Books / Bhagavad Gita Explained Chapter 11

1. Bhagavad Gita Explained Chapter 11

5. பயத்தால் உலகங்கள் நடுங்குகின்றன

ு எல்லா வாழும் உயிர்களையும் பார்க்கிறேன்
* அர்ஜுனனையும் அஞ்ச வைக்கும் விச்வரூப தாசனம்
ஃ நீங்கள் உணர்ந்ததையே எங்கும் பார்க்கிறீர்கள்
ு ஒவ்வொரு கணமும் உங்களால் தேர்ந்தெடுக்கப்படுகிறது
* துக்கத்தைத் துறப்பதே துறவு

6. உங்களைப் பிரபஞ்சத்திடமிருந்து பிரிப்பது பய உணர்வே

* பேரண்ட தரிசனம்
பிரபஞ்சத்தின் விதிமுறை பாரபட்சமற்றது
உள்ளதை உள்ளபடியே பார்க்கவேண்டும்
உங்களால் காதல் வயப்பட முடியும்
ஆனந்தம் அளிப்பதை மட்டுமே உங்களுக்குத் தருகிறேன்
ு வேற்றுமை பாராட்டுதல்
உங்களுக்குப் புரியும்விதத்தில் புரியும் வார்த்தைகளில் சொல்கிறேன்
நானே அந்த அத்வைதி

7. பயப்படாதீர்கள்...நிகழ்காலத்தைத் தப்பிக்க விடாதீர்கள்

மொத்தச் சக்தியையும் ஆனந்தத்தை நோக்கித் திருப்பி விடுங்கள்
*வாழ்க்கை நதியின் திசைக்கேற்ப நீந்திடலாம்
பிரபஞ்சத்தில் அழிவென்பது இல்லை அனைத்தும் புதுப்பித்தலே
*தேர்ந்தெடுக்கும் உரிமையும் முடிவெடுக்கும்
சுதந்திரமும் உங்களுடையதே!
எதிர்பார்ப்புகளை விட்டுவிடுங்கள்

8. நீங்களே எல்லாமாக இருக்கிறீர்கள்

இயல்புத் தன்மைக்கு உணர்வு மாற்றம் பெறுவதே பாவ விமோசனம்
விதை இறந்தால், மரம் வளரும்
கவனமாய் இருங்கள்! எந்த ரூபத்திலும் கடவுளின் செய்தி வரலாம்
கடவுளுடன் இருப்பதும், கடவுளுக்குள் இருப்பதும்தான் வெற்றி
துணிச்சல்மிக்க லநாதன தர்மம்!
உங்களைப் பழிகூட்டிற்குள் தள்ளும் பழி உணர்ச்சிக்கு இடம் கொடாதீர்கள்!
காலாவதி ஆகிவிட்ட சட்ட திட்டங்களுக்கு விடைகொடுங்கள்
எல்லா வகை போராட்டமுமே சுதந்திரத்திற்காகத்தான்!
விடையில்லாக் கேள்வி

ஆனால் இனியும் நாம் குழந்தைகள் இல்லை! જુન

  1. ஆழமான காதல் கொண்டால் நிச்சயமாய் வந்திடுவார்
ું.அவரது லாந்நித்யத்தில் அனைத்திலிருந்தும் விடுதலை
** அனைவரையும் அந்தத் தெய்விக தன்மையின்
வெளிப்பாடுகளாக மதிப்பதே ஸகபாவம்
  • ஸகபாவ உறவிலிருந்து மஹாபாவ உறவுக்குள் நுழையுங்கள் ું.

10. உங்களின் பிரசித்திப்பெற்ற வடிவம்

* *தெய்வீகத்தின் முகமூடிகள்
* உங்கள் கனவுகளைக் குழந்தைகளின் மேல் சுமத்தாதிர்கள்
*கடந்த காலத்தில் இருந்து வெளியேறுங்கள்

11. நீ மட்டுமே இந்த வடிவத்தைப் பார்த்திருக்கிறாய்

உங்களுக்கு உதவிட எந்த வேடத்திலும் வந்திடுவார்
தேடி அடைந்தோம்!
தாயின் அன்பைப் பெறுவதற்கு எந்தத் தவமும் தேவையில்லை
உருவ வழிபாடு - ஒரு சிறந்த தியான நுட்பம்
ஆலயங்கள் - சக்தி கேந்திரங்கள்
இந்த முறையில்தான் நீங்கள் என்னை அடைய முடியும்
இது பக்திக்கான இடம்
உங்களைத் தேடி நானே வருவேன்
பரம்பொருளின் ஆசிர்வாதங்கள் உங்கள் மீது பொழியட்டும்.
ஆனந்தத்தை அனுபவமாகப் பெறுங்கள்

V. பிற்சேர்க்கை

*பகவத் கீதையின் மீது விஞ்ஞான ஆராய்ச்சி
8கிருஷ்ணா மற்றும் அர்ஜுனனின் - வேறு சில பெயர்கள்
8குரு வம்சம்
பகவத் கீதையின் முக்கிய கதாபாத்திரங்கள்
જુஅருஞ்சொற்பொருள்
* ஸ்லோகங்கள்
*ஸ்லோகங்களின் தொடக்க வார்த்தைகள்
தனி மனிதருக்கு சுழுதாயத்திற்கு சரித்திரத்திற்கு

ஸம்ஸ்க்ரு'த உச்சரிப்பு முறை

ஸம்ஸ்க்ரு 'தம் என்றாலே நம் நினைவுக்கு வருவது ஸ்லோகங்கள்தான். ஆனால் அதை உச்சரிப்பது கடினம் என்று நினைத்து அதைப் படிக்காமல் ஒதுக்கி விடுகிறோம்.

ஆனால் சிறிது தெரிந்து கொண்டாலே போதும், ஸ்லோகங்கள் தமிழ் எழுத்து வடிவில் இருந்தாலும் சரியான ஸம்ஸ்க்ரு 'த உச்சரிப்புடன், மிகச் சுலபமாக அதைப் படிக்க முடியும்.

ஸம்ஸ்க்ரு 'தத்தில் க, ச, ட, த, ப என்ற ஐந்து எழுத்துகளும் நான்குவிதமான உச்சரிப்பு தொனி உடையவை. அவற்றை எப்படி உச்சரிக்க வேண்டும் என்பதை எல்லோரும் புரிந்துகொள்ளும் வகையில் தமிழ் மற்றும் ஆங்கில எழுத்துக்களில் கீழே தந்திருக்கிறோம்.

வகை12د4
எழுத்து
கடவுள் (ka)அக்கா
(kka)
கங்கை (ga)தடம் (gha)
சரம் (cha)சச்சரவு
(chcha)
ஜூடி (ja)மஜ்ஜை (jha)
பட்டம் (ta)பட்டம்
(tta)
படம் (da)டம்டம் (dha)
தங்கை
(tha)
தாத்தா
(ththa)
தானம் (da)தர்மம் (dha)
பசு (pa)அப்பா
(pha)
பம்பரம் (ba)பந்தம் (bha)
ச்,ச'ரணாகதி

ஸம்ஸ்க்ரு 'தம் அச்சிடப்பட்டிருந்தால், அந்த எழுத்தை ஸம்ஸ்க்ரு 'தத்தின் முதல் வகை எழுத்தாகவும், சாதாரண எழுத்திற்கு அடியில் கோடு போடப்பட்டிருந்தால், அதை இருந்தால், அதை ஸ்ம்ஸ்க்ரு தத்தின் மூன்றாவது வகை எழுத்தாகவும், தடிமனான எழுத்திற்கு அடியில் கோடு போடப்பட்டிருந்தால், அதை ஸ்ம்ஸ்க்ரு 'தத்தின் நான்காவது வகை எழுத்தாகவும் உச்சரிக்க வேண்டும்.

ஸம்ஸ்க்ரூ தத்தில் மூன்று வகை 'ஸ்'க்கள் உண்டு.

  1. ஸ 2. ஷ. ஆனால் மூன்றாவதுவிதமான 'ஸ'க்கு இணையான எழுத்து தமிழிலோ, ஆங்கிலத்திலோ கிடையாது. அதனால் அந்த மூன்றாவது 'ஸ' வையும் பெரும்பாலும் நாம், முதல் இரண்டு 'ஸ' வைப்போலவே உச்சரிக்கிறோம். அதற்குத் தமிழில் தனி எழுத்து இல்லாததால், தமிழ் எழுத்தான ச-விற்கு மேல் மேற்கோள்குறி போடப்பட்டிருக்கிறது. ச 'ரணாகதி, சி'வன் மேற்கோள் போடப்பட்டிருந்தால் அது அச்சுப் பிழை அல்ல. நீங்கள் அதனைத் தமிழில் சிவன், ஆச்ரமம் என்ற வார்த்தைகளில் வரும் எழுத்தைப்போலவும், ஆங்கிலத்தில் Compassion என்ற வார்த்தையில் வரும்

க்ஷ என்பதை க்+ஷ = க்ஷ என்பதுபோல் உச்சரிக்க வேண்டும்.

ரு' என்று ரு வுக்கு மேல் மேற்கோள்குறி போடப்பட்டிருந்தால், அந்த எழுத்தை எருது, விருது என்ற சொற்களில் வரும் 'ரு'வைப்போல உச்சரிக்க வேண்டும்.

ஞானி, ஆக்ஞா போன்ற வார்த்தைகள் ஸம்ஸ்க்ரூ த்த்தில் 'ஜ்ஞாநி', 'ஆஜ்ஞா' என்றே எழுதப்பட வேண்டும். ஆகவே ஜ்ஞாநி, ஆஜ்ஞா என்று வரும் இடங்களில் அது ஞானி, ஆக்ஞா என்பதைத்தான் குறிக்கிறது.

ஸ்லோகங்களுக்கு இடையில் என்ற எழுத்து தொக்கி நிற்பதை அது குறிக்கிறது. அதை உச்சரிக்கத் தேவையில்லை.

தமிழில் 'ந,ன,ண' என்று மூன்று வகை 'ந' க்கள் உண்டு, ஆனால் ஸ்ம்ஸ்க்ரு 'தத்தில் 'ந,ண' என்று இரண்டு வகை மட்டுமே இருக்கிறது.

அதனால் நாம் தமிழில் 'ன' என்று பயன்படுத்தும் இடங்களில் எல்லாம்கூட, ஸ்ம்ஸ்க்ரூ த்தில் 'ந' என்று மட்டுமே பயன்படுத்தப்பட வேண்டும். உதாரணத்திற்கு, ஞாநம், அர்ஜுந், வாஸ்நா என்றே பயன்படுத்தப்பட வேண்டும். ஆனால் படிப்பவர்களின் வசதிக்காகப் பெரும்பாலான இடங்களில் இங்கு 'ன' என்ற எழுத்தே பயன்படுத்தப்பட்டுள்ளது.

பகவத்கீதை ஒரு கண்ணோட்டம்

உங்களை ஞானியாக்கும் அனுபவத்தின் வெளிப்பாடு

பகவத் கீதை உன்னதமான வேத பாரம்பரியத்தின் புனித நூல்களுள் ஒன்று. ஏனைய சமய நூல்களைப் போன்றே, பகவத் கீதையிலும் அனுபவ அறிவானது வாய்மொழியாகவே நேரிடையாகத் தரப்பட்டுள்ளது. இதை கேட்பது' என்று பொருள்.

பகவத் கீதையைப் பொதுவாக 'கீதை' என்றே சொல்லுவோம். கீதை என்றால் ஸம்ஸ்க்ரூ ்தத்தில் 'புனிதப் பாடல்' என்று பொருள். வேதங்களும் உபரிஷதங்களும் தனிப்பட்ட மனிதர்களின் அனுபவ வெளிப்பாடுகளாகவே இருக்கின்றன. ஆனால் கீதை, ஹிந்து மத இதிகாசக் கதையான மஹாபாரதத்தின் ஒரு பகுதியாக நமக்குக் கொடுக்கப்பட்டுள்ளது. மஹாபாரதக் கதையின் ஒரு பகுதி கீதை என்றும் சொல்லலாம்.

வேத பாரம்பரியத்திற்கே ஆதாரமாக விளங்குகிற மேன்மையான தத்துவ ஞானிகளினுடைய அனுபவ வெளிப்பாடுகளாக விளங்கும் புனிதமான ஞானக்கருத்துகளின் ஒரு பகுதியாக கீதை இருக்கிறது.

புனித நூலான கீதையின் அஸ்திவாரங்களாக விளங்கும் வேதங்களும் உபரிஷதங்களும், நம்முடைய ஞானிகளும், ரிஷிகளும் மனமற்ற நிலைக்குச் சென்றபொழுது, உள்முகப் பார்வையில், முழு விழிப்புணர்வு நிலையில் இருந்து வெளிப்படுத்தியவையே!

இவை, மனிதகுலம் எவ்வளவு பழமை வாய்ந்ததோ அவ்வளவு பழமையானது. அத்வைதத்தைத் தேட ஆரம்பித்த மனிதனின் பயணத்தில் வெளிப்பட்ட முதன்மையான அத்வைத வெளிப்பாடுகளாக இருக்கின்றன. பிரபஞ்ச சக்தியால் முதலில் ஞானிகளுக்கு வெளிப்படுத்தப்பட்ட வேதங்களைப் போன்றோ அல்லது அவர்களால் மனிதகுலத்திற்குப் போதிக்கப்பட்ட உபரிஷதங்களைப் போன்றோ இல்லாமல், கீதை, ஞானிகளுள் ஒருவரான வியாஸ முனிவரால் எழுதப்பட்ட, விவரிக்கப்பட்ட மஹாபாரதக் கதையின் ஒரு பகுதியாக இருக்கிறது. அது தெய்வத்திடமிருந்து நேரடியாக எப்படி வெளிப்பட்டதோ அப்படியே, தெய்விகத்தின் நேரடி வெளிப்பாடாகவே விவரிக்கப்பட்டிருக்கிறது.

கீதை பெற்றிருப்பதைப் போன்ற ஒரு சிறப்பு நிலையை வேறு எந்த இதிகாசமோ அல்லது இதிகாசத்தின் பகுதியோ இதுவரை பெறவில்லை. கீதை இருப்பதால்தான், மஹாபாரதமேகூட ஹிந்துக்களின் புனித நூலாகக் கருதப்படுகிறது. கிருஷ்ணர் என்ற மேலான, உயர்ந்த கடவுளின் விழிப்புணர்வு நிலையில் இருந்து தோன்றியது கீதை. அதனால்தான் அது எல்லோராலும் புனித நூலாகக் கருதப்படுகிறது.

மஹாபாரதத்தின் கதைச் சுருக்கம்

'மஹாபாரதம்' என்றால் மிகச்சிறந்த பாரதம் என்று பொருள். அக்காலத்தைய பாரத நாட்டைப் பற்றியும் அப்பொழுது வாழ்ந்த மக்களின் நாகரிகத்தைப் பற்றியும் மஹாபாரதம் விவரிக்கிறது. பருதன் என்கிற மன்னராலும் அவரது வம்சாவளியினராலும் அப்பொழுது ஆளப்பட்ட தேசம் பாரதம். இந்த இதிகாசம், கௌரவர்கள், பாண்டவர்கள் என்ற இரண்டு நெருங்கிய உறவுமுறை குடும்பங்களுக்கு இடையே நிகழும் சண்டை சச்சரவுகளைப் பற்றிச் சொல்கிறது.

ஹஸ்தினாபுரத்தின் அரசர் திருதராஷ்டிரர், பார்வையற்றவர். அவருக்குக் கௌரவர்கள் என்ற நூறு பிள்ளைகள் இருந்தார்கள். அவரது தம்பி பாண்டு. அவருக்குப் பாண்டவர்கள் என்ற ஐந்து பிள்ளைகள் இருந்தார்கள். தந்தை வழி சகோதரர்களான இவர்களுக்குள் நிகழும் போட்டி, பூசல், ஒற்றுமையின்மையைப் பற்றிச் சொல்கிறது.

திருதராஷ்டிரா் பார்வை அற்றவராக இருந்ததால் அவரது தம்பி பாண்டு, அரசராக முடிசூட்டப்பட்டார். பாண்டு தம் மனைவியருடன் உறவு கொண்டால் இறந்துவிடுவார் என்று ஒரு முனிவர் சாபமிட்டிருந்தார். அதனால் அவருக்குக் குழந்தை இல்லை.

பாண்டவர்கள் ஐவரும் அவர்களது அன்னை குந்திக்கும் மாத்ரிக்கும் தெய்வ அருளால் பிறந்ததாக வியாஸ முனிவர் விவரிக்கிறார்.

பாண்டு, தமது அரசை பார்வையற்ற தமது அண்ணன் திருதராஷ்டிரிடம் ஒப்படைத்துவிட்டு, தவம் செய்ய காட்டிற்குச் சென்றுவிடுகிறார்.

அதற்கு முன், கதைக்குள் ஒரு சின்ன கதை,

குந்தி, தமது இளமைப் பருவத்தில் திருமணத்திற்கு முன்பு ஒரு வரம் பெற்றிருந்தார். அதன்படி அவர் ஒரு குறிப்பிட்ட மந்த்ரூத்தை உச்சரித்து எந்தத் தெய்வ சக்தியை வழிபடுகிறாரோ அந்தத் தெய்வ சீக்தியின் அருளால் குழந்தை பாக்கியம் பெற முடியும்.

இளம் சோதித்துப் வேண்டி, அந்த மந்தர்த்தை உச்சரித்து, வரத்தைச் சோதனைசெய்து பார்த்தபொழுது அருளால் குந்திக்குப் பிறந்தவர்தான் காணன். ஆனால் சமுதாயக் குற்றச்சாட்டுகளுக்குப் பயந்து, குழந்தை பிறந்தவுடன் குழந்தையை ஒரு பெட்டிக்குள் வைத்து யாருக்கும் தெரியாமல் நதியில் விட்டுவிட்டார் குந்தி.

திருமணத்திற்குப் பிறகு பாண்டுவின் சம்மதத்துடன் அதே வரத்தின் அருளால் யுதிஷ்டிரர், பீமன், அர்ச்சுனன் ஆகிய மூவரும் குந்திக்குப் பிறந்தார்கள். அதே வாத்தின் அருளாலேயே, பாண்டுவின் இரண்டாவது மனைவியான மாத்ரிக்கு இரட்டையர்களான நகுலனும், ஸ்ஹதேவனும் பிறந்தார்கள்.

யுதிஷ்டிரர், தூமத்திற்கும் மரணத்திற்கும் அதிபதியான யமராஜனின் ஆசிர்வதித்ததால் பிறந்தார். காற்றுக்கு அதிபதியான வாயு பகவானால் பீமனும் தேவர்களுக்கு அதிபதியான இந்திரனின் அருளால் அர்ஜுனனும் பிறந்தார்கள். அஸ்வினி குமாரர்களின் அருளால் மாத்ரிக்கு நகுலனும் ஸ்ஹதேவனும் இரட்டைக் குழந்தைகளாகப் பிறந்தார்கள்.

திருதராஷ்டிரருக்கு அவரது மனைவி காந்தாரி மூலமாக நூறு பிள்ளைகள் (கௌரவர்கள்) பிறந்தார்கள். கௌரவ இளவரசர்களில் மூத்தவர் பெயர் துரியோதனன். துரியோதனனுக்கு தமது ஒன்றுவிட்ட சகோதரர்களான பாண்டவர்கள் மீது சிறிதும் அன்பில்லை.

தனது தம்பி துச்சாதன்றைடன் சேர்ந்து பாண்டவர்களை அழிக்கப் பலமுறை முயற்சி செய்தார் துரியோதனன். ஆனால் ஒன்றும் பயனளிக்கவில்லை. நதியில் விடப்பட்ட குந்தியின் முதல் மகனான காணன், அரண்மனைத் தேரோட்டியால் கண்டெடுக்கப்பட்டு, வளர்க்கப்பட்டு வந்தார். விதியின் வினோத விளையாட்டினால் கர்ணன் துரியோதனனுடன் இணைந்தார்.

பாண்டு விட்டுக் கொடுத்த அரசாட்சி என்பதாலும், பாண்டவ இளவரசரான யுதிஷ்டிரரே உரிய வாரிசு என்பதாலும், யுதிஷ்டிரர் உரிய வயதை அடைந்ததும் திருதராஷ்டிரா் அவருக்குச் சரி பாதி தேசத்தைக் கொடுத்தார். யுதிஷ்டிரர் இந்திரப்பிரஸ்தத்தைத் தலைநகராக நிறுவி, தமது தம்பியா்களான பீமன், அர்ஜுனன், நகுலன், ஸஹதேவனுடன் ஆண்டு வந்தார்.

அர்ஜுனன் பாஞ்சால தேசத்து இளவரசி திரௌபதியை சுயம்வரத்தில் வென்று மணம் புரிந்தார். (ஸ்வயம்வரம் என்பது ஒரு நாட்டின் இளவரசியைத் திருமணம் செய்து கொள்வதற்காக பல நாட்டின் இளவரசர்களிடையே நடக்கும் போட்டி) திரௌபதியை சுயம்வரத்தில் வென்று திருமணம் செய்தார். திருமணம் முடிந்து தமது வீட்டிற்குள் நுழையும்பொழுது, தமது அம்மா குந்தியிடம், வீட்டுவாசலில் இருந்தவாறே, "அம்மா நான் ஒரு பொருளை பரிசாக இன்று கொண்டுவந்திருக்கிறேன்' என்று சொன்னார். அப்பொழுது குந்தி தனது மகன் அர்ஜுனனிடம், "நீ எந்தப் பொருளைக் கொண்டு வந்திருந்தாலும் அண்ணன் தம்பி ஐவரும் சமமாகப் பங்கிட்டுக்கொள்ளுங்கள்,'' என்று அந்தப் பரிசுப்பொருள் என்னவென்று பார்க்காமலேயே கட்டளையிட்டார். 'எது கிடைத்தாலும் ஐவரும் சமமாகப் பங்கிட்டுக்கொள்ளுங்கள்' என்ற அன்னை குந்தியின் வாக்கை அவர்கள் நிறைவேற்ற மற்ற நால்வரும் திரௌபதியை மணம் புரிந்தார்கள். நாட்டை ஆண்டு வந்தார்கள்.

அப்பொழுது துரியோதனன், யுதிஷ்டிரரைச் சூதாட்டத்திற்கு இணங்க வைத்தார். அதில் அவரது மாமா சகுனி வஞ்சகமாகப் பாண்டவர்களைத் தோற்கடித்தார். ஆட்டத்தில் யுதிஷ்டிரர், அவரது நாடு, தம்பிகள், மனைவி என அனைத்தையும் இழந்தார். ஏன் தம்மையே துரியோதனனிடம் அந்தச் சூதாட்டத்தில் இழந்தார்.

துரியோதனின் தம்பி துச்சாதனன், எல்லோர் முன்னிலையிலும் திரௌபதியைத் துகிலுரித்து மானபங்கப்படுத்த முயற்சி செய்தார். பிறகு துரியோதனன், பாண்டவர்களும் திரௌபதியும் பதினான்கு ஆண்டு களுக்கு நாட்டை விட்டு வெளியேற வேண்டும் என்று ஆணையிட்டார். அதில் பதினான்காவது ஆண்டு பாண்டவா்கள் யாருக்கும் தெரியாமல் மறைந்து வாழ வேண்டும் என்ற ஒரு நிபந்தனையையும் விதித்தாா்.

பகவத்தீதைக்கு பல வருடங்களாக நூற்றுக்கணக்கான விளக்கவுரைகள் எழுதப்பட்டிருக்கின்றன. சுமார் ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் வாழ்ந்த, ஆதி சங்கராச்சாரியர், இராமானுஜா், மத்வர் போன்ற மாபெரும் ஞான குருமார்களும் கீதைக்கு விளக்கவுரைகளை எழுதியிருக்கிறார்கள்.

அண்மைக் காலத்தில் வாழ்ந்த தலை சிறந்த குருமார்களான இராமகிருஷ்ண பரமஹம்ஸர், இரமண மகரிஷி ஞானக்கருத்துகளைப் பற்றி விரிவாகவும் ஆழமாகவும் பேசியிருக்கிறார்கள்.

பலர் இந்தப் புனித நூலின் மீது எண்ணிலடங்கா விளக்கவுரைகள் எழுதியிருக்கிறார்கள்.

THE SUPREME PONTIFF OF HINDUISM BHAGAWAN SRI NITHYANANDA PARAMASHIVAM அளித்திருக்கும் இந்தத் திறனாய்வு உரை, கீதையின் ஒரு மொழிபெயர்ப்போ அல்லது அதன் ஒரு விளக்கவுரையோ அல்ல. அவர் ஒவ்வொரு ல்லோகத்தையும் விளக்கும்போதும் நம்மை உள்ளுலகச் சுற்றுலாவிற்கு அழைத்துச் செல்கிறார்.

கீதையின் ஒவ்வொரு ல்லோகத்திற்குமான அர்த்தங்கள் ஏழு நிலைகளில் உள்ளதாக நம்பப்படுகிறது. ஆனால் பொதுவாக, முதல் நிலை விளக்கமே கொடுக்கப்படுகிறது. இங்கே நம்மோடு வாழும் ஸத்குருநாதர். பொதுவான முதல் நிலை விளக்கவுரையைத் தாண்டி, நாம் அறியாத பிற நிலைகளுக்கு எளிதாகவும் தெளிவாகவும் நம்மை அழைத்துச் செல்கிறார்.

என்றொன்றும் வாழும் மஹாபாரதம்

THE SUPREME PONTIFF OF HINDUISM BHAGAWAN SRI NITHYANANDA PARAMASHIVAMன் கீதை திறனாய்வு உரையைப் படிப்பது, ஒருவருக்குள் கிடைப்பதற்கு அரியதான நுண்ணிய ஸூஷ்மமான உள்முகப் பார்வையைத் தரும். இது வெறுமனே படித்தல் அல்ல. இது ஒரு அனுபவம். இது ஒரு அருமையான தியானம்.

சிறந்த சிறிதளவு படிப்பது, ஒரு துளி கங்கை நீரைப் பருகுவது, கிருஷ்ணரை அவ்வப்பொழுது நினைப்பது - இம்மூன்றும் மரண தேவனான யமனுடன் உங்களுக்கிருக்கும் பிரச்சினைகளைத் தீர்த்துவிடும், '' என்று சொல்கிறார். ''நீங்கள் மரணபயத்திலிருந்து விடுபட்டு விடுவீர்கள், மரண பயத்தைக் கடந்து விடுவீர்கள்." என்று சொல்கிறார்.

THE SUPREME PONTIFF OF HINDUISM BHAGAWAN SRI NITHYANANDA PARAMASHIVAMன் பகவத்தீதை ஸத்ஸங்கங்களில் அளிக்கப்பட்ட விரிவுரைகளை, பதிப்பாசிரியா்கள், THE SUPREME PONTIFF OF HINDUISM BHAGAWAN SRI NITHYANANDA PARAMASHIVAMன் நேரடி வழிகாட்டுதலுடன் மேலும் விரிவாக்கியிருக்கிறார்கள். படிப்பவர்களின் வசதிக்காகவும் அவர்களது கற்கும் ஆர்வத்திற்காகவும் ஸம்ஸ்க்ரூ 'த ஸ்லோகங்களும் அதன் தமிழ் மொழி பெயர்ப்பும் இப்புத்தகத்தின் இறுதியில் இணைக்கப்பட்டுள்ளன.

இதைப் படிக்கும் ஒவ்வொருவரும் தங்களுடைய தினசரி வாழ்வில் பயன்பெறவும் அதையும் கடந்து அவர்களின் இறுதி நிலையான ஸத்யம் உணர்வதற்கான பெரு முயற்சிக்கு உறுதுணையாகவும் இந்நூல் விளங்கும் என்பது உறுதி !

முடிவற்ற பேரின்ப நிலையாம் நித்யானந்தத்தை அடைவதற்கான எல்லா வாய்ப்புகளையும் இப்புத்தகம் ஏற்படுத்துகிறது!

பதினான்கு அண்டுகள் முடிந்தவுடன் பாண்டவர்கள் தங்கள் இராஜ்ஜியத்தை மீண்டும் பெற முயற்சி செய்தார்கள். இந்த முயற்சியில் யாதவர்களின் தலைவரும் மஹாவிஷ்ணுவின் எட்டாவது அவதாரமாய் வணங்கப்படுபவருமான 'கிருஷ்ணர்' அவர்களுக்கு உதவி செய்தார்.

ஆனால் துரியோதனன் ஒரு ஊசிமுனை நிலம்கூட தர மறுத்துவிட்டார். இதன் விளைவாக ஒரு பெரிய யுத்தம் மூண்டது. அதுதான் 'மஹாபாரத யுத்தம்'.

இப்பொழுது 'பாரத்' என்றழைக்கப்படும் நமது பாரததேசத்தின் அனைத்து அரசர்களும் அவரவர்களின் விருப்பப்படி பாண்டவருடனோ அல்லது கௌரவர்களுடனோ இணைந்து போரிடத் தயாரானார்கள்.

கிருஷ்ணர் இரண்டு குடும்பங்களில், ஒருவருடன் சேர ஒப்புக் கொண்டார். "என்னுடைய ஆயுதம், சேனை எதுவும் இல்லாமல் 'நான்' மட்டும் ஒருபுறம் இருப்பேன். என்னுடைய அனைத்துப் போர்த் தளவாடங்களுடன்கூடிய எமது யாதவ சேனை முழுவதும் ஒரு புறம் இருக்கும். இந்த இரண்டு வாய்ப்புகளில் ஒன்றை தேர்ந்தெடுத்துக் கொள்ளலாம், '' என்று சொன்னார்.

தேர்ந்தெடுக்கும் வாய்ப்பு முதலில் துரியோதனனுக்கு அளிக்கப்பட்டது. இந்த வாய்ப்பில், எல்லோரும் எதிர்பார்த்தபடி துரியோதனன் நிறைய ஆயுதங்களுடன்கூடிய கிருஷ்ணரின் யாதவ சேனையைத் தம் பக்கம் சேர்த்துக் கொண்டார்.

அர்ஜுனன் மகிழ்ச்சிடனும் நன்றி உணர்வுடனும் தமது நண்பரும் அனுபவமிக்க ஆலோசகருமான கிருஷ்ணரைத் தமது தேரோட்டியாகப் பெற்றுக் கொண்டார்.

இரு சேனைகளும் குருகேஷத்ரத்தின் மிகப்பெரிய போர்க்களத்தில்கூடியது. குருகேஷத்ரம், பாரதத்தில் உள்ள ஹரியானா மாநிலத்தில் அமைந்துள்ளது. அனைத்து அரசா்களும் இளவரசர்களும் ஒருவருக்கொருவர் உறவு முறையினர்தான். ஆனால் ஒருவருக்கொருவர் எதிரெதிர் அணியில் இருந்தார்கள்.

கௌரவ சேனையில் இருந்த தமது நண்பர்களையும் உறவினர்களையும் ஆச்சாரியர்களையும் கண்டு அர்ஜுனன் குற்ற உணர்ச்சியினாலும் மன உளைச்சலாலும் தளர்வடைந்தார்; மனச்சோர்வுற்று போரிலிருந்து விலகிச் செல்ல விரும்பினார்.

மனிதனாய் பிறந்த கடவுளுக்கும் கடவளாய் மாற வேண்டிய மனிதனுக்கும் நடந்த உரையாடல்

குருக்கூஷ்த்ர போர்க்களத்தில் அர்ஜுனனுடன் கிருஷ்ணர் நடத்திய உரையாடல்கான் பகவத்தீதை.

கிருஷ்ணர், 'நீ என்ன செய்ய வேண்டுமோ அதைத் தயங்காமல் செய், அது மட்டுமே உன் கடமை. போரின் முடிவைப் பற்றிக் கவலைப்படாதே. அதை என்னிடம் விட்டு விடு.எதிரில் இருப்பவர்கள் அனைவரும் ஏற்கெனவே இறந்தவர்கள்தான். அவர்கள் எல்லோரும் ஏற்கெனவே என்னால் கொல்லப்பட்டவர்களே," என்று அர்ஜுனனை ஆயுதங்களைக் கையிலெடுத்துப் போரிட்டு எதிரிகளை அழிக்குமாறு உத்வேகப்படுத்தினார்.

உள்ளுலக விஞ்ஞானத்தில் (ஆன்மீகத்தில்) இறுதியான அனுபூதியின் சாரங்கள் நிறைந்த நூலாக கீதை இருக்கிறது. சில பெண்டிதர்கள் சொல்வதுபோல் கீதை வன்முறையைத் தூண்டும் நூல் அல்ல. அது உடல், மனத்தின் நிலையற்ற தன்மைகளைப் பற்றியும் தர்க்கம், உடல், மனம், எண்ணம் என்ற நிலைகளைக் கடந்த நிலைக்குச் செல்ல வேண்டியதன் தேவையைப் பற்றியும் விளக்குகிறது.

கண் பார்வை இல்லாததால் அரசர் திருதராஷ்டிரர் போரில் பங்கு பெறவில்லை. அவரது அமைச்சரான ஸஞ்ஜயன்தான் வியாஸரால் அருளப்பட்ட ஞானக்கண்கொண்டு மன்னருக்குப் போர்க்களக்கில் நடப்பவற்றைத் தெரிவித்தார்.

