. அவர், ஒருநாள் அலுவலகத்தில் வேலையை முடித்துவிட்டு வீட்டுக்குத் திரும்பிக்கொண்டிருந்தார்.
அப்பொழுது அவர் தமக்குள், 'என்ன சலிப்பான வாழ்க்கை இது! ? ... தினமும் காலையில் எழுந்து, பல்விளக்கி, பேப்பர் படித்து, சாமி கும்பிட்டு, காலை உணவு அருந்தி, என் மனைவியோடு சண்டையிட்டுவிட்டு, அலுவலகம் சென்று, ஏதோ வேலைசெய்து, அதிகாரியிடம் திட்டுவாங்கி, பின்பு வீட்டுக்குத் திரும்பி வந்து, டி.வி பார்த்துக்கொண்டே சாப்பிட்டுவிட்டு, தூங்கி... என்ன வாழ்க்கை இது... நகர மாட்டேன்கின்றதே, ஒரே சலிப்பாக இருக்கிறதே, ஏதோ ஒன்று குறைகிறதே. வாழ்க்கையை விறுவிறுப்பாகவும், சுவையுள்ளதாகவும் மாற்ற நான் எதையாவதைச் சேர்த்தாக வேண்டுமே ... எது என்னை நிறைவடையச் செய்யும்.. ?, எது என் வாழ்க்கையை உயிர்ப்போடும்... சுவையோடும் ... விறுவிறுப்போடும் ... உத்சாகமானதாகவும் மாற்றும் ' என்று வீடு திரும்பும் வழி முழுக்க யோசித்துக்கொண்டே வந்தார்.
வீட்டை அடைந்தவுடன் அழைப்பு மணியை அழுத்திவிட்டுக் காத்திருந்தார். அவர் மனைவி கதவைத் திறந்தார்.. உடனே அவர்தன் மனைவியிடம் "ஷீலா, இந்த வாரக் கடைசியில் கோவாவுக்குப் போகலாம், நாம் அங்கு கடலருகில் விடுதியெடுத்துத் தங்கி, விரும்பும்போதெல்லாம் இளைப்பாறலாம், உணவகத்திற்குச் சென்று விரும்பியதைச் உண்ணலாம், அருந்தலாம் என்ன போகலாமா?'' என்று மூச்சுவிடாமல் கேட்டார். அதைக் கேட்ட மனைவிக்கோ ஒரே சந்தோஷம். உடனே சம்மதித்தார்.
வாரயிறுதியும் வந்தது. மசக்காளியும் அவா் மனைவியும் கோவாவிற்குப் பறந்தார்கள். அங்கு சென்ற மசக்காளிக்கு ஒரே சந்தோஷம். ஒவ்வொரு கணத்தையும் அனுபவித்து வாழத் துடித்தார். தம் மனைவியுடன் கடற்குளியலையும், அந்தக் காலை இளம்வெயிலையும் அனுபவித்துக் கொண்டிருந்தபொழுது, நினைவு வந்துவிட்டது. உடனே அதை நினைத்துக் கவலைப்பட ஆரம்பித்துவிட்டார்!!!
கடற்கரையில் அமர்ந்துகொண்டு கவலைப்படுவதைத்தான் நாம் 'விடுமுறை' எனச் சொல்கிறோம்.
கதை உணர்க்கும் சக்கியம் ...
உங்களைக்காட்டிலும் பெரியதாக ஏதோ ஒன்று வெளியில் உங்களுக்காகக் காத்திருப்பதாக யூகித்துக்கொண்டு, அதுதான் உங்களை நிறைவடையச் செய்யப்போகிறதென்று நென்று நீங்கள் நம்புவதினால்தான் குறைவுணர்வுகள் உருவாகின்றன.
உங்கள் வாழ்க்கையே ஒரு ஒரு குறைவுணர்விலிருந்து மற்றொரு குறைவுணர்வுக்குத் தாவும் ஒரு பயணம்தான். வெளியில் இருக்கும் ஏதோ ஒன்றே உங்களை முழுமைபடுத்த முடியும் என்னும் கருத்தே உங்களை உடனடியாக ஒரு சாதாரண உலகாயத நிலைக்குத் தள்ளி, உங்களை ஒரு உணர்வற்ற பொருளின் நிலைக்குக் குறைத்துவிடுகின்றது, உங்களை ஒரு குறைவுணர்வு உள்ளவராக ஆக்கிவிடுகிறது.
எந்தவொரு நிறைவடையாத செயலும் 'கா்மா'வாக ஆகிவிடுகிறது. அது நிறைவடையும்வரை, அதே செயலைத் திரும்ப திரும்பச் செய்வதற்கு அது உங்களை இழுத்துக்கொண்டேயிருக்கும். இது உங்களைப் பல ஜென்மங்கள் எடுக்கவைக்கும்.
குறைவுணர்விலிருந்து குறைவுணர்வை நிலையிலிருந்து செய்யப்படும் எந்தவொரு செயலும் உங்களைப் பூர்ணத்தன்மைக்கு எடுத்துச்சென்று, மற்றவர்களையும் நிறைவடையச் செய்கிறது.
உங்களுக்குள் இருக்கும் குறைவுணர்வகள்தான் உங்களின் எல்லாத் துன்பங்களுக்கும் காரணம் என்பதை நீங்கள் உணர்ந்தால்தான் உங்களால் அதிலிருந்து விடுபட முடியும். நீங்கள் உருவாக்கிய குறைவுணர்வுகளை நிறைவுசெய்து, உங்களின் கனவுகளை நீங்கள் நிஜமாக்க முடியும்.
ஆழ்ந்து புரிந்துகொள்ளுங்கள் ...
நம் வறுமைக்கு காரணம்... செல்வத்துடன் நமக்கு இருக்கும் குறைவுணர்வு.
நம் நோய்களுக்கு காரணம்... நம் உடலுடன் நமக்கு இருக்கும் குறைவுணர்வு.
நம் துக்கத்திற்கு காரணம்... வாழ்க்கையுடன் நமக்கு இருக்கும் குறைவுணர்வ.
நம் தோல்விகளுக்கு காரணம்.. நம் செயல்களின் மீது நமக்கு இருக்கும் குறைவுணர்வு.
இந்த ஒவ்வொன்றோடும் பூர்ணத்வம் செய்யும்பொழுது நாம் நினைத்த அளவிற்கு... செல்வத்தையும்... ஆரோக்கியத்தையும்... ஆனந்தமான வாழ்வையும்... வெற்றியையும் பெறுகிறோம்.
பூர்ணத்வ நுட்பம் -கடவுள் உங்களுக்கு அருளிய பிரசாதம்
ஆழ்ந்து புரிந்துகொள்ளுங்கள் ... நாம் எதைக் கற்றுக்கொள்கிறோம் என்பதைவிட யாரிடமிருந்து கற்றுக்கொள்கிறோம் என்பதை ஆழ்ந்து கவனிக்க வேண்டும். ஏனெனில் ஒருவர் வார்த்தையில் இருந்து நாம் கற்பதைவிட அவருடைய வாழ்வைப் பார்த்து நாம் கற்பது மிகவும் அதிகம்.
நீங்கள் கற்கும் இந்தப் பூர்ணத்வ நுட்பம், பூர்ணத்தின் வடிவமாம்... எம்பெருமான் ஈசனால் அன்னை பார்வதி தேவிக்கு அருளப்பட்ட மிக சக்திவாய்ந்த நுட்பம். ஈசன் அருளிய இந்தப் பூர்ணத்வ நுட்பத்தை தங்கள் வாழ்வில் உண்மையாகக் கடைபிடிக்கும் ஒவ்வொருவரும் இறுதியில் அவர் வாழும் 'பூர்ண நிலையை' அடைவது சாத்தியம். இதுதான் கடவுள் உங்களுக்கு அருளிய உண்மையான பிரசாதம் !
ஈசன் அருளிய ஞானசூத்திரமாம் விஞ்ஞான பைரவ தந்திரத்தில் 22வது சூத்திரம் சொல்வது :
'கடந்தகால நிகழ்வுகளைப் பார்க்கும் 'அந்த இடத்தில்' உங்கள் கவனத்தைக் தொடர்புபடுத்திக்கொள்ளாமல், அதனை உற்றுக் கவனியுங்கள். அங்கு உங்கள் வடிவம், இன்றைய குணநலன்களை இழந்து, உணர்வுமாற்றம் அடைந்துவிடும். '
பூர்ணத்வ க்ரியை
உங்கள் வாழ்வின் ஒவ்வொரு கணத்திலும் நீங்கள் எவ்வாறு இருக்கிறீர்கள் என்பது உங்கள் உணர்வில் துல்லியமாகப் பதிவு செய்யப்பட்டு விடுகிறது.
உங்கள் வாழ்க்கையில் குறைவுணர்வுகள் ஏற்படுவதற்கு - காலம், உணர்வு, உங்கள் குறைபுரிந்துணர்வுகள் இவை இவை தேவைப்படுகின்றன. ஒரு குறிப்பிட்ட காலத்தில், ஒரு குறிப்பிட்ட குறைபுரிந்துணர்வு உங்கள் உணர்வில் பதியப்படுகிறது. அதாவது, ஒரு குறிப்பிட்ட காலம், ஒரு குறிப்பிட்ட குறைபுரிந்துணர்வுடன் உங்கள் உணர்வில் பதியப்படுகிறது.
உங்கள் உணர்வில் பதியப்படும் ஒரு குறிப்பிட்ட காலமானது, ஒரு குறிப்பிட்ட குறைபுரிந்துணர்வுடன்கூடியதாக இருந்தால், அந்தக் குறைவுணர்வு அனுபவம் அடுத்தடுத்த கணங்களுக்கும் எடுத்துச் செல்லப்படுகிறது. இதன் அடிப்படையில்தான் உங்கள் வாழ்க்கையை நடத்துவீர்கள்.
உதாரணத்திற்கு, உங்களுடைய ஆறாவது வயதில், உங்கள் மூத்த சகோதரர் உங்களை ஏதோ ஒரு காரணத்திற்காக அடித்துவிட்டார் என வைத்துக்கொள்வோம். நீங்கள் அந்தச் சமயத்தில், உங்களைச் சக்தியற்றவராக உணர்ந்திருந்தீர்களானால், அது ஒரு ஒரு ஆழமான குறைவுணர்வாக உங்களுள் பதிந்துவிடும்.
இப்போதும், எப்பொழுதெல்லாம் அந்தக் குறைவுணர்வின் தாக்கம் ஏற்படுகின்றதோ, எப்பொழுதெல்லாம் அந்த பலஹீனவுணர்வால் பாதிக்கப்படுகின்றீர்களா, புரிந்துணர்வைக் அந்தக் குறைவுணர்வு உருவாக்கப்பட்ட அந்த சிறுவயது வடிவம், உங்களுடைய நினைவுக்கு ஒரு மைக்ரோ நொடிக்காவது உங்கள் மனக்காட்சியில் வந்தே தீரும். நீங்கள் மறுபடியும் அந்த வடிவை நினைவுகூர்வீர்கள்.
அந்த வடிவிலிருந்து அக்குறைவுணாவு, தன் வலையைத் துவங்கிவிடும். ஒரு வன்குறுந்தகட்டில் (DVD) நிழற்காட்சியாகக் குறுக்கப்பட்டுச் சேமிக்கப்பட்ட ஒரு காட்சி, திரும்பவும் போட்டுக் காண்பிக்கப்படுவது போன்றதுதான் இது.
உங்கள் ஆறு வயதில் உருவாக்கப்பட்ட ஒரு குறைவுணர்வினால் நீங்கள் பாதிக்கப்பட்டிருந்தால், நீங்கள் அந்த நேரத்தில் எப்படி இருந்தீர்களோ, அந்த வடிவைத் திரும்பவும் நினைவு கூர்வீர்கள். அது அப்படியே உங்கள் நினைவிலிருக்கும். ஒரு வினாடிக்கும் மிகமிகக் குறைந்த நேரத்திலிருந்தாலும் கூட உங்களால் அதை நினைவுகூர முடியும். அந்தப் பழைய நினைவை அடித்தளமாக அமைத்து, அதன்மேல் அந்தக் குறைவுணர்வு வளருகிறது. அதுவே இப்போதைய உங்களுடைய நிகழ்காலத்தையும் பாதிக்கிறது.
மஹாதேவர் உங்கள் உள்தளத்திலிருந்து, அந்த ஆறு வயது வடிவையும், அந்த நினைவையும், கரைப்பதற்கு ஒரு சக்திவாய்ந்த நுட்பத்தைத் தருகின்றார்.
இதைத்தான் அவர், 'உங்கள் கடந்தகாலத்தை நினைவு கூர்ந்து. அதைக் கரைத்துவிடுங்கள்' என்று சொல்கிறார். நீங்கள் இந்த ஒரு வரியைத் தவற விட்டுவிட்டீர்களென்றால், நீங்கள் முழுவதையும் தவறவிட்டுவிடுவீர்கள்.
உங்கள் ஆறு வயதில் ஏற்பட்ட ஏற்பட்ட குறைவுணாவுகளை இன்னும் நீங்கள் சுமந்து கொண்டிருக்கிறீர்கள், அதனால் கஷ்டப்பட்டுக் கொண்டிருக்கிறீர்கள். அந்தக் கடந்தகாலக் குறைவுணாவு உங்கள் நிகழ்கால முடிவுகளை, நிகழ்கால விழிப்புணர்வை இன்னமும் பாதித்துக்கொண்டிருக்கிறது. ஒரு நொடிக்கும் மிகக் குறைந்த நேரத்தில் உங்களுக்குள் உருவான குறைவுணர்வை, அந்த ஆறு வயது சிறுவனின் பயந்த, குறுகிய, வெளிறிய முகத்தின் காட்சியை நினைவுகூர்வீர்கள். அந்த நினைவிலிருந்து உங்கள் குறைவுணர்வு வளர்ந்து பெருகத் துவங்கும்.
ஆகவே, ஒவ்வொரு கணமும் உங்கள் தோற்றம் எப்படியிருந்தது என்பது உங்கள் உணர்வில் பதியப்படுகிறது. உணர்வுதான் படச்சுருள்.
மகாதேவர் சொல்கிறார்: இப்போது, அதே காலத்திற்குச் சென்று, அதே வடிவைப்பார்த்து, அதையே திரும்ப வாழுங்கள்.
ஆனால், அதைக் கரையச்செய்துவிட வேண்டும் என்பதை நினைவில்கொள்ளுங்கள். இப்போது என்ன நடக்கும் ? நீங்கள் சுமந்து கொண்டிருக்கும் அந்தச் சிறுவயது வடிவம், கடந்தகாலத்திலிருந்து ஒரு பொக்கிஷம்போல் பாதுகாக்கப்பட்டு, காக்கப்பட்டு வந்த அந்த
நினைவுமலர் வடிவம் 'சட்'டெனக் கரைந்துபோகும்.
கடந்தகாலத்தை நீங்கள் மீண்டும் வாழும்போது, சரியாக இதுதான் நடக்கிறது. அந்த ஆறு வயது சிறுவனிடம் நீங்களே சென்றோ அல்லது அந்த ஆறு வயது சிறுவனையே நீங்கள் இங்குக் கொண்டு வந்தோ, அந்தக் குறைவுணர்வை மீண்டும் நிகழ்காலத்துக்கு எடுத்து வந்து, அதை விழிப்புணர்வோடு வாழுத் துவங்குங்கள்.
உங்கள் சகோதரர் உங்களை விரட்டிக்கொண்டு வருகிறார். அவர் உங்களை அடிக்கிறார். நீங்கள் திகிலடைந்து, பயந்து ஓடி, ஒளிந்து கொள்கிறீர்கள்: உங்களால் கத்தக்கூட முடியவில்லை. பயத்தில் மூச்சுவிடுவதே கடினமாக இருக்கும். அந்தக் குழந்தை பருவக் காட்சியை அப்படியே வாழுங்கள் அப்படி வாழும்போது குறைவுணர்வு கொண்ட சிறுவன், பதறிப்போன சிறுவன் இப்போது அப்படியே கரைந்துபோவான்! அந்த நினைவுகள் கரைந்துபோகும். அந்தக் காட்சி கரைந்துபோகும். இவை எல்லாம் கரைந்தவுடன் உங்கள் உணர்வில் இருக்கும், அந்தக் குறைவுணர்வின் தாக்கமும் கரைந்துபோகும் !
இதுதான், மஹாதேவர் சொன்னது, 'உங்கள் கடந்தகாலத்தை, அதனோடு தொடர்புபடுத்திக் கொள்ளாமல் உற்றுக் கவனியுங்கள். உங்கள் கடந்தகாலம் நிகழும் இடத்தில் உங்கள் கவனம் இருக்கட்டும் அப்பொழுது உங்கள் வடிவம்கூட, தன்னுடைய இப்போதைய பண்புகளை இழந்து, உணர்வுமாற்றம் அடையும்! அந்த வடிவம், தனது பண்புகளை இழந்து விடுகிறது! அப்போது நீங்கள் பூர்ணமாகிவிட்டீர்கள்! இதுதான் பூர்ணத்வத்தின் விளக்கம்.
நீங்கள் இந்த விளக்கத்தைப் பின்பற்றினீர்களென்றால், நீங்கள் அப்போது வைத்திருந்த அந்தக் குறைவுணர்வினையும் அந்த வடிவத்தையும் உங்களால் மீண்டும் நினைவுபடுத்த முடியாது. நீங்கள் பூர்ணத்வம் செய்து விட்டீட்டா்களா, இல்லையா என்னும் உங்கள் சந்தேகம் தெளிந்து விடும்.
குறைவுணர்வு என்பது மிகவும் சிக்கலான உணர்வுப்பதிவு. குழந்தைப் பருவ குறைவுணர்வை, இப்போதுள்ள உடலுக்குள்ளும் கொண்டுவந்து, அதன் அடிப்படையிலேயே இப்போதும் வாழ்வது என்பது, சிறுவயதில் குடித்த 200மில்லி பால் அளவே இப்போது வளர்ந்தபிறகும் போதும் என்று நீங்களாகவே முடிவுகெய்துகொண்டு, ஒரு லிட்டர் பாலைக் குடிக்கவேண்டிய வயதில்கூட அதே 200 மில்லி பாலைக் குடிக்க
முயற்சிப்பது போன்றதுதான். நீங்கள் குழந்தையாய் இருந்தபோது குடித்த அளவே இப்போதும்கூட குடித்து வந்தீர்களௌன்றால், உங்களுக்கு சத்துக் குறைவுதான் ஏற்படும் !
அந்த வடிவத்தின் அதே போதாத உணர்வை இந்த வடிவத்திற்குள் கொண்டுவந்து வாழ்வதற்கு முயற்சி செய்தீர்களானால், நீங்கள் தொடர்ந்து 'போதாமை' என்பது ஒரு சாபம்!
அதனால், 'போதாமை' என்னும் சாபத்திலிருந்து விடுபட, உங்களுடைய போடாதீா்கள். சிறிதும் தாமதம் செய்யாதீா்கள். ஏனெனில், அவை உங்களிடம் இருப்பனவற்றையெல்லாம் அழித்துவிடும். உங்களுடைய வாழ்க்கையின் நோக்கத்தையே அழித்துவிடும் !
உங்கள் நிகழ்காலத்தின் மேல் பாரமாக அமா்ந்துகொண்டு, உங்களை பலமில்லாதவராக உணரச்செய்யும் இறந்துபோன கடந்தகாலத்தை எரித்து, நீங்கள் நிகழ்காலத்தில் வாழவும், விரிவடையவும், உயிர்ப்போடு இருப்பதற்குமான ஒரு உணர்வை உருவாக்குவதே பூர்ணத்வம்.
பூர்ணத்வத்தைத் தவிர உடனடி சக்தியுள்ள நுட்பம் கிடையாது. பூர்ணத்வத்தைப்போல வேறெந்த செயல்முறையும் நீடித்த, நிலைத்த விளைவுகளையும், விழிப்புணர்வையும் தராது.
அதனால்தான் மஹாதேவர் இதில் மிகத் தெளிவாக சொல்கின்றார் -உங்கள் கடந்தகாலத்தைப் பற்றி நீங்கள் சுமந்து கொண்டிருக்கும் எல்லா வடிவங்களும், கருத்துக்களின் வடிவங்களும்... அந்தக் கருத்துக்களை உருவாக்கிய நினைவுப்பதிவுகளையும் நீங்கள் கரைத்தே ஆக வேண்டும்.
அவற்றையெல்லாம் சொல்கிறேன், நீங்கள் ஞானமடைந்து விடுவீர்கள்! உங்களுக்கு ஞானம் கிடைத்துவிடும்! அவற்றையெல்லாம் கரைத்தவுடனே, நீங்கள் இந்த வாழ்க்கையை வாழத்துவங்குவீர்கள். அவை கரைக்கப்பட்டவுடன், நீங்கள் உணர்வுமாற்றம் பெறுவீர்கள். நீங்கள் ஜீவன்முக்த வாழ்வை வாழ்வீர்கள் !
பூர்ணத்வம் செய்தல், நிறைவுசெய்தல் என்பதன் மிகச் சரியான விளக்கம் இதுவே! நிறைவுசெய்தல் என்பதற்கு மகாதேவரின் மிகச் சரியான விளக்கமும் இதுவே!
பூர்ணத்வம் - வாழ்வின் திறவுகோல்!
பூர்ணத்வமே நீங்கள் சேர்க்க வேண்டிய உண்மையான செல்வம் ! பூர்ணத்வம் - எங்கேயோ வெளியில் தேடியலைந்து அடைய வேண்டிய ஒரு பொருள் அல்ல. உங்களுக்குள்ளேயே புதைந்து இருக்கின்ற ஒரு பொக்கிஷம். அதனால் உடலில் இருக்கும்பொழுதே உணர்வில் பூர்ணத்வத்தைக் கண்டுவி(டுங்கள் !
பேருந்தில் பயணம் செய்துகொண்டிருக்கும் ஒருவருக்கு, அவர் அடையவேண்டிய இடத்தை அவர் சென்றடையும்பொழுதுதான், அவரது பயணம் நிறைவுபெறும். அதுபோல - இந்த 'வாழ்க்கை' என்னும் சாலையில் 'உடல்' என்னும் பேருந்தில் பயணம் செய்துகொண்டிருக்கும் ஒவ்வொரு 'ஆன்மா'வுக்கும் அது அடையவேண்டிய இறுதி நிலையான 'பூர்ணத்வத்தை' அடையும்பொமுதுதான், அதனுடைய பயணம் நிறைவுபெறும். இல்லையெனில் எத்துணைமுறையானாலும் அது இன்னொரு உடலெடுத்து தன் பயணத்தை தொடர்ந்தே ஆக வேண்டும்.
பூர்ணத்வம் - மனித வாழ்க்கைக்கு மிக முக்கியமான திறவுகோலாக செயல்படுகின்றது. அதைக்கொண்டு ... உங்கள் பிரச்சினைகள் போன்ற எந்தப் பூட்டையும் திறந்துவிடலாம். இந்தப் பூர்ணத்வம்தான் எங்கும், எல்லா இடங்களிலும் உங்களைப் பாதுகாக்கும் உங்களின் உண்மையான சொத்து.
பூர்ணத்வம் - உங்களுக்காக, உங்கள் வாழ்க்கையின் எல்லாவிதச் சிறப்பம்சங்களையும் திறந்துவிடக்கூடிய ஒரு ஒரு திறவுகோலாக செயல்படுகின்றது. குறைவுணர்வுகளை மட்டும் நிறைவுசெய்வதற்காகப் பயன்படவில்லை. மற்றவர்களிடமிருந்து துன்பங்களையும் முழுமைப்படுத்தி, அதிலிருந்து விடுபடுவதற்கும் வழிவகுக்கும்.
பூர்ணத்வம் மட்டுமே நம் வாழ்வில் நாம் அனுபவித்துக்கொண்டிருக்கும் எல்லாத் துன்பங்களுக்குமான ஒரே தீர்வு!
தனக்குள்ளும் மற்றவர்களுக்குள்ளும் பூர்ணத்வத்தை உணர்வதற்காக அறிவைப் பயன்படுத்துவதே -உண்மையான பகுத்தறிவு.
ஒவ்வொருவரும்- 'நான் ஏன் இவ்வாறு நடந்துகொள்கிறேன்? நான் ஏன் இவ்வாறு செய்கிறேன்?' என்று தன்னைப்பற்றி, தன்னுடைய செயல்களைப்பற்றி, நடவடிக்கைளைப்பற்றி பகுத்தாராய வேண்டும். தன்னுள் குறைவுணர்வை ஏற்படுத்தும் காரணங்களைக் கண்டுபிடித்து, அதை நிறைவுசெய்ய வேண்டும்.
உங்களுடைய வாழ்வில் உங்கள் கனவுகளை நிஜமாக்குவதற்குத் தடையாக இருக்கும் குறைவுணர்வுகளே! இந்தக் உங்களைச் சுற்றியிருப்பவர்களையும் துக்கத்தில் ஆழ்த்துகின்றன.
ஒவ்வொருவரும் நீங்கள் குறைவுணர்விற்கான உண்மையான காரணத்தை அவசியம் புரிந்துகொள்ளவேண்டும். அப்பொழுதுதான் அதை நிறைவுசெய்து, உங்களின் இயல்பான இறையுணர்வை, பூர்ணத்வ உணர்வை உங்களால் உணரமுடியும்.
உங்களின் ஆன்ம சக்தியை உயிர்ப்பிக்கும் பூர்ணத்வம்!
நீங்கள் எவ்வளவுதான் மன அழுத்தத்திலிருந்தாலும், ஒன்றுக்கும் உதவாதவர் என்று உங்களை நீங்களே உணர்ந்தாலும், உங்கள் மீதும், உலகத்தின் மீதும் கோபமும், குற்ற உணர்ச்சியும் கொண்டிருந்தாலும், அதிர்ஷ்டவசமாக உங்கள் எல்லோருக்குள்ளும் தூய்மையான விழிப்பணர்வு இருந்துகொண்டுதான் இருக்கிறது. அந்தத் தூய்மையான விழிப்புணர்வை நம் தினசரி நடைமுறை வாழ்க்கையில் பயன்படுத்த முடியும்.
பணமாக இருந்தாலும்.. பொருளாக இருந்தாலும் உங்களிடம் இருப்பவற்றை நீங்கள் அன்றாட வாழ்க்கையில் பயன்படுத்தாவிடில் அது பயனற்றதே! நீங்கள் ஸ்விட்சர்லாந்து வங்கியில் பில்லியன் டாலர்கள் வைத்திருந்தாலும், அதை உங்களால் அன்றாட வாழ்க்கையில் எடுத்துப் பயன்படுத்த முடியவில்லையென்றால், அது பயனற்றதே!
நீங்கள் பெட்ரோல் கடையிலோ அல்லது உணவு விடுதியிலோ சென்று
'எனக்கு ஸ்விஸ் வங்கியில் வங்கிக்கணக்கு இருக்கிறது. பில்லியன் கணக்கில் டாலர் இருக்கிறது. இதுதான் என் வங்கி கணக்கு எண். எனக் குச் சிறிது உணவு வேண்டும், என் வண்டிக்கு 1 லிட்டர் பெட்ரோல் வேண்டும்' என்று கேட்டால், அவர்கள் தரமாட்டார்கள்.
உங்களிடம் பணம் இருக்கிறது என்று தெரிந்தாலும்கூட, நீங்கள் பணத்தைத் திருப்பித் தருவதாக வியாபார ஒப்பந்தம் செய்தபின்பே உங்களுக்குப் பணம் தருவார்கள். உங்களுக்கு வங்கியில் பணம் இருக்கிறது என்பதற்காகத் தரமாட்டார்கள்.
உங்களிடம் இருக்கும் உங்களுடைய எல்லா ஆன்மீக சக்தியும், உங்களது விழிப்புணர்வான ஆத்மாவும் ஸ்விட்சர்லாந்து வங்கியில் இருக்கும் பணம் போன்றவைதான்! உங்களிடம் இருக்கின்ற ஆன்ம சக்தியை அன்றாட வாழ்க்கையில் பயன்படுத்த முடியவில்லையென்றால், அதை நீங்கள் வைத்துக்கொண்டிருந்தாலும், அதனால் உங்களுக்கு எந்தப் பயனும் இல்லை.
பூர்ணத்வம் - உங்களுக்குள் உறைந்திருக்கும் தூய விழிப்புணர்வான ஆன்ம சக்கியை விழிப்படையச் செய்கின்றது.
உங்களுக்குள் இருக்கும் ஆன்ம சக்தியை உங்கள் அன்றாட வாழ்வில் ரீங்கள் உங்களைப் பூர்ணமானவராக உணர்வீர்கள். பூர்ணத்வ நிலையில் இயங்குவதைப் பார்ப்பீர்கள். உங்கள் வாழ்வு முழுமையாக மாற்றம் அடைவதைக் காண்பீர்கள். ஒரு பூர்ணமான சக்தி உங்களுக்குள் இருந்துகொண்டு உங்களையும் உங்கள் வாழ்வையும் வழிநடத்துவதையும் உணர்வீர்கள்.
நேற்றுவரை நான் பூர்ணத்வம் செய்யவில்லையே, இப்போது ஏன் ?
பூர்ணத்வம், ஏன் செய்யப்பட வேண்டும் ? இக்கேள்வி உங்கள் மனதில் எழுவது இயல்பே. அதற்கான பதில் - ஏனெனில், பூர்ணத்வம், உங்கள் விழிப்புணர்வைத் திரும்பப் பெற்றுத்தருகிறது. உங்கள் விழிப்புணர்வு விடுவிக்கப்படும்பொழுது, அது உயர்-விழிப்புணர்வாகிறது.
தண்ணீரைச் சுடாக்கினால், அது குளிர்விக்கப்பட்டால் பனிக்கட்டி ஆகிவிடுகிறது. அதைப்போலவே, உங்கள் விழிப்பணர்வை சுருள அனுமதிக்கும்பொழுது, அது சுருண்டு, சுருண்டு, சுருண்டு விழிப்பற்ற நிலையாக ஆவிடுகிறது. அதை விரிக்கும் பொழுது, அதுவே 'உயர்விழிப்புணர்வாக' மாறுகின்றது.
பூர்ணத்வம் என்பது - உங்கள் உணர்வுக்குள் சிதறிக்கிடக்கும் உங்களின்பல பாகங்களை ஒருங்கிணைப்பது. பூர்ணத்வம் செய்வதால், நீங்கள் ஒரு ஒருங்கிணைந்த நபராக மாறிவிடுகிறீர்கள். உங்கள் உள்ளுணர்வு, உடல், மனம்- எல்லாமே உங்கள் கட்டுப்பாட்டுக்குள் வந்துவிடுகின்றன. உங்களுடையதாக மாறிவிடுகின்றன. உங்கள் பாகமாக மாறி விடுகின்றன.
இன்னொன்றையும் நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டும். நீங்கள் பூர்ணத்வம் செய்யும்போது, உங்கள் எதிர்காலம் மட்டும் பூர்ணமாய் அமையும் என்று நினைக்காதீர்கள். உங்கள் கடந்தகாலமும்கூட மாற்றப்பட்டுவிடும்! உங்கள் கடந்தகாலமும் முழுமை அடைந்துவிடும்.
பூர்ணத்வம் மட்டுமே உங்கள் கடந்தகாலத்தைக்கூட மாற்றக்கூடிய ஒரு சக்திவாய்ந்த நுட்பம்! 'கடந்தகாலத்தை மாற்ற முடியாது'-என்றே மனிதர்கள் நம்பவைக்கப்பட்டிருக்கிறார்கள். ஆழ்ந்து புரிந்துகொள்ளுங்கள், கடந்தகாலத்தை மாற்ற முடியாது என்றால், எதிர்காலத்தையும் மாற்ற முடியாது!
காலத்தின் ஒரே டி.என்.ஏ விதைக்குள்தான் கடந்தகாலம், நிகழ்காலம், எதிர்காலம் இந்த மூன்றுமே இருக்கின்றன! காலம், ஒரு விதை என்றால், கடந்தகாலம், நிகழ்காலம், எதிர்காலம் மூன்றும் டி.என்.ஏ வடிவமாக அந்த விதையில் உள்ளன.
கடந்தகாலத்தைப் பற்றிய உங்கள் மனப்போக்கும், எதிர்காலத்தைப் பற்றிய உங்கள் மனப்போக்கும், நிகழ்காலத்தைப் பற்றிய உங்கள் மனப்போக்கும் ஒரே மாதிரியாகத்தான் இருக்கும்.
நிகழ்காலத்தில் உங்களை நீங்கள் ஒரு பலஹீனராக உணர்ந்தால், கடந்தகாலத்திலும் இருந்திருப்பீர்கள்! நிகழ்காலத்தில் உங்களை நீங்கள் ஒரு பலஹீனராக உணர்வதால், எதிர்காலத்திலும் பலஹீனமானவராகத்தான் இருப்பீர்கள். நீங்கள் காலையில் எழுந்தவுடன் காலைக்கடன்களை முடித்து, உங்களையே குளிப்பாட்டிச் சுத்தப்படுத்திக் கொள்வதைப்போலவே, ஒவ்வொரு நாள் இரவிலும் நீங்கள் பூர்ணத்வம் செய்து உங்கள் அகத்தைச் சுத்தப்படுத்திக் கொள்ள வேண்டும்.
ஒவ்வொரு இரவும் பூர்ணத்வம் செய்வது என்பது உங்கள் உயிரின் பாகமாக மாறவேண்டும். அது உங்கள் வாழ்க்கையின் ஒரு பாகமாகவே மாறிவிட வேண்டும்.
தொடர்ந்து பூர்ணத்வம் செய்யுங்கள். ஏனெனில் பூர்ணத்வம், உங்களை ஒருமைத்துவத்துடன் இருக்கச் செய்கிறது. பூர்ணத்வம், உங்களை சிரத்தையுடன் இருக்கச் செய்கிறது. பூர்ணத்வம், உங்களை பொறுப்பெடுக்கச் செய்கிறது. பூர்ணத்வம், உங்களையும் வளப்படுத்தி, மற்றவர்களையும் வளப்படுத்தச் செய்கிறது.
உங்களிடமிருந்தே தப்பித்து ஓடாதீர்கள்!
முழுமையாக இருப்பதே உங்களின் உயர்ந்த இயல்பாக இருப்பதால், உங்களுடைய குறைவுணர்வுகளுடன் உங்களால் சௌகரியமாக இருக்கவே முடியாது. உங்கள் குறைவுணர்வுகள் உங்களை ஒரு குறையுடைவராகக் காட்டுகின்றன என்பதற்காகவே அவற்றை நீங்கள் எதிர்கொள்வதில்லை. அதனால்தான் அவற்றை நீங்கள் எதிர்கொள்ள எப்பொழுதும் விரும்புவதில்லை.
உங்கள் வாழ்நாள் முழுவதும், உங்களுடைய குறைவுணர்வுகள் என்னும் பேய்களிடமிருந்து தப்பிக்க ஒடிக்கொண்டேயிருக்கிறீர்கள். உங்களிடமிருந்து நீங்கள் தப்பித்து ஓட ஓட, உங்கள் குறைவுணர்வுகள், உங்களை வாழ்க்கையின் மூலமாகவும், உங்களைச் சுற்றி இருப்பவர்கள் மூலமாகவும் மேலும் மேலும் துரத்தி வேட்டையாடுகிறது.
குறைவுணர்வுகளை அவற்றிடமிருந்து விடுதலையடைய ஒரே வழி.
நீங்கள் ஐந்து வயது குழந்தையாய் இருந்தபொழுது உங்களுக்கு ஒரு பொம்மைக் காரே போதும். ஆனால் உங்களுக்கு 25 வயதாகும்போது, உண்மையான கார் தேவை. ஆனால் இந்த இருபத்தியைந்து வயதிற்கு பிறகும் அதே பொம்மைக் காரை வைத்துக் கொண்டு, ''ஆ! நான் காரில் போகிறேன்,'' என்று சொல்லிக் கொண்டிருந்தால் எப்படி இருக்கும் ? அதைப்போலவேதான் நீங்கள் இப்போது செய்துகொண்டிருக்கிறீர்கள்! இப்போது நீங்கள் நிஜமான காரில் செல்ல வேண்டிய நேரம் வந்து
விட்டது. உங்கள் பொம்மைக் கார்களை விட்டுவிடுங்கள்.
சிறுவயது காதல், சிறுவயது கார்கள், சிறுவயது புரிதல்கள், உங்களது பார்பி பொம்மைகள் எல்லாவற்றையும் கண்டிப்பாக விட்டுவிட வேண்டும். எல்லாமும் கண்டிப்பாகத் தூக்கியெறியப்பட வேண்டியவையே. துரதிருஷ்டவசமாக, சமுதாயம் உங்களுக்கு, பொம்மைகளை மட்டுமே விட்டுவிடக் கற்றுத் தந்திருக்கிறது. ஆனால் அந்தச் சிறுவயதில் உருவாக்கிய விளையாட்டு உணர்வுகளையும், தேவையற்ற புரிதல்களையும், குறைவுணர்வுகளையும் விட்டுவிடக் கற்றுத்தரவில்லை. அவை அனைத்தையும் தூக்கியெறிந்துவிடுங்கள். உங்களுக்குள் பூர்ணத்வம் நிகழ அனுமதியுங்கள்.
பூர்ணத்வம், போராட்டங்களையும்... பிரச்சினைகளையும் தவிர்த்துவிடுகிறது. உங்களை ஒருங்கிணைக்கிறது.
பூர்ணத்வம் செய்வதைத் தள்ளிப்போடாதீர்கள்!
சில சரிசெய்யப்பட முடியாத சேதங்களை உங்களுக்கு ஏற்படுத்திவிடும். 'அவற்றை நான் ஒரு வருடத்திற்குப் பிறகு அல்லது இரு வருடங்களுக்குப் பிறகு நிறைவுசெய்து கொள்வேன் 'என்றெல்லாம் நினைக்காதீர்கள். அதை மிகவும் தீவிரமாக எடுத்துக் கொள்ளுங்கள்! ஏனெனில், தீவிரவாதிகள் எவ்வாறு சும்மாயிருக்க மாட்டார்களோ, அவ்வாறே உங்களுடைய குறைவுணர்வுகளும் சும்மாயிருக்காது.
'இரண்டு வருடங்களுக்குப் பிறகு அந்தத் தீவிரவாதிகளோடு நான் போரிடுவேன்', என்று நீங்கள் சொல்ல முடியாது. அதுவரையில் அவர்கள், உங்களை உயிரோடு விட்டுவைக்க மாட்டார்கள். உங்களைத் தீர்த்துக்கட்டிவிடுவார்கள்.
அதேபோல் குறைவுணாவுகளும் சும்மாயிருக்காது. அவை உங்களது வாழ்க்கை லட்சியங்களுக்கு சம்பந்தப்பட்ட எல்லாவற்றையும் தொடர்ந்து அழித்துக்கொண்டேயிருக்கும். நீங்கள் எதற்காகப் பிறப்பெடுத்தீா்கள், நீங்கள் எதை நிறைவேற்ற இந்த உடலில் இருக்கிறீர்கள், உங்கள் வாழ்வின் இலட்சியம், மற்றும் அதை நிறைவேற்ற உங்களுக்கு தேவையாக இருக்கும் எல்லாவற்றையும் இந்தக் குறைவுணர்வுகள் அமித்து விடும்.
குறைவுணர்வுகள், அழித்துவிடும் ! விரோதிகளைப்போல உங்களுக்குள்ளேயே தங்கி உங்களையே அழிக்கும் வேலையைச் செய்யவல்லது. அவை உங்களை மிகவும் கொடுமைசெய்து இன்பமடையும்.
உங்களது தேவை மிகச் சிறியதாக இருந்தாலும்கூட, ஒரு சிறு மலரினால் நீங்கள் மகிழ்ச்சி அடைவீர்களென்றால், அந்தச் சிறு மலர்கூட உங்களுக்குக் கிடைக்க அவை அனுமதிக்காது. அவை சரியாக அந்தக் குறிப்பிட்ட மலரையே வாடிப்போகச் செய்யும்! அதற்குத் தேவையானதெல்லாம் ஒன்றே, நீங்கள் அந்த மலரைப் பெற்றுவிடக்கூடாது, அவ்வளவுதான்!
பல நேரங்களில் உங்கள் வாழ்க்கையில் நீங்கள் கவனித்திருக்கலாம், மிகச் சாதாரணமான பொருளைக்கூட ... எந்தவொரு சாதாரண மனிதனாலும் எளிமையாகப் பெறக்கூடிய ஒரு பொருளைக்கூட, நீங்கள் அடைய மிகவும் கஷ்டப்படுவீர்கள். அது உங்களுக்குத் தேவைப்படும்பொழுது, அதை அடைய நீங்கள் போராடினாலும் அதன் சிறு பகுதிகூட உங்களுக்குக் கிடைக்காது. அதை அடைவதற்கு உங்களுக்குத் தடையாக இருப்பவை உங்களுடைய குறைவுணர்வுகள்தான்! ஏனெனில், நீங்கள் விரும்புவது எவ்வளவு சிறியவையாக இருந்தாலும்கூட, உங்களுடைய குறைவுணர்வுகள் அவை உங்களுக்குக் கிடைக்காமல் பார்த்துக்கொள்ளும். !
மேலும், குறைவுணர்வுகள் இருக்கும்பொழுது நீங்கள் சாதாரண விஷயத்தையும் தவறான உதாரணத்திற்கு, நீங்கள் யாரையாவது விரும்புகிறீர்கள், நீங்கள் அந்த நபருடன் நெருங்கிப் பழக விரும்புகிறீர்கள், ஆனால் அந்த நபர் உங்களின் உணர்வைப் புரிந்துகொள்ள மறுக்கிறார். அதனால் நீங்கள் உங்களைப் புரிந்துகொள்ளச் சொல்லி அவருடன் சண்டையிடத் துவங்குவீர்கள். உங்களின் இந்தச் சண்டை அவரை உங்களோடு நெருங்க விடுமா ? இல்லை! குறைவுணர்வுகள் உங்களுக்குச் சண்டையிடத் கற்றுக் கொடுக்கும்.
குறைவுணர்வுகள் திட்டத்தையும் சம்பந்தப்பட்ட திட்டங்களையோ - தீட்டாதீர்கள். அதேபோல் என்ன முடிவுகளாக இருந்தாலும் - வாழ்க்கை பற்றிய முடிவுகளையோ, உடல் சார்ந்த முடிவுகளையோ, மனோரீதியான முடிவுகளையோ, ஞானமடைவது பெற்றிய முடிவுகளையோ அறிவுரைப்படி எடுக்காதீர்கள்.
உங்களுடைய குறைவுணர்வுகளைப் பூர்த்திசெய்வதைத் தள்ளிப் போடாதீர்கள். உங்களது குறைவுணர்வுகள் நிங்கள் நினைப்பதுபோல அவ்வளவு அப்பாவி அல்ல. அதனால் இப்போதே பூர்ணத்வம் செய்யுங்கள்! இல்லையென்றால் உங்களது உடலும், மனமும் அழிந்துவிடும். உங்களுடைய சிந்தனைத் திறனையே முழுவதுமாக விழுங்கிவிடும்.
உங்களைத் தாக்க, உங்களின் சக்தியையே பயன்படுத்தும். இது எப்படிப்பட்டதென்றால் உங்களுடைய பாதுகாப்புப் படையையே உங்களது நாட்டைத் தாக்க உபயோகிப்பது போன்றது. இதைத்தான் குறைவுணர்வுகள் செய்கின்றன. அது மிகவும் ஆபத்தானது. திரும்பவும் சரிசெய்யப்பட முடியாதது. இப்பொழுதே பூர்ணத்வம் செய்யுங்கள்! இல்லையென்றால் ... குறைவுணர்வுகளின் சக்தி அதிகமாக இருப்பதால், உங்களது உடலும், மனமும் அழிக்கப்பட்டுவிடும்.
நீங்கள் ஒவ்வொருவருமே பூர்ணத்தின் வெளிப்பாடே!
நம் உபநிடதத்தில் சொல்லப்படும் மிக அழகான ஒரு ஸ்லோகம் பூர்ணமத பூர்ணமிதம் பூர்ணாத் பூர்ண முதச்யதே / பூர்ணஸ்ய பூர்ணமாதாய பூர்ணமேவா வஸிஷ்யதே //
இதன் பொருள்:
தோற்றத்துக்கு அப்பால் இருப்பதும் முழுமை, தோன்றியுள்ளதும் (முழுமை. முழுழுமையிலிருந்து முழுழுமை எடுக்கப்பட்டாலும்கூட, முழுமை முழுழுமையாகவே இருக்கிறது.
பூர்ணத்வத்தில் இருந்து நீங்கள்தான் பூர்ணம் என்பதை உணர்வதுதான் ஞானம்.
'நீங்கள்தான் பூர்ணம்' என்பதை நீங்கள் உணரும்பொழுது, இந்தப் பிரபஞ்சத்தின் பூர்ணத்வத்தை அனுபவமாக உணர்கின்றீர்கள், நீங்கள் இந்தப் பூர்ணத்தன்மையை அனுபவமாக உணர்ந்தீர்களானால்... நீங்கள் தெய்வீகத்தை வெளிப்படுத்துவீர்கள்.
நாம் ஒவ்வொருவருமே இந்தப் இந்தப் பூர்ணத்தில் இருந்து வெளிப்பட்டவர்கள்தான். பூர்ணம் வெளிவந்த சுடர்கள்தான். ஆனால் அஞ்ஞானம் எனும் இருளால் அதை மறந்து வாழ்ந்துகொண்டிருக்கிறோம். நம் உண்மையைான வாழ்வை இழந்துகொண்டிருக்கிறோம். பூர்ணத்வம் வாழ்க்கையை நமக்குத் திருப்பி வழங்குகிறது!
நீங்கள் பூர்ணத்வம் செய்யும்போது, வைதப் பார்ஸ்ரியத்தில் நீங்கள் படித்த அனைத்தும் நிஜமாகிவிடுகிறது. உங்கள் வாழ்க்கையில் வேதப் பாரம்பரியத்தை அடைவதற்கு, அதீதமான சக்திகளைப் பெறுவதற்கு, பூர்ணத்வம் ஒரு பாலமாக இருக்கிறது.
எல்லா நிலைகளிலும் பூர்ணத்வமே வாழ்க்கை.
உங்களுக்கும், இராமானுஜா, போன்றவர்களுக்கும் உள்ள ஒரே ஒரு வித்தியாசம், அது பூர்ணத்வத்தின் நிலைப்பாடுதான்.
பூர்ணத்வமே ஆன்மீகத்தின் வளர்ச்சி! பூர்ணத்வத்தினால், உங்கள் முழு வாம்க்கையும் மாறிவிடுகிறது.
பூர்ணத்வத்தால், நேரிடையாக வாமத்துவங்குகிறீர்கள்!
உங்களுக்குள் அமைதி, நிம்மதி நிலைகொள்ள வேண்டுமென்றால் பூர்ணத்வம் செய்யுங்கள்.
உங்கள் வாழ்க்கையில் சிறந்து விளங்க வேண்டுமானால் பூர்ணத்வம் செய்யுங்கள்.
உங்கள் துறையில் நீங்கள் திறன்மிக்கவராக வேண்டுமானால் பூர்ணத்வம் செய்யுங்கள்.
அமகான உறவுகள் வேண்டுமானால் பூர்ணத்வம் செய்யுங்கள்.
நீங்கள் பூர்ணத்வம் செய்யும்போது, உங்கள் வேலையில், உறவுகளில் என எல்லாவற்றிலும் மேன்மையடைவீர்கள். இந்த வெளிவிளைவை மட்டுமல்ல, உங்களுக்குள் உங்களுடைய உணர்வு திரும்பக் கிடைக்கப்பெறுவீர்கள். உங்கள் விழிப்புணர்வு, உங்களுக்குத் திரும்ப வந்துவி(டும்.
எவ்வளவுக்கெவ்வளவு உங்கள் உஉள் உணர்வு உஉங்களிடம் திரும்ப வருகின்றதோ ... அந்த அளவிற்கு உங்கள் வாழ்வில் பல அதிசயங்கள் நடப்பதைக் காண்பீர்கள். உங்கள் உணர்வைத் திரும்பப் பெறும்பொழுது, நீங்களும் பூர்ணத்தில் இருந்து வெளிப்பட்டவர்தான் என்ற சத்தியத்தை உணர்ந்துகொள்வீர்கள்.
உங்களின் உண்மையான அடையாளம்!
உங்களின் உண்மையான அடையாளம் எது என்பதை நீங்கள் மறந்திருப்பதே உங்களின் எல்லாக் குறைவுணர்வுகளுக்கும் காரணம்.
உதாரணத்திற்கு ... உண்மையில் நீங்கள் வல்விஸ் வங்கியில் கோடிக்கணக்கில் பணம் போட்டு வைத்திருக்கும் ஒரு செல்வந்தர்தான், ஆனால் தீடீரென ஏதோ சில காரணத்தால், நீங்கள் பிரக்ஞையற்ற நிலையில் விழுந்துவிட்டீர்கள். அதன்பின்பு நீங்கள் விழிக்கும்போது, இயற்கையாகவே, உங்கள் ஸ்விஸ் வங்கி கணக்கு எண், அதற்கான கடவுச்சொல், எவ்வளவு வைப்புத்தொகை ஆகிய எல்லாவற்றையுமே மறந்துவிடுவீர்கள். அதனால் உங்களை ஒரு பிச்சைக்காரராகவே நம்புவீர்கள். ஆனாலும் உலகத்திற்கு உங்களை ஒரு பணக்காரராக காட்டிக் கொள்ளவே விரும்புவீர்கள். அதற்காக நீங்கள் கடுமையாக முயற்சிப்பீர்கள். ஆனால், உங்களுக்குள் உங்களை ஒரு ஏழையாகவே நீங்கள் உணர்வீர்கள்.
ஆனால் நிஜத்தில் நீங்கள் ஒரு பெரும் பணக்காரர்! ஒரு பணக்காரரான நீங்கள், உங்களுக்குள் உங்களை ஒரு ஏழையாகவே நம்புகிறீர்கள். ஏழையாகவே வாழ்கிறீர்கள். உஉங்கள் கணக்கில் எவ்வளவு வைத்திருக்கிறீர்கள் என்பதைக்கூட அறியாமலே இருக்கிறீர்கள்.
நீங்கள் ஸ்விஸ் வங்கியில் பணம் போட்டுவைத்துவிட்டு, உங்கள்
கணக்கு எண்ணை மறந்துவிட்டதைப் போலத்தான், பூர்ணத்வம்தான் உங்கள் உண்மைநிலை என்பதை மறந்து, உங்களுக்குள் உங்களை ஒரு குறைவுணர்வுள்ளவராகவே நம்புகிறீர்கள். ஆனால் வெளி-உலகிற்கு உங்களை விரும்புகிறீர்கள். அப்படியே காட்டிக்கொள்ளவும் செய்கிறீர்கள்.
பூர்ணத்வம், எல்லாத் தடைகளையும், குறைவுணர்வுகளையும் உருக்கிக் கரைத்துவிடும். உங்களுடைய உணர்வு மலர்வதற்குத் தடையாக இருக்கும் தடைகளெல்லாம் பெரிய மலைகளாக, பெரிய மலைத்தொடர்களாக இருக்கின்றன. எனினும், பூர்ணத்வத்தால்-மலையளவுள்ள குறைவுணர்களைக்கூட கரைத்துவிட முடியும். ஆகவே, நிறைவுசெய்யுங்கள்! ஞானம் அடைவதையே நினைவில் வைத்து, சரியான புரிதலைக்கொண்டு எல்லாவற்றுடனும் நிறைவுசெய்து கொள்ளுங்கள்.
பூர்ணத்வமே கடவுள். பூர்ணத்வமே வாழ்க்கை. பூர்ணத்வம், உங்களைப் பிரபஞ்சத்திற்கே அழைத்துச் செல்கிறது. உண்மையிலேயே, பூர்ணத்வம் உங்களுக்கு எல்லாவற்றையும் அளிக்கிறது. எல்லாக் காமங்களிலிருந்தும், எல்லா தோஷங்களில் இருந்தும் - அது நாகதோஷ்மோ, சனிதோஷ்மோ, ஜாதக தோஷமோ, வாஸ்து தோஷமோ - அவற்றிலிருந்து பூர்ணத்வம் உங்களை விடுவிக்கிறது. ஆகவே பூர்ணத்வக் கிரியாவை செய்ய ஆரம்பியுங்கள். அனைத்து மதங்களின் சாரமும் பூர்ணத்வமே ! ! !
ஸ்ரீமத் பக்குத்திதை
உங்கள் ஸம்ஸ்காரங்களைக் கரைப்பதற்கான தீர்வு
அத்தியாயம்-14
மனிதர்களுக்கு, லம்ஸ்காறங்களுக்காட்பட்டு அறியாமையில் இருப்பது அல்லது லம்ஸ்காரங்களைக் கரைத்து ஞாமைடைவது ஆகிய இரண்டில் ஏதேனும் ஒன்றைத் தேர்ந்தெடுக்கும் வாய்ப்பு இருக்கிறது. பெரும்பாலும் நாம் நம்முடைய ஸம்ஸ்காரங்களின்படி அறியாமையில் இருப்பதையே தேர்ந்தெடிக்கிறோம். ஞானமடைவதற்கானப் பாதையைத் தேர்ந்தெடுப்பது எப்படி என்பதை கிருஷ்ணர் விவரிக்கிறார்.
வினாக்களின் வாசலில் ...
ஸ்வாமிஜி, ছে
விழிப்புணர்வு மற்றும் விழிப்புணர்வற்ற மனம் எப்படி வேலை செய்கிறது என்பது எனக்குத் தெளிவாகப் புரியவில்லை.
ஒரு குருவானவர், ஒருவருக்குள் விழிப்புணர்வை உருவாக்குவதற்கு எப்படி உதவி செய்கிறார் என்பதை விளக்க முடியுமா?
贸 ஸ்வாமிஜி,
தியானமே
இருப்புத் தன்மைக்கும், கிருஷ்ண விழிப்புணர்வு நிலைக்குமான பாதை என்று குறிப்பிட்டு இருக்கிறீர்கள். தியானம் சிக்கலானதாகவும் கடினமானதாகவும் தோன்றுகிறது.
நாங்கள் தியானத்தை வெற்றிகரமாகச் செய்வது எப்படி ?
ஸ்வாமிஜி, রে
ஸம்ஸ்காரங்கள் உருவாகும் விதத்தைத் தெளிவுப்படுத்த ஏதாவது விஞ்ஞான பூர்வமான ஆதாரங்கள் இருக்கின்றனவா?
-
ஸ்வாமிஜி ஒரு சமுதாயம், விதிமுறைகள் இல்லாமல் எப்படி இருக்கமுடியும் ? அப்படியிருந்தால் அங்கும் குழுப்பம்தான் இருக்கும். ஒவ்வொருவரும், ஆணோ அல்லது பெண்ணோ, அவரவர்கள் எண்ணத்திற்கு ஏற்றவாறு செயல்பட ஆரம்பித்தால், மற்றவர்களுக்கு அது பிரச்சினையை உருவாக்காதா?
-
য়ে ஸ்வாமிஜி மறுபிறவியை நம்பும் ஒருவரே, கிருஷ்ணரின் கூற்றுகளை ஏற்றுக்கொள்ள முடியும். ஆனால், மறுபிறவியின் மீது நம்பிக்கை வைக்க அனுமதிக்காத மதங்களைச் சார்ந்தவர்களின் நிலை என்ன ?
ஸ்வாமிஜி য়ে
நாங்கள் எப்படி ஆன்மிக வளர்ச்சியை அடைவது? நாங்கள் உள்ளுலகத்தை நோக்கிச் செல்ல முயற்சி செய்தாலும் வெளியுலகத்தால் இழுக்கப்படுகிறோம். எங்களைப் போன்றோர்களை 'விசித்திரமானவர்கள்' என்று நீங்கள் சொல்கிறீர்கள். தொடர்ந்து உள்ளுலகத்தை நோக்கிச் செல்வதற்கான வழி என்ன?
ஸ்வாமிஜி য়ে
நீங்கள் எப்பொழுதும் ஆனந்தத்தை பற்றியே பேசுகிறீர்கள். மேலும் நீங்கள், கருணை நிலையைப் பற்றியும் பேசுகிறீர்கள். இவை இரண்டும் ஒன்று தானா?
உங்கள் மூலமனப்பாங்குகளை நிரைவுசெய்யுங்கள்
ஒரு சின்ன கதை:
அன்று பள்ளி வருடாந்திர நாள், அதனால் மாணவ மாணவியர்கள், தங்களுடைய ஆசிரியருக்குக் கொடுப்பதற்கென்று பரிசுப் பொருட்களை எடுத்துவந்திருந்தனர்.
முதல் குழந்தை ஆசிரியருக்கு, அழகிய வண்ணக் காகிதத்தால் மூடப்பட்ட ஒரு பரிசுப் பொருளை அன்பளிப்பாகக் கொடுத்தது. அக்குழந்தையினுடைய தந்தை, பலகாரக் கடைக்குச் சொந்தக்காரர்.
ஆசிரியர் அந்தப் பரிசுப் பொருளை வாங்கி, உலுக்கிப் பார்த்துவிட்டு, ''இதில் தின்பண்டங்கள் இருக்கின்றனவா?' என்று கேட்டார். அந்தக் குழந்தை, "ஆமாம்," என்றது.
உடனே அந்த ஆசிரியர், தாம் கண்டுபிடித்துவிட்ட பெருமையுடன் தம்முடைய மாணவர்களைப் பார்த்தார். அடுத்து வந்த குழந்தை, துணி வியாபாரியின் மகள். அந்த மாணவி, அழகாக அலங்கரிக்கப்பட்ட ஒரு பரிசுப் பெட்டியை ஆசிரியருக்குக் கொடுத்தாள்.
Part 2: Bhagavad Gita Explained _ Chapter 14_Tamil_part_2.md
அந்த ஆசிரியர், அந்தப் பரிசுப் பொருளையும் தம்முடைய காதருகே வைத்துக் ''இதற்குள் உடைகள் இருக்கின்றனவா?'' என்று கேட்டார். அந்தக் குழந்தையும், ''ஆமாம்,'' என்றது. அந்த ஆசிரியரும் ஒருவித கர்வத்துடன், அடுத்து வந்த மாணவியைப் பார்த்தார்.
அந்த மாணவியும், அழகிய துணியால் அலங்கரிக்கப்பட்ட பெட்டியுடன் வந்தாள். அவளுடைய தந்தை, சொந்தக்காரர்.
ஒரு கோணத்தில் மட்டுமே சிந்திக்காதீர்கள் ! உங்கள் சிந்தனை பல் முனை சிந்தனையாக இருக்கட்டும்!
வழக்கம்போல் அந்த ஆசிரியர், பரிசுப் பெட்டியைக் கையிலெடுத்து அசைத்துப் பார்த்தார். அப்பொழுது அந்தப் பரிசுப் பெட்டியிலிருந்து திரவம் கசிவதைக் கண்டார். அவர், அந்தக் கசியும் திரவத்தினைத் தம்முடைய விரலால் தொட்டுப் பார்த்துவிட்டு, அந்த மாணவியிடம் மிகுந்த ஆர்வத்துடன், ''இது பீரா?'' என்று கேட்டார். அந்தச் சிறுமி, ''இல்லை,'' என்றாள்.
அந்த ஆசிரியர் அந்தத் திரவத்தில் மீண்டும் தன் விரலைத் தோய்த்து, அதன் சுவையைக் கவனமாக ருசித்தார். பிறகு ''இதன் சுவை புதியதாக இருக்கின்றதே ? இது என்ன ? புது வகை மதுவா ?'' என்று கேட்டார்.
அந்தச் சிறுமி மீண்டும், 'இல்லை' என தலையாட்டினாள்.
அந்த ஆசிரியரும், ''சரி, நான் என் தோல்வியை ஒப்புக்கொள்கிறேன்; இதில் என்ன இருக்கிறது என்று நீயே சொல் ?'' என்று கேட்டார்.
அந்தச் சிறுமி கவலை தோய்ந்த குரலில், ''நாய்க்குட்டி!'' என்றாள்.
இந்தக் கதையின் நீதி மிகவும் எளிமையானது: தயவுசெய்து என்ன பொருள் என்று தெரியாமல் வாயில் எதையும் போட வேண்டாம் !
முழலை எடுப்பது நீங்களா ? உங்களின்
உண்மையில் இதன் அர்த்தம் என்னவென்றால், உங்கள் வாழ்க்கையில் கடந்தகால அனுபவங்களை அடிப்படையாகக்கொண்டு, எந்த மிக முக்கியமான தீர்மானங்களையும் எடுக்க வேண்டாம் என்பதே.
அனுபவங்கள் நம்முடைய விழிப்புணர்வு அற்ற மனத்தில் 'நினைவுப்பதிவு'களாக அல்லது 'எண்ணப்பதிவு'களாகச் சேமித்து வைக்கப்பட்டுள்ளன. அவை நம்மைத் தவறாகவே வழிநடத்தும். ஸம்ஸ்க்ருதத்தில் இந்த நினைவுப்பதிவுகளை ஸம்ஸ்காரங்கள் என்று சொல்லுவோம்.
நாம், மிக முக்கியமான தீர்மானங்களை இந்த ஸ்ம்ஸ்காரங்களின் அடிப்படையில் இருக்கின்றன.
அந்த ஆசிரியர், அந்தப் பரிசுப் பெட்டியில் இருப்பது, ஒருவகை மதுப்புட்டியாகத்தான் இருக்குமென நினைத்தார். ஏனென்றால் அந்த மாணவியின்தந்தை, மதுபானங்களை விற்பவர். இதேபோல்தான் நாமும், நமது விழிப்புணர்வு அற்ற மனத்தில் சேர்த்து வைக்கப்பட்டிருக்கும் 'நினைவுப்பதிவு'களின் வழிகாட்டுதலின்படியே, நம் வாழ்க்கையில் ஒவ்வொரு முடிவையும் எடுக்கிறோம்.
ஆசிரியரின் முதல் இரண்டு யூகங்கள் சரியாக இருந்தன. முதல் மாணவியின் தின்பண்டங்கள் வியாபாரம் செய்பவராதலால், ஆசிரியர் அப்பரிசுப் பெட்டியில் இனிப்புகள் இருக்குமென நினைத்தார்.
இரண்டாவது துணிக்கடைக்குச் சொந்தக்காரர் என்பதால், அது ஒரு ஆடையாகத்தான் இருக்கும் என்கிற ஆசிரியரின் யூகமும் சரியாகவே இருந்தது.
முன்றாவது மாணவியின் தந்தை, மதுபானக்
கடையின் சொந்தக்காரர் என்பதால், ஆசிரியர், அந்தப் பரிசுப் பொருள், ஒரு மதுபானப் புட்டியாகத்தான் இருக்கும் என்று நினைத்துக் கொண்டார்.
நாம், எதையும் சுவைப்பதற்கு முன், 'அது என்ன' என்று உறுதிபடுத்திக்கொள்ள வேண்டும். இல்லையென்றால் அது, பல சங்கடங்களுக்கு வழிவகுக்கும்.
பகவத்தீதையின் இந்த அத்தியாயம் முழுவதுமே, நம் மனத்தில் ஆழப்பதிந்திருக்கும் ஸம்ஸ்காரங்களைப் பற்றியதே.
நம்முடைய அனைத்து செயல்களுமே, விழிப்புணர்வற்ற மனத்தில் சேமித்து வைக்கப்பட்டிருக்கும் எண்ணப்பதிவுகளின் தூண்டுதலின்படி தான் அமைகின்றன.
இப்படி நம்முடைய செயல்கள், நம்முடைய நினைவுப்பதிவுகளைச் சாா்ந்தே அமைந்திருந்தாலுங்கூட, அக்குறிப்பிட்ட செயல்களைச் செய்ய வேண்டுமென்ற 'அத்தீர்மானங்கள்' எங்கிருந்து வந்தன என்பதை, நாம் தெரிந்துகொள்வதோ அல்லது புரிந்துகொள்வதோ இல்லை.
நாம், நம்முடைய செயல்கள் அனைத்தும், தர்க்க ரீதியான எண்ணங்களின் அடிப்படையில்தான் நிகழ்கின்றன என்று நினைத்து க்கொண்டு இருக்கிறோம். ஆனால், அத்தீர்மானங்கள் எல்லாமே, நம்முடைய விழிப்புணர்வற்ற மனத்தில்
ஆழப்பதிந்திருக்கும் நினைவுகளிலிருந்தே வருகின்றன.
நம்முடைய தீர்மானங்களில், முடிவுகளில் விவேகமோ விழிப்புணர்வோ இருப்பதில்லை. நவீன உளவியல் துறை, நமது 90% மனமானது, விழிப்புணர்வு அற்ற நிலையில்தான் உள்ளது என்கிறது. அதாவது குறிப்பிட்டுச் சொல்ல வேண்டுமானால், 'நம் முடைய பத்து சதவிகித மனத்தை மட்டுமே விழிப்புணர்வுடன் உபயோகிக்கிறோம்' என்கிறது.
நம்முடைய எண்ணங்கள், வார்த்தைகள் மற்றும் செயல்களுள், 10% மட்டுமே விழிப்புணர்வுடன் இயக்கப்படுகின்றன. மீதமுள்ள விழிப்புணர்வற்ற மனத்தினாலேயே இயக்கப்படுகின்றன.
நம்முடைய விழிப்புணர்வற்ற மனத்தின் செயல்பாடுகள், நம்முடைய கட்டுப்பாட்டில் இருப்பதில்லை. ஏனென்றால், 'விழிப்பறு மனம்' எவ்வாறு வேலை செய்கிறது என்பதைப் பற்றியோ, அங்கு என்ன நடக்கிறது என்பதைப் பற்றியோ, நாம் அறிந்திருப்பதில்லை.
நம்முடைய ஒவ்வொரு நடவடிக்கைக்குமே நம்முடைய விழிப்பறு மனத்தில் பதிந்திருக்கும் நினைவுப்பதிவுகளே காரணம் !
பெரும்பாலும், விழிப்பறு மனத்தில் பதியும் நினைவுப்பதிவுகள், பயத்தையும் கொண்டுள்ளன. அவை, எதிர்பாராத நிகழ்வுகளின்பொழுதும், வேதனையான அவையே, நாம் எடுக்கும் முடிவுகளின் மீது ஆதிக்கம் செலுத்துகின்றன; அவற்றில் நம்முடைய விழிப்புணர்வின் பங்கு இருப்பதில்லை.
நீங்கள் அறிந்ததும் அறியாததும்
நம்முடைய புலன்கள் மூலம் கிரகித்துக்கொள்ளும் பல விஷயங்களில், ஒரு துளி அளவு மட்டுமே, நம் விழிப்புணர்வு நிலையில் பதிவாகின்றன என்றும், நாம் பார்க்கின்ற, கேட்கின்ற விஷயங்களில் 5 சதவிகிதத்திற்கும் குறைந்த அளவைப் பற்றித்தான் நமக்குத் தெரிந்திருக்கிறது என்றும், விஞ்ஞானிகள் சொல்கின்றனர்.
ஒரு உண்மை சம்பவம்.
நம்முடைய பிடதி ஆச்ரமம், பெங்களூரிலிருந்து ஒரு மணி நேர பயண தூரத்தில் அமைந்திருக்கிறது. ஆரம்பக் காலத்தில், நான் தினமும் பிடதியில் இருந்து பெங்களூரு செல்வது வழக்கம்.
ஒருநாள் நான் ஓட்டுனரிடம், பெங்களூரு போகும் பாதையில் அமைந்திருக்கும் ஒரு இடத்தின் பெயரைக்குறிப்பிட்டு, அவ்விடத்திற்குச் செல்லுமாறு சொன்னேன். அந்த இடம், ஒரு மசூதியின் அருகில் இருப்பதையும் நான் ஓட்டுனரிடம் குறிப்பிட்டேன்.
அந்த ஓட்டுனர் குழம்பிப் போனார். நாங்கள் தினமும் செல்லும் அந்தப் பாதையில் எந்த மகுதியும் இல்லை என்று அவர் திட்டவட்டமாகச் சொன்னார். நான், மகுதியின் அருகாமையிலுள்ள பல அடையாளங்களைச் சொல்லியும், அவரால் நான் சொல்வதைப் புரிந்து கொள்ள முடியவில்லை. ஆனால் அவற்றுக்கு அருகில் அமைந்துள்ள அடையாளங்களை அவருக்குத் தெரிகிறது,
நம்முடைய விழிப்புணர்வற்ற மனத்தின் செயல்பாடுகள், நம்முடைய கட்டுப்பாட்டில் இருப்பதில்லை.
ஆனால், அவற்றுக்கு அருகில் அமைந்துள்ள மசூதியை மட்டும் அவர் அறியவில்லை.
கடைசியில், அங்கு ஒரு ஹனுமன் கோயிலும் இருக்கும் என்று நான் சொன்னவுடன், அவா் புரிந்து கொண்டார். புரிந்து கொண்டதாலும், சந்தோஷத்தினாலும் அவருடைய முகம் மலர்ந்தது.
'' ஸ்வாமிஜி, ஏன் இதை நீங்கள் முதலிலேயே சொல்லவில்லை ? அந்த இடம் எனக்குத் தெரியும். நீங்கள் எங்குச் செல்ல வேண்டும் என்று இப்போது எனக்குப் புரிந்துவிட்டது!'' என்றார்.
அந்த இந்து கோயில், மசூதியுடன் ஒப்பிடும்பொழுது, ஒரு சிறிய கட்டடமே. நாங்கள் தினமும் இந்த இரண்டு கட்டடங்களையும் கடந்துதான் சென்று கொண்டிருக்கிறோம். ஆனாலும் அவர், ஹனுமன் கோயிலை மட்டுமே நினைவில் வைத்திருந்தார். ஏனென்றால் அவருக்குச் சொந்த விருப்பம் அதில் இருந்ததால், அவருக்கு மசூதியைப் பற்றிய நினைவே இல்லை.
நாம் உள்வாங்குபவை எல்லாம், உண்மையும் அல்ல; நாம் உள்வாங்காதவை, பொய்யும் அல்ல.
ஒரு எளிய உண்மை என்னவென்றால், நம்முடைய ஐம்புலன்களால் நாம் உணர்வதில் ஒருசில துளிகள் மட்டுமே, நம் 'விழிப்புறு' மனத்திற்குள் இறங்குகின்றன. மற்றவை எல்லாம் நேரடியாக, 'விழிப்பறு' மனத்திற்குள் சென்று விடுகின்றன.
உடனே நீங்கள், விழிப்பறு மனத்தில் பதிந்த அந்த நினைவுப்பதிவுகளை நாம் மறந்து விடுவோம் என்று எண்ணி விடாதீர்கள்; அப்படி அல்ல.
நமக்கு அதைப் பற்றிய விழிப்புணர்வு இல்லாவிட்டாலுங்கூட, பற்பல அனுபவங்களின் நினைவுகள், நம்முள் பதிவு செய்யப்படுகின்றன. இந்த நினைவுகள்தான், நம்முடைய செயல்களுக்கான வலிமையான தூண்டுகோல்களாக செயல்படுகின்றன.
நம் வாழ்க்கையை வாழ்ந்திடும் விழிப்பற்ற பகுதி
அறுவை சிகிச்சைக்காக மயக்க நிலைக்கு உட்படுத்தப்பட்டிருக்கும் நோயாளிகள் கூட, அவர்களைச் சுற்றி என்ன நடந்தாலும் அதை அவர்கள் தங்களுக்குள் பதிவு செய்கிறார்கள் என்பதை தற்போது அறுவைசிகிச்சை நிபுணர்கள் புரிந்து கொண்டுள்ளார்கள்.
இது கதையல்ல. பல பிரபலமான மருத்துவர்களும் கூட இதைப் பற்றிய ஆராய்ச்சிகளைப் புத்தகங்களாக எழுதியுள்ளனர். அவர்கள் மற்ற மருத்துவர்களை எச்சரிக்கின்றனர்; அறுவை சிகிச்சை செய்யும்பொழுது மருத்துவர்கள் என்ன பேசுகிறார்கள், என்ன செய்கிறார்கள் என்பதில் மிகவும் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என்கிறார்கள்.
ஏனென்றால், சிகிச்சை பெறும் ஒரு நபர், நாம் நினைப்பதுபோல விழிப்புணர்வு அற்ற நிலையில் இல்லை.
அதற்கு உதாரணமாக ஒரு உண்மைச் சம்பவத்தை அவர்கள் விவரிக்கின்றனர்: ஒரு நோயாளி, தம்முடைய மனப் பிரச்சினைக்காக, வந்தபோது, அவருடைய பிரச்சினைக்கான மூலகாரணத்தைக் கண்டுபிடிக்க நேர்ந்தது.
சில வருடங்களுக்கு முன், அந்த மனிதா், ஒரு விபத்தில் சிக்கினார். அப்போது அங்கிருந்தவர்கள், அவரை மருத்துவமனையில் சேர்ப்பதற்கான ஏற்பாடுகளைச் செய்தனர். மயக்கத்திலிருந்த
அவரைக் காரிலிருந்து வெளியேற்றும்பொழுது, அப்பணியில் ஈடுபட்டிருந்த மருத்துவ உதவியாளர்கள் இருவர், அவர்களுடைய தினசரி பிரச்சினைகளைப் பற்றி பேசிக்கொண்டு இருந்திருக்கின்றனர்.
அதில் ஒருவர், தன் காதலி, தன்னைத் திருமணத்திற்காக வற்புறுத்தியதால், அவரை அப்பொழுது அவர், 'வாழ்க்கை மிகச் சிறியது. அதைத் திருமணம் என்கிற பொறுப்பெடுத்து வீணாக்க விரும்பவில்லை' என்று குறிப்பிட்டிருந்திருக்கிறார்.
பல வலிமைவாய்ந்த நினைவுகள், விழிப்புணர்வு நிலையில் இருப்பதில்லை; அவை நேரடியாக விழிப்புணர்வு அற்ற பகுதியைச் சென்றடைந்துவிடும்.
விபத்தில் பாதிக்கப்பட்ட அந்த நபர், இந்தக் குறிப்பிட்ட வாக்கியத்தை, மயக்கத்திலிருந்தபொழுது கேட்டாலுமே, அது ஆழமாக அவர் நினைவில் பதிந்துவிட்டது. இது அவருக்கு, மற்றவர்களுடனான கடினமான பிரச்சினைகளை உருவாக்கியது. அவருக்கு வாய்க்கும் பொறுப்புகளில் பல பொறுப்புகளை, ஏன் தட்டிக்கழிக்கிறோம் என்று தெரியாமலேயே தட்டிக்கழித்தார். இது அவருடைய தொழில் ரீதியான முன்னேற்றத்திலும் பல பிரச்சினைகளை உண்டாக்கியது.
இது பல வருடங்களுக்குத் தொடர்ந்து நீடிக்கவே, இறுதியாக அவர் மருத்துவ சிகிச்சையை நாடினார். மருத்துவர்கள், விபத்தில் ஏற்பட்ட அந்த நினைவுப்பதிவுகளை வெளிக்கொண்டு வந்த வந்த பிறகே, அவர் குணமடைந்தார். அவருடைய காரணம் அந்த உரையாடல்தான். அவர் மயக்கமடைந்த நிலையில் இருந்திருந்தாலும் அவருடைய நினைவுப் பகுதியில் அந்த வார்த்தைகள் நுழைந்ததுதான்.
பல வலிமைவாய்ந்த நினைவுகள், விழிப்புணர்வு நிலையில் இருப்பதில்லை; அவை நேரடியாக விழிப்புணர்வு அற்ற பகுதியைச் சென்றடைந்துவிடும். நாம் அவற்றைத் திரும்பவும் நினைத்துப் பார்ப்பதில்லை. ஆனாலும் அவை, நமது செயல்களின் மீதும் முடிவுகளின் மீதும் ஆற்றல்வாய்ந்த விளைவுகளையும் தாக்கத்தை ஏற்படுத்தக் கூடியவையாக உள்ளன. இந்தத் தாக்கம், அந்த அனுபவத்தை அனுபவித்தபோது நமக்குள் ஏற்பட்ட உணர்ச்சிபூர்வ மான 'புலனுணா்தலை' அடிப்படையாகக் கொண்டுள்ளது.
நான் இங்கு, 'புலனுணர்தல்' என்று சொல்லும்போது புலன்களின் மூலம் உணரக்கூடிய அனுபவங்களைக் குறிக்கவில்லை. அந்த அனுபவங்களுக்கு நாம் எப்படி உணர்ச்சிபூர்வமாகப் பதிலளிக்கிறோம் என்பதைக் குறிக்கிறேன். இந்தப் பதில்செயல், ஒரு கட்டுறுத்தப்பட்ட பதில்செயலே.
இந்த அத்தியாயத்தில், உணரக்கூடியவற்றிற்கு எவ்வாறு பதிலளிக்கிறோம் என்பதைப் பற்றி விவரிக்கிறார். இந்த அத்தியாயம் குணத்ரய விபாக விராகம் என்று அழைக்கப்படுகிறது. கிருஷ்ணர், மூன்றுவிதமான குணங்களை அர்ஜுனனுக்கு விவரிக்கிறார்.
நாம் எப்படிச் செயல்படுகிறோம் ? ... நாம் எப்படிச் 'செயல்படுகிறோம்' என்றுகூட கேட்க இயலாது, ஒவ்வொரு சூழ்நிலைக்கும் எப்படி 'எதிர்ச்செயல்' செய்கிறோம் ?' என்றே கேட்க வேண்டும். நாம் எவ்வாறு எதிர்ச்செயல் புரிகிறோம் என்பது இந்த மூன்று குணங்களைத்தான் அடிப்படையாகக் கொண்டுள்ளது.
நாம்
விழிப்பறு மனத்தில் பதியும் நினைவுகள், நமது செயல்களின் மீது ஆற்றல்வாய்ந்த விளைவுகளையும் தாக்கத்தையும் ஏற்படுத்தக் கூடியவையாக உள்ளன.
இப்படித்தான் நாம் பல ஸம்ஸ்காரங்களை உருவாக்குகிறோம். நம்முடைய செயல்களால் மந்தங்கள் உருவாகின்றன. அவற்றின் விளைவாக நமக்குப் பல பிரச்சினைகள் உருவாகின்றன.
கேள்வி: ஸ்வாமிஜி, எப்படி விழிப்புணர்வு மற்றும் விழிப்புணர்வற்ற மனங்கள் வேலை செய்கின்றன என்பது எனக்குத் தெளிவாகப் புரியவில்லை. மேலும் குருவானவர் நமக்குள் விழிப்புணர்வு ஏற்படுவதற்கு எப்படி உதவி செய்கிறார் என்பதை தயவுசெய்து விளக்கிக் கூறுங்கள்.
உங்களுக்குள்ளேயே இரண்டு விஷயங்கள் இருக்கின்றன; வன்பொருள் மற்றும் மென்பொருள். உங்கள் மூளை என்பது வன்பொருள். மனம் என்பது மென்பொருள்.
உங்கள் மனத்திற்குள் அதாவது உங்களுடைய மென்பொருளுக்குள் இரண்டு பகுதிகள் இருக்கின்றன. அவையாவன; ஒன்று, விழிப்புணர்வுப் பகுதி; இரண்டு, விழிப்புணர்வற்ற பகுதி.
விழிப்புணர்வுப்பகுதி என்பது பொதுவாக நாம் சொல்லும் விழிப்புநிலையான ஜாக்ரத் நிலையைக் குறிக்கின்றது. நீங்கள் விழிப்பு நிலையில் இருந்தாலும், 90% நேரம் உங்களுடைய எண்ணங்களையும் செயல்களையும் உங்களுடைய விழிப்புணர்வற்ற மனம்தான் ஆளுகிறது! இதைப் பற்றி பின்னர் விரிவாகப் பார்க்கலாம்.
விழிப்புணர்வுப்பகுதி விழிப்புணர்வற்ற பகுதி என்பது வைரஸ்! விழிப்புணர்வுப் பகுதியை ஞானக் கருத்துக்களால் தூய்மைப்படுத்த முடியும். விழிப்புணர்வற்ற பகுதியை தியானத்தின் மூலமாகத்தான் தூய்மைப்படுத்த முடியும்.
குருவின் தீட்சையினால் மட்டுமே முடியும்!
நீங்கள் உங்களுடைய விழிப்புணர்வு மனத்தையும், விழிப்புணர்வற்ற மனத்தையும் தூய்மைப்படுத்தி, விளைவுகளை உருவாக்கும்போது, மூளையால் அந்த மாற்றங்களைத் தக்கவைத்துக் கொள்ள முடியாமல் போகலாம்.
