Books / Bhagavad Gita Explained Chapter 12

1. Bhagavad Gita Explained Chapter 12

ஸம்ஸ்க்ரு'த உச்சரிப்பு முறை

ஸம்ஸ்க்ரு 'தம் என்றாலே நம் நினைவுக்கு வருவது ஸ்லோகங்கள்கள்கள்கள்கள். ஆனால் அதை உச்சரிப்பது கடினம் என்று நினைத்து அதைப் படிக்காமல் ஒதுக்கி விடுகிறோம்.

ஆனால் சிறிது தெரிந்து கொண்டாலே போதும், ஸ்லோகங்கள் தமிழ் எழுத்து வடிவில் இருந்தாலும் சரியான ஸம்ஸ்க்ரு 'த உச்சரிப்புடன், மிகச் சுலபமாக அதைப் படிக்க முடியும்.

ஸம்ஸ்க்ரு தத்தில் க, ச, ட, த, ப என்ற ஐந்து எழுத்துகளும் நான்குவிதமான உச்சரிப்பு தொனி உடையவை. அவற்றை எப்படி உச்சரிக்க வேண்டும் என்பதை எல்லோரும் புரிந்துகொள்ளும் வகையில் தமிழ் மற்றும் ஆங்கில எழுத்துக்களில் கீழே தந்திருக்கிறோம்.

வகை1234
எழுத்து
கடவுள் (ka)அக்கா(kka)கங்கை (ga)கடம் (gha)
சரம் (cha)சச்சரவு(chcha)ஜூடி (ja)மஜ்ஜை (jha)
பட்டம் (ta)பட்டம்(tta)படம் (da)டம்டம் (dha)
தங்கை(tha)தாத்தா(ththa)தானம் (da)தர்மம் (dha)
பசு (pa)அப்பா(pha)பம்பரம் (ba)பந்தம் (bha)
ச்ச'ரணாகதி

ஸம்ஸ்க்ரு 'தம் அச்சிடப்பட்டிருந்தால், அந்த எழுத்தை ஸம்ஸ்க்ரு 'தத்தின் முதல் வகை எழுத்தாகவும், சாதாரண எழுத்திற்கு அடியில் கோடு போடப்பட்டிருந்தால், அதை ஸம்ஸ்க்ரு தத்தின் மூன்றாவது வகை எழுத்தாகவும், தடிமனான எழுத்திற்கு அடியில் கோடு போடப்பட்டிருந்தால், அதை ஸம்ஸ்க்ரு 'தத்தின் நான்காவது வகை எழுத்தாகவும் உச்சரிக்க வேண்டும்.

ஸம்ஸ்க்ரு 'தத்தில் மூன்று வகை 'ஸ்'க்கள் உண்டு.

  1. ஸ 2. ஷ. ஆனால் மூன்றாவதுவிதமான 'ஸ'க்கு இணையான எழுத்து தமிழிலோ, ஆங்கிலத்திலோ கிடையாது. அதனால் அந்த மூன்றாவது 'ஸ' வையும் பெரும்பாலும் நாம், முதல் இரண்டு 'ஸ்' வைப்போலவே உச்சரிக்கிறோம். அதற்குத் தமிழில் தனி எழுத்து இல்லாததால், தமிழ் எழுத்தான ச-விற்கு மேல் மேற்கோள்குறி போடப்பட்டிருக்கிறது. ச 'ரணாகதி, சி'வன் மேற்கோள் போடப்பட்டிருந்தால் அது அச்சுப் பிழை அல்ல. நீங்கள் அதனைத் தமிழில் சிவன், ஆச்ரமம் என்ற வார்த்தைகளில் வரும் எழுத்தைப்போலவும், ஆங்கிலத்தில் Compassion என்ற வார்த்தையில் வரும்

க்ஷ என்பதை க்+ஷ = க்ஷ என்பதுபோல் உச்சரிக்க வேண்டும்.

ரு' என்று ரு வுக்கு மேல் மேற்கோள்குறி போடப்பட்டிருந்தால், அந்த எழுத்தை எருது, விருது என்ற சொற்களில் வரும் 'ரு'வைப்போல உச்சரிக்க வேண்டும்.

ஞானி, ஆக்ஞா போன்ற வார்த்தைகள் ஸம்ஸ்க்ருதத்தில் 'ஜ்ஞாநி', 'ஆஜ்ஞா' என்றே எழுதப்பட வேண்டும். ஆகவே ஜ்ஞாநி, ஆஜ்ஞா என்று வரும் இடங்களில் அது ஞானி, ஆக்ஞா என்பதைத்தான் குறிக்கிறது.

ஸ்லோகங்களுக்கு இடையில் என்ற எழுத்து தொக்கி நிற்பதை அது குறிக்கிறது. அதை உச்சரிக்கத் தேவையில்லை.

தமிழில் 'ந,ன,ண' என்று மூன்று வகை 'ந' க்கள் உண்டு, ஆனால் ஸம்ஸ்க்ரு 'தத்தில் 'ந,ண' என்று இரண்டு வகை மட்டுமே இருக்கிறது.

அதனால் நாம் தமிழில் 'ன' என்று பயன்படுத்தும் இடங்களில் எல்லாம்கூட, ஸம்ஸ்க்ருதத்தில் 'ந' என்று மட்டுமே பயன்படுத்தப்பட வேண்டும். உதாரணத்திற்கு, ஞாநம், அர்ஜுந், வாஸநா என்றே பயன்படுத்தப்பட வேண்டும். ஆனால் படிப்பவர்களின் வசதிக்காகப் பெரும்பாலான இடங்களில் இங்கு 'ன' என்ற எழுத்தே பயன்படுத்தப்பட்டுள்ளது.

பகவத் கீதை ஒரு பின்னணி

உங்களை ஞானியாக்கும் அனுபவத்தின் வெளிப்பாடு

ஹிந்து மத உன்னதமான வேத பாரம்பரியத்தின் புனித நூல்களுள் ஒன்று பகவத் கீதை. ஏனைய சமய நூல்களைப் போன்றே, பகவத் கீதையிலும் அனுபவ அறிவானது வாய்மொழியாகவே நேரிடையாகத் தரப்பட்டுள்ளது. இதை கேட்பது' என்று பொருள்.

பகவத் கீதையைப் பொதுவாக 'கீதை' என்றே சொல்லுவோம். கீதை என்றால் ஸம்ஸ்க்ரு 'தத்தில் 'புனிதப் பாடல்' என்று பொருள். வேதங்களும் உபநிடதங்களும் தனிப்பட்ட மனிதர்களின் அனுபவ வெளிப்பாடுகளாகவே இருக்கின்றன. ஆனால் கீதை, ஹிந்து மத இதிகாச கதையான மஹாபாரதத்தின் ஒரு பகுதியாக நமக்குக் கொடுக்கப்பட்டுள்ளது. மஹாபாரதக் கதையின் ஒரு பகுதி கீதை என்றும் சொல்லலாம்.

வேத பாரம்பரியத்திற்கே ஆதாரமாக விளங்குகிற மேன்மையான தத்துவ ஞானிகளினுடைய அனுபவ வெளிப்பாடுகளாக விளங்கும் புனிதமான ஞானக்கருத்துகளின் ஒரு பகுதியாக கீதை இருக்கிறது.

புனித நூலான வேதங்களின் அஸ்திவாரங்களாக விளங்கும் வேதங்களும் உபநிடதங்களும், நம்முடைய ஞானிகளும், ரிஷிகளும் மனமற்ற நிலைக்குச் சென்றபொழுது, உள்முகப் பார்வையில், முழு விழிப்புணர்வு நிலையில் இருந்து வெளிப்படுத்தியவையே!

இவை, மனிதகுலம் எவ்வளவு பழமைவாய்ந்ததோ அவ்வளவு பழமையானது. சத்தியத்தைத் தேட ஆரம்பித்த மனிதனின் பயணத்தில் வெளிப்பட்ட முதன்மையான அத்யாத்மீக வெளிப்பாடுகளாக இருக்கின்றன. பிரபஞ்சசக்தியால் முதலில் ஞானிகளுக்கு வெளிப்படுத்தப்பட்ட வேதங்களைப் போன்றோ அல்லது அவர்களால் மனிதகுலத்திற்குப் போதிக்கப்பட்ட உபநிடதங்களைப் போன்றோ இல்லாமல், கீதை, ஞானிகளுள் ஒருவரான வியாஸ முனிவரால் எழுதப்பட்ட, விவரிக்கப்பட்ட மஹாபாரதக் கதையின் ஒரு பகுதியாக இருக்கிறது. அது தெய்வத்திடமிருந்து நேரடியாக எப்படி வெளிப்பட்டதோ அப்படியே, தெய்விகத்தின் நேரடி வெளிப்பாடாகவே விவரிக்கப்பட்டிருக்கிறது.

கீதை பெற்றிருப்பதைப் போன்ற ஒரு சிறப்பு நிலையை வேறு எந்த வேதமோ அல்லது இதிகாசத்தின் பகுதியோ இதுவரை பெறவில்லை. கீதை இருப்பதால்தான், மஹாபாரதமேகூட ஹிந்துக்களின் புனித நூலாகக் கருதப்படுகிறது. கிருஷ்ணர் என்ற மேலான, உயர்ந்த கடவுளின் விழிப்புணர்வு நிலையில் இருந்து தோன்றியது கீதை. அதனால்தான் அது எல்லோராலும் புனித நூலாகக் கருதப்படுகிறது.

மஹாபாரதத்தின் கதைச் சுருக்கம்

'மஹாபாரதம்' என்றால் மிகச்சிறந்த பாரதம் என்று என்று அறியப்படுகிற, அப்போதைய பாரத நாட்டின் மக்களின் நாகரிகத்தைப் பற்றியும் மஹாபாரதம் விவரிக்கிறது. பரதன் என்கிற மன்னராலும் அவரது வம்சாவளியினராலும் அப்பொழுது ஆளப்பட்ட தேசம் பாரதம். இந்த இதிகாசம் கௌரவர்கள், பாண்டவர்கள் என்ற இரண்டு நெருங்கிய உறவுமுறை குடும்பங்களுக்கு இடையே நிகழும் சண்டை சச்சரவுகளைப் பற்றிச் சொல்கிறது.

ஹஸ்தினாபுரத்தின் அரசர் திருதராஷ்டிரர், பார்வையற்றவர். அவருக்குக் கௌரவர்கள் என்ற நூறு பிள்ளைகள் இருந்தார்கள். அவரது தம்பி பாண்டு. அவருக்குப் பாண்டவர்கள் என்ற ஐந்து பிள்ளைகள் இருந்தார்கள். தந்தை வழி சகோதரர்களான இவர்களுக்குள் நிகழும் போட்டி, பூசல், ஒற்றுமையின்மையைப் பற்றிச் சொல்கிறது.

திருதராஷ்டிரா் பார்வை அற்றவராக இருந்ததால் அவரது தம்பி பாண்டு, அரசராக முடிசூட்டப்பட்டார். பாண்டு தம் மனைவியருடன் உறவு கொண்டால் இறந்துவிடுவார் என்று ஒரு முனிவர் சாபமிட்டிருந்தார். அதனால் அவருக்குக் குழந்தை இல்லை.

பாண்டவர்கள் ஐவரும் அவர்களது அன்னை குந்திக்கும் மாத்ரிக்கும் தெய்வ அருளால் பிறந்ததாக வியாஸ முனிவர் விவரிக்கிறார்.

பாண்டு. தமது அரசை பார்வையற்ற தமது அண்ணன் திருதராஷ்டிரிடம் ஒப்படைத்துவிட்டு, தவம் செய்ய காட்டிற்குச் சென்றுவிடுகிறார்.

அதற்கு முன், கதைக்குள் ஒரு சின்ன கதை,

குந்தி, தமது இளமைப் பருவத்தில் திருமணத்திற்கு முன்பு ஒரு வரம் பெற்றிருந்தார். அதன்படி அவர் ஒரு குறிப்பிட்ட மந்திரத்தை உச்சரித்து எந்தத் தெய்வ சக்தியை வழிபடுகிறாரோ அந்தத் தெய்வ சக்தியின் அருளால் குழந்தை பாக்கியம் பெற முடியும்.

இளம் வயதில், அந்த மந்திரத்தை சோதித்துப் பார்க்க வேண்டி, அந்த மந்திரத்தை உச்சரித்து, வரத்தைச் சோதனைசெய்து பார்த்தபொழுது சூரியன் அருளால் குந்திக்குப் பிறந்தவர்தான் கர்ணன். ஆனால் சமுதாயக் குற்றச்சாட்டுகளுக்குப் பயந்து, குழந்தை பிறந்தவுடன் குழந்தையை ஒரு பெட்டிக்குள் வைத்து யாருக்கும் தெரியாமல் நதியில் விட்டுவிட்டார் குந்தி .

திருமணத்திற்குப் பிறகு பாண்டுவின் சம்மதத்துடன் அதே வரத்தின் அருளால் யுதிஷ்டிரர், பீமன், அர்ச்சுனன் ஆகிய மூவரும் குந்திக்குப் பிறந்தார்கள். அதே வரத்தின் அருளாலேயே, பாண்டுவின் இரண்டாவது மனைவியான மாத்ரிக்கு இரட்டையர்களான நகுலனும், ஸ்ஹதேவனும் பிறந்தார்கள்.

யுதிஷ்டிரர், தூமத்திற்கும் மரணத்திற்கும் அதிபதியான யமராஜனின் ஆசிர்வதித்ததால் பிறந்தார். காற்றுக்கு அதிபதியான வாயு பகவானால் பீமனும் தேவர்களுக்கு அதிபதியான இந்திரனின் அருளால் அர்ஜுனனும் பிறந்தார்கள். அஸ்வினி குமாரர்களின் அருளால் மாத்ரிக்கு நகுலனும் ஸ்ஹதேவனும் இரட்டைக் குழந்தைகளாகப் பிறந்தார்கள்.

திருதராஷ்டிரருக்கு அவரது மனைவி காந்தாரி மூலமாக நூறு பிள்ளைகள் (கௌரவர்கள்) பிறந்தார்கள். கௌரவ இளவரசர்களில் மூத்தவர் பெயர் துரியோதனன். துரியோதனனுக்கு தமது ஒன்றுவிட்ட சகோதரர்களான பாண்டவர்கள் மீது சிறிதும் அன்பில்லை.

தனது தம்பி துச்சாதனனுடன் சேர்ந்து பாண்டவர்களை அழிக்கப் பலமுறை முயற்சி செய்தார் துரியோதனன். ஆனால் ஒன்றும் பயனளிக்கவில்லை. நதியில் விடப்பட்ட குந்தியின் முதல் மகனான கர்ணன், அரண்மனைத் தேரோட்டியால் கண்டெடுக்கப்பட்டு, வளர்க்கப்பட்டு வந்தார். விதியின் வினோத விளையாட்டினால் கர்ணன் துரியோதனனுடன் இணைந்தார்.

பாண்டு விட்டுக் கொடுத்த அரசாட்சி என்பதாலும், பாண்டவ இளவரசரான யுதிஷ்டிரரே உரிய வாரிசு என்பதாலும், யுதிஷ்டிரர் உரிய வயதை அடைந்ததும் திருதராஷ்டிரர் அவருக்குச் சரி பாதி தேசத்தைக் கொடுத்தார். யுதிஷ்டிரர் இந்திரப்பிரஸ்தத்தைத் தலைநகராக நிறுவி, தமது தம்பியார்களான பீமன், அர்ஜுனன், நகுலன், ஸஹதேவனுடன் ஆண்டு வந்தார்.

அர்ஜுனன் பாஞ்சால தேசத்து இளவரசி திரௌபதியை சுயம்வரத்தில் வென்று மணம் புரிந்தார். (ஸ்வயம்வரம் என்பது ஒரு நாட்டின் இளவரசியைத் திருமணம் செய்து கொள்வதற்காக பல நாட்டின் இளவரசர்களிடையே நடக்கும் போட்டி) திரௌபதியை சுயம்வரத்தில் வென்று திருமணம் செய்தார். திருமணம் முடிந்து தமது வீட்டிற்குள் நுழையும்பொழுது, தமது அம்மா குந்தியிடம், வீட்டுவாசலில் இருந்தவாறே, "அம்மா நான் ஒரு பொருளை பரிசாக இன்று கொண்டுவந்திருக்கிறேன்' என்று சொன்னார். அப்பொழுது குந்தி தனது மகன் அர்ஜுனனிடம், "நீ எந்தப் பொருளைக் கொண்டு வந்திருந்தாலும் அண்ணன் தம்பி ஐவரும் சமமாகப் பங்கிட்டுக்கொள்ளுங்கள்,'' என்று அந்தப் பரிசுப்பொருள் என்னவென்று பார்க்காமலேயே கட்டளையிட்டார். 'எது கிடைத்தாலும் ஐவரும் சமமாகப் பங்கிட்டுக்கொள்ளுங்கள்' என்ற அன்னை குந்தியின் வாக்கை அவர்கள் நிறைவேற்ற மற்ற நால்வரும் திரௌபதியை மணம் புரிந்தார்கள். நாட்டை ஆண்டு வந்தார்கள்.

அப்பொழுது துரியோதனன், யுதிஷ்டிரரைச் சூதாட்டத்திற்கு இணங்க வைத்தார். அதில் அவரது மாமா சகுனி வஞ்சகமாகப் பாண்டவர்களைத் தோற்கடித்தார். ஆட்டத்தில் யுதிஷ்டிரர், அவரது நாடு, தம்பிகள், மனைவி என அனைத்தையும் இழந்தார். ஏன் தம்மையே துரியோதனனிடம் அந்தச் சூதாட்டத்தில் இழந்தார்.

துரியோதனன் திரௌபதியைத் துகிலுரித்து மானபங்கப்படுத்த முயற்சி செய்தார். பிறகு துரியோதனன், பாண்டவர்களும் திரௌபதியும் பதினான்கு ஆண்டு களுக்கு நாட்டை விட்டு வெளியேற வேண்டும் என்று ஆணையிட்டார். அதில் பதினான்காவது ஆண்டு பாண்டவர்கள் யாருக்கும் தெரியாமல் மறைந்து வாழ வேண்டும் என்ற ஒரு நிபந்தனையையும் விதித்தார்.

பதினான்கு ஆண்டுகள் முடிந்தவுடன் பாண்டவர்கள் தங்கள் இராஜ்ஜியத்தை மீண்டும் பெற முயற்சி செய்தார்கள். இந்த முயற்சியில் யாதவர்களின் தலைவரும் மஹாவிஷ்ணுவின் எட்டாவது அவதாரமாய் வணங்கப்படுபவருமான 'கிருஷ்ணர்' அவர்களுக்கு உதவி செய்தார்.

ஆனால் துரியோதனன் ஒரு ஊசிமுனை நிலம்கூட தர மறுத்துவிட்டார். இதன் விளைவாக ஒரு பெரிய யுத்தம் மூண்டது. அதுதான் 'மஹாபாரத யுத்தம்'.

இப்பொழுது பாரதம் என்றழைக்கப்படும் நமது பாரததேசத்தின் அனைத்து அரசர்களும் அவரவர்களின் விருப்பப்படி பாண்டவருடனோ அல்லது கௌரவர்களுடனோ இணைந்து போரிடத் தயாரானார்கள்.

கிருஷ்ணர் இரண்டு குடும்பங்களில், யாராவது ஒருவருடன் சேர ஒப்புக் கொண்டார். "என்னுடைய ஆயுதம், சேனை எதுவும் இல்லாமல் 'நான்' மட்டும் ஒருபுறம் இருப்பேன். என்னுடைய அனைத்துப் போர்த் தளவாடங்களுடன்கூடிய எமது யாதவ சேனை முழுவதும் ஒரு புறம் இருக்கும். இந்த இரண்டு வாய்ப்புகளில் ஒன்றை தேர்ந்தெடுத்துக் கொள்ளலாம், '' என்று சொன்னார்.

தேர்ந்தெடுக்கும் வாய்ப்பு முதலில் துரியோதனனுக்கு அளிக்கப்பட்டது. இந்த வாய்ப்பில், எல்லோரும் எதிர்பார்த்தபடி துரியோதனன் நிறைய ஆயுதங்களுடன்கூடிய கிருஷ்ணரின் யாதவ சேனையைத் தம் பக்கம் சேர்த்துக் கொண்டார்.

அர்ஜுனன் மகிழ்ச்சியுடனும் நன்றி உணர்வுடனும் தமது நண்பரும் அனுபவமிக்க ஆலோசகருமான கிருஷ்ணரைத் தமது தேரோட்டியாகப் பெற்றுக் கொண்டார்.

இரு சேனைகளும் குருக்ஷத்ரத்தின் மிகப்பெரிய போர்க்களத்தில்கூடியது. குருக்ஷேத்ரம், பாரதத்தில் உள்ள ஹரியானா மாநிலத்தில் அமைந்துள்ளது. அனைத்து அரசர்களும் இளவரசர்களும் ஒருவருக்கொருவர் உறவு முறையினர்தான். ஆனால் ஒருவருக்கொருவர் எதிரெதிர் அணியில் இருந்தார்கள்.

கௌரவ சேனையில் இருந்த தமது நண்பர்களையும் உறவினர்களையும் ஆச்சாரியர்களையும் கண்டு அர்ஜுனன் குற்ற உணர்ச்சியினாலும் மன உளைச்சலாலும் தளர்வடைந்தார்; மனச்சோர்வுற்று போரிலிருந்து விலகிச் செல்ல விரும்பினார்.

மனிதனாய் பிறந்த கடவுளுக்கும் கடவுளாய் மாற வேண்டிய மனிதனுக்கும் நடந்த லீலை

குருக்ஷேத்திர போர்க்களத்தில் அர்ஜுனனுடன் கிருஷ்ணர் நடத்திய உரையாடல்கான் பகவத் கீதை.

கிருஷ்ணர், 'நீ என்ன செய்ய வேண்டுமோ அதைத் தயங்காமல் செய், அது மட்டுமே உன் கடமை. போரின் முடிவைப் பற்றிக் கவலைப்படாதே. அதை என்னிடம் விட்டு விடு. எதிரில் இருப்பவர்கள் அனைவரும் ஏற்கெனவே இறந்தவர்கள்தான். அவர்கள் எல்லோரும் ஏற்கெனவே என்னால் கொல்லப்பட்டவர்களே," என்று அர்ஜுனனை ஆயுதங்களைக் கையிலெடுத்துப் போரிட்டு எதிரிகளை அழிக்குமாறு உத்வேகப்படுத்தினார்.

உள்ளுலக விஞ்ஞானத்தில் (ஆன்மீகத்தில்) இறுதியான அனுபூதியின் சாரங்கள் சொல்வதுபோல் கீதை வன்முறையைத் தூண்டும் நூல் அல்ல. அது உடல், மனத்தின் நிலையற்ற தன்மைகளைப் பற்றியும் தர்க்கம், உடல், மனம், எண்ணம் என்ற நிலைகளைக் கடந்த நிலைக்குச் செல்ல வேண்டியதன் தேவையைப் பற்றியும் விளக்குகிறது.

கண் பார்வை இல்லாததால் அரசர் திருதராஷ்டிரர் போரில் பங்கு பெறவில்லை. அவரது அமைச்சரான ஸஞ்ஜயன்தான் வியாஸரால் அருளப்பட்ட ஞானக்கண்கொண்டு மன்னருக்குப் போர்க்களத்தில் நடப்பவற்றைத் தெரிவித்தார்.

ஸஞ்ஜயனின் குரல் மூலமாகவே நாம் கீதையைக் கேட்கிறோம். அர்ஜுனனுக்கும் கிருஷ்ணருக்கும் நடக்கும் உரையாடலை ஸஞ்ஜயன் மூலமாகத்தான் கேட்கிறோம்.

போரில் எல்லா கௌரவ இளவரசர்களும் கொல்லப்பட்டார்கள். மேலும் கௌரவ சேனையின் தளபதியான பீஷ்மர், துரோணர், கர்ணன் ஆகியோரும் கொல்லப்பட்டார்கள். இறுதியில் பாண்டவர்கள் ஐவர் மட்டுமே எஞ்சி நின்றார்கள். அவர்கள் போரிலே வெற்றியடைந்து ஒன்றுபட்ட தேசத்தை ஆண்டார்கள்.

அர்ஜுனனுக்கும் கிருஷ்ணருக்கும் இடையில் நடந்த இந்த உரையாடல், ஒரு மனிதனுக்கும் கடவுளுக்கும் இடையேயான உரையாடல்.

ஸம்ஸ்க்ருதத்தில் அதை 'நர-நாராயண்' உரையாடல் என்று சொல்வார்கள். அர்ஜுனன் எழுப்பும் கேள்விகளும் சந்தேகங்களும் நம் ஒவ்வொருவர் மனத்திலும் உள்ளவைகான்.

கிருஷ்ணரின் பதில்கள் காலம், இடம் ஆகியவற்றைக் கடந்து நிற்கின்றன. கிருஷ்ணரின் போதனைகள், ஆயிரமாயிரம் ஆண்டுகளுக்கு முன்னால் பேரழிவைத் தந்த அந்தப் போர்க்களத்தில் எந்த அளவுக்கு லட்சியத்தை ஆதாரமாகக்கொண்டதாக இருந்ததோ, அதே அளவுக்கு இன்றும் ஆத்மார்த்தீகமாக உள்ளது.

பகவத் கீதை, ஜீவன் முக்திக்கான வரைபடம்!

வாழும் ஞானி THE SUPREME PONTIFF OF HINDUISM BHAGAWAN SRI NITHYANANDA PARAMASHIVAM மஹாபாரதத்தின் உருவகமான உட்பொருளை இவ்வாறு விளக்குகிறார்:

மஹாபாரதப் போர் என்பது வேறு ஒன்றும் அல்ல. அது ஸ்ம்ஸ்காரங்கள் எனப்படும் நமது மனத்தில் உள்ள நேர்மறை எண்ணங்களுக்கும் எதிர்மறை எண்ணங்களுக்கும் இடையேயான போராட்டம்தான்.

நேர்மறை எண்ணங்களை 'பாண்டவர்கள்' என்று சொல்லலாம்; எதிர்மறை எண்ணங்களை 'கௌரவ இளவரசர்கள்' என்று சொல்லலாம்.

குருக்ஷேத்திரம் போர்க்களம் என்பது நமது மனித உடல்; அர்ஜுனன் தனிமனித உணர்வு நிலை; கிருஷ்ணர் ஞானமடைந்த குரு.

தனிமனித விழிப்புணர்வு, தம்முடைய ஞானமடைவதற்கான பாதையில் சந்திக்கும் பெரிய தடைகளின் குறியீடுகளாகவே கௌரவப் படையை நடத்திச் செல்லும் பல்வேறு தளபதிகளும் இருக்கின்றனர்.

பீஷ்மர், குரு வம்சத்தின் மதிப்புமிக்க வணக்கத்துக்குரிய பெரியவர், குலபதி. அவர் பெற்றோர் மற்றும் சமுதாயம் நமக்குள் உருவாக்கும் கட்டுறு மனப்பாங்கின் உருவமாக இருக்கிறார்.

அடுத்து, கௌரவர் மற்றும் பாண்டவர்களின் ஆச்சாரியரான துரோணர், நமக்கு அறிவையும் ஆன்மீக வழியையும் காட்டியவர்களால், நமக்குள் உருவாக்கப்பட்ட கட்டுறு மனப்பாங்கின் உருவகமாக இருக்கிறார். கர்ணன், ஞானமடைவதற்குத் தடைகளை ஏற்படுத்தக்கூடிய தானம், இரக்கம் போன்ற நமது 'நல்ல செய்கை'களால் நமக்குள் ஏற்படும் கட்டுறு மனப்பாங்கின் அடையாளமாக இருக்கிறார். இறுதியாக வீழும் துரியோதனன், நமது 'தனிமனித அஹங்காரத்தின் சின்னமாக இருக்கிறார்.'

நடைமுறை மரபுகளை சமுதாயத்தாலும் நமக்குள் உருவாக்கப்பட்ட கட்டுறு மனப்பாங்கைக் கடக்கத் தேர்ந்தெடுப்பவர்கள் சன்யாசிகளாக சமுதாயத்தை விட்டு ஒதுங்கி இருப்பது வழக்கமாக இருக்கிறது.

பெற்றோர்களால் ஏற்படுத்தப்படும் வளர்ப்புறு கட்டுறு மனப்பாங்கு நாம் உடலில் வாழும்வரை உடன் வாழும். அவை இறப்பதில்லை. ஆனால் நம்மைக் கட்டுப்படுத்தும் வலிமை அதற்கு இருக்காது. அதன் தாக்கம் குறைந்து விடும்.

துரோணர் என்பது நம் வாழ்வில் நாம் உள்வாங்கிய அனைத்து அறிவுகளையும் நம்மை வழிநடத்திச் சென்ற ஆசிரியர்களையும் குறிக்கிறது. அவர்களால் நம்மை வழிநடத்திச் செல்லத்தான் முடியுமே தவிர, நம்முள் நிலையான முக்தியை மலரச் செய்ய முடியாது. ஆனாலும் நம்மை வழிநடத்திய ஆசிரியர்களுக்கு நாம் மிகவும் கடமைப்பட்டவர்களாக உணர்வதால், அவர்களை விடுதல் மிகவும் சிரமமாக உள்ளது.

இங்குதான் ஞானமடைந்த குருவானவர் நம் வாழ்வில் வருகிறார். அதிலிருந்தும் நம்மை விடுவித்து வழி நடத்துகிறார்.

கர்ணன், நற்செய்கைகளின் களஞ்சியம். அவரது நற்செய்கைகளே அவர் ஞானமடைவதைத் தடுக்கும் தடைகளாகவும் இருந்தன. கர்ணனை விடுவிப்பதற்கு அவரது புண்ணியங்களையும் நல்ல செய்கைகளின் பலன்களையும் கருணை உள்ளம் படைத்த கிருஷ்ணர் எடுத்துக்கொள்ள வேண்டியதாயிற்று.

ஒருவரின் தர்ம சிந்தனையாலும் இரக்க குணத்தாலும் உருவாகும் நல்ல செயல்களின் மீதான பற்றை விடுவதற்கு, ஞானமடைந்த குருவானவர் வழி காட்டுகிறார்.

ஞானத்திற்கான தேடுதலும் ஞான அனுபவமுமே நாம் உலகிற்கு அளிக்கும் நிலையான சேவை என்பதையும் ஞானகுரு தெள்ளத் தெளிவாக உணரச் செய்கிறார்.

இறுதியாக நாம், துரியோதனனை அதாவது வெற்றி கொள்வதற்கு மிகவும் கடினமான நம்முடைய அஹங்கார மனப்பாங்கை வந்து அடைகிறோம். இங்கேதான் ஞான குருவின் முழு உதவியும் நமக்குத் தேவைப்படுகிறது. இது மிகவும் நுட்பமான வேலை. ஞான குருவின் உதவியும் இங்கு வெளிப்படையாகத் தெரிவதில்லை.

அதனால் சில சமயங்களில் நம் அஹங்காரம், நாம் ஞான குருவிடம் கொண்டிருக்கும் தொடர்பையேகூட துண்டித்துவிடும் சக்திவாய்ந்தது.

நூற்றி எண்பது மில்லியன் மனிதர்களிடையே நடைபெற்ற போர். இதில், நாற்றிப் பத்து மில்லியன் கௌரவ சேனைகள் என்பது நமது எதிர்மறை ஸம்ஸ்காரங்களையும் எழுபது மில்லியுன் பாண்டவர் சேனைகள் என்பது நமது நேர்மறை எண்ணங்களையும் குறிக்கிறது. நூற்றுப் பத்து மில்லியன் எதிர்மறை வீரர்களுக்கும் எழுபது மில்லியன் நேர்மறை வீரர்களுக்கும் இடையே நடந்த இந்த மஹா யுத்தமானது பதினெட்டு நாள்களுக்கு நீடித்தது.

பதினெட்டு என்ற எண் ஆழ்ந்த உட்பொருளுடன் முக்கியத்துவம்வாய்ந்தது. அது நம்முடைய உடலின் முக்கியமான பத்து புலன்களையும் எட்டுவித எண்ண என்பவை கேட்டல், மற்றும் தொடு உணர்வு ஆகியவற்றைக் குறிக்கிறது. ஐந்து கர்மேந்திரியங்கள் என்பது செயலைத் தூண்டும் புலன்களான பேச்சு மற்றும் உடல் அசைவுகளைக் குறிக்கிறது. எட்டுவித எண்ணங்கள் என்பது காமம், பயம், குரோதம் (வெறுப்பு), லோபம் (குறுகிய மனப்பான்மை), மாற்சரியம் (பொறாமை), மதம் (ஆணவம்), நன்றியற்றத் தன்மை அறியாமை (அஞ்ஞானம்) ஆகியவற்றைக் குறிக்கின்றன. 'தன்னை உணர்தல்' எனப்படும் ஆத்ம ஞானம் நம்முள் மலருவதற்கு, இந்த பதினெட்டும் விடப்பட வேண்டும். '

மஹாபாரதம் ஒரு சரித்திரக் கதை மட்டுமல்ல, அது நன்மைக்கும் தீமைக்கும் இடையேயான வெறும் சண்டை மட்டுமல்ல, அது நமது உடல் மனம் என்கிற அமைப்பில் உறையும் எதிர்மறை, நேர்மறை ஸம்ஸ்காரங்களைக் கரைத்தலைப் பற்றியது. நிலையான சுதந்திரத்திற்கு, இது நடைபெற்றாக வேண்டியுள்ளது. இது ஞானமடைதலுக்கான வழிமுறையைப் பற்றிய கதை.

மஹாபாரதம் வாழும் வரலாறு. பகவத் கீதை, ஞானமடைதலுக்கான கையேடு !

பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னால் இருந்த அர்ஜுனனைப்போல் நீங்களும் இங்கே இப்புத்தகத்தின் வாயிலாக ஞானகுருவுடன் உரையாடுகிறீர்கள்.

இது ஒரு மிகப்பெரிய வாய்ப்பு. ஞானகுருநாதரின் ஜீவ வார்த்தைகளிலிருந்து உங்கள் தெளிவையும் பெற்று மலருங்கள்.

பகவத் கீதை ஒரு கண்ணோட்டம்

உங்களை ஞானியாக்கும் அனுபவத்தின் வெளிப்பாடு

பகவத் கீதை உன்னதமான வேத பாரம்பரியத்தின் புனித நூல்களுள் ஒன்று. ஏனைய சமய நூல்களைப் போன்றே, பகவத் கீதையிலும் அனுபவ அறிவானது வாய்மொழியாகவே நேரிடையாகத் தரப்பட்டுள்ளது. கீதை என்றால் 'கேட்பது' என்று பொருள்.

பகவத் கீதையைப் பொதுவாக 'கீதை' என்றே சொல்லுவோம். கீதை என்றால் ஸம்ஸ்க்ருதத்தில் 'புனிதப் பாடல்' என்று பொருள். வேதங்களும் உபரிஷதங்களும் தனிப்பட்ட மனிதர்களின் அனுபவ வெளிப்பாடுகளாகவே இருக்கின்றன. ஆனால் கீதை, ஹிந்து மத சரித்திரக் கதையான மஹாபாரதத்தின் ஒரு பகுதியாக நமக்குக் கொடுக்கப்பட்டுள்ளது. மஹாபாரதக் கதையின் ஒரு பகுதி கீதை என்றும் சொல்லலாம்.

வேத பாரம்பரியத்திற்கே ஆதாரமாக விளங்குகிற மேன்மையான தத்துவ ஞானிகளினுடைய அனுபவ வெளிப்பாடுகளாக விளங்கும் புனிதமான ஞானக்கருத்துகளின் ஒரு பகுதியாக கீதை இருக்கிறது.

புனித நூலான ஸ்ருதியின் அஸ்திவாரங்களாக விளங்கும் வேதங்களும் உபரிஷதங்களும், நம்முடைய ஞானிகளும், ரிஷிகளும் மனமற்ற நிலைக்குச் சென்றபொழுது, உள்முகப் பார்வையில், முழு விழிப்புணர்வு நிலையில் இருந்து வெளிப்படுத்தியவையே!

இவை, மனிதகுலம் எவ்வளவு பழமைவாய்ந்ததோ அவ்வளவு பழமையானது. வெளிப்பட்ட முதன்மையான அதீத வெளிப்பாடுகளாக இருக்கின்றன. பிரபஞ்ச சக்தியால் முதலில் குருமார்களுக்கு வெளிப்படுத்தப்பட்ட வேதங்களைப்

போன்றோ அல்லது அவர்களால் மனிதகுலத்திற்குப் போதிக்கப்பட்ட உபரிஷதங்களைப் போன்றோ இல்லாமல், கீதை ஞானிகளுள் ஒருவரான வியாஸ முனிவரால் எழுதப்பட்ட, விவரிக்கப்பட்ட மஹாபாரதக் கதையின் ஒரு பகுதியாக இருக்கிறது. அது தெய்வத்திடமிருந்து நேரடியாக எப்படி வெளிப்பட்டதோ அப்படியே, தெய்விகத்தின் நேரடி வெளிப்பாடாகவே விவரிக்கப்பட்டிருக்கிறது.

கீதை பெற்றிருப்பதைப் போன்ற ஒரு சிறப்பு நிலையை வேறு எந்த சரித்திரமோ அல்லது சரித்திரத்தின் பகுதியோ இதுவரை பெறவில்லை. கீதை இருப்பதால்தான், மஹாபாரதமேகூட ஹிந்துக்களின் புனித நூலாகக் கருதப்படுகிறது. கிருஷ்ணர் என்ற மேலான, உயர்ந்த கடவுளின் விழிப்புணர்வு நிலையில் இருந்து தோன்றியது கீதை. அதனால்தான் அது எல்லோராலும் புனித நூலாகக் கருதப்படுகிறது.

மஹாபாரதத்தின் கதைச் சுருக்கம்

'மஹாபாரதம்' என்றால் மிகச்சிறந்த பாரதம் என்று என்று அறியப்படுகிற, அப்போதைய பாரத நாட்டைப் பற்றியும் அப்பொழுது வாழ்ந்த மக்களின் நாகரிகத்தைப் பற்றியும் மஹாபாரதம் விவரிக்கிறது. பரதன் என்கிற மன்னராலும் அவரது வம்சாவளியினராலும் அப்பொழுது ஆளப்பட்ட தேசம் பாரதம். இந்த இதிகாசம், கௌரவர்கள், பாண்டவர்கள் என்ற இரண்டு நெருங்கிய உறவுமுறை குடும்பங்களுக்கு இடையே நிகழும் சண்டை சச்சரவுகளைப் பற்றிச் சொல்கிறது.

ஹஸ்தினாபுரத்தின் அரசர் திருதராஷ்டிரர், பார்வையற்றவர். அவருக்குக் கௌரவர்கள் என்ற நூறு பிள்ளைகள் இருந்தார்கள். அவரது தம்பி பாண்டு. அவருக்குப் பாண்டவர்கள் என்ற ஐந்து பிள்ளைகள் இருந்தார்கள். தந்தை வழி சகோதரர்களான இவர்களுக்குள் நிகழும் போட்டி, பூசல், ஒற்றுமையின்மையைப் பற்றிச் சொல்கிறது.

திருதராஷ்டிரர் பார்வை அற்றவராக இருந்ததால் அவரது தம்பி பாண்டு, அரசராக முடிசூட்டப்பட்டார். பாண்டு தம் மனைவியருடன் உறவு கொண்டால் இறந்துவிடுவார் என்று ஒரு முனிவர் சாபமிட்டிருந்தார். அதனால் அவருக்குக் குழந்தை இல்லை.

பகவத் கீதை

உங்கள் வாழ்வை முழுமையாக்கும் தீர்வு

அத்தியாயம் - 12

வாழ்க்கை, அன்பில்தான் தன் இறுதியான உச்சத்தை அடைகிறது. நாம் கடவுளைக் காண்பது அன்பில்தான் மட்டுமே!

வினாக்களின் வாசலில்

ஸ்வாமிஜி! *

ஸம்ஸ்கிருதத்தில் 'விவாகரத்து' என்ற வார்த்தையே இல்லை என்று நீங்கள் சொன்னீர்கள். ஆனால் மேற்கத்திய நாடுகளில் அது ஒரு உண்மை நிலையாக இருக்கிறது.

ஸ்வாமிஜி, *

மரணத்தின் வாசல்வரை சென்று மரண அனுபவம் பெற்று வந்த மக்களைப்பற்றியும் மற்றும் உடலைத் தாண்டிய அனுபவம் பெற்ற மக்களைப் பற்றியும் நான் அறிந்தும் படித்தும் இருக்கிறேன். அவர்கள் எல்லோரும் தங்கள் அனுபவம் மிகவும் அழகாக இருந்ததாக விவரித்திருக்கிறார்கள். ஆனால் நீங்கள், 'ஆயிரம் தேள்கள் ஒன்றாகக் கொட்டினால் ஏற்படும் வலி போன்றது மரணம்' என்று மரணத்தை விவரித்துள்ளீர்களே! ஏன்?

    • மதிப்பிற்குரிய ஸ்வாமிஜி, 'என்னுடைய பக்தர் என்றுமே அழிவதில்லை' என்று கிருஷ்ணர் சொல்கிறார். ஆனால் எங்கும் நிறைந்திருப்பது இறைத் தன்மையே என்றால் அழிவது எது ? கிருஷ்ணர் சொல்வதைப் பார்த்தால் அவருடைய பக்தர்கள் மட்டும் அழிவதில்லை என்றும், மற்றவர்கள்தான் அழிகிறார்கள் என்றும் எச்சரிப்பதுபோல் தோன்றுகிறது. தயவுசெய்து விளக்கமளித்து என்னுடைய சந்தேகத்தைத் தீருங்கள்.
  • ஸ்வாமிஜி, * மஹா சிவராத்திரி போன்ற புனிதமான நாள்களில் இறப்பவருடைய ஆத்மா நேராக சொர்க்கத்திற்குச் செல்லும் வாய்ப்பு இருக்கிறதா?
  • அன்புள்ள ஸ்வாமிஜி, * பணத்தைப் பற்றிய எண்ணத்திலேயே தம் வாழ்நாள் முழுவதையும் கழிக்கும் ஒருவர்

மறுபிறவியில் பணக்காரராகப் பிறப்பாரா அல்லது ஏழையாகப் பிறப்பாரா?

  • மதிப்பிற்குரிய ஸ்வாமிஜி, * நான் அருவக் கடவுளை வணங்குகிறேன். இருந்தாலும் தங்களைப் பின்பற்றி நான் தங்களின் சீடராகலாமா ?
  • 'தன்னை உணர்ந்த ஞானிகளின் மறுபிறவி' என்பதன் பொருள் என்ன? *
  • மதிப்பிற்குரிய ஸ்வாமிஜி, * இங்கு நான் ஒவ்வொரு நாளும் அற்புதமான ஞானக்கருத்துகளைப் பற்றித் தெரிந்துகொள்கிறேன். அதனால் மிகவும் மகிழ்ச்சி அடைகிறேன். ஆனால் வீட்டிற்குச் சென்றவுடன் சற்றுக் குழப்பமடைவதுடன் மனச் சோர்வும் அடைகிறேன். என்னதான் நடக்கிறது?
  • அன்புள்ள ஸ்வாமிஜி, * மகாபாரதப் போரில் அனைவரும் நீதிக்குப் புறம்பான முறையைப் பின்பற்றினார்கள். அது ஏன்?
  • எப்படி ஒருவர் தம்மைப் பந்தத்திலிருந்து விடுவித்துக்கொள்வது? * வாழ்க்கையிலிருந்து பந்தங்களைப் பிரிக்க முடியாதுபோல் தோன்றுகிறதே!

அன்பே உங்கள் முழுமையான வாழ்க்கை

முன் அத்தியாயத்தில், அர்ஜுனன் கிருஷ்ணரின் விஸ்வரூப தரிசனத்தை, அதாவது கிருஷ்ணரின் பிரபஞ்ச வடிவத்தைத் தமக்குக் காட்டும்படி கேட்டுப்பெறுகிறார்.

கிருஷ்ணர் மிகவும் பொறுமையுடன் அர்ஜுனனின் சந்தேகங்களைத் தீர்த்து, அவரின் எல்லாக் கேள்விகளுக்கும் பதிலளித்துக் கொண்டிருக்கையில், அர்ஜுனன் கிருஷ்ணரின் உண்மையான ரூபத்தை, அழிவற்ற நிலையான வடிவமில்லாத் தன்மைக்குப் பின்னால் விளங்கும் கிருஷ்ணரின் உண்மையான வடிவத்தைக் காண விரும்புகிறார்.

மனித குலத்தின் உண்மையான பிரதிநிதியும் தம்முடைய தோழனும் சீடனுமாகிய நரனின், அர்ஜுனனின் விருப்பத்தை நிறைவேற்றுகிறார், கிருஷ்ணர்.

கிருஷ்ணரின் அந்த ஒளி மிகுந்த பிரபஞ்ச வடிவத்தைக் கண்ட அர்ஜுனன் அதன் சக்தியைத் தாங்க முடியாமல், தாம் எப்போதும் பக்தியுடன் வணங்கும் நான்கு கரங்களுடன்கூடிய கருணைமிக்க விஷ்ணுவின் வடிவத்தையே காட்டுமாறு கிருஷ்ணரிடம் வேண்டுகிறார்.

அர்ஜுனனுடைய பிரார்த்தனைக்கு இணங்கிய கிருஷ்ணரும், யாதவ குல அரசராகவும் அர்ஜுனனின் தேரோட்டியாகவும் விளங்கும் தம்முடைய மானிட வடிவத்தையே தாங்குகிறார். அர்ஜுனனுக்குத் தம்முடைய பிரபஞ்ச வடிவத்தைக் காண்பித்து, அவருக்குப் பிரபஞ்ச விழிப்புணர்வு அனுபவத்தை ஏற்படுத்திய பின், கிருஷ்ணர் பக்தியைப் பற்றி, தெய்வீக அன்பைப் பற்றி விவரிக்கிறார்.

அஹங்காரம் அழியும்போது அன்பின் ஆழத்தைத் தொடுவீர்கள்

அர்ஜுனனுக்குக் கிருஷ்ணர் காட்டிய அந்த விஸ்வரூப தரிசனம்தான், அந்தப் பிரபஞ்ச வடிவம்தான் அவருடைய பிரபஞ்ச விழிப்புணர்வாக இருக்கிறது. அதுவே நம்முடைய ஒட்டு மொத்தக் கூட்டு விழிப்புணர்வாகவும் இருக்கிறது.

இப்போது அர்ஜுனன் இரண்டு விஷயங்களைப் புரிந்துகொள்கிறார். ஒன்று, தாமும்கூட அந்தப் பிரபஞ்ச விழிப்புணர்வின் ஒரு பகுதிதான் என்பதைப் புரிந்துகொள்கிறார். மேலும் தம்மால் காண முடிகின்ற, தாம் பார்த்துக் கொண்டிருக்கின்ற கிருஷ்ணரின் அந்த மானிட வடிவம், கிருஷ்ணருடைய அந்த அழிவில்லாப் பிரபஞ்ச வடிவத்தின் ஒரு சிறிய பகுதி மட்டுமே என்பதையும் புரிந்துகொள்கிறார்.

கிருஷ்ணரின் தெய்வீக வடிவத்தைக் கண்ட அர்ஜுனனின் மனத்தில் ஒரு கேள்வி எழுகிறது. தாம் சற்றுமுன் பார்த்த பிரபஞ்ச வடிவம்தான் அந்தப் பிரபஞ்ச சக்தியின் மஹோன்னதமான உண்மை மஹோன்னதமான வடிவத்தின் மீது தம் கவனத்தை ஒருமுகப்படுத்த வேண்டுமா ? அல்லது கிருஷ்ணரால் இதற்கு முன் வலியுறுத்திச் சொல்லப்பட்ட உருவமற்ற சுயத்தின் மீது தம் மனத்தை ஒருமுகப்படுத்த வேண்டுமா ?

பொதுவாக மக்கள், ஆன்மீக அனுபவம் ஏற்படுகிறது என்று நினைக்கிறார்கள். ஆனால் உண்மையில், ஆன்மீக அனுபவத்திற்குப் பிறகுதான் பக்தி மலர்கிறது.

ஆன்மீக அனுபவத்திற்குப் பிறகுதான் உண்மையான பக்தி உங்களுக்குள் நிகழ முடியும்.

நம்முள் உருமாற்றம் ஏற்படாமல், பிறருக்கு நம்மால் ஒருபோதும் உதவ முடியாது.

மேலை நாட்டு மதங்கள், சமுதாய சேவை மூலமாக ஆன்மீக அனுபவத்தைப் பெறலாம் என்று நம்புகின்றன.

இல்லை! ஒருபோதும் இல்லை! நம்முள் உருமாற்றம் ஏற்படாமல், பிறருக்கு நம்மால் ஒருபோதும் உதவ முடியாது.

நமக்குள் எந்த மாற்றமும் ஏற்படாத நிலையில், நாம் பிறருக்குச் செய்யும் சேவையானது வெறும் சேவையாகத்தான் இருக்கும்.

மேலும், அந்தச் சேவையானது, நம்முடைய அஹங்காரத்தைப் பூர்த்தி செய்துகொள்வதற்காகவும், பிறர் நம்மை நல்ல உள்ளம் படைத்தவர், கருணை மிகுந்தவர் என்று புகழ்ந்து பேசுவதைக் கேட்க வேண்டும் என்பதற்காகவும் செய்யும் செயலாக இருக்கும்.

நம்முடைய அஹங்காரம் அழியும்போது மட்டுமே, கூட்டு விழிப்புணர்வின் ஒரு பகுதியாக இருக்கும் மற்றவர்களுடன் இனிமையான அன்புடன் தொடர்பு கொள்ள முடியும்.

இந்த நிலையில் மட்டுமே, ஏழை பணக்காரன், உயர்ந்தவன் தாழ்ந்தவன் என்ற பாகுபாடு இல்லாமல் எல்லா மக்களும் நம்மில் ஒருவரே என்பதை உணர்கிறோம். அப்போது மட்டுமே நம்மால் அவர்களுக்குப் பயனுள்ள, அர்த்தமுள்ள ஒரு பங்களிப்பைத் தர முடியும்.

எவர் ஒருவர் இந்த உலகில் உள்ள ஒவ்வொரு உயிரும் அந்தப் பிரபஞ்ச விழிப்புணர்வின் ஒரு பகுதிதான் என்பதை உணர்கிறாரோ, அவரால் மட்டுமே தம்மைச் சுற்றி உண்மையான அன்பைப் பரவச் செய்ய முடியும். அன்பு என்றால் என்ன என்பதைப் பற்றி அவர் மட்டுமே அறிவார்; மற்றவர்கள் அறிவதில்லை. எல்லோரும் தாங்கள் அன்பு செய்வதாக நினைக்கிறார்கள் அல்லது அன்பு செலுத்துவது போன்று நடிக்கிறார்கள்.

மிகவும் தெளிவாகப் புரிந்துகொள்ளுங்கள், பலர், அன்பு செய்வதாக நடிக்கிறார்கள்!

சில சமயங்களில் நடிப்பதனாலேயே, தாங்கள் அன்பு செய்வதாக நினைக்கிறார்கள். வெறும் நடிப்பு, அன்பாகிவிட முடியாது!

ஆன்மீக அனுபவத்திற்குப் பிறகு, நம் இருப்புக் கன்மையிலிருந்து அபரிதமான நன்றியணர்வும் அன்பும் பொங்கிப் பரவுகிறது.

நம்முடைய இருப்பிலிருந்து அன்பு வெளிப்பட வேண்டும். நாம் நம்முள் பிரபஞ்ச விழிப்புணர்வு அனுபவத்தை உணரும்போதுதான், நம்முள் ஆன்மீக அனுபவம் மலரும்போதுதான், நம்முடைய அனுங்காரம் மறையும்போதுதான், நமக்குள் உண்மையான அன்பு மலர்கிறது. படிப்படியாக முழு நுட்பத்தையும் கிருஷ்ணர் நமக்காகத் திறந்து வைக்கிறார்.

ஆன்மீக அனுபவத்திற்குப் பிறகு, நம் இருப்புத் தன்மையிலிருந்து அபரிதமான நன்றியுணர்வும் அன்பும் பொங்கிப் பரவுகிறது. அதற்காக நாம் எந்த முயற்சியும் செய்ய வேண்டியதில்லை. நம்முடைய முயற்சி எதுவும் இல்லாமலேயே அவை பொங்கிக்கொண்டே இருக்கும். நம்மால் அதை நிறுத்த முடியாது. ஆன்மீக அனுபவத்தைப் பெற்றவர்களைத் தவிர வேறு எவராலும் அன்பை வெளிப்படுத்தவோ, உணரவோ முடியாது.

நிபந்தனைகள் எதுவும் நிகழவைக்க முடியாது. நம்முடைய மனம் அமைதியும் தூய்மையும் அடையும்போதுதான், நமக்குள் நிபந்தனை அற்ற, கட்டுப்பாடில்லாத அன்பு மலர்கிறது. நாம் பொதுவாகச் சொல்லும் அன்பு என்பது நிபந்தனைகளுக்கு உட்பட்டதாகவே இருக்கிறது. பிறரின் அங்கீகாரத்தைப் பெறுவதற்காக மட்டுமே நாம் அன்பை உபயோகிக்கிறோம்.

நாம் மக்களை நேசிப்பது பற்றிப் பேசுகிறோம். நாம் இந்த உலகத்தையே நேசிப்பதாகப் பெருமைகொள்கிறோம். ஆனால் நிஜ வாழ்க்கையில், நாம் நம்முடைய அண்டை வீட்டுக்காரரைக்கூட, குறிப்பாக அவர் நம்மை விட பணக்காரனாக இருக்கும் பட்சத்தில், நம்மால் அவரை நேசிக்க முடிவதில்லை. நமக்கு ஒரு கண் போனால்கூட பரவாயில்லை பக்கத்து வீட்டுக்காரனின் இரண்டு கண்களும் போக வேண்டும் என்று நினைக்கும் மனிதர்களும் இருக்கிறார்கள்.

பொறாமையினாலும் போாசையினாலும் ஏற்படும் எதிர்மரை எண்ணங்கள் இப்படிக் கொடூரத்தன்மை கொண்டவையாக இருக்கின்றன. நம்முடைய பக்கத்து வீட்டுக்காரரைக்கூட நேசிக்க முடியாத நம்மால் எப்படி இந்த உலகத்தை நேசிக்க முடியும்? உற்றார் உறவினரிடம் கருணையுடன் நடந்துகொள்ள முடியாத நாம் மனித குலத்திற்கே சேவை செய்வதைப் பற்றி எவ்வாறு பேச முடியும் ?

அன்பின் ஆழம் தொட்டால், சேவையில் மலர்வீர்கள்

" ஸ்வாமிஜி, நீங்கள் எப்போதும் உங்களுடைய பக்தர்களிடம், 'தியானம் செய்யுங்கள்,' தியானம் செய்யுங்கள் என்று சொல்லிக்கொண்டே இருக்கிறீர்கள். அதனால் என்ன பயன்? அது சுயநலமான செயல் இல்லையா? நீங்கள் ஏன் அவர்களிடம் சேவை செய்யுமாறு சொல்லக்கூடாது ? அது நிறைய பேருக்கு உதவியாக இருக்குமே,'' என்று மக்கள் என்னிடம் கேட்பதுண்டு.

தங்கள் நிறுவனத்தை 'ஆன்மீக நிறுவனம் என்றும், 'தொண்டு நிறுவனம்' என்றும் சொல்லிக்கொள்ளும் எத்தனையோ அமைப்புகள், தங்களுடைய பெயர், புகழ் மற்றும் சமுதாய அந்தஸ்த்திற்காக மட்டுமே சமுதாய சேவையில் சிக்கிக் கொண்டிருக்கின்றன.

இந்த மாதிரியான தொண்டு நிறுவனங்களை நடத்துகிற மக்களும் சரி, இவற்றில் தங்களை ஈடுபடுத்திக் கொள்ளும் மக்களும் சரி பத்திரிகைகளிலும், தங்களுடைய புகைப்படங்கள் வர வேண்டும் என்பதற்காக முந்திக்கொண்டு ஒடுவதில் தீவிரம் காட்டுபவர்களாகவே இருக்கிறார்கள்.

உங்களையும் மற்றவர்களையும் ஏமாற்றிக்கொள்வதற்கான தொண்டு நிறுவனங்களை நடத்துவதுதான் சுயநலம். நீங்கள் இந்த முறையில் செய்யும் தொண்டு உள்நோக்கம் கொண்டதாக இருக்கிறது.

நம்முடைய மனம் அமைதியும் தூய்மையும் அடையும்போதுதான், நிபந்தனை அற்ற கட்டுப்பாடில்லாத அன்பு நமக்குள் மலர்கிறது.

சேவையை ஒருபோதும் நெறிமுறைகளுக்குள் ஒழுங்குப்படுத்த முடியாது. அது உள்ளிருந்து இயற்கையாகப் பொங்கி வழிய வேண்டும். சேவை வெறும் வெளி வெளிப்பாடு அல்ல; அது உள்ளிருக்கும் உறுதியான நம்பிக்கை. முயற்சிக்கும் அந்தத் தரம், நோக்கம், நிறம் என்று மொத்த விஷயமுமே வேறுவிதமாக அமைந்து விடுகிறது. ஆன்மீக அனுபவத்திற்குப் பிறகு வெளிப்படும் சேவையில்தான், உறுதியான அன்பின் வெளிப்பாட்டைக் காணமுடியும்; அது, அன்பின் உறுதியான வெளிப்பாடாக இருக்கும்.

சேவையை ஒருபோதும் நெறிமுறைகளுக்குள் ஒழுங்குப்படுத்த முடியாது. அது உள்ளிருந்து இயற்கையாகப் பொங்கி வழிய வேண்டும்.

பிறருக்குள் மாற்றத்தை ஏற்படுத்த நாம் உதவுவதற்கு முன் நம்முள் உருமாற்றம் நிகழ வேண்டும். நாம் இந்தப் பிரபஞ்சத்தின் ஒரு பகுதி என்பதை உணராதவரை, உலகில் உள்ள ஒவ்வொரு உயிரும் நம்மிடமிருந்து பிரிக்க முடியாத அளவிற்கு இணைக்கப்பட்டுள்ளது என்பதை உணராதவரை உண்மையான அன்புடன் சேவை செய்வது என்பது முடியாத காரியம். நாம் கபட வேடதாரிகளாக மட்டுமே இருப்போம்.

இந்தப் பிரபஞ்சக் கடலின் ஓர் அங்கமே நாம். நாம் ஒவ்வொருவருமே அதன் துளிகள்தான்!

நாம் ஒரு தனித் துளியாகவே இருக்கும்வரை, நாம் எல்லோரும் அதே கடலின் ஒரு பகுதிதான் என்ற உண்மையை உணராதவரை நாம் தனியாகவே இருக்கிறோம்; பிறகு நம்முடைய உணர்ச்சிகள், 'நான்' 'எனது' என்ற அஹங்கார மற்றும் மமகாரங்களினால் தூண்டப்பட்டு செயல்புரிகின்றன.

இப்படித் தனித்து நிற்கும் தன்மை, நம்மிடம் இருக்கும்வரையில், அங்கு உண்மையான அன்பு இருக்க முடியாது. நிபந்தனையற்ற அன்பின் வெளிப்பாடும் அங்கு இருக்க முடியாது.

நன்மை. தீமை - அது செயல் செய்பவரைப் பொறுத்தது

"பக்தர் என்ன செய்தாலும், ஞானமடைந்த ஞானி என்ன செய்தாலும், அவர் ஒரு மனிதரைக் கொன்றாலுமேகூட, அது அந்த மனிதருடைய நன்மைக்காகத்தான் இருக்கும். புத்தரின் செயல்கள் அவருக்கும் பிறருக்கும் நன்மையைத்தான் விளைவிக்கும். ஏனென்றால் பக்தர் பிரபஞ்ச விழிப்புணர்வினால் தூண்டப்பட்டுச் செயல்படுகிறார். அதனால் அவருடைய செயல்கள் எப்போதும் எல்லோருக்கும் நன்மையைத்தான் அளிக்கும், '' என்று ஜென் புத்த மதம் அழகாகச் சொல்கிறது.

ஞானமடையாத ஒரு மனிதர் என்ன செய்தாலும் சரி, அது எவ்வளவு பெரிய சேவையாக இருந்தாலும் சரி, அது அவருக்கோ அல்லது இந்தச் சமுதாயத்திற்கோ எந்தவித நன்மையையும் ஏற்படுத்தாமல் போகலாம். நன்மை தீமை என்பது 'செய்யும் செயலை'ப் பொறுத்து முடிவு செய்யப்படுவது இல்லை.

'செயல் செய்பவரை'ப் பொறுத்தே அது முடிவு செய்யப்படுகிறது.

ஞானமடைந்த ஞானி செயல்புரியும்போது, மிகச்சிறிய செயல்கள்கூட உலகில் மிகப்பெரிய விளைவை ஏற்படுத்தும். ஞானமடையாத ஒரு மனிதர் செயல்புரியும்போது, மிகப்பெரிய செயல்கள்கூட துக்கத்திற்கு சொல்லப்போனால், சில சமயங்களில் அழிவிற்கேகூட அழைத்துச் சென்று விடலாம்.

"உங்கள் சுவாசத்தைக் கவனியுங்கள். மூச்சு உள்ளே செல்வதையும் வெளியே செல்வதையும் பாருங்கள், '' எளிமையான வார்த்தைகளைப் பற்றி நினைத்துப் பாருங்கள்.

புத்தர் இதைக் கண்டுபிடித்தார். அதைக் கடைப்பிடித்து ஆயிரக்கணக்கான மக்கள் ஞானம் அடைந்திருக்கிறார்கள்.

புத்தரின் இந்த தியான நுட்பத்தின் பெயர் விபாசனா. இதன் மூலம் ஆயிரக்கணக்கான மக்களின் வாழ்க்கையே உருமாற்றம் அடைந்திருக்கிறது. அதன் விளைவாக, முழுப் பிரபஞ்சமுமே பயனடைந்து இருக்கிறது.

இந்தச் சாதாரண, எளிய சத்தியத்தை புத்தர் உபதேசித்தபோது, அது ஆயிரக்கணக்கான மக்களை உயர்விழிப்புணர்வு நிலைக்கு எடுத்துச் சென்றது; இன்றும் ஆயிரக்கணக்கான மக்களை எடுத்துச் சென்றுகொண்டுதான் இருக்கிறது.

ஆனால் அதே சமயம் ஞானமடையாத ஒரு சாதாரண மனிதர் எவ்வளவு பெரிய செயலைச் செய்தாலும் அது நம்மை அழிவுக்கே அழைத்துச் செல்கிறது. உதாரணத்திற்கு, அணு தத்துவம் மிகச் சிறந்த அறிவியல் கண்டுபிடிப்புதான்.

புத்தர், பிரபஞ்ச விழிப்புணர்வினால் தூண்டப்பட்டு செயல்படுவதால் அவரின் செயல்கள் அவருக்கும் பிறருக்கும் நன்மையைத்தான் விளைவிக்கும்.

ஒரு சிறந்த அறிவியல் கண்டுபிடிப்புதான். இருந்தாலும் அது தவறான மனிதன் மூலம் வெளிப்படும்போது, அழிவுப் பாதைக்கே எடுத்துச் செல்கிறது.

இந்த உலகில் உள்ள அனைத்து நாடுகளின் அரசாங்கங்களும் சேர்ந்து, இந்தப் பூமிப் பந்தை ஆயிரம் முறைக்கு மேல் அழிக்கக்கூடிய அளவிற்கு அணு ஆயுதங்களைச் சேர்த்து வைத்திருப்பதாக ஒரு பத்திரிகையின் அறிக்கை தெரிவிக்கிறது !

ஒருமுறை அல்ல, இரு முறை அல்ல ஆயிரம் முறைகளுக்கு மேல் இந்தப் பூமிக் கிரகத்தை அழிக்கக்கூடிய அளவிற்கு அணு ஆயுதங்களை அவர்கள் குவித்து வைத்திருக்கிறார்கள்!

இன்றைய தேதிக்கு நிச்சயம் இந்தச் சக்தி இரண்டு மடங்கு அதிகரித்திருக்கும். இதுதான் ஒரு ஞானமடையாத மனிதர் மூலம் வெளிப்படும் சத்தியத்தின் விளைவு.

விஞ்ஞானிகள் இப்போது குளோனிங் (Cloning) மற்றும் ஸ்டெம் செல் (Stem Cell) சம்பந்தப்பட்ட ஆராய்ச்சியில் ஈடுபட்டுள்ளார்கள்.

இந்த ஆராய்ச்சியின் மூலம் மனித குலத்திற்குக் கிடைக்கப் போகும் பயன்களும் விளைவுகளும், விஞ்ஞானிகளின் இருப்புத் தன்மையின் தரத்தைச் சார்ந்தே இருக்கும்.

ஆராய்ச்சியால் ஏற்படப் போகும் விளைவுகள், ஆராய்ச்சி செய்யும் விஞ்ஞானிகளின் 'மன'த்தைப் பொறுத்து அமைவது இல்லை.

மனித மனம், அஹங்காரத்தினால் இயக்கப்படுகிறது.

அன்பு - நம்மை இயக்கும் சக்தியாகட்டும்!

இருப்புத் தன்மை, விழிப்புணர்வு மற்றும் பிரபஞ்சம் தழுவிய அன்பைப் பற்றிய விழிப்பு நிலையால்தான் இயக்கப்படுகிறது.

தவறான மனப்பான்மை கொண்ட ஒரே ஒரு மனிதனை ஆட்சிப் பொறுப்பில் அமர்த்தினால்கூட போதும் அவன் மொத்த மனித குலத்தையே அபாயத்திற்குள்ளாக்கி விடுவான்.

அனைத்தும் தயாராக இருக்கிறது. இப்போது நமக்கு வேண்டியது எல்லாம், பட்டனை அழுத்த யாராவது ஒருவர் மட்டுமே! ஆட்சிப் பொறுப்பில் இருக்கும் அந்த மனிதன் சற்று பைத்தியக்காரனாகவோ அல்லது மற்றவர்களைத் துன்புறுத்தி மகிழும் கொடுமைக்காரனாகவோ இருந்தானேயானால், மொத்த மனித குலத்தின் படுகொலையும் நிகழ்ந்துவிடும். அந்த அளவிற்கு அணு ஆயுதங்கள் குவிந்து கிடக்கின்றன.

'அணுப் பிளவு' என்பது மிகப்பெரிய சத்தியம். அணுப் பிளவுக் கொள்கை என்ன சொல்கிறதென்றால், ஒவ்வொரு அணுவையும் நாம் பிளவுப்படுத்த முடியும் என்றும், அவ்வாறு செய்வதன் மூலம் மிகப்பெரிய சக்தி வெளிப்பாட்டை உருவாக்க முடியும் என்றும் சொல்கிறது.

இது மிகப்பெரிய சத்தியம்தான். இருந்தாலும் ஞானமடையாத மனிதனின் மனத்திலிருந்து வெளிப்பட்டுள்ளது. பல ஆக்கப்பூர்வமான செயல்களுக்கு இந்த சத்தியத்தைப் பயன்படுத்த முடியும். இந்த சத்தியத்தைக் கொண்டு இந்த உலகை இன்னும் மேம்பட்டதாக மாற்ற முடியும்.

ஆனால் அஹங்காரத்தில் நிலைகொண்ட, ஞானமடையாத ஒரு மனிதரிடமிருந்து வெளிப்பட்டு, அப்படிப்பட்டவர்களாலேயே செயல்படுத்தப்படும்வரை, இந்த வித்யும் நம்மை அழிவுப் பாதைக்கே அழைத்துச் செல்லும்.

கருப்புத் தன்மை, விழிப்புணர்வு மற்றும் பிரபஞ்சம் தழுவிய அன்பைப் பற்றிய விழிப்பு நிலையால்தான் இயக்கப்படுகிறது.

வார்த்தைகளோ, நன்மையையும் தீமையையும் நிகழ்த்தப் போவதில்லை. எந்தவிதமான விழிப்புணர்விலிருந்து அவை வெளிப்படுகின்றன என்பதைப் பொறுத்துதான் அவை நன்மையோ, தீமையோ விளைவிக்கின்றன.

மற்றவர்களுக்காகச் செயல்படும் ஒருவருடைய உணர்வைப் பொறுத்தே அவருடைய விழிப்புணர்வின் தரமும் அமைகிறது. இந்தத் தரம்தான் இறுதி விளைவுகள் பயன் அளிக்கக்கூடியவையாக இருக்குமா அல்லது மனித குலத்தையே அழிக்கக்கூடியவையாக இருக்குமா என்பதைத் தீர்மானிக்கிறது.

ஆன்மீக அனுபவத்திற்குப் பிறகுதான் நாம் நம்முடைய இருப்புத் தன்மையிலேயே நன்றியுணர்வை உணர முடியும்.

உலகில் உள்ள ஒவ்வொரு உயிரும் கடவுள்தான் என்கின்ற திடமான அனுபவம் நமக்குள் நிகழ்ந்து விட்டால், நாம் அன்பை வெளிப்படுத்தத் தொடங்குவோம். நமது இருப்புத் தன்மை அன்பாகவே மாறிவிடும். அந்த ஆன்மீக அனுபவத்திலிருந்து பொங்கி வரும் வெளிப்பாடுகளே பக்தியும் அன்பும்.

விஸ்வரூப தரிசனத்திற்கு பிறகு, கிருஷ்ணர் பக்தியோகத்தைப்பற்றிய விளக்கத்தைத் தருகிறார். முதலில் விசுவரூபதரிசனம் என்கிற அனுபவத்தைக் கொடுத்த பிறகு, அந்த அனுபவத்தின் வெளிப்பாடாக விளங்கும் தெய்வீக அன்பைப் பற்றி விளக்குகிறார்.

யார் முழுமையானவர்?

  • 12.1 அர்ஜுனன் கேட்கிறார், ''உங்களுடைய வடிவத்தை ச்ரத்தையுடன் வழிபடுபவர்கள் மேலானவர்களா அல்லது அழிவில்லாத, கண்ணுக்குத் தெரியாத உங்களுடைய அருவ வடிவத்தை வழிபடுபவர்கள் மேலானவர்களா?''

பிரபஞ்ச சக்தியினால் காண்டப்பட்டி கண்களைத் திறப்பவர்கள்

அர்ஜுனன் இப்போது முற்றிலும் வேறுபட்ட நிலையிலிருந்து பேசுகிறார். இப்போது அர்ஜுனனின் போக்கு புதிதாக இருக்கிறது.

அவர் கேட்கிறார், ''இந்த இருவித மனிதர்களில் யார் மேலானவர் என்று கருதப்படுகிறார். உங்களை பக்தியுடன் வழிபடுவதிலேயே தங்களை முழுமையாக ஈடுபடுத்திக் கொள்பவர்கள் மேலானவர்களா அல்லது ப்ரூற்மத்துடன், மனத்திற்குப் புலப்படாத, வடிவமில்லாத அந்தப் பிரபஞ்ச விழிப்புணர்வுடன் தங்களை இணைத்துக்கொள்கிறவர்கள் மேலானவர்களா ? ''

தயவுசெய்து புரிந்துகொள்ளுங்கள், அர்ஜுனன் தமக்காக இதைக் கேட்கவில்லை. இங்கிருந்து, இந்த உரையாடல் மிகவும் எளிமையானதொரு விவாதமாக மாறிவிடுகிறது. இது எதிர்கால சந்ததியினர்களுக்காக உண்மைகளைப் பதிவு செய்யும் ஒரு முயற்சி போன்றே பெரும்பாலும் இருக்கிறது.

இங்கிருந்து சந்தேகங்களைப் போக்குவதற்காகவோ அல்லது கேள்விகளை எழுப்புவதற்காகவோ கேட்கப்படவில்லை. அர்ஜுனன் மொத்த விஷயத்தையும் உரையாடல் வடிவமாகப் பதிவு செய்யவே முயற்சிசெய்கிறார்.

அப்படியென்றால் மட்டுமே அவை ஒரு உபயோகமான மேற்கோள்களாக, ஒப்பீடு செய்துகொள்ளத் தக்க வகையில் அமையும் சந்ததியினருக்குப் பயன்படும்.

நிர்விகல்ப ஸமாதி என்றால் தொடர்ந்து ஸ்மாதி நிலையிலேயே கருத்தலைக் குறிக்கிறது.

மனித கொண்டுள்ள அன்பும், அவருடைய தெய்வீக அனுபவத்தின் வெளிப்பாடும் சோ்ந்துதான், மனித குலத்திற்கே துக்கத்தை ஏற்படுத்திக் கொண்டிருக்கும் இந்தக் கேள்விகளுக்கான பதில்களைத் தேடவும், அதற்குரிய பதில்களை அந்த பெற்று பதிவுசெய்து வைக்கவும் அவரைத் தூண்டிவிடும் தூண்டுகோள்களாக இருக்கின்றன.

THE SUPREME PONTIFF OF HINDUISM BHAGAWAN SRI NITHYANANDA PARAMASHIVAM

அர்ஜுனன் கேட்கிறான், ''உன்னை யார் முழுமையாக நிலைபெற்று இருக்கிறார்கள் ? உன்னுடைய ஞானமடைந்தவர்களா ? ''

தங்களைச் என்று சொல்லிக்கொள்ளும் வழிபாடு சிறந்ததா அல்லது உருவமற்ற வழிபாடு சிறந்ததா என்பது பற்றி அர்ஜுனன் கேட்கும் கேள்வியாக அமைந்திருக்கும் இந்த ஸ்லோகத்திற்குத் தவறான விளக்கத்தைக் கொடுப்பதன் மூலம் குழப்புகிறார்கள்.

உள்ளுக்குள் பொங்கிக்கொண்டே இருக்கும் ஆனந்தத்திற்கு எந்தவொரு புலனின்பமும் ஈடாக முடியாது.

சரி, தவறு பற்றிய ஒரு தெளிவு இல்லாமல் இவர்களே அதைப் பற்றிய குழப்பத்தில் இருக்கிறார்கள். தங்களுடைய தவறான புரிதல் மற்றும் பட்டறிவு அகந்தை இவற்றைக்கொண்டு மற்றவர்களையும் குழப்புகிறார்கள்.

நான் உங்களுக்குச் சொல்வது என்னவென்றால், அர்ஜுனன் இதைப் பற்றி தெரிந்துகொள்வதற்காக இந்தக் கேள்வியைக் கேட்கவில்லை. அவருடைய கேள்விக்கான அர்த்தமே வேறு. நாம் கிருஷ்ணரின் பதில்களை ஆழ்ந்து பார்த்தோமானால் நமக்கு இது விளங்கும்.

அர்ஜுனன் கேட்கிறான், ''தெய்வீக விழிப்புணர்வின் அனுபவத்திலேயே நிலைத்திருந்து, அந்த அனுபவத்திலிருந்து பொங்கிக் கொண்டிருக்கும் முடிவில்லாத ஆனந்தத்தை வெறுமனே அனுபவித்துக் கொண்டிருப்பது நல்லதா ?

அல்லது விழிப்புணர்வு அனுபவத்தின் காரணமாக பொங்கிக் கொண்டிருக்கும் அந்த அன்பையும் நன்றியுணர்வையும் உலகம் முழுவதும் உள்ள உயிர்களிடத்தில் வெளிப்படுத்துவது நல்லதா ?

எது சரியானது? எது மேலானது என்று கருதப்படுகிறது?''

சிலா் ஆன்மீக அனுபவம் ஏற்படும்போது, அந்த அனுபவத்திலேயே ஆழ்ந்து மூழ்கி, கண்களை மூடிக்கொண்டு அமைதியில் ஆழ்ந்துவிடுகிறார்கள். அவ்வளவுதான். மூடிய கண்களுக்குள் மட்டுமே அவர்களால் கடவுளைக் காண முடியும்.

அவர்கள் கண்களைத் திறக்க விரும்புவதே இல்லை. அவர்கள் தங்களுடைய புலன்களைப் பயன்படுத்த விரும்புவது இல்லை.

ஏனென்றால் அவர்களுக்குள் பொங்கிக்கொண்டே இருக்கும் ஆனந்தமானது அந்த அளவிற்குச் சிறப்பானது. அளகானது. எந்தவொரு புலனின்பமும் இந்த ஆனந்தத்திற்கு ஈடாக முடியாது.

ஆனால் வேறு சிலரோ பிரபஞ்ச சக்தியினால் தூண்டப்பட்டு தங்கள் கண்களைத் திறக்கிறார்கள்.

அவர்களுடைய அந்த ஆனந்தமயமான அனுபவத்தை அவர்கள் மூலமாகவே பிறருக்கு வெளிப்படுத்த பிரபஞ்ச சக்தி விரும்புவதால் கண்களைத் திறக்கிறார்கள்!

ஞானம், பக்தி இரண்டுமே சமமான பாதைகள்தான்

தங்களைப் பண்டிதர்கள் என்று சொல்லிக்கொள்பவர்கள், எப்போதும் ஸவிகல்ப ஸமாதியில் ஈடுபடுகிறார்கள். நிர்விகல்ப ஸமாதி என்றால் தொடர்ந்து ஸமாதியிலேயே இருத்தலைக் குறிக்கிறது. ஸ்மாதி நிலையின் அனுபவம் வெளிப்படத் தொடங்கும்போது, அதை நிர்விகல்ப ஸமாதி என்கிறோம்.

ஸவிகல்ப ஸமாதி, நிர்விகல்ப ஸமாதி நிலையைக் காட்டிலும் சற்று குறைவானதுதான். ஒருவர் தம்மை நிர்விகல்ப ஸமாதி நிலைக்கு உயர்த்திக்கொள்ள உழைக்க வேண்டும். ஆனால் இது திட்டவட்ட விதிமுறை அல்ல.

ஒருவர் தம்மை நிர்விகல்ப ஸமாதி நிலைக்கு உயர்த்திக்கொள்ள உழைக்க வேண்டும். ஆனால் அது திட்டவட்ட விதிமுறை அல்ல.

என்னுடைய விஷயத்தில் இது இரண்டும் ஒரே சமயத்தில் நிகழ்ந்தது. நான் இரண்டு நிலைகளையும் தனித் தனியாகச் சென்று கடக்கவில்லை. நான் ஒரு நிலையை ( ஸவிகல்ப ஸ்மாதி ) அடைந்தவுடன், எங்கு அனுபவங்கள் வெளிப்படுத்த அனுமதிக்கப்படுகிறதோ, அந்த அடுத்த நிலையையும் ( நிர்விகல்ப ஸமாதி ) அடைந்து விட்டேன். அது தெய்வீகத்தின், பராசக்தியின் விருப்பம்.

தயவுசெய்து புரிந்துகொள்ளுங்கள், யாரும் இதைத் தாங்களாகத் தேர்வு செய்வதில்லை! இந்த அனுபவங்களுக்குள் நுழைந்தவர்களுக்கு எந்தவித தேர்ந்தெடுக்கும் உரிமையும் வழங்கப்படுவதில்லை.

சாதாரண மனிதர்கள்தான் தாங்கள் எந்தச் செயலைச் செய்ய விரும்புகிறார்களோ, அதைத் தீர்மானிக்கும் சுதந்திரம் படைத்தவர்களாக இருக்கிறார்கள். இதன் விளைவாக காமம் ஏற்படுகிறது. அவர்களுடைய நல்ல தீய செயல்களின் பலன்களைத்தான் காமா என்று குறிப்பிடுகிறோம்.

பகவத் கீதை, ஓர் உயிரோட்டமுள்ள வேத நூலாகக் கருதுகிறது.

தெய்வீகத்தை உணர்ந்தவர்கள் விருப்பம்போல் செயல்படும் அந்தப் புள்ளியை, அந்த நிலையைக் கடந்து விடுகிறார்கள். அவர்கள் எடுத்து வைக்கும் ஒவ்வொரு அடியும், பிரபஞ்ச சக்தியான பராசக்தியால், மேலான விழிப்புணர்வின் தெய்வமான கிருஷ்ணரால் வழிநடத்தப்பட்டு எடுத்து வைக்கப்படும் அடிகளாகவே இருக்கின்றன.

கண்களை மூடிக்கொண்டு உட்கார்ந்து இருப்பதையோ அல்லது கண்களைத் திறந்துகொண்டு மனித குலத்திற்குச் சேவை செய்வதையோ அவர்களால் தேர்வு செய்ய முடியாது.

அர்ஜுனனுக்கு இது தெரியாது என்றில்லை.

தெய்வீக அனுபவத்தைப் பெற்றவர்கள் எதையும் தேர்வு செய்ய முடியாது என்று அர்ஜுனனுக்குத் தெரியும். தாம் என்ன செய்ய வேண்டும் என்பதை கிருஷ்ணர்தான் முடிவு செய்வார் என்பதும் அர்ஜுனனுக்குத் தெரியும்.

இருந்தாலும் இந்த உண்மையை எல்லோரும் உணர்ந்துகொள்ள வேண்டும் என்பதற்காகவே அவர் கேள்வியைக் கேட்கிறார். பகவத் கீதை உயிரோட்டமுள்ள வேத நூலாக இருக்கிறது.

கிருஷ்ணர் பேசி சில வருடங்கள் ஆன பிறகும் இன்றும் அதன் வார்த்தைகள் ஒலித்துக்கொண்டே இருக்கின்றன. தேடுதல் உள்ள ஒரு மனிதருக்குள் எழக்கூடிய, எழுவதற்குச் சாத்தியமான எல்லாக் கேள்விகளுக்கும் இந்த உரையாடல் பதில் அளிக்கிறது. இதில்

அர்ஜுனனின் பங்கு ஆன்மீகத் தேடுதலின் பிரதிநிதியாகச் செயல்படுவதாகத்தான் இருக்கிறது.

''எவ்விதமான சீடர்கள் சிறந்தவர் ? மூடிக்கொண்டு தமக்குள்ளேயே கடவுளைக் காண்பவரா அல்லது கண்களைத் திறந்துகொண்டு எல்லா உயிர்களிடத்திலும் இறைவனைக் காண்பவரா? யார் சிறந்தவர்?'' என்று அர்ஜுனன் கேட்கிறார்.

அருவ வழிபாடு சிறந்ததா அல்லது உருவ வழிபாடு சிறந்ததா என்று அர்ஜுனன் கேட்கவில்லை என்பதைத் தயவுசெய்து புரிந்துகொள்ளுங்கள். இருப்பினும் பெயரளவிலான சமயவாதிகள் இதை இந்த வழியில் மொழிபெயர்த்து வைத்ததன் மூலம், இரண்டு மிகச் சிறந்த ஞானகுருமார்களான ஆதிசங்கரரின் போதனைக்கும் இராமானுஜரின் போதனைக்கும் இடையே குழப்பத்தை உருவாக்கி இருக்கிறார்கள்.

சங்கரர் பட்டறிவுத் தன்மையுடன்கூடிய தத்துவங்களால் அருவக் கடவுளின் மீது கவனத்தைச் செலுத்துவது பற்றி ஜ்ஞானயோகம் சொல்கிறது. அந்த இறைவன் உண்மையில் உடலும் உயிரும்கொண்டு வாழ்ந்து, நம்மோடு விளையாடி மகிழ்வதுபோல் பாவித்து, அந்த உருவத்தின் மேல் மனத்தை ஒருமுகப்படுத்தி, தூய்மையான அன்பு செலுத்துவதைப் பற்றி பக்தியோகம் சொல்கிறது!