ஸஞ்ஜயனின் குரல் மூலமாகவே நாம் கீதையைக் கேட்கிறோம். அர்ஜுனனுக்கும் கிருஷ்ணருக்கும் நடக்கும் உரையாடலை ஸஞ்ஜயன் மூலமாகத்தான் கேட்கிறோம்.

போரில் எல்லா கௌரவ இளவரசர்களும் கொல்லப்பட்டார்கள். மேலும் கௌரவ சேனையின் தளபதியான பீஷ்மர், துரோணர், காணன் ஆகியோரும் கொல்லப்பட்டார்கள். இறுதியில் பாண்டவர்கள் ஐவர் மட்டுமே எஞ்சி நின்றார்கள். அவர்கள் போரிலே வெற்றியடைந்து ஒன்றுபட்ட தேசத்தை ஆண்டார்கள்.

அர்ஜுனனுக்கும் கிருஷ்ணருக்கும் இடையில் நடந்த இந்த உரையாடல், ஒரு மனிதனுக்கும் கடவுளுக்கும் இடையேயான உரையாடல். ஸம்ஸ்க்ருதத்தில் அதை 'நர-நாராயண' உரையாடல் என்று சொல்வார்கள். அர்ஜுனன் எழுப்பும் கேள்விகளும் சந்தேகங்களும் நம் ஒவ்வொருவர் மனத்திலும் உள்ளவைதான்.

கிருஷ்ணரின் பதில்கள் காலம், இடம் ஆகியவற்றைக் கடந்து நிற்கின்றன. கிருஷ்ணரின் போதனைகள், ஆயிரமாயிரம் ஆண்டுகளுக்கு முன்னால் பேரழிவைத் தந்த அந்தப் போர்க்களத்தில் எந்த அளவுக்கு லக்ஷியத்தை ஆதாரமாகக்கொண்டதாக இருந்ததோ, அதே அளவுக்கு இன்றும் ஆழமான லக்ஷியமாக உள்ளது.

பகவத்தீதை, ஜீவன் முக்திக்கான வரைபடம் !

வாழும் ஞானி THE SUPREME PONTIFF OF HINDUISM BHAGAWAN SRI NITHYANANDA PARAMASHIVAM மஹாபாரதத்தின் உருவகமான உட்பொருளை இவ்வாறு விளக்குகிறார்:

மஹாபாரதப் போர் என்பது வேறு ஒன்றும் அல்ல. நமது மனத்தில் உள்ள நேர்மறை எண்ணங்களுக்கும் எதிர்மறை எண்ணங்களுக்கும் இடையேயான போராட்டம்தான்.

நேர்மறை எண்ணங்களை 'பாண்டவர்கள்' என்று சொல்லலாம்; எதிர்மறை எண்ணங்களை 'கௌரவ இளவரசர்கள்' என்று சொல்லலாம்.

குருக்ஷேத்ரம் போர்க்களம் என்பது நமது மனித உடல்; அர்ஜுனன் தனிமனித உணர்வு நிலை; கிருஷ்ணர் ஞானமடைந்த குரு.

தனிமனித விழிப்புணர்வு, தம்முடைய ஞானமடைவதற்கான பாதையில் சந்திக்கும் பெரிய தடைகளின் குறியீடுகளாகவே கௌரவப் படையை நடத்திச் செல்லும் பல்வேறு தளபதிகளும் இருக்கின்றனர். பீஷ்மர், குரு வம்சத்தின் மதிப்புமிக்க வணக்கத்துக்குரிய பெரியவர், குலபதி. அவர் பெற்றோர் மற்றும் சமுதாயம் நமக்குள் உருவாக்கும் கட்டுறு மனப்பாங்கின் உருவமாக இருக்கிறார்.

அடுத்து, கௌரவர் மற்றும் பாண்டவர்களின் ஆச்சாரியரான துரோணர், நமக்கு அறிவையும் ஆன்மீக வழியையும் காட்டியவர்களால், நமக்குள் உருவாக்கப்பட்ட கட்டுறு மனப்பாங்கின் உருவகமாக இருக்கிறார். கர்ணன், ஞானமடைவதற்குத் தடைகளை ஏற்படுத்தக்கூடிய தானம், இரக்கம் போன்ற நமது 'நல்ல செய்கை'களால் நமக்குள் ஏற்படும் கட்டுறு மனப்பாங்கின் அடையாளமாக இருக்கிறார். இறுதியாக வீழும் துரியோதனன், நமது 'தனிமனித அகங்காரத்தின் சின்னமாக இருக்கிறார்.'

நடைமுறை மரபுகளை எதிர்ப்பதன் மூலம்தான் பெற்றோராலும் சமுதாயத்தாலும் நமக்குள் உருவாக்கப்பட்ட கட்டுறு மனப்பாங்கைக் கடக்கத் தேர்ந்தெடுப்பவர்கள் சந்நியாசிகளாக சமுதாயத்தை விட்டு ஒதுங்கி இருப்பது வழக்கமாக இருக்கிறது.

பெற்றோர்களால் ஏற்படுத்தப்படும் வளர்ப்புறு கட்டுறு மனப்பாங்கு நாம் உடலில் வாழும்வரை உடன் வாழும். அவை இறப்பதில்லை. ஆனால் நம்மைக் கட்டுப்படுத்தும் வலிமை அதற்கு இருக்காது. அதன் தாக்கம் குறைந்து விடும்.

துரோணர் என்பது நம் வாழ்வில் நாம் உள்வாங்கிய அனைத்து அறிவுகளையும் நம்மை வழிநடத்திச் சென்ற ஆசிரியர்களையும் குறிக்கிறது. அவர்களால் நம்மை வழிநடத்திச் செல்லத்தான் முடியுமே தவிர, நம்முள் நிலையான முக்தியை மலரச் செய்ய முடியாது. ஆனாலும் நம்மை வழிநடத்திய ஆசிரியர்களுக்கு நாம் மிகவும் கடமைப்பட்டவர்களாக உணர்வதால், அவர்களை விடுதல் மிகவும் சிரமமாக உள்ளது.

இங்குதான் ஞானமடைந்த குருவானவர் நம் வாழ்வில் வருகிறார். அதிலிருந்தும் நம்மை விடுவித்து வழி நடத்துகிறார்.

கர்ணன், நற்செய்கைகளின் களஞ்சியம். அவரது நற்செய்கைகளே அவர் ஞானமடைவதைத் தடுக்கும் தடைகளாகவும் இருந்தன. கர்ணனை விடுவிப்பதற்கு அவரது புண்ணியங்களையும் நல்ல செய்கைகளின் பலன்களையும் கருணை உள்ளம் படைத்த கிருஷ்ணர் எடுத்துக்கொள்ள வேண்டியதாயிற்று.

ஒருவரின் தர்ம சிந்தனையாலும் இரக்க குணத்தாலும் உருவாகும் நல்ல செயல்களின் மீதான பற்றை விடுவதற்கு, ஞானமடைந்த குருவானவர் வழி காட்டுகிறார்.

ஞானத்திற்கான தேடுதலும் ஞான அனுபவமுமே நாம் உலகிற்கு அளிக்கும் நிலையான சேவை என்பதையும் ஞானகுரு தெள்ளத் தெளிவாக உணரச் செய்கிறார்.

இறுதியாக நாம், துரியோதனனை அதாவது வெற்றி கொள்வதற்கு மிகவும் கடினமான நம்முடைய அஹங்கார மனப்பாங்கை வந்து அடைகிறோம். இங்கேதான் ஸத்குருவின் முழு உதவியும் நமக்குத் தேவைப்படுகிறது. இது மிகவும் நுட்பமான வேலை. ஸத்குருவின் உதவியும் இங்கு வெளிப்படையாகத் தெரிவதில்லை.

அதனால் சில சமயங்களில் நம் அஹங்காரம், நாம் ஸத்குருவிடம் கொண்டிருக்கும் தொடர்பையேகூட துண்டித்துவிடும் சக்திவாய்ந்தது.

நூற்றி எண்பது மில்லியன் மனிதர்களிடையே நடைபெற்ற போர்.இதில், நூற்றிப் பத்து மில்லியன் கௌரவ சேனைகள் என்பது நமது எதிர்மறை ஸம்ஸ்காரங்களையும் எழுபது மில்லியன் பாண்டவர் சேனைகள் என்பது நமது நேர்மறை எண்ணங்ளையும் குறிக்கிறது. நூற்றுப் பத்து மில்லியன் எதிர்மறை வீரர்களுக்கும் எழுபது மில்லியன் நேர்மறை வீரர்களுக்கும் இடையே நடந்த இந்த மஹா யுத்தமானது பதினெட்டு நாள்களுக்கு நீடித்தது.

பதினெட்டு என்ற எண் ஆழ்ந்த உட்பொருளுடன் முக்கியத்துவம்வாய்ந்தது. அது நம்முடைய உடலின் முக்கியமான பத்து புலன்களையும் எட்டுவித எண்ண ஒட்டங்களையும் குறிக்கிறது. பத்து இந்திரியங்கள் என்பவை புலனுணர்வுகளான சுவைத்தல், பார்த்தல், முகர்தல், கேட்டல், மற்றும் தொடு உணர்வு ஆகியவற்றைக் குறிக்கிறது. ஐந்து கர்மேந்திரியங்கள் என்பது செயலைத் தூண்டும் புலன்களான பேச்சு மற்றும் உடல் அசைவுகளைக் குறிக்கிறது. எட்டுவித எண்ணங்கள் என்பது காமம், பயம், குரோதம் (வெறுப்பு), லோபம் (குறுகிய மனப்பான்மை), மாற்சரியம் (பொறாமை), மதம் (ஆணவம்), நன்றியற்றத் தன்மை அறியாமை (அஞ்ஞானம்) ஆகியவற்றைக் குறிக்கின்றன. 'தன்னை உணர்தல்' எனப்படும் ஆத்ம ஞானம் நம்முள் மலருவதற்கு, இந்த பதினெட்டும் விடப்பட வேண்டும். '

மஹாபாரதம் ஒரு சரித்திரக் கதை மட்டுமல்ல, அது நன்மைக்கும் தீமைக்கும் இடையேயான வெறும் சண்டை மட்டுமல்ல, அது நமது உடல் மனம் என்கிற அமைப்பில் உறையும் எதிர்மறை, நேர்மறை ஸம்ஸ்காரங்களைக் கரைத்தலைப் பற்றியது. நிலையான சுதந்திரத்திற்கு, இது நடைபெற்றாக வேண்டியுள்ளது. இது ஞானமடைதலுக்கான வழிமுறையைப் பற்றிய கதை.

மஹாபாரதம் வாழும் வரலாறு. பகவத் கீதை, ஞானமடைதலுக்கான கையேடு !

பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னால் இருந்த அர்ஜுனனைப்போல் நீங்களும் இங்கே இப்புத்தகத்தின் வாயிலாக சத்குருவுடன் உரையாடுகிறீர்கள்.

இது ஒரு மிகப்பெரிய வாய்ப்பு. சத்குருநாதரின் ஜீவ வார்த்தைகளிலிருந்து உங்கள் கேள்விகளுக்கான விளக்கங்களையும் சந்தேகங்களுக்கான தெளிவையும் பெற்று மலருங்கள்.

உங்கள் துக்கங்களைத் துறப்பதற்கான தீர்வு

அத்தியாயம் - 11

பிரபஞ்ச விழிப்புணர்வு தன்மையை ஒருவர் எப்படி அனுபவமாக உணர்வார் ?

உண்மையில் அப்போது என்ன நடக்கிறது?

இந்த அழைபவத்தைப் பெறுவத ற்கான அடிப்படை தகுதி என்ன ?

கிருஷ்ணர் தமது சாட்டுத்துதாக்கேலமே இவற்றை விளக்குகிறார்.

வினாக்களின் வாசலில் ...

ஸ்வாமிஜி நீங்கள், ★ ''இயேசு, ஒரு 'கிறிஸ்து'வரும் இல்லை, புத்தர், ஒரு 'பெளத்த'ரும் இல்லை," என்று ஏதோ ஒரு இடத்தில் சொல்லி இருந்தீர்கள். இதைப் பற்றி விளக்க முடியுமா?

  • லைவாமிஜி, எனக்குக் குழப்பமாக இருக்கிறது. * 'முடிவெடுப்பதைக் குருவிடம் விட்டுவிடுவதே சரணாகதி எனப்படுகிறது. ஆனால், அப்படி யாராவது 'முடிவெடுப்பதை' உங்களிடம் விட்டு விட்டால் அவர்கள் அதை அஹங்காரத்தால் செய்வதாக நீங்கள் சொன்னதை நான் கேட்டிருக்கிறேன். எனக்கு ஒன்றும் புரியவில்லை.

ஸ்வாமிஜி, கடவுள் என்பது ஆனந்தம், கடவுள் என்பது அன்பு என்று நீங்கள் சொல்லியிருக்கிறீர்கள். ஆனந்தத்தையும், அன்பையும் அனுபவ ரீதியாக உணரும்போது நாமும் கடவுளாகி விடுகிறோமா?

  • ஸ்வாமிஜி, கிருஷ்ணருடனான அர்ஜுனனின் உறவுமுறை மாற்றி அமைக்கப்பட்டதாகச் சொல்கிறீர்கள். அர்ஜுனன், போர் ஆரம்பிப்பதற்கு முன்பு கிருஷ்ணருடன் நட்பு ரீதியான ஸகபாவத்தில் இருந்தார் என்று இதற்கு முன் நீங்கள் சொல்லியிருக்கிறீர்கள். உண்மையில் இப்போது கிருஷ்ணருடனான அர்ஜுனனின் உறவுமுறை எப்படி மாறி அமைந்துள்ளது?
  • ஸ்வாமிஜி, ஆனந்தமே கடவுள் என்றும், நாங்கள் கடவுளை உணரவில்லை, எனவே எங்களுக்கு, கடவுள் என்பது ஒரு கருத்தாக மட்டுமே இருக்கிறது என்று சொன்னீர்கள் ஆனால் ஆனந்தத்தை உணர முடியும் என்று சொல்கிறீர்கள், அப்படியென்றால் கடவுளை உணர முடியும் என்றுதானே பொருள். ஆனந்தத்தை உணர நாங்கள் என்ன செய்ய வேண்டும்?
  • ஸ்வாமிஜி, இஷ்ட தேவதைகள் என்று சொல்லும்போழுது, நாம் நமக்குப் பிடித்த கடவுளோடு எளிதான முறையில் தொடர்பு கொள்ள முடியும். ஆனால் பயமுறுத்தும் உருவத்தோடு உள்ள ஒரு கடவுளுடன் எப்படி தொடர்பு ஏற்படுத்திக் கொள்ள முடியும் ? இது எப்படிச் சாத்தியமாகும்.
  • குருமார்களிடம் இருந்து உங்களுடைய உபதேசங்கள் எந்த விதத்தில் வேறுபடுகின்றன ? "ஏற்கெனவே உங்களிடம் இருக்கும் எதையும் நீங்கள் துறக்கவேண்டியதில்லை, '' என்று நீங்கள் சொல்லி இருக்கிறீர்கள். ஆனால் பலர் வேத நூல்களுக்கு விளக்கம் அளிக்கும்போது உலகபந்தங்களையும் உலகாயுத விஷயங்களையும் துறந்துவிட வேண்டும் என்று சொல்கிறார்கள். இது எனக்குக் குழப்பமாக இருக்கிறது.
  • கர்மம்தான் எல்லாவற்றிற்கும் 'மூலம்' அது தான் அனைத்தையும் சுதந்திரமான விருப்பம், சுதந்திரமான தேர்வு என்ற கேள்விகளுக்கே இங்கே இடம் இல்லை. தேர்ந்தெடுக்கும் உரிமை நமக்கு இல்லை என்பதை ஒத்து கொண்டாலும் கூட, அடுத்து என்ன நடக்கும் என்று தெரியாதபோது, நாங்கள் பயத்தில் இருந்து எப்படி விடுபட முடியும் ?
  • நீங்கள் எல்லோரும் பாவிகள்; நாம் பாவ பிரவிகள்; நாம் இந்தப் பாவத்தில் இருந்து விடுபட்டு கடவுளை அடைய வேண்டும்; கடவுள் ஒருவரே - என்று சொல்பவர்கள் இருக்கிறார்கள். இதைப் பற்றி உங்களுடைய கருத்து என்ன ?
  • THE SUPREME PONTIFF OF HINDUISM BHAGAWAN SRI NITHYANANDA PARAMASHIVAM ஸ்த்குருவையோ அல்லது இஷ்ட தேவதையையோ அணுகுவதற்கு உதவும் ஸகபாவமும் ஒன்று என்று நீங்கள் சொன்னீர்கள். பிறகு எதற்காக அர்ஜுனன் தமக்குள் இருக்கும் ஸகபாவத்தை வெளிப்படுத்த பயப்படுகிறார் ?
  • ஸ்வாமிஜி நான் இளம் குழந்தைகளின் தாய். என் குழந்தைகளை நல்ல விதத்தில் வளர்த்து ஆளாக்குவது எப்படி என்று எனக்கு அறிவுரை சொல்வீர்களா ?
  • விஷ்ணுவையும் லஷ்மியையும் எப்போதும் மென்மையான அழகான வடிவங்களில் வழிபடுகிறார்கள். சிவனையும் காளியையும் கொடூரமான, பயங்கரமான வடிவங்களில் உருவகப்படுத்தியிருக்கிறார்கள். அப்படி உருவகப்படுத்தியிருப்பதுதான் அவர்கள் உயர்ந்த நிலையில் இருப்பதை குறிக்கிறதா?

ஸ்வாமிஜி,

கிருஷ்ணர் அர்ஜுனனுக்குக் காட்டிய விச்வரூப தரிசனமும், கிரிஸ்துவ மதமும், மற்ற மதங்களும் 'கருணை' என்ற வார்த்தையின் மூலம் விளக்குகின்ற நிலையும் ஒன்றுதானா?

'கருணை', அது அர்த்தம் பொதிந்த ஒரு அழகான வார்த்தை! தயவுசெய்து நீங்கள் எங்களுக்காக அதை விரிவாக விளக்க முடியுமா?

கிருஷ்ணர் : பிரபஞ்சத்தின் ஜன்னல்

இந்த அத்தியாயத்தில் கிருஷ்ணர் அர்ஜுனனுக்கு அவருடைய தெய்வீகமான விச்வரூப தரிசனத்தைக் காட்டுகிறார். கிருஷ்ணர் பிரபஞ்ச விழிப்புணர்வின் இப்போதுதான் முதன்முறையாக அர்ஜுனன், கிருஷ்ணரின் தெய்வீக தன்மையை அனுபவமாகப் பெற இருக்கிறார்.

ஆரம்பத்தில் இருந்தே கிருஷ்ணரின் தெய்வீக தன்மையை மீண்டும் மீண்டும் வார்த்தைகளால் மட்டுமே கேட்டுக்கொண்டிருந்த அர்ஜுனன், இதுவரை கேட்ட அனைத்தையும் இப்போது அனுபவமாகப் பெற இருக்கிறார்.

பகவத் கீதையின் அனைத்து அத்தியாயங்களைக் காட்டிலும் விச்வரூபதரிசனம் என்னும் இந்த அத்தியாயம் மிகவும் முக்கியத்துவமும் சிறப்பும் வாய்ந்தது. இந்த அத்தியாயத்தில் கிருஷ்ணர், தம்முடைய தெய்வீக இருப்புத் தன்மை என்னும் - பரப்பிரும்ம கிருஷ்ணரை வெளிப்படுத்திக் காட்டுகிறார்.

பிரபஞ்சத்தின் சாரம் நான்

கிருஷ்ணர் இதுவரை மற்ற இடங்களில் எல்லாம் பரப்பிரும்மத்தைப் பற்றி சூட்சும நிலையில் இருந்து பேசினாலும், அவர் இருந்தது என்னவோ அழியக்கூடிய, சாதாரண மனித வடிவில்தான்.

இப்போது, அர்ஜுனனின் வேண்டுகோளுக்கு இணங்க தம்முடைய உண்மையான நிதர்சனமான பிரபஞ்ச இருப்பை அர்ஜுனனுக்கு தரிசனமாக (விச்வரூப தரிசனத்தை) வெளிப்படுத்துகிறார்.

பகவத் கீதையின் மற்ற எல்லா அத்தியாயங்களைக் காட்டிலும் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த ஓர் அத்தியாயமாக இந்த அத்தியாயம் விளங்குகிறது. ஆன்மீக மற்றும் தத்துவங்களுக்காக, இந்த அத்தியாயம் முக்கியத்துவம் பெறவில்லை. தெய்வீக தன்மை வெளிப்படுத்தப்பட்ட காரணத்தினால் முக்கியத்துவம் பெறுகிறது.

விச்வரூப தரிசனம் வெளிப்படுத்தப்படும்போது, அர்ஜுனன் இருந்த அதே உணர்வு நிலையில் மூழ்கி ஒருவர் இந்த அத்தியாயத்தை உள்வாங்கினால் அவருக்கு வார்த்தைகளைக்கொண்டு விளக்க வேண்டியது ஒன்றும் இல்லை; அவர் அனுபவமாகப் பெற வேண்டியதும் ஒன்றும் இல்லை. முந்தைய அத்தியாயத்தில் அர்ஜுனனுடன் சேர்ந்து நாமும், கிருஷ்ணரின் மஹிமைகளைப் பற்றி அதாவது தெய்வீக தன்மையின் முழுமையான வெளிப்பாடுகளைப் பற்றிக் கேட்டோம்.

"நக்ஷத்ரங்களில் நான் சந்திரனாக இருக்கிறேன். ரிஷிகளில் நான் நாரதராக இருக்கிறேன். எதுவெல்லாம் சிறந்ததோ அவற்றிலெல்லாம் நான் ஒளிர்கிறேன், '' என்று அறுதியிட்டுச் சொல்கிறார்.

தாமே சிறந்தவர் என்று கிருஷ்ணர் தற்பெருமை பேசவில்லை. அவர், எதுவெல்லாம் இருக்கின்றனவோ அவை அனைத்தும் அவருக்குள்ளேயே இருக்கின்றன என்பதைத்தான் நமக்குப் புரியவைக்கிறார். பிரபஞ்சத்தின் சாரமாக அவரே இருக்கிறார்.

சந்திரன் ஒரு பஞ்சாங்கத்தில்கூட, சந்திரன் ஒரு நக்ஷத்ரமாகக் கருதப்படுவதில்லை. புராணங்களின்படி, கருதப்படுகின்றன !

ஆனால், தாக்கத்தைப் பொறுத்தமட்டில், பூமியின் மீதும் சரி, மனிதர்களின் மீதும் சரி சூரியனுக்கு அடுத்தபடியாக சந்திரனின் தாக்கம்தான் அதிகமாக இருக்கிறது. சந்திரனின் ஈர்ப்புவிசை, கடல்களில் அலைகளை உருவாக்கி, அவற்றின் மீது ஆதிக்கம் செலுத்துவதோடு மட்டுமில்லாமல், மனிதர்களின் மனங்களிலும், இதயங்களிலும் இருக்கும் எண்ண அலைகளின் மீதும் கூட ஆதிக்கம் செலுத்துகிறது.

கிருஷ்ணர் இந்த வகையில்தான், நக்ஷத்திரங்களின் நடுவில் தாம் ஒரு நிலவு என்று அறிவிக்கிறார்.

இப்போது, கிருஷ்ணர், வார்த்தைகளால் விவரிக்க முடியாத, விளக்க முடியாத ஓர் உன்னதமான அற்புத நிலைக்குச் செல்கிறார். வார்த்தைகள் இப்போது அதை செயல்முறைப்படுத்திக் காட்ட வேண்டிய நேரம் வந்துவிட்டது. ஒரு திடமான அனுபத்தை அர்ஜுனனுக்குக் கொடுத்ததன் மூலம், தாம் யார் என்பதை நிரூபிக்கிறார்.

ஒரு சாதாரண மனிதரால் சொல்லத்தான் முடியும். ஆனால், அந்த சத்தியத்தின் அனுபவத்தை அவரே பெற்றிருக்கமாட்டார்.

ஞானமடைந்த ஒருவருக்கும், அஹங்காரம் நிறைந்த மனிதருக்கும் இருக்கும் வித்தியாசம் என்னவென்றால், அஹங்காரத்தால் நிரம்பிய மனிதர், தாம் எதைப் புரிந்துகொண்டாரோ எப்படிப் புரிந்துகொண்டாரோ அதைத்தான் சத்தியம் என்பார். ஆனால் ஞானமடைந்த ஒருவரால் மட்டும்தான் தாம் சொல்கின்ற சத்தியத்தை அப்படியே அனுபவமாகக் கொடுக்கமுடியும்

ஒரு சாதாரண மனிதரால் சொல்லத்தான் முடியும். ஆனால், அந்த சத்தியத்தின் அனுபவத்தை அவரே பெற்றிருக்கமாட்டார்.

எப்போதெல்லாம் நீங்கள் பேசுகிறீர்களோ, அவற்றையெல்லாம் உங்களுடைய உணர்ச்சிகளின் தொகுப்பிலிருந்தும், நினைவுகளின் இருந்தும்தான் பேசுகிறீர்கள்.

அது, உங்களைப் பற்றி நீங்கள் என்ன நினைக்கிறீர்களோ அதன் வெளிப்பாடாகவும், நீங்கள், இதுவரை அனுபவமாக உணர்ந்தீர்கள் என்று எவற்றையெல்லாம் நினைக்கிறீர்களோ அவற்றின் வெளிப்பாடாகவும் மட்டுமே இருக்கும்.

இந்த வகை வெளிப்பாடு உண்மையை அடிப்படையாக கொண்டிருக்கலாம். ஆனால் அதை முழுமையான சத்தியம் என்று பொருள் கொள்ள முடியாது.

நம்முடைய கட்டுப்பாட்டில் இல்லாத நம்முடைய வாழ்க்கையைப் பற்றி நாம் எப்படிப் பெருமை பேச முடியும் ?

இதைப்போலவே, சமூதாயம் நம்மீது ஏற்படுத்தி வைத்திருக்கும் கட்டுறு முறை மற்றும் நம்பிக்கைகள் இவற்றை நினைத்து கொண்டிருக்கிறோம். அவற்றையே நாம் மீண்டும் அவையே உண்மைகளாகத் தெரிகின்றன.

நம்மிடமிருந்து கவனத்தைக் கவர விரும்பியோ வருகிற மற்றவர்களும், இதில் சேர்ந்துகொண்டு நம்மைப் பற்றிய இந்த ஆச்சரியப்படத்தக்க இல்லாத மீண்டும் மீண்டும் பேசுகிறார்கள்.

நாமும், 'நாம் ஒரு மிகச் சிறந்தவர்தான் போலும் என்று நம்பி விடுகிறோம். நாம் அறிந்தவரை, நமது இந்த மொத்த உடலே பொய்யானதுதான், மாயைதான். (இல்லாத ஒன்று இருப்பதுபோல் தோற்றமளிப்பது) அப்படி இருக்கும்போது, அதைச் சார்ந்த எதுதான் உண்மையாக இருக்க முடியும் ?

நம்முடைய கட்டுப்பாட்டில் இல்லாத நம்முடைய வாழ்க்கையைப் பற்றி நாம் எப்படிப் பெருமை பேச முடியும்? நாம் சுவாசிக்கும் அடுத்த சுவாசம்கூட நம்முடைய கட்டுப்பாட்டில் இல்லை.

நாம் யாரை நேசிக்கிறோமோ, அவர்களுடைய ஆயுட்காலமும்கூட நம் வசம் இல்லை. நம்முடைய வாழ்நாளில் நடக்க போகும் சம்பவங்களின் மீதுகூட நம்முடைய கட்டுப்பாடு கிடையாது.

அப்படி இருந்தாலும், நம்முடைய வாழ்க்கை மொத்தத்திற்குமான கட்டுப்பாடு நம்மிடம்தான் இருக்கிறது என்று நாம் முழுமையாக நம்புகிறோம்.

சத்தியம் வென்றே தீரும், வேறு வழியில்லை

ஹிந்து புராணங்களில் வரும் அசுர குல மன்னனான ஹிரண்யகசிபு, தன்னையே கடவுளாக நினைத்துக்கொண்டு தன் நாட்டு மக்களை எல்லாம், 'ஹிரண்யாய நம:' என்ற தன்னுடைய பெயரையே உச்சாடனம் செய்யச் சொன்னான்.

கிருஷ்ணரும் தம்மைக் கடவுள் என்றுதான் சொன்னார். ஆனால் இரண்டு பேருக்கும் இடையில் இருக்கும் வித்தியாசம் என்னவென்றால், ஹிரண்யகசிபு தன்னுடைய அதிகாரத்தைப் பயன்படுத்தித் தம்மைக் கடவுள் என்று சொல்லச் சொன்னான்; கிருஷ்ணரோ கடவுள் நிலைக்கு உண்டான அனுபவத்தைத் தன் மக்களுக்குக் கொடுக்க முடிந்தது.

அவன், "ஒன்று என்னைக் கடவுள் என்று நம்புங்கள். இல்லை என்றால் உங்களைக் கொன்றுவிடுவேன், '' மக்களை அச்சுறுத்தினான்.

தெளிவாகப் புரிந்துகொள்ளுங்கள். இரக்கத்தையும் அப்பத்தையும் கொடுப்பதால் மட்டும் மாறுதல் நடந்துவிடாது. இருவருமே ஜ்ஞானிகளும் குருமார்களும் சத்தியத்திற்காகவே வாழ்ந்தார்கள்.

உறுதியுடன் தங்களைக் கடவுள் என்று அறிவித்துக் கொண்டாலும், கிருஷ்ணரால் மட்டும்தான், அதை உண்மையாக நிரூபிக்க முடிந்தது. அவரால் மட்டும்தான் பிரபஞ்ச விழிப்புணர்வின் அனுபவத்தை மக்களுக்கு வழங்க முடிந்தது

ஹிரண்யகசிபுவின் இந்த முறையை கடந்த காலத்தில் பல மதங்களும் முயற்சி செய்தன. இன்றும்கூட நம்பிக்கை இல்லாதவர்களையும் கட்டாயப்படுத்தி, தங்களுடைய மதத்திற்கு மாற்றி கொண்டிருக்கிறார்கள்.

ஒருவருடைய கடவுள் தன்மையைப் பற்றிய உண்மையை, சத்தியத்தை நம்முடைய இருப்புத் தன்மை தானாகவே உணரவேண்டும்; தானாகவே அங்கீகரிக்க வேண்டுமே தவிர அங்கே கட்டாயப்படுத்துதல் இருக்கக் கூடாது.

ஆன்மாவால், அதாவது நம்முடைய சுயத் தன்மையால் அதன் மூலத்தை மறக்க முடியாது. கடவுளின் ஒரு பாகமான தன்னை ஒருபோதும் அதனால் மறக்க முடியாது. வன்முறைக்கும் வற்புறுத்தலுக்கும் இங்கே இடமே இல்லை. அதற்கு அச்சுறுத்தலையும் பேராசையையும் பிரயோகிக்க வேண்டியதில்லை. நம்முடைய இருப்புத் தன்மைக்கே தெரியும்.

ஒரு மதம் மற்றும் அதன் பிரச்சாரகர்கள் வன்முறையைப் பயன்படுத்தியோ அல்லது ஏமாற்றி மயக்கியோ தங்களுடைய மதநம்பிக்கையைப் பற்றிய உண்மைகளை மற்றவர்களுக்குப் பரப்புவார்கள் என்றால், இரண்டு விஷயங்களில் ஏதோ ஒன்று, உண்மை ஆகிறது. ஒன்று அவர்களுக்கு அவர்கள் மேலேயே நம்பிக்கை இல்லாமல் இருக்க வேண்டும். இரண்டு, அவர்கள் நம்பும் சத்தியங்கள் பின்பற்றுதவற்குத் தகுதியற்றவையாக இருக்க வேண்டும்.

தெய்வீக இருப்பின் இந்த சத்தியத்தைத்தான், 'நடந்ததற்கு வருத்தப்படுதல்' என்னும் வார்த்தையால் இயேசு குறிப்பிட்டார். பழமையான வருத்தப்படுதல்' என்ற இந்த வார்த்தை, 'ஒருவர் (ஆதிநிலைக்கு) திரும்பப் போய்விடுதல்' என்ற அர்த்தத்தைத் தருகிறது.

இதைத்தான் சம்ஸ்கிருதத்தில், ஸமாதி என்று குறிப்பிடுகிறது. அதாவது, 'தன்னுடைய மூல நிலைக்குத் திரும்புதல்' என்று பொருள். இந்த மூலநிலையை நம்மால் ஒருபோதும் மறக்கவோ அல்லது பொய்யாக வெளிப்படுத்தவோ முடியாது.