நீங்கள் விழிப்பு நிலையிலிருந்தாலும் 90% நேரம் உங்களுடைய எண்ணங்களையும் செயல்களையும் உங்களுடைய விழிப்புணர்வற்ற மனம்தான் ஆளுகிறது!
இப்பொழுது மென்பொருளில் ஏற்பட்டிருக்கும் மாற்றங்களைப் பற்றிக்கொள்வதற்கும், மாற்றப்பட்ட மென்பொருளினால் அனுபவங்களைப் பற்றிக்கொள்வதற்கும் ஏற்றாற்போல், மூளையில், ஹார்ட்வேரில் மாற்றங்களைச் செய்ய வேண்டியுள்ளது. இது குருவினுடைய ஆசீர்வாதத்தினாலும், அவருடைய தீக்ஷையினாலும் மட்டுமே நடக்கக்கூடிய ஒரு செயலாக இருக்கிறது.
குருவிடமிருந்து தீட்சை பெற்றுவிட்டால், அந்த மாற்றங்களைத் தக்கவைத்துக் கொள்வதற்கான மாற்றம் அடைகின்றது.
ஒரு இல்லாதபொழுது, ஞானக் கருத்துக்களைச் செய்வதும்தான் நம்முடைய ஹார்ட்வேரில் மாற்றங்களை நிகழ்த்த முடியும். சம்ஸ்காரங்களால் மூளையில் உருவாக்கப்பட்டிருக்கும் வழித்தடப் பள்ளங்களே இங்கு ஹார்ட்வேர்.
விழிப்புணர்வுப் பகுதியை ஞானக் கருத்துக்களால் தூய்மைப்படுத்த முடியும். விழிப்புணர்வற்ற பகுதியை தியானத்தின் மூலமாகத்தான் தூய்மைப்படுத்த முடியும்.
ஒருமுறை போதும், மெதுமெதுவாக வன்பொருளும் மாற்றத்திற்கு உள்ளாகும். எப்படியானாலும், நீங்கள் உடனடியாக உங்களுடைய வன்பொருளை, மூளையை உருமாற்ற விரும்பினால், குருவினுடைய ஆசீர்வாதமே அதற்குச் சரியான வழியாகும். அது, நேரடியாக நம்முடைய மூளையை மாற்றவல்லது.
சில நேரங்களில் வன்பொருளை மாற்றிப்போட்டாலே போதும், அந்த மனிதனுடைய மென்பொருளின் தன்மை மாற்றப்படாவிட்டாலும்கூட, அவர் உடனடியாக மென்பொருளிலும் மாற்றத்தை வெளிப்படுத்துவார்!
இது, ஒரு சீடர் தம் குருவிடம் முழுமையாகத் திறந்த தன்மையுடன் இருக்கும்பொழுதும், எந்தக் காரணமும் இல்லாமல் குருவின் மீது அளவு கடந்த அன்புடன் இருக்கும்பொழுதும் சாத்தியமாகும்.
சில நேரங்களில் ஒரு சீடர், தம் குருவிடம் காரணமே இல்லாமல் அன்பில் வீழ்வார். அந்தச் சீடர் குருவினுடைய கருத்துக்களாலோ அல்லது தியான நுட்பங்களாலோ கவரப்பட்டு இருக்க மாட்டார். இருந்தாலும், வெறுமனே அன்பு வசப்பட்டிருப்பார்.
இத்தருணங்களில், எந்தவிதத் தாமதமும் இல்லாமல் வன்பொருளை (மூளையின் செயல்பாடுகளை) மாற்ற இயலும். இந்த மாதிரியான சீடர்கள், ஞானக் கருத்துக்களையும் தியானங்களையும் எந்தவிதமான பயிற்சியும் இல்லாமல் தனிச்சிறப்புடன் வெளிப்படுத்துவார்கள்.
அவற்றை அவர்கள், மனப்பாடம் செய்யத் தேவை இல்லை. ஆனாலும் அவற்றைக் கற்ற, கேட்ட பலன் கண்கூடாகத் தெரியும்.
இன்றுவரை, உங்களுடைய மூளையின் செயல்பாடுகளும், மனத்தின் செயல்பாடுகளும் வெளியுலகத்தை நோக்கி அமைக்கப்பட்டிருக்கின்றன. நீங்கள் ஆழ்தியான முகாமிற்கு அதாவது ஆனந்த ஸ்பூரண முகாமிற்குச் சென்றால், உங்களுடைய மென்பொருளான மனம் திடீரென்று உள்நோக்கித் திரும்பும். அது உள்முகமாக, ஆன்மிகத்தை நோக்கி, தூய்மைப்படுத்தும் ஒரு செயல்முறையை நோக்கிச் செல்லத் துவங்கும்.
விழிப்புணர்வுப் பகுதியைத் தூய்மைப்படுத்தும் செயல், ஞானக் கருத்துக்களின் தூய்மைப்படுத்தும் செயல், தியானத்தின் மூலமாகவும் நடைபெறுகின்றன.
எப்படியிருந்தாலும், உங்கள் மனம் (மென்பொருள்) உள்முகமாகத் திரும்பினாலும், உங்கள் மூளையால் அதை அவ்வளவு எளிதாகக் கையாள முடியாது. அப்பொழுது மூளையானது (வன்பொருள்) அதனுடைய பழக்கப்பட்ட வழித்தடப்பள்ளங்களை, தன்னால் இயன்றவரை தக்க வைத்துக்கொள்ள முயற்சி செய்யும்.
மனம் வலிமையாகவும், அதே லயத்திலேயேயும் புதிய மாற்றத்தைத் தக்கவைத்துக் கொண்டால், மூளை மெதுவாக மாற்றத்திற்கு உள்ளாகும்.
எப்படியிருந்தாலும், உள்வாங்கியவுடன், குருவிடமிருந்து பெறுகின்ற சக்தி நிறைந்த தீக்ஷையே, மூளையை, புதிய மன அமைப்பை ஏற்றுக்கொள்ளக்கூடியதாக மாற்றும். இது புதிய அனுபவங்களைப் பிடித்துவைக்கத் தயாராகும். இந்தக் கருத்துக்கள் புரிந்துகொள்ளப்பட வேண்டும். அப்பொழுதுதான் நீங்கள் போதிய அளவு விழிப்புணர்வை உங்களுக்குள் கொண்டுவந்து, உணர்வுமாற்றத்தை உங்களுக்குள் நிகழ அனுமதிக்க முடியும்.
கிருஷ்ணர் தம்மை மீண்டும் மீண்டும் வெளிப்படுத்துகிறார்
-
- 1 கிருஷ்ணர் சொல்கிறார்: முனிவர்கள் எல்லோரும் பூர்ணத்துவத்தை அடைய எந்த ஞானம் உதவியதோ அந்த ஒப்புயர்வற்ற ஞானத்தை நான் மீண்டும் உனக்கு உரைக்கின்றேன்.
-
- 2 அந்த ஞானத்திலேயே உறுதியாக இருப்பதன்மூலம் ஒருவர், என்னைப் போன்றே உடல் மனத்தைக் கடந்த இயல்பை அடைய முடியும்; அழிவற்ற விழிப்புணர்வில் நிலைபெற முடியும். அப்படிப்பட்ட ஒருவர் சிருஷ்டியில் பிறப்பதும் இல்லை, பிரளயத்தில் அழிவதும் இல்லை.
- ப்ரூற்மம் என்றழைக்கப்படும் மொத்தப் பருப்பொருளின் கருப் 14. 3 பொருளே பிறப்பதற்கு மூலகாரணமாக இருக்கிறது. நான் அந்த ப்ரூற்மத்தைக் கருவுறச் செய்து, எல்லா உயிரினங்களும் பிறப்பதைச் சாத்தியமாக்குகிறேன்!
-
- 4 அர்ஜுனா, புரிந்துகொள். எல்லா உயிரினங்களின் பிறப்பிடமாகப் பிரகிருதி இருக்கிறது. அவை பிறப்பதற்குச் சாத்தியமான மூல வித்துக்குரிய தந்தை நானே!
உங்கள் அனுமதிக்காகக் காத்திருக்கும் வார்த்தைகள்
மீண்டும் மீண்டும் அர்ஜுனனுடைய மனத்தில் வசனத்தைப் பற்றிய நினைவுப்பதிவுகளை உருவாக்க முயல்கிறார்.
ஆழ்ந்து புரிந்துகொள்ள முயற்சி செய்யுங்கள், ஏன் கிருஷ்ணர் மீண்டும் மீண்டும் தன்னை வெளிப்படுத்துகிறார்? அவர் மீண்டும் மீண்டும் அதே வார்த்தைகளை ஏன் உபயோகிக்கிறார் ? அவர் மீண்டும் மீண்டும், அதே விஷயத்தையே ஏன் பேச வேண்டும் ?
கிருஷ்ணர், பலன்களை அளிக்கக்கூடிய ஒரு குருவாக இருக்கிறார்.
கிருஷ்ணர், எதைச் செய்ய விரும்புகின்றாரோ, அதில் நிலைத்த மனத்துடன் பின்வாங்கவோ, விரும்பாதவராகவும் இருக்கிறார்.
அவர், சொல்லிவிட்டேன், கேட்பதோ கேட்காமல் இருப்பதோ அவர் விருப்பம்' என்ற மனோபாவத்தில் இருப்பவர் அல்ல; அப்படி எளிதில் திருப்தி அடையக் கூடியவர் அல்ல.
மீண்டும் மீண்டும் அவர் தம்மைத் தாமே வெளிப்படுத்துகிறார்.
கிருஷ்ணர், பலன்களை அளிக்கக்கூடிய ஒரு குருவாக இருக்கிறார்.
ஏனென்றால் அர்ஜுனனுடைய மனத்தில் தம்முடைய போதனைகளை ஒரு நினைவுப் பதிவாக அவர் இதை ஏன் செய்கிறார் என்றால், தம்முடைய போதனைகளை, முதல்முறை சொல்லும்பொழுது, தவறவிட்டிருந்தால்கூட, அடுத்த முறை சொல்லும்பொழுதாவது, அதை உள்வாங்குவார் என்ற காரணத்தினால்தான் அவர் மீண்டும் மீண்டும் சொல்கிறார்.
அர்ஜுனனுடைய மனத்தில் ஒரு நினைவுப் பதிவை ஏற்படுத்துவதன் மூலம், அதை அர்ஜுனன் பின்பற்ற வேண்டும் என்று விரும்புகிறார். அந்த நோக்கத்தோடுதான் கிருஷ்ணர் மீண்டும் மீண்டும் சத்தியத்தை உரைக்கிறார்.
கிருஷ்ணர் சொல்கிறார், ''நான் இன்னும் ஒருமுறை உரைக்கிறேன், எந்த உயர்ந்த ஞானத்தின் மூலமாக எல்லா முனிவர்களும் பூர்ணத்துவத்தை அடைந்தார்களோ, அந்த சத்தியத்தைப் பற்றி உனக்கு உரைக்கிறேன். '
என்னுடைய வார்த்தைகளுக்கு உங்களுக்குள் ஆழ்ந்து செல்லக்கூடிய சக்தி உண்டு.
நாம்
மனிதன் இயல்பிலேயே இயந்திரத்தைப் போன்றவன்தான். அவன் இயந்திர அமைப்பில் இருப்பவன்தான். உடல் ரீதியாக மட்டுமல்லாமல், மனரீதியாகவும் இயந்திர அமைப்பில்தான் இருக்கின்றான். நாம், இதை 'உயிருள்ள இயந்திர அமைப்பு' என்று வேண்டுமானால் அழைக்கலாம். ஆனாலும், மனிதன் ஒரு இயந்திர அமைப்பு உடையவனாகவே இருக்கிறான்.
மனிதன், நினைவுப்பதிவுகளை அல்லது சம்ஸ்காரங்களை அடிப்படையாகக் கொண்டுதான் செயல்களைச் செய்கிறான்.
அவன், அவனுடைய மனத்திலும் உணர்விலும் பதிவு செய்யப்பட்டிருக்கும் சிக்கிக் கொண்டிருக்கிறான். ஏனென்றால் மனிதன், தன்னுடைய விழிப்புணர்வற்ற நினைவுப்பதிவுகளின் அடிப்படையிலேயே செயல்படுகின்றான்.
நான் வார்த்தைகளையும் சொல்கிறேன் வேறெதுவும் சொல்வதற்கில்லை என்பதால் அல்ல. இந்த வாக்கியங்களுக்கும் ஆழ்ந்து செல்லக்கூடிய சக்தி உண்டு. நீங்கள் அதை அனுமதித்தால், அவை
உங்களுக்குள் உணர்வுருமாற்றத்தை ஏற்படுத்த முடியும். நீங்கள் செய்ய வேண்டியதெல்லாம், திறந்த மனதுடன், இந்த வார்த்தைகளை உங்களுக்குள் மூழ்க அனுமதிக்க வேண்டியதே.
நீங்கள் இந்த வார்த்தைகளைக் கேட்கும்பொழுது, அந்த வார்த்தைகளை உங்களுக்குள் உங்களுக்குள் உணர்வுருமாற்றத்தை நிகழ்த்தி, உங்களை மேலெடுத்து வரக்கூடிய சக்தியை, தம்மகத்தே கொண்டவை.
நம்மை உயர்த்துவதற்காகவே உருவானவை - வேத கலாசாரங்கள் ...
பல்வேறு மதச் சடங்குகளும், நமக்குள் நல்ல சம்ஸ்காரங்களை உண்டாக்குவதற்காகவே வடிவமைக்கப்பட்டவை.
பல்வேறு மதச் சடங்குகளும் நமக்குள் நல்ல சம்ஸ்காரங்களை வடிவமைக்கப்பட்டவை. கோயில்கள், பிரார்த்தனை குழுக்கள் அல்லது சத்சங்கங்கள் போன்றவை ஆன்மிகத்தை நோக்கிச் செல்ல வேண்டுமென்ற நம்முடைய விருப்பத்தை வலுப்படுத்துகின்றன.
இவை எல்லாமே, நாம் சரியான முடிவை எடுப்பதற்கான மனநிலையையும் சூழ்நிலையையும் உருவாக்குகின்றன. இந்தச் செயல்கள், நம்மை விடுவிக்கவோ அல்லது ஞானமடையச் செய்யவோ முடியாது.
எனினும், நம்மைக் கட்டுப்படுத்தி, நம்முடைய விழிப்பற்ற மனத்தை ஒரு குறிப்பிட்ட பாதையில் செல்லவைக்க அவற்றால் முடியும். அவற்றால் நம்மைப் புதுப்பிக்கவும் முடியும்.
மற்ற மதங்களைப் பற்றியும், மத நம்பிக்கைகளைப் பற்றியும் சிறிதளவே படித்தவர்கள், தங்களை அறிவில் உயர்ந்தவர்களாகக் கருதிக்கொண்டு, தங்களுடைய சொந்தக் கலாசாரத்தின் பழக்க வழக்கங்களையே கேள்வி கேட்கின்றனர். அவர்கள் இதைப் 'பகுத்தறிவு' வாதம் என்கின்றனர். அவர்களுடைய அகராதியில், பகுத்தறிவு வாதம் என்ற வார்த்தைக்கு மதச் சம்பந்தப்பட்ட எல்லாப் பழக்க வழக்கங்களும், முக்கியமாக இந்து மத சடங்குகள் எல்லாமே முட்டாள்தனமானவை, மூடநம்பிக்கைகளைச் சார்ந்தவை என்று அர்த்தம்.
அவர்கள், இந்தப் பழக்கவழக்கங்களின் பின்னால் இருக்கும் புரிந்துகொள்வதற்கு எந்தவித முயற்சியையும் மேற்கொள்வதில்லை. அவர்களுடைய பட்டறிவு பூர்வமான புரிந்துகொள்ளுதலின் காரணமாகவும், மற்றவர்கள் சொல்லும் கருத்துக்களின் மூலம் பெற்ற, மேலோட்டமான, ஆழமற்ற அறிவின் காரணமாகவும், இப்படி அவர்கள் முடிவுசெய்கின்றனர்.
குறிப்பாக, கலைசாரத்தைப் பற்றி குறுகிய அறிவாற்றலே பெற்றிருக்கும் இந்நாட்டு அறிஞர்கள், அதை விமாசிக்கும்பொழுது, இது முற்றிலும் உண்மையாகி விடுகின்றது.
பாரதத்தில் இதுபோன்ற அறிஞர்கள் பலர் இருந்தனர். இவர்களுள் பல அறிஞர்கள் மேலை நாட்டுக் கல்வி பெற்றிருந்தனர். அவர்களுடைய சித்தாந்தமே, 'எதுவெல்லாம் அறிவியல் பூர்வமானது இல்லையோ அதை ஏளனம் செய்வதுதான்'. அவர்களுக்கு வேத கலாசாரத்தைப் பற்றிய புரிதலும், ஞானமும் சிறிதளவே இருந்தன.
மேல்நாட்டு அறிஞர்களையே தங்களுடைய முன்மாதிரியாகக் கொண்ட இவர்கள், கற்றனர்.
அவர்களுடைய நோக்கம், உள்ளுலக விழிப்புணர்வை ஏற்படுத்துவது அல்ல. ஆனால், ஆனால், வேதங்களின் சாரமே, நோக்கமே உள்ளுலக விழிப்புணர்வை ஏற்படுத்துவதுதான். இந்த அறிஞர்கள், தாங்கள் தர்க்க ரீதியாக ஆராயவும், வேதங்கள் உணர்த்தும் சத்தியத்தோடு தங்கள் தர்க்கம் ஒத்து
அவற்றைக் குறை சொல்லவும் மட்டுமே விரும்பினார்கள். தர்க்க ரீதியாக ஒத்து வராத இடங்களைக் கண்டுபிடிக்க மட்டுமே விரும்பினார்கள்.
அறிவியல் என்பது பதிவுசெய்ய முடிகின்ற தகவல்களைக் கொண்டது. ஆன்மிகம் என்பது சத்தியத்தைப் பற்றியது. அது அனுபவ பூர்வமாக உணரப்பட வேண்டியது. அதனால்தான் நம்முடைய வேதங்கள், மிகச் சரியான வரலாற்றுக் குறிப்புகளைப் பற்றியோ, தகவல்களைப் பற்றியோ
என்னுடைய வார்த்தைகள், உங்களுக்குள் உணர்வுருமாற்றத்தை நிகழ்த்தி, உங்களை மேலெடுத்து வரக்கூடிய சக்தியை, தம்மகத்தே கொண்டவை.
பெரிதாகக் கவலைப்படவில்லை.
வேதங்கள், நம்முடைய விழிப்புணர்வைப் பாதித்த நிகழ்ச்சிகளுடன் தொடர்புடையது. நமது வேதங்களைப் புரிந்துகொள்ள, நாம் தர்க்கத்தை உபயோகிக்க முடியாது. நாம் தியானத்தைத்தான் உபயோகிக்க வேண்டும்.
சத்தியத்திற்கும் நமது மூளைக்கும் எந்தச் சம்பந்தமும் இல்லை. அது, நம் இருப்புத்தன்மையுடன் சம்பந்தப்பட்ட அனைத்து விஷயங்களையும் பற்றியது.
கடவுளைக் காணலாம், நீங்கள் தயாரானால் ...
மக்கள் என்னிடம், "கடவுள் இருக்கிறார் என்பதை நீங்கள் நிரூபிக்க முடியுமா?'' என்று கேட்பதுண்டு.
விவேகானந்தர் இராமகிருஷ்ணரைச் சந்தித்தபொழுது, இராமகிருஷ்ணரால் தமக்குக் கடவுளைக் காண்பிக்க முடியுமா ? என்று கேட்டார்.
விவேகானந்தர் இராமகிருஷ்ணரைச் சங்கடத்தில் ஆழ்த்துவதற்காக, இக் கேள்வியைக் கேட்கவில்லை. ஏனென்றால் அவர், அந்த குருவிடம், தாம் ஆழமாக ஈர்க்கப்பட்டிருந்ததை உணர்ந்தார். மேலும் தம்மைவிட்டு விலகிவிட்ட சத்தியத்தைக் கண்டுபிடிப்பதற்கான உதவியையும் இராமகிருஷ்ணரிடமிருந்து வேண்டினார்.
விவேகானந்தரைப்பற்றிப் படித்த வருக்கு ஓர் இளைஞர், பாரதத்தில் நடந்த என்னுடைய சொற்பொழிவொன்றிற்கு வந்திருந்தார். விவேகானந்தர் இராமகிருஷ்ணரிடம் கேட்டதுபோல், அவர் அவர் என்னிடம் கேள்வியையும் கேட்டார். ஆனால், அந்த இளைஞருக்கு, சத்தியத்தைத் தெரிந்துகொள்ள வேண்டும் என்று விவேகானந்தருக்கிருந்த தாகம் இல்லை. அந்த இளைஞர், தாம் ஒரு புத்திசாலி என்பதைக் காண்பிக்கவே விரும்பினார்.
நானும் அவரிடம், ''விவேகானந்தரைப் பற்றி நீங்கள் படித்திருக்கிறீர்களா ?' என்று கேட்டேன்.
அந்த அந்த உடனே பெருமையுடன், ''ஆம், படித்திருக்கிறேன்! நானும் அதே கேள்வியை உங்களிடம் கேட்கிறேன்,'' என்று சொன்னார். நான் இராமகிருஷ்ணரைப்போல என்று இருப்பேன் என்னவோ!
மனத்தைக் கடந்த ஒருவரை நம்முடைய மனத்தின் சக்தியால் எப்படிப் புரிந்துகொள்ள முடியும் ?
நான் அவருடைய சட்டைக் காலரைப் பிடித்துக்கொண்டு, "நான் கடவுளைப் பார்த்தது மட்டுமல்லாமல், உங்களுக்குக்
இராமகிருஷ்ணரைப் பின்தொடர்ந்து செல்லத் தயாராக இருந்தார். இப்பொழுது நீங்களும் என்னுடன் வருவதற்கு உங்களைத் தயார்செய்துகொள்ளுங்கள். காண்பிக்கிறேன்,'' என்று சொன்னேன்.
அந்த இளைஞர் என்னுடைய பிடியிலிருந்து தம்மைப் போராடி விடுவித்துக்கொண்டு ஓடி விட்டார். அவர் மிகவும் பயந்து விட்டார்; அதனால் திரும்பிக் கூட பார்க்காமல் ஓடிவிட்டார்!
நாம், நம் மனத்தை விடும்பொழுதுதான், கடவுளை உணர முடியும். அவர், நம் மனத்தை எல்லாம் தாண்டியவர், நாம் எப்படி அவருடைய இருப்பை, நம்முடைய தர்க்க ரீதியான மன அமைப்பைக்கொண்டு நிரூபிக்க முடியும் ?
மனத்தைக் கடந்த ஒருவரை, நம்முடைய மனத்தின் சக்தியால் எப்படிப் புரிந்துகொள்ள முடியும் ? நம்முடைய மனதால், நம்முடைய தர்க்க அறிவினால் அவரைப் புரிந்துகொள்ள முடிந்தால், அவர், நம்மைவிட எந்தவிதத்தில் உயர்ந்தவர் ஆவார்? அவர் எப்படி, கடவுள் ஆக முடியும் ?
தெய்விகத்தைப் பற்றியோ அல்லது கடவுளைப் பற்றியோ நாம் பேசும்பொழுது, நாம் நம்முடைய குறைந்த அளவு மனோ சக்தியை வைத்துக்கொண்டு ஒரு ஒரு கருத்துடனோ, ஒரு கொள்கையுடனோ போராடுகிறோம். நாம் அதைத் தாண்டி வேறு எதையும் அதிகமாகச் செய்வதில்லை. ஏனென்றால் இது, வெறும் ஒரு கருத்து மட்டுமே, நாம் இந்தக் கருத்தை, உண்மை என்றும் நிரூபிக்கலாம் அல்லது உண்மையல்ல என்றும் நிரூபிக்கலாம். அதனால் நாம் ஒரு பக்தராகவோ அல்லது நாத்திகராகவோ ஆகிறோம்.
ஒரு நாத்திகராக இருப்பதற்கு, ஆத்திகராக இருப்பதைவிட அதிக தைரியம் தேவைப்படுகிறது. ஆத்திகர்கள், கடவுள் இருப்பதை ஏற்றுக்கொள்கிறார்கள். அவர்கள், கடவுளின் படத்தை, வீட்டினுள் ஒரு மூலையில் தொங்க விட்டிருக்கின்றனர்.
கடவுளை நீங்கள் அனுபவமாக உணர வேண்டுமென்றால், என்னிடம் திறந்த மனத்தினராக வாருங்கள். நான் உங்களுக்குக் கடவுளைக் காண்பிக்கிறேன். சில மனிதர்கள் ஏசுவைச் சிலுவையில் தொங்கவிட்டனர், ஆணியில் தொங்கவிட்டிருக்கிறோம். இதில் வேறு எந்தவொரு பெரிய வித்தியாசமும் இல்லை.
குறைந்தபட்சம் ஏசுவை சிலுவையில் அறைவதற்கு, அவர்களுக்கு அவர்மீது பயமும் வேண்டியிருந்தது. ஆனால், கிருஷ்ணரை ஆணியில் தொங்கவிடுவதற்கு, நாம் பாசாங்குச் செய்துவிட்டு, பிறகு அவரை
பொருட்படுத்தாமல் விட்டுவிடலாம். ஒரு குருவை பூஜிப்பதுபோலப் பாசாங்கு செய்வது சிறந்த வழி.
நாத்திகராக இருப்பதற்கு ஒரு தைரியம் வேண்டும். கடவுள் மீது நம்பிக்கைகொண்டு அவரைப் பொருட்படுத்தாமல் இருக்கும் ஒரு ஆத்திகரைவிட, நாத்திகராக இருப்பவர்தான் கடவுளை அடிக்கடி நினைப்பார்.
நாம் எப்பொழுது அதிக நம்பிக்கையில்லாமல் இருக்கிறோமோ, அப்பொழுது, தன்னிச்சையாகவே மிகுந்த விழிப்புணர்வுள்ளவர்களாக இருப்போம். நாத்திகர், ஆத்திகரைவிட கடவுளைப் பற்றிய அதிகமான விழிப்புணர்வுடன் இருப்பார்.
கடவுளை அனுபவமாக உணரத்தான் முடியும். அவரது இருப்பை நிரூபிக்கவும் முடியாது, நிரூபிக்காமல் இருக்கவும் முடியாது. அவரை நம்பவும் முடியாது; நம்பாமல் இருக்கவும் முடியாது.
கடவுளை நீங்கள் அனுபவமாக உணர வேண்டுமென்றால், என்னிடம் திறந்த மனத்தினராக வாருங்கள். உங்களுக்கு உறுதியும் தைரியமும் இருந்தால், மனத்தைக் கைவிடுங்கள். நான் உங்களுக்குக் கடவுளைக் காண்பிக்கிறேன். நீங்கள் அவரை உங்களுக்குள் அனுபவமாக உணர்வீர்கள்.
யார் வேண்டுமானாலும் ஞானமடைந்திடலாம் ...
கிருஷ்ணர், அர்ஜுனனை அந்த நிலைக்கு எடுத்துச்செல்ல விரும்பினார். சொல்லப் போனால், கிருஷ்ணர் முன்பே தம்முடைய விச்வரூப தர்ச் 'நக்கை வெளிப்படுத்தும்பொழுதே, அர்ஜுனனை அந்த நிலைக்கு எடுத்துச் சென்றார்.
இப்பொழுது கிருஷ்ணர், மற்ற மனித குலத்தவர்களையும் அதே நிலைக்கு எடுத்துச்செல்ல விரும்புகின்றார். அதனால்தான் அவர் அந்த நுட்பங்களை மீண்டும் மீண்டும் உரைக்கிறார். அதன் மூலம் நாமும் நம்முடைய தெய்விகத் தன்மையை உணர்வோம்.
கிருஷ்ணர் அவருடைய ஆழ்ந்த கருணையினால், நம்மைக் காப்பாற்றுவதற்கான கயிற்றை நம்மை நோக்கி வீசி, அதைப் பிடித்துக் கொள்வதற்கான சந்தர்ப்பங்களையும் நமக்குக் கொடுக்கிறார். அதைப் பிடித்துக்கொண்டால் நாம் பத்திரமாகக் கரை சேர முடியும்.
முதல் முறையாக கிருஷ்ணர், நாமும் அவருடைய நிலையை அடைய முடியும் என்பதைச் சொல்கிறார். அவர் இதுவரை, ''என்னை சரணடையுங்கள், '' சொன்னார்.
இப்பொழுது, இருக்கும் நிலையை நீயும் அடைய முடியும். யார்
நாத்திகா, ஆத்திகரைவிட கடவுளைப் பற்றிய அதிகமான விழ்ப்புணர்வுடன் இருப்பார்.
வேண்டுமானாலும் மனித இயல்பைத் தாண்டிய நிலையை, என்னைப் போன்ற நிலையை அடைய முடியும், ' என்று சொல்கிறார்.
நாமும் கிருஷ்ணர் எந்த எந்த நிலையில் இருக்கின்றாரோரோ, அடைய முதன்முதலில், தைரியத்துடனும் துணிவுடனும் 'ஞானமடைதல் எல்லோருக்கும் சாத் தியமே; யார் வேண்டுமானாலும் அதை அடைய முடியும்' என்று உரைத்த முதல்
ஞானமடைவதற்கான விண்ணப்பத்தை எழுதுவது எப்படி, அதை அளிப்பது எப்படி என்பதை நமக்குக் கற்றுக்கொடுத்த முதல் குரு, கிருஷ்ணரோ!
குரு. ஞானமடைதல் என்பது விபத்து அல்ல. அது நம்மால் உருவாக்க முடிந்த ஒரு நிகழ்வு.
ஞானமடைவதற்கான விண்ணப்பத்தை எழுதுவது எப்படி, அதை அளிப்பது எப்படி என்பதை நமக்குக் கற்றுக்கொடுத்த முதல் குரு, கிருஷ்ணரே!
பூர்ணக்துவத்தை அடைவது எப்படி என்பதையும், அது ஒரு விபத்து அல்ல, ஒரு நிகழ்வு என்பதையும் காண்பித்தவர் அவரே! நாம் விழிப்புணர்வுடன் எடுக்கும் முடிவின் மூலம், அதை அனுபவமாக உணர முடியும்.
இந்த அறிவில் நிலைத்து நிற்கும் 'ஒருவரால்' ஞானமடைய முடியும் என்று கிருஷ்ணர் சொல்கிறார். அவர் அர்ஜுனனிடம், இந்த அறிவில் நிலைத்து நிற்கும் 'நீ' ஞானமடைய முடியும் என்று சொல்லவில்லை; அவர், இந்த அறிவில் நிலைத்து நிற்கும் 'ஒருவரால்'ஞானமடைய முடியும் என்றே சொல்கிறார். அதன் அர்த்தம், யார் வேண்டுமானாலும் ஞானமடைய முடியும் என்பதே!
கிருஷ்ணர் நிலைக்கே, உயர்த்திடும் ஸத்யம் ...
கிருஷ்ணர், தம்முடைய விச்வரூர் தர்ச் நத்தை வெளிப்படுத்திய பின்பு, அர்ஜுனனிடம் அவர் அவர் எதையெல்லாம் பகிர்ந்துகொண்டாரோ அவையெல்லாம் உலகத்திற்காகவும், மொத்த மனித குலத்திற்காகவும் பகிர்ந்துகொள்ளப்பட்டவையே.
அர்ஜுனன், எதை அடைய வேண்டுமோ அதை அடைந்துவிட்டார். அதற்குப் பிறகு, சொல்வதற்கு வேறெதுவும் இல்லை. கிருஷ்ணருடைய பிரபஞ்ச வடிவான விச் வரூப தா்ச் நத்தையும் அர்ஜுனன் பார்த்துவிட்டார்.
பதினொன்றாவது அத்தியாயத்தில் அர்ஜுனன் விசீ வரூப தாச் நத்தை அனுபவமாக உணர்ந்தார். பன்னிரெண்டாவது அத்தியாயம் முதல், கிருஷ்ணருடைய போதனைகள் இந்த உலகத்தின் நன்மைக்காகப் பதிவு செய்யப்பட்டவையே.
ஒரு விஞ்ஞானி, உருவாக்குவதற்கான அூத்ரங்களை உருவாக்குகிறார். ஒரு ஆன்மிக குருவானவர், உள்ளுலக அனுபவங்களை மீண்டும் ஏற்படுத்துவதற்கான ஸூத்ரங்களை உருவாக்குகிறார்.
கிருஷ்ணர் நிலைநிறுத்துவதன் மூலம், நான் இருக்கும் அதே நிலையில் உன்னை நீ நிலைநிறுத்திக்கொள்ள முடியும்; என்னுடைய நிலையைப் போன்றே!''
மம என்றால் 'என்னுடைய' என்று அர்த்தம். கிருஷ்ணர், ''இந்த ஸத்யம், உங்களை நேரடியாக, நான் நிலைகொண்டிருக்கும் நிலைக்குக் கொண்டுவந்து சேர்க்கும், '' என்று பிரகடனப்படுத்துகிறார்.
கிருஷ்ணர், என்றும் அழியாத, பிறப்பு, இறப்பினால் கட்டுப்படுத்தப்பட முடியாத ஸத்யத்தைப் பற்றிப் பேசுகிறார். 'அழியா நிலை' என்பது படைத்தலுக்கும் அழித்தலுக்கும் அப்பாற்பட்டது. அது, கடந்தகாலத்தையும் கடந்தது. அழியா நிலை, நித்ய நிலை என்பது இங்கேயே, இப்பொழுதே இருப்பது. நித்ய நிலை என்பது நிகழ்காலத் தருணங்களே!
பிரம்மா, படைத்தலின் அதிபதி. படைத்தல் என்பது, கடந்தகாலம். இத்தூல தளத்தில் இருக்கவேண்டுமானால், நாம் முன்பே படைக்கப்பட்டிருக்க வேண்டும். ஆகவே படைத்தல் என்பது, கடந்தகாலத்தோடு தொடர்புடையது.
க்ருஷ்ணர், இந்த அறிவில் நிலைத்து நீற்கும் 'ஒருவரால்' ஞானமடைய முடியும்' என்றுதான் சொல்கிறார். அதன் அர்த்தம், யார் வேண்டுமானாலும் ஞானமடைய முடியும் என்பதே !
பாதுகாப்பது, விஷ்ணுவின் வேலை. பாதுகாப்பது என்பது எதிர்காலம், நாம் எப்படி இருக்க விரும்புகிறோம்; நாம் எதையெல்லாம் அடைய விரும்புகிறோம் ; மற்றும் நம்முடைய ஆசைகள், நம்முடைய எதிர்பார்ப்புக்கள் போன்ற எதிர்காலத்துடன் தொடர்புடைய எல்லா விஷயங்களையும் பற்றியது அது.
சிவன் அவர், நிகழ்காலப் பாதை வழியாக, எதிர்காலத்தைக் பாயச்செய்து, எதிர்காலத்தை அழிக்கிறார். அவர் நிகழ்காலத்தின் குரு.
நீத்ய நிலை என்பது நீகழ்காலத் தருணங்களே!
அவர் அழிப்பவர் மட்டும் அல்ல; புதுப்பிப்பவர், இயல்பிலும், தோற்றத்திலும் எப்பொழுதுமே புதுப்பொலிவைத் தரக் கூடியது, புதுப்பிப்பது.
ஸம்ஸ்க்ரு 'தத்தில், என்று பொருள். நிகழ்காலம் மிகவும் மங்களத்தன்மை உடையது. நிகழ்காலத்தில் வாய்ந்தவையாகவே இருக்கும்.
நாம், நிகழ்காலத்தில் எது நடந்தாலும், அது மங்களத்துவமானதே என்று ஏற்றுக்கொள்ளும் மனப்பாங்கை வளர்த்துக்கொள்ள வேண்டும்.
இரண்டு வகையான மக்கள் உள்ளனர். முதல்வகை, எல்லாவற்றையும் சந்தேகத்துடனேயே பார்ப்பவர்கள்; அவர்கள் எது நடந்தாலும் திருப்தி அடையமாட்டார்கள். அவர்கள் ''எல்லாம் சரிதான்; ஆனாலும்…,'' என்று இழுப்பார்கள். அவர்களால் எதையும், 'ஆனால்' என்று சொல்லாமல் சுவீகரிக்கமுடியாது. இந்த வகை மனிதர்கள் எப்பொழுதும் சந்தோஷமாக இருக்கமுடியாது.
அவர்கள், வாழ்க்கை என்பது இப்படித்தான் இருக்க வேண்டும் என்ற கருத்துடன் இருப்பார்களே தவிர, எதையும் அப்படியே ஏற்றுக்கொள்ளக் கூடியவர்களாக இருப்பதில்லை. அவர்கள் முற்றிலும் லெளக்கம் சார்ந்தவர்களாக இருப்பார்கள்.
இரண்டாவது வகையினர், எது நடந்தாலும் அதில் மங்களத்தன்மையை உணர்பவர்கள்; அதை அப்படியே ஏற்றுக்கொள்பவர்கள்; வாழ்க்கையை அப்படியே வரவேற்பவர்கள்; இவர்கள் ஆன்மிகவாதிகள்.
இவர்கள், அழித்தலையும் அதாவது கடந்தகாலத்தையும் எதிர்காலத்தையும் கடந்து செல்பவர்கள். அவர்கள் நிகழ்காலத்தில் வாழ்பவர்களாகவும், கிருஷ்ண விழிப்புணர்வில் நிலைத்திருப்பவர்களாகவும் உள்ளனர்.
இது இறுத் ஸத்யமன்று ... காத்திருங்கள் ... உபதேணம் முழயும் வரை!
நடைமுறைரீதியாகப் பதில் சொல்லவியலாத தத்துவ ரீதியான கேள்விகளுக்குக் கிருஷ்ணர் பதில் சொல்ல முயல்கிறார்: இந்தப் பிரபஞ்சம் எப்படிப் படைக்கப்பட்டது? எல்லாமே கடவுள்தான் என்றால், ஏன் பிரபஞ்சம் படைக்கப்பட்டது ? நாம் எப்படிப் பிறந்தோம் ?
இந்தக் கேள்விகளுக்குப் பதில் சொல்ல முயற்சி செய்த அனைவருமே, மற்றுமொரு தத்துவத்தைத்தான் உருவாக்கினார்கள்.
தோல்விகளினால் பாதிக்கப்பட்ட ஒருவர் என்னிடம், "ஏன் நாம் பிறக்கிறோம் ? ஏன் நாம் பிறப்பெடுக்க வேண்டும் ? பிறப்பு, த்யானம், அதன் பிறகு ஞானமடைதல் என்ற இந்த முழு நாடகமும் ஏன் ? யாருக்காக இந்த நாடகம் நடக்கிறது ? நம்முடைய காமாக்களை நாம் கழித்தே ஆக வேண்டுமென்றால் நாம் ஏன் காமாக்களை முதலில் காரணம் இருக்கிறது ?''
கிருஷ்ணர் இந்தக் கேள்விகளுக்கெல்லாம் பதில் அளிக்க முயல்கிறார். இருந்தாலும் இந்தப் பதில், 'இறுதி ஸ்தீயம்' அல்ல! கிருஷ்ணர் சொல்கிறார்; ''தயவுசெய்து உபதேசங்கள் காத்திருங்கள், முடியும்வரை!''
பொதுவாக நம்முடைய தத்துவ ரீதியான கேள்விக்கான பதிலை நாம் பெறவில்லை என்றால், நாம் அந்தக் கேள்வியையே பற்றிக்கொண்டு, அங்கேயே நின்று விடுகிறோம். நம்மால் தியானத்திற்குள் நுழைய முடிவதில்லை. நாம் மீண்டும் மீண்டும் அந்தக் கேள்வியையே நினைத்துக் கொண்டிருப்போம். அந்தக் கேள்விக்கே நாம் திரும்பத் திரும்ப வந்து கொண்டிருப்போம். இங்கு அர்ஜுனனும் அதே கேள்விக்கே திரும்பி வருகின்றார்; அதிலேயே மீண்டும் மீண்டும் நின்றுவிடுகிறார்.
தியானத்திற்காகவும் அர்ஜுனனதுக்குள் புரிதலை ஏற்படுத்துவதற்காகவும் கிருஷ்ணர் பதிலைச் சொல்கிறார்.
நான் இப்போது இதை உங்களுக்கு ஒரு உதாரணத்தின் மூலம் விளக்குகிறேன்.
X + 2 = 4 என்ற கணக்குச் சூத்திரத்தை எடுத்துக்கொள்வோம். இப்போது நாம், X ன் மதிப்புஎண் என்ன என்பதைக் கண்டுபிடிக்க வேண்டும். இதை நமக்கு விளக்க முயலும் ஆசிரியர், வாயிலாகவே விளக்கத் தொடங்குவார். அவர் முதலில், "நாம் X = 2 என்று அனுமானித்துக் கொள்வோம், " என்று ஒரு அனுமான எண்ணைச் சொல்வார். பிறகு, அனுமானித்த எண்ணான '2' ஐ, X க்குப் பதிலாக நிரப்பி, 2 + 2 = 4 என்று எழுதுவார்.
அந்தக் கணக்கிற்கு விடை கிடைத்துவிடும்.
அதன்பிறகு ஆசிரியர், ''இந்தக் கணக்கிற்கு விடை கிடைத்துவிட்டதால், X = 2 என்று நாம் அனுமானித்தது சரியே," என்று சொல்வார். ஆனால், ஒரு செயல்முறையின் மூலம் நாம் ஒரு முடிவுக்கு வரும் வரை, நாம் X = 2 என்று அனுமானிக்க மட்டுமே முடியும்.
நாம் ஆரம்பத்திலேயே, X = 2 என்று அனுமானித்ததைக் குறித்து வாதம்செய்ய ஆரம்பித்தோமேயானால், அதாவது 'X = 2 என்று ஏன் அனுமானிக்க வேண்டும் ? X = 3 அல்லது X = 4 என்று ஏன் அனுமானிக்கக் கூடாது என்று விவாதித்துக் கொண்டிருந்தால், நம்மால் அந்தக் கணக்கிற்கு விடை கண்டுபிடிக்கும் செயல்முறைக்குள் இறங்க முடியாது, அது இயலவும் இயலாது.
ஒருமுறை கணக்கிற்கான விடையைக் கண்டுபிடித்தவுடன், நமக்கு X = 2 என்று தெரியும். நாம் அதைத் தர்க்க ரீதியாகப் புரிந்துகொள்வோம். ஆனால், விடை காணுவதற்கு முன், கணக்கு போட ஆரம்பிக்கும் பொழுது, நாம் X = 2 என்று அனுமானித்தே ஆக வேண்டும். சில அனுமானங்களைச் செய்தே ஆக வேண்டும். அப்பொழுதுதான் நாம் மேற்கொண்டு பயணம் செய்யவே முடியும்.
கிருஷ்ணரும் ஒரு சிறு அனுமானத்தை முன்வைத்து, பிரச்சினைக்குத் தீர்வு காணும் செயல்முறையை நோக்கி நம்மை அழைத்துச் செல்கிறார்.
அவர். பிரச்சினையைத் அவர் அனுமானித்தது சரியே என்பதைப் புரிந்துகொள்வோம்.
ஆசிரியர் அனுமானித்த தவறானது அல்ல என்றாலுமே, அதை நிரூபிக்கும்வரை, அந்த அனுமானம், வெறும் ஒரு அனுமானமாகவே நீடிக்கும். அது தீர்வாக மாறாது.
கடந்தகாலத்தையும் எதிர்காலத்தையும் கடந்து செல்பவர்களே நிகழ்காலத்தில் வாழ முடியும்.
அதேபோல், கிருஷ்ணர் கொடுக்கும் கருத்து, இறுதி ஸத்யம் அல்ல; ஆனால், அது ஒரு ஒப்பிடக்கூடிய ஸ்தீயம்.
கிருஷ்ணர், 'நானே பிதா, நானே எல்லாவற்றிற்கும் மூலகாரணமாக இருக்கிறேன்,'' என்று சொல்கிறார். ஆனாலும், நாம் கிருஷ்ணருடைய வார்த்தைகளை, நாம் எப்பொழுது கிருஷ்ண விழிப்புணர்வை அனுபவமாக உணர்கிறோமோ, அப்பொழுது மட்டுமே புரிந்துகொள்ள முடியும்.
நாம் கிருஷ்ண விழிப்புணர்வு நிலையை அனுபவமாக உணரும்வரை, அது ஒரு அனுமானமாக மட்டுமே இருக்கும்.
அது அடுத்த அத்தியாயங்களுக்குள், அடுத்த ஸ்லோகங்களுக்குள் இந்த அனுமானத்துடனே மேற்கொண்டு செல்லுங்கள். திடீரென்று நாம் தீர்வுகளைப் பார்க்கும்பொழுது, எதையெல்லாம் நாம் இதுவரை அனுமானமாகக் கருதினோமோ அவையெல்லாம் ஸத்யங்களை என்பது புரியும்.
பிரச்சினைக்குத் தீர்வு கிடைத்தவுடன், நாம் இதுவரை செய்த அனுமானங்கள் எல்லாமே ஸ்தீயங்களை எனப் புரிந்துகொள்வோம். கிருஷ்ணர் இந்த அனுமானங்களைச் செய்கிறார். அதன் மூலம் நாம், ஸத்யங்களைப் புரிந்துகொள்ள முடியும்.
தியானம், உங்கள் கேட்டலைக் கூர்மைப்படுத்துகிறது
கேள்வி: ஸ்வாமிஜி, தியானம் என்பது ஆன்ம நிலைக்கு, கிருஷ்ண விழிப்புணர்வு நிலைக்கு நம்மை எடுத்துச்செல்லக் கூடிய பாதை என்று சொன்னீர்கள். ஆனால், எனக்கு அது சிக்கலானதாகவும் கடினமானதாகவும் தெரிகிறது. நான் அதை வெற்றிகரமாகச் செய்வது எப்படி?
ஆம், தியானம் என்பது சுய-விழிப்புணர்வுக்கான திறவுகோலே. நீங்கள் கிருஷ்ண நிலையையோ, சிவ நிலையையோ, அல்லது அதைவிட வேறெந்த நிலையையோ அடைய, தியானத்தைத் தவிர வேறு எந்தப் பாதையும் இல்லை. தியானம் என்பது நிகழ்காலத்தில் நம்மை இருக்க வைப்பது. அது சிக்கலானதோ அல்லது கடினமானதோ அல்ல.
சில அனுமானங்களைச் செய்தே ஆக வேண்டும். அப்பொழுதுதான் நாம் மேற்கொண்டு பயணம் செய்யவே முடியும்.
தியானம் என்பது ஒரு எளிய செயல்முறை. அது மனத்திலிருந்து விடுபடுவது, மனத்தை உங்களிடமிருந்து சாட்சியாகயிருந்து பார்ப்பது, மனதைக் கவனிப்பது மற்றும் முக்கியமாக, 'நான் மனதல்ல' என்று இதையே நான், அன்க்ளட்சிங் என்று குறிப்பிடுகிறேன்.
அன்க்ளட்சிங், மனத்தையோ புலன்களையோ அல்லது எண்ணங்களையோ அடக்குவதல்ல.
THE SUPREME PONTIFF OF HINDUISM BHAGAWAN SRI NITHYANANDA PARAMASHIVAM
இது தொடர்பைத் துண்டிப்பது. எண்ணங்கள், அதன் இயல்பினாலேயே ஒன்றுக்கொன்று தொடர்பற்றவையே. அவை பகுத்தறிவிற்குப் பொருந்தாதவையாகவும், தர்க்கத்துக்குப் பொருந்தாதவையாகவும், ஒன்றுக்கொன்று தொடர்பற்றவையாகவும் இருக்கின்றன. நாம்தான் அவற்றைக் கோர்த்துப் பார்க்கிறோம். அப்படிக் கோர்த்துப் பார்ப்பதினால் நாம், துன்பத் தண்டையும் உருவாக்குகிறோம். இரண்டு வழிகளிலுமே நாம் கஷ்டப்படுகிறோம்.
விழிப்புணர்வுடன் இருப்பது என்றால், 'நான் மனமல்ல ; நான்தான் குரு, ' என்று தெரிந்துகொள்வது.
எண்ணங்களைக் கோர்த்துப் பார்க்காமல் இருப்பதன் மூலம், அன்க்ளட்ச் செய்வதன்மூலம், நாம் மனத்திலிருந்து விடுபடுகிறோம். நாம் தொடர்ந்து, 'நாம் மனம் அல்ல' என்பதை நினைவுப்படுத்திக் கொள்கிறோம். அந்த நினைவு, மெதுமெதுவாக மிகவும் வலிமையுள்ளதாக மாறுகிறது. உங்களுக்கும் உங்கள் மனத்திற்கும் இருக்கும் இடைவெளி அதிகமாகிறது. மனம் என்பது ஒரு இயந்திர அமைப்பு; அதனுடன் உங்களை, தவறுதலாக அடையாளப்படுத்திக் கொண்டுள்ளீர்கள் என்பதை, ஒருநாள் நீங்கள் முழுமையாகப் புரிந்துகொள்கிறீர்கள்.
நீங்கள், மனத்தின் பிடியில் சிக்கிக் கொண்டிருக்கிறீர்கள். இப்பொழுது அந்த உறக்க நிலையிலிருந்தும் மாயையிலிருந்தும் விழித்துக் கொள்வதற்கான நேரம் வந்துவிட்டது; மனத்திலிருந்து அன்க்ளட்ச் செய்வதற்கான நேரம் வந்து விட்டது.
'விழிப்புணர்வுடன் இருப்பது' என்றால் 'நான் மனம் அல்ல; நான்தான் குரு' என்று தெரிந்துகொள்வது. அப்பொழுது உங்களுடைய மனத்தை நீங்கள் கட்டுப்படுத்த முடியும்; உங்கள் மனம் உங்களைக் கட்டுப்படுத்த முடியாது. அதன்பிறகு அது, உங்களை தன் விருப்பப்படியெல்லாம் உபயோகப்படுத்திக் கொள்ள முடியாது.
நீங்கள் மனத்தின் கட்டுப்பாட்டிலிருந்து விடுபடும்பொழுது, நீங்கள் சுதந்திரம் அடைகின்றீர்கள்; நீங்கள் ஜீவன்முக்தா்களாகிறீர்கள்; நீங்கள் ஆனந்தத்தில் இருக்கிறீர்கள்.
எந்தத் திறனும் பயிற்சியினால்தான் பெறப்படுகிறது. அதேபோலத்தான் தியானத்தையும் பயிற்சியினால்தான் பெறமுடியும். நீங்கள், மற்ற திறமைகளையும் தகவல்களையும் பெறுவதற்கு, பல வருடங்கள் செலவிடுகிறீர்கள்.
சில தகவல்களை மட்டுமே தெரிந்துகொள்ள உதவும் வகுப்புகளில், அதுவுங்கூட, அதன்பிறகு நீங்கள் வாழ்க்கையில் மீண்டும் எப்பொழுதுமே உபயோகப்படுத்தாத தகவல்களை மட்டுமே தெரிந்துகொள்ள உதவும் வகுப்புகளில் அதிக பணம் கொடுத்து சேர்கிறீர்கள்.
தியானம், வாழ்க்கையைப் பாதுகாக்கும் ஒருநுட்பம். அது, உங்களை நீங்களே புரிந்துகொள்வதற்கு வழிகாட்டுகிறது. அது மனத்தைத் திசைத் திருப்புவது அல்ல, அது மனத்தை ஒருநிலைப்படுத்துவது ; அது பற்றியது. இயற்கையிலேயே, மன விடுபடுத்திக்கொள்ள விரும்புவதில்லை. அது, தன் கட்டுப்பாட்டை விடுவதற்கு விரும்புவதில்லை. அதனால்தான் அது தயானத்தை எதிர்க்கிறது.
தியானம் மனத்தின் இறுக்கமான பிடியிலிருந்தும், எண்ணங்களின் பிடியிலிருந்தும் உங்களை விடுவிப்பதுதான்.
தியானம், நீங்கள் படுக்கையில் இளைப்பாறிக் கொண்டே, தொலைக்காட்சியைப் பார்ப்பதுபோல எளிதானதும் அல்ல; அதே சமயத்தில் அது கடினமானதும் அல்ல.
இதற்குத் தேவையானவை எல்லாம், சில நாட்கள் அமர்ந்து, உங்களுக்குள் பார்ப்பதற்கான உளப்பயிற்சியும் சுயக்கட்டுப்பாடும்தான். நீங்கள், உங்கள் மனத்தைக் கட்டுப்படுத்தும்பொழுது ஏற்படும் சந்தோஷத்தை ஒருமுறை கண்டு கொண்டீர்களானால், அதன்பிறகு நீங்கள், மனத்தின் மீது செலுத்தும் கட்டுப்பாட்டை விட விரும்ப மாட்டீர்கள். இந்தக் கட்டுப்பாடே நம்மைச் சுதத்திரத்தை நோக்கி அழைத்துச் செல்லும் !
என்னைச் சந்திக்க வரும் மக்களுள் பெரும்பாலோனோர் சொல்லும் வாசகம் இது: பேசுவது கேட்காதவரை, என்னால் தியானத்தை ஒழுங்காகச் செய்ய முடிகிறது. ஆனால், சிறு சத்தம் கேட்டாலும், அது எனக்கு மிகப்பெரிய இடைஞ்சலாக இருக்கிறது."
தியானம், உங்களைக் காது கேளாதவர்களாக மாற்றாது. நீங்கள் தியானத்தில் இருக்கும்பொழுதும் உங்களுடைய 'உணரும் தன்மை' அதிகரிக்கவே செய்யும்; நீங்கள் சாதாரணமான நேரத்தில் கேட்பதை விட, மிகமிக நன்றாகக் கேட்க முடியும். தியானத்தின் முக்கியமான நோக்கமே, வெளியில் நடப்பதை, அதில் நம்மை ஈடுபடுத்திக் கொள்ளாமல் கவனிப்பதுதான்.
நீங்கள் உங்கள் புலன்களைத் தடுத்து அடக்க முடியாது. உங்கள் கண்களை ஒரு தொலைக்காட்சிப் வைத்திருக்கின்றீர்கள்.
வானத்தில் மிதந்து கொண்டிருக்கும் மேகக் கூட்டங்களைக் கவனிப்பது போல, உங்கள் எண்ணங்களை வெறுமனே ஒரு பார்வையாளராக, ஒரு சாட்சியாக இருந்து கவனியுங்கள். நீங்கள் மேகங்களின் பாகமாக மாறவேண்டாம்.
தீவிரமான பயிற்சியின் மூலம், சத்தமும் பரபரப்பும் நிறைந்த ஒரு சந்தையில் அமர்ந்துகூட, உங்களால் தியானம் செய்ய முடியும். கண்களைத் திறந்து வைத்துக்கொண்டேகூட, நீங்கள் தியானம் செய்ய முடியும். இவை எல்லாமே விடாமுயற்சியினாலும், சிரத்தையுடன் கூடிய பயிற்சியினாலும் சாத்தியப்படக்கூடியவையே! ஒரே ஒரு கடினமான விஷயம் என்னவென்றால், 'தியானம் கடினமானது' என்று நீங்கள் அழைமானிப்பதுதான்.
ஒயல்பின் குணநலன்கள்
-
- 5 உலகியல் இயல்புகள் ஸ்த்வம், ரஜஸ், தமஸ் என்ற மூன்று விதமான குணங்களைக் கொண்டது. ஒரு உயிர் பிரபஞ்சத்துடன் தொடர்பு ஏற்படுத்திக்கொள்ளும்பொழுதே, இந்த மூன்றுவிதமான குணங்களால் கட்டுறுத்தப்படுகிறது.
-
- 6 ஓ! குற்றமற்றவனே! ஸ்த்வ குணம் மற்ற குணங்களைவிட மிகத் தூய்மையானதாதலால் ஒளி வீசக்கூடியது. அது, ஒருவரை பாவங்கள் செய்வதிலிருந்து விடுவிக்கும். இந்த வகை குணத்தில் இருப்பவர்கள், நல் அறிவை வளர்த்துக்கொள்வார்கள்; ஆனாலும் அவர்கள் சந்தோஷம் என்ற கருத்தினால் கட்டுண்டு விடுவார்கள்.
-
- 7 பரதக்குலத் தோன்றலே, தெரிந்துகொள், ரஜஸ் என்பது வரம்பு கடந்த விருப்பங்களையே தன் இயல்பாகக் கொண்டிருப்பதால், இது ஆசைகளுக்கும் பந்தங்களுக்கும் மூலமாக இருக்கும். ரஜஸ், மனிதர்களை அவர்கள் செய்யும் செயல்களுடன் இணைத்துப் பந்தப்படுத்தும்.
14.8 பரதக்குலத் தோன்றலே, தெரிந்துகொள், செயல்திறன் அற்ற மருட்சிக்குள்ளாக்குகிறது. இது கவனமின்மை, சோம்பேறித்தனம் மற்றும் அதிகப்படியான உறக்கம் ஆகியவற்றால் மனிதர்களைப் பந்தப்படுத்தும்.
ஆனந்தத்திற்கே அழைத்துச் சென்றிடும் லத்வ குணம்
வெளியுலக மூலப்பொருள்கள், ஸ்தீவ -சாத்விகம், ரஜஸ் - அதீத உணர்ச்சி, தமஸ் - அறியாமை என்ற மூன்று விதமான பண்புகளைக் கொண்டவை;
வெளியுலக டிலப்பொருள்கள், ஸ்த்வ - சாத்விகம், ரஜஸ் - அதீத உணர்ச்சி, குமல் - அறியாமை என்ற மூன்று விதமான பண்புகளைக் கொண்டவை. இவை அழைக்கப்படுகின்றன. அழியாத் தன்மை கொண்ட தனி ஜீவன் இயற்கையுடன் தொடர்புகொள்ளும்பொழுது, அது, இந்த மூன்று பண்புகளால் கட்டுறுத்தப்படுகிறது.
இவைதான் மனிதர்கள் நடந்துகொள்ளும் வெவ்வேறு முறைகள் என்றுகூட நாம் சொல்லலாம். ஒரே குறிப்பிட வேண்டுமானால், நல்லவை, கெட்டவை மற்றும் அழகற்றவை என்று குறிப்பிடலாம்.
கிருஷ்ணர், நாம் எப்படி மூன்று வெவ்வேறு விதமான மன அமைப்புகளில் சிக்கிக்கொண்டு இருக்கிறோம் என்று விவரிக்கிறார். நாம் மூன்று விதமான ஆழ்நினைவுப்பதிவுகள் மூலமாகச் செயல்படுகிறோம்.
இப்பொழுது இந்தக் கருத்துக்களை உங்களுக்கு விவரிக்கின்றேன். ஸ்தீவ என்பது நம்மை ஆணந்தத்தை நோக்கி அழைத்துச் செல்லக் கூடிய ஆழ்ந்த நினைவுப்பதிவுகளைக் குறிக்கின்றது. இந்த நினைவுப்பதிவுகள் நம்மை சந்தோஷத்தை நோக்கியும், ஆனந்தத்தை நோக்கியும் வழிநடத்தும்.
ஒருவரை உணர்ச்சிபெருக்குள்ளவராகவும், பாபரப்பானவராகவும் ஆக்கி, வேலைகளை ஆழமான தீவிரத்தன்மையுடன் செய்யவைக்கும் மனப்பதிவுகள் நம்மைச் சுறுக்கும் புள்ளவராகவும். ஆக்குகிறது.
மூன்றாவது குணமான தமஸ் என்பது நம்மை மனச்சோர்விலும், சோம்பேறித்தனத்திலும், நினைவுப்பதிவுகளைக் குறிக்கிறது.
நம்மைப் பரவசத்திலும், ஆனந்தத்திலும் நினைவுப்பதிவுகள் ஸதீவ குணம்.
நம்மை அமைதியற்ற நிலையிலும், கோபத்திலும், உணர்ச்சி சமனற்ற நினைவுப்பதிவுகள் ரஜஸ்.
நம்மை தன்மையிலும் கீழான மனநிலையிலும் ஆழ்த்தும் நினைவுப்பதிவுகள் தமன்.
ஒரு சின்ன உதாரணம்: நாம் பயணம்செய்யும் பயணிகள் போன்றவர்கள்தான். எண்ணங்களில் மூழ்கிவிடுகிறோம்.
அழியாக் தன்மை கொண்ட கன் ஜீவன் இயற்கையுடன் தொடர்புகொள்ளும்பொழுது, முக் குணங்களால் கட்டுறுத்தப்படுகிறது.
சிறிது நேரத்திற்குப் பிறகு, நம்மைத் தொந்தரவு செய்யும் மனிதரோ அல்லது இடமோ திடீரென்று நினைவுக்கு வருகிறது. உடனே நமக்குள், ஒருவித அசௌகரியத்தை உணர்கிறோம். அவ்வாறு அசௌகரியத்தை உணர்ந்தவுடன், விழிப்பு நிலைக்கு வருகிறோம். அப்போது நமக்குள் நாம், பெரும்பாலும் இவ்வாறு சொல்லிக் கொள்வதுண்டு: நான் இதைப் பற்றி நினைக்கவே கூடாது. வேறு எதைப் பற்றியாவது யோசிக்கலாம்.'
சில சமயங்களில் நாம் இந்த வார்த்தைகளை, சத்தமாகவேகூட சொல்லிக் கொள்கிறோம் அல்லது சில சைகைகளைச் செய்கிறோம். இவ்விதங்களில் நாம், அந்த எண்ணத்திலிருந்து விடுபட முயல்கிறோம். ஓட்டுனர் வியப்புடன் திரும்பிப் பார்த்து 'இவருக்கு என்ன நடந்தது ? இவர் என்ன செய்கிறார்?' என்று நினைப்பார்.
நாம் நினைவு எழுந்து, நம்மைச் சோர்வாகவோ மந்தமாகவோ அல்லது அமைதியற்றோ உணரச் செய்தால், உடனே நாம் உணர்வு நிலைக்குத் திரும்புகிறோம். ''நான் என்ன யோசித்துக் கொண்டிருக்கின்றேன்,'' என்று நம்மை நாமே கேட்டுக்கொள்கிறோம்.
சில சமயங்களில் நாம் சத்தமாகவே, 'ஓ! கடவுளே! நான் என்ன செய்துகொண்டிருக்கின்றேன்? நான் வேறு எதைப் பற்றியாவது நினைக்க வேண்டும், ' என்று சொல்லிக்கொள்கிறோம்.
அந்த மாதிரியான நினைவுப்பதிவுகள் தன்னிச்சையாக எழுந்து மனச்சோர்விற்குள் ஆழ்த்துவதை தமஸ் என்று அழைக்கிறோம்.
முன்றில் உயர்ந்த குணம்,
சில நேரங்களில், 'நான் அவ்வளவு எளிதாக அவரை விட்டுவிடப் போவதில்லை. அவருக்கு ஒரு பாடம் புகட்டாமல் விடப் போவதில்லை. அவரை நான் இப்படியே சும்மா விடப் போவதில்லை' என்ற ஒரு எண்ணம் திடீரென்று மேலெழும்பி வரும். இந்த எண்ணத்தால் சூழப்பட்டு இருக்கும்பொழுது, அக்கோபத்தைப் பிரதிபலிக்கும் வகையில், நாம் எதிர்பாராத விதமாக, நம் கைகளை அசைப்போம்.
நம்மைச் சுறுசுறுப்பானவராகவும், கோபமுள்ளவராகவும், மூர்க்க மானவராகவும், உணர்ச்சி சமனற்றவராகவும் செய்யும் குணம் ரஜஸ் என்றழைக்கப்படுகிறது
நாம் எல்லோரூம் ஒரு காரில் பயணம் செய்யும் பயணிகள் போன்றவர்களே. நாம் மெதுமெதுவாக நமது எண்ணங்களில் டிழ்திவிழ்திரோம்.
நாம் பொதுவாக ரஜஸின் பிடியில் அல்லது தமஸின் பிடியில்தான் சிக்கியுள்ளோம். நாம் வெகு அபூர்வமாகத்தான் ஸாத்விக நிணைவுப்பதிவுகளைப் பெறுகிறோம். ஸாத்விக் தொந்திரவு செய்வதில்லை. அவை, நாம் அனுபவித்த ஆழமான மகிழ்ச்சியின் அல்லது ஆனந்தத்தின் நினைவை நமக்குள் எழும்பச் செய்யும்.
உதாரணத்திற்கு, தினமும் மாலை வேளை
ஸ்தீஸங்கத்திற்கு மாலை 4. 30 நிமிடம் ஆனவுடன், இது போன்ற ஒரு நினைவுப்பதிவு மேலெழும்பக் கூடும். இல்லைய நேற்றைய சொற்பொழிவு மிக அருமையாக இருந்தது. தீயாணமூம் மிக அருமையாக இருந்தது. இன்றைக்கும் நான் செல்ல வேண்டும் ! '
ஆனால், பொதுவாக, மாலை 4. 30 மணி ஆனவுடன், நமக்குள், இந்த ஸாத்விக நினைவுப்பதிவுக்குப் ப பதிலாக, ஏதாவது சிற்றுண்டி உண்ணலாம் என்ற நினைவுப்பதிவோ அல்லது ஒரு கப் காபி
அருந்தலாம் என்ற எண்ணப்பதிவோதான் மேலெழும்புகிறது.
நாம் உள்முகமாக இழுக்கப்பட்டாலோ அல்லது ஆனர்தம், பாவசம் மற்றும் அமைதியான மனநிலையை அளிக்கும் ஏதேனும் ஒரு செயலைச் செய்யும்படி நாம் தூண்டப்பட்டாலோ, அது நிச்சயம், ஸாத்விக நினைவுப்பதிவுகளின் காரணமாகத்தான் இருக்கும்.
நாம் இமாலயத்திற்குச் சென்றோம் என்றால், அங்கு அமைதியையும் சந்தோஷத்தையும் உணர்வோம். அதன் பிறகு ஏதாவது ஒரு மலையை, ஒரு படத்தில் காண நேர்ந்தால்கூட, இமாலயத்திற்குச் சென்று வந்த நினைவுகள் மேலெழும்பும். உடனே நாம், 'ஓ! நான் மீண்டும் இமாலாயத்திற்குச் செல்ல வேண்டும். அங்கு ஒரு இரண்டு மாதங்களாவது தங்க வேண்டும், அங்கு எவ்வளவு அமைதியாக இருந்தது!' என்று நினைப்போம். எந்த நினைவுப்பதிவுகள் நமக்கு ஆனந்தத்தை, பரவசத்தைத் தருகின்றதோ அவை ஸாரத்விக நினைவுப்பதிவுகள்.
நம்முடைய முழுழு வாழ்க்கையையுமே இந்த மூன்று விதமான நினைவுப்பதிவுகள் அல்லது செலுத்துகின்றன.
மனத்தை உபயோகிப்பதற்கான கையேடு, ஆயுர்வேதம் ...
வாழ்க்கையை அறிந்துகொள்ள வேண்டிய அடிப்படை அறிவு என்னவென்றால், இந்த நினைவுப்பதிவுகளைப் பற்றிய அறிவுதான். உடல் நலம் மற்றும் மன ஆரோக்கியத்தைத் தெளிவாக விளக்கும் ஆயுர் வேதம், இம்மூன்று குணங்கள் மற்றும் அவை நம் உடல் மன அமைப்பில் ஏற்படுத்தும் தாக்கங்கள், இவற்றை அடிப்படையாகக் கொண்டே வடிவமைக்கப்பட்டுள்ளது.
ஸாதவிக நினைவுப்பதிவுகள் நாம் அனுபவித்த ஆழமான மகிழ்ச்சியின் நீனைவை நமக்குள் எழும்பச் செய்யும்.
இது மனத்தை உ உபயோகிப்பதற்கான ஒரு உரிமையாளர் கையேடு போன்றது. உரிமையாளர் இல்லாமல் ஒரு ஆரம்பித்தால் நாம் முழுழு விஷயத்தையும் தவறவிட்டுவிடுவோம் அல்லது அந்தப் பொருளைப் பற்றிய பெரிய சில முக்கிய பயன்பாடுகள் அல்லது முறைகள் அறிவையோ தவறவிட்டுவிடுவோம்.
கம்ப்யூட்டரில் பல உயலை உயயோகங்களும் சிறப்பம்சங்களும் இருக்கின்றன. ஒரு
சாதாரண கணக்கிட உதவும் கருவிகூட (Calculator), நூற்றுக்கணக்கான செயல்பாடுகள் உடையதாக இருக்கிறது. அதைப் பற்றி நாம் தெரிந்துகொள்ளாமல் இருக்கிறோம்.
நாம், கணக்கிடும் கருவியைப் பற்றிய அறிவைப் போதுமான அளவு பெறாவிட்டால், அதைப் பெரும்பாலும் ஒரு சில அடிப்படையான அம்சங்களான கூட்டல், பெருக்கல், வகுத்தல் மற்றும் கழித்தல் போன்றவற்றிற்கே உபயோகிப்போம். நாம் அந்தக் கருவியின் மற்ற செயல்பாடுகளைப் உபயோகப்படுத்தாமலேயே இருப்போம்.
அதேபோல மனத்தைப் பற்றிய 'உரிமையாளர் கையேடு' (owner's manual) நம்மிடம் இல்லாமல் போனாலோ, அல்லது அதைப் பற்றித் தெரிந்துகொள்ளாமல் இருந்தாலோ, மனத்தை எவ்வாறு உபயோகிக்க வேண்டுமோ அப்படி உபயோகிக்காமலே இருப்போம் அல்லது அதன் முழு ஆற்றலையும் பயன்படுத்தாமல் விட்டுவிடுவோம்.
மூன்று வெவ்வேறு விதமானநினைவுப்பதிவுகள் அல்லது ஸம்ஸ்காரங்களைப் புரிந்துகொள்வதே, மனத்தைச் செயல்படுத்துவதைப் பற்றிய அறிவைக் கொடுக்கும் கையேடு (Manual). கிருஷ்ணர் அதை, குணத்ரய விபாக யாகம் என்றழைக்கிறார். இந்தக் கையேட்டை நாம் புரிந்துகொள்ள வில்லையென்றால், வாழ்க்கையைப் பற்றிய முழுப்புரிதலை, நம்மால் உள்வாங்க முடியாது.
ஆகையால் நாம் பல சந்தாப்பங்களை இழக்கிறோம். ஏனென்றால் நாம் இதுவரை, குணங்களைப் பற்றித் தெரிந்துகொள்ளவோ அல்லது அறிந்துகொள்ளவோ இல்லை. நமக்கிருக்கும் சாத்தியங்களில், ஒரு சிறு பகுதியை மட்டுமே வாழ்ந்து கொண்டிருக்கிறோம்.
நாம் உரிமையாளர் கையேட்டைப் படித்து, புரிந்துகொள்ளாதபோது, நம் வாழ்க்கையில் நிறைந்து காணப்படும் அழகையும் அளப்பரிய ஆற்றலையும் தவறவிடுகிறோம்.
ஆன்மிகத்தை ரச்த்திட உதவும்
மொத்தத்தில், ஸ்மீஸ்காரங்கள் என்பது உயிரற்ற நினைவுப்பதிவுகள் அல்ல. ஸம்ஸ்காரங்கள் என்பதற்கான சரியான ஆங்கில மொழிபெயர்ப்பு வார்த்தை நம்மிடம் இல்லை.
ஷேக்ஸ்பியரின் நம்மால் புத்தகங்களை, மற்றொரு முற்றொரு மொழியில் புரிந்துகொள்ளவோ அல்லது முழுமையாக உள்வாங்கவோ ஷேக்ஸ்பியரின் மொழிபெயர்ப்புகளைப் படித்தோமானால், அதிகபட்சமாக, அவர் எதை வெளிப்படுத்த விரும்புகிறார் என்பதை மட்டுமே, நாம் புரிந்துகொள்ள முடியும்.
வெளிப்படுத்தப்படாத உணர்ச்சிகள் சம்பந்தப்பட்ட முளையின் உள் கிரக்க்கும் பகுதிகள் நாளடைவில் சீர்குலைந்து இறந்துவிடும். ஆனால், அவர் அதை எப்படி வெளிப்படுத்தியிருக்கிறார் என்பதையோ, அவர் மூழ்கியெழுந்த ஆழத்தையோ நம்மால் புரிந்துகொள்ள முடியாது. நாம் ஷேக்ஸ்பியரின் புத்தகங்களை ரசிக்க வேண்டும் என்றால் அதை அவா் எழுதிய மூல மொழியிலேயே படிக்க வேண்டும்; இன்றைய பேச்சு வழக்கில் இருக்கும் ஆங்கிலத்தில் அல்ல.
அதேபோல, இம்மாபெரும் வேண்டுமென்றால், நமக்குச் சிறிதளவாவது ஸம்ஸ்க்ரு தம் தெரிந்திருக்க வேண்டும்.
நான் மக்களிடம், ஸம்ஸ்க்ரு 'த மொழியைக் கற்றுக்கொள்ளுங்கள் என்று
மேலான லத்யங்களைப் புரிந்துகொள்ள வேண்டுமென்றால், நமக்குச் சிரிதளவாவது ஸம்ஸ்க்ரு'தம் தெரிந்திருக்க வேண்டும்.
சொன்னால், நான் ஸம்ஸ்க்ரு 'த மொழியைப் பரப்ப முயல்கிறேன் என்று அவர்கள் நினைக்கிறார்கள். அது தவறு. நான் அப்படிச் சொல்லவில்லை. குறைந்தபட்ச ஸ்ம்ஸ்க்ரு 'த அறிவுகூட, பல நுட்பமான ஆன்மிக வார்த்தைகளைப் புரிந்துகொள்ள உதவும்.
ஸம்ஸ்காரம் என்ற வார்த்தைக்கான மிகச் சரியான அர்த்தத்தை அல்லது அந்த வார்த்தை வெளிப்படுத்தும் கருத்தைச் சொல்கிறேன்.
அது விரும்பிய பாதைக்கு நம்மை இழப்பதே ணம்ஸ்காரத்தின் வேலை ...
ஸ்ம்ஸ்காரம் என்பது ஏதோ ஒரு உயிரற்ற நினைவுப்பதிவு அது, உயிருடனும், செயல் துடிப்புடனும் இருக்கும் ஒரு நினைவுப்பதிவு. அதற்கு, நம்மைக் கீழ்நோக்கி இழுத்து, நம்மை மீண்டும், மீண்டும் அதே பாதையில் பயணிக்க வைக்கச் செய்யும் வலிமையும் உண்டு.
பொதுவாக 'நினைவு' என்ற வார்த்தை, 'ஒரு உயிரற்ற பதிவு' என்று புரிந்துகொள்ளப்படுகிறது. ஆனால், ஸ்ண்காரம் என்பது உயிரற்ற பதிவு அல்ல. அது உயிரற்ற நினைவு அல்ல. அது, கம்ப்யூட்டரில் படங்களையும், வாக்கியப் பதிவேடுகளையும் (word documents) பதிவு செய்து வைத்திருப்பது போன்றது அல்ல.
ஸ்ம்ஸ்காரங்களுக்கு, கீழ்நோக்கி இழுத்து, அதே பாதையில் செல்ல உண்டு. உண்டு. R 京东 விடுகிறோம்.
ஸம்ஸ்காரங்கள், தன்னிச்சையாக நம்மைக் கவாகின்றன. நம்மை அதே பாதையில் மீண்டும் மீண்டும் பயணிக்கச் செய்கின்றன. அவ்வாறு நாம் பயணிக்க, பயணிக்க, அந்த நினைவுப்பதிவுகள் இன்னும் ஆழமாகப் பதிந்து, அவை மேலும் வலுவாகின்றன.
நவீன அறிவியல் இந்தக் கருத்தைப் புரிந்து கொண்டுள்ளது. மீண்டும் மீண்டும் ஏற்படும் ஒரு உணர்ச்சி பூர்வமான அனுபவம், அந்த உணர்ச்சியை வலுப்படுத்துவதற்காகவே, மேலும் அதிகமான உள்வாங்கிகளை மூளையில் உருவாக்குகிறது என்று ஆய்வுகள் தெரிவிக்கின்றன.
உடல் ரீதியாகவும் எவ்வளவு அதிகமாக உங்களுடைய கோபம் வெடித்து வெளிப்படுகின்றதோ, அதே அளவுக்கு உங்கள் மூளையும் கோபத்தை உள்வாங்கும் தன்மையை வளர்த்துக்கொள்கிறது. இது அச்சத்தைத் தரக்கூடிய விஷயமாக இருந்தாலும், இதுதான் உண்மை.
உள்ளுலக இதை ஆயிரக்கணக்கான ளுக்கு முன்பாகவே அறிந்திருந்தனர். சில உணர்ச்சிகள் வெளிப்படுத்தப்படாமலேயே இருந்தால், அந்த சம்பந்தப்பட்ட அல்லது மூளையின் உள் கிரகிக்கும் பகுதிகள், நாளடைவில் சீர்குலைந்து இறந்துவிடும். அதனால், நாம் எதிர்மறை உணர்ச்சிகளிலிருந்து முற்றிலுமாக விலகி இருந்தோமானால், அந்த உணர்ச்சிகள் சம்பந்தப்பட்ட இறந்து விடும்.
'க்திலிருந்து எனக்கு என்ன
கிடைக்கும் ?' என்ற கேள்வி நமது அவரங்காரப் பகுதியில் தான் எழுதிறது. ஆனால், நாம் அவ்வாறு செய்யாமல், அளவுக்கு அதிகமாக உணர்ச்சிகளுக்கு ஆட்பட்டோமானால், உணர்ச்சிகளையே அளவுக்கதிகமாக விரும்பிக் கேட்கும்.
இதுவே போதைப்பழக்கத்திற்கு அடிமையாவதற்கான காரணம். நம்முடைய முழுழு வாழ்க்கையுமே, ஸம்ஸ்காரங்களால் ஆட்சி செய்யப்படுகிறது.
நினைவுப்பதிவுகளை நல்ல செயல்கள் செய்வதற்கும் பயன்படுத்த முடியும் ; தவறான செயல்கள் செய்வதற்கும் பயன்படுத்த முடியும்.
ஸம்ஸ்காரங்கள் என்பது உயிரோட்டமுள்ள நினைவுகளே, அவை உயிரற்ற நினைவுகள்
அல்ல. நாம் அந்த நினைவுகளோடு இசைந்து பயணம் செய்யும் பொழுது, அந்த நினைவுகளுடனேயே வாழும்பொழுது, அவை நம் இருப்புத்தன்மையின் ஒரு பகுதியாகவே மாறிவிடுகின்றன.
நம்முடைய இருப்பின் ஆழமான நிலைகளை, தங்கள் குடியிருப்பாக ஆக்கிக்கொள்கின்றன. அவை ஆழமாகப் பதிந்து விடுகின்றன. அவை நம்முடைய மூளைக் கட்டமைப்பில் ஆழமாகப் பதிந்துவிடுகின்றன.
கிருஷ்ணர், நாம் எவ்வாறு இந்த மூன்று நிலைகளான நினைவுகளின் பிடியில் சிக்கிகொள்கிறோம்; எவ்வாறு மீண்டும் நாம் அந்த நினைவுகளால் இழுக்கப்பட்டும், தள்ளப்பட்டுக்கொண்டும் இருக்கிறோம் என்பதை படிப்படியாக விவரிக்கிறார்.
ஒருவருக்கு மூன்று மனைவிகள் இருப்பதுபோன்ற நிலை இது. ஒருவருடைய வாழ்க்கையில் ஒரு பெண் மட்டுமே இருந்தால், அவருக்கு, மனைவிகள் கொண்டவருக்கு, ஞானமடைதல், ஒரு விருப்பத் தேர்வு; மூன்று மனைவிகள் கொண்டவருக்கு, ஞானமடைதல், கட்டாயமானது! மூன்று கணவர்கள் அல்லது மனைவிகளுடன் வாழ்பவர்கள், ஞானமடையாமல் வாழ இயலாது.
ஒருவர் என்னிடம் ''கிருஷ்ணருக்கு ஏன் இத்தனை பெண் தோழிகள் ?'' என்று கேட்டார். அதற்கு நான், 'இதுவே அவர் ஞானமடைந்தவர் என்பதற்கான ஒரு உண்மையில், கிருஷ்ணர் தொடர்ந்து அத்துணை பெண் தோழிகளுடன்
வாழ்ந்தார் என்பதே, அவர் ஞானமடைந்தவர் என்பதற்கான சான்று. சந்தேகமேயில்லாமல் அதுவே, அவர் கடவுள் என்பதற்கான ஒரு திண்மையான சான்று.