உண்மையான பக்தி ஜ்ஞானமில்லாமலும் இருக்க முடியாது. உண்மையான ஜ்ஞானம் பக்தியில்லாமலும் இருக்க முடியாது.

சங்கரரையும் இராமானுஜரையும் ஆழமாகப் படித்து உள்வாங்கியவர்கள், சங்கரரின் அணுகுமுறையில் ஆழமான பக்தி இருப்பதையும், இராமானுஜரின் அணுகுமுறையில் ஜ்ஞானம் மிளிர்வதையும் உணர்ந்துகொள்கிறார்கள்!

இரண்டு பாதைகளும் ஒன்றுடன் ஒன்று சங்கமிக்கின்றன. ஒன்றில்லாமல் மற்றொன்று பலன் தராது.

தர்ம சக்கரம். அது சத்தியத்திற்கான பாதை

ஞான குருவான ஆதி சங்கரர், அன்னை பராசக்தியின் மீது தனக்கிருக்கும் லஹரியைப் படித்தவர்கள், அதில் ஆதிசங்கரரின் ஆழமான அன்பு வெளிப்பட்டிருக்கும் விதத்தைப் பார்த்து மெய்மறந்து நின்று விடுவார்கள். அதற்கு உருகாதவர்களே இருக்க முடியாது.

சங்கரருடைய மற்ற படைப்புகளைப்போலவே இந்தப் படைப்பிலும் தத்துவங்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டு, அவை உருவகமாக மிகச் சிறப்பான முறையில் சொல்லப்பட்டிருந்தாலும், தம்முடைய அன்பினால், தாம் முதலாவதாகக் கடந்து வந்த உருவ வழிபாடு பாதைக்குப் போய், அன்னையின் உருவத்தின் மீது தமக்கிருக்கும் ஆழ்ந்த பக்தியை மிக அழகாக வெளிப்படுத்தியுள்ளார்.

அவர் அன்னையின் அழகை, தலை முதல் பாதம் வரை, அவர் தம் முன் அன்னையை எப்படிப் பார்க்கிறாரோ அதை அப்படியே விளக்குகிறார். இந்தப் படைப்பு, தம்முடைய உணர்வுகளை பக்திப்பூர்வமாக வெளிப்படுத்தும் ஒரு ஓவியமாக, அன்பின் வாசனையாக, ஒரு விழிப்பாக, ஒரு அர்ப்பணிப்பாகவே இருக்கிறது.

தர்ம சக்கரம் உயர்ந்த சக்தி நிலை, அது நம்மை மேலான விழிப்புணர்வை நோக்கி அழைத்துச் செல்லும்.

இன்னொரு பக்கம் இராமானுஜரின் உரைகளில் தத்துவ ஞானத்தின் ஆழமும் தத்துவங்களுக்கே சிகரமாகக் கருதப்படும் சங்கரரின் தத்துவங்களோடு எளிதாகப் போட்டியிடுகின்றன.

உண்மையான ஜ்ஞானம் பக்தியில்லாமலும், உண்மையான பக்தி ஜ்ஞானமில்லாமலும் இருக்க முடியாது.

விவாதம் தொடர்ந்து போய்க்கொண்டே இருக்கிறது. ஆனால் நாம் கிருஷ்ணரின் பதில்களைப் பார்க்கும்போது, அர்ஜுனன் கேட்டது இந்த அர்த்தத்தில் இல்லை என்று தெளிவாக விளங்குகிறது. அர்ஜுனன், தாம் அடைந்த தெய்வீக அனுபவத்தில் லயித்திருக்க வேண்டுமா அல்லது தமக்குள் பொங்கிக் கொண்டிருக்கும் நன்றி உணர்வை வெளிப்படுத்த வேண்டுமா என்று கேட்கிறார்.

அனுபவத்தினால் பொங்குகிற நன்றியுணர்வை வெளிப்படுத்துவதுதான் பக்தி. அனுபவத்தைப் பெற்று அதைக் கொண்டாடி, அந்த அனுபவத்திலேயே லயித்திருப்பதுதான் ஞானம், அவ்வளவுதான்.

இரண்டு பாதைகளுமே ஒன்றே என்பதுதான் கிருஷ்ணருடைய பதில். இரண்டு பாதைகளும் பிணைக்கப்பட்டுள்ளன. முதலாவது பாதை இரண்டாவது பாதையை நோக்கி அழைத்துச் செல்லும். இரண்டாவது பாதை முதல் பாதையை நோக்கித் திரும்பி வரும்.

நம்முள் பொங்கும் நன்றியுணர்வையும் சேவையையும் வெளிப்படுத்துவதற்கு நம்மை அழைத்துச் செல்லும் அனுபவத்தையே ஆனந்தம் என்கிறோம்.

நாம் விஷச் சுழலைப் பற்றிக் கேள்விப்பட்டிருக்கிறோம். முதலாவது இரண்டாவதை நோக்கியும் இரண்டாவது மீண்டும் முதலாவதை நோக்கியும் அழைத்துச் செல்லும்.

நான் இப்போது தர்ம சக்கரம் என்ற பதத்தை அறிமுகப்படுத்த நினைக்கிறேன். விஷச் சுழலானது தாழ்ந்த சக்தி நிலை அல்லது தாழ்ந்த விழிப்புணர்வை நோக்கி அழைத்துச் செல்லும்.

தர்ம சக்கரம் உயர்ந்த சக்தி நிலை, அது நம்மை மேலான விழிப்புணர்வை நோக்கி அழைத்துச் செல்லும்.

ஆனந்தம், அது நம்மை பக்தி மற்றும் நன்றியுணர்வை நோக்கியும், பக்தியும், நன்றியுணர்வும் நம்மை ஆனந்தத்தை நோக்கியும் அழைத்துச் செல்கின்றன. இந்த இரண்டும் சேர்ந்து தர்ம சக்கரத்தை உருவாக்கி, நம்மை உயர் விழிப்புணர்வுக்கு எடுத்துச் செல்கின்றன.

நம்முள் பொங்கி வழிவதற்கு நம்மை அழைத்துச் செல்லும் அனுபவத்தையே ஆனந்தம் என்கிறோம். நன்றி மற்றும் சேவை உணர்வின் வெளிப்பாடு நம்மை மீண்டும் ஆனந்தத்தை நோக்கி அழைத்துச் செல்லும்.

ஒன்று மற்றொன்றை நோக்கி அழைத்துச் செல்வதால் இது தர்ம சக்கரம் ஆகிறது. நாம் பொதுவாக அச்சம் ஆசையை நோக்கியும், ஆசை அச்சத்தை நோக்கியும் அழைத்துச் செல்லும் அதர்ம சக்கரத்தின் பிடியில் இருப்போம். அதிக பயம் அதிக ஆசையை நோக்கியும், அதிக ஆசை அதிக பயத்தை நோக்கியும் அழைத்துச் செல்லும். இதுதான் அதர்ம சக்கரம்.

இந்த இடத்தில் கிருஷ்ணர் தர்ம சக்கரத்தை அறிமுகம் செய்திருக்கிறார். நாம் தர்ம பாதையில் நடக்கும்போது, நம்மால் கடைப்பிடிக்கப்பட வேண்டிய தர்மம் மற்றும் நல்லொழுக்கத்தைத்தான் கிருஷ்ணர் தர்மம் என்று குறிப்பிடுகிறார்.

தர்மம் என்ற நீதிச் சக்கரம், நம்மை மேலும் உயர் விழிப்புணர்வு நிலையில் வாழவும் அதை வெளிப்படுத்தவும் அழைத்துச் செல்கிறது. அதன் மூலம் அது நம்மை மேலும் மேலும் உயர்ந்த ஆனந்த அனுபவத்திற்கு அழைத்துச் செல்கிறது. நம்முள் பொங்கும் ஆனந்தமும் விழிப்புணர்வும் நம்மை அந்த ஆனந்தத்தையும் விழிப்புணர்வையும் வெளிப்படுத்தச் செய்கிறது. இந்த வெளிப்பாடு, நம்மை உயர்ந்த நிலை அனுபவங்களுக்கு அழைத்துச் செல்கிறது.

கற்பனை, நீங்கள் விரும்புவதுபோல் நிஜமாவதில்லை

கேள்வி: ஸ்வாமிஜி, நீங்கள் ஸம்ஸ்க்ருதத்தில், 'விவாகரத்து' என்ற வார்த்தையே இல்லை என்று சொன்னீர்கள். ஆனால் மேற்கத்திய நாடுகளில் அது ஒரு உண்மை நிலையாக இருக்கிறது.

நீங்கள் ஆன்மீகவாதியாக இருந்தீர்களேயானால், அங்கு விவாகரத்து என்ற பேச்சிற்கே இடமில்லை; அதற்குத் தேவையும் இல்லை. உங்களுக்கு விவாகரத்து தேவைப்படுகிறது என்றால், உங்களிடம் மிகப்பெரிய குறை இருக்கிறது என்று அர்த்தம்.

உண்மையான ஆன்மீகம், உங்களை ஒரு மேலான கணவனாகவோ, ஒரு மேலான மனைவியாகவோ உருவாக்குகிறது என்பதைப் புரிந்துகொள்ளுங்கள்.

''அவரிடம் ஆன்மீகம் இல்லை. அவர் என்னுடன் இசைந்து செல்லவில்லை" என்றெல்லாம் குறை சொல்லாதீர்கள். இந்த எதிர்மறை உணர்ச்சிகளும் உங்களுடைய எண்ணங்களின் தொகுப்பு) அடிப்படையிலும்,

நீங்கள் ஆன்மீகவாதியாக இருந்தீர்களேயானால், அங்கு விவாகரத்து என்ற பேச்சிற்கே இடமில்லை ; அதற்குத் தேவையும் இல்லை.

நம்மைச் சுற்றி நடப்பவற்றைப் பார்த்தும் நாம் உருவக கற்பனைகளையும் உருவாக்கி, அந்தக் கற்பனையை வளர்த்துக் கொள்கிறோம். அவற்றையே நம்முடைய வாழ்க்கையில் பார்க்க விரும்புகிறோம்.

வாழ்க்கைத் துணையைத் தேடும் இந்தத் தேடுதல் மரபுவழியானது. மனித குலம் நீடித்து தொடர வேண்டுமென்பதற்காகவும் மனித இனம் உறுதிப்படுத்துவதற்காகவும் இந்தத் தேடுதலை இயற்கையே வடிவமைத்துள்ளது.

அந்த மனிதர் எப்படி இருக்க வேண்டும் என்று நினைத்து கடவுள் படைத்தாரோ, அவரை அதைவிட ஒரு மேலான மனிதராக்க நம்மால் முடியுமா ?

ஆனால் நாம் எல்லோருமே நமக்கு எது கிடைத்துள்ளதோ அதைப் பார்ப்பதில்லை. நாம் பசுமையான தோற்றத்தைப் பார்த்து, காதலில் விழுகிறோம். புரிந்துகொள்ளுங்கள், நாம் காதலில் எழுவதாகச் சொல்வதில்லை. நாம் எப்போதும் காதலில் விழத்தான் செய்கிறோம்.

நாம் ஒருவரை ஒருவர் நெருங்கும்போது, நாம் சேர்ந்திருக்கும் நேரம் அதிகரிக்கிறது, நமக்குள் இருக்கும் இடைவெளி குறைய ஆரம்பிக்கிறது. அப்போது பச்சை நிறம் மஞ்சளாக மாறிவிடுகிறது. பொய்த் தோற்றம் கலைந்து, உண்மை வெளிச்சத்திற்கு வருகிறது. இதுதான் திருமணத்தைப் பற்றிய இரகசியம்.

ஒரு சின்ன கதை:

புதிதாகத் திருமணமான தம்பதியருக்கு, ஒருவர் ஒரு நாய்க் குட்டியைப் பரிசாக அளித்தார். ஆறு மாதங்கள் கழித்து அவர், அந்தக் கணவரைப் பார்த்து, ''நீங்களும், உங்கள் மனைவியும் எந்த அளவுக்கு இணக்கமாக வாழ்கிறீர்கள்," என கேட்டார்.

அதற்கு அந்தக் கணவர், "ஆரம்பத்தில் நாய்க்குட்டி என்னைப் பார்த்து குரைக்கும். என் மனைவி செய்தித்தாளைக் கொண்டுவருவாள். இப்பொழுது நாய்க்குட்டி என்னுடைய மனைவியைப் பார்த்து குரைக்கிறாள்," என்று சொன்னார்.

ஒருவரை அவர்களை இருக்க அமைதியுங்கள்

நாம் குறைகள் நிறைந்திருக்கிறோம். நாம், அவர்கள் எப்படி இருக்கிறார்களோ அப்படியே இருக்க அவர்களை அமைதிப்பது இல்லை: அவர்களை மதிப்பதும் இல்லை. கடவுள்தான் நம் எல்லோரையும் படைத்துள்ளார் என்பதைப் புரிந்துகொள்ளுங்கள்.

அந்த மனிதர் எப்படி இருக்க வேண்டும் என்று நினைத்து கடவுள் படைத்தாரோ, அவரை அதைவிட ஒரு மேலான மனிதராக்க நம்மால் முடியுமா ?

இருந்தாலும் நாம் வண்ணத்தையும் தூரிகையையும் எடுத்துக்கொண்டு, அவரை நமக்கு ஏற்ற வண்ண அமைப்பில் அவரை நிற மாற்றம் செய்ய முயற்சிசெய்கிறோம். அல்லது ஒரு சுத்தியலையும் உளியையும்கொண்டு அவரை நமக்குப் பிடித்த உருவத்தில் செதுக்க ஆரம்பிக்கிறோம்.

உயிருள்ள ஒரு மனிதனைச் செதுக்கினால் என்ன ஆகும்? துக்கம் மட்டுமே தொடரும்.

சிவபெருமான் தம்முடைய தேவி பார்வதிக்கு விளக்கிய ஒரு பழமையான ஹிந்து வேத நூல், சிவ சூத்ரம். அதில் தேவி சிவபெருமானிடம், '' ஸ்வாமி, எது தம்பதியரைச் சந்தோஷமாக வைத்திருக்கும் ?'' என்று கேட்கிறார்.

அதற்குச் சிறந்த குருவான சிவபெருமான், ''தேவி ஒவ்வொரு திருமணத்திலும் நான்கு போ் இணைகிறார்கள்; கணவன், மனைவி,

கணவனின் கற்பனை மனைவி மற்றும் மனைவியின் கற்பனைக் கணவன்' என்று ஒவ்வொரு தம்பதியரின் வாழ்க்கையிலும் நான்கு போ இருக்கிறார்கள். இரண்டு பேர் இல்லை.

எப்போது கணவனும் மனைவியும் தங்களது கற்பனைக் கணவன் மற்றும் கற்பனை மனைவியை துறக்கிறார்களோ, எப்போது கணவன் மனைவியாகிய இருவர் மட்டுமே வாழ்கிறார்களோ அப்பொழுதுதான் திருமண வாழ்க்கை இனிதாக இருக்கும், ' என்று சொல்கிறார்.

நம்முடைய அனுமதியில்லாமல் யாரூம் நம்மைத் தொந்தரவு செய்ய முடியாது.

உள்நோக்கிப் பார்த்தால் உங்களுக்கே புரியும். உங்களுடைய அத்தனை கஷ்டங்களிலும் உங்களுடைய பங்களிப்பு இருப்பது புரியும். நம்முடைய அனுமதியில்லாமல் யாரும் நம்மைத் துன்புறுத்த முடியாது.

நம்முடைய அனுமதியில்லாமல் யாரும் நம்மைத் தொந்தரவு செய்ய முடியாது. நம்முடைய அனுமதி இல்லாமல் யாரும் நம்மை உடைமையாக்கிக்கொள்ள முடியாது; நம்மை உரிமை கொண்டாடவும் முடியாது.

நமக்கும் அதில் ஏதோ கொஞ்சம் சுயநலமும் இருக்கும். அதனால்தான் அந்த மாதிரியான நபரை நம்முடைய வாழ்க்கையில் நுழைய நாம் அனுமதிக்கிறோம். நம்முடன் இயைந்து செல்லாத ஒரு மனிதரைக் கவர்வதோ நம் வாழ்க்கைக்குள் அவரை அனுமதிப்பதோ, ஆன்மீகம் ஆகாது. அப்படி நடந்தால் நமக்குள் ஏதோ குறை இருக்கிறது என்று அர்த்தம்.

தேடுங்கள், குணப்படுத்திக்கொள்ளுங்கள். எல்லாமே தெளிவாகிவிடும்.

அனுபவம் அடைந்தபின் போதீயங்கள்

பகவான் வெளிப்படுத்திக் கொண்டு, தங்களுடைய விழிப்புணர்வில் நிலை கொண்டிருப்பவர்கள், எப்போதும் என்னிடத்திலேயே தங்கள் கவனத்தை வைத்தவர்களாகிறார்கள். ''

பிரபஞ்ச விழிப்புணர்வு அனுபவத்தின்போது தாங்கள் அடைந்த அந்த அனுபவத்தின் மீது, புலனுணர்வுகளைக் கடந்த அந்த ஸ்தூலமான அனுபவத்தின் மீது தங்களுடைய முழு மனத்தையும் யாரெல்லாம் ஒருமுகப்படுத்துகிறார்களோ அவர்கள் எப்போதும் என்னிடத்திலேயே தங்களை உச்சநிலையை, இறுதி நிலையை அடைந்தவர்கள்தான். இருவருமே என்னிடத்தில் ஒன்றியிருக்கிறார்கள்.

ஸ்ம்ஸ்க்ருதம் ஓர் அழகிய மொழி. நாம் எந்த வார்த்தையிலிருந்தும் எந்த அர்த்தத்தை வேண்டுமானாலும் உருவாக்கிக்கொள்ளலாம். அதனால்தான், கீதையின் மீது ஆயிரக்கணக்கான விளக்க உரைகள் சாத்தியமாகின. இருந்தும் கீதை இன்னும் புதியதாகவே இருக்கிறது. வேறு எந்தப் புத்தகமும் இந்த அளவிற்கு குருமார்களால் உரை எழுதப்பட்டதில்லை. ஒவ்வொரு குருவும் கீதைக்குத் தம்முடைய சொந்த கருத்தை அளிக்கிறார்.

நான் மீண்டும் தெளிவாக விளக்க விரும்புவது என்னவென்றால், ஞான அனுபவம் அடையாத மனிதர் ஒருவர் கீதையை விளக்கவும், பிரசங்கம் செய்யவும் தொடங்கினாரேயானால் இயற்கையாகவே அவர் தம்மையும் கஷ்டப்படுத்திக்கொண்டு, பிறருக்கும் கஷ்டத்தை உருவாக்கி விடுகிறார்.

வேறு எந்தப் புத்தகமும் இந்த அளவிற்கு குருமார்களால் உரை எழுதப்பட்டதில்லை. ஒவ்வொரு குருவும் கீதைக்குத் தம்முடைய சொந்த கருத்தை அளிக்கிறார்.

ஒரு குருடர் மற்றொரு குருடருக்கு வழிகாட்டினாரேயானால், என்ன நடக்குமோ அதுவேதான் இங்கேயும் நடக்கிறது.

எந்தவித ஆன்மீக அனுபவமும் இல்லாத ஒரு மனிதர் கீதைக்கு உரை எழுதினாலோ அல்லது அதைப் பற்றி பேசினாலோ இயற்கையாகவே அவர் மூல வாக்கியங்களை 'வதை' மட்டுமே செய்வார்.

யார் ஒருவர் உண்மையான ஆன்மீக அனுபவத்தைப் பெற்றவரோ, யார் ஒருவர் தம் மனத்திற்குள் ஓடிக் கொண்டிருக்கும் 'உள்

Part 2: Bhagavad Gita Explained

உள்ற'லில் இருந்து விடுபட்டவரோ, அவரோ தமக்கும் பிறருக்கும் உண்மையாக இருப்பார். அப்போது மட்டுமே ஒரு மனிதர், தம்மைப் பற்றிப் பிறர் என்ன நினைப்பார்களோ என்ற எண்ணமில்லாமல் தம்மைத் தெளிவாகவும் நேர்மையாகவும் பிறருக்கு வெளிப்படுத்த முடியும்.

அதுவரை அங்கு 'உள்உளறல்' என்பது இருந்து கொண்டே இருக்கும்; உங்கள் வார்த்தைகளை வடிகட்டுவதற்கான முயற்சியும் உங்களுக்குள் நடந்துகொண்டே இருக்கும். அங்கு ஒத்திகை பார்ப்பதற்கான முயற்சியும் இருக்கும்.

கம் மனத்திற்குள் ஓடிக் கொண்டிருக்கும் 'உள் உள் உள்ற'லில் இருந்து விடுபட்டவரோ, அவரே தமக்கும் பிறருக்கும் உண்மையாக இருப்பார்.

நமக்குள் வெளிப்படுத்துவதற்கான அதைரியம் நம்மிடம் இல்லை. நாம் வெளிப்படுத்தும் மாட்டார்களோ என்று பயப்படுவதால், அதை வடிகட்டிவிட்டு, அதற்குப் பதிலாக சமுதாயம் எதை ஏற்றுக்கொள்ளும் என்று நினைக்கிறோமோ அந்தப் பொய்களை மட்டும் வெளிப்படுத்துகிறோம். நாம் நம்முடைய வாழ்க்கையை பொய்களாலேயே வடிவமைக்கிறோம்.

இந்தச் சின்ன உதாரணத்தைப் புரிந்துகொள்ளுங்கள். நான் என்னுடைய அனுபவத்தின் சாரத்தை ஒரு படமாக வரைந்து உங்களுக்கு விளக்குகிறேன் என்று வைத்துக்கொள்ளுங்கள். சில நாள்கள் கழித்து நீங்கள் இந்த நிகழ்ச்சியின் குறுந்தகட்டினை (CD) நிகழ்ச்சியில் கலந்துகொள்ளாத உங்களுடைய நண்பர் ஒருவருக்கு கொடுக்கிறீர்கள்.

நீங்கள் இன்னும் அனுபவத்தைப் பெறவில்லை. நீங்கள் என்னுடைய அனுபவத்தை வெறுமனே மாற்றம் செய்கிறீர்கள். இதை உங்களால் எந்த அளவிற்கு நன்றாக விளக்க முடியும் ? உங்கள் விளக்கத்தைக் கேட்கும் அந்த நபர் எந்த அளவிற்கு அதைக் கிரகிக்க முடியும் ? நிச்சயமாக அவரால் அதிகம் கிரகித்துக்கொள்ள முடியாது.

நான் வரைந்து காட்டிய படத்தில் இருக்கும் பல விஷயங்களை அவர் இழக்கிறார். என்னுடைய உடல்மொழியை முற்றிலுமாக அவர் இழக்கிறார். நீங்கள் அனுபவம் அடைந்தவராக இல்லாததால், உங்களாலும் அதை மிகச் சரியாக விளக்க முடியாது.

நான் படத்தின் மூலமாக விளக்கிக் கொண்டிருக்கிறேன். நீங்கள் இந்த இடத்தில் இருப்பதால் என்னைப் பார்த்தும், நான் சொல்வதை நேரிடையாகக் கேட்டும் நீங்கள் புரிந்துகொள்கிறீர்கள். நீங்கள் புரிந்துகொள்வது என்பது கொஞ்சம் கடினமான விஷயம்தான். இப்படியிருக்க, நிகழ்ச்சியில் கலந்துகொள்ளாத உங்கள் நண்பருக்கு குறுந்தகட்டினை மட்டும் கொடுத்தால், அதை அவர் எந்த அளவிற்குப் புரிந்துகொள்வார்?

ஸ்தீய அனுபவத்தைத் தாமே அனுபூதியாக அனுபவித்தறியாத ஒரு மனிதர் வெளிப்படுத்துகிற எதையும் படிக்கவும் கேட்கவும் வேண்டாம் - விவேகானந்தர்

அதேபோல், அவரும் அந்தக் குறுந்தகட்டின் மூலம் ஏதோ கொஞ்சம் புரிந்துகொள்ள முயற்சிசெய்து, இந்த விஷயத்தைப் பற்றி அவர் இன்னொருவருக்கு வகுப்பு எடுத்தால், அது எந்த அளவிற்குச் சரியாக இருக்கும் ?

சொற்பொழிவை நேரிடையாகக் கேட்காத ஒரு மனிதர் வெறும் அந்தக் குறுந்தகட்டினை மட்டுமே வைத்துக்கொண்டு அல்லது அந்தச் சொற்பொழிவுடன் புத்தகப் பிரதியை மட்டுமே வைத்துக்கொண்டு அதிகமாகப் புரிந்துகொள்ள முடியாது.

அதுபோல பகவத் கீதையும், ஒரு ஒலிப்பதிவின் எழுத்துப் பிரதிதான்.

ஒருவேளை, பகவத் கீதையின் ஒலிப்பதிவு குறுந்தகடு கிடைத்திருந்தால்கூட வார்த்தை உச்சரிப்பின் ஏற்ற இறக்கத்தை வைத்து கொஞ்சம் அதிகமாகப் புரிந்துகொள்வீர்கள். ஆனால் அது ஒரு ஒலிப்பதிவின் வெறும் எழுத்துப் பிரதியே! அதில் உச்சரிப்பின் ஏற்ற இறக்கம் இல்லை. நீங்கள் அதனை எந்த அளவிற்கு மொழிபெயர்க்க முடியும் அல்லது அதற்கு அர்த்தம் சொல்ல முடியும் ?

அதனால்தான் ஸ்தீய அனுபவத்தைத் தாமே அனுபூதியாக அனுபவித்தறியாத ஒரு மனிதர் வெளிப்படுத்துகிற எதையும் படிக்கவும் கேட்கவும் வேண்டாம் என்று விவேகானந்தர் மீண்டும் மீண்டும் வற்புறுத்துகிறார். மிகவும் முக்கியமாக, ''யார் பேசுகிறார்கள் என்பதைக் கருத்தில்கொள்ளுங்கள். அவர் என்ன பேசுகிறார் என்பதை விட!'' என்று சொல்கிறார். அவர் தனி மனிதரின் அனுபவத்தை வலியுறுத்துகிறார்.

''இந்த அடுக்கி நிலையங்களில் வைக்கப்பட்டிருக்கும் புத்தகங்களையும் நீங்கள் படித்தாலும் சரி, அவற்றால் உங்களை ஸ்தீயத்திற்கு அழைத்து செல்ல முடியாது. ஒருமுறை நீங்கள் ஸ்தீயத்தை உணர்ந்து விட்டால் போதும், அதற்குப் பிறகு உங்களுக்குப் புத்தகத்தின் அவசியம் இருக்காது,'' என்று விவேகானந்தர் மேலும் சொல்கிறார்.

பட்டறிவின் மூலம் புரிந்துகொள்ளுதல் அனுபவமாகாது

புரிந்துகொள்ளுதல் என்பது மனத்தினுடைய ஒரு உபகரணம். நம்முடைய அஹங்காரத்தின் உபகரணம் அது. நம்முடைய மனம் மற்றும் அஹங்காரம் என்னும் வடிகட்டிகள்தான், நம்முடைய அறிவுக்கு வண்ணம் பூசுகின்றன.

ஒருமுறை நீங்கள் ஸ்தீயத்தை உணர்ந்துவிட்டால் போதும். அதற்குப் பிறகு உங்களுக்குப் புத்தகத்தின் அவசியம் இருக்காது.

இருப்புத் தன்மையால் புரிந்துகொள்ளப்படும் லைத்யுமே ஆன்மீக அனுபவம். ஆன்மீக அனுபவம் புனிதமானது, நிரந்தரமானது, வண்ணம் எதுவும் பூசப்படாதது.

பிறருடைய அனுபவத்தைப் புரிந்து கொண்டதைப் பற்றி விவரிக்கும் ஒருவர், நடந்த நிகழ்ச்சியை அல்லது கருத்தை வேண்டுமானால் மிகவும் நன்றாக விளக்குவாரேயொழிய, அவரால் ஒருபோதும் ஸ்தீயத்தை விளக்க முடியாது.

ஸ்தீயம் விளக்கப்பட வேண்டுமானால் அது நமக்குள் அனுபூதியாகியிருக்க வேண்டும்.

இங்கு பகவான் சொல்கிறார்.

मय्यावेश्य मनो ये मां नित्ययुक्ता उपासते । श्रद्धया परयोपेतास्ते मे युक्ततमा मताः ॥

mayyāveśya mano ye māṁ nityayuktā upāsate । śraddhayā parayopetāste me yuktatamā matāḥ ॥

பக்தி செய்ய வேண்டுமா ? முதலில் நேசிக்கக் கற்றுக்கொள்ளுங்கள்

யார் ஒருவர் தன்னுடைய அனுபவத்தை பக்தியாக வெளிப்படுத்துகிறாறோ, அவர் உலகத்தைப் பார்க்கிறார்.

உபாஸனா என்ற வார்த்தையைப் பல விதமாக மொழி பெயர்க்கலாம்.

எல்லோரிடமும் நாம் தெய்வீகத்தைப் பார்க்கும்பொழுது, ஆன்மீக அனுபவத்தின் ஸ்தீயத்தை நாம் வெளிப்படுத்தும்போது, நாம் செய்கிற எல்லாச் செயல்களும் உபாஸனாதான்.

நாம் மனிதர்களிடத்தில் இருக்கும் தெய்வீகத்தைக் காண முடியாதபோது, விக்ரகத்திலோ அல்லது குருவிடத்திலோ இருக்கும் தெய்வீகத்தையும் நம்மால் காண முடியாது.

வாழும் உயிர்களிடத்தில் தெய்வீகத்தைக் காணவில்லையானால், நாம் கடவுளிடத்திலோ அல்லது குருவிடத்திலோ இருக்கும் தெய்வீகத்தையும் காண முடியாது.

மாபெரும் குருவான ராமானுஜா் மட்டும் இல்லையென்றால், இந்து ஆன்மீகத்தை முற்றிலுமாகவே இழந்திருக்கும்.

சங்கரர் தென்னிந்தியாவில் பிறந்து வளர்ந்தாலும்கூட, அவர் வட பாரதத்திலேயே தங்கி விட்டார். அவர் தம் வாழ்நாளின் பெரும்பகுதியை வட பாரதத்திலேயே கழித்தார். ராமானுஜரால்தான் தென்னிந்தியாவில் பக்தியும் ஆன்மீகமும் தழைத்தது.

தமது அந்திம காலம்வரை, ராமானுஜா தென்னிந்தியாவிலேயே வாழ்ந்தார். அது மட்டும் அல்லாமல் சங்கரர் 32 வயது வரைதான் வாழ்ந்தார். ஆனால் ராமானுஜா இந்தப் பூமியில் வெகுகாலம்வரை வாழ்ந்து பல்லாயிரக்கணக்கான மக்களை ஆன்மீகத்திலும் தியானத்திலும் ஈடுபடுத்தினார்.

ஒரு இளைஞன் இராமானுஜரிடம், "குருவே தயவுசெய்து நான் பக்தியை அடைவது எப்படி, கடவுளை அடைவது எப்படி, முழு ஈடுபாட்டை அடைவது எப்படி? என்பதைச் சொல்லுங்கள்,'' என்று கேட்டார்.

இராமானுஜர் அந்த இளைஞரிடம், 'நீ இதற்கு முன் உன் வாழ்க்கையில் யாரையாவது நேசித்திருக்கிறாயா?''என்று கேட்டார்.

அந்த இளைஞர் அதிர்ந்து விட்டார். 'நான் ஒரு பிரம்மச்சாரி, திருமணமாகாதவன், என்னைப் பார்த்து நீங்கள் எப்படி இந்தக் கேள்வியைக் கேட்கலாம் ? நான் கடவுளைப் பற்றித் தெரிந்துகொள்ள வந்தேன். ஆனால் நீங்கள் இப்படிக் கேட்கிறீர்களே,'' என்று கேட்டார்.

"முதலில் போய் யாரையாவது நேசி. அப்படி யாரையாவது நேசிக்கும்போது, எப்படி உணர்கிறாய் என்பதைக் கவனி. பிறகு திரும்பி வா! நான் உனக்குக் கடவுளைப் பற்றிக் கற்றுத் தருகிறேன். நான் உனக்கு பக்தியைப் பற்றி, தெய்வீக அன்பைப் பற்றிச் சொல்லிக் கொடுக்கிறேன்,'' என்று இராமானுஜா் சொன்னார்.

அந்த இளைஞர் அதிர்ச்சி அடைந்தார். அவரால் இராமானுஜரைப் புரிந்துகொள்ள முடியவில்லை.

நன்றாகப் புரிந்துகொள்ளுங்கள், கண்களால் காண முடிகிற நபரையே நம்மால் நேசிக்க முடியவில்லை என்றால், நாம் இதுவரை காணாத ஒரு பொருளை எப்படி நேசிக்க முடியும் ?

தினமும் நாம் காணும் மனிதர்களையே நம்மால் நேசிக்க முடியவில்லையென்றால், நாம் இதுவரை காணாத கடவுளின் உருவத்தை மட்டும் எப்படி நேசிக்க முடியும் ?

இராமானுஜர் உண்மை. மேலும், நாம் இருக்கும் இடத்தில் நம்மைச் அன்பை வெளிப்படுத்தவில்லையென்றால், நம்மால் இந்த உலகத்தை நேசிக்க முடியாது என்பதையும் புரிந்துகொள்ள வேண்டும்.

நான் மீண்டும் மீண்டும் மக்களிடம் சொல்வதுண்டு, உலகத்தை நேசிப்பது மிகவும் வாழும் உயிர்களிடத்தில் நாம் தெய்வீகத்தைக் காணவில்லையென்றால், நாம் கடவுளிடத்திலோ அல்லது குருவிடத்திலோ இருக்கும் தெய்வீகத்தையும் காண முடியாது.

எளிது. உங்கள் மனைவியை நேசிப்பதுதான் கஷ்டமானது. உலகத்தை நேசிப்பது எளிதான செயல். ஏனென்றால் அதை நிரூபிப்பதற்கு நீங்கள் எதையுமே செய்ய வேண்டியதில்லை!

அதற்கு நாம் செய்ய வேண்டியதெல்லாம், ஒன்றுதான் ''நான் உலகத்தை நேசிக்கிறேன், நான் உலகத்தை நேசிக்கிறேன்,' என்று சொல்வது மட்டும்தான்.

ஆனால் உங்களுடைய மனைவியை நேசிக்கும்பொழுது உங்களுடைய நடத்தையை மாற்றியே ஆக வேண்டியிருக்கிறது. நம்முடைய மனத்தை மாற்றியே ஆக வேண்டியிருக்கிறது. நம்முடைய வார்த்தைகளை மாற்றியே ஆக வேண்டியிருக்கிறது. நாம் எதையாவது செய்தே ஆக வேண்டியிருக்கிறது. அங்குதான் பிரச்சினையே ஆரம்பமாகிறது.

வாழ்க்கைத் துணையை ஒரு உடைமை ஆக்காதீர்கள்

நம்முடைய வாழ்க்கை முழுவதும் யாருடன் சேர்ந்து வாழ்கிறோமோ, அவரிடம் உண்மையான அன்பைச் செலுத்த வேண்டுமானால், வளர்ந்துகொண்டே செல்லும் வெறுப்பை அகற்றி மனப்பூர்வமான நட்பை வளர்க்க வேண்டுமானால், நாம் முதலில் 'நான்' மற்றும் 'எனது' என்னும் கருத்தை விடவேண்டும்.

நம்முடைய வாழ்க்கைத்துணையை ஒரு உடைமைப் பொருளாகக் கருதும்வரையில், நம்முடைய மனத்திலும் இதயத்திலும் எழுவது

தினமும் நாம் காணும் மனிதர்களையே நம்மால் நேசிக்க முடியவில்லையென்றால், நாம் இதுவரை காணாத கடவுளின் உருவத்தை மட்டும் எப்படி நேசிக்க முடியும் ?

வன்முறையாகத்தான் இருக்குமே தவிர, அது அன்பாக இருக்காது.

நாம் எப்போதும் நம்முடைய துணையை நம்முடைய கட்டுப்பாட்டில் வைத்திருக்க வேண்டும் என்றும், நாம்தான் அவருடைய உரிமையாளர் என்பதை நிரூபிக்க வேண்டும் என்றும் எண்ணுகிறோம்.

உண்மையான அன்பின் அர்த்தத்தைப் புரிந்துகொள்ள நாம்தான் உரிமையாளர் என்ற உணர்வையே விட்டுவிட வேண்டும்.

லெபனான் நாட்டைச் சேர்ந்த தத்துவவாதியும் கவிஞருமான கலீல் கிப்ரான் (Khalil Gibran) The Prophet என்ற தம்முடைய புத்தகத்தில், அன்பைப் பற்றி இப்படிச் சொல்கிறார்.

உங்களுடைய உணவைப் பகிர்ந்துகொள்ளுங்கள். ஆனால் அந்த உணவிலிருந்தே எடுத்து நீங்கள் சாப்பிடாதீர்கள்.

நீங்கள் பருகுவதை உங்கள் துணையுடன் பகிர்ந்துகொள்ளுங்கள். ஆனால் அந்தக் கோப்பையிலிருந்தே எடுத்துப் பருகாதீர்கள். நீங்கள் ஒருவரை ஒருவர் சொந்தம் கொண்டாட முடியாது.

நம்மில் பலர், அந்நியரிடம் சொல்லத் துணியாத வார்த்தைகளைத் தங்களுடைய துணையிடம் சொல்வதோடு மட்டுமல்லாமல், அப்படிச் சொல்வதற்குத் தங்களுக்கு உரிமை உள்ளது என்றும் நினைக்கிறார்கள்.

நம்முடைய வாழ்க்கைத் துணையிடம் அப்படி நடந்துகொள்வதற்கு நமக்கு உரிமையில்லை என்று யாராவது நம்மிடம் சொன்னால், நாம் மிகவும் வருந்துகிறோம்.

சமுதாயத்திற்கு கொடுக்கும் மரியாதையை, நம்முடைய வாழ்க்கைத் துணைக்கு கொடுக்க வேண்டியது இல்லை உண்மையான அன்பைச் செலுத்த வேண்டுமானால், நாம் முதலில் 'நான்' மற்றும் 'எனது' என்னும் கருத்தை விடவேண்டும்.

என்று எண்ணுகிறோம். ஏனென்றால் நாம் அவரை நேசிக்கிறோம் என்று நினைத்துக்கொண்டிருக்கிறோம்.

ஆனால் பொதுவாக கணவன் மனைவியிடையே தினமும் நிகழும் உரையாடல்கள் பொறுத்துக்கொள்ள முடியாததாகவே இருக்கின்றன.

குறைந்தது 50% நேரத்திலாவது, உங்கள் வாழ்க்கைத்துணையுடன் நீங்கள் பேசும் வார்த்தைகள், உங்களுடைய நிபந்தனையற்ற அன்பிலிருந்துதான் வெளிப்படுகின்றன என்று உங்களில் எத்தனை பேர் உங்கள் இதயத்தில் கை வைத்துச் சொல்ல முடியும்? எல்லா நேரங்களிலும் வேண்டாம், குறைந்தது 50% நேரத்திலாவது இதை நீங்கள் செய்கிறீர்களா ?

புரிந்துகொள்ளுங்கள், உங்கள் மனைவியை நேசிக்கும்போது மட்டுமே, நீங்கள் இந்த உலகை புரிந்துக்கொள்ளத் அப்போது மட்டுமே உங்களால் அதைச் செயற்படுத்த முடியும்.

திருமணச் சடங்குகளின் மொத்தச் சாரமும் இதுதான்.

இதனால்தான் திருமணம் புனிதமானதாகக் கருதப்படுகிறது. இந்த உறவை வளர்ப்பதின் மூலம், இனிக் சேர்ந்து

உண்மையான அன்பின் அர்த்தத்தைப் புரிந்துகொள்ள வேண்டுமானாலும் கூட, நாம்தான் உரிமையாளர் என்ற உணர்வையே விட்டுவிட வேண்டும்.

மனிதர்களுக்கிடையே நிலவும் அன்பை வளர்ப்பதின் மூலம், எது ஸ்தீயமோ அந்த அன்பு எனும் அனுபவத்தை வளர்த்துக்கொள்வதற்கான எல்லாச் சாத்தியக்கூறுகளும் இங்கு இருக்கின்றன.

பிறகு இவை, அதே ஸ்த்ய அனுபவத்தை அன்பாக மனித இனத்திற்கே வெளிப்படுத்தும் நிலைக்கு நம்மை அழைத்துச் செல்லும்.

விழிப்புணர்வு நிலையிலேயே நிலைத்திருப்பதும் அல்லது அந்த விழிப்புணர்வை இந்தப் பிரபஞ்சத்தை நோக்கி வெளிப்படுத்துவதும் ஒன்றே.

ஒரு மனிதர் ஒன்றியிருக்கும்போது, ஒரு மனிதர் லயித்திருக்கும்போது அவர் தன்னிச்சையாகவே அதை அதை வெளிப்படுத்துவார். அன்பு நிகழவில்லையென்றால், வெளிப்படுதல் நிகழவில்லையென்றால், அந்த மனிதர் அனுபவப்படவில்லை.

உண்மையான அனுபவம் நிகழும்போது அது தானாகவே வெளிப்படும். அனுபவம் என்பது ஒருவர் தம்முடைய அலமாரியில் வைத்து உரிமை கொண்டாடக்கூடிய ஒரு உடைமைப் பொருள் இல்லை. அனுபவம்தான் நம்மை உடைமையாக்கிக்கொண்டு, நம் மூலமாக வெளிப்படும்.

ஞானி பேசுவாயா ? ... இல்லை ... பாடுவார்!

ஒரு சீடர் ஜென் குருவிடம், ''ஞானமடைந்த குரு பேசுவாரா ?'' என்று கேட்டார். ''இல்லை, ஞானமடைந்த குரு ஒருபோதும் பேசமாட்டார். பேசத் தெரியாத ஒரே மனிதர் அவர்தான்,'' என்று குரு சொன்னார். அதற்குச் சீடர் கேட்டார், '' அப்படியானால் ஞானமடைந்த குரு அமைதியாக இருப்பாரா ?''

''இல்லை, ஞானமடைந்த குரு ஒருபோதும் அமைதியாக இருப்பதில்லை. அவர் அப்படி அமைதியாக இருந்தாரேயானால், அவர் ஞானமடைந்தவரே இல்லை. அவர் ஞானம் அடைந்திருக்கவில்லை,'' என்று குரு சொன்னார்.

சீடர் குழப்பமடைந்து, "அவர் பேசவும் மாட்டார், அமைதியாக இருக்கவும் மாட்டார் என்று நீங்கள் சொல்கிறீர்கள். பிறகு அவர் என்னதான் செய்வார் ?'' என்று கேட்டார்.

"அவர் பாடுகிறார். அவருடைய இருப்புத் தன்மை பாடுகிறது. அவர் பேசுவதும் இல்லை. அமைதியாக இருப்பதும் இல்லை. அவருடைய மொத்த இருப்புத் தன்மையுமே பாடுகிறது,'' என்று குரு சொன்னார்.

இது ஏனென்றால் அனுபவத்தை நம்மால் உரிமை கொண்டாட முடியாது. அனுபவம்தான் நம்மை உரிமையாக்கிக்கொள்ளும்.

அனுபவத்தை நம்மால் உரிமை கொண்டாட முடியாது. அனுபவம்தான் நம்மை உரிமையாக்கிக் கொள்ளும்.

அனுபவம், நம்மை உரிமையாக்கிக்கொள்ளும்போது, நாம் எது செய்தாலும் சரி, அது ஒரு கவிதையாக இருக்கும். நம்மிடம் இருந்து வரும் ஒவ்வொரு வார்த்தையும் கவிதையாக இருக்கும். நம்முடைய இருப்பு நிலையே மிகவும் லேசானதாகிவிடும். நாம் வெறுமனே மிதப்போம். நம்முடைய நடையே நடனமாக இருக்கும். நம்முடைய அங்க அசைவுகள் நளினத்தை வெளிப்படுத்தும். நம்முடைய வெளிப்பாடுகள் அனைத்துமே மனித இனத்திற்குச் செய்யும் ஒரு சேவையாக இருக்கும்.

''ஞானமடைந்த குரு பேசுவதும் இல்லை. அமைதியாக இருப்பதும் இல்லை. வெறுமனே பாடுகிறார்,'' என்று ஜென் குரு அழகாகச் சொல்கிறார். அதனால்தான் கீதை கவிதை வடிவில் கொடுக்கப்பட்டுள்ளது. கீதை உரைநடையல்ல, அது கவிதை.

உயர்ந்த லத்யங்களைத் தாக்கத்திற்குட்பட்டு விளக்க முடியாது. அவற்றை கவிதையின் மூலமாகத்தான் வெளிப்படுத்த முடியும். உரைநடை தர்க்கத்திற்குட்பட்டது. அது குறிப்பிட்ட எல்லைக்குள் கட்டுப்பட்டது. அது கடினமானது. ஆனால் கவிதை உணர்வுப்பூர்வமானது. அது அன்புமயமானது, அது பாய்ந்து பரவுகிறது.

கிருஷ்ணர் மனிதர் சிறந்தவராகிறார். இருப்பினும் யார் ஒருவர் விழிப்புணர்வை வெளிப்படுத்தி, அதைப் பகிர்ந்துகொண்டு, அதைத் தன்னிச்சையாக வெளிப்படுத்திக்கொண்டிருக்கிறாரோ அவரும்கூட லயித்திருப்பவர் போன்று சிறந்தவராகிறார்.

ஸ்தீயம் என்னவென்றால், ஒரு மனிதர் விழிப்புணர்வில் லயித்திருந்தாரேயானால், நிலைத்திருந்தாரேயானால், அவர் அதை பரவச் செய்கிறார். மேலும் அவர் பாடுகிறார்

எவ்வளவு நாள் கேட்டுக்கொண்டே இருப்பீர்கள் ?

வாரணாசியில் வாழ்ந்த கிருஷ்ண பக்தரைப் பற்றிய ஒரு சின்ன கதையைச் சொல்கிறேன்.

அவர் கிருஷ்ணரின் மிகச் சிறந்த பக்தர். அவரிடம் ஒரே ஒரு சின்ன பகவத் கீதை புத்தகம் மட்டுமே இருந்தது. அவருடைய ஒரே சொத்து அது மட்டும்தான்.

ஒவ்வொரு நாளும் காலையில் பகவத் கீதையை மிகுந்த பக்தியுடன் பாராயணம் செய்துகொண்டே புனித கங்கையில் நீராடுவார். அவர் நாள் முழுதும் கிருஷ்ணரையே தியானித்துக்கொண்டு அமர்ந்திருப்பார். அவர் எப்போதும் கிருஷ்ணரின் பரவச உணர்விலேயே இருந்தார். அவர், கிருஷ்ணர் மீது தமக்கிருந்த பக்தியை வெளிப்படுத்திக்கொண்டே யிருந்தார்.

ஆம், நாம் இத்தகைய ஆத்மாக்களை Bharatத்தில்தான் காண முடியும். அந்தச் சமுதாயம் பரவச நிலையில் அமர்ந்திருப்பவர்களை தொந்தரவு செய்வதில்லை. அது மட்டுமல்ல, அந்தச் சமுதாயமுமே அவர்களைக் கவனித்துக்கொள்ளும். ஆனால் பிற நாடுகளில், அந்த

THE SUPREME PONTIFF OF HINDUISM BHAGAWAN SRI NITHYANANDA PARAMASHIVAM

மாதிரி அமர்ந்திருக்கும் நபர்களை வீடு இல்லாதவர்கள் என்று சொல்லி, அந்த நாட்டுக் காவலர்களும் மக்களும் அவர்களை வேட்டையாடுவதுபோல் துரத்திப் பிடித்து, ஏதாவது ஒரு புகலிடத்தில் அடைத்து அவமரியாதை செய்வார்கள்.

Hindu கலாச்சாரம் அழகானது. நாம் நம்மை மறந்து பரவச நிலையில் அமரும்போது, நாம் மதிக்கப்படுகிறோம், வழிபடப்படுகிறோம்.

இந்தக் கதையில் வரும் பக்தா, எப்போதும் தம்மை மறந்த பரவச நிலையில் கிருஷ்ணரின் நாமத்தை பாடிக்கொண்டும், கிருஷ்ணரைத் தியானித்துக்கொண்டும் கிருஷ்ணனின் நாமத்தையே மீண்டும் உச்சரித்துக்கொண்டும் இருப்பார். அவர் கிருஷ்ண விழிப்புணர்விலேயே மெய் மறந்திருந்தார்.

ஒரு நாள் பிச்சைக்காரர் ஒருவா் வந்து, ''ஸ்வாமி, தயவுசெய்து எனக்கு ஏதாவது கொடுங்கள். நான் கடந்த மூன்று நாள்களாக எதுவும் சாப்பிடவில்லை," என்று சொன்னார். இது பக்தரை மிகவும் சங்கடப்படுத்தியது. அவரே ஒரு பிச்சைக்காரர்தான் ; அவரிடம் கீதையைத் தவிர, வேறு எதுவும் இல்லை.

யாராவது அவருக்கு உணவு வழங்கினால், உண்பார். இல்லையென்றால் கிருஷ்ணனின் நாமத்தை பாடிக் கொண்டிருப்பார். அவருடைய ஒரே சொத்து கீதை மட்டுமே.

மூன்று நாள்களாக உணவு சாப்பிடாத ஒரு பிச்சைக்காரர் வந்து உணவு கேட்டபொழுது, பக்தா வேதனைப்பட்டார். அவர் தம்மிடம் கொடுப்பதற்கு ஏதாவது இருக்கிறதா என்று பார்த்தார். பல வருடங்களாக அவர் பாதுகாப்பாக வைத்து வணங்கிக் கொண்டிருக்கும் பகவத் கீதைதான் இருந்தது. கடவுளுக்குச் சமமாகக் கருதிய அந்த பகவத் கீதைதான் அவருடைய ஒரே சொத்தாக இருந்தது. அதுதான் அவருக்கு எல்லாமுமாக இருந்தது.

உடனே அவர் தைரியத்தைத் திரட்டி, கீதையை கையில் எடுத்துக்கொண்டு, அந்தப் பிச்சைக்காரரைப் பார்த்துச் சொன்னார், "என்னிடம் எதுவும் இல்லை. இந்தப் புத்தகம் மட்டும்தான் இருக்கிறது. இருந்தாலும் நீ இந்தப் புத்தகத்தை எடுத்துக்கொண்டு நகரத்திற்குச் சென்று, மக்களிடம் 'இது என்னுடைய உடைமை' என்று சொல்லி ஏலத்திற்கு விடு. கண்டிப்பாக யாராவது இதை ஏலத்தில் வாங்குவார்கள்.

ஏனென்றால் என்னை மதிக்கிறார்கள். என்னிடம் கொஞ்சம் பக்தியும் கொண்டுள்ளார்கள். அதனால் கிருஷ்ணனின் ஆசீர்வாதம் இருக்கிறது. கடை வீதிக்குச் சென்று இந்தப் புத்தகத்தை ஏலத்தில் விற்று, கிடைக்கிற பணத்தில் வயிறாறச் சாப்பிட்டு மகிழ்ச்சியுடன் இரு, '' என்றார்.

அந்த மனிதர் அதை எடுத்துக்கொண்டு போய்விட்டார். அடுத்த

மரண அனுபவத்தைப் பெற்றுத் திரும்பி வருகல் என்றால், அந்த அனுபவம் ஆன்மீக அனுபவம் ஆகும். அது மரண அனுபவம் அல்ல.

நாள் காலையில், கீதையைப் பாராயணம் செய்யும் நேரம் வந்தவுடன் அந்த பக்தா, ''ஹேகிருஷ்ணா! உன்னுடைய வார்த்தைகளைக் கடைப்பிடிப்பதற்காக உன்னுடைய வார்த்தைகளையே கொடுத்துவிட்டேன். என்ன சொன்னாய் ? ' பக்தியை வெளிப்படுத்த வேண்டும், அன்பை வெளிப்படுத்த வேண்டும், சேவையை வெளிப்படுத்த வேண்டும்' என்று சொன்னாய் அல்லவா, அந்த 'உன்னுடைய வார்த்தைகளைக் காப்பாற்றுவதற்காக உன்னுடைய வார்த்தைகளையே கொடுத்துவிட்டேன்,'' என்றார்.

அந்த மனிதர் ஓர் உண்மையான பக்தா. அவா் உண்மையை உணர்ந்திருந்தார். அதை அனுபவித்திருந்தார். அதனால் அவரால் அதை வெளிப்படுத்த முடிந்தது.

அவர், கிருஷ்ணர் மீது தாம் கொண்டிருந்த பக்தியையே, அன்பாகவும் சேவையாகவும் தம்மைச் சுற்றியிருந்த மக்களுக்கும் கொடுத்தார்.

கிருஷ்ணரின் வார்த்தைகளைக் கடைப்பிடிப்பது மிகவும் முக்கியமானது. உண்மையில் நாம், கிருஷ்ணனின் வார்த்தைகளை ஒழுங்காகக் கடைப்பிடித்தோமேயானால், நமக்கு அந்த வார்த்தைகளுக்குப் பின்னால் இருக்கும் அனுபவம் கிடைத்துவிடும். நாம் அவருடைய வார்த்தைகளை நம்மைச் சுற்றியும் பரப்ப ஆரம்பித்து விடுவோம்.

உங்களுக்கு மரணம் என்பதே இல்லை

கேள்வி: நான், மரணத்தின் வாசல்வரை சென்று, அந்த அனுபவத்தைப் பெற்ற மக்களைப் பற்றியும் மற்றும் உடலைத் தாண்டிய அனுபவம் பெற்ற மக்களைப் பற்றியும் படித்தும் கேட்டும் இருக்கிறேன். அந்த மக்கள் எல்லோரும் அந்த அனுபவங்கள் மிகவும் அழகாக இருந்ததாக விவரித்திருக்கிறார்கள். ஆனால் ஆயிரம் தேள்கள் ஒன்றாகக் கொட்டும்போது ஏற்படும் வலியைப் போன்றே, மரணத்தின்போது ஏற்படும் வலியும் இருக்கும் என்று நீங்கள் அதை விவரித்துள்ளீர்களே, ஏன்?

நான் சொன்னது சாதாரண மனிதரின் மரணத்தைப் பற்றி என்பதை தயவுசெய்து புரிந்துகொள்ளுங்கள். 'நான், மரணத்தின் வாசல்வரை சென்ற அந்த அனுபவத்தைப் பெற்ற மக்களைப் பற்றிப் படித்தும், அறிந்தும் உள்ளேன்' என்று நீங்கள் சொல்கிறீர்கள்.

நான் படித்திருக்கிறேன் என்றும் நீங்கள் சொல்வதிலிருந்து அவர்களின் அனுபவத்தை நீங்கள் படித்திருக்கிறீர்கள் என்பது புரிகிறது.

அவர்களிடமிருந்து நான் கேட்டிருக்கிறேன் என்று நீங்கள் சொல்கிறீர்கள், அதனுடைய பொருள் என்னவென்றால், அவர்கள் ஏதாவது ஒருவிதத்தில் தியானம் செய்பவர்களாகவோ அல்லது ஆன்மீக வாதிகளாகவோ இருப்பார்கள் என்பது புரிகிறது. அதனால்தான் அவர்கள் அந்த அனுபவத்தைப் பெற்றிருக்கிறார்கள், பிறகு திரும்பி வந்துள்ளார்கள்.

நான் இந்த உலகத்தை விட்டு போவதைப் பற்றி விளக்கிக் கொண்டிருந்தேன். நீங்கள் மரண அனுபவத்தைப் பெற்று திரும்பி வருவதைப் பற்றி பேசுகிறீர்கள்.

மரண அனுபவத்தைப் பெற்று திரும்பி வருதல் என்றால், அந்த அனுபவம் ஆன்மீக அனுபவம் ஆகும். அது மரண அனுபவம் அல்ல. நான் சொன்னது இந்த உடலளவிலான மரணத்தைப் பற்றியும், விழிப்புணர்வில் ஏற்படும் உருமாற்றத்தை பற்றியும் அல்ல.

ரமண மஹரிஷி, மிகப்பெரிய ஞானி. அவர் விழிப்புணர்வுடன்கூடிய உடலைத் தாண்டிய அனுபவத்தைப் பெற்றார். ஆனால் நான்,

மரண வேதனையிலிருந்து தப்ப ஒரே வழி, வாழ்நாளில் ஒருமுறையாவது சத்யத்தின் ஒரு கண நேர தரிசனத்தைப் பெறுவதுதான்.

உங்கள் வாழ்வை முழுமையாக்கும் கிரியை

சாதாரண மனிதரின் உண்மையான மரணத்தைப் பற்றி, சாதாரண மனிதரின் உடலளவு மரணத்தைப் பற்றி விவரித்துக் கொண்டிருந்தேன். இரண்டுக்கும் உள்ள வித்தியாசத்தைப் புரிந்துகொள்ளுங்கள்.

என்னுடைய இந்த அதீத அனுபவத்தைப் பொறுத்தவரை மரணத்தின்போது, ஆத்மாவானது ஏழு சக்தி அடுக்குகளைத் தாண்டிச் செல்கிறது. அப்பொழுது, ஒரே ஒரு விஷயம்கூட விடுபடாமல், அவர் வாழ்ந்த மொத்த வாழ்க்கையுமே மீண்டும் அவருக்குள் வேகவேகமாக முன்னோக்கி ஓடுகிறது.

வாழ்நாள் முழுவதும் அனுபவித்திருந்த துன்பங்கள், இன்பங்கள், குற்ற உணர்ச்சிகள், ஆசைகள் மற்றும் எல்லாவித உணர்ச்சிகளையும் மீண்டும் அந்த ஆத்மா வாழ்கிறது. அப்படித்தான் நீங்கள் சொர்க்கத்தையும் நரகத்தையும் கடக்கிறீர்கள். நீங்கள் கடக்கும் அந்தத் தருணங்களின் வலிதான், ஆயிரம் தேள்கள் சேர்ந்து கொட்டினால் போன்று இருக்கும்.

உடலைத் தலையிலிருந்து கால்விரல்வரை கிழித்துப் பிரித்ததுபோல் இருக்கும். இந்த வேதனையிலிருந்து தப்ப ஒரே வழி, வாழ்நாளில் ஒருமுறையாவது சத்யத்தின் ஒரு கண நேர தரிசனத்தைப் பெறுவதுதான். அந்த தரிசனத்தைப் பெறுவது தியானத்தினால் மட்டும்தான் சாத்தியம்.

THE SUPREME PONTIFF OF HINDUISM BHAGAWAN SRI NITHYANANDA PARAMASHIVAM ஸ்புரண நிகழ்ச்சியில் நான் இதைத்தான் செய்கிறேன். மரணத்தின்போது உங்கள் உயிர் பயணிக்கக்கூடிய பாதையில் அழைத்துச் சென்று, படிப்படியாக உங்கள் ஸம்ஸ்காரங்களை (எண்ணப் பதிவுகளை) எரிக்க வேண்டுமென்பதற்காக, அந்த எண்ணப் பதிவுகளின் மீது உங்களைத் தியானிக்கச் செய்வேன். இது, நீங்கள் வலியில்லா மரணத்தை அடைவதற்கும், பிறவா நிலையை அடைவதற்கும் உரிய சாத்தியத்தை உங்களுக்குத் திறந்து வைக்கிறது.

அவர்களும் என்னை அடைவார்கள்…

  • 12.3,4 ஆனால் அழிவற்றதும், உருவற்றதும், புலன் உணர்ச்சிகளுக்கு அப்பாற்பட்டதும், எங்கும் நிறைந்ததும், சொற்களால் விளக்க முடியாததும், மாற்றமில்லாததும், அசையாததுமான அந்த நித்யமான பரம்பொருளை விழிப்புணர்வோடு வழிபடுகிறவர்; தம்முடைய புலன்களைக் கட்டுப்படுத்தி, சமநிலையான மனத்துடன் மனிதகுலத்தின் நன்மைக்காகவே வேலை செய்கிறவர்; இவர்கள் இருவருமே என்னையே அடைகிறார்கள்.

பக்தி என்னும் 'மை'யே கண்ணுக்கு உகந்தது

கிருஷ்ணன், ஸகுண ப்ரம்மமாக; பிரபஞ்ச சக்தியின் மனித உருவமாக இருக்கிறார். அவரே விச்வரூப தரிசனத்தில் தம்முடைய இந்த உருவத்தைக் காட்டுகிறார். கிருஷ்ணர் நிர்குண ப்ரம்மமாகவும் அதாவது அருவமாகவும் அவரே இருக்கிறார்.

கிருஷ்ணரால் இங்குச் சொல்லப்பட்ட எல்லாக் குணங்களையும், உருவமாக இருக்கும்போதும் சரி, அருவமாக இருக்கும்போதும் சரி தெய்வீக விழிப்புணர்வான கிருஷ்ணர் பெற்றிருக்கிறார்.

தெய்வீகம் அழிவற்றது. இது சிக்ஷரம் ஆக இருக்கிறது. இந்தப் பொருள் சார்ந்த பிரபஞ்சத்தில் இருப்பவை போகக்கூடியவையாகவும், வந்து தோன்றி இருக்கின்றன. அவற்றை கவிதையின் மூலமாகத்தான் வெளிப்படுத்த முடியும்.

எப்போதும் இருக்கிறது. அது எதனுடனும் ஒப்பிட்டுப் பார்க்க முடியாத அளவிற்கு தனித்துவம் வாய்ந்ததாக இருக்கிறது. அதுவே மேலான பரம்பொருளாக இருப்பதால், எதனோடும் அதனை அடையாளப்படுத்த முடியாததாக இருக்கிறது.

அது உருவமற்றதாகவும், மனத்தால் உணர

முடியாததாகவும் இருக்கிறது. அதனால் அது புலன்களால் அறிந்துகொள்ள முடியாததாக இருக்கிறது. அதனை எண்ணங்களாலும் மனத்தாலும் கிரகிக்க முடியாது, ஏனென்றால் தெய்வீகத்தின் கண நேர தரிசனத்தைப் பெறவேண்டுமானால், ஒருவர் தம்முடைய உடல் - மனத்தைத் தாண்டியாக வேண்டியுள்ளது.

தெய்வீகம் எங்கும் நிறைந்திருக்கிறது. ஒரே நேரத்தில் எல்லா இடத்திலும் இருக்கிறது.

இளவரசனும் விஷ்ணுவின் தீவிர பக்தனான பிரஹ்லாதனை, அவனுடைய தந்தையும் அரக்க அரசனுமாகிய ஹிரண்ய கசிபு மிரட்டுகிறான். ஏனென்றால் தன் மகன் தன் எதிரியான ஹரியின் நாமத்தை சொல்வதை அவன் விரும்பவில்லை. அப்போது பிரஹ்லாதன், "நாராயணன் எங்கும் இருக்கிறார். அவர் தூணிலும் இருக்கிறார், துரும்பிலும் இருக்கிறார்," என்று தன் தந்தையிடம் சொன்னான்.

இந்த சமயத்தில் வைகுண்டத்தில் தம்முடைய மனைவி லக்ஷ்மியுடன் விளையாடிக் கொண்டிருந்த நாராயணன் அவசரமாக தம்முடைய விளையாட்டிலிருந்து பாதியிலேயே எழுந்து ஓடி வருகிறார். அவர் அவ்வாறு திடீரென்று எழுந்து ஓடுவதைப் பார்த்த அவருடைய லக்ஷ்மி, ''இந்த அந்தி நேரத்தில் எங்கு கிளம்பி விட்டீர்கள்?'' என்று கேட்கிறார்.

அதற்கு விஷ்ணு பகவான் "என்னுடைய பக்தன் பிரஹ்லாதன் என்னை அழைக்கப் போகிறான். அவன் தன்னுடைய விரலைத் தூணை நோக்கி நீட்டுவானா அல்லது துரும்பை நோக்கி நீட்டுவானா என்று

எனக்குத் தெரியாது. அவன் எங்குச் சுட்டிக் காட்டினாலும் நான் அந்த இடத்தில் தோன்ற தயாராக இருக்க வேண்டும். அவனை நான் ஏமாற்ற முடியாது, '' என்று பதில் சொன்னார்.

உண்மையான பக்தி, உங்கள் 'கண் மை'யாக இருந்தால் நீங்கள் யாரைப் பார்த்தாலும் அவர் கிருஷ்ணராகவே காட்சி அளிப்பார்.

உண்மையான பக்தர்கள் இறைவனை எங்கும் காண்கிறார்கள். ஸ்ரீராமகிருஷ்ணர் உண்மையான பக்தனின் அன்பைப் பற்றி விளக்கும்போது, "கற்புள்ள மனைவிக்கு கணவன் மீதிருக்கும் அன்பு, கஞ்சனுக்குத் தான் சேமித்து வைத்திருக்கும் செல்வத்தின் மீது இருக்கும் ஈர்ப்பு, உலகியல் மனிதனுக்கு புலனின்பத்தில் உள்ள நாட்டம் ஆகியவற்றை எல்லாம் ஒன்று சேர்த்து இறைவனை நோக்கிச்

செலுத்தும்போது ஏற்படுவதே உண்மையான பக்தி,' என்று சொல்கிறார்.

விழிப்புணர்வோடும், தம்முடைய மனத்தையும் புலன்களையும் இறைவன் மேல் ஒருமுகப்படுத்தியும் யார் ஒருவர் இந்த இரண்டு பாதைகளையும் இறைவனையும் அனுபவிக்கிறார், மேலும் மனித குலத்திற்குச் சேவை செய்வதால் ஏற்படும் ஆனந்தத்தையும் அனுபவிக்கிறார்.

அந்த பக்தன் எங்கும் இறைவனைக் காண்கிறார். இறைவனைக் கண்ட அவருடைய அந்த அனுபவம், எல்லோரிடத்திலும் அன்பாக வெளிப்படுகிறது. உயர்ந்த ஸ்தீயங்களைத் தர்க்கத்திற்குட்பட்டு விளக்க முடியாது.

கிருஷ்ணரின் தோழியான ராதை கோபியர்களிடம், "எனக்கு என்ன

நடந்தது என்றே தெரியவில்லை. எனக்குள் என்ன மாற்றம் ஏற்பட்டது என்றே தெரியவில்லை. நான் எல்லோரிடத்திலும் கிருஷ்ணரையே பார்க்கிறேன். எல்லோரையும் கிருஷ்ணராகவே உணர்கிறேன். என்ன நடந்து கொண்டிருக்கிறது என்றே எனக்குப் புரியவில்லை,' என்று சொல்கிறார்.

அதற்கு கோபியர்களில் ஒருவர், ''பக்தி என்னும் 'மை'யையே உன் கண்களுக்கு 'மை'யாகத் தீட்டியிருக்கிறாய், அதனால்தான், உனக்குப் பார்க்கும் இடங்களில் எல்லாம் கிருஷ்ணர் தெரிகிறார்,'' என்று சொல்கிறார்.

இது எப்படி என்றால், நீங்கள் கருப்புக் கண்ணாடி அணியும்போது, இந்த உலகமே கருப்பாகத் தெரியும். பச்சைக் கண்ணாடி அணிந்துகொண்டு

தம்முடைய குருவிடம் முழுமையாகச் சரணடைகிறாரோ, அவர் தம்முடைய இதயத்தில் இறைவனைக் காண்கிறார்.

பார்த்தால் இந்த உலகமே பச்சையாகத்தான் தெரியும். அதைப்போல பக்தி, உங்கள் 'கண் மை'யாக இருந்தால் நீங்கள் யாரைப் பார்த்தாலும் அவர் தெய்வமாகவே காட்சி அளிப்பார்.

நாணலாக மாறுங்கள்

இங்கேகிருஷ்ணர், ''மேலான விழிப்புணர்வில் நிலைபெற்றிருக்கும் மனிதரும், பக்தியுணர்வை வெளிப்படுத்துகிற அவர்கள் இரு வேறு பிரிவுகள் இல்லை, ' என்று சொல்கிறார்.

கிருஷ்ணர் இரண்டு பிரிவுகளை உருவாக்கவில்லை. அர்ஜுனன், நிஜத்தில் தாம் பார்க்கிற இரு குழுவினரைப் பற்றியும் கிருஷ்ணரிடம் விவரிக்கிறார். ஒரு குழு விழிப்புணர்விலே நிலைபெற்றிருப்பவர்கள், மற்றொரு குழு, பக்தியுணர்வை வெளிப்படுத்துபவர்கள். கிருஷ்ணர், ''இந்த இரு பிரிவினரும் ஒன்றே,' என்று சொல்கிறார். அவர் நிலைபெற்றிருப்பவர்களையும் பிரிவாகப் பிரிக்கவில்லை.

கிருஷ்ணர் சொல்கிறார், ''யார் நிலைபெற்றிருக்கிறாரோ அவர் வெளிப்படுத்துகிறார், யார் வெளிப்படுத்துகிறரோ அவர் நிலைபெற்றிருக்கிறார். ''

நான் முன்பு சொன்னதுபோல் இது ஒரு தர்ம சக்ரம்.

ராமகிருஷ்ணர் சொல்கிறார், ''ஒரு மணியை அடித்து ஓசை எழுப்பும்போது, ஒவ்வொரு அடியும் அதற்கென இருக்கும் ஒரு தனித்துவமான ஒலியை உருவாக்குகிறது. மணி அடிப்பதை நிறுத்திய பின்பும் சிறிது நேரத்திற்கு தொடர்ந்து நாம் ஒருவித ஓசையைக் கேட்கிறோம். அப்படித்தான் கடவுளும் உருவத்துடனும் உருவமில்லாமலும் தோன்றுகிறார்.''

சங்கரர் தம்முடைய பஜகோவிந்தம் பாடலில் சொல்கிறார் ... குரு சரணாம்புஜ நிர்பரா பக்த: சம்ஸாரததிராத்பவ முக்த: | இந்திரிய மாநஸ நியமாதேவம் த்ருஷ்யஸி நிஜஹ்ரு தயஸ்தவம் தேவம் | 31

யார் தம்முடைய புலன்களை ஒருக்கி, மனத்தை ஒரு நிலைப்படுத்தி தம்முடைய குருவிடம் முழுமையாகச் சரணடைகிறாரோ, அவர் தம்முடைய இதயத்தில் இறைவனைக் காண்கிறார். கிருஷ்ணர் மீண்டும் இந்தக் கருத்தைக் குறிப்பிடுகிறார்.

யார் ஒருவர் தம்முடைய புலன்களை அடக்கி, தெய்வீகத்தின் அருவ இயல்பினையும் அதன் மனத்திற்கும் வாக்கிற்கும் எட்டாத அதன் வெளிப்படுத்தப்படாத இயல்பினையும் உணர்ந்திருக்கிறோரோ, அவர் மனித குலத்திற்குச் சேவை செய்கிறார்.

அருவக் கடவுளை உணரும் அனுபவம், அது உருவக் கடவுளை அறியும் அனுபவத்திலிருந்து வேறுபட்டது அல்ல.

அருவக் கடவுளை உணரும் அனுபவம் ஒருமுறை நிகழ்ந்துவிட்டால் கூட போதும், அது உருவக் கடவுளை அறியும் அனுபவத்திலிருந்து வேறுபட்டது அல்ல என்பதைப் புரிந்துகொள்வோம். இந்த இரண்டு அனுபவங்களுமே நாம் அந்தப் பிரபஞ்ச கூட்டு விழிப்புணர்வின் ஒரு அங்கம்தான் என்கிற அதீத அனுபவத்திற்கே நம்மை அழைத்துச் செல்கின்றன.

இந்த உணர்தலின் வெளிப்பாடே கருணையும் பணிவும். மேலும் இது ஆழ்ந்த நன்றியுணர்வாகவும் சரணாகதியாகவும் வெளிப்படுகிறது. இதன் மூலம் ஒருவர், பிரபஞ்ச சக்தியோடு இணைந்து செல்லக் கற்றுக்கொள்கிறார். அதற்குப் பிறகு அவர் வாழ்க்கையின் ஓட்டத்தை எதிர்த்துத் துன்பப்படுவதில்லை.

சீனத் தத்துவமான தாவோ இந்த ஓட்டத்தைப் பற்றிச் சொல்கிறது. தண்ணீரில் வளைந்து கொடுக்கிற நாணல் ஆபத்திலிருந்து தப்பித்து தழைத்து ஓங்குகிறது. ஆனால் வளைந்து கொடுக்காமல், நிமிர்ந்து

நிற்கிற மரக்கன்றோ, தண்ணீரில் அடித்துச்செல்லப்பட்டு காணாமல் போய்விடுகிறது.

நாம் நாணலைப் போன்று வளைந்து கொடுக்கும் தன்மையோடு, நம்மைச் சுற்றி என்ன இருக்கிறதோ அதனிடம் முழுமையாகச் சரணடைந்து, நடப்பனவற்றை அப்படியே ஏற்றுக்கொண்டு, ஒவ்வொரு கணமும் இயற்கையை எதிர்த்து போரிட்டுக் கொண்டிருக்காமல் இருந்தால் ஆனந்தமாக இருப்போம்.

நாம் முழுக்க முழுக்க அஹங்காரத்துடன் இருக்கும்போது, மற்றவர்களைக் கட்டுப்படுத்த நினைக்கிறோம். இல்லையென்றால், குழப்பம் நிறைந்த இந்த உலகை ஒரு கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவர முடியும் என்று நம்புகிறோம்.

இந்தப் பிரபஞ்சமும், பூமிப் பந்தும் நாம் இயக்குவதனால் இயங்குவதில்லை. மாறாக நாம் இல்லாமலும் இந்த மொத்தப் பிரபஞ்சமும் தானாகவே இயங்குகிறது என்பதைப் புரிந்துகொள்ள நமக்கு ஒரு கணம் போதும்.

இலட்சக்கணக்கான கோள்களும் சரியான முறையில் இயங்கிக் கொண்டிருக்கின்றன. ஆனாலும் புரிந்துகொள்ளுங்கள், இந்தப் பிரபஞ்சம் எப்போதும் ஒர் ஒழுங்கில்தான் இயங்குகிறது.

நாம் உண்மையிலேயே குழப்பத்தில் இருக்கிறோம், இருக்க வேண்டும் என்று எண்ணுகிறோம். பிரபஞ்சத்தின் நோக்கம் அல்லது விருப்பம் எதுவோ அதனிடம் நாம் சரணடையும்போது மட்டுமே பிரபஞ்சத்தின் கட்டுபாட்டிற்குள் விழுகிறோம். நமக்கு எல்லாச் செயல்களும் நன்றாக நிகழும். நாம் விருப்பங்களை விட்டுவிடும்போது மட்டுமே, நமக்குத் தேவையானவை எல்லாம் கிடைக்க ஆரம்பிக்கும்.

நாம் உண்மையாக எதை விரும்பினோமோ அதைப் பெறும்போது, அது மனித குலத்திற்கு நன்மையை விளைவிக்கிறது. ஏனென்றால் நாம் சரணடையும்போது, கிருஷ்ணர் பொறுப்பெடுத்துக்கொள்கிறார்.

ஆளப்பிறந்தவர்கள் நீங்கள்...!

கேள்வி: ஸ்வாமிஜி, ''என்னுடைய பக்தர் என்றுமே அழிவதில்லை என்று கிருஷ்ணர் சொல்கிறார். ஆனால் எங்கும் நிறைந்திருப்பது கடவுளே என்றால் அழிவது எது ? கிருஷ்ணர் சொல்வதைப் பார்த்தால் அவருடைய பக்தர்கள் மட்டும் அழிவதில்லை என்றும், மற்றவர்கள்தான் அழிகிறார்கள் என்றும் எச்சரிப்பதுபோல் தோன்றுகிறது. தயவுசெய்து விளக்கமளித்து என்னுடைய சந்தேகத்தைத் தீருங்கள்.

'நாம் அழிவற்றவர்கள்' என்பதை நீங்கள் உணர்ந்த அந்தக் கணமே, நீங்கள் கிருஷ்ணரின் பக்தர்கள் ஆகிவிடுகிறீர்கள் என்பதைப் புரிந்துகொள்ளுங்கள். இதில் கிருஷ்ணரிடம் பக்தி கொண்டவர்கள் மற்றும் பக்தி இல்லாதவர்கள் என்ற பிரிவுகளோ அல்லது கிருஷ்ணரின் அழிவற்றவர்கள், மற்றவர்கள் அழியக்கூடியவர்கள் என்ற பாகுபாடுகளோ இல்லை.

யாரெல்லாம் தாங்கள் அழிவற்றவர்கள் என்று புரிந்து கொள்கிறார்களோ, அவர்களெல்லாம் இயல்பாகவே கிருஷ்ணரின் பக்தர்களாக ஆகிவிடுகிறார்கள்.

இந்தக் கருத்தைப் புரிந்து கொண்ட கணமே நீங்கள் அவருடைய பக்தர் ஆகிவிடுகிறீர்கள்.

எல்லாமே இறைவன்தான் என்பதை புரிந்து நீங்கள் எதுவுமே அழிவதில்லை என்பதையும் புரிந்துகொள்வீர்கள்.

"என்னுடைய கிருஷ்ணர் சொல்கிறார், பக்தன் அழிவதில்லை. ''

பிரபஞ்சத்தின் விருப்பம் எதுவோ அதனிடம் நாம் சரணடையும்போது மட்டுமே பிரபஞ்சத்தின் கட்டுபாட்டிற்குள் விழுகிறோம்.

இது ஒரு தொடர்புள்ள வாக்கியம். எல்லாமே கடவுள்தான் என்பதை நீங்கள் புரிந்து கொண்டீர்களானால் பிறகு எதுவுமே அழிவதில்லை.

நீங்கள் இதைப் புரிந்துகொண்டீர்களானால், நீங்கள் இந்த நிலையை அடைந்து விட்டீர்களானால் கிருஷ்ணரின் வாக்கியம் உங்களைப் பாதிக்காது. கிருஷ்ணரின் இந்த வாக்கியம், உண்மை நிலையை புரிந்துகொள்வதற்கான பாதையில் சென்று கொண்டிருக்கும் மற்றும் அதைப் புரிந்துகொள்வதற்காக முயற்சிசெய்து கொண்டிருக்கும் ஒரு சாதாரண மனிதருக்காகச் சொல்லப்பட்டது.

முதல் விஷயம், எல்லாமே கடவுள்தான் என்பதை நீங்கள் அனுபவப்பூர்வமாக உணர்ந்து விட்டீர்களானால், இந்த வாக்கியத்தைப்

எல்லாமே இறைவன்தான் என்பதை நீங்கள் புரிந்து கொண்டீர்களானால் எதுவுமே அழிவதில்லை என்பதையும் புரிந்துகொள்வீர்கள்.

பற்றி நீங்கள் கவலைப்படத் தேவையில்லை.

அடுத்து, எதுவுமே அழிவதில்லை என்பதை நீங்கள் புரிந்து கொண்ட கணமே நீங்கள் கிருஷ்ணரின் அதனால் கிருஷ்ணர் பாரபட்சமாக எதையும் சொல்லிக் கொண்டிருக்கவில்லை.

கிருஷ்ணர் பாரபட்சத்துடன், ''என்னுடைய பக்தர்கள் அழிவதில்லை. மற்றவர்களின் பக்தர்கள் அழிகிறார்கள்,'' என்று சொல்லவில்லை.

அவர் அந்த அர்த்தத்தில் சொல்லவில்லை. யாரெல்லாம் இந்தத் தத்துவத்தை

உணர்கிறார்களோ, அவர்களெல்லாம் அழிவதில்லை. அதைத்தான் அவர் சொல்கிறார்.

யாரெல்லாம் இந்த விஞ்ஞானத்தைப் புரிந்துகொள்கிறார்களோ, அவர்கள் எல்லாம் அழிவதில்லை.

நீங்கள் இந்தத் தத்துவத்தைப் புரிந்துகொண்டீர்களானால், புல்லாங்குழலும் மயில் இறகு வழிபடவில்லையென்றாலும்கூட, நீங்கள் அழியமாட்டீர்கள். அதனால் கவலைப்படாதீர்கள்.

புல்லாங்குழலையும் மயில் இறகு கிரீடத்தையும் பொருத்திய ஒரு உருவம்தான் கிருஷ்ணர் என்று நீங்கள் நினைத்துக் கொண்டீர்களானால், இது போன்ற கேள்விகள் எழத்தான் செய்யும்.

புல்லாங்குழலையும் மயிலிறகையும் தாண்டியவர்தான் கிருஷ்ணர் என்பதை நீங்கள் புரிந்து கொண்டீர்களானால், உங்களுக்குள் இந்தச் சந்தேகமே எழாது. கிருஷ்ணர் சொல்வது. ''என்னுடைய பக்தன் எப்போதும் அழிவதில்லை. அவன் இந்த லட்சியத்தைப் புரிந்து கொண்டானேயானால், அவனுக்கு ஒருபோதும் அழிவில்லை,' இதைத்தான் கிருஷ்ணர் குறிப்பிடுகிறார்.

கிருஷ்ணர் என்பவர் நீங்கள் நினைக்கும் கிருஷ்ணர் இல்லை. கிருஷ்ணர் நீங்கள் உபயோகப்படுத்துவதற்குரிய ஒரு தனி உருவம் இல்லை. அவர், மேலான விழிப்பு சக்தியாக, பராசக்தி எனப்படும் பிரபஞ்ச சக்தியாக இருக்கிறார்.

நாமும் கிருஷ்ணராக மாற முடியும்

பக்தர்கள் கிருஷ்ணரின் எல்லை மீறிய பற்றுள்ளவர்கள்) ஒருமுறை என்னுடைய கொண்டார்கள். அப்போது அவர்கள் என்னிடம், இவ்வளவு உங்களுக்குக் கிருஷ்ணரிடம் நம்பிக்கை உள்ளதா?' என்று கேட்டார்கள்.

கிருஷ்ணர், மேலான விழிப்பு சக்தியாக, பராசக்தி எனப்படும் பிரபஞ்ச சக்தியாக இருக்கிறார்.

அதற்கு நான், ''ஆமாம், எனக்கு நம்பிக்கை உள்ளது,'' என்று சொன்னேன். உடனே அவர்கள், ''அப்படியென்றால், நீங்கள் மற்ற கடவுள்களும் தெய்வீகத் தன்மை உடையவர்கள் என்று எப்படிச் சொல்லலாம் ? கீதையில் கிருஷ்ணர், 'அனைத்தும் தாமே' என்றுதானே சொல்கிறார். ஆனால் உங்கள் ஆச்ரமத்தில் தக்ஷிணாமூர்த்தியின் சிலையுள்ளது என்று கேள்விப் பட்டோம். நீங்கள் எப்படி அதை பிரதிஷ்டை செய்யலாம்?'' என்று கேட்டார்கள்.

நான் அவர்களுக்கு விளக்கினேன்:.. மஹாபாரதப் போர் முடிந்தவுடன், ஒரு நாள் அர்ஜுனனும் கிருஷ்ணரும் பேசியபடியே நடந்து கொண்டிருந்தார்கள். அப்போது அர்ஜுனன் கிருஷ்ணரைப் பார்த்து, "போர்க்களத்தில் போர் நிகழ்வதற்கு முன், நீங்கள் எனக்குச் சொல்லியவற்றில் பெரும்பாலான விஷயங்கள் எனக்கு மறந்து விட்டன. அதனால் தயவுசெய்து அவற்றை எனக்கு மீண்டும் சொல்ல முடியுமா?'' என்று கேட்டார்.