இந்த இடத்தில்தான் மதமாற்றம் செய்யும் மதங்கள் எல்லாம் பொய்த்துப் போய்விடுகின்றன. மக்களை ஆசை காட்டி வளைப்பது அல்லது அச்சுறுத்தி மடக்குவது போன்ற வழிமுறைகளை அந்த மதத்தினர்கள் பின்பற்றுகிறார்கள். இனிப்பைக் காட்டுவது அல்லது பிரம்பைக் காட்டுவது என்ற வகையில் மக்களுக்குப் பேராசையையோ அல்லது அச்சுறுத்தலையோ ஏற்படுத்தி மதம் மாற்ற முயற்சி செய்கிறார்கள்.

மனிதர்கள், கழுதைகள் இல்லை. 'சத்தியத்தை' என்றுமே பயத்தாலும் பேராசையாலும் உணர முடியாது. பொய்களை 'சத்தியங்கள்' என்று பல நூறு ஆண்டுகளாகச் சொல்லிக் கொண்டும், அச்சுறுத்துதல், ஆசை காட்டுதல் போன்ற யுக்திகளைப் பயன்படுத்தியும் மக்களை மதம் மாற்றிக் கொண்டிருந்தாலும் என்றாவது ஒரு நாள் உண்மையான சத்தியம் வென்றே தீரும். வேறு வழியே இல்லை.

தெய்வீக தன்மை நிரூபிக்கப்பட்டுக் கொண்டே இருக்கும்

மக்களை அச்சுறுத்தியும், பேராசைக்கு உட்படுத்தியும் அவர்களிடம் தம்முடைய போதனைகளைப் பரப்புவதில் எந்த ஓர் உயர்ந்த ஞானியும் நம்பிக்கை வைக்க மாட்டார். எல்லா ஞான குருமார்களும் தங்களுடைய போதனைகளை நிபந்தனையற்ற அன்பாலும் கருணையாலும்தான் மக்களிடம் கொண்டு சேர்ப்பார்கள்.

துரதிர்ஷ்டவசமாக, குருமார்களைப் பின்பற்றிய சீடர்கள் பலர் ஞானமடையாமல் போய்விட்டார்கள். அவர்கள் மதங்கள் மையங்களை நிர்மாணிக்கவே முனைப்போடு இருந்தார்கள்.

எல்லா ஜ்ஞான குருமார்களும் தங்களுடைய போதனைகளை நிபந்தனையற்ற அன்பாலும் கருணையாலும்தான் மக்களிடம் கொண்டு சேர்ப்பார்கள்.

அவர்கள் எல்லோரும் அமைப்பாளர்களாக இருந்தார்களே தவிர, ஞானிகளாக இருக்கவில்லை.

இந்தச் சீடர்களுக்குள், சத்தியத்தைப்பற்றிய அனுபவம் நிகழவில்லையாதலால், இந்த மத நிறுவனங்களுக்கு, அச்சுறுத்தலும் பேராசைக்கு உட்படுத்துதலும் மதப்பிரச்சாரம் செய்வதற்கேற்ற சரியான உபகரணங்களாகி விட்டன.

தெளிவாகப் புரிந்துகொள்ளுங்கள், ஆன்மீகம் என்பது வேறு. உயர்ந்த ஞானிகளான புத்தர், இயேசுபிரான், கிருஷ்ணர் இன்னும் இவர்களைப் போன்ற எத்தனையோ குருமார்கள் சத்தியத்திற்காகவே வாழ்ந்தார்கள்.

ஆனால், இவர்களைப் பின்பற்றிய மதத்தினரால் சத்தியத்தின் பக்கம் நிற்பதாகப் பாவனை மட்டுமே செய்ய முடிந்தது. அவர்கள் தங்களுடைய குருமார்களுக்காக மட்டுமே வாழ்ந்தார்கள். அந்தக் குருமார்களால் உணரப்பட்ட, உணர்த்தப்பட்ட அனுபவங்களுக்காக அவர்களால் வாழ முடியவில்லை.

அந்த மதங்களின் குருமார்களால் சொல்லப்பட்டவற்றுள் அதனுடைய சீடர்கள், சத்தியங்கள் என்று எதைப் புரிந்துகொண்டார்களோ, அவற்றை அவ்வாறு வெளிப்படுத்தினார்கள்.

இந்தச் சீடர்களுக்குள் சத்தியத்தின் அனுபவம் நிகழவே இல்லை. சத்தியம் என்று அவர்கள் எதைப் புரிந்துகொண்டார்களோ, நம்பினார்களோ, அதையே சத்தியம் என்று வெளிப்படுத்தினார்கள்.

இந்த வெளிப்பாடுகள் அனைத்தும் அவர்களுடைய அஹங்காரம் என்னும் சாயம் பூசப்பட்டு, அவர்களுடைய சுய இலாபங்களுக்கு உதவும் வகையில் திரித்துச் சொல்லப்பட்டன.

ஆனால் குஃபிகளுக்கும், ஞானிகளுக்கும் சத்தியத்தை அறிவதற்கு மத விளக்கங்கள் தேவைப்படவில்லை. இதயங்கள் அவர்களது இருப்புநிலை (Self) அதைப் புரிந்துகொண்டது. அவர்கள், தங்களுடைய குருநாதர்களின் விளக்குவதாக நடித்த மதத் தலைவர்களை, "போய்விடுங்கள்," என்று இகழ்ந்தார்கள். "நாங்கள் சத்தியத்தை அறிகிறோம். நாங்கள் சத்தியத்தை உணர்கிறோம். நாங்கள் உங்களிடம் இருந்து இந்த சத்தியத்தை கேட்டுத் தெரிந்து கொள்ளத் தேவையில்லை. ஞான குருமார்களின் சார்பாக நீங்கள் எழுதியதை நாங்கள் படிக்கத் தேவையில்லை, '' என்றார்கள்.

அதன் காரணமாக குருஃபி ஞானிகள் கடுமையான தண்டனைக்கு உள்ளானார்கள், தண்டிக்கப்பட்டார்கள்.

ஒருவர் உண்மையான ஞானியா என்பதை எப்படித் தெரிந்துகொள்வது ? அவர், ஞானம் அடைந்தவரா அல்லது வெறும் அஹங்காரம் நிறைந்தவரா என்பதை எந்த நிரூபணத்தினால் தெரிந்து கொள்வது ?

தமக்குள் நிகழ்ந்த அனுபவத்தை மற்றவருக்குள்ளும் ஒருவரால் நிகழ்த்த முடியுமானால், அவரிடம் இருந்து வெளிப்படுவதெல்லாம் சத்தியங்கள்தான். இதுதான் அளவுகோல்.

நானே அனைத்துமாக இருக்கிறேன் என்று இங்கே கிருஷ்ணர் மிகத் தெளிவாகக் காட்டுகிறார். அவர், தம்முடைய தெய்வீக தன்மையை அர்ஜுனனுக்கு நிரூபிக்கிறார். தாம் பேசியதை, இந்த அத்தியாயத்தில் நிகழ்த்திக் காட்டுகிறார்.

அனுபவம் பெறத் தயாராகுங்கள்

பாகவதத்தில், தமக்கு எல்லாமுமாக இருக்கும் கிருஷ்ணரை நினைத்து, பிருந்தாவனத்து கோபிகை (ஆயர்குலப் பெண்) பாடும் பாடல் இந்த சத்தியத்தை உறுதிபடுத்துகிறது.

தவ கதாம்ருதம் தப்த ஜீவனம் கவிபீரிரிதம் கல்மஹாபவரம் ஸ்ரீ ஸ்ரவணமங்களம் ஸ்ரீமதாததம் புவி க்ருஹணர்த்தி 63 பூரிதா ஜனா:

' ஓ கிருஷ்ணா, தவ கதாம்ரூதம், நீ உச்சரிக்கின்ற வார்த்தைகள் மற்றும் உன்னைப் பற்றி உச்சரிக்கப்படும் வார்த்தைகள் எல்லாமுமே அழியாத நித்தியமான வார்த்தைகள். உன்னைப் பற்றிப் பேசப்படும் வார்த்தைகள், நீ பேசுகின்ற வார்த்தைகள், இரண்டுமே நித்தியத்துவம் வாய்ந்தவை, அமுதம் நிறைந்தவை. இந்த வார்த்தைகளை கேட்பதனாலேயே நீ எங்களுக்குள் மங்களத் தன்மையை உருவாக்குகிறாய்.

ரிஷிகளால் இந்த வெளிப்படுத்தப்பட்டவையாகவும்,மிக கொண்டாடுபவையாகவும், இருக்கின்றன. உன்னை உணர்ந்த நாங்கள் உன்னைப்பற்றி பேசுவதனாலேயே பரவசிக்கிறோம்.

எங்கள் முழு இருப்புத் தன்மையையே நீ வார்த்தைகளையும், சொல்லப்பட்ட கேட்பதனாலேயே நாங்கள் வேறு ஒரு வித்தியாசமான நிலைக்கு உயர்த்தப்படுகிறோம். ''

நீங்கள் கிருஷ்ணரிடம் காதல் வயப்பட்டு இருக்கிறீர்கள் என்றால், இந்த அத்தியாயம் அவரைத் தெரிந்துகொள்வதற்கும், அவரை ஆனந்தமாக அனுபவிப்பதற்கும் தான்.

நீங்கள் கிருஷ்ணரிடம் காதல் வயப்பட்டு இருக்கிறீர்கள் என்றால், இந்த அத்தியாயம் அவரைத் தெரிந்துகொள்வதற்கும், அவரை ஆனந்தமாக அனுபவிப்பதற்கும்தான்.

இங்கே இந்த அத்தியாயத்தில் அவர் எந்த போதனைகளையும் கொடுக்கவில்லை, தர்க்க ரீதியான எல்லா வாதனைகளும் முடிந்துவிட்டன. செய்யவேண்டியவை, செய்யக் கூடாதவை அனைத்தும் கிருஷ்ணர், 'தானே அனைத்துமாக இருக்கும்' அனுபவத்தை நேரடியாக வழங்குகிறார்.

இறுதி பிரபஞ்ச அனுபவத்தையும், எல்லாவற்றிலும் அவரே ஊடுருவி நிறைந்திருக்கிறார் என்ற அனுபூதியையும் தருகிறார்.

அர்ஜுனன் பிரபஞ்ச விழிப்புணர்வை அனுபவிக்கிறார். இந்த அத்தியாயம் முழுவதுமே ஓர் தூய்மையான அனுபவம் தான்.

முதலில் நாம் பரிந்துகொள்ள வேண்டிய பிரபஞ்ச விழிப்புணர்வின் அனுபவத்தை என்பது சாத்தியமா என்பதைத்தான்! இரண்டாவதாக, அந்த அனுபவத்தைப் பெறுவதற்கான அடிப்படை தகுதி என்ன ?

மூன்றாவதாக, அந்த அனுபவத்தின்போது நம் இருப்பில் என்னதான் நடக்கிறது ?

இந்த மூன்றையுமே இந்த அத்தியாயத்திலிருந்து நாம் புரிந்து கொள்வோம்.

பிரபஞ்சத்தின் ஜன்னலாக இருக்கும் கிருஷ்ணரை உணர்வதற்காகவும், அனுபவிப்பதற்காகவும் உள்ள அற்புத சாத்தியக் கூற்றுக்குள் பயணம் செய்வோம்.

முந்தைய அத்தியாயத்தில், கிருஷ்ணர், அவரே இறுதியானவர் என்பதற்கான அறிவுப்பூர்வமான விளக்கத்தைக் கொடுத்தார். அறிவுப்பூர்வமான வெளிப்பாட்டிற்கும் மேலாக, நான் சொல்லுவது என்னவென்றால், இந்த விளக்கம் கிருஷ்ணரிடம் ஆழமாகக் காதல் கொண்ட ஒருவருக்காகக் கொடுக்கப்பட்டது.

சீடனாக மனமுதிர்ச்சி தேவை

அர்ஜுனனைப்போல் பக்குவம் (மன முதிர்ச்சி) அடைந்த ஒருவருக்குத்தான் கிருஷ்ணர் கடவுளாக முடியும். ஒருவர் தேவையான தகுதியும், பக்குவமும் அடையும்போது மட்டும்தான் இந்த ஸக்யங்கள் அவருக்கு அறிவிக்கப்படும்.

நீங்கள் அர்ஜுனரைப்போல பக்குவம் அடையும்போது மட்டும்தான், கிருஷ்ணரின் கடவுள் தன்மையை உங்களால் உணர முடியும்.

நீங்கள் ஒருவரோடு ஆழமான இணைப்பை உணரும்போது, உண்மையில் அவர் சாதாரண மனிதராக இருந்தாலும் கூட, அவர் உங்களுக்கு கடவுளாகத் தெரிவார்.

''ஒருவர் விட்டுவிடும்போது, அவர் சிவனாகவும், அவரது மாறுகிறார்,'' பெருமான் சொல்கிறார். கற்பனைகளை விட்டுவிட்ட ஒருவர் சிவத்துவம் எனும் சிவநிலையையும், அவரின் மனைவி தேவியின் நிலையையும் அடைகிறார்கள்.

கேட்பவர் உள்வாங்க தயாராக இருந்தால் மட்டுமே சத்தியத்தை அவருக்கு வெளிப்படுத்த முடியும்.

கேட்பவர் உள்வாங்க தயாராக இருந்தால் மட்டுமே சத்தியத்தை அவருக்கு வெளிப்படுத்த முடியும். பாருங்கள், இயேசுவிற்கு என்ன ஆனது? அவர் காலத்திய யூதர்கள் இயேசுவின் சத்தியங்களைக் கேட்பதற்குத் தயாராக இல்லாத காரணத்தால் அவரைச் சிலுவையில் அறைந்தார்கள்.

அவர் காலத்திய யூதர்கள், அஹங்காரம் கொண்டவர்களாகவும், இயேசு சொன்னதை ஏற்கத் தயாராக இல்லாதவர்களாகவும் இருந்தார்கள்.

இயேசு அழித்துவிடும் என்று அவர்கள் பயந்தார்கள். ஒரு ஞானியின் போதனைகளால் குணமடைவதைக் காட்டிலும் ரோமானியர்களிடம் அடிமைகளாக வாழ்வதையே அவர்கள் தேர்ந்தெடுத்தார்கள்.

ஆனால் புத்தர் விஷயத்தைப் பார்த்தால் அவர் மிகவும் அதிர்ஷ்டசாலியாக இருந்தார். அவர் கொல்லப்படுவதில் இருந்து போதனைகளைக் ஆயிரக்கணக்கானவர்களுள் சில நூறு பேர்கள் அவரைப் புரிந்துகொண்டார்கள். சொன்னதை கொண்டார்கள். அவரைப் பின்பற்றவும் செய்தார்கள்.

தெளிவாகப் புரிந்துகொள்ளுங்கள், எல்லோருமே கடவுள்தான், உங்களையும் சேர்த்து!

கிருஷ்ணர் அன்பினால் ஆட்சி செய்தார். யாதவகுல மன்னராக இருந்தபோதிலும், மக்களை வைத்தோ அல்லது அடிமைப்படுத்தியோ ஆட்சி செய்யவில்லை. அவர் தாமே ஒரு முன்னுதாரணமாக இருந்து, கருணையோடு ஆட்சி செலுத்தினார். யாரெல்லாம் அவரோடு வாழ்ந்தார்களோ, அவர்கள் கிருஷ்ணரிடம் தங்களைப் அவர்களுடைய அடையாளமாக இருந்தார். அவர்கள், தங்கள் உயிரைவிடவும் மேலாக, அவரிடம் அன்பு செலுத்தினார்கள்.

யமுனை நதியில் கிருஷ்ணரோடு நீராடும்போதுகூட, கோபிகைகளுக்கு வெட்கம் என்ற உணர்ச்சி தோன்றவில்லை ஏனென்றால் கிருஷ்ணரைச் சுற்றி இருக்கும்போது, கோபிகைகளுக்கு உடலைப் பற்றிய உணர்வு இல்லை.

அவர்களுடைய முழு உணர்வும் கிருஷ்ணரோடு கலந்திருந்தது. அவர்கள் கிருஷ்ணரோடு, கிருஷ்ணரின் பிரபஞ்ச விழிப்புணர்வோடு இணைந்திருந்தனர். ஆடையில்லாமல் இருப்பதைக்கூட அவர்கள் உணரவில்லை. அவர்களுக்குள் கற்பனைகள் இல்லை. கோபிகைகள் நிஜமான தெய்வீக நிலையில் இருந்தார்கள்.

நிஜத்தை ஏற்றுக்கொள்வதே புத்திசாலித்தனம்

சாதாரண வாழ்க்கையை வாழ்ந்தவாறே ஒருவர் ஞானமடைவது எப்படி?

கணவனும் மனைவியும் சாதாரண வலுர் இல்லற வாழ்க்கை வாழ்வதில் எந்தத் தவறும் இல்லை; ஆனால் இருவரும் ஒருவரைப் பற்றி மற்றவர் வைத்திருக்கும் கற்பனைகளை விட்டுவிட வேண்டும் என்று சிவபெருமான் சிவசூத்திரத்தில் சொல்கிறார்.

அவர் தேவியிடம் சொல்கிறார். ஒரு தம்பதியர் படுக்கையில் இருக்கும்போது அவர்கள் இருவராக அங்கு இருப்பதில்லை. நான்கு பேராக இருக்கிறார்கள். மனைவி, மனைவியைப் பற்றிய கணவனின் கற்பனைகள், கணவன், கணவனைப் பற்றிய மனைவியின் கற்பனைகள் என நான்கு பேர்கள் அங்கு படுக்கையைப் பகிர்ந்து கொள்கிறார்கள்.

இருவரும் தங்களுடைய கற்பனைகளை விட்டுவிட்டு, இருவருமே ஒருவருக்கொருவர் யாருக்காக வாழ்கிறோம் என்ற உண்மையை உணர்ந்தால் மட்டுமே, அந்தத் தம்பதியினருக்கு இடையே அன்பு மலரும். கற்பனைகளை விட்டுவிட்டு நாம் வாழும்போதுதான் மற்றவர்கள் நமக்கு கடவுளைப்போல தெரிவார்கள். அப்போதுதான் மற்றவர் நமக்கு ஒரு நிஜமான மனிதராக இருக்க முடியும். தங்களோடு வாழும் நிஜமான மனிதர்களைப் பார்க்க முடிந்தால், அங்கே ஒரு உண்மையான அன்பான உறவு நிகழும்.

தெளிவாகப் புரிந்துகொள்ளுங்கள், எல்லோருமே கடவுள்தான், உங்களையும் சேர்த்து!

ஆனால், நாம் ஒவ்வொருவரும் கடவுளைப் பற்றிய நமது சொந்தக் கருத்துகளைச் சுமந்துகொண்டு இருக்கிறோம். ஒவ்வொருவரையும் அந்தக் கற்பனை வட்டத்திற்குள் பொருத்திப் பார்க்க முயற்சி செய்துகொண்டு இருக்கிறோம். அவர்கள் அந்தக் கற்பனை வட்டத்திற்குள் பொருந்திவராதபோது, நம் மனத்தில் இருக்கும் கற்பனை வட்டத்தைத் தூக்கி எறிவதற்குப் பதிலாக நாம் அந்த மனிதரையே தூக்கி எறிந்து விடுகிறோம்.

சிவபெருமான், உங்களை அந்தக் கற்பனை வட்டத்தை எறிந்துவிடும்படி கேட்கிறார். அப்படியென்றால் மட்டுமே, உங்களால் எல்லோரையும் கடவுளாகப் பார்க்க முடியும்.

மற்றவர்கள் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்பதைப் பற்றிய உங்களுடைய கருத்துகள்தான், அந்தப் பொருந்தாத வட்டமாக இருக்கிறது.

உங்கள் கற்பனையில் இருக்கும் முகம், நிஜத்தோடு பொருந்தாததாலேயே நீங்கள் நிஜத்தை மாற்ற முயற்சி செய்கிறீர்கள். இது எப்படி இருக்கிறது என்றால், காலணியின் அளவுக்கு ஏற்ப நம் பாதங்களை செதுக்கிக் கொள்வதுபோல் இருக்கிறது. பாதத்தைச் செதுக்குவதை விட்டுவிட்டுக் காலணிகளை மாற்றுங்கள் போதும்!

நீங்கள் புத்திசாலிகளாக இருந்தால், இரண்டாவதாகச் சொன்னதைச் செய்வீர்கள்; ஆனால் பலபேர் முதலில் சொன்னதைத்தான் செய்து கொண்டிருக்கிறீர்கள்.

நாம் எல்லோருமே, நம்முடைய மனைவி, கணவன், மகன், மகள், சகோதரர், அலுவலக அதிகாரி, நண்பர்கள் என அவர்கள் எல்லோரும் எப்படி இருக்க வேண்டும் என்று நம்முடைய சொந்தக் கற்பனைகளைச் சேகரித்து வைத்து இருக்கிறோம்.

நம்முடைய மனத்தில் இருக்கும் கற்பனை உருவத்தோடு, அவர்களைப் பொருத்திப் பொருத்திப் பார்க்கிறோம். பொருந்தி வராதபோது, அவர்களை மூச்சுத் திணறச் செய்கிறோம்.

அதனால்தான் எப்போதும் மூச்சுத் திணறச் செய்கிறார்கள். அதனால்தான், நீங்கள் உங்களுக்கான ஒரு இடத்தைத் தேடுகிறீர்கள்.

உங்களுக்குத் தேவைப்படும் அந்த இடம் என்பது கற்பனைகளுக்கான இடம்தான். காலப்போக்கில் இந்த இடம் எல்லை இல்லாமல் விரிந்து கொண்டே செல்கிறது; ஏனென்றால் உங்களுடைய கற்பனைகள் வளர்ந்து கொண்டே இருக்கின்றன.

உங்களுடன் இயல்பாக இருக்கக் கற்றுக்கொள்ளுங்கள்

நம்மால் ஓர் ஆணையோ, பெண்ணையோ அவர் இருக்கும் இயல்பு நிலையில், அப்படியே ஏற்றுக் கொள்ள முடிவதே இல்லை. மற்றவர்களின் இயல்பான இருப்பு தன்மை நம்மை அச்சுறுத்துகிறது.

நாம் எப்படி இருக்க வேண்டும், நம்மைச் சுற்றி இருக்கும் மற்றவர்கள் எப்படி இருக்க வேண்டும் என்ற கற்பனைகளோடும் கருத்துகளோடும் குழந்தைப்பருவத்தில் இருந்தே வளர்க்கப்பட்டு வருகிறோம்.

நம்முடைய வருங்கால வாழ்க்கைத் துணை எப்படி இருக்க வேண்டும் என்பதைப் பற்றியும்கூட நாம் ஒரு உறுதியான கருத்தை வகுத்து வைத்துக் கொள்கிறோம்.

நமது ஆதர்ச் மற்றவர்களுடைய கருத்துகளைக் கேட்டும் ஏற்கெனவே வரையப்பட்டுவிடுகிறது.

நம்முடைய பகுதிகளிலிருந்தும் வெட்டி ஒட்டப்பட்ட அந்த உருவத்தை ஒன்றாகச் செர்த்து, ஒப்பிட்டு பார்ப்பதற்காக, வைத்து உருவாக்கி வைத்திருக்கும் அந்தக் கற்பனை

உருவத்தோடு நாம் சந்திக்கும் ஒவ்வொருவரையும் தொடர்ந்து ஒப்பிட்டுப் பார்த்து கொண்டே இருக்கிறோம்.

மடித்து, சுருக்கி வைக்கப்பட்டுள்ள உங்களுடைய மாதிரி உருவத்தோடு எந்தவொரு மனிதரும் ஒத்துப் போகவே முடியாது.

நம்முடைய எல்லா மன விகாரப் பிரச்சனைகளும் இந்த மாதிரி உருவத்துக்குள் ஊடுருவி கலந்துள்ளன. கடவுளின் படைப்புகள் எதுவுமே இந்தக் கற்பனை படைப்புகளோடு பொருந்திப் போவதற்கான சாத்தியமே இல்லை.

அதனால் நாம் வாழ்க்கையில் தங்கள் இயல்பிலே வாழும் நிஜமான

மனிதர்களை சந்திக்கும்போது, அவர்களைச் செதுக்கி நாம் ஏற்படுத்தி வைத்திருக்கும் கற்பனை உருவத்தில் பொருத்த நினைக்கிறோம். இதனால் மன ரீதியாக நம்மையும் காயப்படுத்திக் கொண்டு, அவர்களையும் காயப்படுத்திவிடுகிறோம்.

மற்றவர்களை அவர்கள் எப்படி இருக்கிறார்களோ அப்படியே ஏற்றுக்கொள்ளும்போது, அவர்களோடு ஒரு இணக்கமான தொடர்பை உணரும்போது நீங்கள் அவர்களோடு ஒரு தெய்வீகமான உறவுமுறையை ஏற்படுத்திக் கொள்கிறீர்கள்.

ஆனால் அப்படிச் செய்வதற்கு முன் முதலில் நீங்கள் உங்களுடைய சுய தன்மையை, இயல்புத் தன்மையை உள்ளபடியே ஏற்கக் கற்றுக் கொள்ள

மடித்து, சுருக்கி வைக்கப்பட்டுள்ள உங்களுடைய மாதிரி உருவத்தோடு எந்தவொரு மனிதரும் ஒத்துப் போகவே முடியாது.

வேண்டும். நீங்கள் தொடர்ந்து மற்றவர்களை மாற்ற முயற்சி செய்து கொண்டிருந்தால், உங்களுடைய இல்லாமல் போய்விடும்.

வெளியில் பார்க்கும் உருவத்தை மாற்ற முயற்சி செய்வதால், நீங்கள் ஒருபோதும் ஆனந்தத்தை அடைய முடியாது. மற்றவர்களைப் பற்றி உங்களுக்குள் உருவாக்கி வைத்திருக்கும் மாதிரி உருவங்களை, கற்பனைகளை விட் டால் மட்டுமே உங்களால் மகிழ்ச்சியாக இருக்க முடியும்.

முழு உலகமுமே கடவுளாகக் காட்சி தரும்

ஒரு சின்ன கதை:

ஐம்பது ஆண்டு காலம் இல்லறம் நடத்திய ஒரு தம்பதியை ஒரு தொலைக்காட்சி நிகழ்ச்சிக்காகப் பேட்டி எடுத்தார்கள்.

பேட்டி எடுப்பவர் முதலில் அந்த வயதான கணவரிடம் கேட்டார், ''உங்களுடைய மனைவிக்கு என்ன வயது?''

முதியவர் சொன்னார், ''அவா்களுக்கு வயது 92. அவர் 110 வயது வரைக்கும் வாழ்வார் என்று நம்புகிறேன்.''

பேட்டி எடுப்பவர் கேட்டார், ''உங்களுடைய வயது என்ன?''

முதியவர்: "எனக்கும் 92 வயதுதான். நான் 111 வயது வரைக்கும் வாழுவேன் என்று நம்புகிறேன்.''

பேட்டி எடுப்பவர் ஆச்சரியத்தோடு கேட்டார், "உங்கள் மனைவி 110 வயது வரைக்கும் வாழும்போது, நீங்கள் 111 வயது வரைக்கும் வாழவேண்டும் என்று ஏன் நினைக்கிறீர்கள் ? ''

அந்த முதியவர் சொன்னார்: "உண்மையில் நான் ஒரு வருடமாவது நிம்மதியாக இருக்க ஆசைப்படுகிறேன்!''

புரிந்துகொள்ளுங்கள், தெளிவாகப் தொடர்ந்து ஒருவரை ஒருவர் செதுக்க முயற்சி செய்து கொண்டே இருந்தீர்களானால், உங்கள் வாழ்க்கையே துக்கமாக மாறிவிடுகிறது. மற்றவர்களை தன்மையோடு ஏற்றுக் கொள்ளும்போது முழு உலகமுமே கடவுளாகக் காட்சி தருகிறது.

இரண்டு இதைச் சாதிக்கமுடியும். முதலாவது, உங்களின் தமஸ் மூலமாக, அதாவது ஆன்மீக சாதனைகள் மூலமாக !

வெளியில் பார்க்கும் உருவத்தை மாற்ற முயற்சி செய்வதால், நீங்கள் ஒருபோதும் ஆனந்தத்தை அடைய முடியாது.

இந்த அனுபவங்களுக்குள் நீங்கள் மீண்டும் மீண்டும் போகும்போது, இந்தப் பக்குவத்தை அடைகிறீர்கள்.

மற்றவர்களை விட்டுவிடத் தொடங்க வேண்டும் ; இதைத் தொடர் பழக்கமாக, ஒரு தினசரி சாதனையாக மேற்கொள்ள வேண்டும். மேலும், மற்றவர்களைப் பற்றிய கற்பனைக் கருத்துக்களை புதிதாக உருவாக்குவதையும் நிறுத்த வேண்டும். அவர்கள் எப்படி இருக்கிறார்களோ அப்படியே ஏற்றுக் கொள்ள வேண்டும்

இரண்டாவது, இந்த அனுபவத்தை ஒரு ஞானமடைந்த குருவால் உங்களுக்குக் கொடுத்து விட முடியும். தீட்சையின் மூலமாக அந்த சக்தியை உங்களுக்குள் பாய்ச்சி, அவருடைய நிலைக்கு (அலைவரிசைக்கு) உங்களை மேலேகொண்டு வரமுடியும்.

ஆனால் குருவின் அந்த அளப்பறிய சக்தியைத் தக்க வைத்துக் கொள்ளக் கூட, உங்களுக்கு ஒருவிதமான பக்குவம் தேவைப்படுகிறது. இந்த அத்தியாயத்தில் அதுதான் நடக்கிறது.

கிருஷ்ணரின் விச்வரூப தரிசனத்தின் பிரபஞ்ச வடிவத்தின் அலைவரிசை அர்ஜுனனுக்கு மிக அதிகமாக இருக்கிறது. அவரால் அதைத் தாங்க முடியவில்லை. அதனால் கிருஷ்ணரை மீண்டும் மனித உருவம் எடுக்கும்படி கேட்டு அர்ஜுனன் கெஞ்சிக் கேட்டுக்கொள்கிறார்.

தர்க்க ரீதியான விளக்கங்களெல்லாம் உங்களை ஏமாற்றும் வேலை

ஒரு சின்ன உதாரணம்:

குருவின் அளப்பறிய சக்தியைத் தக்க வைத்துக் கொள்ளக் கூட உங்களுக்கு ஒருவிதமான பக்குவம் தேவைப்படுகிறது.

அமெரிக்காவில் 'காத்ரீனா' என்ற புயலின் பாதிப்புகளை ஒருநாள் கொண்டிருந்தேன். அப்போது, ஆஸ்ரமவாசிகளில் ஒருவர், ''ஏன் இப்படிப்பட்ட இயற்கை சீர்கேடுகள் நடக்கின்றன?''என்று கேட்டார்.

நீங்கள் வாகனத்திலோ அல்லது காரிலோ பிரயாணம் செய்யும்போது, ஒரு சின்ன எறும்புப் புற்றில் உங்கள் காரோ அல்லது பைக்கோ ஏற்றிவிடுவது போலத்தான் இதுவும் என்று

விளக்க முயற்சிக்கிறேன்.

எறும்புகளைப் பொறுத்தவரைக்கும், அதுவொரு மிகப்பெரிய இயற்கை பேரழிவு. அவை அதற்கு ''காத்ரீனா புயல்!'' என்று பெயர் வைத்துவிடும்.

ஆனால் உங்களைப் பொறுத்தவரை இந்த விபத்து நடந்ததையே நீங்கள் கவனித்து இருக்க மாட்டீர்கள்.

நீங்கள் உங்கள் வாகனத்தை ஒட்டிக் கொண்டிருந்தீர்கள், அவ்வளவுதான். இந்த நிகழ்ச்சியில் எறும்புகளோடு உங்களைச் சம்பந்தப்படுத்திப் பார்ப்பீர்களா ? அல்லது எறும்புப் புற்றில் வண்டி ஏற்றியது, விதிவசத்தால் முன்கூட்டியே தீர்மானிக்கப்பட்டது என்று சொல்வீர்களா ?

எறும்புகளின் தர்க்கமும், உங்களுடைய தர்க்கமும் வேறு வேறு வேறு. அவற்றாலும் உங்களைக் கேள்வி கேட்க முடியாது, நீங்களும் அவற்றுக்குப் பதில் சொல்ல மாட்டீர்கள்.

காத்ரீனா புயலைப் பற்றிய கேள்வியை நாம் எழுப்பினால், அது, கார் சொந்தக்காரரை கேட்பதுபோல இருக்கும் !

'இது கடவுளின் செயல்' என்றுதான் நம்மால் சொல்ல முடியும். எந்த ஒரு நிர்மாணிக்கப்பட்ட மத அமைப்பாக இருந்தாலும் இதைத்தான் சொல்லும்.

இந்த மாதிரியான நிகழ்ச்சிகளுக்கு, எந்த ஒரு நிர்மாணிக்கப்பட்ட மத அமைப்பும் எந்த விளக்கத்தையும் கொடுக்க முடியாது. இது மாதிரியான அனுபவங்களுக்குத் தர்க்க ரீதியான பதிலோ, விளக்கமோ எப்பொழுதும் கொடுக்க முடிவதில்லை.