இங்குக் கிருஷ்ணர், இந்த தினைவுப்பதிவுகளுடன் எவ்வாறு நாம் வாழ்வது என்பதற்கான புரிதலை அளிக்கிறார். மற்றுமொரு முக்கியமான விஷயம் என்னவென்றால், இந்த நினைவுப்பதிவுகள் அனைத்துமே உயிரோட்டமுள்ள சக்திகள் என்பதால் அவற்றை நல்ல செயல்கள் செய்வதற்கும் பயன்படுத்த முடியும்; தவறான செயல்கள் செய்வதற்கும் பயன்படுத்த முடியும்.
ஒரு மனிதர், தவறான செயல்கள் செய்வதற்கான சக்தியுடன் இருக்கிறாரென்றால், நாம் அந்த சக்திக்குள் ஊடுருவி, அவரை நல்ல செயல்களைச் செய்ய வைக்க முடியும்.
முழுமையான ஈடுபாட்டால் முழு வாழ்க்கையுமே மாறிவிடும்
சிறைச்சாலைகளில் அனுபவத்திலிருந்து செல்வதற்கு, கைதிகள் செய்வதைப்போன்ற முயற்சியை, வேறு எவரும் செய்வதில்லை.
மற்றவர்களோடு ஒப்பிடும்பொழுது, சிறைக்கைதிகள் மிகவும் ஈடுபாட்டுடன் தீயானத்திற்குள் ஆழ்ந்து செல்கின்றனர்.
சிறைக்கைதிகள் பொழுது, அவர்கள் முழுழுமையாகவும் ஈடுபடுகின்றனர். தீவிரமாகவும் அவர்கள் எதையுமே அரைமனத்தோடு செய்வதில்லை. அவர்கள் உணர்வுமாற்றம் அடையும்பொழுது, அவர்களுடைய முழு வாழ்க்கையுமே உணர்வுமாற்றம் அடைகிறது.
ஞானமடைதல் ஒவ்வொருவருக்கும் கட்டாயமானதுகான், ஏனென்றால் ஒவ்வொருவருமே டின்று மனநிலைகளுடன் இருக்கிறோம்!
வால்மீகி, மகரிஷி அருணகிரிநாத சுவாமிகள் ஆகியோருடைய வாழ்க்கையைப் பார்த்தோமென்றால், அவர்கள் பாவச்செயல்கள் புரிந்தவர்களே. அவர்கள் மட்டுமல்ல, இன்னும் பல ஞானிகளும் பாவச் செயல்கள் புரிந்தவர்கள்தான். ஆயினும், அவர்களுக்குள் ஒரு தெளிவான, தீர்க்கமான உணர்வுமாற்றம் நிகழ்ந்தது. ஒரு உள்ளுணர்வு மேம்பாடு அவர்களுடைய இருப்புத்தன்மையில் நிகழ்ந்தது.
இந்த உணர்வுமாற்றம், பொதுவாக, நம்முடைய மனம் செய்திகளை உள்வாங்கி, அதை நடைமுறைப்படுத்தி, முடிவை வெளியிடும்பொழுது நடைபெறுகிறது.
உணர்வுமாற்றம் ஒருமுறை நமக்குள் நிகழ்ந்துவிட்டால் போதும், நாம் வெளியுலகை நோக்கிச் செல்வதற்குப் பதிலாக, செய்திகளை உள்வாங்கி, நடைமுறைப்படுத்தி, உள்நோக்கிச் செல்ல ஆரம்பிக்கிறோம்.
நாம் மனச்சோர்வை நோக்கிச் செல்வதற்கான வேலைகளைச் செய்கிறோம். ஆனால், உள்நோக்கிச் சென்றோமானால், நாம் ஆனந்தத்தை நோக்கிச் செல்கிறோம்.
உதாரணமாக, நமக்கு நெருக்கமான ஒருவரது மரணம், நம் அன்பிற்குரிய உற்றார் உறவினரது மரணம், நம்மை ஆன்மிகத்தை நோக்கி வழிநடத்தும் அல்லது ஏமாற்றத்திலும் துக்கத்திலும் ஆழ்த்தும்.
நாம் இருவிதமாக நினைக்கலாம், ஒன்று, 'நானும் ஒருநாள் இப்படித்தான் இறக்கப்போகிறேன், அதற்குள் என்ன கற்றுக்கொள்ள வேண்டுமோ
அதைக்கற்று, என்னை உயர்த்திக்கொள்ளப் போகிறேன்' என்றும் நினைக்கலாம்.
அல்லது, இறக்கத்தான் நாள் அதற்குள், நான் எதையெல்லாம் செய்ய விரும்புகிறேனோ, அதையெல்லாம் செய்து முடித்துவிடவேண்டும்' என்றும் நினைக்கலாம்.
ஒரு சின்ன கதை:
தூக்குமேடையில் நிறுத்தப்பட்டிருந்த தூக்கு தண்டனை கைதியிடம், ''உன்னுடைய
கடைசி ஆசை என்ன?''என்று பணியில் இருந்த அதிகாரி கேட்டார்.
''எதுவும் இல்லை,'' என்றான், அந்தக் கைதி.
உடனே அந்த அதிகாரி ''நீ கடவுளைப் பிரார்த்தித்துக் கொள்ளலாம். அவரிடம் மன்னிப்புக் கோரலாம். வேண்டுமென்றால், அதற்காக நாங்கள் ஒரு ஸமய குருவை அழைத்து வருகிறோம்,'' என்றார்.
அந்தக் கைதி, ''நான் கடவுளைப் பிரார்த்திக்க விரும்புகிறேன். ஆனால், நீங்கள் சொன்ன முறையில் அல்ல. 'இறைவா! இந்தக் குற்றங்களுக்காக நான் தூக்கிலிடப்படுவேன் என்று முன்பே தெரிந்திருந்தால், மேலும் சில குற்றங்களைச் செய்திருப்பேனே' என்று நினைப்பேன்!' என்று சொன்னான்.
மேலும் அந்தக் கைதி, "நான் தூக்கிலிடப் படுவேன் என்று தெரிந்திருந்தால், பல பாவச் செயல்களைச் செய்திருப்பேன். அதனால் கடவுளை நான் பிரார்த்தித்தால், 'நான் தூக்கிலிடப்படுவேன் என்பதை எனக்கு ஏன் முன்னமே தெரியப்படுத்தவில்லை?' என்று கேட்பேன். அதற்கு எனக்கு ஒரு ஸமய குரூ தேவையில்லை," என்றான்.
நம் அன்பிற்குரிய உற்றார் உறவினரது மரணம், நம்மை ஆன்மிகத்தை நோக்கி வழிநடத்தும் அல்லது ஏமாற்றத்திலும் துக்கத்திலும் ஆழ்த்தும்.
மரணமே இறுதியானது என்பதைப் புரிந்துகொள்ளும்பொழுது,
இறுதியானது. அதனால் தெய்விகத்தை நோக்கிச் செயல்பட்டு, கடவுளை அடைய வேண்டும் அல்லது ஆத்மாவை உணர்ந்துகொள்ள வேண்டும்' என்று சில மனிதர்கள் நினைக்கின்றனர்.
மற்றவர்கள் வேறு விதமாகச் செயல்படுகின்றனர். 'எப்படியிருந்தாலும் நாம் இறக்கப் போகிறோம். அதனால், நாம் என்ன செய்ய விரும்புகிறோமோ அதை அப்படி வாழ்ந்துவிட்டு போகலாமே!' என்று நினைக்கின்றனர்.
ஒரு குழுவினர் தியானப் பாதையையும், மற்றவர்கள் வெளியுலக வாழ்க்கைப் பாதையையும் தேர்ந்தெடுக்கின்றனர். எந்தப் பாதையைத் தேர்ந்தெடுக்கிறோம் என்பது நம்முடைய விருப்பத் தேர்வுதான்.
நினைவுப்பதிவுகள் என்பது வாழும் சக்தி. நினைவுப்பதிவுகள் மூலம், மீண்டும் மீண்டும் நம்மைநாமே துன்பத்திற்கும் சித்ரவதைக்கும் அல்லது நம் வாழ்க்கையை ஆனந்தமாக அனுபவிப்பதா தேர்ந்தெடுத்துக் கொள்ளலாம்.
இந்த நினைவுப்பதிவுகள் எப்படி நம் இருப்புத் தன்மைக்குள் நிகழ்கிறது, எப்படி நம் இருப்புத் தன்மையை மாற்றி அமைக்கின்றன என்ற அறிவியலைத் தெரிந்து கொண்டோமென்றால், நம்
நம் இருப்புத்தன்மையில் நிலையான விழிப்புணர்வை அடைவதற்கு நினைவுப்பதிவுகளின் உதவியைப் பெற்றுக்கொள்ள முடியும்.
இருப்புத்தன்மையில் நிலையான விழிப்புணர்வையும், என்றும் மாறா ஆனந்தத்தையும் அடைவதற்கு இந்த நினைவுப்பதிவுகளின் உதவியைப் பெற்றுக்கொள்ள முடியும்.
மனத்தின் சாஃப்ட்வேர் ப்ரோகிராம்
கிருஷ்ணர், இந்த நினைவுப்பதிவுகள், நம்முடைய மனத்தை எப்படித் தொந்தரவு செய்கின்றன என்பதை விவரிக்கிறார். இதைப் புரிந்துகொள்வதின் மூலம், நாம் நம்முடைய இருப்புத்தன்மையை உணர்வுமாற்றம் அடையவைக்க இயலும்.
இந்த ஸ்லோகங்களை விவரிப்பதற்கு முன், ஒரு சிறிய வரைபடத்தின் மூலம், நினைவுப்பதிவுகள் நாம் எடுக்கும் தீர்மானங்களை எப்படிப் பாதிக்கின்றன; அவற்றின் பாதிப்பிலிருந்து எப்படி வெளிவருவது என்பதை விளக்குகிறேன். அதன்மூலம் நீங்கள், நினைவுப்பதிவு கள் பற்றிப் புரிந்துகொள்ள முடியும். வேறு ஒரு அத்தியாயத்தில் இந்த வரைபடத்தின் அடிப்படையைப் பற்றிச் சொல்லியிருக்கிறேன். ஆனாலும் மீண்டும் அதை விவரிக்கிறேன். அப்படியானால் மட்டுமே, நாம் ஸம்ஸ்காரங்களுடன் தொடர்பு ஏற்படுத்திக்கொள்ள முடியும்.
நாம் செய்திகளையும், கருத்துக்களையும் வெளி உலகிலிருந்து எவ்வாறு பெறுகிறோம், அதை எவ்வாறு நடைமுறைப்படுத்துகிறோம், தீர்மானங்களை எவ்வாறு எடுக்கிறோம் என்பதை ஆழ்ந்து புரிந்து கொள்ளுங்கள்.
முதலில் நாம், தாம், தெரவது ஒரு வொருளைக் கண்களால்மூலமாகப் பார்க்கிறோம். இங்கு நான் 'பார்த்தல்' என்ற உதாரணத்தை எடுத்துள்ளேன். ஆனால், வேறு எந்தப் புலனை வேண்டுமானாலும் 'பார்த்தலுக்குப்' பதிலாக எடுத்துக்கொள்ளலாம். உதாரணத்திற்கு கேட்டல், நுகர்தல், சுவைத்தல் அல்லது தொடுதல். இந்த ஐந்து ஜ்ஞாட்தர் திரியங்களில் ஏதாவது ஒன்றை இங்கு உபயோகப்படுத்தலாம்.
ஐந்து வெளியுலகத்திற்கும் தொடர்பு ஏற்படுத்தும் வழிகளாக இருக்கின்றன.
ஜ்ஞாடூந்தீரியங்கள் என்பவை புலன்களால் உணரும் உணரும் உணர்வுகளான பார்த்தல், கேட்டல், நுகர்தல், சுவைத்தல் மற்றும் தொடுஉணர்வு ஆகியவை.
கர்மேந்தியங்கள் என்பவை பேசுதல், நடத்தல், நகர்தல், உருவாக்குதல் ஆகிய செயல்பாடுகளைக் குறிக்கின்றன. அதாவது
நாக்கு, கைகள், கால்கள், மல, ஜலங்களை வெளியேற்றும் உறுப்பு, இனப்பெருக்க உறுப்பு, இந்திரியங்களைக் குறிக்கிறது.
ஒவ்வொரு புலனும், நம் உடல் உடல் மன அமைப்பில் சக்தி மையத்துடன் தொடர்புடையது. உதாரணத்திற்கு, 'நகர்தல்', வயிற்றுப்பகுதியில் அமைந்திருக்கும் சக்தி தொடர்புடையது. மேலும் இது அக்னியின் அம்சமாகும்.
நாம் ஐந்து ஜ்ஞாடுத்தியுங்களில் வேறு ஏதாவது ஒன்றைக்கூட, கண்களுக்குப் பதிலாக, இதற்கு உதாரணமாக எடுத்துக்கொள்ளலாம்.
சொற்பொழிவு நிகழ்த்திக் நான் காட்சியையே உதாரணத்திற்கு எடுத்துக்கொள்வோம். இங்கு நான் பேசிக் கொண்டிருப்பதை நீங்கள் காண்கிறீர்கள். முதலில் உங்களுடைய கண்கள், இந்த முழுக் காட்சியையும் ஒரு படம்போல் பிரதி எடுத்துக் கொள்கிறது.
பிறகு அந்தப் படம் சக்ஷவிற்குச் செல்கிறது (கண்களுக்குப் பின்னால் இருக்கும் சக்தி) ஆழ்ந்து புரிந்துகொள்ளுங்கள், நாம் கண்களால்
இருப்புத்தன்மையை உணர்வுமாற்றம் பெறச்செய்யுங்கள்!
பார்ப்பதில்லை; பார்க்கிறோம். கண்களுக்குள் ஒரு சக்தி இருக்கிறது. அந்தச் சக்தியின் மூலமாகத்தான் உண்மையில் 'பார்த்தல்' நிகழ்கிறது.
அதேபோல், காதுகளுக்குப் பின்புலமாக ஒரு சக்தி இருக்கிறது. அதன்மூலம்தான் 'கேட்டல்' நிகழ்கிறது; காதுகளால், கேட்க இயலாது.
அதனால்தான், நாம் ஒரு புத்தகத்தைப் மூழ்கியிருக்கும்பொழுது, அலாரச் சத்தமோ அல்லது அழைப்பு மணி சத்தமோ கூட
நமக்குக் கேட்பதில்லை. நாம் படித்துக்கொண்டிருக்கும்பொழுது, நம்முடைய வாழ்க்கைத்துணை அறைக்குள் வருவதுகூட நமக்குத் தெரியாது. அதுவே பின்னிரவாக இருந்தால், தங்களுடைய கணவன்மார்களின் வருகையை எல்லா மனைவிகளும் எப்படியோ அறிந்துகொள்வார்கள்; அது வேறு விஷயம்!
ஒரு சின்ன கதை:
ஒருவர், தம்முடைய வீட்டில் புகுந்து, கொள்ளையடித்து பிடிப்பட்ட திருடனைச் சந்திக்க காவல் நிலையத்திற்குச் சென்றார். அங்கிருந்த அதிகாரி, "நீங்கள் அந்த திருடனுடன் இப்பொழுது பேச முடியாது. நாளை அவனை நீதிமன்றத்தில் சந்திக்கலாம்,'' என்று கூறி, திருடனைச் சந்திக்க அவருக்கு அனுமதிதர மறுத்துவிட்டார்.
உடனே அவர், "நான் அவனைத் தொந்தரவு செய்வதற்காக இங்கு வரவில்லை. நான் தெரிந்துகொள்ள விரும்புவதெல்லாம் ஒன்றுதான்; அவன், என் மனைவிகூட அறிந்துகொள்ளாத அளவுக்கு ஓசையின்றி வீட்டிற்குள் எப்படி நுழைந்தான் என்பதை மட்டுமே. வீட்டினுள் ஒசையின்றி நுழைய நானும் பல வருடங்களாக முயலுகிறேன். என்னால் முடியவில்லை. அவனால் எப்படி முடிந்தது என்பதைத் தெரிந்துகொள்ளவே வந்தேன்!' என்றார்.
அதனால் கண்களுக்குள் ஒரு சக்தி இருக்கிறது. அதுதான் பார்க்கிறது. நாம் அந்த சக்தியை, கூடிச்று அழைக்கிறோம். கணினியில் இருக்கும் டிஜிட்டல் சிக்னல் ப்ராசஸர், அதனுள் அனுப்பப்படும் செய்திகளைக்
கோப்புகளாக மாற்றுவதுபோல, ஐம்புலன் களால் அனுப்பப்படும் செய்திகளை, இந்த சக்ஷு சக்திதான் டிஜிட்டல் கோப்புக்களாக மாற்றித் நம்முடைய செய்முறைக்கு உட்படுத்த முடிகிறது.
சக்ஷு என்பது ஏறக்குறைய மின் அணு அமைப்புகளில் இருக்கும் சிக்னல் Processor)போலத்தான். நாம் ஒலியின் அல்லது புகைப்படத்தின்மீது வேலைசெய்ய வேண்டுமென்றால், முதலில் அது, ஒரு 'டிஜிட்டல் ஃபைல்' (Digital File) ஆக மாற்றப்பட வேண்டும்.
கணினியில், ஒரு கோப்பை (File) - அது, காட்சி சார்ந்த கோப்போ அல்லது ஒலி சார்ந்த கோப்போ - எதுவானாலும் முதலில் அதை ஒரு 'டிஜிட்டல் ஃபைல்' ஆக மாற்ற வேண்டும்.
அதுபோல்தான் நம்முடைய 'மன-அமைப்பில்', நாம் பார்க்கும் அல்லது கேட்கும் எதுவாக இருந்தாலும், அது முதலில், பயோ-சிக்னல் ஃபைலாக மாற்றப்பட வேண்டும். 'பார்த்தல்' என்னும் இந்தச் செயலில், இந்த மாற்றம் கூடைபகுதியில் நிகழ்கிறது.
அதன் பிறகு அந்தக் கோப்பு படிப்படியாக நகரத் துவங்குகிறது. முதலில் அந்தக் கோப்பு, மனத்தின் முதல் பகுதியான சித்தத்திற்குச்
(Memory) செல்கிறது. இதை நாம் புரிந்துகொண்டால், நம்முடைய முழு வாழ்க்கையுமே உணர்வுமாற்றம் பெற்றுவிடும். எங்கு, எப்பொழுது நாம், நமது உணர்ச்சிகளை எதிர்த்துச் செயலாற்ற வேண்டும் என்பது தெரியவரும். நாம், முக்கியமான தீர்மானங்களை எப்படி நம்முடைய அனுமானத்தின் அடிப்படையில் எடுத்துவிட்டு, பின்னர் அதனால் துன்பப்படுகிறோம் என்பதையும் உணர்வோம்.
இதுதான் அந்த ஆசிரியருடைய கதையிலும் நடந்தது. அந்த ஆசிரியா் பரிசுப் பெட்டியிலிருந்து, மதுபானம்தான் கசிகிறது என்று அனுமானம் செய்ததால், அவர் சிறிதும் யோசிக்காமலேயே, அதை சுவைத்துப் பார்க்கார்.
இந்த வரைபடத்தை ஆராய்ந்து பார்க்கும்பொழுது, எப்படித் தவறுகள் நடக்கின்றன என்பதைப் புரிந்துகொள்ள முடியும்.
அந்தக் கோப்பு, சித்தத்திற்குச் செல்கிறது. கோப்பு, இந்தப் பகுதியை அடைந்தவுடன், ந இதி ந கூதி - 'இது அல்ல, இது அல்ல' என்று, 'நீக்குதல்' செயல்முறை நிகழ்கிறது. கடந்தகால நினைவுகள் சேர்த்து வைக்கப்பட்டிருக்கும் இந்தப் பகுதியில்தான் 'நீக்குதல்' செயல்முறை நிகழ்கிறது. அந்தக் கொப்பைப் பைப் பார்த்தவுடன் நம்முடைய சித்தம், 'இது இந்தப் பொருள் அல்ல, இது இந்தப் பொருள் அல்ல' என, அதை ஒதுக்கத் தொடங்கிவிடும்.
உதாரணத்திற்கு ஒரு காட்சியை எடுத்துக்கொள்வோம். நீங்கள் என் னைப் பார்க்கிறீர்கள், மொத்தக் காட்சியுமே படம் பிடிக்கப்படுகிறது.
அது பயோ மாற்றப்படுகிறது; அந்தக் கோப்பு பிறகு, சித்தம் என்ற பகுதிக்குச் செல்கிறது. சித்தம், ''இது மரம் அல்ல. இது விலங்கு அல்ல. இது செடியல்ல. இது இதுவல்ல. இது அதுவல்ல,'' என்று சொல்கிறது. இதையே 'நீக்குதல்' இந்த 'நீக்குதல்' செயல்முறை சித்தத்தில் நிகழ்கிறது.
இது, அகராதியில் ஒரு வார்த்தையைத் தேடுவது போன்றது. 'COW' என்ற வார்த்தைக்கு அர்த்தம் தேடும்பொழுது 'C' என்ற எழுத்தை அடைய முதலில் நீங்கள் மற்ற எழுத்துக்களைத் தவிர்த்துவிடுவீர்கள். அதன் பிறகு 'O' என்ற எழுத்தை அடைய மற்ற அதன் எழுத்தை அடைய மற்ற எழுத்துக்களைத் தவிர்ப்பீர்கள். இதுபோல நீங்கள் 'COW' என்ற இதுபோலத்தான் சித்தம் (Citta) வேலை செய்கிறது.
ந இதி, ந இதி, 'இது அல்ல, இது அல்ல' என ஒதுக்கப்படுவதையே 'நீக்குதல்' செயல்முறை என்கிறோம்!
அடுத்து அந்தக் கோப்பு, மனத்தின் இரண்டாவது பகுதியான மன்னிற்குச் செல்கிறது. மணஸ், அந்தக் கோப்பை உறுதியாக அடையாளம் காண முயல்கிறது.
அடையாளம் காணும் செயல்முறையான இதி இதி - 'இது, இதுதான், இது, இதுதான் என்னும் 'அடையாளம்' காணும் செயல்பாடு மன்னில் நிகழ்கிறது.
சித்தத்தில், ந இதி ந இது அல்ல, இது அல்ல) என்ற 'நீக்குதல்' செயல் முறை நிகழ்கிறது.
மன்னில், இவர் ஓர் மனிதர், இவர் காவி உடை அணிந்திருக்கிறார், இவர் மேடையில் நின்று கொண்டிருக்கிறார் என்று 'அடையாளம்' காணும் செயல்பாடு நிகழ்கிறது.
'அடையாளம்' காணுதல் நிகழ்ந்தவுடன், அந்தக் கோப்பு மனத்தின் மூன்றாவது பகுதியான புத்திக்குச் செல்கிறது. பிரச்சினையே ஆரம்பமாகிறது. இங்குதான் பாகுபடுத்தல் துவங்குகிறது.
'நான் எந்த விதத்தில் இந்தக் கோப்புடன் தொடர்புகொண்டுள்ளேன் ? இந்த நிகழ்ச்சிக்கும் எனக்கும் என்ன தொடர்பு ? எந்த அளவிற்கு இது எனக்கு உதவிகரமாக இருக்கும் ? இந்தக் காட்சிக்கு நான் என்ன பதில் செயல்புரிய வேண்டும் ?' என்ற பாகுபடுத்துதல் தொடங்குகிறது.
உடனடியாக நீங்கள், உங்கள் கடந்தகால நினைவுகளைப் புரட்டிப் பார்ப்பீர்கள்; ஆம், உங்களுடைய புத்தி, கடந்தகால நினைவுகளை
Part 3: Bhagavad Gita Explained _ Chapter 14_Tamil_part_3.md
ஒப்பிட்டுப் பார்த்து, அந்த அனுபவங்களின் அடிப்படையில்தான் முடிவுகளை எடுக்கிறது.
உங்கள் புத்தியின் கருத்துப்படி, என்னைப் பற்றிய கடந்தகால நினைவுகள் நல்லவையாக, இனிமையானதாக இருந்தால், நீங்கள் நேர்மறை யான வழியில் பதில்செயல் புரிவீர்கள். 'இவருடைய நேற்றைய சொற்பொழிவு மிகவும் நன்றாக இருந்தது. அதனால் இன்றும் சொற்பொழிவைக் கேட்கலாம்' என்று உங்கள் புத்தி சொல்லும்.
ஆனால், என்னுடனான உங்களுடைய கடந்தகால அனுபவங்களை இனிமையற்றவையாகவும், சலிப்படையச் செய்பவையாகவும் உங்கள்
விழ்ப்புணர்வு மனம் என்பது மனத்தின் ஒட்டு மொத்த ஆற்றலில் 10% மட்டுமே.
புத்தி உணர்ந்து இருந்தால், உடனே உங்கள் புத்தி, 'இது உனக்கான இடம் அல்ல என்றும், இந்த இடத்தைவிட்டு அகன்றுவிடு' என்று சொல்லும்.
இவையெல்லாமே உங்கள் மனத்தில் சேமித்துவைக்கபட்டிருக்கும் 'விழிப்புநிலை நினைவு' களின் எடுக்கப்படும் தர்க்க ரீதியான முடிவுகள்.
இந்தச் உணரப்பட்டு, கடந்து வந்த கருத்தும், மனத்தால் பதிவுசெய்து வைக்கப்பட்டுள்ள கருத்தும்,
நேரடியாக ஒன்றையொன்று சார்ந்துள்ளது. இது விழிப்புணர்வுடன் கூடிய செயல்பாடு.
விழிப்பற்ற உணர்வும் நமக்குக் கிடைத்த பொக்கீஷமே!
நான் இதற்கு முன்பே ஒருமுறை விழிப்புணர்வு மற்றும் விழிப்புணர்வு அற்ற மனம் பற்றி விவரித்திருக்கிறேன். உளவியல் நிபுணர்கள், ஆழ்நிலை-விழிப்புணர்வு மனத்தைப் (Subconscious) பற்றியும் பேசுகிறார்கள். ஆனால், அப்படியொரு மனம் இல்லை. இந்த வார்த்தை பயன்படுத்தப்படுகிறது.
நாம் விழிப்புணர்வற்ற பகுதிக்குச் செல்கிறது என்பதும், நாம் எதையெல் லாம் புலன்கள் மூலம் உணர்கிறோம் என்பதுகூட தெரியாமலேயே இருக்கிறோம் என்பதும் மனவியல் நிபுணர்களுக்குத் தெரியும். இது, ஆழமானதொரு பள்ளத்திற்குள் குதிப்பதுபோன்றது. 90% செய்திகள், பெரும் பாய்ச்சலாக, நம்முடைய இருண்ட விழிப்பற்ற மனத்திற்குள் புகுகின்றன.
இந்தப் பெரும் பாய்ச்சலுக்கு காரணமும் இல்லை. இது அதிர்ச்சி தரக்கூடிய செய்திதான், அனால், உண்மை! அதன் விளைவாக, நம்முடைய 90% மன ரீதியான செயல்பாடுகள், நாம் அறியாத விழிப்புணர்வற்ற நிலையில்தான் நிகழ்கின்றன.
விழிப்புணர்வு மனம் என்பது ஒரு மிதக்கும் பனிக்கட்டியின் நுனிப்பகுதிப் போன்றது. அதன் 90% பகுதி, நீரின் மேற்பரப்பிற்குக் கீழே உள்ளது. நாம் அதைப் பார்ப்பதும் இல்லை, உணர்வதும் இல்லை. நாம் அதை உபயோகிப்பதும் இல்லை.
ஒரு நல்ல செய்தி என்னவென்றால், நாம் இந்தப் பகுதியில், எல்லையில்லா ஓர் ஆற்றலைக்
அந்த விழிப்புணர்வற்ற மனத்தை 10%
எந்தவொரு முடிவையும் நாம் கடந்த காலத்தைப் புரட்டிப்பார்க்கே எடுக்கிறோம் !
விழிப்படையச் செய்தாலே போதும், நம் மனத்தின் வலிமையை இரட்டிப்பாக்க முடியும். ஒவ்வொருவரும் ஐன்ஸ்டின் ஆக இருப்பார்கள். இந்த அதிகப்படியான மனத்தின் ஆற்றலை நாம், நல்ல விஷயங்களுக்கு உபயோகப்படுத்தக் கற்றுக்கொள்ளக்கூட முடியும்.
புலன்களால் பெறப்பட்ட செய்திகளை அடையாளப்படுத்தும் இந்தச் செயல்முறை, விழிப்புணர்வு நிலையிலேயே நிறுத்தப்பட்டுவிட்டால், அதாவது உபயோகித்து, விழிப்புணர்வு நிலையிலேயே முடிவெடுப்போம். இது பரவாயில்லை. ஆனாலும், இது, ஒரு எல்லைக்குள் கட்டுப்படுத்தப்பட்ட நிலையே, ஏனென்றால் விழிப்புணர்வு மனம் என்பது மனத்தின் மொத்த ஆற்றலில் 10% மட்டுமே.
நம் மனத்தின் ஒட்டுமொத்த ஆற்றலில் 10% மட்டுமே பயன்படுத்தி எடுக்கப்படும் முடிவுகளையே நாம், பட்டறிவின் அடிப்படையில் எடுக்கப்பட்ட முடிவுகள் என்கிறோம். இந்த முடிவுகள், காரணங்களையும் பகுத்தறிவையும் அடிப்படையாகக் கொண்டனவாகவே இருக்கும். நாம் இந்தச் சாதனைக்காக மிகவும் பெருமைப்படுகிறோம்; ஆனால், நம்முடைய மனத்தின் 90% பகுதியான விழிப்புணர்வற்ற பகுதியைப் பற்றி நாம் மறந்தே விட்டோம்.
பிரெஞ்சு தத்துவ ஞானியான டெஸ்கார்டிஸ் (Descortes), "நான் சிந்திக்கிறேன், ஆகையால் நான் இருக்கிறேன்,' என்று சொல்கிறார். அவர் தம்முடைய ஆற்றலை 10%க்குள் கட்டுப்படுத்திக்கொண்டு விட்டார் என்பதை உணரவில்லை. என்ன ஒரு வருந்ததக்க நிலை!
நம்முடைய விழிப்புணர்வு மனத்திற்கு எல்லைக்குட்பட்ட ஆற்றல் மட்டுமே இருப்பதால், விழிப்புணர்வு அற்ற மனத்தை உபயோகித்து, பல விஷயங்களைத் தீர்மானிக்கும்படி நம்மை இயற்கையானது கட்டமைத்துள்ளது.
துரதிர்ஷ்டவசமாக, இந்த விழிப்புணர்வு அற்ற மனம் ஒரு கட்டுறுத்தப்பட்ட மனமாகவே இருக்கிறது. இது, நம் குழந்தைப் பருவத்திலிருந்தே நமக்குள் புகுத்தப்பட்டுள்ள நினைவுப்பதிவுகளாலும் நம்பிக்கைகளாலும் ஒழுக்க விதிமுறைகளாலும் நிரம்பியுள்ளது.
எதுவுமே மனத்தில் எளிதில் ஆழமாகப் பதிவாகும் சிறு வயதில், நம் பெற்றோர்களாலும் பெரியோர்களாலும் கற்றுக் கொடுக்கப்பட்டவை
விழிப்புணர்வு மனம் என்பது ஒரு மிதக்கும் பனிக்கட்டியின் நுனிப்பகுதிப் போன்றது.
மட்டுமல்ல, சமூகத்தாலும் மதத்தாலும் கற்றுக் கொடுக்கப்பட்ட எல்லாமுமே, இந்த விழிப்புணர்வு அற்ற பகுதியில்தான் சேமித்து எப்போதுமே நம்மால் திறக்க முடியாது.
அது விரும்புகின்றபோது தானாகவே திறக்கும்; அதுவும் முக்கியமாக நாம் மன அழுத்தத்திலும் மனக்காயத்திலும் இருக்கும்போது திறக்கும். நம்முடைய நோய் எதிர்ப்புத் தன்மை குறைவாக இருக்கும்பொழுது மற்றும் பாக்டீரியா கிருமிகள் நம்மைத் தாக்கி நினைவுப்பதிவுகள் அதேபோல், மற்றும் நம்முடைய உணர்ச்சி அமைப்புகள் தளர்வடைந்திருக்கும்பொழுது, நம் மீது ஆதிக்கம் செலுத்துகின்றன.
ஸ்ம்ஸ்காரங்கள், இந்தச் செய்திகள் மட்டுமே திரட்டப்பட்டவை அல்ல. மன அமைப்புகள் முற்பிறவியிலிருந்து எடுத்து வரப்படுபவை. நரம்பியல் விஞ்ஞானிகள் நமது மூளையின் ஒரு பகுதியான 'ரெப்டிலியன் ப்ரெய்ன் (Reptilian brain)'
என்னும் பகுதியில், கடல்வாழ் உயிரினத்திலிருந்து இப்பொழுதுவரை, பரிணாம் வளர்ச்சி முறைப்படி, நாம் எடுத்துள்ள எல்லாப் பிறவிகளின் நினைவுப்பதிவுகளும் சேமித்து வைக்கப்பட்டிருப்பதாகச் சொல்கின்றனர். மதங்கள் இதை ஏற்றுக்கொள்ளாவிட்டாலும், அறிவியல் அதை ஏற்றுக் கொண்டுள்ளது.
செய்திகள், விழிப்புணர்வு மனத்திலிருந்து, மனத்தின் விழிப்புணர்வற்ற பகுதிக்கு, அதாவது அஹங்காரத்திற்கு அனுப்பப்படுகின்றன.
நான், மனத்தின் இந்த விழிப்புணர்வற்ற பகுதியை அஹங்காரம் என்று குறிப்பிடுவது, அது கர்வமானது என்பதால் அல்ல; இது உங்களுக்கு, 'நீங்கள் யார்' என்ற அடையாளத்தைத் தருவதால் அவ்வாறு குறிப்பிடுகிறேன்.
'ஈகோ' (Ego) என்ற வார்த்தை கிரேக்க மொழியிலிருந்து எடுக்கப்பட்டது. அதற்கு 'முகமூடி' என்று அர்த்தம். அடையாளம் என்பது நீங்கள் அணிந்து கொண்டிருக்கும் முகமூடியே, அது நீங்கள் அல்ல.
உங்களுடைய விழிப்புணா்வற்ற மனத்திலிருந்துதான். நீங்கள் யாராக இருக்க விரும்புகிறீர்களோ அப்படித்தான் உங்களை நீங்கள் வெளிப்படுத்திக் கொள்கிறீர்களே தவிர, உண்மையில் நீங்கள் யாரோ அப்படி வெளிப்படுத்திக்கொள்வதில்லை.
முதலில், உங்களுக்கே நீங்கள் யார் என்பது தெரிவதில்லை. 'நீங்கள் யாா்' என்பது உங்களுடைய விழிப்புணர்வற்ற மனத்தில் ஆழமாகப் பதிந்து இருக்கிறது. உங்கள் வாழ்க்கையை வடிவமைக்கும் எல்லா முக்கியமான முடிவுகளும், இந்த விழிப்புணர்வற்ற மனத்திடம் ஒப்படைக்கப்பட்டிருக்கின்றன.
இந்த விழிப்புணர்வற்ற மனம், உங்களைப் பற்றிய உணர்ச்சிகரமான நினைவுகள் மற்றும் நம்பிக்கைகளின் கருவூலம். இதுவே நீங்கள் யார் யார் என்பதைக் கட்டமைக்கிறது. அதன்மூலம் உங்கள் அடையாளத்தை உருவாக்குகிறது. இதைத்தான் நான் அஹங்காரம் (ஈகோ) என்கிறேன்.
ஸம்ஸ்கார வைரஸ், நம்முடைய உணர்ச்சி அமைப்புகள் சோர்வடைந்திருக்கும்போது, நம்மைத் தாக்கி, நம் மீது ஆதிக்கம் செலுத்துகின்றன.
விழிப்புணர்வு மனம், எந்தவிதமான முக்கிய தீர்மானங்களையும் எடுப்பதில்லை. தன்னுடைய எல்லைக்குட்பட்ட அறிவுத்திறனால் எட்ட முடிந்த சில முடிவுகளை மட்டுமே எடுக்கிறது.
நம்முடைய விழிப்புணர்வற்ற மனமே, வாழ்க்கையில் ஏற்படும் வாழ்வா சாவா என்று அச்சுறுத்தக் கூடிய குழ்நிலைகளைக் கையாளுகிறது. இந்தச் சூழ்நிலைகளை நம்முடைய விழிப்புணர்வு மனம், மிக மெதுவாகத்தான் கையாளும்.
நாம் மீண்டும், நீங்கள் இங்கு என்னைப் பார்த்துக் கொண்டிருக்கும் சம்பவத்திற்குச் செல்வோம். உங்களுடைய விழிப்புணர்வு மனம் நேரடியாக முடிவெடுக்காதபொழுதுதான் பிரச்சினையே எழுகிறது.
உங்களுக்குக் கடந்தகாலத்தில் வேறு யாராவது ஒரு காவி உடை அணிந்தவருடன் ஏதாவது ஒரு அனுபவம் ஏற்பட்டு இருந்தால், உங்களுக்குள் அதைக் குறித்த நினைவுப்பதிவுகள் இருக்கும். நீங்கள், இங்கு காவி உடை அணிந்திருக்கும் இந்த மனிதா் யார் என்பதையெல்லாம் கருத்திற்கொள்ளமாட்டீர்கள். நீங்கள் உங்கள் நினைவுகளுக்கு ஏற்ப, ''அந்த குருவிடம் சென்று, நான் அந்த மாதிரி துன்பப்பட்டேன், மீண்டும் வேறு குரூவிடம் சென்று, அந்த மாதிரி கஷ்டப்பட்டேன்,'' என்று சொல்வீர்கள். அது ஒரு ஒரு பொதுவான நினைவுகளாகத்தான் இருக்கும்.
இங்குக் காவி உடை அணிந்திருக்கும் இவருக்கும், முன்பு சந்தித்த காவி உடை அணிந்தவருக்கும் சம்பந்தமே இல்லை என்பதை உணரமாட்டீர்கள். நீங்கள் உங்களுடைய ஒன்று சேர்க்கப்பட்ட கடந்தகால ஸம்ஸ்காரங்களின் அடிப்படையில் முடிவெடுப்பீர்கள்.
அங்குதான் நாம் பிரச்சினைகளை உருவாக்குகிறோம். முடிவுகள், நேரடியான புரிதல்கள் மூலம் எடுக்கப்படும்பொழுது, பெரிய பிரச்சினைகள் ஏதும் ஏற்படுவதில்லை. ஆனால், நாம் பெரும்பாலான நேரங்களில் ஒன்றுக்கொன்று தொடர்பில்லாத நினைவுப்பதிவுகளை ஒன்றுடன் ஒன்று கோர்த்து, அதற்கேற்றவாறு எதிர்ச்செயல் புரிந்துகொண்டு இருக்கிறோம்.
உதாரணத்திற்கு, நீங்கள் வெள்ளை உடை அணிந்திருக்கும் ஒருவரைப் பார்க்கிறீர்கள் என்று வைத்துக்கொள்வோம். வெள்ளை உடை அணிந்த ஒருவரால் கடந்தகாலத்தில் நீங்கள் ஏதாவது ஒருவிதத்தில் மனத்தளவில் காயப்பட்டு இருக்கலாம். இப்போது நீங்கள் வெள்ளை உடையைப் பார்த்தவுடன், உங்களின் நீங்கள் விரும்பாவிட்டாலும்கூட மீண்டும் வருகின்றன.
உங்களுடைய அடையாளம் தோன்றுவதே உங்களுடைய விழ்ப்புணர்வற்ற மனத்திலிருந்துதான்.
அதேபோல, ஒருவரை குறைவாகவோ அல்லது இழிவாகவோ ஒர் வீட்டில் நடத்தினார்கள் என்றால், அடுத்த முறை அந்த வீட்டிற்குள் நுழையும்பொழுது, எழும்புகின்றன, அந்த வீட்டில் அந்த நபர் இல்லையென்றாலும்கூட! அதனால் மீண்டும் நாம் அதே உணர்ச்சியை அனுபவமாக உணர்கிறோம், பிறகு மன அழுத்தத்திற்கும் உற்சாகமற்ற மன நிலைக்கும் சென்றுவிடுகிறோம்.
நினைவுப்பதிவுகள் குறைந்திட்டால் நம்முள் சுதந்திரம் அதீகரிக்கும்
நாம் நினைவுகளுடனும் இணைத்தும், கோர்த்தும் அவற்றை நினைவுக் கோப்புகளில் இடுகிறோம்.
தன்னிச்சையாகச் திறனற்றவர்களாக நாம் இருக்கிறோம். அதனால் வேலையின் குறைக்க, வழிமுறைகளையும் சார்ந்து இருக்கிறோம்.
பிறகு இயற்கையாகவே நாம், நம்முடைய நினைவுகளில், ஒருவித ஒழுங்குமுறையை விரும்புகிறோம். அதன் விளைவாக நாம், உண்மையான வாழ்க்கையிலிருந்து விலகிவிடுகிறோம்.
திருமணமான முதல் சில மாதங்களுக்குத் தான், நாம் நம் வாழ்க்கைத்துணைக்கு உடனுக்குடன் இயல்பாகப் பதிலளிப்போம். அதற்குள் நாம், நம் வாழ்க்கைத்துணையைப் பற்றி ஒரு தெளிவான கருத்தை உருவாக்கிவிடுவோம்.
அதன்பிறகு நாம் உண்மையில் நம் வாழ்க்கைத் துணையுடன் வாழ்வதில்லை. அவா்களைப்பற்றி நாம் கொண்டுள்ள கற்பனையின் அடிப்படையில்தான் கொண்டுள்ள புரிதலின் அடிப்படையில்தான் வாழ்கிறோம்.
நாம் விஷயங்களை இடங்களுடனும் காரணங்க ளுடனும் நினைவுகளுடனும் இணைத்தும் கோர்த்தும், அவற்றை நினைவுக் கோப்புகளில் இடுகிறோம்.
அதன்பிறகு அவர்கள் எதைச் செய்தாலும், அது நமக்குத் தவறாகவே தெரியும். நாம் முன்பே தீர்மானித்த கருத்தின்படி, 'அவர் எப்பொழுதுமே தவறு செய்பவர்' என்ற முடிவுக்கு வருகிறோம். நம்முடைய துணை எதையாவது சரியாகச் செய்தாலும்க்கூட, 'ஏதோ தவறுதலாக' இம்முறை சரியாக நடந்துவிட்டது!' என்றே சொல்வோம்.
திருமணமான சில மாதங்களிலேயே, நாம் நம்முடைய துணையைப் பற்றிய ஒரு முடிவுக்கு வந்துவிடுவோம். இந்த முடிவை அடிப்படையாகக்கொண்டு, அவர்களைப் பற்றிய நினைவுப்பதிவுகளை நாம் உருவாக்கிக்கொள்வோம். அதன் பிறகு அவர் எதைச் செய்தாலும், அவரைப்பற்றி நாம் பதிவுசெய்து வைத்திருக்கும் நினைவுப்பதிவுகள் என்னும் வடிகட்டி மூலமாகவே, அவருடைய செயல்களுக்கான தீர்ப்பை வழங்குவோம்.
சில சமயங்களில், மற்றவர்களுடைய அனுபவங்கள் மூலமாகவும் அல்லது தொலைத் தொலைத் தொடர்பு சாதனங்களின் பாதிப்பின் அடிப்படையிலும்கூட, நம்முடைய நினைவுப்பதிவுகளை நம்முடைய மன-அமைப்புகளில் உருவாக்குகிறோம்.
ஒரு சின்ன கதை:
ஒருநாள், ஈமச்சடங்கு ஊர்வலம் ஒன்று சாலையில் அந்த ஊர்வலத்தில் ஒர் மனிதர், இரண்டு வேட்டை நாய்களுடன், இறந்துவிட்ட பெண்மணியின் உடலுக்கு முன் சென்று கொண்டிருந்தார்.
ஒரு நீண்ட வரிசை அவரைப் பின்தொடர்ந்து சென்றது. அந்த நீண்ட வரிசையைப் பார்த்த ஒருவர், இறந்தவர் மிகப் பிரபலமானவராக இருக்க வேண்டும் என்று நினைத்தார்.
முடிவுகள், நேரடியான புரிதல்கள் மூலம் எடுக்கப்படும்பொழுது, பெரிதாக பிரச்சினைகள் ஏதும் ஏற்படுவதில்லை.
அந்தப் நாய்களுடன் மனிதரைப் பார்த்து ''இறந்தவர் யார்?'' என்று கேட்டார்.
''என்னுடைய மாமியார்,'' என்று அந்த மனிதர் பதிலளித்தார்.
உடனே அந்தப் பார்வையாளர், 'இந்த இரண்டு நாய்கள் உங்கள் மாமியாரின் செல்லப் பிராணிகளா ?' என்று கேட்டார். அதற்கு அவர், ''இல்லை, இல்லை ... இவை அவரை மூர்க்கத்தனமாகத் தாக்கிக் கொன்ற நாய்கள்,'' என்றார்.
பார்வையாளர் ஆச்சரியத்துடன், "என்ன கொன்றுவிட்டதா!" என்று கேட்டார். '' ஆம்,'' என்றார் அந்த மனிதர். உடனே அந்தப் பார்வையாளர் ஒருவித பரபரப்புடன், ''இரண்டு நாட்களுக்கு மட்டும், உங்களுடைய நாய்களை எனக்குக் கடனாகத் தர முடியுமா?'' என்று கேட்டார்.
உடனே அந்த மனிதர், அவரைத் தொடர்ந்து வந்த மக்களின் வரிசையைக் காண்பித்து, "அந்த வரிசையில் போய் நில்லுங்கள்," என்றார்.
முன்கூட்டியே தீர்மானிக்கப்பட்ட கருத்துக்களைப் பற்றிக்கொண்டு, பிறருடன் தொடர்புகொள்ளும்போது இதுதான் நிகழ்கிறது. நாம் பல நினைவுகளைச் சேர்த்துக் கொள்ளும்பொழுது, மனிதர்களை உள்ளது உள்ளபடியே, அதாவது அவர்களை அவா்களாக ஏற்றுக்கொண்டு, அவர் களுடன் தொடர்புகொள்வதில்லை. நாம் அவர்களைப் பற்றி முன்பே தீர்மானித்து வைத்திருக்கும் கருத்துக்களின் அடிப்படையில்தான், அவர்களுடன் தொடர்பு ஏற்படுத்திக் கொள்கிறோம்.
மக்கள் என்னிடம் அடிக்கடி கேட்கும் கேள்வி இது: "ஸ்வாமிஜி, நம்முடைய வாழ்க்கை முன்பே தீர்மானிக்கப்பட்டதா அல்லது நம்முடைய சுதந்திரமானதா?"
ஆழ்ந்து புரிந்துகொள்ளுங்கள், நமக்குள் எந்தளவுக்கு அதிகமாக நினைவுப்பதிவுகள் இருக்கின்றனவோ, அதிகமாக நம்முடைய வாழ்க்கையும் முன்பே தீர்மானிக்கப்பட்டதாக இருக்கும். ஏனென்றால், நாம் அதே பாதையில் மீண்டும் மீண்டும் சென்று கொண்டிருப்போம்.
குறைந்த அளவு நினைவுப்பதிவுகள் நம்முள் இருந்தால் மட்டுமே, நாம் மிகுந்த சுதந்திரத்தை அனுபவிப்போம்.
ஸம்ஸ்காரங்களின் எண்ணிக்கையே, நம்முடைய வாழ்க்கைமுறையானது, நம் விருப்பத்திற்குட்பட்டதாக இருக்கிறதா அல்லது முன்கூட்டியே தீர்மானிக்கப்பட்டதாக இருக்கிறதா என்பதைத் தீர்மானிக்கிறது.
அஹங்காரம்- முடவெடுக்கும் அலுவலகம்
உதாரணத்திற்கு, இந்தக் கோப்பு அஹங்காரத்தை நோக்கிச் செல்கிறது. அஹங்காரம், தன்னுடைய பட்டியலில் இருக்கும் அனைத்து 'ஆம்' என்ற பதில்களையும், அனைத்து 'இல்லை' என்ற பதில்களையும் ஆராய்ந்து அதன் அடிப்படையில் ஒரு முடிவை எடுக்கிறது. நாம் அதைச் செயல்படுத்துகிறோம்.
ஒருவேளை, நம்முள் நிறைய எண்ணப்பதிவுகள் இருந்தால், அந்தக் கோப்பு, அரசாங்க அலுவலகத்தில் அனுப்பப்படுவதுபோல, ஒவ்வொரு நினைவுப்பதிவு மேஜைக்கும் அனுப்பப்படும். ஒவ்வொரு நினைவுப்பதிவும், தன்னுடைய கருத்தை எழுதி, அதன்கீழ் தன்னுடைய முத்திரையைக் குத்தி, கையெழுத்திட்டு, அடுத்த நினைவுப்பதிவு மேனைக்கு அனுப்பும்.
உதாரணத்திற்கு, இந்தச் சொற்பொழிவில் பங்கு கொண்டிருப்பதையுமே பார்க்க எடுத்துக் கொள்ளுங்கள். ஒரு எண்ணப்பதிவு, ''இதற்கு முன் ஒரு குரு இருந்தார். வாழ்க்கையில் எனக்குக் கிடைத்த மிகப்பெரிய ஆசீர்வாதம் அவர். அவர் எனக்கு நிறைய உதவியிருக்கிறார். அதனால் நான், இப்போது, இங்கு, இந்த குருவிருக்கும் இடத்திலும் இருக்க வேண்டும் என்று நினைக்கின்றேன், '' என்று சொல்லும். உடனே அந்த எண்ணப்பதிவு "ஆமாம், நான் இங்கு அமர்ந்திருப்பேன்,'' என்று கையெழுத்திடும்.
மன்கூட்டியே கீர்மானிக்கப்பட்ட கருத்துக்களுடன், பிறருடன் தொடர்புகொள்ளும்போது உள்ளதை உள்ளபடியே பார்க்கத் தவறிவிடுகிறோம்!
அடுத்த எண்ணப்பதிவு, '' குருமார்கள் இப்படி நடந்துகொள்கிறார்கள், அப்படி நடந்துகொள்கிறார்கள் என்று நான் செய்தித்தாளில் படித்தேன்," என்று சொல்லும். அதனால் இரண்டாவது எண்ணப்பதிவு, " நான் இங்கு அமரலாமா, வேண்டாமா என்பதைப் பற்றி உறுதியாகச் சொல்ல முடியாது, '' என்று சொல்லி கையெழுத்திடுகிறது.
பத்திரிக்கைகளில் அதிகமாகவே, தென்னிந்தியாவில், குருமார்களைத் தவறாகப் பழித்துச் சொல்வது என்பது ஒரு நாகரிகமாகவே இருக்கிறது.
அதன்பிறகு அந்தக் கோப்பு (file), அடுத்த மேஜைக்குச் செல்லும். மூன்றாவது எண்ணப்பதிவு, "நான் இவருடைய சொற்பொழிவில் நேற்று பங்கேற்றேன். அவர் என்ன சொல்கிறாரோ அதில் அர்த்தம் இருக்கிறது. நான் இங்கேயே இருக்க வேண்டும் என்று நினைக்கின்றேன், '' இந்த எண்ணப்பதிவு 'ஆமாம்' என்று கையெழுத்திடும்.
இறுதியில் அந்தக் அஹங்காரத்தைச் சென்றடையும். அஹங்காரம், இந்த எண்ணப்பதிவுகளின் 'ஆமாம்' என்ற எல்லாப் பதில்களையும், 'இல்லை' என்ற எல்லாப் பதில்களையும் அடிப்படையாகக்கொண்டு ஒரு முடிவுக்கு வருகிறது.
நமக்குள் எந்தளவுக்கு அதிகமாக நினைவுப்பதிவுகள் இருக்கின்றனவோ, அந்தளவுக்கு அதிகமாக நம்முடைய வாழ்க்கையும் முன்பே கீர்மானிக்கப்பட்டதாக இருக்கும்.
'ஆமாம்' என்பதோ 'இல்லை' என்பதோ ஒரு பிரச்சினை கிடையாது. ஆயினும், ஒரு சிறிய முடிவெடுப்பதற்குக்கூட, நாம் எவ்வளவு நேரத்தை வீணாக்குகிறோம்.
உதாரணத்திற்கு, நீங்கள் அலுவலகத்தில், ஏதோ ஒரு சிறு முடிவு எடுக்கத் தெரியாமல், அதனைக் குறித்து கவலைப்பட்டுக் கொண்டிருக்கிறீர்கள் என வைத்துக்கொள்வோம். நீங்கள் மன அழுத்தத்திற்குள் விழுவது உறுதி. எந்த வேலையும் செய்யாவிட்டாலும், பதினைந்து நிமிடங்களுக்குள் உங்களது தோள்பட்டைகள் வலிக்கத் துவங்கும். ஒரு சிறிய முடிவு எடுப்பதற்காகக் கவலைப்படுதல், தோள்பட்டை வலியை ஏற்படுத்துகிறது. எண்ணப்பதிவுகள் அதிகமாக அதிகமாக, அமைதியற்றும் ரீஜோ குணத்திலும் நீங்கள் இருப்பீர்கள்.
அதிகமான எண்ணப்பதிவுகள் உடையவா்கள், ஒருபொழுதும் தளர்வாக இருப்பதில்லை. மன அழுத்தத்தில் இருக்கும் மக்களால் அமைதியாக உட்கார முடிவதில்லை. அதிகமான உடல் அசைவுகளும், அமைதியற்ற உடல்மொழியும், அவர்களுடைய விழிப்புணர்வற்ற மனத்தில், பல தீர்மானங்கள் ஓடிக் கொண்டிருப்பதனால் ஏற்படுகிறது.
இந்த புத்திக்கும் அவரங்காரத்திற்கும் இடையே இருக்கும் 'வெளி'தான் (Space) விழிப்புணர்வற்ற மனம். இந்த மனத்தில் என்ன நடக்கிறது என்பது நமக்குத் தெரியாததால், அங்கு எத்தனை தடைகள் இருக்கின்றன என்பதும் நமக்குத் தெரிவதில்லை.
அது ஒரு அரசாங்க அலுவலகம் போன்றதுதான். ஒரு தீர்மானத்திற்கு அங்கீகாரம் வழங்க, அங்கு 300 மேஜைகளில் அமர்ந்திருக்கும் நபர்கள் கையெழுத்திட வேண்டும்.
அந்தக் கோப்பு அங்கீகாரம் பெறுவதற்கு 300 மேஜைகளையும் கடக்க வேண்டும். அது ஒவ்வொரு மேஜையாக எப்பொழுது நகரும், யார் அதில் கையெழுதிடுவார்கள், இறுதி முடிவு என்ன என்பது நமக்கும் தெரியாது; அந்தக் கடவுளுக்கும் தெரியாது!
விழிப்புணர்வுப் பகுதி என்பது ஒரு நேர்மையான அலுவலகத்தைப் போன்றது. அந்த மாதிரி ஒரு அலுவலகத்திற்கு உதாரணம் சொல்லவேண்டுமானால் எந்த அலுவலகத்தைச் சொல்வது என்று தெரியவில்லை. எனக்குத் தெரிந்தவரை, அதுபோன்ற, சொல்லத்தக்க பொருத்தமான உதாரணம் ஏதும் இல்லை.
ஸம்ஸ்காரங்களின் தாக்கத்திலிருந்து விடுபடுங்கள்!
புகைபிடித்தலை உதாரணமாக எடுத்துக்கொள்வோம். விழிப்புணர்வு நிலையில் சேர்க்கப்பட்ட குறிப்புகளின்படி, புகைபிடித்தல் உடல் நலத்திற்கு கேடு விளைவிக்கும் என்று நமக்குத் தெரியும்.
நாம் ஏற்றுக்கொண்ட எளிய, நேரடியான கருத்தின்படி, புகைபிடித்தல் உடல் நலத்திற்குக் கேடு என்று நமக்குத் தெரியும். ஆயினும் திடீரென்று ஒருநாள் நாம் புகைபிடிக்க முடிவெடுக்கிறோம்.
'புகைபிடித்தல் உடல்நலத்திற்குக் கேடு, ஆகவே புகைபிடிக்க வேண்டாம்' என்ற இந்தக் கோப்பு, எப்படி இப்படி ஒரேயடியாக, 'புகைபிடிக்கலாம்' என்ற மேஜைக்குத் இப்படிப்பட்ட தாவலுக்கு உள்ளாகிறது ? எப்படி மாற்றப்படுகிறது ? விழிப்பற்ற பகுதியில் பயணிக்கும்பொழுது, எண்ணப்பதிவுகள் சென்ற முறை புகைபிடிக்கும்பொழுது, நான் எல்லாவிதமான மன அழுத்தத்திலிருந்தும் வெளி வந்தேன், நான் சுகமாக இருப்பதை உணர்ந்தேன்,' என்று சொல்லும்.
விழிப்பற்ற பகுதியில், எல்லாவிதமான கடந்தகால நினைவுகளும் குடியிருக்கும். திடீரென்று நாம் எதைச் செய்ய வேண்டாம் என்று நினைத்தோமோ அதையே செய்வதற்கான முடிவை எடுப்பது நம்முடைய விழிப்புணா்வற்ற நினைவுகளால்தான்.
"நான் புகைபிடித்தேன். அப்போது, நான் நன்றாக இருப்பதாக உணர்ந்தேன்; என்னுடைய எல்லா மன அழுத்தமும் மறைந்துவிட்டது,'' என்று, நினைவுப்பதிவுகள் சொல்லும். உடனே நாம் அதன்படி செயல்பட ஆரம்பிப்போம்.
நாம் எண்ணற்ற தீர்மானங்களை இந்த எண்ணப்பதிவுகளின் விளைவாக எடுக்கிறோம். பிறகு அதனைக் குறித்து, நாம் வருத்தப்படுகிறோம் ; துன்பப்படுகிறோம்.
சட்டென ஒரு ஒரு சிறு விஷயத்திற்கும் கோபப்பட்டு விடுகிறோம். பிறகு பத்து நிமிடங்கள் கழித்து, 'நான் ஏன் சத்தம் போட்டேன் ? சிரித்திருக்க விரும்பினேன்.
என்னுடைய அடையாளமாக, என்னுடைய சிரித்த முகம்தானே பதிந்திருக்க வேண்டுமென நினைத்தேனே, அதை நிர்மூலமாக்கும்படி, இன்று ஏன் இவ்வளவு கோபமாகச் சத்தமிட்டேன்?' என்று எண்ணி எண்ணி வருத்தப்படுவோம்.
இந்த எண்ணப்பதிவுகளின் விளைவாக, சட்டென முடிவுகளை எடுக்கிறோம். அதற்கேற்ப எதிர்செயல்களும் புரிகிறோம்.
இந்த எண்ணப்பதிவுகள் நம்முடைய தீர்மானங்களை எந்த அளவிற்கு இடைமறித்து குழப்பத்திற்குள்ளாக்கி, சிக்கலாக்கி மாற்றுவழியில் திசைதிருப்பிவிடுகின்றன என்பதைப் பார்ப்போம்.
கிருஷ்ணர், நம்முடைய இருப்புத்தன்மையிடம் இரண்டு கேள்விகளைக் கேட்கச் சொல்கிறார்:
- நான் எப்படி, உண்மை நிலையைத் தவறவிட்டேன் ?
- நான் ஏன், நினைவுப்பதிவுகளினால் ஏமாற்றப்படுகிரேன் ?
கிருஷ்ணர், நம்மை ஆனந்தத்தை நோக்கியும் அமைதியை நோக்கியும் வழிநடத்தும் ஸ்ரீவ குண ஸம்ஸ்காரங்களைப் பற்றியும், அமைதியின்மைக்கும் வன்முறைக்கும் எடுத்துச் செல்லும் ரஜோ குண ஸம்ஸ்காரங்களைப் பற்றியும், மனச்சோர்விற்குள் தள்ளும் தமோ குண ஸம்ஸ்காரங்களைப் பற்றியும் பேசுகிறார்.
மேலும் அவர் இந்த ஸம்ஸ்காரங்கள் நம்முடைய முடிவெடுக்கும் தாக்கத்தை ஏற்படுத்துகின்றன என்பதைப் பற்றியும் விவரிக்கிறார்.
நம்முடைய ஒரே நேரத்தில் மூன்று அலைவரிசைகளும் ஒன்றாகக் கேட்கிறது என்று வைத்துக் கொள்வோம். ஒரு அலைவரிசையில், சமையல் செய்முறைகளும், இரண்டாவது அலைவரிசையில், விவசாயச் செய்முறைகளும், மூன்றாவது அலைவரிசையில், ஒரு நகைச்சுவைப் பட்டிமன்றம் ஒலிப்பரப்பாகிக் கொண்டிருக்கிறது என வைத்துக்கொள்வோம்.
அதன் விளைவு நிச்சயம் இப்படித்தான் இருக்கும்:
''உங்கள் முகத்தை சுத்தமாக துடைக்கவும். அதன்பிறகு சிறிதளவு பூச்சிக் கொல்லி மருந்தைத் தெளிக்கவும். இப்பொழுது உங்கள் பற்களை சுத்தமாகத் துலக்குங்கள். மேலும் சிறிதளவு பூச்சிக் கொல்லி மருந்தைப் போடவும். கடைசியாக மேலும் கீழும் குதித்து, உங்கள் கை கால்களைத் தட்டிச் சிரிக்கவும்!''
நாம் இது போன்ற இடைச்செருகலுடன் கூடிய. கலப்படம் வாய்ந்த செய்முறைகளின் செயல்பட்டோமென்றால், சற்று சிந்தித்துப் பாருங்கள். நம்முடைய நிலை எப்படியிருக்கும் என்று!
அதேபோல நாம், மூன்று விதமான நினைவுப்பதிவுகளான ஸத்வ, ரஜஸ், தமஸ் ஆகியவற்றோடு செயல்பட முயற்சி செய்யும்பொழுது, மூன்றும் ஒன்றை ஒன்று முந்த முயற்சி செய்யும்பொழுது, அவை நம்முடைய வாழ்க்கையில் நரகத்தையே உண்டாக்கும்.
நம்மைத் திரும்பிப் பார்ப்பதே புத்திசாலத்தனம்
ஆழ்ந்துபுரிந்துகொள்ளுங்கள், புத்திசாலிகள், காரணங்கள் வரவேண்டுமென்பதற்காக வாதங்களைச் சேகரிப்பார்கள். பெரும்பாலானோர் வாதங்களைச் சேர்ப்பது, நாம் முன்பே எடுத்து வைத்திருக்கும் தீர்மானத்திற்கு வலு சேர்ப்பதற்குத்தான்.
நம்முடைய வாழ்க்கையை பார்த்தோமானால், நம்முடைய வாழ்வில் இதுவரை எத்தனை முறை முறை நாம், நம்முடைய தவறுகளைத் திருத்திக்கொள்ள உணர்ந்திருக்கிறோம் என்பதை அறிந்துகொள்ளலாம்.
நம்முடைய வாழ்க்கையை உற்று நோக்கி, எங்கெங்கு நாம் தவறு செய்திருக்கிறோம் என்பதைப் புரிந்துகொள்வதற்கேகூட, புத்திசாலித்தனம் தேவைப்படுகிறது. நாம் பொதுவாக, கா்வத்தினால் அல்லது குற்றவுணர்ச்சியினால் எதிர்ச்செயல்களைச் செய்கிறோம்.
அமாம், நான் தவறு செய்துவிட்டேன், அதனால் என்ன?" என்று கேட்கிறோம். நாம் நம்முடைய தவறான செய்கையை அப்படியே ஒதுக்கி வைத்துவிடுகிறோம். இது ஒருவிதமான அணுகுமுறை.
மற்றொரு அணுகுமுறை குற்றவுணர்ச்சியினால் துன்புறுவது.
உங்களிடமே கேட்டுக்கொள்ளுங்கள்! 1. நான் எப்படி, உண்மை நிலையைத் தவறவிட்டேன் ? 2. நான் ஏன், நினைவுப்பதிவுகளினால் ஏமாற்றப்படுகிறேன் ?
ஆழ்ந்து புரிந்துகொள்ளுங்கள், அறிவுத்திறன் இல்லாத ஒரு மனிதர் எப்பொழுதுமே குற்றவுணர்ச்சியில் விழமாட்டார். நானும், உங்களுடைய குற்றவுணர்ச்சியை விட்டுவிடுமாறு சொல்கிறேன். ஆனால், நான் இதைச்சொல்லும்போது, முற்றிலும் வேறுவிதமான கருத்தின் அடிப்படையில் சொல்கிறேன்.
புத்திசாலி மனிதர் மட்டுமே, தர்மத்தைப் பற்றிச் சிந்திக்கக் கூடியவர் மட்டுமே, குற்றவுணர்ச்சியினால் துன்பப்படுகிறார். உள்ளுணர்ச்சியின் தூண்டுதலால் மட்டுமே செயல்படும் ஒரு மனிதர், ஒருபோதும் குற்றவணர்ச்சியில் வீழ்வதில்லை.
ஒரு அர்ஜுனனோ அல்லது ஒரு யுதிஷ்ட்டிரனோ, குற்றவுணர்ச்சியில் வீழ்வர். ஆனால், துரியோதனன், குற்றவுணர்ச்சியில் விழமாட்டார்.
பட்டறிவு நிலையில் உள்ள மனிதர்கள், குற்றவுணர்ச்சியில் துன்பப்படுகிறார்கள். நுண்ணறிவு குற்றவுணர்ச்சியைத் தாண்டிச் செல்கின்றனர். அவர்கள் ஸ்ரீயத்தை உள்ளது உள்ளபடி பரிந்துகொள்கிறார்கள்.
கிருஷ்ணர், இந்த மூன்று விதமான குணங்களையும் எப்படிச் சரியாகக் கையாள்வது என்றும், அதை எவ்வாறு சிறப்பாகப் பயன்படுத்துவது என்றும் பேசுகிறார். அவற்றிலிருந்து அதிகபட்ச நன்மையைப் பெறுவதே ஒரு புத்திசாலித்தனமான செயல்பாடு.
ஒரு சின்ன கதை:
நாணயத்தை குழந்தையை மருத்துவரிடம் அழைத்துச் சென்றார்கள். அந்த மருத்துவர், பல வழிகளிலும் அதை வெளியே எடுக்க முயன்றார். ஆனால், ஒரு ஒரு பயனும் இல்லை. அங்கிருந்த செவிலிப் பெண்ணும் (Nurse) அந்த நாணயத்தை வெளியே எடுக்க முடியவில்லை.
அருகில் நின்று கொண்டிருந்த நண்பர் ஒருவரும் முயன்றார், பலனில்லை. அதுவ
எங்கெங்கு நாம் தவறு செய்திருக்கிறோம் என்பதைப் புரிந்துகொள்வதற்கேகூட புத்திசாலித்தனம் தேவைப்படுகிறது!
ரை அமைதியாக நின்று, இதையெல்லாம் கவனித்துக் கொண்டிருந்த ஒருவர், நாணயத்தை வெளியே எடுக்க உதவ முன்வந் கார்.
''உங்களால் எப்படி உதவி செய்ய முடியும், '' கேட்டார். "எனக்கு ஒரு நிமிட அவகாசம் தாருங்கள்,'' என்று சொல்லிவிட்டு, அந்த நபர் அந்தக் குழந்தையிடம் பேசினார். சில நிமிடங்களில், சிரித்த முகத்தோடு கையில் நாணயத்தோடு வந்தார். ஆச்சரியப்பட்ட மருத்துவர், 'நான் ஒரு மருத்துவர்.
ஸூக்ஷம சூரித்திற்கு அப்பால் இருக்கும் மூன்று சீர்ரங்களையும் ஆன்மிகப்பூர்வமாக மட்டுமே உணர முடியும்; அதுவும் தயானத்தின் முலமாக!
என்னாலேயே அந்த நாணயத்தை வெளியே எடுக்க முடியவில்லை. நீங்கள் மட்டும் எப்படி எடுத்தீர்கள்,'' என்று கேட்டார்.
அவர், "நான் ஒரு வேடதாரி (Con artist), என்னால் எவரிடமிருந்தும் பணத்தைக் கறந்துவிட முடியும்,'' என்றார்.
கிருஷ்ணர் மூன்று குணங்களிலிருந்து நாம் அதிகபட்சமான நன்மைகளைப் பெறுவதற்கான குறிப்புகளையும் நுட்பங்களையும் தருகிறார்! இந்த மூன்று அடுக்கு நினைவுப்பதிவுகளுக்குள் செல்லுமுன், அதாவது ஸ்தீவ, ரஜஸ், மற்றும் தமஸ் தொடர்பான ஸம்ஸ்காரங்களுக்குள் செல்லுமுன், நாம் இதில் எப்படி சிக்கியுள்ளோம், இந்த நினைவுப்பதிவுகள் எப்படி வேலை செய்கின்றன என்பதை விளக்குகிறேன். பிறகு நாம் ஒவ்வொரு நுட்பங்களுக்குள்ளும் நுழைவோம்.
நீங்கள் வசிப்பது, ஏழு உடல்களில் ...
நம்முடைய உடல் - மன அமைப்பில் ஏழு சக்தி அடுக்குகள் உள்ளன. இவை நம்முடைய இருப்புத்தன்மையின் ஏழு பகுதிகள் ஆகும்.
முதலில் இருப்பது ஸ்தூல சூரீரம், தசைகளாலும், எலும்புகளாலும் ஆன நம்முடைய உடல்.
இரண்டாவது ப்ராண ச்ரீரம், ப்ராண, வியான, உதான, அபான மற்றும் ஸமான என்ற 5 விதமான ப்ராண ஒட்டங்கள் நிகழும் தளம்.
மூன்றாவது மன சூர்ரேம். இங்குதான் நம்முடைய மனத்தின் உள்-பேச்சுகள் இடைவிடாமல் தொடர்ந்து நிகழ்ந்து கொண்டே இருக்கும். நாம் நின்று கொண்டிருந்தாலும், உட்கார்ந்திருந்தாலும் அல்லது ஒன்றுமே செய்யாமல் சும்மா இருந்தாலும், ஒரு ஒலிப்பதிவு செய்யப்பட்ட கருவிபோல (Recorder) தொடர்ந்து உள்பேச்சு நமக்குள் நடக்கிறது.
சில சமயம், நாம் வாய் திறந்து சத்தமாகவே பேசுவோம். வேறு சில சமயங்களில், நாம் வாயை மூடிக்கொண்டு உள்ளேயே பேசுகிறோம். எப்படியோ மனம் தொடர்ந்து பேசிக்கொண்டே இருக்கிறது.
நாம் வாயைத் திறந்திருந்தாலும், மூடிக்கொண்டிருந்தாலும், தொடர்ந்து 'பேச்சு' நடைபெற்றுக்கொண்டுதானிருக்கிறது.
இதைத்தான் உள் பேச்சு அல்லது மன சீரிரம் அல்லது சஞ்சலம் அதாவது உள்அசைவு என்கிறோம்.
நான்காவது அடுக்கு அடுக்கு கு லூவு சு ரீரம். இங்குதான் உணர்ச்சிகள் மற்றும் வேதனையைான அனுபவங்கள் வைக்கப்பட்டிருக்கின்றன. பொதுவாகவே நம்முடைய கள் எல்லாமே வலி அல்லது துன்பம் சம்பந்தப்பட்டவையாகவே இருக்கின்றன.
நுண்ணறிவு நிலையில் உள்ளவர்கள் குற்றவுணர்ச்சியைத் காண்டிச் செல்கின்றனர். நமக்கு வேறு எந்த ஆழமான உணர்ச்சிகளும் தெரியாது. அப்படித் தெரிந்தால், நாம் ஆன்மிகவாதிகள்!
நாம் வாழ்க்கையை ஆழ்ந்து பார்த்தோமானால், வலியானது ஆழமான உணர்ச்சியைத் தருவதைப் பார்க்கலாம். நாம் மன அழுத்தத்திலோ அல்லது வைதனையிலோ இருக்கும்பொழுது, நாம் தீவிரத்தன்மையுடைவர்களாக இருப்போம், நம்முடைய முழு மனதும் ஒருமுகப்படுத்தப்பட்டு இருக்கும். நம்முடைய மனம் வேறு எதைப்பற்றியும் சிந்திக்காது.
நீங்கள் வேதனையை அனுபவித்த அதே அளவு ஆழத்துடன் ஆனந்தத்தை எப்பொழுதாவது அனுபவித்திருக்கிறீர்களா? இல்லை! உங்களுக்குத் தெரிந்ததெல்லாம் வேதனைதான்.
நாம், ஸூக்ஷ்ம சீரீரத்திற்கு அப்பால் இருக்கும் மூன்று சூரீநங்களையும்பட்டறிவு பூர்வமாகப் புரிந்துகொள்ள முடியாது. அவற்றை ஆன்மிக பூர்வமாக மட்டுமே உணரமுடியும்; அதுவும் தீயானத்தின் மூலமாக!
ப்ராண ச்ரீரம், ஆசைகளால் நிரம்பப்பட்டது. மன சீரிம் 'நான் இன தச் செய்திருக்க வேண்டும், அதைச் செய்திருக்க வேண்டும் என்ற ஆற்றாமையினாலோ அல்லது குற்றவுணர்ச்சியினாலோ நிரம்பப்பட்டுள்ளது. ஸூக்ஷ்ம கூரீரம் வேதனையினால் ஆனது. இந்த மூன்றையும் புரிந்துகொள்ளுங்கள். ஆசை, குற்றவுணர்ச்சி, மற்றும் வேதனை - இவையே இந்த அடுக்குகளில் சேமிக்கப்பட்டுள்ள உணர்ச்சிகள் அல்லது அனுபவங்கள்.
ஆசை, குற்றவுணர்ச்சி மற்றும் வலி- இம் மூன்று தன்மைகளின் விளைவாக நமக்குள் எழும் உணர்ச்சிகளும் விருப்பங்களும் சிந்தனைகளும் முறையே முறையே ஸ்தீவம், ரஜஸ் மற்றும் தமஸ் என்றழைக்கப்படுகின்றன. தூய்மைபடுத்தப்பட்ட ஸ்தீவம் குற்றவுணர்ச்சிகள், தூய்மைபடுத்தப்பட்ட என்றும் அழைக்கப்படுகின்றன.
ஆனால், தூய்மையற்றதாகவே இருக்கின்றன. அவை ஒன்றோடு ஒன்று கலந்தேயிருக்கின்றன. அவற்றை எப்படித் தூய்மைப்படுத்த வேண்டும் என்பது நமக்குத் தெரிந்திருக்க வேண்டியது. மிக மிக அவசியம். நம் ஆசைகளை நம்மால் தூய்மைப்படுத்த முடிந்தால் போதும், நாம் ஜீவன்முக்தர்களாகி விடுவோம்.
சரியான ஆசைகள் அவசியம்!
ஆழ்ந்து புரிந்துகொள்ளுங்கள், ஆசைகளே இல்லாமல் நம்மால் வாழ முடியாது, நம்மால், நம் ஆசைகளைச் சுத்தப்படுத்தவும், தூய்மைப்படுத்தவும் மட்டுமே முடியும்; நம்மால் அவற்றை, சரியான பாதையில் திசைதிருப்ப முடியும்.
ஆசை இல்லாமல், நம்மால் சுவாசிக்கக்கூட இயலாது. சுவாசத்தை உள்ளிமுப்பதும், வெளிவிடுவதும்கூட ஆசை இல்லாமல் நடைபெறாது. இல்லாமல் வாழ வாழ இயலாது. ஆனால், அவற்றை, நாம் சரியான முறையில் கையாள வேண்டும்; அவற்றை நேராக்க வேண்டும். இப்படி நாம், ஸ்தீவத்தை நோக்கிச் அப்போது மட்டுமே ப்ரண சூர்ரத்தில் எவ்வித குறைவுணர்வுமின்றி இருப்போம்.
தூய்மைபடுத்ததப்பட்ட ஆசைகள், ஸத்வம். தூய்மைபடுத்தப்பட்ட குற்றவுணர்ச்சிகள், ருதல். தூய்மைபடுத்ததப்பட்ட வலிகள். தமஸ்.
அடுத்து குற்றவுணர்ச்சி, ரஜஸ்.
'நான் முன்பே அதைச் செய்திருக்க வேண்டும்; அப்பொழுது நான் அதைச் செய்யாததால், இப்பொழுது அதைச் செய்ய என்னை அனுமதியுங்கள் என்றோ அல்லது அந்த சமயத்தில் நான் இப்படித்தான் செயல்பட்டிருக்க வேண்டும், ஆனால், அப்பொழுது எனக்கு போதுமான அறிவுத்திறன் இல்லாததால் தவறாகச் செயல்பட்டு விட்டேன்; ஆனால், இப்பொழுது எனக்கு அறிவு வளர்ந்துவிட்டது, அந்தச் செயலுக்கு எப்படி பதில்செயல் புரிய வேண்டுமென்று எனக்குத் தெரியும். அவருக்குச் சரியான பாடம் கற்றுத்தரப் போகிறேன்' என்றோ நம்முள் எண்ணங்கள் தோன்றி, அமைதியற்ற தன்மையை உருவாக்குகின்றன.
இப்படித்தான் அமைதியற்ற தன்மை அல்லது ரஜன் வேலை செய்கிறது.
மூன்றாவது வேதனை, தமன். நாம் செய்யும் செயல்கள் சரியானவையோ, அல்லது தவறானவையோ, அவற்றை வேதனை தருபவவையாக மாற்றிக் கொள்வது எப்படி என்பது நமக்குத் தெரியும். எதுவாக இருந்தாலும், தமலின் மூலமாகத் துன்பத்தை உருவாக்குவது எப்படி என்பது நமக்குத் தெரியும்.
முதல் நான்கு உடல் - மன அடுக்குகளும் மூன்று குணங்களினால் பாதிக்கப்படுகின்றன. நான்காவது அடுக்குக்கு அப்பால், மீதமுள்ள மூன்று அடுக்குகளையும் இந்த மனத்தால் உணர முடியாது. அந்த அடுக்குகளை தீயாணத்தால் மட்டுமே உணர முடியும்.
காரண சிரீரம் என்றழைக்கப்படும் ஐந்தாவது அடுக்கில், நாம் கனவுகள் இல்லாத ஆழ்ந்த உறக்கத்திற்குள் செல்கிறோம். ஆழ்ந்த உறக்கத்தின் பொழுது உணரும் சக்தி அடுக்கை, காரண ச்ரீரம் என்கிறோம்.
ஆறாவது அடுக்கு, ஆடுக்கு, ஆத்மச் ரீரம், சந்தோஷ்மான நிரம்பப்பட்டது. நினைவுகளால் ஏழாவது அடுக்கு என்பது நிர்வாண ச ரிரம் அல்லது ஆணந்த சிரிரம். முதல் நான்கு அடுக்குகளான ஸ்தூல ப்ராண, மன மற்றும் ஸூஷ்ம அடுக்குகளை மட்டும் ஞாபகத்தில் வைத்துக்கொள்ளுங்கள். அதுவே போதுமானது. ஏனென்றால் நாம் இதில் மட்டுமே ஆழ்ந்து செயல்படப் போகிறோம்.
கிருஷ்ணர் முன்பே ஸ்தால் சீரீர்த்தைப் பற்றிக் குறிப்பிட்டுள்ளார்.
இப்பொமுது கிருஷ்ணர் மற்ற மூன்று குணங்களான ஸத்வ, ரஜஸ், தமஸ் ஆகியவற்றில் செயல்படுகிறார்.
ஸத்வ குணம், இரண்டாவது அடுக்கான ப்ராண ச ரீர்த்தோடு தொடர்புடையது.
ரஜன், மூன்றாவது அடுக்கான மன சீரித்தோடு தொடர்புடையது.
தமஸ், நான்காவது அடுக்கான ஸூஷ்ம சூரித்துடன் சம்பந்தப்பட்டது.
அடுத்த அத்தியாயத்தில் கிருஷ்ணர், மற்ற சிரீரங்களைப் பற்றி
விவரிக்கிறார். நாம் அப்பொழுது அதைப் புரிந்துகொள்வோம்.
நான் சொன்னதுபோல, ஸத்வ குணம், ஆசைகளுடனும் ப்ராணச் ரீரத்துடனும் சம்பந்தப்பட்டது. நம்முடைய ஆசைகள் மாறும்பொழுது, நம்முடைய ப்ராண ஒட்டமும் மாறுவதை நம்மால் உணர முடியும்.