கிருஷ்ணர் மறந்துவிட்டாயா? நானும் மறந்துவிட்டேன்,'' என்று சொல்கிறார்.

கிருஷ்ணருடைய இந்த வார்த்தை வார்த்தை அர்ஜுனனுக்குள் திகைப்பை ஏற்படுத்தியது. அவர் அதே திகைப்புடன், ''கிருஷ்ணா, அது எப்படிச் சாத்தியமாகும் ?' என்று கேட்கிறார். அதற்குக் கிருஷ்ணர் சொல்லும் பதில், நாம் ஆழ்ந்து உள்வாங்க வேண்டிய லட்சியும்.

கிருஷ்ணர் சொல்கிறார்: "போர்க்களத்தில் உனக்கு உபதேசித்தபோது நான் மேலான விழிப்புணர்வாக, பரப்ரஹ்ம கிருஷ்ணராக இருந்தேன். இப்போது வசுதேவரின் மகனான வாசுதேவ கிருஷ்ணராக மட்டுமே இருக்கிறேன். உருவமற்ற பிரபஞ்ச சக்தி நிலையில் இருந்துகொண்டு நான் உனக்குச் சொல்லியவற்றை என்னால் நினைவில் வைத்திருக்க முடியாது.'' என்றார்.

இருந்தாலும் கிருஷ்ணர் கருணை வடிவமாததால், அவர் மீண்டும் ஒருமுறை அர்ஜுனனுக்கு எல்லா ரகசியங்களையும் விளக்குகிறார். அதுவே அனு கீதை என்ற பெயரால் அறியப்படுகிறது.

கிருஷ்ணரின் தெய்வீகத் தன்மையை, தெய்வீக உணர்வைப் பற்றிய இந்தக் கோட்பாட்டை அந்தக் கிருஷ்ண பக்தர்கள் புரிந்துகொண்டபோது, வெவ்வேறு வடிவங்களை நாம் வெவ்வேறு விதமாக வழிபட்டாலும், அதே தெய்வீகத் தன்மைதான் எல்லாக் கடவுள் வடிவங்களிலும் இருக்கிறது என்பதைப் புரிந்து கொண்டார்கள். அவர்கள் அதனால் திருப்தி அடைந்தனர்.

''என் பக்தன் ஒருபோதும் அழிவதில்லை,'' என்று சொல்லும் கிருஷ்ணர் பரப்ரூம்ம கிருஷ்ணர். அந்த நிலையில் அவர் நம் ஒவ்வொருவரிடமும் குடி இருக்கிறார்.

நாம் இந்த லட்சியத்தை உணர்ந்தோம் என்றால் நாம் அவரின் பக்தர் ஆகி விடுவோம். கிருஷ்ணராகவே மாறிவிடுவோம்; நாம் கிருஷ்ணரின் விழிப்புணர்வோடு ஒன்றாகி விடுவோம்; ஒருபோதும் அழிக்க முடியாத கிருஷ்ண உணர்வாகி விடுவோம் !

உருவமற்றது கடினமானது

  • 12.5 யார் ஒருவருடைய மனம், மனத்தாலும் வாக்காலும் விளக்க முடியாத அருவ வழிபாட்டில் நிலைபெறுகிறதோ, அவருக்கு 'உருவழிபாடு' என்பது சிரமமான விஷயமாக இருக்கிறது. உருவத்தில் வாக்கிற்கும் எட்டாத அருவத்தை அடைவது என்பது சிரமமான விஷயமாக இருக்கிறது.

பட்டறிவும் அஹங்காரமும் ஒரு நாணயத்தின் இரு பக்கங்கள்

கிருஷ்ணர் நம்மில் பலருக்கும் தெரிந்த ஒரு உண்மையைச் சொல்கிறார். பட்டறிவாளர்கள், இறைவனைப் புரிந்துகொள்வது என்பதை மிகவும் கடினமான செயலாக உணர்கிறார்கள்.

ஒரு சமயம் பிரம்மாவிற்கும் விஷ்ணுவிற்கும் இடையே தங்களுள் யார் பெரியவர் என்ற விவாதம் ஏற்பட்டது. அவர்களுக்குள் சமரசம் ஏற்படாததால், அவர்கள் சிவனிடம் மத்தியஸ்தத்திற்காகச் சென்றார்கள்.

உடனே சிவன் அடியும் முடியும் இல்லாத அளவிடற்கரிய ஜோதிப் பிழம்பாக மாறி இந்தப் பிரபஞ்சத்தையே வியாபித்து நின்றார். ''என்னுடைய அடி, முடி இந்த இரண்டு எல்லைகளுள் ஒன்றை முதலில் யார் காண்கிறாரோ, அவரே பெரியவர்,'' என்று அறிவித்தார்.

விஷ்ணு, பன்றி உருவெடுத்துக்கொண்டு, அந்த ஒளிப்பிழம்பின் அடியைத் தேடி பூமியைத் துளைத்துக்கொண்டு செல்கிறார்.

பிரம்மா, அன்னப்பறவை உருவெடுத்துக்கொண்டு, சிவனின் முடியைப் பார்ப்பதற்காக மேல்நோக்கி பறந்து செல்கிறார். நீண்ட நாட்களுக்குப் பிறகு, தம்மால் சிவனின் அடியைக் காண இயலாது என்பதை விஷ்ணு உணர்கிறார். சிவனின் அடியைக் காண முயற்சிசெய்த தம்முடைய முட்டாள்தனத்தை உணர்ந்து திரும்பி வந்து சிவனிடம் அவருடைய அடியைக் காண முயன்றதிற்காக மன்னிப்புக் கோருகிறார்.

ஒரு பட்டறிவாளருடைய தேடுதல் பாதையில், அவருடைய பட்டறிவு, மனம் மற்றும் அகங்காரம், இவை மூன்றுமே தடைக்கற்களாகி விடுகின்றன.

பிரம்மா எதைப் பற்றியும் கவலைப்படாமல் மேலே போய்க் கொண்டிருந்தார்.

மேலே போகும் பாதையில் தாழம்பூ ஒன்று கீழே மிதந்து வந்து கொண்டிருப்பதைப் பார்த்தார். அந்தத் தாழம்பூவிடம் அது எங்கிருந்து வருகிறது என்று விசாரித்தார்.

தாழம்பூவும் தான் சிவனின் தலையிலிருந்து விழுந்ததாகவும் ஆயுட்காலமாக இப்படியே கீழே வந்து கொண்டிருப்பதாகவும் சொன்னது.

அதைக் கேட்டு அதிர்ந்த பிரம்மா அந்த ஒளிப்பிழம்பின் ஆரம்பத்தைக் காண வழியே இல்லை என்பதை உணர்ந்தார்.

தன்னைச் பிரம்மாவே எடுத்து வந்ததாக ஒரு பொய் சொல்லுமாறு தாழம்பூவை வற்புறுத்தி வேண்டிக்கொண்டார்.

சிறு தயக்கத்திற்குப் பின் தாழம்பூவும் இதற்குச் சம்மதித்து பிரம்மாவுடன் சேர்ந்து சிவனிடம் சென்றது.

பணத்தாலும் பட்டறிவாலும் இறைவனை அறிந்துகொள்ள முடியாது.

பிரம்மா அவருடைய தலையைப் பார்த்ததாகவும் அதற்குத் தாழம்பூதான் சாட்சி என்றும் சொன்னார்.

தாழம்பூவும் அமைதியாகத் தலையை அசைத்தது. பிரம்மா சொன்ன பொய்யைக் கேட்டதும் சிவன் கோபமடைந்து, பிரம்மாவின் தலைகளில் ஒன்றைக் கிள்ளி விட்டு, அவர் இனி வழிபாட்டுக்கு உரியவராகமாட்டார் என்று சாபம் கொடுத்தார். பொய்சாட்சி சொன்ன தாழம்பூ இனித் தம்முடைய பூஜையில் உபயோகப்படுத்தப்பட மாட்டாது என்று சாபம் கொடுக்கார்.

இந்தச் சிறப்பான நிகழ்ச்சியில், ஒரு உருவகப்படுத்தப்பட்ட பொருள் இருக்கிறது. விஷ்ணு கல்வியறிவிற்கு அதிபதியாகவும் சித்தரிக்கப்படுகிறார்கள்.

மிகுந்த பணத்தை உடையவர், கடவுளை அடையும் செயலைக் கடினமாக நினைப்பார். அதில் சந்தேகமே இல்லை. இருந்தாலும் என்றாவது ஒரு நாள், தம்முடைய பணத்தால் இனி நடக்கப் போவது எதுவும் இல்லை என்பதைப் பரிபூரணமாக உணர்ந்து, பணத்தின் மீது தமக்கிருக்கும் ஈடுபாட்டை விட்டு விட்டு, இறைவனிடம், சத்தியத்திடம் சரணடைவார். விஷ்ணு திரும்பி வந்து சிவனிடம் மன்னிப்பு கேட்கும் செயல் மூலம் இந்தக் கருத்துதான் விளக்கப்படுகிறது.

ஆனால் பட்டறிவு உள்ள ஒரு மனிதரால், சத்தியத்தைத் தேடும் தம் முயற்சியில் ஏற்படும் தோல்வியை ஒப்புக்கொள்ள முடிவதில்லை. அவருடைய அகங்காரத்தை விட்டுக் கொடுக்க இயலாமல் போகிறது.

அதனால் அவர் சத்தியத்தை அடைவது இல்லை.

இருந்தாலும் அவர் மிகுந்த தந்திரத்துடன் தாம் சத்தியத்தை அடைந்து விட்டதாகப் பிறரை நம்ப வைக்க முயற்சிசெய்வார்.

இந்தக் கருத்துதான், பிரம்மா தாழம்பூவையும் தம்முடன் அழைத்து வந்து, சிவனிடம் தாம் அவருடைய தலையைப் பார்த்ததாகப் பொய்சாட்சி சொல்லச் சொல்வதன் மூலம் விளக்கப்படுகிறது.

சத்தியத்தையும் அருவநிலையையும் தேடிச்செல்லும் ஒருபட்டறிவாளருடைய பாதையில், அவருடைய பட்டறிவு, மனம் மற்றும் அகங்காரம், இவை மூன்றுமே தடைக்கற்களாகி விடுகின்றன. இவை, அந்தப் பாதையைக் கடப்பதற்கரிய கடினமான பாதையாக ஆக்கி விடுகின்றன.

தனி மனிதன் உடலை மட்டுமல்ல, மனத்தையும் சுமந்து கொண்டிருக்கிறான். அந்த மனம் தன்னுடன் அகங்காரத்தையும் சுமந்து கொண்டிருக்கிறது. கிருஷ்ணர் குறிப்பிடுவதுபோல மனத்தையும் உடலையும் கடந்து செல்லாவிட்டால் ஆன்மீகத்தில் முன்னேறுவது என்பது மிகவும் கடினமான காரியம்தான்.

உடல் – மன அமைப்பிற்கு அகங்காரத்தைத் துறப்பதுதான் கஷ்டமான செயல். ஏனென்றால் உடல் - மன அமைப்பிற்கான அடையாளத்தையும் இருப்பையும் அகங்காரம்தான் அளிக்கிறது.

பிரான்ஸ் தத்துவ மேதை ரெனே டெஸ்கார்டெஸ் (Rene Descartes)

மனத்தையும் உடலையும் கடந்து செல்லாவிட்டால் ஆன்மீகத்தில் முன்னேறுவது என்பது மிகவும் கடினமான காரியம்தான்.

சொல்லும் பிரபலமான வாக்கியம், ''நான் நினைக்கிறேன், அதனால் நான் இருக்கிறேன். '' இந்த வாக்கியம்தான் பட்டறிவுடன் நம்மை அடையாளப்படுத்திக்கொள்ளும் செய்கைக்கு நல்லதொரு எடுத்துக் காட்டாக இருக்கிறது.

இந்த உலகம், இந்தக் காலத்திலும் சரி அல்லது கிருஷ்ணரின் காலத்திலும் சரி, எண்ணத்தின் சக்தியை மையமாகக்கொண்டுதான் இயங்கிக் கொண்டிருக்கிறது. அந்த சக்திதான் நமக்குத் தேவையான அறிவையும் திறமையையும் தருவதாக ஒரு தோற்றத்தை ஏற்படுத்துகிறது.

இது, மற்றவர்களுடைய அங்கீகாரத்தைப் பெறுவதற்கும், வாழ்க்கையில் ஒரு அந்தஸ்தைப் பெறுவதற்கும் மிகவும் அவசியமாக இருந்தது.

பட்டறிவைத் தாண்டினால் பக்திமானாவீர்கள்

ராமகிருஷ்ண பரமஹம்ஸர் ஓர் அவதார புருஷராக இருந்தாலும், அவர் மிகுந்த பணிவுடன் மூன்று பேரைத் தம் குருவாக ஏற்றுக் கொண்டார்.

ஆனால் உண்மையில், அவர்களுடைய அகங்காரங்களைத் துறப்பதற்கு அவர்களுக்கு உதவியதன் மூலம், அம்முவரின் முத்திக்கான காரணமாக ராமகிருஷ்ண பரமஹம்ஸரே இருந்தார்!

பைரவி பிராஹ்மணி என்கிற ஒரு பெண்மணி ராமகிருஷ்ணருக்கு தாந்த்ரீக ரகசியங்களைக் கற்றுக் கொடுப்பதற்கான வாய்ப்பைப் பெற்றார், ஆனாலும் அவர் ஒரு சீடராகவே அங்கு இருந்தார். அவர் தம்முடைய அகங்காரத்தைத் துறப்பதற்கு பல வருடங்கள் பிடித்தது. பல வருடங்களுக்குப் பிறகுதான் அவர் தம்முடைய அகங்காரத்தைக் கைவிட முடிந்தது. ராமகிருஷ்ணரின் உதவியால்தான் அதைச் சாதிக்க முடிந்தது.

ராமகிருஷ்ண பரமஹம்ஸர் ஓர் அவதார புருஷராக இருந்தாலும், அவர் மிகுந்த பணிவுடன் மூன்று பேரைக் தம் குருவாக ஏற்றுக் கொண்டார்.

தோதாபுரி என்ற மிகப்பெரிய அத்வைத (எல்லாம் ஒன்றே என்ற தத்துவம்) ஞானி, அவர் மூன்று இரவுகளுக்கு மேல் ஒரிடத்தில்

தங்க மாட்டார். அவர், இருப்புக் தன்மையின் அத்வைத் குணத்தைப் பற்றி இராமகிருஷ்ணருக்குக் கற்றுக் கொடுக்க விருப்பப்பட்டார்.

தம்முடைய விருப்பத்தை ராமகிருஷ்ணரிடம் சொன்னதும், உடனே ராமகிருஷ்ணர் தம் அன்னையிடம் அனுமதி கேட்டு வருவதாகச் சொல்லிப் புறப்பட்டார். ஆச்சரியமடைந்த தோதாபுரி அவரைப் பின் தொடர்ந்தார். ராமகிருஷ்ணர் காளிக்கு முன் நின்று பேசிக் கொண்டிருந்ததைக் கண்டு, அவர் காளியைத்தான் தம்முடைய அன்னை என்று குறிப்பிட்டார் என்பதைப் புரிந்து கொண்டார்.

தோதாபுரி ராமகிருஷ்ணரை உருவமற்றதைத் தியானிக்கும்படி வற்புறுத்திச் சொன்னபோது, ராமகிருஷ்ணர் அன்னையைப் பிரிய தம்மால் முடியாது என்று சொல்லி அருவ தியானத்தை மறுத்துவிட்டார்.

ராமகிருஷ்ணர் எப்போதும் அன்னையின் உருவத்தையே தியானித்து வந்தார். மிகவும் கோபமடைந்த தோதாபுரி, உடைந்த கண்ணாடித் துண்டு ஒன்றை எடுத்து ராமகிருஷ்ணரின் புருவங்களுக்கு இடையில் உள்ள அவரது மூன்றாவது கண் இருக்கும் இடத்தில் வைத்து அழுத்தமாகக் கீறி, அங்கு இருக்கும் அன்னை காளியின் உருவத்தைப் பல பாகங்களாக வெட்டும்படி ஆணையிட்டார்.

குருவின் ஆணைப்படி இராமகிருஷ்ணர் செய்தார். உடனே சமாதி நிலைக்குச் சென்ற ராமகிருஷ்ணர், மூன்று வாரம் சமாதி நிலையிலேயே இருந்தார். அவ்வளவு நெடிய சமாதிநிலையில் இருந்து விட்டு, திரும்பவும் வந்து இந்த உலகில் வாழ்பவர்கள் மிக மிகச் சிலரே.

ராமகிருஷ்ணர் உடல் - மனத்தைப் பற்றிய நினைவு நிலைக்குத் திரும்பிய பிறகும் தோதாபுரி அவருடன் பல மாதங்கள் தங்கினார்.

சித்வைதஞானியான தோதாபுரி, தீவைதகருத்துகளை ஏற்றுக்கொள்வதில்லை. அதனால் அவர் அன்னை காளியை ஏற்றுக்கொள்ளாதது மட்டுமல்ல, அன்னையை வணங்கும் ராமகிருஷ்ணரையும் சில சமயங்களில் கேலி செய்வதுண்டு. ஆனால் இறுதியில் அன்னை காளியே அவர் முன் தோன்றி அவருடைய அகங்காரத்தை நீக்கினாள்.

இதற்கெல்லாம் காரணம் ராமகிருஷ்ணர்தான் என்று தோதாபுரி உளமாற நம்பினார். அவர் இறுதியில் இராமகிருஷ்ணரிடம் விடைபெற்றுக்கொண்டு தம் பயணத்தைத் தொடர்ந்தார்.

ஜடாதரி என்னும் ராமருடைய பக்தர் ஒருவர், ராம்லாலா என்னும்

நீங்கள் ஆன்மீகவாதியாக மாறும்போது. உடலைத் தாண்டிய ஒரு சிறப்பான ஆரோக்கியத்தை வெளிப்படுத்துவீர்கள்.

ராமரின் ராமகிருஷ்ணரைக் ஜடாதரியைப் பொறுத்தவரை அந்த விக்ரகம் உயிருள்ளதாக இருந்தது. ஒவ்வொரு நாளும் அவர் அந்த விக்ரகத்தைக் குளிப்பாட்டி, அதற்கு உணவளித்து, அதனுடன் நாள் முழுவதும் பேசிக் கொண்டிருப்பார்.

சிலதினங்கள் ராமகிருஷ்ணருடன் தங்கியிருந்த பின், ராம்லாலா ராமகிருஷ்ணருடன் அதிக நேரத்தைச் செலவிடுவதை ஜடாதரி கண்டார். அவருடைய செல்லப் பிள்ளையான ராம்லாலா இன்னொரு நபருடன் விளையாட முடிவு

செய்ததை அறிந்து, மனம் கலங்கியவாறு ஜடாதரி அவரைத் தேடிக் கொண்டுவருவார். ராம்லாலா ராமகிருஷ்ணருடன் இருப்பதைத்தான் விரும்புகிறார் என்று தெரிந்து கொண்ட ஐடாகரி தக்ஷிணேசுவரத்தில் அதிக நாள்கள் தங்கினார். கடைசியாக ஒரு நாள் ராமகிருஷ்ணரிடம் வந்து, "ராம்லாலா உங்களோடு தங்க விரும்புவதாகச் சொன்னார். அவர் உங்களை நேசிக்கிறார். அவரை யாரென்று எனக்குத் தெரிய வைத்துவிட்டார். அது உங்களால்தான் நடந்தது. நான் மிகவும் மனநிறைவுடன் உள்ளேன். அவரை உங்களிடம் மகிழ்ச்சியுடன் விட்டு விட்டுச் செல்கிறேன். நான் ஆனந்தத்தால் நிறைந்துள்

மனமில்லா எளிமைத்தனமே, அகங்காரத்தைக் கைவிடுவதைப் பற்றிக் கற்றுக் கொடுப்பதற்கான ஒரு வழிகாட்டி!

ளன்,'' என்று சொன்னார். அதற்குப் பிறகு ராம்லாலா ராமகிருஷ்ணரிடமே தங்கி விட்டார்.

மிகப்பெரிய அவதார புருஷரின் மனமில்லா எளிமைத்தனமே, கற்றறிந்த சான்றோர்களுக்கும் அவர்களுடைய அகங்காரத்தைக் கைவிடுவதைப் பற்றிக் கற்றுக் கொடுப்பதற்கு ஒரு வழிகாட்டியாக இருந்தது. உடல் மனம் பற்றிய சிந்தனை இருப்பவர்களுக்கு, குறிப்பாக பட்டறிவை சார்ந்தவர்களுக்கு, அகங்காரத்தைக் கைவிடுவது என்பது மிகவும் கஷ்டமான செயலாகும்.

கேள்வி: மதிப்பிற்குரிய ஸ்வாமிஜி, தங்களுடைய தற்போதைய லாஸ் ஏஞ்சலீஸ் பயணத்தின்போது ஏதாவது தியான வகுப்பு எடுப்பீர்களா?

க்தா ஜ்ஞாந யஜ்ஞய வகுப்பிற்குப் பிறகு, ஆரோக்ய ஸ்புரண முகாம் என்ற தியான வகுப்பை எடுப்பேன். இந்த நிகழ்ச்சி, ஆரோக்கியமும் விழிப்புணர்வும் என்ற பெயரிலும் அழைக்கப்படுகிறது. இந்த நிகழ்ச்சி சிறந்த உடல் ஆரோக்கியத்தைப் பற்றியும், உடல் மனம் மற்றும் ஜீவணைத் தெய்வீகமான ஆரோக்கியத்தை நோக்கி வழிநடத்துவது பற்றியும், உங்கள் உடல், மனம் மற்றும் ஜீவணைக் குணப்படுத்துவதாகவும் இருக்கும்.

என்னைப் பொறுத்தவரை உடல் நலமும் ஆன்மீகமும் ஒன்றே.

நீங்கள் அன்மீகவாதியாக மாறும்போது, உடலைத் தாண்டிய ஒரு சிறப்பான ஆரோக்கியத்தை வெளிப்படுத்துவீர்கள். இந்த உடலே ஒரு வியாதிதான்! நோய்கள் உடலைத் தாக்குவதில்லை! உடல் நலக்கை பாதிப்படையச் செய்வதில்லை; உடலே ஒரு நோய்தான்! அதனால் என்னைப் பொறுத்தவரை எல்லையில்லாத சுதந்திரத்தை நீங்கள் உணரும்போதுதான், உண்மையில் நீங்கள் ஆரோக்கியமாக இருக்கிறீர்கள்.

இந்த இரண்டு நாள் முகாம், எல்லையில்லாத விழிப்புணர்வு மற்றும் எல்லையில்லாத சுதந்திரத்தை அடைவதை நோக்கி உங்களை வழி நடத்துகிறது.

இயற்கையாக, இது உங்கள் உடலையும் குணப்படுத்துகிறது.

ஆனர்த ஸ்புரண பயிற்சி முகாம் என்ற நிகழ்ச்சியும் நம்முடைய ஆச்ரமத்தில் அதற்காக நியமிக்கப்பட்ட ஆச்சார்யார்களால் நடத்தப்படுகிறது. நிகழ்ச்சியின்போது, ஒரு நாளில் ஒரு இரண்டு பிரிவில் நான் வந்து இணைந்துகொள்ளக் கூடும். நிதீயானந்த ஸ்புரண தீயான முகாமை நான் அமெரிக்காவில் நடத்துவதில்லையென்றாலும், ஒரே ஒரு முகாம் மட்டும் வான்கூவரில் (Vancouver) நடத்துகிறேன். ஆரோக்ய ஸ்புரண த்யான முகாமை முழுக்க முழுக்க நானே இருந்து வழி நடத்துவேன்.

நான் எங்கள் ஆசீ ரூலாஸிகளுக்காக ஆழமான வகுப்புகளை நடத்துகிறேன். எல்லா ஆக் ரமலாஸிகளுக்கும் தினசரி வகுப்புகள் உண்டு. அதில் தீயான சிகிச்சையாளர்களும் கலந்துகொள்ளலாம். நீங்கள் தீயான சிகிச்சை தீகைஷ பெற்றிருந்தால், நீங்களும் இதில் கலந்துகொள்ளலாம்.

க்தா ஜ்ஞாந யஜ்ஞாவிற்கும் பிறகு இரவில் நான் வகுப்புகளை எடுக்கிறேன். காலை நேர வகுப்புகளில் எல்லோரும் கலந்துகொள்ளலாம். ஆனால் மாலை நேர வகுப்புகளில் தீயான சிகிச்சையாளர்கள் மட்டும் கலந்து கொள்ளவேண்டும். ஏனென்றால் உயர்ந்த மற்றும் ஆழ்ந்த நுட்பங்களைக் கொண்ட

இந்தப் பயணத்தின்போது, நான் ஆசீரமவாஸிகளுடன் நேரத்தைச் செலவிடப் போவதால், ஆரோக்ய ஸ்புரண முகாமைத் தவிர வேறு எந்த நிகழ்ச்சியையும் நடத்தப் போவதில்லை.

பிரார்த்தனைகள் நிறைவேறாததும் கூட, கடவுளின் கருணையினால்தான்!

கிருஷ்ணர் இங்கு ஒரு உறுதி மொழியைக் கொடுக்கிறார். ''நான் அவர்களை, அவர்களுடைய உடல் வடிவத்திலிருந்து, லம்ஸார கடலிலிருந்து, பிறப்பு இறப்புச் சக்கரத்திலிருந்து விரைவில் கரையேற்றுவேன்,'' என்று கிருஷ்ணர் சிறிதும் சந்தேகத்திற்கிடமின்றி, உறுதியாகச் சொல்கிறார். இறைவன் கேட்பதெல்லாம் ஒன்றே ஒன்றுதான். அது, பக்தர்கள் தம் மீது பூரண பக்தி கொண்டிருக்க வேண்டும், அவ்வளவுதான்.

''உங்கள் எல்லாச் செயல்களையும் அதனுடை பலன்களையும் என்னிடமே சரணடைய செய்து, என்னுடைய வேலைகளைச் செய்துகொண்டு, என்னைத் தியானித்து, என்னுடைய விழிப்புணர்வின் மேல் மனத்தை ஒருமுகப்படுத்தி நீங்கள் என்னிடம் சரணடைந்தால், உங்களைக் கடைத்தேற்றி உங்களுக்கு முக்தி கொடுத்து, உங்களை விடுவிப்பேன். நீங்கள் மீண்டும் இங்குப் பிறக்கத் தேவையில்லை என்பதை உறுதிசெய்வேன்,' என்று கிருஷ்ணர் சொல்கிறார். இது சிங்கத்தின் கா்ஜனை!

இது, இந்தப் பிரபஞ்சத்தின் அரசரான ஒருவருடைய கா்ஜனை: "என்னிடம் சரணடையுங்கள். நான் உங்களை மீட்பேன். என்னுடைய வேலையைச் செய்யுங்கள். நான் உங்களை விடுவிப்பேன்,' என்று கிருஷ்ணர் சொல்லுகிறார்.

ஒரு சின்ன கதை: ஒரு சமயம் ஒரு மனிதர் விமானத்தில் வெளிநாட்டிற்குப் பயணம்

கந்தப் பிர்பஞ்சத்தின் அரசரான ஒருவருடைய கர்ஜனை: ''என்னிடம் சரணடையுங்கள். என்னுடைய வேலையைச் செய்யுங்கள். நான் உங்களை விடுவிப்பேன்."

செய்துகொண்டிருந்தார். நடுவானில் விமான ஒட்டி, மாட்டிக் கொண்டிருக்கிறோம். இப்போது கடவுள் மட்டுமே நம்மைக் காப்பாற்ற முடியும். எல்லோரும் பிரார்த்தனை செய்யத் தொடங்கலாம், '' என்று அறிவித்தார்.

ஒரு பயணிக்கு விமான ஓட்டி என்ன சொன்னார் என்பது புரியாததால் சக பயணியான இவரிடம் அதைப் பற்றிக் கேட்டார். ''தப்பிப்பதற்கான வழியே இல்லை. இங்கு நம்பிக்கைக்கு இடமே இல்லை என்று விமான ஒட்டி சொல்கிறார்,'' என்று சொன்னார்.

நம்முடைய என்பது நம்மில் பலருக்குக் கடவுள் என்பது ஒரு கருத்து மட்டுமே. நாம் அந்தக் கருத்தை வணங்குகிறோம்.

பல நேரங்களில் நாம் அந்தக் கருத்திடம் இறைஞ்சுகிறோம். இதைக் கொடு, கடவுளே, எனக்கு அதைக் கொடு,'' என்று வேண்டுகிறோம்.

கடவுளிடம் சரணடைவது என்பது நீபந்தனைகளுக்கு உட்பட்டதல்ல. அது முழுமையானதாக கருக்க வேண்டும்.

நம்முடைய நிறைவேற்றப்பட்ட உடனே நாம் மற்றொரு பிரார்த்தனையைச் செய்யத் தொடங்கிவிடுவோம்.

கடவுள் நம்முடைய பிரார்த்தனையை நிறைவேற்றும்வரை, நாம் கேட்பதையெல்லாம் குருநாதர் கொடுக்கும்வரை, அவர் மீது நாம் வைக்கிருக்கும் நம்பிக்கை தொடரும்.

நம்முடைய பிரார்த்தனை நிறைவேறாத அந்தக் கண்மே, நம்முடைய நம்பிக்கை கலைந்துவிடும். நாம் மற்றொரு கடவுளிடம் அல்லது குருவிடம் சென்று விடுவோம். 'நான் விரும்பும் பதிலைச் சொல்ல முடிந்த வேறு யாராவது வெளியில் இருக்கிறார்களா?' என்று கேடுவோம்.

நம் மீது வைத்திருக்கும் அளவு கடந்த கருணையினாலும் அன்பினாலும்தான், கடவுள் அவ்வப்போது நம்முடைய பிரார்த்தனைகளுக்குச் செவி சாய்ப்பதில்லை என்பதை நாம் உணர்வதில்லை.

நம்முடைய அறியாமையினால் கேட்டுக்கொண்டும், அவரிடம் மன்றாடிக்கொண்டும் இருக்கிறோம். நம்முடைய பிரார்த்தனைகள் நிறைவேறினால், நம்முடைய நிலைமை சீராகுமா அல்லது இதைவிட மோசமாகி விடுமா என்பன போன்ற விளைவுகளைப் பற்றி நாம் முழுமையாகப் புரிந்துகொள்வதில்லை. அதனால்கான், "நீ என்ன கேட்கிறாய் என்பதைப் பற்றிக் கவனமாக இரு. ஏனென்றால் அது ஒருவேளை கிடைத்து விடலாம்," என்று சொல்வார்கள்.

நாம் பணக்காரராக வேண்டும், நாம் நன்றாக நலத்துடன் இருக்க வேண்டும், எனக்குக் குழந்தைகள் வேண்டும் மற்றும் இது போன்ற நமது பிரார்த்தனைகளை அவ்வப்போது கடவுள் தம்முடைய அளவில்லாத ஞானத்தினால் நிராகரித்து விடுகிறார். உடனே நாம் அவரை விட்டுவிலகி விடுகிறோம். கடவுளிடம் சரணடைவது என்பது நிபந்தனைகளுக்கு உட்பட்டதல்ல. அது முழுமையானதாக இருக்க வேண்டும்.

அப்படியென்றால்', 'அனால்', 'மற்றும்' என்பது போன்ற அந்த வார்த்தைகளுக்கே அங்கு இடமில்லை.

''நீ என்னுடைய பிரார்த்தனைகளை நிறைவேற்றினால், நான் உன்னிடம் பக்தியுடன் இருப்பேன்,'' என்று சொல்வதாக இருக்கக்கூடாது. அது வெறும் வியாபாரமாகிவிடும். பெரும்பாலும் கடவுளிடம் நமக்கிருக்கும் உறவு ஒரு வியாபாரமாகத்தான் இருக்கிறது.

மூன்று விதமான ச்ரணாகத் உள்ளது. முதலில் தங்களது பட்டறிவைச் ச்ரணாகதி செய்வது. பல பேருக்கு இது சாத்தியம். நம்மைவிட மிகப்பெரிய ஒரு பிரபஞ்ச சக்தி உண்டு என்பதை நாம் புரிந்து கொண்டவுடன், நம்மில் பலர் அதை ஏற்றுக்கொண்டு, அறிவுப்பூர்வமாக அந்த மேலான சக்தியிடம் சரணடைந்து விடுவோம்.

பட்சம், குறைந்த சொல்லிக்கொள்ளலாம். அப்படித்தான் நம்மில் பலரும் கோவிலில் அல்லது குருவின் முன்னால் சாஷ்டாங்கமாய் நமஸ்காரம் செய்வோம். நம்முடைய முழு உடலும் தரையில் வீழ்ந்து நம்முடைய ச் ரணாகதியை விசேஷமாக்குகிறது. அந்தத் மூன்று விதமான தருணத்தில், நம்முடைய அஹங்காரம் ச்ரணாகதி உள்ளது. கொஞ்ச நேரம் நம்மை விட்டு விலகுகிறது. பட்டறவைச் ச்ரணாகதி செய்வது. அடுத்த நிலை சீரணாகதி உணர்வுப்பூர்வமானது. உணர்வுகளைச் இந்த உணர்வுப்பூர்வமான சிரணாகதியில் ச்ரணாகதி செய்வது.

கடவுள் ஒருவரை உருகச் செய்துவிடும். நம்முடைய இதயத்திலிருந்து பெருக்கும் பொங்கிக்கொண்டே இருக்கும் ;

புலன்களைச்

சரணடைய செய்வது.

பாமவம்ஸ THE SUPREME PONTIFF OF HINDUISM BHAGAWAN SRI NITHYANANDA PARAMASHIVAM

கண்களிலிருந்து கண்ணீர் காரை தாரையாக வடிகிறது. நாம் பக்தர்கள் ஆகிறோம்.

ராமகிருஷ்ணர் அல்லது உங்கள் குருவை நினைத்த மாத்திரம் உங்கள் கண்ணில் நீர் வழிந்தால், உங்களுக்கு இதுதான் கடைசி பிறவி என்பதைத் தெளிவாகப் பரிந்துகொள்ளுங்கள். நீங்கள் விடுதலையடைய தயாராகி விட்டீர்கள்.''

நாம் தயாராகி விடுகிறோம், ஆனால்

ASP-வருப்பு, உங்களுடைய கனிப்பட்ட உருமாற்றத்திற்கான கதவுகளைத் கிறக்கிறது.

மூன்றாவது மற்றும் இறுதி நிலையை அடையும்வரை, அடைவதில்லை. நிலை சீரணாகதி என்பது புலன்களைச் சரணடையச் செய்வது. இந்நிலையில் நம்முடைய ச்ரணாகதி முழுமையானதாக இருக்கும். அது நிபந்தனைக்குட்படாதது, தன்னிச்சையானது, உடனடியானது, இயற்கையானது.

''நீங்கள் என்னிடம் சரணடைந்தால், நான் உங்களை விடுவிக்கிறேன்,'' என்று கிருஷ்ணர் சொல்கிறார். அவரை அடைய நாம் முழுமையாகச் சரணடைய வேண்டும்.

நம்முடைய புலன்களை அவரிடம் சரணடையச் செய்ய வேண்டும். முழு இருப்பும் அவருக்காக இருக்க வேண்டும், மொத்தப் பூலன்களும் அவரைப் பற்றியதாக இருக்க வேண்டும். அவரைத் தவிர வேறெதைப் பற்றியும் இருக்கக்கூடாது. நாம் செய்வதற்கென்று ஒன்றும் இருக்கக்கூடாது. இது மிகவம் எளிமையான நுட்பம்.

குரு சொல்கிறார்: "நான் உன்னைக் காப்பாற்றுவேன். காலம் தாழ்த்தாமல், உடனடியாகக் காப்பாற்றுவேன், என்னிடம் சரணடை!''

ஆனால் நாம், ''என்னைக் காப்பாற்ற வேறு யாராவது இருக்கிறீர்களா?'' என்று விசாரிக்கிறோம்.

கடவுள் இதை மிக எளிமையாக்குகிறார். இருந்தாலும், அவரை நம்புவதற்கு மிகவும் கஷ்டப்படுகிறோம். இதை ஒரு கடினமான செயலாகக் கருதுகிறோம்.

சக்காங்களும்

கேள்வி: ஸம்ஸ்காரங்களையும் (எண்ணங்களின் தொகுப்பு) மற்றும் பிற எல்லாவற்றையும் விட்டு விட்டு முழுமையாகச் சரணடைவது எப்படி என்பது பற்றி தயவுசெய்து விளக்குங்கள்.

ரீங்கள் ஸம்ஸ்காரங்களைவிடுவது எப்படி என்பது பற்றியும், எல்லாவற்றையும் விட்டு விட்டு சரணடைவது எப்படி என்பது பற்றியும் கேட்கிறீர்கள்.

நாளையும் நாளை மறுநாளும் நடக்கப் போகும், ஸத்ஸங்கத்தில்கலந்துகொள்ள வாருங்கள். அப்போது நான் உங்களுக்குச் சொல்கிறேன். அடுத்து வரப்

போகும் இரண்டு நாள் ஸ்த்ஸங்கங்களிலும், ஸ்மீஸ்காாங்களைப் பற்றித்தான் போகிறேன்.

இப்போது இருக்கும் ஒவ்வொரு ஸம்ஸ்காரங்கள் மீதும் நாம் நன்கு ஆழமாக வேலை செய்வோம். அசை, ஸ்ம்ஸ்காரம், குற்ற உணர்ச்சி ஸம்ஸ்காரம், வலி ஸ்ம்ஸ்காரம் - என்று அனைத்து ஸ்ம்ஸ்காரங்கள் மீதும் நாம் தனித் தனியாக வேலை செய்வோம்.

ஸத்ஸங்கம்மட்டும் இல்லை, கலந்துரையாடலும் இருக்கும். அடுத்து வரும் மூன்று அல்லது நான்கு நாட்களுக்கு ஸம்ஸ்காரங்கள் மீது நாம்

ஆழ்ந்து செயல்புரிவோம். முக்கியமாக லம்ஸ்காரங்களைப் பற்றி விரிவாக விளக்கும் குணத்ரய விபாக மற்றும் இந்த எல்லா அத்தியாயங்களைப் பற்றியும் ஆராய்வோம். நாம் அவற்றின் மீது வேலை செய்வோம்.

ஸம்ஸ்காரங்களைக் கரைப்பதற்காக வடிவமைக்கப்பட்ட வகுப்புகளும் கூட நடத்தப்படுகின்றன. தீஷை அளிக்கப்பட்டு நியமிக்கப்பட்ட ஆச்சாரியா்கள், அடிப்படை வகுப்பான ஆணந்த ஸ்பரண முகாமில் ஏழு கக்ரங்களுடன் மற்றும் சக்தி மையங்களுடன் சம்பந்தப்பட்ட உணர்ச்சித் தடைகளை நீக்குவதற்காகப் பல செயல்முறைகளில் உங்களை ஈடுபடுத்துவார்கள். இது, உங்கள் கூரங்களைச் சுத்திகரித்து, அவற்றிற்குச் சக்தியூட்டி ஒரு நல்ல அஸ்திவாரத்தை அமைக்கும்.

ஒவ்வொரு செய்யப்பட்டிருக்கிறது. இந்தத் தடைகள் உங்களை மன ரீதியாகப் பலவீனப்படுத்தி, உடல் சம்பந்தப்பட்ட தோய்களை உருவாக்கி விடுகின்றன.

உங்களை இந்த கூரங்களின் வழியாக அழைத்துச் செல்லும் ஒரு பயணம்தான் ASP வகுப்பு. நீங்கள் பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்ட வேத நுட்பங்களை உபயோகித்து, உங்கள் சக்ரங்களின் மீது தீயானம் செய்வீர்கள். இந்த நுட்பங்கள் இந்தச் சக்கரங்களில் உள்ள தடைகளை நீக்கி அவற்றைச் சக்தியூட்டக்கூடியவையாக இருக்கின்றன.

சக்ரங்களைத் தடைப்படுவதனால் என்ன நிகழ்கிறது என்பது பற்றியும்,

இந்தத் தடைகளால் உங்கள் நடத்தையில் என்னென்ன என்பதைப் பற்றியும் தெரிந்துகொள்வீர்கள்.

பிறகு தடைகள் சக்தியூட்டப்படும்போது, என்னவெல்லாம் நிகழ முடியும் என்பதைப் பற்றியும், உங்கள் வாழ்க்கையை நீங்கள் எப்படி மாற்றியமைக்கலாம் என்பதைப் பற்றியும் தெரிந்துகொள்வீர்கள்.

NSP பயணம், உங்களுடைய எல்லாவிதமான கட்டுறு மனப்பாங்குகளையும் ஆழமாகத் தூயமைப்படுத்தி விடுகிறது.

ASP-வகுப்பு, உங்களுடைய தனிப்பட்ட உருமாற்றத்திற்கான கதவுகளைத் திறக்கிறது.

ஆன்மீக உருமாற்றத்திற்காக, உங்களை அறியாமலேயே நீங்கள் தேடிக் கொண்டிருக்கும் வழிதான் அது!

ஆனந்த ஸ்ரண தீயான முகாம், வாழ்க்கையின் எல்லாப் பகுதிகளிலும் இருக்கும் மொத்த சாத்தியங்களின் தொகுப்பையும் நமக்குத் திறந்து வைக்கிறது: உடல் ரீதியான, மன ரீதியான, உணர்ச்சி ரீதியான, பொருளாதார ரீதியான மேலும் நிச்சயமாக ஆன்மீகம் ரீதியான சாத்தியங்களை நமக்குத் திறந்து வைக்கிறது.

ஆன்மீகம் என்பது இந்த எல்லா விஷயங்களின் கூட்டுத் தொகுப்பே தவிர அதில் ஏதோ ஒன்று மட்டும் அல்ல!

அடுத்த நிலை வகுப்பான LBP-2 வகுப்பு, நித்யானந்த ஸ்புரண முகாம் (NSP) என்று அழைக்கப்படுகிறது. ஆச்சாரியர்கள் ஏழுநிலை சக்தி அடுக்குகளின் மீது அடுக்குகளில் தான் உங்கள் வாழ்க்கையில் நீங்கள் பதிவு செய்து வைத்திருக்கும் எண்ணங்களின் தொகுப்பான ஸ்ம்ஸ்காரங்கள் படிந்திருக்கின்றன.

இதில் கலந்துகொள்ளும் நபர்கள், விஷேசமாக வடிவமைக்கப்பட்ட தீயான நுட்பங்கள் மூலம் தங்களின் விடுபட்டு

தியான வருப்புகள் வெறுமனே வாம்க்கை பிரச்சினைகளுக்கு மட்டுமே தீர்வு காண்பவர்களுக்காக அல்லாமல், உண்மையான தேருதல் உள்ளவர்களுக்காக

உருவாக்கப்பட்டவை.

விடுதலை அடைகிறார்கள் என்று சொல்லும்போது, அவர்களின் உடல் மன அமைப்பில் பதிந்துள்ள, ஸம்ஸ்காரங்கள் சுத்திகரிக்கப்பட்டுவிடுவதால், தூய்மைப்படுத்தப்பட்ட உடல் - மன அமைப்புடன் அவர்கள் புதுப்பிறவி எடுக்கிறார்கள்.

நீங்கள் ஏற்கெனவே பிடித்து வைத்திருக்கும் ஒழுக்க முறைகள் மற்றும் நம்பிக்கைகளைக் கரைப்பதன் மூலம் இந்த NSP பயணம் உங்களுடைய எல்லாவிதமான கட்டுறு மனப்பாங்குகளையும் ஆழமாகத் தூயமைப்படுத்தி விடுகிறது.

உங்களுடைய சில கட்டுறு மனப்பாங்குகள் சிறந்தது என்றும், சில கட்டுறு மனப்பாங்குகள் தீயது என்றும் நீங்கள் நினைக்கக் கூடும். சில கட்டுறு மனப்பாங்குகள் நீங்கள் மகிழ்ச்சி என்று எதை உணர்கிறீர்களோ அதைக்கொண்டு வருகின்றன; சில கட்டுறு மனப்பாங்குகள் உங்களுக்குத் துக்கத்தைக் கொண்டுவருகின்றன.

உங்களிடம் நான் வெளிப்படையாகச் சொல்வது என்னவென்றால், நீங்கள் பிறந்ததிலிருந்து உங்களுக்குள் புகுத்தப்பட்ட ஒழுங்கு முறைகள், நல்லொழுக்க விதிகள், உங்களுடைய நம்பிக்கைகள் இவை எல்லாம் உங்களுக்குத் துக்கத்தையே தருகின்றன. எப்போதாவது அவை உங்களுக்குச் சந்தோஷத்தை அளித்திருந்தாலும், அந்தச் சந்தோஷம் தற்காலிகமானதாக மறைந்து விடுவதோடு மட்டுமின்றி, அந்தச் சந்தோஷத்தை மீண்டும் அனுபவிக்க வேண்டும் என்ற பேராசையையும் உங்களுக்குள் ஏற்படுத்தி விடுகின்றன. விளைவு: மேலும் மேலும் துக்கங்கள்தான்!

இந்த தீயான வகுப்புகளில் கலந்து கொண்டதால் வாழ்க்கையில் பல மாற்றங்களை அடைந்திருக்கும் மக்களிடமிருந்து இதற்கான சான்றுகளை நீங்கள் பார்க்கலாம்.

இது போன்ற தீயான வகுப்புகள் நிச்சயம் இந்த ஒரு எச்சரிக்கையுடன்தான் அரம்பிக்கப்பட வேண்டும் என்று சிலா் சொல்வதுண்டு. ''ஜாக்கிரதை! இந்த தீயான வகுப்புகள், உங்கள் வாழ்க்கையை உங்களாலேயே திருப்பி மாற்ற முடியாத அளவிற்கு மாற்றிவிடும். '

ஆத்ம ஸ்புரண தயான முகாம், பக்தி ஸ்பூரண த்யான முகாம் என்று பாரதத்திலும், LBP Level 3 மற்றும் Level 4 என்று வெளிநாட்டிலும் அழைக்கப்படும் உயர்நிலை தீயான வகுப்புகளும் உள்ளன. இந்த வகுப்புகள், அதில் கலந்துகொள்பவர்களை குருவின் கருணையைப் பெறும் அளவிற்கு அவர்களுடைய நிலையையும் மற்றும் மனநிலையையும் மாற்றிவிடும். இந்த வகுப்புகள் வெறுமனே வாழ்க்கை பிரச்சினைகளுக்கு மட்டுமே தீர்வு காண்பவர்களுக்காக அல்லாமல், உண்மையான துடுதல் உள்ளவர்களுக்காக உருவாக்கப்பட்டவை.

இறுதியாக இந்த எல்லா வகுப்புகளையும் முடித்தவர்களுக்கு விசேஷமான தீயான முறைக்கான தீக்ஷ அளிக்கப்படும். இந்த தீயானம் மூலம் சக்தி ஒட்டத்தின் வாய்க்காலாக மாறி பிற மக்களைக் குணப்படுத்தலாம். அவர்கள் ரித்ய தீயான சிகிச்சையாளர்கள் ஆகிறார்கள்.

ஆனந்த கர்த தீயானம் என்று நான் அழைக்கும் இந்த தீயான நுட்பமானது, ஸம்ஸ்காரங்களைத் தொடர்ந்து அழிப்பதன் மூலம், புதிய காமாக்கள் அல்லது ஸம்ஸ்காரங்கள் சேராமல் தடுத்துவிடும்.

நீங்கள் எப்பொழுதும் தீயானத்திலை இருக்கலாம். நீங்கள் எந்த வேலையில் இருந்தாலும், நிகழ்காலத்தைப் பற்றிய விழிப்புணர்வுடனேயே வாழ்க்கையை வாழலாம். நீங்கள் நிகழ்காலத்தில் இருக்கும்பொழுது, விழிப்புணர்வுடன் சேர்த்துக்கொள்ள மாட்டீர்கள்.

என்னுள்ளேயே எப்போதும் வாழுங்கள்

  • நிலைநிறுத்துங்கள். நீங்கள் என்னுள்ளேயே எப்போதும் வாழ்வீர்கள். இதில் சந்தேகம் இல்லை.

அன்ப - நீபந்தனை விதீக்காது

"சர்வ வல்லமைப் படைத்த தெய்வீகத் தன்மை கொண்ட என்னிடமே உங்கள் மனத்தை நிலைநிறுத்தி, உங்கள் மனம், உடல் மற்றும் புலன்களை என்மேல் ஈடுபடுத்துவதன் மூலம், நீங்கள் என்னிடமே வாழ்கிறீர்கள். அதில் எந்தவித சந்தேகமும் இல்லை.''

" ந ஸம்ச 'ய, எந்தச் சந்தேகமும் இல்லாமல், " என்று கிருஷ்ணர் சொல்கிறார். இப்பொழுது அவர் நுட்பத்திற்கு வருகிறார். ஏதாவது ஒரு தருணத்தில் தூம் சக்ரம் சுழல ஆரம்பித்தாக வேண்டும். முதலில் அவர் இறுதி அனுபவம் மற்றும் வெளிப்பாட்டைக் கொண்ட தர்ம சக்ரத்தைப் பற்றி விளக்கினார். இப்பொழுது நுட்பத்திற்கு வருகிறார்.

அன்பு என்பது ஒரு 'மனநிலை' இல்லை என்பதை தயவுசெய்து புரிந்துகொள்ளுளுங்கள். அது வெறுமனே ஒரு சாதாரண உணர்ச்சி இல்லை. அதுவே நம்முடைய இருப்புத் தன்மை. அது அது வெறும் மெனநிலையாக இருக்கும்வரை வரும், போகும்.

-Axis X-Axis

இரண்டு வகையான அன்பு உண்டு. ஒன்று அன்பின் உச்சம் மற்றொன்று அன்பின் நீச்சம். இப்போது அதை விளக்குகிறேன்.

அன்பின் நீச்சம், படுக்கைக் கோடு போன்றது. அது காலத்தோடு தொடர்பு கொண்டது. அதற்குத் தொடக்கமும் உண்டு, முடிவும் உண்டு. தொடங்கிய எது ஒன்றும் முடியவும் வேண்டும். அது முடிவதற்கு அதிக நேரம்

அன்பு என்பது ஒரு 'மனநிலை' இல்லை ; அது வெறுமனே ஒரு சாதாரண உணர்ச்சியும் இல்லை. அதுவே நம்முடைய இருப்புத் கன்மை.

எடுத்துக் கொண்டால், அது நிரந்தரமானது என்று எண்ண வேண்டாம். அது, சில மாதங்கள் அல்லது சில வருடங்கள் எடுத்துக் கொண்டாலும், முடிவுக்கு வந்துவிடும். அது காலத்திற்குட்பட்ட மற்றும் தற்காலிகமான ஒன்று. இதுதான் படுக்கைக் கோடு அன்பு. அது காலத்தோடு தொடர்பு கொண்டதாகவே இருக்கிறது.

செங்குத்துக்கோடு அன்பு விழிப்புணர்வுடன் தொடர்பு கொண்டது. செங்குத்துக்கோடு அன்பு தொடங்குவதும் இல்லை, முடிவதும் இல்லை. அது பாகுபாடு

THE SUPREME PONTIFF OF HINDUISM BHAGAWAN SRI NITHYANANDA PARAMASHIVAM

பார்ப்பதில்லை. நம்முடைய சுபாவமான குணமே அதுதான். அது பொங்கிப் பாய்ந்து பரவுகிறது.

நாம் பாகுபாடு பார்க்கும் அன்பு செய்தால், அது அன்பாகாது. அது வெறும் ஒரு சாதாரண ஈர்ப்புதான். நாம் அன்பு செய்யும் நபர் நம்முடைய எதிர்பார்ப்பு என்னும் வரையறைக்குள் அன்பு வளரும். அந்த நபர் நம்முடைய வரையறைக்குள் பொருந்தாத அந்தக் கணமே, அன்பு மறைந்துவிடும்.

நாம் பாகுபாடு பார்த்து அன்பு செய்தால், அது அன்பாகாது. அது வெறும் ஒரு சாதாரண ஈர்ப்புதான்.

என்னுடைய முதல் தியான வகுப்பில், நான்

மக்களிடம், அவர்கள் வாழ்க்கையில் உண்மையிலேயே விரும்பும் நபர்களின் பெயர்ப் பட்டியலைத் தயாரிக்கும்படி சொல்வேன். பொதுவாக, மக்கள் ஆரம்பத்தில் ஒரு பெரிய பட்டியலையே தயாரிப்பார்கள்.

கணவன், மனைவி, அம்மா, அப்பா, தம்பி, தங்கை என்று அவர்கள் யாரையெல்லாம் மகிழ்ச்சியுடனும் மனநிறைவுடனும் வைத்திருக்க வேண்டுமென்று விரும்புகிறார்களோ அந்த நபர்களுடைய பெயர்களையும், தாங்கள் மகிழ்ச்சியுடனும் எந்தவித தொந்தரவும் இல்லாமல் வாழ வேண்டும் என்றால், யாரையெல்லாம் திருப்திப்படுத்த வேண்டியுள்ளதோ அந்த நபர்களுடைய பெயர்களையும் அந்தப் பட்டியலில் இணைப்பார்கள்.

நான் ஒவ்வொருவருடைய பெயராக நீக்க ஆரம்பிப்பார்கள். நீங்கள் யார் பெயரை நீக்குகிறீர்களோ, நன்றாகப் புரிந்துகொள்ளுங்கள், அவர் மீது நீங்கள் முதலில் வைத்திருந்ததுகூட உண்மையான அன்பு இல்லை. இருப்பினும் மக்கள் தங்களுடைய மகள் அல்லது மகன் பெயர் வரும்போது தயக்கம்கொள்வார்கள்.

உங்களுடைய எல்லாவித அன்பும் ஏதோ ஒரு காரணத்திற்காகத்தான்.

பொருளாதார ரீதியான உதவிக்காகவோ அல்லது மன ரீதியான ஆதாரத்திற்காகவோ நீங்கள் இந்த உறவுகளைப் பிடித்து தொங்கிக் கொண்டிருக்கிறீர்கள். உங்களுக்கு துன்பம் வரும் காலங்களில், பொருளாதார ரீதியாகவோ அல்லது உணர்ச்சி ரீதியாக உங்களைத் தாங்குவதற்காக நீங்கள் யாரையோ, குடும்பம் என்ற பெயரிலோ அல்லது சமுதாயம் என்ற பெயரிலோ உங்களுடன் வைத்திருப்பீர்கள்.

நாம் பிறரை நேசிப்பதற்கான இரண்டாவது காரணம், நற்சான்றிதழைப் பெறுவதற்காகவும், நேர்மறையான அங்கீகாரத்தைப் மட்டுமே!

சில சமயங்களில் பணம் அல்லது மன ரீதியான ஆதாரத்திற்காகப் பிறரை நேசிக்காவிட்டாலும், அவர்களிடம் நாம் அன்புடனும் பரிவுடனும் நடந்துகொள்வதற்கு அவர்களுடைய கவனத்தையும் நம் மீது செலுத்த வேண்டும் என்று எதிர்பார்ப்போம்.

நிபந்தனை அற்ற அன்பு, கிடைத்தற்கரிய ஒரு வரம்!

நமக்கு எப்போதும் எதையாவது சார்ந்திருக்க வேண்டிய தேவை இருக்கிறது, அந்தத் தேவையே நம்முடைய அன்பை வெளிப்படுத்தத் தூண்டுகிறது. அது நிபந்தனைக்களுக்குட்படாமல் ஒருபோதும் இருப்பதில்லை.

''இல்லை ஸ்வாமிஜி, நாங்கள் இந்த மூன்று காரணங்களுக்காக மட்டும் எங்கள் மகனையோ அல்லது மகளையோ நேசிப்பதில்லை,'' என்று மக்கள் என்னிடம் சொல்வதுண்டு.

நான் அவர்களிடம், ''சரி, திடீரென்று உங்கள் மகன் தன்னிச்சையாக முடிவு எடுக்கத் துவங்கினாலோ, உங்களுடைய நிபந்தனைகளுக்கு உட்படவில்லை பின்பற்றவில்லை நடக்கவில்லையென்றாலோ, அவன் மீது நீங்கள் வைத்திருக்கும் அன்பு மாறாதிருக்குமா? நேர்மையுடன் ஆராயுங்கள், '' என்று கேட்பேன்.

இயற்கையாகவே அவர்கள், 'இல்லை, அது அப்படியே இருக்காது அன்பின் அளவு சிறிது குறைந்திருக்கும், '' என்று சொல்வார்கள்.

நம் குழந்தைகள் - நம்முடைய தொடர்ச்சீ அல்ல

இதன் பொருள் என்ன ? நம்முடைய அடுத்த சந்ததியினர் நம் வாழ்க்கையின் தொடர்ச்சியாக இருக்கும் வரை, அவர்களை நாம் நேசிக்கிறோம். நம்முடைய விருப்பங்களை அவர்கள் மூலம் பூர்த்தி செய்துகொள்கிறோம். நாம் நம்முடைய வாழ்க்கையை அவர்கள் மூலம் பூர்த்தி செய்துகொள்ள நினைக்கிறோம்.

நம்மால் எதையெல்லாம் சாதிக்க முடியவில்லையோ, அவற்றை அவர்கள் வாழ்க்கையின் ஒரு நீடிக்கப்பட்ட பகுதியாக அவர்கள் வாழும் வரை, நடந்துகொள்ளும் வரை நம்முடைய உறவு நன்றாகவே இருக்கும்.

ஆனால் அவர்கள் தாங்களாகவே முடிவு எடுக்கத் அவர்களுடைய வாழ்க்கையின் குறுக்கே நின்று, இறுகப் பிடித்து தடுப்பதன் மூலம் நாம் அவர்களை மூச்சு திணறச் செய்வதாக அவர்கள் நினைக்கத் தொடங்கிய கணமே, அவர்கள் எழுந்து நின்று 'இல்லை' என்று மறுப்புத் தெரிவித்த கணமே நம்முடைய உறவு வேறு ஒரு பாதையில் செல்லத் தொடங்கி விடுகிறது.

குழந்தைகள், தங்களுடைய பெற்றோர்களை

எதிர்க்கும்போதுதான் தங்களை வயதில் முதிர்ந்தவர்களாகக் கருதுகிறார்கள். அது அடிப்படையான உந்துதல். அவர்கள் மறுப்பு சொல்லும்போதுதான் தங்களை தனி நபர்களாக நிலைநிறுத்திக் கொண்டதாக உணர்கிறார்கள். நீங்கள் சொல்வதைப் பற்றி அவர்கள் கவலைப்படுவதே இல்லை.

அவர்களுக்குத் தெரிந்தது எல்லாம் 'இல்லை' என்று மறுப்புத் தெரிவிக்கும் ஒரு வார்த்தைதான். அவர்களுக்கு வேறு எதுவும் தெரியாது. அவர்கள் மறுப்புத் தெரிவிக்க வேண்டும் என்று எண்ணுகிறார்கள். அதனால்தான் உலகெங்கிலும் உள்ள இளைஞர்கள் எப்பொழுதும் எதிர்த்துப் போராடுபவர்களாகவே இருக்கிறார்கள்.

மேற்கானாலும் சரி, கிழக்கானாலும், உலகத்தில் உள்ள அத்தனை நாடுகளிலும் எல்லாக் கலாச்சாரங்களிலும் உள்ள, இளைஞர்கள் மறுப்புத்

தெரிவிக்கிறார்கள். அவர்கள் மறுப்புத் தெரிவிக்கும்பொழுது தங்களைப் பலசாலிகளாக எண்ணுகிறார்கள், 'இல்லை' என்று மறுப்புத் தெரிவிக்கும் வார்த்தை, ஒருவித பலத்தை அவர்களுக்குக் கொடுக்கிறது.

ஆனால் நம்முடைய அன்போ 'ஆமாம்' என்பதைச் சொல்வதைத்தான் சார்ந்து உள்ளது. நமக்கு 'ஆமாம்' என்று பதில் கிடைத்தால், நம்முடைய அன்பும் 'ஆமாம்' என்ற நிலையிலே இருக்கும்.

நமக்கு 'இல்லை' என்ற பதில் கிடைத்தவுடன், நாமும் அவர்களுக்கு 'இல்லை' என்று சொல்லத் துவங்கிவிடுவோம். இதுதான் அன்பின் வீழ்ச்சி. அதனால்தான் அது ஏதோ சில காரணங்களுக்காக முடிந்து போய்விடுகிறது. ஆனால் அன்பின் உச்சம் முடிவதே இல்லை.

ஏனென்றால் அது தொடங்குவதே இல்லை. திடீரென்று ஒரு தருணத்தில், நாம் நம்முடைய இந்த உடலில் வாழ்வதைப்போலத்தான், எல்லோருடைய உடலிலும் வாழ்கிறோம் என்பதை உணர்கிறோம்.

நீங்கள் துறக்க வேண்டியதில்லை

உபநிடதத்தில் ஓர் அழகிய உதாரணம் கொடுக்கப்பட்டுள்ளது.

குரு தம்முடைய சீடரைப் பார்த்து கேட்டார், 'நீ உன்னுடைய எல்லாப் புலன்களையும்

அனுபவிக்கிறாயா ? ''

சீடர், "ஆம்," என்று சொன்னார்.

குரு மேலும் கேட்டார், 'உன்னுடைய புலன்களில் ஏதாவது ஒன்றில் குறையிருந்தாலும், உன்னிடம் அதே அளவு மகிழ்ச்சி இருக்குமா.'

அதற்குச் சீடர், ''இல்லை, அது இருபது சதவீதம் குறைவாக இருந்திருக்கும். என்னுடைய இரண்டு புலன்களில் குறையிருந்தால் நாற்பது சதவீத மகிழ்ச்சி குறைந்திருக்கும், '' என்று பதில் சொன்னார்.

குரு திடீரென்று கேட்டார், "உனக்கு இன்னும் ஐந்து புலன்கள் அதிகமாக

இருந்தால் ?'' சொல்கிறார், என்னுடைய இன்பம் இன்னும் ஒரு நூறு சதவீத அளவிற்கு அதிகமாக இருக்கும். எனக்கு மேலும் ஒரு உடல் இருந்ததானால், எல்லாவற்றையும் அதிகமாக அனுபவிப்பேன். எனக்கு ஐந்து உடல்கள் கொடுக்கப்பட்டால்

நிச்சயமாக நான் எல்லாவற்றையும் ஐந்து மடமடங்கு அதிகமாக அனுபவிப்பேன், ' என்றார்.

''இந்த உலகில் உள்ள எல்லா உடல்களிலும் நாம் வாழ்கிறோம் என்பதை அறிந்து கொண்டால், நாம் எந்த அளவிற்கு இன்பத்தையும் பெருமகிழ்ச்சியையும் அனுபவிப்போம் ?''

அது அளவிடமுடியாததாகவும் அழிவில்லாததாகவும் உச்சக்கட்ட பரவசமாகவும் இறுதியானதாகவும் இருக்கும்.

''இதைத்தான் ஞானமடைந்தவர்கள் எப்போதும் அனுபவித்துக்கொண்டே இருக்கிறார்கள்!"

இந்தப் பிரபஞ்சமே தாங்கள்தான் என்பதை உணர்ந்தவுடன், எல்லா உயிர்களிலும் தாங்களே இருப்பதாக உணர்ந்தவுடன், அவர்கள் மிகப்பெரிய மகிழ்ச்சியை, இன்பத்தை, ஆனந்தத்தை அனுபவிக்கிறார்கள். அதனால்தான் அவர்களுக்கு வெளி உலகத்திலிருந்து எதுவும் தேவைப்படுவதில்லை.

எங்களுடைய நிகழ்ச்சியில் ஒரு வயதான மனிதர் கலந்து கொண்டார். நிகழ்ச்சியின் முடிவில் அவர் ''இவ்வளவு சிறிய வயதில் சந்நியாசியாகி, குருவாகிவிட்டீர்கள். வாழ்க்கையை இழந்து விட்டீர்கள், " என்று ரொம்பவும் அனுதாபத்துடன் சொன்னார். அவர் வெளியிட்டார். நான் எதையோ இழந்து விட்டதாக அவர் எண்ணினார்.

''என்னைப் பார்த்து அனுதாபப்படாதீர்கள். உண்மையில் நான்தான் உங்களைப் பார்த்து அனுதாப்பட வேண்டும். அறுபது வருடங்கள் ஆகியும் உங்களால் உங்களை நீங்களே விடுவித்துக்கொள்ள முடியவில்லை. அறுபது வருடங்களுக்குப் பின்பும், உலக வாழ்க்கை என்னும் சம்சார மாயையில் சிக்கிக்கொண்டு, அவதிப்பட்டுக்கொண்டு இருக்கிறீர்கள். என்னைப் பார்த்து அனுதாபப்பட வேண்டாம். நான்தான் உங்களைப் பார்த்து அனுதாபப்பட வேண்டும்!'' என்று அவரிடம் சொன்னேன்.

உண்மையான துறவு என்பது நாம் உலகத்தைக் குறைப்பதில்லை : உலகம் நம்மைத் துறப்பதுதான்!

நாம் நம்முள் அளவில்லாப் பரவசத்தையும் ஆனந்தத்தையும் உணரும்பொழுது,

உலகத்திலிருந்து நாம் எதையோ இழந்து கொண்டிருப்பதாக நினைப்பதே இல்லை. நமக்கு ஏதோ ஒன்று தேவை என்று நாம் நினைப்பதேயில்லை.

உண்மையான துறவு என்பது நாம் உலகத்தைத் துறப்பதில்லை; உலகம் நம்மைக் துறப்பதுதான்!

நமக்குக்குள் இன்பம், பெரு மகிழ்ச்சி, ஆனந்தம் இருக்கும்பொழுது, நாம் தன்னிச்சையாக அதை வெளிப்படுத்தத் தொடங்குவோம். நாம் எப்போதுமே நாம் எதையோ தவறவிடுவதாகவோ அல்லது எதையோ இழப்பதாகவோ நினைப்பதில்லை.

உள்ளுக்குள் அனந்தத்தை உணரும்வரை உலகத்தைத் துறக்க வேண்டாம் என்று நான் மக்களுக்குச் சொல்வதுண்டு. துறக்கவே வேண்டாம். ஆனந்ததிற்காக வேலை செய்யுங்கள், அதை உணர முயற்சி செய்யுங்கள். அது நிகழும்போது, துறவு தானாக நிகழும். நீங்கள் உள் உலகத்தில் உறுதியாக நிலைகொள்ளாமல், வெளி உலகத்தைத் துறந்தீர்களானால், மன உளைச்சலுக்கு ஆளாவீர்கள், மனச் சோர்வில் விழுந்து விடுவீர்கள்.

உள் உலக அனுபவத்தைப் பெறாமல் இந்தப் பாதையைத் தேர்ந்தெடுத்த பல சந்யாசிகளையும் நான் பார்த்திருக்கிறேன். அவர்கள் சமுதாய சேவையில் சிக்கி, பின் மனச் சோர்வில் விழுகிறார்கள்.

நாற்பது அல்லது நாற்பத்தைந்து வயதை அடையும்போது அவர்கள் உளைச்சலுக்குள்ளாகிறார்கள். அவர்களே உளைச்சலில் இருக்கும்பொழுது, உலகத்திற்கு ஆலோசனை சொல்கிறார்கள். எத்தனையோ சந்யாசிகள்

Part 3: Bhagavad Gita Explained _ Chapter 12_Tamil_part_3.md

THE SUPREME PONTIFF OF HINDUISM BHAGAWAN SRI NITHYANANDA PARAMASHIVAM

உளைச்சலுக்குப் பலியாகி இருக்கிறார்கள்.

நல்ல உறுதியான அனுபவம் உள்ளுக்குள் ஏற்படும்வரை துறக்க வேண்டாம்.

உங்களுக்கு அனுபவம் இருந்தால் நீங்கள் துறக்க வேண்டியதில்லை. தானாக துறவு நிகழும். இந்த எல்லா விஷயங்களும் உங்களைத் துறந்துவிடும்.

நீங்கள் அவற்றைத் துறக்க வேண்டாம், மாறாக அவை உங்களைத் துறந்துவிடும் ! நீங்கள் அவற்றைத் துறக்கும்போது

பிரச்சினைகள் உருவாகும். அவை உங்களைத் துறந்தால், அது சரியான வழிமுறையாக இருக்கும். உங்களுக்குள் அந்த குதூகலம் இருக்கும்போது, நீங்கள் அந்தக் கொண்டாட்டத்தை அனுபவிக்க தொடங்கும்போது எதையும் துறக்க வேண்டியதில்லை, தன்னிச்சையாகவே துறவு நிகழ்ந்துவிடும்.

பழகுவது, வாழ்வின் பழக்கமாகட்டும்

இங்கே கிருஷ்ணர் தாம் கூர்மையைத் தூண்டுவதற்கான நுட்பத்தை வழங்குகிறார். ''உங்களுடைய மனத்தை என்னுள் நிலைநிறுத்துங்கள். உங்களுடைய புத்திசாலித்தனத்தை என் மேல் நிலைநிறுத்துங்கள். எல்லையில்லாத விழிப்புணர்வை நீங்கள் அடைந்த பின் என்னுள் எப்போதும் வாழ்வீர்கள். ''

நாம் நம்முடைய அறிவை அவரிடம் நிலைநிறுத்துவது எப்படி ?

கிருஷ்ணர் கற்றுக் கொடுக்கும் இந்தக் கருத்துகளையும் எண்ணங்களையும் தொடர்ந்து உங்களுக்குள் விதைத்துக்கொண்டே இருக்க முயற்சி செய்யுங்கள், நாம் விடும் ஏப்பம் நாம் சாப்பிடும் உணவைப் பொறுத்தது என்று ராமகிருஷ்ணர் சொல்கிறார். உதாரணத்திற்கு சில வகை காய்கறிகள், பழங்களைச் சாப்பிட்டோமேயானால் அவற்றின் மணம் நாம்விடும் ஏப்பத்தின் மூலம் வெளிப்படும்.

அதே போன்று நாம் தொடர்ந்து இந்தக் கருத்துகளை நம்முடைய மனம் மற்றும் விழிப்புணர்வில் சேர்த்துக்கொண்டே வந்தால், நாம் இயற்கையாகவே அவற்றைத்தான் வெளிப்படுத்துவோம். அவை

கிருஷ்ணர் கற்றுக் கொடுக்கும் கருத்துகளைத் தொடர்ந்து உங்களுக்குள் விதைத்துக்கொண்டே இருக்க முயற்சி செய்யுங்கள்.

நம்முடைய இருப்புத் தன்மையின் மூலம் ஒளிவீசத் தொடங்கும்.

கிருஷ்ணர் உங்களிடம், உங்கள் புத்திசாலித்தனத்தை அவரிடம் நிலைநிறுத்தச் ஏதாவது பிரச்சினையில் சிக்கிக்கொள்ளும்போது, தாமாகவே இந்தக் கருத்துக்களை அடிப்படையாகக்கொண்ட அதற்குரிய தீர்வுகள், நம்மை வந்தடைந்துவிடும்.

இப்போதிருக்கும் நிலையில், நாம் தீர்வுக்காக ஒரு புத்தகத்தைத் தேடி ஓடுகிறோம், அது எதைக் குறிக்கிறதென்றால், வெளி உலகில் மட்டுமே நம்முடைய குரு இருக்கிறார் என்பதையே குறிக்கிறது.

நமக்கு எந்தவித பிரச்சினைகளும் இல்லையென்றாலும்கூட இந்த கருத்துக்களை முயற்சிசெய்து உள்வாங்கிக்கொண்டோம் என்றால், அவை நமக்குள் நிலையாய்த் தங்கி, நம்மை மேலும் மேலும் உயர்ந்த விழிப்புணர்வு நிலைக்கு எடுத்துச் செல்லும். நமக்குப் பிரச்சினைகள் ஏற்படும்போது, அவை நமக்கு வழிகாட்டும்.

நீங்கள் ஏதோ ஒரு பிரச்சினையில் இருக்கும்பொழுது மட்டும் புத்தகங்களைப் படிப்பது அல்லது நீங்கள் ஒரு தீர்வைத் தேடும்பொழுது மட்டும் புத்தகங்களைப் படிப்பது என்றிருந்தீர்களானால், நீங்கள் அதில் ஏனென்றால் உங்கள் மனம் குழப்பத்தில் இருக்கும். நீங்கள் குழப்பத்தில் இருக்கும்பொழுது எப்படி உள்வாங்குவீர்கள்? நீங்கள் பிரச்சினையிலும் குழப்பத்திலும் இருக்கும்போது, அதை எப்படி நீங்கள் புரிந்துகொள்ள முடியும் ? உள் வாங்கிக்கொள்ள முடியும் ? இந்த வழியில் புரிதல் நிகழாது.

உங்கள் மனம் சாதாரண நிலையில் இருக்கும்பொழுது, சத்தியங்களை உள்வாங்கும் பழக்கத்தை உங்களுடைய வழக்கமாக மாற்றிக்கொள்ளுங்கள்.

உங்கள் மனம் இருக்கும்பொழுது, சத்தியங்களை உள்வாங்கும் பழக்கத்தை உங்களுடைய வழக்கமாக மாற்றிக்கொள்ளுங்கள். இந்த வழக்கம் உங்கள் வாழ்க்கையில் சாதாரண நடைமுறையாக தினந்தோறும் உண்பது, குளிப்பதுபோல, சத்தியங்களை வழக்கப்படுத்திக்கொள்ளுங்கள்.

சங்கரர், சாந்தோக்ய உபநிடதத்தைப் பற்றிய தம்முடைய உரையில், உணவைத்

தூய்மைப்படுத்துவதைப் பற்றி அழகாகச் சொல்கிறார்.

ஆஹார சு 'த்தோ ஸத்வ சி'த்தி: ஸத்வே சு 'த்தே த்ருவ ஸ்ம்ரு 'தி:

நம்முடைய உணவு தூய்மையாக்கப்படும்போது, நம்முடைய நினைவுகளும் தூய்மை அடைகின்றன. ஆகாரம் என்பது நாம் சாப்பிடும் உணவு மட்டும் அல்ல என்பதை புரிந்துகொள்ளுங்கள். ஐந்து புலன்கள் வழியாக நாம் உட்கொள்ளும் எல்லாவற்றையும் அது குறிப்பிடுகிறது.

நம் ஐம்புலன்கள் வழியாக நாம் உட்கொள்ளும் அனைத்து ஆகாரங்களுமே தூய்மையாக இருக்க வேண்டும்.

தொலைக்காட்சி வழியாக நாம் பார்க்கும் நிகழ்ச்சிகளும் ஆகாரமே! நாம் கேட்கும் இசையும் ஆகாரமே! நாம் சாப்பிடும் உணவும் ஆகாரமே! நாம் முகர்ந்து பார்க்கும் வாசனைகளும் ஆகாரமே! நாம் அனுபவிக்கும் தொடுதலும் ஆகாரமே!

அதனால் நம் ஐம்புலன்கள் வழியாக நாம் உட்கொள்ளும் அனைத்து ஆகாரங்களுமே தூய்மையாக இருக்க வேண்டும். அப்பொழுதுதான் நம்மால் தூய்மையை வெளிப்படுத்த முடியும்; ஆனந்தத்தை வெளிப்படுத்த முடியும்; பரவச நிலையை வெளிப்படுத்த முடியும்; தெய்வீக புத்திசாலித்தனத்தை வெளிப்படுத்த முடியும்.

புலன்கள் பிற தூய்மைப்படுத்தாமல், நம்முடைய நினைவுகளைத் தூய்மைப்படுத்திவிட முடியும் என்று எதிர்பார்க்க முடியாது. நான் பிறந்து வளர்ந்த கிராமத்தில் அப்போது தொலைக்காட்சி இல்லாதது என்னுடைய பாக்கியமே. அதனால் என்னை ஆசீர்வதிக்கப்பட்டவனாக நான் உணர்கிறேன்.

மக்கள் என்னைக் கேட்பதுண்டு: "ஸ்வாமிஜி, நீங்கள் எப்படி இவ்வளவு சுலபமாக விஷயங்களைக் கிரகிக்கிறீர்கள் ?''

ஆம், உண்மைதான் நான் எப்படியோ விஷயங்களை எளிதாகவும் விரைவாகவும் கற்றுக்கொள்கிறேன்.

ஒரு சின்ன உண்மை: சில வருடங்களுக்கு முன்பிருந்துதான் நான் ஆங்கிலத்தில் பேச ஆரம்பித்தேன். என்னுடைய பள்ளி நாள்களில் நான் சிறிது ஆங்கிலத்தைக் கற்றுக்கொண்டேன். ஆனால் அதுவும்கூட

என்னுடைய தாய்மொழியான தமிழ் மூலமே கற்றேன்.

தமிழ் மூலமாகத்தான் என்னுடைய பள்ளிப் படிப்பைப் படித்தேன். ஆகஸ்டு மாதம் 2003-ஆம் ஆண்டில் அமெரிக்காவிற்கு வந்தபிறகுதான் தொடர்ந்து ஆங்கிலத்தில் பேச ஆரம்பித்தேன்.

நீங்கள் எப்படி இவ்வளவு சீக்கிரமாக விஷயங்களைப் புரிந்துகொள்கிறீர்கள் என்று அவர்கள் கேட்டார்கள். நான் தொடர்ந்து படிப்பதால் மட்டுமே அது நடக்கிறது. மக்கள் என்னிடம் அடிக்கடி கேட்கும் கேள்வி:

அதற்கு காரணம்…நான் வளரும் பருவத்தில் தொலைக்காட்சி பார்த்ததே இல்லை.

தொலைக்காட்சியின் தூண்டல் ...

தொலைக்காட்சி நேரடியாக நம்முடைய விழிப்புணர்வை அழிக்கிறது. அது நம்முடைய கண்களை மட்டுமல்ல, அது நேரடியாக நம்முடைய விழிப்புணர்வையும் அழிக்கிறது.

நான் உங்களுக்கு ஒரு முக்கியமான விஷயத்தைச் சொல்லப் போகிறேன். இந்த உதாரணத்தைப் புரிந்துகொள்ளுங்கள்.

நீங்கள் ஒரு வண்டியில் பிரயாணம் செய்து கொண்டிருக்கிறீர்கள். நீங்கள் மணிக்கு நாற்பது கிலோ மீட்டர் வேகத்தில் செல்லும்பொழுது விளம்பரப்

தொலைக்காட்சி நம்முடைய கண்களை மட்டுமல்ல, அது நேரடியாக நம்முடைய விழிப்புணர்வையும் அழிக்கிறது.

பலகைகளையும் அடையாளப் பலகைகளையும் சாலையில் உள்ள அனைத்தையும் பார்க்க முடிகிறது.

சாலையில் இருக்கின்றனவோ, உங்களால் தெளிவாகப் பார்க்க முடிகிறது. ஆனால் நீங்கள் நூறு கிலோ மீட்டர் வேகத்தில் செல்லும்பொழுது உங்களால் எதையாவது பார்க்க முடிகிறதா? உங்களால் பார்க்க முடியாது. நீங்கள் எதையும் தெளிவாகப் பார்க்க கணத்திற்கு நீங்கள் பார்த்துக் கொண்டிருக்கிற காட்சிகளின் எண்ணிக்கை வீதம் அதிகரித்து விட்டது. அதனால்தான் உங்களால் எதையும் தெளிவாகப் பார்க்க முடிவதில்லை.

தொலைக்காட்சியில் ஒரு ஒரு கணத்திற்குள், அதிகமான கணத்திற்குள் பார்ப்பதால், உங்களுடைய தர்க்க அறிவின் கட்டுப்பாடில்லாமலேயே, உங்கள் மீது திணிக்கப்படுகின்ற செய்திகள் உங்களுடைய விழிப்புணர்வு அல்லாத பகுதிக்குள், பகுத்தப்படுகின்றன.

செய்திகள் உங்களை நேரடியாக அடைவதால், நீங்கள் ஆராய்ந்து பகுத்தறியும் உங்கள் திறமையை இழப்பதோடு, உணர்ச்சிகளைச் சமச்சீராக வைத்திருக்கவும் தவறிவிடுகிறீர்கள்.

திருடர்கள் உங்கள் வீட்டின் வெளியே காவலிருக்கும்

காவல்காரருக்கு ஒப்பானது தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்படும் செய்திகள்தான் திருடன். உங்கள் தர்க்க அறிவுதான் பணியில் இருக்கும் காவல்காரர்.

உங்களை வந்தடையும் எந்தவிதமான செய்திகளையும் தர்க்க அறிவு ஆராய்ந்து பார்த்து, ''இது உண்மை. இது பொய். இது விளையாட்டுப் பொருள். இது நிஜ மனிதன். இது போலியானது மற்றும் இது ஒரு பொம்மை," என்றெல்லாம் சொல்கிறது. செய்திகள் ஆராயப்பட்டு பிறகு சேமிக்கப்படுகின்றன. ஆனால் நீங்கள் தொலைக்காட்சியைப் பார்க்கும் பொது, செய்திகள் உங்கள் மீது திணிக்கப்படுவதால், உங்கள் தர்க்க அறிவு அதனுடைய பகுத்தறியும் திறமையை இழக்கிறது.

காட்சிகள், உங்கள் தர்க்க அறிவு என்கிற காவல்காரனைத் தாக்குகிற திருடனைப்போல இருக்கின்றன. உங்களுடைய தர்க்க அறிவு வேலை செய்யாதபோது, தாமதம் இல்லாமல் காட்சிகள் உங்களுடைய விழிப்புணர்வற்ற பகுதியை சென்றடைகின்றன; பதிவும் செய்யப்படுகின்றன.

திருடன் நேரடியாக உங்களின் விழிப்புணர்வற்ற பகுதிக்குள் நுழைகிறான். நேரடியாக உங்களுடைய விழிப்புணர்வற்ற பகுதி சுயநலத்திற்காகப் பயன்படுத்தப்படுகிறது. இது, ஒரு திருடன் தம்முடைய கடமையைச் செய்து கொண்டிருக்கும் காவல்காரரைக் கொலை செய்துவிட்டு உங்கள் படுக்கையறைக்குள் நுழைவது போன்றது.

இன்னொரு முக்கியமான விஷயம், செய்திகள் உங்களை நேரடியாக அடைவதால், நீங்கள் ஆராய்ந்து பகுத்தறியும் உங்கள் திறமையை இழப்பதோடு, தவறிவிடுகிறீர்கள்.

அதனால்தான், அந்தக் குறிப்பிட்ட நடிகர் உண்மையான நிஜ வாழ்க்கையில் உயிரோடுதான் இருக்கிறார் என்ற உண்மை அறிந்தும், அவர் திரைப்படத்தில் கொல்லப்படுவதைப் பார்த்து அழுகிறீர்கள்! நீங்கள் தாமாகவே கண்ணீர் விடுகிறீர்கள். அது உண்மையல்ல. நிஜமல்ல என்று உங்களுக்குத் தெரிந்தும்கூட உங்கள் கண்களிலிருந்து கண்ணீர் வழிந்து ஓடத் தொடங்குகிறது. அவர்கள் சிரிக்கும்போது சிரிக்கிறீர்கள். அழும்போது அழுகிறீர்கள்.