இயற்கைப் பேரழிவுகளுக்குத் தர்க்க ரீதியான பதிலோ, விளக்கமோ எப்பொழுதும் கொடுக்க முடிவதில்லை.

இது தீர்மானிக்கப்பட்டது நியாயப்படுத்தவும் ஆயிரக்கணக்கான மனிதர்கள் எந்தவிதமான காரணமும் இல்லாமல் ஏன் இறந்தார்கள் என்பதற்குத் தர்க்க ரீதியாக எந்தப் பதிலும் சொல்ல முடியாது.

எறும்புகளின் எண்ணம், சிந்திக்கும் அலைவரிசை, தாக்க அறிவு, புரிந்துகொள்ளும் தன்மை கோட்பாடுகள் இவை எல்லாமே நம்மிடமிருந்து முழுவதுமாக மாறுபட்டவையாக இருக்கின்றன. அதேப்போல்தான் பிரபஞ்ச விழிப்புணர்வின் அலைவரிசையிலிருந்து, தன்மையிலிருந்து முற்றிலும் நாம் மாறுபடுகிறோம்.

உங்களுக்கு எப்படி உங்கள் வாகனம் ஆயிரக்கணக்கான எறும்புகளை அடித்துக் கொன்றது தெரியாதோ, அது போலவே பிரபஞ்ச விழிப்புணர்வுக்கு அல்லது பிரபஞ்ச சக்திக்குக் காத்ரீனா புயல் போன்ற நிகழ்வுகள் தெரிவதில்லை!

பிரபஞ்ச சக்தியின் இயக்க அலைவரிசை முற்றிலும் வேறுபட்ட ஒரு கோண த்தில் இயங்குகிறது. பிரபஞ்ச பேரியக்க நிலையில் இருந்து பார்க்கும்போது நியூ ஒர்லியன்ஸில் (New Orleans) (USA) என்ற ஊரில் நடந்தது எப்படி இருந்தது என்றால், ஒரு குவளைத் தண்ணீரை எறும்புப் புற்றில் வீசினால் எறும்புகள் எப்படி அடித்துச் செல்லப்படுமோ, அதுபோல இருந்தது.

பிரபஞ்ச பேரியக்க நிலையையோ அல்லது அதனுடைய இயக்க அலைவரிசையையோ நம்மால் முழுமுமையாகப் புரிந்து கொள்வதற்கான வாய்ப்போ அல்லது அதைப்பற்றி கணித்துக் கருத்து சொல்வதற்கான வாய்ப்போ கிடையாது. நமக்கு இருக்கும் ஒரே வாய்ப்பு, நமது விழிப்புணர்வின் அலைவரிசையை உயர்த்தி, அந்தப் பிரபஞ்ச சக்தியோடு ஒருங்கிணைத்துக் கொள்வதுதான். அதனோடு எப்படிச் சேர்ந்து

வாழலாம். அதை எப்படி அனுபவிக்கலாம் என்பதை வேண்டுமானால் கற்றுக் கொள்ளலாம்.

உங்களால் மனைவியையோ ஒருபோதும் புரிந்துகொள்ள முடியாது; வெறுமனே அவர்களுடன் வாழக் கற்றுக் கொள்ளுங்கள்!

"ஏன் ஒரு குவளைத் தண்ணீரை எங்கள் மேல் கொட்டினீர்கள் ?' என்று எறும்புகள் ஒருபோதும் உங்களைக் கேட்காது. அவற்றின் இயக்க அலைவரிசை 10 ஆக இருந்தால் உங்களின் இயக்க அலைவரிசை 100 ஆக

இருக்கிறது. பிரபஞ்ச விழிப்புணர்வின் இயக்க அலைவரிசையோ எல்லையற்றதாக இருக்கிறது. தர்க்க ரீதியாக எதுவும் செய்ய முடியாது. தெளிவாகப் புரிந்துகொள்ளுங்கள், யாராவது தர்க்க ரீதியாக இதற்கு விளக்கம் கொடுக்க முயற்சி செய்தால், அவர்கள் சாதாரணமாக உங்களை ஏமாற்ற முயற்சி செய்கிறார்கள்.

சத்தியம் மனித குலத்திற்குச் சொந்தமானது

நம்முடைய வாழ்க்கையில் ஏன் இத்தனை இயற்கை சீர்கேடுகள், ஏன் மரணம், ஏன் துரதிர்ஷ்டங்கள், ஏன் மனிதர்களுள் இத்தனை ஏற்றத்தாழ்வுகள் - என்பதற்கெல்லாம் ஒருவர் தர்க்க ரீதியாக விளக்கம் கொடுக்க முயற்சிக்கும்போது, அவர் வெறுமனே மேலும் ஒரு புதிய தத்துவத்தை உருவாக்கி விடுகிறார்.

Part 2: Bhagavad Gita Explained

ஒருவர் வசீகரத் தன்மையோடும், வார்த்தை ஜாலம் காட்டுபவராகவும் இருந்தால் போதும், ஒரு புதிய தத்துவத்தை உருவாக்கி மக்களின் ஒரு பகுதியினரை ஏமாற்றிவிட முடியும்.

மக்களை புத்திசாலியாக இருக்க அவசியமில்லை.

ஏனென்றால் நீங்கள் நினைப்பதுபோல மக்கள் அவ்வளவு புத்திசாலிகள் இல்லை. இதனால்தான் மிகப்பெரிய தத்துவ மேதைகள் தாங்களே நம்பாத விஷயங்களைக் கூட மற்றவர்களை நம்ப வைக்கிறார்கள் போலும்.

உங்களால் உங்கள் கடவுளையோ, மனைவியையோ ஒருபோதும் புரிந்து கொள்ள முடியாது : வெறுமனே அவர்களுடன் வாழக் கற்றுக் கொள்ளுங்கள்!

மரணப் படுக்கையில் கடவுள் பெயரை உச்சரித்த மிகப்பெரிய நாத்திகவாதி ஒருவரை எனக்குத் தெரியும். மற்றவர்களை மனம் மாற்றி எந்தக் கொள்கையை நம்ப வைத்து கொண்டிருந்தாரோ, அந்தக் கொள்கையை அவரே நம்பவில்லை என்ற உண்மையை இந்தச் சம்பவம் வெட்ட வெளிச்சமாகியது.

தயவு செய்து விழிப்புணர்வோடு இருங்கள். மதமாற்றம் என்பது ஒருவருடைய அறிவையும் மனத்தையும் சிதைவுக்குள்ளாக்கும் குற்றம். மதுமாற்றம் செய்யப்பட்ட ஒருவர், மேலோட்டமாக நடைமுறையில் ஒரு முகத்தோடும், ஆழ்மனத்தில் அதற்கு இசைவில்லாத் தன்மையோடும் இருப்பார். இரண்டு மனங்களும் ஒன்றோடு ஒன்று சண்டை போட்டுக் கொள்ளும். அவர் மனச்சிதைவு நோய்க்கு ஆளாகிறார்.

மற்றவர்களை, மதம் மாறச் சொல்லிப் போதிக்கிற போதனையாளர்கள், கடவுள் தன்மை பற்றிய ஆழமான சுய அனுபவம் இல்லாததால், மோசமான மனச்சோர்விற்கு ஆளாகிறார்கள். தங்கள் செயல்களால் தங்களைத் தாங்களே தண்டித்துக் கொள்கிறார்கள்.

ஒக்லஹாமாவில், பாதிரியார் ஒருவர் நம்முடைய தியான முகாமை மிகவும் விரும்பினார்.

நம் தியான முகாம்கள் நடத்தும் ஆச்சாரியராக ஆவதற்கான முயற்சியில் தொடர்ந்து ஈடுபட்டார். நான் ஒருபோதும் அவரை நம்முடைய மதத்திற்கு மாறச் சொல்லவில்லை.

உண்மையைச் சொல்ல வேண்டும் என்றால் எனக்கென்று எந்த மதுவும் இல்லை. அதற்குத் தேவையும் இல்லை. ஏனென்றால் நான் சத்தியங்களைப் போதிக்கிறேன்.

மின்சார விளக்கு தாமஸ் ஆல்வா எடிசனால் கண்டுபிடிக்கப்பட்டது. எடிசன் கிறிஸ்தவராக இருந்ததாலேயே மின்சார விளக்குக் கிறிஸ்தவ மதத் திற்கு மட்டுமே சொந்தமானது என்று சொல்ல முடியாது.

அது மனித குலத்திற்குச் சொந்தமானது. அதுபோல, கிருஷ்ணரால் வழங்கப்பட்ட உள்ளொளியின் சத்தியமானது, மின்சார விளக்கைப் போலவே மனிதகுலத்திற்குச் சொந்தமானது.

சத்தியங்கள் மதத்தினருக்கும் சொந்தமானவை கிடையாது. யாரும் எந்த ஒரு மதத்திற்கும் மாற வேண்டிய அவசியமே இல்லை. நீங்கள் சத்தியத்தைப் புரிந்து கொண்டு, வாழ்வை ஆனந்தமாகவும், ஆழமாகவும் வாழ ஆரம்பித்தாலே போதும் !

நீங்கள் அனைவரும் கடவுளின் அச்சில் வார்க்கப்பட்டவர்களே

பாரதத்தில் வலுக்கட்டாயமாக மக்களை மதமாற்றம் செய்யும் ஒரு மதபோதகரைச் சந்தித்தோம். சத்தியத்தைப் பற்றிய அனுபவத்தை தம்முள் உணராத அந்த மதபோதகர், மனச்சோர்விற்கு ஆளானார்.

அவர் என்னைத் தனிமையில் சந்திக்க வேண்டும் என்று விரும்பினார். நானும் சம்மதித்தேன். அவர் என்னிடம் தியான சிகிச்சை பெற விரும்பினார். சில நாட்கள் சிகிச்சைக்குப் பிறகுதான் முன்னேற்றம் அடைந்ததை உணர்ந்தார்.

நாம் அவரிடம் கேட்டோம், "ஏன் மதமாற்றத்தில் இப்படி மூர்க்கத்தனமாக ஈடுபடுகிறீர்கள்?"

அதற்கு அவர் சொன்ன பதில் ஆச்சரியம் கொடுப்பதாக இருந்தது. அவர் பேசுவதைக் கேட்க நிறைய மக்கள் கூடுவதாகவும், அதுவே அவருக்கு பலம் இருப்பது போன்ற உணர்வை கொடுத்ததால், காலப்போக்கில் அவர் போதித்துக் கொண்டிருக்கிற விஷயங்கள்தான் சத்தியமானவை என்று நினைக்க ஆரம்பித்துவிட்டதாகவும், அதை அனுபவமாக்க முயற்சி எடுக்காமல் இருந்துவிட்டதாகவும் சொன்னார்.

நான் இந்தச் சம்பவத்தை ஏன் சொல்கிறேன் என்றால், ஒரு மனிதர் தமக்குள் ஆழ்ந்த அனுபவம் பெறாமல் போதிக்கும்போது, அவர் வெறுமனே தம்முடைய தன்னம்பிக்கையை ஸ்திரப்படுத்திக் கொள்ளவே முயற்சி செய்கிறார். அவரை நம்பி நீங்கள் முட்டாளாகிவிடாதீர்கள்!

பயத்தையும், பேராசையும் காட்டி மக்களைத் தங்களுடைய மதத் திற்கு மாற்ற முயற்சி செய்பவர்கள், தங்கள் மேலேயே நம்பிக்கை இல்லாதவர்கள். தங்கள் மேல் நம்பிக்கை இருப்பவர்கள், மாற்றுவதற்கு முயற்சி செய்ய மாட்டார்கள்.

ஒருவருடைய மற்றவர்களை செய்யும். அவர்களுடைய சத்திய அனுபவத்தை மற்றவர்களும் உணர்வார்கள்.

இதற்கு மாறாக, தங்களுக்குள் ஆழமாக ஏதோ ஒரு மூலையில், தங்களைத் தாங்களே 'பாவிகள்' என்று நம்புகிறார்கள். அதனால் மற்றவர்களும் பாவிகள்தான் என்பதை நிரூபிப்பதில் இவர்கள் குறியாக இருக்கிறார்கள். மற்றவர்கள் அதை விரும்புகிறார்களா இல்லையா என்பதைப் பற்றி இவர்கள் பொருட்படுத்துவதே இல்லை.

தயவு செய்து புரிந்துகொள்ளுங்கள். நீங்கள் ஒவ்வொருவரும் கடவுளே. நீங்கள் எல்லோரும் கடவுளின் அச்சில் வார்க்கப்பட்டவர்கள்தான். இப்பொழுது உங்களுக்குத் தேவைப்படுவதெல்லாம் நீங்களும் கடவுள்தான் என்று உணரும் விழிப்புணர்வு மட்டும்தான்!

இது போன்ற மனப்பான்மையின் மூலம் மதங்கள் பொருளாதார ரீதியாக லாபமடைய முடியாது. ஒருபுறம் அவர்கள் மக்களை, நீங்கள் இறைத் தன்மை வாய்ந்தவர்கள் என்று சொல்லிக் கொண்டே, மறுபுறம் அவா்களைக் கட்டுப்படுத்த முடியாது.

'நீங்கள் பாவிகள்,'' என்று சொன்னால் மட்டுமே மக்களை அவர்களால் கட்டுப்படுத்த முடியும். அதை வைத்துத்தான், அவர்கள் மற்றவர்கள் மீது ஆதிக்கம் செலுத்தவும், சொத்துக்களைச் சேர்க்கவும் முடியும்.

ஆன்மீக லட்சியங்கள் மனிதனை உருமாற்றம் செய்ய வேண்டுமே தவிர; மதமாற்றம் செய்யக்கூடாது. ஆன்மீக லட்சியங்கள் ஒரு கிறிஸ்தவரைச் சிறந்த கிறிஸ்தவராகவும், ஒரு இந்துவைச் சிறந்த இந்துவாகவும், ஒரு இஸ்லாமியரைச் சிறந்த இஸ்லாமியராகவும் மாற்ற வேண்டும்.

யார் மற்றவர்களைப் பாவிகள் என்று நம்பவைத்து, அவர்களை மதம் மாறுமாறு வலியுறுத்துகிறார்களோ, அவர்களே பெரும் பாவிகள். அவர்களுக்கு விமோசனமே இல்லை.

இதுவே கிருஷ்ணர் என்ற அவதார புருஷருக்கும், ஹிரண்யகசிபு என்ற அசுரனுக்கும் இருக்கும் வித்தியாசம். ஹிரண்யகசிபு, மற்றவர்களுக்கு தன்னுடைய கருத்துகளைப் போதித்து, அவர்களை அதை ஏற்க வைத்து தன்னைப் பின்பற்றுபவர்களாக மாற்ற முயற்சி செய்கிறான்.

ஆழ்ந்த அனுபவம் இல்லாமலேயே தனக்கு அனுபவம் கிடைத்தது போல் வெறுமனே நடிக்க முயற்சி செய்கிறான். ஆனால், கிருஷ்ணரோ அனுபவங்களை நேரடியாகக் கொடுக்கிறார்.

நான் கடவுள் என்று கிருஷ்ணர் அறிவிப்பது அவரது அஹங்காரத்தைப் பூர்த்திச் செய்வதற்காகக் கிடையாது. நமக்கு அந்த அனுபவத்தை அனுபவப்பூர்வமாக உணர்த்துவதற்காகத்தான்.

ஒவ்வொரு மதமும் ஒரு ஞானியின் ஆழ்ந்த ஆன்மீக அனுபத்தின் வெளிப்பாடே.

அர்ஜுனனுடைய மேன்மைக்காகத்தான், தாம் இதையெல்லாம் சொல்வதாக அர்ஜுனனிடம் கிருஷ்ணர் சொல்கிறார்.

பிரபஞ்ச சத்தியங்களில் வித்தியாசம் ஏதுமில்லை

கேள்வி : கிறிஸ்துவர் இல்லை, புத்தர் ஒரு பௌத்தரும் இல்லை என்று எங்கோ சொல்லி இருந்தீர்கள். இதைப் பற்றி விளக்க முடியுமா?

ஒவ்வொரு ஆழமான, சுய மெய்ஞான அனுபவத்தின் வெளிப்பாடே! சொந்த அனுபவத்தைத் தனித்தன்மையோடு, ஒப்பற்ற முழுமைப் பெற்ற விதத்தில் வெளிப்படுத்துகிறார். எல்லாம் ஒன்றே. ஆனால் வெளிப்படுத்தும் விதங்கள்தான் மாறுபடுகின்றன. இந்த எல்லா விதமான வெளிப்பாடுகளின் கீழ் புதைந்துள்ள சத்தியமும் ஒன்றே.

தங்கள் மேல் நம்பிக்கை இருப்பவர்கள், மற்றவர்களை மதம் மாற்றுவதற்கு முயற்சி செய்யமாட்டார்கள்.

எல்லா ஞான குருமார்களும், கிருஷ்ணர், புத்தர், மஹாவீரர், இயேசுகிறிஸ்து அல்லது யாராக இருந்தாலும், அவர்கள் போதித்தது ஒரே செய்தியைத்தான். நாம் அதை விதவிதமாகவும் வித்தியாசமாகவும் உள்வாங்குகிறோம்.

ஏசுபிரான் வெளிப்படுத்தியதை, கிறிஸ்துவம் என்று முத்திரை குத்துகிறோம். புத்தர் போதித்ததை பௌத்தம் என்று முத்திரையிடுகிறோம். இவர்கள் சொன்ன சத்தியங்களுக்கு நாம் சுயமாக முத்திரை குத்தி அதை வேறுபடுத்திக் காட்டுவதோடு உருவாக்கிவிடுகிறோம்.

நாம் ஏதாவது செய்ய வேண்டும் என்பதற்காக குருவின் பெயரால் காயப்படுத்துகிறோம்; கொல்கிறோம். எந்த ஞானியாவது தம்முடைய அனுபவத்தின் பெயரில் சண்டை போட்டு, மற்றவர்களைக் கொல்லுங்கள் என்று சொல்லியிருக்கிறாரா? அப்படிச் செய்து இருப்பார் என்றால், அவர் உண்மையான ஞான குருவே இல்லை.

கிறிஸ்தவமதமாக மாறிய இயேசுபிரானின் வெளிப்பாடுகள் இயேசுக்கு மட்டும் சொந்தமானது அல்ல. அது பிரபஞ்ச சத்தியம். அதை அவர் அனுபவப்பூர்வமாக உணர்ந்தார்; வெளிப்படுத்தினார். அவ்வளவே!

அதேபோல புத்தர் அவர் அனுபவத்தை வெளிப்படுத்தினார். அது பௌத்த மதமாக மாறியது; பௌத்தம், புத்தருக்கு மட்டும் சொந்தமானது அல்ல. பெரும் ஞானிகள் வெளிப்படுத்திய இவை எல்லாமே பிரபஞ்ச சத்தியங்கள்; இவை அத்தனையும் ஒட்டு மொத்த மனித சமுதாயத்திற்கே சொந்தமானவை.

இந்த அடையாளங்களுக்கும் அப்பாற்பட்ட பிரபஞ்ச சக்தியின் வெளிப்பாடாக இருக்கிறார்கள்.

நீங்கள் கிறிஸ்தவர் என்றும், இயேசுவைப் பின்பற்றுபவர் என்றும் சிந்திப்பதை நிறுத்துங்கள். பைபிளைப் படியுங்கள். இயேசு வெளிப்படுத்திய சத்தியங்களை, புத்தர் வெளிப்படுத்திய சத்தியங்களைப்போல் உள்வாங்குங்கள்.

புத்தரின் வெளிப்பாட்டினை, குரானில் சொல்லப்பட்ட வாக்கியங்களைப் போல பின்பற்றுங்கள். அப்போது மட்டுமே இந்தப் பிரபஞ்ச சத்தியங்களில் எந்த வித்தியாசங்களும் இல்லை என்பதை நீங்கள் உணர்ந்து கொள்வீர்கள்.

ஏசுகிறிஸ்து, 'கிறிஸ்துவம்' என்னும் அடையாள சின்னத்தை உருவாக்கவில்லை. அவர் மறைந்த பல நூற்றாண்டுகளுக்குப் பிறகு, அவரைப் பின்பற்றுபவர்கள்தான் கிறிஸ்துவத்தை உருவாக்கினார்கள்.

புத்தர் சடங்கு சம்பிரதாய வழிபாடுகளைக் கண்டனம் செய்தார். இருந்தும் அவரைப் பின்பற்றுபவர்கள் அவரைக் கடவுளாக்கி அவர் விக்ரகத்தை வழிபடுகிறார்கள்.

இந்த குருமார்களின் பெயரைச் சொல்லி, அவரைப் பின்பற்றுபவர்கள் ஒருவரோடு ஒருவர் சண்டை போட்டு, ஒருவரை ஒருவர் கொன்று குவித்தார்கள்.

இந்தப் பெரிய ஞானிகளின் ஆன்மீக வெளிப்பாடுகள் எல்லாம், அவற்றைப் பின்பற்றுபவர்களுக்கு ஒரு லாபகரமான வியாபாரமாகிவிட்டது.

இயேசுவும், கிருஷ்ணரும் ஒருவரை ஒருவர் சந்தித்தார்கள் என்றால் அவர்கள் ஒருவரை ஒருவர் அரவணைத்து ஆனந்தப்படுவார்கள். ஆனால், கிருஷ்ணரின் மாடுகளும், இயேசுவின் ஆடுகளும் யாருடைய குரு உயர்ந்தவர் என்று சண்டை போட்டுக் கொள்ளும் !

தெய்வீக வடிவத்தைப் பார்க்கலாம், வாருங்கள்!

11.1 அர்ஜுனன் சொல்கிறார்:

இறைவா! இரகசியங்களைப் பற்றிய ஞானத்தை நீங்கள் சொல்லிக் கேட்டதால் என்னுடைய குழுப்பமான எண்ணங்கள் எல்லாம் காணாமல் போய்விட்டதை உணர்கிறேன்.

11.2 ஹே! கமலக் கண்ணனே!

எல்லா உயிர்களின் படைப்பு பற்றியும், அழிவு பற்றியும் உங்களிடமிருந்து கேட்டு அறிந்தேன். மேலும் தங்களுடைய எல்லையற்ற மேன்மையையும் மகிமையையும் கேட்டறிந்தேன்.

11.3 புருஷோத்தமா!

நீ யார் என்பதைத் தெளிவாக அறிவித்துவிட்டாய். எல்லாவற்றிலும் இருக்கும் பிரபுவே, சிறந்தவனாக இருக்கும் பிரபுவே, தங்களுடைய தெய்வீக வடிவைக் காண விரும்புகிறேன்.

11.4 என்னால் காண முடியும் என்று நீர் நினைத்தால், யோகத்தின் இறைவா! மறைபொருளின் சாரமே! உம்முடைய ஆதி அந்தமற்ற முழுமையான பிரபஞ்சத் தன்மையை எனக்குத் தயவுசெய்து காட்டி அருள்வீராக.

நாம் இப்போது கீதையின் ஸ்லோகங்களுக்குள் நுழைவோம். பிறகு மூன்று கேள்விகளை எடுத்து ஆராய்வோம்.

அதாவது,

பிரபஞ்ச விழிப்புணர்வை ஒருவா் அனுபவமாகப் பெற முடியுமா?

சந்தேகங்களும் நம்பிக்கைகளும் ஒரு நாணயத்தின் இரண்டு பக்கங்கள்கான், ஒன்றில்லாமல் மற்றொன்று இல்லை.

இந்த அனுபவத்தைப் பெற ஒருவருக்கு என்ன அடிப்படை தகுதி தேவை ?

ஒருவர் இதை அனுபவிக்கும்போது என்ன நடக்கும் ?

இந்த மூன்று கேள்விகளுக்கும் கிருஷ்ணர் இந்த அத்தியாயத்தில் மிக அழகாக விளக்கம் தருகிறார்.

சத்தியத்தை உணர விவேகம் தேவை

பல மனித மனங்கள், கிருஷ்ணரை ஒரு அவதார புருஷராக கருதுகின்றன. இந்த அத்தியாயத்தில், கிருஷ்ணர் தம்மை ஓர் அவதார புருஷராக மட்டுமல்லாமல், எதிலிருந்து அனைத்து படைப்புமே வெளிப்பட்டுக் கொண்டிருக்கிறதோ அந்த மூல ஆதாரமே தாம்தான் என்று தம்மை வெளிப்படுத்துகிறார்.

அவரே எல்லா மூலங்களின் மூலமாகவும், எல்லாக் காரணங்களின் காரணமாகவும், எல்லா உலகங்களையும், எல்லாப் பிரபஞ்சங்களையும் வெளிப்படுத்துகிற மூலமாகவும் இருக்கிறார்.

முதலிலேயே தாம் யார் எல்லாவற்றையும் அர்ஜுனன் கேட்டுத் தெரிந்து கொண்டார். அவருடைய கேள்விகள் எல்லாம் மாயமாக மறைந்து விட்டிருந்தன; அவருடைய எல்லாச் சந்தேகங்களும் குழப்பங்களும் கரைந்து போயிருந்தன.

முந்தைய அத்தியாயத்தில், உண்மையிலேயே தாம் யார் என்பதை கிருஷ்ணர் அர்ஜுனவுக்கு விளக்குகிறார்.

அர்ஜுனனுக்குக் கிருஷ்ணரின் தெய்வீக தன்மை பற்றியோ, பெருமைகளைப் பற்றியோ விழிப்புணர்வு இல்லாமல் இல்லை.

அர்ஜுனனுக்குக் கிருஷ்ணர் மேல் இருந்த ஆழ்ந்த நம்பிக்கைதான், அவர் ஆயுதம் ஏந்திப் போரிடப் போவதில்லை என்று தெரிந்திருந்தும், அவரையே தம் குருவாக அதாவது சாரதியாகத் தேந்தெடுப்பதற்கு அடிப்படை காரணமாக இருந்தது.

ஆனால் பிரம்மாண்டமான யாதவப் படையே தமக்குக் தேவை என்று தேர்ந்தெடுத்தார்.

அர்ஜுனனுக்குக் கிருஷ்ணரின் மீது நம்பிக்கை இருந்தது. சந்தேகங்களும் நம்பிக்கைகளும் ஒரு நாணயத்தின் இரண்டு பக்கங்கள்தான் ஒன்றில்லாமல் மற்றொன்று இல்லை.

ஏற்கெனவே, அர்ஜுனனின் தர்க்க ரீதியான சந்தேகங்கள் உதிர்ந்துவிட்டன. உணர்ச்சி ரீதியான சந்தேகங்களையும் உதிர்த்துவிடார்.

புலன்களிலில் இருந்து பெறப்படும் விஷயங்களின் உண்மைத் தன்மையினைப் பகுத்தாய்ந்து சத்தியத்தை உணர்ந்து கொள்வதைத்தான் விவேகம் என்கிறோம்

ஆனால் இருப்பு நிலையில் அதன் மையத்தில் மட்டும்தான் தாம் செய்ய வேண்டியது என்ன என்பதைப் பற்றிய குழுப்பங்கள் இருந்தன.

தம்முடைய வாழ்க்கையில், தாம் இப்போது அறிந்து வைத்திருக்கும் எல்லாவற்றையுமே கற்றுக் கொடுத்த ஆச்சார்யார்கள், தம்முடைய ஆழமான அன்புக்குரியவர்கள், பெரியவர்கள், உறவினா்கள் என்று எல்லோரையும் எதிர்த்து அர்ஜுனனுடைய தேர் நிறுத்தப்பட்டிருந்தது.

இவர்களை எல்லாம் பார்த்த உடனேயே, 'இதற்கெல்லாம் என்ன அர்த்தம் ? நான் இதுநாள் வரை மதித்து, நேசித்தவர்களை நான் ஏன் அழிக்க வேண்டும் ? பதிலுக்கு நான் பெறப் போவதுதான் என்ன ? அப்படி நான் வேண்டியதை அடைந்தாலும்கூட அதனால் ஏற்படப் போகும் பயன்தான் என்ன?' என்ற பல்வேறு ஆழமான சந்தேகங்களால் அலைகழிக்கப்பட்டார்.

அர்ஜுனனுக்கு இவற்றையெல்லாம் கேட்டுத் தெளிவடைவதற்கு யாருமே இல்லை; கிருஷ்ணரைத் தவிர! உள்ளுணர்வின் உந்துதலால், அர்ஜுனன் தம்முடைய சுய இருப்பை கிருஷ்ணரிடம் பார்க்கிறார்.

மனிதனான நரன் கடவுளான நாராயணரச் சந்திக்கிறார். தம்முடைய இருப்பின் அடி ஆழத்திலிருந்து ஓர் உண்மையை அர்ஜுனன் உணர்கிறார். அதாவது தம்முடைய எல்லாவிதமான சந்தேகங்களுக்கும் கிருஷ்ணர் ஒருவரால் மட்டும்தான் தெளிவைத் தர முடியும் என்பதை உணர்ந்திருந்தார்.

அர்ஜுனன், தம்முடைய சகோதரன் பீமனைப் போன்றோ அல்லது தம்முடைய பெரியப்பா மகன் துரியோதனன் போன்றோ இல்லாமல், எதையும் சரியாகச் சிந்திக்கும் தன்மை கொண்டவராக இருந்தார். அதனால்தான், இப்போது அவர், தாம் இதுவரை சரியென்றும் தவறென்றும் புரிந்து வைத்திருப்பவை சரிதானா என்கிற பெருங்குழுப்பத்தால் தடுமாறிப் போயிருக்கிறார்.

அவருடைய செயல்கள் யாவும் ஆழமான அறிவுத் தன்மையில் இருந்து வெளிப்பட்டவைதானே தவிர, மிருக இயல்பூக்கத்திலிருந்து வெளிப்பட்டவை அல்ல; தம்முடைய புலன்கள் சொல்வதெல்லாம் உண்மையாக இருக்க வேண்டிய அவசியமில்லை என்பதை அர்ஜுனன் நன்றாகப் புரிந்து வைத்திருந்தார்.

புலன்களில் இருந்து இருந்து பெறப்படும் விஷயங்களின் உண்மைத் தன்மையினைப் பகுத்தாராய்ந்து சத்தியத்தை உணர்ந்து கொள்வதற்கு, விவேகம் தேவை என்பதை அர்ஜுனன் நன்றாக உணர்ந்திருந்தார்.

தரிசிப்பதற்கான நேரம் வந்துவிட்டது

படிப்படியாக அர்ஜுனனின் சந்தேகங்களைக் கிருஷ்ணர் தெளிவுபடுத்துகிறார். முதலில், அர்ஜுனனின் அறிவுப்பூர்வமான சந்தேகங்களுக்குக் கூறுகிறார். வேத நூல்களைப் படித்து, தவறாகப் புரிந்து வைத்திருந்த அவருடைய கருத்துகளில் எது சரி, எது தவறு என்பதையும் கிருஷ்ணர் அர்ஜுனனுக்கு விளக்குகிறார்.

"உன் முன்னால் இருக்கும் எல்லோரும் ஏற்கெனவே இறந்துவிட்டவர்கள்தான். நான் அழித்துவிட்டேன். ஏன் கவலைப்படுகிறாய் ? நீ எதைச் செய்யவேண்டுமோ அதைக் தயக்கமில்லாமல் கிருஷ்ணர் சொல்கிறார்.

பிரபஞ்ச குருவாகத் திகழும் தம்மைப் பற்றி விளக்கியதன் மூலம், கிருஷ்ணர்,

அர்ஜுனனைச் சுணங்கச் செய்து கொண்டிருந்த எஞ்சிய உணர்ச்சிரீதியான சந்தேகங்களையும் தீர்த்துவிட்டார்.

உண்மையில் தாம் யார் என்பதை கிருஷ்ணர் அர்ஜுனனிடம் சொல்கிறார். தம்முடைய செயல்பாடுகளையும், மகிமைகளையும் விரிவாக எடுத்துரைத்த பிறகு, கிருஷ்ணர், தமது தெய்வீக சக்தியின் வெளிப்பாட்டிற்கு எல்லையே இல்லை என்று சொல்கிறார்.

எங்கெல்லாம் புகழ், மகிமை, சக்தி, செல்வசெழிப்பு இருக்கிறதோ, அங்கெல்லாம் தாம் இருப்பதாகக் கிருஷ்ணர் சொல்கிறார். அனைத்தைப்பற்றியும் விரிவாக தெரிந்துகொள்ள வேண்டும் என்கிற அவசியம்கூட இல்லை. ஏனென்றால் தம்முடைய இறைத் தன்மை நிறைந்த சுய இருப்பில் இருக்கும் ஒரே ஒரு இழைதான் இந்த மொத்தப் பிரபஞ்சத்தையும் தாங்கிக்கொண்டிருப்பதாக ஆணித்தரமாகச் சொல்கிறார் கிருஷ்ணர்.

இப்போது முடிவாக, அர்ஜுனனுக்கு, உண்மையில் கிருஷ்ணர் யார் என்பதை உள்ளபடியே அறிந்து கொள்ளவதற்கான நேரம் வந்துவிட்டது. அர்ஜுனன் இப்போது கடைசி படியில் நிற்கிறார்.