நாம் மூச்சை உள்ளிழுக்கும்போது, காற்றை மட்டுமல்ல காற்றுடன் உயிர்ச்சக்தியையும் சேர்த்தே சுவாசிக்கிறோம். அந்த உயிர்ச்சக்தி, லம்ஸ்க்ரு த்த்தில். ப்ராணன் என்றமைக்கப்படுகின்றது. காற்று என்பது ப்ராணை உள்ளே எடுத்து செல்கின்ற ஒரு சாதனம் மட்டுமே.
உயிர், நம்முள் இருப்பதற்கு ஆதாரமாக இருப்பதே மாறக் பாதிக்கப்படுகிறது. நாம் காமத்தின் அல்லது தீவிரமான ஒரு விருப்பத்தின் பிடியில் இருந்தோமானால், நம்முடைய உள்ளிழுக்கும் சுவாசமும் வெளிவிடும் உள்ளே சென்று, வெளியே வரும் ப்ராணன் அதிகரிக்கும். எந்தவிதமான ஆசையாக இருந்தாலும், ப்ராண ஒட்டம் மொத்தமாக மாறிவிடும்.
நீங்கள், அமைதியாகவும், சாந்தமான மனநிலையிலும் இருந்தால், ப்ராண ஓட்டம் மிக மெதுவாக கருக்கும்.
நீங்கள், அமைதியாகவும், சாந்தமான மனநிலையிலும் இருந்தால், ப்ராண ஓட்டம் மிக மெதுவாக இருக்கும். உங்களுக்கே ப்ராண ஓட்டம் நிகழ்வது தெரியவராது.
ஆத்மா விளக்குப் போன்றது
ஆழ்ந்து புரிந்துகொள்ளுங்கள், இந்த ப்ராண ச்ரீரம் ஆசைகளால் நிரம்பி உள்ளது. நாம் அத்வத்தைப் பற்றியும் ப்ராண அடுக்கைப் பற்றியும் என்ன தெரிந்துகொள்ள வேண்டும் ? அதைப்பற்றி நான் விவரிக்கிறேன்.
நாம் நம்புகிறோமோ இல்லையோ நாம் எல்லோரும் கடவுளே. நாம் எல்லோரும் தூய்மையான விழிப்புணர்வு உள்ளவர்களே. நம்முடைய தூய்மையான விழிப்புணர்வு நிலையில், எந்தவிதமான எண்ணங்களை
நாம் உருவாக்கினாலும், அந்த எண்ணங்கள் சக்தி பெறும்.
இந்தத் தளம் நம் எல்லோருக்குள்ளும் இருக்கிறது. இதைத்தான் 'சுயம்', ஆக்மன் அல்லது உள்ளார்ந்த தெய்வீக நிலை என்று அழைக்கிறோம்.
நாம் எந்தவிதமான எண்ணத்தை இந்தத் தளத்தில் (space) உருவாக்கினாலும், எந்தளவிற்கு அது ஆழமாக இருக்கிறதோ, அந்தளவிற்கு அது விழிப்புணர்விலிருந்து அதிக சக்தியைப் பெறும். இது, படம் காட்டும் கருவியில் பொருத்தப்பட்டிருக்கும் விளக்கின் முன்பு, ஒரு படச் சுருளை வைப்பது போன்றது. படச்சுருளில் உள்ள காட்சிகள் அனைத்தும் திரையில் நிஜமாகி உலவுகின்றன.
நம்முடைய இந்த 'உள் சுயம்' விளக்கு போன்றது. இந்தப் பகுதியில் நாம் எந்தக் காட்சியை உருவாக்குகிறோமோ, அது வெளியுலகில் உண்மையாகி விடுகிறது. ஆனால், பிரச்சினை என்னவென்றால் நாம் சுய முரண்பாடுடைய ஆசைகளை உருவாக்குகிறோம். இதனால்தான் நம்முடைய ஆசைகளினால், நாம் துன்பப்படுகிறோம். நம்முடைய ஆசைகள் நிறைவேறினாலும் நிறைவேறாவிட்டாலும் முடிவில் துன்பப்படுவது என்பது தவிர்க்க முடியாததாகி விடுகின்றது.
நம்முடைய ஆசைகள் நிறைவேறிவிட்டால், அங்கு ஒரு வெறுமைத் தன்மையையும், அவை நிறைவேறாவிட்டால் ஒருவித அமைதியற்ற தன்மையையும் நமக்குள் உணர்கிறோம். இந்த இரண்டு நிலைகளிலுமே, நாம் தம்ஸை நோக்கிச் செல்கிறோம், ஏன் ?
காற்று என்பது ப்ராணனை உள்ளே எடுத்துச் செல்கின்ற ஒரு சாதனம் மட்டுமே! இந்த ஆசைகளினால் துன்பப்பட சுயமுரண்பாடுகளுடைய பற்றிக் தெரிந்துகொள்ளுங்கள், உதாரணத்திற்கு நாம் தலைவலியிலிருந்து விடுபட வேண்டும் என்று விரும்பினால், "நான் இந்தத் தலைவலியிலிருந்து விடுபட வேண்டும். நான் இந்தத் தலைவலியிலிருந்து விடுபட வேண்டும், ' என்று தொடர்ந்து சொல்கிறோம்.
நாம் விழிப்பற்ற நிலையில், தொடர்ந்து மீண்டும் மீண்டும் அதே வார்த்தைகளைச் சொல்லிக் கொண்டிருக்கி றோம். 'நான் விரும்புகிறேன்' நினைப்பதால், அதிலிருந்து விடுபடவே முடியாது.
நாம் ஒரு வார்த்தையை மீண்டும் மீண்டும் சொல்லும்பொழுது, அந்த வார்த்தை சக்தி பெறுகிறது. இங்குத் 'தலைவலி' என்ற வார்த்தையைச் சொல்லும்பொழுது, உண்மையில் அந்த வார்த்தைக்கு நாம் சக்கியைக் கொடுக்கிறோம். தலைவலி மறைவதற்கு பதிலாகத் தீவிரமாகிறது.
நம்முடைய 'உள் சுயம்' விளக்கு போன்றது!
இது மிகவும் ஒரு குட்சுமமான புரிதல். நாம் விழிப்புணர்வற்ற நிலை யில், எந்த வார்த்தைகளைத் தொடர்ந்து உச்சரித்தாலும் சரி, அவை நம் உடலில் நிஜமாகிவிடுகின்றன.
ஏனென்றால் எந்த வார்த்தைக்கும் உயிர் கொடுக்கக்கூடிய சக்தி நமக்கு உள்ளது. 'இப்பொழுது எழுந்து இங்கிருந்து போகலாம்' என்ற வார்த்தைகள் நம் மனத்திற்குள் எழுந்தாலே, உடனடியாக நம்முடைய உடல் அசையத்துவங்கும்; நாம் எழுந்து நின்று, உடனே அந்த இடத்தைவிட்டு அகலத் துவங்குவோம்.
நாம் என்ன விரும்புகிறோமோ அதைச் செய்ய ஒரு வார்த்தை போதும். நம் மனத்தில் எழும் வார்த்தைகள் மிகவும் முக்கியமானவை. நம் மனத்தில் எழும் வார்த்தைகள் ஒவ்வொன்றும் மர்த்ரங்கள் போன்றது. நம் மனத்தில் எழும் எல்லா வார்த்தைகளும் ஒன்று சேர்ந்துதான் நம் வாழ்க்கையாக அமைகிறது, முக்கியமாக, விழிப்புணர்வற்ற நிலையில் சொல்லப்படும் வார்த்தைகள்!
உதாரணமாக, கவனித்தோமென்றால், நம்முடைய மனம் வேறெங்கோ இருப்பதைப் பார்க்கலாம்.
அதேபோல் நாம் குளிக்கும்பொழுதும் நம்முடைய மனம் வேறெங்கோ இருக்கும். குளிர்ந்த நீரில் குளிக்கும்பொழுது நாம் சிலசமயம், நம் மனத்தைத் திசைதிருப்புவதற்காகப் பாடுவோம். குளிர்ந்த நீரில் குளிப்பதும் பாடுவதும் ஒன்றுக்கொன்று நெருங்கிய தொடர்பு கொண்டவை! குளியலறையில் நம்மைக் கவனிப்பதற்கு யாரும் இல்லாததால், நாம் சுதந்திரமாகப் பேசுகிறோம், பாடுகிறோம். சில சமயம் மக்கள் குளியலறையில் அவர்களாகவே சத்தமாக வாதங்கள் செய்வதும் உண்டு.
குளியலறையைவிட்டு வெளியே வந்த மனைவியிடம் கணவர் கேட்டார், "குளியலறைக்குள், யாரிடம் நீ வாக்குவாதம் செய்து கொண்டிருந்தாய் ? ' '
மனைவி ''எனக்கு நானேதான் பேசிக்கொண்டிருந்தேன்!''
வார்த்தைக்கு சக்தி அளித்திடும் சக்தி உங்களுக்குண்டு
கணவர்: நீ வாதம் செய்து கொண்டிருந்தாய்.
மனைவி: கொண்டிருந்தேன் தெரியும். நீங்கள் இதில் தலையிடாதீர்கள்.
கணவர்: க்கொண்டிருந்தாய் என்பது புரிகிறது. ஆனால், ஏன் நீ உன்னுடனேயே வாதம் செய்து கொண்டிருந்தாய் ?
மனைவி: உங்களுக்கு என்னைப் பற்றித் தெரியுமல்லவா? நான் முட்டாள்தனமான தர்க்கங்களை ஒப்புக்கொள்ள
மாட்டேனென்று! அதனால்தான் என்னுடனே நானே வாதம் செய்து கொண்டிருந்தேன்!
நாம் இந்த விளையாட்டை எல்லா நேரமும் விளையாடிக் கொண்டிருக்கிறோம். நிதர்சன நிலைக்கு வராமலேயே நாம் தொடர்ந்து பேசிக்கொண்டே இருக்கிறோம். ஒருமுறை பற்களைச் சுத்தம் செய்யும்போது, சில வார்த்தைகளை உச்சரித்தோமானால் போதும், பிறகு பல்துலக்கும் ஒவ்வொரு முறையும் அதே வார்த்தைகளை உச்சரிக்கிறோம்.
நாம் பற்களைச் சுத்தம் செய்ய ஆரம்பித்த அந்தத் தருணமே, அதே எண்ணங்கள் நமக்குள் வருகின்றன. ஒவ்வொரு தடவை நாம் குளிக்கும்பொழுதும், ஒரே விதமான எண்ணங்கள்தான் நமக்குள் வருகின்றன. நாம் நம்மை ஆழ்ந்து கவனித்தோமானால், இந்த விஷயங்களை நாம் உணர முடியும்.
நாம் விழிப்பற்ற நிலையில் முமீண்டும் மீண்டும் நினைக்கும் எண்ணங்களுக்கு, வார்த்தைகளுக்கு இருக்கும் சக்தியைவிட அதிக சக்தி உண்டு. நாம் பல எண்ணங்களை, பல சுய - முரண்பாடுடைய ஸ்ம்ஸ்காரங்களை விழிப்பற்ற நிலையில் உருவாக்குகிறோம்.
மீண்டும் மீண்டும் உச்சரிக்கும் வார்த்தைகளே தியானம்
'தலைவலியிலிருந்து நான் விடுபட வேண்டும்' என்ற இந்த எண்ணமே ஒரு சுய முரண்பாடுடைய எண்ணம்தான். எப்பொழுது நாம் இந்த வார்த்தைகளை மீண்டும் மீண்டும் சொல்கிறோமோ, அப்போது நாம் தலைவலியையும் ஞாபகப்படுத்திக்கொள்கிறோம்.
தலைவலி நினைவுப்படுத்திக்கொள்வதன் மூலம், தலைவலியையும் நம் மனத்திற்குள் திரும்பத் திரும்ப எடுத்து வருகிறோம். பிறகு நாம் தலைவலியிலிருந்து விடுபட வேண்டும் என்று எப்படி எதிர்பார்க்க முடியும் ?
நாம் தொடர்ந்து மீண்டும் மீண்டும் 'நான் தலைவலியிலிருந்து விடுபட
வேண்டும்' என்று சொல்லும் பொழுதெல் லாம், 'தலைவலி' என்ற வார்த்தையை உச்சரிக்கும் பொழுதெல்லாம், அந்த நினைவை ஒவ்வொரு முறையும் திரும்ப எடுத்து வருகிறோம். நாம், வேதனை நிறைந்த அந்தக் கோப்பை, திரும்பத் திரும்ப மனத்திற்கு எடுத்துவருகிறோம். பிறகு எப்படித் தலைவலியிலிருந்து விடுபட முடியும் ?
'தலைவலி' உபயோகிப்பதற்குப் பதிலாக, நாம் விழிப்புணர்வற்ற நிலையில், எந்த வார்த்தைகளைத் தொடர்ந்து உச்சரித்தாலும் சரி, அவை நம் உடலில் நிஜமாகிவிடுகின்றன!
நலமாக வேண்டும், நான் ஆரோக்கியமாக இருக்க வேண்டும்' என்ற ஸம்ஸ்காரத்தைத் திரும்பப் பெற்ற பிறகு நாம் ஆரோக்கியம் என்ற கருத்தை நினைவில் வைத்துக்கொள்ள முடியும் !
எந்த மருத்ரத்தை அல்லது வார்த்தையை நாம் உபயோகிக்கிறோமோ, அந்த தியானம், நம்முடைய விழிப்புணர்வற்ற பகுதியில் தன்னிச்சையாக நிகழும். நாம் 'தலைவலி' என்ற வார்த்தையை மீண்டும் மீண்டும் உபயோகித்தோமானால், நாம் 'தலைவலியை' தியானம் செய்தவர்களாகி விடுவோம்.
நாம், 'ஆரோக்கியம்' என்ற வார்த்தையை மீண்டும் மீண்டும் உபயோகித்தோமானால், நாம் ஆரோக்கியத்தை தியானம் செய்து கொண்டிருப்போம்.
அதனால்தான் கடவுளை தியானம் செய்ய ஆரம்பிக்கும்பொழுதுகூட, நாம் தியான ஸ்லோகங்கள் உச்சரித்து, தியானத்தைத் தொடங்குகிறோம். இது, கடவுளை வரவேற்கும் வழிபாட்டுச் செய்யுள்கள் போன்றது. நாம் எந்த நல்ல விஷயங்களை நம் வாழ்க்கையில் காண விரும்புகிறோமோ, அதை வார்த்தைகளாக இந்த வழிபாட்டுச் செய்யுள்களில் வடிக்கிறோம்.
காட்சியாகக் காண விரும்புவதை வார்த்தைகளால் உச்சரிப்பதே தியான ஸ்லோகங்கள். இப்பொழுது நாம் மீண்டும் மீண்டும் மீண்டும், 'தலைவலி, தலைவலி, தலைவலி' என்ற வார்த்தையை உச்சரித்தோமானால், நாம் எதைக் காட்சியாகக் காண்போம் ? எந்த மனிதர் நமக்குத் தலைவலியை உண்டாக்குகிறாரோ, அவரைக் காண்போம் அல்லது தலைவலி வரும்பொழுது நாம் என்ன மனநிலையை உணர்கிறோமோ-அப்போது பயத்தை உணரலாம் அல்லது வெறுப்பை உணரலாம்-எதை உணர்கிறோமோ, அதையே காட்சியாகக் காண்போம்.
எதை நாம் மீண்டும் மீண்டும் காட்சியாகக் காண்கிறோமோ, அதுவே நம்முடைய நினைவுகளில், உள்ளுலகத்தில், உள் இருப்புத்தன்மையில் செதுக்கப்படும், பதிக்கப்படும்.
வார்த்தைகளாலேயே நம்மைக் குணப்படுத்தலாம்
உங்களுக்கு ஏதாவது நோய் இருந்தால், தயவுசெய்து நோயின் பெயர் தாங்கிய எந்த வார்த்தையையும் உருவாக்காதீர்கள் அல்லது சொல்லாதீர்கள்.
உதாரணத்திற்கு, 'இந்த இதய நோய் குணமாக வேண்டும்', 'நான் இந்த சர்க்கரை நோயிலிருந்து விடுபட வேண்டும்', 'நான் இந்த உயர்ந்த இரத்த அழுத்தத்திலிருந்து விடுபட வேண்டும்' என்று எப்பொழுதுமே சொல்லாதீர்கள்.
சுய - முரண்பாடுடைய வார்த்தைகளை உபயோகிக்க வேண்டாம். சரியான வார்த்தைகளை உபயோகியுங்கள். நமக்கு வலியோ அல்லது உடல்நலக் குறைபாடோ இருந்தால், 'நான் ஆரோக்கியமாக இருக்க வேண்டும்' போன்ற வார்த்தையை உபயோகிக்கவும். வார்த்தைகள் பாவனையையும் காட்சியையும் உருவாக்குகின்றன; மேலும் நாம் என்ன நடக்க வேண்டும் என்று விரும்புகிறோமோ அதற்கான சக்தியை உருவாக்குகின்றன.
எப்பொழுதும், 'குணமடைய வேண்டும்' என்ற வார்த்தையையே உபயோகியுங்கள். 'இந்த வலியிலிருந்து விடுபட வேண்டும்' என்று என்று எந்தக் காரணத்தைக்கொண்டும் நினைக்காதீர்கள்.
சுய முரண்பாடுடைய நினைவுப்பதிவுகளை உபயோகிக்காதீர்கள். எவ்வளவு முரண்பாடுடைய நினைவுப்பதிவுகளை உபயோகிக்கிறோமோ, அவ்வளவு அதிகமாக நாம் அந்த நோயை நம்முடைய உள்தளத்தில் பதித்து விடுகிறோம். எவ்வளவு அதிகமாக நாம் பதிவுசெய்கிறோமோ, அவ்வளவு அதிகமாக அது வலிமை கொண்டதாகிவிடும்.
தயவுசெய்து உங்கள் உள்தளத்தை அல்லது இச்சா சக்தியைத் தவறான முறையில் பயன்படுத்தாதீர்கள். நம்முடைய ப்ராண அடுக்கு என்பது சக்தி ஆகும் ; விஷயங்களை நிகழச் செய்வதற்கான சக்தி அதற்கு உண்டு. நம்முடைய ஆசைகளை நிறைவேறச் செய்யும் சக்தி அதற்கு உண்டு. சுய முரண்பாடுடைய எண்ணங்களையோ அல்லது சுய முரண்பாடுடைய நினைவுப்பதிவுகளையோ உருவாக்கி, இச்சா சக்தியை வீணடிக்காதீர்கள்.
சுய முரண்பாடுடைய எண்ணங்கள், நம்முடைய முழு விழிப்புணர்வு வெளியையும் தூய்மை அற்றதாக மாற்றிவிடுகிறது. இன்று நீங்கள் வீட்டிற்குச் சென்ற உடன் ஒரு பத்து நிமிடங்கள், இந்தச் சிறிய பயிற்சிக்காகச் செலவழியுங்கள்.
காண விரும்புவதை வார்த்தைகளால் உச்சரிப்பதே தியான ஸ்லோகங்கள்.
பத்து நிமிடங்கள் நீங்கள் உங்களுடனே அமர்ந்து, என்ன எண்ணங்கள் எழுகின்றனவோ அவற்றை அப்படியே வரிசையாக எழுதுங்கள். அதன்பிறகு, நீங்கள் சுய முரண்பாடுடைய எண்ணங்களை எங்கு உருவாக்குகிறீர்கள் என்று பார்த்து, அவற்றை நீக்கி, எண்ணங்களைத் தூய்மை படுத்துங்கள்.
சுய முரண்பாடுடைய எண்ணங்களை உங்கள் மனத்திற்குள் எக்காரணத்தைக்கொண்டும் எடுத்து வராதீர்கள்.
மனரீதியான நோய்கள் ஆராயப்பட்டு, அவற்றைப் பற்றிய செய்திகள் வெளிவந்தவுடன், உலகெங்கிலும் உள்ள ஆயிரக்கணக்கான மக்கள் உடனடியாக அதே நோயால் பாதிக்கப்படுகின்றனர் என்பதை, சமீபத்தில் வெளியான ஆராய்ச்சி முடிவுகள் தெரிவிக்கின்றன. அந்நோயைப் பற்றிப் படித்து, நமக்கும் அந்நோய் வந்துவிடுமோ என்று பயப்படுவதனாலேயே கூட, அந்நோய்த் தாக்குதலுக்குள்ளாகிறோம்.
மருந்தால் மனம் குணமாகாது
நோயின் பெயர் தெரியாதவரை, மக்களுக்கு அந்த நோய் இருந்தாலும்கூட, அதனால் எந்த பாதிப்பும் இல்லை. எந்த வினாடி நாம் இவைதான் நோய்க்கான அறிகுறிகள் என்று சொல்கிறோமோ, உடனே எல்லோரும், 'எனக்கும் இந்த அறிகுறிகள் இருக்கின்றனவே' என்று நினைக்கிறார்கள். மேலும் எப்படியாவது அந்த நோயினுடன் தங்களைத் தொடர்புபடுத்திக் கொள்கிறார்கள்!
பலர், நல்ல ஆரோக்கியமான உடல் நிலையில் இருந்தாலும்கூட, மருத்துவ ஆராய்ச்சியில் குறிப்பிட்ட அறிகுறிகளை உணர்கிறார்கள். பெரும்பாலும், நாம் எல்லோரும் ஏதோ ஒரு சமயத்தில், தலைசுற்றுவதுபோல் உணர்வோம். உணர்ச்சிவசப்பட்டு அதிக கோபப்படும் சமயத்தில் தலை சுற்றுவதுபோல உணர்வோம்.
அதற்காக அந்தத் தலைசுற்றல், இரத்த அழுத்தப் பிரச்சினையுடன் தொடர்புடையது என்று அர்த்தம் அல்ல.
பலர் இரவில், தூக்கத்திலிருந்து வியர்க்க விறுவிறுக்க எழுந்திருப்பார்கள். அதனால் அவர்கள் இதயத் தாக்குதலுக்கு (Heart Attack ) ஆளானவர்கள் என்று அர்த்தம் அல்ல.
ஆனாலும், இவைதான் ஆபத்தான நோய்க்கான அறிகுறிகள் என்று ஆழமாக அவர்களுக்குள் பதிந்துவிட்டால், ஏதோ கோளாறினால் அவர்கள் பாதிக்கப்படுகிறார்கள். அவர்களுடைய நரம்புகளின் அமைப்பு சிதைந்துவிடுகிறது.
சரியான வார்த்தைகளை உபயோகியுங்கள்!
இது ஒரு ஆபத்தான விளையாட்டு. மருந்துகள் தயாரிக்கும் நிறுவனங்கள் உருவாக்கும் பல்வேறு நோய்களைப் பற்றிய வார்த்தைகளை உள்வாங்கி, நமக்குள் சந்தேகங்களை உருவாக்கிக் கொள்ளக்கூடாது.
'எனக்கும், இந்தப் பிரச்சினை இருக்கிறது என்று நினைக்கின்றேன்' என்ற இந்தக் கருத்து, நாம் நோய்களைப் பற்றிய அறிக்கையைப் படிக்கும்பொழுதும், நமக்குள் உருவாகிறது. உடனடியாக நாம் 'எனக்கு இந்தப் பிரச்சினை இருக்கிறது. நான் இதிலிருந்து விடுபட வேண்டும்' என்ற நினைவுப்பதிவை உருவாக்கிக் கொள்கிறோம்.
நாம் மீண்டும் மீண்டும் பத்துமுறை இந்த வார்த்தைகளைச் சொல்லி முடிப்பதற்குள், நமக்கு அந்தப் பிரச்சினை வந்துவிட்டிருக்கும்.
நாம் கேட்கும் விஷயங்களும் மற்றும் பார்க்கும் விஷயங்களும் நம்மைப் பாதிக்கின்றன. மனத்தைப் பற்றிய சத்தியத்தையும், விழிப்புணர்வு நிலையைப் பற்றியும் அறியாத மக்கள் நம்மீது ஆதிக்கம் செலுத்த அனுமதிக்கிறோம். இந்தப் பிரச்சினைகள் அனைத்துமே, 'தூய்மையான சாத்தியமே' என்பதை நாம் உணராததால் எழுபவையே !
சுய முரண்பாடுடைய நினைவுப்பதிவுகளை உருவாக்கி இச்சா சக்தியை வீணடிக்காதீர்கள்.
எந்த மருந்தும் அல்லது இரசாயனப் பொருளும் நம்முடைய மனத்தைக் குணப்படுத்த இயலாது என்ற துணிச்சலான கருத்தை நான் இங்கு அறிவிக்கின்றேன். கவலைக்கான மருந்துகள், மனஅழுத்தத்திற்கான மருந்துகள் எல்லாமே ஆறுதல் தருவதற்காகத்தான். முதலில் நாம் மனஅழுத்தத்தால் துன்பப்படுவதாக மனத்திரையில் காட்சியாகக் கண்டோம். இப்பொழுது நாம் அதற்கான மருந்து எடுத்துக்கொள்கிறோம் என்பதை மனத்திரையில் காட்சியாகக் காண்கிறோம் அவ்வளவுதான்.
தாயத்திற்குச் சக்தியூட்டுவது உங்களின் நம்பிக்கையே!
உங்களிடம் இன்னொரு முக்கியமான இரகசியத்தைப் பகிர்ந்து கொள்கிறேன். இது ஒரு வியாபார இரகசியம்.
பலர் " ஸ்வாமிஜி, அந்த மனிதர் எனக்கு ஏதோ மாந்திரீகம் செய்துவிட்டார். அவர் எனக்கு ஏதோ செய்வினை செய்துவிட்டார். யாரோ தீங்கு செய்யும் ஆவியை என் பின்னால் ஏவிவிட்டார்கள். ஏதோ ஒரு தீயசக்தி என்னைப் பிடித்துக் கொண்டிருக்கிறது," என்று சொல்வார்கள்.
சில மனிதர்கள், இது போன்ற மற்றவர்களின் பயங்களை உபயோகித்து, அந்தப் பயத்தைக் காசாக்குவார்கள். இதுபோன்ற எல்லா எதிர்மறையான விஷயங்களுக்கும் ஒரே ஒரு ஆற்றல்தான் உண்டு. அது-எதிர்மறை விஷயங்களின் மீது நீங்கள் வைக்கும் 'நம்பிக்கை'தான் என்பதைப் புரிந்துகொள்ளுங்கள். எதிர்மறை விஷயங்களின் மீதான நம்முடைய நம்பிக்கை, அவற்றிற்கு மிகுந்த வலிமையைத் தருகிறது.
நாம் அவற்றை நம்புவதால், நாம் எல்லா நிகழ்ச்சிகளையும் கோர்த்துப் பார்த்து, நமக்கு நாமே தொல்லையை ஏற்படுத்திக்கொள்கிறோம். பிறகு அதிலிருந்து நம்மை விடுபடுத்திக்கொள்வதற்காகப் போராடுகிறோம்.
மக்கள் என்னிடம் இது போன்ற பயங்களுடன் வரும்பொழுது, ''இதில் பயப்பட ஒன்றுமில்லை கவலைப்படாதீர்கள். ஒரு பிரச்சினையும் இல்லை," என்று நான் சொல்வேன். பின் அவர்கள், 'இவர் இளம் வயதினராக இருக்கிறார். இவருக்கு அதிகம் தெரியாது. கொஞ்சம் வயதான மனிதரிடம் போவோம். அவர் ஏதாவது மாற்று மந்திரம், கயிறு எல்லாம் தருவார்; அல்லது பேய் ஒட்டும் ஒரு நபரிடம் போய், தீங்கு தரக்கூடியவற்றையும் தடைகளையும் நீக்குவோம்' என்று நினைக்கிறார்கள்.
அவர்கள் எனக்கு எதுவும் தெரியாது என்று நினைக்கிறார்கள். இப்போது நான் அவர்களுக்கு உதவியாக வேண்டும்! என்ன செய்ய ? அவர்களுக்கு ஒரு தாயத்தைக் கொடுத்து, ''நீங்கள் இதற்காகப் பணம் தரவேண்டாம். உங்கள் தலையணைக்கடியில் வைத்துக்கொள்ளுங்கள். உங்கள் பிரச்சினை தீர்ந்துவிடும். நீங்கள் நலமாகிவிடுவீர்கள்," என்று சொல்கிறேன்.
தாயத்திலோ யந்திரத்திலோ எதுவுமே இல்லை என்று எனக்குத் தெளிவாகத் தெரியும். ஆனால், அந்த மனிதர் தனக்குள் ஒரு கருத்தை உருவாக்கிவிட்டார்.
இந்த எதிர்மறை கருத்தை அவர் எப்படியோ பெற்றிருக்கிறார். அவருக்கு நான் கொடுப்பதன் மூலம் அவர் மனதில் பதிந்துள்ள எதிர்மறை கருத்தை நீக்கி, அவருக்குள் நம்பிக்கையை ஏற்படுத்துகின்றேன். இது ஒரு முள்ளை நீக்குவதற்கு இன்னொரு முள்ளை உபயோகிப்பது போன்றது. வேறு எதுவும் இதில் இல்லை.
பல்வேறு நோய்களைப் பற்றிய வார்த்தைகளை உள்வாங்கி, நமக்குள் சந்தேகங்களை உருவாக்கிக்கொள்ளக் கூடாது.
"இந்த யந்த்ரங்களை வைத்திருப்பதனால், உங்கள் வீட்டுக் கூரையிலிருந்து ஏதாவது பொழியும் என்று நினைக்காதீர்கள். எலிகளைத் தவிர வேறு ஒன்றும் உங்கள் வீட்டுக் கூரையில் இருந்து விழாது,'' என்று நான் மக்களுக்குச் சொல்வதுண்டு.
இந்த யந்த்ரங்கள் அவர்களுடைய எதிர்மறையான கருத்துக்களுக்கு ஒரு எதிர்ப்பு மருந்து. அவ்வளவுதான்! அவர்கள் ஏற்கெனவே தங்களுக்கு சில பிரச்சினைகள் இருக்கிறது என்ற கருத்தை உருவாக்கி இருக்கிறார்கள். அதனால் நான் அவர்களிடம், ''நீங்கள் இந்தக் குழப்பத்தை உங்களுக்குள் உருவாக்கி வைத்திருக்கிறீர்கள். அந்தக் குழப்பத்தை நீக்குவதற்கு நான் உதவுகின்றேன்,'' என்று சொல்கிறேன்.
பிரச்சினைகள் அனைத்துமே, தூய்மையான உள்ளுலக ஆனந்தம் சாத்தியமே என்பதை நாம் உணராததால் எழுபவையே!
அதனால் புரிந்துகொள்ளுங்கள், எல்லா எதிர்மறை பண்புகளுக்கும் ஒரே ஒரு ஆற்றல்கான் இருக்கிறது. நாம் அதன் மீது வைத்திருக்கும் 'நம்பிக்கை'தான் அது.
இந்தப் பயங்களைப் பயன்படுத்தி பணம் சம்பாதிக்கும் மனிதர், நம்மிடமிருந்து பணம் மட்டும் வாங்கிக் கொண்டால் பரவாயில்லை, பணத்தை மீண்டும் சம்பாதித்துக்கொள்ள முடியும். ஆனால், ஆபத்தான விஷயம் என்னவென்றால், அவர், தொடர்ந்து நம்மை வேட்டையாடும், ஆட்டிப்படைக்கும் ஸம்ஸ்காரங்களையும், நம்முள் ஏற்படுத்திவிடுகிறார்.
ஏதாவது ஒரு விஷயத்திற்காகவோ அல்லது எல்லாவற்றிற்குமோ, அந்த மனிதர் பின்னால் நாம் அடிமைகள்போல ஓடிக் கொண்டிருப்போம்.
மந்த்ரவாதியின் கைகளில் சிக்கி இருப்பதைவிட பேயின் பிடியில் சிக்கியிருப்பதே மேல். பேயாவது எப்பொழுதாவதுதான் தொந்தரவு செய்யும். ஆனால், இந்த மந்த்ரவாதி நம்மை முழுமையாகச் சுரண்டிவிடுவார்.
பேய்களுடன் நமக்கு மனரீதியான துன்பங்கள் மட்டுமே இருக்கும். மந்த்ரவாதிகளினால் நமக்கு மனரீதியான மற்றும் பொருளாதார ரீதியான கஷ்டங்களும் வரும்.
பெரிய பிரச்சினை என்னவென்றால், அந்த மனிதர் நம்முடைய பணத்தை எடுத்துக் கொள்வது மட்டுமல்லாமல், பயம் என்ற பெயரில் நினைவுப்பதிவுகளையும் நம்முள் உருவாக்கி விடுகிறார். நாம் இரவில் கேட்கும் ஒவ்வொரு சிறிய சத்தத்திற்கும், 'தாயத்தின் சக்தி குறைந்துவிட்டது என்று நினைக்கிறேன். இப்போது வேறு ஒரு தாயத்து வாங்கி வரவேண்டும்' என்று நினைப்போம்.
இந்த வியாபாரத்தில் இருக்கும் மனிதர்கள், மீண்டும் சக்தியூட்டப் படக்கூடிய தாயத்துக்களையும் தருகிறார்கள். இரண்டு மாதங்கள் கழித்து, அந்தத் தாயத்தை அவரிடம் எடுத்துச் சென்று சக்தியூட்டிக்கொண்டு வரவேண்டும்.
மீண்டும் சக்தியூட்டப்படக்கூடிய தாயத்துக்களைப் பற்றி கேள்விப்பட்டபோது எனக்கு ஆச்சரியமாக இருந்தது !
தேவைப்படுவதெல்லாம் விளம்பரம். நான் நின்றுகொண்டு எல்லோருக்கும் ஆசீர்வாதம் கொடுப்பது போன்ற ஒரு விளம்பரத்தை செய்தித்தாளில் பார்த்தேன். அதில் அவர் அதர்வண வேத மேதை என்று தம்மைப் பற்றிக் கூறியிருந்தார்.
பேய்களுடன் நமக்கு மனரீதியான துன்பங்கள் மட்டுமே இருக்கும். மந்தரவாதிகளினால் நமக்கு மனரீதியான மற்றும் பொருளாதார ரீதியான கஷ்டங்களும் வரும்.
எனக்கு மிகவும் ஆச்சரியமாக இருந்தது.
ஏனென்றால் அதர்வண வேதம் என்ற நூல், இது சம்பந்தப்பட்டது அல்ல. அந்த நூல், நம்முடைய வாழ்க்கையை எப்படி வளப்படுத்திக்கொள்வது என்பதைப் பற்றிய அறிவியல். நம்முடைய மனத்தை ஆனந்தமாக கையாள்வது எப்படி என்பது பற்றிய சுத்தமான அறிவியல். எந்த வித நூல்களும் மற்றவர்களைச் சுயநலமாக உபயோகித்துக்கொள்வது பற்றிக் கற்றுத் தருவதில்லை.
உண்மையில் ஒரு மனிதருடைய உள்ளுலகம் தூய்மையானதாகவும், பணம், பெயர், புகழ் என எந்தப் பிரதிபலனையும் எதிர்பார்க்காமலும் இருக்கும்போது, அவருடைய உள்ளுணர்வு விழிப்படையும் என்று ஜ்வாதிஷ ஸூத்ரம் (வேத ஜோதிடம்) குறிப்பிடுகிறது.
அதனால், மந்திரம், தந்திரம், செய்வினை, தாயத்து என்று எப்பொழுதும் மனிதர்களிடம் செல்லாதீர்கள். மேலும் புரிந்துகொள்ளுங்கள், தீங்கு விளைவிக்கக் கூடிய பொருள்களுக்கெல்லாம் ஒரே ஒரு ஆற்றல்தான் இருக்கிறது, அது, அவற்றின் மீது நமக்கு இருக்கும் நம்பிக்கை மட்டுமே.
நாம் சுய முரண்பாடுடைய எண்ணங்களை எப்பொழுது உருவாக்குகிறோமோ அப்பொழுதே அதை நாம் நம்பத் தொடங்கி விடுகிறோம்.
எல்லா எதிர்மறை பண்புகளுக்கும் ஒரே ஒரு ஆற்றல்தான் இருக்கிறது. நாம் அதன் மீது வைத்திருக்கும் 'நம்பிக்கை' தான் அது.
முக்கியமாக, நோய்களுக்கு மனரீதியான பெயர்களைப் புதிது புதிதாக இடுகிறார்கள். நாகரிக உடை வியாபாரத்தில், ஒவ்வொரு வாரமும் புதுவிதமான உடைகளை அறிமுகப்படுத்துவார்கள். அதேபோல இங்கு ஒவ்வொரு மாதமும் அவர்கள் புதிய நோயைக் கண்டுபிடிக்கிறார்கள்.
மீண்டும் மீண்டும் எதிர்மறையான கருத்துக்களை நினைப்பதன் மூலமும், நோய்க்கான அறிகுறிகளின் மீது தியானம் செய்வதன் மூலமும், நாம் அந்த அறிகுறிகளை நமக்குள் உருவாக்குகிறோம். இது ஒரு ஆபத்தான விளையாட்டு, இந்த விளையாட்டில் சிக்கிக்கொள்ளாதீர்கள்.
சுய முரண்பாடுடைய எண்ணங்களை உருவாக்குவதன் மூலம் நாம் நம்மையே பலவீனப்படுத்துகிறோம். அதனால் உங்களுடைய முக்கியமான எண்ணங்களையும், ஆசைகளையும் எழுதி, அவற்றை ஆராயுங்கள். அதில் எத்தனை எண்ணங்கள் சுய முரண்பாடுடைய எண்ணங்கள் என்று கவனியுங்கள். இதுதான் முதல்படி.
ஆசைகளின் சண்டைகளினால் உண்டாகும் குழப்பங்கள்
அடுத்து, எப்படி இரண்டு ஆசைகள் ஒன்றை ஒன்று எதிர்க்கின்றன என்று பார்ப்போம். நாம் அமைதியான வாழ்க்கையையும் வாழ விரும்புகிறோம். அதேசமயம் செல்வத்தையும் விரும்புகிறோம். செல்வத்துடன் பொறுப்பும் சேர்ந்துதான் வரும். அதனால், செல்வத்தை விரும்பினால், அதனுடன் சேர்த்து வரும் பொறுப்பையும் சந்தோஷமாக ஏற்றுக்கொள்ளுங்கள். இல்லையென்றால், அமைதியை மட்டும் தேர்ந்தெடுங்கள்; எது நிகழ்ந்தாலும் அதை ஏற்றுக்கொள்ளுங்கள். செல்வத்தையும் அமைதியையும் ஒருசேர, தேர்ந்தெடுக்காதீர்கள்.
இரண்டு ஆசைகள் முரண்படும்பொழுது, ஏதாவது ஒரு எண்ணத்தை மட்டும் வலுப்பெறச் செய்ய வேண்டும். இரண்டும் நம்மிடையே இருக்கும்பொழுது, சுய முரண்பாடுடைய மன அமைப்பை நாம் கொண்டிருப்போம். விழிப்புணர்வு வெளியில் சுயமுரண்பாடுடைய நினைவுப்பதிவுகளை உருவாக்கினோமானால், நாம் தன்னிச்சையாக ரஜஸுக்குள் தூக்கியெறியப்படுவோம்.
கிருஷ்ணர், ரஜஸஸ் பற்றி என்ன சொன்னார் என்பதை விவரிக்கிறேன்: 'அளவற்ற ஆசைகள் மற்றும் ஏக்கத்திலிருந்துதான் உணர்ச்சிக் கொந்தளிப்புடன் கூடிய மனப்பாங்கு பிறக்கிறது. இதனால்தான் உயிர்கள், பலன் சார்ந்த செயல்களை (Result Oriented) செய்வதிலேயே தங்களைக் கட்டுப்படுத்திக்கொள்கின்றன என்கிறார் கிருஷ்ணர்.
கிருஷ்ணர், ராக: - ஆசைகளைப் பற்றியும், தீர்ஷ்ணா - ஏக்கங்களைப் பற்றியும் பேசுகிறார். இரண்டிற்கும் என்ன வித்தியாசம் ?
சில நினைவுகளுக்கு நம்முடைய உணர்ச்சி பூர்வமான ஆதரவு இருக்கும் ; சில நினைவுகள் வலுக்கட்டாயமாக நமக்குள் விளம்பரங்கள் மூலமாக திணிக்கப்பட்டிருக்கும்.
விளம்பரங்கள் என்பது தொலைக்காட்சியிலோ திரையரங்குகளிலோ வருவது மட்டும் அல்ல. நம்முடைய தந்தை திரும்ப திரும்ப சில விஷயங்களைச் சொன்னால், அதுவும் விளம்பரமே. நம் தாயார் திரும்ப திரும்ப, "இதுதான் சரி இதுதான் சரி, இது நமக்காக, இது உனக்காக, '' என்று சொன்னால் அதுவும் விளம்பரமாகிவிடுகிறது.
சில ஆசைகளுக்கு நம்முடைய மனத்தின் ஆதரவு இருக்கும். அதாவது 'இவையெல்லாம் நமக்கு நிறைவைத் தரும்; இவையெல்லாம் நம்முடைய நியாயமான தேவைகள்' என்று நாமே நினைப்போம். இவை ஆசைகள் எனப்படுகின்றன.
சில ஆசைகளை வேறு வேறு ஒருவரிடமிருந்து நாம் விலைக்கு வாங்கியிருப்போம். இவை ஏக்கங்கள் எனப்படுகின்றன.
ஆசைகள் எல்லாம் நம்முடையவை. ஏக்கங்கள் எல்லாம் நமக்கு சமுதாயத்தால் தரப்பட்டவை. இதுதான் ஆசைகளுக்கும், ஏக்கத்திற்கும் உள்ள வித்தியாசம்.
ஏக்கம் - வெறுமையைத் தரும்
ஆசைகள் எல்லாம் நம்முடன் பிறந்தவை. அவை நம்முடைய இயல்பு. நம் ஆசைகள் நிறைவேறிவிட்டால் நாம் அமைதியாகவும், நிறைவுடனும் இருப்பதை உணர்வோம். ஆனால், ஏக்கங்கள் சமூதாயக் கட்டுப்பாடுகள். ஏக்கங்களைப் பொறுத்தமட்டில், அவை பூர்த்தி செய்யப்பட்டுவிட்டால்கூட, நாம் வெறுமையைத்தான் உணர்வோம். இதுதான் ஆசைக்கும், ஏக்கத்திற்கும் உள்ள வித்தியாசம்.
ஆசை நமக்கு நிறைவைத் தருகிறது. ஏக்கம் நமக்கு வெறுமையைத் தருகிறது.
கிருஷ்ணர், சுய முரண்பாடுடைய ஆசைகள், நம்மை எப்படி ரஜ ஸுக்கு அழைத்துச் செல்கின்றன என்பதைக் காண்பிக்கிறார். ஆசைகள்
செல்வத்தை விரும்பினால், அதனுடன் சேர்த்து வரும் பொறுப்பையும் சந்தோஷமாக ஏற்றுக்கொள்ளுங்கள்.
ஒன்றுக்கொன்று நாம் குழப்பமடைந்து விடுகிறோம். நாம் ரஜஸில், அமைதியற்ற தன்மையில் வீழ்ந்து விடுகிறோம்.
ஒரு பொருளைப் பற்றிய செய்தி நம்முடைய அமைப்பிற்குள் நுழையும்பொழுது, அது சக்ஷு, சித்தம், புத்தி ஆகியவற்றைக் கடந்து அஹங்காரத்திற்குச் செல்கிறது. அதன் பாதையில், அஹங்காரத்தை அடைவதற்கு முன்பு, அது இன்னொரு பாதையையும், ஸம்ஸ்காரங்கள் நிறைந்திருக்கும் விழிப்புணர்வற்ற தளத்தையும் கடக்க வேண்டியுள்ளது. அந்தச் விழிப்புணர்வற்ற தளத்தில் நிறைந்திருக்கும் ஸம்ஸ்காரங்கள் தங்களின் கருத்துக்களைப் பதிக்கின்றன.
உதாரணத்திற்கு, பத்து ஒரு நினைவுப்பதிவுகள், 'நான் இதை கேட்க விரும்புகிறேன்' என்று எழுதுகின்றன என்று வைத்துக்கொள்வோம் ; வேறு ஒரு பத்து நினைவுப்பதிவுகள், ''இல்லை, இது வாரக்கடைசியாதலால் திரைப்படத்திற்குச் செல்லலாம்'' என்று எழுதுகின்றன என்றும் வைத்துக்கொள்வோம்.
இரண்டு ஆசைகள் முரண்படும்பொழுது, ஏதாவது ஒரு எண்ணத்தை மட்டும் வலுப்பெறச் செய்ய வேண்டும்.
ஒரு பத்து நினைவுப்பதிவுகள் ஒரே மாதிரியான முடிவை அந்தக் கோப்பில் எழுதுகின்றன; மற்றும் ஒரு நினைவுப்பதிவுகள் வேறு மாதிரியான தீர்மானங்களைக் கோப்பில் எழுதுகின்றன. அதனால், அந்தக் கோப்பு அஹங்காரத்தை அடையும்பொழுது நாம் குழப்பமடைந்து விடுகிறோம். நம்முடைய நினைவுப்பதிவுகளிலிருந்து எழும் இந்த சுயமுரண்பாடுடைய கருத்துக்களால், நம் உள்ளுலகம் குழப்பத்திற்குள்ளாகிறது. அமைதியற்று தத்தளிக்கிறது.
அதிகமான நினைவுப்பதிவுகள் இருந்தால், முடிவுகள் எடுப்பதற்கு அதிக நேரம் எடுத்துக்கொள்ள வேண்டியதிருக்கும். நிவைப்பதிவுகள் அதிகமாக அதிகமாக, முடிவுகள் எடுப்பதற்கான நேரமும் அதிகமாகும். நாம், முடிவுகள் எடுக்க முடியாத குழப்பமான சூழ்நிலையிலும் துன்பத்திலும் இருப்போம்.
மனிதன் என்பவன் குழப்பம் நிறைந்தவன். நமக்குள் தொடர்ந்து ஓடும் ஒரு எண்ணவோட்டம்: 'நான் அதை அப்படிச் செய்திருக்க வேண்டும் அல்லது நான் இதை இப்படிச் செய்திருக்க வேண்டும்' என்பதுதான்.
குழப்பங்கள் வருவதற்கு காரணமே அதிகமான நினைவுப்பதிவுகள் இருப்பதினால்தான். குழப்பத்தைத்தான் கிருஷ்ணர் ரஜஸ் மற்றும் அமைதியற்ற தன்மை என்று அழைக்கிறார்.
நாம் ரஜோ குணத்தில் இருக்கும்பொழுது, நம்மிடம் அசாதாரணமான கோபமும், வன்முறையும், உள்ளுலகில் அமைதியற்ற தன்மையும் குடிகொண்டிருக்கும். ரஜோ குணத்தால் பீடிக்கப்பட்டிருக்கும் மனிதர், மற்றவர்களின் ஒரு சிறு தவற்றைக்கூட பொறுத்துக்கொள்ள மாட்டாமல், கோபம்கொண்டு கூச்சலிடுபவராகவும், எரிச்சலடையும் மனநிலையிலும் இருப்பார். அவருடைய நாக்கு விஷத்தன்மையுடையதாக இருக்கும். சந்தர்ப்பம் கிடைக்கும்போது அடுத்தவர் மீது, தமது எரிச்சலையும் கோபத்தையும் காண்பிக்கக் காத்துக் கொண்டிருப்பார்.
ரஜஸ் சம்மந்தப்பட்ட நினைவுப்பதிவுகளை நாம் நீக்கிவிட்டோமானால், நம்மால் ஆயிரக்கணக்கான தீர்மானங்களை மனச்சோர்வடையாமல் எடுக்க முடியும். அந்தக் கோப்பு நேரடியாக அஹங்காரத்திற்கு எவ்வித தடங்கலுமின்றி சென்றடைந்துவிடும்.
முடிவெடுப்பதற்கு, ஒரு அரசாங்கத்தில் இருப்பதுபோல, நாம் முந்நூறு மேஜைகளைக் கடக்கத் தேவையில்லை. இரண்டு அல்லது மூன்று மேஜைகள் மட்டுமே இருக்கும். ஒன்று 'சரி' என்று சொல்லும் மற்றது, 'ஆமாம்' என்றும் சொல்லும். அதற்குள் அந்தக் கோப்பு அஹங்காரத்தை அடைந்துவிடும். அதனால், அங்கு பல்வேறுவிதமான வேறுபட்ட கருத்துக்கள் எழாது.
அஹங்காரம் உடனடியாக முடிவெடுத்து, அந்தக் கோப்பைச் செயல் படுத்துவதற்காக அதற்குரிய இடத்திற்கு அனுப்பிவிடும். செயல்பாடு எளிமையாக இருக்கும். முடிவெடுத்தல், இலகுவாக இருக்கும், நம்முடைய நேரமும் சக்தியும் வீணடிக்கப்படாது இருக்கும்.
அதனால்தான், நாம் எப்பொழுது விளைவுகளை எதிர்பார்க்காமல் இருக்கிறோமோ, காம பலனைப் பற்றிய எதிர்பார்ப்புகள் இல்லாமல் இருக்கிறோமோ, அப்பொழுது மட்டுமே, நம்மால் செயலில் ஆழ்ந்து ஈடுபட முடியும் என்கிறார் கிருஷ்ணர்.
நாம் விளைவுகளை எதிர்பார்க்காமல் அல்லது அவற்றைப் பற்றிய கவலைகொள்ளாமல் இருக்கின்றபொழுது, நாம் அருமையாகச் செயல்படுவோம். ஏனென்றால், அங்கு ஒரு சில நினைவுப்பதிவுகளே இருக்கும். நாம் அந்த நினைவுப்பதிவுகளினால் துன்பப்படவோ அல்லது கஷ்டப்படவோமாட்டோம்.
நீங்கள் முடிவெடுத்தால் வாழ்வில் வருத்தத்திற்கே இடமிருக்காது
அடுத்த ஸ்லோகங்களில் கிருஷ்ணர் தமஸ் பற்றி பேசுகிறார்.
அவர் அர்ஜுனனை நோக்கி, ''ஒ, பரத சிரேஷ்டா! தெரிந்துகொள்; இருளின் தன்மை உடைய தமஸ், அறியாமையிலிருந்துதான் பிறக்கிறது.
எல்லா உயிர்களையும் மயக்குகின்ற மாயை இதுவே. முட்டாள்தனம், சோம்பல்தனம் மற்றும் உறக்கம் - இவையே இந்த கட்டுறுத்தப்பட்ட ஆத்மாவைப் பிணைக்கின்றன. தம்ஸைப் பற்றிய மிக அழகான விளக்கம் இது.
அதிகப்படியான ஸ்ம்ஸ்காரங்கள் அல்லது நினைவுப்பதிவுகள் இருந்தால், கோப்பு அஹங்காரத்தை அடைய முடியாது. சொல்லப் போனால், அந்தக் கோப்பு அஹங்காரத்தை முழுமையாகக்கூட சென்றடையாது. ஒரு
வலிமையான நினைவுப்பதிவு, அஹங்காரத்தை நோக்கிச் செல்லும் பாதையிலேயே முடிவெடுத்துவிடும். இது, நீதித்துறையில் புழக்கத்தில் உள்ள 'சிந்திக்காமல் செயல்படுவது' என்ற சொற்றொடருக்கு ஒப் பாகும்.
இது ஏன் நிகழ்கிறது ? விழிப்புணர்வற்ற நிலையில் முடிவெடுத்துவிட்டு பின்னர் ஏன் வருந்துகிறோம் ?
இந்த விழிப்புணர்வற்ற பகுதி எதிர்மறையான நினைவுகளாலும், அமைதியற்ற எல்லாவிதமான கடந்தகால நினைவுகள், கடந்தகால எண்ண அமைப்புகள் மற்றும் ஸம்ஸ்காரங்கள் என அனைத்தும் இந்தப் பகுதியில்தான் கோப்புகளாகச் சேமித்து வைக்கப்பட்டுள்ளன. தர்க்கரீதியான இணைப்பும் இல்லாமல், பல கோப்புகள் இந்தப் பகுதியில் சேமித்து வைக்கப்பட்டுள்ளன.
இதுதான் நடக்கிறது. கோப்புக்கள் ஒரு பெரிய தாவலாக இந்த விழிப்புணர்வற்ற பகுதிக்குள் செல்கின்றன; அவை, முடிவு எடுக்கும் பகுதியான அஹங்காரத்தை அடைவதில்லை. ஏனென்றால் இந்தப் பகுதியில்தான் உங்களுக்குள் அமைதியற்ற தன்மையை உருவாக்குகின்ற எல்லாக் கருத்துக்களும் சேமித்து வைக்கப்பட்டுள்ளன.
ரஜஸ் சம்மந்தப்பட்ட நினைவுப்பதிவுகளை நாம் நீக்கிவிட்டோமானால், நம்மால் ஆயிர்க்கணக்கான தீர்மானங்களை மனச்சோர்வு அடையாமல் எடுக்க முடியும்.
கம்ப்யூட்டரில் உள்ள நினைவகத்தில் (Hard Disk), உயர் அடர்த்தி (High Resolution) புகைப்படங்கள் அதிகமாகப் பதிவேற்றப்பட்டு இருந்தால், அதன் பிறகு மேற்கொண்டு அந்த நினைவகத்தில் எதையும் புதிதாகச் சேமிப்பதற்கான வாய்ப்பு இருப்பதில்லை. அதுபோலத்தான், உங்களுடைய விழிப்புணர்வு அற்ற பகுதி கடந்தகால எண்ண அமைப்புக்கள் மற்றும் நினைவுகளினால் நிரம்பி இருந்தால், அது திறனற்ற, மேலோட்டமான, அறிவிற்குப் புறம்பான தீர்மானங்களை எடுக்கும்.
இந்த உதாரணத்தை எடுத்துக்கொள்ளுங்கள். நீங்கள் சேர்த்து வைத்துள்ள கருத்துக்களின்படி, புகைபிடித்தல் என்பது உடல்நலத்திற்குக் கேடு விளைவிக்கூடியது. அது உங்கள் உடலுக்கும் மனத்திற்கும் நல்லது அல்ல.
விழிப்புணர்வு நிலையில் இருக்கும்வரை, நீங்கள் எடுத்த இந்த முடிவில் நிலையாக இருக்க முடியும். ஆனால், மனம், ஒரே தாவலாக அஹங்காரத்திற்குச் சென்றவுடன், அங்குள்ள நினைவுப்பதிவு புகைபிடிக்கக் கட்டளை இடுகிறது; நீங்களும் புகைபிடிக்க முடிவெடுக்கிறீர்கள்!
விழிப்புநிலை மனத்தின் செயல்முறை, ''இல்லை, இது உடல்நலத்திற்கு நல்லதல்ல,'' என்று சொல்லும். ஆனாலும் விழிப்புணர்வற்ற மனத்தின் செயல்முறை, சட்டென்று முடிவு எடுத்து, உங்களையும் அதன்படி செயல் படத் தூண்டுகிறது. இது முற்றிலும் உள்ளுணர்ச்சியின் தூண்டுதலால் எடுக் கப்பட்ட ஒரு முடிவாக இருக்கிறது.
நமக்குள் அதிகமான நினைவுப்பதிவுகள் இருந்ததென்றால், நமக்குள் இருந்து என்ன முடிவு வெளிவரும் என்பது நமக்கே தெரியாது. இது ஒரு வண்டோரா பெட்டியைப் (Pandora Box) போன்றது. நம்முடைய உள்ளுலகம் முழுழுவதும் குழப்பமாக இருக்கும். நினைவுப்பதிவுகள் நமக்குள்ளிருந்து என்ன முடிவு வெளிவரும் என்பது நமக்கே தெரியாது. நாம் விலங்குகளின் நிலையில் இருக்கிறோம். நாம் உள்ளுணர்ச்சியிலிருந்து செயல்படுகிறோம்.
ஒரு சில நினைவுப்பதிவுகள் மட்டுமே இருந்தால், ஒரு கோப்பு, முந்நூறு மேசைகளைக் கடந்துசெல்லவேண்டிய அவசியமேற்படாது. அங்கு, தனியார் நிறுவனங்களைப்போல ஒரு சில மேசைகள் மட்டுமே இருக்கும். இதுவே மனித நிலை அல்லது அறிவு பூர்வமான நிலை.
நினைவுப்பதிவுகளே இல்லாதிருந்தால், ஒரு முடிவுக்காக ஒரு கோப்பு விழிப்புணர்வற்ற பகுதியில் விழவேண்டிய தேவையில்லை. அது மனத்தைக் கடந்த பிறகு நேரடியாக புத்தியையும், அறைங்காரத்தையும் சென்றடைகிறது. அங்கு எந்தவிதமான தடைகளும் இல்லை. விழிப்புணர்வு மனத்தின் செயல்முறைக்கு ஆகும் நேரத்தைவிட, விழிப்புணர்வற்ற மனத்தின் செயல்முறைக்கு ஆகும் நேரம் மிகக் குறைவு. நாம் உள்ளுணர்ச்சியால் தூண்டப்பட்டு இருப்போம் அல்லது கடவுள் நிலையில் இருப்போம்.
உள்ளுணர்ச்சியால் செயல்படும் நிலை விலங்கு நிலை. பட்டறிவால் தூண்டப்பட்டுச் செயல்படும் நிலை மனித நிலை. உள்ளுணர்வால் தூண்டப்பட்டுச் செயல்படும் நிலை கடவுள் நிலை!
உள்ளுணர்ச்சி நிலை தமஸ் நிலையையும், பட்டறிவு நிலை ரஜஸ் நிலையையும், உள்ளுணர்வு கடவுள் நிலையையும் குறிக்கின்றன.
ஸத்வ நிலையில் நம்முடைய மனம் தொடர்ந்து செயல்பட்டுக் கொண்டே இருக்கும்; நாமும் தொடர்ந்து தீர்மானங்களை எடுப்போம். ஆனாலும் நாம் சோர்வடைவதில்லை. நாம் 24மணிநேரமும் சுறுசுறுப்பாகவும் அமைதியாகவும் இருக்க முடியும். இதைத்தான் நான், 'செயல்பாட்டில் செயலற்ற தன்மை மற்றும் செயலற்ற தன்மையில் செயல்படுதல்' என்று அழைக்கின்றேன்.
தம்ஸை ஜெயித்தவர்களே உண்மையான தைரியசாலிகள்
நாம் மையங்கொள்வோம் என்று கிருஷ்ணர் சொல்கிறார். நம்முள் மையங் கொள்ளும்போது, நம்மைச் சுற்றி பல செயல்கள் நடந்தாலும், நாம் முற்றிலும் தளர்வாக இருப்போம்.
இவை அனைத்துமே ஒரு விஷயத்தைச் சார்ந்திருக்கிறது; அது நம்முடைய நினைவுப்பதிவுகளைச் சார்ந்திருக்கிறது. நினைவுப்பதிவுகளின் எண்ணிக்கையே, நாம், ஸத்வ, ரஜஸ், தமஸ் என்ற இம்முக் குணங்களுள் எந்தக் குணத்தில் சிக்கியுள்ளோம் என்பதைத் தீர்மானிக்கின்றன. இந்த மூன்றுமே நிரந்தர நிலை அல்ல. ஜீவன் முக்தி நிலை விழிப்புணர்வு நிலையில் இருக்கும்வரை, நீங்கள் எடுத்த முடிவில் நீங்கள் நிலையாக இருக்க முடியும். என்பது இந்த மூன்று நிலைகளுக்கும் அப்பாலுள்ள நிலை.
நாம் ஜீவன் முக்தியை நோக்கிச் செல்ல வேண்டும். நாம், ரஜஸில் சிக்கியிருந்தால் ஸத்வத்தை நோக்கிச் செல்ல வேண்டும். நாம் ஸத்வத்தின் பிடியில் சிக்கியிருந்தால், அது தன்னிச்சையாக நம்மை ஞானமடைதலை நோக்கி எடுத்துச் செல்லும். நாம் இதை எப்படிச் செய்வது?
கிருஷ்ணர் தமஸ் பற்றிப் பேசுகிறார், ''எல்லா உயிர்களுக்குள்ளும் இருள் அறியாமை வடிவாக இருந்து கொண்டு, அவற்றை மயக்கத்திற்குள்ளாக்குவதே தமஸ் என்பதை அறிவாயாக!''
முட்டாள்தனம், சோம்பல்தனம் மற்றும் உறக்கம் ஆகியவை இந்த மனப்பாங்கின் விளைவுகளே. அவையே கட்டுறுத்தப்பட்ட ஆத்மாவைக் கட்டிப்போடுகின்றன.
உதாரணத்திற்கு, நாம் சுய-முரண்பாடுடைய ஆசைகளை உருவாக்குகிறோம். அதன் காரணமாக நாம், அமைதியற்ற தன்மையை உருவாக்குகிறோம். நாம் அமைதியற்று இருந்தோமானால், நாம் எல்லாவற்றையும் கைவிட்டு விடுவோம், எந்தப் பொறுப்பையும் எடுக்க வேண்டாம் என்று முடிவுசெய்து, அதற்குப் பதிலாகத் தூங்குவோம். அப்போது நாம் தமஸில் விழுகிறோம்.
தமஸ் என்பது தூக்கம் மற்றும் மன அழுத்தம் மட்டுமல்ல, போதுமான அளவிற்குப் பொறுப்பெடுக்காமல் இருப்பதும்தான்.
உதாரணத்திற்கு, பிறகு, பணிபுரிய நமக்குச் சக்தியில்லை என்று சொல்வோம்; அப்படிச் சொன்னால், தமோ குணத்தின் காரணமாக எதிலிருந்தும் விலகிவிடாதீர்கள். ஆன்மிக காரணங்களுக்காக - தீயானம் செய்வதற்காக, புனித யாத்திரை செல்வதற்காக அல்லது ஆன்மிக செயல்களுக்காக -விலகுகிறீர்கள் என்றால், அது நல்லது. இப்படி எந்தக் காரணங்களும் இல்லாமல், மந்தத்தன்மையின் காரணமாக விலகினோமென்றால், நாம் தமோ குணத்தின் பிடியில் சிக்கியுள்ளோம்.
தமஸினால் நாம் விலகினோம் என்றால், நமக்குப் போதுமான ஆற்றலும், பொறுப்பான முடிவெடுக்கும் திறனும் இல்லை என்று அர்த்தம். அவ்வாறு ஏன் நிகழ்கிறது ?
நாம் சேகரித்துவைத்திருக்கும் அதிகமான நினைவுப்பதிவுகள், நம்முடைய முடிவு எடுக்கும் செயல்பாட்டைப் பாதிக்கின்றன. ஒரு விஷயத்திற்குண்டான முடிவை எடுத்தவுடன், நாம் சோர்வடைந்ததாக உணர்கிறோம், தூங்க விரும்புகிறோம். அதனால்தான் நாம் வாழ்க்கையிலிருந்து தப்பியோட முயற்சிக்கிறோம். தப்பியோடும் மனிதர்கள் எல்லாம் தமோ குணத்தில் இருப்பவர்கள்.
கேள்வி : ஸ்வாமிஜி, ஸ்ம்ஸ்காரங்கள் உருவாகின்றன என்பதை நிரூபிக்க விஞ்ஞான பூர்வமான ஆதாரங்கள் ஏதாவது இருக்கின்றதா?
அருமையான கேள்வி. ஆச்சரியப்படத்தக்க வகையில், அதற்கான பதில் 'உண்டு' என்பதே. இது ஆச்சரியப்படத்தக்கது, ஏனெ னில் அறிவியல், முக்கியமாக மருத்துவ அறிவியல், இந்தத் துறையை ஆராய்வதற்கு அதிக ஆர்வம் காட்டவில்லை. எனினும், பழைமையை உடைத்து புதுமை படைக்க எண்ணங்கொண்ட சில விஞ்ஞானிகள், நம்முடைய மரபணுக்கள் நடத்தையை (Behavior) தீர்மானிப்பதில்லை என்றும், இது தலைகீழாக நடக்கிறது என்றும் உறுதிப்படுத்தியுள்ளார்கள்.
மேலைநாட்டு மருத்துவ அறிவியல், மனத்தைத் தவிர்த்து உடலிற்கு மட்டுமே சிகிச்சை அளிப்பதில் கவனம் கொண்டிருக்கிறது. மேலும் மனத்தைப் பற்றி செய்த ஆராய்ச்சிகள் அனைத்துமே, ஊனமுற்ற மனக்கை அடிப்படையாகக்கொண்டு செய்யப்பட்டவை.
எனினும், உயிர் அணுக்களின் மூலக்கூறை ஆராயும், பிரபல உயிரியல் அறிஞரான டாக்டா். புரூஸ் லிப்டன் (Dr. Bruce Lipton), தம்முடைய Biology of Belief என்ற புத்தகத்தில், 'நம்முடைய கட்டுறுமனப்பாங்குதான் நம்முடைய உயிரியலைத் தீர்மானிக்கிறது' என்று உறுதிப்படுத்தியுள்ளார்.
ஜீவராசிகளின் உயிரணுக்களின் மட்டத்தில், பல ஆராய்ச்சிகளை மேற்கொண்ட அவர், 'உயிர்கள், தங்களின் நடத்தை, சுற்றுப்புறச் சூழலின் நேர்மறை மற்றும் எதிர்மறை பாதிப்புகள், கட்டுறுக்கள் போன்றவற்றில் எவ்வாறு நிலைகொள்கின்றன, அவை, உயிரணுக்களின் வடிவமைப்பையே எப்படி மாற்றி அமைக்கின்றன' என்பதைக் கண்ட றிந்தார்.
நம்முடைய மூளையின் செயல்பாடுகள், நம்முடைய வளர்ச்சியின் ஒவ்வொரு நிலையிலும் ஒவ்வொரு விதமாக இருக்கும் என்பது எல்லோரும் அறிந்ததே. நம்முடைய மூளையின் அதிர்வலைப்பாங்கு, அதிர்வெண் நிலையைப் பொறுத்து மாறுபடுகிறது.
விஞ்ஞான பூர்வமாக, குழந்தைப் பருவத்தில் நம்முடைய மூளை, குறைந்த செயல்பாடு நிலைகளான டெல்டா (Delta) மற்றும் தீட்டா (Theta) அலைகளில் செயல்படுகிறது என்பது உறுதிப்படுத்தப்பட்டிருக்கிறது.
நாம் வளரும்பொழுது (Adolescence), அவை ஆல்பா தன்மையில் (Alfa) செயல்படுகிறது. முளை, பீட்டா அலை வடிவங்களில் (Beta), 14 ஹெர்ட்ஸை விட அதிகமாகச் செயல்படுகிறது.
குணத்தின் காரணமாக எதிலிருந்தும் விலகிவிடாகீர்கள்.
குறைந்த அதிர்வெண் அலைகள் (Low frequence waves) அதிகளவு மாற்றங்களுக்கும் தாக்கங்களுக்கும் உட்படுவதாக இருக்கிறது. பெரியவா்கள் சொல்வது எதுவாக இருந்தாலும், சிறு குழந்தைகள் அதை அப்படியே ஏற்றுக்கொள்வார்கள். உண்மையான காரணங்களை ஆராய்ந்து, வேறுபடுத்திப் பார்ப்பதில்லை.
பெரியவர்களின் ஆதிக்கம், பெரியவர்களைக் காட்டிலும் குழந்தைகளிடத்தில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்துகிறது. இந்த வாழ்க்கையில் ஏற்படும் ஸம்ஸ்காரங்களுக்கு இதுவே தொடக்கம்.
டாக்டர். புரூஸ் லிப்டன் அவர்களின் ஆய்வை நாம் இன்னும் ஆழமாக நோக்கினால், மரபணுக்களைப் (DNA) பாதிக்கும் நம்முடைய நடத்தையில் ஏற்படும் மாற்றங்கள், நம்முடைய வாரிசுகளையும் பாதிக்கின்றன. பிறகு ஸ்ம்ஸ்காரங்கள் பல தலைமுறைகளுக்குத் தொடர்கின்றன. நான் முன்பே குறிப்பிட்டதுபோல, ஊர்வனவற்றுக்கு இருக்கும் அதே மூளை அமைப்பு, நமக்கும் இருப்பது எதைக் குறிக்கிறதென்றால், நமக்குள், பரிணாம வளர்ச்சிப்படி தொடர்ந்துவரும் நம்முடைய முந்தைய ஜென்மங்களின் ஸம்ஸ்காரங்கள் பதிந்துள்ளன என்பதையே குறிக்கிறது.
'நான்' என்னும் தனித்தன்மை அழிவில்லாதது என்று வேத அமைப்பு நம்புகிறது. உடல் வேண்டுமானால் இறக்கலாம், மறையலாம். ஆயினும் நான் என்னும் 'சுயம்' அல்லது ஆத்மன் வாழ்ந்துகொண்டிருக்கும்.
உருவாக்கப்பட்ட உணர்ச்சி அடைப்புக்களைக் கரையச்செய்து, முடிவாக ஸ்ம்ஸ்காரங்களையும் கரைப்பது சாத்தியமே.
திடப்பொருள் அந்தப் சாரம், வாஸனாவாக அடுத்த பிறவிக்கும் எடுத்துச்செல்லப்படுகிறது.
இந்த வாஸனா என்பது ஒருவருடைய ஸ்ம்ஸ்காரங்களின் விதை. எனக்குத் தெரிந்த வரையில் இதுதான் ஸத்யம். மேலும் நான் இதை அனுபவமாக உணர்ந்திருக்கிறேன். விஞ்ஞானம் ஒருநாள் இந்த உண்மையைப் புரிந்துகொள்ளும்.
ஆனந்த ஸ்புரண தீயான முகாம், இந்த ஸத்வத்தை அடிப்படையாகக் கொண்டவை. நம்முடைய ஸம்ஸ்காரங்களோ நம்மைச் செயல்களைச் செய்யும்படி உந்துகின்றன. உருநீஷதங்கள், நம்முடைய எண்ணங்களே, நம்முடைய செயல்களையும், நம்முடைய தலைவிதியையும் உருவாக்குகின்றன என்று கூறுகின்றன. எண்ணங்களை உருவாக்கி, அவற்றின்மீது தாக்கத்தை ஏற்படுத்தும் ஸம்ஸ்காரங்களைப் பற்றி அவை குறிப்பிடுகின்றன. உருவாக்கப்பட்ட உணர்ச்சி அடைப்புக்களைக் கரையச்செய்து, முடிவாக ஸ்ம்ஸ்காரங்களையும் கரைப்பது சாத்தியமே.
முதல்நிலை தியானமுகாமில், ஸம்ஸ்காரங்களால் உருவாக்கப்பட்ட உணர்ச்சி அமைப்புக்களைக் கரைப்பதற்கான முறைகளைக் கற்றுத் தருகிறோம். இதனால், உணர்ச்சிக் குறைபாடுகளற்ற ஒரு வளமான வாழ்வை நீங்கள் வாழ முடியும்.
இரண்டாம் நிலையான THE SUPREME PONTIFF OF HINDUISM BHAGAWAN SRI NITHYANANDA PARAMASHIVAM ஸ்புரண தீயானமுகாமில், பல்வேறு சக்தி நிலைகளில் செயல்பட்டு, ஸம்ஸ்காரங்களைக் கரைத்து, அவற்றிலிருந்து விடுபடுவது எப்படி என்பதைப் பற்றிக் கற்றுத் தருகிறோம்.
இறுதியில், தொடர்ந்து ஸ்ம்ஸ்காரங்களை நீக்கிக்கொண்டேயிருக்கும், 'நித்ய தியான சிகிச்சையாளர் தீஷை ' வழங்கப்படுகிறது.
ஆணந்த கந்த தீயானம் என்றும் அழைக்கப்படும் இத் தீயானம், ஒருவரை மூன்று குணங்களுக்கு அப்பாற்பட்ட நிலைக்கு எடுத்துச் செல்கிறது.
குணங்கள்தான் - ஸம்ஸ்காரங்களை மற்றும் காமாக்களை தோற்றுவிக்கின்றன. இந்த தீயானம் நம்மை த்ரிகுண ரூறிதராக அதாவது மூன்று குணங்களின்கட்டுக்கு அப்பாற்பட்டவராக மாற்றக்கூடியது. இது ஞானமடைவதற்கான தீயானம்.
புலன்களைக் காத்தல்
-
- 9 ஸத்வ குணம் ஒருவரை மகிழ்ச்சியான நிலைக்கும், ரஜோ குணம் ஒருவரை கா்ம பலனிற்கும், தமோ குணம் முட்டாள்தனத்திற்கும் எடுத்துச் செல்கிறது.
-
- 10 ஒ பரத புத்திரா! சில சமயங்களில் ரஜோ குணம், ஸ்த்வ குணத்தை அடக்கியும், சில நேரங்களில் ஸத்வம் ருஜோ குணத்தை அடக்கியும், சில சமயங்களில் தமோ குணம், ரஜஸ் மற்றும் ஸ்த்வ குண்த்தை அடக்கியும் மேலெழுகின்றது. இவ்வகையில் ஒன்றை ஒன்று விஞ்ச எப்பொழுதும் போட்டி நடந்து கொண்டே இருக்கும்.
-
- 11 ஞான ஒளி, இந்த உடலில் உள்ள எல்லாப் புலன்களையும் ஒளிரச் செய்கிறபோது ஸத்வ குணம் மேலோங்கி நிற்கிறது என்பதைத் தெரிந்துகொள்ள வேண்டும்.
-
-
- பரதகுலத் தோன்றலே! எப்பொழுது ரஜோ ஏனூர மேலெழுகின்றதோ, அப்பொழுது அழமான பெற்றுதல், கட்டுக்கடங்காத ஆசை, பேராசை மற்றும் தீவிரமான முயற்சி ஆகியவை மேலெழும்புகின்றன.
-
Part 4: Bhagavad Gita Explained _ Chapter 14
சஞ்சரிக்கும் மனத்தைக் கடந்துவிட்டால் தப்பித்துவிடுவீர்கள்
கிருஷ்ணர், மூன்று குணங்களைப் பற்றி மேலும் விவரிக்கிறார்.
ஒ அர்ஜுனா! சில நேரங்களில் நல்ல குணங்களின் பாங்கு (ஸத்வ குணம்), ஆழமான உணர்ச்சி நிலையையும் (ர்ஜோ குணம்) மற்றும் அறியாமையையும் (தீமோ குணம்) வீழ்த்திவிட்டு, அது மேலெழும்புகிறது. சில நேரங்களில் அறியாமை நல்ல குணங்களையும், ஆழமான உணர்ச்சி நிலையையும் வீழ்த்துகிறது. இந்த வகையில், ஒன்றையொன்று முந்துகின்ற போட்டி, எப்பொழுதும் இருந்துகொண்டே இருக்கிறது.
நாம் எல்லோரும் முழுழுமையாக ஸத்வ அல்லது ரஜஸ் அல்லது தமஸ் நிலைகளில் பிடிபடவில்லை. நாம், ஸத்வம், ரஜன், மற்றும் தமஸ் ஆகியவற்றிற்கு இடையில் ஊசலாடுகிறோம். நாம், இந்த எல்லையிலிருந்து அந்த எல்லைக்கும், அந்த எல்லையிலிருந்து இந்த எல்லைக்கும் சென்று கொண்டிருக்கிறோம்.
சில சமயங்களில், நாம் காலையில் எழும்பொழுதே மிகவும் புத்துணர்ச்சியுடன் இருப்பதை உணர்வோம். நம்முடைய எல்லாக் கேள்விகளுக்கும் பதில் கிடைத்ததுபோல உணர்வோம். நாம் புத்துணர்ச்சியுடன் துடிப்புடன் இருப்போம்.
நாம் கிட்டத்தட்ட ஞானமடைந்து விட்டோமோ என்று நினைப்போம். மாலைவரை அனைத்து அனைத்து விஷயங்களும் அழகாகச் செல்லும். திடீரென்று நாம் அமைதியிழந்து விடுவோம். அடுத்த நாளே நாம் தமா குண நிலையில் இருப்போம். நாம் நாம், விரும்பமாட்டோம். இந்த அலைபாயும் ஸ்தீவ, ரஜஸ் மற்றும் தமஸ் மனநிலை தொடர்ந்து ஏற்படும்.
உடல் மனநிலையும் தொடர்புடையது. நாம், மனத்தில் சஞ்சலம் ஏற்பட அனுமதிக்கும்போது, நம்மைநாமே சித்ரவதைக்குள்ளாக்கிக் கொள்கிறோம்.
ஆகியவற்றுக்கு இடையில் ஊசலாடுகிறோம்! சில நேரங்களில் நாம் அமைதியற்றும், சில நேரங்களில் அமைதியாகவும், சில நேரங்களில் நாம் தமஸிலும் இருப்போம். நாம் தலோ குணத்தில் இருக்கும்பொழுது எந்தச் செயலையும் செய்ய விரும்புவதில்லை. நாம் எல்லாவற்றிலிருந்தும் தப்பியோட விரும்புகிறோம். நாம் எல்லாவற்றையும் விட்டுவிட்டு, ஓடிவிட விரும்புகிறோம்.
இயற்கையின் மூன்று குழந்தைகளுக்கு விதீகளைப் போதிக்காதீர்கள் !
நாம், இருக்கிறோம். உள்ளுணர்ச்சி நேரங்களில் பட்டறிவு பூர்வ நிலையிலும், சில சமயங்களில் உள்ளுணர்வு நிலையிலும் இருப்போம்.
ஏன் ? ஏன் நமக்கு இந்த அலைபாயும் மனோநிலை இருக்கிறது ?
நாம் ஏதாவது ஒரு விஷயத்தைப் பற்றிய ஸம்ஸ்காரங்களை அளவுக்கு அதிகமாக, பல வருடங்களாகச் சேமித்து வைத்திருந்தால் இது நிகழ்கிறது. உதாரணத்திற்கு, மது அருந்துதலைப் பற்றிய நினைவுப்பதிவுகளை எடுத்துக்கொள்வோம். சிறு வயதிலிருந்து, 'மது அருந்துதல் பாவம். ஆகவே மது அருந்தக்கூடாது' என்று மீண்டும் மீண்டும் நமக்குக் கற்றுக் கொடுக்கப்படுகிறது.
இது நம்முடைய ஆர்வத்தை அதிகரிக்கிறது. ஒருமுறையாவது மதுவைச் சுவைக்க நாம் தூண்டப்படுகிறோம்.
ஆகவே குழந்தைகளுக்கு விதிகளைப் போதிக்காதீர்கள். அதற்குப் பதிலாக அவர்களுக்குத் தெளிவைக் கொடுத்து, அந்த விதிகளுக்குப் பின்னர் இருக்கும் உட்கருத்தைப் புரியவையுங்கள்.
நாம், குழந்தைகளை ஆணந்தமாக வளர்க்க விரும்பினால், நாம் அவர்களுக் குள் குற்றவுணர்ச்சியை விதைக்காமல் வளர்க்க வேண்டும். விதிகளைப் புரிந்துகொள்ளாமல் அவற்றைப் பின்பற்றுவது, விதிகளை மீறுவதற்கு வழி வகுக்கும். விதிகளை மீறுவது குற்றவுணர்ச்சியை உருவாக்கும். உல கிலேயே மிகக் கொடிய பாவம் எதுவென்றால், அது குற்றவுணர்ச்சிதான்.
குழந்தைகள் பெறுவதற்கு முன் ஞானமடைந்திடுங்கள்
விதிமுறைகளைப்பற்றி மற்றவர்களுக்கு புரியவைப்பதற்கு நமக்கு இரண்டு விஷயங்கள் தேவைப்படுகின்றன.
-
நாம் எந்த விதிகளை வலியுறுத்த முயற்சி செய்கிறோமோ, அதன் உட்பொருளைப் புரிந்துகொள்வதற்குத் தேவையான அறிவுத்திறன் முதலில் நமக்குத் தேவைப்படுகிறது.
-
அதை விவரிப்பதற்கான பொறுமை.
இதற்கு அதிகமான காலமும் சக்தியும் தேவைப்பட்டாலும் புரியவைக்க செலுத்துங்கள்.
மக்கள், விதிகளைப் பின்பற்ற வேண்டும் என்று நீங்கள் நினைத்தால், அவர்களுக்கு அவற்றை ஒருபோதும் கொடுக்காதீர்கள்.