காட்சிகளுக்கு மனநிலையும் மாறுகிறது. நீங்கள் சோகமான காட்சியைப் பார்க்கும்போது சோகமாகிறீர்கள். ஏன் ?

நீங்கள் கல்வி அறிவு படைத்தவர்தான். இது ஒரு நாடகம் என்றும் உங்களுக்குத் தெரியும். அந்த நடிகர் உயிரோடு இருக்கிறார் என்பதும் தெரியும். சில நாட்களுக்கு முன்பு நீங்கள் அவரை நேரடியாகச் சந்தித்திருந்தாலும்கூட, நீங்கள் படத்தைப் பார்க்கும்பொழுது அவர் இறப்பது போன்ற காட்சியைப் பார்த்தால், துக்கப்படுகிறீர்கள். ஏன் ?

ஏனென்றால் 'இது உண்மை, இது பொய்' என்று ஆராய்ந்து புரிய வைக்கும் உங்கள் தர்க்க அறிவை இயங்கவிடாமல் செய்து விட்டீர்கள், உங்கள் தர்க்க அறிவு ஒதுக்கப்பட்டுவிட்டது. விளைவு: செய்திகள் உங்களுடைய மன அமைப்பிற்குள் வெள்ளம்போல பாய்கின்றன. அதனால் உங்களுக்குத் துக்கத்தையும் சோகத்தையும் அளிக்கக்கூடிய எந்த ஒரு நிகழ்ச்சியையும் ஒருபோதும் பார்க்காதீர்கள்.

இருந்தாலும் உங்களுக்கு மகிழ்ச்சி தரக்கூடிய, வைக்கக்கூடிய நிகழ்ச்சிகளை நீங்கள் பார்க்கும்போது அது உங்களுடைய விழிப்புணர்வை நேரடியாகத் தாக்காது. மிஞ்சிப் போனால் உங்களுடைய நேரத்தைக் கொஞ்சம் வீணடிப்பீர்கள் அல்லது கொஞ்சம் அதிகமாகச் சாப்பிடுவீர்கள். அதிக எடை போடக்கூடிய அபாயம்தான் இருக்கிறதே தவிர, மற்றபடி வேறெந்தப் பிரச்சினையும் இல்லை.

எண்பது சதவிகித மக்கள் தொலைக்காட்சியைப் பார்க்கும்போதுதான் சாப்பிடுகிறார்கள். அதனால் உடல் பருமனால் ஏற்படும் தொல்லைகளுக்கு ஆட்படுகிறார்கள் என்று ஆய்வுகள் தெரிவிக்கின்றன. இது ஒரு சிறிய பிரச்சினைதான். ஆனால் மன உளைச்சலை ஏற்படுத்தக்கூடிய அல்லது மனத்தைச் சோர்வடையச் செய்யக்கூடிய எந்த நிகழ்ச்சியையும் பார்க்க வேண்டாம். அது பெரிய பிரச்சினையாக மாறும்.

எண்ணத்தின் பிரதிபலப்பு வாழ்க்கை !

நான் முக்கியமான கேள்வி ஒன்றுக்குப் பதிலளிக்கப் போகிறேன். மக்கள் எப்போதும் என்னைக் கேட்கும் கேள்வி இது: " ஸ்லாமிஜி, ஆவி அல்லது பேய் என்று எதாவது இருக்கிறதா?''

பூதம், ஆவி, பேய் பிசாசு என்று எதுவும் கிடையாது என்பதை நான் உங்களுக்குத் தெளிவாக எடுத்துச் சொல்கிறேன். இந்தக் கருத்திற்கு எதிரான ஆயிரக்கணக்கான குறிப்புகள் உங்களிடம் இருக்கலாம்.

பூதம், ஆவி, பேய், பிசாசு என்றோ எதுவும் கிடையாது என்பதை நான் உங்களுக்குத் தெளிவாக எடுத்துச் சொல்கிறேன்.

தெரியும் உங்கள் மனம் எப்போதும் குறிப்புகளைப் புத்தகங்களிலிருந்தும் திரைப்படங்களிலிருந்தும் சேமிக்கிறது.

உங்களுடைய மனம் எப்போதும் மேற்கோள்களைத் திரட்டும் பணியிலேயே இருக்கிறது. உங்களுடைய விழிப்புணர்வற்ற பகுதி ஆவிகள் இருப்பதாக ஒருமுறை நம்பி விட்டால் போதும், நீங்கள் அதையே வெளிப்படுத்துவீர்கள், உண்மையில் ஆவிகளைப் பார்க்கத் தொடங்குவீர்கள். உங்களுடைய விழிப்புணர்வற்ற பகுதி எதையெல்லாம் நம்புகிறதோ, அவற்றையே நீங்கள் வெளிப்பகுதியிலும் உருவாக்கிப் பார்ப்பீர்கள்.

ஹிப்னாடிசத்தைப் பற்றி (Hypnotism) மேற்கொள்ளப்பட்ட அதிகமான ஆராய்ச்சிகளுக்குப் பிறகு, மிகப்பெரிய உண்மைகளை வெளிக் கொணர்கிறார்கள். அதாவது ஒரு மனிதரை ஹிப்னாடிசம் செய்துவிட்டு அவருடைய கையில் சூடான பொருளைத் தந்து அவரிடம் ''நீ ஒரு மலரைக் கையில் ஏந்தியுள்ளாய், ஒரு ரோஜாவைக் கையில் ஏந்தியுள்ளாய்,'' என்று சொன்னால், அவா் கை பண்ணாவதில்லை என்பது மட்டுமல்ல, அந்தக் குடான பொருள் கையிலிருந்து எடுக்கப்பட்டவுடன், அந்தக் கையில் ரோஜாவின் மணமும் வீசுகிறது!

வசியப்படுத்தும் கலை அதிக சக்தியைக் கொண்டது என்பதிலிருந்து, உங்களுடைய விழிப்புணர்வற்ற மனமும் அதிக சக்தியைக் கொண்டது என்பது புரிகிறது. நீங்கள்விழிப்பணர்வற்ற நிலையில் வசியப்படுத்தப்பட்டு, பூதங்கள் இருப்பதாகக் கற்றுக் கொடுக்கப்படுகிறீர்கள்.

உங்களுடைய விழ்ப்புணர்வற்ற பகுதி எதையெல்லாம் நம்புகிறதோ, அவற்றையே நீங்கள் வெளிப்பகுதியிலும் உருவாக்கிப் பார்ப்பீர்கள்.

நீங்களும் கற்றதையே வெளிப்படுத்தி, ட்டதங்களைக் உங்களுக்கு ஏதாவதைப் பற்றிய அனுபவம் ஏற்படும்பொழுது, அது அது உறுதியான நம்பிக்கையாகிறது.

ஒரு இதைவிட உண்மையைக் கண்டுப்பிடித்து இருக்கிறார்கள். அமெரிக்காவில் கடந்த பத்து வருடங்களில், குழந்தைகள், தங்கள் பெற்றோர்களே தங்களைப் பாலியல் ரீதியாகச் சீரமித்தகாகப் பகார்களை எழுப்பியுள்ளார்கள். பொதுவாக, அந்தக் குழந்தைகள் வளர்ந்து ஆளாகி, மனச் சோர்வின் காரணமாக

மனநிலை மருத்துவரிடம் சென்று மனோவசியத்திற்கு உட்படுத்தப்பட்டு, மேற்கொள்ளப்படும் விசாரணையின் போதுதான் இது போன்ற புகார்களை எழுப்பியுள்ளார்கள்.

உடனே காவல்துறை அதிகாரிகளாலும், ஒழுங்குமுறை அதிகாரிகளாலும் புகார்கள் பதிவு செய்யப்பட்டு விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டன.

முக்கியமான விஷயம், பல புகார்களில், இந்த மாதிரி துஷ்பிரயோகங்கள் உண்மையில் நிகழவே இல்லை என்பது தெரியவந்துள்ளது. மனநிலை மருத்துவர்கள், அவர்களிடம் குறுக்கு விசாரணை முறைகொள்ளும்போதுதான், நோயாளிகள் தங்களுக்குள் இந்தக் கருத்துகளை வளர்த்துக்கொள்கிறார்கள் என்ற அதிர்ச்சிகரமான உண்மையும் தெரியவந்துள்ளது.

குணமளிப்பதற்காக மேற்கொள்ளப்படும் சிகிச்சைகள், அவர்களுடைய நோயை குணப்படுத்துவதற்குப் பதிலாக அவர்களுடைய நோயை வளர்த்து விடுவதில்தான் முடிகின்றன.

நீங்கள் தொடர்ந்து மூன்று நாள்கள் திகில் படங்களைப் பார்த்தீர்களானால், ஆவிகளைப் பார்க்கத் தொடங்குவீர்கள். காற்றில் அசையும் திரைச்சீலைக்கூட ஆவிபோல் இருக்கும். உங்களைச் சுற்றி நடப்பவற்றையெல்லாம், உங்கள் விழிப்புணர்வற்ற மனத்தில் பதிந்துள்ள ஆவியின் பதிப்போடு அவற்றைத் தொடர்புபடுத்திப் பார்ப்பீர்கள்.

உதாரணத்திற்கு, நீங்கள் திகில் படம் பார்த்தவுடனே, உங்களுக்குத் தண்ணீர் குடிக்க வேண்டும் போலிருக்கிறது என்று வைத்துக்கொள்வோம்.

நீங்கள் சமையலறைக்குள் நுழைந்தவுடன் பூனை ஒன்று உங்கள் மேல் திடீரென்று குதிக்கும். இப்பொழுது முழுக் காட்சியும் முழு வடிவம் பெற்றுவிடும். பூதம் இருப்பது உங்களுக்கு நிச்சயமாகத் தெரிந்துவிடும். ஆனால் அது முற்றிலும் உங்களுடைய விழிப்புணர்வற்ற நிலையே.

இது எப்படியென்றால் நீங்கள் அதை நம்பத் தொடங்கிவிட்டதால், அதை வெளியிலும் காணத் தொடங்கி விட்டீர்கள். நீங்கள் அதை வெளியில் காணத் தொடங்கியவுடன், உங்கள் நம்பிக்கை வலுப்படுத்தப்பட்டு விட்டது. இது ஒரு விஷச் சூழல். இப்போது

எந்தப் பேயும் ஒரு ஸ்தூல உடலுடன் உங்களைத் தேடி வராது, உங்கள் வாழ்க்கைத் துணையைத் தவிர !

இதில் நீங்கள் சிக்கிக்கொள்கிறீர்கள். இன்னொரு விஷயம், உண்மையில் நீங்கள் நினைப்பது போன்று பேய்களுக்கு உடல் கிடையாது.

சாதாரண மனிதர்களாகிய உங்களுக்கு ஸ்தூல, ஸூஷ்ம மற்றும் காரண உடல்கள் என்று மூன்று உடல்கள் இருக்கின்றன. ஆவிகள் இருந்தாலும், அவற்றிற்கு ஸ்தூல உடல் கிடையாது. உண்மையில் அவை இல்லை. ஆனால் உங்களுடைய எல்லா வாதங்களையும் சேர்த்து, நானும் வாதம் செய்து, வாதத்திற்காக ஆவிகள் இருப்பதாக ஒத்துக் கொண்டாலும்கூட, அவை அவற்றிற்கு ஸ்தூல சரீரம் கிடையாது.

ஞானக்கருத்துக்களே உங்களைக் காக்கும் கேடயங்கள்

எந்தப் பேயும் ஒரு ஸ்தூல உடலுடன் உங்களைத் தேடி வராது, உங்கள் வாழ்க்கைத் துணையைத் தவிர! ஆவிகள் இருப்பது உண்மையென்றே வைத்துக் கொண்டாலும்கூட, உங்களின் திறமையில் அவற்றிற்கு 66%தான் இருக்கிறது. ஏனென்றால் அவற்றின் சக்தி இரண்டு உடல்களில் மட்டுமே. அதாவது ஸூஷ்ம மற்றும் காரண உடல்களில் மட்டுமே உள்ளது.

உங்களுக்கு மூன்று உடல்கள் இருப்பதால். உங்களுக்கு 100% சக்தி உள்ளது. ஆனால் ஆவிகளுக்கு அதிக பட்சம் 2 உடல்கள் மட்டுமே இருப்பதால் அவற்றிற்கு 66 சகவிகித சக்கி மட்டுமே உள்ளது. அவை உங்களை விடச் சக்தி குறைந்தவையே. அப்படியே அவிகள் இராந்தாலும். நீங்கள் அவற்றைப் பற்றிப் பயப்படத் தேவையில்லை.

இதை நன்றாகத் தர்க்க அறிவோடு புரிந்துகொள்ளுங்கள். ஆவிகள் இருந்தாலும், நீங்கள் அவற்றைப் பற்றிப் பயப்படத் தேவையில்லை. அவை தாழ்ந்த நிலை இருப்புகள். அவை தாழ்ந்த நிலையில் இருப்பவை.

முதலில் அவை இல்லை. ஆனால் வாதம் செய்ய வேண்டிய காரணத்திற்காக நான் வாதம் செய்தாலும், அவை தாழ்ந்த நிலையில் இருப்பவையே. நீங்கள் அவற்றைப் பற்றி பயப்படத் தேவையில்லை. அதனால் ஆவிகளுடன் பேசுவது, ஊடகங்களுடன் பேசுவது, இறந்த உங்கள் உறவினர்களுடன் பேசுவது என்பதெல்லாம் உண்மையில் கதைகள். ஒரு கதையின் மேல் இன்னொரு கதை எழுப்பப்படுகிறது.

இதை நன்றாகத் கர்க்க அறிவோடு புரிந்துகொள்ளுங்கள். ஆவிகள் இருந்தாலும், நீங்கள் அவற்றைப் பற்றிப் பயப்படத் தேவையில்லை. அவை காழ்ந்த நிலை கருப்புகள்.

அடுத்த கதை மூன்றாவது கதைக்கு மேல் எழுப்பப்படுகிறது. முழுவதும் கற்பனைதான். கற்பனையைத் தவிர வேறல்ல.

ஒரு சின்ன கதை:

ஒரு சமயம் தம் கணவரை விவாகரத்து செய்ய. ஒரு பெண்மணி முடிவு செய்தார். அவர் ஒரு வக்கீலை தம்முடைய வழக்கு சம்மந்தமான வேலைகள் செய்வதற்காக நியமித்தார். தம்பதியரை சில முறை சந்தித்த பின் அந்த வக்கீல் அந்தப் பெண்மணியிடம், ''நான் உங்கள் இருவருக்குமே சாதகமாக இருக்கக்கூடிய செய்துள்ளேன், '' என்று சொன்னார்.

மனைவி அழுதுகொண்டே ''என்ன! அதை நானே செய்திருப்பேனே. எதற்காக நான் வக்கீலை நியமித்தேன் என்று நினைக்கிறீர்கள் ? ''

உங்களுக்கு ஆதரவாக இருக்கும் வரை, எந்த எண்ணமும், சரியாக இருக்கிறது. இல்லையென்றால், அது இருக்கிறது. அதனால் விஷயங்களிலெல்லாம் போன்ற

உங்களுடைய விழிப்புணர்வில் துன்பத்தை ஏற்படுத்தக்கூடிய எந்தவித் பயங்கரமான விஷயங்களையும் அனுமதிக்காதீர்கள்.

நம்பிக்கைகொள்ளாமல் இருப்பது நன்று உங்களுக்குச் சொல்கிறேன்.

இறந்து போனவர்களிடம் பேசி உங்கள் நேரத்தை வீண்டிக்காதீர்கள். உயிருடன் வாழ்ந்து கொண்டிருக்கும் மக்களிடம் பேசுவதற்கே நமக்கு நேரம் இல்லை. பிறகு எதற்கு இறந்து போனவர்களிடம் பேசி உங்கள் நேரத்தை வீணடிக்கிறீர்கள் ? நம்முடைய வாழ்க்கையுடனும் வியாபாரத்தினுடனும் சம்பந்தப்பட்ட மக்களோடு முதலில் பேசுவோம்; முதலில் அவர்களோடு பேசுவோம்; நாம் ஏன் பிற விஷயங்களில் நம் நேரத்தை வீணடிக்க வேண்டும் ?

உங்களுடைய விழிப்புணர்வில் துன்பத்தை ஏற்படுத்தக்கூடிய எந்தவித பயங்கரமான விஷயங்களையும் அனுமதிக்காதீர்கள். உங்களுடைய ஐம்புலன்களின் உங்களுக்குள் நிகழட்டும்.

நீங்கள் இம்மாதிரி விஷயங்களை உங்களுடைய விழிப்புணர்வில் அனுமதிக்கவில்லையென்றால், தாமாகவே உங்களுடைய விழிப்புணர்வு தெய்வீகத்தில் நிலை பெற்றுவிடும்.

நீங்கள் உட்கொள்ளும் எண்ணங்கள்தான், உங்களுடைய விழிப்புணர்வின் வெளிப்பாட்டில் முக்கியமான பங்கு வகிக்கின்றன.

கிருஷ்ணரின் கருத்தான, நிலைநிறுத்துங்கள்,'' என்கிற ஒரு கருத்தை மட்டும் உங்கள் எண்ணத்தில் கொள்ளுங்கள்.

அவற்றின் மீதுதான் உங்கள் மனத்தை நிலைநிறுத்துகிறீர்கள். அதனால் நீங்கள் உட்கொள்ளும் கருத்துகள் தூய்மையாக இருக்கும்படி பார்த்துக்கொள்ளுங்கள். தாமாகவே உங்களுடைய விழிப்புணர்வு தெய்வீகத்தில் நிலைபெற்றுவிடும்.

பேசுவதை வெறுமனே கேளுங்கள் ...

மீண்டும் மீண்டும் இந்த எண்ணங்களைக் கிரகித்துக்கொள்ள முயற்சி செய்யுங்கள். இந்தக் கருத்துகள் உங்களைச் ஊடுருவிச் செல்லட்டும். உங்களைச் சோகமாக்கும் மற்றும் மன உளைச்சலுக்கு உள்ளாக்கும்

எந்தவிதமான கருத்துகள் பின்னாலும் போக வேண்டாம்.

உதாரணத்திற்கு கடந்த பதினொரு நாள்களாக நீங்கள் இந்தக் கருத்துகளைக் கேட்டுக் கொண்டிருக்கிறீர்கள்.

இப்பொழுது உங்களுக்கு ஏதாவது ஒரு பிரச்சினை ஏற்பட்டால், உடனே நீங்களாகவே,

" ஸ்வாமிஜி! இதைச் சொன்னார் நான் இந்தக் கருத்தைக் கேட்டிருக்கிறேன். இப்போது நான் இதைத்தான் புரிந்துகொள்ள வேண்டும் என்று நினைக்கிறேன்,' என்று என்று புராபகப்படுத்திக் கொள்வீர்கள். இது உங்களுடைய இருப்புத்

தன்மையில் இருந்து தோன்ற ஆரம்பிக்கும். உங்களுக்குள் இருக்கும் ஸ்த்யம் உங்களுக்கு ஆதரவாகச் செயல்பட தொடங்கிவிடும். உங்களுக்குள் இருந்து இது தோன்ற ஆரம்பித்தால், நான் சொன்னதை நீங்கள் கேட்டிருக்கிறீர்கள். இல்லையென்றால், நீங்கள் ஒரு அமைதியான பார்வையாளராக மட்டுமே இருப்பீர்கள்.

அமைதியான பார்வையாளர் என்பவர் இங்கு உட்கார்ந்துகொண்டு வேறு எதையோ பற்றித் தீவிரமாக யோசித்துக் கொண்டிருப்பார் அல்லது என்னுடைய பேச்சுத் திறமையைப் பற்றிய தீர்ப்புகளை மனத்திற்குள் சொல்லிக் கொண்டிருப்பார்!

நீங்கள் ஒரு அமைதியான பார்வையாளராக மட்டும் இருக்கிறீர்களா அல்லது நீங்கள் உண்மையில் ஒரு அமைதியான கேட்பாளராக இருக்கறீர்களா என்பதை, எந்த அளவிற்கு இந்த வார்த்தைகள் உங்களுக்குள் மீண்டும் மீண்டும் எழும்புகின்றன என்பதைப் பொறுத்துத்தான் நிர்ணயிக்க முடியும்.

நான் மக்களிடம் விழிப்புணர்விலிருந்து வார்க்கைகள் உங்களுக்குள் ஊடுருவிச் செல்லக்கூடியவையாகவும், எப்போதெல்லாம் அவற்றின் உதவி தேவையோ, அப்போதெல்லாம் அவை தானாகவே உங்கள் தீர்வளிக்கக்கூடியவையாகவும் இருக்கின்றன.

மக்கள் என்னிடம் அடிக்கடி கேட்கும் கேள்வி இது: "ஸ்லாமிஜி, நாங்கள் எப்படி இந்தக் கருத்துகளை நினைவில்கொண்டு அவற்றை நடைமுறைப்படுத்துவது ? ''

அப்போது வைத்துக்கொள்வதைப் பற்றிக் கவலைகொள்ள வேண்டாம். வெறுமனே கேளுங்கள்," அது போதும்.

இந்த வார்த்தைகள் என்னுடைய அனுபவத்திலிருந்து வருகின்றன. அதனால் இயற்கையாகவே அவை உங்களுடைய இருப்புத் தன்மையை ஊடுறுவிச் சென்றுவிடும் என்பதுதான்.

எப்போதெல்லாம் தேவை ஏற்படுகிறதோ, அப்போதெல்லாம் நீங்கள் இந்த வார்த்தைகளை நினைவில்கொள்ள வேண்டாம்; வார்த்தைகளே உங்களை நினைவில்கொள்ளும். எந்தவித முயற்சியும் இல்லாமல் இந்த வார்த்தைகள் உங்களுக்குள் அடி ஆழத்திலும், உங்கள் மனத்தின் மேல் மட்டத்திலும் நிலைத்து நிற்கும். துவைப்படும்போது அவை தானாகவே மேலெமும்பும்.

உங்களுடைய விழிப்புணர்வுக்குள் அவை திடீரென வெடித்துக் கிளம்பும். உங்களுடைய கணினித் திரையில் உள்ள 'பாப்-அப்'போல அவை உங்களுடைய விழிப்புணர்வுக்குள் வந்து உங்களை வழி நடத்தும்.

நீங்கள் எதையும் செய்ய வேண்டியதில்லை. செய்யவேண்டியதெல்லாம் நீங்கள் இந்தக் கருத்துகளை கேட்பது மட்டுமே.

ஜ்நாந கருத்துகளை மீண்டும் மீண்டும் கேளுங்கள். தானாகவே உங்களுடைய விழ்ப்புணர்வு இரைவனிடத்தில் நிலைகொள்ளும்.

'கேட்டல்' மட்டுமே உங்கள் இருப்புத் தன்மைக்குள் இந்தக் கருத்துகளைப் போடுவதற்கான ஒரே கருவியாக இருக்கிறது.

இந்த வார்த்தைகளை மீண்டும் மீண்டும் குளுங்கள். தானாகவே உங்களுடைய விழிப்புணர்வு இரைவனிடத்தில் நிலைகொள்ளும்.

கிருஷ்ணர் சொல்கிறார், உன்னுடைய மனத்தை என்னிலேயே மூழ்கச் செய். உன்னுடைய முழுக் கவனத்தையும் என்னிடத்தில் நிலைகொள்ளச் செய். எந்தச் சந்தேகமும் இல்லாமல் நீ ஆனந்த நிலையை அடைவாய்.

உங்கள் வாழ்வே தியானக்காலம்தான் ...

கேள்வி: மதிப்பிற்குரிய ஸ்வாமிஜி! சிலாஸனம் (பின்புறம் தரையில் படுமாறு படுத்துக்கொள்வது) நிலையிலிருந்துகொண்டோ அல்லது உட்கார்ந்துகொண்டோ தியானிக்கலாமா?

நீங்கள் படுத்துக்கொண்டு தீயானம் செய்தீர்களானால் தூங்கிவிடுவீர்கள். நீங்கள் உட்கார்ந்து இருக்கும்போதே தூங்குவீர்கள்! அதனால் நீங்கள் படுத்துக்கொண்டு அதனால் தயவுசெய்து படுத்துக்கொண்டு தீயானம் செய்ய வேண்டாம்.

நீங்கள் தூங்கும்பொழுது தயானம்செய்யலாம். ஆனால் தீயானம்செய்யும்போது, நிச்சயம் தூங்கக்கூடாது! நீங்கள் தூங்கிக் கொண்டிருக்கும்பொழுது தீயானம் செய்வது தவறல்ல. ஆனால் நீங்கள் தீயானம் செய்யும்பொழுது

நான் பொதுவாக, கால்களை மடித்து தரையில் உட்கார்ந்து த்யானம் செய்வதையே பரிந்துரைக்கிறேன்.

தூங்கினால், ஏதோ ஒரு தவறு இருக்கிறது. நீங்கள் தீயானம் செய்யும்பொழுது ச வாஸனத்தில் இருக்க வேண்டாம். ஆனால் சலாஸன தயானம் செய்யுங்கள் !

நான் பொதுவாக, கால்களை மெடித்து தரையில் உட்கார்ந்து தீயானம் செய்வதையே பரிந்துரைக்கிறேன். உங்களால் தரையில் இலகுவாக உட்கார முடியவில்லை என்றால் நாற்காலியில் உட்கார்ந்துகொள்ளுங்கள்.

நித்ய தீயானம் செய்யும்பொழுது வஜ்ராஸனத்தில் (உங்களுடைய பின்புறம் குதிகாலில்படுமாறு உட்கா(ருவது ) உட்காருவதைத்தான்

பரிந்துரைக்கிறேன்.

முக்கியமாக உங்கள் தலை, கழுத்து, முதுகு ஆகிய மூன்றும் ஒரே நேர்க் கோட்டில் இருக்க வேண்டும். தலையைச் சாய்க்கக்கூடாது. தலையைச் சாய்க்கால் அது உங்களுக்குள் மந்தத்தன்மையை உருவாக்கிவிடும், பிறகு நீங்கள் உட்கார்ந்துகொண்டே தூங்கிவிடுவீர்கள்.

நீங்கள் தூங்குவதற்கு சிவாஸனம்கூட தேவையில்லை. ஒரு முடிவோடு இருப்பவர்களை வைக்குவிடும் !

தேவையான அளவிற்கு தேர்ச்சியடைந்து விட்டால், தியானம் செய்வதற்கென்று எந்தவித தனிப்பட்ட ஆஸனமும் தேவையில்லை. ஆரம்ப நிலையிலிருக்கும் வரைதான் இந்தக் கோட்பாடுகள் தேவையானதாக இருக்கும். ஆனந்த கந்தத்யானம் செய்வதற்காக ரித்யதீயானசிகிச்சையாளர்க்கான தீக்ஷை அளிக்கப்பட்ட பின், எப்போது வேண்டுமானாலும் கண்களைத் திறந்துகொண்டுகூட தியானம் செய்யலாம்.

தியானம் என்பது விழிப்புணர்வு, அவ்வளவுதான். நீங்கள் நிகழ்காலத்தில் இருப்பது எப்படி என்பதைக் கற்றுக் கொண்ட பின், விழிப்புணர்வு தானாகவே நிகழும்.

உங்கள் இவற்றையெல்லாம் நீங்கள் ஒரு குறிப்பிட்ட ஆசனத்தில் உட்கார்ந்துகொண்டு செய்கிறீர்கள்.

தியானம் என்பது உங்களுடைய தினசரி நடவடிக்கைகளில் ஒன்றாக ஒரு முப்பது நிமிட நடவடிக்கையாக இல்லாமல், உங்கள் வாழ்க்கையின் பாகமாகவே அது மாற வேண்டும்.

முழுமையடைய சாதனை செய்யுங்கள்

    1. 9,10 மனத்தை என்னிடம் நிலைநிறுத்த முடியாவிட்டால், தனஞ்ஜயா தொடர்ந்து பயிற்சி செய்தல் என்னும் யோகத்தால் என்னை அடைய முயற்சிசெய். ஒருவேளை இந்த யோகத்தைக்கூட செய்ய முடியாவிட்டால், கடமைகளைச் செய்வது என்பதையே மேலான இலட்சியமாகக்கொண்டு, உன்னுடைய எல்லாச் செயல்களையும் எனக்கு அர்ப்பணித்துவிடு, நீ முழுமையை அடைவாய்.

நம்மை வழி நடத்தும் கடவுளின் உறுதிமிக்க வார்த்தைகள்

இங்கே கிருஷ்ணர் அப்யாஸ யாகத்தைப் பற்றிப் பேசுகிறார். அப்யாஸ யோகம் என்றால் என்ன? அப்யாஸ யாகம் என்பது எப்போதும் தெய்வீகத்துடன் இணைந்த நிலையிலேயே மனத்தைத் தொடர்ந்து வைத்திருக்கச் செய்யும் ஒரு பயிற்சி முறை அல்லது ஒரு வாக முறை. இது கிருஷ்ண உணர்விலேயே முழுவதுமாக மூழ்கியிருக்கும் ஒரு நிலை.

அப்யாஸம் என்றால் தொடர்ந்து விடா முயற்சியுடன் பயிற்சி செய்தல் என்று பொருள்.

கிருஷ்ணர் ஏன் அப்யாஸ யாகத்தைப் பற்றிப் பேசுகிறார் ?

முந்தைய அத்தியாயத்தில் அர்ஜுனனுக்கு கிருஷ்ணர் விச்வரூப தர்சனத்தை பிரபஞ்ச விழிப்புணர்வின் கண நேரத் தோற்றத்தை, ஒரு துளியைக் காட்டினார். ஆனால் அர்ஜுனன் அந்த நிலையிலேயே தொடர்ந்து, நிலையாக இருக்கக்கூடிய சக்தி இல்லாதவராக இருக்கிறார்.

தம்முடைய கடந்தகால ஆசைகள் மற்றும் பயங்களைப் பற்றிய ஸ்ம்ஸ்காரங்களின் காரணமாக அவர் அந்த அனுபவத்திலிருந்து வெளியே வந்து விடுகிறார். அந்த விழிப்புணர்வு நிலையிலிருந்து வழுக்கி விழுகிறார். அதனால் மனத்தை எப்படி அந்த விழிப்புணர்வுக்குள் நிலைநிறுத்துவது என்பதைப் பற்றிய அப்யாஸ யோகத்தைக் குறித்து கிருஷ்ணர் பேசுகிறார். அதனால்தான் அப்யாஸ யாகத்தைப் பற்றிப் பேசுகிறார்.

க்ருஷ்ணர், நம்முடைய மனத்தை விழிப்புணர்வில் நிலைநிறுத்துவதற்கு உதவும் ஒரு உறுதியான தீர்வைக் கொடுத்திறார்.

''ஒ அர்ஜுனா! உன்னால் கவனத்தைச் சிதறச் செய்யாமல் உன்னுடைய மனத்தை என் மேல் நிலைநிறுத்த முடியாவிட்டால், பக்தியின் முறையான கோட்பாடுகளைக் கடைபிடி. இந்த அப்யாஸ் முறையில் நீ என்னிடத்தில் நிலைத்து நிற்பாய். ' '

கிருஷ்ணர், முழுவதற்கும் நம்முடைய மனத்தை விழிப்புணர்வில் நிலைநிறுத்துவதற்கு உதவும் உறுதியான பாதையை, ஒரு உறுதியான தீர்வைக் கொடுக்கிறார்.

நம்முடைய தினசரி வாழ்க்கையில் தொடர்ந்து மீண்டும் மீண்டும் இந்தக் கருத்துகளை உள்வாங்கி அவற்றைக் கரைத்து, நம்முடைய உள்வெளி முழுவதையும் அவற்றால் நிரப்ப வேண்டும். சில நிமிடங்களைக்கூட நாம் வீணடிக்க வேண்டாம்.

நம்முடைய உள்தளம் முழுவதும் இந்த உயர்ந்த எண்ணங்களால் நிறைந்திருக்க வேண்டும். இதுதான் நம்மை அந்த மேலான விழிப்புணர்வில் வழியாகும்.

மனத்தைப் பயிற்றுவிக்க முடியும். இதற்கு முக்கியமான தேவை என்னவென்றால் மனத்தை ஒருமுகப்படுத்துதல் மட்டுமே!

அடுத்து வரும் நான்கு ஸ்லோகங்களிலும், கிருஷ்ணர், நம்மை நாமே அந்த விழிப்புணர்வில் நிலைநிறுத்திக்கொள்வதற்கும், பக்தியைப் பரவச் செய்வதற்கும் வெளிப்படுத்துவதற்கும் பல நுட்பங்களைத் தொடந்து கொடுக்கிறார். அவரவர் விருப்பப்படி தேர்வு செய்வதற்கான பல்வேறு வழிகளை அவர் படிப்படியாக கொடுக்கிறார்.

அவர் சொல்கிறார்: ''உன்னால் இதைச் செய்ய முடியவில்லை என்றால் அதைச் செய்; அதைச் செய்ய முடியவில்லையென்றால் இதைச் செய்.'' அவர் பல்வேறு வாய்ப்புகளையும் நெறிமுறைகளையும் நமக்குக் கொடுக்கிறார்.

முதல் விஷயமாக அவர் சொல்வது, ''ஓ தனஞ்ஜயா! உன் மனத்தை என்னிடம் நிலைநிறுத்து. தொடர்ந்து பயிற்சி செய்து என்னை அடைய முயற்சிசெய். உன்னால் பயிற்சி செய்ய முடியவில்லையென்றால், எனக்காக வேலைகளைச் செய், '' என்பதுதான்.

ராமகிருஷ்ண பரமஹம்ஸர் ஒரு பெண்மணியிடம் காளிதேவியின் உருவத்தை தியானம் செய்யுமாறு உபதேசம் செய்தார். எவ்வளவுதான் முயற்சிசெய்தாலும் தம்மால் காளியைத் தியானிக்க முடியவில்லை என்று அந்தப் பெண்மணி சொன்னார். அவர் மீண்டும் மீண்டும் முயற்சிசெய்தும் அவரது கவனம் சிதறியது. அந்தப் பெண்மணி மனம் சோர்வடைந்து, ராமகிருஷ்ணரிடம் வந்து, தன்னால் ஆன்மீகத்தில் முன்னேற முடியவில்லை என்று சொன்னார்.

தியானத்தின் பெண்ணின் எந்த பொருள் மீதோ சிதறியதா என்று ராமகிருஷ்ணர் விசாரித்தார். அந்தப் பெண்ணும் தம்முடைய உறவுக்கார குழந்தை ஒன்றையே நினைத்துக் கொண்டிருந்ததாக உண்மையைக் கூறினார்.

உடனே, ராமகிருஷ்ணர் அந்தப் பெண்ணிடம், "நீ அன்பு செய்யும் அந்தக் குழந்தை மீதே தியானம் செய். அக்குழந்தை மீது உன் கவனத்தைச் செலுத்து, '' என்று அறிவுரை கூறினார். சில வாரங்கள் கழித்து திருப்தியுடன் அந்தப் பெண் வந்தார். அவர் விரும்பும் குழந்தையைத் தியானித்ததால், அவரால் தியானம் செய்ய முடிந்தது. ஒருமுறை அவர், தியானம் என்கிற அந்த நுட்பத்தைச் செய்வதற்கான பயிற்சியை, திறமையைப் பெற முடிந்ததால், அவருடைய கவனத்தைக் காளி அன்னையின் மீது செலுத்த முடிந்தது.

மனத்தைப் பயிற்றுவிக்க முடியும். இதற்கு முக்கியமான தேவை என்னவென்றால் மனத்தை ஒருமுகப்படுத்துதல் மட்டுமே! நம்முடைய கவனத்தை ஏதாவது ஒரு பொருள் மீது முழுமையாகச் செலுத்த நாம் ஒருமுறை கற்றுக்கொண்டோமேயானால், பிறகு, எந்தப் பொருள் மீதும் நம்முடைய கவனத்தை முழுமையாகச் செலுத்த முடியும். நம்முடைய மனத்தை லேசர் ஒளிக்கற்றைப்போல பயிற்றுவிக்க முடியும். பிறகு, அந்த லேசர் ஒளிக்கற்றையை எந்தப் பொருள் மீதும் அதே செயல் திறனோடும், வெற்றிகரமாகவும் செலுத்த முடியும்.

எந்த ஒரு முயற்சியிலும் பூரணத்துவம் அடைய ஒழுக்கமும் இடைவிடாக பயிற்சியும் அவசியமாகும்.

"நீங்கள் செய்ய வேண்டியது எல்லாம், ஒரு கையளவு களி மண்ணின் மீது உங்களுடைய கவனத்தையெல்லாம் ஒன்று திரட்டி செலுத்தி அதைப் பற்றித் தெரிந்துகொள்வது மட்டுமே. அவ்வாறு உலகத்தில் உள்ள எல்லா களிமண்ணைப் பற்றியும் தெரிந்துகொள்வீர்கள், ' என்று விவேகானந்தர் சொல்கிறார்.

எந்த ஒரு முயற்சியிலும் பூரணத்துவம் அடைய பயிற்சியும் அவசியமாகும். பொருள் சார்ந்த லட்சியங்களை தயாராக இருக்கிறோம். உடல் ஆரோக்கியம், செல்வம், இலட்சியங்களை அடைய நாம் கஷ்டங்களை அனுபவிக்கிறோம். விஷயத்தில் இதை ஏற்றுக்கொள்வதில்லை.

பொதுவாக சம்பந்தமாக இரண்டு நினைப்போம். முதல் விஷயம், அது நமக்கு சாத்தியமில்லாதது. இமயமலைக் குகைகளில் வாழும் சில அரிய துறவிகளுக்கு மட்டும் உரியது என்பதுதான்.

த்யானம் என்பது கடவுள் மீது இடைவிடாது தீவிரமாகக் கவனம் செலுத்துவது. த்யானம் என்பது வாழ்க்கையின் வழி.

இரண்டாவது, அது சாத்தியம் என்பதை உணர்ந்தால்கூட, உண்மையில் நம்முடைய தினசரி வாழ்க்கைக்கு அது எந்த விதத்தில் உதவ முடியும் என்று தெரிந்துகொள்வதற்கு விரும்புவோம். அப்படியே அது ஏதோ ஓரளவிற்கு உதவியாக இருக்கக் கூடும் என்று உணர்ந்தால்கூட, காலப்போக்கில் தானாக நடக்கட்டும், இப்போதைக்கு அதைப் பற்றிக் கவலைப்படத் தேவையில்லை என்று முடிவு செய்வோம்.

'இது இப்படி முடிவு செய்யக்கூடிய ஒரு விஷயம் அல்ல' என்று நமக்குச் சொல்கிற கடவுளின் உறுதிமிக்க வார்த்தைகள் நம்மிடம் இருக்கின்றன.

கூப்பிட்டால் போதும், உடனே வருவேன் ...

யாகப் பாதையின் ஒரு பகுதியாக விளங்கும் தொடர் தியான பயிற்சியின் மூலம் மனத்தைக் கட்டுப்படுத்துவதைப் பற்றிக் கிருஷ்ணர் குறிப்பிடுகிறார். கண்களை மூடிக்கொண்டு உட்கார்ந்து தினமும் ஒரு அரை மணி நேரமோ அல்லது ஒரு நாள் விட்டு ஒரு நாளோ அல்லது நேரம் கிடைக்கும் பொழுதோ செய்வது தியானம் இல்லை. தியானம் என்பது கடவுள் மீது இடைவிடாது தீவிரமாகக் கவனம் செலுத்துவது. தியானம் என்பது வாழ்க்கையின் வழி.

நம்மால் முழு மனத்துடன், பக்தியாடு, நம்மையே அவரிடம் கரைக்க முடியாமல், நம்மையே அவரிடம் அர்ப்பணிக்க முடியாமல் போகக் கூடும் என்பது கடவுளுக்குத் தெரியுமாதலால், அதற்கு மாற்றாக அவர் இந்த உபாயத்தைச் சொல்கிறார். "உன் மனத்தை என்னிடம் ஈடுபடச் செய்ய முடியவில்லை என்றால், இதை முயற்சிசெய். தியானத்தின் மூலம் மீண்டும் மீண்டும் என்னை அடைய பயிற்சி செய், ' என்று அவர் சொல்கிறார்.

இந்த இரண்டுமே சாத்தியமே இல்லையெனும்போது கிருஷ்ணர் மற்றொரு நுட்பத்தைச் சொல்கிறார். ''நீ எதைக் கண்டிப்பாகச் செய்யவேண்டுமோ அதைச் செய். உன்னுடைய கடமைகளை நீ விரும்பியபடி செய். உன்னால் முடிந்தவரை செய். ஆனால் நீ எதைச் செய்தாலும் செய்யும் அந்தச் செயல்களை என்னிடம் சமாப்பித்து விடு. எதைச் செய்தாலும் என் பொருட்டாகவே, எனக்காகவே அதைச் செய். ''

நாம் எதைச் செய்தாலும், சரி, அதை அவரிடம் முழு நம்பிக்கை வைத்து, ஆழமான சீரணாகதி மனப்பாங்குடன் மூலம் நாம் அவரை அடைவோம்.

நம்முடைய கடமை செயல்புரிவது, செய்வதற்குத்தான் நமக்கு உரிமை உள்ளதே தவிர, அதைச் சொந்தம் கொண்டாடுவதற்கு அல்ல. கிருஷ்ணர் இந்தக் கூற்றின் மூலம் இரண்டு விஷயங்களைக் குறிப்பிடுகிறார் ஒன்று, ச்ரனாகதி செய்தாலும், அதனால் விளையும் பலன்கள் அவரையே சாரும். இரண்டாவது, செயலைச் செய்வதற்குத்தான் நமக்கு உரிமை உள்ளதே தவிர, அதைச் சொந்தம் கொண்டாடுவதற்கு அல்ல. நம்முடைய கடமை செயல்புரிவது, அதைச் சிறப்பாகச் செய்வது, அவ்வளவுதான்.

அவருடைய சார்பாக நாம் செய்யும் செயல்களின் பலன்களுக்குச் சொந்தக்காரரும் அவரே.

இதைச் செய்வதற்கு நாம் கற்றுக்கொள்ளும்போது, பலன்களின் மீது பற்று வைக்காமை என்ற கருத்தையும், ஸ்தீயத்தையும் நாம் தன்னிச்சையாகவே உள்வாங்கிக் கொள்கிறோம்.

நடப்பது எல்லாம் அவர் கையிலேதான் இருக்கிறதே தவிர நம்கையில் இல்லை. அதனால், நாம் இலட்சியத்தை விட்டு விட்டு, பாதையில் நம் மனத்தைச் செலுத்துவோம். நாம் செயல்முறையில் மனத்தை ஈடுபடுத்துவோம்; செயலின் பலனில் இல்லை. இதை நாம் செய்யும்போது, இறுதிப் பலன் எப்படி இருக்கக் கூடுமோ என்ற மன அழுத்தம் நமக்கு இல்லாததால், நம் செயலின் தரம் மேன்மையானதாக இருக்கும்.

பலன் பாதுகாப்பான கைகளில் இருப்பதால், இனியும் அதற்காகக் கவலைப்படுபவர்களாக நாம் இருப்பதில்லை. எல்லாம் நன்றாகவும் அனைவரின் நலனுக்காகவுமே இருக்கும். இந்தத் தெளிவுடனும் விழிப்புடனும் நாம் பயணித்தோம் என்றால், நாம் தேர்ந்தெடுக்கும் பாதை எதுவாக இருந்தாலும், அது சரியான பாதையாகவே இருக்கும்.

இந்தச் சரியான பாதையின் மூலம் நாம் எந்த இடத்தை அடைந்தாலும், அது சரியான இடமாகத்தான் இருக்கும்.

பெரியபுராணம் என்கிற தமிழ்க் காப்பியம் அறுபத்தி மூன்று துறவிகளின் வாழ்க்கையைப் பற்றி விரிவாக விளக்குகிறது. அவர்கள் அனைவருமே ஞானமடைந்தவர்கள்தான். படிக்கும்போது, அவர்களில் பலரும் பெரிதாக எதுவும் செய்யவில்லை என்பது தெரியும். அவர்கள் தங்களுடைய தினசரிக் கடமைகளை நம்மில் பலரும் செய்வதுபோல் செய்து கொண்டிருந்தார்கள். ஆனால் அவற்றைக் கடவுளைப் பற்றிய ஒரு தீவிரமான விழிப்புணர்வுடன் செய்தார்கள்.

அவர்கள் பறித்தாலும்கூட, படுத்தி பக்தியுடன் செய்தார்கள். வேறு எதையும் பொருட்படுத்தவில்லை.

நாயன்மார்களின் உடல்களே உருவமற்றக் கடவுளின் உருவத்தை உணர்ந்தன. உலோகத்தாலும் கல்லாலும் ஆன விக்கிரகங்கள் அவர்களோடு பேசின.

அவர்கள் பாடினாலும் அவர்களுடைய மனம், இதயம் மற்றும் இருப்புத் தன்மை ஆகிய மூன்றுமே

அவர்கள் அனுபவித்துக் கொண்டிருந்த அந்த மகிழ்ச்சியிலேயே மூழ்கி இருந்தன.

உருவமற்ற கடவுளின் உருவத்தை அவர்களின் உடல்களே உணர்ந்தன. உலோகத்தாலும் கல்லாலும் ஆன விக்கிரகங்கள் அவர்களோடு பேசின. கடவுளைப் பற்றிய அவர்களுடைய விழிப்புணர்வு அந்த அளவிற்குத் தெளிவாக இருந்தது.

நாம் பிரார்த்தனை செய்யும்போது, நம்முடைய பிரார்த்தனை ஒரு கடமையாக, ஒரு வேலையாக மாறுகிறது. ஆனால் இந்தத் குருமார்களுக்கோ அவர்களுடைய வேலையே பிரார்த்தனையாக மாறியது.

சடங்குகளைச் செய்யும் மனிதர்களை நீங்கள் கவனித்துப் பார்த்தீர்கள் என்றால், அவர்கள் அதை முடித்து விட்டுக் கிளம்புவதிலேயே ஒருவித அவசரத்தைக் காட்டுவது தெரியும். எங்குப் போவது ? கடவுளை விட்டு நாம் எங்குப் போக முடியும் ?

பிரார்த்தனை நடக்கும் இடங்களில்தான் குற்றவாளிகளைக் காண முடியும். அவர்களுக்கு பிரார்த்தனை என்பது ஒரு வியாபாரச் செயலாகும். கடவுள் என்பவர் விற்பனைக்காக வைக்கப்பட்டிருக்கும் ஒரு பொருள், அவர்கள் வியாபாரிகள். உண்டியலில் ஒருவர் போடும் பணம்தான் அவருக்குக் கிடைக்க போகும் மரியாதையை முடிவு செய்யும்.

சொர்க்கத்தின் அரசாங்கம், பணத்தாலும் வியாபாரத்தாலும் முதல் வகுப்பு விலையிலும் கிடைக்கும். நீங்கள் நன்றாகத் தேடினால், சொர்க்கம் போவதற்கான சலுகைக் கட்டணங்கள் கூட உங்களுக்குக் கிடைக்கும்.

எது நடந்தாலும் நன்மையே!

பாலி (Bali) தீவில் வசிக்கும் மக்கள், இந்து நம்பிக்கைகளையும் ஜாதி முறைகளையும் பின்பற்றுகிறார்கள். ஆனாலும் இவர்களுடைய முறையில் அர்ச்சகர் என்பவர் பிறக்கும் ஜாதியினால் முடிவு செய்யப்படுவது இல்லை. அவருடைய தகுதியினால் முடிவு செய்யப்படுகிறார். ஒருவர் அர்ச்சகர் ஆவதற்கு ப்ராம்மணராகப் பிறக்க வேண்டியதில்லை. இந்தத் தீவில் வழிபடுதல் என்பது வாழ்க்கைப் பாதையாகவே இருக்கிறது.

ஒவ்வொரு நாளும் ஆண்களும், பெண்களும் தங்கள் வீடுகளில் வைத்திருக்கும் சிறிய விக்ரகங்களுக்கும், கடற்கரையிலும் சமுதாயக் கோவில்களிலும் அமைந்துள்ள விக்ரகங்களுக்கும் பழங்களையும் மலர்களையும் சமர்ப்பிப்பார்கள்.

பலனில் பற்று வைக்காமல் செயல்புரியும்போது இறுதிப் பலன் எப்படி இருக்கக் கூடுமோ என்ற மன அழுத்தம் நமக்கு இல்லாததால், நம் செயலின் தரம் மேன்மையானதாக இருக்கும்.

'கடவுளை வழிபடுதல்,' ஒரு வாழ்க்கைப் பாதையாகவும் ஒரு வாழ்க்கை முறையாகவும் மாறும்போது, வாழ்க்கையின் ஓர் அங்கமாக மாறும்போது, அங்கே கடவுளிடம் சரணடையும் ஒரு மனப்பாங்கும் இருக்கும்.

எது நடந்தாலும் அது அனைவரின் நலனுக்காகவே என்பதையும், அனைவரின் நலனுக்காக எது நடந்தாலும் அது தம்முடைய நலனுக்காகவும்தான் என்பதையும் அவர் தம்முடைய உள்ளுணர்வில் உணர்கிறார்.

அப்படி உணரும்போது, நம்முடைய பக்கத்து வீட்டுக்காரர் நம்மைவிட அதிக வசதியுடன் இருந்தால், நாம் அதைப் பொருட்படுத்த மாட்டோம். உண்மையில் நம்முடைய பக்கத்து வீட்டுக்காரர் நம்மைவிட அதிகமாக வசதியுடன் இருப்பதைப் பார்த்து நாம் மகிழ்வோம்.

நமக்கு எந்தவித எந்தவித எதிர்பார்ப்பும் இருப்பதில்லை. நமக்குக் கிடைக்கும் என்று நாம் நம்புவதைப் பற்றிய எதிர்பார்ப்பும் இருக்காது. சீரணாகதி நிகழும்போது, போராடி அடையவேண்டிய குறிக்கோள், இலட்சியம், முடிவென்பது இருக்காது. பாதை எங்கு அழைத்துச் சென்றாலும், சேருமிடம் சரியானதாகவே இருக்கும்.

பாதையில் மட்டுமே கவனத்தைச் செலுத்தி, இலட்சியத்தைப் பற்றிக் கவலைப்படாமல் இருக்கும்போது, என்ன நடக்குமோ என்ற எதிர்பார்ப்பு நம்மை விட்டு விலகும்.

எது நடந்தாலும் நன்மையே.

இந்த பற்றற்ற, எதிர்பார்ப்பற்ற தன்மைதான் செயல்களை இறைவனிடம் ஒப்படைத்த ஒரு கர்ம யோகியின் விசேஷ குணமாகும்.

கிருஷ்ணர் இன்னொரு விஷயத்தையும் குறிப்பிடுகிறார். தாம் அவருக்காகச் சேவை புரிய வேண்டும் என்று சொல்கிறார். அவருடைய வேலைகளைச் செய்ய வேண்டும் என்று சொல்கிறார். அவர் சொல்கிறார், ''எனக்காகவே உங்களைச் செயல்களில் ஈடுபடுத்திக்கொள்ளுங்கள், என்னை அடைவீர்கள். ''

என்னுடைய பக்தர்களிடம் நான் அடிக்கடி சொல்வதுண்டு: "நான் உங்களுடன் இந்த உடலோடு இருக்கிறேனா இல்லையா என்று கவலைப்படாதீர்கள். நான் வேறு ஒரு இடத்திற்குச் செல்லும்பொழுது, துக்கம் அடையாதீர்கள். என்னை நீங்கள் பின்தொடர்ந்து வந்து கொண்டிருந்தீர்களானால், என்னுடன் ஒன்றாக இருக்க மாட்டீர்கள்.

எனக்காக வேலை செய்யுங்கள்.

உங்களால் எந்த வழியில் முடியுமோ, அந்த வழியில் மனித குலத்தின் நலனுக்கான செயல்களைச் செய்யுங்கள். என்னுடைய சார்பாக வேலை செய்யுங்கள். அப்போது நீங்கள் என் பின்னால் வருவதைவிட நான் உங்கள் பின்னால் வருவேன். நான் எப்பொழுதும் உங்கள்கூடவே இருப்பேன்.''

இறைவனுடைய பணிக்காக, குறிக்கோளுக்காகச் சேவையில் ஈடுபடுவது மட்டுமே இறைவனை அடைவதற்கான ஒரு நிச்சயமான உத்தரவாதம்.

கேள்வி: மஹா சிவராத்ரி அல்லது ஏதாவது புனித நாள்களில் இறக்கும் ஒருவருடைய ஆத்மா நேராகச் சொர்க்கத்தை அடையுமா ?

இந்தக் கேள்விக்கு நான் ஏற்கெனவே பதில் சொல்லி விட்டேன் என்று நினைக்கிறேன். சிவராத்ரி மாதிரியான மங்களகரமான நேரத்தில் இறத்தல் அல்லது தக்ஷிணாயணம், உத்தராயணம் அன்று இறத்தல் போன்ற இவை எல்லாம் மன ரீதியான நம்பிக்கைகள்தான்.

கிருஷ்ணர் உத்தராயணம் என்று சொல்லும்போது, 'உங்களுடைய சக்தி மேல் நோக்கிச் செல்லும் நேரத்தையே, குறிக்கிறார். அதுதான் உத்தராயணம். நீங்கள் உங்களோடு சௌகரியமாக இருந்தால் அதுதான் உத்தராயணம். அது சூரியன் வடக்கு நோக்கி நகர்வதுடன் தொடர்புடையது இல்லை.

இறைவனுடைய குறிக்கோளுக்காகச் சேவையில் ஈடுபடுவது மட்டுமே இறைவனை அடைவதற்கான ஒரு நிச்சயமான உத்தரவாதம்.

அது, நாம் சொர்க்கத்திற்குப் போவதற்கான ஒரு எளிதான நுழைவுச் சீட்டு என்பதெல்லாம் மன ரீதியானதே தவிர, உண்மையில் அப்படி எல்லாம் எதுவும் இல்லை. டிஸ்னி உலகம் (Disney World) போன்ற இடங்களில் செவ்வாய், புதன்கிழமைகளில் அதிகக் கூட்டம் வராத காரணத்தினால், அந்த நாள்களில் கட்டணக் குறைப்பு செய்வார்கள். அதனால் பல நாள்களில் விசேஷ சலுகைகள் மற்றும் கட்டணக் குறைப்புகளும் இருக்கும்.

சொர்க்கத்தைப் பொறுத்தவரை அப்படி எந்தச் சலுகையோ கிடையாது. இது முற்றிலும் நீங்கள் இந்தப் பூமியில் வாழ்ந்த வாழ்க்கையின் தரத்தைப் பொறுத்தது.

மதம் சம்பந்தப்பட்ட அகராதிகளில் தவிர, சொர்க்கம் என்பது வேறு எங்கும் இல்லை. சொர்க்கம் என்பது புவியியல் ரீதியான இடம் இல்லை.

அது உங்கள் மனத்தில் உள்ள ஓர் இடமாகும்.

நீங்கள் விழிப்புணர்வை அடைந்தால், ஆனந்தமாய் இருப்பீர்கள். பின் சொர்க்கத்தில் இருப்பீர்கள்.

சி'வன் என்ற வார்த்தைக்கு, தன்னிச்சையாக, சுயமாகத் தோன்றுகிற மங்களத்துவம் என்று பொருள். அது காரணமில்லாமல், இயற்கையாகத் தோன்றும் தெய்வீக மங்களத்துவம்.

ராக்ரி என்றால் ஆமமான, தீவிரமான என்று பொருள்; நாம் பொதுவாகப் புரிந்துகொள்ளும் 'இரவு' என்ற அர்த்தத்தில் இங்குச் சொல்லப்படவில்லை.

சி'வராத்ரி அல்லது மஹாசி'வராத்ரி போன்ற சமயங்களில்தான் இந்தக் காரணமில்லாத மங்களத்துவம் அதன் உச்சத்தில் இருக்கும். இந்தச் சமயங்களில், இந்தப் விழிப்புணர்வுடன் இறைசக்தி நிறைவேற்றும்.

சில வகை கிரக நிலைகள்தான், சில நாள்களை தியானத்திற்கும் இறைவனோடு ஒன்றுவதற்கும் ஏற்ற விசேஷ காலமாக மாற்றுகிறது.

அதற்காக நிறைவேறுவதில்லை என்றோ, விசேஷமான காலங்களில் நீங்கள் சாதாரண ஏதாவது ஒரு செயலை நினைத்தால்கூட, அது தாமாகவே நிறைவேறிவிடும் என்று அர்த்தம் இல்லை.

என்னுடைய சொந்த மாவட்டமான திருவண்ணாமலையில் வருடத்தின் ஒவ்வொரு மாதத்திலும் கோவிலில் திருவிழா உண்டு. இறைவனைப் பற்றிய விழிப்புணர்வை நமக்குள் தொடர்ந்து இருக்கச் செய்வதற்காக நம் முன்னோர்கள் ஏற்படுத்தி வைத்த முறை இது.

சொர்க்கம், அது முற்றிலும் நீங்கள் இந்தப் பூமியில் வாழ்ந்த வாழ்க்கையின் தரத்தைப் பொறுத்தது.

ஞானமடைந்த குருவைப் பற்றிய அழகான கதையொன்று இருக்கிறது.

இந்த குரு, இறைவன் வீற்றிருக்கும் காசி நகரத்தை நோக்கி தம்முடைய கால்களை நீட்டிப் படுத்திருந்தார். அர்ச்சகர் மிகவும் கோபப்பட்டு அவரைப் பார்த்து இறைவன் இருக்கும் திசையிலிருந்து அவருடைய கால்களை விலக்கி வைக்குமாறு அதட்டினார்.

அந்த குரு நிதானமாக மெல்லிய குரலில் தாம் மிகவும் சோர்வாக இருப்பதாகவும், தம்மால் கால்களை அசைக்க முடியாததால் அர்ச்சகரே கடவுள் இல்லாத திசையை நோக்கித் தம் கால்களை நகர்த்தி வைக்கலாம் என்றும் சொன்னார். அந்த அர்ச்சகர் மிகவும் முரட்டுத்தனமாக அவருடைய கால்களைப் பிடித்து இழுத்து மறுபக்கம் திருப்பினார்.

அவர் எந்தெந்த திசையிலெல்லாம் அந்த குருவின் கால்களை வைத்தாரோ அங்கெல்லாம் அவரே வியக்குமாறு சிவலிங்கம் தோன்றியது! அந்த அர்ச்சகர் குருவின் கால்களில் விழுந்து தம்முடைய அறியாமைக்காக மன்னிப்புக் கேட்டார்.

கடவுள் எங்கும் எப்போதும் இருக்கிறார். அவர் இல்லாத இரவும் அவர் இல்லாத இடமும் இல்லை. அவருடைய இருத்தல் ஒரு பிரச்சினையாக இருப்பதில்லை; 'உங்களுடைய' இருத்தலே பிரச்சினையாக இருக்கிறது.

உங்களுடைய மனத்தை நிகழ்காலத்திற்குக் கொண்டுவர முடியுமா? நிகழ்காலத்தில் நிலைநிறுத்த முடியுமா? அப்படியென்றால், சி'வராத்ரி, வைகுண்ட ஏகாதசியைப் பற்றிக் கவலைப்பட தேவையில்லை. கடவுளைப் பொறுத்தவரை, ஒவ்வொரு நாளும் சி'வராத்ரி, வைகுண்ட ஏகாதசி'தான், நீங்கள் நிகழ்காலத்தில் இருக்கும்வரை!

எதைச் செய்தாலும் எனக்காகச் செய்யுங்கள்

  • 12.11. இந்த வழியில்கூட உன்னால் பயிற்சி செய்ய முடியவில்லை என்றால், என்னிடம் சரணடைந்து, நீ செய்கிற எல்லாச் செயல்களின் பலன்களையும் அஹங்காரம் இல்லாமல் என்னிடம் கொடுத்து விடு.

முடியாது' என்பதையும் சரணாகத் செய்துவிடுங்கள்

கிருஷ்ணர் அர்ஜுனனுக்கு ஒன்றன் பின் ஒன்றாகப் பல வாய்ப்புகளைக் கொடுக்கிறார். அர்ஜுனனின் ஆன்மீக எழுச்சிக்காக அவர் காட்டும் கருணை எல்லையற்றது. ''உன்னால் இதைச் செய்ய முடியாவிட்டால், அதைச் செய். அதைச் செய்ய முடியாவிட்டால் இதையாவது செய்,'' என்று கிருஷ்ணர் சொல்லிக்கொண்டே இருக்கிறார்.

முன்பு சொன்ன நான்கு ஸ்லோகங்களிலும் தொடர்ந்து அவர் அர்ஜுனனுக்குப் பல நுட்பங்களை அளிக்கிறார்.

''உன்னுடைய மனத்தை என் முழு என்னிலேயே ஈடுபடுத்துவாயாக ! வாழ்வாயாக!'' என்று கிருஷ்ணர் சொல்கிறார். பிறகு அர்ஜுனனால் அதில் வெற்றிபெற முடியவில்லையென்றால், அவருக்கு தாம் வேறு ஓர் உபாயத்தைக் கொடுத்தே ஆக வேண்டும் என்று எண்ணுகிறார்.

"உன்னால் மனத்தை என்னிடம் ஈடுபடுத்த முடியவில்லை மேலும் உறுதியுடன் பயிற்சி என்று அறிவுறுத்துகிறார். அவர், மேலும் இரக்கத்துடன், தொடர்ந்து முயற்சிசெய்ய முடியாவிட்டால்,

உனக்கு அது மிகவும் கடினமானதாக இருந்தால், எனக்காகக் கடமைகளைச் செய், நீ எதைச் செய்தாலும் அதை எனக்காகச் செய்,'' என்று சொல்கிறார்.

கிருஷ்ணர் இப்பொழுது ''உன்னால் இதையும் செய்ய முடியவில்லை என்றால், அதாவது எனக்காக வேலை செய்ய முடியவில்லை என்றால், நீ எந்தச் செயல்களைச் செய்தாலும், உன்னுடைய அஹங்காரத்தை துறந்துவிட்டு, அந்தச் செயல்களின் பலனை என்னிடம் அர்ப்பணித்துவிடு, '' என்று சொல்கிறார்.

அர்ஜுனன் கிருஷ்ணருடைய வேலைகளை மட்டுமே செய்ய வேண்டும் என்று கிருஷ்ணர் முதலில் சொல்லுகிறார். பிறகு அவரே தாம் வலியுறுத்திச் சொல்லிய கருத்திலிருந்த கடுமையைக் குறைத்து மனம் இரங்குகிறார்.

சில நேரத்தையும் கிருஷ்ணருக்கான செயல்களிலேயே செலவிடமுடியாமல் போகலாம் என்பதை கிருஷ்ணர் உணர்கிறார்.

கிருஷ்ணரின் போதனைகள் இந்தக் காலத்திற்கும் எப்படி ஒத்துப் போகிறது பாருங்கள். நாம் யாருமே, செயல்படாமல் சும்மா உட்கார்ந்துக்கொண்டு பிறரால் காப்பாற்றப்பட வேண்டும் என்று எதிர்பார்க்க முடியாது.

நம்மை நாமே நிரப்பிக்கொள்ள நாம் ஏதாவது ஒரு செயலில் ஈடுபட்டே ஆகவேண்டியுள்ளது.

நம்முடைய தினசரி நிஜ வாழ்க்கையில், எல்லோராலும் எப்போதும் இறைவனின் செயல்களில் மட்டுமே ஈடுபட முடியாது.

பலனைக் கருதாமல், சுயநலமின்றி மனித சமுதாயத்தின் நலனுக்காகவும் ஆன்மீகச் சேவைக்காகவும் நம்மால் சிறிது நேரம் மட்டுமே செலவழிக்க முடியும்.

நமக்காகவும் நம்மைச் சுற்றி இருப்பவர்களின் நலனுக்காகவும் நாம் அதிக அதிக நேரத்தை பொருளாதார வளர்ச்சிக்காகச் செலவழிக்க வேண்டியுள்ளது. இதனால் இழப்பு எதுவும் இல்லை என்று கிருஷ்ணர் உறுதிபடுத்துகிறார். மேலும் தேடல் மற்றும் ஆன்மீகத் தேடல் ஆகிய இரண்டுக்குமிடையே பாலத்தை அமைக்கிறார்.

க்ருஷ்ணருடைய அறிவரையினால் நமக்குள் ஏற்படும் சுதந்திரம்தான் உண்மையான விடுதலையாகும்.

கீதையின் மையக் கருத்தான துறவைப் பற்றிக் கிருஷ்ணர் எடுத்துரைக்கிறார். அவர் சொல்கிறார், 'நீ எதைச் செய்ய வேண்டுமோ அந்தச் செயல்களை சரணாகதி மனப்பான்மையுடன் அஹங்காரத்தின் மீதும் முழு கட்டுப்பாட்டை வைத்து, அந்தச் செயலின் பலன்களைத் துறந்து விடு. ''

நம்முடைய செயல்களினால் விளையும் பலன்களுக்கு நாம்தான் பொறுப்பு என்று நினைக்கிறோம். நாம் செய்கிற செயலில் வெற்றி அடைந்தாலும் சரி அல்லது தோல்வி அடைந்தாலும் சரி, நாம் பெருமிதத்தையும் சந்தோஷத்தையும் அல்லது குற்ற உணர்ச்சியையும் துக்கத்தையும் அனுபவிக்கிறோம்.

உண்மையான விடுதலை

நம்முடைய அஹங்காரம்தான் நம்மைப் பொறுப்பேற்க வைக்கிறது. நாம் எந்தச் செயல்களைச் செய்தாலும் அவற்றோடும் நம்மை அடையாளப்படுத்திக் அடையாளப் படுத்திக்கொள்கிறோம். நம்முடைய செயலின் வெற்றியும் தோல்வியும் மிகப்பெரிய ஒரு வேறுபாட்டை, ஒரு வித்தியாசத்தை நமக்கு ஏற்படுத்துகிறது.

மற்றவர்கள் நம்மைப் புரிந்துகொள்கிற விதத்தில் ஒரு வித்தியாசத்தை ஏற்படுத்துகிறது. நம்முடைய உறவுகளிலும் நம்முடைய பொருளாதார

'நம்முடைய செயல்களின் விளைவை நாம்தான் முடிவு செய்கிறோம் என்று நினைப்பதுகூட நம் மனத்தின் மாயையே.

வசதியிலும் அவை ஒரு வித்தியாசத்தை ஏற்படுத்துகிறது அல்லது வித்தியாசத்தை ஏற்படுத்துவதாக நாம் உணர்கிறோம்.

மேலும், கிருஷ்ணர், ''நான் என்னவெல்லாம் செய்ய வேண்டும் என்று சொன்னேனோ அவற்றையெல்லாம் செய்ய முடியாவிட்டால், இதைச் செய். உன்னுடைய அஹங்காரத்தை விட்டுவிடு. உன்னுடைய செயல்களின் பலனை என்னிடம் துறந்து விடு," என்று சொல்கிறார்.

கிருஷ்ணருடைய நமக்குள் உண்மையான விடுதலையாகும். நம்முடைய

தலையெழுத்தை நிர்ணயிப்பவர்கள் நாம் இல்லை என்று உணர்ந்தவுடன், நம்முடைய செயல்களின் பலனை முடிவு செய்பவர்கள் நாம் இல்லை என்று உணர்ந்தவுடன், நம்முடைய தோளில் இருந்து ஒரு பெரும் பாரம் இறங்கியதாக உணர்கிறோம்.

நம்முடைய செயல்களின் விளைவுகளுக்குப் பொறுப்பானவர் அவர்தான் (கடவுள்தான்) நாம் எப்போதுமே 'செய்பவர்கள்'தானே தவிர், 'சொந்தக்காரர்கள்' அல்ல.

ஒருவரை ஒருவர் அழித்து வாழும் இந்த உலகில் எப்படித்தான் நான் பிழைப்பது ? இந்தப் போட்டி மிக்க உலகத்தில் (எலிப் பந்தயத்தில்) நான் வெற்றியடைவது எப்படி? என்று மனிதர்கள் நினைக்கக் கூடும்.

நீங்கள் இந்த எலிப் பந்தயத்தில் வென்றாலும் நீங்கள் இன்னமும் எலிகளே என்பதை நினைவில் கொள்ளுங்கள்.

நம்முடைய பற்றி நாம்தான் முடிவுசெய்கிறோம் என்று நினைப்பதுகூட நம் மனத்தின் மாயையே. மற்றவர்களோடும், செய்கிறார்களோ அந்தப் பெருமளவிற்கு ஒன்றுக்கொன்று தொடர்பு கொண்ட நம்முடைய ஒவ்வொரு செயலிலும் நமக்கு ஏதோ ஏதோ சிறிதளவே கட்டுப்பாடு இருக்கிறது கட்டுப்பாடு இருப்பது இல்லை.

நமக்கும், மொத்த மனிதச் சமுதாயத்திற்கும் எது சிறந்தது என்று முடிவு செய்யும் பொறுப்பைக் கிருஷ்ணரிடம் ஒப்படைத்துவிட வேண்டும்.

நம்முடைய செயல்களின் விளைவை நாம்தான் தீர்மானிக்கிறோம் என்று நம்புவது முற்றிலும் கற்பனையே. அடுத்த மூச்சு விடுவதற்காக நாம் உயிருடன் இருப்போமா என்று கூட நம்மால் உறுதியாகச் சொல்ல முடியாது. நம் வாழ்க்கையே நம் கையில் இல்லை.

ஆனால் வெளி உலகில் நிகழும் நிகழ்ச்சிகள் நம்முடைய கட்டுப்பாட்டிற்குள் இருக்கிறது என்று கற்பனை செய்வது எவ்வளவு பெரிய அஹங்காரம்!

நம்முடைய நம்மைவிட உயர்ந்த ஒரு சக்திதான். நாம் இதை உணர்ந்து அந்த உயர்ந்த சக்தியின் ஞானத்தை நம்பத் தொடங்கினால், பல அதிசயமான, புதிரான நிகழ்ச்சிகள் நமக்கு நிகழத் தொடங்கிவிடும்.

நாம் செய்யவேண்டியது என்னவென்றால் நமக்கும் இந்த மனிதச் சமுதாயத்திற்கும் எது சிறந்தது என்று முடிவுசெய்யும் பொறுப்பை, இந்தப் பிரபஞ்சத்திடம், பராசக்தியிடம், கிருஷ்ணரிடம், இறைவனிடம் ஒப்படைத்துவிட வேண்டும்.

நாம் செய்கிற எல்லாச் செயல்களின் பலனையும் அந்தப் புனித சக்தியிடம் ஒப்படைத்து விடுவோம். அதற்குப் பின் நமக்கு நடப்பது எல்லாம் நல்லதாகவே இருக்கும்; நமக்கும் இந்தப் பிரபஞ்சத்தில் உள்ள அனைவருக்கும் நன்மையாகவே இருக்கும்.

நம்முடைய செயல்களுக்கும் அதன் விளைவுகளுக்கும் நாம்தான் காரணம் என்று வாழ்நாள் முழுவதும் கற்றுக் கொடுக்கப்பட்டிருக்கும் நம்முடைய பட்டறிவு சார்ந்த மனத்திற்கு இது அதிசயமாகவும் மாயமாகவும் தெரியக்கூடும்.

நாம் பிரபஞ்சத்தோடு இசைந்து செல்லத் தொடங்குகிறோம்; நம்மைச் சுற்றியிருக்கும் பிரபஞ்ச சக்தியிடம் நம்மை ஒப்படைக்கிறோம். அதனுடைய கருணையில்லாமல் நம்மால் வாழவோ, அடுத்த மூச்சை விடவோ முடியாது. முழுமையான விழிப்புணர்வுடன், ''எது எனக்கு மிகச் சிறந்தது என்று நினைக்கிறாயோ அதைச் செய், '' என்று சொல்லுங்கள். பிறகு என்ன நிகழ்கிறது என்று பாருங்கள்.

உங்களுடைய இறுதியான இலக்கு பூர்த்தியடைவதுடன், அளவற்ற ஆன்மீக விடுதலை உங்களை ஆட்கொள்ளும்.

''என்னிடம் அனைத்தையும் துறந்து விடு, நீயே என்னிடம் சரணாகதி அடைந்து விடு. நான் உனக்கு விடுதலை அளிக்கிறேன், '' என்று கிருஷ்ணர் சொல்கிறார்.

பூவை, பூக்க வைக்க முடியாது

கேள்வி: ஒரு நோக்கமும் இல்லையென்றாலும்கூட ஆனந்தத்தை அடைவது என்பதும்கூட அதனளவில் ஒரு நோக்கம்தானே? தயவுசெய்து எனக்குப் புரிய உதவுங்கள் ?

உங்களுடைய இருப்பிலிருந்து புன்னகை வர வேண்டும் ஆனந்தத்தை அடைவது என்பதை மற்றொரு நோக்கமாக நீங்கள் அதை இழப்பதோடு மட்டுமல்லாமல், குழப்பமும் அடைவீர்கள். உங்களுடைய எல்லா இலக்குகளையும் கை விடுங்கள். ஆனந்தம் தானாக நிகழும்.

தாமரையைப் பூக்க வைக்க உங்களால் முடியாது. அது பூப்பதற்குத் தேவையான சூழ்நிலைகளை உருவாக்கிக் காத்திருக்க முடியும். தம்முடைய விருப்பத்திற்கேற்ப பூக்கும்.

உங்களால் முடியாது. நீங்கள் முரட்டுத்தனமாக அதன் இதழ்களைத் அதில் உயிர் உயிரோட்டக்கு டன் கூ டி ய மலராக இருக்காது. செயற்கைப் புன்னகையுடன் ஆனந்தத்தை அனுபவிக்க முயற்சி செய்யாதீா்கள். உங்களுடைய இருப்பிலிருந்து புன்னகை வர வேண்டும்.

உங்களுடைய உள்ளத்தில் இருக்கும் ஆனந்தத்தின் வெளிப்பாடாக அது பொங்கி வழிய வேண்டும்.

நீங்கள் ஏற்படுத்தினீர்களென்றாலே போதும், அது தானாகவே வளர்ந்து மலரும். அது ஆனந்தமாக நிகழும். அப்படியில்லாமல், நீங்கள் அந்த விதையை வெளியே எடுத்து அது மலர்ந்துவிட்டதா என்று தினமும் பார்த்துக் கொண்டிருந்தீர்களானால், எதுவும் உங்களுக்குக் கிடைக்காது, நீங்கள் எதையும் பெறமாட்டீர்கள்.

மூன்று குரங்குகளுக்கு ஒரு மாம்பழம் கிடைத்தது. அந்த மாம்பழத்தைப் பங்கு போட்டுக்கொள்ள அவை விரும்பவில்லை. அதை முழுதாகச் சாப்பிடவே ஒவ்வொரு குரங்கும் விரும்பியது. அதனால் அந்த மாம்பழத்தை யார் சாப்பிடுவது என்றும் முடிவுசெய்ய முடியவில்லை.

அவை ஒரு படித்த தலைமைக் குரங்கிடம் சென்று பிரச்சினையை எடுத்துச் சொல்லிற்று. அந்தப் படித்த குரங்கு, ''நான் இந்த பழத்தைச் சாப்பிட்டுவிட்டு, இதன் நீங்கள் அதை எடுத்துச்சென்று நடுங்கள். அது மரமாக வளரும். அதில் நிறைய பழங்கள் போட்டுக்கொள்வதில் உங்களுக்கு எந்தப் பிரச்சினையும் இருக்காது, '' என்று சொன்னது.

அதற்கு அந்தக் குரங்குகள் சம்மதித்தன; பழத்தைச் சாப்பிட தலைமைக் குரங்கை அனுமதித்தன. பிறகு விதையை எடுத்து வந்து ஒரு இடத்தில் நட்டு வைத்தன.

ஆனந்தம் என்ற இலக்கை விட்டு விடுங்கள். ஆனால் அதை அடையும் முயற்சியைக் கைவிடாதீர்கள்.

ஒரு குரங்கு விதையை நட்ட இடத்தில் தண்ணீர் ஊற்றியது. மற்றொரு குரங்கு உரத்தைத் தூவியது. மூன்றாவது குரங்கு காவல் காத்தது. பல வாரங்கள் கழிந்த பிறகும் விதை முளைக்கவில்லை. ஏமாற்றமடைந்த குரங்குகள் தலைமைக் குரங்கிடம் சென்று, ''நீங்கள் எங்கள் பழத்தைச் சாப்பிட்டு விதையை விதைக்குமாறு சொன்னீர்கள், எதுவும் நிகழவில்லை. நீங்கள் எங்களை ஏமாற்றி விட்டீர்கள்," என்று புகார் சொல்லின.

அந்தத் தலைமைக் குரங்கு ஒவ்வொரு குரங்கிடமும் என்ன செய்தீர்கள் என்று கேட்டது. முதல் குரங்கு, தான் தினமும் தண்ணீர் ஊற்றியதாகச் சொன்னது. இரண்டாவது குரங்கு, தான் உரத்தை இட்டதாகச் சொன்னது. மூன்றாவது குரங்கு தான் யாரும் விதையை எடுத்துச் சென்று விடாமல் தீவிரமாகக் காவல் காத்தாகச் சொன்னது.

தலைமைக் குரங்கு, ''நீ சரியாகக் காவல் காத்தாயா ? யாராவது அந்த விதையை எடுத்துச் சென்றுவிடவில்லையே?' என்று கேட்டது. உடனே அதற்கு அந்த மூன்றாவது குரங்கு, ''இல்லை இல்லை, யாரும் அதை எடுத்துச் சென்றுவிடவில்லை, நான்தான் அது பத்திரமாக இருக்கிறதா இல்லையா என்று மண்ணைத் தோண்டி ஒவ்வொரு நாளும் பார்த்து விடுகிறேனே!'' என்றது.

நீங்கள் ஒவ்வொரு நாளும் உங்கள் மனத்தைத் திறந்து உங்களுக்குள் ஆனந்தத்தை அடைந்து விட்டீர்களா என்று பார்த்துக் கொண்டிருந்தீர்களானால் ஆனந்தம் ஏற்படாது.

ஆனந்தம் என்ற இலக்கை விட்டு விடுங்கள். ஆனால் அதை அடையும் முயற்சியைக் கைவிடாதீர்கள். தியான பாதையைப் பின்பற்றுங்கள், ஆனந்தம் தானாகவே மலரும்.

அமைதி அடையுங்கள்

  • 12.12 வெறும் பயிற்சியைவிட அறிவு பெரியது. அறிவைவிட தியானம் பெரியது. செயலின் பலனைத் துறப்பது தியானத்தைவிட பெரியது. செயலின் பலனைத் துறந்தவுடன், ஒருவர் தாமதமின்றி அமைதியை அடைகிறார்.

குருமார்கள், எந்தக் கதவையும் ஒடிவதில்லை

கிருஷ்ணர் பலவிதமான நெறிமுறைகளை அளிக்கிறார். வாய்ப்புகளைக் கொடுக்கிறார். உண்மையில் இது அர்ஜுனனின் மனத்திற்கு மட்டும் சொல்லபட்டதல்ல. மனநிலையை சொல்லப்பட்டது.

குருமார்களைப் புரிந்துகொள்ள உங்களுக்கு அதீத அளவில் சமயோசித புத்தி, தன்னிச்சையான இயல்பு இருக்க வேண்டும்.

ரமண மஹரிஷியின் வாழ்க்கையில் நிகழ்ந்த ஒரு சம்பவத்தைச் சொல்கிறேன்.

ஒருவர் ரமண மஹரிஷியிடம் சென்று, "பகவான், நான் எந்தவிதமான தியான நுட்பத்தைப் பயிற்சி செய்ய வேண்டும் ?' என்று கேட்டார்.

அதற்கு ரமணர், ''நான் யார்? என்று ஆத்ம விசாரணை செய்யத் தொடங்கு,'' என்று சொன்னார்.

சில நாள்கள் கழித்து, அந்த பக்தர் திரும்பி வந்து, ஆத்ம விசாரணை செய்வது மிகவும் கஷ்டமாக இருக்கிறது. நான் வெறுமனே தியானம் செய்யலாமா?'' என்று கேட்டார். அதற்கு பகவான், ''சரி தியானம் செய்யுங்கள்,''என்று சொல்லிவிட்டார்.

ஒரு வாரம் கழித்து அந்த மனிதர் திரும்பி வந்து, ''தியானம் செய்வதும் மிகவும் கஷ்டமாக இருக்கிறது. நான் மந்திரங்களை உச்சரித்தும், ஸ்லோகங்களைச் சொல்லியும் ஜபம் செய்யலாமா?'' என்று கேட்டார்.

பகவானும் ''சரி அப்படியே செய்.'' என்று சொல்லிவிட்டார்.

சில நாள்கள் கழித்து அந்த மனிதர் மீண்டும் திரும்பி வந்து ''பகவானே ஜபம் செய்வதும் கடினமாக இருக்கிறது. நான் பூஜை செய்யலாமா?'' என்று கேட்க, பகவான் அதற்கும், ''சரி பூஜை செய்,'' என்றார்.

ஒரு வாரத்திற்குள் அந்த மனிதர் அங்கு வந்து ''பூஜை செய்வதும் கஷ்டமாக இருக்கிறது. நான் கோவிலுக்குச் செல்லலாமா?'' என்கிறார்.

பகவான் அதற்கும் ''சரி நீ என்ன விரும்புகிறாயோ அதைச் செய்,'' என்று சொன்னார்.

குருமார்கள் யாருக்காகவும் எந்தக் கதவையும் மூடுவதில்லை. அவர்கள் எல்லோரிக்கும் வாய்ப்பு அளிக்கிறார்கள் என்பதை புரிந்துகொள்ளுங்கள். இந்த ஸ்லோகங்கள் மூலம் கிருஷ்ணர் எல்லோருக்கும் வாய்ப்பு அளிக்கிறார்.

இதைப் புரிந்துகொள்ள உங்களுக்கு அதீத அளவில் சமயோசித புத்தி, தன்னிச்சையான இயல்பு இருக்க வேண்டும். தன்னிச்சையான இயல்பு இருந்தால் மட்டுமே, இந்த நெறிமுறைகளைக் கையாள முடியும்.

உதாரணத்திற்கு, உங்களுக்கு தியானம் செய்ய விருப்பமில்லையென்றால்,

உங்களுக்கு கதவையும் கண்களையும் மூடிக்கொண்டு உட்கார்ந்து தியானம் செய்ய முயற்சிசெய்ய வேண்டாம்.

வெளியே செல்லுங்கள், அங்குமிங்கும் நடந்துச் சென்று வாருங்கள். அது உங்களை ஆசுவாசப்படுத்தும். நீங்கள் தியானத்திற்குள் அதையும் செய்ய முடியவில்லையென்றால், வேறு எதையாவது செய்யுங்கள். உங்களைத் தளர்வாக உணர வைக்கக்கூடிய, தளர்வான மனநிலையில் இருக்கச் செய்யக்கூடிய வேறு

உங்களைத் தளர்வாக உணர வைக்கக்கூடிய, எதையாவது செய்யுங்கள். அப்போது மட்டுமே நீங்கள் தியானத்திற்குள் நுழைய முடியும்.