"என்னுடைய மாயை நீங்கிவிட்டது; உமது தெய்வத் தன்மையைப் புரிந்து கொண்டேன். நீங்கள் உண்மையில் யார் என்பதை எனக்குக் காட்டுங்கள்," என்று அர்ஜுனன் கெஞ்சுகிறார்.

உங்களுக்கு அனுபவம் நிகழும்போது தைரியமாக அதனோடு இணைந்திருங்கள். கடவுளைவிட அதிகப்படியானது எதுவுமே இல்லை!

எதையும் ஏற்றுக்கொள்ளும் தைரியம் வேண்டும்

இருந்தும் அர்ஜுனன் தயங்குகிறார். அவர் அறிய விரும்பிய போதிலும், சத்தியத்தின் அனுபவத்தைத் தம்மால் தாங்க முடியுமா என்ற சந்தேகம் அவருக்குள் இருக்கிறது.

"கிருஷ்ணா, என்னால் உமது வடிவத்தைப் பார்க்க முடியும் என்று நீங்கள் நினைத்தால்..." என்ற வாக்கியத்தை அர்ஜுனன் சொல்லும்போது, அது அவருக்குள் ஏற்கெனவே ஒளிந்திருக்கும் அச்ச உணர்வை சுட்டிக் காட்டுகிறது.

அர்ஜுனனுக்கும் சந்தேகங்கள் இருந்தன. ஆம், அர்ஜுனன்னுடைய எல்லா எதிரிகளையும் ஏற்கெனவே தாம் அழித்துவிட்டதாகக் கிருஷ்ணர் சொல்கிறார். ஆனால் அவர்கள் எல்லோரும் ஸ்தூல வடிவில் அர்ஜுனனின் முன்னால் இருக்கிறார்கள்.

கிருஷ்ணர் நம்புகிறார். ஆனால் அவரது புலன்களோ அவருக்கு வேறு விதமான கதையைச் சொல்கின்றன.

மற்றவர்கள் என்பது முக்கியமில்லை; நாம் என்ன நினைக்கிறோம் என்பதுதான் முக்கியம். நாம் பொறுப்புக்களை எடுக்கத் தயாராக இருக்க வேண்டும். என்ன வந்தாலும் அதை எதிர் கொள்ள வேண்டும். எந்த ஒரு எளிய சத்தியத்தையா அல்லது அனுபவத்தையோ கூட, மிகச் சுலபமாக கொடுத்துவிட முடியாது. ஏனென்றால் அதைப் பெறுபவர் தாம் பெற்றதைத் தக்க வைத்து கொள்ளும் பக்குவத்தை அடைந்திருக்க வேண்டும்.

தீயான மீட் வெளியீடுகளில் ஒன்றான, 'ஸ்வாமிஜி அஸ் வீ நோ ஹிம்' (Swamiji as We Know Him) என்ற புத்தகத்தில் 'இன் தி ஆர்ம்ஸ் அப் தி மாஸ்டர்' (In the Arms of the Master) என்றவொரு அத்தியாயம் இருக்கிறது.

இங்கே அர்ஜுனன் கேட்பது போலவே, பக்தர்களில் ஒருவர் தொடர்ந்து ஆன்மீக அனுபவத்திற்காக என்னை நச்சரித்துக் கொண்டிருந்தார் என்பதை அந்த அத்தியாயம் ஒரு கதையாகவே விளக்குகிறது.

நான் அவரை தீயாணம் செய்யச் சொன்னேன். ஆனால் அவரோ, எனக்கு நீங்கள் நேரடியான அனுபவத்தைக் கொடுங்கள்,' என்று என்னை வற்புறுத்தினார். ஆன்மீக அனுபவத்தை ஒரு தேங்காயைத் தூக்கிக் கொடுப்பதுபோல கொடுத்துவிட முடியாது!

அதைப் பெறுபவர், அதைத் தாங்கக்கூடிய அளவுக்குப் பக்குவத்தில் இருக்க வேண்டும். இப்படியே ஆறு மாதம் சென்று விட்டது. நான் தீயாணம் செய்ய சொன்னதையும் அவர் செய்யவில்லை.

தொடர்ந்து அந்தப் பக்தர் கேட்பதை நிறுத்துவதாகவும் இல்லை; மீண்டும்

மீண்டும் கைட்டுக் கொண்டே இருந்தார். முடிவாக, நேரம் வந்துவிட்டது என்று நான் முடிவெடுத்தேன். அவருக்குக் கொடுத்தேன்.

அந்த அனுபவத்தைப் பற்றி அவர் என்ன சொன்னார் என்பதை அவருடைய வார்க்கைகளிலேயே காண்போம்: ''என்னுடைய இருப்புத் தன்மையின் அஸ்திவாரமே எல்லையில்லாமல் விரிந்து பரந்து இருப்பதை உணர முடிந்தது. ஆனால் இவற்றையெல்லாம் என்னால் தாங்க முடியவில்லையாதலால் அந்த அனுபவத்தை நிறுத்திவிடும்படி ஸ்வாமிஜிடம் கெஞ்சிக் கேட்டுக் கதறினேன்."

மற்றவர்கள் என்ன நினைக்கிறார்கள் என்பது முக்கியமில்லை : நாம் என்ன நினைக்கிறோம் என்பதுகான் முக்கியம்.

இந்த அனுபவத்திற்குப் பிறகு இரண்டு நாட்கள் படுத்த படுக்கையாகக் கிடந்தார். நான் ஏதோ யோசிக்காமல் அவருக்கு அந்த அனுபவத்தை வழங்கியதாக வேறு புலம்பிக் கொண்டிருந்தார்!

2005ல் இமாலயத்தில், சார் தாம் என்ற இடத்திற்கு (புனித தலம்) புனித யாத்திரை சென்றபோது, அமெரிக்காவில் இருந்து வந்த ஒரு பக்தர், மகாவதார் பாபாஜியின் தர்ச்ந்ததைக் கொடுக்கும்படி கேட்டுக் கொண்டிருந்தார்.

இமயமலைப் பகுதியில் நிரந்தரமாக வாழ்ந்து கொண்டிருக்கும் பாபாஜி, பரமஹம்ஸ யோகானந்தாவின் பரமகுரு. நான் ஞானமடைவதற்கு முன்பு இமயமலையில் இருந்தேன். அப்போது "THE SUPREME PONTIFF OF HINDUISM BHAGAWAN SRI NITHYANANDA PARAMASHIVAM" என்று பாபாஜி என்னை ஆசீர்வதித்துச் சென்றார். ஆகவே என் பரம்பரைக்கு அவரே பரமகுரு.

"நான் செய்வதற்கு எதுவும் இல்லை. அனால் உங்களுக்கு அழ்ந்த நம்பிக்கை இருந்தால் பாபாஜி காட்சி தருவார்,'' என்று நான் அவரிடம் சொன்னேன். கௌரிகுண்ட்-ல் இருந்து கேதார்நாத்துக்கு குதிரையில் அமர்ந்து சவாரி போனபோது பாபாஜி கடந்து சென்றதை அவர் பார்த்திருக்கிறார்.

அவர் என்னிடம் இதைச் சொன்னபோது, அவர் கைகளைப் பிடித்துப் பார்த்தேன். அந்த அனுபவத்தை அவர் உண்மையிலேயே பெற்று

அனுபவத்திற்குள் நுழையும் முன் எது நடந்தாலும் அதை ஏற்றுக்கொள்ளும் தைர்யம் உங்களுக்கு வேண்டும் என்பதைத் தயவு செய்து புரிந்துகொள்ளுங்கள்

இருக்கிறார் என்பதைப் புரிந்து கொண்டேன். அந்தச் சக்தியின் தாக்கத்தை சில காலம் அவர் அனுபவிப்பார் என்று சொன்னேன்.

அந்த ஆழமான சக்தியின் அனுபவத்தை ஏற்று, அதனை தக்கவைத்துக் கொள்வதற்கு அவருடைய உடலுக்கு ஆறுமாத காலம் தேவைப்பட்டது. ஆறு மாத காலம் கழித்து நான் அமெரிக்காவிற்குச் சென்றபோது அவரைக் குணப்படுத்தினேன்!

"என்னால் உங்களுடைய பிரபஞ்ச வடிவத்தை காண முடியும் என்று நீங்கள் நினைத்தால், பிரபுவே! மாயையால் மறைக்கப்படாத

உங்களின் எல்லாம் வல்ல பிரபஞ்ச தர்ச்த்தை எனக்குக் காட்டுவீராக, '' என்று இங்கே அர்ஜுனன் சொல்கிறார்.

அனுபவத்திற்குள் நுழையும் முன், எது நடந்தாலும் அதை ஏற்றுக் கொள்ளும் தைரியம் உங்களுக்கு வேண்டும் என்பதைத் தயவு செய்து புரிந்துகொள்ளுங்கள்.

தெய்வத் தன்மை உங்களை ஒருபோதும் தொந்தரவு செய்யாது

எனக்குத் தெரிந்து, ஒரு வருட காலமாகத் தொடர்ந்து தீயாணம் செய்பவர்கள் இந்த எல்லையற்ற தன்மையை அனுபவிக்கத் தொடங்குகிறார்கள். அந்த நேரத்தில் அவர்கள் பயந்து நடுங்கிவிடுகிறார்கள். தங்களை இழந்துவிடுவோமோ என்று பயந்துவிடுகிறார்கள்.

இது எப்படி என்றால், உங்கள் வீட்டிற்கு ஒரு விருந்தினரை அழைக்க படாதபாடுபட்டுவிட்டு, அவர் வந்தவுடன் அவரின் வருகையைப் பார்த்து ஆச்சரியமடைவதைப்போல் இருக்கிறது. பொதுவாக எல்லோருமே

இந்த அனுபவத்தை முதன் முதன் முறையாக அடையும்போது, பயந்து நடுங்கி தப்பித்து ஒடவே முயற்சி செய்கிறார்கள்.

தீயானம் என்பதே என்பதே உங்களுக்கு அந்த எல்லையில்லாத் தன்மையின் அனுபவத்தை வழங்கக்கூடியதுதான் அவர்களுக்குச் சொல்வதுண்டு.

நிறைய சந்தர்ப்பங்களில், முதல் நிலை மற்றும் இரண்டாவது நிலை தீயான முகாம்களில் இருள் தீயானம் நடத்தப்படும்போது, மக்கள் தங்களுடைய உள் என்னும் உணர்வு நிலையை இழந்து வருகிறார்கள். அவர்கள் பயந்து அந்த அனுபவத்தோடு ஒன்றிப் போக மறுத்து விடுகிறார்கள்.

தயானம் என்பதே உங்களுக்கு அந்த எல்லையில்லாக் தன்மையின் அனுபவத்தை வழங்கக் கூடியது தான்.

தீயானம் வகுப்பு முடிந்த பிறகு, நடந்ததை என்னிடம் சொல்வார்கள். ஆனால் அப்போது காலம் கடந்து விட்டிருக்கும். அவர்கள் அந்த வாய்ப்பை இழந்து விட்டிருப்பார்கள்.

மர்த்ரங்களைத் தீவிரமாக ஜபிப்பவர்களும் கூட இதே போலத்தான். இறைசக்தி அவர்களுக்கு அனுபவத்தை வழங்கத் தொடங்கும்போது, பயந்து நடுங்கி நிறுத்தி விடுவார்கள்.

நீங்கள் இறைத் தன்மையின் மீதோ, ஒரு மருத்ரத்தின் மீதோ அல்லது கடவுளின் மீதோ தியானம் செய்துகொண்டிருக்கும்போது தர்ச் ரீதமோ, காட்சியோ கிடைக்கும் வேளையில் அந்த அனுபவத்திலிருந்து க்காதீர்கள்.

தெளிவாகப் புரிந்துகொள்ளுங்கள், தெய்வத் தன்மை உங்களை ஒருபோதும் தொந்தரவு செய்யாது. உங்கள் பயம்தான் உங்களைத் தொந்தரவு செய்யும்.

ஒருபோதும் நீங்கள் இறக்கமாட்டீர்கள்

தெய்வீகம் என்னும் இனிப்பு உங்களை ஒருபோதும் சர்க்கரை நோயாளி ஆக்குவதில்லை.

உங்களுக்கு தைரியமாக அதனோடு இணைந்திருங்கள். கடவுளைவிட அதிகப்படியானது எதுவுமே இல்லை.

இராமகிருஷ்ணர் விவேகானந்தரைக் கேட்கிறார். "சிந்து லாகாத்தை நீ பார்த்தால், அமிர்தத்தை அதிலிருந்து எப்படி எடுத்துக் குடிப்பாய்?''

அதற்கு விவேகானந்தர் சொல்கிறார், ''நான் ஒரு 'ஈ'யாக மாறி, கடலின் ஒரத்தில் அமர்ந்து மெதுவாகக் குடிக்க ஆரம்பிப்பேன்.''

''முட்டாளே, அதன் உள்ளே குதித்துக் குடி!'' என்றார் இராமகிருஷ்ணர்.

விவேகானந்தர், தாம் தாம் இறந்துவிடுவோம் என்று பயப்படுகிறார். இராமகிருஷ்ணர் மிக அழகாகச் சொல்கிறார், ''அது சிம்ருதக் கடல், நீ எப்படி இறப்பாய் ?

அம்ருதம் என்றால் இறவாத் தன்மையை அளிக்கும். அதைப் பருகுவதால் நீ இறக்க முடியாது. அழிவில்லா, நிலையான நித்யமான கடலில் குதிப்பதால் நீ எப்படி இறக்க முடியும் ?''

ஆன்மீக சக்தியிலும் ஆன்மீக அனுபவத்திலும் அதிகப்படியானது, அதீதமானது என்று சொல்வதற்கு எதுவுமே இல்லை. ஆகவே, ஆன்மீகத்தில் எதையும் அதிகப்படியாகச் செய்வதற்குக் கவலைப்பட வேண்டாம்.

அதிகப்படியான சக்தி, அதிகப்படியான தெய்வத் தன்மை, அதிகப்படியான ஆன்மீகம் அல்லது ஆனந்தம் என்று ஒருபோதுமே இருக்க முடியாது.

அந்தந்த நிலையில், எந்த அனுபவமும் இயல்பானதே, தேவையானதே.

அர்ஜுனன் இங்கே சொல்கிறார், "என்னால் உமது பிரபஞ்ச வடிவத்தைக் காண முடியும் என்று நீங்கள் நினைக்கால் .... ''

அர்ஜுனன் அனுபவத்தை அடைய விரும்பினாலும், கிருஷ்ணரிடமே பொறுப்பைக் கொடுத்து விடுகிறார். அவர் சர்க்கரையை விரும்புகிறார், ஆனால் சர்க்கரை நோய் வரக்கூடாது என்று நினைக்கிறார்!

இயல்பாகவே, தெய்வீகம் என்னும் இனிப்பு உங்களை ஒருபோதும் சர்க்கரை நோயாளி ஆக்குவதில்லை.

பாரதத்தில் பிறந்த இராமானுஜாச்சாரியார் என்ற துறவி வாழ்ந்த மேலக்கோட்டை என்ற இடத்திற்குச் செல்ல எனக்கு ஒரு சந்தா்ப்பம் கிடைத்தது.

வழங்கப்பட்ட ப்ரஸாகம். அங்கே சுவையாகவும், ரொம்பவும் இனிப்பாகவும் இருந்தது. அதைச் சாப்பிட்ட பக்கர்களுக்கு சர்க்கரை பயந்தேன்.

ஆனால் தினமும் அந்த ப்ரஸாதத்தைச் சாப்பிட்ட போதிலும்கூட, அந்த ஊரில் யாருக்குமே சர்க்கரை வியாதியே இல்லை என்பது என்னை ஆச்சரியப்பட வைத்தது!

எதையும் அதிகப்படியாகச் செய்வதற்குக் கவலைப்படவேண்டாம்!

தெளிவாகப் புரிந்துகொள்ளுங்கள், கடவுளுக்குப் படைக்கப்பட்ட உணவு சக்தியூட்டப்பட்டு, அம்ருதமாக மாறிவிடுகிறது. படைக்கப்படும்போது உச்சரிக்கப்படும் மந்தரங்கள் ப்ரஸாதத்தைச் சுத்தம் செய்து சக்தியூட்டுகின்றன.

தண்ணீரின் மீது செய்யப்பட்ட ஒரு முக்கியமான ஆராய்ச்சியைப் பற்றி நான் உங்களுக்குச் சொல்ல விரும்புகிறேன். நான் இதை உங்களுக்கு ஏற்கெனவே சொல்லி இருந்தாலும் கூட, அது மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது என்பதால் அதை மீண்டும் சொல்கிறேன்.

அண்மையில் வெளியிடப்பட்ட வாட் தி ஃப்லீப் டீ வீ நோவ்? (What the Bleep Do We Know?) என்ற ஆங்கில திரைப்படத்தில் 'தி ஹிட்டன் மெசேஜஸ் இன் வாட்டர்' (The Hidden Messages in Water) என்ற புத்தகத்தைப் பற்றி விவாதிப்பார்கள்.

டாக்டர். என்ற கோப்பைகளில், தண்ணீர் எடுத்து அதன் மேல் அமைதி, ஆனந்தம், மகிழ்ச்சி என்ற வார்த்தைகளை எழுதி ஒட்டி அதன்முன் அமர்ந்து அந்த மாதிரியான நேர்மறையான வார்த்தைகளைச் சொன்னார்

அதேபோல, வேறு சில கோப்பைகளில் தண்ணீர் எடுத்துப் போர், வன்முறை, கோபம் என்ற எதிர்மறையான வார்த்தைகளை எழுதி ஒட்டி, அவற்றிற்கு முன் அமர்ந்து அந்த மாதிரியான வார்த்தைகளைப் பேசினார்.

பிறகு அந்தக் கோப்பைகளில் இருந்த தண்ணீரைப் செய்து, நூண்ணோக்கியால் படம் பிடித்தார். அதில் அதிர்ச்சிகரமான முடிவுகள் கிடைத்தன.

நேர்மரையான வார்க்கைகளை உள்வாங்கிய தண்ணீரிலிருந்து உருவாகிய பனிக்கட்டிகள் ஜொலிக்கும் நகைகளைப் போலவும், அழகான வைரங்களைப் போலவும் காட்சி அளித்தன.

எதிர்மறையான வார்த்தைகளை உள்வாங்கிய தண்ணீரிலிருந்து உருவாகிய பனிக்கட்டிகள், பார்ப்பதற்கு அசிங்கமாகத் தோற்றமளித்தன. மசாரு எமோட்டோ - இந்தப் பரிசோதனையை நூற்றுக்கும் மேற்பட்ட முறைகள் செய்து, நம்முடைய எண்ணங்கள் தண்ணீரைப் பாதிக்கின்றன என்பதை நிரூபித்துள்ளார்.

இந்த லட்சியத்தின் அடிப்படையில்தான், புராதன காலத்திலிருந்து புனித நதியான கங்கையில் நின்று மந்த்ரங்களை ஜெபிக்குமாறு, குருமார்கள் மக்களுக்குக் கற்றுக் கொடுத்தார்கள். இலட்சக்கணக்கான பக்தர்களின் மந்த்ர உச்சாடனத்தால் முழுநதியும் சக்தியூட்டப்படுகிறது.

பாரதத்தில் கிழக்கிந்திய கம்பெனி ஆட்சி செய்த காலத்தில், இங்கிலாந்திலிருந்து பாரதத்திற்கு வரும் ஆங்கிலேயர்கள் தங்கள் குடிநீர் உபயோகத்திற்காகக் கப்பலில்கொண்டு வரும் தண்ணீர், பொதுவாக ஒரே மாதத்திற்குள்ளாகவே கெட்டுப் போய்விடுமாம். அனால் அவர்கள் திரும்பி போகும்போது, கல்கத்தாவில் இருந்து எடுத்துச் செல்லும் கங்கை நீர், அவர்கள் இங்கிலாந்து சென்று சேர்ந்த பிறகும்கூட கெட்டுப் போகாமல் இருந்ததாம் !

இதைப் பற்றி ஆராய்ந்தபோது, கங்கை நீருக்குத் தன்னைத்தானே சுத்தப்படுத்திக் கொள்ளும் திறன் இருப்பதாக நிரூபிக்கப்பட்டது.

அதனால்தான், கங்கையில் மாசுபடுத்தும் பொருட்களை எவ்வளவுதான் கொட்டினாலும், கங்கை ஒருபோதும் மாசுபடுவதில்லை.

அதுபோல்தான், கோயில்களில் கடவுளுக்கு முன் படைக்கப்படும் உணவு, இடைவிடாது ஒதப்படும் மந்த்ரங்கள் மூலமாக வெளிப்படும் பவித்திரமான ஆன்மீக சக்தியைக் கிரகித்துக் கொள்கிறது.

அவை தெய்வீகத்தின் நேர்மறை சக்தியை வெளிப்படுத்த ஆரம்பிக்கிறது. ப்ரஸாதம் சாப்பிடுவதனால் ஒருபோதும், ஒருவருக்கு நோய் ஏற்படவே முடியாது.

தெய்வீக சக்தியின் பலன் எப்போதும் நேர்மறையாகவே இருக்கும். ஒருபோதும் அமிர்தக்கடலில் குதிப்பதால், ஒருபோதும் நீங்கள் சாக மாட்டீர்கள்.

எனவே, எல்லாம் ஆட்கொள்ளும்போது உங்கள் முழுமையான உணர்வோடு உள்ளே குதித்து விடுவது தான். நீங்கள் செய்ய வேண்டியதெல்லாம், தெய்வீக தன்மையில் தளர்வாக இருந்து, உருமாற்றத்திற்காகக் காத்திருக்க வேண்டியது மட்டும்தான்.

அர்ஜுனன் சொல்கிறார்:

मन्‍यसे यदि तच्‍छक्‍यं मया द्रष्‍टुमिति प्रभो ।

योगेश्‍वर ततो मे त्‍वं दर्शयात्‍मानमव्‍ययम् ॥ ११ ॥

மந்யஸே யதி தச்சக்யம் மயா த்ரஷ்டுமிதி ப்ரபோ |

யோகேஸ்வர ததோ மே த்வம் தர்சயாத்மானமவ்யயம் || 11 ||

கங்கையில் மாசுபடுத்தும் பொருட்களை எவ்வளவுகான் கொட்டினாலும் கங்கை ஒருபோதும் மாசுபடுவதில்லை.

உங்களை உருவாக்குவதே குருவின் வேலை

''என்னால் உங்களுடைய பிரபஞ்ச வடிவத்தைப் பார்த்து பற்றிக்கொள்ள முடியும் என்று நீங்கள் நினைத்தால்… கடவுளே, மறையொருளின் ஆற்றலே, தயவு செய்து உம்முடைய பிரபஞ்ச வடிவத்தை எனக்குக் காட்டுவீராக.''

உங்களில் உண்மையில், நீங்கள் எல்லோருமே அர்ஜுனனாகத்தான் இருக்கிறீர்கள். நீங்கள் எந்தவிதமான ஆபத்து தரக்கூடிய விஷயங்களையும் எதிர்கொள்ளத் துணிவதில்லை.

ஒருபோதும் நீங்கள் சாகமாட்டீர்கள்! அந்த வேலையைக்கூட உங்களுடைய குருதான் கொள்ளவேண்டும் என்று எதிர்பார்க்கிறீர்கள். உங்களுடைய அந்த அனுபவத்தை ஆபத்தில்லாமலும் பாதுகாப்பாகவும் இனிமையாகவும் தரவேண்டும் என்று எதிர்பார்க்கிறீர்கள். துரதிர்ஷ்டவசமாக அப்படிச் செய்ய முடியாது.

ஆமாம்! அந்த அனுபவம் ஆனந்தமானது, விடுதலை அளிப்பது, ஆனால் அந்த ஆனந்த அனுபவம் உங்கள் அடையாளத்தை அழித்து, அஹங்காரத்தைக் தெய்வீக தன்மையை மறுபடியும் உங்களுள் உருவாக்கும்.

நீங்கள் ஏற்கெனவே இருந்ததைப் போலவே இருக்க விரும்பினால், அனுபவம் வேண்டும் என்று தயவுசெய்து கேட்காதீர்கள், அனுபவத்தை எதிர்பார்க்காதீர்கள். உங்களை உருமாற்றுவதே குருவின் வேலை.

குரு என்பவர் உங்கள் அணங்காரத்தை அகற்றும் ஓர் அறுவை சிகிச்சை நிபுணர், ஒருமுறை அவரிடம் வந்துவிட்டால், நீங்கள் திரும்பிப் போகவே முடியாது.

என்னிடம் வரும் மக்களிடம், நான் சொல்லும் ஒருமுறை நீங்கள் ஆச்ரமத்திற்குள் நுழைந்துவிட்டீர்கள் என்றால், வாழ்நாள் முழுவதுமே, திரும்பிச் செல்ல முடியாத, மாற்ற முடியாத, ஓர் உறுதிமொழியை எடுத்து க்கொண்டு விட்டீர்கள். ''

அப்படியே அவர்கள் ஆச்ரூக்கை விட்டு வெளியில் சென்றாலும், என்னை அவர்களிடம் இருந்து வெளியேற்ற அவர்களால் முடியாது!

ஒரு குருவிடம் பாதியளவோ ஒரு பகுதியளவோ சரணடைய முடியாது. முழுமையாகத்தான் சரணடைய வேண்டும். "என்னால் என்ன குடிக்க முடியுமோ அதை மட்டும் கொடுங்கள். நான் சுவைத்துப்பார்க்கிறேன். எனக்குப் பிடித்திருந்தால் மேலும் கேட்பேன். இல்லை என்றால் இதற்குமேல் எனக்கு வேண்டாம்,' என்றெல்லாம் ஒருபோதும் சொல்ல முடியாது, இதுப்போன்று எதுவும் நடக்காது.

நீங்கள் தயாராக இருக்கிறீர்களா இல்லையா என்பது, உங்களை விட உங்கள் குருவுக்கு நன்றாகவே தெரியும். அதனால்தான் உங்களோடு நான் படிப்படியாகப் பல நிலைகளில் செயல்பட்டுக் கொண்டிருக்கிறேன்.

நீங்கள் உங்களுக்குக் கொடுப்பதெல்லாம், உங்கள் கண்ணுக்கும், மூளைக்குமான விருந்து மட்டும்தான்.

நீங்கள் ஆனந்தமாகக் கண்குளிர தரிசித்து விட்டுச் வடிவத்தை மட்டும்தான் எடுத்துச் செல்ல முடியும்.

ஒரு குருவிடம் பாதியளவோ ஒரு பகுதியளவோ சரணடய முடியாது. முழுமையாகத்தான் சரணடைய வேண்டும்.

தேடலின் உங்கள் உறுதியாக நிலைப்படும் போதுதான், அறுவை சிகிச்சை மேசையிலிருந்து நீங்கள் ஓடிவிட மாட்டீர்கள் என்ற தைரியத்தோடு உங்கள் மீது என்னால் செயல்பட முடியும்.

அதுவரையில்,நீங்கள்ச் ரணாகதி
அடைந்துவிட்டோம்என்ற
மாயையில்தான்,இயங்கி
கொண்டிருப்பீர்கள்.அது
இன்னொரு கற்பனையாக இருக்கும்,
அவ்வளவுதான்.

முறை இமயமலைக்குச் சென்றபோது, 13,000 அடி உயரத்தில் இருக்கும் கோமுக்கிற்குச் கங்கோத்ரி கங்கிவிட்டோம்.

பனிச்சரிவு ' கோமூக்கிற்கு' என்று சாதனையாளர்களாக தாங்கள் கண்டிப்பாக அங்குச் சென்றே ஆக வேண்டுமென்று நினைப்பவர்கள் செல்லலாம் என்று சொன்னேன்.

உங்கள் அகங்காரத்தை அகற்றும் ஓர் அறுவைச் சிகிச்சை நிபுணர், ஒரு முறை அவரிடம் வந்துவிட்டால் நீங்கள் திரும்பிப்போகவே முடியாது!

குரு

அவர்கள் செல்லக்கூடாது, பாதுகாப்பு கிடையாது என்பதை என்னுடைய உடல்மொழி தெளிவாக வெளிப்படுத்தியது. ஆனால் அவர்களுக்கான சுதந்திரத்தைக் கொடுத்து, அவர்களே முடிவெடுக்கட்டும் என்று நான் விட்டுவிட்டேன்.

தங்களுடைய குழு தலைவர்களிடம்கூட சொல்லாமல், பன்னிரண்டு போ கொண்ட ஒரு குழு கோமூக் நோக்கி அடுத்த நாள் காலை பிரயாணப்பட்டது.

வழிநெடுகிலும் நிலச்சரிவும், பனிச்சரிவும் இருந்ததால் அந்தச் சூழ்நிலை குழப்பத்தை மட்டும் அல்லாது கவலையையும் உண்டாக்கியது.

அன்று மாலை. இவ்வளவு எச்சரிக்கைகளை மீறியும் ஏன் சென்றீர்கள் என்று ஒரு குழுத் தலைவர் கேட்டபோது அவர்களில் ஒருவர், ''நான் ஸ்வாமியிடம் சீரணாகதி அடைந்து விட்டதால், அவர் பார்த்துக் கொள்வார், '' என்றுதான் சென்றேன் என்றார்.

இது சீரணாகதி அல்ல. இது அஹங்காரம். எதிர்மறையான அஹங்காரம்! உங்கள் பொறுப்பாக்குகிறீர்கள்.

உண்மையிலேயே சீரணாகத் நிகழ்ந்திருந்தால், நான் போக வேண்டாம் என்று எச்சரித்ததை, அவர்கள் கேட்டிருப்பார்கள்.

ஆச்ரமத்தில் பயிற்சி எடுத்து கொண்ட ப்ரூறைகளிகள் குரு வாக்கியத்தின் உள்ளார்ந்த அர்த்தத்தைப் புரிந்து கொள்வார்கள். அவர்கள் கவனிப்பார்கள் ; முழுமையாகக் பயன்படுத்தாமல் கேட்பார்கள்.

தர்க்க அறிவும், பகுத்தறிவும் அணங்காரத்தின் வெளிப்பாடுகள். நீங்கள் அஹங்காரம் இல்லாதவராக இருக்க வேண்டுமானால், தாக்கத்தை விட்டவராகவும் மனமற்றவராகவும் ஆக வேண்டும்.

உண்மையான வழவத்தைத் தர்சீக்கலாம்

அர்ஜுனன் உத்வேகத்தோடு கூடிய பக்குவம் அடைந்த ஒரு சீடர். ஆனால் அர்ஜுனன் சொன்னது, சாதாரண மனிதா என்ன சொல்லி இருப்பாரோ அதையே எதிரொலிப்பதாக இருக்கிறது.

ஆனால் உண்மையில், அர்ஜுனன் உணர்த்த நினைப்பது, அதனினும் ஆழமானது.

''கிருஷ்ணா உங்களுக்கு சந்தோஷம் என்றால், உங்களது விஸ்வரூப தர்ச்னத்தை எனக்குக் காட்டுவீர்களாக! நான் அதைப் பார்ப்பதற்கு ஆர்வமாக இருக்கிறேன். ஆனால் முடிவு உன்னுடையது. நீ என்ன விரும்புகிறாயோ அதுவே நடக்கட்டும்!'' என்று மிகவும் தாழ்மையோடு, கெஞ்சிக் கேட்கிறார் அர்ஜுனன்

இதைத்தான் தீக்கைஷ அளிக்கப்பட்ட என்னுடைய தீயான சிகிச்சையாளர்கள், தீயானசிகிச்சையின்போது செய்கிறார்கள். அவர்கள் என் வடிவத்தை விட்டுவிடுகிறார்கள்; விட்டுவிடுகிறார்கள்; சிகிச்சை பெறுபவரின் நோய் குணமாக வேண்டும் என்ற எண்ணக்கையும் கூட விட்டுவிடுகிறார்கள்.

தயான சிகிச்சை பெறுபவரின் மீது கைகளை வைத்துக்கொண்டு சிகிச்சையாளர்கள் சொல்வது எல்லாம், ''எது நல்லதோ, அது நடக்கட்டும், '' என்பதுதான். மஹாசக்தி அறிவாற்றல் மிக்கது. அது எப்போது அங்கே பாய்ந்து, என்ன தேவையோ அதைச் செய்துவிடும்.

அர்ஜுனனும் அதே மனநிலையில்தான் இருக்கிறார். ''எது நடக்க வேண்டுமோ, அதை நீங்களே முடிவு

பிர்பஞ்ச மறைசக்தி அறிவாற்றல் மிக்கது. அது எப்போது எங்கே பாயவேண்டுமோ அங்கே பாய்ந்து, என்ன தேவையோ அதைச் செய்துவிடும். என்று கிருஷ்ணரிடம் சொல்கிறார்.

அர்ஜுனன் சொல்ல விரும்புவதெல்லாம் இதுவே; 'நீங்கள் சொல்லியது அனைத்தையும் நான் கேட்டேன். என் கேள்விகள் அனைக்காம் மறைந்துவிட்டன. என் மாயைகளும் கரைந்துவிட்டன. உங்கள் ஒப்புயர்வற்ற பிரம்மாண்டத்தை என்னால் உண்மையாகப் புரிந்துகொள்ள முடிகிறது. உங்கள் உண்மையான வடிவத்தை நான் தரிசிக்கலாமா ?