நாம் விதிகளாகக் கொடுத்தால், அவர்கள் விதிகளுக்குப் புறம்பாகத்தான் செயல்படுவார்கள். அதுமட்டுமல்லாமல் அவர்கள் 'மிகச் சரியான' எதிர்வழியில்தான் செயல்படுவார்களா என்பதையும் நாம் முன்கூட்டியே யூகிக்க இயலாது. நேரம் மற்றும் சக்தி அதிகமாகத் தேவைப்பட்டாலும், பொறுமையாக குழந்தைகளுக்குப் புரியவைத்து, எந்தவொரு செயலையும் புரிதலுடன் செய்யப்பழக்குங்கள்.
மக்கள் என்னிடம், ''ஸ்லாமிஜி, இந்த நவீன யுகத்தில் எங்களுக்கு நேரமே இருப்பதில்லை. எங்களுடைய பெண் பள்ளிக்குச் செல்கிறாள். நாங்கள் வேலைக்குச் செல்கிறோம். இதில் அவளுக்காக நேரம் ஒதுக்கி, அவளுக்குப் புரிதலைக் கொடுப்பது என்பது எப்படி முடியும் ?'' என்று கேட்கிறார்கள்.
"நீங்கள் உங்கள் குழந்தையை வளர்ப்பதற்கு நேரம் ஒதுக்க முடியாதென்றால், ஏன் குழந்தைப் பெற்றுக்கொண்டீர்கள் ? நீங்கள் என்னைப்போல ஒரு சன்னியாசியாக அல்லவா ஆகியிருக்க வேண்டும். இதைத் திருமணத்திற்கு முன்பே நீங்கள் தீர்மானித்திருக்க வேண்டும், '' என்று அவர்களுக்குச் சொல்கிறேன்.
தாயார் ஒருவர், தம் குழந்தையை என்னிடம் அழைத்துக்கொண்டு வந்து ''ஸ்வாமிஜி, தயவுசெய்து இவனுக்கு அறிவுரை சொல்லுங்கள். நான் சொல்வதைக் கேட்குமாறு அறிவுறுத்துங்கள், '' என்றார்கள்.
எனக்கு அதுபோன்ற அறிவுரை கொடுப்பதில் விருப்பம் இல்லை.
ஏனென்றால் நானே எனது சிறுவயதில் என்னுடைய தாயார் சொன்னதைக் கேட்டதில்லை. நான் எப்படி அறிவுரை சொல்லமுடியும் ? ஆனால், அதை அவர்களிடம் என்னால் வெளிப்படையாகச் சொல்ல முடியவில்லை. நான் இரண்டு மூன்றுமுறை அதிலிருந்து தப்பிக்க முயற்சி செய்தேன். ஆனால், பயனில்லை.
தொடர்ந்து, ''நீங்கள் அவர் அவனுக்கு அறிவுரை ஆகவேண்டும், '' அவரைத் திருப்திப்படுத்துவதற்காக, அவருடைய மகனுக்கு அறிவுரை சொல்ல முடிவுசெய்தேன்.
நீங்கள், உங்கள் குழந்தையை வளர்ப்பதற்கு நேரம் ஒதுக்க முடியாதென்றால், ஏன் குழந்தைப் பெற்றுக்கொண்டீர்கள் ?
நான் அந்தச் சிறுவனைக் கூப்பிட்டு, மென்மையாக "நீ ஏன் உன் தாயார் சொல்வதைக் கேட்பதில்லை; அவர் சொல்வதைத்தான் இப்பொழுது நானே கேட்கிறேன், பார்த்தாயா! அவர் சொல்வதை நீ ஏன் கேட்கமாட்டேன் என்கிறாய் ?'' என்று கேட்டேன்.
அதற்கு அந்தச் சிறுவன் சொன்ன பதிலைக் கேட்டால், நீங்கள் ஆச்சரியப்படுவீா்கள். அந்தச் சிறுவன் விவரிக்கத் தொடங்கி னான். "ஸ்வாமிஜி, அவரே சந்தோஷமாக இல்லை. அவர் சொல்லும் அறிவுரையைக் கேட்டால், நானும் அவரைப்போல் ஆகிவிடுவேன். நீங்கள் ஏன் என்னை அவர் சொல்வதைக் கேட்கச் சொல்கிறீர்கள்! ?''
நான் வியந்து போனேன். அந்தச் சிறுவன் ஸத்யத்தைப் பேசுகின்றான். நான் எப்படியோ அந்தச் சிறுவனைச் ச சமாதானப்படுத்தி அனுப்பிவைத்தேன். இருந்தாலும், நான் திருப்தியடையவில்லை. அவன் ஸத்யத்தைச் சொன்னான். தாயார் சந்தோஷமாக இல்லை என்றால் அவருடைய மகன் எப்படி அவரது அறிவுரையைப் பின்பற்றுவான்?
எதிர்காலத்தில், குழந்தைகள், தங்களுடைய பெற்றோர்கள் தங்களைச் சரியாக வளர்க்கவில்லை என்று வழக்கு போடக்கூடும். அவர்கள் ஏற்கெனவே செய்ய ஆரம்பித்துவிட்டார்கள். மன அழுத்தத்தில் அல்லது சிறைச்சாலையில் இருக்கும் சிறுவர்கள், தங்களுடைய
நாம். குழந்தைகளை எப்படி வழிநடத்துவது என்பதில் தெளிவாக இருந்தால் மட்டுமே, குழந்தைகள் பெற்றுக்கொள்வதற்கு திட்டமிடலாம்!
பிரச்சினைகளுக்கு தங்களுடைய பெற்றோர்கள் தங்களைச் சரியான முறையில் வளர்க்காததுதான் காரணம் என்று சொல்கிறார்கள்.
பெற்றோர்கள் அவர்களை வளர்ப்பதற்குப் பதிலாக அவர்களைக் கீழான நிலைக்கு எடுத்துச் சென்று விட்டார்கள்.
குழந்தைகள் பெறுவதற்கு முன்பாக ஞானமடைந்துவிடுங்கள். அந்தத் தகுதி மட்டுமேதான் நமக்குத் தேவைப்படுகிறது. நாம் குழந்தைகளை எப்படி வழிநடத்துவது என்பதில் தெளிவாக இருந்தால் மட்டுமே, குழந்தைகள் பெற்றுக்கொள்வதற்குத் திட்டமிடலாம்.
இந்த உலகத்தில் போதுமான மக்கள்தொகை இருக்கின்றது. நாம் கோடிக்கணக்கானமக்களை பூமி கிரஹத்திற்கு அழைத்து வந்துவிட்டோம்.
நம்மால் உணவு, மருந்து மற்றும் இருப்பிடம் ஆகியவற்றை இப்போது இருப்பவர்களுக் கே வழங்கமுடியாத நிலையில், ஏன் புதிதாக அதிக மக்களைக் கொண்டுவர இடம் எங்கு இருக்கிறது? ஆதார இருக்கின்றன ?
உங்களுக்குக் வேண்டும் என்று முடிவு செய்தால், நீங்கள் அவர்களுக்குச் சொல்பவை அனைத்தும், அவர்களுக்குள் ஒரு புரிதலை ஏற்படுத்தும் வகையிலே விளக்கிச்சொல்லும் அளவுக்கு, அறிவுத்திறன் உடையவராக இருங்கள்.
நீங்கள் எதையெல்லாம் அவா்களுக்குப் புரிதல் மூலம் வழங்குகிறீர்களோ, அவையெல்லாம் அதீவ அடுக்குகளில் பதிந்துவிடும். இந்தப் புரிதலே அறிவுத்திறனாக மாறிவிடும்.
நீங்கள் விதிகளாகவோ அல்லது கட்டளைகளாகவோ கொடுக்கும் எல்லாமே ரஜஸ் அல்லது தமஸ் அடுக்குகளில் அமர்ந்துவிடும். அது, ஒரு நல்ல அறிவுரையாக இருந்தாலுமே, அதை விதியாகக் கொடுக்காதீர்கள். நல்ல அறிவுரைகளை விதியாகக் கொடுத்தால்கூட, அது ஒரு வெறுப்பை அவர்களுக்குள் உருவாக்கும்.
இது, குழந்தைகளுக்கு உதவ விரும்புபவர்களுக்கானது
பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளை என்னிடம் அழைத்து வரும்பொழுது, அவர்களை என்னுடைய பாதத்தைத் தொடுமாறு கட்டாயப்படுத்துவார்கள். நான் சொல்வேன் ''இதை எப்பொழுதும் செய்யாதீர்கள். இது உங்களின் பேராசை.''
இந்தப் பெற்றோர்கள், என்னுடைய பாதத்தைத் தொடுவதால் அவர்களுக்குப் புண்ணியம் கிடைக்கும் என்றோ அல்லது நல்ல விஷயங்கள் நடக்கும் என்றோ நினைக்கிறார்கள். அவர்களுடைய
பேராசையை அடிப்படையாகக் கொண்ட இந்தக் கருத்தை குழந்தைகள் மீதும் திணிக்கிறார்கள்.
பெற்றோர்கள், தங்கள் குழந்தைகளைக் கட்டாயப்படுத்துவதன் மூலம், குழந்தைகள் என்னை வெறுக்கும்படி செய்கிறார்கள். சில பெற்றோர்கள், தங்கள் குழந்தைகளின் தலையைப் பலவந்தமாகப் பிடித்து அழுத்தி, என்னுடைய பாதத்தில் வைக்கிறார்கள். என்னுடைய பாதத்திலிருந்து நல்ல சக்தியைப் பெறமுடியும் என்பதுபோல
நீங்கள் எதையெல்லாம் அவர்களுக்குப் புரிதல் மூலம் வழங்குகிறீர்களோ, அவையெல்லாம் ஸ்த்வ அடுக்குகளில் பதிந்துவிடும் !
இதைச் செய்கின்றனர்! நான் அந்தப் பெற்றோர்களிடம், ''குழந்தைகளை இதுபோல்
இரண்டு கைகளையும் குவித்து வணங்கினாலேபோதுமானது. குழந்தைகளைக் கட்டாயப்படுத்துவதன் மூலம், குழந்தைகள் என்னை வெறுக்கும்படி செய்து விடுகிறார்கள். அடுத்தமுறை இந்தக் குழந்தைகள் காவி உடையைக் கண்டவுடன், ''ஓ, இப்பொழுது நான் குனிந்து நிமிரும் பயிற்சியைச் செய்ய வேண்டும், '' என்று முணுமுணுக்கிறார்கள்.
ஒருபோதும் குழந்தைகள் மீது விதிகளைத் திணித்து வலியுறுத்தாதீர்கள். நம்முடைய பெற்றோர்கள் நமக்குக் கொடுத்த விதிகளினால், நாம்
அவதிப்படுகிறோம். நமக்குக் கொடுத்த விதிகள் எல்லாம் ரஜஸ் அல்லது தமஸ் குண அடுக்குகளில் இருக்கின்றன. மீண்டும் மீண்டும் அவை நம்மை அமைதியற்ற ஆழமான மன அழுத்தத்திற்குமே எடுத்துச் செல்கின்றன. அவை மேலும் மேலும் கஷ்டத்தைத் தருகின்றன.
ஆசை மற்றும் குற்றவுணர்ச்சி ஆகிய இரண்டுமே ஒரே சக்தியின் இரண்டு வடிவங்கள். ஒன்று எதிர்காலத்துடன் தொடர்புடையது. மற்றது கடந்தகாலத்துடன் தொடர்புடையது. அசை, எதிர்காலத்துடன் குற்றவுணர்ச்சி,
தொடர்புடையது. தொடர்புடையது.
'நான் இதைச் செய்தாக வேண்டும்' என்ற நம்முடைய தீர்மானத்திற்கு முக்கிய காரணமாக இருப்பது, 'நான் முன்பே இதைச் செய்திருக்க வேண்டும்' என்கிற எண்ணம்தான். இதையே நான் குற்றவுணர்ச்சி என்கிறேன்.
நம் முன்னோர்கள் நமக்குக் கொடுத்த விதிகள் மூலம், நமக்குள் ஏற்படுத்தப்பட்ட குற்றவுணர்ச்சிகள்தான், நம் வாழ்க்கையில் நரகத்தை உருவாக்கி, நம்மை தமஸுக்கு எடுத்துச் செல்கின்றன. கிருஷ்ணர் சொல்கிறார், ''நாம், அந்த: - 'அதோகதி'க்கு வழிநடத்தப்படுகிறோம். நாம் அறியாமையில் வீழ்கிறோம். '
உங்கள் வீட்டிற்கு, யார் காவல் ?
கிருஷ்ணர் சொல்கிறார், ''நம் உடலின் எல்லா வாயில்களும் அறிவாற்றலால் ஒளிரும்பொழுதுதான், வெளிப்பாட்டை உணரமுடியும்."
இது ஒரு நுட்பம். தகவல்கள் அல்லது செய்திகளைப்பெறும் புலன்களையே, நாம் 'உடலின் வாயில்கள்' என்றழைக்கிறோம் ; 'கண்கள், காதுகள், மூக்கு, நாக்கு மற்றும் தொடுஉணர்வு' - இந்த வாயில்கள் மூலமாகவே நாம் செய்திகளை வெளியிலிருந்து பெறுகிறோம்.
நாம் இந்த ஐந்தையுமே, ப்ரகாசா '- ஒளிர்கின்ற அறிவாற்றல் மூலமாகக் கவனமாகக் காக்க வேண்டும். நாம் இந்த நுழைவாயில்களில் பாதுகாப்பை உறுதிப்படுத்த வேண்டும்.
அறிவாற்றலே, பாதுகாப்பு அமைப்பு என்கிறார், கிருஷ்ணர்
நமக்கு, எதைப் பற்றித் தெரிந்துகொள்ள வேண்டும், எதைப் பற்றி தெரிந்துகொள்ளத் தேவையில்லை 'அறிவு' இருக்க வேண்டும். அதைத் தெரிந்து கொண்டால், நாம் எப்பொழுதும் ஸ்தீவத்திலேயே எப்பொழுதும் ஆனந்தத்திலேயே குடியிருப்போம்.
கிருஷ்ணர் சொல்கிறார், நாம் நம் உடலின் நுழைவாயில்களில் ஒரு காவலாளியைப் பணியில் அமர்த்த வேண்டும். நம் உடலுக்கு எந்தவிதமான பாதுகாப்பு அமைப்பும் கிடையாது. நம்முடைய வீடுகளுக்கு பாதுகாப்பு அமைப்பு வைத்திருக்கிறோம். யாராவது உடைத்துக்கொண்டு உள்ளே வந்தால், உடனே தானியங்கி தொலைபேசி மூலம் தானாகவே 911க்கு (அமெரிக்க பாதுகாப்பு அமைப்பின் எண்) அழைப்புச் சென்றுவிடும்.
அமெரிக்காவில் ஒவ்வொரு பகுதியிலும், 'இந்தப் பகுதி இந்தக் குறிப்பிட்ட பாதுகாப்பு அமைப்பால் கண்காணிக்கப்படுகிறது' என்ற அறிவிப்பை ஒட்டி வைத்திருப்பார்கள்.
அமெரிக்காவில், ஒரு வீட்டிற்கு பல பாதுகாப்பு அமைப்புக்கள் இருக்கின்றன. அமெரிக்க மக்கள், நாளொன்றுக்கு, அதிகபட்சம் பத்து அல்லது பன்னிரண்டு மணிநேரம் மட்டுமே தங்கள் வீட்டில் செலவழிக்கின்றனர். மீதமிருக்கும் 12 மணிநேரத்தை வீட்டிற்கு வெளியில்தான் செலவழிக்கின்றனர்.
நாம் 24 மணிநேரமும், தினமும் இந்த உடல் என்னும் வீட்டில் தங்கி இருக்கிறோம். ஆனாலும் அதற்கான பாதுகாப்பு அமைப்பு நம்மிடம் இல்லை.
ஐம்புலன்களைக் காவல்காத்திடும் ஒத்வ குணம்
ரமணமகரிஷி, திருவண்ணாமலையில் இருக்கும் புனித அருணாச்சல மலையின் மகிமை களைப் பற்றிப் பாடுகிறார். அதில் அவர் சிவனிடம், ''ஐம் புலன்கள் என்னும் ஐந்து திருடர்களும் இந்த வீட்டிற்குள் புகுந்துவிட்டனர். ஓ! அருணாச்சலா! அப்போது நீா வீட்டில் இல்லையா? அவர்கள் எப்படி உள்ளே நுழைந்தார்கள் ?' என்று கேட்கிறார்
''இந்த ஐந்து புலன்களும் வீட்டிற்குள் (உடல்-மனம்) நுழையும்பொழுது நீங்கள் அங்கு இல்லையா? ஏன் அவர்களை உள்ளே நுழைய அனுமதித்தீர்கள் ?' என்று கேட்கிறார்.
நம் உட்டலின் நுழைவாயில்களில் அறிவாற்றல் என்னும் காவலாளியைப் பணியில் அமர்த்த வேண்டும்!
கிருஷ்ணர், ''நாம் 5 நுழைவாயில்களையும், அறிவாற்றல் அமைப்பால் பாதுகாத்து, தொடர்ந்து நாம் ஆனந்தத்திலேயே குடியிருப்போமாக !' என்று சொல்கிறார்.
இதன் அர்த்தம் என்னவென்றால், நமக்குத் துன்பத்தைத் தருகின்ற எண்ணங்களை நம்முடைய கண்கள் மூலமாகவும், மற்ற புலன்கள் மூலமாகவும் நம் மனத்திற்குள் நுழைய தொலைக்காட்சிப் பார்த்தலைத் தவிர்க்க வேண்டும் என்று பொருள்.
குறைந்தபட்சம், தரக்கூடிய நிகழ்ச்சிகளைப் பார்ப்பதைத் தவிர்த்துவிடுங்கள் ; ஆனர்தத்திலும் பரவசத்திலும் ஆழ்த்தக்கூடிய களை மட்டுமே பாருங்கள். நம்மை துன்பத்தில் அல்லது நம்மை வன்முறையாளராகவும் கபடம்மிக்கவராகவும் நிகழ்ச்சிகளை ஒருபோதும் பார்க்காதீர்கள்.
நான் இப்படிச் சொன்னதும், உடனே மக்கள் என்னிடம், 'சமுதாயத்தில் என்ன நடக்கிறது என்று நமக்குத் தெரியாவிட்டால், நம்மால் எப்படி வாழ முடியும் ?'' என்று கேட்பார்கள்.
நமக்குத் துன்பத்தைத் தருகின்ற எண்ணங்களை நம் மனதற்குள் நுழைய அனுமதிக்கக் கூடாது!
அந்த விஷயங்களைப் பற்றிக் கவலைப்படவேண்டாம். எந்தவொரு முக்கியமான மூலமாகவாவது ஏதோ ஒருவழியில் நம்மை வந்தடையும். நாம் தனித்தீவில் வசிக்கவில்லை. அதுமட்டுமல்லாமல், குற்றம் சார்ந்த செயல்களைப் பற்றிய செய்திகளை தொலைத் தொடர்பு சாதனங்கள் மூலம் அறிந்துகொள்வதன் மூலம் நாம் எதையும் சாதித்துவிட முடியாது.
நாம் நம் புலன்களை, ஸதீவ குணத்தின் வாயிலாகப் பாதுகாக்கும்பொழுது, நாம் எதிர்மறையானநினைவுப்பதிவுகளைநமக்குள் அனுமதிப்பதில்லை.
செய்தித்தாள்கள், தினமும் ஒரேமாதிரியான செய்திகளைத்தான் - கொலை, கற்பழிப்பு,கொள்ளை, விபத்து பற்றிய செய்திகளைத்தான் - தாங்கி வருகின்றன. ஆனால், வித்தியாசம் என்னவென்றால், நாடு, நகரம், நபர் களின் பெயர் மட்டுமே மாறும். தினமும் செய்திகளைப் படிப்பதற்குப் பதிலாக, நாமே முன்கூட்டியே என்ன நிகழப்போகிறது என்பதைச் சொல்லிவிடலாம். அதைப் படித்து ஊர்ஜிதப்படுத்திக்கொள்ள ஏன் விரும்புகிறோம் ? இடமும், எண்ணிக்கையும் மட்டுமே மாறப் போகிறது.
ஆனந்த செய்தீகளால் உங்கள் வாழ்க்கையை நிறைத்திடுங்கள்
இது, நம்முடைய வாழ்க்கையில் என்ன மாற்றங்களை ஏற்படுத்தப் போகிறது? யார் அந்தச் சூழ்நிலையைக் கையாளப் போகிறார்களோ, அவர்கள் அதைப் பற்றித் தெரிந்து கொண்டால், போதுமானது. நாம் தொடர்ந்து இந்த விதமான செய்திகளை உள்வாங்கினோமானால், நாம் அவற்றைப் பற்றிய நினைவுப்பதிவுகளை உருவாக்குகிறோம். நாம் பயத்தாக்குதல்களையும் துன்பத்தையும் உண்டாக்குகிறோம்.
நாம், குழந்தைகளைக் கடத்துவது பற்றிய செய்திகளையே தொடர்ந்து படித்தோமென்றால், நம்முடைய குழந்தைகளோ அல்லது கணவரோ வீட்டிற்கு வர சில நிமிடங்கள் தாமதமானாலும், நாம் கவலைப்பட ஆரம்பிக்கிறோம். நாம் அமைதியை இழந்துவிடுகிறோம்.
நிஜமாகவே ஏதாவது ஒரு கெடுதல் நிகழ்வு நிகழ்ந்தால்கூட, நாம் அந்த நிகழ்ச்சி நடந்த அன்று மட்டும்தான் துன்பப்படுவோம். அனால், பயத்தை உண்டாக்குகின்ற நினைவுப்பதிவுகளை நாம் உருவாக்கும்பொழுது, நாம் தினமும் துன்பப்படுகிறோம்.
இதுபோல நிகழ்வதை நம்மால் தடுத்து நிறுத்திவிட முடியுமா? முடியுமென்றால், எப்படி?
நம்மால் ஒரு கெடுதல் நிகழ்வை நிறுத்திவிட முடியும் என்றால், அதனைக் குறித்துக் கவலைப்படுவது, புத்திசாலித்தனமே. ஒரு கெடுதல் நிகழ்வை தடுத்து நிறுத்திவிட உதவும் கவலை, நல்லதே, புத்திசாலித்தனமே.
தொலைத்தொடர்பு சாதனங்கள் வெளியிடும் குற்றம் சார்ந்த செய்திகள் நமக்கு எந்தவிதத்திலும் உதவப்போவதில்லை!
ஆனால், நாம் விஷயங்களைச் சேகரித்து அவற்றைக் கொண்டு கெடுதல் நிகழ்வுகளை நாம் தடுத்து நிறுத்துவதுமில்லை; வேறு எதுவும் செய்வதும் இல்லை. அதனால் நாம் துன்பப்படுகிறோம். நாம் நம்மை ரஜஸ் மற்றும் தமஸில் ஆழ்த்திக்கொள்கிறோம், அவ்வளவுதான்.
தயவுசெய்து, உங்களுக்குத் துன்பங்கள் தரக்கூடிய விழிப்புணர்வை நிரப்பாதீர்கள்; தொடர்ந்து ஆனந்தத்தையும், அமைதியையும் தரக்கூடிய எண்ணங்களையே செமியுங்கள். இது நடைமுறைக்கு சாத்தியமற்றது என்று நாம் நினைக்கலாம். இந்த உலகத்தில் என்ன நடக்கிறது என்பது தெரியாமல் நாம் எப்படி இந்தச் சமுதாயத்தில் வாழ முடியும் என்று நாம் நினைக்கலாம்.
உங்கள் உணர்வில் ஆனந்தத்தையும் அமைதியையும் தரக்கூடிய எண்ணங்களையே சேமியுங்கள்!
புரிந்துகொள்ளுங்கள், ஆழ்ந்து உலகத்தில் என்ன நடக்கிறது என்பதைத் தெரிந்துகொள்வதில் பேரார்வத்தைக் காட்டுவது ஒரு நோய். செய்திகளைச் சேகரிப்பதும் ஒரு நோய்தான்.
அன்றொரு நாள், ஒருவர், '' ஸ்வாமிஜி, நாம் நம்முடைய கலாச்சாரத்தைப் பற்றி அறிந்துகொள்வதற்கு தொலைக்காட்சியைப் பார்க்க வேண்டும், '' என்றார். எப்படியாயினும், இந்தத் தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் எல்லாமே பயனற்றவை. அவை எல்லாமே அர்த்தமற்றவை. எவ்வளவு அதிகமாக எதிர்மறையான பண்பை உள்வாங்குவோம் அவ்வளவு அதிகமாக.
தொலைக்காட்சி நிகழ்ச்சிகளைப் பார்ப்பது, வாழ்க்கையின் தரத்தைப் பற்றிய நினைவுப்பதிவுகளை, நம்முடைய விழிப்புணர்வற்ற மனத்தில் பதிக்கிறது. நான் தொலைக்காட்சியைப் பார்ப்பதற்கு முயற்சி செய்தேன். ஆனால், என்னால் 5 நிமிடங்களுக்கு மேல் பார்க்க முடியவில்லை.
என்னுடன் இருந்தவர்களிடம் நான் சொன்ன வாசகம் இதுதான்: "போதும், இதற்கு மேல் பார்த்தால் நான் ஜ்ஞாரத்தை இழந்துவிடுவேன்! ஒருமுறை ஜ்ஞாத நிலையை உணர்ந்துவிட்டால், மீண்டும் அதை இழக்க முடியாது என்பதுதான் நம்முடைய பாரம்பரிய நம்பிக்கை. ஆனால், இப்பொழுது இந்தத் தொலைக்காட்சி அந்த நம்பிக்கையையே இழக்கச் செய்துவிடும் என்று நான் நினைக்கின்றேன்!''
இராமகிருஷ்ணர் அழகாகச் சொல்கிறார், ''நாம் எதை உண்ணுகிறோமோ, அதனுடைய மணமே ஏப்பமாக வரும். நாம் தொலைக்காட்சியைப் பார்ப்பதன் மூலமாக எடுத்துக்கொள்வதுதான், புலன்களுக்கான உணவு, நாம் தொடர்ந்து எதிர்மறையான விஷயங்களைக் கேட்டுக்கொண்டும் இருந்தோம் என்றால், அந்த எல்லா எதிர்மறை விஷயங்களையும், ஏப்பம்போல், நம்முடைய வாழ்க்கையில் வெளிப்படுத்திக் கொண்டிருப்போம். எடுத்துச்செல்லப்படுகின்ற தரங்களின் அடிப்படையில்தான், நாம் நமக்கு நாமே நிர்ணயித்துக்கொள்கிறோம்.
சிறிது நேர வாழ்க்கையில் விளையாட்டில் கவலைகள் ஏன் ? !
வாழ்க்கை மிகவும் மதிப்பு வாய்ந்தது மற்றும் மிகவும் குறுகியது. அந்த குறுகிய வாழ்க்கையை, கவலைப்படுவதற்காகச் செலவழிக்கக்கூடாது.
ஸந்தியா காலத்தை உங்களுக்காகவே செலவழித்திடுங்கள்
மன அழுத்தத்தையும் கீழான மனநிலையையும் ஏக்கத்தையும் உருவாக்கக்கூடிய எண்ணங்களை உங்கள் மன அமைப்பில் முக்கியமாக ஸந்தியா காலங்களில், பகலும் இரவும் சந்திக்கின்ற நேரங்களில் அனுமதிக்காதீர்கள்.
நம்முடைய புராதன குருமார்கள், ஸந்தியா காலங்கள் - பகலும் - இரவும் சந்திக்கும் நேரங்கள் ஆபத்தானவை என்று அறிந்திருந்தனர். இரண்டு ஸந்தியா காலங்கள் இருக்கின்றன. சூர்ய உதயம் மற்றும் சூர்ய அஸ்தமன நேரங்கள்.
ஸந்தியா காலங்களில் எந்த மாதிரியான எண்ண விதைகள் நம் இருப்புத்தன்மைக்குள் விருட்சமாக வளரும் என்று நம்முடைய குருமார்களுக்குத் தெரியும். அதனால்தான் குருமார்கள், ஸந்தியா வேளையை, கோயில்களிலும், பிரார்த்தனையிலும், புத்தகங்களைப் படிப்பதிலும், தியானத்திலும் செலவழிக்க வேண்டும் என்று வலியுறுத்தினார்கள். அவ்வாறு செய்யும்போது, இந்த ஆன்மிகக் கருத்துக்கள் விதைகளாக நமக்குள் சென்று, பெருமதிப்புடைய மரமாக நம்முடைய வாழ்க்கையில் மலரும்.
இப்பொழுதெல்லாம், ஸந்தியா வேளையில் நாம் தொலைக்காட்சியைத்தான் பார்த்துக் கொண்டிருக்கிறோம். அந்த எல்லாக் குப்பைகளையும், குப்பைத் தொட்டியில் போடுவதுபோல, நமக்குள் போட்டுக்கொள்கிறோம். அடுத்த நாள் அதனுடைய நாற்றம் தெரிகிறது. ஒருபோதும், முக்கியமாக ஸந்தியா வேளைகளில் எதிர்மறையான ஸம்ஸ்காரங்களை உங்களுக்குள் எடுத்துச்செல்லாதீர்கள்.
உங்களுடைய முடியவில்லை என்றால், குறைந்தபட்சம் பாதுகாத்துக்கொள்ளுங்கள்.
பகலும் இரவும் சந்திக்கும்போது, ஒரு 1.30 மணி நேரம், நம்முடைய நுண்ணறிவு விழிப்புடன் இருக்கும். அந்தக் காலமே ஸந்தியா காலம் எனப்படுகிறது. பாரதத்தில் காலை 6:00-7:30 மணி என்றும், மாலை 6:00-7:30 மணி என்றும் கணக்கிடப்படுகிறது. இந்த நேரம், தேசத்துக்குத் தேசம் மாறுபடும். ஸந்தியா காலங்களில், நாம் எதிர்மறையான நினைவுப்பதிவுகளை நம்முடைய இருப்புத்தன்மையில் நுழைவதற்கு அனுமதிக்கக்கூடாது.
எதுவாயினும், அவையே நம்முடைய வாழ்க்கையில் வெளிப்பட்டுக் கொண்டிருக்கும்
கிருஷ்ணர் இந்த ஒரு அறிவுரையை, இந்த ஒரு நுட்பத்தைத் தருகிறார். ஏனென்றால் இப்படித்தான் நம்முடைய வாழ்க்கையை மாற்றியமைக்க முடியும். இந்த நுட்பத்தைப் பயன்படுத்தி நாம் உணர்வுமாற்றம் அடைகிறோம்; ஆம், இதன்மூலம் நம்முள் உணர்வுமாற்றம் நிகழமுடியும்.
இப்போது நிகழும் உணர்வுமாற்றம், நம்
ஸந்தியா காலங்களில் எந்த மாதிரியான எண்ண விதைகள் நம் இருப்புத் தன்மைக்குள் விதைக்கப்டுகிறதோ, அவை பெரிய விருட்சமாக வாழ்க்கையில் மலரும்.
மனத்திலுள்ள நம்முடைய எதிர்மறையான நினைவுப்பதிவுகளின் அடிப்படையில்தான் நிகழ்கிறது. நாம் உள்ளே எடுத்துச்செல்லும் நினைவுப்பதிவுகளில் மாற்றம் கொண்டுவந்தால், நம்முடைய மன அமைப்பை வேறுபட்ட சக்தி தளத்திற்கு அல்லது உயர்ந்த உணர்வு நிலைக்கு எடுத்துச்சென்றால், நம்முள் உயர் உணர்வுமாற்றம் நிகழும்.
உணர்வுமாற்றம் நிகழும்போதுதான், நாம் உள்வாங்கும் விஷயங்களை நேர்மறையான எண்ணப் பதிவுகளின் அடிப்படையிலும், தூய்மையான மனத்தோடும் அலசிப் பார்ப்போம்.
கிருஷ்ணர் ஒரு நுட்பத்தை, ஒரு அறிவுரையைத் தருகிறார். ஐந்து கருத்துக்களிலிருந்து பாதுகாத்து, அவற்றின் மூலம் நேர்மறை கருத்துக்களை நம் உள் தளத்தில் நிரப்ப வேண்டும். நாம் எதையெல்லாம் உள்வாங்குகிறோமோ அவையே நம்முடைய ஆன்மிக கருத்துக்கள் இருப்புத்தன்மை விதைகளாக ஆகிறது. மேலும் நாம் அந்த ஆற்றலையே நமக்குள் சென்று பெருமதிப்புடைய மரமாக வெளிப்படுத்துகிறோம். நம்முடைய
ஸ்ந்தியா காலங்களை நல்ல முறையில் செலவழியுங்கள். அந்த நேரங்களில் வீட்டில் வழிபாட்டுத்தலங்களுக்குச் செல்லுங்கள். ஏதாவது தெய்விகமான செயல்களைச் செய்யுங்கள். நேரத்தை வீணடிப்பதற்குப் பதிலாக, எதிர்மறையான
நினைவுப்பதிவுகளைச் சேர்த்துக்கொள்வதற்குப் பதிலாக மந்திரங்களை உச்சரியுங்கள். பிரார்த்தனை துதிகளைச் சொல்லுங்கள். அல்லது ஏதாவது நல்ல விஷயங்களைச் செய்யுங்கள்.
அதிகமான எதிர்மறையான நினைவுப்பதிவுகளை நமக்குள் எடுத்துச் சென்றால், அது, அதிகமான மன அழுத்தத்திற்கே வழிவகுக்கும்.
எந்த அளவு பணத்தை நாம் வங்கியில் போடுகிறோமோ, அந்தளவிற்கு நம்முடைய வங்கிக் கணக்கில் பண இருப்பு அதிகமாகும். நமக்குள் எந்தளவிற்கு அதிகமாக எதிர்மறையான நினைவுப்பதிவுகளைப் போடுகிறோமோ, அந்தளவிற்கு அதிகமாக நம்முடைய மனச் சோர்வும் அதிகமாகும்.
மனிதர்கள் எங்கிருந்து நேர்மறையான எண்ணப்பதிவுகளைச் சேர்த்துக்கொள்வார்கள் என்பதை நம்முடைய குருமார்கள் அறிந்து வைத்திருந்தார்கள். அவர்கள், மனிதர்கள் தங்களுக்குள் நேர்மறையான எண்ணப்பதிவுகளைச் சேர்த்து அதன்மூலம் தங்களைப் பாதுகாத்துக்கொள்வதற்காகவும், பல இடங்களை ஏற்படுத்தினார்கள்.
இலக்கை நோக்கி வாழ்வதற்கு பாட்டரியில் இயங்கும் பொம்மைகள் அல்ல நீங்கள்
கிருஷ்ணருடைய இந்த ஒரு அறிவுரையை ஆழ்ந்து புரிந்து கொள்ளுங்கள். உடலைத் தூய்மையான வாத்விக பாதுகாப்பு அமைப்பினால் அனுபவியுங்கள்.
ஒருவர் விழிப்புணர்வுடன் இருக்கும்பொழுது, அவர் ஸத்வ நிலையில் இருக்கிறார் என்று முன்பு கிருஷ்ணர் விவரித்தார். இப்பொழுது ஒருவர் ரஜஸ் நிலையில் இருக்கும்பொழுது அவருக்குள் என்ன நடக்கிறது என்பதை விவரிக்கிறார்.
பற்றுதல், பேராசை, ஏக்கம், அமைதியற்ற செயல்கள் ஆகியவை ரஜோ குணத்தின் அறிகுறிகள் என்று கிருஷ்ணர் சொல்கிறார். இதுவே இருந்தாலும் செயல்படுபவர்களுக்கு இந்த குணங்கள் பொருத்தமானவையாக மிகவும் இருக்கின்றன. கூட்டமைப்பு நிறுவனங்களின் (Corpo-நம்முடைய குருமார்கள் நேர்மறை rate) கோட்பாடு. அவர் தம் வாழ்க்கை எண்ணப்பதிவுகளை முழுவதையும் ஒரு சிறு மேஜையின் பின் ஊக்குவிக்கும் அமர்ந்து, இருண்ட, தூசிபடிந்த அறையில் பல இடங்களை கழித்தாலும்கூட, அந்த மேஜையின் மீது ஏற்படுத்தினார்கள்! 'வானமே எல்லை' என்று எழுதப்பட்ட ஒரு போர்டு வைக்கப்பட்டிருக்கும். அவர் வெளி அங்கு ஒரு ஜன்னல் இருக்காது.
ஒருவரை குறிக்கோளுடன் செயல்படவைப்பது என்ற கருத்து, முழுக்க முழுக்கத் தீங்கு விளைவிக்கக் கூடியது.
பணியாளர்களைத் தயார்படுத்தி வேலைக்கு அளிப்பவர்கள் செய்கின்ற ஒரே விஷயம், குறிக்கோளை வலியுறுத்து வது மட்டுமே. குறிக்கோள் என்றால் என்ன ?
ஒருவரைக் குறிக்கோளுடன் வேலை செய்ய வைக்க வேண்டுமானால், நாம் அவருக்கு முன்னால் ஒரு காரட்டைக் கட்டித் தொங்கவிட வேண்டும். அதன்பிறகு அந்தக் காரட் அவரது இலட்சியம் ஆகிவிடும். நாம் கழுதைகளாக இருந்தால், நாம் காரட்டைத் துரத்துவோம்.
நமக்கு அறிவாற்றல் இருந்தால், நமக்கு முன்னால் காண்பிக்கப்பட்டுக் கொண்டிருக்கும் காரட்டை நாம் எப்போதுமே அடைய முடியாது என்பதை உணர்வோம்.
தொடர்ந்து அறிவாற்றல் இருந்தால், நமக்கு முன்னால் காண்பிக்கப்பட்டுக் காரட்டை, நாம் எப்போதுமே அடைய முடியாது ஏனென்றால், அது, எப்பொழுதுமே நம் மால் அடையப்பட முடியாத தூரத்தில்தான் தொங்கவிடப்பட்டிருக்கும் !
காரட் அடையக்கூடிய தூரத்தில் இருந்து. அதைக் கழுதை சாப்பிட்டது என்றாலும்கூட, அது அந்த ஒரு காரட்டைச் சாப்பிட்டவுடன் திருப்தி அடைந்துவிடுமா ? ஒருபோதும் இல்லை. அது மேலும் அதிகமான காரட்களைக் கேட்கும். அதனால்தான் அந்தக் கழுதையை இயக்கும் நபர், புத்திசாலித்தனத்துடன், எப்பொழுதுமே அடைய முடியாத இடத்தில்தான் காரட்டை வைத்திருப்பார்.
அந்தக் கழுதை, காரட்டின் பின்னால், அமைதியற்று ஓடும். அது நிலையாக ஓரிடத்தில் இருக்காது. இந்த காரட் மிக அருகில் வருவது போல் தோன்றினாலும், மீண்டும் வெகு தொலைவில் சென்றுவிடும். இப்படி காரட் முன்னும் பின்னுமாக ஊசலாடிக் கொண்டிருந்தால், கழுதையால் நிலையாக எப்படி இருக்க முடியும் ? கூட்டமைப்பு நிறுவனங்களில் இருப்பவர்களின் கதை இதுதான்.
வியாபாரம் செய்பவர்கள், ''ஸ்வாமிஜி, வியாபாரம் செய்வது மிகவும் கடினமாக இருக்கிறது. இந்தக் காலத்தில் ஒருவருமே நேர்மையாக இல்லை. எல்லோரும் ஏமாற்றுக்காரர்களாக இருக்கின்றனர். என்னால் ஒருவரையுமே நம்ப முடியவில்லை. எனக்கும் பணநஷ்டம்தான் ஏற்படுகிறது. நான் எவ்வளவு காலம் இதைத் தொடர்ந்து தாங்க முடியும் என்று தெரியவில்லை. தயவுசெய்து ஏதாவது அறிவுரை சொல்லுங்கள், ' என்று வருந்துவார்கள்.
அவர்கள் புத்திசாலிகள். 'தயவுசெய்து உதவுங்கள்' என்று அவர்கள் சொல்வதில்லை. அவர்கள், 'தயவுசெய்து அறிவுரை சொல்லுங்கள்' என்றுதான் கேட்பார்கள். அதன்பிறகு நான்தான் மாட்டிக்கொள்வேன். நான் ஏதாவது அறிவுரை கூறினால்தானே, பிற்காலத்தில் அவர்கள் அதற்கு என்னைப் பொறுப்பாளியாக்க முடியும்!
ஆம், அவர்கள் அதையேதான் செய்வார்கள். சிறிதுகாலம் கழித்துவந்து '' ஸ்வாமிஜி, நீங்கள் என்னை அப்படிச் செய்யச் சொன்னீர்கள். அது சரியாக அமையவில்லை. இப்பொழுது அதிலிருந்து மீண்டுவர தயவுசெய்து எனக்கு உதவுங்கள், '' என்று சொல்வார்கள்.
நான் அவர்களிடம், ''வியாபாரம் செய்வது கடினமாக இருந்தால், யாரையும் உங்களால் நம்ப முடியவில்லை என்றால், உங்களால் பணம் சம்பாதிக்க முடியவில்லை என்றால், வியாபாரம் செய்வதில் என்ன பயன்? நாம் நல்ல நடிகர்கள்!
வியாபாரத்தை மூடிவிட்டு நிம்மதியாக இருங்கள், '' என்று சொல்வேன்.
உடனே அவர்கள் உணர்ச்சிவசப்பட்டு, "ஓ கடவுளே! ஸ்வாமிஜி, நீங்கள் என்ன சொல்கிறீர்கள்? அதன்பிறகு நான் என்ன செய்வேன்? நான் எப்படி என் குடும்பத்தை நடத்த முடியும் ?'' என்று கேட்பார்கள்.
ஒருபக்கம், தாங்கள் பணத்தை இழந்து கொண்டிருப்பதாகச் சொல்கிறார்கள். இன்னொரு பக்கம், நான் அவர்களிடம் நஷ்டத்தைத் தவிர்ப்பதற்கான வழியைச் சொன்னால், ''ஐயோ ஸ்வாமிஜி, நான் எப்படி வாழ்வது?'' என்று கேட்கிறார்கள். எந்த மாதிரியான நாடகம் இது!
நாம் இதைக் கேட்டுச் சிரிக்கலாம். ஆனால், ஒவ்வொருவரும் இந்தவிதமான நாடகத்தில்தான் இருக்கிறோம். நாமே தயாரித்த உளவியல் நாடகத்தில் (Psycho-Drama), நாமே நடித்துக் கொண்டிருக்கிறோம்.
நாம் சாவி கொடுக்கப்பட்ட பொம்மைகள்போல் இருக்கிறோம். நாம் முழுவதுமாக முடுக்கப்பட்டு இருக்கிறோம். ஒவ்வொரு தடவையும் முடுக்கப்பட்ட கம்பிச் சுருள் (Spring) தளர்வடைந்தவுடன், நமக்குள் இருக்கும் ஏதோ ஒன்று திரும்பவும் நம்மை முடுக்கிவிடுகிறது. நாம் தொலைக்காட்சி விளம்பரத்தில் வரும் பாட்டரியில் இயங்கும் கரடி பொம்மைபோல (Battery Bunny) இருக்கிறோம். நாம் ஒய்வெடுப்பதில்லை. நாம் தொடர்ந்து செயல்பட்டுக் கொண்டே இருக்கிறோம். இந்தச் செயல்பாடுதான் நம்முடைய வாழ்க்கையின் நோக்கம் என்று நாம் நினைக்கிறோம்.
எந்த வேலையையும் ஆர்வத்தோடு செய்பவர்களே வெற்றியாளர்கள்
நம்முடைய வாழ்க்கைக்கு எந்தவிதமான அர்த்தமும் இல்லை. நம்முடைய வாழ்க்கைக்கு எந்த இலட்சியமும் இல்லை. வாழ்வதே, பாதையும் இலட்சியமூம் ஆகும். நாம் விழிப்புணர்வுடன் இருந்தால், ஸத்வத்தில் நிலைபெற்றிருந்தால், நாம் வாழ்க்கையை மகிழ்ச்சியாக அனுபவிக்கிறோம், நாம் வாழ்க்கைப் பயணத்தை இனிமையாக இரசிக்கிறோம். எங்கே செல்கிறோம் என்பதைப் பற்றிய கவலையில்லாதவரை, வாழ்க்கைப் பாதை இனிமையாக இருக்கும். வாழ்க்கைப் பாதையை இனிமையாக அனுபவித்தீர்களென்றால், அது, சரியான பாதையாகவே இருக்கும். நம்முடைய இலக்கும் சரியானதாகவே இருக்கும்.
ஆனால், அந்தப் பாதையை இனிமையாகக் கழிப்பதற்குப் பதிலாக, நாம் இலக்கைப் பற்றிக் கவலைப்படுகிறோம். 'எப்பொழுது நம்முடைய இலக்கைச் சென்றடைவோம், நம்முடைய இலக்கை எப்போது அடைவோம்' என்றெல்லாம் நாம் கவலைப்படுகிறோம்.
அதனால் நாம், எவ்வாறு பயணம்
THE SUPREME PONTIFF OF HINDUISM BHAGAWAN SRI NITHYANANDA PARAMASHIVAM
செய்கிறோம் என்பதைக் கவனிப்பதே இல்லை. நம்முடைய பயணத்தை, நாம் இரசிப்பதில்லை. அழகைத் தவறவிடுகிறோம்; அதை அனுபவிப்பதில்லை.
நாம், உடனடி விளைவுகளைப்பற்றிக் கவலைப்பட்டுக்கொண்டால், நாம் எப்படி வேலையை மகிழ்ச்சியுடன் அனுபவிக்க முடியும். நாம் வேலையை மகிழ்ச்சியுடன் அனுபவிக்கவில்லை என்றால், நம்முடைய வேலை சலிப்புடையதாகவும் தண்டனையாகவும் ஆகிவிட்டால், மேற்கொண்டு நாம் எவ்வாறு செயல்பட முடியும் ? எப்படிப் பலன்களைப் பெற முடியும் ?
அப்படியில்லாமல், நாம் காரட்டைப் பற்றியோ அல்லது இலக்கைப் பற்றியோ கவலைப்படாமல் வேலையை மகிழ்ச்சியுடன் செய்தோமென்றால், என்ன நிகழ வேண்டுமோ அது தானாகவே நிகழும். நாம் பாதையை மகிழ்ச்சியாக அனுபவித்தால், நம்முடைய வேலையையும் மகிழ்ச்சியாகவே செய்வோம். நாம் எந்த இலக்கை அடைந்தாலும் அது சரியான இலக்காகவே இருக்கும்.
அதனால்தான், வெற்றியடைகின்ற மனிதர்கள் எப்பொழுதும், எந்தச் செயலைச் செய்தாலும் மிகுந்த ஆர்வத்துடன் செய்வார்கள். அவர்கள் செய்யும் செயலை மகிழ்ச்சியாகச் செய்வதால், இறுதியில் என்ன நிகழும் என்பதைப் பற்றி அவர்கள் கவலைப்படுவதில்லை. நாம் என்ன செய்கிறோமோ, அதை மிகுந்த ஈடுபாட்டுடன் செய்தால், நாம் செய்வதை மகிழ்ச்சியுடன் செய்வோம். நாம் எதைச் செய்தாலும் அது அருமையானதாகவும் வெற்றிகரமானதாகவும் அமையும்.
ஆனால், செய்யும் வேலையைப் போராட்டத்துடனும் துக்கத்துடனும் செய்யும்போது, அவ்வேலையின் மூலமாகப் பணமே சம்பாதித்தாலும்கூட நாம் துன்பப்படுகிறோம். எந்த இலக்கை துரத்திப் பின்செல்கிறோமோ, அது கானல்நீராக, மாயத் தோற்றமாக இருக்கும். நாம் அந்த இலக்கை அடைந்தவுடன், நாம் அடுத்த இலக்கைத் தேர்ந்தெடுக்கக் கட்டாயப்படுத்தப்படுவோம். நமக்கு, ஒருநிமிட காலஅவகாசம்கூட, நின்று ஓய்வெடுத்துக்கொள்ளவோ அல்லது அடைந்த இலக்கைப் பற்றி மகிழ்ச்சி கொள்ளவோ இருக்காது.
ஒரு செயல் என்பது, ஒரு மகிழ்ச்சியான செயலாக இல்லாமல், அது ஒரு இலட்சியமாகவே ஆகிவிடுகிறது.
நாம் ரஜஸில் இருந்தால் எப்பொழுதுமே மகிழ்ச்சியாக இருக்கமுடியாது. அது, நாம் ஒரு கழுதையைப்போல சோர்வடைந்து, வலுவிழந்து வீழ்கின்றவரையில், நம்மைத் துரத்துகிறது.
'இலட்சியத்தை இலக்காக வைத்துச் செயல்படப் போவதில்லை' என முடிவெடுங்கள்!
நாம் இப்படித்தான் நம்முடைய வாழ்க்கையை வாழப்போகிறோமா, இல்லையா என்பதை நாம்தான் முடிவு செய்ய வேண்டும்.
"நான் என் வாழ்க்கை முழுவதும் ஒரு கழுதையைப்போல, முன்னால் தொங்கவிடப்பட்டிருக்கும் காரட்டைப் பின்தொடர்ந்துதான் சென்றுகொண்டிருக்க வேண்டுமா, அதைத்தான் உண்மையிலேயே நான் விரும்புகின்றேனா ?'' என்று உங்களையே கேட்டுக்கொள்ளுங்கள்.
'இல்லை, நான் விரும்புவது இது இல்லை' என்று நாம் முடிவெடுத்தோமானால், இதுவே ரஜஸிலிருந்து விடுபட்டு, ஆனந்தத்தை நோக்கிச் செல்வதற்கான நேரம் !
வீதிகள், அடிமைத்தனத்தைத்தான் உருவாக்கும்!
கேள்வி : ஸ்வாமிஜி, சமுதாயம் எப்படி விதிகள் இல்லாமல் இயங்க முடியும் ? விதிகள் இல்லையென்றால் ஒழுங்கின்மைதான் இருக்கும். ஒவ்வொருவரும் அவர்கள் என்ன நினைக்கிறார்களோ அதைச் செய்தால் மற்றவர்கள் எப்படி வாழமுடியும்?
விதிகளை ஏற்படுத்துவதற்காக சமுதாயம் உபயோகிக்கின்ற வாதம் இது. யார் சுதந்திரவாதி ? சமுதாயத்தால் ஏற்படுத்தப்பட்ட விதிகளுக்குக் கட்டுப்படாத மனிதன்தான் சுதந்திரவாதி. சரியான புரிதலைக் கொடுக்கத் தவறிய இந்தச் சமூதாயத்தினால் உருவாக்கப்பட்ட, கண்மூடித்தனமான
சட்டங்களை எதிர்க்கும் ஒருவன்தான் சுதந்திரவாதி.
சிறந்த ஆன்மிக குருமார்கள் அனைவருமே சுதந்திரமான கொள்கை உடையவர்கள். சட்டதிட்டங்களை கட்டுறுமனப்பாங்கையும், சமுதாயத்தால் எடுக்கப்பட்ட முயற்சிகளையும் உடைத்தெறிந்தார்கள்.
அவர்களின் அந்த விடுதலை அல்லது சுதந்திர அனுபூதியின் வெளிப் பாடு, மற்றவர்களும் அதே நிலையை அடைவதற்கு உதவுகின்றது.
ஆனால், துரதிர்ஷ்டவசமாக, இந்த குருமார்கள் உடலைவிட்டு மறைந்தவுடன், இந்த அனுபூதி வெளிப்பாடுகளை மட்டுமே மக்கள் பிடித்துக்கொள்கிறார்கள்; இந்த அனுபூதி வெளிப்பாடுகளுக்கு ஆதாரமான மறுக்கமுடியாத சட்டங்களாக, விதிகளாக மாறிவிடுகின்றன. சமுதாயமும் மதமும் விதிமுறைகளை உருவாக்குவதற்கு இவர்களை உபயோகித்துக் கொள்கின்றன.
விதிகள் இல்லாமல் இருப்பது என்பது சுதந்திரத்தின் வெளிப்பாடு. அது இயற்கைக்குள்ளும், இயற்கையோடும் இணைந்து வாழ்வது. இயற்கையோடு இணைந்து வாழ்வது என்பதன் பொருள் வாழ்க்கையின் இறுதி அதாவது மரணம் என்று நினைத்துக் கொண்டிருக்கிறோம். ஏன் ? சுதந்திரம், வாழ்க்கையின் இறுதியில்தான் நிகழும் என்று நாம் நினைக்கின்றோம், ஏன் ?
விதிகளும் கட்டுப்பாடுகளும் அடிமைத்தனத்தை அவை ஆசை அல்லது அச்சத்தை அடிப்படையாகக்கொண்டு எல்லைகளை வரையறுக்கின்றன. ஏதாவது ஒருவிதத்தில், அவை உங்களை அடிமைப்படுத்துகின்றன. இந்த விதிகளும் கட்டுப்பாடுகளும் சமுதாயத்தாலும், சமுதாயத்தால் உருவாக்கப்பட்ட உங்களைக் கட்டுப்படுத்தவும், உங்களைத் தங்களுடைய பிடியில் பிடியில் வெத்துக்
சமுதாயத்தால் ஏற்படுத்தப்பட்ட வித்தளூக்குக் கட்டுப்படாத மனிதன்தான் க்குந்திரவாதி!
கொள்ளவும் பயன்படுத்தப்படுகின்றன.
அமைதியையும் ஒத்திசைவையும் நிலைநிறுத்துவதற்கு இரண்டே வழிகள்தான் உள்ளன.
ஒன்று, விழிப்புணர்வை ஏற்படுத்தி, ஒவ்வொருவரையும், அவா்களும் இந்தப் பிரபஞ்சத்தின் ஒரு பகுதிதான் என்பதை உணரவைப்பது.
மற்றொன்று, சரியான கட்டுப்பாடுகளையும் ஏற்படுத்தி, அவர்களின் ஆசை மற்றும் அச்சத்தை அடிப்படையாக வைத்து, பரிசுகள் மற்றும் தண்டனைகள் கிடைக்கச் செய்யக்கூடிய ஒரு அமைப்பை நிறுவி, அவர்களை ஒரு ஒழுங்குமுறைக்குள் கொண்டுவருவது.
வேதபாரம்பரியமும் உண்மையான நாகரிகமான கலாசாரங்களும், முதல் வழியான, அக விழிப்பை ஏற்படுத்தும் அதீவ வழியைப் பின்பற்றின.
காலப்போக்கில், மக்களிடையே அந்த விழிப்புணர்வைப் புகட்டும் பொறுமையை நாம் இழந்துவிட்டோம். சமுதாயம், ரஜஸ் நோக்கி மிக வேகமாக தாழ்ந்துவிட்டது. அது, விதிகளையும் கட்டுப்பாடுகளையும் உத்தரவுகளையும் உருவாக்கியது. இப்போது நாம், மேலும் தாழ்ந்து, கூட்டு தமஸ் நிலைக்கு, கூட்டு விழிப்புணர்வற்ற நிலைக்குள் வீழ்ந்து விட்டோம். இனி இனி விதிகளும் கட்டுப்பாடுகளும்கூட வேலைசெய்யப்போவதில்லை.
வேத பாரம்பரியம், அக விழிப்பை ஏற்படுத்தும் ஸதீவ வழியைப் பின்பற்றுகின்றன.
நாம், விதிகளுக்கும் கட்டுப்பாடுகளுக்கும் பின்னால் இருக்கும் மறந்துவிட்டோம். அவற்றின் மையக் கருத்தைத் தொலைத்துவிட்டோம். கண்மூடித்தனமாகப் பின்பற்றும் ஒரு அமைப்புமுறை மட்டுமே மீதம் இருக்கிறது. வெறுமனே மட்டுமே எஞ்சுகிறது. அதனால்தான் குற்றவுணர்ச்சியும் துன்பமும் !
நாம் இந்த அடிமைத்தன்மையைத் தகர்த்து விட்டு, சுதந்திரத்திற்குள் செல்லவேண்டியது அவசியமாகின்றது.
இதற்காகத்தான் விழிப்புணர்வு நிகழ வேண்டியது அவசியமாகிறது. விழிப்புணர்வுடன் இருக்கும்பொழுது உங்களுக்கு கட்டுப்பாடுகளோ வேண்டிய அவசியமில்லை. நீங்கள் சுதந்திரமாக இருப்பீர்கள்.
அதைக் காண்பதற்குத்தான், இந்த சமுதாயம் அஞ்சுகிறது. நீங்கள், இதற்குமேல் சமுதாயத்திற்குப் பயப்படப் போவதில்லை என்ற நிலைக்கு வந்தவுடன், சமுதாயம் உங்களைக் கண்டு அஞ்சுகிறது. சமுதாயம் உங்கள் மேல் வைத்திருக்கின்ற ஒரே பிடி அச்சம்தான். இப்போதுள்ள சமுதாய அமைப்பின்படி, நீங்கள் அதன் ஒரு பாகமாக இருக்க விரும்பினீர்களென்றால், உங்களுக்கு அச்சமும் இருந்தே தீரும்.
நீங்கள் விழிப்புணர்வுடன் தடைகளைத் தகர்த்து, விடுதலை அடையத் தீர்மானித்தீர்களென்றால், நீங்கள் நிரந்தரமான ஆனந்தத்தை, நித்யானந்தத்தை அடைவீர்கள்.
வெற்றியினால் ஏற்படும் மனச்சோர்வு
-
-
- ஓ! குரு வம்ச விரா, அறியாமை (தமோ குணம்) அதிகரிக்கும்பொழுது விவேகமற்ற தன்மை, மாயை, செயலற்ற தன்மை மற்றும் மகிழ்ச்சியின்மை ஆகியவை வெளிப்படுகின்றன.
-
-
-
- ஒருவர் ஸ்த்வ குணம் ஓங்கி இருக்கும்பொழுது மரணம் எய்தினால், அவர் உயர் உலகங்களைச் சென்றடைவார்.
-
-
-
- ஒருவர் அழ்ந்த உணர்ச்சி நிலையில் (ரட்ஜா குணத்தில்) இருக்கும்பொழுது மரணம் எய்தினால், அவர் செயல்களில் ஈடுபாடு உடையவர்களிடையே பிறக்கிறார். ஒருவர் அறியாமை நிலையில் (தமஸில்) இருக்கும்பொழுது மரணம் எய்தினால், அவர் அறிவற்றவர்களிடம் சென்று பிறக்கிறார்.
-
-
-
- ஒருவர் தூய்மையானவர் ஆகிவிடுகிறார். ஆழ்ந்த உணர்ச்சி நிலையில் (ரட்ஜா குணம்) செயல்படும்பொழுது மனக்கவலை விளைகிறது. அறியாமை நிலையிலிருந்து செயல்கள்
-
செய்யப்படும்பொழுது விவேகமற்ற தன்மை விளைகிறது.
-
-
- ஸத்வத்தின் நிலையிலிருந்து ஐரூராநம் பிறக்கிறது. ரஜஸிலிருந்து பேராசை உண்டாகிறது. தமோ குணத்திலிருந்து விவேகமற்ற தன்மை, முட்டாள்தனம் மற்றும் மாயை உண்டாகிறது.
-
வாழ்க்கையின் அர்த்தமே இறைத்தன்மையை உணர்வது ...
நாம் அளவிற்கு மிஞ்சிய ரஜோ குணத்தில் இருக்கும்பொழுது, முடுக்கிவிடப்பட்ட ஒரு பொம்மையைப்போல செயல்படுகிறோம். நாம் தமோ குணத்தில் இருக்கும்பொழுது, செயல்படாத மின்கலம் (Battery) போடப்பட்ட ஒரு பொம்மைப்போல இருக்கிறோம்.
அந்த நிலை, எப்படிப்பட்ட ஒரு மோசமான நிலை என்பதை கிருஷ்ணர் வலிமையான வார்த்தைகளால் விளக்கிச்சொல்கிறார். அவர் உபயோகிக்கின்ற வார்த்தைகள் அஞ்ஞானம், முட்டாள்தன்மை, மாயை, செயலற்ற தன்மை மற்றும் இருண்டதன்மை.
ஒருவர் வீழமுடியும் என்பது ஒரு ஆச்சரியப்படத்தக்க விஷயம். அமைதியற்ற செயல்நிலையிலிருந்து மந்தத் தன்மைக்கு நழுவிச் செல்வது மிகவும் எளிதாக இருக்கிறது.
அர்த்தமற்ற செய்யும் திருப்திப்படுத்துவதற்காக செய்யப்படும் செயல்கள் போன்றவை ஒரு ஆழமான சோர்வை நோக்கியே அழைத்துச் தமலில் செல்லும்.
தமஸில்நாம் காணும் அர்த்தமற்ற செயல்களும், ஸ்தீவ நிலையில் நாம் காணும் காரணமற்ற மற்றும் இலக்கில்லாத ஒன்றாகாது. தயவுசெய்து இரண்டையும் குழப்பிக்கொள்ள வேண்டாம்.
நான் முன்பே சொன்னதுபோல, ரல்ஜா குணத்தினால்
நாம் காணும் அர்த்தமற்ற செயல்களும், ஸ்தீவ நிலையில் நாம் காணும் இலக்கில்லாக செயல்களும் ஒன்றாகாது.
THE SUPREME PONTIFF OF HINDUISM BHAGAWAN SRI NITHYANANDA PARAMASHIVAM
என்னவென்றால் அபாயம் தொடர்ந்து இலட்சியத்தை நொக்கியே மனத்தைப் நாம், ஒரு அர்த்தமற்ற குறிக்கோளைப் பின்பற்றும்பொழுது, பாதையில் மறந்துவிடுகிறோம்.
வாழ்க்கையில் இல்லை. வாழ்க்கைக்கு அர்த்தம் மட்டுமே உண்டு. வாழ்க்கையின் அர்த்தம் என்பது உணர்வுடனும் விழிப்புடனும் இருப்பதும், நம்முடைய உள்ளுலக இறைத்தன்மையை
வாழ்க்கைக்கு எந்தக் குறிக்கோளும் இல்லை ; வாழ்க்கைக்கு அர்த்தம் மட்டுமே உண்டு.
உணருவதும்தான். அதனால்தான் நான் சொல்கின்றேன், நான் இங்கு இருப்பது என்னுடைய இறைத்தன்மையை நிரூபிக்க அல்ல; அனால், உங்களுடைய இறைத்தன்மையை நிரூபிக்கத்தான்!
நம் வாழ்க்கைக்கான உண்மையான அர்த்தம் என்னவென்றால், இறைத்தன்மையுடன்இருத்தலும், நமக்குள் இருக்கும் இறைத்தன்மையை உணருவதும்தான். அதற்குக் குறைந்தது எதுவாக இருப்பினும் அர்த்தமற்றதே ஆகும். பரபரப்புடனும் அமைதியற்றும் தொடர்ந்து ஓடிக்கொண்டிருப்பது இந்த அர்த்தத்தைப் புரிந்துகொள்ளவோ உணர்ந்துகொள்ளவோ உதவாது. ஏதோ ஒன்றின் பின்னால் நாம் தொடர்ந்து ஓடிக்கொண்டே இருப்போம். நாம் பேராசையிலேயே இருப்போம்.
இரமண மஹரிஷி மிகஅழகாகச் சொல்கிறார்: அடையும் முன்பு கடுகாக இருந்தாலும், மலையெனத் தோன்றும்; அடைந்தபின் மலையே ஆனாலும் அது கடுகாகத் தோன்றும் !
நாம் 'பொருட்களை உடைமையாக்கிக்கொள்ள வேண்டும்' என்ற இடைவிடாத எண்ணத்தினால் மட்டுமே இயங்கினால், சில நாட்களுக்குள்ளோ அல்லது சில வருடங்களுக்குள்ளோ நாம் நிச்சயமாகச் சோர்வடைந்து விடுவோம். பரபரப்புத்தன்மை தீவிர மன அழுத்தத்தில்தான் முடியும். இதைத்தான் நான் 'வெற்றியினால் ஏற்படும் மனச்சோர்வு' என்று குறிப்பிடுகிறேன்.
நான் இதை, அமெரிக்காபோன்ற நாடுகளில் அதிகமாகக்
காண்கிறேன். இங்கு அவர்களுடைய உலகியல் செல்வங்களை அதிகரிப்பதற்காகவே, மற்ற விஷயங்களைப் போராடுகின்றனர்; தங்களுடைய கார்களை ஒவ்வொரு வருடமும், தங்கள் வீடுகளை வருடங்களுக்கொருமுறையும், மூன்று தங்கள் வாழ்க்கைத்துணையை வருடங்களுக்கொருமுறையும் ஐந்து மாற்றிவிடுகின்றனர் !
உள்ளுலகில் அரசனாவதே நீஜமான லாதனை
மக்கள், சொத்துக்களைச் சேர்ப்பதற்கும் பரிசுகளைப் பெறுவதற்கும் ஓடுகிறார்
கள்; எதற்காக ஓடுகிறோம் என்பது தெரியாமலேயே ஓடுகின்றனர்! தாங்கள் விருப்பப்பட்ட பல விஷயங்களை, தாங்கள் நினைத்ததைவிட பலமடங்கு அதிகமாக அடைந்துவிட்ட பின்னருங்கூட, தாங்கள் மகிழ்ச்சியற்றும், அமைதியற்றும் விருப்பமற்றும் இருப்பதை ஒருநாள் உணர்கிறார்கள் !
அவர்கள் எந்த விஷயங்களைப் போராடி அடைந்தார்களோ, அவற்றை ஏன் போராடி அடைந்தார்கள் என்பதையே மறந்துவிடுவதால், 'நாம் ஏன் இவற்றை அடையத் துடித்தோம்' என்று வியக்கிறார்கள். அவர்கள் ஆழமான மனச்சோர்வுக்குள் வீழ்கிறார்கள். அதைத்தான் நாம் தமஸ் என்று அழைக்கிறோம்.
பாரதத்தைப் போன்ற ஏழை நாடுகளில், மக்கள் அடிப்படை தேவைகளுக்கும் இருக்கிறா்கள். அந்த அடிப்படை தேவைகளை அடைவதற்குக்கூட போராடுகின்றவர்களாக இருக்கிறார்கள். ஒரு நாளைக்கு மூன்று வேளை உணவு, காலணிகள், பள்ளிக்குச் செல்வது என்பதே பலருக்கு மிகப்பெரிய ஆடம்பரம். அடிப்படை தேவைகளைக்கூட பூர்த்திசெய்ய முடியாதவர்களின் துக்கம் என்பது தோல்வியினால் ஏற்படும் மனச்சோர்வினால் எழுவதுதான். இதைக் குணப்படுத்துவது என்பது எளிது. அவர்களுக்குத் தேவையானது எல்லாம் சில வெற்றிகள். அது கிடைத்தவுடன் அவர்கள் சந்தோஷமடைந்துவிடுவார்கள்.
நாம் மிகவும் கடுமையாக உழைத்து, எப்பொழுதும் வெற்றியடைந்து கொண்டே இருக்கும் நேரத்தில், தோல்வியை அனுபவமாக பெறும்பொழுது, அதை ஏற்றுக்கொள்வது மிகவும் கடினமானது. விளைவு: தமஸ் - மனச்சோர்வு, இந்த மனச்சோர்வை எதிர்கொள்வது என்பது மிகவும் கடினம்.
பயத்தைத் தைரியத்தோடு எதிர்கொள்ளுங்கள்
பொதுவாகவே, நம்முடைய உண்மை தன்மையை அறியாதபொழுது பிறப்பதுதான் தமஸ். இதுதான் முதன்மையான குற்றம். ஆதாம் மற்றும் ஏவாள் செய்த முதன்மையான பாபம், பாம்பு சொன்னதைக் கேட்காததோ அல்லது புணர்ச்சியில் ஈடுபட்டதோ அல்ல; தங்களுக்குள் இருக்கும் தெய்விகத் தன்மையைப் புரிந்துகொள்ளாததே ஆகும்.
சில நேரங்களில், அறியாமையிலிருந்து விலகிச்செல்ல முயலும்பொழுது, தமஸ் எழக்கூடும். துடிப்புடன் வெளியுலகப் பொருட்களை ஈட்டுவதில் ஆர்வமாக இருக்கும் தீவிர ஓஜா குண மனிதர், ஆன்மிகப் பாதையில் நுழையும்பொழுது, சிறிது காலத்திற்கு, எளிதில், தமோ குணத்திகுள் விழுகிறார்.
நான் இதை, நம்முடைய ஆசீரமத்தில் பார்த்திருக்கிறேன். அமைதியற்ற அர்த்தமற்ற செயல்களைச் செய்வதையே பழக்கமாகக் கொண்ட ஒரு வா், தமக்குள் மையங்கொள்ளும்பொழுது அவருடைய உடல்-மன அமைப்பு ஆரம்பத்தில் செயல்பட மறுக்கிறது. பிறகு செயல்பாடற்ற தன்மையான தமஸ்க்குள் மூழ்கிவிடுகிறது.
அப்போது அவர்கள், எதையும் செய்ய விரும்பாமல், பகலிலும்
இரவிலும், வெறுமனே தூங்கிக்கொண்டே இருப்பார்கள். இருந்தாலும், இருந்தாலும், இது நீண்டகாலத்திற்குத் தொடராது. எதிர்மறை தன்மைகள் வெளியேற்றப்பட்டு, அவர்கள் அர்த்தமுள்ள ஸதீவ இந்நிலையில் அவர்கள் எந்தவித இலக்கை நோக்கியும் ஒடுவதில்லை.
கூட்டமைப்பு நிறுவனங்கள் மற்றும் தொழில் செய்பவர்கள் ரஜோ குணத்திற்கு முன் உதாரணமாகத் திகழ்பவர்கள் என்று
முன்பே சொல்லி இருக்கிறேன்.
கூட்டமைப்பு நிறுவனத்தின் தலைவர்கள் மற்றும் அரசியல் தலைவா்கள் பலர், ஆழமான தமஸுக்குள் செல்லக் கூடியவர்களாக இருக்கிறார்கள். அவர்கள் வெறித்தனமான செயல்களிலும் மற்றும் ஏமாற்றுதல் போன்ற அபாயகரமான நடவடிக்கைகளிலும் ஈடுபடுகின்றனர்.
அனைத்து சா்வாதிகாரிகளும், செங்கீஸ்கான் மற்றும் ஒளரங்கசீப் முதல் ஹிட்லா வரை, இந்தப் பூமிப்பந்தில் துன்பத்தை உண்டாக்கிய அனைவரும், அபாயகரமான தீமோ குணம் உடையவர்களாகவும் இருந்தார்கள். சுறுசுறுப்புடன் அறியாமையுடையவர்களாகவும், உடையவர்களாகவும் அற்றவர்களாகவும் இருந்தார்கள்.
பல கூட்டமைப்பு நிறுவனம் மற்றும் தொழில்நுட்பத் துறையைச் சார்ந்த மக்கள் என்னிடம் பேசும்பொழுது, எப்படி அவா்கள், பயத்தினால் விரட்டப்பட்டுச் செயல்படுகின்றனர் என்பதைப் பற்றிச் சொல்வார் கள். இதற்கு முன் நான் ரீஜோ குணத்தைப் பற்றி விவாதிக்கும்பொழுது, பேராசையினாலும் குறிக்கோளினாலும் விரட்டப்பட்டு, செயல்புரிவ தைப் பற்றிப் பேசினேன்.
பல கமுதைகள், பயம் என்ற கோலால் விரட்டப்பட்டுத்தான் ஓடிக் கொண்டிருக்கின்றன. இவர்கள், ஆசை என்னும் கேரட்டிற்கு
வெளிச்சூத்தை உள்ளே எடுத்து வருவதன் மூலமே இருளை நீக்க முடியும்.
விருப் பப் பப் ப டாதவர்களாகவும் , 'பயம்' என்னும் கொலுக்கு மைட்டும் பயப்படுவர்களாக இருப்பார்கள். அல்லது அவர்களை விரட்டுபவர்கள், இவர்களை விரட்டுவதற்கு பயம் என்னும் கோல்தான் ஏற்றது என்று நம்புபவர்களாக இருப்பார்கள். வியாபார நோக்கில் இருக்கும் தலைவர் கள், பயம் என்னும் கோலைக்கொண்டே மக்களை ஆட்டிவைக்கிறார்கள்.
கூட்டமைப்பு நிறுவனத் தலைவர்கள், 'பயம்' ஒன்றே சரியான கருவி என்று நினைக்கிறார்கள். ஏனென்றால் அவர்களே பயக்கினால் நிரம்பியுள்ளனர். அவர்கள் பாதுகாப்பற்ற உணர்ச்சியிலேயே வாழ்பவர்களாக இருக்கிறார்கள். அவர்கள் தமோ குணத்தால் இயக்கப்படுகிறார்கள். தலோ குணம், தமோ குணத்தையே உருவாக்கும்.
இவ்விதமான மனிதர்களைச் சமாளிப்பதற்கு ஒரேவழி, அவர்களை நேரடியாக எதிர்கொள்வதுதான். நேரடியாக பயம் மரைந்துவிடும். பாதுகாப்பற்ற உணர்ச்சியில் வாழும் தலைவர்கள், நம்முடைய அச்சத்திலிருந்து அவர்களது சக்தியைப் பெறுகின்றனர்.
அறியாமையை வெளியேற்றுவதற்கு, விழ்ப்பணர்வை உங்களுக்குள் எடுத்துவாருங்கள்
நாம் எழுந்து நின்று, அவா்களை நேருக்குநேர் எதிர்கொண்டால், நம்மை எதிர்கொள்வதற்கு அவர்களுக்கு ஆற்றல் இருக்காது. இது ஆவிகள் மற்றும் பேய்களின் மீது வைத்திருக்கும் அச்சத்தைப் போன்றது. அவை நமக்குத் துன்பத்தை விளைவிக்க முடியும் என்ற நம்முடைய நம்பிக்கையும் பயமும்தான், அவற்றிற்கு நம்மைத் துன்புறுத்தக்கூடிய ஆற்றலைத் தருகின்றன. ஒருமுறை அவற்றை நாம் எதிர்கொண்டால் அவை ஒடிவிடும்.
ஞானமடைவதற்கு உதவிடும்
தமஸ் என்பது இருளின் தன்மை. இது எதிர்மறையானது. நாம், வெளிச்சத்தை உள்ளே எடுத்து வருவதன் மூலமே இருளை நீக்க முடியும். அதுபோலவே நாம் அறியாமையை வெளியேற்றுவதற்கு, விழிப்புணர்வை உள்ளே எடுத்து வரவேண்டும்.
தமல்லா மா-ஜ்யோதிர்கமய அதாவது, 'எனது அறியாமை என்னும் இருள், ஒளியினால் நீக்கப்படுவதாக!' என்று உυரிஷதம் கூறுகின்றது.
ஜகத்குருவாகிய கிருஷ்ணருடைய ஒளியும் அறிவாற்றலும், உங்களுடைய இருள் தன்மையையும் தீமோ கூணத்தையும் சிதறச் செய்யட்டும்.
இந்த ஸ்லோகங்களில், இந்த மூன்று குணங்களான லத்வம், ரஜஸ் மற்றும்
தமஸ் நிலையில் ஒரு மனிதர் நிலைபெற்றிருக்கும்பொழுது, மரணம் சம்பவித்தால், அவர் எங்கே செல்கிறார் என்பதைக் கிருஷ்ணர் நமக்குச் சொல்கிறார்.
ஸாத்விக நிலையில் உள்ள ஒரு மனிதர் ஞானியாகிறார்; தமஸ் நிலையில் உள்ள ஒரு மனிதர் கீழான வாழ்க்கையையே தேர்ந்தெடுக்கிறார்; ரஷூர நிலையிலுள்ள ஒரு மனிதர் பேராசையினால் துன்பத்தையே தொடர்ந்து அனுபவிக்கிறார்.
க்கையில் உள்ள மற்றொரு ஸ்லாகத்தில், கிருஷ்ணர் அர்ஜுனனிடம், ஒரு மனிதர் தம்முடைய மரணத்தருவாயில் எந்த எண்ணத்திற்கு இடம்
கொடுக்கிறாரோ, எந்த எண்ணத்தில் நிலை பெறுகிறாரோ அதன் அடிப்படையில்தான் அவருடைய மறுபிறவி அமையும் என்று சொல்கிறார்.
இங்குக் கிருஷ்ணர், அந்தக் கடைசி எண்ணம் என்பது தற்செயலாக வருகின்ற எண்ணம் அல்ல, அது ஒருவருடைய இயல்பை, குணத்தை அடிப்படையாகக் கொண்டது என்பதையும் தெளிவுபடுத்துகிறார்.
மக்கள் என்னிடம், ''ஒ! ஸ்வாமிஜி, நாங்கள் ஏன் ஆன்மிக விஷயங்களைப் பற்றி இப்பொழுதே
மகிழ்ச்சியாக இருக்கவேண்டிய நேரம் இது. எங்களுக்கு வயதான பிறகு, ஆன்மிக சாதனைகளைப் பற்றி யோசித்துக்கொள்கிறோம் !
கிருஷ்ணர், நம்முடைய கடைசி எண்ணம்தான், நமக்கு விமோசனம் கொடுக்கிறது என்றுதானே சொல்கிறார். நம்முடைய கடைசி மூச்சின்போது, நாம் சொல்லவேண்டியதெல்லாம் இராமா அல்லது கிருஷ்ணா, அவ்வளவுதானே, அதனால் நாங்கள் மரணத்தின்போது, 'இராமா, கிருஷ்ணா' என்று சொல்லிக்கொள்கிறோம்,'' என்பார்கள்.
அதுமட்டும் அவ்வளவு எளிதாக இருந்தால், நாம் எல்லோரும் மீண்டும் மீண்டும் பிறந்துகொண்டிருக்க மாட்டோம். வாழ்க்கை முழுவதும் பணத்தின் பின்னாலும், உலகாதாய பொருட்களின் பின்னாலும் ஒடிக்கொண்டிருந்தால், உங்களுடைய கடைசி எண்ணம், பணத்தைத் தவிர, வேறு எதைப்பற்றியாவது இருக்குமா ?
வாழ்நாள் முழுக்க உங்கள் மனம், மது, மங்கை மற்றும் கேளிக்கைகளில் ஒன்றியிருந்தால், அந்த எண்ணங்கள் மட்டுமே, நீங்கள் இறக்கும்பொழுதும் உங்களுடைய மனத்தில் நிரம்பி இருக்கும்.
நம்முடைய வாழ்க்கை முழுழுவதும் நம்மை அட்டிப்படைத்த ஸம்ஸ்காரங்கள், நம்முடைய மனவெளியில் ஆழமான பள்ளங்களைச் செதுக்கி இருக்கின்றன.
நாம் எந்த மனநிலையில் நம்முடைய வாழ்க்கையை வாழ்ந்தோமோ,
அந்த மனநிலை நம்முடைய மரணம்வரை மட்டும் அல்லாமல், மரணத்திற்குப் பின்னும் தொடர்கிறது.
இந்த மனநிலை, இந்தக் கட்டுறுமனப்பாங்கு, இந்த நாம் மட்டுமல்லாமல், அவற்றை நம்முடனேயே எடுத்துக்கொண்டே வாழ்க்கையை விட்டும் பிரிகிறோம்.
நாம் எந்த மனநிலையில் நம்முடைய வாழ்க்கையை வாழ்ந்தோமோ, அந்த மனந்லை, நம்முடைய மரணம்வரை மட்டுமல்ல, மரணத்திற்குப் பின்னும் தொடர்கிறது.
நாம் மீண்டும் பிறப்பெடுக்கும்பொழுது, நம்முடைய ஆத்மா, தான் நுழைவதற்காக இன்னொரு உடலைத் தேர்ந்தெடுக்கிறது,
அப்போது இதே மனநிலைதான், இதே வானனாதான் நம்முடைய ப்ரார்ப்த கர்மாவாக மீண்டும் தோன்றுகிறது.
நம்முடைய பழைய வாழ்க்கையின் நிறைவேறாத ஆசைகளே, ப்ராரப்த கர்மா. இவையே, இந்தப் பிறவியின் கட்டுறுமனப்பாங்கிற்கு அடிப்படையாகவும் ஆகிவிடுகின்றன. அவையே நம்முடைய ஸம்ஸ்கார விதைகளாகின்றன.
வாழும்போதே, மறுபிறவி எடுக்கலாம்
நம்முடைய இரண்டாவது நிலை நிகழ்ச்சியான விரித்யானந்த ஸ்புரண த்யான முகாமில், நாம் ஸம்ஸ்காரங்களைப் பற்றி விரிவாகத் தெரிந்துகொள்கிறோம். ஒருவிதத்தில், THE SUPREME PONTIFF OF HINDUISM BHAGAWAN SRI NITHYANANDA PARAMASHIVAM ஸ்புரண த்யான முகாம், நம்மை மரண அனுபவத்திற்குள் எடுத்துச்செல்கிறது. இது நம் உடலிலுள்ள ஏழு சக்தி அடுக்குகள் சம்பந்தப்பட்டது.