எதையாவது செய்யுங்கள். பிறகு நீங்கள் தியானத்திற்குள் நுழைய முடியும்.

இங்கே கிருஷ்ணர் முடிவான இறுதியான நிலையை அடைவதற்கான பல நெறிமுறைகளைப் படிப்படியாகக் கொடுக்க முயற்சிசெய்கிறார். ஆனந்தத்தில் நிலை பெற்றிருப்பதும், விழிப்புணர்வுடன் இருப்பதும்தான் இறுதி நிலை. உங்களால் அதைச் செய்ய முடியவில்லை என்பதற்காக முயற்சிசெய்வதையே முழுமையாக நிறுத்தி விடாதீா்கள். எதையாவது செய்யுங்கள்.

தயானம், ஆத்ம ஸாதனை போன்ற பல்வேறு சிக்கலான விஷயங்களைப் பற்றிப் பேசுகின்ற மக்களை நான் பார்த்திருக்கிறேன்.

இவற்றைப் பயிற்சி செய்யும்போது, அவர்கள் தீயானத்தைப் பற்றி மட்டுமே

நினைத்து, மற்ற எல்லாவித சடங்குகளையும் நிறுத்தி விடுகிறார்கள்.

ஆனால் முடிவில் அந்த அந்த தயானத்தையும் செய்வதில்லை. அவர்கள் "ஸ்வாமிஜி, எனக்கு நேரம் மனத்தை ஒருமுகப்படுத்த முடியவில்லை. என்னால் முடிவதில்லை, '' என்றும் சொல்வார்கள்.

தந்தியாவிலுள்ள கிராமங்களில் ஒவ்வொரு வருடமும் மஹாபார்கப் பாராயணம் நடைபெறும்.

அவர்கள் முதலில், தீயானம் செய்கிறேன் என்ற பெயரில் மற்ற அனைத்தையும் நிறுத்தி விடுவார்கள். பின்பு தயானத்தையும் வேறு பல காரணங்களுக்காக விட்டு விடுவார்கள்.

பிறகு அவர்கள் எதையும் செய்வதில்லை. அப்படி நடப்பதை கிருஷ்ணர் விரும்புவதில்லை.

'நமக்கு எது தேவை? ஒவ்வொரு கணமும் நாம் என்ன செய்ய வேண்டும் ?' என்று முடிவுசெய்யும் தன்னிச்சையான இயல்பு நமக்குத் கேவைப்படுகிறது.

தன்னீச்சையான இயல்பே ஆனந்தத்திற்கு அழைத்துச் செல்லும்

நான் எப்போதெல்லாம் தன்னிச்சையான இயல்பு என்ற வார்த்தையைக் குறிப்பிடுகிறேனோ, அப்போதெல்லாம் என்னுடைய சொந்த அனுபவம் ஒன்று நினைவிற்கு வரும்.

இது கதையல்ல. நான் பிறந்த ஊரில் நடந்த நிகழ்ச்சி. அந்தக் காலத்தில் அது ஒரு சிறிய கிராமமாக இருந்தது. இப்பொழுது மாவட்டமாக வளர்ச்சி அடைந்திருக்கிறது. மஹாபாரதத்தில் இடம் பெற்றிருக்கும் கதைகளை ஆண்டுதோறும் நாடகமாக நடத்துவார்கள்.

பாரதத்திலுள்ள கிராமங்களில் ஒவ்வொரு வருடமும் மஹாபாரதப் பாராயணம் நடைபெறும்.

மஹாபாரதக் கதைகளைப் பாராயணம் செய்தால் மழை வரும் என்று அவர்கள் நம்பினார்கள். அதனால் அந்தப் பழக்கத்தைக் கொண்டிருந்தார்கள். வட பாரதத்தில், இந்து இதிகாசமான பாகவதமும் சொல்லப்படும். தென்னிந்தியாவில், மஹாபாரதம் அல்லது இராமாயணம் கதை சொல்லப்படும்.

என்னுடைய கிராமத்தில் ஒவ்வொரு வருடமும் தொடர்ந்து 60 நாட்களுக்கு மஹாபாரதக் கதைகள் சொல்வார்கள். பகல் சொல்லப்படும். இரவு நேரங்களில்

அந்தக் கதைகளை மையமாக வைத்து சிறு நாடகங்களை நடத்துவார்கள். கிராமத்து மக்களே நாடகங்களை நடத்துவார்கள். அவர்கள் நடத்திய நாடகங்களைவிட அவர்கள் செய்கிற தவறுகள் மிகவும் ரசிக்கும்படியாக இருக்கும் !

மக்கள் நாடகத்தைவிட, அதில் நடக்கும் வேடிக்கையான தவறுகளைப் பார்த்து ரசிப்பதற்காகவே வருவார்கள். அவர்களிடம் நாடகத்திற்குத் கேவையான எல்லா உபகாணங்களும் இல்லாததால் சரஸ்வதியின் வீணையே, திருப்பி வைக்கப்பட்டு பீமன் அல்லது ஹனுமானின் கதாயுதமாக உபயோகிக்கப்படும். அது பார்ப்பதற்கு மிகவும் வேடிக்கையாக இருக்கும்.

கதாபாத்திரங்களை ஏற்று நடிக்கும் நடிகர்களின் தேர்வு அதைவிட வேடிக்கையாக இருக்கும். வெறும் நான்கு அல்லது ஐந்து நபர்கள் சேர்ந்து எல்லாக் கதாபாத்திரங்களையும் ஏற்று நடிப்பார்கள்.

85 வயது ஆன கிழவர் கையில் தடியுடன் கிருஷ்ணர் வேடமிட்டு வருவார். அவரைக் கைத்தாங்கலாக அழைத்து மேடையில் ஏற்றியதும், அவா் அர்ஜுனனைப் பார்த்து, ''ஓ அர்ஜுனா! எழுந்து நில்,'' என்று சொல்வார்.

அர்ஜுனன் எழுந்து நிற்பதற்குள் இவர் நிற்க முடியாமல் கீழே விழுந்து விடுவார்! முழு நாடகத்தையும் பல்வேறு குளறுபடிகளுடன் பார்ப்பது மிகவும் வேடிக்கையாக இருக்கும்.

நாடகங்களில் நடித்த நடிகர்கள் மணிக்கட்டில் காப்புக் கட்டிக்கொள்ளும் நிகழ்ச்சி ஒரு சடங்காகவே நடத்தப்படும். நான் ஒவ்வொரு இரவிலும் பெண்கள் வேடக்கையும் ஆண்களே ஏற்று முழுக்க முழுழுக்க ஆண்களே பங்கேற்று நாடகங்களை பாடல்களை முழுவதுமாக ஒப்புவிப்பார்கள்.

ஒரு நாள் மஹாபாரதக் கதையின் நெஞ்சைப் பிசைய துகில் உரியப்படும் காட்சி நடித்துக் காட்டப்படுவதாக இருந்தது. திருந்தது. திரௌபதி வேடமிட்டு நடித்த நடிகா் ஏழு மெல்லிய

யாரால் தம்முடைய கடந்தகால வாழ்க்கையிலிருந்து மீண்டு வர முடிந்ததோ அவரிடம்தான் கன்னீச்சையான கயல்பு தருக்கும்.

புடவைகளை அணிந்திருந்தார். மேடையில் கௌரவர்களின் இளவரசனான துச்சாதனன், பாண்டவர்களின் அரசியாகிய திரௌபதியின் துகிலை உரித்து, சபையினர் முன்னே அவரை அவமானப்படுத்த முயற்சிப்பான்.

துச்சாதனனாக நடிக்கும் நடிகர், ஆறு புடவைகளை ஒன்றன் பின் ஒன்றாக இழுத்தபின் களைத்துக் கீழே விழுவதுபோல் நடிக்க வேண்டும். அந்தச் சமயத்தில் திரௌபதி வேடமிட்டு, நடிக்கும் நடிகா் ''கிருஷ்ணா, கிருஷ்ணா என்னைக் காப்பாற்று,'' என்று கதற வேண்டும்.

இந்த வேளையில் துச்சாதனனாக நடிக்கும் நடிகா் புடவைகளின் எண்ணிக்கையை மறந்துவிட்டார். அவர் மொத்தம் ஆறு புடவைகளைத்தான் இழுக்க வேண்டும். ஆறாவது புடவையை இழுக்கும்பொழுது களைத்துப் போய்க் கீழே விழ விழ வேண்டும். அவர் விழும்பொழுது, திரௌபதி 'கிருஷ்ணா' என்று கதறியதும், கிருஷ்ணர் வேடமிட்டவர் மேடையில் தோன்ற வேண்டும். இப்படித்தான் காட்சி நடக்க வேண்டும்.

துச்சாதன நடிகர் எப்படியோ புடவைகளை எண்ண மறந்து ஏழாவது புடவையையும் இழுக்கத் தொடங்கி விட்டார். திரௌபதி வேடமிட்டவர் தம் கண்களாலேயே சைகை செய்து அது ஏழாவது புடவை என்பதை துச்சாதனனுக்கு புரிந்துகொள்ளவில்லை.

அவர் திரௌபதி மிகவும் நன்றாக நடிப்பதாக நினைத்துப் புடவையை இழுப்பதிலேயே கவனமாக இருந்தார்.

உடனே திரௌபதி வேடமிட்டவர் துச்சாதனன் வேடம் தாங்கிய நடிகரை அடிக்துக்கொண்டே, ''என்னுடைய புடவையை விடு, விடு, என்னுடைய புடவையை விடு, '' என்று சத்தமிட்டார்.

திரௌபதி துச்சாதனனை நேரடியாகத் தாக்கத் தொடங்கி விட்டார். காலையில் சொல்லப்பட்ட கதை வேறாக இருந்தது, இப்போது மாலையில் நடக்கும் நாடகத்தில் நடக்கும் நிகழ்ச்சியோ முற்றிலும் மாறுபட்டிருக்கிறதே என்று நாங்கள் எல்லோரும் ஆச்சரியமடைந்தோம்.

ஆனால் கிருஷ்ணராக வேடமிட்டவர் திரைக்குப் பின்னால் காத்துக் கொண்டிருந்தார். அவர் திரௌபதியின் 'கிருஷ்ணா' என்ற அபயக் குரலுக்காகக் காத்துக் கொண்டிருந்தார். ஆனால் திரௌபதியோ, "ஏய் துச்சாகனா, என்னுடைய புடவவைய விடு,'' என்று கத்திக் கொண்டிருந்தார். அவள் கிருஷ்ணரைக் கூப்பிடவில்லை.

கிருஷ்ணராக வேடமிட்டவர், துகில் உரியும் காட்சி இன்னமும் நடந்து கொண்டிருப்பதாகவும் ஆறாவது புடவை இன்னும் இழுக்கப் படவில்லை என்றும் நினைத்துக் கொண்டிருந்தார். அவர் மேடையில் தோன்றவே இல்லை.

திரௌபதி எட்டி உதைத்த பிறகும் துச்சாதனன் தம்முடைய தவற்றை உணரவில்லை. ஆனால் உதைபட்டதால் கோபமடைந்து ஏழாவது புடவையை முழுவதுமாக இழுத்து விட்டார்.

இப்போது திரௌபதி, கீழே ஆண் உடையுடனும் மேலே பெண்களுக்குரிய முக ஒப்பனை, நீண்ட தலைமுடி மற்றும் ரவிக்கையுடனும் காட்சி அளித்தார்.

அதிர்ஷ்டவசமாக திரௌபதி வேடமிட்டு நடித்தவருக்கு சமயோசித புத்தி இருந்தது. அவர் உடனடியாகப் பார்வையாளர்களைப் பார்த்து, ''கிருஷ்ணா! உன்னுடைய கருணையே கருணை! உன்னால் வர முடியாததால் பெண்ணாக இருந்த என்னை ஆணாக மாற்றி என் மானத்தைக் காப்பாற்றி விட்டாயே!' என்றார்.

அவருடைய தன்னிச்சையான இயல்பினால் நிலையைச் சமாளித்து துச்சாதனன் மற்றும் கிருஷ்ணனின் பிழைகளை மறைத்தார்.

குன்னீச்சையான கயல்புடன் செயல்படவில்லை என்றால் நாம் வாழ்க்கையைப் பர்காபகரமான முறையில் இழந்து நிற்போம்

நீங்கள் சமயோசித புத்தியை உடையவராக இருந்தால் எந்தவிதமான சூழ்நிலைகளையும் சமாளிக்க முடியும். 'சமயோசித புத்தி' என்ற வார்த்தையை நினைவில்கொள்ளும்பொழுதெல்லாம் எனக்கு இந்தக் கதைதான் நினைவிற்கு வரும்.

கடந்தகாலத்தைக் கடந்துவிடுங்கள்

தன்னிச்சையான இயல்பு என்பது ஆன்மீகத்திற்குரிய குணம்.

யார் தம்முடைய கடந்தகால வாழ்க்கையில் சிக்கிக்கொள்ளவில்லையோ, யாரால் தம்முடைய கடந்தகால வாழ்க்கையிலிருந்து மீண்டுவர முடிந்ததோ அவரிடம்தான் தன்னிச்சையான இயல்பு இருக்கும். நம்முடைய கடந்தகால முடிவுகளில் எந்தவித பற்றும் இல்லாமலிருந்தால்தான், நம்மால் தன்னிச்சையான இயல்புடன் செயல்பட முடியும்.

அதாவது நம்முடைய கடந்தகாலத் தவறுகளை முழு மனத்துடன் புரிந்துகொண்டு, நம்மைத் திருத்தி, மேம்மடுத்திக் கொள்ள நாம் தயாராக இருப்போம்.

நம்முடைய கடந்தகால வாழ்க்கையின் மீது நாம் அதீதப் பற்று வைத்திருந்தால், இல்லை, இத்தனை வருடங்களாக நான் இந்தக் கொள்கையை நம்பித்தான் வாழ்ந்து கொண்டிருக்கிறேன். எல்லா விஷயங்களையும் இந்த வழியில்தான் நான் புரிந்து கொண்டிருக்கிறேன். இன்றைக்கு வேறு ஏதோ ஒன்று புதிதாகச் செல்லப்படுகிறது என்பதற்காக நான் மாற மாட்டேன். என்னால் மாற முடியாது! நான் மாறப் போவதில்லை.

என்னுடைய கடந்த 50 வருட வாழ்க்கையை நான் இந்தக் கொள்கையை ஆதாரமாக வைத்து வாழ்ந்து விட்டேன். என்னால் இப்போது மாற முடியாது' என்று நாம் நினைப்போம்.

இந்த வழியில் வழியில் நாம் சித்தித்துக் கொண்டிருந்தோமேயானால், அப்போது நம்மால் தன்னிச்சையான இயல்புடன் செயல்பட முடியாது. நாம் வாழ்க்கையைப் பரிதாபகரமான முறையில் இழந்துவிடுவோம், அதை இரங்கத்தக்க முறையில் இழந்து நிற்போம்.

வாழ்க்கை, தன்னுடைய தரத்தைக் காலத்திற்கு ஏற்றவாறு தானே உயர்த்திக்கொள்கிறது. அது தன்னைத்தானே காலத்திற்கு ஏற்றவாறு உயர்த்திக் கொள்ளும்வரை மட்டுமே அதைப் புத்திசாலித்தனம் என்று சொல்ல முடியும். அது தன்னை மாற்றி அமைத்துக்கொள்ளாமல் நின்றுவிட்டால், அது பட்டறிவாகவே இருந்து விடுகிறது. அதைப் புத்திசாலித்தனம் என்று சொல்ல முடியாது.

புத்திசாலித்தனம் என்பது உயிரோட்டமான சக்தி. புத்திசாலித்தனம் என்ற வார்த்தைக்கான ஸ்ம்ஸ்க்ருத சொல் தீ.

உங்களிடம் கன்னீச்சையாகச் செயல்படும் இயல்பு இருந்தால் எதுவும் உங்களை நிறுத்த முடியாது.

தீ என்கிற ஸம்ஸ்க்ருத சொல்லுக்கு 'எது ஒன்று உயிரோட்டத்துடன் இருக்கிறதோ' என்று பொருள். தீ என்ற உயிரோட்டமான சக்தி, தன்னைத் தொடர்ந்து மாற்றி அமைத்துக்கொண்டே இருக்கும். இந்துக்களின் வழிபாட்டில் ஒரு மைய சக்தியாக இருக்கிற காயத்ரி மருத்ரத்தில், நம்முடைய இந்தப் புத்திசாலித்தனத்தை அதிகரிக்கும்படி இறைவனிடம் வேண்டுகிறோம்.

நம்முடைய கடந்தகால வாழ்க்கையில், நம்முடைய கடந்தகால முடிவுகளில், நாம் கடந்தகாலத்தில் வாழ்ந்த வாழ்க்கை முறையில் (பூர்வ ஜென்மமல்ல. இந்த நொடிக்கு முன்புவரை நாம் வாழ்ந்த வாழ்க்கை) நாம் அதிக ஈடுபாடு வைக்கவில்லை என்றால்கான். நாம் தன்னிச்சையான தன்மையுடன் இருப்போம். தன்னிச்சையான தன்மையுடன் செயல்படுவது என்பது ஆன்மீகத்தின் மிகப்பெரிய குணாதிசயம்.

தன்னிச்சையான இயல்பை விவரிக்கும் மற்றொரு நிகழ்ச்சி. நான் ஒரு சமயம் ஈசா வாஸ்ய உரரிஷத்தைப் பற்றி ஸத்ஸங்கத்தில் பேசிக் கொண்டிருந்தேன்.

நன்கு கற்றறிந்த வித்வானைப் போன்ற தோற்றம் கொண்ட ஒரு பெரியவா் நிகழ்ச்சி நடந்து கொண்டிருந்த அரங்கிற்குள் நுழைந்தார்.

என்னுடைய சொற்பொழிவின் இடையில் எந்தவிதமான ஒரு அடிப்படை மரியாதைகூட இல்லாமல் எழுந்து நின்று, ''இவர்கள் எல்லோரும் எதுவுமே படிக்காத முட்டாள்கள். அதனால்தான், உங்களால் இவர்களை உங்கள் பேச்சைக் கேட்க வைக்க முடிந்தது. உங்களால் என்னை உங்கள் பேச்சைக் கேட்க வைக்க முடியுமா ?'' என்றார்.

நான் சொன்னேன், ''தயவுசெய்து அருகில் வாருங்கள் ஐயா, நீங்கள் சொல்வதை என்னால் கேட்க முடியவில்லை, '' என்று சொன்னேன்.

அவர் அருகில் வந்ததும், ''ஐயா தயவுசெய்து இந்தப் பக்கம் வந்து நீங்கள் சொன்னதை மறுபடியும் சொல்லுங்கள்," என்று சொன்னேன்.

அவர் அந்தப் பக்கம் வந்தார். பிறகு நான், 'ஐயா, வழியில் ஒரு மேசை இருக்கிறது என்று நினைக்கிறேன். அதனால் தயவுசெய்து இந்தப் பக்கம் வாருங்கள்,'' என்று சொன்னேன். அவர் நடந்து அருகில் வந்தார்.

வந்ததும், ''நீங்கள் இதுவரை என் பேச்சை மூன்று முறை கேட்டு விட்டீர்கள். உட்கார்ந்து, இனி நான் சொல்லப் போவதையும் கேளுங்கள்!'' என்று நான் சொன்னேன்.

தன்னிச்சையான இயல்பிடமிருந்து உங்களால் ஒருபோதும் தப்ப முடியாது. இந்த நிகழ்ச்சி நடந்த சில தினங்களுக்குப் பிறகு நான் ஜென் துறவியின் வாழ்க்கையில் இதே மாதிரி நடந்த நிகழ்ச்சியைப் பற்றிப் புத்தகத்தில் படித்தேன்.

வரலாறு தன்னைத்தானே திரும்பவும் நிகழ்த்திக்கொள்வதைக் கண்டு ஆச்சரியமடைந்தேன். இயல்பு இருந்தால் எதுவும் உங்களை நிறுத்த முடியாது. தன்னிச்சையாகச் செயல்படும் தன்மை ஆன்மீகத்தின் மிகப்பெரிய குணாதிசயம்.

இங்கே கிருஷ்ணர் நான்கு வித்தியாசமான நெறிமுறைகளைக் குறிப்பிடுகிறார்.

ச் ரத்தை வோடு முயற்சி செய்யும்போது ஆச்சரியமான மாற்றங்கள் நீகழ்கின்றன!

நீங்கள் ஈடுபடுத்திக்கொள்ளலாம் அல்லது உங்களுடைய கடவுளிடம் சமாப்ப்பித்துவிடலாம் அல்லது விழிப்புணர்வுடன் வாழ்ந்து, செயல்களைச் செய்யலாம். அல்லது உங்களுடைய தினசரி வாழ்க்கையையே ஆன்மீக வாழ்க்கையாகவும் வாழலாம். எதை விரும்புகிறீர்களோ அதை உங்களால் செய்ய முடியும்.

''இதைச் செய்ய முடியவில்லையென்றால் அதைச் செய்யுங்கள், இவற்றையெல்லாம் செய்ய முடியவில்லையென்றால், அவற்றைச் செய்யுங்கள்," என்று அவர் சொல்கிறார்.

இதிலிருந்து நாம் புரிந்துகொள்ள வேண்டியது என்னவென்றால், கிருஷ்ணர் சொன்ன பல வழிமுறைகளில், கீழ்நிலையில் உள்ள வழிமுறைகளைப் பின்பற்றுவதோடு நில்லாமல், எப்போதும் நம்மை மேல் நோக்கி உயர்த்தி, நம்மை விரிவடையச் செய்யும் உயர்நிலை வழிமுறைகளைப் பின்பற்ற முயற்சிசெய்ய வேண்டும்.

உங்களால் உயர்ந்த நிலைக்கு முன்னேற முடியவில்லையென்றால், கீழ் நிலையில் இருந்துகொண்டாவது உங்களுடைய அனைத்து முயற்சி களையும் கைவிடாமல் தொடர்ந்து மேற்கொள்ள வேண்டும்.

இதை நீங்கள் சீரத்தையோடு முயற்சிசெய்யும்போது, நிகழும் மாற்றங்களைக் கண்டு நீங்களே ஆச்சரியப்படுவீர்கள்!

வளர்ச்சியடைவதற்கான அடிப்படை வீதி - சுதந்திரம்

்ஸ்வாமிஜி, பாரதத்திலும் கிழக்குப் பகுதியிலும் ஏன் இத்தனை கடவுள்கள் இருக்கிறார்கள் ? உலகின் கிழக்குப் பகுதியில் உள்ள மதங்களில் உதாரணத்திற்கு இந்து மதம், புத்த மதம், ஜைன மதம் இந்த மதங்களில் பல கடவுள்கள், பல சந்நியாசிகள் மற்றும் பல குருமார்கள் உண்டு. ஆனால் மேற்குப் பகுதியில் உள்ள நாடுகளில் உள்ள மதங்களில் ஒரே ஒரு கடவுள் மட்டும் இருக்கிறார். ஏன்?'' என்று என்னிடம் ஒருவர் கேட்டார்.

விவேகானந்தா் ஒரு சொற்பொழிவின் இதை மிகவும் வளர்ச்சியடைவதற்கான அடிப்படை விதியே சுதந்திரம்தான். எந்தத் துறையாக இருந்தாலும் சரி, வளர்ச்சி அடைய வேண்டும் என்றால், சுதந்திரம்தான் அடிப்படை ஆதார விதியாக இருக்கிறது.

கிழக்குப் பகுதியில் மக்கள் உள் உலக சுதந்திரத்தை அடைந்திருந்தார்கள். இங்கு யாரும் உங்களுடைய மதத்தைத் தொந்தரவு

செய்வதில்லை. ஆன்மீகப் பயிற்சி என்பது அவரவர் தனி விருப்பத்தைப் பொறுத்தது. அதனால்கான் நம்மிடம் கிஷ்ட தேவதை என்கிற விருப்பமான கடவுளை வணங்கும் கருத்து இருக்கிறது. இஷ்ட தேவதை என்றால் உங்கள் மன நிலைக்கு ஏற்ற கடவுளை நீங்கள் விரும்பிய வடிவத்தில் வணங்கலாம்.

நம்முடைய விதங்கள் 33 கோடி தேவர்கள் என்று உப கடவுள்கள் அல்லது கடவுள்களைப் பற்றிக் குறிப்பிடுகின்றன.

உண்மையில் இந்த எண்ணிக்கை அந்தக் காலத்து மக்கள் தொகை எண்ணிக்கையாக

இருக்குமோ என்று நான் நினைக்கிறேன்! ஒவ்வொரு மனிதரும் தமக்கென்று சொந்தமாக ஒரு கடவுள் வேண்டும் என்று விரும்பியிருக்கிறார். அதனால்தான் அவர்கள் 33 கோடி கடவுள்கள் என்று சொல்கின்றனர்!

வகுப்புகள் இப்பொழுது இயற்றப்பட்டால், 600 கோடி கடவுள்கள் இருப்பதாகச் தேர்ந்தெடுக்கும் சுதந்திரம் அனைவருக்கும் இருக்கிறது. தம்முடைய கடவுளைத் தேர்ந்தெடுக்கும் உரிமை ஒவ்வொருவருக்கும் இருக்கிறது.

தங்களுக்குள் இருக்கும் தெய்வீகத்தை அவர்கள் உணர்ந்திருந்தால், தங்களையே கடவுளாகக் கருதும் உரிமையும் அவர்களுக்கு உண்டு.

மக்களுக்கு உள் உலகச் சுதந்திரம் இருப்பதால்தான் கீழை நாடுகள் ஆன்மீகத்தில் இவ்வளவு வளர்ச்சியடைந்துள்ளன. மேலைநாடுகளில் நீங்கள் உங்களுக்கென்று ஒரு சொந்தக் கடவுளை வைத்திருக்க முடியாது.

பாரதத்தில் ஓரிரவிலேயே ஒருவா் தன்னை அறிவித்துக்கொள்ள முடியும். நீங்களே உங்களை ஒரு துறவி என்று அறிவித்துக்கொள்ளலாம். ஒன்றும் பிரச்சினையில்லை. ஆனால் மேலை நாடுகளில் அது நடக்காது.

நீங்கள் இறந்த பிறகுதான் மத நிறுவனங்கள் உங்களைப் புனிதர் என்று

தீர்மானிக்கும். நிறுவனங்கள்தான் யார் புனிதர் என்று முடிவு செய்யும்.

இவை இரண்டும் முற்றிலும் மாறுபட்ட மனப்பாங்குகளாக இருக்கின்றன. இந்த இரண்டிலுமே நன்மை தீமைகள் இருக்கின்றன.

கீழை நாடுகளில் உள்ள சுதந்திரத்தால், நிறைய நல்ல விஷயங்கள் நடக்கின்றன. இந்தச் சுதந்திரத்தின் காரணமாக மிகப்பெரிய உள் உலக ஆராய்ச்சிகள் நிகழ்ந்துள்ளன.

உள் உலகத்தில் பல ஆராய்ச்சிகள் மேற்கொள்ளப்பட்டு, உள் உலக சம்பந்தப்பட்ட பல மனித குலத்திற்கு வழங்கப்பட்டுள்ளன. பல மனிதர்கள் இந்த ஆராய்ச்சியில் ஈடுபட்டதால்தான் இது சாத்தியமாயிற்று.

பலர் ஒரு விஷயத்தில் ஈடுபடும்போது, இயற்கையாகவே லட்சக்கணக்கான மக்கள் இந்தப் பாதையைத் தேர்ந்தெடுத்து, விஷயங்களை ஒன்றிரண்டு வெளிவரத்தான் செய்யும்.

ஆன்மீகத்தில் மட்டும் தான் நம்பிக்கைகள் இருக்கின்றன என்று நீங்கள் நினைக்கலாம். ஆனால் விஞ்ஞானத்தில் இதைவிட அதிக நம்பிக்கைகள் இருக்கின்றன.

ஆன்மீகத்தில் மட்டும்தான் மூட நம்பிக்கைகள் இருக்கின்றன என்று நீங்கள் நினைக்கலாம். ஆனால் விஞ்ஞானத்தில் இதைவிட அதிக

மூட நம்பிக்கைகள் இருக்கின்றன. குறைந்த பட்சம் ஆன்மீகத்தில் உள்ள குருமார்களுக்கு, தாங்கள் சொல்லும் கருத்தின் மீது தனிப்பட்ட சுயநலம், தனிப்பட்ட ஈடுபாடு என்று எதுவும் கிடையாது.

அவர்களின் சொந்த வாழ்க்கையில் எந்தவித முக்கிய மாற்றமும் ஏற்படாது. அவர்கள் எப்போதும்போல் குறைந்த அளவு உணவைச் சாப்பிட்டு விட்டு, எளிமையான உடைகளையே உடுத்திக்கொண்டு இருக்கப் போகிறார்கள்.

ஆனால் விஞ்ஞானிகளைப் பொறுத்தவரை அவர்கள் அறிவிக்கும் ஒவ்வொரு ஆராய்ச்சி முடிவும், அவர்களுக்குப் பெயர், புகழ் மற்றும் கூடுதலான வாழ்க்கை வசதிகளைக் கொடுக்கும்.

இயற்கையாகவே அதனால்

உங்கள் வாழ்வை முழுமையாக்கும் தீர்வு

கண்டுபிடிப்புகளின் மீது தனிப்பட்ட சுயநலம் இருக்கும். ஆனால் ஆன்மீக மக்களைப் பொறுத்தவரை அவர்கள் எந்த அளவிற்கு வெளி உலகச் சுகங்களைக் குறைவாக அனுபவிக்கிறார்களோ, எந்த அளவிற்கு அவற்றைத் துறக்கிறார்களோ அந்த அளவிற்கு மதிக்கப்படுவார்கள்.

அதனால் இயற்கையாகவே எந்தவிதமான அத்யங்களை அவர்கள் வெளிப்படுத்தினாலும் மேற்கொண்டாலும் சரி, அவை அவர்களுடைய சொந்த வாழ்க்கையில் எந்தவித புது விஷயத்தையும் சேர்க்கப் போவதில்லை. அவர்களுக்குத் தரப்படும் மரியாதை, அவர்களுடைய வாழ்க்கைமுறையைப் பொறுத்தே அமைகிறது, அவர்களுடைய வார்த்தைகளைப் பொறுத்து அல்ல.

ஆனால் விஞ்ஞானிகளின் விஷயத்தில், மரியாதை அவர்களின் வார்த்தைகளைப் பொறுத்தே நிர்ணயிக்கப்படுகிறது. அதனால் ஆன்மீகத்தைவிட அதிகமான மூட நம்பிக்கைகள் இருப்பதற்கான சாத்தியம் இருக்கிறது.

மேலும் அதிக மக்கள் ஆன்மீக வாழ்க்கையைத் தேர்ந்தெடுக்கும்போது, ஒன்றிரண்டு மூட நம்பிக்கைகள் தோன்றத்தான் செய்யும். இந்த ஒரு காரணத்திற்காக மதச் சார்பான சுதந்திரம் தவறானது அல்லது ஆன்மீகச் சுதந்திரம் தவறானது என்று நாம் சொல்ல முடியாது. அதில் மிக அதிகமான நன்மைகளும் உண்டு.

மேலை நாடுகளில் சமுதாயச் சுதந்திரம் உண்டு. நீங்கள் எத்தனை திருமணம் வேண்டுமானாலும் செய்துகொள்ளலாம். உங்கள் வீட்டை உங்கள் விருப்பத்திற்கேற்ப மாற்றிக்கொள்ளலாம். உங்களுடைய தொழிலை எத்தனை முறையானாலும் மாற்றிக்கொள்ளலாம். விருப்பப்படி உடுத்திக்கொள்ளலாம். யாரும் கவலைப்பட மாட்டார்கள். யாரும் ஆட்சேபிக்க மாட்டார்கள்.

ஆனால் கீழை நாடுகளில் இன்றுகூட குடும்ப பாரம்பரியத்தை மதித்து தங்கள் குடும்ப வீட்டை விட்டு வெளியேறாக மக்களை எனக்குத் தெரியும். அவர்கள் வீட்டை மாற்ற மாட்டார்கள். தங்கள் தொழில் மற்றும் வாழ்க்கை முறையையும் மாற்றிக்கொள்ள மாட்டார்கள்.

கீழை நாடுகளில், சுமுதாயச் சுதந்திரம் இல்லை. ஆனால் அவர்களுக்கு ஆன்மீகச் சுதந்திரம் உண்டு. மேலை நாடுகளில் ஆன்மீகச் சுதந்திரம் இல்லை. ஆனால் சமூதாயச் சுதந்திரம் உண்டு. எந்தவித வளர்ச்சிக்கும் அடிப்படைத் தேவை சுதந்திரம்தான்.

இங்கே கிருஷ்ணர் நான்குவித வாய்ப்புகளோடு ஆன்மீகச் சுதந்திரத்தை வெளிப்படுத்துகிறார். அவர் நமக்கு அளிக்கிறார். அவர் பல்வேறு பாதைகள் இருக்கின்றன என்றும், அதில் நம்முடைய மன நிலைக்கு ஒத்துப்போகும் பாதையைத் தேர்ந்தெடுத்து அதையே பயிற்சி செய்யுமாறு சொல்கிறார். அவர் நம்மைக் குறைந்தது ஒரு வழியையாவது பயிற்சி செய்யுமாறு சொல்கிறார்.

நாம் எந்த வழியைத் தேர்ந்தெடுக்கிறோம் என்பது முக்கியமல்ல. நாம் எதையாவது ஒன்றைத் தேர்ந்தெடுப்பதுதான் முக்கியம் !

பாரதத்தில், குறைந்தது எழுபது சதவிகித மக்களாவது கோயில்களுக்குச் சென்று வழிபடுவதை வழக்கமாகக் கொண்டுள்ளனர். அந்தக் கோயில் அவர்கள் தெருவிலோ அல்லது வீட்டிற்கு அருகிலோ இருக்கும். எழுபது சதவிகித மக்கள் ஆன்மீகத் தலங்களுக்குச் செல்வதை வழக்கமாகக் கொண்டுள்ளனர். அவர்கள் எப்பாடுபட்டாவது அதைச் செய்து விடுவார்கள்.

கீழை நாடுகளின் கலாச்சாரங்கள், ஆன்மீகத்தில் அதிக வாய்ப்புகளை அளிக்கின்றன. நீங்கள் பட்டறிவு உடையவராக இருந்தால் சிவனைத் தேர்ந்தெடுத்து தொடர்ந்து உட்கார்ந்து தயானம் செய்யலாம்.

நீங்கள் பக்திமானாகஇருந்தால் விஷ்ணுவைத் தேர்ந்தெடுக்கலாம். விஷ்ணுவின் பாதையில் சைதன்யா், மீராவைப்போல ஆடிக்கொண்டும் பாடிக்கொண்டும் இருக்கலாம்.

நாம் எந்த வழியைத் தேர்ந்தெடுக்கிறோம் என்பது முக்கியமல்ல. நாம் எதையாவது தேர்ந்தெருப்பதுதான் மக்கியம்!

ஆழ்வார்களைப்போல் இறைவனைப் புகழ்ந்து பாடிக் கொண்டிருக்கலாம். நீங்கள் மோகத்தைத் தேர்ந்தெடுத்தால் தேவியைத் தேர்வு செய்யலாம். அவளைத் தியானித்து, வணங்கி, தாந்த்ரீக் பயிற்சி செய்யலாம்.

பல்வேறு விதமான நுட்பங்களும், தேர்ந்தெடுக்கும் முறையும் இருக்கின்றன. அதனால் உங்களுக்கு மறுபடியும் மறுபடியும் தேர்வு செய்யும் உரிமை அளிக்கப்படுகிறது. உங்கள் தேவைக்கேற்ப முறைப்படுத்தப்பட்ட வழிகள், பாதைகள் உங்களுடைய வளர்ச்சிக்காக இருக்கின்றன.

அதனால் ஒருவர் எந்தப் பாதையில் இருந்தாலும், தாம் வளர்ந்து, அடைய வேண்டிய நிலையை நிச்சயமாக அடைந்து விடுவார். அனைத்துவித ஏணிகளும் படிகளும் இருக்கின்றன. உங்களுக்குத் தொடர்ந்து வாய்ப்புகளும் தேர்வு செய்யும் முறைகளும் வழங்கப்படுகின்றன. அப்போது இயற்கையாகவே ஒருவர் ஏதாவது ஒரு பாதையைத் தேர்ந்தெடுக்கவே நினைப்பார்.

கீழை நாடுகள் தங்களுக்கிருக்கும் ஆன்மீகச் சுதந்திரத்தின் காரணமாக, உள் உலகைப் பற்றி அதிகமாகப் பரிசோதித்து அதிக ஆராய்ச்சிகளை மேற்கொண்டிருந்திருக்கின்றன. முமலை நாடுகள் தங்களுக்கிருக்கும் சமுதாயச் சுதந்திரத்தின் காரணமாகச் சமுதாய அளவில், சமுதாய ரீதீயாகப் பலவற்றைச் சாதித்திருக்கின்றன.

உண்மையில், பாரதத்தில் சமுதாயச் சுதந்திரம் இல்லாத காரணத்தால், அது பலவித கடுமையான துன்பங்களையும் வேறுபாடுகளையும் சந்தித்து. பலவற்றை இழந்திருந்தாலும், ஆன்மீகச் சுதந்திரத்தால் அதீத லாபங்களை அடைந்துள்ளது.

கீழை நாடுகளில் உள்ள குருமார்களைவிட கருணையுடைய, அக்கறையுடைய, பரிவுடைய, தாராளமான வாய்ப்புகளை அளிக்கக்கூடிய ஒரு குருவை நீங்கள் எங்கும் பார்க்க முடியாது.

மேலை நாடுகளில் பல்வேறு உரிமைகளைக் கொடுப்பதால், இருக்கிறது. கீழை நாடுகளில் பல்வேறு வாய்ப்புகளைத் தருவதன் மூலம் ஆன்மீக அமைப்புகள் கருணையுடன் இருக்கின்றன.

மேலை நாடுகளில் ஒவ்வொரு மனிதரும் மதிக்கப்படும் துறையாக சில இடங்கள், உதாரணத்திற்கு போன்ற சில செயல்துறைகள் இருக்கின்றன. சமுதாயச் சூழலிலும் பல்வேறு உரிமைகள் அளிக்கப்படுகின்றன.

ஒருவர், தம்முடைய வாழ்க்கைத் துணையுடன் வாழ முடியாவிட்டால் அவர்கள் பிரிந்து விடலாம். யாரும் கட்டுப்பட்டவர்களல்ல. சுதந்திரம் உண்டு.

கீழை நாடுகளில் உள்ள குருமார்களைவிட கருணையுடைய. அக்கரையுடைய, தாராளமான வாய்ப்புகளை அளிக்கக்கூடிய ஒரு குருவை நீங்கள் எங்கும் பார்க்க முடியாது.

பாரதத்தில் ஆனால் சுதந்திரத்திற்கு அதிக முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது. நீங்கள், பக்தி யோகத்தில் ஈடுபடலாம் அல்லது உங்களுடைய செயல்களின் பலன்களை கடவுளிடம் சமா்பித்துவிடலாம் அல்லது விழிப்புணர்வுடன் வாழ்ந்து, செயல்களைச் செய்யலாம். அல்லது உங்களுடைய தினசரி வாழ்க்கையையே ஆன்மீக வாழ்க்கையாகவும் வாழலாம்-இந்த நான்கு வாய்ப்புகளுமே சமுதாயத்திற்கு அளிக்கப்பட்டிருக்கும் ஆன்மீகச் சுகந்திரத்திற்கான எடுத்துக்காட்டுகளே.

குரு வாக்கியம், உள் உலக பூகம்பப் பெட்டி

இங்கே தேர்ந்தெடுப்பதற்கான மட்டுமல்ல, அர்ஜுனன் மூலமாக நம் எல்லோருக்கும் தருகிறார்.

இப்யாலை பயஸ்மாதிகள் ஸி மத்தர்மபாலோ பவ மதர்தம்பி காமாணி குர்வந்-ஸித்திமவாப்ஸ்யஸி

உன்னால் எனக்காகவே கடமைகளைச் செய்ய முயற்சிசெய். ஏனென்றால் எனக்காகச் செய்வதன் மூலம், நீ முழுமையான நிலையை, வித்தி மவாப்ஸ்யஸிஅடைவாய்.

பிறகு அவர் ஒன்றன் பின் ஒன்றாக எல்லாவித வாய்ப்புகளையும் அளித்து விட்டு, இறுதியில் சொல்கிறார்.

ச் 6ருமோ வறி ஜூருளநமப்யாஸாஜ்-ஜ்ஞாநாத்-தயாரும் விசி'ஷ்யு6த | துயாராத் -கர்மபலத்யாகல்த்யாகாச்சாந்திருந்தரம் [] 10.12.

''உன்னால் முடியாவிட்டால்கூட அறிவை ஈடுபடுத்திக்கொள், '' என்று சொல்கிறார்.

மேலும் அவர், அவர், அவர்த்தது வாழ்க்கைப் பிரச்சினைகளுக்குத் தீர்வளிக்கக்கூடிய இந்த ஞானக் கருத்துகளையெல்லாம் ஒன்று திரட்டு, ' என்று சொல்கிறார்.

அறிவை வளர்த்துக்கொள்ளுதல் என்றால் வாழ்க்கையில் ஏற்படக்கூடிய துக்கங்களுக்குரிய தீர்வுகளை ஒன்று திரட்டுவதுதான். அதாவது மனச் சோர்வினைத் தவிர்ப்பது எப்படி, தைரியமாக இருப்பது எப்படி, மனோதிடத்துடன் இருப்பது எப்படி, தேவையற்ற ஆசைகளிலிருந்து விடுபடுவது எப்படி, உணர்ச்சி தடைகளை நீக்குவது எப்படி போன்ற வாழ்க்கைக்கான தீர்வாக விளங்கக்கூடிய இது போன்ற ஞானக் கருத்துகளைத் திரட்டினால் அது நம்மைப் பாதுகாக்கும்; நமக்கு உதவி செய்யும்.

அமெரிக்காவில் பூகம்பம் மற்றும் சூறாவளிச் சமயத்தில் பயன்படக்கூடிய உபகரணங்களைக் கொண்ட பூகம்பப் பெட்டி, குறாவளிப் பெட்டி அனைவருக்கும் பரிச்சயமானது.

தண்ணீர் பாட்டில், மருந்து போன்ற பல முக்கியமான விஷயங்கள் அந்தப் பெட்டியில் இடம் பெற்றிருக்க வேண்டும் என்று மக்கள் கற்றுக் அறிவை வளர்த்துக்கொள்ளுதல் என்றால் வாழ்க்கையில் ஏற்படக்கூடிய துக்கங்களுக்குரிய கீர்வுகளை ஒன்று தீரட்டுவதுதான்.

கொடுக்கப்படுகிறார்கள்.

லாஸ் கூட அந்தப் பெட்டி இருக்க வேண்டும். தீயணைப்புத் தளத்தில் பூகம்பம் ஏற்படும்போது, அதை சமாளிப்பதற்கு ஒருவர் எப்படித் தயாராக இருக்க வேண்டும், என்ன செய்ய வேண்டும் என்பதற்காக ஒரு ஒரு நீண்ட படபட்டியலைத் தயார் செய்து செய்து வைத்திருக்கிறார்கள். அவர்கள் அதைப் பூகம்பப் பெட்டி என்று அழைக்கிறார்கள்.

மக்களை இது போன்ற நிகழ்வுகளுக்காக மேலைநாட்டுச் சமுதாயம் தயார் செய்கிறது. ஆனால் நாம் மனத்திற்குள் நிகழும் பூகம்பங்களை எதிர்கொள்ளவும், மனத்திற்குள் ஏற்படும் உணர்ச்சிகளின் சமச்சீர் இல்லாத நிலையைச் சமாளிக்கவும்கூட மக்களைத் தயார்படுத்த வேண்டியிருக்கிறது.

வெளியில் நிகழும் பூகம்பத்தைச் சமாளிப்பதுபோல, உள்ளே ஏற்படும் பூகம்பத்தைச் சமாளிக்கவும் ஒருவர் உள் உலக பூகம்பப் பெட்டியுடன் தயாராக இருக்க வேண்டும். உள்ளே நிகழும் பூகம்பத்தைச் சமாளிக்க உதவும் பெட்டியைத்தான் நான் 'வாழ்வின் தீர்வுகள்' அல்லது ஞானக் கருத்துகள் என்று குறிப்பிடுகிறேன்.

இப்போது இந்த சேகரித்து வைத்துக்கொள்ளுங்கள். அப்படியானால்தான், நீங்கள் வாழ்க்கையில் மனச் சோர்வினைச் சந்திக்கும்போது, அதைச் சமாளிப்பீர்கள். ஞானக் கருத்துகள் நாம் எல்லோரும் ஏதாவது ஒரு சமயத்தில் உள்ளே நீகமும் உள்ளே ஏற்படும் பூகம்பத்தை எதிர்கொண்டே பூகம்பத்தைச் சமாளிக்க ஆகவேண்டியுள்ளது. உதவும் பெட்டி!

ஒருவர் இறந்து விட்டால் பிரச்சினை எதுவும் இல்லை. ஏனென்றால் அவருக்கு உள்ளே பூகம்பம் ஏற்பட வாய்ப்பு இல்லை.

நாம் உயிரோடு இருக்கும்வரை இயல்பாகவே

ஏதாவது ஒரு தருணத்தில், சில நண்பர்கள், சில உறவினர்கள் அல்லது மிகவும் வேண்டப்பட்டவர்கள் மற்றும் பிரியமானவர்கள் நோய்வாய்ப்படுவரோ அல்லது இறக்க நேரிடவோ கூடும். இவையெல்லாம் தவிர்க்க முடியாதவை.

தவிர்க்க முடியாத ஒவ்வொரு கணத்தையும் நாம் புரிந்துகொள்ள வேண்டும். வாழ்க்கையின் தவிர்க்க முடியாத தன்மையைப் புரிந்துகொண்டு, அதற்குத் தேவையான ஞானக் கருத்துகளைத் திரட்டுவது, தவிர்க்க முடியாத நேரங்களில் நம்மைக் காக்கும் உபகரணங்களைத் திரட்டுவது, அந்தத் தருணங்களில் நம்முடைய மனத்தைச் சமநிலையில் வைக்கக்கூடிய எண்ணங்களைத் திரட்டுவது இவற்றைத்தான் ஜனுரைம் என்கிறோம்.

நம்முடைய வாழ்க்கையில் ஏற்படக்கூடிய பூகம்பங்களைச் சமாளிக்கத் தேவையான பூகம்பப் வைத்திருக்க வேண்டும். இல்லையென்றால் நம்மால் அதிலிருந்து மீள முடியாமல் போய்விடும். பின்விளைவுகள் பயங்கரமானவையாக இருக்கும்.

அமெரிக்காவின் ஒரத்தில் மோசமான சூறாவளியை அதிகாரிகள் எதிர்பார்க்கவில்லையாதலால், பகுதியில் ஏற்பட்டுள்ளன. போராடுகிறார்கள். மிகவும் கஷ்டப்படுகிறார்கள்.

பின் விளைவுகளுக்கு உங்களைக் கயார்படுத்திக் கொள்ளுங்கள். அது சேகாரத்தைக் குறைக்கும்.

அதுபோல, வாழ்க்கையில் ஏற்படக்கூடிய அசம்பாவிதங்களை நாம் எதிர்பார்க்காமல் இருந்தோமேயானால், எந்த நேரமும் உள்பூகம்பம் அல்லது உள்புயல் மனத்தில் ஏற்படக்கூடும் என்பதை எதிர்பார்க்காமல் இருந்தோமேயானால், இருக்கும். தயவுசெய்து பின் விளைவுகளுக்கு உங்களைத் தயார் படுத்திக்கொள்ளுங்கள். அவை சேதாரத்தைக் குறைக்கும்.

கீழை நாடுகளில் இருக்கும் அமைப்பானது தொடர்ந்து மக்களை உள்ளே நிகழக்கூடிய புயல், சூறாவளி மற்றும் பூகம்பத்தை எதிர்கொள்ளத் தயார் செய்கிறது.

ஜ்ஞார கருத்துகள்தான் பூகம்பத்தைச் சமாளிக்கக்கூடிய பூகம்பப் பெட்டி. உள் உலகத்தில் நிகழக்கூடிய பூகம்பத்தை சமாளிக்கக்கூடிய பூகம்பப் பெட்டிதான் ஜ்ஞாரம்.

மக்களைத் தயார்படுத்த வேண்டும். உள்ளே நிகழக்கூடிய பூகம்பத்திற்கா அல்லது வெளியே நிகழக்கூடிய பூகம்பத்திற்கா என்று தேர்வு செய்ய வேண்டியதில்லை.

வெளி உலக பூகம்பத்திற்காக காரில் ஒரு பூகம்பப் பெட்டியையும், உள் உலக பூகம்பத்திற்காக இதயத்தில் ஒரு பூகம்பப் பெட்டியையும் வைத்துக்கொள்ளுங்கள்.

நாம் இது அல்லது அது என்று ஏதாவது ஒன்றைத் தேர்வு செய்ய வேண்டியதில்லை. நாம் இப்பொழுது இரண்டையும் வைத்துக்கொள்ளலாம். உலகளாவிய தகவல் தொடர்பு முறையால், இங்கு மேலை நாட்டிலும்கூட இந்த இரண்டையும் நாம் வைத்துக்கொள்ள முடியும்.

சாண்டைவதே விந்தலை

ஒருவர் என்னிடம் வந்து. "ஸ்லாமிஜி. THE SUPREME PONTIFF OF HINDUISM BHAGAWAN SRI NITHYANANDA PARAMASHIVAM பத்தாயிரம் மக்களுக்கு ஞானமளித்தார். உங்கள் குறிக்கோள் என்ன?' என்று கேட்டார்.

"செய்தித்தாள், தந்தி, இணையதளம், விமானம் மாதிரி எந்த வசதிகளும் இல்லாமலேயே புத்தரால் பத்தாயிரம் மக்களுக்கு ஞானத்தை அளிக்க முடிந்ததென்றால், இந்த எல்லா வசதிகளுடன் இருக்கும் நம்மால் பத்து லட்சம் பேருக்காவது ஞானத்தை அளிக்க முடிய வேண்டும். அப்போதுதான் இந்த வசதிகளைப் பெற்றிருப்பது மதிக்கத்தக்கதாக இருக்கும், '' என்றேன்.

நம்மால் இப்பொழுது உள் உலகிலும் வெளி உலகிலும் அனைத்தையும் வைத்திருக்க முடியும். நம்மால் நம்முடைய காரில் பூகம்பப் பெட்டியையும் நம்முடைய இதயத்தில், நம்முடைய உள்வெளியில் ஒரு பூகம்பப் பெட்டியையும் வைத்திருக்க முடியும்.

உள் உலகில் பூகம்பம் நிகழும்பொழுது யாரையும் குறை சொல்ல முடியாது. நாம்தான் பொறுப்பை ஏற்றுக் கொண்டாக வேண்டும்.

உள்ளே ஏற்படும் பூகம்பங்களைச் சாதாரணமாக நினைக்க வேண்டாம். உள்ளே ஏற்படும் பூகம்பங்களைச் சாதாரணமாக எடுத்துக்கொள்வது என்பது நாம் அறியாமையில் செயல்படுவதையே குறிக்கிறது. இது, நாம் அதனால் ஏற்படும் விளைவுகளுக்காக நம்மைத் தயார் செய்துகொள்ளாமலேயே, பெரிய துக்கங்களை வரவேற்றுக் கொள்வதையே குறிக்கிறது.

பூகம்பங்கள் வெளி உலகில் நிகழும்பொழுது, நாம் அரசாங்கத் துறையைச் சார்ந்த இயக்குனர்களை, அதிகாரிகளை, அரசியல்வாதிகளைக் குறை சொல்லிவிட முடியும். நாம் யாரையாவது குறை கூறிவிட்டு, அந்தப் பொறுப்பிலிருந்து நம்மை விடுவித்துக்கொள்ள முடியும். நாம் பொறுப்பை பிறருடைய தோள் மீது சுமத்திவிட முடியும். ஆனால் உள் உலகில் பூகம்பம் நிகழும்பொழுது யாரையும் குறை சொல்ல முடியாது. நாம்தான் பொறுப்பை ஏற்றுக் கொண்டாக வேண்டும்.

கிருஷ்ணர் முந்தைய ஓர் அத்தியாயத்தில் கூறுகிறார்.

உத்த வீரதாத்மநாக்மாரும் நாத்மாருமவஸாதலியத் 1 ஆத்மைவ வர்யாக்மலிநா பர்துராகத்மைவ ரிபுராதமரு: 11 6.5

நம்மை உயர்த்திக்கொள்ள, வேண்டும். உங்களை உயர்த்த நீங்களே உங்களுக்கு உதவி புரிந்து கொண்டீர்களானால், உங்களுடைய சிறந்த நண்பர் நீங்கள்தான்.

நம்முடைய எல்லாப் பொறுப்புகளையும் இறைவனிடம் சமாப்பித்த அந்தக் கணமே உள்ளே குணப்படுத்துதல் நீகழத் தொடங்குகிறது.

இல்லையென்றால், நீங்கள்தான் உங்களுடைய மோசமான எதிரியாக இருக்கிறீர்கள்.

செய்வது, பயிற்சி வளர்த்துக்கொள்வது, தியானிப்பது அல்லது காம் பல த்யாகம் , கா்மங்களின் பலனைத் துறப்பது போன்ற பல்வேறு பாதைகளை அவர் நமக்கு அளிக்கிறார்.

இந்தப் பாதைகளில் ஒன்று மற்றொன்றை விடச் சிறந்தது. முதலில் அவர் தீயான பாதை, ஞானப் பாதையைவிடச் சிறந்தது என்கிறார்.

த்யாணத்தைவிட எல்லாவற்றையும் இரைவனின் பாகங்களில் சமாப்ப்பிப்பது சிறந்தது என்கிறார்.

கர்மத்தின் பலனைத் துறப்பகன் மூலம் ஒருவர் உடனடியாக அமைதியை அடைந்துவிட முடியும் என்று அவர் சொல்கிறார்.

'எல்லாம் என்னுடையது' என்று நினைக்கும்வரை நாம் கஷ்டப்பட்டுக் கொண்டிருப்போம். நாம் சமாப்பித்த அந்தக் கணமே, நம்முடைய எல்லாப் பொறுப்புகளையும் இறைவனிடம் சமாப்பித்த அந்தக் கண்மே உள்ளே குணப்படுத்துதல் நிகழ்கிறது. குணப்படுத்தும் தெய்வீகத் தென்றல் காற்றை நம்முடைய உள்வெளி அனுபவிக்கும்.

பொதுவாக மக்கள், சரணடைவது என்பது ஏதோ ஒரு வகையில் நம்முடைய கட்டுப்பாட்டை இழந்து விடுவது என்று நினைக்கிறார்கள். விட்டு விடுவது, பலவீனத்தின் வெளிப்பாடு. ஏதோ நடக்கட்டும் என்றிருப்பது பொறுப்பின்மை. நன்றாகப் புரிந்துகொள்ளுங்கள், கட்டுப்பாடுகள் என்பது அஹங்காரத்தின் வெளிப்பாடு.

எல்லாவித கட்டுப்பாடுகளும் 'நான்' அல்லது 'எனது' என்பவற்றின் தேவையிலிருந்துதான் அதிகாரத்தைத் தேடும். அதிகாரம், தம்மைக் களங்கமானவராக ஆக்கிவிடும்.

சரணடைவதே விடுதலை. சரணடைவது என்பது தேர்வு செய்யமுடியாத நிலையின் வெளிப்பாடு. மேலும் அது ஒருவா் தம்மால் செய்ய முடிந்ததைச் செய்து முடித்து விட்டு, முடிவை இறைவனிடம் விட்டு விடுவது.

நம்முடைய செயல்களினால் விளையும் பலன்கள் மீது நாம் வைத்திருக்கும் எதிர்பார்ப்புகளையும் நமக்குள் நாம் பயனற்ற அழுத்தத்தையும் இறுக்கத்தையும் தொடர்ந்து உருவாக்கிக்கொள்கிறோம். இது நம்முடைய செயல்பாட்டின் தரத்தை உயர்த்தாது, குறைந்து விடுகிறது.

நாம் செய்ய வேண்டிய வேலையில் முழுக் கவனத்தையும் செலுத்தக் கற்றுக்கொள்ளும்பொழுது, அதன் செயல்முறையின் மீது முழுமையாக ஈடுபடும்பொழுது, கவலைகொள்ளாமல் பாதையில் நடக்கும்பொழுது நாம் எனதைச் செய்தாலும் மேன்மையாகவும் வேகமாகவும் மிகத்திறமையாகவும் செய்து முடிப்போம்.

கிருஷ்ணரின் போதனைகள் அன்மீகமானது மட்டுமல்லாமல், மிகப்பெரிய அளவில் நடைமுறைக்கு ஏற்றதாகவும் இருக்கிறது.

அவருடைய வாழ்க்கைக்குப் பிறகான முன்னேற்றத்திற்கும் மட்டுமல்ல, நிகழ்காலத்தில் வாழ்க்கையை நடத்துவதற்கும் துணையாக இருக்கும்.

யார் ஒருவர் செயலின் பலனைத் துறக்கிறாரோ அவருக்கு அழிவற்ற அமைதி என்பது உடனடி விளைவாக இருக்கும் என்று கிருஷ்ணர் சொல்கிறார்.

நாம் இறைவனிடம் ஒப்படைத்தால், அமைதியும் ஆனந்தமூம் நம் மீது பொழியும். நம்முடைய சரணடைவது என்பது தேர்வு செய்யமுடியாக நிலையின் வெளிப்பாடு. செயல்களினால் விளையும் பலன் மீது இருக்கும் பற்றைத் துறக்கும்போது, நமக்கு உண்மையான விடுதலை கிடைக்கும்.

எந்தவிதமான எதிர்பார்ப்புகளும் இல்லாதபோது மட்டுமே நமக்கு இந்த விடுதலை கிடைக்கும். நம்முடைய செயலின் பலனிலிருந்து நாம் விடுவிக்கப்படுகிறோம்.

இது, நம் கையில் நாம் என்ன வைத்திருக்கிறோமோ, இந்த நிகழ்கால கணத்தில் நம்மிடம் எது இருக்கிறதோ, அதன் மேல் நம்முடைய கவனத்தை முழுமையாக நிலைத்திருப்பதுதான் அமைதி, ஆனத்தம், விடுதலை அல்லது மோக்ஷம்.

பணக்காரர் என்பது பணத்தில் இல்லை

கேள்வி: அன்புள்ள ஸ்வாமிஜி, ஒருவர் தம் வாழ்நாள் முழுவதையும் பணத்தை நினைத்துக்கொண்டே வாழ்ந்தால், அவர் தம்முடைய அடுத்த பிறவியில் எந்தவிதமான வாழ்க்கையை வாழ்வார்? பணக்காராகவா அல்லது ஏழையாகவா ?

இந்த வாழ்க்கையில், இந்தப் பிறவியில் என்ன நடக்கிறது என்பதைப் பற்றிய அக்கறையுடன் மட்டுமே நீங்கள் இருக்க வேண்டும்.

இந்தக் கணத்தை அசட்டை செய்து விட்டு, இறந்த பின்பு என்ன நடக்கும் என்று ஏன் கவலைப்பட வேண்டும் ? நீங்கள் இப்போது எப்படி வாழ்க்கையை வாழ்கிறீர்கள் என்பதைப் பொறுத்துத்தான் வருங்காலம் அமையும்.

நம்முடைய செயல்களினால் விளையும் பலன் மீதிருக்கும் பற்றைத் துறக்கும்போது, நமக்கு உண்மையான விடுதலை கிடைக்கும்.

இருந்தாலும், உங்களுடைய கேள்விக்கான பதில், பிறகு என்ற நிகழும் என்பது. இந்தப் பிறவியில் பணம் உங்களுக்கும் உங்களைச் சுற்றி வாழ்பவர்களுக்கும் உண்மையான சந்தோஷத்தைக் கொடுப்பதா அல்லது துக்கத்தைக் கொடுப்பதா என்பதைப் பொறுத்துத்தான் அமையும்.

அது நீங்கள் ஏற்றுக்கொள்ளும் உங்களுடைய புத்திசாலித்தனத்தைச் சார்ந்துதான் இருக்கும்.

THE SUPREME PONTIFF OF HINDUISM BHAGAWAN SRI NITHYANANDA PARAMASHIVAM

நீங்கள் எந்த அளவிற்குப் புத்திசாலியாக இருந்தால், அடுத்த பிறவியைப் பற்றிக் கவலைப்பட வேண்டாம்.

இந்தப் பணக்காரரைப் போன்றே வாழ்க்கையை வாழ்வீர்கள். ஏற்றுக்கொள்ளும் அளவிற்குப் புத்திசாலியாக இல்லாமலும், அதை அடைய முயற்சி செய்யாமலும் இருந்தால், நீங்கள் இந்தப் பிறவியிலும் ஒரு செல்வச் செழிப்பான வாழ்க்கையை வாழமாட்டீர்கள். மேலும் அடுத்தடுத்த பிறவிகளையும் தவறவிடுவீர்கள்.

பணக்காரரின் வாழ்க்கையை வாழ்வதற்குத் தேவையான எல்லாத் தன்மைகளையும் விஷயங்களையும் சேர்க்க நீங்கள் தயாராக இருந்தால், இப்பொழுதே பணக்காரராக வாழ்வீர்கள்.

உதாரணத்திற்கு நீங்கள் ஒரு குறிப்பிட்ட உணவை சுவையாகத் தயாரிக்க வேண்டுமானால், அதற்குத் தேவையான எல்லாப் பொருட்களையும் நீங்கள் சேர்த்தாக வேண்டும். இல்லையென்றால் அது வேறுவிதமாக அமைந்துவிடும் !

ஒரு பெண்மணி மாலை உணவைத் தயாரித்துக் கொண்டிருந்தார். அவருடைய கணவர் சமையலறைக்கு வந்து, ''என்ன சமைத்துக் கொண்டிருக்கிறாய் ?'' என்று கேட்டார்.

அந்தப் பெண், ''அதற்கு என்ன பெயர் வைப்பது என்று நான் இன்னும் முடிவு செய்யவில்லை. உணவு தயாரான பிறகுதான் பெயர் வைக்க முடியும்,'' என்று பதில் சொன்னார்.

அதனால் நீங்கள் சேர்க்க வேண்டிய எல்லாப் பொருட்களையும் சேர்க்கத் தவறினால், அது எதுவாக மாற வேண்டுமோ அப்படி மாறுவதில்லை. நீங்கள் எதிர்பார்த்த முடிவும் ஏற்படுவதில்லை. அது வேறு விஷயம்.

பெரும்பாலான சந்தர்ப்பங்களில் நாம் ஒரு குறிப்பிட்ட உணவுப் பதார்த்தத்தைச் செய்ய வேண்டும் என்றால், அதில் சில குறிப்பிட்ட பொருட்களைச் சேர்த்தே ஆக வேண்டியிருக்கும். அப்படிச் சேர்க்கும்போது மட்டுமே, அதனுடைய இறுதிப் பலனும் நாம் எதிர்பார்த்ததாகவே, நம்மால் கணிக்கக்கூடியதாகவே இருக்கும்.

அதுபோல், பணக்காரரின் வாழ்வு வாழ்வதற்காக, பொறுப்புணர்வு, முடிவெடுக்கும் திறன், வாழ்க்கையை எதிர்கொள்ளும் துதைரியம் போன்ற பல தேவையான விஷயங்களை நீங்கள் வாழ்வில் சேர்த்தாக வேண்டியிருக்கிறது.

உங்களிடம் இந்த எல்லாக் குணங்களும் இருந்தால், இன்றைக்கே உங்கள் வாழ்வை வளப்படுத்த முடியும். நீங்கள் அடுத்த பிறவிக்காகக் காத்திருக்கத் தேவையில்லை.

மக்கள் பிச்சைக்காரனாகப் பிறக்க நினைப்பதில்லை. அது சாத்தியமில்லை. பிறகு ஏன் பிச்சைக்காரர்களாக இருக்கிறார்கள் ?''

ஒரு ஆத்மா கடந்த வாழ்க்கையில் ஒரு பணக்காராகப் பிறந்து, வாழ்ந்திருந்தபோது, அதற்கு ஏற்பட்ட பல அனுபவங்கள் காரணமாக அவருடைய ஆத்மா செல்வத்தைச் சேர்க்கவோ, மீண்டும் ஒருமுறை பொறுப்பை ஏற்கவோ, விரும்புவதில்லை.

அதுதான் வாஸநா என்கிற அந்த மன அமைப்புதான் ஆத்மா உடலை விட்டுப் பிரியும்போது அந்த ஆத்மாவுடன் செல்லும்.

மன அமைப்பு மட்டுமே உங்களுடைய அடுத்த பிறவியை முடிவு செய்யும்.

அந்த மனநிலைதான் அடுத்த பிறவியில் எந்தவித பொறுப்பும் இல்லாத பிச்சைக்காரராக இருக்க முடிவு செய்யும்.

நிறைய பணக்காரர்கள் தங்களது மனம் திறந்து அவர்களுடைய பிரச்சினைகளை என்னிடம் சொல்லியிருக்கிறார்கள். விதி விலக்குமில்லாமல் அவர்களது பிரச்சினைகளுக்குக் காரணமே செல்வத்தின் மீது அவர்கள் கொண்டிருந்த மனப்பாங்குதான்.

அவர்களுடைய செல்வம் அவர்களை மற்ற மக்களோடு இணைப்பதற்குப் பதிலாக, அவர்களை அவர்களிடமிருந்து பிரித்து தனித்தவர்களாக ஆக்கி விடுகிறது.

இந்த மாதிரி மனிதர்கள் உடலைவிடும்பொழுது, செல்வத்தின் மீது ஆழமான வெறுப்புடன் செல்வார்கள்.

செல்வம் அவர்களுடைய இந்த வாழ்க்கையில், அவர்களுக்கு துக்கங்களையே கொண்டு வந்திருக்கிறது. அவர்கள் இந்த மனநிலையுடன் உடலை விட்டார்களானால், அவர்கள் மற்றொரு உடலை எடுக்கும்போது செல்வம் சம்பந்தப்பட்ட எந்த முயற்சியும் வேண்டாம் என்ற விருப்பத்துடன்தான் இந்த உலகத்தில் நுழைவார்கள்.

நீங்கள் இந்தப் பிறவியில் அடைந்துள்ள பொருளாதார நிலைமை உங்களுடைய அடுத்த பிறவியில் என்ன நடக்க வேண்டும் என்பதை முடிவு செய்வதில் எந்தவித பங்கும் வகிக்கப் போவதில்லை.

மாறாக உங்களுடைய பொருளாதார நிலை மீது நீங்கள் கொண்டிருக்கும் மனப்பான்மைதான் முக்கியமானது. நீங்கள் ஏழையாக இருந்தீர்களா அல்லது பணக்காரராக இருந்தீர்களா என்பது ஒரு பொருட்டே அல்ல.

ஆனால் சந்தோஷமாக இருந்தீர்களா அல்லது துக்கமாக இருந்தீர்களா என்பதுதான் ஒரு முக்கியமான விஷயமாகிறது. உங்களுடைய மன அமைப்பு மட்டுமே உங்களுடைய அடுத்தப் பிறவியை முடிவு செய்யும்.

எனக்குப் பிரியமானவர்கள்

12.13,14 யார் ஒருவர் எந்த உயிர்களிடத்திலும் வெறுப்பும், பொறாமையும் இல்லாதவராகவும் நட்புடனும் கருணையுடனும் இருப்பவராகவும் 'நான்' மற்றும் 'எனது' என்ற உணர்விலிருந்தும், அஹங்காரத்திலிருந்தும் விடுபட்டு, இன்ப துன்பங்களில் மனத்தை சமநிலையில் வைத்துக்கொண்டு, மன்னிக்கும் தன்மை உடையவராகவும், எப்போதும் திருப்தியுடன் இருப்பவராகவும், யோகத்தில் இணைந்தவராகவும், என்னிடத்தில் ஒரு உறுதியான கட்டுப்பாடு உள்ளவராகவும், தம்முடைய மனத்தையும் பட்டறிவையும் என் மீது வைத்திருப்பராகவும் இருக்கிறாரோ, அந்த பக்தா எனக்கு மிகவும் பிரியமானவர்.

முன் சொன்ன எல்லா ஸ்லோகங்களிலும் கிருஷ்ணர் அர்ஜுனனிடம் இதைச் செய் அல்லது அதைச் செய் என்று சொன்னார். ஆனால் இப்பொருது இதைச் செய் அல்லது அதைச் செய் என்று சொல்லவில்லை.

''யாரெல்லாம் இவற்றைச் செய்கிறார்களோ அவர்கள் எனக்கு மிகவும் பிரியமானவர்கள். இவற்றை நீங்கள் செய்யவில்லை என்றால்கூட அதுவும் எனக்குச் சரிதான். ஆனாலும் நீங்கள் அவற்றைச் செய்யும்பொழுது எனக்கு மிகவும் பிரியமானவர்களாகிறீர்கள்,' என்று சொல்கிறார். ஒரு விதத்தில் இது ஒரு உணர்ச்சிப்பூர்வமான மிரட்டல்தான். நேரிடையாக இல்லாத ஆனால் மறைமுக மிரட்டல். ஆனாலும் அது ஒரு நல்ல காரணத்திற்காகத்தான் !

"யார் பொறாமையில்லாமல் எல்லா உயிர்களிடத்திலும் கருணைமிக்க நண்பராக உள்ளாரோ, யார் தம்மைச் செயல்களுக்குரியவராக நினைக்காமல் இருக்கிறாரோ, யார் பொய்யான அஹங்காரத்திலிருந்து விடுபட்டு இருக்கிறாரோ, யார் இன்பத்திலும் துன்பத்திலும் சமமாக இருக்கிறரோ, யார் சகிப்புத் தன்மையுடன் இருக்கிறாரோ, எப்போதும் திருப்தியுடன் இருக்கிறாரோ, மனம் புலன்களோடுகூடிய உடலைத் தம் வசப்படுத்தி இருக்கிறாரோ, யார் பக்தி சேவையில் உறுதியுடனும் முழு மனத்துடனும் ஈடுபட்டுள்ளாரோ, தம்முடைய புத்தியை என்னிடம் ஈடுபடுத்தி உள்ளாரோ, அப்படிப்பட்ட ஒரு பக்தர் எனக்கு மிகவும் பிரியமானவராகிறார். ''

எல்லா உயிர்களுக்கும் கருணை மிக்க நண்பராக இருங்கள் -கிருஷ்ணர்.

"யார் பிறர் மீது பொறாமையில்லாமல், எல்லா உயிர்களுக்கும் கருணை மிக்க நண்பராக இருக்கிறாரோ," என்று கிருஷ்ணர் சொல்வதைப் புரிந்துகொள்ளுங்கள்.

இவையிரண்டும் முக்கியமான குண நலன்கள்.

இப்போது நாம் நம் மனத்தை நேர்மையாக ஆராய்வோம். நாம் நம் மனத்தை நேர்மையாக ஆராயும்போது இவற்றைத் தெளிவாக உணர்ந்துகொள்ள முடியும். யாராவது உங்களிடம் வந்து அவர் உங்கள் மீது மிகுந்த அன்பு கொண்டுள்ளார் என்று சொன்னால். நீங்கள் அதை நம்ப மாட்டீர்கள்.

அப்போது நீங்கள் செய்யும் முதல் காரியம் என்னவாக இருக்கும் ? அந்த நபர் உங்களிடமிருந்து என்ன எதிர்பார்க்கிறார் என்பதை அறிய முயற்சி செய்வீர்கள். ஏனென்றால் நீங்களும் நேசிக்கப்படுவதற்குத் தகுதியான ஒரு நபர்தான் என்பதை நீங்கள் நம்புவதில்லை.

அடுத்து, உங்களை ஒருவர் நேர்மையாக, உண்மையாக நேசிக்கக்கூடும் என்பதை நம்ப மாட்டீர்கள். ஏனென்றால் நீங்கள் யாரையும் நேர்மையாக நேசிப்பதில்லை. அப்படித்தான் நீங்களும் இருப்பீர்கள் என்று நினைத்துக் கொண்டிருப்பவராக இருப்பதால், மற்றவரும் அப்படித்தான் இருப்பார் என்று நினைக்கிறீர்கள்.

நம்முடைய அன்பெல்லாம் தோலின் ஆழம் வரைதான். தோலின் ஆழம் எவ்வளவு என்பதுதான் உங்களுக்குத் தெரியுமே!

கிருஷ்ணர் இங்கு சொல்கிறார், நண்பனாக இருக்கும் ஒருவர், நேர்மையுடன் சேவை செய்யும் ஒருவர், எல்லோரிடத்திலும் நட்பை உணரும் ஒருவர் போலியான அஹங்காரத்திலிருந்து விடுபட்டவராக இருக்கிறார்.''

இங்கு நாம் 'போலி அஹங்காரம்' என்ற வார்த்தையைப் புரிந்துகொள்ள வேண்டும். நம்மிடம் இல்லாததை வெளிக்காட்டுவது மட்டும் அஹங்காரம் இல்லை. நம்மிடம் இருப்பதை மறைப்பதும் அஹங்காரமே.

அஹங்காரத்தில் வகை இரண்டு இருக்கின்றன. செயல்படும் அஹங்காரம், செயல்படுத்தப்படும் அஹங்காரம்.

செயல்படும் அஹங்காரம் என்பது இருப்பதை வெளிக்காட்டுவது. செயல்படுத்தப்படும் அஹங்காரம் என்பது, ''ஒ! நான் என்ன செய்ய முடியும் ? நான் ஒரு சாதாரண மனிதன். என்னால் எதையும் சாதிக்க முடியாது, என்னால் எதையும் செய்ய முடியாது' என்ற எண்ணங்களால் உருவாக்கப்படுகிறது.

உங்களை ஒருவர் நேர்மையாக, உண்மையாக நேசிக்கக்கூடும் என்பதை நம்ப மாட்டீர்கள். ஏனென்றால் நீங்கள் யாரையும் நேர்மையாக நேசிப்பதில்லை.

செயல்படுத்தப்படும் அஹங்காரத்தின் விளைவுதான் ஒருவர் மறைத்துக்கொள்வது. தாழ்வு மனப்பான்மை செயல்படுத்தப்படும் அஹங்காரத்தின் ஒரு வெளிப்பாடே.

உயர்வு, தாழ்வு இரண்டையும் கடப்போம்

உயர்வு மனப்பான்மையில் குறைந்தது ஒரு நல்ல விஷயம் உண்டு. தம்மைப் பற்றிய உயர்ந்த எண்ணங்களைக்கொண்டு ஒருவர் எங்குச் சென்றாலும், அங்கு ஒரு பெரிய அடியையாவது பெற்றுக்கொள்கிறார்!

நிகழ்ச்சிகளை அதனதன் வழியில் நிகழ அனுமதிக்கும் ஒருவர்தான் நிஜத்தில் வாழ்கிறார்.

இந்தச் சமுதாயம் உங்களை ஒன்றுமில்லாமல் ஆக்க முயற்சிசெய்யும். பிறகு நீங்கள் உங்களுடைய உயர்வு மனப்பான்மையிலிருந்து விடுபடும் முயற்சியை எடுப்பீர்கள்.

ஆனால் உங்களிடம் தாழ்வு மனப்பான்மை இருந்தால், சமூதாயம் உங்களைத் திருத்த முயற்சி செய்யாது. அது வாழ்க்கையிலிருந்து உங்களை நீங்களே மறைத்துக்கொள்ளும் ஒரு கபடப் பாதையே.

உங்களுக்கு ஒரு பிரச்சினை இருக்கிறது என்பதைக்கூட நீங்கள் தெரிந்துகொள்ள மாட்டீர்கள். தம்முடைய தாழ்வு மனப்பான்மையில் ஒளிந்து கொண்டிருக்கும் ஒருவர், உயர்வு மனப்பான்மையில் ஒளிந்து கொண்டிருக்கும் ஒருவரைவிட ஆழமாக அவதிப்படுகிறார்.

பெயர் புகழை விரும்பும் மனிதர், பெயர் புகழை விரும்பாத மனிதர்- இருவருமே அஹங்காரத்தை உடையவர்கள்தான். நீங்கள் பெயரை விரும்பினீர்களானால், அஹங்காரம் கொண்டவர். பெயரை விரும்பவில்லையனாலும், அது போலி அஹங்காரத்தை, செயல்படுத்தப்படும் அஹங்காரத்தைக் காட்டுகிறது.

ஆனால் நிகழ்ச்சிகளை அதனதன் வழியில் நிகழ அனுமதிக்கும் ஒருவர்தான், நிகழ்ச்சிகளைப் பொங்கி ஓட அனுமதிக்கும் ஒருவர்தான் நிஜத்தில் வாழ்கிறார்.

கிருஷ்ணர் இங்கு ஒரு விளக்கமளிக்கிறார்: 'நீ யார் என்று தெரிந்துகொள்ள இங்கு யார் விரும்பப் போகிறார்கள்? நீ உன்னை ஒரு பெரிய மனிதனாகவும், உன் பெயரை எல்லோரும் அறிந்திருப்பதினால், உன் பெயரை அந்த அளவிற்குப் பெரியதாகவும் ஏன் நினைக்கிறாய் ?''

உன்னை மிகவும் உயர்ந்தவன் என்று நீ நினைப்பதால்தான் வேண்டாம் என்று நினைக்கிறாய். யாருக்கும் உன் பெயர் தெரியாது, தளர்வாக இரு, " என்று கிருஷ்ணர் தெளிவாகச் சொல்கிறார். "யாருக்கும் உன் பெயர் தெரியாது, தளர்வாக இரு.'' '

நீங்கள் அஹங்காரத்திலிருந்து மட்டும் விடுபட்டிருக்காமல், போலி அஹங்காரத்திலிருந்தும் விடுபட்டிருக்க வேண்டும்.

பெயர், புகழை விரும்புவது மற்றும் பெயர், புகழ் வேண்டாம் என்று சொல்வது ஆகிய இரண்டும் அஹங்காரத்தின் மாறுபட்ட நிலைகளே! மாறுபட்ட விதங்களே!

தாழ்வு மனப்பான்மை கொண்ட அஹங்காரமும் அஹங்காரமே. அதனால்தான் அவர் அதை 'போலி அஹங்காரம்' என்று சொல்கிறார். நீங்கள் அஹங்காரத்திலிருந்து போலி அஹங்காரத்திலிருந்தும் விடுபட்டிருக்க வேண்டும். தாழ்வு மனப்பான்மையில் உங்களை நீங்களே மறைத்துக்கொள்ளக்கூடாது.

ஒரு சின்ன கதை:

ஒரு குரு தம்முடைய சீடரிடம், "தயவுசெய்து என்னுடைய பாதத்தை பிடித்து விடு,'' என்று சொல்கிறார். சீடர், ''ஒ! நான் ஒரு பாவி. நான் எப்படி உங்கள் பாதத்தைத் தொட முடியும் ?'' என்று சொல்கிறார்.

அவர் ஒரு சோம்பேறியாக இருந்ததால் அதைச் செய்ய விரும்பவில்லை. அதனால்தான் அவர், 'நான் ஒரு பெரிய பாவி, நான் எப்படி உங்கள் பாதத்தைத் தொட முடியும்? நான் எப்படி அதைச் செய்ய முடியும் ?'' என்று சொல்கிறார்.

சிறிது நேரம் கழித்து ஒரு பக்தர் பழங்களையும் பிரசாதத்திற்குத் தேவையான பொருட்களையும்கொண்டு வந்தார். குரு ஒரு சிறிய துண்டை மட்டும் எடுத்து தம் வாயில் போட்டு விட்டு, மிச்சத்தை வைத்து விட்டார்.

அடுத்த நாள் தட்டில் ஒன்றும் இல்லாததை அவர் கண்டார். அவர் தம்முடைய சீடரைப் பார்த்து, "என்னவாயிற்று?' என்று கேட்டார்.

அதற்குச் சீடர், ''குருவே! அது உங்களுக்குச் சமர்ப்பிக்கப்பட்ட பிரசாதம். அதனால் அது வீணாகப் போவதை என்னால் அனுமதிக்க முடியவில்லை. அது குருவினுடைய பிரசாதம் என்பதால், நான் அதை முழுமையாகச் சாப்பிட்டு விட்டேன்,'' என்று சொன்னார்.

மனத்தின் நிலையைப் பாருங்கள், எவ்வளவு அருமையாக அது சூழ்நிலைகளை வேறு வேறு கருத்துகளுடன் கையாளுகிறது.

எங்கெல்லாம் நமக்குத் தேவையோ, அங்கெல்லாம் நமக்கு எதுவெல்லாம் சௌகரியமாகவும் வசதியாகவும் இருக்கிறதோ அதை நாம் புகுத்தி விடுகிறோம். சீடருக்கு வேலை செய்ய விருப்பம் இல்லாதபோது, ''இல்லை, நான் எப்படி உங்களுடைய பாதத்தைத் தொட முடியும் ? நான் தகுதியானவன் இல்லை. நான் ஒரு தூய ஆத்மா இல்லை," என்று சொன்னார். ஆனால் அவருக்கு உணவு தேவையாக இருந்தபோது, குருவின் உணவு, குரு பிரசாதம் ஆகிவிட்டது அதனால் அதைச் சாப்பிட்டு விட்டார்!

நம்முடைய கொள்கைகளுக்கு ஏற்ற கருத்துகளையே நாம் சேகரிக்கிறோம். இதைத்தான் வேதத்தின் விதம் ஓதுகிறது என்று சொல்கிறோம். நீங்கள் வேதத்தில் சொல்லப்பட்டுள்ள கருத்துகளை ஓத மட்டுமே செய்தீர்களேயானால், நீங்கள் சாத்தானாகிறீர்கள். வேதத்தின் சாரத்தைப் புரிந்துகொள்ளும்பொழுது, நீங்கள் கடவுளாகிறீர்கள். நீங்கள் வேதத்தை உள்வாங்கியிருந்தால், நீங்கள் வேதத்திலிருந்து எதையும் குறிப்பிடத் தேவையில்லை. மக்கள் உங்கள் வார்த்தைகளைக் குறிப்பிடுவார்கள்.

நீங்கள் வேதத்தை உள்வாங்காமல், அதைக் குறிப்பிடும்பொழுது, நீங்கள் சாத்தானாகிறீர்கள். சாத்தான் வேதத்தின் விதத்தைப் புரிந்துகொள்ள மாட்டான்.

கவலையைப் பற்றிக் கவலைப்படாதீர்கள்

உங்களுடைய இலட்சியம் மற்றும் செல்வத்தின் பயனற்ற தன்மையை நீங்கள் புரிந்துகொண்ட அந்தக் கணமே,

உங்களுடனேயே எப்போதும் இருக்கக்கூடிய பொருள் என்று எதுவும் இல்லை என்பதைப் புரிந்து கொண்ட அந்தக் கணமே, இந்த எல்லாத் தெய்வீக குணங்களும் உங்களுடைய இருப்பிலிருந்து வெளிப்பரவும்.

குணமுடையவராகவும் மன்னிக்கும் மனத்தை வைத்திருக்கக்கூடியவராகவும் திருப்தியுடையவராகவும் தொடர்பு உடைய ஒரு மனிதராகவும் நீங்கள் உருமாற்றமடைந்து விடுவீர்கள்.