உங்களிடம் இதை எல்லாம் கேட்பதற்கு எனக்கு எந்த உரிமையும் இல்லை. நான் ஏதோ சிறப்பான தவங்கள் எல்லாம் செய்து, இதற்காக என்னைத் தகுதி உடையவனாக ஆக்கிக் கொண்டேன் என்று சொல்ல முடியாது. நான் தர்க்க ரீதியாக உங்களை முழுமையாகப் புரிந்து கொண்டேன், அதனால் உங்களுடைய பிரபஞ்ச வடிவத்தைக் காணும் தகுதியைப் பெற்றுவிட்டேன் என்பதும் இல்லை. நான் பக்தியின் உச்சநிலையைத் தொட்டுவிட்டதால், உங்களுடைய தரிசனத்தைப் பெறுவதற்கான, தகுதியைப் பெற்றுவிட்டேன் என்றும் சொல்ல முடியாது. நான் உங்களிடம் இப்படிக் கோருவதற்கு எனக்கு எந்தவித உரிமையும் இல்லை.

ஆனாலும், மிக்க பணிவுடன், உங்கள் பக்தனாக, உங்களிடம் முழுமையாக சரணாகதி அடைந்தவனாக, உண்மையில் நீங்கள் யார் என்பதை எனக்குக் காட்டி அருளுங்கள் என்று உங்களிடம் கேட்கிறேன்.

தயவுசெய்து உங்கள் முழுமையான ஜோதி சொரூபத்தை, விஸ்வரூபத்தை, துணிவை, ஞானத்தை, ஸ்தீயத்தை, எல்லாமுமாகிய உங்கள் தரிசனத்தை எனக்குக் காட்டுவீர்களாக!''

உங்களுக்கு ஒரு வழிகாட்டியாக

ஸ்வாமிஜி, எனக்குக் குழப்பமாக இருக்கிறது. சரணாகதி என்றாலே முடிவெடுப்பதைக் குருவிடம் விட்டுவிடுவது என்று தானே அர்த்தம். ஆனால், யாராவது முடிவெடுப்பதை உங்களிடம் விட்டு விட்டால் அவர்கள் அதை அஹங்காரத்தால் செய்கிறார்கள் என்று நீங்கள் சொல்வதைக் கேட்டிருக்கிறேன். எனக்கு இது புரியவில்லை. ?

நான் உங்களுக்கு

ஒரு வழிகாட்டியாக

மட்டுமே இருக்கிறேன்.

ஆனால்

உங்களில் பலர் என்னையே சுமக்கச்

சொல்கிறீர்கள்.

இது சாத்தியமில்லை

தெளிவாகக் கிருஷ்ணரிடம் கேட்டபோது அர்ஜுனன் சரண் அடைந்தது போல், நீங்கள் என்னிடம் சரணடைந்திருந்தால் விஸ்வரூப கண்களையே இழந்தாலும்கூட புலம்பவோ, முறையீடு செய்யவோ மாட்டீர்கள்!

இதுதான் இங்கு இருக்கும் முரண்பாடு, வேறுபாடு.

எல்லாரும் சரணடைந்துவிட்டதாக உரிமை கொண்டாடுகிறார்கள்.

ஆச்ரமத்தில் வந்து தங்குமாறு சொன்னால், ஒரு நூறு சமாதானங்களைக் கண்டுபிடிப்பார்கள்.

அவர்கள் என்னுடன் வந்து வாழ்வது, என்னுடைய வாழ்க்கையை எந்தவிதத்திலும் மேம்படுத்தப் போவதில்லை. மாறாக அவர்களது சொந்த நலனுக்காகவே நான் அவர்களை ஆச்ரமத்தில் வந்து தங்குமாறு சொல்கிறேன்.

சரணாகதி பொருளாதார் ரீதியிலான லாபம் தகர்க்கப்பட்ட அடுத்த கணமே அல்லது தகர்க்கப்பட்டதாக நினைக்கும் அடுத்த கணமே எல்லா சரணாகதியும் மாயமாக மறைந்து போகிறது.

என் ஒவ்வொரு சீடரும் எங்கிருக்கிறார் என்பதும், அவர்களால் எவ்வளவு தூரம் செல்ல முடியும் என்பதும் எனக்குத் தெரியும்.

இதனால்தான், அவர்களில் பலர் ஆசீரமவாசிகள் ஆகவேண்டும் என்று விரும்பும்போதும், காவி உடை அணிய வேண்டும் என்று விருப்பம் தெரிவிக்கும் போதும் நான் மறுக்கிறேன்.

ஏனென்றால் கருணையின் காரணமாகவும், அவர்கள் தயாராக இல்லை என்பதாலும் மறுக்கிறேன்

ஆனால் சிலர் வலியுறுத்திக் கொண்டே இருப்பார்கள். They insist they have what it takes.

முடிவாக, உங்கள் விதியை நீங்கள்தான் தீர்மானிக்க வேண்டும். எனவே நான் மனமிரங்கி உதவுகிறேன்.

உங்களில் சிலர் என்னுடைய சுண்டு விரலைப் பிடித்துக்கொண்டு நீந்தி கரையேறி விடுகிறீர்கள். உங்களுக்கு அந்தத் துணிச்சலும் அதை நிறைவேற்றிக் காட்டும் தீர்மானமும் இருக்கிறது.

அது உங்களுடைய அற்புதம்; நான் உங்களுக்கு ஒரு வழிகாட்டியாக மட்டுமே இருக்கிறேன். ஆனால் உங்களில் பலர் என்னையே சுமக்கச் சொல்கிறீர்கள். இது சாத்தியமில்லை.

உங்கள் கடும் உழைப்பால் உருவாக்கப்பட்டால் ஒழிய அந்தப் பாதை உபயோகமாக இருக்காது.

உங்கள் கடும் உழைப்பால் உருவாக்கப்பட்டால் ஒழிய அந்தப் பாதை உபயோகமாக இருக்காது.

நீங்கள் என்ன நினைக்கிறீர்கள் என்பதே முக்கியமானது

உங்கள் முயற்சி என்று நீங்கள் நினைப்பதுகூட உண்மையில் உங்கள் முயற்சி கிடையாது. ஆனால் நீங்கள் என்ன நினைக்கிறீர்கள் என்பதே முக்கியமானது.

'மணலில் பதிந்த கால்தடங்கள்' (Footprints on the Sand) என்ற இந்தக் கதையை நீங்கள் முன்பே படித்து இருக்கலாம். இது ஓர் அழகான கதை.

பாலைவனத்தில் ஒரு மனிதர் வழி தவறி தனியாகத் தவித்துக் கொண்டிருந்தார். உதவி கிடைக்கும் என்ற நம்பிக்கையைக்கூட இழந்து விட்டார்.

''என்னை இந்தப் பாலைவனத்தில் இருந்து வெளியேற்றி விடுங்கள்,'' என்று இயேசுவிடம் கெஞ்சி அழுகிறார். பதிலேதும் இல்லை. அவர் சிரமமப்பட்டு நடந்து நடந்து முடிவாகப் பாலைவனத்தின் எல்லையை அடைந்துவிடுகிறார்.

பின்னர் இயேசுவிடம் குற்றம் சாட்டுகிறார்: "கடவுளே, நீங்கள் கொஞ்சம்கூட கருணையில்லாதவராக இருந்தீர்கள். எனக்கு உங்கள் உதவி மிகவும் தேவைப்பட்டபோதுகூட நீங்கள் எனக்கு உதவ முன்வரவில்லை.

நீங்கள் என்னை ஆதரிப்பீர்கள் என்று நம்பி இருந்தேன். மணலில் எனக்கு அருகில் உங்கள் காலடித் தடங்களை ஏக்கத்தோடு எதிர்பார்த்துக் காத்திருந்தேன். ஆனால் ஒரு ஜோடி காலடித் தடங்களை மட்டுமே பார்த்தேன். எனக்குத் தேவைப்படும்போது நீங்கள் எங்கே இருந்தீர்கள் ?''

ஒரு குரல் ஒலித்தது, ''ஏ முட்டாளே! நீ பார்த்த அந்தக் காலடி தடங்கள் என்னுடையவைதான். நான் உன்னைச் சுமந்து கொண்டிருந்தேன்!''

கடவுள் உங்களுக்காக தமது அடையாள அட்டையைக் கொடுப்பது இல்லை. உங்களிடம் இருந்து அவர் எதையும் விரும்புவதும் இல்லை.

நீங்கள் மிக அரிதாகவே நன்றி செலுத்துவீர்கள் என்பதையும் அவர் நன்றாக அறிவார்.

நீங்கள் வேண்டியது கிடைக்காதபோது குறை கூறுகிறீர்கள். ஆனால் இதுவரை கிடைத்த, இப்போது கிடைத்துக் கொண்டிருக்கும் பலபல நன்மைகளுக்கும், நீங்கள் ஒருபோதும் கடவுளுக்கு நன்றி சொல்வதே இல்லை !

மூன்றாவது கண்

11.5.பகவான் சொன்னார்

ஒ பார்த்தா, விதவிதமான வண்ணங்களிலும் வகைவகையான தெய்வீக வடிவங்களிலும் வெளிப்பட்டுக் கொண்டிருக்கும் நூற்றுக்கணக்கான, ஆயிரக்கணக்கான எனது வடிவங்களைப் பார்.

11.6. ஒ பார்த்தனே, ஆதித்யர்களையும் வஸுக்களையும் ருத்ரர்களையும் அஸ்வினி குமாரர்களையும் மருத்களையும் பார், ஒருபோதும் நீ பார்த்திராத அற்புதங்களை எல்லாம் பார்.

11.7. உறக்கத்தை வெற்றி கொண்டவனே! அசைகிற மற்றும் அசையாத எதையெல்லாம் பார்க்க விரும்புகிறாயோ, அனைத்தும் இந்த உடலில் ஒருங்கிணைந்து இருப்பதைப் பார்.

11.8. ஆனால் உன்னுடைய ஸ்தூல கண்களினால் என்னை நீ பார்க்க முடியாது. உனக்குத் தெய்வீக கண்களைத் தருகிறேன். என் தெய்வீக சக்தியை உள்வாங்கிக்கொள்.

என்னுடனான பந்தம் பிரத்யேகமானது

கிருஷ்ணர், இந்த ஒரு ஸ்லோகத்திலே இந்த அத்தியாயம் முழுவதும் தாம் விளக்கப்போகும் விச்வரூப தரிசனத்தைப் பற்றிச் சுருக்கமாகச் சொல்லிவிடுகிறார்.

இந்த மொத்த அத்தியாயமுமே, இந்த ஒரு ஸ்லோகத்தைப் படித்துப் புரிந்து கொள்வதில்தான் இருக்கிறது.

கிருஷ்ணர் ஆயிரக்கணக்கான தெய்வீக வடிவங்களைப் பார். இவை பல்வேறு வண்ணங்களிலும். பல்வேறு உருவங்களிலும். பல்வேறு அளவுகளிலும் இருக்கும் வித்தியாசமான தெய்வீக வடிவங்களே.

ஓ பார்த்தனே, யாருமே இதுவரை பார்த்தே இராத சூரியன், வசு, ருத்ரன், அஸ்வினி குமாரர்கள், மருத்கள் போன்றவர்களின் அற்புதமான வெளிப்பாடுகளைப் பார். ''

விஸ்வரூப தரிசனம் அளிக்கும் முன்னர் கிருஷ்ணர் மிகவும் முக்கியமான, அழகான ஒரு வாக்கியத்தைச் சொல்கிறார். 'ஒ அர்ஜுனா! இந்த வடிவத்தை உன்னுடைய சாதாரண கண்களால் பார்க்க முடியாது. எனது இந்த வடிவைப் பார்ப்பதற்கு, திவ்ய நேத்ரம் என்றழைக்கப்படும் மூன்றாவது கண் உனக்குத் தேவைப்படுகிறது. திவ்யம் ததாமி தே சக்ஷு... ஆதலால் நான் உனக்கு என்னைப் பார்ப்பதற்கும், அனுபவித்து உணர்வதற்கும், தெய்வீக கண்களை அளிக்கிறேன். ''

கிருஷ்ணர் எல்லையில்லாக் கருணையாலும், அன்பினாலும் அதிசயமான, அற்புதமான எல்லா வடிவங்களையும் காட்டுகிறார்.

இந்த ஸ்லோகத்திலிருந்து இருந்து விஸ்வரூப தரிசனத்தைக் கொடுக்க தொடங்குகிறார்.

கிருஷ்ணர் சொல்கிறார், ''ஓ அர்ஜுனா, படைக்கப்பட்டு எவையெல்லாம் இருக்கின்றனவோ அவை அனைத்தையும், ஜங்கம், அசையும் மற்றும் ஸ்தாவர, அசையாத உயிர்கள் அனைத்தையும், சாதாரண மனிதரால் பார்க்கவே முடியாத உயரினிகளும் ரிஷிகளும்கூட பார்த்திராத, அறிந்திராத படைப்புகளையும் நீ

பார்க்கத் தொடங்குவாய் ! ' '

அர்ஜுனன் கிருஷ்ணரின் ஆத்ம நண்பர். ஒருவர் மீது மற்றொருவர் வைத்திருந்த நட்பு மிகவும் ஆழமானதாக இருந்தது. சிறுவயதில் இருந்தே ஒருவரை ஒருவர் முழுவதுமாகத் தெரிந்து வைத்திருந்தார்கள். கௌரவர்களுடனும் கிருஷ்ணர் நெருங்கிப் பழகி இருந்தாலும், அவர் அர்ஜுனனிடம் கொண்டிருந்த நட்பு தனித்துவமானது.

இந்த நட்பையும் தாண்டி, அர்ஜுனன் அவரளவில் ஒரு புத்திசாலியான, கற்றறிந்த மனிதராகவும் இருந்தார்.

ஆனால், அர்ஜுனனின் ஆழ்ந்த நட்போ, புத்திசாலித்தனமோ அல்லது மெய்யறிவோ கிருஷ்ணரின் நிஜமான இயல்பையும், அவருடைய பல சொரூபங்களையும் காண உதவவில்லை.

மனிதர்கள் பார்த்தே இராத வடிவங்களும், சக்தியின் வெளிப்பாடுகளும் எத்தனையோ இருக்கின்றன.

கிருஷ்ணர் அர்ஜுனன் மீது கொண்ட எல்லையில்லாக் கருணையாலும், அன்பினாலும் அவருக்கு இதுபோன்ற அதிசயமான, அற்புதமான எல்லா வடிவங்களையும் காட்டுகிறார்.

இங்கு ஓர் அற்புதமான கருத்து பொதிந்துள்ளது. விஞ்ஞானத்தின் இன்றைய அதீத வளர்ச்சியால், பூமியில் எந்த ஒரு மூலையில் எது நடந்தாலும் மனிதரால் அதைப் பார்க்க முடிகிறது.

உங்களுக்குத் தெரியுமா ? கூகுள் எர்த் (Google Earth) என்ற ஓர் அற்புதமான மென்பொருள் (Software) இருக்கிறது. இதை வைத்து பூமியின் எந்த ஒரு மூலையில் இருக்கும் கிராமத்தில் உங்களுடைய வீடு இருந்தாலும், சரி அதைப் பார்க்க முடியும்.

பிடதி ஆச்ரமத்தைக்கூட பார்க்க முடியும். உங்களால் எல்லாவற்றையும் பார்க்க முடியும்.

ஆனால் பிரபஞ்சத்தின் மற்ற பகுதிகளில் என்ன நடக்கிறது என்பதை மனிதன் பார்ப்பதற்கு எந்த ஒரு மென்பொருளோ, தொலைநோக்கியோ, கருவியோ இன்று வரைக்கும் கண்டு பிடிக்கப்படவில்லை.

இப்போது கிருஷ்ணர் அர்ஜுனனுக்குப் பிரபஞ்சம் முழுவதிலும் என்னதான் நடக்கிறது என்பதைப் பார்க்கும் சக்தியைக் கொடுக்கிறார்.

நிகழ்காலத்தில் மட்டுமல்லாமல், கடந்த காலத்தில் நடந்ததையும், எதிர்காலத்தில் நடக்கப் போவதையும் பார்க்கும் சக்தியைத் தருகிறார்!

இந்த ஸ்லோகத்தை மீண்டும் பார்ப்போம்

தெய்வீக வடிவத்தைக் காண்பது சாத்தியமே

கடவுள் வடிவத்தைப் பார்க்க முடியுமா ?

கடவுள் வடிவத்தைப் பார்க்க என்ன அடிப்படை தகுதி தேவை ?

கடவுள் வடிவத்தைப் பார்க்க உண்மையில் என்ன நடக்கும் ?

நான் உங்களுக்குத் தெளிவாகவே பிரித்துச் சொல்கிறேன். கடவுள் வடிவத்தைப் பார்க்க முடியும். எத்தனையோ ஞானிகள் இந்தப் பிரபஞ்ச விழிப்புணர்வை அனுபவித்திருக்கிறார்கள்.

என்னுடைய வாழ்க்கையில் நடந்த ஒரு சம்பவத்தைச் சொல்கிறேன்.

ஒன்பது வருட கால நீண்ட தவத்திற்குப் பிறகும், எனக்குள் ஞான அனுபூதி ஏற்படாததால், நான் ஒரு கட்டத்தில் முற்றிலுமாக விரக்தியில் இருந்தேன். ஆன்மீகப் புத்தகங்களைப் படித்ததிலும், இதுவரை பல்வேறு ஞானிகளால் சொல்லப்பட்ட ஞானக்கருத்துகளைப் பின்பற்றி, அதை என் வாழ்க்கையில் நடைமுறைப்படுத்தியும், என் மொத்த வாழ்க்கையையும்

வீணடித்துவிட்டேனோ என்றுகூட நினைக்கத் தொடங்கினேன்.

'ஞானமடைதல்' என்று சொல்கிறார்களே, உண்மையிலேயே, அப்படி ஒன்று இருக்கிறதா? அல்லது என்னுடைய முழு வாழ்க்கையுமே வீணாகிவிட்டதா என்றுகூட நினைத்தேன்.

ஒரு கட்டத்தில், கடுமையான தவங்களைச் செய்தும், ஆன்மீக சாதனைகளைச் செய்தும் வாழ்வின் சாரமான என்னுடைய இளமையை வீணடித்து விட்டேனோ என்றுகூட பயந்தேன். ''இது இத்தனை தியாகத்திற்கும் தகுதியானது தானா?'' என்றும் நினைத்தேன்.

திடீரென்று ஒரு தருணத்தில், நான் கடுமையான மனச்சோர்விற்கு ஆளாகி கொண்டிருப்பதையும் உணர்ந்தேன், உண்மையில், அது மனச்சோர்வு கிடையாது என்பதை பின்னால் தெரிந்து கொண்டேன்.

அப்பொழுது நான் நம்பிக்கை இழந்திருந்த சமயம். ஓர் ஆழமான சுய தேடுதலும், ஞானம் அடைந்தே தீரவேண்டும் அல்லது சாகவேண்டும் என்ற தீவிரமும் இருந்த சூழ்நிலை.

ஸ்தீயத்தை உணர்வதற்கு முன்னால் ஒருவர் இந்த நிலையை அடைந்தே தீர வேண்டும் என்பது இப்போது எனக்குத் தெரிகிறது.

ஆன்மீக சாதனைகள் என்று எதை எல்லாம் செய்ய வேண்டுமோ, அதை எல்லாம், ஒரு துளி மீதமில்லாமல் செய்திருந்தேன்.

உதாரணத்திற்கு, ஒரு சமயத்தில் தூங்காமல் இருப்பதற்காக, ஆறு அடி விட்டம் கொண்ட நெருப்பு வட்டத்திற்கு உள்ளே உட்கார்ந்து கொண்டு, தொடர்ச்சியாக ஜெபித்துக் கொண்டிருந்தேன்.

இப்படி எல்லாம், என் சக்திக்கு முடிந்த வரைக்கும் சிறந்த பல நூறு வழிமுறைகளையும், தியான நுட்பங்களையும் முயற்சி செய்தேன். அப்படி இருந்தும் எனக்குள் எதுவுமே நடக்கவில்லை.

அதனால், ஒன்று ஞானமடைதல் என்று ஒன்று இல்லவே இல்லை அல்லது அது என்னால் பெற முடியாத ஒன்றாக இருக்க வேண்டும் என்ற முடிவுக்கு வந்துவிட்டேன்.

ஞானமடைதல் சாத்தியமே

ஞானமடைதல் என்பது, சில மனிதர்கள் அவர்களுடைய சுய அஹங்காரத்தைப் பூர்த்தி செய்துகொள்ளும் பொருட்டு மனித குலத்தை ஏமாற்றுவதற்காகச் சொன்னவார்த்தை என்று நினைக்கத் தொடங்கிவிட்டேன்.

மொத்தச் வெறுப்பையும் ஸ்ரீ ராமகிருஷ்ணரின் மீது திருப்ப ஆரம்பித்தேன். அதுநாள்வரை எனக்கு உற்சாகத்தையும் தூண்டுதலையும் யார் அளித்தாரோ, யாருடைய உருவப்படத்தைத் தினமும் பூஜித்தேனோ, அவருடைய புகைப்படத்தை - வெறுப்பில், கோபத்தில், மனச்சோர்வில் அந்தப் புகைப்படத்தின் கண்ணாடியே உடைந்து போகும் அளவுக்கு வேகமாகத் தூக்கி எறிந்தேன். அது, ஸ்ரீ ராமகிருஷ்ணரின் புகைப்படம்!

சத்யத்தை உணர்வதற்கு ஓர் ஆழமான சுய தேடுதலும், ஞானம் அடைந்தே தீர வேண்டும் அல்லது சாக வேண்டும் என்ற தீவிரத்தன்மையும் இருக்க வேண்டும்.

அப்போது நான், நர்மதையின் நதிக்கரையில் அமைந்திருக்கும் மத்தியபிரதேசத்தின் ஓம்காரேஷ்வரில் தங்கி இருந்தேன்.

என்னிடம் ஒரு ருத்ராட்ச மாலை இருந்தது. அதை வைத்துப் பிரார்த்தனைகளையும் ஆன்மீக சாதனைகளையும் செய்வது வழக்கம். அந்த மாலை என்னுடைய உயிர்மூச்சாக இருந்தது. அதை மிகவும் மரியாதையோடு தொடர்ந்து என் கூடவே வைத்திருந்தேன்.

கோபத்திலும் துக்கத்திலும் அந்த ருத்ராக்ஷ மாலையைக்கூட நர்மதை நதியில் தூக்கி எறிந்து விட்டேன்; அது மட்டுமில்லாமல் அந்த குருவையும் மனத்தில் இருந்து வீசி எறிந்தேன்.

''இனி தியானமும் வேண்டாம்; ஆன்மீகமும் வேண்டாம்; எல்லாம் போதும்!'' என்று முடிவெடுத்தேன்.

ஞானமடைந்த குருமார்கள் என்று அழைக்கப்பட்டவர்களால் நான் பட்டபாடு போதும். எல்லாவற்றையும் தூக்கி எறிந்துவிட்டேன்; எல்லாவற்றையும் உதறி விட்டேன்.பிறகு, நர்மதை நதியை நோக்கி கண்களை மூடியபடியே நடக்க ஆரம்பித்தேன். அந்த இடத்தில் நதியின் ஆழம் குறைந்தபட்சம் 60 அடியாவது இருந்திருக்க வேண்டும். கண்களை மூடியபடியே நடந்து கொண்டிருந்தேன்.

பயம் என்னை உலுக்கினாலும் நான் தொடர்ந்து நடந்தேன். கண்களைத் திறந்து பார்த்தபோது, நதிக்கு அக்கரையில் இருந்தேன்! இன்று வரையில் என்ன நடந்தது என்றே எனக்குத் தெரியாது.

வழியில் பாறைகள் இருந்ததா அல்லது நான் மிதந்தேனா அல்லது நதிதான் பிளந்து வழிவிட்டதா என்று எதுவும் எனக்குத் தெரியவில்லை.

ஆனால் மறுபடியும் அந்த நதியில் நடந்து போகும் மன உறுதி மட்டும் எனக்கு இல்லை என்பது தெரிந்தது! நான் முதலில் நின்றிருந்த இடத்தை அடைய, பக்கத்தில் இருக்கும் பாலத்திற்குப் போக வேண்டும் என்றால்கூட பல மைல்கள் நடக்க வேண்டும் !

இந்தச் சம்பவம் நடந்த ஏழாவது நாள், ஞானமடைந்த குருமார்களின் விளையாட்டில் நானும் ஞான அனுபவமும், பிரபஞ்ச விழிப்புணர்வின் அனுபவமும் என்னுள் மிக இயல்பாக நடந்தது. அதன் பிறகு அது ஒருபோதும் என்னை விட்டுப் போகவில்லை.

''இந்த அனுபவத்தை உணர முடியுமா ?'' என்ற கேள்விக்குப் பதில் சொல்ல வேண்டுமானால், ''ஆமாம், முடியும்,' என்பதுதான் ஒரே பதில். உங்களைப் போல்தான் நானும் இருந்தேன், இந்த எளிமையான ஸ்தீயத்தைப் பணிவோடு சொல்கிறேன், "ஆமாம், நேர்மையோடு, இதை அனுபவமாக உணர முடியும்."

இது திடமான ஸ்தீயம்; ஸ்தீயமாக இதை அனுபவமாக்க முடியும். தெளிவாகப் புரிந்துகொள்ளுங்கள், உங்களை இந்தச் சித்தாந்தத்தை நம்ப வைப்பதில் எனக்கு எந்த இலாபமும் இல்லை.

ஒரு நண்பருக்கு குறிப்பிட்ட ஒரு இடத்தில் இருக்கும் போக்குவரத்து நெரிசலை எடுத்துச் சொல்லி, வேறு பாதையில் போகச் சொல்வதுபோல, ஒரு சின்ன உதவி செய்கிறேன், அவ்வளவுதான்.

இந்தப் பிரபஞ்ச வடிவின் அனுபவத்தை, ஸ்தீயத்தை நம்முடைய வாழ்வில் நிச்சயமாக, கண்டிப்பாக உணர முடியும்.

'இது எனக்கு இல்லை' என்று ஒருபோதும் நினைக்காதீர்கள். எல்லோருக்கும் சாத்தியமே !

ஆனால் இந்த அனுபவத்தை நிச்சயமாகப் பெற முடியும் என்று இதையெல்லாம் கேட்பதே வீணான வேலை தான் !

இதை நீங்கள் இன்னொரு கதையாக நினை த்தால், உங்களுடைய நேரத்தை இங்கே வீணடிக்காதீர்கள்.

இது எனக்கு இல்லை என்று ஒருபோதும் நினைக்காதீர்கள். அந்த அனுபவம் எல்லோருக்கும் சாத்தியமே !

இது சாத்தியமே என்பதை முதலில் புரிந்துகொள்ளுங்கள். அப்போதுதான், கிருஷ்ணர் சொல்வது உங்களுடைய இருப்புநிலையில் வேலை செய்யத் தொடங்கும்.

நீங்கள் இங்கிருந்து வெளியில் போகும்போது, இந்தப் பிரபஞ்ச வடிவ அனுபவத்தைப் பெற்றிருப்பீர்கள் என்றால், நான் நிஜமாகவே மகிழ்ச்சி அடைவேன். குறைந்தபட்சம் அந்த அனுபவத்தின் ஒரு சிறு துளியளவாவது பெற்றுச் செல்லுங்கள்.

கிருஷ்ணரின் இந்த வார்த்தைகள் உங்களுக்குள் ஆழமாகச் செயல்பட வேண்டும் என்றால், முதலில் இந்தப் பிரபஞ்ச அனுபவம் உங்களுக்குள்ளும் நிகழ முடியும் என்பதை நம்புங்கள். இவை வெறும் வார்த்தைகள் இல்லை.

நான் சொல்கிறேன், ''இது சாத்தியமே!''

கிருஷ்ணரின் இந்த வார்த்தைகள் சாதரண வார்த்தைகள் அல்ல, அவை, வெறும் வேத வாக்கியங்களும் இல்லை. அவர் வார்த்தைகள் அனைத்தும் நுட்பங்கள். உங்களுக்குள் ஆழமாக இறங்கி, அற்புதமான வேலைகளைச் செய்து பிரம்மிக்கத்தக்க விளைவுகளை ஏற்படுத்தும் நுட்பங்கள்.

உங்களுக்குத் தேவைப்படுதெல்லாம், குருவின் மீது பரிபூரணமான நம்பிக்கைதான். குரு என்ன சொல்கிறாரோ அது நிச்சயம் நடக்கும் என்ற நம்பிக்கை வேண்டும். நான் சொல்கிறேன், அது நிச்சயம் நடக்கும்.

நீங்கள் அனுபவத்திற்குத் தயாராகவிட்டீர்கள்

அடுத்து, இதற்குத் தேவையான தகுதி என்ன? என்று பார்ப்போம்.

அடிப்படையில், அர்ஜுனனுக்கு இந்த அனுபவத்தை வழங்கியதன் மூலம், இதற்கு எந்தத் தகுதியும் தேவையில்லை என்பதையே கிருஷ்ணர் நிரூபித்திருக்கிறார். ஏனென்றால் அர்ஜுனனுக்கே எத்தத் தகுதியும் இருக்கவில்லை.

அர்ஜுனன் எந்த பொறுப்புகளையும் எடுத்துக்கொள்ளவில்லை, கிருஷ்ணர் சொன்ன போதனைகளையும் முழுமையாகப் புரிந்துகொள்ளவில்லை. வெறுமனே, அவருக்குக் கிருஷ்ணரின் ஸாந்தித்யத்தில் இருக்கும் அதிர்ஷ்டம் கிடைத்தது, அவ்வளவுதான்.

அதேபோல, எங்கோ ஒரு போக்குவரத்து நெரிசலில் மாட்டிக் கொள்ளாமல், இங்கே இருக்கும் அதிர்ஷ்டம் உங்களுக்குக் கிடைத்திருக்கிறது!

இன்னும் ஆயிரக்கணக்கான சாத்தியக்கூறுகள் இருக்கின்றன; எவ்வளவோ வாய்ப்புகள் உங்களுக்கு இருந்திருக்கும். ஆனால் அதை எல்லாம் விட்டுவிட்டு, இங்கே இருப்பதைத் தேர்ந்தெடுத்து இருக்கிறீர்கள். இந்த ஒரே தகுதிதான் தேவைப்படுகிறது.

உண்மையில், கிருஷ்ணரை முந்தைய உருவத்தில் தவற விட்ட, அர்ஜுனன்கள்தான் நீங்கள். நீங்கள் இங்கே கேட்டுக் கொண்டும், படித்துக் கொண்டும் இருப்பது, வெறுமனே தற்செயலாக நடந்த செயலோ அல்லது தெய்வ சங்கல்பமோ அல்லது எதிர்பாராமல் நடந்த விபத்தோ அல்ல.

இங்கே நீங்கள் ஒரு காரணத்தோடுதான் இருக்கிறீர்கள். இந்தத் தகுதியே போதும். இந்த முறை என்ற உறுதியோடு இருங்கள்!

இங்கே என்னவெல்லாம் சொல்லப்படுகிறதோ, உங்களுடைய எல்லாவற்றையும், ஆழ்மனமும், ஏற்று கொண்டதால்தான் நீங்கள் இங்கே

உங்களுக்குத் தேவைப்படுவதெல்லாம். குருவின் மீது பர்பூரணமான நம்பிக்கைகளன். குரு என்ன சொல்கிறாரோ அது நீச்சயம் நடக்கும்.

உண்மையில்

கீருஷ்ணரை

முந்தைய உருவத்தில் கவும் விட்ட

அர்ஜுனன்கள்தான்

நீங்கள் !

வருகிறீர்கள். அப்படி இல்லையென்றால், அடுத்த நாள் நீங்கே வரவும் மாட்டீர்கள் அல்லது இந்த அத்தியாயத்தை படித்துக் கொண்டோ, கேட்டுக் கொண்டோ இருக்கவும் மாட்டீர்கள்.

ஒரு அன்பர் பகிர்ந்து கொண்ட தகவல் இது: கடந்த சில தினங்களாக, அவர் காலையில் எழுந்ததிலிருந்தே மாலை 5.30 மணிக்கு நடைபெறும் ஸத்ஸங்கத்திற்காகவே ஸ்த்ஸங்கங்களில் கலந்து கொள்ள முடிகிறது என்றும் அவர் சொன்னார்.

நீங்கள் காத்திருக்கிறீர்கள் என்றால், இந்த வார்த்தைகள் எல்லாம் ஏற்கெனவே உங்கள் இருப்புத் தன்மையில் நுழைந்து விட்டது என்றுதான் அர்த்தம். எனவே, நீங்கள் அனுபவத்திற்கு தயாராகி விட்டீர்கள் என்று நம்புங்கள்.

இங்கே பிரச்சினை என்னவென்றால், நீங்கள் தகுதி அடைந்திருந்தாலும், அதை நீங்கள் நம்புவதே இல்லை.