மரணத்தின்போது உயிரானது, இந்த ஏழு அடுக்குகளையும் கடக்க வேண்டியுள்ளது. அப்போது அது, இந்த வாழ்க்கையில் அது வாழ்ந்த எல்லா உணர்ச்சிகளையும் மீண்டும் வாழ்கிறது.
இன்னொரு விதத்தில் பார்க்கப்போனால், THE SUPREME PONTIFF OF HINDUISM BHAGAWAN SRI NITHYANANDA PARAMASHIVAM ஸ்புரண த்யான முகாம் நம்முடைய கட்டுறுமனப்பாங்கை எரிப்பது பற்றியது. இம்முகாமில் பங்குகொள்ளும் ஒருவர், தாம் செய்யும் த்யானத்தின் மூலமாக பல மேலோட்டமான மற்றும் ஆழமான ஸம்ஸ்காரங்களை எரித்துவிடுகிறார். முகாமின் முடிவில், அவர்கள் மறுபிறவி அடைந்ததின் அடையாளமாக, ஆன்மிகப் பெயரைத் தேர்ந்தெடுக்கும் வாய்ப்பைக் கொடுக்கின்றேன்.
இந்த த்யான முகாம், அந்த இறுதி நிலையை ஒருகண நேரமாவது ஒவ்வொருவரையும் உணரவைக்கிறது. நம்முடைய ஸம்ஸ்காரங்களும், நம்முடைய கட்டுறு மனப்பாங்கும்தான் இந்த நிலையிலிருந்து வேறுபடுத்தி, நம்மைப் பிரித்துவைக்கிறது.
இவ்வகுப்பை முடித்தவர்கள், கடந்தகாலத்தில் அவர்களிடம் மனம் புண்படும்படி நடந்துகொண்டவர்கள் மீதான விரோதத்தை தக்கவைத்துக் கொண்டிருக்க மாட்டார்கள். அவர்களுடைய அணுகுமுறையில் எதிர்மறை தன்மை இருக்காது. மற்றவர்களைப் பற்றிய தீர்மானங்களும் தீர்ப்புக்களும்
THE SUPREME PONTIFF OF HINDUISM BHAGAWAN SRI NITHYANANDA PARAMASHIVAM ஸ்புரண த்யான வகுப்பை முடித்தவர்களுடைய அணுகுமுறையில் எதிர்மறை தன்மை இருக்காது.
விடுபட்டதாலும் விட்டதாலும், அவர்களுக்குள் ஏற்பட்ட உள்ளுலக உணர்வு மாற்றத்தின் விளைவாக, மற்றவர்களை மனப்பான்மை முழுவதுமாக மாறிவிடும்.
நாம் இப்பொழுது எவ்வாறு வாழ்கிறோம் என்பதே, நாம் எவ்வாறு மீண்டும் பிறப்போம் செய்கிறது. நாம் மீண்டும் பிறக்கிறோம் என்பதை நிரூபிக்க விஞ்ஞான பூர்வமான ஒப்புக்கொள்ளக்கூடிய ஆதாரங்கள் பல இருக்கின்றன.
நாம் ஒரு கிறிஸ்துவராகவோ அல்லது ஒரு முஸ்லீமாகவோ இருந்தாலும், நம்முடைய மதம், மறுபிறவியின்மீது நம்பிக்கைக்கொள்ள நம்மை அனுமதிக்கின்றதோ இல்லையோ, ஒரு தேர்ந்த உளவியல் நிபுணர், நம்மைக் கடந்த பிறவிக்குள் எடுத்துச் சென்றுவிடமுடியும்.
இந்தச் செயல்முறைகள் கையாளப்படும் விதத்தை நான் முழுமையாக ஏற்றுக்கொள்ளவில்லை என்றாலும், இது சந்தேகத்துக்கிடமில்லாமல் உண்மையாகும், இது முறையாக செய்யப்பட்டால், மக்கள் இதனால் பயனடையக்கூடும்.
நம்முடைய மத நம்பிக்கை, மறுபிறப்பு உள்ளது என்று நம்மை அனுமதிக்கும்பொழுது, இறுக்கங்கள் குறைந்துவிடும்.
நாம் ஒருமுறை மட்டும் பிறந்து இறப்பதில்லை. நாம் மீண்டும் மீண்டும் பிறந்து இறக்கிறோம். அதனால், மறுபிறப்பு நம்பிக்கையை அனுமதிக்கும் கீழைநாட்டு மதங்கள், தங்களுடைய தனித்தன்மையின் மீதும், மற்றவர்களின் மீதும் மிகுந்த சகிப்புத்தன்மை இருக்கின்றன. நம்முடைய பாதையை இனிமையாக வாழ, நம்மை அனுமதிக்கின்றன.
கீழைநாட்டு மதங்கள், நம்முடைய பாதையை இனிமையாக வாழ நம்மை அனுமதிகின்றன.
'நீங்கள் இங்குமங்கும் அலைந்து கொண்டிருக்கலாம்; ஆனால், நிலையக்கை அடைந்துவிடுவீர்கள்' என்ற நம்பிக்கையைக் கொடுக்கின்றன.
மறுபிறப்பில் நம்பிக்கை உள்ள கீழை நாட்டு மதங்கள் எல்லாம் சொர்க்கத்தைப் பற்றியும் நரகத்தைப் பற்றியும் ஒரு உறுதியான கருத்தை எதுவும் வைத்திருக்கவில்லை. அவை, வளைந்துகொடுக்கக்கூடிய கருத்துக்களாக இருக்கின்றன. அவை மாற்றமுடியா கருத்துக்கள் அல்ல.
ஆனால், அதற்கு எதிராக, மறுபிறப்பை மறுக்கும் மதத்திற்கு சொர்க்கம், நரகம் என்பது நிலையானது. நாம் இந்த வாழ்க்கையில் நல்லதைச் செய்யவில்லையென்றால், நாம் நிரந்தரமாக நரகத்தில் எரிந்து கொண்டிருப்போம் என்று அவர்கள் கருதுவதால், அவர்களுடைய வாழ்க்கை பயத்தினாலும், அச்சத்தினாலும் இயக்கப்படுகிறது.
உண்மையில், சொர்க்கம் என்பதோ நரகம் என்பதோ கிடையாது. அவை, நம்முடைய மனத்தில் இருப்பவை.
அவை, நம்மைக் கட்டுப்படுத்தும் நோக்கில், நம்முடைய மத நம்பிக்கைகளாக, நம் உடல்-மன அமைப்பிற்குள் வலுக்கட்டாயமாகப் புகுத்தப்படுகின்றன.
நாம் முழுவதுமாக மற்றவர்களை விலக்கிவிட்டு, வாழும்பொழுது, நாம் நரகத்தில் வாழ்கிறோம். நாம் மற்றவர்களைக் கண்டு அச்சப்பட்டுக்கொண்டும், பொறாமைப்பட்டுக்கொண்டும்,
கோபப்பட்டுக்கொண்டும் இருக்கும் பொழுது, இருப்பதில்லை.
எவ்வளவுதான் சேர்த்துவைத்தாலுங்கூட, நாம் துன்பப்படுகிறோம். நாம் பணக்காரர்களாக இருக்கலாம். ஆனாலும் நாம் நரகத்தில் இருக்கிறோம்.
சொர்க்கமும் நரகமும், இப்போது நம் வாழ்க்கையில், நாம் வாழும் மன தளத்தைச் சார்ந்தவை; அவை, நாம் மரணமடைந்த பிறகு செல்லப்போகும் இடங்கள் அல்ல;
நாம் வாழும்போது நமக்கு இருக்கும் மன நிலைகளே!
அத்வைதநிலை - உங்களை விடுவிக்கும்
கிருஷ்ணர் சொல்கிறார், ''அத்வைத நிலையில் வாழும் ஒரு மனிதர், ஞானிகள் வாழும் உயர்ந்த உணர்வு நிலையை அடைகிறார். அவர் இறைத்தன்மையை உடையவராகிறார். '
நாம் முழுமையாக அத்வைத நிலையில் திளைத்திருக்கும்பொழுது, நாம் விழிப்பு உணர்வு நிலையில் வாழ்கிறோம்; நாம் நிகழ்காலத்தில் வாழ்கிறோம். நாம் எதனுடனும் பந்தப்படுவதில்லை. நாம் செய்யும் செயல்களின் விளைவுகளைப் பற்றிய சிந்தனை எழுவதில்லை. நாம் கவலையினாலும் பேராசையினாலும் கட்டுப்படுத்தப்படுவதில்லை. நாம் நம்மைப் பற்றிச் சிந்திப்பதை நிறுத்திவிட்டு, மற்றவர்களுக்காக வாழ ஆரம்பிப்போம்.
அதன்பிறகு, 'நான்' மட்டுமே என்கிற தன்னலத்தைக் குறிக்கோளாகக் கொண்ட குறுகிய நோக்கம் நீங்கி, நானும் நீயும் என்றாகி, பிறகு காலப்போக்கில், 'நீ' என்பது மட்டுமே இருக்கும். பிறகு, 'நீ' என்பதே 'என்னையும்' உஉள்ளடக்கியதுதான் என்பதாகிவிடும்; எல்லா நடவடிக்கைகளுமே நிபந்தனை அற்றதாகிவிடும்.
'நிகழ்கால நிலை' மட்டுமே நிலையானது. அந்த நிலையே நாம் நினைக்கின்ற சொர்க்கத்தின் நிலை, உயர் கிரகங்களின் நிலை. நாம் வாழும்போதே நாம் சொர்க்கத்தில் வசிக்கலாம்.
நம்முடைய உயிருக்கு, இந்த உடலைக் கடந்து செல்லும்பொழுது, தன்னுடைய ஸம்ஸ்காரங்கள், கட்டுறுமனப்பாங்கு ஆகியவற்றைக் கடந்து, தன்னுடைய உண்மை நிலையான 'தன்னை உணர்தல்' நிலைக்குள் செல்லக்கூடிய ஆற்றல் இருக்கிறது.
ஒருவர் தமோ குணத்தில் இருக்கும்பொழுது, ஆழமான அறியாமையிலும் மந்தத் தன்மையிலும் இருக்கும்பொழுது, கீழான மறுபிறவியில் வீழ்கிறார். அப்படிப்பட்ட மனிதர், மறுபிறப்பில் ஒரு விலங்காகப் பிறக்கிறார் என்று கிருஷ்ணர் சொல்கிறார்.
மனித குலத்தின் கீழ்நிலையான சக்தி மையம் முதுகுத் தண்டின் நுனிப்பகுதியில் அமைந்துள்ள சக்ரம்தான். இதுவே காமத்திற்கான மையம். ஆனால், இதுவே, உயர் மையம். எல்லா மிருகங்களும் உயிர் வாழ வேண்டுமென்ற உள்ளுணர்ச்சியின் அடிப்படையில்தான் தொடர்ந்து 'நிகழ்கால நிலை' மட்டுமே இயங்குகின்றன. அவற்றினுடைய இயல்பே நிலையானது. அதுதான். இந்நிலை தவறானதோ அல்லது தகுதியில் குறைவானதோ அல்ல. அதுதான் அவற்றினுடைய இயல்பு.
விழிப்புணர்வு தளத்தில் மேல்நோக்கிச் செல்வதற்கான புத்திசாலித்தனம்
மனிதர்களுக்குத் நமக்குத் தவறுகள் செய்வதற்கான சுதந்திரம் இருக்கிறது; தவறுகள் செய்கிறோம்.
அறியாமையில் இருக்கும் மனிதர்கள் மிருகங்களாகவே பிறக்கிறார்கள் என்று கிருஷ்ணர் சொல்வது மிருகங்களைத் தாழ்த்திப் பேசவில்லை. எந்த மனிதர் உள்ளுணர்ச்சியிலிருந்து, மூலாதார சக்ரத்திலிருந்து; மிருக இயல்புடன் நடந்துகொள்கின்றாரோ அவர், ஒரு மனிதனான தமக்கு இருக்கும் ஆற்றலைப் பற்றித் தெரிந்துகொள்ளாமல், அறியாமையில் இருக்கிறார் என்று சொல்கிறார்.
நாம் ஆன்மிக அனுபவங்களுக்காகப் பாடுபடும் மனிதர்கள் அல்ல. நாம் மனிதப்பிறவியை அனுபவித்துக் கொண்டிருக்கும் ஆன்மிக ஆத்மாக்கள்!
நாம் ஆன்மிக அனுபவங்களுக்காகப் பாடுபடும் மனிதர்கள் அல்ல.
நாம் மனிதப்பிறவியை அனுபவித்துக் கொண்டிருக்கும் ஆன்மிக ஆத்மாக்கள். இதுவே ஸத்யம்.
நாம் ஸத்வ நிலையில் இருக்கும்பொழுது மட்டுமே, நாம் இந்த நிலையில் இருப்பது என்பது சாத்தியம். நாம் தமோ நிலையில் இருக்கும்பொழுது, நாம் நம்முடைய ஆன்மிக இயல்பை மறந்துவிடுகிறோம்.
நாம் ரஜோ நிலையில் இருக்கும்பொழுது, ஒரு தெளிவற்ற கருத்துடன் இருப்போம். இருந்தாலும் ஆன்மிக அனுபவங்கள்மீது பாந்தம் ஏற்பட்டு, அதுவும் இன்னொரு இலட்சியமாகவும் விருப்பமாகவும் ஆகிவிடுகிறது. நாம் பந்தங்களைக் கடந்த ஒன்றுடன் பந்தத்தை ஏற்படுத்திக் கொள்கிறோம். அதன்விளைவாக, நாம் பிறப்பு மற்றும் இறப்பு என்ற வாழ்க்கைச் சக்கரத்தில், ஸம்ஸாரம் என்ற சுழற்சியில் அதற்குரிய எல்லாவிதமான துன்பங்களுடன், இந்த மனித உருவத்திலே நாம் மீண்டும் பிறப்பெடுக்கிறோம் என்று கிருஷ்ணர் சொல்கிறார்.
நாம் ஆழ்ந்த தமோ நிலையில் மூழ்கி, ஒரு மிருகத்தைப்போல, உள்ளுணர்ச்சியினால் உந்தப்பட்டு செயல்படும் நிலையை, விழிப்புணர்வற்ற நிலையைத் தேர்ந்தெடுக்கலாம். அல்லது ரஜோ நிலையில் மூழ்கி, தர்க்க மனப்பான்மையுடனும், பொருட்களைத்தேடி அலையும் வாழ்க்கையையும் தேர்ந்தெடுக்கலாம்.
மூன்றாவது தேர்வு, பந்தங்களுக்கு அப்பாற்பட்டு, உயர்ந்த விழிப்புணா்வு நிலையில், நுண்ணறிவு (Intuitive) மிக உயர்ந்த ஸத்வ இயல்புடன் இணைந்து இருப்பது.
இந்தத் தேர்வுகளே நம்முடைய அடுத்த பிறப்பை நிர்ணயிக்கின்றன. உண்மையைச் சொல்லப் போனால், நாம் மறுபடியும் பிறப்போமா இல்லையா என்பதையே இதுதான் தீர்மானிக்கிறது.
மாயமாய் இருந்து தன்னை உண்மையாய்க் காட்டிக்கொள்வதே மாயை...
மனோதத்துவ நிபுணர்களுக்கெல்லாம் குருவான கிருஷ்ணர், சரியாக நிர்ணயித்திருக்கிறார்: அறிவாற்றலும், பேராசையும், தமோ நிலையிலிருந்து விவேகமற்ற தன்மை மற்றும் மாயையும் வெளிப்படுகின்றன.
நாம், மாயை மற்றும் மதிக்குழப்பம் இவற்றிலிருந்து ஆரம்பிப்போம். பலர் மேற்சொன்ன நிலையில்தான் இருக்கிறார்கள். பாரதத்தின் மிகச் சிறந்த தத்துவ ஞானியும், கவிஞருமான ஆதி சங்கராச்சாரியார் சொல்கிறார்: நாம் வாழ்ந்து கொண்டிருக்கும் வாழ்க்கை ஒரு மாயை!'
மாயை - உண்மையல்லாத ஒன்று; ஆனாலும் உண்மையைப்போலத் தோன்றுவது.
'நாம் அனுபவமாக உணரும் இந்த வாழ்க்கையானது, நாம் நினைப்பதுபோல் உண்மையானது யாரிடமும் வாதம் முடியாது. வாழ்க்கை என்பது மெய்யானது, நிரந்தரமானது பெறுவதற்காக, நாம் அனைத்து வழிகளிலும் செயல்படுகிறோம். நாம் நடக்கிறோம், பேசுகிறோம், அழுகிறோம், சிரிக்கிறோம், இதை நிரூபிப்பதற்கான எல்லாவற்றையும் செய்கிறோம். பிறகு எப்படி இவை அனைத்தும் நிரந்தரமற்றது ஆகும் ?
நவீன தொழில்நுட்பத்தினால், செய்யக்கூடிய பொம்மைகளை உருவாக்கலாம். பிறகு நாம், கண்ணாடி மற்றும் ஹெட்போன்களை அணிந்து, மின் இணைப்பு தரப்பட்ட நாற்காலியில் அமர்ந்து, அந்தப் பொம்மைகளின் அசைவுகளை நான்கு பரிமாணத்தில் காணும் அனுபவத்தைப் பெறலாம். அந்தப் பொம்மைகள் நம்மை உற்சாகப்படுத்துவதற்குச் சில வாசனைகளையும் வெளிப்படுத்தும். நாம் வாயைத் திறந்தால், எதையாவது ஊட்டக்கூடச் செய்யும். நமது ஐம்புலன்களும் கிளர்ச்சியடையக்கூடிய வகையிலே, செயலளவில் உண்மை என நம்பத்தகுந்த அனுபவங்களை, நாம் பெறமுடியும். ஆனால், அவை அனைத்தும் மாயையே!
உண்மையெனத் தோற்றமளிக்கும் சம்பவங்களை வைத்துப் புனையப்படும் கதைகளுக்கு, இனி அறிவியல் கதைகளின் எல்லைக்குள் இடமில்லை. அவற்றை விஞ்ஞான பூர்வமானவை என்று சொல்ல முடியாது. அது ஒரு மாயை. ஆனால், உண்மையான அனுபவம் கிடைப்பதற்கு வழியில்லாமல் விரக்தியிலும் உழன்று கொண்டிருக்கும் ஒரு தனி நபருக்கு, அதெல்லாம் தேவைப்படுகிறது என்று நாம் வாதிடுகிறோம்.
எது இயல்பானது, எது இயல்பில்லாதது என்பது அவரவருடைய மனநிலையைப் பொருத்த விஷயமாக இருக்கிறது. ஆதிசங்காருக்கு நாம் வாழ்ந்து கொண்டிருக்கும் இந்த வாழ்க்கை இயல்பானது அல்ல.
ஆனால், உண்மைபோல் தோற்றமளிக்கக்கூடிய இந்த வாழ்க்கையை யார் முழு திருப்தியுடன் வாழ்கிறார்களோ அவர்களுக்கு இது இயல்பானது.
அதனால், ஒருவருக்குக் கற்பனையாகத் தெரிவது, மற்றவருக்கு உண்மையாக இருக்கும்.
நிகழ்காலமே நிஜம்
1970களில் 'ஹிப்பி' கலாசாரம் நடைமுறையில் இருந்தபொழுது, ஒரு சிலர், ஆன்மிக அனுபவங்களைத் தூண்டக்கூடியவை என்று கூறி, சில போதை வஸ்துக்களை ஆதரித்தனர்.
மக்களால் த்யானத்தின் மூலம் பெறமுடியாத ஆனந்தத்தைப் பெறுவதற்காக மரிஜோனா, எல். எஸ். டி. (LSD), வெளிநாட்டிலிருந்து தருவிக்கப்பட்ட கற்றாழை, பலநிறக் காளான்கள் என, இதுபோன்ற பல பொருட்கள் இதற்காகப் பரிந்துரைக்கப்பட்டன. அது, உடனடி நிர்வாணா (Instant Nirvana) என்று அழைக்கப்பட்டது.
பிரச்சினை என்னவென்றால், இந்தப் போதைப் பொருட்கள் பீனியல் சுரப்பியின் செயல்களைத் தூண்டிவிட்டு, டோபமைனை (Dopamine) வெளியேற்றினாலும், அது எந்த விதத்திலும் ஆன்மிகம் சம்பந்தப்பட்டது அல்ல. சில ஆன்மிக அனுபவங்களின்போது டோபமைன் வெளியேற்றம் பதிவு செய்யப்பட்டிருக்கிறது என்பது உண்மையே. ஆனாலும் தர்க்கம் தலைகீழாக வேலை செய்வதில்லை. அதாவது டோபமைனை வெளியிடுபவை யெல்லாம் ஆன்மிக அனுபவத்திற்கான சான்று அல்ல! அது போலியானது.
நாம் எதை நிகழ்காலத்தில் அனுபவமாக உணருகிறோமோ அதுவே, நிஜம். நிகழ்காலத் தருணங்களே உண்மையான தருணம்.
நிகழ்காலத் தருணமே நிலையானது. எதிர்காலமோ அல்லது இறந்தகாலமோ நிலையானதாக இருக்காது. ஏனென்றால் அவை இரண்டுமே 'இப்பொழுது' என்ற நிலையில் இல்லை. அவற்றிற்கு உறுதியான திடமான இருப்புத்தன்மை இருப்பதில்லை.
இறந்த நாம் எதிர்காலத்தையோ எட்டிப்பிடிக்க இயலாது. அவை மை நிகழ்காலத்தில் ஆக்கிரமித்துள்ள எண்ணங்கள் மட்டுமே. நாம் அப்பொழுது சந்தோஷமாக இருப்பதாக உணர்ந்தாலும், ஒருமணிநேரம் சென்றபின் மனக்கவலையில் வீழ்ந்தோம் என்றால், நாம் அனுபவித்தது நிலையான ஆனந்தம் அல்ல. அது தற்காலிக இன்பம்.
கனவு மேகம் கலைந்தால்தான் நிஜமான வாழ்வை வாழமுடியும்
போதை வஸ்துகள், வெளிப்பொருட்களால் தூண்டப்பட்டு வரும் அனுபவங்கள், கற்பனைகள் - இவையனைத்தும் நம்மைத் தற்காலிக இன்பத்திற்கு எடுத்துச் செல்கின்றன.
'இது நன்மை தரக்கூடியது அல்ல' என்று நான் சொல்வதற்குக் காரணம், நாம் அதே அளவு சந்தோஷத்தில் நீடித்திருப்பதற்கு, நாம் எடுத்துக் கொள்ளும் போதைப் பொருட்களின் அளவை அதிகரித்துக் கொண்டே எடுத்துக்கொண்டாலும், நாம் குறைந்த அளவு சந்தோஷத்தையே உணருவோம்.
இறுதியில், சந்தோஷம் என்பதையே உணரமாட்டோம். ஆனாலும் அதை உட்கொள்வதை நிறுத்தவும் மாட்டோம். போதை வஸ்துகளின் தன்மையே இதுதான். இது அபாயகரமான போக்கு!
இப்படித்தான் மக்கள் போதைக்கு அடிமையாகிறார்கள். ஹெராயின் அல்லது சந்தோஷமாக அவற்றை அதிக அளவு எடுத்துக் கொள்கிறார்கள். இறுதியில், அவற்றின் அளவை அதிகரித்தாலும்கூட, எந்தவித பலனையும் கொடுப்பதில்லை; அவை வேலைசெய்வதையே ஆனால், அதை உபயோகிப்பவர் அதிக அளவில் உட்கொள்வார்; விளைவு, அகால மரணம். இதுதான் தமஸின் விஷச்சுழல்.
நாம் பகல்கனவு காணமுடியும், பகல்கனவு காணும்பொழுது சந்தோஷமாக இருக்கவும் முடியும். நாம் பகல்கனவு காணுவதை நிறுத்தி வாழ்க்கை, முன்பு இருந்ததைப்போல துயர் நிறைந்ததாகவே இருக்கும். சுவாரஸ்யமானதாக இருந்திருந்தால், நாம் அதிலேயே மூழ்கியிருப்போம். அதன்பிறகு நாம் பகல்கனவு ஏன் காணப்போகிறோம் ?
சினிமா நட்சத்திரங்களைப் பார்த்து, அவர்களை அடைய வேண்டும் என்று நினைக்கிறார்கள் அல்லது அவர்களை ப்போல இருக்க விரும்புகிறரர்கள்.
பொறாமை, உங்கள் சக்தியை விரயமாக்கும்!
முதல் காமத்தினால் எழுகிறது. இது, 'கற்பனை' என்று மக்களுக்கு நிச்சயமாகத் தெரியும். ஆனால், கற்பனையில் இருக்கும்பொழுது சுகமாக இருப்பதாக உணருகிறார்கள். அவர்கள், எருமைமாடு சகதியில் புரள்வதைப்போல அந்தக் கற்பனையிலேயே புரள்கின்றனர். அந்த எருமைமாடாவது நிகழ்காலத்தில் இருக்கிறது. கற்பனையில் இருப்பது இல்லை.
அந்தக் கற்பனைகளால் தங்களைத் தாங்களே தரம் தாழ்த்திக் கொள்கின்றனர் என்பதையும், தங்களுடைய நேரத்தை வீணடித்துக் கொண்டிருக்கின்றனர் என்பதையும் உணர்ந்த அந்த வினாடியே, அவா்கள் தங்களுடைய விழிப்புணர்வைத் திரும்பப் பெறவேண்டும்; அவர்களுடைய வாழ்க்கையைக் கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவர வேண்டும். இல்லையென்றால் அவர்களுடைய மொத்த வாழ்க்கையுமே ஒரு பைத்தியக்காரச் சந்தையாகிவிடும் !
இரண்டாவது உணர்ச்சியான சினிமா நட்சத்திரத்தைப்போல இருக்க வேண்டும் என்பதுதான் மிக அபாயகரமானது. இது பொறாமை, ஒப்பிட்டுப் பார்த்தல் ஆகியவற்றால் பிறக்கிறது. அது நிச்சயமாக சக்தி விரயம்தான். இது ரஜஸ். இது இனியும் தமோ குணமாக இருப்பதில்லை.
இந்த மனிதர்கள், தங்களுடைய உடல், மனம் ஆகியவற்றால் திருப்திப்படாமல், வேறு ஒருவரைப்போல இருக்க விரும்புகிறார்கள். இன்று அவர்கள், இந்த நடிகை அல்லது நடிகரின் நடை, உடை, பாவனைகளைப் பின்பற்றுகின்றனர். அந்த நடிகரோ அல்லது நடிகையோ பிரபலமற்றவர்களாக, புகழ் இழந்துவிட்டால் அல்லது வயதாகிவிட்டால் என்ன நடக்கும் ? அதைவிட கொடுமையானது என்னவென்றால், அவர்களை நேரில் சந்தித்து, அவர்களைவிடத் தாங்களே அழகாக இருப்பதைத் தெரிந்துகொண்டால்... !
எல்லாத்திரைப்படங்களும் உச்சபட்ச கற்பனையின் உருவகமாக இருக்கின்றன. அவற்றில் காண்பிக்கப்படும் ஒவ்வொரு மனிதரும், ஒவ்வொரு பொருளுமே கற்பனையில் உருவாக்கப்பட்டவையே.
இதைத்தான் கிருஷ்ணர் சொல்கிறார், போராசை, பொறாமை மற்றும் குறுகிய மனப்பான்மை ஆகியவை கோபம், பயம், குற்றவுணர்ச்சி என, பலநூற்றுக்கணக்கான எதிர்மறையான உணர்ச்சிகளில் முடிவடைகின்றன.
ஒன்று நாம் பந்தத்தில், பற்றில் விழுகிறோம். அல்லது ஒதுக்கிவிடுவதில், வெறுப்பில் விழுகிறோம்.
ஒன்று, சில விஷயங்களில் அல்லது சூழ்நிலைகளை நோக்கிச் செலுத்தப்படுகிறோம். அல்லது அல்லது வேறு சில விஷயங்களில் இருந்து அல்லது சூழ்நிலைகளில் இருந்து இருந்து நாம் விலகி இருக்கிறோம். நாம் பேராசையினால் தூண்டப்படுகிறோம். அல்லது பயத்தினால் சித்ரவதைப்படுகிறோம். அது எதுவாக இருந்தாலும் நாம் துன்பப்படுகிறோம்.
இந்தத் துன்பம், நம்மை மனக்கவலை, சோர்வு கொண்டுபோய் நிறுத்திவிடுகிறது. நாம் நம்முடைய மையத்தைத் தொலைத்துவிடுகிறோம்.
நம்முடைய மையமே, நம்முடைய உண்மையான இயல்பு. நம்முடைய உண்மையான இயல்பு இறைத்தன்மையுடன் கூடியது. அதை நாம் பிரபஞ்ச சக்தி, கடவுள், பராசக்தி - என்று எப்படி அழைக்க விரும்புகிறோமோ, அப்படி அழைத்துக்கொள்ளலாம். நம்மால் அதை விவரிக்க முடியாது. நாம் அதை உணரமட்டுமே முடியும்.
நம்முடைய கவனத்தை மையப்புள்ளியில் நிலைநிறுத்தும்போது மட்டுமே, ஆனந்தத்தை நாம் அனுபவமாக உணரமுடியும்; மனிதப்
பண்புகளில் நிலைநிறுத்தும்போது அல்ல!
கற்பனைகளை விட வாழ்க்கைக்கு அதிக அர்த்தமுண்டு
நாம், நம் வாழ்க்கை முழுவதையும், அந்த ஆனந்த மையத்தை விட்டு விலகி ஓடுவதிலேயே கழித்துவிடுகிறோம். நம்முடைய புலன்கள், நம்மை உலகாதாயமான பொருட்கள் இருக்கும் வெளி எல்லையை நோக்கி எடுத்துச்செல்கின்றன. நம்முடைய உள்ளுலக முமையம் வெறுமையாக இருக்கிறது. அதுவே சூன்யம், அதுவே
அது தனக்குள் முழுமையாக, ஆனந்தத்திற்கு மேற்பட்டு எதுவும் தேவைப்படாத நிலையில் இருக்கிறது. ஆயினும் உலகாதாயமான வெளிவட்ட எல்லை எப்பொழுதும் மாறிக்கொண்டே இருக்கிறது. அங்கு எதுவுமே நிலையானது இல்லை. பொருட்கள், அவை அவையாகவே இருந்தாலும், அவற்றைப் பற்றிய நம்முடைய கருத்து மாறிக்கொண்டே இருக்கிறது. இந்த எல்லையைத்தான் மாயா – கற்பனை, மற்றும் தமஸ்- அறியாமை என்கிறோம்.
நம்முடைய ரூஜா நிலை, நோக்கமற்று இருக்க வேண்டிய ஒரு விஷயத்திற்கு, நோக்கத்தை அறிமுகப்படுத்தத் தூண்டுகிறது. இது நம்மை மையத்தில் இருந்து விலகச்செய்து, எல்லையற்ற இருள்தன்மையுடைய தமஸ் மற்றும் மாயையை நோக்கி இட்டுச் செல்கிறது.
ரஜஸ் நம்மை தமஸூக்குள் செலுத்துகிறது. எதிர்த்துப் போராடும் தன்மை, தீவிர உணர்ச்சி, பந்தம் மற்றும் வெறுப்பு ஆகியவை நம்மைச் சிறிது சிறிதாக, மதிமயக்கம் மற்றும் அறியாமை நோக்கி
ஆனால், அவ்வப்போது பளிச்சிடும், நம் அறிவாற்றலின் ஒரு சிறிய ஒளிக்கீற்று, நம் வாழ்க்கை இந்த வழியில் வாழ்வதற்கு அல்ல கற்பனைகளைவிட வாழ்க்கைக்கு அதிக அர்த்தம் உண்டு என்று சொல்கிறது.
உடனே நாம் தேடத் துவங்குகிறோம். நாம் நம்முடைய உண்மையான இயல்பைத் தேட ஆரம்பித்தவுடன், நாம் நம்முடைய மையத்தை நோக்கி, ஆனந்தத்தின் மையத்தை நோக்கி நகர்கிறோம். அதன்பிறகு ஏதோ ஒரு விஷயம் வெளியுலகில் மீண்டும் நம்மைக் கவர்கிறது. மீண்டும் நாம் வெளி எல்லையை நோக்கி நகர்கிறோம்.
நாம் தொடர்ந்து உள்ளேயும் வெளியேயும், அதாவது மையப்பகுதியிலிருந்து புற எல்லைக்கும், புற எல்லையிலிருந்து மையத்திற்கும் சென்றுகொண்டு இருக்கிறோம்.
நாம் விசீத்ரமானவர்கள்!
அதனால்தான் விசித்திரமானவர்கள் அழைக்கிறேன். அவர்களால் மையத்திலும் இருக்கமுடியாது. விளிம்பிலும் இருக்க முடியாது. அவர்கள் இடைப்பகுதியில் இருந்துகொண்டு, தொடர்ந்து இருக்கின்றனர். அவர்கள் முழுழுமையான பைத்தியக்காரர்களும் இல்லை ; அதே சமயம் தங்களுடைய தெய்விகத் தன்மை யில் நிலைகொண்டவர்களும் இல்லை.
ஸ்தீவ குணத்தால், நம்முடைய மையத்தை நோக்கிய, நம்முடைய உண்மையான 'நான்' என்னும் உணர்வு நோக்கிய இயக்கம் நிகழ்கிறது.
ரஜோ குணத்தால் வெளியுலக எல்லையை நோக்கிய இயக்கம் நிகழ்கிறது.
நாம் புற எல்லையின் விளிம்பில் நிலைகொண்டோமானால், நாம் தமஸால் பீடிக்கப்பட்டு இருப்போம். நாம் மனிதா்களாக இருக்க மாட்டோம்.
நாம் உள்மையத்தில் நிலைகொள்ளும்பொழுது, நாம் மூன்று குணங்களைத் தாண்டிய நிலைக்குச் செல்கிறோம். நாம் குணாதீதம் ஆக, மூன்று குணங்களையும் தாண்டிய தெய்விகமானவர்களாகிவிடுவோம்.
கேள்வி : மறுபிறப்பில் நம்பிக்கை உடையவர்கள் கிருஷ்ணர் சொல்வதை
ஏற்றுக்கொள்வார்கள். மறுபிறப்பை ஏற்றுக்கொள்ளாத மத நம்பிக்கையினை உடையவர்கள் என்ன செய்வார்கள் ?
கீதையில் கிருஷ்ணர், ஹிந்துக்களுக்கு மட்டும் இதைப் பேசவில்லை. இந்தப் பிரபஞ்ச குரு, மற்ற மதங்களைச் சார்ந்தவா்களை விலக்கவில்லை. அவர் ஆன்மிக அத்யத்தை, பிரபஞ்சத்தின் ஸதீயத்தை, எல்லோருக்குமான ஸ்தீயத்தை உரைக்கிறார்.
முதலில் நாம், இந்த ஸ்தீயங்களை வெறுமனே 'கருத்துக்கள்' என்ற நிலைக்குத் தாழ்த்தாமல் இருப்பதில் கவனமாக இருக்க வேண்டும்.
ஸ்தீவம் என்றால் என்றால் தான் கடவுளாக மறுபிறப்பெடுப்பேன் என்று அர்த்தம்.
ரஜஸ் என்றால் மறுபிறப்பெடுப்பேன் என்று அர்த்தம்.
தமஸ் என்றால் நான் ஒரு மிருகமாக மறுபிறப்பெடுப்பேன் என்று அர்த்தம்.
இவை அனைத்தும் உருவகப்படுத்தப்பட்ட ஆன்மிக லத்யங்கள். விஞ்ஞான பூர்வமான கருக்குக்கள் அல்ல.
மனிதர்கள் முழுமையான பைத்தியக்காரர்களும் இல்லை ; அதேசமயம் தங்களுடைய தெய்விக்கத் தன்மையில் நிலைகொண்டவர்களும் இல்லை.
கிருஷ்ணர் குணங்களின் எனப்படும் உங்கள் இயல்பு அடுத்த ஜென்மத்திற்கும் எடுத்துச் செல்லப்படுகிறது. நீங்கள் தெய்விகமானவர்களாகவோ அல்லது மிருகமாகவோ இந்த மனித உடம்பிலேயே இருக்க முடியும். அதற்கென பிரத்யேகமாக உங்களுக்குச் சிறகுகள் முளைக்க வேண்டாம். அல்லது நீங்கள் பன்றியாக மாறவேண்டாம்.
இரண்டாவது, மறுபிறப்புக்கொள்கையை மறுக்கும் மதங்கள், மதத்தைத் தோற்றுவித்த குருவிதுடைய போதனைகளைப் பின்பற்றுவது இல்லை. அவர்கள், மக்களை கட்டுப்பாட்டுக்குள்கொண்டு வருவதற்காக, அந்த குருமார்களின் ஆன்மிகப் போதனைகளையே மாற்றி விளக்குகின்றனர்.
அறியாமையிலிருந்து விடுபட உதவிட வேண்டும்
அனைத்து மத அமைப்புகளும் சொர்க்கத்தையும் நரகத்தையும் ஊக்குவிக்கின்றன. ஏனென்றால் அவா்கள் அதைக்கொண்டு பணம் சம்பாதிக்க முடியும்.
நான் ஒவ்வொரு வருடமும் பக்தர்களை இமயமலைக்கு அழைத்துச் செல்லும்பொழுது, நாங்கள் கேதார்நாத், மற்றும் கோயில்களுக்குச் செல்வதுண்டு. அங்கு என்னை கா்பக்ரு 'வருத்திர்குள் செல்ல அனுமதிப்பார்கள். ஆனால், அங்கிருக்கும் அர்ச்சகாகள் இதை
விரும்புவதில்லை.
ஏனென்றால், ''அர்ச்சகர்களில் பலர் கடவுள் பெயரால் பணத்தைப் பிடுங்குகிறார்கள்; அதற்குப் அமர்ந்திருக்கும் ஏழைகளுக்குப் பணம் கொடுங்கள்,'' என்று நான் முமக்களிடம் சொல்வதால், அது அது அவர்களுடைய வருமானத்தைக் கெடுக்கிறது.
இந்த அர்ச்சகர்கள், உங்களுடைய முன்னோர்கள் நற்கதியடைய வேண்டுமானால், பசுவைத் தானமாக அளியுங்கள்.அதற்கு
200 கொடுங்கள்,'' என்று சொல்கிறார்கள்.
பிறகு நீங்கள் கடவுளை வழிபடத் தொடங்கிய பிறகு, இடையில் உங்களைத் தொகையைச் செலுத்தச் சொல்கிறார்கள். நீங்கள் அதைக் கொடுக்காவிட்டால், அவர்கள், ''உங்களுடைய முன்னோர்கள் நரகத்திற்குச் செல்வார்கள். நீங்கள் நரகத்துக்குச் செல்வீர்கள், உங்கள் குழந்தைகள் நரகத்திற்குச் செல்வார்கள், '' என்று உங்களைச் சபிக்கத் தொடங்குவார்கள். நீங்கள் அதை, 200 அமெரிக்க டாலர்களைக் கொடுத்து நிறுத்திவிட முடியும்.
இங்கு முக்கியமான விஷயம் என்னவென்றால், அங்கு உண்மையான
பசு கூட இருப்பதில்லை. பசு இருப்பதாக பாவனை மட்டுமே செய்யப்படுகிறது !
அப்படியே அவர்கள் உங்களுக்கு ஒரு பசுவைக் காண்பித்தால்கூட, நன்றாகத் தெரிந்துகொள்ளுங்கள், அதே பசு, ஆயிரம் முறைக்கும் மேலாக, உங்களுக்கு முன் மற்றவர்களால் காணிக்கையாகச் செலுத்தப்பட்டிருக்கும். இந்த மனிதர்கள் வால் ஸ்டீரிட் (Wall Street) தொழிலதிபர்களை விட பொருளீட்டத் தெரிந்தவர்கள்.
மக்கள் இறப்பைப் பற்றிப் பயப்படுவதினால் மதங்கள் கட்டுப்பாடுகளை விதிக்கின்றன. சிலா வலிகளைக் கண்டு பயப்படுகின்றனர். ஆனால், பெரும்பாலானோர்க்கு, மரணத்திற்குப் பின் என்ன நிகழுமோ என்ற பயம்தான் இருக்கிறது. அவாகள், அடுத்து என்ன நடக்கப் போகிறது என்பது தெரியாததினால் பயப்படுகிறார்கள்.
யாராவது ஒருவர் அவர்களிடம், 'நீங்கள் இதைச் செய்தால், நீங்கள் சந்தோஷமான இடத்திற்குச் செல்லலாம்," என்று சொன்னால், நிம்மதி அடைகிறார்கள். முடிவில் அவர்கள் எங்குச் செல்வார்கள் என்பதற்கான அதாரம் எதுவுமே அவா்களிடம் இல்லை. ஆயினும் அவர்கள், எதை யாவது நம்பவேண்டிய ஆழமான தேவையில் இருக்கிறார்கள். மேலும் அவர்களுக்கு, அவா்களுடைய மதம் மட்டுமே ஒரே வழியாகிவிடுகிறது.
Part 5: Bhagavad Gita Explained _ Chapter 14_Tamil_part_5.md
நாம் இங்கிருந்து எங்கே செல்கிறோம் ?
-
- 18 உலகங்களுக்குச் செல்கிறார்கள்; கூடுமா குணத்தில் வாழ்பவர்கள் பூமியைச் சார்ந்த உலகங்களில் வாழ்கிறார்கள்; தமோ குணத்தில் வாழ்பவர்கள் கீழ் உலகங்களுக்குச் செல்கிறார்கள்.
-
- 19 எல்லாச் செயல்களிலும் இந்த மூன்று குணங்களைத் தவிர வேறொன்றுமில்லை என்றும், பாரம்பொருள் இம்முக் குணங்களையும் கடந்தவர் என்பதையும் உணரும் ஒருவர் என் தெய்விக நிலையை உணர்ந்துகொள்ள முடியும்.
-
- 20 கடக்க முடிந்தால், அவர் பிறப்பு, இறப்பு, மூப்பு மற்றும் துக்கங்களிலிருந்து விடுபட முடியும். இந்த வாழ்க்கையிலேயே அமிர்தத்தை ருசிக்க முடியும்.
உங்களின் குணம் என்ன ?
முக்திக்கான சாவியை கிருஷ்ணர் இங்கு வழங்குகிறார். இந்த மூன்று குணங்களைக் கடந்து செல்பவர்கள், இந்த குணங்கள் ஏற்படுத்தும் செயல்களைக் கடந்தவர்கள், பிணைப்புகளிலிருந்து விடுபட்டு, சுதந்திரமாக, உலகத்தில் ஆனந்தத்தை அனுபவிப்பார்கள். இது, குருவிடமிருந்து வருகின்ற நம்பிக்கையூட்டும் வார்த்தைகள். இது, ஒரு உத்திரவாதம்.
இந்த வார்த்தைகளே ஒரு சிறந்த நுட்பம்தான்.
இந்த மூன்று குணங்களைக் கடந்து செல்பவர்கள், பிணைப்புகளிலிருந்து விடுபட்டு, சுதந்திரமாக, உலகத்தில் ஆனந்தத்தை அனுபவிப்பார்கள்.
முதல்படி: செயலும், மூன்று குணங்களில் - அதாவது ஸ்தீவு, ரஜஸ், மற்றும் தமஸ் ஆகிய ஏதேதா ஒன்றிலிருந்து எழுகிறது.
இரண்டாவது படி: ஒரு குறிப்பிட்ட செயல், எந்த குணத்திலிருந்து எழுகின்றது என்று புரிந்துகொள்வதும் மற்றும் அந்த குணம், துல்லியமாக நமக்கு என்ன செய்கிறது என்று புரிந்துகொள்வதும்தான்.
மூன்றாவதுபடி: தமஸ், ரஜோ குணுங்களிலிருந்து ஸ்தீவ குணத்திற்குச் செல்வது. இறுதியாக, நாம்
ஸ்தீவ குணத்தையும் கடந்து குணாதீத நிலைக்குள் நுழைகிறோம்.
நாம் எதைச் செய்தாலும், நமக்கு எது நடந்தாலும், நாம் நம்மை இயக்குகின்ற குணத்தைப் பற்றிய விழிப்புடன் இருக்க வேண்டும்.
நம்முடைய செயல் கற்பனையாக இருந்தால், நாம் தமஸிலிருந்து செயல்படுகிறோம்; பயத்தினாலும் பேராசையினாலும் செயல்பட்டால், நாம் ருஜஸிலிருந்து செயல்படுகிறோம். நாம், நம்மைச் சுற்றி நிகழும் எல்லா நிகழ்வுகளாலும் பாதிக்கப்படாமல், பிணைக்கப்படாமல் இருந்தால், நாம் ஸ்ரீவத்திலிருந்து செயல்படுகிறோம்.
பல மனோதத்துவ முறைகள், உறவுகளில் ஏற்படும் பிரச்சினைகளுக்குத்
தீர்வுகளாகத் தரப்படுகின்றன. குறிப்பிட்ட ஒரு மனோதத்துவ முறை சொல்கிறது: மக்கள், வயது முதிர்ந்தவர்கள், பெற்றோர்கள் அல்லது குழந்தைகள் என்று மூன்று நிலைகளில் ஏதாவது ஒன்றிலிருந்துதான் செயல்படவேண்டும்.
வயது முதிர்ந்தவர்களாகவும், உடையவர்களாகவும், குழந்தைகள், தற்காத்துக் கொள்பவர்களாகவும் (defensive) இருக்கிறார்கள்.
இந்த மனோதத்துவப் பயிற்சியில், பெரும்பாலும், நாம் எந்தப்
பாத்திரத்தில் இருந்து செயல்புரிகிறோம் என்பதைப் பற்றிய புரிதலைத் தந்து, நாம் செயல்பட வேண்டிய சரியான நிலையான வயது முதிர்ந்தவர்கள்) நிலைக்கு நம்மை உயர்த்துகிறார்கள் கள். அதுவே நாம் செயல்பட வேண்டிய சரியான நிலை எனக் கற்றுத்தருகிறார்கள்.
கொள்கையளவில், இது, ஒரு நியாயமான வழிமுறையே. இது, கட்டுறு மனப்பாங்கினால் பாதிப்பைக் கருத்திற்கொள்கிறது. விமர்சிக்கும் பெற்றோர்களினால்
விமர்சிக்கும் தன்மை உடைய பெற்றோர்களினால் வளர்க்கப்பட்டால், ஒருவர் தம்முடைய வாழ்நாள் முழுவதும் குழந்தையாகவே இருந்துவிடுவார்.
ஒருவர், தம்முடைய வாழ்நாள் முழுவதும் குழந்தையாகவே இருந்துவிடுவார். அவர், தொடர்ந்து பாராட்டுதலை எதிர்பார்ப்பார். அல்லது குறைந்தபட்சம் தம்மை யாரும் குறைசொல்லாமல் தற்காத்துக் கொள்வார்.
விமர்சிக்கும் பெற்றோர்கள் எல்லாம், நல்ல பெற்றோர்களாக அந்த நேரத்தில் இருந்தார்கள் என்று அர்த்தம் அல்ல. உண்மையில், பெற்றோர்கள் என்ற முகமூடி, அவர்களுக்குள் இருக்கும் குழந்தை நிலையை (தற்காத்துக்கொள்ளும் மனப்பான்மையை) மறைக்கிறது.
அதனால் ஒருவர், சில நேரங்களில் ஒரு பெற்றோராக மாறி, தம்மால் கட்டுப்படுத்த முடிந்தவர்களைக் கட்டுப்படுத்த முயற்சிசெய்கிறார்.
மற்ற தற்காத்துக்கொள்ளும் ஒரு குழந்தையாக மாறிவிடுகிறார்.
இந்த இரண்டு பாத்திரங்களிலிருந்தும் வெளிவருவதற்கு, நம்முடைய விழிப்புணர்வற்ற பகுதிகளில் பதிந்திருக்கும் விடுபடவேண்டும்.
எதிர்மரையான உணர்ச்சிகளை நீக்கி, உணர்ச்சிகளைத் தூய்மையாக்கும் செயல்முறைகள், தற்காலிக நிவாரணத்தையே தருகின்றன
இதை, விழிப்புணர்வு நிலையில் செய்வது மிகக் கடினம்; விழிப்புணர்வற்ற நிலையில் செய்வது மிகவும் ஆபத்தனாது. இதை, உயர்
உணர்வு நிலையிலிருந்து அதாவது (Superconsious) தியானப் பயிற்சிகள் மூலமாக, நம்முடைய ரித்யானந்த ஸ்ரண முகாமில் இருப்பதைப்போன்ற தியானப் பயிற்சிகள் மூலமாகச் செய்யவேண்டும்.
இதன்மூலம் நான் என்ன சொல்ல வருகிறேன்? சம்ஸ்காரங்களைப் பற்றி, நம்முடைய விழிப்புணர்வற்ற மனத்தில் புதைந்திருக்கும் நினைவுப்பதிவுகள் பற்றி நாம் பேசினோம். அவை நம்மை தமோ, ரஜோ, ஸ்தீவ என்ற மூன்றில் ஏதாவது ஒரு குணத்தின் மூலமாகவோ அல்லது மூன்றின் கலவையாகவோ, சிந்திக்கவும் செயல்படவும் வைக்கின்றன.
நாம் கேட்டதற்கும், அதிகமாகவே பெறுவோம்
இந்த எண்ணங்களும், செயல்களும் மீண்டும் நிகழும்பொழுது, சம்ஸ்காரங்கள் ஆழப் பதிகின்றன. இந்த நுட்பமான மன அமைப்பு வாஸனா, நம்முடைய மனஅமைப்பில் ஆழமாக உழப்படுகிறது. விழிப்புணர்வு, தர்க்கம் மற்றும் பாகுபடுத்தும் செயல்முறைகள் மூலம், இவற்றை எளிதாக அடையாளம் கண்டு, நீக்கவோ அல்லது சரிசெய்யவோ முடியாது.
அதனால்தான், எதிர்மறையான உணர்ச்சிகளை நீக்கி, உணர்ச்சிகளைத் தூய்மையாக்கும் செயல்முறைகள் (catharsis), தற்காலிக நிவாரணத்தையே தருகின்றன. அடிப்படையான எதிர்மறை உணர்ச்சிகள் புதைந்தே இருக்கும்.
விழிப்பற்ற மனம் பிறகு, அந்தச் செயல்முறை நம்முடைய கட்டுப்பாட்டுக்குள் இருக்காது.
அது ஒரு பண்டோரா பெட்டி (pandora's box). பண்டோரா பெட்டி என்பது கிரேக்க பழங்கதை மரபுப்படி, மனித இனத்தின் துன்பங்களையும் துயரங்களையும் ஒருசேர உள்ளடக்கிய ஒரு பெட்டி. அதைத் திறந்துவிட்டால் போதும், அதன்பிறகு நிகழ்வது, நம்முடைய கட்டுப்பாட்டிற்குள் இருக்காது.
கிரியேடிவ் விஷ்வலைசேஷன் (Creative Visualization), ஹிப்னாட்டிக் ரிக்ரஷன் (Hypnotic Regression), செல்ப் ஹிப்னாட்டிக் சஜெஷன் (Self Hypnotic Suggestion) போன்ற செயல்முறைகள் மிகவும் ஆபத்தானவை. அவை செயல்படாது என்று பொருள் அல்ல. அவை செயல்படும். ஆயினும் அதன் பிறகு நிகழ்வது, நம் கட்டுப்பாட்டில் இருக்காது.
அதனால்தான் இந்தப் பழமொழி சொல்லப்படுகிறது. 'நீங்கள் எதை விரும்புகிறீர்கள் என்பதில் கவனமாக இருங்கள்; நீங்கள் அதை அடையலாம்; யாருக்குத் தெரியும், பிறகு அதை அடைந்ததற்காக நீங்கள் வருத்தப்படவும் செய்யலாம். '
எனக்குத் தெரிந்த ஒருசிலர், இந்தச் செயல்முறைகளை உபயோகித்தனர். மற்றவர்களுக்கும் கற்றுத் தந்தனர். இந்தச் செயல்முறைகள் அபாயகரமானவை' என்று, நான் ஏன் சொல்கிறேன் என்பது அவர்களுக்குப் புரியவில்லை. அப்போது அவர்களுக்கு மோசமான அனுபவங்கள் விளைந்திருக்கின்றன. ஆனால், ஏன் அப்படி விளைகின்றன என்பது தெரியவில்லை.
சில நாட்கள் கழித்து, நம்முடைய சில தியான முகாம்களில் கலந்துகொண்ட பிறகே, இந்தச் செயல்முறைகள் எவ்வளவு ஆபத்தானவை என்று உணர்ந்தனர். பிறகு இதைப்பற்றி விவாதித்தபொழுது, அவர்கள் நிகழ்ந்தது என்று புரிந்து கொண்டனர்.
கேட்டதற்கும், அதிகமாகவே நாம் பெறுவோம். இது ஒரு வாடிக்கையாளர், உணவு உணவுப்பட்டியலில் இருக்கும் அனைத்து
நீங்கள் எதை விரும்புகிறீர்கள் என்பதில் கவனமாக இருங்கள்; நீங்கள் அதை அடையலாம்; பிறகு அதை அடைந்ததற்காக, நீங்கள் வருத்தப்படவும் செய்யலாம்.
உணவுப் பொருட்களுக்கும் ஆர்டர் செய்வது போலத்தான். அப்படிச் செய்தால் நாம் உண்டு முடித்து உணவு விடுதியை விட்டுக்கிளம்பும் போது, உணவுஉண்டதற்கான பில்லைக் கொடுக்கத்தான் செய்வார்கள். அப்போது நீங்கள், 'நான் இதற்கு ஆர்டர் கொடுக்கவில்லையே' என்று சொல்ல முடியுமா ?
நாம் உணவைக் கொண்டுவரச் சொல்லும்பொழுதே, அதற்கான பில்லையும் கொடுப்பார்கள் என்று நமக்குத் தெரிந்திருக்கவேண்டும். ஆனாலும் விழிப்பற்ற செயல்முறையின்போது, நாம் பில்லைப் பற்றி நினைப்பதில்லை. நாம் தொடர்ந்து கொண்டுவரச் சொல்கிறோம்; ஆனால் பில் வரும்பொழுது, நமக்கு அது துன்பமான, மகிழ்ச்சியற்ற ஒரு அனுபவத்தையே தருகிறது.
விழிப்புணர்வுடனோ அல்லது விழிப்பற்ற நிலையிலோ மாயை செய்வது, நம்மை ரஜஸிலிருந்தோ தமஸிலிருந்தோவெளியே கொண்டு வராது.
அவ்வாறு செய்யும்போது, நாம் இன்னும் ஆழமாக, கற்பனை உலகமான தமஸுக்குள் இழுத்துச் செல்லப்படுவோம். ஸ்தீவ நிலைக்குச் செல்வதற்கும், சம்ஸ்காரங்களைக் கரைப்பதற்குமான ஒரே வழி, தியானத்தின் மூலமாக 'உயர் உணர்வு நிலை'க்குச் செல்வதே. வேறு எந்த வழியிலும் நாமே இதை அடையமுடியாது.
உயர்ந்த உணர்வுநிலை மாயையை, ஒரு வரையறுக்கப்பட்ட முறையில் செய்தால், சம்ஸ்காரங்களை, நினைவுப்பதிவுகளைக் கரைக்க முடியும். சம்ஸ்காரங்களின் மூலமாக வளர்த்துக் கொண்ட மன அமைப்பை, வாசனாவை எரிக்க, இது ஒன்றே வழி.
உயர்ந்த உணர்வுநிலை மாயையை, ஒரு வரையறுக்கப்பட்ட முறையில் செய்யப்பட்டால், சம்ஸ்காரங்களைக் கரைக்க முடியும்.
மற்ற நுட்பங்களெல்லாம் ஒரேயொரு விஷயத்தை - கற்றுக்கொடுப்பவர்களுக்குப் பணம் சம்பாதித்துக் கொடுப்பதைத்தான் செய்கின்றன. செல்கிறார்களோ, அவர்களை ஆழமான சிக்கலுக்குள் மாட்டிவிடச் செய்கிறது.
அதனால் முதலில் உங்கள் எண்ணங்கள் மற்றும் விழிப்புணர்வோடு இருங்கள். அவை எந்த குணத்திலிருந்து வருகின்றன என்று
அடையாளம் காணுங்கள். அது ஒரு கற்பனையாக வேரோடியிருந்தால், கற்பனையைக் கீழே போட்டுவிட்டு நிகழ்காலத்தில் உள்ள நிஜத்தை நோக்கிச் செல்லுங்கள்.
எதிர்கொள்ளும் நீங்கள் பிரச்சினை என்னவென்றால், கற்பனைகள் அனைத்தும், வாழும் விதத்தைவிட, சுவாரஸ்யமாக இருக்கின்றன. அதனால்தான் நிஜத்தைவிட்டு விலகி, கற்பணையிலேயே இருப்பதற்கு விரும்புகிறீர்கள்.
உங்கள் எண்ணங்கள் மற்றும் செயல்களைப் பற்றிய விழிப்புணர்வோடு இருங்கள்.
நிஜத்தை நோக்கிச் செல்லுவதே, நிஜமான தீர்வு
அறியாமையிலிருந்து செய்யப்படும் செயல்கள், உங்களுக்கு எந்தவிதத்திலும் உதவி செய்யப்போவதில்லை என்பதை நீங்கள் உணரவேண்டும். கற்பனை பகுதிகளிலிருந்து உங்களை வெளிக்கொணர உதவும் இந்தப் புரிதலும் விழிப்புணர்வும், தியானத்தின் விளைவாகவே நிகழமுடியும். அது சுயவிழிப்புணர்வுக்கு உங்களை வழிநடத்தும்.
அதேபோல நாம் ரஜஸால் செலுத்தப்படும்பொழுது நம்மைக் கவர்கின்ற சில விஷயங்களின் பின்னால் ஒடுகிறோம் அல்லது நம்மைத் தொந்தரவு செய்யும் விஷயத்திலிருந்து விலகிவிடுகிறோம். இது அபாயகரமான ஒரு சுழற்சி என்பதை நாம் உணரவேண்டும். பிணைப்பு மற்றும் வெறுப்பு, பேராசை மற்றும் பயம் ஆகியவற்றால் ஆன இந்தச் சுழற்சி அபாயகரமானது.
நாம் எதை மேலும் மேலும் விரும்புகிறோமோ, அது குறைந்த அளவு சந்தோஷத்தையே கொடுக்கும். நாம் எதைக் கண்டு பயப்படுகிறோமோ, அதை நோக்கித் திரும்பி, அதை நேருக்கு நேர் எதிர்கொள்ளாதவரை, பயம் நம்முள் வேரூன்றியிருக்கும்.
மீண்டும் தியானம் ஒன்றுதான் அதற்கான திறவுகோல். அது, தவறான வழியில் நம்மைச் செலுத்துகின்ற விஷச் சுழற்சியைப் பற்றிய விழிப்புணர்வைத் தந்து, நாம் பற்றற்று இருப்பதற்கு உதவுகிறது.
மீண்டும் மீண்டும் பயிற்சி செய்யப்படுகின்ற தியான நுட்பங்கள் மூலமாக, நாம் நம்முடைய சம்ஸ்காரங்களை எரித்து, நம்முள் தற்பொழுது வேரூன்றி இருக்கும் குணங்களிலிருந்து வெளிவர முடியும். நாம் நம்முடைய நினைவுகளில் இருக்கும் உணர்ச்சிச் சுமைகளை விட்டுவிடுவதன் மூலம் பிணைப்புக்கள் அற்ற நிலைக்குச் செல்லமுடியும்.
தியானத்தின் மூலம், நம்முடைய எதிர்மறைப் பண்புகளைத் தூய்மையாக்கி, தடைகளை நீக்கி, நம்முடைய சக்கரங்களைச் சக்தியூட்ட முடியும். அதுதான் திறவுகோல்.
தந்தச் சுழற்சி அபாயகரமானது.
நம்முடைய ஆனந்த ஸ்புரண தியான முகாமில் நம்முடைய ஏழு சக்கரங்களை, ஏழு சக்தி மையங்களை சக்தியூட்டுவதற்கான தியான நுட்பங்கள் கற்றுத்தரப்படுகின்றன.
முதல் வகுப்பில், இதயப் பகுதியில் அமைந்துள்ள சக்ரமான அநாகத சக்ரத்தை ஒருமுகப்படுத்துவதற்கான மறைமந்த்ர தியானம் கற்றுத்தரப்படுகிறது. இது மிக வலிமையான தியான நுட்பம். இதைத் தினமும் பயிற்சி செய்தோமானால், அநாகத சக்ரத்திலிருந்து, நாம் சுயநலமற்ற அன்பை வெளிப்படுத்த உதவுகிறது.
யாரேனும் ஒருவா நம்முடன் தொடர்புகொள்ளும்பொழுதும் அல்லது நாம் அவர்களுடன் தொடர்புகொள்ளும்பொழுதும், ஏதேனும் ஒரு சக்தி மையத்திலிருந்தே தொடர்பு நிகழ்கிறது.
ஒவ்வொரு சக்ரமும் அதற்கே உரிய ஒவ்வொரு உணர்ச்சியை அடிப்படையாகக் கொண்டிருக்கிறது. அது அடைபட்டிருக்கிறதா அல்லது சக்தியூட்டப்பட்டு இருக்கிறதா என்பது, அதனதனுடைய விழிப்புநிலையை பொறுத்து இருக்கிறது.
மற்றவர்களுடைய புன்னகை உங்களுக்குத் தேவையில்லை
அநாகத சக்ரம், நாம் மற்றவர்களிடமிருந்து அன்பு என்ற பெயரில் 'கவனத்தை' எதிர்பார்க்கின்றபொழுது, அடைபட்டு விடுகிறது.
பொதுவாக, நாம் நம்பிக்கையிழந்த நிலையில், மற்றவர்களிடமிருந்து கவனத்தை எதிர்பார்க்கிறோம்; நாம் மற்றவர்களிடமிருந்து அங்கீகாரம் கிடைக்கவில்லையென்றால் வருத்தப்படுகிறோம்.
அருள்வதம் நாம் வெளிப்படுத்துகிறோம். நாம் அங்கீகாரத்திற்காக, சார்ந்து இருக்கமாட்டோம். நம்முடைய நாளை மற்றவர்களுடைய புன்னகை நமக்குத் தேவை இருக்காது.
நம்மை ஆனந்தமாக வைத்துக்கொள்வதற்கும், மற்றவர்களுக்கும் வாழ்வை தேவையான நமக்குள்ளேயே கொண்டிருப்போம்.
அநாகத சக்ரம், நாம் மற்றவர்களிடமிருந்து அன்பு என்ற பெயரில் 'கவனத்தை' எதிர்பார்க்கின்றபொழுது, அடைபட்டு விடுகிறது.
எந்த உணர்வுநிலையில் ஒருவர் நம்மை நெருங்கி வருகிறார் என்பதை கருத்திற்கொள்ளாமல், அவர் கோபம், ஆசை, பயம், கவலை, கவனத்தேவை, பொறாமை, அனுங்காரம் அல்லது திருப்தியில்லாத் தன்மை - இவற்றில் எந்த உணர்வுடன் இருந்தாலும், திறந்த மனத்துடன் அநாகதத்திலிருந்து பதிலளியுங்கள்.
நிபந்தனையற்ற அன்புடன் பதிலளியுங்கள். அதுமட்டுமே நாம் செய்ய வேண்டியது. அவ்வாறு நாம் செய்யும்பொழுது, நம்முடைய வினாவிற்கும் பதிலளிப்பதைக் காண்பீர்கள்.
முதலில், இது அவ்வளவு எளிதான காரியம் அல்ல. முக்கியமாக, நீங்கள் யாரை மிக உண்மையாக நேசிக்கிறீர்களோ, யாருடன் நீங்கள் நெருக்கமாக இருக்கிறீர்களோ, அவர்களுடன் நிபந்தனையற்ற அன்புடன் இருப்பது மிகக்கடினம்.
நமக்கு அறிமுகம் இல்லாத ஒருவரிடம், ஒரு முகத்திரையைப் போட்டுக் கொண்டு, புன்னகைத்து, அன்பு செலுத்துவதுபோல நடிப்பது மிகவும் சுலபம்.
உலகத்தையே நேசிப்பது சுலபம். ஏனென்றால் அதற்கு முகம் கிடையாது. நம்முடைய அண்டை வீட்டுக்காரரை, முகம் தெரிந்தவரை நேசிப்பது என்பது கடினம்.
நம்முடைய வாழ்க்கைத் துணையுடன் நிபந்தனையற்று, திறந்த மனத்துடன் இருப்பது மிகவும் கடினமானது. இருந்தாலும், இதைச் செய்யும்போதுதான் நாம் நிறைவடைகிறோம்; முழுமையடைகிறோம்.
நம்முடைய மூலாதார சக்ரம், எல்லா சக்ரங்களுக்கும் அடிப்படை ஆதாரமாகும். இது வாழ்வாதாரத்தின் அடிப்படை உணர்ச்சித் தூண்டல்களைப் பற்றியது. அதுவே நம்முடைய எல்லாக் கனவு, கற்பனைகளின், தமோ குணத்தின் ஆணி வேராகும்.
நம்முடைய தமஸ், பேராசை, காமம், குரோதம் மற்றும் குற்றவுணர்ச்சி போன்றவை அடைபட்டிருக்கின்ற மூலாதார சக்கரத்திலிருந்து எழுகின்றன. மூலாதார சக்ரம், சக்தியூட்டப்பட்டு, அந்த அடைப்புகள் நீக்கப்பட்டால்,
நம்முடைய வாழ்க்கைத் துணையுடன் நீபந்தனையற்று, திறந்த மனத்துடன் இருக்கும்போதுதான் நாம் முழுமையடைகறோம். நாம் தமஸிலிருந்து வெளிவருவோம். நாம் யதார்த்தத்தை நோக்கிச் செல்வோம்.
ஒருவர் நம்மை அடைபட்ட மூலாதாரத்திலிருந்து அணுகினால், அவரிடம் பேராசை, கோபம், காமம் போன்ற தமோ குண வெளிப்பாடுகளை நாம் காண முடியும். இருந்தாலும், அவருக்கு நாம் நிபந்தனையற்ற அன்புடன், நம்முடைய அநாகதத்திலிருந்து பதிலளிக்க முடியும்.
அடைபட்ட ஸ்வாதிஷ்டாந பயம் மற்றும் பாதுகாப்பின்மைக்கும் வேராகும்.
மணிபூரகம் மனஅழுத்தம் ஆகியவற்றின் சிம்மாசனம் !
சிருஷ்டி தீவிரமான அங்கீகாரத் தேவையினாலும் அடைபடுகிறது.
விசுத்தி சக்ரம், ஒப்பிட்டுப்பார்த்தல் பொறாமையினால் அடைபடுகிறது.
ஆஜ்ஞா சக்ரம் அறியாமையினால் அடைபடுகிறது.
விழிப்பூட்டப்பட்ட அநாகத சக்ரத்திலிருந்து பதிலளிப்பதற்கான விருப்பத் தேர்வு நம்மிடம் இருக்கிறது.
சஹஸ்ரார் சக்ரம் திருப்தியில்லாத் தன்மையினால் அடைபடுகிறது.
ஒருவருக்கு எந்த சக்தி மையம் அடைபட்டு இருக்கிறது என்பது, அவர் நம்மை நாடி வரும்பொழுதே, நமக்குத் தெரியவந்துவிடும். எந்த உணர்வில் அவர்கள் நம்மை அணுகினாலும், அதைக் கருத்திற்கொள்ளாமல், விழிப்பூட்டப்பட்ட அநாகதத்திலிருந்து பதிலளிப்பதற்கான விருப்பத் தேர்வு நம்மிடம் இருக்கிறது.
ஒருமுறை, ஹாலிவுட் திரையுலகைச் சேர்ந்த ஒருவர் என்னிடம், 'அனைத்து திரைக் கதைகளுமே, சக்ரங்களில் இருக்கின்ற உணர்ச்சி அடைப்பை அடிப்படையாகக் கொண்டே எழுதப்படுகின்றன'என்று சொன்னார்.
இந்த சக்ரங்களின் அடைப்பினால் நம்முடைய நிஜ வாழ்க்கை பாதிக்கப்படுவது மட்டுமல்லாமல், நம்முடைய கற்பனை உலக வாழ்க்கைகூட பாதிக்கப்படுகிறது.
சக்ரங்களையும் அதனுடைய உணர்ச்சிகளையும் புரிந்துகொள்வதன் மூலம், நம்முடைய குணங்களைப் புரிந்துகொள்ள முடியும். நம்முடைய குணங்களைப் புரிந்துகொள்வதுதான், ஆனந்தத்திற்கான வழியைக் கண்டறிந்து, அதன் கதவுகளைத் திறப்பதற்கான ஒரேவழி.
ஒரு விதையாக, ஞானகுரு என்னும் மண்ணில் விழுங்கள்
கேள்வி: நாம் ஆன்மிக வளர்ச்சி அடைவது எப்படி? மனிதர்கள் விநோதமானவர்கள், அவர்கள் தொடர்ந்து உள்நோக்கிச் செல்ல முயன்றுகொண்டும், வெளியுலகை நோக்கி இழுக்கப்பட்டுக்கொண்டும் இருக்கின்றனர் என்று நீங்கள் சொன்னீர்கள். உள்முகமாகச் செல்வதற்கான வழி என்ன ?
இந்தக் கேள்வி மிக முக்கியமான கேள்வி. நீங்கள், 'நான் உள்ளுலகை நோக்கிச் செல்ல முயலும்போது, வெளியுலகத்தால் இழுக்கப்படும்போது, பிரச்சினைகளுக்கு உள்ளாகிறேன்' என்ற புரிதலே, உங்களை உள்ளுலகை நோக்கிச் செலுத்துவதற்குப் போதுமானது.
வெளியுலகப் பயணம் உங்களை நிறைவுறச் செய்யாது. அறியாமை என்ற புதைகுழியில் இட்டு, மனச்சோர்வுக்கு இழுத்துச்சென்றுவிடும் என்ற அறிவு உங்களுக்கு இருந்தாலே போதும், அது உங்களை மையத்தை நோக்கி எடுத்துச் சென்றுவிடும்.
மையத்தை நோக்கிச் செல்லும் வேகத்தை, தியான நுட்பங்களின் மூலமாக அதிகப்படுத்துவது எப்படி என்பதைப் பற்றி நிறைய பேசலாம். ஆனால், அது அவசியமற்றது. மையத்தை நோக்கிச் செல்லவேண்டும் என்ற உணர்தல்தான் மிக முக்கியமானது.
ஞான குருவினுடைய எல்லையற்ற அன்பும், வழிகாட்டுதலும், அவரின் ஊக்குவித்தலும் உங்கள் பயணத்தை ஊக்கம் உடையதாக்கும். ஒரு சீடராக இருந்து, நீங்கள் மையத்தை நோக்கி மேற்கொள்ளும் பயணமே, சாத்தியமாகக் கூடிய மற்றும் பாதுகாப்பான ஒரு பயணம்.
மனிதன், விதையாகப் பிறக்கின்றான். விதையில், நறுமணம் வெளிப்படாமல் இருக்கலாம். ஆனால், அது, உள்ளுக்குள் மறைந்து இருக்கிறது. விதை வெடித்து, வளர்ந்து மரமாக வேண்டும். விதை, வசந்தகாலத்திற்காக, விழிப்புணர்வு ஏற்படுவதற்காகக் காத்திருக்க வேண்டும். ஒருநாள் திடீரென்று விதை வெடித்து, மரமாக வளர்ந்து, பூக்களைத் தந்து, நறுமணத்தையும் வெளிப்படுத்துகிறது.
ஒரு சீடனாக இருப்பது என்பது, நீங்கள் விதையாக, ஞானகுரு என்ற மண்ணில் வீழ்வதைக் குறிக்கிறது. நீங்கள் உங்களையே மண்ணில் கரைத்துக்கொள்கிறீர்கள்.
சீடராக இருப்பதற்கு, உயிர்விடவும் தயாராக இருக்கும் அளவிற்குப் போதுமான நம்பிக்கை தேவைப்படுகிறது. விதையானது, மரமாக வளர்வதற்கு முன்னால் இறக்க வேண்டும். அதனால் முதல் தேவை, ஞானகுருவிடம் நம்பிக்கை வேண்டும்: நம்பிக்கை இருப்புத்தன்மையில் வேண்டும்.
இரண்டாவது தேவை என்பது, அனைத்து சாத்தியமான வழிகளிலும் தொடர்ந்து வளர்வது. தொடர்ந்து பயணிக்காமல், அதே இடத்தில் மக்கள் சிக்கிக்கொண்டு அவர்கள் 'இதுதான் இறுதியானது; இதற்குமேல் வாழ்க்கையில் எதுவும் இல்லை' என்று நினைக்கிறார்கள். அப்படி ஏதுமில்லை.
ஒரு சீடராக இருந்து, நீங்கள் மையத்தை நோக்கி மேற்கொள்ளும் பயணமே, சாத்தியமாகக் கூடிய மற்றும் பாதுகாப்பான ஒரு பயணம்
வாழ்க்கை என்பது முடிவற்ற ஒரு புனிதப் பயணம். நீங்கள் அதற்குள் ஆழமாகச் செல்லும்பொழுது, பல ஆச்சரியங்களைச் சந்திக்க நேரிடும். அதைப்பற்றி அதிகமாகத் தெரிந்துகொள்ளும்பொழுது, நீங்கள் மிகவும் ஆச்சரியத்தில் திகைத்துப் போய்விடுவீர்கள்; தெரிந்துகொள்வதற்கு நிறைய இருக்கிறது என்பதையும் தெரிந்து கொள்வீர்கள். இது, ஒரு முடிவற்ற செயல்முறை.
ஆகவே நீங்கள் நினைவில் வைத்துக் கொள்ள வேண்டிய இரண்டாவது விஷயம்: வளர்ந்துகொண்டே இருங்கள். அன்பில், ஆனந்தத்தில் மற்றும் தியானத்தில் வளர்ந்து கொண்டே இருங்கள். சாத்தியமான அனைத்து வழிகளிலும் ... கூர்ந்து அறியும்திறன், விழிப்புணர்வு மற்றும் படைக்கும் ஆற்றல் வளர்ந்துகொண்டே இருங்கள்.
மூன்றாவது காத்திருத்தல். ஏனென்றால், ஆன்மிக வாழ்க்கைக்குப் பொறுமை தேவை. வளர்வதற்கான எல்லா முயற்சிகளையும் எடுக்கவேண்டும். ஆனால், அதற்குரிய வழியில் நிகழ்வதற்குப் போதுமான அவகாசம் அளியுங்கள்.
கடவுள் அன்பு செலுத்துகிறார் என்பதன் பொருள், மொத்த பிரபஞ்ச கருப்பே உங்களை நேசிக்கிறது என்பதாகும்.
சரியான நேரம் வராதவரை எதுவும் நிகழ்வதில்லை. அந்தச் சரியான நேரம் எப்பொழுது வரும் என்று யாருக்கும் தெரியாது. வசந்த காலத்திற்காகக் காத்திருங்கள். மரத்திலிருந்து மலர்களை வலுக்கட்டாயமாக வரவழைக்க முடியாது. அவை எப்பொழுது மலரவேண்டுமோ, அப்பொழுதுதான் மலரும்.
ஆன்மிகத்தில் மலர்தல் என்பது, நிர்பந்தப்படுத்தக்கூடிய ஒரு செயல்முறை அல்ல. அதற்குப் பொறுமை தேவைப்படுகிறது.
இந்த மூன்று விஷயங்களும் நிறைவேறிவிட்டால், நீங்கள் மலர்ந்து மணம் வீசும் நாள் வெகுதூரத்தில் இல்லை.
கடவுளுக்கு உங்கள்மீது அக்கறை இருக்கிறது
இது உங்கள் மனத்தில் ஆழமாகப் பதியவேண்டும். இதுதான் ஆன்மிக வளர்ச்சிக்கான அடிப்படை தேவை. கடவுள் நம்மீது அக்கறை கொண்டுள்ளார் என்பதை உணர்ந்துவிட்டாலே போதும், நம்முடைய அச்சம் மறைந்துவிடும்; மனவேதனை கரைந்துவிடும். நாம் கடவுளுடைய அன்பை ஆழமாக உணர்கின்ற அளவுக்கு, திறந்த மனதுடையவர்களாகிறோம்.
பயம், நம்மை இறுக்கமாக்குகிறது. அன்பு, நம்மை மலரச் செய்கிறது. கடவுள் அன்பு செலுத்துகிறார் என்பதன் பொருள், மொத்த பிரபஞ்ச இருப்பே உங்களை நேசிக்கிறது என்பதாகும். சூரியன், சந்திரன், நட்சத்திரங்கள், மரங்கள், மக்கள் மற்றும் எல்லாத் திசைகளிலிருந்தும் அன்பு உங்கள்மீது பொழியப்படுகிறது. ஆன்மிகப் பாதையில் நுழைவது என்பதே கடவுள் எடுத்த முடிவு. அது உங்களுடையது அல்ல ; கடவுளுடையது.
மிகவும் பழைமையான சொற்றொடர் ஒன்று உண்டு:
மனிதன், கடவுளைத் தேடுவது என்ற முடிவை எடுப்பதற்கு முன்பாகவே, கடவுள் ஏற்கெனவே, அந்த மனிதனைத் தேடுவது என்ற முடிவை எடுத்துவிட்டார். அவருடைய முடிவு இல்லாமல், நம்முடைய முடிவு என்பது ஆற்றலற்றதாகிறது.
கடவுள் முடிவெடுக்கும்பொழுதுதான், நம்முடைய முடிவுகளுக்கும் நிறைவேறக்கூடிய ஆற்றல் உண்டாகிறது. நம்முடைய முடிவுகள், எப்பொழுதுமே பிளவுபட்டதாகவும், தடுமாற்றங்களுடன் கூடியதாகவும் இருக்கிறது. அவை, பெரும்பான்மையை அடிப்படையாகக் கொண்ட பாராளுமன்ற முடிவுகளாக இருக்கின்றன.
அதாவது இன்றைக்கு சிறுபான்மை முடிவுகளாக இருப்பவை, நாளை பெரும்பான்மை முடிவுகளாக ஆகிவிடுகின்றன. இன்று பெரும்பான்மை முடிவுகளாக இருப்பவை, நாளை பெரும்பான்மை முடிவுகளாக இருப்பதில்லை. நம்முடைய முடிவுகள், நம்பத் தகுந்தவை அல்ல; அவை முழுமையானவையும் அல்ல.
கடவுள் முடிவெடுக்கும்பொழுதுதான், நம்முடைய ஆழமான உள்தளத்தில் எடுக்கப்படும் முடிவுகளும் பொறுப்புகளும் முழுமையாக இருக்கும். அந்த முடிவு, நம்மைவிட பெரியதாக இருக்கும். அது, நம்மை ஆளுகிறது. உங்களைத் தேர்ந்தெடுக்கும்பொழுதுதான் தெய்வீக உறவு பிறக்கிறது. கடவுள் நமக்காக முடிவெடுக்கவில்லையென்றால், நம்முடைய முடிவுகள் எல்லாம் குறைந்த மதிப்புடையனவே.
நினைவில்கொள்ளுங்கள், இது உங்களுக்குப் பதிலாக, கடவுள் எடுத்த முடிவு. நீங்கள் ஒரு ஊடகம் மட்டும்தான். அவருடைய தீர்மானங்களை வாழ்க்கையில் நிறைவேற்றுவதற்கான ஒரு வாகனம். அதன்பிறகு, விஷயங்கள் தானாகவே தீவிரத்துடன், ஆழத்துடன் மற்றும் வேகத்துடன் நிகழத்துவங்கும்.
அவ்வாறு நிகழத்துவங்கும்பொழுது, 'என்னநிகழ்ந்து கொண்டிருக்கிறது, ஏன் அது நிகழ்கிறது' என்று தொடர்ந்து ஆச்சரியத்திலேயே இருப்போம். ஏனென்றால் அதற்குத் தகுதியானவர்களாக நம்மை நாமே உணர்வதில்லை. ஆனாலும் அது எப்படியோ நிகழ்கிறது.