தமக்குள் முழுவதும் ஆனந்தமாக உள்ள ஒரு மனிதர் இனிமையை, காரணமேயில்லாமல், பரவச் செய்வார்.

உண்மையில் ஆனந்தமயமாக இருந்தீர்களேயானால், இந்தக் குணங்களைப் பரவச் செய்வீர்கள். தமக்குள் முழுவதும் ஆனந்தமாக உள்ள ஒரு மனிதர் இனிமையை, காரணமேயில்லாமல் பரவச் செய்வார்.

நாம் எப்போதும் நமக்குள் ஒருவித எரிச்சலைத் தாங்கிக்கொண்டு இருக்கிறோம். நாம் மக்கள் மீது எரிந்து விழுவதற்குத் தயாராக இருக்கிறோம்.

நமக்கு வாய்ப்பு கிடைத்த அந்தக் கணமே, கத்தி, சத்தம் போட்டு, கோபத்தை வெளிப்படுத்துவோம். நாம் என்ன செய்து கொண்டிருகிறோம் என்றே நமக்குத் தெரிவதில்லை.

ஒரு சிறு காரணத்திற்காககூட நாம் மக்கள் மீது பாய்ந்து கடித்து விடுகிறோம். ஏனென்றால் நாம் நமக்குள் ஒருவித எரிச்சலை சுமந்து கொண்டிருக்கிறோம்.

நாம் அனுபவித்துக் கொண்டிருக்கும் கஷ்டங்களையும் துக்கங்களையும் பிறர் மீது வாந்தி எடுத்துக்கொண்டு இருக்கிறோம்.

நமக்குள் இருக்கும் நிலையான கவலை, தொடர்ந்த உள்முகப் பேச்சு ஆகியவற்றின் காரணமாகத்தான் இந்த எரிச்சல் தோன்றுகிறது. நாம் விரும்பியது கிடைக்காமல் போய்விடுமோ, நாம் எதை அடைய திட்டமிட்டுக் கொண்டிருக்கிறோமோ அதை அடைய முடியாமல் போய்விடுமோ என்று நினைக்கிறோம்.

நம்முடைய எல்லாக் கவலைகளும் நிகழ்ந்தவற்றை கடந்தகாலத்தில் அடிப்படையாகக்கொண்டு எழுந்த எதிர்காலத்தைப் பற்றிய கவலைகளாகத்தான் இருக்கின்றன.

எதிர்காலம் என்ன வைத்திருக்கிறதோ என்ற எதிர்பார்ப்பின் அடைப்படையில் எழுந்த கவலைகளாகத்தான் இருக்கின்றன. நம்முடைய எதிர்பார்ப்பிற்கும், நம்மால் இந்த அளவிற்குத்தான் பெற முடியும், நமக்கு அந்த அளவிற்குத்தான் சக்தி இருக்கிறது என்று நாம் நினைப்பதற்கும் உள்ள இடைவெளியினால்தான் கவலை ஏற்படுகிறது.

அதனால் நாம் நிகழ்ச்சிகள் எப்படி நிகழ வேண்டும் என்று எதிர்பார்த்தோமோ, அதேபோல் நடைபெறுமா என்று நாம் கவலைப்படத் தொடங்கி விடுகிறோம்.

கவலைப்படுதல் என்பதே தேவையற்ற ஒன்றுதான், ஏனென்றால் நாம் செய்யும் செயல்களின் விளைவுகளைத் தீர்மானிப்பது நம்முடைய செயல்திறன் மட்டுமல்ல அதற்கு வேறு பல காரணங்களும் இருக்கின்றன.

எதிர்காலமே ஒரு கற்பனை என்பதால் விளைவுகளைப் பற்றிய எதிர்பார்ப்பு தேவையற்றது. நம்முடைய சுவாசத்தைக்கூட நம்மால் கட்டுப்படுத்த முடியாது.

ஆனந்தமே நம் உந்துசக்தியாகட்டும்

நாம் அடுத்த மூச்சை இழுப்போமா என்பதைப் பற்றிக்கூட நம்மால் ஒரு உறுதியுடன் சொல்ல முடியாது.

அப்படியிருந்தும், நாம்தான் நம்முடைய எதிர்காலத்தையோ அல்லது நம்முடைய செயல்களின் பலன்களையோ நிர்ணயிக்கிறோம் என்று நினைப்பது எவ்வளவு செருக்குத்தனமானது!

நாம் எதிர்பார்ப்புகளும் எரிச்சல்களும் கரைந்துவிடும். நாம் நிகழ்காலத்தில் இருந்தால் மட்டுமே நாம் நம்முடைய செயல்களின் மீதும், அவற்றின் உடனடி விளைவுகள் மீதும் ஆதிக்கம் செலுத்த முடியும்.

நாம் நிகழ்காலத்தில் நிலைத்திருக்கும்போது எண்ணங்கள் இல்லாமல் போகும். கவலைகளும் எரிச்சலும் மறைந்துவிடும். அப்பொழுது மட்டுமே நாம், கவலை எப்படித் தேவையற்றது, பயனற்றது என்பதை உணர்ந்துகொள்கிறோம்.

த்யான வகுப்புகளில், நான் பங்கேற்பாளர்களிடம் அவர்களுடைய வாழ்க்கையில் அப்போது அவர்கள் அனுபவித்துக் கொண்டிருக்கும் கவலைகள், எரிச்சல்கள் பற்றி எழுதச் சொல்வேன்.

நிறைய மக்கள் ஒரு புத்தகமளவிற்கு எழுதுவார்கள். நான் அவர்களிடம் அந்தப் பக்கங்களை அப்படியே வைத்திருந்து, ஆறு மாதங்கள் கழித்து அவர்களுடைய கவலைகளில் எத்தனை நிஜமானது என்பதைச் சொல்லுங்கள் என்று சொல்லச் சொல்வேன். உங்களுக்கு நான் சொல்லப் போவது ஆச்சரியமாக இருக்கும், இருபது சதவீதத்திற்கும் குறைவான அவர்களுடைய கவலைகள்தான் உண்மையாகியிருக்கும்.

கவலையும் எரிச்சலும் தேவையற்றவை. ஒருமுறை எரிச்சலின் உபயோகமின்மையை நீங்கள் புரிந்து கொண்டால், நீங்கள் சில சமயங்களில் எதற்காவது ஏதோ ஒரு வழியில் எரிச்சல் அடைந்து, அந்த எரிச்சலினால் அல்லது அழுத்தத்தால் நீங்கள் எதைச் செய்தாலும், அது உங்களிடம் தங்காது.

நாம் நிகழ்காலத்தில் நிலைத்துவிடும்போது, கவலைகளும், எதிர்பார்ப்புகளும், எரிச்சல்களும் கரைந்துவிடும்.

நீங்கள் எப்படி வாழ்கிறீர்கள், எந்த அளவிற்கு விழிப்புணர்வுடன் வாழ்கிறீர்கள், வாழ்வை வாழ்வதற்கு எந்த வகை விழிப்புணர்வை நீங்கள் தேர்வு செய்கிறீர்கள் இது மட்டும்தான் உங்களுடன் தங்கும்.

நீங்கள் உங்களுடைய இருப்பு நிலையின் முக்கியத்துவத்தை தானாகவே இனிமையையும் மகிழ்ச்சியையும் வெளிப்படுத்தத் தொடங்கி விடுவீர்கள்.

மக்களுக்கு நான் அனுபவிப்பதற்கான ஒரு எளிய தியான நுட்பத்தைக் கொடுக்கிறேன்.

நீங்கள் உங்களுடைய கருப்பு நிலையின் முக்கியத்துவத்தை உணரும்போது, தானாகவே இனிமையையும் மகிழ்ச்சியையும் வெளிப்படுத்தத் தொடங்கி விடுவீர்கள்.

இனிமையைப் பரவச் செய்கிற அந்த நுட்பத்தை வெறுமனே பயிற்சி செய்யுங்கள்.

அதை எப்படிப் பயிற்சி செய்ய வேண்டும் ?

காலையிலிருந்து இரவு வரை, எப்பொழுதெல்லாம் உங்கள் நினைவிற்கு வருகிறதோ அப்பொழுதெல்லாம் ஆனந்தத்தின் இனிமையான தன்மைகளை உள்ளிழுங்கள், உள்ளிழுங்கள், உள்ளிழுங்கள். ஆனந்தத்தை உள்ளிழுத்து, வெளிவிடுவதைக் காட்சியாக நினைத்துப் பாருங்கள். உங்களுடைய முழு இருப்புக் தன்மையும் மகிழ்ச்சியால் நிரப்பப்படும். ஆரம்பத்தில் நீங்கள் உருவகப்படுத்தியும் கற்பனை செய்துகொண்டும் பார்த்துக் கொண்டிருப்பீர்கள். ஆனால் சில நாள்களில் அதுவே உங்களுடைய தன்மை என்பதை நீங்கள் உணர்வீர்கள்.

நீங்கள் பகல் நேர நட்சத்திரங்கள்

நீங்கள் புரிந்துகொள்ள வேண்டிய இன்னொரு விஷயம், ஒரு விஷயத்தை மனத் திரையில் உருவாக்கப் பார்ப்பதும், கற்பனை செய்து பார்ப்பதும் இரு வேறு விஷயங்கள்.

கற்பனை என்ற வார்த்தை ஸம்ஸ்க்ருதத்தில் கல்ப்பநா என்றும், உருவாக்கிப் பார்த்தல் என்ற வார்த்தை பாவனா என்றும் மொழி பெயர்க்கப்படுகிறது. பாவனா என்பது கல்ப்பநா என்பதிலிருந்து வேறுபட்டது.

கல்ப்பநா என்றால் இல்லாத விஷயங்களைக் கற்பனை செய்து பார்ப்பது. உதாரணத்திற்கு பத்து தும்பிக்கைகள் உள்ள யானையை நீங்கள் நினைத்துப் பார்த்தால் அது கல்ப்பநா. அதாவது இல்லாத ஒன்றைக் குறிக்கிற வார்த்தை.

ஆனால் உங்களிடம் இருந்து திறமையாகத் தப்பித்துக் கொண்டிருக்கும் ஒன்றை நினைத்துப் பார்த்தல் பாவனா என்பது இருப்பதை, ஆனால் உங்களிடம் இருந்து கருந்து திறமையாகத் தப்பித்துக் கொண்டிருக்கும் ஒன்றை நினைத்துப் பார்த்தல்.

உதாரணத்திற்கு, நீங்கள் பகல் நேரத்தில் உட்கார்ந்துகொண்டு, வானத்தில் இருக்கும் நட்சத்திரங்களை நினைத்துப் பார்த்துக் கொண்டிருந்தீர்களானால் அது கற்பனை ஆகாது. அது பாவனா!

ஏனென்றால் உங்களால் பார்க்க முடியாவிட்டால்கூட வானத்தில் நட்சத்திரங்கள் இருக்கின்றன. அதனால் நட்சத்திரங்களை நினைத்துப் பார்த்தல் கற்பனை ஆகாது. அங்கு என்ன இருக்கிறதோ அதை நீங்கள் உங்கள் மனத்தால் உணர முடியும். ஆனால் அந்தக் கணத்தில் நீங்கள் அதைப் பார்க்க முடியாது, அதைத்தான் 'உருவாக்கிப் பார்த்தல்' என்கிறோம்.

இருக்கவே முடியாத விஷயத்தை நீங்கள் காண முயற்சிப்பதுதான் கற்பனை. கடவுள்களையும் தேவிகளையும் நினைத்து தியானம் செய்வது கற்பனை ஆகாது என்பதைப் புரிந்துகொள்ளுங்கள். அது உருவாக்கிப் பார்க்கலே !

அவர்கள் இருக்கிறார்கள். நீங்கள் அவர்களைப் பார்க்க முடியாது. அவ்வளவுதான். நீங்கள் அவர்களைப் பார்க்க வேண்டுமானால், உங்களுடைய அவர்களுடைய அலைவரிசையோடு உங்களை இசைவுபடுத்திக்கொள்ள வேண்டும்.

நீங்கள் உங்களுடைய தொலைக்காட்சியை டியூன் செய்யும்போது, உடனடியாகப் பல்வேறு நிகழ்ச்சிகளைப் பார்க்கிறீர்கள். அதுபோல பாவனா என்பது உங்களை நீங்களே இசைவு செய்துகொள்வது. வெறுமனே ஆனந்தத்தை உள்ளிழுத்து வெளியில் விடுவதாகத் தொடர்ந்து பாவனை செய்து பாருங்கள். பிராண என்கிற உயிர்க்காற்று உள்ளே போய் வெளியில் வருவதாக பாவனை செய்யுங்கள்.

ப்ராண என்பது சக்தியும் ஆனந்தமுமே. ப்ராண என்பது வெறும் காற்று மட்டும் அல்ல என்பதைத் தயவுசெய்து புரிந்துகொள்ளுங்கள்.

ப்ராண என்பது காற்றின் வழியாக உள்ளே போகும் சக்தி. உதாரணத்திற்கு, ஒரு வண்டி, உங்கள் வீட்டிற்கு வந்து பொருட்களை இறக்கி விட்டுப் போகிறது என்று வைத்துக்கொள்வோம்.

அந்த வண்டி போன்றதுதான் காற்று. அதில் கொண்டு வரப்பட்ட பொருள்தான் ப்ராண என்கிற பிராணன். ப்ராண என்பது வெறும் காற்று இல்லை.

காற்றை ஒரு சாதனமாக உபயோகித்து ப்ராண நம்முள் நுழைகிறது. ப்ராண சக்தி என்பது காற்றின் மிக நுண்ணிய பகுதி. ப்ராண சக்தி என்பது ஆனந்த சக்தி.

அதனால் நீங்கள் மூச்சை இழுக்கும் போதெல்லாம் ஆனந்தத்தை உள்ளிழுப்பதாக பாவனை செய்யுங்கள்.

நீங்கள் மூச்சை வெளியேவிடும் போதெல்லாம் ஆனந்தத்தை வெளியே விடுவதாக பாவனை செய்துகொள்ளுங்கள்.

வெளிச்சத்தை உள்ளிழுத்து வெளிச்சத்தை வெளியேற்றுங்கள். உங்கள் உடல் ஆனந்தத்தாலும் வெளிச்சத்தாலும் நிரப்பப்பட்ட ஒரு கோணிப்பை.

ப்ராண என்பது வெறும் காற்று மட்டும் அல்ல, ப்ராண என்பது சக்தியும் ஆனந்தமுமே.

என்று பாவனை செய்துகொள்ளுங்கள். அதற்குப் பிறகு, இயல்பாகவே எரிச்சலுக்குப் பதிலாக ஆனந்தத்தைப் பரப்பத் தொடங்குவீர்கள்.

கோபம் மற்றும் பொறாமை ஆகிய விஷத்தை மற்றவர்கள் மீது வாந்தி எடுப்பதற்குப் பதிலாக இனிமையையும் அன்பையும் பரப்புவீர்கள்.

உங்களால் முடிந்தால் செய்யுங்கள் ...

"அப்படிப்பட்ட ஒரு பக்தர் எனக்கு மிகவும் பிரியமானவர்," என்று கிருஷ்ணர் சொல்கிறார். யாராவது இந்த வகையில் வாழ்ந்தார்களானால், அந்த சொல்கிறார்.

''இதைச் செய் அல்லது அதைச் செய்யாதே,'' என்று அவர் சொல்லவில்லை. பல சட்டங்களை உருவாக்க அவர் விரும்பவில்லை.

சட்டங்களை அர்ஜுன்னுடைய மனநிலை எதுவோ அந்த நிலைக்கு அவர் சென்று, ''உன்னால் முடிந்தால் செய். இல்லையென்றால் வேறு என்ன செய்ய முடியும் ?' என்று சொல்லிவிட்டு கிருஷ்ணர் கவலையற்ற மனநிலையில் இருக்கிறார்.

இது எல்லா குருமார்களுக்கும் நிகழும் என்று நான் நினைக்கிறேன். எல்லா குருமார்களும் இந்த நிலையை ஒரு சமயத்தில் அடைகிறார்கள்.

சில நாட்களுக்குப் பிறகு, "சரி உங்களால் என்ன முடிகிறதோ அதைச் செய்யுங்கள். வேறு என்ன செய்ய முடியும் ?'' என்கிறார்கள். அவர்கள் ஒரு குறிப்பிட்ட தூரத்திற்குத்தான் வழி நடத்துவார்கள் அல்லது ஒரு குறிப்பிட்ட

ஆனந்தத்தினாலும் மகிழ்ச்சியாலும் தான் குருமார்கள் தங்களிடம் எது உள்ளதோ அதைப் பகிர்ந்து கொள்கிறார்கள்.

தூரம்வரை மட்டுமே வழிகாட்டுவார்கள். அதற்கு மேல் அவர்கள் மக்களை வற்புறுத்தினால், மக்களை ஞானமடையச் செய்வதில் குருமார்களுக்கு ஏதோ தனிப்பட்ட நலன் இருக்கிறது என்று மக்கள் நினைக்கத் தொடங்குகிறார்கள்.

ஏதோ ஒரு பத்துப் பேரை அதிகமாக ஞானமடையச் செய்துவிட்டால், குருமார்களுக்குச் சொர்க்கத்தில் சிறப்பான ஒரு இடம் கிடைக்கும் என்றோ அல்லது கடவுள் அவர்களுடைய சம்பளத்தை அதிகப்படுத்தி விடுவார் என்றோ மக்கள் எண்ணுகிறார்கள். ஆனந்தத்தினாலும் மகிழ்ச்சியாலும்தான் குருமார்கள் தங்களிடம் எது உள்ளதோ அதைப் பகிர்ந்துகொள்கிறார்கள்.

ஒரு சின்ன கதை:

ஒரு கைதி நீதிமன்றத்தில் குறுக்கு விசாரணை செய்யப்பட்டார்.

''உனக்கு இந்த மனிதரைத் தெரியுமா?'' என்று வக்கீல் கேட்டார்.

''எனக்கு எப்படி இவரைத் தெரியும் ?'' என்று கைதி பதில் சொன்னார்.

''இவர் உன்னிடமிருந்து பணம் கடன் வாங்கினாரா ?' என்று வக்கீல் கேட்டார்.

''இவர் ஏன் என்னிடமிருந்து பணத்தைக் கடன் வாங்க வேண்டும் ?'' என்று கைதி பதில் சொன்னார்.

இதற்குள் எரிச்சலடைந்த நீதிபதி கைதியை பார்த்து, ''நீ ஏன் இவ்வளவு கேள்விகள் கேட்கிறாய் ? நீ ஏன் வக்கீலின் கேள்விகளுக்கு வெறுமனே பதில் அளிக்கக்கூடாது ?'' என்று கேட்டார்.

''நான் ஏன் கேள்விகள் கேட்கக்கூடாது ?'' என்று கைதி பதில் சொன்னார்.

இதுதான் என்பதைப் புரிந்துகொள்ளுங்கள். நீங்கள் குருவை நம்பத் தயாராக இல்லை. அவரை நீங்கள் தடுத்துக்கொண்டே இருக்கிறீர்கள்.

'நான்', 'எனது' ஆகியவற்றைக் கைவிடுங்கள் என்று கூறும்பொழுது மக்கள் ஏதோ குரு அவற்றை எடுத்து தன்னுடன் வைத்துக் கொள்வாரோ என்று பயப்படுகின்றனர்!

ஒருவேளை அவர் அவற்றை எடுத்துக்கொண்டு போய்விடக்கூடும். அவருக்கு அவை தேவையாக இருப்பதால்தான், அவற்றைக் கைவிடும்படி சொல்வதாக மக்கள் நினைக்கிறார்கள். "அவர் நம்மைக் கைவிடும்படி சொல்கிறார். அப்படியானால்தான் அவரால் அவற்றை எடுத்துக்கொள்ள முடியும்," என்று நினைக்கிறார்கள். மக்கள் சந்தேக மனப்பான்மையுடன் இருக்கிறார்கள்.

அதனால்தான் குருமார்கள் சில சமயம், ''இதுதான் சரியான பாதை. ஆனால் உங்களுக்கு எப்படிச் செய்ய விருப்பமோ அப்படிச் செய்துகொள்ளுங்கள். '' என்று சொல்லி விடுவதுண்டு.

குரு-ஆன்மீக அறுவை சிகிச்சை நிபுணர்

''யார் தம்முடைய மனத்தையும் பட்டறிவையும் என்னிடம் நிலைப்பெறச் செய்கிறார்களோ,'' என்று கிருஷ்ணர் சொல்கிறார்.

ஒரு பக்தருக்கோ அல்லது சீடருக்கோ பிரபஞ்சத்திடமோ அல்லது குருவிடமோ இந்த அளவிற்கு சரணாகதி செய்யும் மனநிலையைக்கொள்வது என்பது கடினமான காரியும்தான்.

அந்த மனிதர் விரும்பியபடி நிகழ்ச்சிகள் நடக்கும்வரை, ஒரு குருவானவர் அந்த பக்தரை அவர் எதை விரும்புகிறாரோ, அதைச் செய்துகொள்ள அனுமதிக்கும்வரை மட்டுமே அவர் ஒரு சிறந்த குரு ஆகிறார். வழிப்படத் தகுதியானவராகிறார்.

ஆனால் குரு கண்டிப்பானவராக மாறி, சீடருக்கு ஆன்மீக அறுவைச் சிகிச்சை செய்ய வேண்டியதன் பொறுப்பைக் கையில் எடுத்துக் கொண்டால், சீடர் அவரிடமிருந்து விலகி ஓடிவிட நினைக்கிறார்.

நான் மக்களிடம் சொல்வதுண்டு, ''நான்தான் உங்களுடைய சரியான குருவா இல்லையா என்பதை முன் கூட்டியே நீங்கள் முடிவு செய்துகொள்ளுங்கள். குரு தம்முடைய பொறுப்பைக் கடுமையான முறையில் அக்கறையுடன் எடுத்துக்கொள்வார். அவருடைய முக்கியமான பொறுப்பு அறுவை சிகிச்சை. அது அஹங்காரம் என்ற புற்றுநோயை அறுக்கும் சிகிச்சை.

சீடரானவர் தம்மை குருவிடம் ஒப்படைப்பதாக ஒருமுறை வாக்களித்து விட்டால், குருவும் சீடருடைய பொறுப்பை ஏற்றுக்கொள்ளவதாக வாக்களிக்கிறார். அறுவை சிகிச்சை மேசையிலிருந்து தப்பித்து ஓடுவது ஆபத்தானது. அப்படி ஓடுவதால் நீங்கள் உங்கள் முழு வாழ்க்கையையும் இழந்து விடுவீர்கள்.

இதுபோல் இன்னொரு சந்தர்ப்பம் கிடைப்பதற்கு நீங்கள் பல ஜென்மங்கள் காத்திருக்க வேண்டியிருக்கும். ''

நீங்கள் அருவக் கடவுளை வணங்கினால்தான், என்னுடன் எளிதாகத் தொடர்புகொண்டு, என்னை உண்மையாகப் பின் தொடர முடியும்.

இங்கே கிருஷ்ணரும் அதே மன நிலையில் இருந்துதான் சொல்கிறார். ''இந்த மாதிரியான என்னுடைய அவ்வளவுதான். பக்தர் அவரிடம் கொடுக்கும் வாக்குறுதியைப் பற்றி அவர் பேசுகிறார்.

அவர் சொல்கிறார், ''யார் என்னிடம் அவரை ஒப்படைப்பதாக அவருடைய மனம் மற்றும் பட்டறிவையும் என்னிடம் பொருந்திக்கொள்கிறாரோ அவர் எனக்குப் பிரியமானவர். அவர் விடுதலை செய்யப்படுவார். '' இப்படி அந்தச் சிறந்த குரு சொல்கிறார்.

கேள்வி: மதிப்பிற்குரிய ஸ்வாமிஜி! நான் அருவக் கடவுளை வணங்குகிறேன். இருந்தாலும் நான் உங்களுடைய சீடராகலாமா?

நீங்கள் அருவக் கடவுளை வணங்கினால்தான், என்னைப் புரிந்துகொண்டு, என்னுடன் எளிதாகத் தொடர்புகொண்டு, என்னை உண்மையாகப் பின்தொடர முடியும்.

நான் ஏற்கெனவே உங்களுக்குச் சொன்னதுபோல, நான் விதிமுறைகளைக் கொடுத்து இருக்கிறேன். என்னுடைய சீடர்கள் என்னுடைய உருவத்தை தியானம் செய்ய முடியாது. அவர்கள் என்னுடைய உருவத்தை தியானம் செய்யக்கூடாது.

அவர்கள் செல்ல வேண்டும். அவர்கள் என்னுடைய உருவத்தைப் பிடித்துக் கொண்டிருப்பதை நான் விரும்புவதில்லை.

என்னுடைய உருவம் மட்டுமல்லாது வேறு எந்த குருவின் உருவத்துடனும் அவர்கள் சிக்கிக்கொள்ளக்கூடாது.

உங்களில் பெரும்பான்மையினருக்கு கடவுள் என்பது கருத்துதான். ஞானமடைந்த குருவிற்கு கடவுள் என்பது ரியாலிட்டி. ஞானமடைந்த குரு கடவுளைவிட மேலானவர். ஏனென்றால், அவர் ஒரு ஸ்தூலமாக ஒரு நிஜமாக உங்களுடன் இருக்கிறார், அவர் ஒரு கருத்து இல்லை. குரு எதிரில் இருக்கிறாரோ இல்லையோ அவருடைய சாந்நித்யம் வேலை செய்யும்.

உடலில் இல்லாத குருமார்கள் ஒரு மனிதனின் ஆன்மீக முன்னேற்றத்திற்கு உதவ முடியுமா? என்று மக்கள் என்னிடம் கேட்பதுண்டு. தயவுசெய்து இதை நன்றாகப் புரிந்துகொள்ளுங்கள், உடலில் இல்லாத குருமார்கள் நீங்கள் நினைப்பதுபோல் இறந்துவிடவில்லை.

அவர்களுடைய சக்தி அவர்கள் உடலில் இருந்தாலும் சரி, இல்லாவிட்டாலும் சரி அதே அளவு வலிமையுடையதாகவே இருக்கும். அதனால்தான் வேத பாரம்பரியத்தில் குருமார்களுடைய உடல் எரிக்கப்படாமல் ஸமாதியில் வைக்கப்பட்டது.

அவர்களுடைய உடல் வைக்கப்பட்டுள்ள ஜீவ ஸமாதிகள் மிகவும் சக்திவாய்ந்த ஆன்மீக Nuclear reactors போன்றவை.

மிகப் பிரசித்திப் பெற்ற ஹிந்து கோயில்கள், குறிப்பாகத் எல்லாம் ஜீவஸமாதிக்கு அவை உயர்நிலை சக்தி வாய்ந்த ஸ்தலங்களாக இருக்கின்றன.

அதனால் உடலில் இல்லாத குருமார்கள் உங்கள் அருகில் இல்லை என்று நினைக்க வேண்டாம். இந்த பூமியில் இருக்கும் தீய சக்திகளைக்

குருமார்களுடைய உடல் வைக்கப்பட்டுள்ள ஜீவ ஸமாதிகள் மிகவும் சக்திவாய்ந்த ஆன்மீக Nuclear reactors போன்றவை.

கட்டுப்படுத்தி அதன் செயல்பாடுகளைத் தடுத்துக் கொண்டிருப்பது அவர்களுடைய சக்திதான். அவர்கள் உங்களுடைய செயல்களுக்குப் பதில் அளிக்கிறார்கள்.

அதே தர்க்கத்தை அடிப்படையாகக்கொண்டு, உடலில் இருக்கும் குருமார்களுடைய உடலோ அல்லது உருவம்தான் உங்களுடைய தேடுதலின் முடிவு என்று நினைத்து விடாதீர்கள்.

வாழ்ந்து கொண்டிருக்கும் குரு தம்முடைய உருவத்தைவிட மிகவும் பெரியவர். என்னை இந்த ஆறு அடி உருவத்திற்குள் அடக்கி அதில் மயங்கி நின்று விடாதீர்கள்.

நான் உங்கள் முன்பு இருக்கும்போது மட்டும்தான் உங்களுடன் இருப்பதாக நினைக்காதீர்கள். எனக்கு முன்னால் நீங்கள் இல்லாதபோது, நான் உங்களுடன் இல்லை என்று நினைத்து விடாதீர்கள்.

நான் என்னுடைய சீடர்களிடம் சொல்வதுண்டு: "நீங்கள் வெறுமனே என்னைப் பின் தொடர்வது உங்களுக்கு உதவாது. சங்கத்திற்காக உழையுங்கள். இது, இருப்புத் தன்மையின் சங்கமம். பிறகு உங்களை நான் பின் தொடர்வேன். நான் உங்களுடைய இதயத்தில் இருப்பேன்.''

இதுதான் அந்த உயர் விழிப்புணர்வாகிய கிருஷ்ணரின் செய்தி.

எதனாலும் பாதிப்படையாதீர்கள்

  1. 15 இந்த உலகம் யாரால் பிரதிகூலமான வகையில் பாதிப்படையவில்லையோ, யார் இந்த உலகத்தால் பிரதிகூலமான வகையில் பாதிப்படையவில்லையோ, யார் மகிழ்ச்சி, கோபம், கவலை ஆகியவற்றில் இருந்து விடுபட்டு இருக்கிறாரோ அவர் எனக்குப் பிரியமானவர்.

ஞானியின் இருத்தலே ஒரு ஆசீர்வாதம்தான்

கிருஷ்ணர் பாதிப்படையவில்லையோ, குழப்பமடையவில்லையோ, அவர், இந்த உலகைப் பாதிப்பதும் இல்லை; உலகில் ஏற்படும் குழப்பங்களுக்குக் காரணமாவதும் இல்லை. ''

தம்முடைய இருப்புத் தன்மையில் மையம் கொண்டிருக்கும் ஒரு மனிதர் மட்டுமே, அந்த இறுதி விழிப்புணர்வில் மையம் கொண்டிருக்கும் ஒரு மனிதர் மட்டுமே, இந்த உலகத்தில் எந்தவித அழிவையும் ஏற்படுத்துவதில்லை.

ஞானமடைந்த ஒருவரின் அருகாமையில் இருப்பதாலேயே நம்முடைய மனது அமைதி அடைகிறது. நாம் நிலையானவர்களாக, உறுதியானவர்களாக மாறுகிறோம். இது போன்ற மனிதர்களால் இந்த உலகம் துக்ககரமான பாதிப்புகளை அடையாமல் இருப்பது மட்டுமல்ல, இந்த உலகம் அவர்களுடைய இருத்தலினால் ஆசீர்வதிக்கப்படுகிறது என்றும் என்னால் உறுதியாகச் சொல்ல முடியும்.

ஒரு மனிதர் தெய்வீகத்துடனும் பிரபஞ்ச இருப்புடன் ஒன்றுபட்டவராக ஒருமுறை உணர்ந்த பிறகு, அங்குச் சண்டைக்கு இடமேது ? அங்கு எந்தவிதமான நாடகத்திற்கும்தான் இடமேது ?

அங்குச் சண்டையும் நாடகமும் இருக்க முடியாது! தம் மீதும், பிறர் மீதும் கொண்ட ஆழமான அன்பு மற்றும் கருணையின் அனுபவம் மட்டுமே இருக்கும்.

ஒருவர் தொடர்ந்து அழிவில்லாத ஆனந்தத்தை வெளிப்படுத்திக் கொண்டிருக்கும்போது, அங்கு எப்படிச் சிறு சிறு சந்தோஷங்களோ அல்லது குழப்பங்களோ இருக்க முடியும் ? சாத்தியமில்லை.

ஞானமடைந்த ஒருவருக்கு, இது எல்லாமே ஒரு விளையாட்டாக மாறிவிடுகிறது. அவர் அந்த விளையாட்டு தன்னுள் நடப்பதைப் பார்ப்பது மட்டுமல்ல, அந்த விளையாட்டில் தாம் இல்லாததையும் பார்க்கிறார்.

எவர் ஒருவர் தம்மைச் சுற்றி நடக்கும் நிகழ்ச்சியினால் தம்முடைய மையத்திலிருந்து தம்மை வெளிப்படுத்திக் கொள்ளவில்லையோ அவர் எனக்குப் பிரியமானவர் என்று கிருஷ்ணர் சொல்கிறார். ஏனென்றால் அவர் கிருஷ்ணருக்குள் மையம் கொண்டிருக்கிறார்.

எதிர்ப்பார்ப்புகள் மற்றும் ஆசைகள் நிறைவேறும்போது ஏற்படும் துணை விளைவுதான் மகிழ்ச்சி.

நம்மில் பலருடைய நிலை இது. நாம் எப்பொழுதும் நம்முடைய குணாதிசயங்களின் வெளிவட்டத்திற்குள்ளேயே, மேல் மட்டத்திலிலேயே வாழ்ந்து கொண்டிருக்கிறோம். அதனால் நாம் செல்லும் இடங்களில் எல்லாம் குழப்பத்தை உருவாக்கிக் கொண்டிருக்கிறோம்.

நம்மில் பலருக்கும் சந்தோஷம் என்பது ஒரு துன்பத்திற்கும் மற்றொரு துன்பத்திற்கும் இடையே உள்ள காலம்தான். நாம், இரண்டு போர்களுக்கு இடைப்பட்ட காலத்தை அமைதி காலம் என்று அழைப்பதைப் போன்றே, நம்முடைய இந்தச் சந்தோஷமும் இரு துன்பங்களுக்கு இடைப்பட்ட காலமாக இருக்கிறது. அதனால்தான் இது நிரந்தரமற்றதாகவும் உண்மையற்றதாகவும் இருக்கிறது.

புலன்கள் மூலம் அனுபவிக்கப்படும் தற்காலிக இன்பங்கள் நிச்சயமாக துன்பத்தை நோக்கித்தான் நம்மை அழைத்துச் செல்லும். எதிர்ப்பார்ப்புகள் மற்றும் ஆசைகள் நிறைவேறும்போது ஏற்படும் துணை விளைவுதான் மகிழ்ச்சி.

நம்முடைய எதிர்பார்ப்பு முதல் முதலில் நிறைவேறும்போது மகிழ்ச்சி அடைவோம். பெரும்பாலும் அடுத்த முறை அது நடக்காது. அதனால் இன்பத்திற்கு மாறாக துன்பம் தொடரும்.

மகிழ்ச்சி என்பது நிரந்தரமாக இருந்தால், அது நம்முள் மட்டுமே அனுபவிக்கக்கூடியதாக இருக்கும். அந்த மகிழ்ச்சியைத்தான் மிகச் சரியாக ஆனந்தம் என்கிறோம்.

ஆனந்தம் நிரந்தரமானது, அழிவில்லாதது, அதற்கு மாறாக மகிழ்ச்சி நிரந்தரமற்றதாகவும் அழியக்கூடியதாகவும் இருக்கிறது. நம்முடைய இருப்பில் நாம் மையம் கொண்டிருக்கும்போது, நம்முடைய எதிர்பார்ப்புகளைக் கைவிடும்போது, நாம் பற்றில்லாத தன்மையுடனும் மன நிலையுடனும் இருக்கும்போது ஆனந்தம் நம்முள் பொங்குகிறது.

நிஸ்ஸங்கத்வம் நிர்மோஹித்வம் நிர்மோஹித்வே நிஸ்சலத்த்வம் நிஸ்சல தத்வே ஜீவன் முக்தி: - என்று ஆதி சங்கரர் பஜகோவிந்தத்தில் சொல்கிறார்.

பற்றற் தன்மை, நம்மை ஆசைகளற்ற நிலைக்கு எடுத்துச் செல்லும். 'ஆசையில்லா' அந்த நிலையானது, ஒரு அமைதியான, ஆரவாரமற்ற, ஆனந்தம் நிறைந்த மனநிலைக்கு நம்மை அழைத்துச் செல்லும். ஆனந்தமான நிலை, நம்மை விடுதலையை நோக்கி, ஜீவன் முக்தி நிலையை நோக்கி எடுத்துச் செல்லும்.

மகிழ்ச்சியில்லா நிலை என்று கிருஷ்ணர் குறிப்பிடும்போது, நம்முடைய ஆசைகளின் துணை விளைவான வந்து போகிற 'நிலையில்லாத மகிழ்ச்சி' யைத்தான் குறிப்பிடுகிறார்.

அது நம்முடைய மாய எண்ணங்களினாலும் கற்பனைகளாலும் சக்தியூட்டப்படுகிறது. இந்த நிரந்தரமில்லாத மகிழ்ச்சியின் உச்சத்தையும் ஆழத்தையும் கடந்தால் மட்டுமே உண்மையில் ஒருவரால் ஆனந்தமான நிலையை அடைய முடியும். நாம் ஆனந்தத்தை அனுபவிக்க வேண்டுமானால், இன்பம் துன்பம் என்கிற இந்த இரண்டையுமே நாம் கடந்தாக வேண்டியிருக்கிறது.

கவலையில்தான் இருக்கிறோம்.

நாம் ஆனந்தத்தை அனுபவிக்க வேண்டுமானால், இன்பம், துன்பம் என்கிற இந்த இரண்டையுமே நாம் கடந்தாக வேண்டியிருக்கிறது.

கவலைதான் நம் ஆத்மாவைப் பிடித்திருக்கும் புற்றுநோய்! யோசிக்கக்கூடிய திறமை நமக்கு வந்த நாள் முதற்கொண்டு, நாம் நேரமும் கவலைப்படுகிறோம். துக்கம், கவலை மற்றும் இவற்றின் பக்கவிளைவான மன அழுத்தம் இம்மூன்றும்தான் வாழ்க்கையில் நம்முடைய ஊன்றுகோல்களாக இருக்கின்றன.

நம்முடைய எதிர்பார்ப்புகளை நம்மால் நிறைவேற்ற முடியாமல் போய் விடுமோ என்ற பயத்தினால்தான் கவலை உண்டாகிறது. நமக்கு ஆசைகளும் நம்பிக்கைகளும் இருக்கின்றன. நம்மிடம் பொதுவாக நமக்குத் தெரிந்த நம்முடைய திறமைகளும் இருக்கின்றன.

எதிர்காலம் பற்றிய எண்ணமே கவலைக்கான உணவு.

பெரும்பாலும் நம்முடைய ஆசைகளும் திறமைகளும் பொருந்திச் செல்வதில்லை. இந்த இரண்டிற்கும் இடையே ஒரு இடைவெளி இருந்தே தீரும். அந்த இடைவெளிதான் நமக்குள் கவலையை உண்டாக்குகிறது.

நாம் கண்களை மூடிக்கொண்டு ஒரு பொருள் அல்லது நிகழ்ச்சியைக் கவனத்தில் வைக்க முயற்சிசெய்யும்போது சில கணங்களுக்குப் பிறகு நம்மால் அதைத் தொடர முடியாமற் போவதை நாம் உணர்கிறோம்.

எந்த எண்ணமோ அல்லது சிந்தனையோ நம்முடைய உள்வெளியை நிரந்தரமாகக் கட்டுப்படுத்த முடியாது. எப்பொழுதும் இன்னொரு எண்ணம் வந்து முதலில் தோன்றிய எண்ணத்தை ஒதுக்கிவிடும். இதுதான் நம்முடைய மனத்தின் உள்ளே நிகழ்ந்து கொண்டிருக்கும் 'உள் மனப் பேச்சு'

புத்தர், இதைக் 'குரங்கு மனம்' என்று குறிப்பிடுகிறார். இறந்தகாலத்திற்கும் எதிர்காலத்திற்கும் இடையே தாவிக் கொண்டிருக்கும் நம் மனத்தினுடைய தொடர் தாவல்தான் இந்த உள்மனப் பேச்சு.

கடந்தகாலத்தில் மனம் எதை அனுபவித்து, நினைவுப் பதிவுகளாகப் பதிந்து வைத்திருக்கிறதோ அதாவது கடந்தகால அனுபவங்களினால் ஏற்பட்ட நினைவுகளுக்கும், கடந்தகாலத்தை ஆதாரமாகக்கொண்டு உருவாக்கப்பட்ட எதிர்பார்ப்புகள் மற்றும் யூகங்களான தெரியாத எதிர்காலத்திற்கும் இடையே நம்முடைய மனம் மேற்கொள்ளும் பயணம்தான் இந்த உள்மனப் பேச்சு. இந்தத் தாவலைத்தான், இந்தப் பயணத்தைத்தான் நாம் எண்ணங்கள் என்று சொல்கிறோம்.

உங்கள் வாழ்வை முழுமையாக்கும் தீர்வு

நம்முடைய அஹங்காரம், அது விரும்பியது நிகழாது என்பதை உணரும்போது, நம்முடைய கவலை அதிகமாகிறது. உண்மையில், இந்த இழப்பு இன்னும் நிகழவே இல்லை, இது வெறும் யூகத்தின் அடிப்படையிலான ஒரு விஷயம்தான், இருந்தாலும் நமக்குள் ஆழமான உணர்ச்சிகள் ஏற்பட காரணமாக இது இருக்கிறது.

எதுவும் நிகழ்வதற்கு முன்பே மிகுந்த கவலையுடன் நாம் மோசமான விளைவு நிகழும் என்ற எதிர்பார்ப்புடன் மோசமான விளைவுக்காகக் காத்துக் கொண்டிருப்போம். பின்பு கவலைப் பெருமூச்சுடன் அந்த நிகழ்ச்சி நடந்து முடிவதற்காகக் காத்துக் கொண்டிருப்போம்.

நீங்கள் கொஞ்சம் ஆழ்ந்து கவனித்துப் பார்த்தீர்கள் என்றால் ஒரு விஷயம் புரியும், நீங்கள் கற்பனை செய்து வைத்திருந்த ஒரு மோசமான விளைவு உண்மையில் நிகழும்பொழுது, நீங்கள் ஒருவித விடுதலை உணர்வை அனுபவித்திருப்பீர்கள். அடிக்கடி இது போன்ற அனுபவம் உங்களுக்கு நிகழ்ந்திருக்கக் கூடும். நிகழ்காலத்திற்கு வந்தவுடன் கவலை அதற்கு மேல் தொடர்வதில்லை.

எதிர்காலத்தைப் பற்றிய எண்ணத்தில்தான் கவலை வாழ்கிறது, வளர்கிறது. அதனுடைய அடிப்படை ஆதாரம் அஹங்காரம். அஹங்காரம் எதிர்பார்ப்புகளை உருவாக்குகிறது.

நான், எனது, தனித்துவம் மற்றும் உரிமைகொண்டாடுதல் என்கிற இந்த நான்கு விஷயங்களோடு சம்பந்தப்பட்ட எதிர்பார்ப்புகள்தான் நாம் எதிர்பார்த்தது நிகழாமல் போய்விடுமோ என்ற பயத்தை ஏற்படுத்தும். இந்தக் கவலையில் இருந்து வெளிவர, நாம் நிகழ்காலத்திற்குள் வர வேண்டும். அந்த ஒரு இடம் மட்டுமே நம்முடைய உள்பேச்சு நின்று, கவலை மறையும் இடம்.

''யார் கவலையில்லாமல் இருக்கிறாரோ அவரே என்னை அடைவார்,'' என்று கிருஷ்ணர் சொல்லும்போது, நிகழ்காலத்தில் இருக்கும் ஒருவர் கிருஷ்ணரையே அடைகிறார் என்பதைத்தான் குறிப்பிடுகிறார்.

நிகழ்காலத்தில் நாம் எண்ணங்களே இல்லாமல் இருக்கும்போது, நம்முடைய பிரபஞ்ச இருப்புத் தன்மையின் அதீயத்தை, கிருஷ்ணர் விழிப்புணர்வை நம்மால் தெளிவாகப் பார்க்க முடியும்; பிறகு நாம் அவருடன் இணைகிறோம்.

குற்ற உணர்ச்சியை உங்களால் விட்டுவிட முடியும்

கிருஷ்ணர், ''கோபத்தை விடு, யார் கோபமில்லாமல் இருக்கிறாரோ அவர் என்னை அடைவார்,'' என்று கிருஷ்ணர் சொல்கிறார்.

இந்தச் சொற்களின் நேரடியான அர்த்தத்தை மட்டுமே புரிந்துகொண்டால், நாம் கிருஷ்ணரை அடைய முடியாது. நாம் எல்லோரும் ஏதோ ஒரு சமயத்தில் இல்லையானாலும் இன்னொரு சமயத்தில் கோபத்தை வெளிக்காட்டுகிறோம்.

கோபம் என்பது நேர்மறை சக்தி. வெளிப்படும் கோபம், வெளிப்படுத்துபவருக்கும் சரி, பெறுபவருக்கும் சரி நன்மை தரக்கூடியதாக ஆக முடியும். இது மிகுந்த ஆச்சரியமாகத் தோன்றினாலும் உண்மையே.

பெரும்பாலும் நம்முடைய கோபம் என்பது நம் குற்ற உணர்ச்சியின் வெளிப்பாடாகத்தான் இருக்கும். நம்முடைய வாழ்க்கைத் துணை, அவர் எதிர்பார்த்தபடி நாம் நடந்துகொள்ளாததைச் சுட்டிக் காட்டும்பொழுது, நாம் நம்மைக் காத்துக்கொள்ள முயற்சிசெய்வோம்.

நாம் நம்மைக் காத்துக்கொள்வோம். நாம் தவறு செய்ததை உணரும்பொழுது குற்ற உணர்ச்சியை அடைகிறோம்.

ஆனால் விட்டு விட்டு நாம் கோபம் அடைகிறோம். நம்முடைய குற்றத்தை நாம் ரகசியமாக வைக்கவே விரும்புகிறோம்.

அதை வெளிப்படுத்திவிடும் நபரை நாம் வெறுக்கிறோம். இது, ஒரு தொழுநோயாளி தம்முடைய நோயை பிறர் விரும்பாததுபோல இருக்கிறது.

ஒரு விதத்தில் இந்தக் கோபம் நம் மீதேகூட நன்மை தரக்கூடியதாக ஆக முடியும்.

குறைபாடுகளுக்கு எதிராக நமக்குள் நடக்கும் உணர்ச்சிக் கொந்தளிப்பின் விளைவே குற்ற உணர்ச்சி. குற்ற உணர்ச்சிதான் நாம் செய்கிற மிகப்பெரிய பாவமே!

நாம் எதைச் செய்தாலும், அந்த நேரத்தில் நமக்கிருக்கும் அறிவு மற்றும் விழிப்புணர்வின் அடிப்படையிலேயே செய்கிறோம். நாம் செய்வதை ஒருமுறை செய்து முடித்துவிட்டோமானால், அதை மாற்றக்கூடிய சக்தி நமக்கு இல்லை.

உமர் கயாம் தம்முடைய 'ருபையாத்' (Rubaiyat) என்ற புத்தகத்தில் 'அசையும் கை எழுதிவிட்டு, நகர்ந்துகொண்டே இருக்கும். எழுதுவதனாலேயே, அது நகர்ந்து சென்றுவிடும். உங்களுடைய கண்ணீரோ அல்லது உங்களுடைய எல்லா நற்பண்புகளுமோ அதைப் பின்னோக்கி தள்ள முடியாது,'' என்று சொல்கிறார்.

இறந்தகாலத்தை ஒன்றும் செய்ய முடியாது. ஆனால் குற்ற உணர்ச்சியை ஏதாவது செய்ய முடியும். ஆம், குற்ற உணர்ச்சியை விட்டுவிட முடியும். நீங்கள் செய்ததை ஒப்புக்கொண்டு முன்னால் போக முடியும்.

உங்களால் ஒப்புக்கொண்டு முன்னால் போக முடியும். உங்களால் உங்களுடைய குற்ற உணர்ச்சியை விட்டுவிட முடியும்.

நாம் நம்முடைய குற்ற உணர்ச்சியை விட்டுவிடும்போது, நம்முடைய கோபத்தையும் விட்டுவிட முடியும். நம்முடைய குற்ற உணர்ச்சியை விட்டுவிடும்போது, நம்முடைய அடக்கப்பட்ட உணர்ச்சிகளான கோபம், வருத்தம், தற்காத்துக்கொள்ளல் மற்றும் உள்குமுறல் அனைத்தையும் விட்டு விடலாம்.

அடக்கப்பட்ட கோபம் புற்று நோயை உருவாக்கும். தங்களுக்குள் கோபத்தை உணரும் வெளிக்காட்டாமல் அமைதியுடன் இருக்கும் மக்கள் வெடிகுண்டின் மீது அமர்ந்திருக்கிறார்கள்.

அது எதிர்பாராமல் வெடித்து அவர்களுக்கும் பிறருக்கும் மோசமான விளைவை ஏற்படுத்தும் அல்லது அவர்களையே புற்று நோயால் அழித்துவிடும். இது முற்றிலும் சாத்தியம்.

மலேசிய கலாச்சாரத்தில் சிறு உணர்ச்சிகளான கோபம், கோபம், எரிச்சல் போன்றவற்றை வெளியிடாமல் இருக்கக் கற்றுக் கொடுக்கப்படுகிறார்கள். எல்லோரும் அமைதியாகவும் ஒற்றுமையுடனும் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கப்படுகின்றனர்.

இருப்பினும் திடீரென்று அந்த இணைப்பு தகர்ந்து விடுகிறது. இதை அவர்கள் 'கட்டுப்பாடில்லாமல் முறையின்றி நடப்பது, (Running amok) என்று சொல்கிறார்கள். ஆக்ஸ்போர்டு அகராதியிலும் இந்த வார்த்தை இடம் பெற்றுள்ளது.

இந்த வார்த்தை, தம் கட்டுப்பாட்டை முழுவதுமாக இழந்து, குழப்பத்தை உருவாக்கிக் கொண்டு, முழுக் கட்டுப்பாட்டையும் இழந்த நிலையில் விளைவுகளைக் கட்டுபடுத்த முயற்சிசெய்யும் ஒருவரைக் குறிக்கிறது.

"தெருக்களில் நடக்கும் சண்டைகளை என்ன செய்வது? கோபத்தின் மூர்க்கமான வெளிப்பாட்டினால் விளையும் நாசத்தைப் பற்றி என்ன சொல்வது?''என்று நீங்கள் கேட்கலாம். ஒருவர் தமக்குள் ஏற்படும் கோபத்தை விட்டுவிடக் கற்றுக் கொண்டால், பிறகு தெருச் சண்டை அல்லது வீட்டுச் சண்டை இருக்காது.

நாம் நம்முடைய கோபத்தை கட்டுப்படுத்துகிறோம், அவை வெடிக்கின்றன. குழந்தைப் பருவத்திலிருந்து பல்வேறு காரணங்களுக்காக நம்முடைய உள்கோபம் வளர்ந்துகொண்டே வருகிறது. சமுதாயத்தைப் பற்றி நம்மால் நினைக்க முடிந்த எல்லா எதிர்மறை கருத்துகளையும் நாம் திரட்டி வருகிறோம்.

நம்மால் இவற்றையெல்லாம் வெளிப்படுத்த முடிவதில்லை. ஏனென்றால் அப்படிச் செய்வது முறையற்றது, கலாச்சாரமற்றது, நாகரிகமற்றது என்று சமுதாயம் கருதுகிறது. பின்பு உடனடியாகவோ அல்லது சிறிது காலம் கழித்தோ, அது வெடித்துதான் ஆக வேண்டும். நாம் கோபத்தை மக்களிடம் காட்டுவதைவிட பிரச்சினைகள் மேல் காட்டக் கற்றுக்கொள்ள வேண்டும்.

மக்கள் மேல் கோபம் ஏற்படும்போது அதை மக்களிடம் காட்டுவதை விட, பிரச்சினையை நோக்கிச் செலுத்தவேண்டும். அந்த மனிதர்தான் இந்தப் பிரச்சினைக்கான காரணம் என்று நீங்கள் நினைக்கிறீர்கள். ஆனால் நீங்கள் உங்கள் பிரச்சினையைப் புரிந்துகொள்வதற்குக் காரணமாக இருந்தவர்தான் அந்த மனிதர்.

நீங்கள் அந்த மனிதருக்கு எதிராக உங்கள் கோபத்தைச் செலுத்தினீர்களானால், உங்கள் ஆழமான பிரச்சினை அப்படியே மூடி மறைக்கப்பட்டே இருக்கும். மிகவும் ஆபத்தான முறையில் பிறகு மீண்டும் எழுந்து வரும். கோபம், கோபத்தின் உணர்ச்சி கோபத்தை வளர்க்கும். அது ஒரு விஷச் சுழல். வெளிப்படுத்தப்படும்

பொழுது, அந்த நினைவுகள் கரைந்து விடுகின்றன.

ஆனால், நாம் நம்முடைய கோபத்தை முற்றிலுமாக அந்த நிகழ்ச்சி, சம்பவம் அல்லது பிரச்சினைக்கு எதிராக வெளிப்படுத்தி, அதை தனிப்பட்ட மனிதரோடு இணைக்காமல் இருந்தால், நமக்கும் பிறருக்கும் எந்தவித பாதிப்பும் இல்லாமல் கோபத்தை வெளிப்படுத்த முடியும். அது சாத்தியம். நீங்கள் அதைப் பயிற்சி செய்ய வேண்டும். அவ்வளவுதான்.

கோபத்தின் உணர்ச்சி மிகுந்த நினைவுகள் வெளிப்படுத்தப்படும்பொழுது, அந்த நினைவுகள் கரைந்து விடுகின்றன. பிறகு கோபம் நிலைப்பதில்லை. நாளடைவில் கோபம் தோன்றுவதற்கு முன்பே அது மறைந்துவிடும். தம்மை அடைய வேண்டுமானால் ஒருவர் இந்தக் கோபத்தைத் தாண்டிய நிலையை அடைந்தே ஆக வேண்டும் என்று கிருஷ்ணர் சொல்கிறார்.

கேள்வி: தம்மையறிந்த ஞானிகளின் மறுபிறவியின் அர்த்தம் என்ன?

'தன்னையறிந்த நிலை' அல்லது 'ஞானமடைந்த நிலை' என்கிற அந்த நிலையில் ஒருவர் தம்முடைய கர்மா, சம்ஸ்காரம் அல்லது வாஸனா போன்றவற்றால் கட்டுப்பட்டிருப்பதில்லை. அவரை மீண்டும் இந்தப் பூமிக்கு அழைத்து வரக்கூடிய நிறைவேறாத ஆசைகள் எதுவும் இருப்பதில்லை; எந்த நிர்ணயிக்கக்கூடிய மனநிலையும் இருப்பதில்லை. சம்சாராம் என்கிற பிறவிச் சக்கரத்திலிருந்து விடுபட்டவர் அவர்.

இந்த சக்திகள் பராக் சக்தியிடம் கலந்து விடுகின்றன. அவர்கள் மற்ற உயிர்கள்போல் இந்த உடல் என்கிற ஆசைகளோடு நுழைவதில்லை.

மனம் - உடல் என்ற அமைப்பு அவர்கள் மீது அதிகாரம் செலுத்துவதைவிட, பிரபஞ்ச சக்திதான் அவர்களுக்கு என்ன நிகழ வேண்டும் என்பதை முடிவு செய்கிறது.

தம்முடைய கருணையினால் பராக் சக்தி இந்த உலகத்திற்கு உதவி செய்ய சில ஞானமடைந்த சக்திகளை அனுப்புகிறாள்.

இந்தப் பூமிக் கிரகத்திற்கு உதவி செய்ய சில ஞானமடைந்த உடல்களைச் செயலாற்ற வைக்க அவள் முடிவு செய்கிறாள். அதை நம்மால் எதுவும் செய்ய முடியாது.

மேலும், அவள் எதை அடிப்படையாக வைத்து இந்த முடிவை எடுக்கிறாள் என்றுகூட நமக்குத் தெரியாது. நம்மால் ஒரு விண்ணப்பத்தை மட்டுமே போட முடியும். அது எப்படி வரும், எப்பொழுது வரும், ஏன் வரும் அல்லது ஏன் வராது என்பதெல்லாம் நமக்குத் தெரியாது.

அது அமெரிக்காவின் விசாவைப் போன்றது! நீங்கள் வெறுமனே விண்ணப்பத்தைச் சமர்ப்பித்து விட்டுக் காத்திருக்க வேண்டும்.

தம்முடைய கருணையினால் பராக் சக்தி இந்த உலகத்திற்கு உதவி செய்ய சில ஞானமடைந்த சக்திகளை இந்த உலகிற்கு அனுப்புகிறாள்.

அது எப்படி கிடைக்கும், ஏன் கிடைக்கும், ஏன் கிடைக்காது என்று எதுவும் தெரியாது. உங்களிடம் முடிவு மட்டும் இருக்கும். அவ்வளவுதான்.

அது கிடைக்குமா இல்லையா என்பது பற்றி மட்டும் உங்களுக்குத் தெரிவிக்கப்படும். உங்களால் வேறு எதுவும் பெரிதாகச் செய்துவிட முடியாது. அதேபோல, இது பராசக்தியின் முடிவு. அதைப் பற்றி எதுவும் தெரியாது.

ஞானமடைந்த ஞானி தம்முடைய சம்ஸ்காரங்களைக் கரைத்துவிட்டார். மறுபிறவி எடுப்பதற்குத் தேவையான காரணங்களான மனநிலையோ வாசனாக்ளோ அவரிடம் இல்லை.

மீண்டும் பிறப்பதென்பது அவருடைய விருப்பம் இல்லை.

இந்தப் பூமியில் கிரகத்தில் ஒரு வெற்றிடம் இருந்து, அது குருவின் சக்தி இருப்பை உறிஞ்சி, இந்தப் பூமிக்குப் பிடித்து இழுத்து வந்து, ஒரு கருவில் வைப்பது போன்றது.

நான் பிறந்தபொழுது, அருணாச்சலம் என்ற இடத்திலிருந்து வந்த ஒரு ஒளிதான் என்னுடைய சக்திக்கு வழிகாட்டியது. நான் பிறந்த ஊர் அருணாச்சலம்.

சுயநலமற்ற செயலைச் செய்யுங்கள்

12.16 யார் ஒருவர் ஆசைகளிலிருந்து விடுபட்டவராகவும், தூய்மையுடனும் எதனாலும் பாதிப்படையாமலும், எதைச் செய்தாலும் அதைத் 'தன்னலம்' கருதாமல் செய்பவராகவும், என்னிடம் பக்தியுடையவராகவும் இருக்கிறாரோ, அவர் எனக்குப் பிரியமானவர்.

கடவுளுக்கு அருகில் செல்வதற்கான யுத்தி

கிருஷ்ணர் இப்போது உயர்ந்த நிலைக்குச் செல்கிறார். நீங்கள் உங்களுடைய சந்தோஷம், கவலை, கோபம் முதலிய உணர்ச்சிகளை விட்டுவிடும்போது, இவற்றைக் கடந்துவிடும்போது, நீங்கள் அமைதியான நிலையை அடைகிறீர்கள். அது உங்களை அவருக்கு அருகில் அழைத்துச் செல்கிறது.

அவர் இப்பொழுது நிஸ்ஸங்கத்வத்தில் இருந்து நிமோஹித்வத்திற்கு அதாவது உணர்ச்சிகளின் மீதான பற்றற்ற நிலையிலிருந்து ஆசைகளின் மீதான பற்றற்ற நிலைக்குச் செல்கிறார்.

ஆசை மற்றும் தேவை இந்த இரண்டிற்குமுள்ள வித்தியாசத்தை நாம் உணர்ந்துகொள்ள வேண்டும்.

பூமியில் உயிர் வாழ்வதற்கு அடிப்படை அவசிய விஷயங்களான உணவு, உறைவிடம் போன்றவைதான் தேவைகள்.

ஜைன மதத்தின் மேலான குருவான மஹாவீரர் சொல்கிறார். ''நீங்கள் இந்தப் பூமியில் பிறக்கும் போதே, உங்களுக்குத் தேவையான அனைத்தையும் இந்தப் பிரபஞ்ச சக்தி உங்களோடு அனுப்பி வைத்து விடுகிறது. உங்களுடைய அடிப்படை தேவைகளுக்கானவற்றை எல்லாமே அது கொடுத்தனுப்பி விடுகிறது. ''

நமக்குத் தேவை இந்தப் பிரபஞ்ச சக்தியின் மீதான நம்பிக்கை மட்டுமே, அப்போது நாம் வாழ்வதற்குத் தேவையானவற்றைப் பெறுவோம்.

நமக்குத் தேவை, இந்தப் பிரபஞ்ச சக்தியின் மீதான நம்பிக்கை மட்டுமே, அப்போது நாம் வாழ்வதற்குத் தேவையானவற்றைப் பெறுவோம். வேறு எதற்கும் ஆசைப்பட மாட்டோம்.

ஆனாலும் நாம் மேலும் மேலும் கேட்டுக் கொண்டிருப்பதிலேயே நம் வாழ்நாளைக் கழிக்கிறோம். அடிப்படை தேவை நமக்குப் போதுமானதாக இருப்பதில்லை. நாம் நம்முடைய பக்கத்து வீட்டுக்காரரைப் பார்ப்போம். பிறர் நம்மைவிட மகிழ்ச்சியாக இருப்பதைப் பார்க்க நமக்குப் பொறுக்காது.

பிறர் துன்பப்படுவதைக் கண்டு மகிழ்ச்சி அடைகிறோம். இது, நம்முடைய சொந்த துயர நிலையையே மேலும் தெளிவாக எடுத்துக் காட்டுகிறது. பிறரும் நம்மைப் போன்றே வாழ்ந்தால் நமக்கு ஆறுதலாக இருக்கும்.

நம்முடைய பக்கத்து வீட்டுக்காரர் புதிய குளிர்சாதனப் பெட்டி வாங்கி விட்டால்போதும், உடனே நம்முடைய வீட்டின் உஷ்ணநிலை அதிகரித்துவிடும். நம்முடைய பக்கத்து வீட்டுக்காரர் புதிதாக ஒரு குளிர்பதனப் பெட்டி வாங்கிவிட்டால் போதும், உடனே நம் வீட்டின் உணவுப் பொருட்கள் கெடத் தொடங்கும்.

நம்முடைய பக்கத்து வீட்டுக்காரர் புதிய கார் ஒன்று வாங்கினால், உடனே நம்முடைய கார் திடீரென்று மெதுவாகச் செல்லத் தொடங்கிவிடும். நாம் வைத்திருப்பது எல்லாமே பிறர் வைத்திருப்பதோடு ஒப்பிட்டுப் பார்ப்பதற்கான ஒரு ஒப்பீடு பொருளாகத்தான் இருக்கிறது. இது, அடுத்து என்ன? அடுத்து என்ன? என்று கேட்கக்கூடிய தொடர்ச் சக்கரமாக இருக்கிறது. நாம் வாங்கியவற்றை அனுபவிக்கத் தொடங்கும் முன், நாம் மற்றொன்றை அடைவதற்காகத் திட்டமிடத் தொடங்கிவிடுகிறோம்.

வைத்திருப்பதில் நமக்கு மகிழ்ச்சியில்லை. பின்தொடர்வதில்தான் நம்முடைய மகிழ்ச்சி இருக்கிறது. பின்தொடர்தலுக்கு ஒரு முடிவு என்பதே கிடையாது.

நீங்கள் உங்கள் குடும்பத்தினரிடையே பணக்காரராக ஆகிவிட்டால், பின்பு தெருவிலேயே பெரிய பணக்காரராக ஆகவும், பின்பு ஊரிலேயே பெரிய பணக்காரராக ஆகவும், பின்பு நாட்டிலேயே பணக்காரராக ஆகவும், அதற்குப் பின் உலகத்திலேயே பெரிய பணக்காரராக ஆக வேண்டும் என்றும் விரும்புகிறீர்கள். அதற்கு முடிவேயில்லை.

ரமண வருத்தத்துடனும் பிரபஞ்சத்தால் கேவைகளையும் பூர்த்தி செய்துவிட முடியும். ஆனால் ஒரே ஒரு ஒரு மனிதரின் ஆசைகளைக்கூட அதனால் பூர்த்தி செய்ய முடியாது. '' ஆசைகள் முடிவற்றவை. ஆசைகள் துக்கமயமானவை. பிறருடன் பிறக்கின்றன. நம்முடைய அடிப்படை தேவைகள், அவை பூர்த்தியடைவதற்கான

கூயநலமில்லாத ஆசைகள் மட்டுமே அவை பூர்த்தியடைவதற்குத் தேவையான பிர்பஞ்ச சக்தியை அவற்றுடன் எடுத்து வருகின்றன.

அவற்றுக்குள்ளேயே சக்கியையும் சுமந்து கொண்டிருக்கின்றன; ஆசைகள் விதைகளைத்தான் சுமந்து கொண்டிருக்கின்றன.

சொந்த ஆசைகள், சக்தீக் களஞ்சியங்கள்!

நீங்கள் மனச்சோர்வு அடையும் கணங்களை நினைக்க வேண்டாம். அதற்குப் பதிலாக ஆசாவாகங்களை எண்ணுங்கள்.

நம்முடைய நித்யானந்த ஸ்புரண த்யான வகுப்பில், நிகழ்ச்சியில் பங்கேற்கும் அன்பர்களை நாம் நம்முடைய உடலைவிடும்பொழுது, நம்முடைய ஆத்மா பயணிக்கக்கூடிய ஏழு தளங்களாலான சக்தி உடல்களுக்குள் அழைத்துச் செல்வோம்.

இந்த முறையில் உடலைப் பிரிகிற ஆத்மா அந்தக் கணம்வரை அதனுடைய வாழ்க்கையில் நடந்த அனைத்தையும் நினைக்கும். நினைவுப் பதிவுகளாக பதிவு செய்து வைக்கப்பட்டிருக்கும் ஒவ்வொரு நிகழ்ச்சியும் வேகமாக மறு ஒட்டமாக (Replay) ஒடும். வாழ்க்கையில் நடந்த அனைத்து நிகழ்ச்சி களின் ஒரு வேகமான மறு ஓட்டமாக இது இருக்கும்.

நான் அந்த தீயான வகுப்பில் மக்களை அவர்களுடைய ஆசைகள் தேவைகள், விருப்பங்களைப் பட்டியலிடுமாறு சொல்வேன். அவர்கள் பக்கம் பக்கமாக எழுதுவார்கள். நான் அவர்களுடைய பட்டியலைப் பலமுறை பரிசோதித்துப் பார்க்கும்படி சொல்வேன். பிறகு அவர்களை ஒரு குறிப்பிட்ட தீயானத்தைச் செய்யும்படி சொல்வேன்.

தீயாணத்தின் முடிவில் அவர்களுடைய ஆசைகளின் பட்டியலை நினைவுப் படுத்திப் பார்க்கும்படி சொல்வேன். அவாதுவாக அவா்களுடைய பட்டியலின் ஏதோ ஒரு பகுதியைத்தான் அவர்களால் நினைவுப்படுத்திப் பார்க்க முடியும்.

அவர்கள் தீயானத்தை ஆரம்பிக்கும்போது, அவர்களுடைய எல்லா ஆசைகளையே இலைகளாகக் கொண்ட, இலைகள் நிறைந்த ஒரு பெரிய மரத்தைப் போன்று இருப்பார்கள். தீயானத்தின்போது அந்த மரம் அதனுடைய பெரும்பாலான இலைகளை உதிர்த்துவிடும். காய்ந்த, மக்கிப் போன இலைகள் உதிர்ந்து போவதுபோல் அவர்களுடைய பெரும்பாலான ஆசைகள் உதிர்ந்துவிடும். மீதியுள்ள இலைகள் தங்கத்தினாலான இலைகள்

போன்று மின்னும்.

அவர்களுடைய தங்கத்தைப்போல் பூர்த்தியடைவதற்குத் தேவையான சக்தியைக் கொண்டிருக்கும். இந்த ஆசைகள்தான் அவர்கள் கொண்டுவந்த உண்மையான ஆசைகள்.

அந்த ஆசைகள், அந்தத் தனிப்பட்ட மனிதருக்கு நன்மை செய்யக்கூடும், ஆனால் அவை மனித சமுதாயத்திற்கு நிச்சயம் நன்மை செய்யும். இப்படிப்பட்ட சுயநலமில்லாத அசைகள் முமட்டுமே அவை பூர்த்தியடைவதற்குத் தேவையான பிரபஞ்ச சக்தியை அவற்றுடன் எடுத்து வருகின்றன.

நம்முடைய ஆசைகள் ஆசைகளாக இருக்கும்போது, அவை நம்முடைய உண்மையான தேவைகளைப் பிரதிபலிக்கும்போது, நமக்குள் இருக்கும் சக்தியிலிருந்து வெளிப்படும்போது, மேற்கொள்வதற்கு எந்தவிதமான அவநம்பிக்கையையோ, தயக்கத்தையோ உணர மாட்டோம். இயற்கையான நிகழ்வுகளைப் போன்று உரிய காலத்தில் அந்த ஆசைகள் பூர்த்தியாகும் என்ற தெளிவு நமக்குள் வரும்.

நாம் தொந்தரவுபடுத்தப்படவோ மாட்டோம். இவையெல்லாம் நடக்கும் என்பதை நாம் ஒத்துக்கொள்வோம். அதனால் கிருஷ்ணர் அர்ஜுனனுக்கு ஆலோசனை சுயநலமில்லாமல் இருந்தால் நீ தொந்தரவு இல்லாமல் விடுதலை பெற்று என்னை அடைவாய். "

கேள்வி: மதிப்பிற்குரிய ஸ்வாமிஜி, நான் ஒவ்வொரு நாளும் அற்புதமான அறிவைப் பெற்று மிக்க மகிழ்ச்சி அடைகிறேன். பிறகு வீட்டுக்குப் போனவுடன் சிறிது குழப்படைவதுடன், மனச் சோர்விற்கும் ஆளாகிறேன். என்ன நடக்கிறது ?

ரீங்கள் மனச்சோர்விற்கும் குழப்பத்திற்கும் ஆளாகி இருக்கிறீர்கள் என்பதை நீங்கள் உணர்ந்தீர்களானாலே போதும், அதுவே நீங்கள் புத்திசாலிதான் என்பதைத்தான் காட்டுகிறது.

மனமற்ற நிலை என்பது வேறு ; மனம் - இல்லா நிலை என்பது வேறு

நல்ல விஷயம் நடந்து கொண்டிருக்கிறது. கவலைப்பட வேண்டாம். எதுவெல்லாம் நடந்து கொண்டிருக்கிறதோ அது எல்லாமே நல்ல விஷயங்கள்தான். ஆரம்ப நிலையில் அது அப்படித்தான் நடக்கும். நீங்கள் மனச்சோர்வு அடையும் கணங்களை நினைக்க வேண்டாம். அதற்குப் பகிலாக ஆசீர்வாதங்களை எண்ணுங்கள்.

தன்னுடைய சொந்தவெளிச்சத்தினாலேயே நிலா தன்னுடைய களங்கத்தைக் காண்பிக்கிறது. தன்னுடைய வெளிச்சத்தைக்கொண்டே அதனுடைய கருப்புத் திட்டுக்களை அது காண்பிக்கிறது.

அதுபோல உங்களுடைய சொந்த புத்திசாலித்தனத்தைக்கொண்டே நீங்கள் எப்படி மனச் சோர்விற்கும் குழப்பத்திற்கும் ஆளாகியிருக்கிறீர்கள் என்பதைப் புரிந்துகொள்கிறீர்கள்.

நீங்கள் மனச்சோர்விற்கும் குழப்பத்திற்கும் ஆளாகி இருக்கிறீர்கள் என்பதை நீங்கள் உணர்ந்தீர்களானாலே போதும், அதுவே நீங்கள் புத்திசாலிதான் என்பதைத்தான் காட்டுகிறது. நீங்கள் புத்திசாலித்தனமாக வளர்ச்சி அடைகிறீர்கள் என்பதையும், அறிவு ஒளி வெளிப்படத் தொடங்கி விட்டது என்பதையுமே இது காட்டுகிறது.

நீங்கள் எண்ணங்களற்ற நிலையில் இருக்கும்போது உங்களிடம் குழப்பம் இல்லை.

நீங்கள் சிந்திக்கும்பொழுதுதான், பிரச்சினைகளில் சிக்கிக்கொள்கிறீர்கள்.

வாழ்க்கைகென்று ஒரு உயர்ந்த இலட்சியம் இருக்கிறது என்பதைப் பற்றிய ஒரு செய்தியைக்கூட நீங்கள் தெரிந்துகொள்ளாமல் இருக்கும்போது, சாப்பிடுவது, குடிப்பது, விளையாடுவது, வேலை செய்வது போன்ற நீங்கள் எப்போதும் செய்து கொண்டிருக்கும் விஷயங்களைச் செய்வதிலேயே மகிழ்ச்சி அடைகிறீர்கள்.

எந்த எண்ணங்களும் அற்ற இல்லாத மக்கள் தங்கள் வழியில் சந்தோஷமாக இருக்கிறார்கள். அவர்கள் இல்லை.

Part 5: Bhagavad Gita Explained

மிருகங்களைப்போல் அவர்கள் செயல்படுகிறார்கள். சுகத்தைத் தேடுவதே அவர்களின் வாழ்க்கை.

அந்த நிலையிலேயே அவர்கள் திருப்தியாக இருந்து விடுகின்றனர். அவர்கள் அப்படியே வாழ்ந்து அப்படியே இறந்து விடுகிறார்கள்.

நீங்கள் சிந்திக்கும்பொழுதுதான். பிரச்சி னைகளில் சிக்கிக்கொள்கிறீர்கள். நீங்கள் அதைச் உணர்கிறீர்கள்.

மனம் இல்லா, எண்ணம் இல்லா நிலை என்பதுதான் கடவுளுடைய நிலை, உள்ளுணர்வு நிலை.

தேடத் தொடங்குகிறீர்கள். நீங்கள் குழுப்பமடைகிறீர்கள். நீங்கள் நிலையில்லாமல் இருக்கிறீர்கள்.

உங்களை இதுவரையிலும் ஆட்கொண்டிருந்த சுகங்களினால் ஒரு கணம் ஈர்க்கப்படுகிறீர்கள். பிறகு அவை உங்களுடைய மகிழ்ச்சியை நீடிக்கச் செய்யாது என்று நினைப்பதால், அவற்றை ஒதுக்கி விடுகிறீர்கள்.

நீங்கள் வெளிச்சத்தைக் காணத் தொடங்குகிறீர்கள். படிப்படியாக, மெதுவாக, மிக மெதுவாக நீங்கள் இருட்டிலிருந்து வெளிச்சத்திற்குச் செல்கிறீர்கள்.

அங்குதான் குரு வருகிறார். அவர், உங்களை அறியாமை என்ற இருட்டிலிருந்து உண்மை நிலை, ஸ்தீயம் என்ற வெளிச்சத்திற்கு அழைத்துச் செல்கிறார். பிறகு நீங்கள் மனம்-இல்லா, எண்ணம்-இல்லா நிலையை அடைகிறீர்கள்.

இது அந்த எண்ணங்களற்ற நிலையைப் போன்றதல்ல. எண்ணங்களற்ற நிலை என்பது மிருகங்களின் நிலை, முயற்சி இல்லாது தானே இயங்குகின்ற ஒரு இயல்பூக்க நிலை

மனம் இல்லா, எண்ணம் இல்லா நிலை என்பதுதான் உள்ளுணர்வு நிலை. எண்ணமுள்ள நிலை என்பது மனிதர்களுடைய நிலை, தர்க்க ரீகியான மனத்தின் நிலை.

கீதையில் இருக்கும் எல்லா உரையாடல்களும், எண்ணமுள்ள மனிதனாக இருக்கும் அர்ஜுனனுடைய குழப்பத்திலிருந்து தோன்றியவைதான். அவை மிக உயர்ந்த விழிப்புணர்வாகிய கிருஷ்ணனின் எண்ணம்-இல்லா நிலையில் இருந்து தீர்க்கப்படுகிறது. சந்தேகங்களும் குழப்பங்களும் மனிதனுக்குரியவையாக இருக்கின்றன. நிலையிலிருந்து எண்ணம் - இல்லா நிலைக்குச் செல்லும் மாற்றத்தின் விளைவுகள்.

மனிதர்கள் சுபாவத்தாலேயே விசித்திரமான போக்குடையவர்களாகவும் இயல்பான தன்மையிலிருந்து மாறுபட்டவர்களாகவும் இருக்கிறார்கள். நம்முடைய புலன்கள் எப்போதும் புலன்களால் அறியக்கூடிய, முக்கியத்துவம் பெறாத புற எல்லையே நோக்கியே நம்மை இழுத்து, நம்மை வெளி உலகை நோக்கியே வெளிப்படுத்துகிறது.

நாம் இன்பத்தையும் துன்பத்தையும் அனுபவித்து இரண்டிற்கும் அடிமையாகிறோம். திடீரென்று நம்மில் சிலர், உள்ளிருந்து ஒரு வலிமையான இழுப்பை உணர்கிறோம். அது நம்மை உள்நோக்கி இழுக்கிறது. அது ஏன், எப்படி என்று தெரியாமலேயே நம்மில் சிலா், நம்முடைய புலன்களின் வசீகரத்தை விட்டு விட்டு, தற்காலிகமாக உள்ளே செல்கிறோம். ஆனால் இது நீண்ட நேரம் நிலைப்பதில்லை. நாம் மீண்டும் விளிம்பிற்கு இழுக்கப்படுகிறோம்.

அதனால் நாம் உள்ளேயும் வெளியேயும் ஊஞ்சலாடிக்கொண்டே இருக்கிறோம். நம்மில் பலர், நிச்சயமாக எல்லோரும் இல்லை, ஆனால் பலர் நீண்ட காலத்திற்கு முன்பே நம்முடைய இயற்கையான சுபாவத்தின் ஒரு துளியை அதன் ருசியை அனுபவத்திருக்கிறோம்.

உள்ளேயும் வெளியேயும் ஊஞ்சலாடிக் கொண்டிருக்கும்பொழுது, மையத்திலுமல்லாமல், விளிம்பிலுமில்லாமல் நடுவில் ஏதோ ஓர் இடத்தில் தங்கி விடுகிறோம். அதனால்தான், இயற்கையான தன்மையிலிருந்து மாறுபட்டவர்களாக, விசித்திரமானவர்களாக ஆகிவிடுகிரோம்!

இதுதான் இப்போது உங்களுக்கு நடந்து கொண்டிருக்கிறது. நீங்கள் ஞான சத்குருவான கிருஷ்ணரின் வார்த்தைகளிலும் அத்யங்களிலும் மூழ்க மூழ்க, உள்ளே போவது எளிதானது என்பது மட்டுமல்ல, ஆனந்தமானது என்பதையும் கண்டுகொள்வீர்கள். முடிவில் உங்களுடைய மையமான, அழிவில்லாத ஆனந்தமான நித்யானந்தத்தில் நிலைத்து விடுவீர்கள்.

சமநிலையான மனம்

  • 12.17 யார் ஒருவர் எதனாலும் மகிழ்ச்சியோ, வெறுப்போ, துயரமோ, ஆசைவயப்படுதலோ அடைவதில்லையோ, நல்லதும் தீயதுமான செயல்கள் அனைத்தையும் துறந்தவரோ, யார் ஒருவர் பக்தியால் நிரம்பியவரோ, அந்த பக்தர் எனக்குப் பிரியமானவர்.

பழகப் பழக பாலும் புளிக்கும்

கிருஷ்ணர் இப்போது கட்டுப்படுத்தும் செல்கிறார். இல்லாத ஒருவரின் நிலையைப் பற்றிக் குறிப்பிடுகிறார். நேசிக்காததைப் பற்றிப் பேசவில்லை.

இப்போது வழியில், அதாவது நிபந்தனைகளுடனும் எதிர்பார்ப்புகளுடனும் நாம் நேசிக்கும்போது, அந்த எதிர்பார்ப்புகள் நிறைவேறும்வரை அது சுமூகமாகச் செல்லும்.

நீபந்தனைகளுக்குட்பட்டு அன்பு இருக்கும் வரை, அன்பும் வெறுப்பும் ஒரு நாணயத்தின் இரு பக்கங்களைப்போல ஒட்டியே இருக்கும்.

நாம் விரும்புகிற விதத்தில் ஒரு காரியம் நிகழவில்லையென்றால், சூரியனைக் கண்ட பனித்துளிபோல் அன்பு மறைந்துவிடும். அந்த இடத்தில் வெறுப்பு குடிகொள்ளும்.

நிபந்தனைகளுக்குட்பட்டு அன்பு இருக்கும் வரை, அன்பும் வெறுப்பும் ஒரு நாணயத்தின் இரு பக்கங்களைப்போல ஒட்டியே இருக்கும். நம்முடைய எதிர்பார்ப்புகள் தகர்க்கப்படுகின்றன என்பதை உணர்ந்த கணமே, அன்பு வெறுப்பாக நொடிப்பொழுதில் மாறிவிடும்.

இந்த வகையான அன்பில் உணர்ச்சி இருக்கும் இருக்கும் வரைதான், வெளிப்படையான பங்குகொள்ளுகல், பகிரங்கமாக மாக மகிழ்ச்சியை வெளிப்படுத்துகல் ஆகியவை இருக்கும்.

பொதுவாக, நமது அன்பானது அல்லது அன்பு என்று நாம் நம்பிக் கொண்டிருக்கும் அன்பானது காலம் மற்றும் இடத்தைச் சார்ந்ததாகவே இருக்கும். நாம் நேசிப்பதாக நடித்துக் கொண்டிருக்கும் நபரிடம் சேர்ந்து இருக்கும் காலம் குறைவாகவும், இடைவெளி அதிகமாகவும் இருக்கும்வரையில், அந்த நபரிடம் நாம் சிறு சிறு சிறு குறைகளையே காண்போம்.

நம்முடைய எதிர்பார்ப்புகளை அவர் மீது திணிக்கும் வகையில் அவருடன் நாம் அதிக நேரம் சேர்ந்திருப்பதில்லை. ஆனால் எப்படியிருந்தாலும் நாம் நெருக்கம் அடைந்து அதிகமான நேரத்தை ஒன்றாகச் செலவழிக்கத்

தொடங்கியவுடன், உண்மையான ரூபத்தைக் காண்போம்.

'பழகப் பழக பாலும் புளிக்கும்' என்று சொல்வதில் வியப்பேதுமில்லை. அது அன்பையும் வெறுப்பாக மாற்றிவிடும். நாம் புரிந்து கொண்டிருக்கும் ஒரே உண்மை நிலையின் இரு வேறு வெளிப்படுதல்களான அன்பு மற்றும் வெறுப்பைக் கடக்க, நாம் எதிர்பார்ப்புகளைக் கைவிட வேண்டும்.

நாம் ஒருவித பற்றற்ற தன்மையை வளர்த்துக்கொள்ள வேண்டும். நம்முடைய அன்பில் நிபந்தனைகள் விதிக்காதவராக நாம் இருக்க வேண்டும்.

நம்முடைய கடக்கிறோம். முழுமையாகச் சார்ந்திருக்கிறோம். பெற்றோர்கள் நம் மீது ஆதிக்கம் செலுத்துகிறார்கள். நம்முடைய பெற்றோர்கள் மீது நாம் வைத்திருக்கும் அன்பு நிபந்தனைகுட்பட்டதாக இருக்கிறது. வேறு வழியில்லாததால் மட்டுமே நாம் அவர்கள் மீது அன்பு செலுத்துகிறோம்.