ஏனென்றால், இது மதபோதகர்களும் விஷயங்களுக்காக சொல்லிச் ஒருவிதமான குற்ற உணர்ச்சியை உருவாக்கி விட்டார்கள்.

இதனால்தான், உங்களுக்கே உங்கள் மேல் உறுதியான நம்பிக்கை இல்லாமல் போய்விட்டது.

இத்தனை நாட்கள் இவற்றை நீங்கள் கேட்ட பிறகும், நீங்கள் இங்கே இருப்பதே, உங்கள் விழிப்புணர்வற்ற மனம் இந்தக் கருத்துகளை ஏற்று கொண்டுவிட்டது என்பதற்கான ஆதாரம்.

உங்கள் விழிப்புணர்வுள்ள மனம் வேண்டுமானால், நாம் ஏன் இங்கே இருக்கிறோம் என்று கேள்வி கேட்டுக் கொண்டே இருக்கும். ஆனால் நீங்கள் இங்கே இருப்பதே, விழிப்புணர்வற்ற மனம் இந்தக்கருத்துகளை ஏற்று, அனுபவிக்க ஆரம்பித்து விட்டது என்பதைக் காட்டுகிறது.

நீங்கள் தா்சநத்திற்குத் தகுதியானவர்கள்தான்

கிருஷ்ணருடைய உயர்ந்த போதனைகளுடன் நீங்கள் ஒன்றிப் போவதே உங்களுடைய அதிர்ஷ்டம்தான். இந்த வரிகளைப் புரிந்துகொண்ட பிறகு, அர்ஜுன்னக்குக் கிருஷ்ணர் கொடுத்த பிரபஞ்ச தர்ச் ந்தத்தின் ஒரு துளியை அனுபவிப்பதற்காக, ஒரு தீயானத்திற்குள் நுழைவோம்.

கிருஷ்ணர் கொடுத்த தர்ச்த்தைப் பெறுவதற்கு அர்ஜுனனுக்கு எந்தவித தகுதியும் இருக்கவில்லை. இருந்தும், அர்ஜுனனுக்கே அவர் வழங்கியபோது, நமக்கு வழங்கமாட்டாரா?

ஒன்று, அனுபவத்தைப் பெற முடியும் என்பதை நம்புகிறோம். இந்த அனுபவம் நமக்கும் சாத்தியமே எல்லோரும் புரிந்து கொண்டோம்.

இரண்டாவது அதற்கான தகுதி: இங்கே வெறுமனே இருப்பதாலேயே, நாம் அந்தத் தகுதியைப் பெற்றுவிட்டோம் என்பதையும் நாம் எல்லோரும் பரிந்து கொண்டோம்.

''ஞானமடைவதற்கு துகுதி வேண்டும் ?'' என்று மகரிஷியிடம் ஒருவர் கேட்டார். ''உயிரோடு இருந்தாலே போதும், அதுதான் தகுதி!'' என்று பகவான் பதில் சொன்னார்.

அதிகபட்சமாக, திறந்த மனத்தோடு இருப்பதுதான் ஒரே தகுதி. திறந்த மனத்தோடு இல்லை என்றால், நீங்கள் இங்கே வந்திருக்கவே மாட்டீர்கள். நம்முடைய இருப்புத் தன்மைக்குள் நம்மால் ஆழமாகப் போக முடியும், அதற்கான தகுதி நமக்கு இருக்கிறது என்பதை நாம் ஒருபோதும் நம்புவதே இல்லை.

நான் சொல்கிறேன், எல்லாவற்றையும் விட்டு விடுங்கள். நீங்கே இருப்பதாலேயே அதற்கான தகுதியை அடைந்து விட்டீர்கள்.

அடுத்தது, அந்த அனுபவத்தைப் பெறும்போது என்ன நடக்கிறது ?

கிருஷ்ணர் சொல்கிறார் :

ரு து மாம் சஃக்யுலே தீருஷ்மு நேரைவ ஸ்வச்சூடிவுரு | 11-8 திவ்யம் ததாமி 6த சக்ஷு: பச் ய 6ம லோகமைச் வரம் 11

"அர்ஜுனா, உன்னுடைய சாதாரண கண்களால் என்னைப் பார்க்க முடியாது. தீவுய க்ஷு என்ற தெய்வீக கண்களால்தான் அது முடியும். என்னுடைய பிரபஞ்ச வடிவத்தைப் பார்ப்பதற்கு நான் உனக்குத் தெய்வீக கண்களை அளிக்கிறேன், '' என்று கிருஷ்ணர் சொன்னார்.

தெய்வீக கண்கள் என்றால் என்ன ?

எனக்கு பன்னிரெண்டு வயது இருக்கும்போது ஏற்பட்ட அனுபவத்தை நான் உங்களுக்குச் சொல்கிறேன்.

நம்முடைய இருப்புத் தன்மைக்குள் நம்மால் ஆழமாகப் போக முடியும், அதற்கான தகுதி நமக்கு இருக்கிறது.

அந்த வயதில் நான் ஒரு வகையான தீயானம் செய்து வந்தேன். தீயானத்தைச் செய்து வந்தேன் என்று சொல்வதைவிட, என்னுடைய குருநாதரால் அந்த தீயான நுட்பத்தோடு விளையாடிக் கொண்டிருந்தேன் தான் பொருத்தமாக இருக்கும். அதுதான் என்னுடைய வழக்கமாக இருந்தது

எனக்குப் பத்து வயது இருக்கும்போது, ரமணமஹரிஷியின் சீடரான, அண்ணாமலை சுவாமிகளை, என்னுடைய பெற்றோரோரோடு பார்க்க

மத்தியில் அமர்ந்துகொண்டு சொற்பொழிவாற்றிக் கொண்டிருந்தார். ''நாம் இந்த உடல் அல்ல, நாம் ஆன்மா. வலியோ அல்லது துக்கமோ நமக்குக் கிடையாது, " என்று சொல்லிக் கொண்டிருந்தார்.'' 'இது எப்படிச் சாத்தியம், என் தாயார் என்னை அடித்தால் வலிக்கிறதே' என்று நான் யோசித்தேன். பாரதத்தில் குழந்தைகள் குறும்பு செய்தால், பெற்றோர்கள் அவர்களை அடிப்பார்கள். இங்கே மாதிரி 911 -ஐ அழைக்க முடியாது

ணக்யக்கைப் பரிசோதிக்கும் துணிவ - அது அடிப்படை ஆன்மிகத் தகுதி

வீட்டிற்குப் போனதும், உண்மையிலேயே எனக்கு வலிக்குமா, வலிக்காதா என்பதைப் பரிசோகிக்கைப் பார்க்க, என்னுடைய கொடையைக் கத்தியால் ஆழமாகக் கீறிக் கொண்டேன். இரத்தம் கொட்டத் தொடங்கியது.

வலி மட்டுமல்லாமல், மருத்துவமனைக்கு என்னை அழைத்துப் போய்க் காயக்கிற்குக் கையல் போட வேண்டிய நிலை ஏற்பட்டுவிட்டது; மேலும் என்றுடைய அம்மாவிடம் கிட்டு வாங்க வேண்டிய நிலையும் ஏற்பட்டது!

எனக்கு வலியும் துக்கமும் இருந்தது. * ஸ்வாமிஜி, உடலுக்கு வலியும், துக்கமும் இருக்காது' என்று சொன்னாரே என்று நான் யோசித்துக் கொண்டிருந்தேன்.

மற்றவர்களை செய்வது ரொம்பவும் சுலபம். அர்ஜுனன் புத்திசாலி. எல்லாவற்றையும் புரிந்துகொண்ட பிறகு மற்றவர்களைக் கொல்ல ஆரம்பித்தார்; அவர் தம்மீது பரிசோதனை செய்து பார்க்கவில்லை.

எண்ணங்கள் எங்கு இருந்து வருகிறதோ அதன் மூலத்தைத் தேடுங்கள். வலியையும் துக்கத்தையும் கடந்து விடுவீர்கள்.

நான் ஸ்வாமிஜியிடம் போய், எனக்கு நடந்ததைச் சொன்னேன்.

முதலில் அவர் என்னைக் கேட்டது, "நான் உன்னைக் கத்தியால் கீறிக் கொள்ளச் சொன்னேனா?'' என்பதே. பிறகு எனக்கு அவர் ஓர் ஆழமான லகுயத்தைச் சொல்லித் தந்தார். அது என்னுடைய வாழ்க்கையையே உருமாற்றியது.

''உனக்கு இப்போது வலியும், வேதனையும் இருக்கலாம். ஸ்தீயத்தைத் என்ற தேடலும், அதை ஆராய்ந்து பார்க்க வேண்டும் என்ற உன்னுடைய தீவிரமான மனோபாவமும், பார்க்க வேண்டும் என்ற உன்னுடைய

துணிச்சலும் எதிர்காலத்தில் உன்னை எல்லா வலியில் இருந்தும் விடுவிக்கும். அதனால் உன்னுடைய பாதையில் நீ தயங்காமல் முன்னேறிச் செல்,'' என்று சொன்னார்.

பிறகு, வருகிறதோ அதன் மூலத்தைத் தேடுமாறு எனக்கு அறிவுரை கூறினார். அதற்கான நுட்பத்தையும் கற்றுக்கொடுத்தார். அந்த வயதில் இந்த அறிவுரைகள் உண்மையில், என்னை எரிச்சலடைய வைத்தது. என்னுடைய கவனமெல்லாம் பக்தர்கள் சுவாமிஜிக்குக் கொண்டுவந்து கொடுத்த பழங்களின் மீதும், இனிப்புகளின் மீதும்தான் இருந்தது.

ஸதீயத்தை தெரிந்துகொள்ள வேண்டும் என்ற தேடலும், பரிசோதித்து பார்க்க வேண்டும் என்ற துணீச்சலும் தான் ஆன்மீகத்திற்கான அடிப்படைத் தகுதி.

என்னுடைய ஆறுதலுக்காகப் பழமோ, இனிப்போ கொடுப்பார் என்று எதிர்பார்த்துக் கொண்டிருந்தேன். உண்மையில், அவர் சொன்னது எதுவுமே எனக்குப் புரியவும் இல்லை; நான் அவற்றால் சமாதானம் அடையவும் இல்லை.

எப்படியோ, சில நாட்கள் கழித்து விளையாட்டாக, சாதாரணமாக எண்ணங்கள் எங்கே இருந்து உருவாகின்றன என்ற அந்த தீயான நுட்பத்தைப் பயிற்சி செய்ய ஆரம்பித்தேன். எந்த விதமான எதிர்பார்ப்போ, எண்ணமோ இல்லாமல் இதைச் செய்து கொண்டிருந்தேன்.

இந்த த்யான நூட்பத்தைச் செய்வதால், வலி துக்கத்தைக் கடந்து போக முடியும் என்று சுவாமிஜி சொல்லி இருக்கிறார் என்பது மட்டும்தான் எனக்குத் தெரியும். மீரூர்மம், ஆத்மா, ஞானம் என்று கடவுளைப் பற்றி எந்த ஒரு கருத்தும் எனக்குள் இருக்கவில்லை.

ஒரு மாலை நேரம், திருவண்ணாமலையின் அடிவாரத்தில், பவளப்பாறை என்று அழைக்கப்படும் பாறையில் கண்களை மூடி, இந்த தீயான நுட்பத்தை முயற்சி செய்து கொண்டிருந்தேன். ஆழமான தீயான நிலையை அடைந்திருந்தேன்.

சிறிது நேரம் கழித்து, சட்டென ஏதோ ஒன்று திறந்து கொண்டது, எனக்குள்ளே என் இருப்புக்குள்ளே ஏதோ நிகழ்ந்தது. நான் ஆழமாக உள்ளே இழுக்கப்பட்டது போன்று உணர்ந்தேன்.

அடுத்த கணம், எனக்குள் ஒரு கதவு திறந்து கொண்டதைப்போல, என்னால் 360 டிகிரியிலும் மேலும் கீழும், வலமும் இடமுமாகப் பார்க்க முடிந்தது. என்னால் எனக்கு முன்னால் இருந்த மலையையும், பின்னால் இருந்த கோவிலையும், இடதுபுறமும் வலதுபுறமும் இருந்த நகரத்தையும், நான்கு திசைகளையும் மிகத் கெளிவாகப் பார்க்க முடிந்தது.

மேலும், கீழும்கூட ஒரே நேரத்தில் என்னால் பார்க்க முடிந்தது. நான் அமர்ந்திருந்த பாறையையும் மேலே இருந்த வானத்தையும் பார்க்க முடிந்தது.

சாதாரண மக்களால் அதிகபட்சம் 120 டிகிரி வரைதான் பார்க்க முடியும். இதை நம்புவதற்குச் சிரமமாக இருக்கலாம். ஆனால் ஸதீயமாக இப்படி நடந்தது என்பதை மட்டும்தான் என்னால் உறுதியாகச் சொல்ல முடியும்.

வேறு எந்த அறிவுப்பூர்வமான விளக்கமும் சாத்தியமில்லை. என்னால் சுற்றி இருக்கும் எல்லாவற்றையும் பார்க்க முடிந்தது மட்டுமல்லாமல், என்னைச் சுற்றி இருக்கும் எல்லாவற்றையும் நானாகவே உணர்ந்தேன்.

பிர்பஞ்ச அரைபவம்

செடிகளோ, பாறையோ, மலையோ, நகரமோ எதையெல்லாம் என்னால் பார்க்க முடிந்ததோ அவை எல்லாவற்றையும் நானாக உணர்ந்தேன்.

அந்த அனுபவம் ஆழமாக இருந்தது; அப்படியே மெய்மறந்த நிலையில்

மூன்று அல்லது நான்கு மணி நெரம் இருந்திருப்பேன். ஆனந்த ஜுரம் அடித்தது போல் உணர்ந்தேன். இதே நிலை மூன்று நாட்களுக்கு நீடித்தது.

இது நடந்த பிறகு, நான் ஏதோ தேப்ப செய்துவிட்டேன் என்ற பயம் என்னைப் பிடித்துக் கொண்டது. என்னை ஏதோ பேய் பிடித்துவிட்டது என்று நினைத்து, அந்தப் பாரைக்கு மறுபடியும் போகவே கூடாது என்று தீர்மானித்துக் கொண்டேன்.

வழக்கமாகப் போய்க்கொண்டிருந்த அந்தப் பாதை பக்கம் போவதைக்கூட

ஆன்மீக அரைபவம் ந்தழும்போது பிர்பஞ்சம் முழுவதையும் நீங்களாகவே உணர்வீர்கள்.

தவிர்த்துவிட்டேன். எனக்கு வழிகாட்டியாக இருந்த ஒரு வயதான ஸர்யாஸினி அம்மாவிடம், எனக்கு ஏற்பட்ட அனுபவத்தைப் போய்ச் சொன்னேன்.

அவர் என்னுடைய கைகளைப் பிடித்து, என்னுடைய சக்தியைப் பார்த்துவிட்டு ஆச்சரியத்தோடு, ''உன்னை எந்தப் பேயும் பிடிக்கவில்லை. உன்னைச் சாமிதான் பிடித்திருக்கிறார்!" என்று சொன்னார்.

அந்த தீயானத்தைத் தொடர்ந்து செய்யும்படி என்னை உத்வேகப்படுத்தினார். ஆனால் அடுத்த ஆறு மாதங்களுக்கு, அந்த தீயானத்தைச் செய்ய எனக்குத் துணிவு வரவில்லை. இவ்வளவு ஏன், கண்களை மூடக்கூட பயந்து கொண்டிருந்தேன்!

என்னுடைய நெருங்கிய நண்பனிடம் இந்த அபைவத்தைச் சொன்னேன். என்னால் 360 டிகிரி பார்க்க முடிந்த அனுபவத்தையும், எனக்குள் தெரியவில்லை என்றும் சொன்னேன். அவன் என்னை நம்பாமல் பார்த்துக் கொண்டிருந்தான்.

அவனிடம் நிரூபிப்பதற்காக, எனக்கு பின்னால் இருந்த மரத்தில் ஓர் எறும்பு ஊர்ந்து கொண்டிருந்ததையும், அவன் அவன் கையில் வைத்திருந்த நாணயத்தின் பக்கத்தையும் கண்களை மூடி கொண்டே சரியாகச்

சொன்னேன். அவ்வளவுதான், அவன் பயந்து நடுங்கி என்னை விட்டு ஒடியே விட்டான்.

சமீபத்தில் அந்த நண்பர் ஆசீ ரமத்திற்கு வந்திருந்தார். "THE SUPREME PONTIFF OF HINDUISM BHAGAWAN SRI NITHYANANDA PARAMASHIVAM இடமிருந்து சக்தி தர்ச்டும் பெற்ற முதல் நபர் நான்தான்; ஆனால் அதைப் பயன்படுத்திக் கொள்ளாமல் விட்டுவிட்டேன், " என்று ஆசீரமலாலி ஒருவரிடம் சொல்லி இருக்கிறார்.

நான் பயத்தை உணர்ந்தபோதிலும் கூட, என் முழு உடலும் பரவசத்தாலும் ஆனர்தத்தாலும் நிரம்பி வழிந்துகொண்டு இருந்தது.

இந்த உணர்வு வரவேற்கத்தக்கதாக இருந்ததால், அந்த இடத்திற்கு திரும்பவும் போய், பாறையின் மீது அமர்ந்து தீயானம் செய்ய, வேண்டுமென்ற ஒரு ஆவல் ஏற்பட்டது. உண்மையிலேயே என்ன நடந்தது என்று எனக்கு புரியவே இல்லை.

ஒரு வருடம் கழித்து ஞானமடைந்த ஒருவர் எனக்கு இதற்கான விளக்கத்தைச் சொன்னார். எப்படியோ, உண்மையான ஆன்மீகத் தேடுதல் இந்த அரைபவத்திற்குப் பிறகுதான் கொடங்கியது.

ஒன்பது வருட தவ வாழ்க்கை தொடர்ந்தது. இந்த எல்லாத் தவங்களுமே அந்த அனுபவத்தை மீண்டும் பெற வேண்டுமென்பதற்காகத்தான். அந்த அனுபவம் மீண்டும் நிகழ்ந்தபோது, உடலும் மனமும் அதைத் தக்கவைத்துக் கொள்வதற்குத் தயாராகி விடவே, அந்த அனுபவம் என் இருப்புநிலைக்குள்ளே நிரந்தரமாகத் தங்கிவிட்டது.

360 டிகிரியில் எல்லாத் திசைகளையும் ஒரே நேரத்தில் பார்க்கவும், உணரவும் முடிந்த இந்தப் சிவ்யச்கூடி, த்ரிநேத்ரம், ஞானக்கண், ஆஜ்ஞா சக்ரம் என்று சொல்கிறார்.

இந்த டிகிரியில் செங்குத்தாகவும், கிடைமட்டமாகப் பார்ப்பது படைப்புமே நீங்களாக இருப்பதையும், அந்த அனுபவமாகவும் நீங்களே இருப்பதாகவும் உணர்வீர்கள். இந்த அனுபவத்தைத்தான் கிருஷ்ணர் பிரபஞ்ச விழிப்புணர்வு என்று சொல்கிறார்.

முழு பிர்பஞ்சத்தையுமே உங்களுடைய சொந்த உட்டலை உணர்வதைப் போல உணர் முடிந்தால் அதுகான் பிர்பஞ்ச அனுபவம்.

உடல் உணர்வு நிலை விரிவடைந்து, விரிவடைந்து பிரபஞ்ச உணர்வு நிலையாக மாறியபோது உயிருள்ள உடல்களை நாம் எப்படி உணர்வோமோ, அப்படி என்னைச் சுற்றியிருந்த எல்லாமே உயிரோடு இருப்பதைப்போல உணர்ந்தேன்.

முழுப் பிரபஞ்சத்தையுமே, உங்களுடைய சொந்த உடலை உணர்வதுபோல உணர முடிந்தால், அதுதான் பிரபஞ்ச அனுபவம்.

துரதிர்ஷ்டவசமாக, நம்முடைய சொந்த உடலுக்குள்ளேயே நாம் உயிரோடு வாழ்கிறோம் என்பதை உணர முடியாமல் இருக்கிறோம்.

மதல் ஆன்மீக அமைவத்தை வரவேற்கக் கற்றுக் கொள்ளுங்கள்

என்னுடைய முதல் ஆன்மீக அனுபவத்தைப் பார்த்து நான் பயந்தது போலவே, கிருஷ்ணரின் பிரபஞ்ச வடிவத்தைப் பார்க்கத் தொடங்கியதும் அர்ஜுனனும் பயப்படுகிறார்.

இந்த மாதிரியான சமயங்களில்தான், ஒரு வாழும் ஞானியின் உதவியும் வழிகாட்டுதலும் தேவைப்படுகிறது.

''உங்கள் குரு யார்?'' என்று என்னிடம் நிறைய பேர் கேட்பார்கள்.

'அருணாச்சலம்' என்று சொல்லுவேன்.

திருவண்ணாமலை எனப்படும் அருணாசலமே, ஒரு வாழும் ஞானிதான். அதுதான் நான் பிறந்த இடம்.

ஒரு குறை பிரசவ குழந்தை முழுவளர்ச்சி பெற்று உயிர்வாழ, அதை இன்குபேட்டரில் (incubator) வைப்பார்கள்.

அதே இருப்பவர்களுக்கான இன்குபேட்டர்தான் அருணாசலம். ஒருவர் அதன் பக்கத்தில் இருந்தாலே போதும், அருணாச்சலத்தின் சக்தி வெளிப்பாடு அவரைப் பார்த்துக் கொள்ளும்.

"எனது பிரபஞ்ச உணர்வு நிலையை, நீ உணர உளக்கு ஞானக்கண் அளிக்கிறேன், '' என்று கிருஷ்ணர் சொல்கிறார்.

இந்த வரிகளுக்குப் பிறகு கிருஷ்ணரோ, அர்ஜுனனேனா பேசவில்லை. திடீரென்று ஸஞ்சயன் பேச ஆரம்பிக்கிறார்.

பகவத்தீதையின் முதல் அத்தியாயத்திற்குப் பிறகு இப்போதுவரை ஸஞ்சயன் பேசவே இல்லை. ஆனால் இங்கே அவர்தான் பேசுகிறார். இதுவொரு அடையாள குறியீடு.

அளவு கடந்த ஆனர்தத்தால், அர்ஜுனன் பேசமுடியாமல் இருக்கிறார்.

கிருஷ்ணரின் குரலோ, நம்மால் கேட்கமுடியாக, பிரபஞ்ச அலைவரிசையின் நிலையில் இருக்கிறது. ஆகவே ஸ்ஞ்சயன் விளக்குகிறார்.

கடவுளை உணரலாம் வாருங்கள்

கேள்வி: சுவாமி, கடவுள் என்பது ஆனர்தம், கடவுள் என்பது அன்பு என்று நீங்கள் சொல்லி இருக்கிறீர்கள். ஆனந்தத்தையும், அன்பையும் அனுபவ ரீதியாக உணரும்போது நாமும் கடவுளாகி விடுகிறோமா?

ஆமாம். நீங்கள் உண்மையான அன்பையும், ஆனந்தத்தையும், உணரும்போது கடவுள் உணர்வில் இருப்பீர்கள். அதில் சந்தேகமே இல்லை.

கடவுள் அன்பு வடிவானவர் என்றுதான் எல்லா ஞானிகளும் சொல்கிறார்கள். நமக்கு கடவுளைத் தெரியாது. கடவுள் நமக்கு மன்பின் தெரியாத யாரோ ஒருவர். 'கடவுளே' என்ற வார்க்கையை நாம் சொல்லும்போது, அது வெறுமையாகவும் காலியாகவும்தான் இருக்கிறது. ஏனென்றால் கடவுளைப் பற்றிய அரைபவம் நமக்கு இல்லை.

ஆனால் இருக்கிறது. அர்க்கும் உயிர்ப்பு இருக்கிறது. அதை முழுமையாக அதுபவிக்காவிட்டாலும் கூட ஏதோவொரு சமயமாவது நாம் அன்பை அனுபவித்திருக்கிறோம்.

நம்மைப் பொறுத்தவரை, கடவுள் என்பது ஒரு கருத்தாக மட்டும்தான் இருக்கிறது; அது நமக்குள் அனுபவமாக மலரவில்லை.

அனால் அன்பை எல்லோரும் கொஞ்சமாவது அனுபவித்திருக்கிறோம். அது கலப்படமான அன்பாக இருந்த போதிலும், களங்கமில்லாத அன்பாக இல்லாத போதும், அன்பு உணரப்பட்டு இருக்கிறது.

கலங்கிய குட்டை நீராக இருந்தாலும், அதுவும் தண்ணீர்தான் என்பதைப்போல காம இச்சையோடு இருந்தாலும் அன்பு, அன்புதான். தெய்வீகத்தின்

இருட்டில் அதை இருட்டு என்று சொல்ல முடியாது. அதே போலத்தான் அன்பும்.

அன்பு செலுத்த, செலுத்த நீங்கள் பிரபஞ்ச உணர்வின் புரிதலுக்கு அருகில் வருகிறீர்கள்.

ஒரு இந்துவாகவோ இருப்பதால் மட்டுமே, நாம் எதையும் சாதிப்பதில்லை. காலாவதியாகிப்போன பின்பற்றுவதாகும். அவ்வளவுதான்.

அன்பு செலுத்த, செலுத்த நீங்கள் பிரபஞ்ச உணர்வைப் பற்றிய புரிதலுக்கு அருகில் வருகிறீர்கள்.

ஆனால் ஒரு குருவிடம் அன்பு செலுத்தும் போதோ, கடவுளிடம் அன்பு செலுத்தும் போதோ உங்களுக்குள் கண்டிப்பாக ஏதோ ஒன்று திறக்கும். உங்களுடைய இதயம் வளர்ச்சி அடையத் தொடங்கும். உங்கள் இதயம், உன்னதமான தன்னுடைய மஹிமையில் மலரும்போது, நீங்கள்தான் இயேசுவாகவும், நீங்கள்தான் கிருஷ்ணராகவும் மலர்கிறீர்கள்.

நான் இங்கே கிறிஸ்தவர்களை உருவாக்குவதற்காக வரவில்லை ; கிறிஸ்துவை உருவாக்க முயற்சி செய்கிறேனே தவிர, பௌத்தர்களை உருவாக்க அல்ல.

மரங்களோடு நீங்கள் தர்க்க ரீதியாகத் தொடர்புகொள்ள முடியாது; ஆனால் அவற்றோடு தொடர்புகொள்ள வேறு வழிகள் இருக்கின்றன. நீங்கள் திறந்த தன்மையோடு இருந்தீர்களானால், மரத்தின் இருப்பை உணர்ந்தீர்களானால், அந்த மரத்தின் தன்மையை உணர்ந்தீர்களானால், அந்த மரத்தை நீங்கள் ஆரத்தமுவினீர்களானால் அதனுடைய இருப்புத்தன்மையை உங்களால் உணரமுடியும். கண்களை மூடி எளிமையாக அதனுடைய இருப்புத் தன்மையை உணருங்கள், இது போதும். நீங்கள் அதனோடு

முழுவதுமாக வேறு ஒரு தளத்தில் தொடர்பு கொண்டிருப்பீர்கள். பிறகு பாறைகளும்கூட உங்களோடு பேச ஆரம்பித்துவிடும்.

திடீரென்று, இந்த முழுப் பிரபஞ்சமுமே உயிரோடு இருப்பதைப் பார்ப்பீர்கள். எல்லாமே உயிர்ப்போடுதான் இருக்கிறது ; எப்போதுமே எதுவுமே இறப்பதாக இல்லை.

அந்த வாழ்க்கைத்தான் பிரபஞ்ச விமிப்புணர்வு என்பதாகும்.

கீழை நாடுகளில் நாங்கள் இதைப் 'புத்தத் தன்மை' என்று சொல்கிறோம். கிறிஸ்துவ மதத்தில் இதைக் 'கிறிஸ்துவின் விழிப்புணர்வு உணர்வுநிலை' என்று சொல்கிறார்கள். இந்துக்கள் இதைக் 'கிருஷ்ண விழிப்புணர்வு உணர்வுநிலை' என்று சொல்கிறார்கள்.

கிருஷ்ணர், இயேசு, புத்தா் இவர்கள் எல்லோரும் ஒரே தன்மையின் பன்முக வெளிப்பாடுகளே. அவர்கள் மனிதர்கள் என்ற எல்லைக்குள் அடங்க மாட்டார்கள். தெளிவாகப் புரிந்துகொள்ளுங்கள், அவர்கள் இருப்புநிலையில் இருப்பவர்கள்.

யாரையும் பின்பற்றுவதால் எந்தப் பயனும் இல்லை. நிஜமான விஷயம் என்னவென்றால், ஒரு பின்பற்றுபவராக இல்லாமல், உடன் பயணிப்பவராக இருந்து இயேசுவை நேசிக்க வேண்டும், கிருஷ்ணரை நேசிக்க வேண்டும், புத்தரை நேசிக்க வேண்டும். ஏனென்றால் அதே புனித யாத்திரையில்தான், அதே பயணத்தில்தான் நீங்களும் இருக்கிறீர்கள்.

இயேசு கிறிஸ்துவாக மாறுவதற்கு முன்னால் அவர் எந்தப் பாதைகளைக் கடந்து போனாரோ, அதே பாதைகளைத்தான் நீங்களும் கடக்கப் போகிறீர்கள், அதன் பிறகுதான், நீங்கள் ஆனந்தத்தை அடைகிறீர்கள்.

ஆனந்தம் பிரபஞ்சம் முழுவதும் எழுதப்பட்டிருக்கிறது

ஆனந்த அனுபவத்தை, ஒருவா் அடைந்தே ஆக வேண்டும். ஒருவா் அந்த மகத்தான ஆன்மீக அனுபவத்திற்குத் தம்மைத் தயார் செய்து கொள்ள வேண்டும். தியானம் அதற்காக வெறுமனே அடித்தளத்தைத் தயார் செய்கிறது. உங்கள் கண்களைத் திறக்க உதவுகிறது.

அதுவொரு குணப்படுத்தும். உங்கள் கண்கள் குணமாகிவிட்டால், பிறகு அது என்னவென்பதை நீங்களே தெரிந்து கொள்வீர்கள்.

புத்தரிடம் மக்கள் அடிக்கடி கேட்கும் கேள்வி: '' ஆனந்தம் என்றால் என்ன?'' என்பது தான்.

யாரையும் பின்பற்றுவதால் எந்தப் பயனும் இல்லை. அவர்களை நேசிக்க வேண்டும் உடன் பயணிப்பவராக கருந்து !

அதற்கு புத்தா் எப்போதும் சொல்கிற பதில்: ''சில மாதங்கள், சில வருடங்கள் என்னோடு வந்து மௌனமாக இருங்கள், நீங்கள் கனிந்து, சரியாக அதைப் புரிந்துக்கொள்ளக்கூடிய பக்குவமடையும்போது, நானே சொல்கிறேன்.'' என்பதுதான்.

பலர் அவரோடு தங்கினார்கள். ஆனால் புத்தா் ஒருமுறைகூட ஆனத்தம் என்றால் என்ன என்று அவர்களுக்குச் சொல்லவில்லை.

ஒருநாள் புத்தா் அவர்களைப் பார்த்து, ''இப்போது ஆனந்தம் என்றால் என்னவென்று தெரிய வேண்டுமா?'' என்று கேட்டார்.

அதற்கு அவர்கள் "அதை வார்த்தைகளால் சொல்ல முடியாது. அனால், நாங்களாகவே புரிந்துகொண்டோம். நீங்கள் தந்திரமாக, எங்களை ஆனந்ததிற்குள் அழைத்துச் சென்றதற்கு உங்களுக்கு நன்றி. நீங்கள் இதைப்பற்றி எதுவும் சொல்லவில்லை. ஆனால் நாங்கள் அமைதியோடு இருப்பதற்கும் சலனமில்லாமல் இருப்பதற்கும் உதவி செய்தீர்கள்,'' என்று சொன்னார்கள்.

நீங்கள் உங்களுக்குள் ஏதோ பொங்குகிறது. அதுதான் ஆனந்தம். அதுதான் உங்களுடைய ஆழமான இயல்பான நிலை.

ஆனால் நினைவில் வைத்துக் கொள்ளுங்கள், இதுவொரு அனுபவம்; தத்துவம் கிடையாது. இதுவொரு கருத்தும் கிடையாது. இதை எந்த வேத நூல்களிலும் அடைத்து வைக்க முடியாது.

ஆனால் அது பிரபஞ்ச இருப்பு முழுவதும் எழுதப்பட்டிருக்கிறது; மரத்தின் ஒவ்வொரு இலையிலும், கடற்கரையின் ஒவ்வொரு கூழாங்கல்லின் மீதும் எழுதப்பட்டிருக்கிறது.

உங்களுடைய இருப்புத் தன்மையின் அடி ஆழத்தில் அதை அனுபவித்திருந்தால் மட்டுமே, அதை உங்களால் பார்க்க முடியும். அதன் பிறகுதான் எல்லா இடங்களிலும் பார்ப்பீர்கள். பிறகு இந்த முழுப் பிரபஞ்சமுமே ஆனந்தத்தால் உருவாக்கப்பட்டதுதான், வேறெதுவுமில்லை. என்பதைப் பார்ப்பீர்கள்.