ஆனந்தமான முயற்சிதான் வளர்ச்சிக்குத் தேவைப்படுகிறது. சாதாரணமான முயற்சி வேலைசெய்யாது. அது, ஆனந்தமயமான முயற்சியாக இருக்கவேண்டும். நம்முடைய முயற்சி ஆனந்தமயமானதாக ஆகும் அந்தக் கணமே, அதற்கு கடின உழைப்பு தேவைப்படுவதில்லை. முயற்சி ஆனந்தமயமானதாக இருக்கும்பொழுது, அது கடினமானதாக இருப்பதில்லை.
அது, ஆனந்தமாக இல்லாதபொழுது, அது கடுமையான முயற்சியாகிறது. கடவுளுடைய உலகத்திற்குள், ஆழமான அமைதியான மனநிலையில் மட்டுமே ஒருவரால் நுழையமுடியும். அவர் கண்டிப்பாக முயற்சி செய்யவேண்டும். அவர் ஒரு கடின உழைப்பாளியாக இருக்க வேண்டும்.
ஆனால், அவருடைய முயற்சி பிரத்யேகமானதாக இருக்கவேண்டும். அது இறுக்கமானதாகவோ இருக்கக்கூடாது. உண்மையைச் சொன்னால் அது ஒரு வேலையாக இல்லாமல், ஒரு விளையாட்டுபோல் இருக்க வேண்டும்.
அதை மகிழ்ச்சியுடன் செய்ய வேண்டும். அதைக் கடமையைப்போல செய்யக்கூடாது. விளைவுகளைப் பற்றிய கவலை இல்லாமல், வேலையை, அந்த வேலைக்காகவே செய்ய வேண்டும். நாம் பக்குவமடையும்பொழுது, அதன் பலன்கள் நம்மை வந்தடையும். அதைப் பற்றி யோசிக்கத் தேவை இல்லை.
அது, அதனுடைய விருப்பத்திற்கு ஏற்ப நிகழும்.
இருப்புத்தன்மை நியாயமானது ; பாரபட்சமற்றது. தகுதிக்குத் தக்கவாறு வழங்குகிறது; ஒரு கணம்கூட காலதாமதம் செய்வதில்லை. நீங்கள் இல்லையென்றால், அது எவ்வளவு கடுமையாக முயற்சி செய்தாலும் நிகழாது.
உங்கள் வாழ்க்கையில் ஞான சத்குரு தோன்றுவது என்பது ஒரு 'அழைப்பு'.
சரியான முயற்சி என்பதே முயற்சியற்று நிகழும் ஒரு முயற்சியாகும். அதுவே மகிழ்ச்சி, அன்பு, மற்றும் ஆனந்தம். அதன்பிறகு அற்புதங்கள் நிகழத் துவங்குகிறது. நாம் அற்புதங்கள் நிகழ்த்துவதற்கு தகுதியானவர்கள். ஆயினும் நாம், அடிப்படையான நிபந்தனையை நிறைவேற்றுவதில்லை. இதுதான் அடிப்படையான நிபந்தனை. அதன்பிறகு, அற்புதங்களும் மற்ற எல்லாவற்றையும்போல சாதாரணமாகிவிடும்.
சத்யம், அழகானது!
உங்கள் வாழ்க்கையில் ஞான சத்குரு தோன்றுவது என்பது ஒரு 'அழைப்பு'. கடவுள் உங்களை அழைக்கிறார். அந்த அழைப்பை நீங்கள் கேட்டதே நல்ல விஷயம் !
தேடுதல் என்பதே கடவுளிடமிருந்து வரும் அழைப்புதான். மேலும் எல்லோருக்குமே இந்த அழைப்பு விடுக்கப்படுகிறது! சூஃபி ஞானிகள் சொல்கிறார்கள்: நூறு நபர்கள் அழைக்கப்பட்டால், பத்து நபர்கள் மட்டுமே அந்த அழைப்பைக் கேட்கிறார்கள். தொண்ணுறு நபர்கள் கேட்பதேயில்லை.
பத்து சதவிகித மக்கள் மட்டுமே அதன்படி செயல்படுகிறார்கள், பதிலளிக்கிறார்கள். தொண்ணூறு சதவிகிதத்தினர் பதிலளிப்பதே இல்லை. அதனால்தான், ஒரு சில மனிதர்களுடைய இருப்பு மட்டுமே, கடவுளின் சாட்சியாக இருக்க முடிகிறது. அதனால், சிலரால் மட்டுமே ஒளியும், நறுமணமும் நிரம்பப் பெற்றவர்களாக இருக்கிறார்கள், அது இவ்வுலகியல் வாழ்வைக் கடந்த நிலை.
அழகானவை அனைத்துமே சத்தியத்தில் வேரோடி இருக்கின்றன. அல்லாதவை பொய்யானது. சத்தியம், பகுதியாக ஆகாதவரை, அது ஒரு கனவு, ஒரு கற்பனை அல்லது செயற்கையானது. கவிஞர்கள், கனவுகளில் வாழ்கின்றனர்.
அவர்களுடைய பார்வையில் பார்க்கப்படும் அழகு, சத்தியம் அல்ல. கவிஞர், அவருடைய தன்மையில் அழகை உருவாக்குகிறார். அவர், புதிதாக ஒன்றைக் கண்டுபிடிக்கும் ஒரு கண்டுபிடிப்பாளர்தான். ஆனால், தீர்க்கதரிசிகள், அழகை உருவாக்க முடியாது.
நாம், அதை வெளிப்படுத்த மட்டுமே முடியும். அது ஏற்கெனவே அங்கே இருக்கிறது. ஆனால், சத்தியத்தை நாம் வெளிப்படுத்திய வினாடியே, உயர்ந்த அழகு, நமக்குள்ளும் வெளியிலும் வெடிக்கிறது. சத்தியத்தின் அனுபவம், நம்மை அழகானவர்களாக மாற்றுகிறது. மேலும், முழு அனுபவத்தையும் பிரகாசமானதாக மாற்றுகிறது.
இதுதான், ஒரு கவிஞருக்கும் தீர்க்கதரிசிக்கும் உள்ள வித்தியாசம். கவிஞர், அழகைப்பற்றிக் கனவு காண்கிறார். தீர்க்கதரிசி, அதை உணருகிறார். கவிஞர், வெகு வெகுதொலைவிலேயே நின்று விடுகிறார்.
கவிஞர், 'அழகைப் பற்றி'ப் பேசுகிறார். 'அழகைப் பற்றி' மட்டுமே பேசுகிறார்; தீர்க்கதரிசி, 'அழகை'ப் பேசுகிறார்; 'அழகைப் பற்றி' அல்ல. அவர், சத்தியத்தை உரைக்கிறார். சத்தியம் அழகானது மற்றும் சிறந்தது.
தியானம், ஸத்யம் வெளிப்படுத்துவதற்கான ஒரு வழி. அதன்பிறகு இயல்பாகவே அழகும் வெளிப்படுகிறது. அழகு, அழகு, ஸத்யத்தை ஒரு நிழலைப்போல பின்தொடர்கிறது.
இருப்புத்தன்மையை இரண்டு விதங்களில் வாழமுடியும், ஒன்று உரைநடையாக அல்லது கவிதையாக !
இவை இரண்டு மட்டுமே சாத்தியமான அணுகுமுறைகள். நாம் அதை,
தர்க்கரீதியாக வாழலாம்; அப்போது அது உரைநடையாகிறது. அல்லது நாம் அதை, அன்பினால் வாழலாம், அப்போது அது கவிதையாகிறது!
நாம் அதைக் கணிதமாக வாழலாம். அப்போது அது உரைநடை! நாம் அதை அற்புதமாக வாழலாம், அப்போது அது கவிதை! நாம் வாழ்க்கையை கவிதையாக வாழ்ந்தால் மட்டுமே, நாம் கடவுளை வெளிப்படுத்துகிறோம்.
வாழ்க்கைக்கு அர்த்தம் கொடுப்பது ஆன்மீகம்!
கடவுளை நீங்கள் தர்க்கம்கொண்டு உணரமுடியாது. மேலும் கடவுள் இல்லாமல், வாழ்க்கைக்கு அர்த்தமோ, முக்கியத்துவமோ இல்லை. கடவுள் இல்லாத வாழ்க்கை ஒரு சுமையாகிவிடுகிறது. வாழ்ந்தாக வேண்டுமே என்று வாழும் ஒரு மனிதர், தற்கொலை செய்துகொள்வது தவறு என்று உணர்வதாலும், தற்கொலை செய்துகொள்வதற்குத் துணிச்சல் இல்லாததாலும் மட்டுமே வாழ்கிறார்.
சிலர், வாழ்க்கையை இழுத்தடித்துக் கொண்டிருக்கிறார்கள்; சிலர், உண்மையில் வாழவே இல்லை; சிலர், மெதுமெதுவாக இறந்து கொண்டிருக்கிறார்கள். ஏனென்றால் அவர்களுக்கு, வாழ்க்கையில் எந்தவிதமான ஈடுபாடும் இல்லை.
கவிதை இல்லாமல், இதயத்தில் எந்தவிதமான துணிச்சலான செயல்பாடுகளும் இருப்பதில்லை. அனைத்துச் செயல்களுமே உலகியல் ரீதியானவை. எதுவுமே புனிதமானதாக இருப்பதில்லை. நம் வாழ்க்கையை விட்டு, கோயில்கள் மறைந்துவிடுகின்றன. மிகப்பெரிய வணிக அங்காடிகள் மட்டுமே இருக்கின்றன.
வங்கி இருப்பு, அதிகாரம், பெருமை போன்றவற்றைப் பெற்றாலும் நம்முடைய ஆழமான மையப்பகுதியில் ஏதோ ஒன்று நிறைவேறாமல், வெறுமையாக இருக்கிறது. வாழ்க்கை, ஒரு புண்ணாக மாறிவிடுகிறது. அது ஒவ்வொரு நாளும் பெரியதாகிக் கொண்டே இருக்கிறது.
கடவுளை, நீங்கள் தர்க்கம் கொண்டு உணரமுடியாது.
நாம் வாழ்க்கையை வேலைகளிலும், தொடர்ந்து கவலைப்படுவதிலும், போதை வஸ்துகளிலும், குவிப்பதிலும் மூழ்கடிக்க விரும்புகிறோம். நாம் நம்முள் அவ்வப்போது எழும் 'நாம் எதையோ இழந்து விட்டோம்' என்ற நினைவையும் உணர்வையும் மூழ்கடிக்க விரும்புகிறோம்.
சமுதாயத்தின் கட்டுறுமனப்பாங்கிலிருந்து தப்பித்துக் கொள்பவரே, அதிபுத்திசாலி!
ஆனாலும் நம்மால் அதை மூழ்கடிக்க முடியவில்லை. அது தொடர்ந்து நம்முடைய கதவைத் தட்டிக்கொண்டும், அடிக்கடி நினைவில் வந்து, நம்மைத் துரத்திக்கொண்டும் இருக்கிறது. அது நிறைவேற்றப்பட்டே ஆகவேண்டிய மிக அவசியமான ஒன்று.
கார்ல் ஜங் (Carl Jung) என்னும் பிரபலமான மனோதத்துவ நிபுணர் சொல்கிறார்: ''வாழ்நாள்முழுவதுமான என்னுடைய மருத்துவப்பணியில் நான் கவனித்தவரை, என்னிடம் வந்த நாற்பது வயதைத் தாண்டிய நோயாளிகளுக்கு, மனரீதியான சிகிச்சைத் தேவைப்படவில்லை. அவர்களுக்கு ஏதோ ஒருவித மதம் தேவைப்பட்டது. அவர்களுடைய வாழ்க்கைக்கு ஏதோ ஓர் அர்த்தம் தேவைப்பட்டது. ''
ஆனாலும் மனோதத்துவத்தால் வாழ்க்கைக்கு அர்த்தத்தைக் கொடுக்க முடியாது. அது சமூகத்தில் சில குறிப்பிட்ட சீரமைவுகளை, இசைவித்தலை ஏற்படுத்த முடியும். ஆனால், சமுதாயமே நரம்புக் கோளாறுகளால் ஏற்றவாறு ஏற்படுத்திக்கொள்வதுதான். பைத்தியக்காரத்தனத்தை ஏற்றுக்கொள்வது போன்றதுதான்.
விஞ்ஞானி கட்டுறுமனப்பாங்கிலிருந்து தப்பித்துக் கொள்பவரே, அதிபுத்திசாலி!'' இது முற்றிலும் உண்மை.
உளவியல், நாம், அடிமை வாழ்க்கையையும், ஒரேமாதிரியான வாழ்க்கைமுறையையும் மந்தத் தன்மையையும் ஏற்றுக்கொள்வதற்கு வேண்டுமானால், நமக்கு உதவும். இவற்றைச் சரிசெய்ய நமக்கு உதவாது. ஜங் அவர்களின் உள்நோக்கு பார்வை சரியானதே.
ஆன்மீகம் மட்டுமே உங்களைப் பூரணமாக்கும்
ஆன்மிகத் தேவை 42 வயதில் எழுகிறது. 14 வயதில் எப்படி காம உணர்வு எழுகின்றதோ, அதுபோல 42 வயதில் ஆன்மிகத் தேவை எழுகிறது. அது நிறைவேற்றப்படாவிட்டால், நாம் வேருடன் களையப்பட்டதைப்போல் உணருகிறோம். அதை ஆன்மிகத்தால் மட்டுமே பூர்த்திசெய்ய முடியும்.
ஆன்மிகத்திற்காக வாதம் செய்யவேண்டிய அவசியமில்லை. உதாரணத்திற்கு, இசையை நாம் விரும்புகிறோமோ இல்லையோ, அதைப் பற்றி நாம் வாதம் செய்வதில்லை. இசையினுடைய அழகை ஒருவராலும் எவருக்கும் நிரூபிக்க முடியாது.
அதேபோலத்தான், ரோஜாவை நீங்கள் விரும்பினாலும் விரும்பா விட்டாலும், அதனுடைய அழகைப்பற்றி விவாதம்செய்ய வேண்டியதில்லை. யாரோ ஒருவருக்கு ரோஜா அழகாக இல்லையென்பதால், ரோஜா எதையோ இழப்பதாக அர்த்தம் இல்லை; அவரும் பெரியதாக எதையும் இழந்துவிடமாட்டார்.
ஆனால், ஆன்மிகத் தேவையை நிராகரிப்பதன் மூலம் ஒரு மனிதன், இயற்கையுடனும் கடவுளுடனும் மற்றும் தன் சொந்த இயல்பான தெய்விகத் தன்மையுடன் ஒன்றியிருக்கும் பெரிய வாய்ப்பை இழக்கிறான்.
சாதாரணமாகவே, விழிப்புணர்வற்ற இயல்புணர்ச்சிகளுக்கும், உடல்கூறுக்கும், மனத்திற்கும் அடிமையாக இருக்கின்றான். இது பல பரிமாண அடிமைத்தனம். இந்த மொத்த அடிமைத்தனமுமே வேருடன் அழிக்கப்படவேண்டும். அதற்குப் பிறகுதான் ஆன்மா அதனுடைய முழுமையான அழகுகுடனும் மேன்மையுடனும் நறுமணத்துடனும் எழும்.
ஆன்மிகத் தேவையை நிராகரிப்பதன் மூலம் ஒரு மனிதன், தன் சொந்த இயல்பான தெய்வீகத் தன்மையுடன் ஒன்றியிருக்கும் பெரிய வாய்ப்பை இழக்கிறான்.
விழிப்புணர்வு பின்பற்றுகின்றனர். தியானம் செய்யும்பொழுது, நீங்கள் கவனமாக இருக்கிறீர்கள். கவனமுடன் இருக்கும்பொழுது, விழிப்புணர்வற்ற நிலை, தமஸ் ஒவ்வொரு நாளும் குறைகிறது. நாம் அதிக விழிப்புணர்வுடன் இருக்கத் தொடங்கியவுடன் விழிப்புணா்வற்ற பகுதியின் எல்லை குறைகிறது ; தம்ஸ் குறைகிறது.
எப்பொழுது நாம் நூறு சதவிகிதம் விழிப்புணர்வை அடைகிறோமோ, அப்போதே விழிப்பற்ற உணர்வுநிலை மறைந்துவிடும். விழிப்பற்ற உணர்வு நிலை மறைந்த பிறகு, இயல்புணர்ச்சி ரீதியான, உடல் ரீதியான, மனரீதியான அடிமைத்தனம் மறைந்துவிடும். எல்லாவிதமான அடிமைத்தனமும் விழிப்புணா்வு அற்ற நிலையில்தான் இருக்கிறது. விழிப்புணர்வு அற்ற நிலையை வெட்டுவதன்மூலம், நாம் வேரையே வெட்டுகிறோம்.
நமக்கு நாமே தலைவனாவதற்கு தியானமே திறவுகோல்.
குணங்களைக் கடந்து செல்வது
- அர்ஜுனன் கேட்கிறார், இறைவா, இந்த குணங்களைக் கடந்து நிற்கும் ஒருவரை எந்த அடையாளங்களால் அறிந்து கொள்ளலாம் ? அவருடைய நடவடிக்கை எத்தகையதாக இருக்கும் ? அவர் மூன்று குணங்களையும் எவ்வாறு கடக்கிறார் ?
- இறைவன் கூறுகிறார்: யார் ஒருவர் ஒளியை (ஸாத்விகத்தை), பற்றுகளை (ரஜஸை), மாயத்தோற்றத்தை (தமஸை) அவை இருக்கும்பொழுது வெறுக்காமலும், அவை மறைந்துவிட்டால் ஏக்கம்கொண்டு கவலைப்படாமலும், குணங்களைக் கடந்த நிலையில் நிலைகொண்டு, குணங்கள் மட்டுமே செயல்படுகிறது என்பதைத் தெரிந்துகொண்டு திடமாக இருக்கிறாரோ, இன்பத்தையும் துன்பத்தையும் சமமாகப் பாவித்து, மண்ணையும், கல்லையும் மற்றும் பொன்னையும் ஒரே கண்ணோட்டத்துடன் பார்த்து, புகழ்ச்சியையும் இகழ்ச்சியையும் சமமாக எடுத்துக்கொள்ளும் அறிவுத்திறனுடன் இருந்து, மரியாதையிலும் அவமரியாதையிலும் சமநிலை குலையாமல் இருந்து, நண்பர்களையும் விரோதிகளையும் சமமாக நடத்தி, பலன்களை எதிர்பார்க்காமல் செயல்களைச் செய்கிறாரோ அவரே மூன்று குணங்களையும் கடந்தவராகக் கருதப்படுகிறார்.
ஞானிகளின் அசைவு, பிரபஞ்ச இருப்பின் ஆணைப்படியே!
மிகத்தெளிவாக ஜ்ஞான சத்குரு, நாம் என்ன செய்யவேண்டும் என்பதைச் சொல்கிறார். அவர், தவறாகப் புரிந்துகொள்ளப்பட முடியாத அல்லது தவறான விளக்கம் கொடுக்கப்படமுடியாத வார்த்தைகளையே உபயோகிக்கிறார்.
கிருஷ்ணர், மூன்று குணங்களையும் கடந்த ஒருவரது இயல்பையும், ஒருவர், மூன்று குண்ங்களின் பாதிப்பிலிருந்தும் விடுபட வேண்டுமானால், அதாவது த்ரிகுண என்பதையும் விளக்குகிறார்.
மூன்று குணங்களைக் கடந்த ஒருவர் அவற்றின் விளையாட்டால் பாதிக்கப்படமாட்டார். அவர் உணர்ச்சிகளின் விளையாட்டை கடந்தவராகிறார். என்ன நடந்தாலும், அதை அவர் சரியென்றே ஏற்றுக் கொள்வார். வெற்றியும் தோல்வியும் ஒரே மாதிரியாகத்தான் இருக்கும். நண்பர்களும் எதிரிகளும் எந்த வித்தியாசத்தையும் அவரிடத்தில் ஏற்படுத்துவதில்லை. ஏழைமையும் செல்வச்செழிப்பும் அவரிடம் எந்தப் பாதிப்பையும் ஏற்படுத்தாது.
இந்த பற்றற்ற தன்மை தேவைப்படுகிறது. அது, முழுமையான நம்பிக்கையே! என்ன நிகழ்ந்தாலும், அது நடக்க வேண்டிய நிகழ்ச்சிதான் என்ற எது நடந்தாலும், நாம் அதை அப்படியே ஏற்றுக்கொள்வோம். நாம் முழுமையாக பற்றற்று இருப்போம். அதன்பிறகு எது நடந்தாலும், அது சரியாகவே இருக்கும். இப்படிப்பட்ட நம்பிக்கை, முழுமையான சரணாகதியிலிருந்து மட்டுமே ஏற்படும்.
நான் என்னுடைய சீடர்களிடம் சொல்வது இதுவே: "எனக்கென்று ஒரு வீடு இல்லை என்பதால்தான், நான் செல்லும் ஒவ்வொரு வீடும் என்னுடைய வீடாகிறது. நான் எங்கே தங்கினாலும், அது மரத்தடியாக இருந்தாலும் அல்லது திறந்தவெளியாக இருந்தாலும், அது என்னுடைய வீடுதான். நான்கு சுவர்கள், ஒரு கதவு மற்றும் ஒரு தாழ்ப்பாள், இவை ஒரு வீட்டை உருவாக்கிவிட முடியாது.''
மக்கள் என்னிடம், THE SUPREME PONTIFF OF HINDUISM BHAGAWAN SRI NITHYANANDA PARAMASHIVAM ஏன் நகைகள் அணிந்துகொள்கின்றார், மேலும் ஏன் விதவிதமாக உடை அணிகிறார் என்று கேட்பதுண்டு. அது என்ன வித்தியாசத்தை ஏற்படுத்திவிடப் போகிறது? இந்த உடலே என்னுடையது அல்ல; இந்தத் தோலே என்னுடையது அல்ல. அதன்மேல் நான் ஆடை, அணிகலன்களை அணிவதோ அணியாமல் இருப்பதோ என்ன வித்தியாசத்தை ஏற்படுத்திவிடப் போகிறது ?
இதில் விருப்பும் இல்லை, வெறுப்பும் இல்லை. மக்கள், மற்றவர்கள் அலங்காரமாக அணிந்திருக்கும் ஆடைகளை இரசிக்கின்றனரோ, அதேபோல் நான் இந்த உடலில் உடுத்தப்பட்டிருக்கும் ஆடைகளையும் ரசிக்கிறேன். அவற்றிற்கும் எனக்கும் எந்தத் தொடர்பும் இல்லை.
ஞானமடைந்த ஆத்மாக்களுக்கு கடவுள் என்பது உண்மை. அது ஒவ்வொரு கணமும் அவர்களுடைய இருப்புத்தன்மையின் உண்மைநிலை.
என்னுடைய ஒவ்வொரு அசைவும் பிரபஞ்ச இருப்புத்தன்மையின் ஆணைப்படித்தான் நடக்கிறது. நான் என்னுடைய விரலைக்கூட, பிரபஞ்ச சக்தியின் உத்தரவில்லாமல் அசைக்க முடியாது.
பொதுவாக மக்கள் கடவுளைப் பற்றிப் பேசும்பொழுது, கடவுள் என்பது அவர்களுக்கு, சரியென்று நிரூபிப்பதற்கோ அல்லது தவறு என நிரூபிப்பதற்கோ இருக்கும் ஒரு கொள்கையாகவும், ஒரு கருத்தாகவும் மட்டுமே இருக்கிறது. ஞானமடைந்த ஆத்மாக்களுக்கு கடவுள் என்பது உண்மை. அது ஒவ்வொரு கணமும் அவர்களுடைய இருப்புத்தன்மையின் உண்மைநிலை.
பொதுவாக மக்களை, 'நான்' என்ற அடையாளமே இயக்குகிறது. ஆனால், ஞானிகளுக்கு, 'நான்' என்ற அடையாளம் உண்மையானது அல்ல; 'நான்' என்பது அங்கு இருப்பதில்லை.
இயற்கையைக் காதலிப்பவருக்குப் பாதுகாவல் என்பதே அவசியமில்லை
நாம் பிரபஞ்ச இருப்புத்தன்மையோடு, இயற்கையோடு இணைந்து இருக்கும்பொழுது எதுவுமே நம்மைப் பாதிக்காது.
நான் காலணி அணியாமல், ஆயிரக் கணக்கான மைல்கள், பாரதம் முழுவதும் நடந்திருக்கிறேன். மக்கள் என்னிடம், "காலணியின்றி வெறும் பத்து மைல்கள் நடந்தால்கூட, எங்கள் பாதங்கள் காய்த்துப் போகின்றன, வெடிப்புகள் தோன்றிவிடுகின்றன. ஆனால், உங்கள் பாதங்கள் மட்டும் எப்படி மிகவும் மென்மையாக இருக்கின்றன,'' என்று கேட்பதுண்டு. நான் சொல்கிறேன், நாம் இயற்கையின் மீது நம்பிக்கை வைத்தால், இயற்கை நம்மைப் பாதுகாக்கும் !
நான், இமய மலையிலுள்ள தபோவனத்தில், கங்கோத்ரியிலிருந்து தோராயமாக, 17,000 அடி உயரத்தில் அமைந்துள்ள தபோவனத்தில் வாழும்பொழுதும், அந்த உறையவைக்கும் குளிரிலும், இதேபோல இடுப்புக்கு ஒரு துணியும், தோளுக்கு ஒரு துணியும்தான் அணிந்திருந்தேன். நாம் இயற்கையின் மீது நம்பிக்கைவைக்கும்பொழுது, குளிரோ வெய்யிலோ நம்மைப் பாதிக்காது.
திபெத்திய லாமாக்கள் சமூகத்தில், தீயானத்திற்கான தேர்வு எவ்வாறு நடைபெறுகிறது என்பதை விஞ்ஞானிகள் பதிவுசெய்திருக்கிறார்கள். தேர்வில் கலந்துகொள்பவர்கள், தங்களை ஈரமான ஆடைகளினால் மூடிக்கொண்டு, உறையவைக்கும் பனியில் அமர்வார்கள். அந்த ஈரமான ஆடைகளை, த்யாணத்தின்மூலம் வெப்பத்தினால் காயவைக்க முடிந்தால், அவர்கள் தேர்ச்சி பெற்றவர்களாகிறார்கள்.
நாம் இயற்கையின் மீது நம்பிக்கை வைத்தால், இயற்கை நம்மைப் பாதுகாக்கும்!
இதில் வெற்றிபெற அவர்கள் சில தியான நுட்பங்களைப் பயன்படுத்துகிறார்கள். ஆனால், அவை மட்டுமே அவர்களுடைய வெற்றிக்குக் காரணம் இல்லை; அவர்களுடைய வெற்றிக்குக் க் காரணம் அவர்கள் இயற்கையின் மீது வைத்திருக்கும் நம்பிக்கையே !
வேதனையும் இன்பமும் நம்முடைய கட்டுறுமனப்பாங்கின் ஒரு பகுதி. ஒரு பரிவிராஜக நாட்களில், நான் பாரதத்தின் மத்தியப் பகுதியில் உள்ள ஒரு கிராமத்திற்கு விஜயம் செய்திருந்தேன். அங்கு நான் பெண்களுடைய வாழ்க்கையில் ஒரு வியப்பான இயல்பைக் காண நேர்ந்தது; அது, வலியில்லாத பிரசவம்!
கர்ப்பிணிப்பெண்கள், போடப்பட்டிருக்கும் குடிசைக்குள் நுழைகிறார்கள். அங்கு அழுகையோ அல்லது வலியால் அலறுகின்ற சத்தமோ இல்லை.
ஒளி இருள், நல்லது கெட்டது, சரி தவறு போன்றவை நம்முடைய கட்டுறுமனப்பாங்கை அடிப்படையாகக் கொண்டவையே.
ஒரு கா்ப்பிணிப்பெண் தனியாகக் குடிசைக்குள் சென்றார். எந்த உதவியும் தேவைப்படாமல், சிரித்த முகத்துடன், குழந்தையுடன் வெளியில் வந்தார். நான் ஆச்சரியப்பட்டுப் போனேன். நான் ஒரு வயதான பெரியவரிடம் ''எப்படி இது சாத்தியம் ? ஒரு மருத்துவச்சியின் உதவியில்லாமல், பிரசவம் எப்படிச் சாத்தியம்? அதுவும் வலியே இல்லாமல்!'' என்று ஆச்சரியத்துடன் கேட்டேன்.
அவருக்கு என்னுடைய கேள்வியே புரியவில்லை. அவர் கேட்டார்,
''வலியா? என்ன வலி ? குழந்தை பெறும்பொழுது பெண்கள் ஏன் வலியை உணரவேண்டும்? அது ஒரு கொண்டாட்டம்!"
நாம் வலியையும் இன்பத்தையும் கட்டுறுமனப்பாங்கின் மூலமாக உருவாக்குகிறோம். நாம், கோர்த்துப் பார்ப்பதன் மூலமாகத்தான் பேராசையையும் பயத்தையும் உருவாக்குகிறோம். நம்முடைய ஸ்ம்ஸ்காரங்களூ வேதனையையும் இன்பத்தையும் உருவாக்குகின்றன.
உலகமே உங்கள் குடும்பமாகட்டும்
ஒளி இருள், நல்லது கெட்டது, சரி தவறு போன்றவை நம்முடைய கட்டுறுமனப்பாங்கை அடிப்படையாகக் கொண்டவைதான்.
நம்முடைய கட்டுறுமனப்பாங்கு, நவநாகரிகக் கல்வி மற்றும் மெருகேற்றப்பட்ட கருத்துக்கள் - இவை மூன்றும்தான், குறிப்பிட்ட பாணியில் உடையணியும் மனிதனைத்தான் சமுதாயத்தில் ஏற்றுக் கொள்ள முடியும் என்றும், வேறு பாணியில் உடையணியும் மனிதனை ஏற்றுக்கொள்ள முடியாது என்றும் கற்றுத்தருகின்றன.
இதுபோன்ற கருத்துக்களை உலகத்தின் முக்கியமான மனிதர் வெளியிட்டால், உதாரணத்திற்கு, சா்ச்சில் காந்தியை, 'அரை நிர்வாண ஃபக்கீர்' என்று அழைத்தபோது, பலர் அதை விதிவிலக்காகக் கருதினர். ஆனால், பெரும்பான்மையான மக்கள் அதைப் பின்பற்றி, அதே வழியில் நடக்கத் தொடங்கினர்.
நாம் சர்ச்சிலைப்போன்று அழுத்தமாக அல்லது கடுமையாக சொல்லவில்லையென்றாலுங்கூட, வளர்ப்புமுறையின் அடிப்படையில்தான் பார்க்கவே செய்கிறோம். இல்லையென்றால், பாரதத்தில் தீண்டாமை என்ற அமைப்பு இருந்திருக்காது.
இது, எந்தவிதத்திலும் வேத கலாச்சாரத்துடனோ அல்லது வேத மதத்துடனோ எந்தவிதத்திலும் சம்பந்தப்பட்டதல்ல.
எந்த வேத நூலும், ஒரு மனிதன் இன்னொரு மனிதனுக்குத் தீண்டத்தகாதவன் என்று குறிப்பிடவில்லை. எல்லா வேத நூல்களும் உறுதியாக, ஒவ்வொருவரும் தெய்விகமான ஆத்மா, நாம் எல்லோரும் தெய்வத்தன்மை என்ற விதையை எடுத்து வந்திருக்கிறோம் என்று பறைசாற்றுகின்றன.
அதனால் ஒருவர், வேத நூல்களை மேற்கோள் காட்டி, நியாயமற்ற முறையில் மற்றொருவரைத் நடத்தமுடியுமா ?
கிருஷ்ணர் வஸுக்குவ குடும்பகம்: – உலகனைத்தும் உங்கள் குடும்பமாகட்டும் என்று சொல்லும்போது, அங்கு எந்தவித ஒதுக்குதலும் இல்லை; அவர், 'அனைத்தும்' என்று சொல்லும்பொழுது, அவர் 'அனைத்தையும்' தான் குறிப்பிடுகிறார்.
நம்முடைய கட்டுறுமனப்பாங்கு, நம்முடைய வளர்ப்புமுறை ... , உண்மையில் அதை, 'வளர்ப்பு முறை' என்று சொல்லக்கூடாது, 'கீழே இறக்கும் முறை' என்றுதான் அழைக்க வேண்டும். ஏனென்றால் அது நம்மைக் கீழ்நோக்கி இழுத்துச் செல்கிறது. அது நம்மை மேலெடுத்துச் செல்வதில்லை.
நம்முடைய கட்டுறுமனப்பாங்கு, இந்த எதிர்மறை பண்புகளை நமக்குள் ஆழமாகப் பதியவைக்கிறது.
இப்படித்தான் சமூதாயம் நம்மை, பயம் மற்றும் பாதுகாப்பின்மைக்குள் வைத்து தன்னுடைய தன்மையை உறுதிசெய்து கொள்கிறது.
நம்முடைய தியானங்கள் அனைத்தும், கட்டுறுமனப்பாங்கை, நம்முள் ஆழமாகப் பதிந்துள்ள நினைவுகளைக் கரைப்பதற்காக வடிவமைக்கப்பட்டுள்ளன.
எல்லா வித நூல்களும் உறுதியாக , நாம் எல்லோரும் தெய்வத்தன்மை என்ற விதையை எடுத்து வந்திருக்கிறோம் என்று பறைசாற்றுகின்றன.
வகுப்பின் முடிவில், மக்கள் வயது வித்தியாசமின்றி, ஆண் பெண் என்ற வித்தியாசம், அந்தஸ்து அல்லது வகுப்பு பேதமின்றி ஒருவர் காலில் மற்றவர் விழுந்து வணங்குவார்கள்.
அவர்களுடைய எதிர்மறை பண்புகள் மறைந்து விடுகின்றன. அந்த உயர்ந்த உணர்வு நிலையில், ஒருவர் மற்றவரிடம் தெய்விகத்தன்மையை மட்டுமே காணமுடியும்.
வகுப்பின் முடிவில், மாமனார், தம் மருமகளின் காலில் விழுந்து நமஸ்கரிப்பதை நான் பார்த்திருக்கின்றேன். இந்து கலாசாரத்தின்படி, இது எவராலும் நம்பமுடியாதது.
நீங்கள் பள்ளத்தாக்கிற்கு வந்தே ஆக வேண்டும்!
கேள்வி: நீங்கள் எப்பொழுதும் ஆனந்தத்தைப் பற்றிக் குறிப்பிடுகிறீர்கள். நீங்கள் எல்லையற்ற காருண்யத்தைப் பற்றியும் பேசுகிறீர்கள். இவை இரண்டும் ஒன்றா ?
ஆனந்தம் என்பது உள்ளுலகம், கருணை என்பது அதன் வெளிப்பாடு. ஆனந்தம் என்பது ஒரு மலர். கருணை என்பது அதன் நறுமணம். ஆனந்தம் என்பது அனுபூதி; காருண்யம், அதை வெளிப்படுத்துவது.
அன்பு அங்கு இருக்கும். அது துக்கமாகவோ அல்லது கடுமையாகவோ சிரிப்பாகவோ களிப்பாகவும் இருக்கமுடியும்.
ஆனந்தம் என்பது எல்லையற்ற அன்பைத் தவிர வேறொன்றாக இருக்க முடியாது. அது அழகற்றதாக இருக்க முடியாது. அது அசாதாரணமான அழகு, அழகுகு என்பதின் உயிரோட்டமாக, சாரமாக இருக்கிறது. அன்பும் ஆனந்தமும் ஒரே நாணயத்தின் இரண்டு பக்கங்கள்.
மக்கள் ஆனந்தத்தை, ஒரு மலை உச்சியாகவே பார்க்கிறார்கள்; பள்ளத்தாக்காகப் பார்ப்பதில்லை. ஆனால், ஆனந்தம், இரண்டு பகுதிகளையும் கொண்டிருக்கிறது. மலையுச்சி, ஒரு பள்ளத்தாக்கு இல்லாமல் இருக்கமுடியாது. எந்தப் பள்ளத்தாக்கும் மலைமுகடு இல்லாமல் இருக்க முடியாது. அவை பிரிக்க முடியாதவை. ஒருவர் இரண்டு சூழ்நிலைகளிலும் ஆனந்தமாக இருக்கக் கற்றுக்கொள்ள வேண்டும்.
நீங்கள், குரிய ஒளியினால் குழுப்பட்ட மலை உச்சியில் இருந்தால், ஆனந்தமாக இருப்பது என்பது எளிதானது. அந்த உயரம், அமைதி, சூரியன், திறந்த வானம் மற்றும் அந்த வானத்தின் சுதந்திரத்தன்மை உங்களை செய்கிறது. நீங்கள் உலகத்திலிருந்தும், அதனுடைய பிரச்சினைகள் மற்றும் கவலைகளிலிருந்தும் வெகு தொலைவில் இருக்கிறீர்கள். ஆனால், நீங்கள் அங்கேயே வாழமுடியாது. பள்ளத்தாக்குக்கு, மீண்டும் வந்தே ஆக வேண்டும்.
மலை உச்சி, ஒரு விடுமுறையாக மட்டுமே இருக்க முடியும். ஒருவர் அங்கேயே வெகுகாலம் தங்கியிருக்க முடியாது. அதனால் ஒருவர் பள்ளத்தாக்கிலும், உலகத்தினுடைய குழுப்பத்திலும், இருளிலும், சோகத்திலும், போராட்டத்திலும், போட்டியிலும் மற்றும் பள்ளத்தாக்கில் நிலவும் எல்லாச் சூழ்நிலைகளிலுமே ஆனந்தமாக இருப்பது எப்படி என்பதைக் கற்றுக்கொள்ள வேண்டும்.
சூழ்நிலைகள் உதந்ததாக இல்லையென்றாலும், எதிராக இருந்தாலும், நாம் அமைதியாகவும் ஆனந்தமாகவும் இருக்கக் கற்றுக்கொள்ள வேண்டும்.
ஒரு துன்பமான சூழ்நிலையில், உங்களால் ஆனந்தமாக இருக்க முடியவில்லையென்றால், நீங்கள் இன்னும் ஆனந்தமயமான மனிதராக மாறவில்லை. நரகத்தில்கூட, நீங்கள் சொர்க்கத்தில் இருப்பதுபோல் இல்லையென்றால், நீங்கள் அடைய வேண்டிய நிலையை அடையவில்லை. நீங்கள் இன்னும் நிறைய செய்ய வேண்டியுள்ளது.
ஒரு பழமையான நீதிக்கதை:
ஞானமடைந்த குரு ஒருவர் சொர்க்கத்தின் வாசலை வந்தடைகிறார். ''நீங்கள் எங்குச் செல்ல விரும்புகிறீர்கள் ?' என்று வாயிற் காப்பாளர் உடனடியாக பதில் வருகிறது:
குழ்நிலைகள் உதந்ததாக இல்லையென்றாலும், நாம் அமைதியாகவும் ஆனந்தமாகவும் இருக்கக் கற்றுக்கொள்ள வேண்டும்.
''நரகத்திற்கு!''
அந்த வாயிற் காப்பாளருக்கு, இந்தப் பதில் புதிராகவும் குழப்பமாகவும் இருந்தது.
அவா் குருவைப் பார்த்து, ''இந்த இலட்சக்கணக்கான வருடங்களில், நரகத்திற்கு செல்ல வேண்டும் என்று கேட்கும் முதல் நபர் நீங்களே. உங்களுக்கு என்ன சித்தம் கலங்கிவிட்டதா? ஏன் நீங்கள் நரகத்திற்குச் செல்ல விரும்புகிறீர்கள் ?'' என்று கேட்டார்.
ஞானி, "நான் எங்கிருந்தாலும், என்னால் சொர்க்கத்தில் இருக்க முடியும் என்பது எனக்குத் தெரியும். சொர்க்கம், அது என் இதயத்தில் இருக்கிறது. நான் பூலோகத்தில் வாழ்ந்திருக்கின்றேன்.
உலகத்தில் வாழும்பொழுதும், பள்ளத்தாக்கில் வாழும்பொழுதும் உங்கள் இதயம் இனிமையான பாடலை இசைத்துக்கொண்டிருக்கட்டும். ஆனாலும், அங்கும் நான் எப்பொழுதும் சொர்க்கத்திலேயே வாழ்ந்தேன். நான் நரகத்தில் வாழ்ந்ததில்லை. என்னை எங்கு அனுப்பினாலும் நான் சொர்க்கத்தில்தான் இருப்பேன். சொர்க்கம் அங்கே இருக்கும், '' என்றார்.
இதுவே ஒரு லட்சியமான, உண்மையான சாதனை; நிலை. இல்லாவிட்டால், குடிழ்நிலைகள் அனுமதிக்கும்பொழுது, அனுசரணையாக இருக்கும்பொழுது, உதவும்பொழுது மற்றும் ஊக்கமளிக்கும்பொழுது மட்டுமே நீங்கள் மகிழ்ச்சியாகவும் ஆணந்தமாகவும் வாழ்வீர்கள்.
உலகத்தில் வாழும்பொழுதும், பள்ளத்தாக்கில் வாழும்பாமுதும், உங்கள் இதயம் இனிமையான பாடலை இசைத்துக் கொண்டிருக்கட்டும். எப்பொழுதும் இதயத்தில், ஒரு இனிமையான பாடலுடன் வாழுங்கள். உலகத்தின் பள்ளத்தாக்குகளில் உள்ளவற்றினால் பாதிக்கப்படாமல், தொடப்படாமல், மாசுப்படுத்தப்படாமல் வாழுங்கள். இது சாத்தியமே.
இதுதான் சிறந்த அற்புதம் மற்றும் இன்பக் கொண்டாட்டம். ஏனென்றால் நீங்கள் அப்பொழுது அனைத்து விதமான வெளியுலக சூழ்நிலைகளையும் கடந்து விட்டதால்தான் இது நிகழ்கிறது.
இந்த நிலைதான், தேடுதலுடைய ஒருவரின் இறுதி இலக்கு.
அன்பின் வேறு சில பெயர்கள் ...
ஆனந்தம் என்பது எல்லையற்ற அன்பும்கூட. அன்பு என்பது வாழ்க்கையின் மற்றொரு பெயர்; இருப்புத்தன்மையின் மற்றொரு பெயர்; கடவுளின் மற்றொரு பெயர்; புரிதல் அதிகமாக வளர வளர, அன்பும் சிறகடித்து உயரப் பறக்கும்.
அன்பு - புரிதல், விழிப்புணர்வு மற்றும் தியானம் என்ற சிறகுகளின்மூலம் உயரச் செல்லும்.
அன்பும் தியானமும், உண்மையான தேடுதல் உடையவர்களின் பாதையைச் சமனப்படுத்தும். உங்கள் அன்பை, அது எந்த நிலையில் இருந்தாலும், மேலும் மேலும் தியான உணர்வு உடையதாக ஆக்குங்கள், தியானம், அதை அடுத்த உயர் நிலைக்கு எடுத்துச் செல்லும்.
ஒரு சின்ன கதை:
ஒரு காட்டில், இரு பிச்சைக்காரர்கள் வசித்து வந்தனர். ஒருவருக்கு கால்கள் இல்லை. இன்னொருவருக்கு கண்கள் இல்லை. ஒருநாள், பெரும் காட்டுத் தீ மூண்டது.
கால்கள் இல்லாதவருக்கு தப்பித்துச் செல்லும் பாதுகாப்பான பாதையைப் பார்க்க முடிந்தது. ஆனால், அவரால் அந்த இடத்தை விட்டு நகர முடியவில்லையாதலால், அவரால் தப்பிச் செல்ல முடியவில்லை. மற்றொருவரால் நடக்க முடியும். ஆனால், தப்பித்துச் செல்லும் பாதுகாப்பான பாதையைப் பார்க்க கண்கள் இல்லாததால், அவராலும் தப்பிச் செல்ல முடியவில்லை.
இருவரும் தனித்தனியே தப்பிச் செல்ல முயன்றிருந்தால், இருவருமே இறந்து போயிருப்பார்கள். அவர்கள் இருவரும் ஒன்றாக இணைந்தனர். காட்டைவிட்டுப் பாதுகாப்பாக வெளியேறினார்கள்! கண்பார்வை இல்லாதவர், கால் இல்லாதவரை தம் தோளில் தூக்கிக் கொண்டார். மொத்தமாக அவர்களுக்கு இரண்டு கண்களும் இரண்டு கால்களும் இருந்தன. சரியாக மனிதனுடைய சூழ்நிலையும் அதுதான்.
அன்பு இல்லையென்றால், உங்களுக்கு இயங்குவதற்குக்கூட சக்தி இருக்காது. தியானம் இல்லையெனில் உங்களுக்குத் தெளிவான உள்நோக்குப் பார்வை இருக்காது.
அன்பும் தியானமும் சேரும் பொழுது, உங்களுக்கு இரண்டுமே கிடைக்கிறது. உங்களுக்கு வளர்ச்சி அடைவதற்குத் தேவையான சக்தியும் இருக்கும். மேலும் எங்கே, எப்படி, எப்பொழுது போக வேண்டும் என்ற தெளிவும் இருக்கும்.
நம்பிக்கை என்பது வேறு, புரிதல் என்பது வேறு ...
நம்முடைய உடல்கள் இறந்து விடுகின்றன. ஆனால், நாம் பிறப்பதும் இல்லை. இறப்பதும் இல்லை. நாம் ஆதியும் அந்தமும் இல்லாதவர்கள். இதைத் தெரிந்துகொள்வதே பயத்திலிருந்து விடுபடுவதற்கான வழி. இது வெறுமனே ஒரு நம்பிக்கையாக மட்டுமே இருக்கக்கூடாது.
இலட்சக்கணக்கான மக்கள், அவர்கள் நிரந்தரமானவர்கள் என்று நம்புகிறார்கள். ஆனால், துரதிர்ஷடவசமாக அவர்கள், இதை பயத்தின் காரணமாக நம்புகிறார்கள். அதாவது அவர்கள் மரணத்தைக் கண்டு பயப்படுகிறார்கள்; அவர்கள் என்றும் நிரந்தரமானவர்களாக இருக்க வேண்டுமென்று விரும்புகிறார்கள்; அதனால் அதை நம்புகின்றனர்.
ஆனால், மரணத்தைப் பற்றிய பயமும் சந்தேகமும் ஆழமாக உள்ளே இருக்கிறது
அன்பு இல்லையென்றால், உங்களுக்கு இயங்குவதற்குக்கூட சக்தி இருக்காது. தியானம் இல்லையெனில் உங்களுக்குத் தெளிவான உள்நோக்குப் பார்வை இருக்காது.
தெரியாது.
மரணத்தைப் பற்றிய பயமும் சந்தேகமும் ஆழமாக உள்ளே இருந்தால், இறக்கும் தருணத்தில், அந்த நம்பிக்கை அவர்களுக்கு உதவி செய்யாது; அப்போது உள்ளிருக்கும் சந்தேகம் வெடித்து எழும்பும். அவர்கள் சந்தேகத்துடனேயே இறப்பார்கள்.
சந்தேகத்தில் இறப்பது என்பது மொத்த உண்மையைத் தவறவிடுவது ஆகும். அதனால் தியானமே காலத்திற்கப்பாற்பட்ட மற்றும் ரித்யத்தன்மையின் கதவுகளைத் திறந்துவிடுகிறது.
ஆரம்பத்தில் பயிற்சியில், காலம், சில கணங்களுக்கு மட்டுமே மறைகிறது; ஆனால், பயிற்சி செய்ய, பயிற்சி செய்ய காலம் மறையும் கால அளவு அதிகரிக்கும்.
தியானம் காலத்திற்கப்பாற்பட்ட மற்றும் ரித்யத்தன்மையின் கதவுகளைத் திறந்துவிடுகிறது.
ஒருநாள் திடீரென்று நாம் ஆச்சரியப்படுவோம். மணி நேரங்கள் கடந்திருந்தாலும், ஏதோ நமக்குள் இருக்கும் கடிகாரம் நின்றுவிட்டதைப்போல எந்தவிதமான நேர அசைவுகளும் இருக்காது. நம்மால் நேரத்தைக் கடக்க முடியும்பொழுது, நாம் மரணத்தைக் கடந்திருப்போம். காலம், மரணத்தை எடுத்துவருகிறது; காலம்தான் பிறப்பையும் எடுத்துவருகிறது.
காலம் மற்றும் மரணம் இந்த இரண்டையும் குறிக்க, கால: என்ற ஒரே சொல்லையே ஸம்ஸ்க்ருத மொழியில் பயன்படுத்துகின்றனர். காலத்திற்கு அப்பால் செல்வது என்பது மரணத்தைக் கடந்து செல்வது; இதுவே மிகச் சிறந்த ஒரு புரிதல். தியானம், காலத்திற்கு அப்பால் நம்மை எடுத்துச் செல்லும்.
இந்தப் புரிதல் நமக்கு அனுபவமாக ஆகட்டும். நாம் இதை நம்ப வேண்டிய அவசியமில்லை. இது போன்ற நம்பிக்கையாளர்கள் போதுமான அளவிற்கு உலகத்தில் இருக்கின்றனர். இப்போது நமக்கு இதைப் பற்றித் தெரிந்த மக்கள் மட்டுமே தேவை.
இவர்களே புதிய மனித இனத்திற்கு முன்னோடிகளாக இருப்பார்கள். இவர்களே புரிதலுடன் இருக்கக்கூடிய மக்கள். அவர்களுக்கு கடவுள் பற்றிய நம்பிக்கை இருக்காது; அவர்கள் கடவுளைப் புரிந்திருப்பார்கள். கடவுளை அறிந்திருப்பார்கள்.
ஜாக்கிரதை! ... ஆனந்தத்தைச் சகித்துக்கொள்ள முடியாத மக்கள்
ஆனந்தத்தின் வெளிப்பாடு என்பது மறைக்க முடியாதது. அது ஒரு நெருப்பு. அது ஒரு ஜ்வாலை. அதை நாம் மறைக்க முடியாது. ஆனந்தம் நம் முன்னே ஒளிவீசும். இதை மறைப்பது என்பது சாத்தியமில்லாத ஒன்று.
சில இரகசிய மரபுகள், மக்களுக்கு 'மறைப்பதற்கு' அறிவுறுத்தும். ஏனென்றால், சில கலாசாரத்தில், சில நாடுகளில், சில மரபுவழிகளில்... நாம் நம்முடைய ஆனந்தத்தை வெளிப்படுத்தினால், நாம் ஆபத்தில் சிக்கிக்கொள்வோம். இந்தக் கலாசாரங்களில், ஆனந்தமாக இருக்கிறார்கள் என்பதற்காகவே சிலர் கொல்லப்பட்டார்கள்.
முழுமையான இவர்கள் மூழ்கியிருந்தனர். அதனால், மத போதகர்கள் வேத நூல்களுக்குத் தவறான விளக்கங்களைத் தருகிறார்கள் என்ற உண்மையை மக்களுக்கு வெளிப்படுத்தினார்கள்; மத போதகர்கள் தந்த விளக்கங்களுக்கு எதிரான கருத்துக்களைச் சொன்னார்கள். அவர்கள் மரபுகளுக்கும் பழக்க வழக்கங்களுக்கும் எதிராகவும் இருந்தனர்.
அளவுகடந்த ஆனந்தத்தில் ஒரு சூஃபி ஞானி, ''நான் கடவுள்,''என்று அறிவித்தார். அவர் அந்த ஆனந்தத்தை மற்றவர்களுடன் பகிர்ந்துகொள்ள விரும்பினார்.
சாத்தியப்படாத ஒன்று. அது ஒளிவீசக்கூடிய தோற்றம்.
ஆனால், அவருடைய குரு, அவரை இந்த அனுபவத்தைப் பற்றிப் பேசாது வாயை முடிக்கொண்டு இருக்கவேண்டுமென்று எச்சரித்தார். இந்த மனிதரும் வாக்களித்தார்.
ஆனால், சில கணங்கள் கழித்து அவர், "நான் கடவுள்," என்று சப்தமாக உரக்கக் கூவினார். அவர் மட்டும் அல்லாமல், அவருடைய முழு இருப்புத்தன்மையும் சப்தமிட்டது; அவருடைய ஒவ்வொரு தசை நார்களும் சப்தமிட்டது. அவர் முழுவதுமாக ஒளிவீசினார்! அவர் கொலை செய்யப்பட்டார்.
மகிழ்ச்சியற்றவர்கள் பொறுத்துக்கொள்ள முடியாது. யாராவது ஆனந்தமாக இருப்பதைப் பார்த்தால், அது அவர்களைக் காயப்படுத்தும். அது, அவர்களிடம் பொறாமையை அஹங்காரத்தைக் காயப்படுத்துகிறது.
அதனால் சூஃபி மக்கள், ஆனந்தத்தை மறைப்பதற்குக் கற்றுக்கொண்டனர். மற்றவர்களையும் அதேபோல இருக்க அறிவுறுத்தினர். ஆனால், அது மறைப்பதற்கு சாத்தியப்படாத ஒன்று. ஆனந்தம் என்பது ஒளிவீசக்கூடிய தோற்றம்.
துன்பம் என்பது இருள். ஆனந்தம் என்பது ஒளி. துன்பம் என்பது வெளிப்படாத ஒளி, ஏற்றப்படாத ஒரு விளக்கு. ஆனந்தம் என்பது ஏற்றி வைக்கப்பட்ட விளக்கு. நாம் அதை எப்படி ஒளித்து வைக்க முடியும்? அது சாத்தியமில்லாத ஒன்று !
இந்த ஞானிகளைக் குறித்து எந்த ஒரு தீர்ப்பும் வழங்காமல், அவர்களிடத்து அன்புசெய்யும் இன்னமும் உருவாக்கவில்லை என்பதுதான் மறுக்க முடியாத உண்மை. ஆனந்தமயமான மக்களை மதிக்கின்ற ஒரு சமுதாயத்தை உருவாக்க நம்மால் முடியவில்லை.
ஆயினும், அந்த இறுதி லட்சியத்தையும், இருப்புத்தன்மையின் ஆனந்தத்தையும் பிரகடனப்படுத்துவதற்கு, வெளிப்படுத்துவதற்கு நம்முடைய மொத்த வாழ்க்கையையும் அர்ப்பணித்தால்கூட, அது தகுதியானதே.
பூரணத்துவமே இறுத்நிலை
மனிதன் சாதாரணமாகத் தோன்றுகிறான். ஆனால், அவன் சாதாரண மானவன் அல்ல. அவன், ஒரு விதையைப் போன்றவன். விதைதான் பெரிய விருட்சமாக வளரும். மேலும், ஒரு சின்ன விதை, பூமி முழுவதையும் பசுமையால் நிறைத்துவிடும். ஒரு சின்ன விதை, தன்னுள் கணக்கிலடங்காத விதைகளைக் கொண்டுள்ளது.
அதுபோல மனிதன், தெய்விக அன்பின் ஒரு விதை, அந்த விதை மிகப் பெரிய ஒரு கண்டமாக வளரமுடியும். அதைச் செய்யாவிடில், நாம் எப்பொழுதும் திருப்தியடையப் போவதில்லை. நாம், எதிர்பார்க்காத, பகிர்ந்துகொள்ளுதலால் ஏற்படும் மகிழ்ச்சியைத் தவிர, வேற எந்தப் பலனையும் தூய்மையான அன்பாக மாறாதவரை, நாம் நிறைவுத்தன்மை அடைவதில்லை.
அன்பு மீது நம்பிக்கை கொள்ளுங்கள். ஏனென்றால் அன்புதான் உணர்வுமாற்றத்திற்குரிய அஸ்தீவாரம்.
முழுமையான, மாறும்பொழுது மட்டுமே, வாழ்க்கை அதனுடைய இறுதி உச்சத்தை அடைகிறது. அந்த உச்சமே கடவுள், சொர்க்கம் மற்றும் நிர்வாணா என்று அழைக்கப்படுகிறது.
நாம் அன்பை நோக்கி மேலும் மேலும் வளர வேண்டும். வேறு எந்தப் பிரார்த்தனையும் தேவையில்லை. வேறு எந்த வீத நூல்களும், வேறு எந்த நல்லொழுக்கமும் தேவையில்லை. அன்பு என்பது எந்த ஒரு வகு நூலையும் நல்லொழுக்கத்தையும் விட மேலானது. அது, தனக்கே உரிய நெறிமுறையைக் கொண்டுவருகிறது. அது, நம்முடைய உள் இரைச்சல்களை இறைவனாக மாற்றுகிறது.
அன்பு மீது நம்பிக்கைகொள்ளுங்கள். ஏனென்றால் அன்புதான் உணர்வுமாற்றத்திற்குரிய அஸ்திவாரம். அன்புதான் ரூலவாதத்தின் ஆழமான உள் மையம். அன்பு நம்மை மனநிறைவடையச் செய்கிறது.
மக்கள் அதிருப்தியில், மனநிறைவற்ற நிலையில் வாழ்கின்றனர். மனநிறைவற்ற தன்மையில் வாழ்வது என்பது குற்றஞ்சாட்டிக்கொண்டும், குறைபட்டுக்கொண்டும், எப்பொழுதும் எதையாவது எதிர்பார்த்துக் கொண்டும் வாழும் நிலையைக் குறிக்கிறது.
மனநிறைவற்ற வாழ்க்கை வாழ்வது என்பது ஆசையில் வாழ்வது. ஆசைகள் எப்பொழுதுமே தீர்க்க முடியாதவை. நீங்கள் ஆசைகளாலும் எதிர்பார்ப்புக்களாலும் நிறைந்திருக்கும்போது, வாழ்க்கை ஒரு நீண்ட துக்க நாடகமாகி விடுகிறது. அது தொடர் தோல்விகளையும் ஏமாற்றங்களையும் கொண்டதாகவும், எதுவும் வளர முடியாத, மலர முடியாத ஒரு பாலைவனமாகவும் ஆகிவிடுகிறது.
மனிதன் ஆசைகளுடனோ அல்லது ஆசைகளற்றோ வாழலாம். ஆனால், தேடுதல் என்பது ஆசைகளற்ற ஒரு பாதையின் தொடக்கம். தேடுதல் என்பது நம்மிடம் எது இருக்கிறதோ, அதுவே தேவைக்கு அதிகமானது என்று இருப்பது; என்ன இருக்கின்றதோ, அதற்கு நன்றியுணர்வுடன் இருப்பது; அதற்கு மேல் எதுவும் கேட்காத நிலை; இன்னொரு விதத்தில் சொல்ல வேண்டுமென்றால், அபரிதமாகக் கொடுக்கப்பட்டிருப்பதற்காக நன்றியுடன் இருப்பது!
நமக்கு ஏற்கெனவே என்ன கொடுக்கப்பட்டுள்ளது என்பதைப் பட்டியலிட்டுப் பார்த்தோமானால், நாம் ஆச்சரியப்படுவோம். நாம் கேட்காமலேயே, அளவுக்கதிகமாகவே நமக்கு கொடுக்கப்பட்டுள்ளது. அதற்காக நன்றி உணர்வுடன் இருங்கள். நிறைவுத்தன்மைக்கு அதுதான் வழி.
மனநிறைவு என்பது இருப்புத்தன்மைக்கு நன்றியுடன் இருப்பது. அந்த நன்றி உணர்வினாலேயே பல விஷயங்கள் நம்மைத் தேடி வரத்துவங்கும். இது வாழ்க்கையின் புதிரான உண்மை. அதாவது நாம் ஆசைப்படும்பொழுது எதுவுமே நிகழாது, ஏமாற்றத்தைத் தவிர! ஆனால், நாம் ஆசைப்படாதபொழுது, அனைத்துமே நிகழும்! நாம் அற்புதங்களுக்குத் தகுதியானவர்களாக ஆகிறோம் !
நினைவில்கொள்ளுங்கள், 'நிறைவுத் தன்மை' என்னும் இந்த ஒரேயொரு வார்த்தையில்தான், மொத்த ஆன்மிகமும் அடங்கியுள்ளது. அது பட்டறிவால் வெளிப்படுவதில்லை. அது தெரிந்து கொள்வதாலும், அனுபவமாக உணர்ந்துகொள்வதினாலும் ஏற்படுகிறது.
'நிறைவுத் தன்மை' மற்ற எந்த ஆதாரத்தையும் அடிப்படையாகக் கொண்டது அல்ல. அது நம்முடைய தெளிவான பார்வையிலும் நேரடி அனுபவத்திலும் வேரோடியிருக்கிறது.
பட்டறிவுச் சுமையை இறக்கிவிட்டு, சுகமாகப் பயணியுங்கள்
பட்டறிவு என்பது மிகவும் மலிவானது. நாம் எவ்வளவு வேண்டுமோ அவ்வளவு சேகரித்துக்கொள்ள முடியும். அதற்கு நமக்குத் தேவையானது எல்லாம் நல்ல ஞாபக சக்தி மட்டுமே. இது கடினமானது அல்ல. ஞாபக சக்தியைப் பயிற்சிசெய்து, மேலும் திறன் உடையவராகவும் ஆக முடியும்.
ஆயினும் ஞாபக சக்தி நமக்குள் உணர்வுமாற்றத்தை ஏற்படுத்தாது. தினசரி வாழ்க்கையிலும், விஞ்ஞானபூர்வமான வேலைகளிலும் ஞாபக சக்தியின் உபயோகம் இருக்கிறது. ஆனால், நம்முடைய உள்ளுணர்வு சம்பந்தப்பட்டவரை அது உபயோகமற்றது.
உள்ளுலகப் பயணம் செய்ய வேண்டுமானால், பட்டறிவின் சுமை இல்லாமல் இருப்பது அவசியமாகிறது. நாம் ஒரு கள்ளம் கபடம் அற்ற குழந்தையைப்போல உள்நோக்கிச் செல்ல வேண்டும். குறைந்த அளவு தெரிந்திருப்பதே மிகவும் உகந்தது. நமக்கு எதுவுமே தெரியவில்லை என்றால் மிகவும் நல்லது.
அதைத்தான் சாக்ரடீஸ் சொல்கிறார்: எனக்குத் தெரிந்ததெல்லாம் ஒன்றே ஒன்றுதான் - அது, 'எனக்கு எதுவும் தெரியாது' என்பதே!
ஒருவர் உள்நோக்கித் திரும்பும் அந்தக் கணம்தான், திருப்பு முனையாக அமையும். அந்தக் கணத்தில்தான் ஒருவர் அறிவாளி ஆகிறார். அந்தக் கணத்தில்தான் ஒருவர் வாழ்க்கையை அனுபவமாக உணருகிறார்.
வெளிமுகமாக ஓடும்வரை, வார்த்தைகள், கொள்கைகள் மற்றும் தத்துவங்களும் நமக்கு வாழ்க்கையைப் பற்றிய விளக்கங்களைக் கொடுத்துக்கொண்டே இருக்கும். அது நம்மை, நம் வாழ்க்கையுடன் நேரடியாகவும் உடனடியாகவும் தொடர்பு கொள்ள அனுமதிக்காது.
கள்ளங்கபடமற்றதன்மை என்பது பாலம்; கள்ளங்கபடமற்ற தன்மை மலரும்பொழுது, அது ஞானமாகிறது. இறுதி ஞானம் என்பது ஆனந்தம். அதனுடைய வெளிப்பாடே எல்லையற்ற அன்பு. அதன்பிறகு ஒரு மனிதன் மீண்டும் குழந்தையாகிறான்.
பூரணத்துவத்தின் வெளிப்பாடு
- முழுமையான தெய்விகச் செவையில் தன்னை உட்படுத்திக்கொள்கிறாரோ, எந்தச் சூழ்நிலையிலும் நிலை தவறாமல் இருக்கிறாரோ, அவர் உலக வாழ்க்கையின் இயல்பான முக்குணங்களையும் கடந்து, ப்ரூர்ம நிலையை அடைய தகுதிபெறுகிறார்.
- மேலும் நிலையானதும், அழிவற்றதும், நித்தியமானதும், உச்ச நிலை ஆனந்தத்தின் நேர்மையான வெளிப்பாடாக இருப்பதுமான ப்ரவர்மத்தின் ஆதாரமாக இருப்பதும் நானே.
எல்லையற்ற அன்பின் வடிவம் நீங்கள் ...
மூன்று குணங்களையும் இயல்புகளையும் கடந்த ஒரு நிலையே ப்ரவர்மன், 'இறுதி பிரபஞ்ச விழிப்புணர்வுத் தன்மை' என்று சொல்லி, கிருஷ்ணர் இந்த அத்தியாயத்தை முடிக்கிறார். இந்த நிலையை, பக்தியால் அடையுமாறு வலியுறுத்துகிறார். மேலும் அவர் தாமே ப்ரவர்மன் என்றும், மாறாத ஆனந்தத்தின் 'மூலம்' என்றும் சொல்கிறார்.
கிருஷ்ணர், தனிமனிதரான வஸுத்தவ கிருஷ்ணராக அல்லாமல், உயர் இறுதி மூன்று குணங்களையும் இயல்புகளையும் கடந்த ஒரு நிலையே ப்ரவர்மன், சக்தியான பரப்ரூர்ம கிருஷ்ணராகம் பேசுகிறார். அவர் விரிவடைந்த ப்ரூர்ம விழிப்புணர்வு நிலையிலிருக்கிறார்; குணங்களைக் கடந்து இருக்கிறார்; அவரே குணங்களின் மூலமும் ஆவார்.
பரப்ரவற்ற கிருஷ்ணருக்கும், வஸ்-தேவ கிருஷ்ணருக்கும் என்ன வித்தியாசம் ? சாதாரண மனிதர்களைப் பொறுத்தமட்டில், அவர்களுக்குள்ளும் தெய்விகத் தன்மை இருந்தாலும், அவர்கள் அதை உணர்ந்துகொள்வதில்லை. அதனால் கிருஷ்ணர் வித்தியாசமானவர்!
அதுதான் உங்களுக்கும் உள்ள வித்தியாசம். நீங்கள் இருவருமே இறைத்தன்மையுடன்தான் இருக்கிறீர்கள். இருந்தாவும், நீங்கள் உங்களுடைய இறைத்தன்மை பற்றிய உணர்வு இல்லாமல் இருக்கிறீர்கள். ஆனால், ஞானமடைந்த குரு, அதை முழுமையாக உணர்ந்து இருக்கிறார்.
கிருஷ்ணரை எடுத்துக் கொண்டால், அவர் ஒரு குரு. பிறகு ஏன் பரப்ரூற்ம கிருஷ்ணர், வஸுகூவ கிருஷ்ணர் என்ற இந்தப் பாகுபாடு ?
இந்தப் பாகுபாடு அவருக்குள் இல்லை; அது நம்முள் உள்ளது. பரப்ரூற்ம கிருஷ்ணருடைய உயர் அலைவரிசை உடல், அழியக்கூடிய உடல் படைத்த சாதாரண மனிதர்களால் காணமுடியாததாகவும் அணுக முடியாததாகவும் இருக்கிறது. அதனால்தான் கிருஷ்ணருடைய பிரபஞ்ச வடிவத்தை, பரப்ரவும் ரூபத்தை, விச் வரூப தார்ச் நத்தை, தெய்விக தோற்றத்தை, அர்ஜுனன் கண்டுணர்ந்து கொள்வதற்காக, அவனுக்குத் தெய்விகப் பார்வையைக் கொடுக்க வேண்டியிருந்தது.
கிருஷ்ணருடைய மிக நெருங்கிய மனித நண்பனும், கிருஷ்ணனுடைய மனிதக் கண்ணாடியான அர்ஜுனன்கூட, கிருஷ்ணருடைய பிரபஞ்ச வடிவத்தை, கிருஷ்ணருடைய அனுமதி கிடைக்காதவரை கண்டுணர முடியவில்லை.
மனிதர்கள், அவரைக் கண்டுணரவும், அவருடன் பேசவும், பரப்ரூர்ம கிருஷ்ணர் வஸூக்கூவ கிருஷ்ணராக மாற வேண்டியிருந்தது.
ஒரு குறிப்பிட்ட அளவிற்கு அவர், தம்மை ஆட்படுத்திக்கொள்ள வேண்டியிருந்தது.
ஞானமடைந்த சக்தியுடன் இணைந்து, மனித உருவில் அவதரிக்கும்பொழுது, அந்த உடலில் ஏதோ ஒரு குணத்தைச் செலுத்த வேண்டியிருக்கிறது.
ஒரு உவமையை உய இங்கு கு நாம் சொல்லலாம். தங்கம், 24-காரட் தங்கமாக இருக்கும்பொழுது, அதைக்கொண்டு ஆபரணங்கள் செய்ய இயலாது. நாம் அதனுடன் செம்பு போன்ற சில தூய்மையற்ற பொருட்களைச் சேர்த்து, அதை 22 அல்லது 18 காரட் ஆக தரம் குறைக்க வேண்டும். அதன்பிறகுதான், நாம் ஆபரணங்களை அதிலிருந்து செய்யமுடியும்.
மனிதனை தெய்வநிலைக்கு உயர்க்கிட, கடவுளே மனிதநிலைக்கு தறங்குகிறார்
அதேபோல் ஞானமடைந்த ஆக்மா பூமிக்குள் நுழையும்பொழுது, ஒரு உடலெடுப்பதற்காக, சில ஸ்தீவ குணங்களை அந்த உடலுக்குள் உட்புகுத்த வேண்டியுள்ளது. சிறிது காலத்திற்குப் பிறகு இந்த வகுவ குணமும் மறைந்துவிடுகிறது. பிறகு மீண்டும், குணங்களைக் கடந்த ஞான நிலையில் ஆதீமாவை நிலைபெறச் செய்கிறது.
ஒவ்வொரு ஜீஞார குருவும், தம்முடைய இறைநிலை அனுபவங்களை வெளிப்படுத்துவதில் தனித்தன்மை வாய்ந்தவரே. சிலர், தங்கள் அனுபவங்களை வெளியிடுவார்கள். சிலர் வெளியிடமாட்டார்கள். நம்முடைய வித நூல்கள், இரண்டு ஞானமடைந்த குருமார்கள் ஒரே என்றால், அதில் ஒருவர் போலி என்று சொல்கின்றன.
ஒவ்வொரு வெளிப்பாட்டில் தனித்தன்மை வாய்ந்தவராக இருப்பார். அனுபவங்கள் ஒன்றாக இருக்கலாம். இருந்தாலும் வெளிப்படுத்தும் தன்மை வேறு விதமாக இருக்கும்.
மனிதர்கள், அவரைக் கண்டுணரவும், அவருடன் பேசவும் பரப்ரவற்ற கிருஷ்ணர் வாஸு-65வ கிருஷ்ணராக மாற வேண்டியிருந்தது.
கிருஷ்ணர், புத்தரிடமிருந்தும் ஏசுவிடமிருந்தும் வேறுபட்டவர். இவர்கள் அனைவருமே 'கருணை' என்னும் ஒரேகொள்கையை வைத்திருந்தார்கள். ஆனால், அந்தக் கருணையின் வெளிப்பாடு வெவ்வேறு விதமாக இருந்தது.
புத்தா்'கூர்ந்து ஆராய்தல்' மூலமாக வெளிப்படுத்தினார். கிருஷ்ணர் 'மகிழ்ச்சியாக விட்டுக்கொடுப்பதின்' மூலம் வெளிப்படுத்துகிறார்.
நாம் என்னவிதமான அதிர்வுகளைவெளிப்படுத்துறோமோ, அதன் அடிப்படையில்தான் நாம் குரூவைத் தேர்ந்தெடுப்போம். பக்தி மார்க்கத்தைத் தேர்ந்தெடுத்ததால், நாம் கிருஷ்ணர்பால் ஈர்க்கப்படுகிறோம். அவர் விரும்பத்தக்கவராக இருக்கிறார். நாம் தீயானம் செய்யும் வகையினராக இருந்தால், நாம் சிவனை நோக்கி, அமைதியில் கற்றுக்கொடுக்கும் குருவை நோக்கிச் செல்கிறோம்.
சரணடையும் குணமே, நம்மை விடுவிக்கும்
நம்முடைய குரு யார் என்பது ஒரு பெரிய விஷயமே அல்ல. நம்முடைய நம்பிக்கை முறறும் சரணடையும் துதன்மையும் துன்மையே முக்கியமாகக் கருதப்படுகிறது. நம்முடைய குரு ஞானமடையாதவராக இருக்கலாம். நாம் அவர்மீது நம்பிக்கை வைத்தோமென்றால், அவர் ஞானமடையாவிட்டால் கூட, நாம் ஞானமடைந்துவிட முடியும்.
முக்கிய கேவையாகக் காநகப்படுபவை எவையென்றால், நம்முடைய மனப்பாங்கும், அணுகுமுறையும், குணங்களூம் தானே தவிர, குருவிறுடைய நிலை அல்ல. ஒரு கல்லையே கடவுளாக வழிபட்டு, அதைச் சரணடைந்து, அதுவே நம்மைக் காப்பாற்ற வந்த பரம்பொருள் என்று கற்பனை செய்தால்கூட, நாம் விடுவிக்கப்படுவோம். இது லக்ரூம்.
அனைத்து செயல்களின் தன்மையையும் கடந்து செல்ல, உறுதியான நம்பிக்கையும் ச ரணாகதியும் மட்டுமே உதவுகின்றன. நாம் நம்முடைய செயல்களின் பலன்களை, குருவுக்கு, அவர் யாராக இருந்தாலும் அல்லது அது எதுவாக இருந்தாலும், சமாப்ப்பித்து விடுகிறோம்.
நாம் அந்த அந்த குருவைத் தியானித்து எல்லாவற்றையும் செய்கிறோம் அவருடைய பாதங்களில் எல்லாவற்றையும் சமாப்ப்பித்து விடுகிறோம். இந்த மனப்பாங்கே நம்மை விடுவிக்கிறது. இதையே கிருஷ்ணர், பக்தி என்கிறார். வேறு எதுவும் தேவையில்லை.
கிருஷ்ணர், மஞ்சள் ஆடை அணிந்து, புல்லாங்குழல் வாசித்துக்கொண்டிருக்கும் கிருஷ்ணரைப் பற்றிச் சொல்லவில்லை. நாம் (முழுமையாகச் சரணடையும் எந்த ஒரு மனிதரும் கிருஷ்ணரே, அதன் பிறகு நாம் கிருஷ்ணத் தன்மையில் வீழ்ந்துவிடுகிறோம்.
நாம் பர்ர்ஷ்டி கிருஷ்ணரிடம், பிரபஞ்ச விழிப்புணாவிடம், அந்த இறுதி சக்தியிடம், நம்முடைய வாழ்க்கையில் இந்த எல்லாப் புரிதல்களைத் தருவதற்கும், அவர் உபதேசிக்கும் சத்தியத்தை உணர்வதற்கும், அதை நமக்குள் நிலைநிறுத்துவதற்கும், ஆனந்தத்தை நித்யானத்தத்தை வெளிப்படுத்துவதற்கும் உதவுமாறு ஆழ்ந்து பிரார்த்தனை செய்வோம்.
கேள்வி : செல்களின் உருவாக்கத்திற்கும் நம்முடைய நடவடிக்கைகளுக்கும் தொடர்பு இருப்பதற்கான, அஉயிரியல் ஆதாரங்கள் இருப்பதாக நீங்கள் குறிப்பிட்டுள்ளீர்கள். அதைப் பற்றி தயவுசெய்து விளக்கமாக விவரிக்கமுடியுமா ?
நம் உடல் மன அமைப்பில் தொடர்ந்து அணுக்கள் புதிதாகப் பிறந்து கொண்டே இருக்கின்றன என்பதை நவீன விஞ்ஞானம் அறியும். நாம் ஒவ்வொரு நாளும் இறக்கிறோம்.
நம் உடல் மன அமைப்பு 60 டிரில்லியன் அணுக்களை கணக்கிடப்பட்டுள்ளது. கோடிக்கணக்கான அணுக்கள் தினந்தோறும் பிறக்கிண்றன. இந்தக் செயல்பாடு நாம் உயிர் வாழும்வரை தொடர்கிறது.
இரண்டு வருடங்களுக்குள் நம்முடைய உடலிலுள்ள அனைத்து செல்களும் புதிய செல்களாக மாற்றியமைக்கப் படுகின்றன.
இரண்டு வருடங்களுக்குள், நம்முடைய உடலில் உள்ள அனைத்து செல்களும் புதிய புதிய செல்களாக மாற்றியமைக்கப்படுகின்றன. அப்படியென்றால், ஒவ்வொரு இரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை, நாம் முழுமையாக மறுபிறப்பெடுக்கிறோம்.
இது விஞ்ஞான பூர்வமாக நிரூபிக்கப்பட்ட கருத்து என்றாலும், ஏன் பழைய செல்களில் உள்ள துன்பங்கள் புதிய செல்களுக்கும் எடுத்துச்செல்லப்படுகின்றன ?
செல்கள் இறந்தபிறகும் நம்முடைய நோய்கள் ஏன் தொடர்கின்றன? எது இவற்றை இணைக்கிறது ?
விஞ்ஞானத்தால் இதற்கு பதில்தர இயலவில்லை. இருப்பினும், சுவாரஸ்யமான பரிசோதனைகள் அதற்கான பாதையைக் காட்டுகின்றன.
உதாரணத்திற்கு, நீங்கள் உங்கள் உடலிலிருந்து சிறிது இரத்த மாதிரியை எடுத்து, அதிலிருந்து சில அணுக்களைப் பிரித்தெடுக்கிறீர்கள். அந்த அணுக்களிலிருந்து DNAயைப் பிரித்தெடுத்து, அவற்றை உங்கள் உடலுக்கு வெளியே வைத்தாலும்கூட, நீங்கள் உணர்ச்சிகளினால் எதிர்ச்செயல் செய்து, அதற்குரிய ஹார்மோன்களை வெளிவிடும்பொழுது, உங்கள் உடலிலிருந்து தனியே பிரித்தெடுத்து வைக்கப்பட்ட DNA-வும் அதே ஹார்மோன்களை வெளிவிடுகின்றன என்பதைப் பரிசோதனைகள் உறுதிப்படுத்தியுள்ளன.
நீங்கள் கோபமாக இருந்து, உங்களிடமிருந்து அட்ரினலின் வெளிப்பட்டால், வெளியில் இருக்கும் DNA-வும் அதே அட்ரினலினை வெளிவிடுகிறது.
அன்பு - கேன்சரையும் குணப்படுத்தும்
விஞ்ஞானிகள், DNA மாதிரிகளை பல்வேறு உணர்ச்சிகளுக்கு உட்படுத்தி, பல்வேறு சோதனைகளை மேற்கொண்டனர். நான் முன்பே ஒரிடத்தில் டாக்டர் மசாரு இமோடோ-வின் (Dr. Masaru emoto) புத்தகமான 'தி ஹிட்டன் மெஸேஜஸ் இன் வாட்டர்-ல் (The Hidden Messages In Water) பதிவுசெய்யப்பட்டிருக்கும் செய்திகள் பற்றி பேசியிருக்கின்றேன்.
இந்த ஜப்பானிய விஞ்ஞானி, நீரினுடைய அணுக்களின் மூலக்கூறு, பல்வேறு விதமான மனித உணர்ச்சிகளின் வெளிப்பாடுகளைச் சந்திக்க நேரிடும்பொழுது, அதனுடைய வடிவங்களில், வியக்கத்தக்க வகையில் பல்வேறு மாற்றங்களுக்கு உள்ளாகிறது என்பதை ஆராய்ந்து நிரூபித்திருக்கின்றார்.
இந்தப் பரிசோதனைகள், What The Bleep Do We Know என்ற திரைப்படத்தில் காண்பிக்கப்பட்டிருக்கின்றன.
DNA ஆட்படுத்தப்பட்டபோது, நேர்மறையான உணர்வுகளினால் அவை வளர்ந்ததையும், எதிர்மறையான அவை சுருங்கியதையும் விஞ்ஞானிகள்
ஸம்ஸ்காரங்கள் அல்லது நினைவுப்பதிவுகள் எல்லாமே சக்கி வடிவம். அவை, ரேர்மரையானவையாகவோ அல்லது எதிர்மறையானதாகவோ கருக்கலாம்.
கண்டறிந்துள்ளனர். நாம் அன்புடன் நடத்தும்பொழுது, எச். ஐ. வி (HIV) கேன்சர் (Cancer) ஆகியவற்றால் பாதிக்கப்பட்ட மக்களின் DNA -வில் முன்னேற்றம் ஏற்படுவதோடு மட்டுமல்லாமல், மேற்கொண்டு சீர்குலைவதும் தடுக்கப்படுகிறது என்பதை அவை காட்டின.
சக்தி பரப்பு பற்றிய வேத இரக்சியம்
'ஃபோட்டோன்கள்' என்றழைக்கப்படும் மின்காந்த அதிர்வு சக்தியை உள்ளடக்கிய 'மூல ஒளித்துகள்'களில் பரிசோதனைகள் மேற்கொள்ளப் பட்டன.