ஒரு குழந்தை வாழ்வதற்கு, தன்னுடைய பெற்றோரைச் சார்ந்திருக்க வேண்டியிருக்கிறது. ஒரு சுயநலத்தை பெற்றோர் அல்லது காப்பாளர்கள் மீது எல்லாவித இயற்கையான உணர்ச்சிகளும் சொந்த வாழ்வைக் காத்துக் கொள்வதற்காகவே இருக்கின்றன. அது தன்மையில்தான் இருக்கிறது.

இயற்கையான சுபாவம் இருக்கும். கொண்டுள்ள அதனுடைய முற்றிலும் சார்ந்திருக்கும்

நாம் அடையும்பொழுது, நாம் வெளிப்படையாக உலகத்தைப் பார்த்து பேச ஆரம்பிப்போம். குழந்தைகளாக இருக்கும்போது எளிதாக எடுத்துக் கொண்ட விஷயங்களை எல்லாம் எதிர்த்துக் கேள்வி கேட்க ஆரம்பிப்போம். அதனால்தான், எதிர்ப்பாளர்களாக இருக்கின்றனர்.

பெற்றோர்கள் மற்றும் பெரியோர்கள் மீதும் தாங்கள் கொண்டிருந்த சார்ந்திருத்தலை, வாலிபர்கள் தூக்கியெறிகின்றனர். அவர்கள் சுதந்திரமாக இருக்க விரும்புகின்றனர். அவர்கள் விதிகளை மீறுகிறார்கள்.

குருவுடன் இணைந்து செயலாற்றுவதற்குரிய ஒரே ஒரு உறவுமுறை, முழுமையான மற்றும் எந்தவித நீபந்தனைகளும் இல்லாத அன்பே. அது ஒரு முழுமையான சீரணாகதி நிலை.

வாலிப வயதைத் தாண்டி, ஒரு முப்பத்தைந்து வயதை அடையும்போது, இந்தச் சமுதாயத்தில் தொடர்ந்து வாழ்வதற்கும், பிறருடன் ஒருங்கிணைந்து செல்வதற்கும் கண்டிப்பாக நாம் சமுதாய விதிகளையும் மரபுகளையும் கடைப்பிடிக்க வேண்டும் என்பதைக் கற்றுக்கொள்கிறோம்.

க்குண்ணர் அளிக்கும் உறுதிமொழி

அனுசரித்துச் பிறரை வளர்த்துக்கொள்கிறோம். நாம் பிறருடன் சேர்ந்து வேலை செய்வதற்கும், இசைவான வழியில் தொடர்புகொள்வதற்கும் கற்றுக்கொள்கிறோம்.

இல்லையென்றால் நாம் இந்தச் சமுதாயத்தில் வாழத் தகுதியற்றவர்களாக மாறி விடுகிறோம். வாலிப வயதில் மக்கள் கற்றுக் கொள்ளும் முக்கியமான பாடம் மட்டுமல்ல, ஒரே பாடம் என்னவென்றால், பிற மக்களுடன் அர்த்தமுள்ள வகையில் தொடர்புகொள்வதுதான் மிக மிக முக்கியமானது என்பதுதான்.

நாம் வளர்ந்து மனமுதிர்ச்சி அடையும்பொழுது, இயல்பாகவே நமக்கு, நம்முடைய ஆத்மா மற்றும் அதன் வளர்ச்சி இவை முக்கியமானவையாக ஆகிவிடுகிறபொழுது, வழிகாட்டுதலைத் தேடுகிறோம். நாம் ஒரு குருவைத் தேடுகிறோம். குருவிடம் நமக்குள்ள உள்ள உறவு என்பது நம்முடைய குழந்தைப் பருவத்தை எப்படி ஆரம்பித்தோமோ, அதற்கு அப்படியே எதிரிடையான முறையில் இருக்கிறது.

நாம் மீண்டும் வாழ்தலைப் பற்றிக் கவலைப்படுகிறோம். ஆனால் அது சரணாகதி. அன்பையும் வெறுப்பையும் கடந்த ஒரு நிலையாக கருக்கிறது.

உடல் மனத்தைப் பற்றியதாக இல்லாமல், ஆத்மாவினுடைய வாழ்தலைப் பற்றியதாக இருக்கிறது. ஆதீமா தொடர்ந்து வாழ்வதற்கு உதவ, உறவானது, சார்ந்திருத்தலையே கொண்டுள்ளது. ஆனால் ஒரு வித்தியாசத்துடன் !

அந்த உறவு வெற்றியடைய வேண்டுமானால், அது முற்றிலும் நிபந்தனையற்றதாகவும், ஸ்ரூத்தையின், ஆழ்ந்த அடிப்படையில் அமைந்ததாகவும் இருக்க வேண்டும்.

THE SUPREME PONTIFF OF HINDUISM BHAGAWAN SRI NITHYANANDA PARAMASHIVAM

குருவுடன் இணைந்து செயலாற்றுவதற்குரிய ஒரே ஒரு உறவுமுறை, முழுமையான மற்றும் எந்தவித நிபந்தனைகளும் இல்லாத அன்பு உறவுமுறையே. அது ஒரு ச 'ரணாகத' நிலை.

ச்ரணாகதி, அன்பையும் வெறுப்பையும் கடந்த ஒரு நிலையாக இருக்கிறது. ஒருவர் குருவிடமோ அல்லது கடவுளிடமோ மா முழுமையாக ச்ரணாகதி அடையும்போது, நல்லது கெட்டது, பாவம் பண்ணியம் போன்ற கருத்துகள் மரைந்துவிடும்.

ஆன்மீக ரீதியாகப் பார்க்கும்போது, பாவம்

பாவம், புண்ணியம் போன்ற கருத்துகளைக்கொண்டு மதங்கள் நம்மைக் கட்டுப்படுத்த முயற்சி செய்கின்றன. கிருஷ்ணர் அந்த அச்சை உடைக்கிறார்.

என்று சொல்லக்கூடியது எதுவும் இல்லை. யாரும் நோட்டுப் புத்தகத்தையும், பென்சிலையும் வைத்துக்கொண்டு நாம் செய்த பாவங்களைக் கணக்கிட்டு நாம் சொர்க்கத்திற்குப் போக வேண்டுமா இல்லை நரகத்திற்கு போக வேண்டுமா என்று முடிவு செய்வதற்கு அங்கு உட்கார்ந்திருக்கவில்லை.

சொர்க்கமோ நரகமோ கிடையாது. சொர்க்கம் அல்லது நரகம் புவியியல் ரீதியானது இல்லை. அவை மன ரீதியானவை. நம்முடைய மனம் மற்றும் மனப்பாங்கு சம்பந்தப்பட்டது. நாம் நம்முடைய நரகத்தில் இருப்பதான் பாவங்களைச் செய்கிறோம். நாம் நம்முடைய சொர்க்கத்தில், ஆணந்தத்தில் இருக்கும்பொழுது பிறருக்கு நன்மை செய்கிறோம்.

பாவம், புண்ணியம் போன்ற கருத்துகளைக்கொண்டு மதங்கள் நம்மைக் கட்டுப்படுத்த முயற்சிசெய்கின்றன. பாவம், நரகம் அல்லது பண்ணியம், சொர்க்கம் என்றெல்லாம் எதுவும் இல்லை என்பதைத் தயவுசெய்து தெரிந்துகொள்ளுங்கள்.

உங்களைப் பாவிகள் என்று யார் அழைக்கிறார்களோ அவர்கள்தான் பாவிகள். அவர்கள் உங்களைக் கட்டுப்படுத்த விரும்புவதால்தான் அப்படிச் சொல்கிறார்கள். எல்லா மதங்களும் உங்களை ஆசை மற்றும் அச்சத்தின் மூலமாகவோ, கையில் ஒரு கம்பை வைத்துக்கொண்டு மிரட்டியோ அல்லது இனிப்பைக் காட்டி வசீகரித்தோ உங்களைக் கட்டுப்படுத்த முயற்சிசெய்கின்றன.

கிருஷ்ணர் அந்த அச்சை உடைக்கிறார். அவர் "பாவ, புண்ணியத்தைக் கடந்து செல்லுங்கள்," என்று நம்மிடம் சொல்கிறார். நல்லது அல்லது கெட்டது என்று எதுவும் இல்லாததால் அவர் அப்படிச் சொல்கிறார்.

எல்லாம் நம்முடைய மனத்தில்தான் இருக்கிறது. நாம் இந்த அதீயத்தை உணரும்பொழுது நாம் அவருடைய இராஜ்ஜியத்தில் இருப்போம். இது அவர் அளிக்கும் உறுதிமொழி.

கேள்வி: அன்புள்ள ல்லாமிஜி, மஹாபாரதப் போர் நடக்கும்பொழுது எல்லோருமே சட்டத்திற்குப் புறம்பான முறைகளைத்தான் பின்பற்றினார்கள். ஏன் ?

மஹாபாரதப் கடைப்பிடித்தார்கள். ஆனால் சிறிது நாட்களுக்குப் பிறகு, இரவு நேரத்தில் கொல்லுதல் போன்ற அதர்ம நிகழ்ச்சிகள் நடந்ததைப் பார்க்கிறோம். பாண்டவர்களுடைய ஐந்து புத்திரர்களும் தூங்கிக் கொண்டிருக்கும்பொழுது கொல்லப்படுகிறார்கள்.

கா்ணன் அவரைக் கொல்கிறார். அபிமன்யு, ஒரு பெரிய வீரர்களின் கூட்டத்தால் கொல்லப்படுகிறார். அவர் தேர் இல்லாமல் நிராயுதபாணியாக இருந்தபோது, அவருடைய சொந்த உறவினர்களே அவரைக் கொன்றனர். அவருக்கு அப்போது வயது பதினெட்டு மட்டுமே.

நீங்கள் கேட்கும் கேள்வி சரியானது. சரியாக என்ன நடந்தது என்றால்

மவைராபார்கப் போர் அப்போதைய மக்களுடைய வாழ்க்கை முறை எப்படி இருந்ததோ அதை அப்படியே சூட்டிக் காட்டுவதாக கருதுகிறது.

போரின் தொடக்கத்தில் அது தர்மம் சார்ந்த போராகவே இருந்தது. ஆனால் மெதுவாக கௌரவர்கள் அதை உடைத்து ஓர் அடி முன் வைத்தவுடன் பாண்டவர்களும் தர்மத்தைத் தாண்டி ஓர் அடி முன் வைத்தார்கள்.

கௌரவர்கள் தார்மீக விதிகளை அதிகமாக மீறினார்கள். அவர்களுக்கு இணையாக பாண்டவர்களும் நடந்தார்கள்.

பதினெட்டாவது நாள் நெருங்குவதற்குள் எல்லா தாமங்களும் மீறப்பட்டு, அந்தப் போர் கொலைக்களமாக மாறியது. பத்து நாட்களுக்குப் பிறகு அது தாம் கூடித்ரமாகத் திகழவில்லை. பீஷ்மர் படைத்தலைவராக இருந்தவரையில் அது தர்ம கூடித்ரமாக இருந்தது. பீஷ்மர் போர்க்களத்தை விட்டு விலகிய நாளிலிருந்து அது திகழவில்லை. அது போர்க்களமாக இல்லாமல் கொலைக்களமாக மாறியது.

உலகத்தின் மிகப்பெரிய காவியம் மஹாபார்கம். கிரேக்க காப்பியங்களைவிட பெரியது.

மஹாபாரதப் மக்களுடைய வாழ்க்கை முறை எப்படி இருந்ததோ அதை அப்படியே சுட்டிக் காட்டுவதாக இருக்கிறது.

அன்றைய வாழ்க்கை முறையின் ஒரு எடுத்துக்காட்டுதான் மஹா பாரதப்போர். மஹாபாரதத்தை இயற்றிய வியாஸா் எந்தவிதத்திலும் அகைப் பூசி மறைக்கப் பார்க்கவில்லை. அதை உள்ளது உள்ளபடியே எழுதி வைத்தார்.

மக்கள் மஹாபாரதப் போர் என்ற ஒன்று நிகழ்ந்ததா என்று கேட்பார்கள்.

உங்களுக்கு இதைச் சொல்கிறேன், 'மஹாபாரதப் போர் உண்மைக் கதையாக இல்லாமல் கற்பனைக் கதையாக இருந்தால், வியாஸரின் படைப்புத் திறனுக்காக அவருக்கு இலக்கிய உலகின் மிகப்பெரிய விருதான புலிட்சர் (Pulitzer prize) விருதுகள் பல அளிக்கப்பட வேண்டும்!''

உலகத்தின் காப்பியங்களைவிட பெரியது. வியாஸரிடம் கணினியோ அல்லது பேச்சைப் பதிவு செய்து, பின்பு எழுத்து வடிவத்தில் எடுத்து வருவதற்கு

ஏதுவான டேப் ரிக்கார்டரும் இல்லை. அவர் சொல்லச் சொல்ல விநாயகப் பெருமான் எழுதினார்.

மஹாபாரதத்தில் குறைந்தது பத்தாயிரம் கிளைக் கதைகளாவது இருக்கிறது.

இந்த எல்லாக் கிளைக் கதைகளும் தனித்தனி நிகழ்ச்சியாக இருந்தாலும்கூட, அவை இலகுவாக பிரதானக் கதையுடன் பிணைக்கப்பட்டுள்ளன.

இலட்சக்கணக்கான கதாபாத்திரங்களை உருவாக்கி, காவியம் முழுவுதிலும் அவற்றுக்கு இடையே இருக்கும் தொடர்பு குறையாமல், ஒன்றோடு ஒன்றை இணைத்து, அதனதன் முழுமை குறையாமல் கொடுப்பதற்கு எவ்வளவு திறமை வேண்டும் என்பதைச் சிறிது எண்ணிப் பாருங்கள்! அதிலும் ஒரு தொகுப்பாளரின் (Editor) உதவிகூட இன்றி இதைப் படைத்திருக்கிறார்! இன்று யாராவது இதைச் செய்ய முடியும் என்று நினைக்கிறீர்களா ?

இப்படிப்பட்ட கற்பனைக் காவியத்தை உருவாக்க முடியாது என்ற காரணத்தினால், நம்முடைய வேதத்தில் குறிப்பிடப்பட்டுள்ள மூன்றாவது யுகமான தீவாபர யுகத்தில் வாழ்ந்த மக்களின் வாழ்க்கை முறையைப் பிரதிபலிக்கிற உண்மை நிகழ்ச்சிகளின் தொகுப்புதான் மஹாபாரதம் என்று ஒத்துக்கொள்ள வேண்டும்.

மக்கள் இப்படித்தான் அந்தக் காலத்தில் வாழ்ந்தார்கள். இந்தக் காலத்திலும் இப்படித்தான் வாழ்கிறார்கள்.

விருப்பத்தைத் தேர்வு செய்யுங்கள்

  • 12.18,19 யார் ஒருவர் நண்பரையும் பகைவரையும் சமமாகப் பாவிக்கிறாரோ, மரியாதை அவமரியாதை, வெப்பம் குளிர்ச்சி, இன்பம் துன்பம், புகழ்ச்சி இகழ்ச்சி இவற்றை யார் சமமாக ஏற்றுக்கொள்கிறாரோ, யார் எப்போதும் பற்றற்ற தன்மையுடன், எப்போதும் மௌனமாக இருந்து எதிலும் திருப்தியடைந்து, தமக்கென்று ஒரு நிரந்தர வீடில்லாமல் மனத்தில் நிலைகொண்டு, என்னிடம் பக்தியுடன் இருக்கிறாரோ அந்த மனிதர் எனக்கு மிகவும் பிரியமானவர்.
  • 12.20 ஒருவர் என்னையே உயர்ந்த இலட்சியமாகக்கொண்டு மிக்க நம்பிக்கையுடன், அழிவில்லாத இந்த தாம பாதையை உண்மையுடன் யாரெல்லாம் பின்பற்றுகிறார்களோ, அவர்கள் எனக்கு மிகவும் பிரியமானவர்கள்.

இருப்பத் தன்மையே உங்கள் சொந்த வீடு!

மீண்டும் கிருஷ்ணர், 'முழுழுதும் குத்தியால் நிரம்பியவர் எனக்குப் பிரியமானவர், '' என்று சொல்கிறார். அவர் இதற்கு மேல் எந்த விதிகளையும் சொல்லத் தயாராக இல்லை. அதாவது அவர் தம்முடைய விதிமுறைகளை மடித்துக்கொள்ளும் தருணத்தில் இருக்கிறார் என்பது தெளிவாகிறது.

அவர் ஏறக்குறைய, "இதுதான் பாதை, யாராவது இதை விரும்பினால், நான் அவர்களை நேசிக்கிறேன். அவ்வளவுதான். எனக்கு வேறு எதிலும் விருப்பம் இல்லை,'' என்று சொல்லி முடித்து விடுகிறார்.

"யார் ஒருவர் நண்பர் மற்றும் பகைவர்களிடத்தில் பேதமின்றி இருக்கிறாரோ, யார் ஒருவர் மரியாதை மற்றும் அவமரியாதையில், வெப்பம் மற்றும் குளிரில், இன்பம் மற்றும் துன்பத்தில் ஒரே மாதிரியாக இருக்கிறாரோ, செயலின் பலன் மீது பந்தம்கொள்ளாமல் இருக்கிறாரோ, புகழ்ச்சியிலும் இகழ்ச்சியிலும் சமமாக இருக்கிறாரோ, யார் எண்ணங்கள்-இல்லா நிலையில் இருக்கிறாரோ, யார் ஒருவர் கிடைத்தவற்றில் திருப்தியுடன் இருக்கிறாரோ, எந்த வீட்டைப் பற்றியும் கவலைப்படாமல் மனத்தில் நிலைகொண்டு மக்கியால் நிரம்பியுள்ளாரோ அந்த மனிதர் எனக்கு மிகவும் பிரியமானவர். ' '

இங்கே ஓர் அழகான சொற்றொடர் சொல்லப்பட்டுள்ளது, "யார் எந்த வீட்டைப் பற்றியும் கவலைப்படாமல், தனக்கென்று ஒரு வீட்டைக் கட்டிக்கொள்ள வேண்டும் என்று கவலைகொள்ளாமல் ... ''

நான் உங்களுக்கு ஒரு கதை சொல்கிறேன். இராவணன் ஒரு கல்ப காலம் வாழ்ந்தான். ஒரு கல்மம் என்பது பல்லாயிரக்கணக்கான ஆண்டுகள் சேர்ந்தது. வியாஸர் நான்கு கல்ப காலம் வாழ்ந்தார்.

தாமம் என்பது ஆன்மீக நேர்மை.

இராவணன் தம்முடைய தலைநகரமான இலங்காபுரியைக் கட்டிக்கொண்டு இருந்தான். அவன் சிவனிடமிருந்து இலங்காபுரியைப் பரிசாகப் பெற்று அதை மேன்மையாக்கிக் கொண்டிருந்தான்.

வியாஸா் அந்த நகரத்திற்கு வந்தபொழுது, ''ஓ வியாஸரே, என்னுடைய அரண்மனையையும் நகரத்தையும் பிரம்மாண்டமாக விளங்குகின்றன.'' என்று இராவணன் கேட்டான்.

வியாஸர் பதில் சொன்னார், ''ஆமாம். நான் அவற்றைப் பார்க்கேன். "

இராவணன் வியாஸருக்கு அனைத்தையும் பெருமையுடன் ''நீங்கள் ஏன் உங்களுக்காக ஒரு வீட்டைக் கட்டக்கூடாது ?''என்று கேட்டான்.

வியாஸர் ''என்னுடைய வாழ்க்கை வெறும் நான்கு கல்ப காலம்வரையில்தான். வீடுகளைக் கட்டுவதில்

வீண்டிக்கிற அளவுக்கு எனக்கு நேரம் இல்லை. நான் வெறும் நான்கு கல்ப காலம்வரைதான் வாழப் போவதால் நான் வீடுகளைக் கட்டி என்னுடைய நேரத்தை ஏன் வீணடிக்க வேண்டும் ?'' என்று கேட்டார்.

இராவணன் வெறும் ஒரு கல் காலம்தான் வாழ்ந்தபோதும் மிகப்பெரிய வீட்டைக் கட்டினான். வியாஸர் நான்கு கல் காலம் வாழ்ந்தபோதும் வீடுகளைக் கட்டி தம்முடைய வாழ்க்கையின் ஒரு பகுதியை வீணடிப்பது தேவையற்றது என்று எண்ணினார்!

''யார் தமக்கென்று ஒரு வீட்டைச் சொந்தமாக்கிக்கொள்ள வேண்டுமென்று நினைக்காமல் இருக்கிறாரோ அவர் பக்தியால் நிரம்பி இருக்கிறார். அவர் எனக்கு நெருக்கமானவர், பிரியமானவர். யார் ஒருவர் தூம் பாதையில் வாழ்கிறாரோ அவரே என்னிடம் பக்தி கொண்டவர்,' என்று சொல்லி, பக்தி யாகம் என்கிற இந்த அத்தியாயத்தை முடிக்கிறார்

ஆன்மீக சத்தியங்கள், சமுதாய விதீகளிலிருந்து வேறுபட்டது

தாமம் என்பது ஆன்மீக நேர்மை. இது எந்த விதத்திலும் சமூதாயம் மற்றும் மதங்கள் வகுத்த விதி மற்றும் கட்டுப்பாடுகளுடன் சம்பந்தப்பட்டது அல்ல; அவற்றுடன் இதற்கு எந்தச் சம்பந்தமும் இல்லை. விதிகளை மீறுவது மனித இயல்பு. வேகத் தடை இருக்கும்போதுதான் ஓட்டுநர், மிக வேகமாக வண்டியை ஒட்டுவார், அதிலும் குறிப்பாக அங்குப் போக்குவரத்து அதிகாரி இல்லை என்று உணர்ந்தால். இன்னும் வேகத்தைக் கூட்டுவார்.

விதிகள், முக்கியமாக சமுதாய விதிகள், ஒருவருடைய சுதந்திரமான செயல்பாடுகளையும் வெளிப்பாடுகளையும் கட்டுப்படுத்துகின்றன. விதிகள் மற்றவர்களின் தேவைக்காகத்தானே தவிர நமக்கல்ல.

மதத்தின் விதிகளும் கட்டளைகளும் இன்னும் மொசமானவை. அவை ஆசை மற்றும் அச்சத்தை அடிப்படையாகக்கொண்டு, நம்மை முழுமையாகக் கட்டுப்படுத்துவதற்காக ஏற்படுத்தப்பட்டவை.

சமுதாய கட்டுப்படுத்தக்கூடிய சட்டப்பூர்வமான அதிகாரம் இல்லையென்று மதத் தலைவர்களுக்குத் தெரியும்.

அதனால் அவர்களுக்கு நுண்ணிய கட்டுப்பாட்டு நுணுக்கங்களை ஏற்படுத்த வேண்டிய அவசியம் அவர்களுக்கு ஏற்பட்டது. அதனால்

நமக்குள் தெய்வீகம் வாழ்கிறது. அதனால் முக்கியடைவதற்கு நாம் பாடுபட வேண்டியதில்லை. நாம் வெறுமனே நமக்குள் இருக்கும் தெய்வீகத்தை உணர்ந்தாலே போதும்.

அவர்கள் பாவம் என்ற கருத்தைக்கொண்டு வந்தார்கள். பாவத்துடன், சொர்க்கம் நரகம் போன்றவற்றையும் மதங்கள் ஏற்படுத்தின.

'நீங்கள் புரிந்துகொள்ளுங்கள். நமக்குள் தெய்வீகம் வாழ்கிறது. நம்முடைய ஒரே பாவம், உண்மையான பாவம், நமக்குள் இருக்கும் தெய்வீகத்தை உணராததுதான்!

அதனால் முக்தியடைவதற்கு நாம் பாடுபட வேண்டியதில்லை. நாம் வெறுமனே நமக்குள் இருக்கும் தெய்வீகத்தை உணர்ந்தாலே போதும்.

இந்து வீதத்தில் ஆன்மீக உண்மைகள் யம என்று அழைக்கப்படுகின்றன. அது பிரிவுகளைக் கொண்டிருக்கிறது.

ஸ்கீயம் என்றால் உண்மை. உண்மை என்பது எண்ணம், சொல் மற்றும் செயலில் உண்மையுடன் இருப்பது. எது உள்ளேயிருக்கிறதோ அதுவே வெளியே காட்டப்படுகிறது.

ஒருவர் விழிப்புணர்வுடன் நிகழ்காலத்தில் வாழும்போது, மனமும் அஹங்காரமும் செயலற்று இருக்கும்போது, நமக்குள் உணர்ந்ததை அஹங்காரத்தைக்கொண்டு வடிகட்டாமல், எந்தவித மாற்றமுமில்லாமல் வெளிப்படுத்தும்போதும் மட்டுமே ஸ்த்யத்தை வெளிப்படுத்த முடியும்.

அறிம்ஸா என்பது தீங்கு செய்யாமல் இருத்தல். அதாவது எண்ணக்கால், வார்க்கையால், செயலால் தீங்கு செய்யாமல் இருத்தல்.

பிரபஞ்ச விழிப்புணர்வை உணரும்போது, இந்தப் பிரபஞ்சத்தோடு நாம் ஒன்றிணைந்தவர் என்பதை உணரும்போது மற்றும் பிரபஞ்சத்தில் இருக்கும் அத்தனை உயிரினங்களுடன் நாம் ஒன்றிணைந்தவர்தான் என்பதை தோன்றுகிறது.

பிர்பஞ்சம் என் மீது பொழிவது எல்லாமே என்னுடைய ஒட்டு மொத்த முன்னேற்றத்திற்காகவும் மேன்மைக்காகவும்தான் என்று முடிவு செய்து கொள்ளுங்கள்.

இந்த உணர்தல் நிகழும் போது, அங்குத் தீங்கு செய்வதற்கென்று 'மற்றொரு பொருள்' என்று ஏதாவது இருக்குமா, என்ன ?

இந்த உணர்தல் ஒருவருக்குள் மலரும்பொழுது, வன்முறை மறைந்து கருணை மலரும்.

அஸ்தேயம் என்பது பேராசைப்படாமல் இருத்தல். அதாவது பொருட்கள் மீது பேராசைப்படாமல் இருப்பது மட்டுமல்லாமல், குகுணங்கள், பிறருடைய கவனம், விருப்பங்கள் போன்றவற்றை அடைவதில்கூட பேராசைப்படாமல் இருத்தல்; பிரபஞ்ச விழிப்புணர்வின் நிலையில் தனக்கிருக்கும் தனித்துவத்தை உணர்தல். மேலும் பிரபஞ்ச இருப்பு சமமாகவும், தனித்துவமான முறையிலும் அனைவருக்கும் கருணையைப் பொழிகிறது என்பதை உணர்ந்துகொள்ளுதல்.

அதன் பிறகு மற்றவர்களுடைய தார்மீக உளிமையைப் பாப்பிக்க வேண்டுமென்ற விருப்பம் எங்கிருந்து வரும் ?

முடிவு செய்யுங்கள். பிரபஞ்சம் பிறருக்கு என்ன அளிக்கிறதோ, அது அவர்களுடைய நன்மைக்காகத்தான். பிரபஞ்சம் என் மீது பொழிவது எல்லாமே என்னுடைய ஒட்டு ஒட்டு மொத்த முன்னேற்றத்திற்காகவும் மேன்மைக்காகவும்தான் என்று முடிவுசெய்து கொள்ளுங்கள்.

அபரிக்ரூம் என்பது பேராசையினால் ஆசைகளை வளர்த்துக்கொண்டு அவற்றின் பின்னால் ஒடிக் கொண்டிருக்காமல் எளிமையாக, குறைந்த தேவைகளுடன் வாழ்க்கையை வாழ்ந்துகொண்டு இருப்பதைக் குறிக்கிறது.

ப்ரூற்மசாயம் என்பதன் பொருள் புத்திசாலிதனத்துடனும் கன்னீச்சையான கயல்புடன் நீகழ்காலத்தில் வாழ்கல் என்பதாகும்.

ப்ரவர்மசாயம் என்பது என்பது உண்மையுடனும், உண்மையிலும் வாழ்தல். இந்த வார்த்தை பெரும்பாலும் திருமணம் வாழ்தல் என்ற தவறான அர்த்தத்தில் மொழி பெயர்க்கப்படுகிறது.

பொருள் உண்மையில் என்னவென்றால், கம்மைப் பற்றியும் வாழ்க்கையைப் பற்றியும் கொண்டிருக்கும் கற்பனைகள், மாயைகள் மற்றும் எதிர்பார்ப்புகளையும் விட்டு விடுவதையே குறிக்கிறது. அதன் பொருள் புத்திசாலிதனத்துடனும் இயல்புடன் நிகழ்காலத்தில் வாழ்கலே.

இந்தக் காலகட்டத்தில் இந்த லட்சியங்களை முழு மனத்துடன் பின்பற்றுதல் என்பது மனிதர்களுக்குச் சாத்தியமில்லாததாக இருக்கிறது. இந்த வாழ்வை வாழ்வை வாழ்வதற்கான உறுதிமொழியை எடுத்துக் கொண்ட ஸ்ரீயாலிகள் அவற்றை நிறைவேற்றுவதற்கு மிகவும் கஷ்டப்பட வேண்டியதாக இருக்கிறது. தினசரி உலகியல் வாழ்க்கையை வாழ்ந்துகொண்டு இருப்பவர்களுக்கு பெரும்பாலும் இவை அடைவதற்குச் சாத்தியமில்லாததாகவே இருக்கிறது.

என்னுடைய அனுபவத்தில் யுழலில் சொல்லப்பட்டுள்ள அன்மீக ஒழுக்கத்திற்குரிய விதிகள் அனைத்தும் முக்தியடைந்ததினால் ஏற்பட்ட விளைவுகளேயன்றி, முக்தி அடைவதற்கான பாதையல்ல.

இந்த நவநாகரிக உலகத்தில், தம்மை நோக்கி ஒருவரை அழைத்து வருகிற பாதையாகக் கிருஷ்ணர் குறிப்பிடுகிற தாம்பாதை என்பது தீயானபாதைதான். நாம் தீயான பாதையில் செல்லும்போது, நாமாகவே அந்த தர்ம சக்ரத்திருகுள் நுழைந்து விடுகிறோம். அது நம்மைக் கிருஷ்ண விழிப்புணர்விற்குள் எடுத்துச் செல்கிறது.

மனத்தை அமைதிப்படுத்துவதற்கான செயல்முறையே தீயானம். மனம்-இல்லா நிலையை அடையக்கூடிய இந்தச் செயல்முறையில் அனங்காரம் விழுகிறது. நம்முடைய உண்மையான இயல்பு தெய்வீகமே என்பதை உணர்வதற்கு இருக்கிற தடை நீங்குகிறது. நாம் யாரோ அதுவாக ஆகிறோம். நாம் கடவுளுடன் ஒன்றிணைந்தவர் என்பதை உணர்கிறோம்.

எதனாலும் உங்களைப்

பந்தப்படுத்த முழயாது.

கேள்வி: வாழ்க்கையிலிருந்து பிரிக்க முடியாததுபோல் தோன்றுகிறதே!

நான் என்னுடைய க்குர்கள் வீட்டில் தங்கும்பொழுது அவர்கள் என்னிடம், '' ஸ்வாமிஜி, நீங்கள் இந்தப் புதிய இடத்தில் நன்றாகத் தூங்கினீர்களா?'' என்று கேட்பார்கள்.

நான் அவர்களிடம், ''நீங்கள் ஏதாவது ஒரு வீட்டுடன்பந்தப்படும்போதுதான் வேறு ஒரு வீடு உங்களுக்குப் புதிய இடமாக மாறிவிடுகிறது, அதனால் நீங்கள் போராடுகிறீர்கள். உங்களுக்கு எந்த வீட்டின் மீதும் பந்தம் இல்லாதபோது, நீங்கள் எங்குச் சென்றாலும் அங்கும் உங்கள் வீட்டில் இருப்பது போன்று இயல்பாக இருப்பீர்கள், '' என்று சொல்வேன்.

எங்களுடைய ஆச்ரம குறிப்புகள், நான் கடந்த இரண்டு வருடங்களில் வீடுகளுக்குச் சென்றுள்ளதாகச் சொல்கிறது. பாரதத்தில் ஒரு நாளைக்கு நான் நாற்பது வீடுகளுக்குச் செல்வேன். இந்த உலகம் முழுழுவதும் நான் நூற்றுக் கணக்கான வீடுகளுக்குச் சென்றிருந்தாலும் எந்த ஓர் இடத்தையும் புதிது என்று நினைத்ததில்லை. நான் எங்குச் சென்றாலும் அங்கு இயல்பாகத்தான் உணர்வேன்.

மனத்தை அமைதிப்படுத்துவதற்கான செயல்முறையே தயானம்.

' ஸ்வாமிஜி, நீங்கள் நன்றாகத் தூங்கினீர்களா ?

உங்களுக்குச் என்று மக்கள் என்னிடம் மறுநாள் கேட்பார்கள்.

''இதில் என்ன இருக்கிறது? என் கையை நீட்டினால், எனக்கு நல்ல உணவு கிடைக்கிறது. என் கால்களை நீட்டினால் தூங்குகிறேன். அவ்வளவுதான், '' என்று சொல்வேன். அதுதான் வாழ்க்கை வேறு ஒன்றும் இல்லை.

நீங்கள் ஒரு வீட்டுடன் பந்தம்கொள்ளாமல் இருந்தால், இந்த உலகத்தில் எங்கிருந்தாலும் இயல்பாக இருப்பீர்கள். நீங்கள் தளர்வாக இருப்பீர்கள்.

அடுத்து, 'ஸ்வாமிஜி, நீங்கள் எப்படித் தொடர்ந்து

பிரயாணம் செய்கிறீர்கள்?'' என்று மக்கள் என்னிடம் கேட்பதுண்டு. வியாபாரத்திற்காகப் பயணம் செய்யும் மக்களிடமிருந்து இந்தக் கேள்வி வரும்.

"நாங்கள் ஒன்று அல்லது இரண்டு இடத்திற்குச் சென்று திரும்பி வந்தவுடன், மீண்டும் இயல்பு நிலைக்குத் திரும்பி, தினசரிக் கடமைகள் மற்றும் தினசரி வாழ்க்கையில் ஒரு சௌகரியமான உணர்வு பெற ஒரு வாரமாவது தேவைப்படும், உங்களால் எப்படித் தொடர்ந்து பயணம் செய்ய முடிகிறது?'' என்று அவர்கள் கேட்பார்கள்.

ஒரு குறிப்பிட்ட கடத்துடன் நம்மைப் பிணைத்துக்கொள்ளாமல் கருந்தால்கான், நம்முடைய மனத்தில் நிலைகொள்ள முடியும்.

நான் ஒரு வாரத்திற்கு மேல் எந்த இடத்திலும் தங்குவதில்லை. இப்பொழுது இங்கு ஆசீரமம் இருப்பதால் ஒரு வாரத்திற்கு மேல் தங்கிக் கொண்டிருக்கி றன். இல்லையென்றால் ஒரு வாரத்திற்கு மேல் எப்போதும் தங்கமாட்டேன்."

இரகசியம் என்னவென்றால் ஒரு வீட்டுடன் உங்களை அப்பொழுது முடமட்டுமே இந்த இந்த முழுழு உலகத்துடன் நீங்கள் இணைக்கப்படுவீர்கள். அதனால் நீங்கள் சொந்த வீட்டில் இருக்கிற உணர்வை அடைவீர்கள்.

நீங்கள் எங்குச் சென்றாலும், ஆழமான, தளர்வான, ஆனந்தம் மற்றும் பெருமகிழ்ச்சியை அனுபவிப்பீர்கள். இங்கே கிருஷ்ணர் சொல்வதுபோல, ''எந்த வீட்டைப் பற்றியும் கவலைப்படாமல், என்னிடம் பக்திப்பூர்வமாக இருக்கும் மனிதர் எனக்கு மிகவும் பிரியமானவாாகிறார்.''

ஒருவர் ஒரு குறிப்பிட்ட இடத்துடன் தம்மைப் பிணைத்துக்கொள்ளாமல் இருந்தால்தான், தம்முடைய மனத்தில் நிலைகொள்ள முடியும்.

மக்கள் ரமண மஹரிஷியிடம் தீயானம் செய்வதற்கான ஒரு வழிமுறையைச் சொல்லுமாறு கேட்டபொழுது, அவர் மக்களை அருணாச்சலமலையின் மீது கவனத்தை வைத்து, அதை வலம் வருமாறு அறிவுறுத்தினார்.

'இவர் ஏன் இதைச் சொல்கிறார்? நடந்து கொண்டிருக்கும் எப்படி நம்மால் தியானிக்க முடியும் ? எல்லா தீயானங்களும் கண்களை மூடிக்கொண்டு, உட்கார்ந்துதானே செய்ய வேண்டும்' என்று அவர்கள் ஆச்சரியப்பட்டார்கள்.

அப்படி இல்லை. உடல் அசையும்பொழுது, மனத்தை நிலைநிறுத்தச் செய்வது எளிது என்பதைப் புரிந்துகொள்ளுங்கள். எங்கள் த்யான முகாம்களில், சக்கரங்களின் சக்தியைப் பெருக்குகிற தீயான நுட்பங்களைக் கற்றுத் தருகிறோம். அவற்றுள் விசு 'த்தி சக்ரத்திற்கான த்யானம் ஒன்று இருக்கிறது.

இந்த தீயானம், மனத்தை விசு 'த்தி சக்ரத்தில் வைத்து உடலை அசைக்கிற, கிட்டத்தட்ட ஒரு கிற செயலைக் கொண்டுள்ளது; சக்தியைப் புகுத்துகிற ஆழமான தயானம். உடல் அசையும்பொழுது மனத்தை நிலைநிறுத்துவது எளிதான செயல்.

ஒருவர் ஒருவர் தெளிவாக இருக்கும்பொழுது, ஒருவருடைய விழிப்புணர்வு மலர்ந்திருக்கும்பொழுது, அங்கு இருமை என்பது இருக்க முடியாது. நம்முடைய இந்தச் சிறிய 'நான்' அந்த மேலான 'பிரபஞ்ச நான்' உடன் கலந்துவிடுகிறது. நாம் தெய்வத்துடன் இணைகிறோம். அனைவராகவும் நாமே இருக்கிறோம். பிறகு அங்கு நண்பர், பகைவர் என்ற பேச்சுக்கு இடமேது ?

நாம் இயற்கையுடன் ஒன்றியிருக்கிறோம். வெப்பம், குளிர்ச்சி போன்ற உணர்ச்சிகளுக்கு இடமேது? நாம் இந்தப் பிரபஞ்சத்தோடு இணைந்திருக்கும்பொழுது, எல்லாம் ஒன்றாக இருக்கும்போது, யார் யாரை அவமானப் படுத்துவது அல்லது பெருமைப்படுத்துவது, யார் யாரால் அவமானப்படுத்தப்படுவது அல்லது பெருமைப்படுத்தப்படுவது ? மானம், அவமானம் என்ற உணர்ச்சிகளைப் பற்றிய கேள்விக்கு இடம் ஏது ?

அனுபவமும் அனுபவிப்பவரும் ஒன்றாக மாறி விடுகிறது. அனுபவமும், வெளிப்பாடும் ஒன்றாகிவிடுகிறது.

கிருஷ்ணர், நம்மை இந்த நிலைக்கு, நம்மில் காணப்படும் எல்லா எல்லா வேற்றுமைகளும் எங்கு மறைகின்றனவோ அந்த நிலைக்கு, கிருஷ்ண உணர்வு நிலைக்கு, அவரோடும் தெய்வீகத்தோடும் அழைத்துச் செல்கிறார்.

உடல் எடுத்ததே

ஞானமடைவதற்குத்தான் ...

கேள்வி: ஸ்வாமிஜி, நம்முடைய அன்றாட விழிப்பும், தூக்கமும்கூட இரு பிறப்பு இறப்பு போன்றதுதான் என்றால், நாம் பிறப்பெடுக்கும்போது, இந்த உலகியல் வாழ்க்கையை நாமே உருவாக்கிக் கொள்வதுபோல், நாம் ஒவ்வொரு முறை தூங்கி எழுவதையும், நம்முடைய இந்த உடலிலேயே நாம் ஒரு புதிய பிறப்பெடுப்பதற்கான ஒரு சந்தர்ப்பமாகக் கருதலாமா ?

ஆமாம். ஒவ்வொரு நாளும் மாற்றிக்கொள்வதற்கான வாய்ப்பே!

நான் உங்களுக்குத் தெளிவாகச் சொல்கிறேன். உங்களால் உங்கள் மனத்தை மாற்ற முடியும்! உங்கள் மனத்தை மட்டும் அல்ல, உங்கள் உடலையும் மாற்ற முடியும்! ஏனென்றால் உங்கள் உடல் உங்கள் மனத்தால்தான் உருவாக்கப்படுகிறது.

ஒவ்வொரு நாள் தூக்கமும் விழிப்புமே, நம்முடைய வாழ்க்கையையே நாம் மாற்றிக்கொள்வதற்காக, நமக்குக் கொடுக்கப்பட்டிருக்கும் ஒரு சந்தர்ப்பம்தான். ஒவ்வொரு தூக்கமும் இறப்பே. ஒவ்வொரு விழிப்பும் பிறப்பே.

ஜநம், மரணம் என்கிற பிறப்பு, இறப்பு இதுதான். ஒவ்வொரு நாளுமே நம் வாழ்க்கையை மாற்றிக்கொள்வதற்காக நமக்குக் கொடுக்கப்பட்டிருக்கும் ஒரு சந்தர்ப்பம்தான்.

விழிக்கும்பொழுது உங்களுடைய ஸூக்ஷ்ம உடல் உங்கள் ஸ்தூல உடலில் குடியேறுகிறது. அப்போது உங்கள் மனத்தில் எழுகிற எண்ணங்களே நாள் முழுவதற்கும் உங்களுடைய மனநிலை மற்றும் செயல்களை முடிவு செய்யக்கூடிய மனப்போக்காக மாறுகின்றன.

காலையில் நீங்கள் எழுந்தவுடன், படுக்கையில் இருந்துகொண்டே உங்கள் கைகளை உச்சந்தலையிலிருந்து கால் விரல் நுனிவரை எடுத்துச் செல்லுங்கள். உங்கள் கைகள் உங்கள் தலையை உணரும்பொழுது உங்களுக்கு அழகான தலையும், அற்புதமான தலை முடியும் இருப்பதாக உங்களுக்குள் நீங்களே சொல்லிக்கொள்ளுங்கள்.

உங்களுக்கு இருக்கிறதா, இல்லை, அப்படி இருப்பதாக நீங்கள் நம்புகிறீர்களா என்பதைப் பற்றி எல்லாம்

உங்கள் தலை முதல் பாகவிரல்கள்வரை போய் ஒவ்வொரு அங்கத்தையும் உணர்ந்து உங்களுடைய நன்றியை எல்லா அங்கத்திற்கும் அளியுங்கள்.

வெறுமனே சொல்லுங்கள். பிறகு உங்களுக்கு இப்படி ஒரு அழகான தலையையும் அற்புதமான முடியையும் கொடுத்ததற்காக அந்தப் பிரபஞ்ச சக்திக்கு நன்றி சொல்லுங்கள்.

இந்த மாதிரி, உங்கள் தலை முதல் பாதவிரல்கள்வரை போய் ஒவ்வொரு அங்கத்தையும் உணர்ந்து உங்களுடைய நன்றியை எல்லா அங்கத்திற்கும் அளியுங்கள்.

இந்த முழுப் பயிற்சியையும் செய்வதற்கு பத்து நிமிடங்கள் ஆகும். இந்த தீயானம், அந்த நாளுக்குரிய உங்கள் மன நிலையை முடிவு செய்வதோடு மட்டுமல்லாமல், உங்களைப் பற்றிய ஒரு உறுதியான அபிப்ராயத்தை உங்களுக்குள் ஏற்படுத்தி உங்களை நீங்களே நேசிக்கவும் வைக்கக்கூடிய ஒரு சக்தி வாய்ந்த தயான நுட்பமாக இருக்கும்.

இந்த நேசம் பிறர் மீதும் அன்புகொள்கிற விதத்தில் மாறிவிடும். ஆமாம். ஒவ்வொரு விடியலும் உங்களுடைய வாழ்க்கையையே மாற்றக்கூடும். அதை நீங்கள் அனுமதித்தீர்களானால் அதை எப்படிச் செய்ய வேண்டும் என்று நீங்கள் தெரிந்து கொண்டீர்களானால், இது சாத்தியமே!

பக்தி யோகத்தின் ஸ்த்யங்களை, நம்முடைய வாழ்வே அன்புதான், நம்முடைய சுவாசமே அன்புதான் என்கிற அனுபவத்தை நமக்குள் உணர வேண்டும் என்று எல்லாம் வல்ல சக்தியான பரப்ரூற்ம கிருஷ்ணரைப் பிரார்த்திப்போம். உணர, என்றும் முடிவில்லா ஆனந்தமான நித்யானர்த்ததை நாம் உணர்ந்து வெளிப்படுத்த வேண்டும் என்று அவரிடம் பிரார்த்தனை செய்வோமாக.

நன்றி.

ஒம் தத்ஸதிதி மூர்மத்தக்கதாஸ் அருஷ்ஷ்ஸ் ப்ரூற்றலித்யாயாம் போகசா ²ஸ்த்ரே முரீக்ரு ஃஷ்ணார்ஜு -நஸம்வாக்த பக்கியோகோ நாம கூவாகுசேர் தத்யாய: ||

இது ஒம் தத் ஸத், ஸ்ரீமத் பகவத்தீதை என்னும் உபநிஷத்தில் அமைத்துள்ள கிருஷ்ணருக்கும் அர்ஜுனனுக்கும் நடந்த உரையாடல் வடிவிலான மேலான பிரஹ்மத்தைப் பற்றிய அறிவைப் புகட்டுவதும் யோக விஞ்ஞானமுமாகிய 'பக்தி யோகம்' எனப் பெயர் படைத்த பன்னிரண்டாவது அத்தியாயம்.

பகவத்தீதையின் மீது விஞ்ஞான ஆராய்ச்சி

விஞ்ஞானத்தையும் புள்ளி விபரங்களையும் துணையாகக்கொண்ட நுட்பங்களைப் பயன்படுத்தி பல நிறுவனங்கள், பகவத்தீதையின் பின்புலமாக இருக்கும் ஸ்தீயத்தைச் சரி பார்க்க பல ஆராய்ச்சிகளை நடத்தியிருக்கின்றன.

அந்த ஆராய்ச்சிகளுள் குறிப்பிடத்தக்கது மஹரிஷி மகேஷ் யோகி மேற்கொண்ட ஆராய்ச்சியே! அவருடைய கண்டுபிடிப்புகள் மறைரிஷி வேத விஜ்ஞாந விச் வா வித்யாபீடத்தினால் வெளியிடப்பட்டுள்ளது.

பகவத்தீதையின் ஸ்லாகுங்களில் அடிப்படையாகக்கொண்ட தீயான நுட்பங்களின் மீது ஆராய்ச்சிகள் மேற்கொள்ளப்பட்டன. தீயானத்தின் மூலம், அவர்களுடைய வாழ்க்கையின் தரம் வியக்கத் தக்க முறையில் மேம்படுவதை அவை காட்டியிருக்கின்றன.

தீயானம், செய்வதன் மூலம் அவர்களுடைய போராட்ட மனப்பான்மை குறைந்து விடுவதால், தங்களுக்குள் மேலான அமைதியை உணர்கிறார்கள்' என்பதை இந்த ஆராய்ச்சிகள் கண்டறிந்துள்ளன.

தீயானிகள் மற்றவர்களால் நன்கு மதிக்கப்படுபவர்களாகவும் மற்றவர்களின் பாராட்டுக்களைப் பெற்றவர்களாகவும் இருக்கிறார்கள்.

தயானத்தினால் சுய-மரியாதை, சுய-நம்பகத் தன்மை, இவை உயர்வதன் மூலம், அவர்களுடைய உள்பூரணத் தன்மை மலர ஆரம்பிக்கிறது. இது சுய-மெய்ப்பித்தலுக்கு அவர்களை அழைத்துச் செல்கிறது.

முளை ஒருவருடைய திறமை அதிகரிக்கிறது. இதன்மூலம் புரிந்துகொள்ளும் தன்மை, படைப்பாற்றல், வேகமாக பதிலளிக்கும் திறன், சூழ்நிலைக்கு ஏற்றார்போல் முடிவெடுக்கும் திறன், மேலான இணைந்து செயலாற்றும் உள் ஆற்றல் போன்ற மேம்பட்ட தன்மைகள் வெளிப்படுத்தப்படுகின்றன.

புலன்களை உணரும் தன்மையும் முழுமுமையான உடல் நலமும் மேம்பட்டு மன அழுத்தம் குறைகிறது. முழும் அடிக்கடி மனச்சோர்வில் விழுந்துவிடும் மனப்பான்மையே குறைந்து விடுகிறது என்பதும் ஆராய்ச்சிகள் மூலம் தெளிவாக்கப்பட்டுள்ளது.

தீயாணத்தின் விளைவால் தனிமனிதரின் வாழ்க்கை முறை, மேலான, ஒழுக்கமான வாழ்க்கை முறையாக மாறுகிறது. சமுதாயத்தில் சுமுகமாகப் பழகும் மனப்பான்மை மலர்கிறது. இதனால் சமுதாயத்தில் குற்றமும், போராட்டமும் குறைகின்றன.

தீயானம் மேல் நிலையான விழிப்புணர்விற்கு வழி நடத்துகிறது. கடந்த சில வருடங்களாக மனிதரின் விழிப்புணர்வு மலர்ந்ததன் மூலம், மனித வரலாற்றிலேயே முதன் முறையாக ஒரு சிக்கலான மைல் கல்லைக் கடந்துள்ளோம் என்பதை டாக்டர். டேவிட் ஹாக்கின்ஸ் (Power Vs Force) என்ற புத்தகத்தின் ஆசிரியர்) அப்ளைடு கின்சியோலாஜியின் (Applied Kinesiology) ஆராய்ச்சி கருவிகள் மூலமும் பலவற்றின் மூலமும் வெளிக்காட்டியிருக்கிறார்.

டாக்டர். ஹாக்கின்ஸின் ஆராய்ச்சிகள், 'பகவத்தீதை மிக உயா்ந்த ஸதீயத்தை மனித குலத்திற்குகொண்டு சோ்க்கிறது' என்பதை உறுதிப்படுத்துகின்றன.

மஹரிஷி மகேஷ் யோகியின் நிறுவனங்களும் மற்றும் டாக்டர் டேவிட் ஹாக்கின்ஸும் இந்த மேலான வித நூலின் ஸ்ரீயத்தை வெளிக்காட்டியுள்ளார்கள். அவர்களின் நன்றியுணர்வுடன் பாராட்டுகிறோம்.

கிருஷ்ணர் மற்றும் அர்ஜுனனின் – வேறு சில பெயர்கள்

ஸ்ரீ கிருஷ்ணருக்கு பல பெயர்கள் இருந்தாலும் கீதையில் அவற்றில் சில பெயர்களைக்கொண்டு, அர்ஜுனன் கிருஷ்ணரை அழைக்கிறார். அதேபோல், அர்ஜுனனுக்கும் பல பெயர்கள் இருக்கின்றன. அவற்றில் சில பெயர்களைக்கொண்டு, கிருஷ்ணர் அர்ஜுனனை அழைக்கிறார்.

அந்தப் பெயர்களையும் அதற்குரிய பொருளையும் இங்கே கொடுத்திருக்கிறோம்.

கிருஷ்ணருடைய பெயர்களும் அதற்குரிய பொருளும்:

அச்யுதன்தம்முடைய நிலையில் உறுதியாக இருப்பவர்
அரிஸூத்தனன்: பகைவர்களை அழிப்பவர்
க்ரு'ஷ்ணன்கருப்பு நிறமுடையவா், மன அழுக்குகளை நீக்குபவர், ப்ரஹ்மா, விஷ்ணு, சிவன் என்ற மூன்று கடவுள்களின் சொரூபமானவர், பிரஹ்ம சொரூபமானவர், பக்தர்களின் துக்கங்களைப் போக்குபவர்
கேச'வன்: அழகான முடியை உடையவர், ப்ரஹ்மா, விஷ்ணு, சிவன் ஆகிய மூன்று கடவுள்களையும் தம் வசத்தில் வைத்திருப்பவர்
கேசி' நிஷூதனன்: கேசின் என்ற அரக்கனைக் கொன்றவர்
கோவிந்தன்எல்லா உயிர்களைப் பற்றியும் அறிந்து வைத்திருப்பவர்
பகவான்ஆறுவித குணங்களை உடையவர். அவை :
1. பரிபூரண ஞானம். 2. பரிபூரண வைராக்கியம். 3. பரிபூரண பலம் 4. பரிபூரண கீர்த்தி 5. பரிபூரண தேஜஸ் 6. பரிபூரண ஐஸ்வாயம் (ஸ்ரீ)
புருஷோத்தமன்
மதுஸ் தெனன்: மது என்ற அரக்கனை அழித்தவர்
மாதவன்: லக்ஷ்மிக்குத் தலைவர்
யாதவன்: 'யது' குலத்தில், யாதவ குலத்தில் பிறந்தவர்
யோகேச்' வான்: யோகத்திற்குத் தலைவர்
வாஸு தேவன்: வசுதேவருடைய மகன், எல்லா உயிர்களிடத்திலும் வாசம் செய்பவர்
வார்ஷ்ணேயன்: விருஷ்ணி குலத்தில் பிறந்தவர்
விஷ்ணு: எங்கும் வியாபகமாய் நிறைந்து இருப்பவர்
ஜகந்நிவாஸலன்: ஜகத்திற்கு (உலகத்திற்கு) இருப்பிடமாகயிருப்பவர்
ஜநார்தன்: ஜனங்களால் (மக்களால்) போற்றப்படுபவர்
ஹ்ரு'ஷீகேச'ன்: இந்திரியங்களுக்குத் தலைவர்
அனகன்: பாபம் அற்றவர்

அர்ஜுனனுடைய பெயர்களும் அதற்குரிய பொருளும்:

அர்ஜுனன்: நல்ல, தூய்மையான தன்மை உடையவர்
கபித்வஜன்: கொடியில் குரங்குச் சின்னத்தை உடையவர்
கிரீட்டிகிரீடம் தரித்தவர்
குடாகேச'ன்: தூக்கத்தை வென்றவர்
குருநந்தனன்: 'குரு' வம்சத்தில் பிறந்தவர்
கௌந்தேயன்: குந்தியின் மகன்
தனஞ்ஜயன்: செலவழிக்கப்படாமல் சேர்த்துவைக்கப்பட்டிருக்கும் செல்வங்களை ஒன்று திரட்டுபவர்.
பரந்தபன்: எதிரிகளை வாட்டுபவர்
பாண்டவன்: பாண்டுவுக்கு மகன்
பார்தன்: பிருதையின் (ப்ரீத்தாவின்) மகன்
பாரதன்: பரத குலத்தில் பிறந்தவர்
ஸவ்யஸாசின்: இடது கையால் அம்பு எய்பவர்

பகவத்தீதையின் முக்கிய கதாபாத்திரங்கள்

பாண்டவர் சேனை: -

க்ரு'ஷ்ணர்கடவுள் அவதாரம், கௌரவர் மற்றும் பாண்டவர்களுக்கு உறவினர் போரில் அர்ஜுனனின் ஸாரதி (தேரோட்டி)
த்ருபதன்திரௌபதியின் தந்தை, சிறந்த போர் வீரர்
த்ரு'ஷ்டத்யும்னன்அரசா் துருபதனின் மகன்
சி' கண்டிசிறந்த வில் வீரர், திருமங்கை (அலி), பீஷ்மரைப் பழி வாங்குவதற்காகவே தோன்றியவர்.
விராடன்அபிமன்யுவின் மாமனார், அண்டை நாட்டின் அரசா்
யுயுதானன்கிருஷ்ணரின் ஸாரதி, சிறந்த போர்வீரர்
காசி'ராஜன்:அண்டை நாடான காசியின் அரசர்
சேகிதானன்சிறந்த போர்வீரர்
குந்தி பேரூன்முதல் மூன்று பாண்டவ இளவரசர்களின் தாயான குந்தியின் வளர்ப்புத் தந்தை
புருஜித்குந்தி போஜனின் சகோதரர்
சை' ப்யாசிபி பழங்குடியினரின் தலைவர்
த்ரு'ஷ்டகேதுசேதி நாட்டின் அரசா்
உத்தமௌஜன்சிறந்த போர்வீரர்
பஞ்ச பாண்டவர்கள்:யுதிஷ்டிரர், பீமன், அர்ஜுனன் - குந்தியின் மகன்கள் நகுலன், ஸஹதேவன் - மாத்ரியின் மகன்கள்
யுதிஷ்டிரா்தா்மத்தின் சொரூபம், ஈட்டி எறிவதில் வல்லவர்
பிமன்கதாயுத சண்டையில் வல்லவர்
அர்ஜுனன்:வில் வித்தையில் ஒப்பற்றவர்
நகுலன்குதிரைகளைப் பயிற்றுவிப்பதிலும் அவற்றின் தன்மைகளை அறிவதிலும் வல்லவர்
ஸஹதேவன்ஜோதிடக் கலையில் வல்லவர்.

கௌரவர் சேனை: -

ஸஞ்ஜயன்அமைச்சர், திருதராஷ்டிரருக்கு குருகேஷத்ர போர் நிகழ்வுகளைச் சொன்னவர்
பீஷ்மா்கௌரவர் மற்றும் பாண்டவர்களுக்குப் பாட்டனார், சிறந்த போர்வீரர்
த்ரோணர்கௌரவா் மற்றும் பாண்டவர்களுக்கு ஆச்சாரியார், சிறந்த வில் வீரர். இவரின் சிறந்த சீடர் அர்ஜுனன்.
விகர்ணன்கௌரவ சகோதரர்களில் மூன்றாமவா்
கர்ணன்பாண்டவர்களின் மூத்த சகோதரர், திருமணத்திற்கு முன்பே குந்திக்குப் பிறந்தவர். துரியோதனின் நண்பர், கொடை வள்ளல்
அச், வத்தாமன்துரோணரின் மகன், வலுக்குறைந்த குதிகாலை உடையவர், எப்போதும் உண்மையையே பேச வேண்டும் என்று விரும்புவர்
க்' ருபா்கௌரவர், பாண்டவர்களுக்குப் போர்க்கலைகளைக் கற்றுக் கொடுக்கும் ஆச்சாரியார்
ச'ல்லியன்அண்டை நாட்டு அரசர், நகுல சகாதேவர்களின் தாய் மாமா. (நகுல சகாதேவர்களின் தாய் மாத்ரியின் சகோதரர். )
ஸௌமாதத்திபகிகர்களின் அரசா்
துச்'சா'தனன்கௌரவ சகோதரர்களில் ஒருவர், திரௌபதியைத் துகிலுரித்தவர்
துரியோதனன்கதாயுத சண்டையில் வல்லவர், கௌரவ சகோகார்களில் மக்கவர்

அருஞ்சொற் பொருள்

அக்நி-தீ
அங்குலீ-மால்- நெடுஞ்சாலை கொள்ளைக்காரன், அங்குலீ என்றால் விரல்கள். பாதிக்கப்பட்டவர்களின் விரல்களை மாலையாக அணிந்தவன். அவன் புத்தரால் உணர்வு மாற்றம் செய்யப்பட்டு, புத்த துறவியானார்.
அஞ்ஜந- கண்மை, கண்களுக்குத் தீட்டப்படும் கருமை நிற மை.
அத்வைத- இருமை தன்மையற்ற கருத்து, தனிமனித இருப்பு, பிரபஞ்ச இருப்பு இவை இரண்டுமே ஒன்றுதான் என்று வலியுறுத்திச் சொல்கிறகொள்கை. ஆனால் தனிமனித இருப்பும், பிரபஞ்ச இருப்பும் தனித் தன்மைவாய்ந்தவை என்று 'த்வைத' மும் 'விசிஷ்டாத்வைத' மும் கருதுகிறது.
அநாஹத- உருவாக்கப்பட முடியாத ஒலி, இதய சக்தி மையம்
அப்யாஸ- தொடர்ந்த பயிற்சி
அம்ரு'த- அருந்தினால் சாகாத் தன்மையைக் கொடுக்கக் கூடிய தெய்விக அமிர்தம்
அண்ணாமலை ஸ்வாமிகள்- ஞான குருவாகிய பகவான் இரமண மஹரிஷிகளுடைய ஞானமடைந்த சீடர், அவருடைய தனி உதவியாளர்
அஹிம்ஸதுன்புறுத்தாமை
அபரிக்ரஹமற்றவர்களின் பொருள்களின் மேல் ஆசை கொள்ளாமை
அஷ்டவக்ர- அஷ்டவக்ர சம்ஹிதா என்ற நூலை இயற்றிய, இந்தியாவின் பழங்கால ஞானி.
அஷ்டாங்கயோக- பதஞ்சலியின் யோக ஸூத்ரத்தில் குறிப்பிட்டுள்ள, ஞானமடைவதற்கான எட்டு வகை வழிகள்.
ஆகாச'- வெற்றிடம், வானம், நுட்பமான ப்ரபஞ்ச ச'க்தி.
ஆசார்ய- ஆசிரியர், 'உடன் வருபவர்'
ஆதார-அடிப்படை
ஆத்ம, ஆத்மந்தனிமனித இருப்பு நிலை, பிரபஞ்ச இருப்பு நிலையின் ஒரு பகுதி
ஆத்ம ஷட்கம்ஞான குருவாகிய ஆதிசங்கரரால் இயற்றப்பெற்ற, அத்வைத கருத்தை விளக்கும் ஆறுபத்திகளைக்கொண்ட செய்யுள்
ஆநந்தநித்யானந்தம், மகிழ்ச்சி, சந்தோஷம் முதலியவற்றைக் குறிக்கும்
ஆபரணஅணிகலன்
ஆபஸ்நீர்
ஆரதிதீபங்களுடன் கடவுளை வணங்குதல்
ஆச்'ரயஉண்மை நிலையில் உறுதியாய் நிலைநாட்டப் பெற்றவர்.
ஆச் ரய தேர்ஷஉண்மை நிலையில் உள்ள குறைபாடு
ஆசீர்வாத்ஆசீர்வாதம்
ஆஹாரஉணவு - நமது ஐம்புலன்கள் மூலம் பெறும் உணவு.
ஆஜ்ஞாஒழுங்கு முறை, கட்டளை, மூன்றாவது கண் சக்தி மையம்.
இச்சாஆசை
இடாபிங்கள, ஸூஷும்னா இவற்றுடன் பிராண சக்தி பாயும் மெய்மையான சக்தி பாதை
இதிஹாஸராமாயணம், மஹாபாரதம்
உத்தராயணகுரியனின் வடக்கு நோக்கிய பயணம்
உபநிஷத்ஞானமடைந்த குருவுடன் அமர்ந்திருத்தல்
க்ரியாசெயல்
க்ரு'ஹஸ்தகிருஹ - குடுத்பத்தலைவர், திருமணமானவர், க்ருஹா என்ற சொல் வீடு என்ற பொருள் கொண்டது
கதாயுதம்தண்டாயுதத்தைப் போன்ற ஆயுதம், கதாயுதம்
கா்மாஆன்மீக விதியின்படி காரண விளைவு
கல்பவெகு நீண்ட காலம், யுகம், கல்பத்தின் ஒரு சிறிய பகுதி
கல்பநாகற்பனை
காலநேரம்
காண்டீவமஹாபாரதத்தில் அக்னி தேவதையால் அர்ஜுனனுக்குப் பரிசாக வழக்கப்பட்ட தெய்விக வில்
குண்டலிநிமூலச் சக்கரமான 'மூலாதாரத்தில்' உள்ள சக்தி
குணசத்வ, ரஜஸ், தமஸ் மூன்று வகையான மனித நடவடிக்கையின் பண்புகள்.
கும்ப்மேளாபன்னிரண்டு ஆண்டுகளில் நான்கு முறை நிகழும், மிகப்பெரிய ஆன்மீகச் கூட்டம். கும்பமேளா நிகழும் நான்கு இடங்கள் 1. கங்கை, யமுனை, பூமிக்கடியில் உள்ள சரஸ்வதி இவை மூன்றும் சேரும் இடமாகிய அலகாபாத்தில் உள்ள ப்ரயாக்.
2. ஹரித்வாரில் உள்ள கங்கை நதிக்கரையில்.
3. உஜ்ஜையில் உள்ள ஷிப்ரா நதிக்கரையில்
4. நாசிக்கில் உள்ள கோதாவரி நதிக்கரையில்
குருஆசான்; கு (இருள்) ரு (வெளிச்சம்) இருளிலிருந்து வெளிச்சத்திற்கு அழைத்துச் செல்பவர்
குருகுல்குருகுலம். பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளை மிகச் சிறிய வயதிலேயே, கல்வி கற்பதற்காக குருவிடம் ஒப்படைக்கும் இடம். குரு, அவர்களுக்குக் கல்வியைக் கற்றுக் கொடுத்து, அவர்களை உயர் விழிப்புணர்வு நிலைக்கு உயர்த்தும் பொறுப்பை ஏற்கிறார்.
(தஷவேத பாரம்பரியத்தில் மத சடங்குகளுக்காக உபயோகப்படுத்திய புனித புல். இந்தப் புல்லால் அமைக்கப்பட்ட இருக்கையின் மேல் மான் தோலையும் ஆடையையும் போட்டு, அதில் அமர்ந்து தியானம் செய்வது நன்று என்று கருதப்பட்டது.
கைவல்யவிடுதலை, மோக்ஷம், நிர்வாணம்
கோபிகைகள்இடையர் குலப் பெண்கள், பகவான் கிருஷ்ணரிடம் விளையாடி அவரிடம் தனிப்பட்ட
தங்கள் இருப்பை இழந்த பக்தர்கள்.
கேடிரகோயில் கோபுரம்
கோயந்ஜென் நீதிக் கதைகள், தனியொரு நிகழ்ச்சியை ஒட்டிய நீதிக்கதைகள் அல்லது புதிர்.
கோவிந்த பாதஞானகுருவாகிய ஆதிசங்கரரின் குரான குரு.
கோச'நமது உடலில் 5 சக்தி அடுக்குகள் உள்ளன. 1. அன்னமய அல்லது உடல் அடுக்கு 2. பிராணமய அல்லது பிராண அடுக்கு 3. மனோமய அல்லது எண்ண அடுக்கு 4. விஞ்ஞானமய அல்லது உறக்க அடுக்கு 5. ஆனந்தமய அல்லது ஆனந்த அடுக்கு
சக்ரம்மன-உடல் அமைப்பில் உள்ள ச'க்தி மையங்கள்
சண்டளதீண்டத் தகாதவன், விலங்குகளின் தோலை உரித்துநீக்குபவன்.
சந்தநசந்தனமரம்
சக்ஷுகண், நம் புலன்களுக்குப் பின்னால் உள்ள அறிவாற்றல்
சித்தமனம், மேலும் மனஸ், புத்தி
சித்ரகுப்தஒருவருடைய வாழ்வின் நிகழ்வுகளை கணக்கு எடுத்து, இறக்கும் தருவாயில் வெளியிடும் புராணக் கதையைச் சேர்ந்த கதாப்பாத்திரம்
சைதந்ய மஹாப்ரபு - கடவுள் கிருஷ்ணரின் அவதாரம் என்று நம்பப்படும் மேற்கு வங்கத்தைச் சேர்ந்த ஞானி
டாக்டர். ப்ரைன் வெய்ஸ் - புகழ்பெற்ற நூலாகிய Many lives Many Masters எழுதிய உள நோய் மருத்துவர்
த்ரி காலம்,முக்காலங்களான கடந்த, நிகழ், எதிர்காலம்.
த்ரி கால ஜ்ஞாநிஇந்த மூன்று காலத்தையும் ஒரே நேரத்தில் பார்ப்பவர், ஞானமடைந்தவர், காலம், இடம் இவற்றைக் கடந்தவர்
தந்தராநுட்பங்கள், ஆன்மீக வளர்ச்சிக்கு உபயோகப்படுத்தப்படும் உத்திகள்
தபஸ்தீவிர ஆன்மீக முயற்சி.
தமஸ்மந்தத் தன்மை அல்லது செயலின்மை போன்ற குணம்
தீர்தநீர், தீர்த்தம் - புண்ணிய ஆறு, யாத்திரை மையம்
துரீய, ஸ்மாதிசமாதி நிலை, மனமற்ற நிலை
த்ரு' ஷடிபார்வை, மனக்கண்ணால் பார்ப்பது
த்யாநஆழ்ந்த சிந்தனை
தர்ச, ந்காட்சி, தெய்விகத்தைக் காண்பதைக் குறிக்கும்
தா்மநேர்மையான
தக்ஷிணாயன சூரியனின்ஜுன் 21-ம் தேதியிலிருந்து தொடங்கும் தெற்கு நோக்கிய பயணம்
விவேகம்
தீகைஷ்தீட்சை சமயத்தில் குரு தமது சீடருக்கு அன்பு வழங்கி தமது சக்தியை மாற்றம் செய்தல். இது மந்திரம், தொடுதல், பார்வை அல்லது எண்ணம் மூலமும் செய்யப்படும்
தோஷகுறைபாடு
நசிகேதகட உபநிஷத்தில் ஒரு முக்கியமான கதாபாத்திரம். மரணக் கடவுளாகிய யமனிடமிருந்து மரணத்தைப் பற்றிய இரகசியங்களைத் தெரிந்துகொண்டவன்.
நடராஜசிவபெருமான் பிரபஞ்ச நடனக் கலைஞர்; புகழ்பெற்ற சிதம்பரம் கோயிலின் பிரதான கடவுள்
நமஸ்கார்இரண்டு கைகளையும் கூப்பி பரம்பரையாக வரவேற்கும் முறை
நதிஆறு
நாகபாம்பு
நாக ஸாதுஉடைகள் அணியாத ஒரு வகை துறவியா்கள்
நாடிநரம்பு, ஸ்தூலமாக இல்லாத ஒரு ச'க்தி பாதை
நாரீபெண்மணி
நாந்தமுடிவில்லாத
நிதித்யாஸ்நாவெளிப்படுத்தியவை
நிமித்தகாரணம்
நிமித்த தேர்ஷகாரணத்தை அடிப்படையாகக் கொண்டகுகுறைபாடு
நியமபதஞ்ஜலியின் அஷ்டாங்க யோகத்தின் எட்டுவகை பாதையின் இரண்டாவது பாதை. ஆன்மீகப் பாதையில் நாம் செல்வதற்காக நாம் கடைப்பிடிக்க வேண்டிய அன்றாட விதிகள்.
நிர்வாண, ஸமாதிவிடுதலை, மோக்ஷம், ஸ்மாதி போன்றது
நிஸர்கதத்தமஹராஜ்மும்பையில் வாழ்ந்த ஜ்ஞாந குரு செம்டம்பர் மாதம் 8ம் தேதி 1981 ல் அவர்களுடைய 84வது வயதில் மறைந்தார்
ப்ரத்யாஹாரபொதுவாக 'உணவிலிருந்து விடுபட்டு இருத்தல்' என்று பொருள். இங்கு, அனைத்துப் புலன்களில் இருந்தும் விடுபட்டு இருத்தல் என்று பொருள்.
ப்ராணஉயிர் சக்தி, மூச்சுக்காற்றையும் குறிக்கும்
ப்ராணயாமமூச்சை அடக்குவது
ப்ரு'த்வீபூமி சக்தி
பதஞ்ஜலியோகத்தின் தந்தை, புகழ்பெற்ற யோகத்தின் ஆய்வுக் கட்டுரையாகிய பதஞ்சலி யோக ஸூத்ரத்தை எழுதியவர்
பரமஹம்ஸமிக உன்னதமான அன்னப்பறவை, இங்கு ஞானமடைந்த வரைக் குறிக்கும்
பரமஹம்ஸ யோகரநந்ததன்னையுணர்தலுக்கான கிரியாயோகத்தை பரிந்துரைத்த ஞான குரு.
பரிக்ரமஒரு மலை அல்லது நீர் நிலை போன்ற புனித இடங்களைச் சுற்றிவரும் ஒரு சடங்கு
பரிவ்ராஜகஒரு கடுந்துறவியின் அலைந்து திரியும் வாழ்க்கை (நாடோடி வாழ்க்கை)
பல - பல ச்ருதிபழம், இறை வழிப்பாட்டின் பலன்கள்
பாபபாவம்
பிங்களஇட,ஸுஷும்னா, இவற்றுடன் பிராண சக்தி பாயும் மென்மையான சக்தி பாதை
பிரகாச'நந்த ஸரஸ்வதிசைதன்ய மஹாபிரபுவின் மரபில் வந்த ஒரு ராசிக் (Rasik) ஞானி. அவருடைய போதனைகள் பெரும்பாலும் பகவத்தீதையை அடிப்படையாகக் கொண்டவை.
புண்யசிறப்பு, நன்மை செய்தல்
புத்ரமகன்
புரோஹித்அர்ச்சகா்
பூர்ணமுழுமையான, அத்வைத கருத்தின்படி உண்மை நிலை.
பூஜாஒரு வகையான சடங்கு வழிப்பாடு.
ப்ரஹ்மந்தெய்விகத்தின் முடிவான அதீயும், பிரபஞ்சப் பேராற்றல்
ப்ரஹ்மஹிந்து மதத்தில் உருவாக்கும் கடவுளாகிய ப்ரஹ்மன்
ப்ரஹ்மசா்யகற்பனைகள் இல்லாமல், நிகழ்காலத்தில் வாழ்பவர்
ப்ரஹ்மசாரீஇயல்பு நிலையான ஸதீயத்தில் வாழ்பவர்
பக்தா்பக்தன்
பக்திஉணர்வு வழிபாடு
பகவாந்கடவுள், ஞானமடைந்த குருமார்களுக்கு உபயோகப்படுத்தும் அடைமொழி
பாகவதம்வேத வியாஸரால் தொகுக்கப்பட்ட பகவான் கிருஷ்ணரின் பக்தி கதைகள்
பாவநகற்பனை
பிக்பேங் (Bigbang)ஜார்ஜஸ் லிமேய்ட்ரி, ரோமானிய கத்தோலிக்க மத போதகர் முன்மொழிந்த பிரபஞ்ச அமைப்பின் உரு மாதிரி
பீஜவிதை ; பீஜ மந்த்ர - கடவுளை வழிபடுவதற்காக பயன்படுத்தும் ஓர் அசைகொண்ட வார்த்தை.
புத்த'நிர்வாண' நிலையான மோக்ஷத்தை அடைவதற்கு எட்டு வகை வழியை போதித்த ஞானகுரு
புத்திஅறிவாற்றல், மனம், மனஸ், சித்தா என்ற பெயர்களால் அழைக்கப்படுகிறது.
புத்துமுட்டாள்
மங்கலநன்னிமித்தமான
மங்கல ஸூத்ரதிருமணமான ஹிந்து பெண்கள் அணியும் மங்களகரமான மஞ்சள் சரடு அல்லது தங்கச் சரடு
மந்த்ரஒரு சப்தம், ஒரு ஸூத்ரம், ஒரு வார்த்தை அல்லது சில வார்த்தைகள். அவைகளின் சப்தங்கள் இயல்பிலேயே சக்தி பண்புகள் கொண்டது. மந்த்ரங்கள் ஒதி கடவுளை வழிபடுதல். மந்த்ர, தந்த்ர, யந்த்ர இம்மூன்றும் ஆன்மீக உயர்வுக்கான அணுகு முறை
மந்திர்கோயில்
மநநசிந்தித்தல், தியானம்
மநஸ்மனம் மேலும் புத்தி, சித்தா
மஹரிஷிமிகப்பெரிய ஞானி
மஹாமிகப்பெரிய
மஹாவாக்யமிகப்பெரிய வேத வாக்கியம்
மாணிக்கவாசகர்நாயன்மார்களில் முக்கியமானவர், தமிழ் சைவக் கவிஞர், அவர் கடவுள் சிவனை, புகழ்ந்து பாடிய பாடல்களின் தொகுப்பாகிய 'திருவாசகம்' இயற்றியவர்.
மாயாஅது எதுவாகவும் இல்லாதது; உண்மையற்ற, நிலையற்ற மாயத்தோற்றம், அத்வைதத்தின்படி வாழ்வே மாயம்.
மாலாமாலை
மீமாம்ஸாபழங்கால Hindu தத்துவத்தின் ஒழுங்கு முறை
மூலாதார்ஆதாரம்-முதல் சக்தி மையம், மூல-மூலமான
மோக்ஷநிர்வாணம், ஸ்மாதி, விடுதலை, முக்தி, துரியம் இவையாவும் ஒன்றே
யம்நீதி மற்றும் மரணத்தின் கடவுள்
யம்ஒழுங்கு முறை மற்றும் மரணம். பதஞ்சலியின் அஷ்டாங்க யோகத்தில் குறிப்பிட்ட எட்டு வகைப் பாதைகளில் ஒன்று.
யந்த்ரகருவி, ஆழ்ந்த உட்பொருள் உள்ள மற்றும் ஆற்றல்வாய்ந்த வரைபடம். உதாரணமாக தாமிரத் தகட்டில் பொறிக்கப்பட்டு, தெய்விக சாந்நித்தியத்தில் அல்லது ஞான குருவின் சாந்நித்தியத்தில் சடங்குகள் மூலம் தெய்வத் தன்மை ஊட்டப்பட்ட ஸ்ரீ சக்ரம்
யோகஇணைத்தல், தனிமனித இருப்பையும் ப்ரபஞ்ச இருப்பையும் இணைப்பதற்கான வழிமுறை.
யுகHindu சமய நூல்களில் விளக்கப்பட்டுள்ள காலங்களின் அளவு. நான்கு யுகங்கள் உள்ளன. 1. ஸ்த்ய 2. த்ரேதா 3. த்வாபர 4. கலியுகம் (தற்சமயம் நடந்துகொண்டு உள்ள யுகம்)
ரக்தஇரத்தம்
ரஜ்ஸ்மனிதனின் மூன்று வகையான குணங்களில் இரண்டாவது வகை குணமாகிய தீவிர உணர்ச்சியின் செயல்பாடு.
ரமண மஹரிஷிதிருவண்ணாமலையைச் சேர்ந்த ஒரு ஞானமடைந்த குரு. அருணாச்சல மலையை புகழ்ந்து பாடும் 'அக்ஷரமணமாலை'யை நமக்குத் தந்தவர்.
ராத்ரிஇரவு
இராமகிருஷ்ண பரமஹம்ஸஇந்தியாவில், மேற்கு வங்கத்தில் உள்ள தக்ஷிணேச்வரத்தில் வாழ்ந்த ஒரு ஞானமடைந்த குரு.
ராமாயணபாரதத்தின் மிகச்சிறந்த இதிஹாஸம், வால்மீகி இதனை இயற்றினார்.
ராவணஇலங்கையின் வல்லமை மிக்க பேரரசன், பாரதத்தின் இதிஹாஸமான ராமாயணத்தில் இளவரசி சீதாவை கவர்ந்து சென்ற பாதகன்.
ரிஷிவேத சத்தியங்களை தங்கள் உள்ளுணர்வில் அனுபவமாக உணர்ந்தவர்கள்.
ரீனே டிஸ்க்ரேடிஸ் - பிரான்ஸ் நாட்டின் தத்துவ மேதையும் கணித மேதையுமான இவர் தற்கால தத்துவத்தின் தந்தை.
லாவோட்ஸுஞானகுருவும் பழங்கால தத்துவ மேதையான டோயிஸ்மேன்னின் தந்தை. 'மூன்று தூய்மையானவரில் ஒருவர்' என்று குறிப்பிடப்படுகிறார்.
வா்ணவண்ணம் மற்றும் Hindu பாரம்பரிய அமைப்பில் உள்ள ஜாதிக் குழுவையும் குறிக்கும். முதன்முதலில் இது திறமையை அடிப்படையாகக் கொண்டிருந்தது. பிற்காலத்தில், பிறப்பின் அடிப்படையிலான தனிச்சலுகையாக மாற்றப்பட்டு, களங்கப்படுத்தப்பட்டது.
வாநப்ரஸ்தஒருவருடைய வாழ்வின் மூன்றாவது நிலை. முதல் நிலை மாணவப்பருவம், இரண்டாம் நிலை - குடும்பத் தலைவர் மூன்றாவது நிலை- குடும்பத் தலைவர்களான ஆணும் பெண்ணும் தங்களது உலகாயத வாழ்வை விட்டுவிட்டு ஆன்மீக இலக்ஷியத்தில் கவனம் செலுத்துதல்.
வாயுகாற்று
வாஸ்நநினைவுகள், ஆசைகள் இவற்றின் நுட்பமான சாரம். ஸ்ம்ஸ்காரத்தினால் ஏற்படுவது.
வித்யாஅறிவு, கல்வி
வால்மீகிபுகழ் பெற்ற இதிஹாஸமாகிய இராமயணத்தை எழுதியவர்
விதிசட்டம். இயற்கையின் சட்டமாகிய ஊழ்வினை, விதி
வி பூதிHindus தங்களின் நெற்றியில் அணியும் புனித சாம்பல். இது நம் வாழ்வின் நிலையற்ற தன்மையைக் குறிக்கிறது. பெருமை அல்லது மஹிமை என்ற மற்றொரு பொருளும் உண்டு
விவேகாநந்தஇந்தியாவில் உள்ள மேற்குவங்காளத்தைச் சேர்ந்த ஞானமடைந்த துறவி. அவர் இராமகிருஷ்ண பரமஹம்ஸரின் முக்கிய சீடர்.
விச்'வரூபஎல்லாவற்றையும் உள்ளடக்கிய உருவம்
விஷ்ணுமும்மூர்த்திகளில் பாதுகாப்பவர். அவருடைய அவதாரங்களான கிருஷ்ணர், ராமர் போன்ற பத்து அவதாரங்களும் கூழப்பெற்ற நிலை என்றும், பத்து அவதாரங்களையும் உள்ளடக்கிய நிலை என்றும் பொருள் படும்.
  • மனச் சோர்வு, தடுமாற்றம் விஷாக - வணிகர்களின் சாகி அல்லது வர்ணம் வைச்'ய வேக - ச்'ருதி - உபநிஷத் - அறிவு, பழங்கால Hindu சமய நூல்கள். ஞானமடைந்த ரிஷிகள் அவர்களது இருப்பு நிலையிலேயே அவற்றை பெற்றுக்கொண்டதாக நம்பப்படுகிறது. உபநிஷத்துடன் இதனை ச் ருதி என்பார்கள். ஸ்தோத்ர - பக்திக் கவிதைகள், ஸ்லோகங்கள் ஸ்ம்ரு'தி - 'எது ஞாபகத்தில் வைத்துக்கொள்ளப்பட்டதோ அது' என்று பொருள். Hindusக்களின் புராணங்கள், சமுதாயத்தின் சட்டதிட்டங்கள், ஒழுங்கு முறைகளைச் சொல்லும் மனு ஸ்ம்ருதி போன்ற நூல்களைக் குறிக்கும் சொல்லாகப் பிற்காலத்தில் பயன்படுத்தப்பட்டது. - நினைவுப்படுத்திக்கொள்ளல், இடைவிடாது ஸ்மரண தெய்விகத்தை நினைவுபடுத்திக் கொள்வது. ஸ்ரு' ஸ்டுடி - உருவாக்குதல் - சுதந்திரமான ஸ்வதந்த்ர ஸ்வப்ந - கனவு ஸ்வாதிஷ்டாந - மூலாதாரத்திற்கு இரண்டு அங்குலம் மேலே இருக்கும் சக்தி மையம் ஸங்கல்ப - (ம்டிவு ஸ்ர்யாஸ் - துறவி - ஆன்மீக ஒழுங்கு முறை ஸக்ய - ஆன்மீக அமைதி ஸத்வ - சந்தேகம் ஸம்ச,ய - முழுமையான கவன ஒருமைப்பாடு ஸம்யம - கர்மச் சக்கரத்தில் சிக்க வைக்கும் ஸம்ஸ்கார எண்ணப்பதிவுகள் ஸமாகி - மனம் கடந்த நிலை, ஞான நிலை - ஆயிரம் இதழ்கொண்ட தாமரை, ஸவூஸ்ரார உச்சந்தலையிலுள்ள சக்ரம்

| ஸாங்க்ய | | ஆறு இந்து தத்துவ முறைகளில் ஒன்று | | ஸாதநா | | - பயிற்சி, ஆன்மீகப் பயிற்சி | | ஸாது | | நல்ல மனிதர், கடுந்துறவி, ஸைந்யாஸி. | | ஸித்தி | | - ஆன்மீக பயிற்சியினால் அடையக்கூடிய வியக்கத்தக்க ஆற்றல். | | ஸிம்வற | | – சிங்கம் | | ஸிம்ஹ ஸ்வப்நா | | - பயங்கரக் கனவு | | | | ஸுமேரியன் நாகரிகம் - 2000 BC இல் மெசபடோமியாவில் தோன்றிய நாகரிகம். | | ஸுஷூம்நா | - | 'இருப்புத் தன்மை' நிலை கொண்டுள்ள இடம். மண்ணீரலின் கண் அமைந்துள்ள சக்தி மையம். | | ச்'ரவண | | கேட்டல் | | ச்'ருதி | | 'கேட்டது எதுவோ அது' என்று பொருள். பழங்கால சமய நூல்களான வேதங்களும் உபநிடதங்களும் சுருதிகள் என்றழைக்கப்படுகின்றன. பகவத் கீதை வெளிப்படுத்தப்பட்ட சமய நூலாகக் கருதப்படுகிறது. | | ச'க்தி | | சக்தி, அறிவு சக்தி | | ச,ங்கர | | - கேரளாவின், காலடியைச் சேர்ந்த ஞானமடைந்த குரு, அத்வைத வேதாந்தத்தின் விரிவுரையாளர். | | சா'ஸ்த்ர | | - புனித நூல்கள் | | சி' வ | | - மும்மூர்த்திகளில் புதுப்பிப்பவர், சிவா என்றே குறிப்பிடுகிறது. சிவா என்றால் காரணமற்ற மங்களத் தன்மை. | | சி'ஷ்ய | | - சீடன். | | கு' த்ர | | - உடலால் உழைக்கும் தொழிலாளிகளின் ஜாதி அல்லது வா்ணம். | | கு,ந்ய | - | பூஜ்யத்தைக் குறிக்கும். ஆனால் புத்தர் இந்த சொல்லை உண்மை நிலையைக் குறிக்க உபயோகப்படுத்துகிறார். | | ஜ்யோதிஷ | | - ஜோதிடம் | | ஜோதிஸி | - | ஜோதிடர் | | ஜநகராஜா | | - மிதிலையை ஆண்ட உயர்ந்த குலத்தைச் சேர்ந்த, ஈகை குணம் உள்ள அரசர். இதிஹாஸமான இராமாணத்தில் இளவரசி சீதாவின் தந்தை. | | ஜசிங் | | - மிகப் பழமை வாய்ந்த உயர்தர இலக்கிய நூல். இந்நூல் அண்டத்தின் அமைப்பு பற்றி விளக்குகிறது. | | ஜப | | - தொடர்ந்து இறை நாமத்தை அமைதியாக உச்சரித்துக்கொண்டே இருத்தல். | | ஜராதுஸ்டரா | - | பார்சி மக்களால் பின்பற்றப்படும் ஜோரெஸ்ரியனிசம் என்ற மதத்தை தோற்றுவித்தவர். | | ஜாக்ரத் | | - விழிப்பு நிலை | | ஜாதி | | - பிறப்பு | | ஜாதி தோஷ | | - பிறப்பில் உள்ள குறைபாடு | | ஜ்ஞ்ச | | – வாழ்தல் | | ஜீவஸமாதி | - | ஞானமடைந்த குருவை அடக்கம் செய்த இடம், அங்கு அவர் ஆத்மா வாழ்கிறது. | | ஹடயோக | | - யோகாசனத்தின் ஒரு பகுதி, குறிப்பிட்ட நிலையில் அமர்ந்திருப்பது. | | ஹம்மரபி | | - Hammarabhi's Code | | | | முதல் சட்டத் தொகுப்பு நூல். இதன் மூலம் மெசபடோமிய அரசா புகழ்பெற்றார். | | வேறாம | | - அக்னி கடவுளுக்குச் செய்யப்படும் சடங்கு. உருவகமாக ஆகாச சக்தியை வாயு (காற்று), அக்னி (தீ), ஆபஸ் (நீர்), ப்ருத்வீ (பூமி) இவற்றின் மூலம் மனிதருக்கு மாற்றுவது. | | க்ஷத்ரிய | | - படைவீரர்களின் ஜாதி அல்லது வா்ணம் | | க்ஷண | - | க்ஷண நேரம், இரண்டு எண்ணங்களுக்கு இடையே உள்ள நேரம் |

ஸ்லோகங்கள்

அத த்வாதசோ' பன்னிரண்டாவது அத்தியாயம்

பக்தி யோக: பக்கி யோகம்

அர்ஜுந உவாச

ஏவம் ஸததயுக்தா யே பக்தாஸ்த்வாம் பாயுபாஸதே / யே சாப்யக்ஷரமவ்யக்தம் தேஷாம் கே யோகவித்தமா: // 12.1

அர்ஜுந உவாச - அர்ஜுனன் சொன்னார்; ஏவம் - இவ்வாறு; ஸத்த - எப்பொழுதும்; யுக்கா: - ஈடுபட்டு; யே - எந்த; பக்கா; - பக்கர்கள்; த்வாம் - உங்களை; பர்யுபாஸதே - வழிபடுகிறார்களோ; யே - எவர்கள்; ச - மேலும்; அபி - மேலும்; அக்ஷரம் - அழிவற்ற ; அவ்யக்தம் -வெளிப்படாத; தேஷாம் - இவ்விரு வகையான உபாஸகா்களிடையே; கே - யார்; யோகவித்தமா: - யோகத்தைச் சிறந்த முறையில் அறிந்தவர்கள்

அர்ஜுனன் சொன்னது

12.1 உங்களுடைய வடிவத்தை சிரத்தையுடன் வழிபடுபவர்கள் மேலானவர்களா அல்லது அழிவில்லாத, அழிவில்லாத, தெரியாத உங்களுடைய அருவ வடிவத்தை வழிபடுபவர்கள் மேலானவர்களா ?

ஸ்ரீபகவாந் உவாச

மய்யாவேச்'ய மநோ யே மாம் நித்யயுக்தா உபாஸ்தே / ச்'ரத்தயா பரயோபேதாஸ்தே மே யுக்ததமா மதா: // 12.2

பரீபகவாந் உவாச - பரீபகவாந் சொன்னார்; மயி - என்னிடத்தில்; ஆவேச்'ய - ஒருமுகப்படுத்தி; மந: - மனதை; யே- எவர்கள்; மே-என்னால்; நித்ய - எப்பொழுதும்; யுக்தா: - ஈடுபட்டுள்ள; உபாஸதே - வழிபடுகின்றார்களோ; ச்ரத்தயா - சிரத்தையுடன்; பரயா - சிறந்த; உபேதா: - கூடியவர்களாக; தே - இவர்கள்; யுக்ததமா: - யோகிகளிலேயே மேலானவர்; மதா - கருத்து

ப்ரீபகவான் சொன்னது

12.2 தங்கள் மனத்தை என் மீது நிலைநிறுத்தியவர்களாக யார் இருக்கிறார்களோ, மேலான சிரத்தையுடன் என்னை வழிபடுவதிலேயே உறுதியுடன் இருப்பவர்கள் எவர்களோ அவர்களை யோகத்தில் பூரணத்தன்மை அடைந்தவர்களாகவும், என்னுள்ஐக்கியமாவதற்குத்தயார்நிலையில் இருப்பவர்களாகவும் நான் கருதுகிறேன். யே த்வக்ஷரமநிர்தேச்'யமவ்யக்தம் பா்யுபாஸதே / ஸ்ர்வத்ரகமசிந்த்யம் ச கூடஸ்தமசலம் த்ருவம் //

ஸ்ந்நியம்யேந்த்ரியமக்ராமம் ஸர்வத்ர ஸமபுத்தய: / தே ப்ராப்நுவந்தி மாமேவ ஸர்வதுதஹிதே ரதா: // 12.4

யே - எவர்கள்; து - ஆனால்; அக்ஷரம் - அழிவற்றது; அநிர்தேச்'யம் ச -சொற்களால் விளக்கமுடியாதது; அவ்யக்தம் - உருவமற்றது; பா்யுபாஸதே - உபாஸிக்கின்றார்களோ; ஸர்வத்ரகம் நிறைந்தது; அசிந்த்யம் - மனம் புத்திகளுக்கு அப்பாற்பட்டது; ச - மேலும்; கூடஸ்தம் - என்றும் ஒரேவிதமாக இருப்பது; அசலம் - அசையாதது; த்ருவம் - நித்யமானது; ஸ்ந்நியம்ய - நன்கு அடக்கி; இந்த்ரியக்ராமம் - புலன்களின் தொகு தியை; ஸர்வத்ர - எல்லாவற்றிலும்; ஸமடித்தய - ஸமபாவனையுள்ள யோகிகளான; தே - அவா்களும்; ப்ராப்நுவந்தி - அடைகின்றார்கள்; மாம் - என்னை; ஏவ -யே தான்; ஸா்வதுதஹிதே - எல்லா உயிரினங்களின் நன்மையிலேயே; ரதா: - ஈடுபடுபவர்களான

12.3,4 ஆனால் அழிவற்றதும், உருவற்றதும், புலன் உணர்ச்சிகளுக்கு அப்பாற்பட்டதும், எங்கும் நிறைந்ததும், சொற்களால் விளக்க முடியாததும், மாற்றமில்லாததும், அசையாததுமான அந்த நித்யமான பரம்பொருளை விழிப்புணர்வோடு வழிபடுகிறவர்; தம்முடைய புலன்களைக் கடகட்டுப்படுத்தி, சமநிலையான மனத்துடன் மனிதகுலத்தின் நன்மைக்காகவே வேலை செய்கிறவர்; இவர்கள் இருவருமே என்னையே அடைகிறார்கள்.

க்லேசோ's திகதரஸ்தேஷாமவ்யக்தாஸக்தசேதஸாம் /

அவ்யக்தா ஹி கதிர்து:கம் தேஹவத்பிரவாப்யதே // 12.5 க்லேச': - சிரமம்; அதிகதர: - மிக அதிகமாகும்; அவ்யக்த ஆஸக்த தே சதஸாம் - உருவமற்ற ப்ரஹ்மத்தில் மனதை ஈடுபடுத்தும் : தேஷாம் - அந்த மனிதர்களுக்கு; அவ்யக்தா - உருவமற்ற ப்ரஹ்மம் விஷயமான; ஹி -ஏனெனில்; கதி: - மார்க்கம்; து:கம் - மிகுந்த சிரமத்துடன்; தேஹவத்பி: -உடலில் பற்றுள்ளவர்களால்; அவாப்யதே - அடையப்படுகிறது

12.5 யார் ஒருவருடைய மனம், மனத்தாலும் வாக்காலும் விளக்க முடியாத அருவ வழிபாட்டில் நிலைபெறுகிறதோ, அவருக்கு 'உருவழிபாடு' என்பது சிரமமான விஷயமாக இருக்கிறது. உருவத்தில் வாக்கிற்கும் எட்டாத அருவத்தை அடைவது என்பது சிரமமான விஷயமாக இருக்கிறது.

யே து ஸர்வாணி கா்மாணி மயி ஸந்ந்யஸ்ய மத்பரா: / அநந்யேதைவ யோகேந மாம் தயாயந்த உபாஸதே // 12.6

தேஷாமஹம் ஸ்முத்தர்தா ம்ரு'த்யுஸம்ஸாரஸாகராத் / பவாமி நசிராத்பார்த மய்யாவேசி'தசேதஸாம் // 12.7

யே - எந்தப் பக்தர்கள்; து - ஆனால்; ஸர்வாணி - எல்லா; கா்மாணி -கர்மங்களையும்; மயி - என்னிடம்; ஸந்ந்யஸ்ய - ஸமர்ப்பணம் செய்து; மத்பரா: - என்னையே கதியாகக் கொண்ட; அநந்யேந - அநன்யமான; ஏவ - ; யோகேந - பக்தியோகத்துடன்; மாம் - ஸகுணமான பரமாத்மாவான என்னை; த்யாயந்த: - இடைவிடாது தியானம் செய்து கொண்டு; உபாஸ்தே - உபாஸிக்கின்றார்களோ; தேஷாம் - அவர்களை; அஹம் -நான்: ஸ்முத்தர்தா - கரையேற்றுபவனாக: ம்ரு'த்யுஸ்ம்ஸாரஸாகராத் -மரண வடிவான ஸம்ஸாரக் கடலிலிருந்து; பவாமி - ஆகின்றேன்; நசி ராத் - சீக்கரமாகவே; பார்த - பார்த்தனே; மயி - என்னிடம்; ஆவேசி'தலே சதஸாம்- மனதை ஈடுபடுத்தியவர்களாக ப்ரேம பக்தி செய்யும்

12.6,7 ஆனால் பார்த்தனே, யாரெல்லாம் ஒருமுகப்படுத்தப்பட்ட மனத்துடன் என்னையே பக்தியுடன் வழிபாடு செய்துகொண்டு, எல்லாக் கா்மங்களையும் என்னிடமே அர்ப்பணித்துவிட்டு, என்னையே அவர்களின் உயர்ந்த லட்சியமாகக்கொண்டு, என் மீதே மனத்தை நிலைநிறுத்துகிறார்களோ, அவர்களை நான் பிறப்பு இறப்புக் கடலிலிருந்து விரைவில் கரையேற்றுவேன்.

மய்யேவ மந ஆதத்ஸ்வ மயி புத்திம் நிவேச'ய / நிவஸிஷ்யஸி மய்யேவ அத ஊர்த்வம் ந ஸம்ச'ய: // 12.8

மயி ஏவ - என்னிடமே; மந: - மனதை; ஆதத்ஸ்வ - நிலைநிறுத்து; மயி - என்னிடமே; புத்திம் - புத்தியை; நிவேச'ய - ஏற்படுத்து; நிவஸிஷ்யஸி - வாழ்வாய்; மயி ஏவ - என்னிடமே; அத: - அதற்கு; ஊர்த்வம் - பிறகு; ந ஸம்ச்'ய: - ஐயமில்லை

12.8 உங்கள் மனத்தை என்னிடம் மட்டுமே வைத்து, என்னுள் நிலைநிறுத்துங்கள். நீங்கள் என்னுள்ளேயே எப்போதும் வாழ்வீர்கள். இதில் சந்தேகம் இல்லை.

அத சித்தம் ஸமாதரதும் ந ச'க்நோஷி மயி ஸ்திரம் / அப்யாஸ்யோகேந ததோ மாமிச்சாப்தும் தநஞ்ஜய // 12.9

அத - ஒருகால்; சித்தம் - மனத்தை; ஸமாதரதும் - நிறுத்தி வைப்பதற்கு; ந ச'க்நோஷி - முடியாவிட்டால்; மயி - என்னிடம்; ஸ்திரம் - அசையாமல்; அம்யாஸ்யோகேந - தொடர்ந்து பயிற்சி செய்தல் என்னும் யோகத்தால்; தத - அப்போது; மாம் - என்னை; இச்ச - விரும்பு; ஆப்தும் - அடைய; தநஞ்ஜய - தநஞ்சூஜயா

அப்யாஸேடப்யுஸமர்கோட்ஸி மக்கா்மபரமோ பவ / மதர்தமபி கா்மாணி குர்வந்ஸித்திமவாப்ஸ்யஸி// 12.10

அம்யாஸே அபி - பயிற்சியில் கூட; அஸமா்த: - திறமையற்றவனாய்; அலி - இருந்தால்; மத்காமபரம: - எனக்காகவே கடமைகளை ஆற்றுவது என்பதையே மேலான லக்ஷியமாகக் கொண்டு; பவ - இரு; மதர்தம் - என் பொருட்டாகவே: அபி - : கா்மாணி - கடமைகளை; குர்வந் -ஆற்றிக் கொண்டே இருந்தாலும்; ஸித்திம் - முழுமையை; அவாப்ஸ்யஸி - அடைவாய்

12.9,10 மனத்தை என்னிடம் நிலைநிறுத்த முடியாவிட்டால், தநஞ்ஜயா தொடர்ந்து பயிற்சி செய்தல் என்னும் யோகத்தால் என்னை அடைய முயற்சிசெய். ஒருவேளை இந்த யோகத்தைக்கூட செய்ய முடியாவிட்டால், கடமைகளைச் செய்வது என்பதையே மேலான இலட்சியமாகக்கொண்டு, உன்னுடைய எல்லாச் செயல்களையும் எனக்கு அர்ப்பணித்துவிடு, நீ முழுமையை அடைவாய். அதைததப்யச் க்தோடஸி கர்தும் மத்யோகமாச் ரித: / ஸர்வகர்மபலத்யாகம் தத: குரு யதாத்மவாந் // 12.11

அத- ஒருகால் ; ஏதத் அபி - இதைக் கூட ; அச' க்த: அஸி - திறமையற்றவனாய் இருந்தால்; கர்தும் - செய்வதற்கு; மத்யோகம் - என்னிடம் சரணடைந்து; ஆச்'ரித: - சார்ந்து நின்று; ஸர்வகா்மபலத்யாகம் - செய்கின்ற எல்லாக் கா்மங்களின் பயன்களையும் துறந்துவிடு; தத: - அப்போது; குரு - ; யதாக்மவாந் - மனம் புத்தி முதலியவற்றை அடக்கி வெற்றி கண்டு

12.11 இந்த வழியில்கூட உன்னால் பயிற்சி செய்ய முடியவில்லை என்றால், என்னிடம் சரணடைந்து, உன்னுடைய கடமைகளைச் செய்து, நீ செய்கிற எல்லாச் செயல்களின் பலன்களையும் அஹங்காரம் இல்லாமல் என்னிடம் விட்டுவிடு.

ச்'ரேயோ ஹி ஜ்ஞாநமப்யாஸாஜ்ஜ்ஞாநாத்த்யாநம் விசி'ஷ்யகே / த்யாநாத்கர்மபலத்யாகஸ்த்யாகச்சாந்திரநந்தரம் // 12.12

ச்'ரேய: - சிறந்தது; ஹி - ஏனெனில்; ஜ்ஞாநம் - அறிவு; அப்யாஸாத் - சாஸ்திரப்பயிற்சியைவிட; ஜ்ஞாநாத் - அந்த ஞானத்தைக் காட்டிலும்; த்யாநம் - என் ஸ்வரூபத்தைக் காட்டிலும்; விசி'ஷ்யதே-; த்யாநாத்-; கர்மபலத்யாக: - கர்மத்தின் பயனைத் துறப்பது; த்யாகரத் - கியாகத்தின் மூலம்; சா'ந்தி: - மேலான அமைதி; அநந்தரம் - உடனேயே

12.12 வெறும் பயிற்சியைவிட அறிவு பெரியது. அறிவைவிட தியானம் பெரியது. செயலின் பலனைத் துறப்பது தியானத்தைவிட பெரியது. செயலின் பலனைத் துறந்தவுடன், ஒருவர் தாமதமின்றி அமைதியை அடைகிறார்.

அத்வேஷ்டா ஸா்வதுதாநாம் மைத்ர: கருண ஏவ ச / நிர்மமோ நிரஹங்கார: ஸ்மது:கஸுக: கூடமீ // 12.13

ஸ்ந்துஷ்ட: ஸ்ததம் யோக யதாத்மா த்ரு' டநிச்'சய: / மய்யர்பிதமநோபுத்திர்யோ மத்பக்த: ஸல மே ப்ரிய: // 12.14

அத்வேஷ்டா - வெறுப்பு இல்லாதவனோ; ஸர்வததாநாம் - எல்லா உயிரனங்களிடமும்; மைத்ர: - எல்லோரிடமும் நட்பு கொண்டவனோ; கருண: - காரணமின்றி எல்லாப் பிராணிகளிடத்திலும் இரக்கம் காட்டுபவரே னா; ஏவ - அவ்வாரே; ச - ; நிர்மம: - மமகாரமற்றவனோ; நிரஷங்கார; -அஹங்காரமற்றவனோ; ஸமது:கஸுக: - இன்பதுன்பங்கள் நேரும் போது நிலை மாறாது ஸமமமாக இருப்பவனோ; க்ஷமீ - பொறுமையுடையவரே னா; ஸந்துஷ்ட: - எல்லாவிதங்களிலும் திருப்தி உள்ளவனோ; ஸ்ததம் - எப்பொழுதும்; யோகீ - யோகியோ; யதாத்மா - மனம் புலன்களோடு கூடிய உடலைத் தன் வசப்படுத்தியவனோ; த்ரு' டநிச்'சய: - என் மீது திடமான நம்பிக்கை உடையவனே; மயி - என்னிடத்தில்; அர்பிதமந: புக்கி: - மனம், புத்தி இவற்றை அர்ப்பணம் செய்தவனோ; ய: - எவன்; மத்பக்த: - என்னுடைய பக்தன்; ஸ: - அந்த; மே - எனக்கு; ப்ரிய: -பிரியமானவன்

12.13,14 யார் ஒருவர் எந்த உயிர்களிடத்திலும் வெறுப்பும் பொறாமையும் இல்லாதவராகவும், நட்புடனும் கருணையுடனும் இருப்பவராகவும், 'நான்' மற்றும் 'எனது' என்ற உணர்விலிருந்தும் அஹங்காரத்திலிருந்தும் விடுபட்டு, இன்ப துன்பங்களில் மனத்தைச் சமநிலையில் வைத்துக்கொண்டு, மன்னிக்கும் தன்மை உடையவராகவும், எப்போதும் திருப்தியுடன் இருப்பவராகவும், யோகத்தில் இணைந்தவராகவும், என்னிடத்தில் ஒரு உறுதியான கட்டுப்பாடு உள்ளவராகவும், தம்முடைய மனத்தையும் பட்டறிவையும் என் மீது வைத்திருப்பராகவும் இருக்கிறாரோ, அந்த பக்தர் எனக்கு மிகவும் பிரியமானவர். யஸ்மாந்நோத்விஜதே லோகோ லோகாந்நோத்விஜதே ச ய: / வரர்ஷாமர்ஷ்ட்யோத்வேகைர்முக்கோ ய: ஸ ச மே ப்ரிய: // 12.15

யஸ்மாத் - எவனிடமிருந்து; ந உத்விஜதே - பாதிப்படைய மாட்டானோ; லோக: - எந்த ஜீவனும்; ந உத்விஜதே - பாதிப்பு அடைவதில்லையோ; ச -; ய: - எவன்; லோகாந் - எந்த ஜீவன் மூலமும்; ஹர்ஷாமர்ஷ பய உத்தே வகை: - மகிழ்ச்சி, பொறாமை, பயம், பாதிப்பு முதலியவற்றிலிருந்து; முக்த: - விடுப்பட்டவனோ; ய: - எவனொருவன்; ஸ: - அந்த பக்தன்; ச - மேலும்; மே - எனக்கு; ப்ரிய: - பிரியமானவன்

12.15 யாரால் பாதிப்படையவில்லையோ, யார் இந்த உலகத்தால் பிரதிகூலமான வகையில் பாதிப்படையவில்லையோ, யார் மகிழ்ச்சி, கோபம், கவலை ஆகியவற்றில் இருந்து விடுபட்டு இருக்கிறாரோ அவர் எனக்குப் பிரியமானவர்.

அநபேக்ஷ்: சு'சிர்த்த்ஷ் உதரஸ்நோ கதவ்யத: / ஸர்வாரம்பபரித்யாக யோ மத்பக்த: ஸ மே ப்ரிய: // 12.16

அநபேக்ஷ: - எதையும் எதிர்பார்க்காதவனோ; சு'சி: - அகத் தூய்மையும் புறத்தூய்மையும் உள்ளவனோ; தக்ஷ: - பிறவிப்பயனை அறிந்தவரே னா; உதிஸ்ந: - பக்ஷபாதமற்றவனோ; கதவ்யத: - துக்கங்களிலிருந்து விடுதலை பெற்றவனோ; ஸா்வ ஆரம்ப பரித்யாக - செயல்களனைத்திலும் நான் செய்கின்றேன் என்னும் அபிமானத்தை நீக்கியவனோ; ய: - எந்த மனிதன்; மத்பக்த: - என் பக்தன்; ஸ: - அந்த; மே - எனக்கு; ப்ரிய: -பிரியமானவன்

12.16 ஆசைகளிலிருந்து விடுபட்டவராகவும், தூய்மையுடனும் கவலையில்லாமலும் திறமையுடனும் பாதிப்படையாமலும், எதைச் செய்தாலும் அதைத் 'தன்னலம்' கருதாமல் செய்பவராகவும், என்னிடம் பக்தியுடையவராகவும் யார் ஒருவர் இருக்கிறாரோ, அவர் எனக்குப் பிரியமானவர். யோ ந ஹ்ரு'ஷ்யதி ந த்வேஷ்டி ந சோ'சதி ந காங்க்ஷதி / சு' பாசு' பரித்யாக பக்திமாந்ய: ஸ் மே ப்ரிய: // 12.17

ய: வெறுப்பதில்லையோ; ந சோ'சதி - துயரப்படுவதில்லையோ, ந காங்க்ஷதி - ஆசைப்படுவதில்லையோ; சு'ப அசு' ப பரித்யாக - நல்லதும் தீயதுமான செயல்கள் அனைத்தையும் துறந்தவனோ; பக்திமாந் - பக்தியுள்ளவன்; ய: - எவன்; ஸ: - அந்த; மே - எனக்கு; ப்ரிய: - பிரியமானவன்

12.17 யார் ஒருவர் எதனாலும் மகிழ்ச்சியோ, வெறுப்போ, துயரமோ, ஆசைவயப்படுதலோ அடைவதில்லையோ, நல்லதும் தீயதுமான செயல்கள் அனைத்தையும் துறந்தவரோ, யார் ஒருவர் பக்தியால் நிரம்பியவரோ, அந்த பக்தர் எனக்குப் பிரியமானவர்.

Part 6: Bhagavad Gita Explained _ Chapter 12_Tamil_part_6.md

ஸம: ச'த்ரௌ ச மித்ரே ச ததா மாநாபமாநயோ: / சீ'தோஷ்ணஸுகது:கேஷு ஸம்: ஸங்கவிவர்ஜித: // 12.18

துல்யநிந்தாஸ்துதிர் மௌநீ ஸ்ந்துஷ்டோ யேந கேநசித் / அநிகேத: ஸ்திரமதிர்பக்திமாந்மே ப்ரியோ நர: // 12.19

ஸம: - ஸமபுத்தியுடையவனோ; ச'த்ரௌ ச மித்ரே ச - பவவைனிடமும் நண்பனிடமும்; ததா - அவ்விதமே; மாந அபமாநயோ:- மதிப்பிலும் அவமதிப்பிலும்; சீத உஷ்ண ஸுக து.கேஷு - தட்பவெட்பம், சுகதுக்கங்களாகிற இரட்டைகளில்; ஸம: - ஸமபுத்தியுடையவனோ; ச -மேலும்; ஸங்கவிவர்ஜித: - பற்றற்றவனோ; துல்யநிந்தாஸ்துதி: - இகழ்ச்சி யையும் புகழ்ச்சியையும் ஸமமாக மதிப்பவனோ; மெளநீ- பகவானை எப்பொழுதும் சிந்தித்திருப்பவனோ; ஸ்ர்துஷ்ட: - மகிழ்ச்சி கொள்பவரே னா; யோ கேநசித் - எவ்விதத்தில் உடலைப் பேணுகல் நடைபெற்றாலும்; அநிகேத - வசிக்கும் இடத்தில் 'எனது' என்ற பற்றற்றவனோ; ஸ்திரமதி: - நிலைத்த புத்தியடையவனோ; பக்திமாந் - பக்தியுள்ள; மே - எனக்கு; ப்ரிய: - ப்ரியமானவன்; நர: - அந்த மனிதன்

12.18,19 பாவிக்கிறாரோ, மரியாதை அவமரியாதை, வெப்பம் குளிர்ச்சி, இன்பம் துன்பம், புகழ்ச்சி இகழ்ச்சி இவற்றை யார் சமமாக ஏற்றுக்கொள்கிறோ, யார் எப்போதும் பற்றற்ற தன்மையுடன், எப்போதும் மௌனமாக இருந்து, எதிலும் திருப்தியடைந்து, தமக்கென்று ஒரு நிரந்தர வீடில்லாமல் மனத்தில் நிலைகொண்டு, என்னிடம் பக்தியுடன் இருக்கிறாரோ அந்த மனிதர் எனக்கு மிகவும் பிரியமானவர்.

யே து தர்ம்யாம்ரு'தமிதம் யகோக்கம் பர்யுபாஸ்கே / ச் ரத்ததாநா மத்பரமா பக்தாஸ் தே.தீவ மே ப்ரியா: // 12.20

யே - எவர்கள்; து - ஆனால்; தா்ம்ய அம்ரு'தம் - தாமமே உருவான அமுதத்தை; யதா உக்தம் - மேலே கூறப்பட்ட; இதம் - இந்த; பா்யுபாஸதே - அனுஷ்டிக்கிறார்களோ; ச் ரத்ததரநா: - என்னிடம் நம்பிக்கை கொண்டு; மத்பரமா: - என்னையே மேலான கதியாகக் கொண்டு; பக்தா: - பக்தர்கள்; தே - அந்த; அதீவ - மிகவும்; மே - எனக்கு; ப்ரியா: - பிரியமானவர்கள் 12.20 என்னையே உயர்ந்த உயர்ந்த இலட்சியமாகக்கொண்டு மிக்க நம்பிக்கையுடன், உண்மையுடன் யாரெல்லாம் பின்பற்றுகிறார்களோ, அவர்கள் எனக்கு மிகவும் பிரியமானவர்கள்.

ஒம் தத்ஸதிதி ஸ்ரீமத்பகவத்திதாஸூபநிஷத்ஸு ப்ரஹ்மவித்யாயாம் யோகசா'ஸ்த்ரே ஸ்ரீக்ருஷ்ணார்ஜுநஸம்வாதே பக்தியோகோ நாம த்வாதசோ'

ஒம் தத் அமைத்துள்ள கிருஷ்ணருக்கும் அர்ஜுனனுக்கும் நடந்த உரையாடல் வடிவிலான மேலான பிரஹ்மத்தைப் பற்றிய அறிவைப் புகட்டுவதும் யோக விஞ்ஞானமுமாகிய பக்தி யோகம் எனப் பெயர் படைத்த பன்னிரண்டாவது அத்தியாயம்.

தனிமனதிருக்கு சமுதாயத்திற்கு சரித்திரத்திற்கு

நாம் ஆனந்தமாக வாழ்வதற்காக நம்மோடு வாழ்ந்து, நம்முடைய வாழ்வின் இலக்கான ஜீவன் முக்தியை அடைவதற்கான பாதையைக் காட்டுவதற்கும், இலக்கை அடையும்வரை உடனிருந்து நேரடியாக வழிநடத்துவதற்காகவும் பிரபஞ்ச சக்தி மானுட உருவெடுத்து அவதார சக்தியாக வருகிறது. நமக்குள் உள்ள நிரந்தரமான தேடுதலையும் பிரார்த்தனைகளையும் நிறைவேற்றுவதற்காக வரும் அவதார சக்திகளைத் தரிசிப்பதும், அவா்களினுடைய வழிநடத்துதலின்படி வாழ்க்கையை வாழ்வதும் நம்முடைய பிறவிப் பயனான ஜீவன் முக்தியை வாழும்

THE SUPREME PONTIFF OF HINDUISM BHAGAWAN SRI NITHYANANDA PARAMASHIVAM-ஓர் அறிமுகம்

நான் கடவுள்' என்பதை நிருபிக்க நான் வரவில்லை. 'நீங்கள் கடவுள்' என்பதை நிருபிக்கவே நான் வந்துள்ளேன்.

பொழுதே கிடைக்கச் செய்யும்.

என்று சொல்லும் கருணை சக்தி ... இன்று நம்மோடு வாழும் அவதார சக்தியாம் THE SUPREME PONTIFF OF HINDUISM BHAGAWAN SRI NITHYANANDA PARAMASHIVAM. ஒரு அவதார புருஷா வாழும் காலத்திலேயே வாழும் பாக்கியம் பெற்றிருப்பதால் நாம் எல்லோரும் பாக்கியவான்களே ! !!

'தெய்வீகமே உங்களின் இயல்பு. ஆனந்தம் உங்களின் பிறப்புரிமை. உங்களை ஜீவன் முக்தராக வாழச்செய்வதே என்னுடைய குறிக்கோள்... என்னுடைய வாழ்வு ...

என்னுடைய ஆசீர்வாதம்…என எல்லாமுமே' என்று தன்னுடைய பிறப்பின், வாழ்வின், செய்தியின், செயலின் நோக்கத்தையும் இலட்சியத்தையும் பரமஹம்ஸா எளிமையாக விவரிகின்றார்.

உலகம் முழுழுவதும் பல்வேறு தியான சத்சங்கங்களை நிகழ்த்தி, தியான முகாம்களை வடிவமைத்து வழங்கி, பிறப்பு-இறப்பு எனும் சுழற்சியிலிருந்து, இந்த சம்சார சாகரத்திலிருந்து மீட்கும் சக்திவாய்ந்த தீகைஷகளை யாவருக்கும் பேதமின்றி வழங்கும் இளைய ஞானகுரு பரமஹம்ஸர் ஆவார்.

நம்முள் ஆசைகள் பலவிதமாக இருந்தாலும், அவை எல்லாமே, 'நிரந்தரமான ஆனந்தத்தைப் பெற வேண்டும், அனுபவிக்க வேண்டும்' என்கிற நம்முடைய நீண்ட நாள் ஆசையின் பிரதிபலிப்புகளே எனும் பேருண்மையை உணரச் செய்கிறார். அதை அடைவதற்காக நாம் செய்யும் பல்வேறு முயற்சிகளையும் முறையாக ஒருமுகப்படுத்தி, உள்நோக்கித் திருப்பும்

சூட்சுமத்தை வகுத்துத் தருகிறார். இந்தக் காலக்கட்டத்தில் வாழும் மனிதா்களுடைய மனநிலைகளுக்கு ஏற்ப தியான நுட்பங்களை வடிவமைத்து வழங்குகிறார்.

'துக்கத்திற்கு மூலகாரணமான மனத்தைக் கடப்பதுதான் நிச்சயமான நிரந்தரமான ஒரே கீா்வு. வெளியிலிருக்கும் எதனாலும் எவராலும் எதுவொன்றினாலும் நீங்கள் தொல்லையுறுவதில்லை, துன்புறுவதில்லை. உங்களுக்குள் நீங்கள் பிடித்து வைத்திருக்கும் மனத்தினால்தான் துன்புறுகிறீர்கள். இதுதான் எல்லாப் பிரச்சனைகளுக்கும் துக்கத்திற்குமான மூலகாரணம். மூலகாரணத்தைப் புரிந்து கொள்ளாமல், அதைச் சரிசெய்யாமல் எவ்வளவுதான் பிரச்சனைகளுக்கு தனித்தனியாக ஜென்மம் ஜென்மமாகத் தீர்வைப் பெற முயன்றாலும், மீண்டும் அவை வேறு ஏதேனும் ஒரு ரூபத்தில் முளைத்தே தீரும்' எனும் ஆழ்ந்த வேதாந்த ரகசியங்களை எளிமையாக நமக்குப் புரியும்முறையில் கற்றுத் தருகிறார் THE SUPREME PONTIFF OF HINDUISM BHAGAWAN SRI NITHYANANDA PARAMASHIVAM.

நம்முடைய மனத்தைக் கடப்பதற்கு ... ஏற்கெனவே தம் மனத்தைக் கடந்த ஒருவரால்தான் நமக்கு உதவ முடியும். மனத்தைக் கடந்த ஞான குருமார்களின் வழிகாட்டுதலைப் பெற்று, நம் மனநிலைக்கு ஏற்றவாறு அவா்கள் வகுத்துத் தரும் பாதையில் பயணிக்கும் போது, நாம் நம்முடைய இலக்கை உறுதியாக அடைகிறோம். இதுநாள்வரையிலும் உங்களின் ஜீவன் காத்திருந்த, எதிர்பார்த்திருந்த, பெறத் தவித்துக்கொண்டிருந்த அக விழிப்பை ஜீவன் முக்த தீகைஷ்யால் தரும் THE SUPREME PONTIFF OF HINDUISM BHAGAWAN SRI NITHYANANDA PARAMASHIVAM- வாழும் அவதார சக்தியைச் சந்தித்திடும் வாய்ப்பைத் தாருங்கள் ... உங்களுக்கு நீங்களே !

தசாப்தத்தில் (10ஆம் வடுடத்தில்) நுழைகின்றது 'ந்த்யானர்த்த தியானர்த்தபீடம்' பரமவறம்ஸ THE SUPREME PONTIFF OF HINDUISM BHAGAWAN SRI NITHYANANDA PARAMASHIVAM பங்களித்த பரிமாணங்கள் ...

மனிதருக்கு ...

பக்தர்களின் பாசமலர்

குடும்பங்களுக்கு குலகுரு

கடைத்தேற்றும் கருணைக் கடல்

அன்னமிடும் அன்னை

சுமுதாயத்திற்கு ...

பரிவுடன் பண்பை ஊட்டும் தந்தை

புதுயுகம் படைக்கும் பேர் ஒளி

வேத பாரம்பரியத்தைப் பரவச் செய்பவர்

வேதனைகளைப் போக்குபவர்

சரித்திரத்திற்கு ...

சத்தியமே வாழ்க்கை

அடுதியை தாங்கும் திண்மை

சமுதாயத்தை வலிமையாக்கும் சக்தி

அதர்மத்தை அகற்றிடும் சக்தி

நம் ஜீவன் முக்த வாழ்வுக்காக வாழும் கருணை சக்தி ... The Supreme Pontiff Of Hinduism Bhagawan Sri Nithyananda Paramashivam பற்றி ...

உலகின் மிக பழமையான புத்தக நிலையமான வாட்கின்ஸ் (WATKINS) வெளியிடும் மைன்ட் பாடி ஸ்பிரிட் (MIND BODY SPIRIT) பத்திரிகை நிறுவனம், உலகில் மிக அதிக அளவு ஆன்மிக தொண்டாற்றி பங்களித்த மிகப்பெரிய 100 குருமார்களுள் ஒருவராகத் தேர்ந்தெடுத்துள்ளது.

ஒவ்வொரு வருட்மும், உலகம் முழுவதும் இருக்கும் மக்களுக்கு, தம்முடைய ஞானக்கருத்துகளையும், தியான நுட்பங்களையும் பகிர்ந்து கொள்கிறார். அதுமட்டுமல்ல அவர்களுக்குள் உணர்வு மாற்றம் நிகழ்ந்து, அவர்கள் ஜீவன் முக்க வாழ்வு வாழ்வதற்கான அனைக்கு சாக்தியக்கூறுகளையும் திறந்து வைக்கும் கருணை மிக்க ஞான குரு..

THE SUPREME PONTIFF OF HINDUISM BHAGAWAN SRI NITHYANANDA PARAMASHIVAM, நம் ஒவ்வொருவருள்ளும் உண்மையான அக விழிப்பை (Inner awakening) மலர்க்தி, மனித குலத்தையே ஒரு உயர் விழிப்புநிலைக்கு உயர்த்திச்செல்ல வேண்டுமென்பதில் உறுதியுடன் இருக்கும் ஒர் அவதார சக்தி.

நிர்வாகத் திறனிலிருந்து தியானம் வரை. உறவுகளிலிருந்து மதம்வரை, வெற்றியிலிருந்து ஸ்ந்யாஸம்வரை என எல்லாத் துறைகளிலுமே தமக்கென ஒரு தெளிவான ஞான அக நோக்கைப் பெற்றிருக்கும் ஒர் ஆன்மிக மேகை.

நம் உள்ளுலக உணர்வுமாற்றத்திற்குத் தேவையான புத்தி வளக்கையும் நுட்பங்களையும் நமக்கு வழங்கும் ஞானயோகி.

இதுவரை ஆயிரக்கணக்கான மக்களை, தம் ஒரே தொடுதலின் மூலம், மன அழுத்தம், கேன்சர் போன்ற உயிர்க்கொல்லி நோய்களிலிருந்தும் மீட்டெடுத்து, அவர்களுக்குப் புது வாழ்வு கொடுத்துள்ள சக்திமிகுந்த ஒரு தியான சிகிச்சையாளர்.

Youtube ல் அதிக மக்களால் பார்க்கப்படும் ஒரு ஆன்மிக குரு

28 உலக மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டு வெளிவந்துள்ள, 300க்கும் மேற்பட்ட சிறப்புமிக்க புத்தகங்களை எழுதியுள்ள ஒரு அசாதாரணமான படைப்பாளர்..

ஆன்மிகத்தை இனிமையான முறையில் நம் அன்றாட வாழ்க்கையிலும் நடைமுறைப்படுத்தக்கூடிய வகையில், எளிமையாக்கிக் கொடுத்து, உலகம் முழுக்க உள்ள இலட்சக்கணக்கான மக்களுக்கு உத்சாகமும், ஊக்கமும் ஊட்டிய, ஊட்டிக்கொண்டிருக்கின்ற, ஊட்டப்போகின்ற தனித்தன்மை கொண்ட ஒரு ஆன்மிக ஊற்று.

ஆன்மிகத்தை எளிமையாக்கிக் கொடுத்திருப்பது, மனித குலத்திற்கு அவர் ஆற்றியிருக்கும் ஓர் அரிய பங்களிப்பாக இருக்கிறது.

இப்படி அவரைப்பற்றிச் சொல்லிக்கொண்டே போகலாம் !

அவர் அளிக்கும் நுட்பங்களில் உள்ள எளிமைத்தன்மையும், அவருடைய ஆன்மிக அபைவங்களின் உண்மைத்தன்மையின் ஆழமும்தான் அவருடைய போதனைகளை உலக முழுக்கப் பரவச் செய்துள்ளன.

பண்டைய ரிஷிகளின் வாழ்வியல் முறையிலிருந்து பெறப்பட்ட தியான நட்பங்களையும், யோக முறைகளின் பல்வேறு பரிமாணங்களையும் பாமர மக்களும் புரிந்துகொள்ளும் முறையிலே விளக்குவதில் ஈடிணையற்றவராகத் திகழ்கிறார்.

போராட்டங்கள் அற்ற வாழ்வு என்றால் என்ன? ஆக்கப்பூர்வமான ஆனந்தவாழ்வு என்றால் என்ன ?

-இந்த இரகசியங்களைத் தெரிந்து கொண்டு, அதன்படி தங்கள் வாழ்க்கையை மாற்றியமைத்துக் கொள்வதற்கு மக்களுக்கு உதவும் ஒரு உலகாளவிய இயக்கமாக நித்யானந்த தியான பீடம் விளங்குகிறது.

தனிமனித விழிப்புணா்வுக்குள் ஒரு புதிய சுமற்சியை உருவாக்குவதன் மூலம், மனித குலத்தின் ஒட்டுமொத்த கூட்டு விழிப்புணர்வை அறுதி நிலைக்கு உயர்த்துவதற்கான ச ாத்தியக்கூறுகளை அதிகப்படுத்துவதுதான் அவருடைய நோக்கம்.

பிரபஞ்சத்தின் ஒட்டுமொத்த கூட்டு விழிப்புணர்வு அதிகரித்கும் போது, ஒவ்வொரு தனிமனிதனுக்குள்ளும் அசாதாரணமான மாற்றங்கள் ஏற்படுவது தவிர்க்க முடியாததாக இருக்கிறது.

அந்த மாற்றங்களைச் சரியான முறையில் உறுதியுடன் கையாளுவதற்கு, ஒரு அவதார புருஷரிடமிருந்து பெறும் 'தீகைஷ' மட்டுமே நமக்கு உதவமுடியும். நீண்ட நாள் பயிற்சி பெற்ற சீடர்களுக்கு மட்டுமே வழங்கப்படும் அந்த உயர் இரகசிய 'தீகைஷ'யை, தம்மைத் தேடி வரும் எல்லா மக்களுக்குமே, எந்தவித தகுதியும் பார்க்காமல், அவர்களுக்குள் இருக்கும் ஆண்மிகத் தாகத்தை மட்டுமே பார்த்துக் கொடுக்கும் ஒரு கருணைமிக்க குரு THE SUPREME PONTIFF OF HINDUISM BHAGAWAN SRI NITHYANANDA PARAMASHIVAM.

– நன்றியுடன் நித்யாணந்த தியானபீடம்

தீகைஷயின் அறிவியல்

உயர்ந்த உணர்வு நிலையிலேயே, ஞான அதிர்வு நிலையிலேயே மூழ்கி இருக்கின்ற ஒரு ஞானியின் சாநித்தியத்தில், அவதார புருஷரின் சாநித்தியத்தில் நீங்கள் வந்து அமரும்பொழுது உங்களை அறியாமலேயே உங்களுடைய உணர்வு அதே அதிர்வு நிலையை, அதே சக்தி நிலையை உணரத்துவங்குகிறது. இதைத்தான் தியான சிகிச்சை என்கிறோம். இந்த தியான சிகிச்சை ஆழமான நிலைகளுக்குள் செல்லும் பொழுது உங்களுக்குள் அது ஆழமான மாற்றங்களை உருவாக்கும்.

ஞானகுருவோடு உங்களுக்கு இருக்கின்ற உணர்வுறவு உங்கள் மனப்பதிவைத் தொடுமானால் அதை தியானசிகிச்சை என்று சொல்கிறோம். அதே உணர்வுறவு உங்களுடைய தசைப்பதிவை தொடுகின்ற அளவிற்கு ஆழமானால் அதைக் குண்டலினி விழிப்பு தீகைஷ் என்று சொல்கிறோம். அதே உணர்வுறவு உங்களுடைய உயிர் நினைவுகளை தொடுகின்ற அளவிற்கு ஆழமாகுமானால் அதைத்தான் ஞானதீஷை என்று சொல்கிறோம். ஜீவன் முக்தி தீகைஷ் என்றும் சொல்கிறோம். குண்டலினி விழிப்படைவது என்பது இப்படித்தான் நடக்கும்.

குருவோடு உங்களுக்கு ஏற்படும் உணர்வுறவு, உங்களுடைய சார்பிலிருந்து எந்தவித சாதனையும் செய்யாமலேயே உங்களை முழுமையாக்கிவிடும். இந்த உணர்வுறவு நடப்பதற்கான சாத்தியத்தை நீங்கள்தான் உருவாக்க வேண்டும். உங்களுக்கும் உயர்ந்த ஞானசக்திக்கும் இடையில் நடக்கின்ற

உணர்வுறவைத்தான் entanglement என்று சொல்கிறோம். இந்த உணர்வுறவு நடக்கும்பொழுது இயற்கையாகவே உங்களை அறியாமலேயே நீங்கள் குருவினுடைய உயர்ந்த உணர்வு அலைக்குள் செல்கிறீர்கள். இந்த உயர்ந்த உணர்வு அதிர்வுக்குள் மூழ்குவீர்கள். அப்பொழுது இயற்கையாகவே உங்களுடைய குண்டலினி சக்தியும், குருவினுடைய குண்டலினி சக்தியைப் போல உயர்ந்து எழும்புகின்றது. உயர்ந்து எழும்புகின்ற குண்டலினி சக்தி உங்கள் உடலையும், மனத்தையும், உணர்வையும் ஒரு ஞான குரு, அவதார புருஷர் வாழுகின்ற அதே உணர்வு நிலைக்குள் எடுத்து சென்றுவிடுகிறது. குணமடைவது பக்க விளைவாக நிகழ்கிறது.

தியான சிகிச்சையின் மூலம் சேவை செய்தல்:

இறை நம்பிக்கையில்லாத நாத்திகவாதிகளால்கூட மறுக்க முடியாத, தெய்வீகப் புதிர் இந்த 'ஆன்மிக தியான சிகிச்சை'தான். ஒரு அசாதாரணமான ஆன்மிக தியான சிகிச்சையாளராக விளங்கும் THE SUPREME PONTIFF OF HINDUISM BHAGAWAN SRI NITHYANANDA PARAMASHIVAM, பல நாட்பட்ட வியாதிகளையும், உயிருக்கே ஆபத்து விளைவிக்கும் நோய்களையும், உதாரணத்திற்கு கேன்சர், பக்கவாதம், குழந்தைப்பேறின்மை, ஆஸ்த்துமா போன்ற வியாதிகளிலிருந்தும் ஊழ்வினை வியாதிகளிலிருந்தும் தியான சிகிச்சையின் மூலமாக குணப்படுத்துகிறார்

(பரமஹம்ஸர் தினந்தோறும் தம்மைச் சந்திக்க வரும் அனைத்து பக்தர்களுக்கும் ஆசீர்வாதமும் தியான சிகிச்சையும் வழங்குகிறார். நேரம்: காலை 7 மணி முதல் 10 மணி வரை)

தமிழ்நாட்டிலுள்ள நம்முடைய தியான சிகிச்சை மையங்களைத் தொடர்பு கொள்ள ...

V¯õú ]Qaøœ ø©¯[Pò:

v¯õÚ ]QaøŒ, EhÀŸv¯õÚ @|õ#PøÍU Sn¨£kzxÁ@uõk ©mk©À»õ©À, öu#ÃP ŒUv@¯õk |õ® J¸ BÇ©õÚ BߪPz öuõhºø£ {ø»|õmiU öPõÒÁuØS® EuÄQÓx. |õ® £mhÔÂß @PÒÂPøÍ²® SǨ£[PøÍ²® Ph¢x öŒÀÁuØS® EuÄQÓx. CßÖ £µ©í®é¸hß BÇ©õÚ öuõhº¦øh¯ £»¸® £µ©í®é›ß v¯õÚ ]QaøŒ¯õÀ u[PÒ @|õ#Pμ¸¢x Âk£mhÁºPÒuõß. £µ©í®é

{z¯õÚ¢uº, uõ® ©mk® v¯õÚ ]QaøŒ öPõk¨£@uõk {ÖzvUöPõÒÍõ©À, u®ø©¨ @£õß@Ó v¯õÚ ]QaøŒ öŒ#x ©UPÎß ÁõÌÂÀ ÁÍ® HØ£kzu @Áskö©ß£uØPõP |£ºPÐUS v¯õÚ ]QaøŒ wøñ öPõkzx, v¯õÚ ]QaøŒ¯õͺPøÍ E¸ÁõUQ°¸UQÓõº. E»P® •ÊUP £µÂ°¸US® CÁºPÒ, v¯õÚ ]QaøŒ ø©¯[PøÍ {ÖÂ, vÚ•® C»ÁŒ v¯õÚ ]QaøŒ öŒ#xöPõsi¸UQÓõºPÒ.

நித்ய தியான யோகா

இரண்டு நாள் தியான அனுபவ முகாம்

உடல் நலனைப் பாதிக்கும் எதிர்மறை உணர்ச்சிகளிடமிருந்து விடுதலை மனக்குழப்பங்களைக் கையாளும் தெளிவு சுற்றத்தாரிடம் இனிமையாக உறவாடும் பண்பு தலைமைப்பண்பை வெளிப்படுத்தும் துணிவு வாழ்வை ஆனந்தத்தோடு வாழும் உத்சாகம் முதலியவற்றைத் தரும் மன அமைப்புக்கான பயிற்சிகள் இத்தியான முகாமில் கற்றுத் தரப்படுகின்றன.

தெளிவு கிடைத்தது

திருமணமாகி 8 வருடமாகக் குழந்தை பாக்கியம் இல்லாமல் இருந்ததால் மிகுந்த மன உளைச்சலுக்கு உள்ளாகி உடல் பாதிப்படைந்தது. அதைச் சுட்டிக்காண்பித்து மற்றவர்கள் சொல்லும் வார்த்தைகள் எல்லாம் ஈட்டிபோன்று இதயத்தைத் தைத்தது. என்னை நானே குறுக்கிக்கொள்ள ஆரம்பித்தேன். யாரையும் பார்க்காமல், யாரிடமும் பேச விருப்பம் இல்லாமல் என் குறையைப் பற்றியே சதா சிந்தித்துக் கொண்டிருந்தேன். இறுக்கமான மனநிலையிலிருந்து வெளிவர தியான முகாமில் கலந்து கொள் என்று என் தோழி எனக்கு அறிவுரை செய்தாள். நானும் கலந்து கொண்டேன். இரண்டு நாட்களில் செய்த தியானங்களும், தெரிந்து கொண்ட தியான கருத்துகளும் என் துக்கத்தைப் பற்றிய தெளிவை அளித்தது. துக்கத்தைப் பற்றியும் துக்கத்தை உருவாக்கும் மனஅமைப்பு பற்றியும் தெளிவு கிடைத்ததால் துக்கமின்றி வாழ ஆரம்பித்தேன். எனக்குள் பிறந்த தெளிவினால் உடலும் ஆரோக்கியமடைந்தது. பிறகு கணவருடன் சென்று சுவாமிஜியைத் தரிசனம் செய்து தீட்சையும் பெற்றேன். குழந்தை பாக்கியம் அமையும் என்று எங்களுக்கு ஆசி வழங்கினார். சாமியின் ஆசீர்வாதத்தால் எங்களுக்கு குழந்தை பாக்கியம் கிட்டியது. இதற்காக நாங்கள் சாமிக்கு நன்றி சொல்லாத நாளே இல்லை.

திருமதி. சரஸ்வதி, குடும்பத் தலைவி, திருவண்ணாமலை.

உணர்ச்சி சமநிலையுடன் வாழ்கிறேன்

சின்ன சின்ன விஷயங்களுக்கும் உணர்ச்சி வசப்பட்டு டென்ஷனாகி விடுவேன், எதற்காக உணர்ச்சிவசப்பட்டு சமநிலையை இழக்கிறேன் என்று தெரியாமல் குழம்பிக்கொண்டிருந்தேன். எனக்குள்ள என்ன நடக்குது, எதை எப்படிச் செய்யணும்னு தெளிவு இல்லாமல் இருந்தேன். அப்போது உணர்ச்சிகளைப் பற்றியும், உணர்ச்சி சமநிலை பற்றியும் தியான முகாமில் கற்றுத் தருகிறார்கள் என்று சொன்னார்கள். சிரத்தையுடன் கலந்துகொண்டேன். நமக்கு வரும் எதிர்மறை உணர்ச்சிகளைப்பற்றியும், அவற்றைச் சரிசெய்வதற்கு உகந்த தியானத்தையும் கற்றுத்தந்தார்கள். அன்றிலிருந்து உணர்ச்சி சமநிலையுடன் வாழ்கிறேன். எந்தச் செயலையும் ஏன் செய்கிறேன், எதற்காகச் செய்கிறேன் என்ற தெளிவுடன் செய்கிறேன்.

செல்வி. சத்யபாமா, மாணவி, கோயம்புத்தூர்.

அனைவரிடமும் இனிமையாகப் பேசுகிறேன்

சின்ன வயதிலிருந்தே யாரிடமும் அதிகம் பேசமாட்டேன். யாராவது பேச வந்தால் எரிச்சலில் எரிந்து விழுவேன். எதற்கெடுத்தாலும் எரிச்சல்படும் மன அமைப்பு இருந்ததால் எனக்கு நண்பர்கள் யாரும் இல்லாமல் தனித்தீவுபோல் வாழ்ந்து வந்தேன். இதனால் வாழ்க்கையே வெறுமையாக இருந்தது. தியான முகாமில் கலந்துகொண்ட பிறகு எரிச்சல்படும் மனப்பாங்கு சரியானது. அனைவரிடமும் இனிமையாகப் பேசுகிறேன்.

திருமதி. ஆத்ம பூர்ணாம்பிகா, குடும்பத் தலைவி, சென்னை.

நான்கு நாள் தியான அனுபவ முகாம்

நோய் எதிர்ப்புத் திறன் மற்றும் உடல் சக்தி அதிகரிப்பு மன அழுத்தம் மற்றும் மன உளைச்சலிலிருந்து விடுபட வழிவகுக்கும் கவலை, சோர்வு மற்றும் கர்ம விளைகளிலிருந்து விடுபட வழிவகுக்கும் மரண பயத்திலிருந்து விடுதலை மற்றும் மரணத்தின் ரகசியத்தைப் பற்றிய தெளிவு தரும். சிறப்பம்சங்கள் ...

குண்டலினி சக்தியை உயிர்ப்பிக்கும் முறை மற்றும் நிர்விகல்ப ஸமாதி தீட்சை வழங்கப்படுகிறது.

வேதனை எங்கே போனது என்றே தெரியவில்லை

குறைந்த ரத்த அழுத்தம், சா்க்கரை வியாதி, சுவாசப் பிரச்சினை, கழுத்து வலி, குடும்பப் பிரச்சினை, பொருளாதார பிரச்சினை என்று எல்லாம் ஒரே நேரத்தில் சேர்ந்ததால் நெஞ்சு வலி வந்தது. ஒரு லட்ச ரூபாய்க்கு மேல் மருந்துகளுக்காக செலவு செய்தேன். இருந்தாலும் பயனில்லை. இனி நான் எதற்காக வாழ வேண்டும் என்று நினைத்தேன். என்னைக் கவனித்த பிரபலமான மருந்துவர்கள், உங்கள் மன அழுத்தம்தான் இத்தனை நோய்க்கும் காரணம். ஆழ்மனதில் இருக்கும் துக்கத்தை வெளியில் எடுத்தால்தான் உங்கள் நோய் குணமாகும் என்றும், அதற்கு தியானம்தான் உகந்தது என்றும் சொன்னார்கள். அப்பொழுது என் எல்லாப் பிரச்சனைக்கும் தீர்வு கிடைக்க வேண்டுமென்பதற்காக தியான முகாமில் கலந்து கொண்டேன். பிறகு என் வலி, வேதனை, நோய் எல்லாம் எங்கே போனது என்றே தெரியவில்லை. - திருமதி. ஜெயகுமாரி, குடும்ப தலைவி, போரூர், சென்னை.

மருந்து மாத்திரைகளிலிருந்து விடுதலை பெற்றேன்

ஏழு வருடமாக இருந்த காப்பப்பை பிரச்சனைக்காகவும், குழந்தை பிறக்க வேண்டும் என்பதற்காகவும் பார்க்காத மருத்துவர்கள் இல்லை, எடுக்காத மருந்துகளும் இல்லை. இதன் பக்கவிளைவாக மன உளைச்சலும், அல்சரும், தூக்கமின்மை பிரச்சினையும்தான் வந்தது. தொடர்ந்து மாத்திரைகளை உணவுபோல எடுத்து வந்தேன். 2006 வருடம் தியான முகாமில் கலந்து கொண்டேன். THE SUPREME PONTIFF OF HINDUISM BHAGAWAN SRI NITHYANANDA PARAMASHIVAM அவர்களிடம் ஆசீர்வாதம் பெறச் சென்றபோது, THE SUPREME PONTIFF OF HINDUISM BHAGAWAN SRI NITHYANANDA PARAMASHIVAM என் தலையில் கைவைத்து, "45 நாட்களில் உங்கள் பிரச்சினை சுத்தமாக சரியாகிவிடும்," என்று ஆசீர்வதித்தார். அன்றிலிருந்து இன்று வரை மருந்து மாத்திரைகளின் உதவி இல்லாமலேயே தூங்கி, மிகுந்த ஆரோக்கியத்தோடு வாழ்ந்து வருகிறேன். - திருமதி. ஜெயந்தி, களையூர்.

18 வருடம் அனுபவித்த சித்ரவதை மறைந்தது!

என்னுடைய இருபத்தி ஐந்தாவது வயதில் திடீரென்று 'மரணபயம்' புகுந்துகொண்டது. அதிலிருந்து தொலைக்காட்சியில் எந்தச் செய்தியைப் பார்த்தாலும், அது ஜூரமாக உருவெடுத்து பத்து அல்லது பதினைந்து நாட்கள் என்னைச் சித்ரவதை செய்துவிட்டுத்தான் செல்லும். சில சமயம் அந்த பயம் ஒரு மாதம்கூட நீடிக்கும். மனவேதனையைத் தாங்க முடியாமல் தற்கொலை செய்துகொள்ளலாம் என்று முடிவெடுத்தேன். அப்பொழுதுதான் நண்பரின் மூலமாக தியான முகாமைப் பற்றிக் கேள்விப்பட்டு, அதில் கலந்து கொண்டேன். என்னைப் பிடித்திருந்த பயம், என்னை விட்டுப் பயந்தோடிவிட்டது. 18 வருடம் அனுபவித்த சித்ரவதை அடியோடு மறைந்தது. - திரு. சேகர், பொன்னேரி.

கவலையே வாழ்க்கையாக இருந்தது காணாமல் போனது

பிறந்த ஒரு வயதிலேயே என்னுடைய மகள் ஹரிணிக்கு மூளைக்காய்ச்சல் வந்தது. அதன் விளைவாக அவளால் பேச முடியாமல், காதும் கேட்காமல் போய்விட்டது. பிறகு கடவுள் அருளால் தியான முகாமில் கலந்து கொண்டாள். சாமியிடம் ஆசிர்வாதம் வாங்கிட்டு வந்த கொஞ்ச நேரத்திலேயே பேச ஆரம்பித்தாள். இப்போது காதும் சுமாராக கேட்கிறது. தொடர்ந்து தியானம் செய்து வருகிறாள். என் மகளுக்கு தான் பேசமுடியாமல் இருக்கிறோமே என்ற கவலையே வாழ்க்கையாக இருந்தது. தியான முகாமிர்க்கு பிறகு ஆனந்தமாக இருக்கிறாள். அதைப் பார்த்து நான் நிம்மதியாக இருக்கிறேன். இதை அளித்த பரமஹம்ஸருக்கு கோடான கோடி நன்றிகள்.

  • திருமதி. ஜான்சிராணி, குடும்பத் தலைவி, நவலூர் குட்டப்பட்டு, திருச்சி.

Inner Awakening (அக விழிப்பு தியான முகாம்)

வாழும் அவதார புருஷரான பரமஹம்ஸ THE SUPREME PONTIFF OF HINDUISM BHAGAWAN SRI NITHYANANDA PARAMASHIVAM அவர்களால் பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்டு நடத்தப்படும் ஒரு ஆன்மிக தியான முகாம்தான் அகவிழிப்புணர்வு தியான முகாம். இந்தத் தனித்துவம்மிக்க 21 நாள் யோகா மற்றும் தியான முகாமில் பங்குகொள்ளும்போது, உங்கள் வாழ்க்கையே முற்றிலும் மாற்றம் பெற்றுவிடும். இந்த தியான முகாமின் மைய நோக்கமே நம் அனைவரிடமும் உள்ள உள்ளாற்றலான குண்டலினி சக்தியை விழிப்பிக்கச் செய்வதுதான். இதன் மூலம் வாழ்வின் பல்வேறு பரிமாணங்களிலும், அதாவது உடல்நலம், செல்வம், உறவுகள், கல்வி, தொழில் போன்றவற்றில் எண்ணற்ற நடைமுறைப் பலன்களைப் பெறமுடியும்.

ஆசிரம சூழலில், குருநாதரின் ஸாந்நித்தியத்தில் பங்கேற்பாளர்கள் தியானம், யோகா, சத்சங்கங்கள், சக்தி தரிசனம் (குருநாதர், தம் பார்வை அல்லது தொடுதல் மூலமாக ஆன்ம சக்தியைப் பாய்ச்சுவது) போன்ற அனுபவங்களைப் பெறுகிறார்கள். இவற்றையெல்லாம் தாண்டிய அசாதாரணமான விஷயம் எதுவென்றால், உங்களை நீங்களே கண்டுணர்ந்த தருணங்களும், உங்களுக்குள் நிகழ்ந்த உள்ளுலக உணர்வு மாற்றங்களும்தான்.

உங்களுடைய தனித்தன்மையான இந்த அனுபவங்கள்… வார்த்தைகளுக்கு அப்பாற்பட்டவை. மேலும், இது ஒரு ஆரம்பம் மட்டுமே.

Ia வில் உள்ளடங்கிய நிகழ்ச்சிகள்:

உங்கள் உடலின் சக்திமையங்களை வலுப்படுத்தும் தியான முறைகள்

பிறப்பு இறப்பு இரகசியங்களை வெளிப்படுத்தும் தியான முறைகள்

  • உங்களுக்குள் ஆழமாகப் பதிந்திருக்கும் மனஅமைப்புகளிலிருந்தும், முன் ஜன்ம சுமைகளிலிருந்தும் உங்களை

விடுவிக்கும் தியான முறைகள்

  • வாழவைக்கும் தியான முறைகள்
  • செல்வவளத்தை உருவாக்குவது, தக்கவைத்துக் கொள்வது மற்றும் கொண்டாடுவது எப்படி என்கின்ற ரகசியத்தை வெளிப்படுத்தும் தியான முறைகள்

ுஉடல் நலக்கையும், மனநலத்தையும், உணர்வு ரீதியான மனரீதியான ஆரோக்கியத்தையும் உள்பகுத்தும் தியான முறைகள்

தொன்மையான ஹீலிங் (குணமளிக்கும்) நுட்பங்களை நீங்களும் அடைவதற்கான வாய்ப்பளிக்கும் தியான முறைகள்

தலைமைப்பண்பை உங்கள் இயல்பான சுய

வெளிப்பாடாக ஆக்கிக் கொள்வதற்கான ஆற்றலளிக்கும் தியான முறைகள்

  • உங்கள் நிதர்சன வாழ்க்கையை நீங்களே உருவாக்கிக்கொள்வதற்கும், உங்கள் வாழ்க்கையின் படைப்பாளராக நீங்களே ஆவதற்குமான ஆற்றலளிக்கும் தியான முறைகள்

2011 மற்றும் 2012 - இந்த 2 வருடங்களில் நடைபெற்ற பல IA நிகழ்ச்சிகளில் பங்கேற்ற அனைத்து பங்கேற்பாளர்களிடமும் குண்டலினி சக்தி விழிப்படைந்ததனால் அவர்கள் அனுபவித்த அசாதாரணமான மாற்றங்களை முறையாகவும், விஞ்ஞான பூர்வமாகவும் ஆராய்ச்சிகள் செய்ததில், ஒருவருக்குள் குண்டலினி சக்தி விழிப்படையும்போது, மரபணு மாற்றங்கள் மற்றும் உடல்நலம் மீட்பு உள்ளிட்ட உடல் இயக்க மாற்றங்கள் பெருமளவில் நடக்கின்றன என்பது உறுதி செய்யப்பட்டது.

"கடந்த 25 வருடங்களாக கடுமையான ஆஸ்த்துமாவினால் அவதிப்பட்டுக் கொண்டிருந்தேன். IA விற்குப் பிறகு ஆஸ்த்மா முற்றிலும் குணமடைந்து விட்டது. இந்த நிகழ்ச்சி க்கு பிறகு என்னுடைய சைனசிட்டிஸ் பிரச்சனையும் 0%க்கு இறங்கியுள்ளது. ஸ்வாமிஜி! மிகவும் நன்றி!'' -அனுராதா ஆறுமுகம்

அன்னதானம்:

'அதிதி தேவோ பவ.'…நாம் இருக்கும் இடத்திற்கு வரும் ஒவ்வொரு ஜீவனும் இறைவனின் ரூபமே எனும் புரிந்துகொள்ளுதலோடு செயல்படும் நித்யானந்த தியானபீடத்தின் ஆஸ்ரம அன்னாலயங்கள் எல்லோருக்கும் எல்லா நேரங்களிலும் சக்தியூட்டப்பட்ட சாத்வீக உணவை வழங்கிவருகிறது. தினந்தோறும் உலகெங்கும் உள்ள தியானபீட அன்னாலயங்களுக்கு வருகைதரும் பொதுமக்கள், பக்தர்கள், சீடர்கள் மற்றும் பார்வையாளர்கள் அனைவரும் அன்னதானம் பெறுகின்றனர்.

நித்யானந்த பரம்பரை:

பரமஹம்ஸ THE SUPREME PONTIFF OF HINDUISM BHAGAWAN SRI NITHYANANDA PARAMASHIVAM நிறுவிய உலகளாவிய ஆன்மிக இயக்கமான நித்யானந்த தியானபீடம் முழுக்க முழுக்க தன்னார்வ ஆனந்த சேவகர்களால் (Ananda Sevak) நடத்தப்படும் இயக்கம். தங்களுடைய வாழ்வின் நோக்கத்தைப் பற்றிய தெளிவுடைய ஆன்மிக ஆர்வலர்கள் தங்களை அடுத்தடுத்த நிலைக்கு உயர்த்திக் கொள்வதற்கு ஆழமான ஆன்மிக பயிற்சிகளை மேற்கொள்கின்றனர். சிலர் சன்யாஸ பாதையைத் தேர்ந்தெடுத்து சன்யாஸிகளாகவும், பிரம்மச்சாரிகளாகவும், பிரம்மச்சாரிணிகளாகவும், வானப்பிரஸ்தர்களாகவும் தீட்சை பெற்று நித்யானந்த பரம்பரையில் தங்களை இணைத்துக்கொள்கின்றனர். இவர்கள் அனைவருக்கும் யோகம், தியானம், சமஸ்கிருதம், வேத உச்சாடனம், வாழ்க்கைக் கல்வி போன்ற பிரிவுகளில் வருடக் கணக்கில் அவரவர்கள் பக்குவத்திற்கேற்ப தீவிர பயிற்சி அளிக்கப்படுகிறது.

சிறைச்சாலைகளில் தியான முகாம்கள் :

சமுதாயத்தில் வன்முறையைக் குறைக்க வேண்டுமென்றால் தனிமனித உள்ளங்களில் படித்திருக்கும் வன்முறையைக் குறைக்க வேண்டும்.

அவர்களுடைய மனக்காயங்களையும், மன அழுக்கையும் போக்க வேண்டும். தவறு செய்தவர்களும் தண்டனைக்குரியவர்களும் திருந்தி, சமூதாயத்தில் சிறப்பான முறையில் வாழ்வதற்கான ஆன்மிக வழிமுறைகளும் தீர்வுகளும் கொடுக்கப்பட்டால் வன்முறை மனப்பாங்கு குறைக்கப்படும். சிறைச்சாலைகள் மற்றும் சிறார் சீர்த்திருத்த மையங்களில் நித்யானந்த தியானபீடம் தியான முகாம்களை நடத்தி வியப்பளிக்கும் வகையில் கைதிகளின் மன அமைப்பில் நல்ல மாற்றங்களை ஏற்படுத்தியுள்ளது.

இலவச மருத்துவ முகாம்கள் :

வாரந்தோறும் தியானபீடம் நடத்தும் இலவச மருத்துவ முகாம்களில் பலர் கலந்துகொண்டு பயனடைகின்றார்கள். மருத்துவ முகாம்களின் போது அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்படுகிறது. இம் மருத்துவ முகாம்களில் நோய்களின் தன்மை அனுபவமிக்க மருத்துவா்களால் பரிசோதனை செய்யப்படுகிறது. பிறகு மருத்துவ ஆலோசனையும் மருந்துகளும் இலவசமாக வழங்கப்படுகின்றன.

நித்யானந்த ஆசிரியா பயிற்சி மையம் :

தங்கள் வாழ்வில் ஒரு மேன்மையான உருமாற்றத்தை உருவாக்கிய சத்தியங்களை மற்றவர்களோடு பகிர்ந்துகொள்ளும் ஆழமான விருப்பம் கொண்டவர்களுக்கு ஆசிரியா் பயிற்சி அளிக்கப்படுகிறது. இதுவரை நியமிக்கப்பட்டிருக்கும் 300 க்கும் மேலான ஆசிரியர்களால் ஆனந்த ஸ்புரண தியான முகாம்கள், அதீத நினைவாற்றல் பயிற்சி முகாம்கள், நித்ய யோக தியான முகாம்கள், ஆரோக்கிய யோக தியான முகாம்கள் மற்றும் ஆன்மிக சாதனைகளும் பயிற்சிகளும் நடத்தப்பட்டு வருகின்றன.

Pà£U¸

E[PÎß Gsn[PøÍ {á©õUS® •Ê|õÒ v¯õÚ •Põ®

(ãÁß •Uu ÂgbõÚ•® v¯õÚ ~m£[PЮ PØÖz uµ¨£kQßÓÚ.)

ÁõÊ® AÁuõµ ŒUv¯õ® £µ©í®é {z¯õÚ¢u›hª¸¢x ö£Ö® wøñ ©ØÖ® B^ºÁõuzvÚõÀ E[PÐUSÒ C¸US® EÒÍõº¢u ŒUvø¯ öÁΨ£kzv... E[PÎß ÁõÌÂß {ø»ø©PøÍ ©õØÔ Aø©zxU öPõÒÐ[PÒ.

NITHYANANDA VEDIC TEMPLE, 6605 S 39th Ave Phoenix, AZ 85041

Bharat (Head Quarters)

Bengaluru, Karnataka Nithyananda Dhyanapeetam Nithyanandapuri, Kallugopahalli, Off Mysore Road, Bidadi - 562109 Ramnagara District, Karnataka, Bharat

Hyderabad, Andhra Pradesh

Nithyananda Dhyanapeetam Nithyananda Giri, Pashambanda Sathamarai Village, Shamshabad Mandal, Rangareddy District – 501218

Tiruvannamalai, Tamil Nadu

Nithyananda Dhyanapeetam, Nithyanandapuri, Girivala path, Adiannamalai Tiruvannamalai – 606 604 Tamilnadu, Bharat

Malaysia

Nithyananda Dhyanapeetam Malaysia , 14, Jalan Desa Gombak 5, Taman Desa Gombak, 53000 Kuala Lumpur, MALAYSIA

Sri Nithyananda Swami

ÁõÊ® AÁuõµ ŒUv £µ©í®é THE SUPREME PONTIFF OF HINDUISM BHAGAWAN SRI NITHYANANDA PARAMASHIVAMµõÀ E[PÐUSÒ {PÌ¢u BߪP AÝ£Á[PøÍ²® |ßø©PøÍ²® E»Pz@uõk

£Qº¢xöPõÒÍ J¸ A›¯ Áõ#¨¦.

& Face Book

}[PÒ G¨ö£õÊx £µ©í®éøµ Œ¢vzwºPÒ?

GÆÁõÖ E[PÎß £Uv EnºÄ {ø» ö£ØÓx?

AÁyÖ ¤µaŒõµ[PÎß@£õx Aøu GÆÁõÖ GvºöPõsjºPÒ? C¨ö£õÊx E[PÎß Bß© ÁõÌUøP GÆÁõÖ EÒÍx? Cøu }[PÒ £µ©í®é›h® @|µi¯õPz öu›ÂUP»õ®. £µ©í®é›hª¸¢x B] ö£Ó»õ®.

தினந்தோறும் தியான சத்சங்கம் தொலைக்காட்சிகளில் ...

Zee Tamil : 6.00 to 6.30 Am

Zee Telugu : 6.00 to 6.30 Am (Saturdav and Sunday)

JanaSri Live : 6.15 to 6.30 Am

ணையத்தளத்தில் ...

நம்முடைய நித்யானந்த டி.வியில் THE SUPREME PONTIFF OF HINDUISM BHAGAWAN SRI NITHYANANDA PARAMASHIVAM ஆற்றும் தியான சத்சங்கம் தினந் தாறும் நேரடியாக ஒளிபரப்பு செய்யப்படுகிறது. கட்டணம்: இலவசம் தமிழ், தெலுங்கு, ப்ரென்ச், மராத்தி, ஹிந்தி, ஸ்லோவாக்கியா, கன்னடா, க்ரோயேசியன், ரஷ்யன், சீனம் மற்றும் ஸ்பானிஷ் ஆகிய மொழிகளில் மொழிபெயர்க்கப்படுகிறது. தமிழிலும் தெலுங்கிலும் தனியாக 24 மணிநேரமும் சொற்பொழிவுகள் ஒளிபரப்பப்படுகின்றன. நேரம்: காலை 7 - 10 வரை.

இணையதளத்தில் ... 20 மொழிகளில் 250 புத்தகங்கள் இலவசமாய்!

https://lifeblissprograms.org/books

In The True Spirit Of Vedis Tradition

All the 250+ books of THE SUPREME PONTIFF OF HINDUISM BHAGAWAN SRI NITHYANANDA PARAMASHIVAM are NOW available online for FREE

Access FREE Library

உங்களின் பிரார்த்தனைகளை கல்பதருவிடம் தெரிவியுங்கள்

இனையதளத்தில் உங்களின் பிரார்த்தனைகளை நேரடியாக எழுதி கேட்கலாம.

ஹீலிங் டவர்

நீங்கள் எங்கிருந்தாலும் உங்களின் நலனுக்காக சங்கல்பம் செய்து பிரார்த்தனை செய்யப்படும்.

பாத பூஜை

குருவின் அருளால் வாழ்வில் அடைந்த மேன்மைகளையும் நன்மைகளையும் நினைந்து நன்றி உணர்வைச் செலுத்தும் பூஜை - பிரத்யக்ஷ பாத பூஜை. (இணையதளத்தின் வழியாகவும் பங்குபெறலாம். )

நித்யானந்த வேத கோயில்கள்

பிடதியில் வீற்றிருக்கும் ஸ்ரீ நித்யானந்தேஸ்வரி சமேத ஸ்ரீ நித்யானந்தேஸ்வரர்

நித்ய ஹோமங்கள்:

சக்தி வாய்ந்த ருத்ர ஹோமம் மஹா கால பைரவ பூஜைகள் முன்பதிவின் பெயரில் THE SUPREME PONTIFF OF HINDUISM BHAGAWAN SRI NITHYANANDA PARAMASHIVAM தீகைஷ் பெற்ற சன்யாசிகளால் நடத்தித் தரப்படும்.

வீட்டில் இருக்கும் எதிர்மறை சக்தியின் ஆதிக்கத் திற்கு (ப்ளாக் மேஜிக்) பரிகார பூஜைகள் செய்து தரப்படுகின்றன.

சண்டி ஹோமம், கணபதி ஹோமம், ஸ்ரீ வித்யா ஹோமம், குபேர ஹோமம், குரு ஹோமம் முதலிய ஹோமங்கள் வேத பாரம்பரியத்தின்படி செய்யப்படுகின்றன.

The Supreme Pontiff Of Hinduism Bhagawan Sri Nithyananda Paramashivamரின் வீடியோ

THE SUPREME PONTIFF OF HINDUISM BHAGAWAN SRI NITHYANANDA PARAMASHIVAM ஆற்றிய 3000 மணிநேரத்திற்கும் மேலான தியான சத்சங்கங்கள் இணையதளத்தின் யூ டியூப் வீடியோ தளத்தில் இலவசமாகப் பதிவேற்றப்பட்டுள்ளன.

101 நித்ய க்ரியைகள்

யோக உடலுக்கும் வேத மனத்திற்கும் உரிய ஆற்றல் உடல் உறுதி நெகிழ்வுத் தன்மை உடலமைப்பு

சக்தி ஆகியவற்றைத் தரும் 101 கிரியைகள் இணையதளத்தில் இலவசமாக வழங்கப்பட்டுள்ளன.

ளைய தலைமுறைக்கு ஓர் வழிகாட்டி

இன்றைய இளைஞர்களுடன் பகர்ந்து கொள்ளப்பட வேண்டியது ... ஆன்ம பலமே.

இளைஞர்களுக்காகப் பரமஹம்ஸர் வழங்கிய தீர்வுகள் புது யுகத்தைப் படைக்க வல்லது.

நித்யானந்த வித்யாலயா

தங்கள் குழந்தை ஒரு நல்ல மகனாக, மகளாக வாழ்வதைவிடவும் - ஒரு மகானாக வளர வேண்டும் என பிரார்த்தனை செய்த பெற்றோர்களுக்காக-பரமஹம்ஹரால் வடிவமைக்கப்பட்டது-நித்யானந்த வித்யாலயா.

குழந்தைகள் பெற்றோரின் ஜெராக்ஸ் காப்பிகள் அல்ல. அவர்கள் உங்களைத் தேர்ந்தெடுத்து வருவதே நீங்கள் அவர்களுடைய பிறப்பின் நோக்கத்தை நிறைவேற்றுவீர்கள் என்ற நம்பிக்கையில்தான்.

வேறு எந்தக் கடமையைச் செய்யாமல் விட்டாலும், உரிய வயதில் வாழ்க்கைக் கல்வியைக் குழந்தைகளுக்கு அளிப்பதே பெற்றோரின் தலையாய தர்மம். -THE SUPREME PONTIFF OF HINDUISM BHAGAWAN SRI NITHYANANDA PARAMASHIVAM

கர்ப்பிணிகளின் நலன் பேணுகல்

உடலாலும் மனத்தாலும் உணர்வாலும் கம் குழந்தையை

முழுமையாக வரவேற்று வளர்க்கிட விரும்பும் கர்ப்பிணிகளுக்கு யோக பயிற்சிகளும் தியான பயிற்சிகளும் ஆன்மிக ஆலோசனைகளும் தியானபீடத்தின் மகளிர் மருத்துவர்களால் பயிற்றுவிக்கப்படுகின்றன.

வலியில்லா பிரசவம் நிகழ்வதற்காக THE SUPREME PONTIFF OF HINDUISM BHAGAWAN SRI NITHYANANDA PARAMASHIVAMரால் வடிவமைத்துத் தரப்பட்ட சிறப்பு க்ரியைகள் இலவசமாகக் கற்றுத் தரப்படுகின்றன.

பரமஹம்ஸர் நிகழ்த்தும் தியான முகாம்கள்

ஹிந்துவிலும் வெளிநாடுகளிலும் பரமஹம்ஸர் நிகழ்த்தும் தியான முகாம்களைப் பற்றிய தகவல்களை தெரிந்துகொள்ளலாம்.

நித்யானந்த தியானபீடத்திற்கு நண்கொடை வழங்கலாம்

தம்முள் மலர்ந்த ஞானத்தை நம்மோடு பகிர்ந்து கொள்வதற்காக வாழும் அவதார சக்தியாம் பரமஹம்ஸ நித்யானந்தா் நிறுவிய நித்யானந்த தியானபீடம் நிகழ்த்தும் சேவைகளில் தாங்களும் பங்கெடுத்து நன்கொடை வழங்கும் பாக்கியம் 270 பெறலாம்.