'மூல ஒளித்துகள்' (Photon), காற்று நீக்கப் பட்டு வெற்றிடமாக்கப்பட்ட ஒரு அறையில் (Vacuum chamber) வைக்கப்பட்டது. அவை அந்த அறைக்குள் இங்கும் அங்கும் தன்னிச்சையாக அசைந்து கொண்டிருந்தது. DNA-வை அந்த அறைக்குள் வைத்தவுடன், ஃபோட்டோன், அந்த DNA-வைச் சுற்றிச் சுழல ஆரம்பித்தது.
மூலகத் துகள்கள், மற்றொரு உயர்ந்த உணர்வுநிலை உணர நேர்ந்தால், அதற்குக் கீழ்படிந்து, அதனைச் சுற்றிச் சுழல ஆரம்பித்து விடுகின்றன, கிரகங்கள், சூரியனைச் சுற்றிச் சுழல்வதுபோல !
அதைவிட விநோதமான விஷயம் என்னவென்றால், DNA மாதிரி அந்த அறையிலிருந்து நீக்கப்பட்ட பிறகும் கூட, ஃபோட்டோன், அதே பாதையில் தொடர்ந்து சுழன்று கொண்டே இருந்தது. DNA-வை நீக்கிய பிறகும்கூட தொடர்ந்து அந்த இடத்தில் DNA-யின் சக்தி இருந்ததைப் போன்றே சுழன்றது.
வருடங்களுக்கு முன்பு முன்பு முன்பு 5000 நிலைநிறுத்தப்பட்டதோ, அதைப் புரிந்துகொள்ளும் முயற்சியில் விஞ்ஞானிகள் இப்போதுதான் தளிர்நடை போடத் தொடங்கியுள்ளனர்.
வேதங்கள், அழிக்கப்பட்டாலும், அழியா சக்திப் பரப்பைக் கொண்டிருக்கிறது என்று குறிப்பிடுகின்றன.
வதங்கள், மன அமைப்பை ஒரு சக்தி வடிவமாக விவரிக்கின்றன. நம்முடைய எப்படி மரணத்தையும் கடந்து
புதிய உடலுக்கும் தொடர்கிறது, காலத்தையும் வெளியையும் கடந்து நம்முடைய நடத்தையை எப்படிப் பாதிக்கிறது என்பதை விவரிக்கின்றன.
ஸம்ஸ்காரங்கள் அல்லது நினைவுப்பதிவுகள் எல்லாமே சக்தி வடிவம். அவை, நேர்மறையானவையாகவோ அல்லது எதிர்மறையானதாகவோ இருக்கலாம். ஸம்ஸ்காரங்கள் தொடர்ந்து வரும்வரை, அவை உடல் மன அமைப்பின்மீது, பொருள் சார்ந்த இயல்பின்மீது ஆதிக்கம் செலுத்துகின்றன.
அணுக்கள் இறந்து, புதிய அணுக்கள் பிறந்த பிறகும்கூட, பழைய அணுக்களின் சக்தியில் உணர்வுமாற்றம் ஏற்படாதவரை, புதிய செல்கள் பழைய செல்களின் சக்தி ஆதிக்கத்திற்குட்பட்டு பாதிப்புக்குள்ளாகின்றன. நோய்கள் தொடர்கின்றன. அதனால்தான் நம்முடைய ஆனர்த ஸ்புரண தீயான முகாமில் நாம், ஸம்ஸ்காரங்களைப் புரிந்துகொள்வதற்கான பயிற்சிகளுக்கும், ஸ்ம்ஸ்காரங்களைக் கரைப்பதற்கான நுட்பங்களுக்கும் மிகுந்த முக்கியத்துவம் தருகிறோம்.
நீங்கள் இதை உத்திரவாதமாக நினைக்கலாம். ஆனால், இந்த நுட்பங்கள், உங்கள் DNA வையே மாற்றக்கூடியவை. அவை, உங்களுடைய மரபணுக்களின் ஆற்றலை மாற்றியமைக்கக்கூடியவை.
வேதங்கள். திப்பொருள் அழிக்கப்பட்டாலும், அவை, அழியா சக்திப் பரப்பைக் கொண்டிருக்கின்றன என்று குறிப்பிடுகின்றன.
Part 6: Bhagavad Gita Explained
அதன்பிறகு புதிய அணுக்கள், பழைய அணுக்களின் எதிர்மறை பண்புகளால் பாதிக்கப்படுவதில்லை.
ஸம்ஸ்காரங்களால் கரையச்செய்து, முடிவாக ஸம்ஸ்காரங்களையும் கரைத்து, தித்யானத்தத்தில் நிறைந்து,
ஓம் தத்ஸதிதி மூர்மத்பகவத்திதாஸூரிஷ்ஷ்ஸ் ப்ரூற்மவித்யாயாம் போகசா 'ஸ்த்ரே முரீக்ரு 'ஷ்ணார்ஜு ரூஸம்வாக்த குணத்ரயவிபாக யோக்கா நாம சதுர்தல்கா தேயாய: |
இது ஓம் தத் ஸ்த், புரீமத் பகவத்தீதை என்னும் உபநிஷத்தின்கண் அமைத்துள்ள, கிருஷ்ணருக்கும் அர்ஜுனனுக்கும் நடந்த உரையாடல் வடிவிலான, மேலான பிரஹ்மத்தைப் பற்றிய அறிவைப் புகட்டுவதும் யோக விஞ்ஞானமுமாகிய 'குணத்ரயவிபாக யோகம்' என்னும் பெயருடைய பதினான்காம் அத்தியாயம்.
ஸ்லோகங்கள்
அத சதுர்தசோ' பதினான்காவது அத்யாயம்
குணத்ரயவிபாக யோக: குணத்ரயவிபாக யோகம்
ஸ்ரீபகவாந் உவாச
பரம் பரவக்ஷ்யாமி ஜ்ஞாநாநாம் ஜ்நாநமுத்தமம் / யஜ்ஜ்ஞாத்வா முநய: ஸா்வே பராம் ஸித்திமிதோ கதா:// 14.1
ஸ்ரீபகவாந் உவாச - ஸ்ரீபகவான் சொன்னார்; பரம் - மிகச் சிறந்ததுமான; பூய: - மீண்டும்; ப்ரவக்ஷ்யாமி - சொல்லப் போகிறேன்; ஜ்ஞாநாநாம் -ஞானங்களிலேயே; ஜ்ஞாநம் - ஞானத்தை; உத்தமம் - மிக உயர்ந்தும்; யத்- எதை; ஜ்ஞாத்வா- அறிந்து; முநய: - முனிவர்களும்; ஸார்வே - எல்லா; பராம் - மிகமேலான; ஸித்திம் - முழுமையை; இத: - இந்த ஸம்ஸாரத்திலிருந்து; கதா: - அடைந்திருக்கின்றார்களோ
ப்ரீபகவான் சொன்னது
-
- 1 முனிவர்கள் எல்லோரும் பூர்ணத்துவத்தை அடைய எந்த ஞானம் உதவியதோ அந்த ஒப்புயர்வற்ற ஞானத்தை நான் மீண்டும் உனக்கு உரைக்கின்றேன். இதம் ஜ்ஞாநமுமாச்'ரித்ய மம ஸாதர்ம்யமாகதா: / ஸ்ர்கேட்பி நோயஜாயந்தே ப்ரலயே ந வ்யதந்தி ச // 14.2
இதம் - இந்த; ஜ்ஞாநம் - ஞானத்தை; உபாச் ரித்ய - அறிந்து பின்பற்றி; மம - என்னுடைய; ஸாதர்ம்யம் - இயல்பை; ஆகதா: - அடைந்துள்ளவர்கள்; ஸர்கே - படைப்பிலும்; ந உபஜாயந்தே - பிறப்பதுமில்லை; ப்ரலயே அபி - ப்ரளய காலத்திலும்; ந வ்யதந்தி - துன்புறுவதுமில்லை; ச - மேலும்
14. 2 அந்த ஞானத்திலேயே உறுதியாக இருப்பதன்மூலம் ஒருவர், என்னைப் போன்றே உடல் மனத்தைக் கடந்த இயல்பை அடைய முடியும்; அழிவற்ற விழிப்புணர்வில் நிலைபெற முடியும். அப்படிப்பட்ட ஒருவர் சிருஷ்டியில் பிறப்பதும் இல்லை, பிரளயத்தில் அழிவதும் இல்லை.
மம யோநிர்மஹத்ப்ரஹ்ம தஸ்மிந் கா்பம் ததாம்யஹம்/ ஸம்பவ: ஸர்வதுதாநாம் ததோ பவதி பாரத // 14.3
மம - என்னுடைய; யோநி: - பிறப்பிடம்; மஹத் ம்ரஹ்ம - படைப்பிற்குக் காரணமான மூலப்ரகிருதி; தஸ்மிந் - அந்தப் பிறப்பிடத்தில்; கா்மம் - உயிரினங்களின் கருவை; ததாமி - படைக்கிறேன்; அஹம் - நான்; ஸம்பவ: - உற்பத்தி; ஸா்வ தூதாநாம் - ஸகல சராசரங்களுடைய; தத் -அதிலிருந்து; பவதி - ஏற்படுகின்றது; பாரத - பரதக்குலத் தோன்றலே
- 3 பரதக்குலத் தோன்றலே! பிரஹ்மம் என்றழைக்கப்படும் மொத்தப் பருப்பொருளின் கருப்பொருளே பிறப்பிற்கு மூலகாரணமாக இருக்கிறது. நான் அந்த பிரஹ்மத்தைக் கருவுறச் செய்து, எல்லா உயிரினங்களும் பிறப்பதைச் சாத்தியமாக்குகிறேன்!
ஸர்வயோநிஷு கௌந்தேய மூர்தய: ஸம்பவந்தி யா: / தாஸாம் ப்ரஹ்ம மஹத்யோநிரஹம் பீஜப்ரத: பிதா/ / 14.4
ஸா்வயோநிஷு கௌந்தேய - குந்தியின் மைந்தனே; மூர்தய: - உருவங்கள் கொண்ட பிராணிகள்; ஸம்பவந்தி - உண்டாகின்றனவோ; யா: - எத்தனை; தாஸாம் - அவை எல்லாவற்றிற்கும்; ப்ரஹ்ம - மேலான; மஹத் யோநி: - பிறப்பிடம்; அஹம் - நான்; மீஜப்ரத: - விதையளிக்கும்; பிதா - தந்தை
-
- 4 குந்தியின் மைந்தனே, புரிந்துகொள். எல்லா உயிரினங்களின் பிறப்பிடமாகப் பிரகிருதி இருக்கிறது. அவை பிறப்பதற்குச் சாத்தியமான மூல வித்துக்குரிய தந்தை நானே!
ஸத்த்வம் ரஜஸ்தம இதி குணா: ப்ரக்ரு'திஸம்பவா: / நிபத்நந்தி மஹாபர்ஹோ தேஹே தேஹிநமவ்யயம் // 14.5
ஸத்த்வம் - ஸத்வ குணம்; ரஜ: - ரஜோ குணம்; தம: - தமோ குணம்;
இதி - என்ற; குணா: - மூன்று குணங்களும்; ப்ரக்ருதிஸம்பவா: -ப்ரகிருதியிலிருந்து உண்டான; நிபத்நந்தி - கட்டுகின்றன; மஹாபுரஹோ -அர்ஜுனா; தேஹே - இவ்வுடலில்; தேஹிநம்- ஜீவாத்மாவை; அவ்யயயயம் - அழிவற்றதான
14.5 உலகியல் இயல்புகள் ஸத்வம், ரஜஸ், தமஸ் என்ற மூன்று விதமான குணங்களைக் கொண்டது. ஒரு உயிர் பிரபஞ்சத்துடன் ஏற்படுத்திக்கொள்ளும்பொழுதே, தொடர்பு இந்த மூன்றுவிதமான குணங்களால் கட்டுறுத்தப்படுகிறது.
தத்ர ஸத்த்வம் நிர்மலத்வாத் ப்ரகாச'கமநாமயம் / ஸுகஸங் கேந பத்நாதி ஜ்ஞாநஸங் கேந சாநக // 14.6
தத்ர - அதிலும் ; ஸத்த்வம் - ஸத்வ குணம் ; நிா்மலத்வாத் - தூய்மையானதால் ; ப்ரகாச'கம் - ஒளி கொடுக்கக்கூடியது; அநாமயம் - பாவங்களற்றது; ஸுகஸங்கேந - இன்பத்தில் கொண்டுள்ள தொடர்பினாலும்; பத்நாதி -கட்டுகின்றது; ஜ்ஞாநஸங் கேந ச -ஞானத்தில் கொண்ட தொடர்பினாலும்; அநக - பாவமற்றவனே
-
- 6 ஓ! குற்றமற்றவனே! ஸ்த்வ குணம் மற்ற குணங்களைவிட மிகத் தூய்மையானதாதலால் ஒளி வீசக்கூடியது. ஒருவரை பாவங்கள் செய்வதிலிருந்து விடுவிக்கும். இந்த வகை குணத்தில் இருப்பவர்கள், நல் அறிவை வளர்த்துக்கொள்வார்கள்; ஆனாலும் அவர்கள் சந்தோஷம் என்ற கருத்தினால் கட்டுண்டு விடுவார்கள்.
ரஜோ ராகரத்மகம் வித்தி த்ரு 'ஷ்ணாஸங்கஸ்முத்பவம் / தந்நிபத்நாதி கௌந்தேய கர்மஸங்கேந தேஹிநம் // 14.7
ரஜ: - ரஜோ குணம்; ராகரத்மகம் - விருப்பு வடிவாகின்ற; வித்தி -அறிந்துகொள்; த்ரு'ஷ்ணாஸங்க ஸ்முத்பவம் -ஆசை, பற்று இவற்றில் உண்டானதாக; தத் - அது; நிபத்நாதி - கட்டுகின்றது; கௌந்தேய -குந்தியின் மைந்தனே; கா்மஸங்கேந - காமங்களிலும் காமங்களின் பயன்களிலும் உள்ள தொடர்பால்; தேஹிநம் - ஜீவாத்மாவை
- 7 குந்தியின் மைந்தனே, தெரிந்துகொள், ரஜஸ் என்பது வரம்பு கடந்த விருப்பங்களையே இயல்பாகக் கொண்டிருப்பதால், இது அசைகளுக்கும் பந்தங்களுக்கும் மூலமாக இருக்கும். ரஜஸ், மனிதர்களைத் தாங்கள் செய்யும் செயல்களுடன் இணைத்துப் பந்தப்படுத்தும்.
தமஸ்த்வஜ்ஞாநஜம் வித்தி மோஹநம் ஸர்வதேஹிநாம் / ப்ரமாதாலஸ்யநித்ராபிஸ்தந்திபத்நாதி பாரத // 14.8
தம: - தமோகுணமோ; து - ஆனால்; அஜ்ஞாநஜம்-அஞ்ஞரானத்திலிருந்து உண்டானதாக; வித்தி; அறிந்துகொள்; மோஹநம் - மயக்கக் கூடிய; ஸர்வதேஹிநாம் - உடலெடுத்துள்ள எல்லோரையும்; ப்ரமாத ஆலஸ்ய நித்ராபி: - வீணான செயல்களில் ஈடுபடுவது, சோம்பல், தூக்கம் இவற்றால் ; தத் - அது; நிபத்நாதி - கட்டுகின்றது; பரரத - பரதக்குலத் தோன்றலே
-
- 8 பரதக்குலத் தோன்றலே, தெரிந்துகொள், செயல்திறன் அற்ற நிலையிலிருந்து பிறக்கும் தமஸ், மனிதர்களை மருட்சிக் குள்ளாக்குகிறது. இது கவனமின்மை, சோம்பேறித்தனம் மற்றும் அதிகப்படியான உறக்கம் அதியவற்றால் முமனிதர்களைப் பந்தப்படுத்தும். ஸத்த்வம் ஸுகுகே ஸஞ்ஜயதி ரஜ: கர்மணி பாரத / ஜ்ஞாநமாவ்ரு'த்ய து தம: ப்ரமாதே ஸஞ்ஜயத்யுத // 14.9
ஸ்த்த்வம் - ஸ்த்வ குணம்; ஸுகுகே - ஸுகத்தில்; ஸ்ஞ்ஜயதி -ஈடுபடுத்துகிறது; ரஜ - ரஜோ குணம்; கா்மணி - செயலில்; பாரத -பரதக்குலத் தோன்றலே; ஜ்ஞாநம் - ஞானத்தை; ஆவ்ரு'த்ய - மறைத்து; தம: து - தமோகுண்மோ; ப்ரமாதே - கவனமின்மையில்; ஸஞ்ஜயதி -ஈடுபடுத்துகின்றது; உத - சொல்லப்படுகிறது
-
- 9 பரதக்குலத் தோன்றலே, ஸத்வ குணம் ஒருவரை மகிழ்ச்சியான நிலைக்கும், ரஜோ குணம் ஒருவரை காம பலனிற்கும், தமோ குணம் முட்டாள்தனத்திற்கும் எடுத்துச் செல்கிறது.
ரஜஸ்தமச் சாபியூய ஸ்த்த்வம் பவதி பாரத / ரஜ: ஸ்த்த்வம் தமச்'சைவ தம: ஸத்த்வம் ரஜஸ்ததா // 14.10
ரஜ: - ரஜோ குணத்தையும்; தம: ச - தமோ குணத்தையும்; அபியூய -அடக்கி; ஸத்த்வம் - ஸத்வ குணம்; பவதி - மேலோங்குகின்றது; பாரத - பரதக்குலத் தோன்றலே; ரஜ: - ரஜோ குணம்; ஸத்த்வம் - ஸத்வ குணத்தையும்; தம: ச - தமோ குணத்தையும்; ஏவ - அப்படியே; தம: -தமோகுணம்; ஸத்த்வம் - ஸத்வ குணத்தையும்; ரஜ: -ரஜோ குணத்தையும் ; ததா -இவ்வகையில்
- 14.10 ஒ பரத வீரா! சில சமயங்களில் ரஜோ குணம், ஸத்வ குணத்தை அடக்கியும், சில நேரங்களில் ஸத்வம் ரஜோ குணத்தை அடக்கியும், சில சமயங்களில் தமோ குணம், ரஜஸ் மற்றும் ஸ்த்வ குணத்தை அடக்கியும் மேலெழுகின்றது. இவ்வகையில் ஒன்றை ஒன்று விஞ்ச எப்பொழுதும் போட்டி நடந்துகொண்டே இருக்கும். ஸர்வத்வாரேஷு தேஹேડஸ்மிந் ப்ரகாச' உபஜாயதே / ஜ்நாநம் யதா ததர வித்யாத்விவ்ரு'த்தம் ஸத்த்வமித்யுத // 14.11
ஸர்வத்வாரேஷு - வாயில்கள் அனைத்திலும்; தேஹே - உடலிலும்; அஸ்மிந் - இந்த ; ப்ரகாச': - ஒளிரு தன்மை ; உபஜாயதே - உண்டாகின்றதோ ; ஜ்ஞாநம் - ஞானம்; யதர - எப்பொழுது; ததர - அப்பொழுது; வித்யாத் - அறிந்துகொள்ள வேண்டும்; விவ்ரு'த்தம் - மேலோங்கி உள்ளது; ஸ்த்த்வம் - ஸ்த்வ குணமே; இதி - என்று; உத - சொல்லப்படுகிறது
-
- 11 ஒளிரச் செய்கிறபோது ஸத்வ குணம் மேலோங்கி நிற்கிறது என்பதைத் தெரிந்துகொள்ள வேண்டும். லோப: ப்ரவ்ரு'த்திராரம்ப: கா்மணாமச'ம: ஸ்ப்ரு'ஹா / ரஜஸ்யேதாநி ஜாயந்தே விவ்ரு'த்தே பரதா்ஷப // 14.12
லோம - பேராசை; ப்ரவ்ரு'த்தி: - உலகியல் கா்மங்களில் ஈடுபாடு; ஆரம்ப - தொடங்குதல்; கா்மணாம் - கா்மங்களை; அச'ம - அமைதியின்மை; ஸ்ப்ரு'ஹா- உலகியல் நுகர்பொருட்களில் பேராவல்; ரஜஸி - ரஜோ குணம் ; ஏதாநி இவையாவும்;ஜாயந்தே அதிகமாகும்போது; பரதா்ஷப - பரத வம்சத்தோரில் உயர்ந்தவனே
14.12 பரத வம்சத்தோரில் உயர்ந்தவனே! எப்பொழுது ரஜோ குணம் மேலெழுகின்றதோ, அப்பொழுது ஆழமான பற்றுதல், கட்டுக்கடங்காத ஆசை, பேராசை மற்றும் தீவிரமான முயற்சி ஆகியவை மேலெழும்புகின்றன.
அப்ரகாசோ'sப்ரவ்ரு'த்திச்'ச ப்ரமாதேர மோஹ ஏவ ச / தமஸ்யேதாநி ஜாயந்தே விவ்ரு'த்தே குருநந்தந // 14.13
அப்ரகாச': - ஒளியின்மை; அப்ரவ்ரு'த்தி: - செய்யவேண்டிய கடமைகளில் ஈடுபாடின்மை; ச - மேலும்; ப்ரமாத: - மூடத்தனம்; மோஹ: - புத்தி மயக்கம்; ஏவ - நிச்சயமாக; ச - மேலும்; தமஸி - தமோ குணம்; ஏதாநி -இவையனைத்தும்; ஜாயந்தே - உண்டாகின்றன; விவ்ருத்தே -அதிகமாகும் போது; குருநந்தந - குரு வம்சத்தில் பிறந்தவனே
-
- 13 ஓ! குரு வம்சத்தில் பிறந்தவனே, அறியாமை (தமோ குணம்) அதிகரிக்கும்பொழுது விவேகமற்ற தன்மை, மாயை, செயலற்ற தன்மை மற்றும் மகிழ்ச்சியின்மை ஆகியவை வெளிப்படுகின்றன. யதா ஸத்த்வே ப்ரவ்ரு'த்தே து ப்ரலயம் யாதி தேஹப்ருத்/ த தேரத்தமவிதாம் லோகாநமலாந்-ப்ரதிபத்யதே // 14.14
யதா - எப்பொழுது; ஸத்த்வே - ஸத்வ குணம்; ப்ரவ்ரு'த்தே - பெருகி உள்ள பொழுது; ப்ரலயம் - இறப்பை; யாதி - அடைகின்றானோ; தேஹப்ருத் - இந்த மனிதன்; ததர து - அப்பொழுதே; உத்தமவிதரம் - உயர்ந்த செயல்கள் செய்பவர்களுடைய; லோகாந் - உலகங்களை; அமலாந் - நிர்மலமான; ப்ரதிபத்யதே - அடைகின்றான்
14. 14 ஒருவர் ஸத்வ குணம் ஓங்கி இருக்கும்பொழுது மரணம் எய்தினால், அவர் உயர் உலகங்களைச் சென்றடைவார்.
ரஜஸி ப்ரலயம் கத்வா கா்மஸங்கிஷு ஜாயதே / ததா ப்ரலீநஸ்தமஸி மூடயோநிஷு ஜாயதே // 14.15
ரஜஸி - ரஜோ குணத்தின் ஆதிக்கத்தில்; ப்ரலயம் - இறப்பை; கத்வா -அடைந்து; கா்மஸங்கிஷு- கா்மங்களில் பற்றுள்ள மனிதர்களிடையே;
ஜாயதே - பிறக்கின்றான்; ததா - அவ்வாறே; ப்ரலீந: - இறந்தவன்; தமஸி -தமோ குணம் அதிகமாக இருக்கும் போது; மூடயோநிஷு - அறிவில்லாத மனிதர்களிடையே; ஜாயதே- பிறக்கின்றான்
-
- 15 ஒருவர் ஆழ்ந்த உணர்ச்சி நிலையில் (ரஜோ குணத்தில்) இருக்கும்பொழுது மரணம் எய்தினால், அவர் செயல்களில் ஈடுபாடு உடையவர்களிடையே பிறக்கிறார். ஒருவர் அறியாமை நிலையில் (தமஸில்) இருக்கும்பொழுது மரணம் எய்தினால் அவர் அறிவற்றவர்களிடம் சென்று பிறக்கிறார்.
கா்மண: ஸுக்கு'தஸ்யாஹு: ஸாத்த்விகம் நிர்மலம் பலம் / ரஜஸஸ்து பலம் து:குமஜ்ஞாநம் தமஸ: பலம் // 14.16
கா்மண: - செயலின்; ஸுக்ரு'தஸ்ய - சிறந்த; ஆஹு: - சொல்கின்றார்கள்; ஸாத்த்விகம் - ஸாத்வீகமானது; நிர்மலம் - தூய்மையானது; பலம் -பயனோ; ரஜஸ: - ராஜஸமான செயலின்; து - ஆனால்; பலம் - பயன்; து:கம் - துயரமானது; அஜ்ஞாநம் - அறியாமை; தமஸ: - தாமஸீக செயலின்; பலம் - பயன்
- 16 ஒருவர் தூய்மையானவர் ஆகிவிடுகிறார். ஆழ்ந்த உணர்ச்சி நிலையில் (ரஜோ குணம்) செயல்படும்பொழுது மனக்கவலை விளைகிறது. அறியாமை நிலையிலிருந்து செயல்கள் செய்யப்படும்பொழுது விவேகமற்ற தன்மை விளைகிறது.
ஸத்த்வாத்ஸஞ்ஜாயதே ஜ்ஞாநம் ரஜஸோ லோப ஏவ ச / ப்ரமாதமோஹௌ தமலோ பவதோடத்ஞாநமேவ ச // 14.17
ஸத்த்வாத் - ஸத்வ குணத்திலிருந்து; ஸஞ்ஜாயதே - உண்டாகின்றது; ஜ்ஞாநம் - ஞானம்; ரஜஸ: - ரஜோ குணத்திலிருந்து; லோப: ஏவ ச -பேராசையே; ப்ரமாதமோஹௌ - கவனமின்மையும், தமஸ: - தமோ குணத்திலிருந்து; மதிமயக்கமும்; பவத: - உண்டாகின்றன; அஜ்ஞாநம் ஏவ ச - அறியாமையும்
-
- 17 ஸத்வத்தின் நிலையிலிருந்து ஞானம் பிறக்கிறது. ரஜஸிலிருந்து பேராசை உண்டாகிறது. தமோ குணத்திலிருந்து விவேகமற்ற தன்மை, முட்டாள்தனம் மற்றும் மாயை உண்டாகிறது.
ஊர்த்வம் கச்சந்தி ஸத்த்வஸ்தா மத்யே திஷ்டந்தி ராஜஸா: / ஜகந்யகுணவ்ரு'த்திஸ்தா அதோ கச்சந்தி தாமஸா: // 14.18
ஊர்த்வம் - உயர்ந்த; கச்சந்தி - செல்கின்றனர்; ஸத்த்வஸ்தா: - ஸத்வ குணத்தில் நிலைபெற்ற மனிதர்கள்; மத்யே - நடுவில் ; திஷ்டந்தி -நிற்கின்றார்கள்; ராஜஸா: - ரஜோ குணத்தில் நிலை பெற்ற மனிதர்கள்; ஜகந்யகுணவ்ரு'த்திஸ்தா: - வெறுக்கத்தக்க குணங்களில் ஈடுபவர்கள்; அத: - தாழ்நிலை ; கச்சந்தி - அடைகின்றார்கள்; தாமஸா: - தாமஸ குணம் உடைய மனிதர்கள்
14.18 உலகங்களுக்குச் செல்கிறார்கள்; இரஜோகுணத்தில் வாழ்பவர்கள் பூமியைச் சார்ந்த உலகங்களில் வாழ்கிறார்கள்; தமோ குணத்தில் வாழ்பவர்கள் கீழ் உலகங்களுக்குச் செல்கிறார்கள்.
நாந்யம் குணேம்ய: கர்தாரம் யதா த்ரஷ்டாநுபச்'யதி / குணேம்யச்'ச பரம் வேத்தி மத்பாவம் ஸோட்திகச்சதி // 14.19
ந - இல்லை; அந்யம் - வேறு ஒருவனை; குணேம்ய: - குணங்களிலிலிருந்து; கர்தாரம் - கர்த்தா என்று; யதர - எப்பொழுது; த்ரஷ்டாநுபச் யதி -சரியாகப் பார்க்கும் ஒருவர்; குணேம்ய: ச - குணங்களின் இயல்பிலிருந்து; பரம் - அப்பாற்பட்ட; வேத்தி - அறிகிறானோ; மத்பாவம் - என் ஆன்மிக இயல்பை; ஸ: - அவன்; அதிகச்சதி - உணர்ந்துகொள்ள முடியும்
- எல்லாச் செயல்களிலும் இந்த மூன்று குணங்களைத் 14. 19 தவிர வேறொன்றுமில்லை என்றும், பரம்பொருள் இம்முக் குணங்களையும் கடந்தவர் என்பதையும் உணரும் ஒருவர் என் தெய்விக நிலையை உணர்ந்துகொள்ள முடியும்.
குணாநேதாநதீத்ய த்ரீந்தேஹீ தேஹ் தேஹஸ்முத்பவாந் / ஜந்மம்ரு'த்யுஜராது:கைர்விமுக்தோடம்ரு'தமச்'நுதே// 14.20 குணாந் - குணங்களையும்; ஏதாந் - இந்த; அதீத்ய - கடந்து; த்ரீந் -மூன்று; தேஹீ - புருஷன்; தேஹஸ்முத்பவாந் - உடல் தோன்றுவதற்குக் காரணமான; ஜந்ம ம்ரு'த்யு ஜரா து:கை: - பிறப்பு, இறப்பு, மற்றும் பிற எல்லாத் துன்பங்களிலிருந்தும்; விமுக்த: - விடுபட்டு; அம்ரு'தம் -பரமானந்தத்தை; அச் நுதே - அனுபவிக்கின்றான்
- 20 மனித உடலில் இருக்கும் ஒருவர், இம் மூன்று குணங்களைக் கடக்க முடிந்தால், அவர் பிறப்பு, இறப்பு, மூப்பு மற்றும் துக்கங்களிலிருந்து விடுபட முடியும். இந்த வாழ்க்கையிலேயே அமிர்தத்தை ருசிக்க முடியும்.
அர்ஜுந உவாச
கைர்லிங்கைஸ்த்ரீந்குணாநேதாநதீதோ பவதி ப்ரபோ / கிமாசார: கதம் சைதாம்ஸ்த்ரீந் குணாநதிவர்ததே // 14.21
அர்ஜுந உவாச - அர்ஜுனன் சொன்னார்; கை: - எந்தெந்த; லிங்கை: -இலக்கணங்களோடு; த்ரீந் - மூன்று; குணாந் - குணங்களையும்; ஏதாந் - இந்த; அதீக: - கடந்த மனிதன்; பவகி - இருக்கின்றான்; ப்ரபோ -பிரபுவே; கிமாசார: - எத்தகைய நடத்தை உள்ளவனாக; கதம் - எந்த உபாயத்தினால்; ச - மேலும்; ஏதாந் - இந்த; த்ரீந் - மூன்று; குணாந் -குணங்களையும்; அதிவர்ததே - கடக்கின்றான்
அர்ஜுனன் சொன்னது
-
- 21 இறைவா, இந்த குணங்களைக் கடந்து நிற்கும் ஒருவரை எந்த அடையாளங்களால் அறிந்துகொள்ளலாம்? அவருடைய நடவடிக்கை எத்தகையதாக இருக்கும் ? அவர் மூன்று குணங்களையும் எவ்வாறு கடக்கிறார்? ட்ரீபகவாந் உவாச
ப்ரகாச'ம் ச ப்ரவ்ரு'த்திம் ச மோஹமேவ ச பாண்டவ / ந த்வேஷ்டி ஸ்ம்ப்ரவ்ரு'த்தாநி ந நிவ்ரு'த்தாநி காங்க்ஷதி/ / 14.22
உதரஸ்நவதாஸீநோ குணைர்யோ ந விசால்யதே / குணா வர்தந்த இத்யேவ யோலவதிஷ்டதி நேங்கதே// 14.23 ஸ்மது:கஸுக: ஸ்வஸ்த: ஸமலோஷ்டாச்'மகாஞ்சந: / துல்யப்ரியாப்ரியோ தீரஸ்துல்யநிந்தரத்மஸம்ஸ்துதி: //14.24
மாநாபமாநயோஸ்துல்யஸ்துல்யோ மித்ராரிபக்ஷயோ: / ஸர்வாரம்பபரித்யாக குணாதீத: ஸ உச்யதே //14.25
ஸ்ரீபகவாந் உவாச - ஸ்ரீபகவான் சொன்னார்; ப்ரகாச'ம் ச - ஒளியையும்; ப்ரவ்ரு'த்திம் ச - பற்றுகளையும்; மோஹம் ஏவ - மருட்சியையும்; பாண்டவ - பாண்டு புத்திரனே; ந த்வேஷ்டி - வெறுப்பதில்லையோ; ஸம்ப்ரவ்ரு'த்தாநி - அவை வரும் பொழுது; ந - இல்லை; நிவ்ரு'த்தாநி -அவை விலகும் போது; காங்க்ஷதி ச - விரும்புவதும்
உதாஸீநவத் ஆஸீந: - ஸாஷியைப்போல் இருந்துகொண்டு; குணை: -குணங்களால்; ய: - எவன்; ந விசால்யதே - அசைக்கப்படுவதில்லையோ; குணா: - குணங்களே; வர்தந்தே - இயங்குகின்றன; இதி ஏவ - என்று அறிந்துகொண்டு; ய: - எவன்; அவதிஷ்டதி - இருக்கின்றானோ; ந இங்கதே - அதிலிருந்து நிலைகுலைவதில்லையோ
ஸமது:கஸுக: - இன்ப துன்பங்களைச் சமமாகக் கருதுவானோ; ஸ்வஸ்த: - தன்னுள் நிலைத்துநிற்கின்றானோ; ஸ்மலோஷ்டாச் மகாஞ்சந: -மண்ணையும் கல்லையும் பொன்னையும் சமமாக மதிப்பானோ; துல்ய ப்ரிய அப்ரிய: - வேண்டியது வேண்டாதது இரண்டையும் ஒன்றாகவே நினைப்பானோ; இகழ்ச்சியையும் புகழ்ச்சியையும் ஒன்றெனக் கருதுவானோ
மாநாபமாநயோ: துல்ய: - பெருமையையும், சிறுமையையும் சமமென நினைப்பானோ; துல்ய: - சமநோக்குக் கொண்டவனோ; மித்ர அரிபக்ஷயோ: ரண்பரிடத்திலும் - செயல்களனைத்திலும் நான் செய்கிறேன் என்ற மனப்பான்மை விட்டவனோ; குணாதீத: - முக்குணங்களையும் கடந்தவன்; ஸ: - அந்த மனிதன்; உச்யதே - சொல்லப்படுகின்றான்
பவீபகவான் சொன்னது
பாண்டு புத்திரனே, யார் ஒருவர் ஒருவர் ஒளியை 14. 22-25 (ஸாத்விகத்தை), பற்றுகளை (ரஜஸை), மாயத்தோற்றத்தை (தமஸை) அவை இருக்கும்பொழுது வெறுக்காமலும், அவை மறைந்துவிட்டால் ஏக்கம்கொண்டு கவலைப்படாமலும், குணங்களைக் கடந்த நிலையில் நிலைகொண்டு, குணங்கள் மட்டுமே செயல்படுகிறது என்பதைத் தெரிந்துகொண்டு திடமாக இருக்கிறாரோ, இன்பத்தையும் துன்பத்தையும் சமமாகப் பாவித்து, மண்ணையும் கல்லையும் மற்றும் பொன்னையும் ஒரே கண்ணோட்டத்துடன் பார்த்து, புகழ்ச்சியையும் இதழ்ச்சி யையும் சமமாக எடுத்துக்கொள்ளும் அறிவுத்திறனுடன் இருந்து, மரியாதையிலும் அவமரியாதையிலும் சமநிலை குலையாமல் இருந்து, நண்பர்களையும் விரோதிகளையும் சமமாக நடத்தி, பலன்களை எதிர்பார்க்காமல் செயல்களைச் செய்கிறாரோ அவரே மூன்று குணங்களையும் கடந்தவராகக் கருதப்படுகிறார்.
மாம் ச யோsவ்யப்சாரேண பக்தியோகேந ஸேவதே / ஸ் குணாந் ஸமதீத்யைதாந் ப்ரஹ்மதுயாய கல்பதே // 14.26
மாம் - என்னை; ச - மேலும்; ய: - எவன்; அவ்யபிசாரேண - வேறு எதிலும் நாட்டமில்லாத; பக்தியோகேந - பக்தி யோகத்தினால்; ஸேவதே - வழிபடுகின்றானோ; ஸ: - அவன்; குணாந் - மூன்று குணங்களையும்; ஸமதீத்ய - முற்றிலுமாகக் கடந்து; ஏதாந் - இந்த; பரஹ்மதுயாய-பரபிரஹ்ம நிலையை அடைவதற்கு; கல்பதே - தகுதி பெறுகின்றான்
- 26 எவரொருவர் முழுமையான தெய்விகச் சேவையில் தம்மை உட்படுத்திக்கொள்கிறாரோ, எந்தச் சூழ்நிலையிலும் நிலை தவறாமல் இருக்கிறாரோ, அவர் உலக வாழ்க்கையின் இயல்பான முக் குணங்களையும் கடந்து, பிரஹ்ம நிலையை அடைய தகுதிபெறுகிறார்.
ப்ரஹ்மணோ ஹி ப்ரதிஷ்டாஹமம்ரு'தஸ்யாவ்யயஸ்ய ச / சா'ச்'வதஸ்ய ச தர்மஸ்ய ஸுகஸ்யைகாந்திகஸ்ய ச //14.27
ப்ரஹ்மண: - பரப்ரஹ்மத்திற்கும்; ஹி - நிச்சயமாக; ப்ரதிஷ்டா -உறைவிடம்; அஹம் - நானே; அம்ரு'தஸ்ய - அம்ருத நிலைக்கும்; அவ்யயஸ்ய - அழிவற்றதான; ச - மேலும்; சா'ச'யவதஸ்ய- ; ச - மேலும்; தா்மஸ்ய - எப்பொழுதும் இருக்கக் கூடிய தா்மத்திற்கும்; ஸுகஸ்ய -ஆனந்தத்திற்கும்; ஏகாந்திகள்ய- வேறுபாடற்ற ஒரே சீரான; ச - மேலும்
14.27 மேலும் நிலையானதும், அழிவற்றதும், நித்தியமானதும், உச்சநிலை ஆனந்தத்தின் நேர்மையான வெளிப்பாடாக இருப்பதுமான அந்த பிரஹ்மத்தின் ஆதாரமாக இருப்பதும் நானே.
| க்ரு'ஷ்ணர் | : கடவுள் அவதாரம், கௌரவர் மற்றும் பாண்டவர்களுக்கு உறவினர் போரில் அர்ஜுனனின் ஸாரதி (தேரோட்டி), உயிர்களிடத்திலும் வாசம் செய்பவர் |
|---|---|
| த்ருபதன் | : திரௌபதியின் தந்தை, சிறந்த போர்வீரர் |
| த்ரு'ஷ்டத்யும்னன் : அரசா் துருபதனின் மகன் | |
| சி'கண்டி | : சிறந்த வில்வீரர், திருநங்கை, பீஷ்மரைப் பழிவாங்குவதற்காகவே தோன்றியவர். |
| விராடன் | : அபிமன்யுவின் மாமனார், அண்டை நாட்டரசர் |
| யுயுதானன் | : கிருஷ்ணரின் ஸாரதி, சிறந்த போர்வீரர் |
| காசி'ராஜன் | : அண்டை நாடான காசியின் அரசர் |
| சேகிதானன் | : சிறந்த போர்வீரர் |
| குந்தி போஜன் | : முதல் மூன்று பாண்டவ இளவரசர்களின் தாயான குந்தியின் வளர்ப்புத் தந்தை |
| புருஜித் | : குந்தி போஜனின் சகோதரர் |
| சை' ப்யா | : சிபி பழங்குடியினரின் தலைவர் |
| த்ரு'ஷ்டகேது | : சேதி நாட்டின் அரசா் |
| உத்தமௌஜன் | : சிறந்த போர்வீரர் |
| பஞ்ச பாண்டவர் | : யுதிஷ்டிரர், பீமன், அர்ஜுனன் - குந்தியின் மகன்கள். நகுலன், ஸஹதேவன் - மாத்ரியின் மகன்கள் |
| யுதிஷ்டிரா் | : தர்மத்தின் சொரூபம், ஈட்டி எறிவதில் வல்லவர் |
| பிமன் | : கதாயுத சண்டையில் வல்லவர் |
| அர்ஜுனன் | : வில் வித்தையில் ஒப்பற்றவர் |
| நகுலன் | : குதிரைகளைப் பயிற்றுவிப்பதிலும் அவற்றின் தன்மைகளை அறிவதிலும் வல்லவர் |
ஸஹதேவன்
கௌரவர் சேனை: -
| ஸஞ்ஜயன் | : அமைச்சர், திருதராஷ்டிரருக்கு குருகேஷத்ர போர் நிகழ்வுகளைச் சொன்னவர் |
|---|---|
| பீஷ்மா் | : கௌரவர் மற்றும் பாண்டவர்களுக்குப் பாட்டனார், சிறந்த போர்வீரர் |
| த்ரோணர் | : கௌரவர் மற்றும் பாண்டவர்களுக்கு ஆச்சாரியார், சிறந்த வில்வீரர். இவரின் சிறந்த சீடர் அர்ஜுனன். |
| விகா்ணன் | : கௌரவ சகோதரர்களில் மூன்றாமவர் |
| கர்ணன் | : பாண்டவர்களின் மூத்த சகோதரர், குந்திக்கு திருமணத்திற்கு முன்பே பிறந்தவர். துரியோதனின் நண்பர், கொடை வள்ளல் |
| அச்'வத்தாமன் | : துரோணரின் மகன், வலுக்குறைந்த குதிகாலை உடையவர், எப்போதும் உண்மையையே பேச வேண்டும் என்று விரும்புவர் |
| க் 'ருபா் | : கௌரவர், பாண்டவர்களுக்குப் போர்க்கலைகளைக் கற்றுக் கொடுக்கும் ஆச்சாரியார் |
| ச'ல்லியன் | : அண்டை நாட்டு அரசர், நகுல சகாதேவர்களின் தாய் மாமா. (நகுல சகாதேவர்களின் தாய் மாத்ரியின் சகோதரர். ) |
| ஸௌமாதத்தி | : பகிகர்களின் அரசா் |
| துச்'சா'தனன் | : கௌரவ சகோதரர்களில் இரண்டாமவர், திரௌபதியைத் துகிலுரித்தவர் |
| துரியோதனன் | : கௌரவ சகோதரா்களில் மூத்தவர், கதாயுத சண்டையில் வல்லவர். |
கிருஷ்ணருடைய பெயர்களும் அதற்குரிய பொருளும்:
| அச்யுதன் | : தம்முடைய நிலையில் உறுதியாக இருப்பவர் |
|---|---|
| அரிஸூதனன் | : பகைவர்களை அழிப்பவர் |
| க்ரு'ஷ்ணன் | : கருப்பு நிறமுடையவர், மன அழுக்குகளை நீக்குபவர், ப்ரஹ்மா, விஷ்ணு, சிவன் என்ற மூன்று கடவுள்களின் சொரூபமானவர், பிரஹ்ம சொரூபமானவர், பக்தர்களின் துக்கங்களைப் போக்குபவர் |
| கேச'வன் | : அழகான முடியை உடையவர், ப்ரஹ்மா, விஷ்ணு, சிவன் ஆகிய மூன்று கடவுள்களையும் தம் வசத்தில் வைத்திருப்பவர் |
| கேசி' நிஷூதனன்: கேசின் என்ற அரக்கனைக் கொன்றவர் | |
| கோவிந்தன் | : எல்லா உயிர்களைப் பற்றியும் அறிந்திருப்பவர் |
| பகவான் | : ஆறுவித குணங்களை உடையவர். அவை 1. பரிபூரண ஞானம். 2. பரிபூரண வைராக்கியம். 3. பரிபூரண பலம் 4. பரிபூரண கீர்த்தி 5. பரிபூரண தேஜஸ் 6. பரிபூரண ஐஸ்வாயம் (ஸ்ரீ) |
| புருஷோத்தமன் | : மேலான புருஷன் |
| மதுஸ் தெனன் | : மது என்ற அரக்கனை அழித்தவர் |
| மாதவன் | : லக்ஷ்மிக்குத் தலைவர் |
| யாதவன் | : 'யது' குலத்தில், யாதவ குலத்தில் பிறந்தவர் |
| யோகேச்'வரன் | : யோகத்திற்குத் தலைவர் |
| வாஸு தேவன் | : வசுதேவருடைய மகன், எல்லா உயிர்களிடத்திலும் வாசம் செய்பவர் |
| வார்ஷ்ணேயன் | : விருஷ்ணி குலத்தில் பிறந்தவர் |
| விஷ்ணு | : எங்கும் வியாபகமாய் நிறைந்து இருப்பவர் |
|---|---|
| ஜகந்நிவாஸன் : ஜகத்திற்கு இருப்பிடமாகயிருப்பவர் | |
| ஜநார்தன் | : ஜனங்களால் (மக்களால்) போற்றப்படுபவர் |
| ஹ்ரு'ஷீகேச'ன் : இந்திரியங்களுக்குத் தலைவர் | |
| அனகன் | : பாபம் அற்றவர் |
அர்ஜுனனுடைய பெயர்களும் அதற்குரிய பொருளும்:
| அர்ஜுனன் | : நல்ல, தூய்மையான தன்மை உடையவர் |
|---|---|
| கபித்வஜன் | : கொடியில் குரங்குச் சின்னத்தை உடையவர் |
| கிரீட்டி | : கிரீடம் தரித்தவர் |
| குடாகேசான் | : தூக்கத்தை வென்றவர் |
| குருநந்தனன் | : 'குரு' வம்சத்தில் பிறந்தவர் |
| கௌந்தேயன் | : குந்தியின் மகன் |
| தனஞ்சூயன் | : செலவழிக்கப்படாமல் சேர்த்து வைக்கப்பட்டிருக்கும் செல்வங்களை ஒன்று திரட்டுபவர். |
| பரந்தபன் | : எதிரிகளை வாட்டுபவர் |
| பாண்டவன் | : பாண்டுவுக்கு மகன் |
| பார்கன் | : பிருதையின் (ப்ரீத்தாவின்) மகன் |
| பாரதன் | : பரத குலத்தில் பிறந்தவர் |
| ஸவ்யஸாசின் | : இடது கையால் அம்பு எய்பவர் |
அருஞ்சொற் பொருள்
| அத்வைத | - இருமையற்றது, தனிமனித இருப்பு, பிரபஞ்ச இருப்பு இவை இரண்டுமே ஒன்றுதான் என்று வலியுறுத்திச் சொல்கிறகொள்கை. |
|---|---|
| அநாஹத | - உருவாக்கப்பட முடியாத ஒலி, இதய சக்திமையம் |
| அபரிக்ரஹ | - மற்றவர்களின் பொருள்களின் மேல் ஆசைகொள்ளாமை |
| அற்யாஸ | - தொடர்ந்த பயிற்சி |
| அம்ரு'த | - அருந்தினால் சாகாத் தன்மையைக் கொடுக்கும் தெய்விக அமிர்தம் |
| அவ்தார் | - உருவமற்ற ப்ரஹ்மம் உருத்தாங்கி பூமிக்கு வருதல் |
| அவ்யக்தம் | - வெளிப்படாத, வெளிப்படுத்தப்படாத |
| அச்'வத்தம் | - ஆலமரம் |
| அஹிம்ஸா | - துன்புறுத்தாமை |
| அஷ்டவக்ர | - அஷ்டவக்ர சம்ஹிதையை இயற்றிய ஞானகுரு |
| அஷ்டாங்கயோக - பதஞ்சலி யோகஸூத்ரத்தில் குறிப்பிட்டுள்ள ஞானமடைவதற்கான எட்டு வகை வழிகள். | |
| ஆகாச, | - வெற்றிடம், நுட்பமான ப்ரபஞ்ச சக்தி. |
| ஆசார்ய | - ஆசிரியர், 'உடன் வருபவர்' |
| ஆத்ம, ஆத்மந் | - தனிமனித இருப்பு நிலை, பிரபஞ்ச இருப்பு நிலையின் ஒரு பகுதி |
| ஆத்ம ச'க்தி | - வாழ்வு சக்தி. (வளப்படுத்துதல் என்னும் தத்துவத்தால் விழிப்படைந்த வாக்கு சக்தி,சிந்தனை சக்தி மற்றும் உணர்வு சக்திகளை வாழவும் வெளிப்படுத்தவும்கூடிய வல்லமை |
| ஆத்ம ஜ்ஞாநம் | - தன்னை உணர்தல் |
| ஆத்ம ஷட்கம் | - ஞான குருவாகிய ஆதிசங்கரரால் இயற்றப்பெற்ற, அத்வைத கருத்தை விளக்கும் ஆறுபத்திகளைக்கொண்ட செய்யுள் |
| ஆதிச்' ங்கர | - கேரளாவின், காலடியைச் சேர்ந்த ஞானகுரு, அத்வைத வேதாந்தத்தின் விரிவுரையாளர். |
|---|---|
| ஆபஸ் | - நீர் |
| ஆரதி | - தீபங்களுடன் கடவுளை வணங்குதல் |
| ஆச், ரய | - உண்மை நிலையில் உறுதியாய் நிலைநாட்டப் பெற்றவர். |
| ஆச்'ரய தேர்ஷ | - உண்மை நிலையில் உள்ள குறைபாடு |
| ஆஹார | - உணவு, மற்றம் நமது ஐம்புலன்கள் மூலம் பெறும் உணவு. |
| ஆஜ்ஞா | - ஒழுங்கு முறை, கட்டளை, மூன்றாவது கண் சக்தி மையம். |
| இடா | - பிங்கள, ஸுஷும்னா இவற்றுடன் பிராண சக்தி பாயும் மெய்மையான சக்தி பாதை |
| ாச்' வரன் | - பிரபஞ்சத்தின் தலைவன். |
| ாச்'வரத்வம் | - 'பொறுப்பெடுத்தல்' என்னும் தத்துவத்தால் விழிப்படைந்த தமைப்பண்புணாவு. |
| உத்தராயண | - சூரியனின் வடக்கு நோக்கிய பயணம் |
| உபநிஷத் | - ஞானகுருவுடன் அமர்ந்திருத்தல் |
| கபிலமுனி | - ஸ்ரீமத் பாகவதத்தில், விஷ்ணுவின் அவதாரமாகக்கொண்டாடப்படும் கபிலமுனி ஸாங்க்ய யோகத் தத்துவத்தின் தந்தை. இந்தப் பூமிப்பந்தின் முதல் சிந்தனையாளர், பூர்ணத்வத்தை அனுபூதியாக உணர்ந்தவர், ஸ்நாதன தர்மத்தின் மூத்த அமைப்பான மஹா நிர்வாணி பீடத்தை நிறுவியவர். |
| கா்மா | - மூலமனப்பாங்குகளால் ஆட்டுவிக்கப்படும் ஆன்மீக விதியின் காரண காரிய விளைவு |
| கா்மி | - தாழ்நிலை சாத்தியக்கூறுகளால் ஆட்டுவிக்கப்பட்டு அதற்கேற்ப செயல்புரிபவர் |
| கர்மேந்த்ரியங்கள் - செயல்பாட்டுக்குரிய புலன்கள் | |
| கல்ப | - ஸ்த்யயுகம், த்ரேதாயுகம், துவாபரயுகம் மற்றும் கலியுகம் என்னும் நான்கு யுகங்கள் சேர்ந்தது 1 கல்பம். |
| காண்டீவ | - அக்னி தேவனால் அர்ஜுனனுக்குப் பரிசாக வழங்கப்பட்ட தெய்விக வில் |
|---|---|
| குண்டலிநி | - மூலச் சக்கரமான 'மூலாதாரத்தில்' உள்ள சக்தி |
| குண | - சத்வ, ரஜஸ், தமஸ் மூன்று வகையான மனித நடவடிக்கையின் பண்புகள். |
| கும்ப்மேளா | - நான்கு ஆண்டுகளுக்கு ஒருமுறை நான்கு இடங்களில் நிகழும், மிகப்பெரிய ஆன்மீகக் கூட்டம். கும்பமேளா நிகழும் நான்கு இடங்கள் 1. கங்கை, யமுனை, பூமிக்கடியில் உள்ள சரஸ்வதி இவை மூன்றும் சேரும் இடமாகிய அலகாபாத்தில் உள்ள ப்ரயாக். |
| 2. ஹரித்வாரில் உள்ள கங்கை நதிக்கரையில். | |
| 3. உஜ்ஜையில் உள்ள ஷிப்ரா நதிக்கரையில் | |
| 4. நாசிக்கில் உள்ள கோதாவரி நதிக்கரையில் | |
| குரு | - கு (இருள்) ரு (வெளிச்சம்) இருளிலிருந்து வெளிச்சத்திற்கு அழைத்துச்செல்பவர், ஆசான் |
| குருகுல் | - குருகுலம். பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளை மிகச் சிறிய வயதிலேயே, கல்வி கற்பதற்காக குருவிடம் ஒப்படைக்கும் இடம். குரு, அவர்களுக்குக் கல்வியைக் கற்றுக்கொடுத்து, அவர்களை உயர் விழிப்புணர்வு நிலைக்கு உயர்த்தும் பொறுப்பை ஏற்கிறார். |
| (தஷ | - வேத பாரம்பரியத்தில் மத சடங்குகளுக்காக உபயோகப்படுத்திய புனித புல். இந்தப் புல்லால் அமைக்கப்பட்ட இருக்கையின்மேல் மான் தாலையும் ஆடையையும் விரித்து, அதில் அமர்ந்து தியானம் செய்வது நன்று என்று கருதப்பட்டது. |
| கைவல்ய | - விடுதலை, மோக்ஷம், நிர்வாணம் |
| கோச' | - நமது உடலில் 5 சக்தி அடுக்குகள் உள்ளன. 1. அன்னமய அல்லது உடல் அடுக்கு 2. பிராணமய அல்லது பிராண அடுக்கு 3. மனோமய அல்லது எண்ண அடுக்கு 4. விஞ்ஞானமய அல்லது உறக்க அடுக்கு |
| 5. ஆனந்தமய அல்லது ஆனந்த அடுக்கு | |
|---|---|
| க்ரியா | - குறிப்பிட்ட பலனையடைய யோகவிதிகளின்படி செய்யப்படும் செயல் |
| க்ரு'ஹஸ்த | - குடுத்பத்தலைவர், திருமணமானவர், க்ருஹா என்ற சொல் வீடு என்ற பொருள் கொண்டது |
| கடாகாச,ம் | - குடத்தால் வளைபட்ட வெளி. |
| ஜ்ஞாநேந்த்ரியங்கள் - அறியும் புலன்கள் | |
| சக்ரம் | - மன-உடல் அமைப்பில் உள்ள ச'க்தி மையங்கள் |
| சக்ஷு | - கண், நம் புலன்களுக்குப் பின்னால் உள்ள அறிவாற்றல் |
| சிதாகாச'ம் | - உடலால் வளைபட்ட வெளி. |
| சித்த | - மனம், மேலும் மனஸ், புத்தி |
| ஜ்யோதிஷ | - ஜோதிடம் |
| ஜநகராஜா | - மிதிலையை ஆண்ட ஈகை குணம் உள்ள அரசர். இராமரின் பத்தினி சீதாவின் தந்தை. |
| ஜப | - தொடர்ந்து இறைநாமத்தை அமைதியாகவோ, சப்தமாகவோ உச்சரித்துக்கொண்டே இருத்தல். |
| ஜாக்ரத் | - விழிப்பு நிலை |
| ஜீவன்முக்தி | - உடலில் வாழும்பொழுதே ஞானமடைந்து, சுதந்திரமான வாழ்வை வாழ்தல். |
| ஜீவன்முக்த விஜ்ஞாநம் -ஜீவன்முக்திக்கான நுட்பம் | |
| ஜீவஸ்மாதி | - ஞானகுருவை அடக்கம் செய்த இடம், அங்கு அவர் ஆத்மா வாழ்கிறது. |
| தந்த்ரா | - நுட்பங்கள், ஆன்மீக வளர்ச்சிக்கு உபயோகப்படுத்தப்படும் உத்திகள் |
| தபஸ் | - தீவிர ஆன்மீக முயற்சி. |
| தமஸ் | - மந்தத் தன்மை அல்லது செயலின்மை போன்ற குணம் |
| தீர்த | - தீர்த்தம், புண்ணிய ஆறு, யாத்திரை மையம் |
| துரீய, ஸ்மாதி | - சமாதி நிலை, மனமற்ற நிலை |
| தைத்ரேய உபநிஷத் - யஜுர் வேதத்தின் முக்கிய வேதாந்த பகுதி |
| த்ரி காலம், | - முக்காலங்களான கடந்த, நிகழ், எதிர்காலம். |
|---|---|
| த்ரிகால ஜ்ஞாநி | - இந்த மூன்று காலத்தையும் ஒரே நேரத்தில் பார்ப்பவர், ஞானமடைந்தவர், காலம், இடம் இவற்றைக் கடந்தவர் |
| த்ரி குண ரஹித | - ஸத்வ, இரஜஸ், தமஸ் - இம்மூன்று குணங்களையும் கடந்தவர் |
| த்ரிபுடி | - அறிபவர், அறியப்படும்பொருள், அறிவு - இம்மூன்றும் இணைந்தது |
| தர்ச, ந் | - காட்சி, தெய்விகத்தைக் காண்பதைக் குறிக்கும் |
| தக்ஷிணாயன | - ஜுன் 21-ம் தேதியிலிருந்து தொடங்கும் சூரியனின் தெற்கு நோக்கிய பயணம் |
| தீகைஷ் | - தீட்சை சமயத்தில் குரு தமது சீடருக்கு அன்பு வழங்கி தமது சக்தியை மாற்றம் செய்தல். இது மந்திர உச்சாடனம், தொடுதல், பார்வை அல்லது எண்ணம் மூலமும் செய்யப்படும் |
| தேர்ஷ | - குறைபாடு |
| த்ரு' ஷடி | - பார்வை, மனக்கண்ணால் பார்ப்பது |
| த்வைத | - தனிமனித இருப்பும், பிரபஞ்ச இருப்பும் தனித்தனியானவை என்னும் கொள்கை. |
| தர்ம | - பிரபஞ்ச விதி |
| தாரணா | - மனத்தை ஒருமுகப்படுத்துதல் (பிராணாயாமத்துடன்) |
| த் | - விவேகம் |
| நசிகேத | - கட உபநிஷத்தின் கதாநாயகன். மரணக் கடவுளாகிய யமனிடமிருந்து மரணத்தைப் பற்றிய இரகசியங்களைத் தெரிந்துகொண்டவன். |
| நாக ஸாது | - உடைகள் அணியாத ஒருவகை துறவியா்கள் |
| நாடி | நரம்பு ஸ்தூலமாக இல்லாத ஒரு சக்தி பாகதை |
| நிதித்யாஸ்நா | - ஸத்யத்தை ஆழமாக வாழ்ந்து, வெளிப்படுத்துவதைக் குறிக்கும் சொல் |
| நிமித்த | - காரணம் |
| நிமித்த தேர்ஷ | - காரணத்தை அடிப்படையாகக்கொண்ட குறைபாடு |
| நியம | - பதஞ்ஜலியின் அஷ்டாங்க யோகத்தின் எட்டுவகை பாதையின் இரண்டாவது பாதை. ஆன்மீகப் பாதையில் நாம் செல்வதற்காக நாம் கடைப்பிடிக்க வேண்டிய அன்றாட விதிகள். |
|---|---|
| நிர்குண | உருவமற்ற சக்தி |
| நிர்குண ப்ரஹ்மந் | - உருவ வரையறைகுட்படுத்த முடியாத சக்தி |
| நிர்வாண, ஸமாதி | - விடுதலை, மோக்ஷம், ஸமாதி போன்றது |
| பதஞ்ஜலி | - யோகத்தின் தந்தை, யோகத்தின் ஆய்வுக் கட்டுரையாகிய புகழ்பெற்ற பதஞ்சலி யோக ஸூத்ரத்தை எழுதியவர் |
| பகுத்தாராய்தல் | - ஸத்யங்களை மறுப்பதற்கல்லாமல், உள்வாங்கி நம்முடைய பாகமாக்கும்பொருட்டு அவற்றைப் பகுத்தாராய்தல். இது THE SUPREME PONTIFF OF HINDUISM BHAGAWAN SRI NITHYANANDA PARAMASHIVAM கொடையாக வழங்கப்பட்ட வார்த்தை. |
| பரமஹம்ஸ | - மிக உன்னதமான அன்னப்பறவை, இங்கு ஞானமடைந்தவரைக் குறிக்கும் |
| பரிக்ரம | ஒரு மலை அல்லது நீர் நிலை போன்ற புனித இடங்களைச் சுற்றிவரும் ஒரு சடங்கு |
| பரிவ்ராஜகம் | - ஒரு கடுந்துறவியின் அலைந்து திரியும் வாழ்க்கை (நாடோடி வாழ்க்கை) |
| பல - பல ச்ருதி | - பழம், இறை வழிப்பாட்டின் பலன்கள் |
| பிங்கள | - இட,ஸுஷும்னா, இவற்றுடன் பிராண சக்தி பாயும் மென்மையான சக்தி பாதை |
| பிண்டாண்ட | - தனி ஜீவ வியக்தி |
| புண்ய | - சிறப்பு, நன்மை செய்தல் |
| புருஷ | - மேலான சக்தியின் வெளிப்பாடு |
| பூர்ண | - முழுமையான நிலை, அத்வைத கருத்தின்படி உண்மை நிலை. |
| பூர்ணத்வ | - முழுமையிலிருந்து முழுமை வெளிப்பட்டது என்ற ஸத்யத்தைப் புரிந்துணர்ந்த 'நிறைவுணர்வு' நிலை |
| பூர்ணாவதார் | - முழுமையான கடவுள் அவதாரம் |
| ப்ரத்யாஹார | - பொதுவாக 'உணவிலிருந்து விடுபட்டு இருத்தல்' என்று பொருள். இங்கு, அனைத்துப் புலன்களிலிருந்தும் விடுபட்டு இருத்தல் என்று பொருள். |
|---|---|
| ப்ரவ்ரு'த்தி | - வெளி உலகை நோக்கிய வாழ்க்கைமுறை. இது குறைவுணர்வுகளிலிருந்து மேலும் மேலும் அதிக குறைவுணர்வுகளுக்கு இட்டுச்செல்லும் பாதை. |
| ப்ராண | - உயிர் சக்தி, மூச்சுக்காற்றையும் குறிக்கும் |
| ப்ராணயாம | - மூச்சை நெறிப்படுத்துவதன் மூலம் வாழ்வுசக்தியை நீட்டித்துக்கொள்ள உதவுவது. அஷ்டாங்க யோகத்தின் நான்காவது பாதை |
| ப்ராரப்த | - இவ்வுடலை எடுக்கக் காரணமான கா்மம் |
| ப்ரு'த்வீ | - பூமி சக்தி |
| ப்ரேம ச'க்தி | - உணர்வு சக்தி |
| பகவாந் | - கடவுள், ஞானமடைந்த குருமார்களுக்கு உபயோகப்படுத்தும் அடைமொழி |
| பாகவதம் | - வேத வியாஸரால் தொகுக்கப்பட்ட பகவான் கிருஷ்ணரின் பக்தி கதைகள் |
| பாவந | - கற்பனை |
| பீஜ | - விதை; பீஜ மந்த்ர- கடவுளை வழிபடுவதற்காக பயன்படுத்தும் ஓர் அசைகொண்ட வார்த்தை. |
| புத்தி | - அறிவாற்றல், மனம், மனஸ், சித்தா - என்ற பெயர்களால் அழைக்கப்படுகிறது. |
| ப்ரஹ்மந் | - தெய்விகத்தின் முடிவான அத்யும், பிரபஞ்சப் பேராற்றல் |
| ப்ரஹ்ம | - ஹிந்து மதத்தில் உருவாக்கும் கடவுளாகிய ப்ரஹ்மன் |
| ப்ரஹ்மசர்ய | - கற்பனைகள் இல்லாமல், நிகழ்காலத்தில் வாழ்பவர் |
| ப்ரஹ்மசாரீ | - இயல்பு நிலையான ஸத்யத்தில் வாழ்பவர் |
| ப்ரஹ்ம வித்யா | - பிரபஞ்சப் பேராற்றலைப் பற்றிய அறிவு |
| ப்ரஹ்மாண்டம் | - பிரபஞ்ச பேரண்டம் |
| ப்ராஹ்மணா | - உயர் ஆன்மிக அறிவையடைந்தவர், அறிவைப் பயில்வதிலும் பயிற்றுவிப்பதிலும் ஈடுபடுபவர் |
| மங்கல | - நன்னிமித்தமான |
| மந்த்ர | - ஒரு சப்தம், ஒரு ஸூத்ரம், ஒரு வார்த்தை அல்லது சில வார்த்தைகள். அவைகளின் சப்தங்கள் இயல்பிலேயே சக்தி பண்புகள் கொண்டது. மந்த்ரங்கள் ஒதி கடவுளை வழிபடுதல். மந்த்ர, தந்தர, யந்த்ர இம்மூன்றும் ஆன்மீக உயர்வுக்கான அணுகு முறை |
| மநந | - சிந்தித்தல், பகுத்தாராய்தல் |
| மநஸ் | - மனம், புத்தி, சித்தம் |
| மநோ ச'க்தி | - சிந்தனை சக்தி |
| மஹரிஷி | - மிகப்பெரிய ஞானி |
| மஹாநிர்வாணி பீட | - கி.பி. 8 ஆம் நூற்றாண்டிலிருந்து தொடர் ஆவணப்பதிவுகளைக் கொண்டிருக்கும் ஸ்நாதன தர்மத்தின் மூத்த அமைப்பான மஹாநிர்வாணி பீடம் கபிலமுனியால் நிறுவப்பட்டு ஆதிசங்கரரால் புனரமைக்கப்பட்டது. |
| மஹாவாக்ய | - மிகப்பெரிய வேத வாக்கியம் |
| மஹாகாச' | - அண்டவெளி |
| மாணிக்கவாசகர் | - நாயன்மார்களில் முக்கியமானவர், 'திருவாசகம்' இயற்றிய தமிழ்சைவக் கவிஞர். |
| மாயா | - அது எதுவாகவும் இல்லாதது; உண்மையற்ற, நிலையற்ற மாயத்தோற்றம், அத்வைதத்தின்படி வாழ்வே மாயம். |
| மீமாம்ஸா | - பழங்கால ஹிந்து தத்துவத்தின் ஒழுங்கு முறை |
| மணி | - தன்னையுணர்ந்த, அக விழிப்படைந்த ஜீவன். |
| மூலவாஸ்நா | - மூலமனப்பாங்கு |
| மூலவிசாரதாரா | - மூலமனப்பாங்கு |
| மூலாதார் | - ஆதாரம்-முதல் சக்தி மையம், மூல-மூலமான |
| மோக்ஷ | - நிர்வாணம், ஸமாதி, விடுதலை, முக்தி, துரியம் இவையாவும் ஒன்றே |
| யம | - நீதி மற்றும் மரணத்தின் கடவுள் |
| யம் | - ஒழுங்கு முறை மற்றும் மரணம். பதஞ்சலியின் அஷ்டாங்க யோகத்தில் குறிப்பிட்ட எட்டு வகைப் பாதைகளில் ஒன்று. |
|---|---|
| யந்த்ர | - கருவி, ஆழ்ந்த உட்பொருள் உள்ள மற்றும் ஆற்றல்வாய்ந்த வரைபடம். உதாரணமாக தாமிரத் தகட்டில் பொறிக்கப்பட்டு, தெய்விக சாந்நித்தியத்தில் அல்லது ஞான குருவின் சாந்நித்தியத்தில் சடங்குகள் மூலம் தெய்வத் தன்மை ஊட்டப்பட்ட பூரீ சக்ரம் |
| யோக | இணைத்தல், தனிமனித இருப்பையும் ப்ரபஞ்ச இருப்பையும் இணைப்பதற்கான வழிமுறை. |
| யோகப்ரஷ்ட | - யோகப் பாதையிலிருந்து வழுவியவர் |
| யோகீ | - யோகப் பாதையைப் பயிற்சிசெய்பவர். |
| யுக | - ஹிந்து சமய நூல்களில் விளக்கப்பட்டுள்ள காலங்களின் அளவு. நான்கு யுகங்கள் உள்ளன. 1. ஸத்ய யுகம் (நித்ய யுகம்) 2. த்ரேதா யுகம் 3. த்வாபர யுகம் 4. கலியுகம் |
| ரக்த | - இரத்தம் |
| ரஜஸ் | - மனிதனின் மூன்று வகையான குணங்களில் இரண்டாவது வகை குணமாகிய தீவிர உணர்ச்சியின் செயல்பாடு. |
| ரமண மஹரிஷி | - திருவண்ணாமலையைச் சேர்ந்த ஞானகுரு. அருணாச்சல மலையை புகழ்ந்து பாடும் 'அக்ஷரமணமாலை'யை நமக்குத் தந்தவர். |
| இராமகிருஷ்ண பரமஹம்ஸ | - பரமஹம்ஸ - மேற்கு வங்கத்தில் உள்ள தக்ஷிணேச்வரத்தில் வாழ்ந்த ஞானகுரு. |
| ராமாயண | - இந்தியாவின் மிகச்சிறந்த இதிஹாஸம், வால்மீகி இதனை இயற்றினார். |
| ராவண | இலங்கையின் வல்லமை மிக்க பேரரசன், ராமாயணத்தில் இளவரசி சீதாவை கவா்ந்து சென்ற பாதகன். |
| ராக | - பற்று |
| ரிஷி | - வேத சத்தியங்களை தங்கள் உள்ளுணர்வில் அனுபவமாக உணர்ந்தவர்கள். |
|---|---|
| லீலா | - தெய்வத்தின் செயல்கள் |
| லீலா த்யானம் | - தெய்வத்தின் அல்லது குருவின் செயல்களின்மீது தியானம்செய்தல். |
| வா்ண | - வண்ணம் மற்றும் ஹிந்து பாரம்பரிய அமைப்பில் உள்ள ஜாதிக் குழுழையும் குறிக்கும். முதன்முதலில் இது திறமையை அடிப்படையாகக் கொண்டிருந்தது. பிற்காலத்தில், பிறப்பின் அடிப்படையிலான தனிச்சலுகையாக மாற்றப்பட்டு, களங்கப்படுத்தப்பட்டது. |
| வாக் ச'க்தி | - வார்த்தைகளின் சக்தி,வாக்கு சித்தி |
| வாநப்ரஸ்த | - ஒருவருடைய வாழ்வின் மூன்றாவது நிலை. முதல் நிலை மாணவப்பருவம், இரண்டாம் நிலை - குடும்பத் தலைவர் மூன்றாவது நிலை- குடும்பத் தலைவர்களான ஆணும் பெண்ணும் தங்களது உலகாயத வாழ்வை விட்டுவிட்டு ஆன்மீக இலக்ஷியத்தில் கவனம் செலுத்துதல். |
| வாஸ்ந | - நினைவுகள், ஆசைகள் இவற்றின் நுட்பமான சாரம். ஸம்ஸ்காரத்தினால் ஏற்படுவது. |
| வித்யா | - அறிவு, கல்வி |
| வால்மீகி | - புகழ் பெற்ற இதிஹாஸமாகிய இராமயணத்தை எழுதியவர் |
| வி தீ | - சட்டம், இயற்கையின் சட்டமாகிய ஊழ்வினை |
| வியூதி | - ஹிந்துக்கள் தங்களின் நெற்றியில் அணியும் புனித சாம்பல். இது நம் வாழ்வின் நிலையற்ற தன்மையைக் குறிக்கிறது. பெருமை அல்லது மஹிமை என்ற மற்றொரு பொருளும் உண்டு |
| விவேகாநந்த | - இந்தியாவில் உள்ள மேற்குவங்காளத்தைச் சேர்ந்த ஞானத்துறவி. அவர் இராமகிருஷ்ண பரமஹம்ஸரின் முக்கிய சீடர். |
| விராட்ரூப, விச் வரூப | - எல்லாவற்றையும் உள்ளடக்கிய உருவம் |
| விசி'ஷ்டாத்வைதம் | - தனிமனித இருப்பு தனக்கே உரிய தனித்தன்மையுடன் பிரபஞ்ச இருப்பின் பகுதியாக விளங்குகிறது. |
| விஷ்ணு | - மும்மூர்த்திகளில் பாதுகாப்பவர். அவருடைய அவதாரங்களான கிருஷ்ணர், ராமர் போன்ற பத்து அவதாரங்களும் குழுப்பெற்ற நிலை என்றும், பத்து அவதாரங்களையும் உள்ளடக்கிய நிலை என்றும் பொருள் படும். |
| விஷாத | - மனச் சோர்வு, தடுமாற்றம் |
| வைராக்ய | - விருப்பு வெறுப்புக்களைக் கடந்தநிலை |
| வைச்'ய | - வணிகர்களின் சாதி அல்லது வா்ணம் |
| வேத | - ச்'ருதி - உபநிஷத் - அறிவு, பழங்கால ஹிந்து சமய நூல்கள். ஞானமடைந்த ரிஷிகள் அவர்களது இருப்பு நிலையிலேயே அவற்றை பெற்றுக்கொண்டதாக நம்பப்படுகிறது. உபநிஷத்துடன் இதனை ச் ருதி என்பார்கள். |
| வேத வ்யாஸ | - வேதங்களைத் தொகுத்தவர். புராணங்கள், மஹாபாரதம், புரீமத் பாகவதம், ப்ரஹ்ம ஸூத்ரம் போன்ற நூல்களை இயற்றியவர். பாண்டவர்களின் பாட்டனார். ஞானிகளுக்கெல்லாம் தலைவர். |
| வேதாந்த | - வேதங்களின் இறுதிப்பகுதி. வேதங்களின் சாரமான இப்பகுதி 'தன்னை உணர்த'லுக்கான தத்துவங்களின் தொகுதி. |
| வ்யக்தம் | - வெளிப்பட்ட, பார்க்கமுடிந்த |
| ஸ்க பாவம் | - இறைவனை அல்லது குருவை நண்பனாகப் பாவிப்பது |
| ஸ் குண | - உருவத்துடன்கூடிய |
| ஸ்குண ப்ரஹ்ம | - உருவமற்ற ஒன்று உருவத்துடன் தோன்றுவது |
| ஸங்கல்ப | - (முடிவு |
| ஸஞ்சித கா்மம் | - நம்முடைய மொத்த கா்ம வங்கி |
| ஸதோரி | - உயர் ஆன்மிக விழிப்புணர்வுநிலை |
| ஸத்ய | - ஆன்மீக ஒழுங்கு முறை |
| ஸத்வ | - ஆன்மீக அமைதி |
| ஸத்ஸங் | - ஸத்யங்களைத் தெளிவுபடுத்தும் ஆன்மிகக் கூட்டடம் |
|---|---|
| ஸநாதன தர்மம் | - என்றென்றும் நிலைத்திருக்கும் தா்மப் பாதை, ஜீவன் உச்சநிலை வளர்ச்சியடைவதற்கான ஸத்யங்களை உள்ளடக்கியது. நாளடைவில் அதற்கு அந்நியர்களால் 'இந்துமதம்' என பெயா் வழங்கப்பெற்றது. |
| ஸந்ந்யாஸி | - துறவி |
| ஸம்ச,ய | – சந்தேகம் |
| ஸம்யம | - முழுமையான கவன ஒருமைப்பாடு |
| ஸம்ஸ்கார | - கா்மச் சக்கரத்தில் சிக்கவைக்கும் எண்ணப்பதிவு |
| ஸம்ஸார ஸாகர | - ஜனன-மரணக் கடல் |
| ஸமாதி | - மனம் கடந்த நிலை, ஞான நிலை |
| ஸஹஸ்ரார | - ஆயிரம் இதழ்கொண்ட தாமரை, உச்சந்தலையிலுள்ள சக்ரம் |
| ஸஹஸ்ர நாமா | - கடவுளின் 1000 நாமங்கள் |
| ஸாங்க்ய | - ஆறு ஹிந்து தத்துவ முறைகளில் ஒன்று |
| ஸாதநா | - பயிற்சி, ஆன்மீகப் பயிற்சி |
| ஸாது | - நல்ல மனிதா், கடுந்துறவி, ஸ்ந்யாஸி. |
| ஸித்தி | - ஆன்மீக பயிற்சியினால் அடையக்கூடிய வியக்கத்தக்க ஆற்றல். |
| ஸிம்ஹ | – சிங்கம் |
| ஸிம்ஹ ஸ்வப்நா | - பயங்கரக் கனவு |
| ஸுஷூம்நா | - 'இருப்புத் தன்மை' நிலை கொண்டுள்ள இடம். மண்ணீரலின் கண் அமைந்துள்ள சக்தி மையம். |
| ஸூத்ர | - ஆன்மிக நுட்பங்களை மிக நேர்த்தியாக விளக்கும் சிறு ஸ்லோகங்கள். இதற்கு 'நூல் கயிறு' என்ற பொருளும் உண்டு. |
| ஸ்தோத்ர | - பக்திக் கவிதைகள், ஸ்லோகங்கள் |
| ஸ்ம்ரு'தி | - 'எது ஞாபகத்தில் வைத்துக்கொள்ளப்பட்டதோ அது' என்று பொருள். ஹிந்துக்களின் புராணங்கள், சமுதாயத்தின் சட்டதிட்டங்கள், ஒழுங்கு முறைகளைச் சொல்லும் மனு ஸ்ம்ரு'தி போன்ற நூல்களைக் குறிக்கும் சொல்லாகப் பிற்காலத்தில் பயன்படுத்தப்பட்டது. |
| ஸ்மரண | - நினைவுப்படுத்திக்கொள்ளல், இடைவிடாது தெய்விகத்தை நினைவுபடுத்திக் கொள்வது. |
|---|---|
| ஸ்ரு'ஷ்டி | - உருவாக்குதல் |
| ஸ்வதந்த்ர | - சுதந்திரமான |
| ஸ்வபூர்ணத்வ | - சுய-நிறைவுபெறுதல் |
| ஸ்வாதிஷ்டாந | - மூலாதாரத்திற்கு இரண்டு அங்குலம் மேலே இருக்கும் சக்தி மையம் |
| ச்'ரவண | - சிரத்தையுடன் கேட்டல் |
| ச்'ருதி | - 'கேட்டது எதுவோ அது' என்று பொருள். பழங்கால சமய நூல்களான வேதங்களும் உபநிடதங்களும், பகவத் கீதையும் ஒரேயொருமுறை கேட்கப்பட்டே மனத்தில் பதிவுசெய்யப்பட்டவை. |
| ச'க்தி | - சக்தி, அறிவு சக்தி |
| சாஸ்த்ர | - புனித நூல்கள் |
| சி'ஷ்ய | - சீடன். |
| கு' த்ர | - உடலால் உழைக்கும் தொழிலாளிகளின் ஜாதி அல்லது வா்ணம். |
| சூ, ந்ய | - பூஜ்யத்தைக் குறிக்கும். ஆனால் புத்தர் இந்த சொல்லை உண்மை நிலையைக் குறிக்க உபயோகப்படுத்துகிறார். |
| ஹடயோக | - யோகாசனத்தின் ஒரு பகுதி, |
| ஹிரண்ய கா்ப | - தங்கம் அல்லது பூர்ணத்வத்தைத் தாங்கும் 'தங்க கர்ப்பம்'. உபநிடதங்கள் இதனை 'படைப்பின் மூலம்' என்று பகர்கின்றன. |
| ஹோம | - அக்னி கடவுளுக்குச் செய்யப்படும் சடங்கு. ஆகாச சக்தியை உருவகமாக வாயு (காற்று), அக்னி (தீ), ஆபஸ் (நீர்), ப்ருத்வீ (பூமி) இவற்றின் மூலம் மனிதருக்கு மாற்றுவது. |
| க்ஷத்ரிய | - படைவீரர்களின் ஜாதி அல்லது வா்ணம் |
| க்ஷண | - க்ஷண நேரம், இரண்டு எண்ணங்களுக்கு இடையே உள்ள நேரம் |