உங்களுக்குள்ளே ஆனந்தம் பாடலாக எதிரொலித்துக் கொண்டிருக்கட்டும், உங்களுக்குள் நித்யானந்தமாய் இருக்கட்டும்.

Part 3: Bhagavad Gita Explained _ Chapter 11_Tamil_part_3.md

சுடர்விடும் சூரியன்கள்

ஸஞ்சயன் சொன்னது:

11.9 அரசனே, அர்ஜுன் இவ்வாறு சொன்ன பிறகு, யோகத்திற்கே தலைவனாக விளங்கும் கிருஷ்ணர் பார்த்தனுக்குத் தம்முடைய மேலான பிரபஞ்ச வடிவைக் காட்டி அருளினார்.

11.10. அந்த வடிவம் அநேக வாய்களோடும் கண்களோடும் உடையது; பல அதிசயக்கத்தக்க அற்புதக் காட்சிகளைக் கொண்டதாக இருந்தது. தெய்வீக ஆபரணங்கள் பல அணிந்து, அநேக தெய்வீக ஆயுதங்களை ஏந்திக்கொண்டிருந்தது.

11.11 திவ்யமான மாலைகளும் ஆடைகளும் அணிந்து, திவ்யமான வாசனை பிரகாசிப்பதாக, முடிவில்லாததாக, எங்கும் முகமுடையதாக ஜொலித்துக் கொண்டிருந்த இந்தப் பிரபஞ்ச வடிவத்தை அர்ஜுனன் கண்டார்.

11.12 வானத்தின் ஆயிரம் சூரியன்களுடைய ஒளியானது ஒருமித்து உதித்திருக்குமானால் அது அந்த மஹாத்மாவின் ஒளிக்கு ஒப்பானதாக இருந்திருக்கும்.

11.13. அங்கு தேவ தேவருடைய தேகத்தில், மொத்தப் பிரபஞ்சமும் தன்னுடைய எல்லையற்ற பாகங்களுடன், திகழ்ந்துகொண்டிருப்பதை பாண்டவனான அர்ஜுனன் பார்த்தார்.

11.14 பிறகு தனஞ்ஜயன் வியப்படைந்து, உரோமம் சிலிர்த்து, தெய்வத்தைத் தலையால் வணங்கி, கைகூப்பிப் பேசினார்.

முழுப் பிரபஞ்சமும் உங்களுக்குள் இயங்குகிறது

இந்த வரிகள், எல்லையில்லாத, முடிவில்லாத, வியப்பூட்டும், எங்கும் நிறைந்திருக்கும் இறைவனின் தன்மையைக் காட்டுகிறது.

இராமகிருஷ்ணர் இந்தப் பிரபஞ்சவடிவ அனுபவத்தை உணர்ந்தபோது, அவரால் செடியில் இருந்து ஒரு பூவைக்கூட பறிக்க முடியவில்லை என்றும், அவருக்கு எல்லாப் பூக்களுமே கடவுளுக்குச் சூட்டப்பட்ட மாலையாகவே தெரிந்ததாகவும் சொல்கிறார்.

இந்த அமைவக்கைப் பெற்ற ஒவ்வொருவரும் மறுபடியும் புதிதாகப் பிறக்கிறார்கள். ஒரு நிலையில் இந்த அனுபவம் எல்லையில்லா தன்மையோடு இருக்கிறது. உடல் விரிவடைந்து எல்லாவற்றையும் நிரப்புகிறது. இந்த முழுப் பிரபஞ்சமுமே உடலின் ஒரு பாகமாக மாறுகிறது. முழுமைக்கும், தனிப்பட்டதற்கும் எந்தப் பிரிவினையும் இல்லை, ஒரு பாகமே முழுமையாகவும், முழுமையே ஒரு பாகமாகவும் இருக்கிறது.

மற்றொரு நிலையில் முழுப் பிரபஞ்சமும் உங்களுக்குள்ளேயே இருக்கிறது. உங்களைச்சுற்றி நீங்கள் பார்க்கும் எல்லாமே நீங்களாகவே இருப்பீர்கள். குடிசைக்கு வெளியில் இருக்கும் புல், தூரத்தில் இருக்கும் நாய், பின்னால் இருக்கும் மரம், ஒவ்வொரு தனித்தனி பொருளும், உயிருள்ள, மற்றும் உயிரற்ற பொருள் என எல்லாமே உங்களின் ஒரு பாகமாகவே மாறி உங்களுக்குள் எதிரொலிக்கும்.

நான் என் தியான சிகிச்சையாளர்களிடம் பேசும்போது, மாமிசம் சாப்பிட வேண்டாம் என்று சொல்வது, மிருகங்களுக்கும் உடம்பு, மனது, ஆன்மா இருக்கிறது. அதனால் அவற்றைக் கொன்று சாப்பிட்டால் பாவம் வந்துசேரும் என்ற கோட்பாட்டை அடிப்படையாகக்கொண்டு அல்ல ;

இறந்த மிருகங்களின் மாமிச சக்தியானது, தியான சிகிச்சை சக்திக்கு உதவாது என்ற என்னுடைய அனுபவத்திலிருந்துதான் அதைச் சொல்கிறேன். அவ்வளவுதான்.

இது ஒழுக்க நெறிகளோடு சம்பந்தப்பட்டதில்லை. இந்தக் கோணத்தில் பார்த்தால், மாமிசம் சாப்பிடும் மிருகங்கள் என்ன பாவிகளா ? நிச்சயமாகக் கிடையாது !

நம்மைச் சுற்றி இருக்கும் எல்லாவற்றிலும் உயிர் இருக்கிறது. ஒவ்வொரு பொருளிலும் உயிர் இருக்கிறது. அது கல்லானாலும் பூமியானாலும், மரம், பூச்சி, மிருகம் என்று எதுவாக இருந்தாலும் சரி, அதில் உயிர் இருக்கிறது!

நாம் ஒரே சக்தியைத்தான் பகிர்ந்து கொள்கிறோம்; நாம் அவற்றோடு பகிர்ந்துகொள்ளும் சக்தியும், அவை நம்மோடு பகிர்ந்துகொள்ளும் சக்தியும் ஒன்றுதான். ஒருவர் பிரபஞ்சக் கூட்டு விழிப்புணர்வை அனுபவமாகப் பெறும்போது, நாம் எல்லோரும் ஒருங்கிணைக்கப்பட்டவர்கள் என்பதை உணர்ந்து கொள்கிறார். நாம் எல்லோரும் ஒன்றே.

அந்த மனநிலையில் பூக்களைப் பறிப்பதுகூட வலி ஏற்படுத்தும். ஒரு கொடிய மிருகம்கூட உங்கள் சாநித்தியத்தில், உங்களுடன் அமைதியாக ஒத்துப்போகும். இந்தப் பிரபஞ்ச விழிப்புணர்வில் எந்த வன்முறையும்

இல்லை; எதையும் ஏற்றுக் கொள்ளும் மற்றும் சேர்த்துக்கொள்ளும் தன்மை மட்டுமே அதனிடம் இருக்கிறது.

இதைத்தான் அர்ஜுனன் விச்வரூப தரிசனத்தில் பார்த்தார். அந்தப் பிரபஞ்ச வடிவில் கணக்கிலடங்காத வாய்களும் கண்களும் அற்புதமான காட்சிகளும் அடங்கியிருக்கக் கண்டார்.

அந்த வடிவம் பல தெய்வீக ஆபரணங்களை அணிந்திருந்தது. தெய்வீக ஆயுதங்களை ஏந்தி இருந்தது. திவ்யமான மாலைகளும்,

ஒருவர் பிரபஞ்சக் கூட்டு விழிப்புணர்வை அனுபவமாகப் பெறும்போது, நாம் எல்லோரூம் ஒருங்கிணைக்கப்பட்டவர்கள் என்பதை உணர்ந்து கொள்கிறார்.

ஆடைகளும் அணிந்திருந்தது.

பலவிதமான வாசனை திரவியங்களை உடலெங்கும் பூசியிருந்தது. எல்லாமே பெரும் வியப்பூட்டுவதாகவும் பிரகாசிப்பதாகவும் எல்லாமுமாக வியாபித்தும் இருந்தது.

அர்ஜுனன், கிருஷ்ணரிடம் எண்ணற்ற வாய்களையும் கண்களையும் மட்டுமல்ல, இடது வலது, மேல் கீழ், முன் பின் என்று 360 டிகிரியில் எல்லாத் திசைகளிலும், எல்லாப் பக்கங்களிலும் உள்ளவற்றைப் பார்த்தார்.

பிரபஞ்ச விழிப்புணர்வில் எந்த வன்முறையும் இல்லை; எதையும் ஏற்றுக்கொள்ளும் மற்றும் சேர்த்துக்கொள்ளும் தன்மை மட்டுமே அதனிடம் இருக்கிறது.

அவர் இந்த முழுப் பிரபஞ்சத்தையும், போர்க்களத்தில் உள்ள எல்லா மக்களையும் எல்லோரையும் பிரபஞ்ச விழிப்புணர்வாக இருந்த கிருஷ்ணருக்குள் பார்த்தார்.

அவர் முழு உலகையும் தம்முடைய சொந்த 'இருப்பா'கவே உணர்ந்தார்

வார்த்தைகளால் விவரிக்க முடியாது

கிருஷ்ணரின் பிரபஞ்ச வடிவத்திற்கு எல்லையே இல்லை. விஷ்ணு என்கிற சொல்லுக்கு எல்லையில்லாமல் விரிவடைபவர் என்றுதான் அர்த்தம். அதுதான் அவருடைய உண்மையான வடிவம்.

சஞ்சயன் சொல்லும் இந்த அற்புதக்காட்சி, மனித மனத்திற்கு தெரிந்த அத்தனைக்கும் அப்பாற்பட்ட அற்புதமாக இருந்தது. ஏனென்றால் அதுவே அற்புதங்களின் பிறப்பிடமாக இருக்கிறது.

கவனியுங்கள், இந்த வார்த்தைகளை அர்ஜுனன் சொல்லவில்லை, சஞ்சயன் சொல்கிறார். போர்க்களத்தில் நடப்பதை எல்லாம் பார்க்கும் சக்கி சஞ்சயனுக்கு கொடுக்கப்பட்டிருந்ததால், அவர் போர்க்களத்திற்கு வெகு தூரத்தில் இருந்துகொண்டு இதையெல்லாம் மன்னர் திருதராஷ்டிரருக்குச் சொல்கிறார்.

இப்போது சஞ்சயனும் விச்வரூப தரிசனம் காணும் கிடைத்தற்கரிய பாக்கியம் பெறுகிறார். அர்ஜுனனுக்கு மட்டுமே விச்வரூப தரிசனம் வழங்கப்பட்டதாகக் கிருஷ்ணர் சொன்னாலும், அதிர்ஷ்டவசமாக சஞ்சயனுக்கும் அந்தக் காட்சியைக் காண்பதற்கரிய பெரும் பேறு கிடைத்தது.

அர்ஜுனன் பயமக்தியில் அமைதியாக இருந்தார். அவர் இனிமேல்தான் பேசவேண்டும். எதை அவர் சாட்சியாகயிருந்து பார்த்தாரோ, அது அவரின் கற்பனைக்கெட்டாத, அவர் இதுவரை கேள்விப்படிராத ஒன்றாக இருந்தது.

ஆனால், அந்த அமைதி செயல்திறன் மிக்க அமைதியாக இருந்தது. அந்த அமைதியில்தான் அவர் கிருஷ்ணரின் அத்யத்தை உணர்ந்தார். அது, செயல்திட்டத்தில் மிகத் திறனோடு கலந்துகொண்டு அதிலேயே கரைந்துவிட்ட ஒரு அமைதியாக அர்ஜுனனுக்கு இருந்தது.

யாரெல்லாம் இதை மனத்தின் மூலம் தர்க்க ரீதியாகப் புரிந்துகொள்ள முயற்சி செய்கிறீர்களோ, அவர்கள் துரதிர்ஷ்டசாலிகள். அவர்களால் இதைப் புரிந்துகொள்ள முடியாது. அது அனுபவத்தின் வெளிப்பாடாகவே இருந்தாலும்சரி, அது தர்க்கத்திற்கும் பகுத்தறிவுக்கும் அப்பாற்பட்டதாகவே இருக்கிறது.

தமிழில் இதுபோன்ற அனுபவங்களைச் சொல்வதற்கு ஒரு பழமொழி உண்டு. அதாவது, 'கண்டவர் விண்டிலர், விண்டவர் இல்லை' என்று சொல்வார்கள்.

மிகப் பெரும்பாலான விஷயங்களில் அதுவே உண்மை. ஆனால் இந்த நிகழ்வு விதிவிலக்கானது. என்ன அனுபவமாகப் பெறப்பட்டதோ, அது மனிதகுல நன்மைக்காக வெளிப்படுத்தப்பட்டது.

மனிதகுலத்திற்கு ஒரு நம்பிக்கையை அளிக்க வேண்டுமென்பதற்காகவே வெளிப்படுத்தப்பட்டது. அர்ஜுனனால்கூட, கடவுளின் கருணை இருந்ததால் மட்டுமே அதை அனுபவமாகப் பெற முடிந்தது.

இப்படிப்பட்ட அனுபவம் குறிப்பிட்ட ஒரு இதுவரையில், அர்ஜுனன் தெய்வீக வடிவத்தை அவருக்குத் தெரிந்த வகையில் மட்டுமே பார்க்கிறார்.

கிருஷ்ணர், அர்ஜுனன் செளகரியமாக உணர வேண்டுமென்பதற்காகவே சிரமமில்லாமல் அழைத்துச் செல்கிறார்.

மௌனம் செயல்திறன் மிக்க மௌனமாகும்போது நமக்கு லட்சியங்கள் புரிபடத் தொடங்குகின்றன.

வேறு மதத்தைச் சேர்ந்த ஒருவர் உருவமில்லா இந்தத் தெய்வீக சக்தியை வேறு ஒரு வகையில் அனுபவமாகப் பெறுவார்.

அனைத்திற்கும் ஆதாரமாகவும், அனைத்தையும் கடந்ததாகவும் இருப்பது ஒரே இறைசக்திதான்.

கிருஷ்ணரின் விச்வரூப தரிசனத்தைக் கண்ட அர்ஜுனனின் நிலையை சஞ்சயன் கடைசி சில வரிகளில் விவரிக்கிறார். அர்ஜுனன் தொடர்ந்து ஆழ்ந்த அமைதியில் இருக்கிறார். சஞ்சயனே என்ன நடந்தது என்பதை விவரிக்கிறார்.

அர்ஜுனன் கண்ட காட்சி, அவருடைய புரிதலுக்கு அப்பாற்பட்டதாக இருந்தது. அவருக்கு, எங்குப் பார்த்தாலும் கிருஷ்ணரின் வடிவமே தெரிந்தது. அற்றவராகாவும் தெரிந்தார்.

அர்ஜுனன் பார்த்ததை விவரிக்க வார்த்தைகளே இல்லை. மனத்தைத் தாண்டி, தர்க்க அறிவைத்தாண்டி, வார்த்தைகளைத் தாண்டி, நம்முடைய எல்லாப் புரிதல்களையும் தாண்டி இருக்கும் ஒன்றை ஒருவர் எப்படி வார்க்கைகளால் விவரிக்க முடியும் ?

பரமாத்மாவின் உடலில் இந்த முழுப் பிரபஞ்சமும் பலவிதங்களில் பிரிந்து இருப்பதையும், அதே சமயத்தில் ஒரே வடிவத்தில் ஒன்று கூடி இருப்பதையும் அர்ஜுனன் பார்த்தார்.

சூரியன், சந்திரன், பூமி, கிரககங்கள் மற்றும் அண்ட வெளியிலுள்ள பிற

தர்க்க அறிவைத்தாண்டி, நம்முடைய எல்லாப் புரிதல்களையும் தாண்டி இருக்கும் ஒன்றை வார்க்கைகளால் விவரிக்க முடியாது.

பொருட்கள் என பல்வேறு விதமாக இந்தப் பிரபஞ்சம் பிரிந்திருக்கிறது. ஆனால் அவை எல்லாவற்றையும் இங்கே ஒரே வடிவமாக அவர் பார்க்கிறார்.

இந்த புரிந்துகொள்ள வேண்டும். பிறகு நாம் தியானத்திற்குள் நுழைவோம். அர்ஜுனன் பெற்ற காட்சியின் ஒரு துளி தரிசனத்தை நாமும் பெற பரப்ரூற்ம கிருஷ்ணரிடம் பிரார்த்திப்போம்.

அர்ஜுனனால் இந்தப் பிரபஞ்சத்தை முழுமையானதாகவும், அதேசமயம் பிரிவினைகளோடும் பார்க்க முடிந்தது. ஒரு பொருளின் உடைந்த துண்டு பகுதியிலேயே கூட, அப்பொருளின் பாதுகாக்கப்படுகிறது. இதனைப் விளக்குவதற்கு இன்று நாம் பரவலாகப் பயன்படுத்தும் இந்த ஹாலோகிராம் என்ற கண்ட காட்சியை விவரிக்க முடியாது. ஹாலோகிராமில், ஒருவர் ஒரு பொருளின் முழுமைத்தன்மையை இழையிலேயே பார்க்க வேண்டும் என்றால், அதற்காக அவர் பெருமுயற்சி எடுத்தாக வேண்டும்.

விச்வரூப தரிசனத்தில், அந்த முழுமைத்தன்மையானது எந்தப் பிரிவுமில்லாமல் அத்தனை பாகங்களுடன் முழுமையாக வெளிப்படுத்தப்பட்டது.

ஆனால் அர்ஜுனனுக்கு வழங்கப்பட்ட விச்வரூப தரிசனத்தில், அவர் எந்தவித பெருமுயற்சியும் எடுக்காமல் அந்த முழுமைத்தன்மையானது எந்தப் பிரிவுமில்லாமல், அத்தனை பாகங்களுடன் முழுமையாக வெளிப்படுத்தப்பட்டது.

குருக்கூஷ்தர போர்க்களத்தில் அத்தனை போர் இருந்தாலும், அர்ஜுனனுக்கு மட்டும்தான் விச்வரூப தரிசனத்தைப் பார்க்கும் வாய்ப்பு கிடைத்தது. அவருக்கு மட்டுமே பிரபஞ்சம் முழுவதையும் கிருஷ்ணருக்குள் பார்க்கும் வரம் கிடைத்தது.

அர்ஜுனன் பார்த்த காட்சி அவரை முழுமையாக ஆக்கிரமித்துவிட்டது. உண்மையைச் சொல்ல வேண்டும் என்றால், அவரும் அந்தக் காட்சியின் ஒரு பாகமாகவே மாறிவிட்டார். அவரே பார்வையாளராகவும், எது பார்க்கப்பட்டதோ அதுவாகவும் இருந்தார்.

மேலும் அவரே அந்த அனுபவமாகவும் இருந்தார்.

குழந்தைப் பருவத்திலிருந்தே அர்ஜுனனும் கிருஷ்ணரும் ஒன்றாக வளர்ந்தார்கள். கிருஷ்ணரின் சகோதரி சுபத்திரைதான் அர்ஜுனனின் மனைவி. இருவருக்கும் இடையில் ஆழமான நட்புறவு இருந்தது.

இந்த ஒரு நொடியில் அந்த உறவு மாற்றி அமைக்கப்பட்டது.

பட்டறிவு ஓய்வெடுக்கட்டும்

கேள்வி: ஸ்வாமிஜி, அர்ஜுனனின் அமைக்கப்பட்டதாகச் சொல்கிறீர்கள். அர்ஜுனன், போர் ஆரம்பிப்பதற்கு முன்பு கிருஷ்ணருடன் நட்பு ரீதியான சகபாவத்தில் இருந்தார் என்று இதற்கு முன் நீங்கள் சொல்லியிருக்கிறீர்கள். உண்மையில் இப்போது இப்போது கிருஷ்ணருடனான அர்ஜுனனின் அமைந்துள்ளது ?

குருவிற்கும், சிஷ்யருக்கும் இடையே ஐந்து விதமான உறவுகள் உண்டு. இந்த உறவுகளை, பாவங்கள் என்று சொல்வார்கள்.

குருவுக்கும் சிஷ்யருக்கும் இடையே நடக்கும் மன ரீதியான நாடகத்தில், இந்த பாவனைகள் இவர்களின் பாத்திரங்களை நிர்ணயிக்கின்றன.

வாத்ஸல்ய பாவம், மாத்ரூ பாவம், தாஸ் பாலம், சக்ய பாலம், மதுர பாலம் என்று ஐந்து பாவங்கள் உண்டு.

யசோதைக்கும், கிருஷ்ணருக்கும் இடையில் இருந்ததுபோல ஒரு தாய் குழந்தையிடம் வைத்திருக்கும் பாவம் வாத்ஸல்ய பாவம் எனப்படுகிறது. அந்தத் தாய், அக்குழந்தையைப் பெற்றவராக இருக்கவேண்டிதில்லை. யசோதை, கிருஷ்ணரைப் பெற்றெடுத்த தாய் இல்லை. இது எந்தவித

குருவுக்கும் சீஷ்யருக்கும் இடையே நடக்கும் மன ரீதியான நாடகத்தில், இந்த பாவனைகள் இவர்களின் பாத்திரங்களை நிர்ணயிக்கின்றன.

நிபந்தனையும் இல்லாமல் முழுமையாக மற்றொரு ஜீவனுக்கான பொறுப்பெடுத்தலைக் குறிக்கும் உறவாக இருக்கிறது.

ஒரு குழந்தை தாயிடம் வைத்திருக்கும் உறவு, மாத்ரு பாவம். இராமகிருஷ்ணர் அன்னை காளியிடம் இது மாதிரியான உறவைத்தான் வைத்திருந்தார்.

இராமகிருஷ்ணர் அன்னை காளிக்கு உணவு படைப்பதற்கு முன்னால், காளி சிலையின் மூக்கின் கீழ் நூலை வைத்து அன்னை சுவாசிக்கிறாளா பார்ப்பது வழக்கம். இந்த உறவுமுறை முழுமையாக நம்பிக்கையைச் சார்ந்தது.

அனுமானுக்கு இராமரிடம் இருந்த முழுமையான பக்தி தாஸ் பாவத்திற்கு உதாரணம். அதாவது, இது இடையில் இருக்கும் உறவு.

இந்த எல்லா உறவுகளிலுமே, தாஸ் பாவமே அடிப்படையான, இருக்கிறது. மேலும் ஏற்றுக் கொள்ளும் தன்மையும் சீரணாகதியும் கொண்டதாகவும் இருக்கிறது.

கருஷ்ணரிடம் அர்ஜுனனுக்கு இருந்த நட்பு ரீதியான உறவுமுறைதான் சக்யபாவம்.

கிருஷ்ணரிடம் அர்ஜுனனுக்கு இருந்த நட்பு ரீதியான உறவுமுறைதான் சக்யபாவம். இது நட்பு ரீதியாக ஒருவரை ஒருவர் ஏற்றுக் கொள்ளும் சமமான உறவுமுறையை அளிக்கும் உறவு.

இறுதியாக, மதுர பாவம் என்பது காதலனிடம் காதலிக்கு இருக்கும் அன்பு. மீராவிற்கும், கோபிகைகளுக்குக்கும் கிருஷ்ணரிடம் இருந்த அன்பு மதுர பாவம். 'தான்' என்ற உணர்வு முழுமையாகக் கரைந்த நிலையே மதுர பாவம் எனப்படுகிறது.

எல்லா நேரங்களிலும், இடங்களிலும் ஒரே பாவமே முழுமையாக இருப்பதில்லை. பெரும்பாலான சந்தர்ப்பங்களில், அனைத்து பாவங்களும் கலந்தே இருக்கின்றன.

இந்தக் குறிப்பிட்ட நிகழ்வில், அர்ஜுனன் கிருஷ்ணருடைய விச்வ ரூப தரிசனத்தைப் பார்த்த அந்த நொடியில் நட்பைப் பற்றிய எல்லா நினைவுகளும் மறைந்தது; அவர் ஒரு வேலைக்காரராகவே, தாஸராகவே மாறினார்.

கைகள் நடுங்க, ரோமம் சிலிர்க்க, கண்ணில் நீர்வழிய, தாம் என்ன பார்க்கிறோம் என்பதைப் புரிந்துகொள்ள முடியாமல் அர்ஜுனன் மலைத்துப் போனார்.

தம்முடைய நண்பரான கிருஷ்ணர் முன்னால், கைகளைக் கூப்பி, தலை வணங்கி, தம்மை மறந்த பரவச நிலையில் பேசத் தொடங்கினார்.

அர்ஜுனன் கிருஷ்ணரைப் பார்த்துப் பயப்படவில்லை. இப்போது கிருஷ்ணரப் பற்றி அவருள் தோன்றிய சிந்தனைகள் அவருடைய மனத்திலிருந்து வரவில்லை. அவரையும் அறியாமல், அவருடைய உள்ளுணர்வில் இருந்து வந்தது.

இரவும் பகலுமாக முயற்சி செய்தாலும், உங்களால் உங்களுடைய முடியைச் சிலிர்க்க வைக்க முடியாது. தம்மை மறந்த பரவச நிலையை வரவழைக்க முடியாது. அர்ஜுனன் பக்திப் பூர்வமான பயத்தில் இருந்தார். ஈடு இணையில்லாத ஒரு சக்தியின் முன்னால் தாம் இருப்பதை அவர் உணர்ந்தார்.

இதற்கு முன்னால், இது போன்ற எதையும் அவர் அனுபவித்ததில்லை. அவர் மனம் செயல்படாத போது, அவர் இருப்புத் தன்மை முழுமையாகத் திறந்து கொண்டது.

உண்மையில் அர்ஜுனன் அந்தக் கணத்தில் எல்லா பாவங்களையும் (Bhava) கடந்திருந்தார். ஐந்து பாவங்களையும் கடந்து, அவர் அதற்கும் மேலான மறைய பாவத்தில் இருந்தார்.

பயத்தால் உலகங்கள் நடுங்குகின்றன

11.15 அர்ஜுனன் சொன்னது :

கடவுளே, உம்முடைய உடலில் எல்லாக் கடவுள்களையும், பலவிதமான ஜீவன்களையும் பார்க்கிறேன், தாமரை மலர் மீது அமர்ந்திருக்கும் படைப்பின் கடவுளான பிரம்மாவையும், எல்லா ரிஷிகளையும், தேவ சர்ப்பங்களையும் பார்க்கிறேன்.

11.16 எண்ணிலடங்கா கைகளோடும் வயிறுகளோடும் வாய்களோடும் கண்களோடும் உம்முடைய எல்லையில்லா உருவத்தை எல்லாப் பக்கத்திலிருந்தும் பார்க்கிறேன்.

ஒ பிரபஞ்சத்தின் வடிவானவனே, ஒ பிரபஞ்சத்தின் கடவுளே! உம்முடைய தொடக்கத்தையோ, இடைப்பட்டதையோ, முடிவையோ என்னால் பார்க்க முடியவில்லை.

11.17 கிரீடம் அணிந்து, கதாயுதம் தாங்கி, சக்கரம் ஏந்தியவராய், எங்கும் வீசும் ஒளிப் பிழம்பாய், காண்பதற்கு அரியவராய், தகிக்கும் சூரியாக்னி போன்றவராய், எல்லையில்லாதவராக உள்ள உம்மை நான் எங்கும் பார்க்கிறேன்.

11.18 தாங்கள் அழியாதவர், அறியத் தகுந்த பரம்பொருள் நீரே! இப்பிரபஞ்சத்தின் ஒப்பற்ற பொக்கிஷம். தர்மத்தைக் காக்கும் மாறாத அழிவில்லாத ரட்சகர். நீங்கள் அழிவில்லாத பரமாத்மா என்பதை நான் நம்புகிறேன்.

11.19 ஆதி நடு அந்தம் இல்லாதவராகவும், எல்லையில்லாச் சக்தியை உடையவராகவும், எண்ணில்லாக் கைகளை உடையவராகவும், சூரிய சந்திரர்களையே கண்களாக உடையவராகவும், தீப்பிழம்பை வாயாகப் படைத்தவராகவும், உமது தேஜஸினால் உலகம் முழுவதையும் பிரகாசிக்கச் செய்பவராகவும் உம்மை நான் பார்க்கிறேன்.

11.20 விண்ணுக்கும் மண்ணுக்கும் இடையில் இருக்கும் இந்த வெளியும், மற்ற அனைத்தும் உம்மாலே நிரம்பப் பெற்று இருக்கின்றன. மஹாத்மாவே, உமது அற்புதமான இந்த உக்கிர வடிவத்தைக் கண்டு மூன்று உலகும் நடுங்குகிறது.

11.21. தேவ கூட்டங்கள் உம்மிடம் புகுகின்றனர்; சிலர் அஞ்சி கைக்கூப்பி உம்மைப் புகழ்கிறார்கள். மகரிஷிகளும், முனிவர்களும் வாழ்க என்று உம்மைப் போற்றுகிறார்கள்.

11.22 உருத்திரர்கள், ஆதித்யர்கள், வசுக்கள், சாத்யர்கள், விச்வதேவர், அஸ்வினிதேவர்கள், மருத்தள், ஊஷ்மபர், கந்தர்வர்கள், யக்ஷர்கள், அஸுரர்கள், ஸித்தர்கள் இவர்கள் எல்லோரும்கூடி நின்று வியப்போடு உம்மையே பார்க்கிறார்கள்.

11.23 பெரிய தோள்களை உடையவரே, பல முகங்களையும் கண்களையும் கைகளையும் தொடைகளையும் பாதங்களையும் பல வயிறுகளையும் பயமுறுத்தும் வளைந்த பற்களையும் உடைய உமது பேருருவைக் கண்டு உலகங்கள் நடுங்குகின்றன. நானும் நடுங்குகிறேன்.

11.24 ஒ விஷ்ணுவே, வானளாவிய உருவத்தையும் திறந்த வாய்களையும் ஜொலிக்கிற பெரிய கண்களையும் பல நிறங்களோடு பிரகாசிக்கிற உம்மைக் கண்டு மனம் நடுங்குகிறது. என்னுள் தைரியத்தையும் அமைதியையும் என்னால் காண முடியவில்லை. நான் மிரண்டுபோய் இருக்கிறேன்.

எல்லா பாவமும் உயிர்களையும் பார்க்கிறேன்

பரமாத்மா இருக்கும் அதே உணர்வுநிலையில் அர்ஜுனனும் இருப்பதால் இந்த வரிகள் 'பகவான் சொன்னது' (பகவான் உவாச) என்றே தொடங்கி இருக்க வேண்டும்.

இந்த வார்த்தைகள் செய்துக்கொள்வதற்காகவே சொல்லப்படுகிறது.

இவ்விகமாக அமகான முறையில் அவர் தெய்வீக ரூபத்தை வர்ணிக்கிறார். அவர் ஏன் இப்படிச் செய்ய வேண்டும் என்று நீங்கள் வியப்படையலாம்.

தெளிவாகப் புரிந்துகொள்ளுங்கள், இந்த தரிசனம் மற்றும் அனுபவத்தை அடைவதற்கும், செல்வகற்கைன செயல்களைச் செய்வதற்கும் நம்மை உத்வேகமூட்டுவதற்காகவே அவர் இப்படிச் செய்கிறார்.

அர்ஜுனன் நமக்கு வழிகாட்டுகிறார். அவர் சொல்கிறார், பகவானே, உமது உடலில் எல்லாக் கடவுளையும் பார்க்கிறேன்; எல்லா ஜீவ தொகுதிகளையும் பார்க்கிறேன்; தாமரை மலரில் அமர்ந்திருக்கும் பிரம்மாவைப் பார்க்கிறேன்; எல்லா ரிஷிகளையும், தேவ சர்ப்பங்களையும் பார்க்கிறேன்.

அர்ஜுனன், என்றும் அழியாக, எல்லாவற்றிற்கும் மூலமான, நிலையான, எல்லாம்வல்ல இருப்புத் தன்மையான புரூஷரைப் பார்க்கிறார்.

பிரபஞ்சக் கடவுளே, எண்ணிலாக் கைகள், வயிறுகள், முகங்கள், கண்கள் உடைய உமது எல்லையிலா வடிவத்தைப் பார்க்கிறேன். பிரபஞ்ச வடிவே, உமது தொடக்கத்தையோ, நடுவையோ, முடிவையோ என்னால் பார்க்க முடியவில்லை.

உண்மையிலேயே, நீங்கள் 360 டிகிரி கோணத்தில் மேலும் கீழும், இடதும் வலதும், எல்லாத் திசைகளிலும் பார்க்க ஆரம்பிக்கும்போது, தொடக்கம், முடிவு, நடுப்பகுதி என்பதே இல்லை. அது ஒரு தொடர்த் தொகுதி

ஒரு சிறப்பு திரைப்படத்தை ஒரு வட்ட வடிவமான திரையில் பார்ப்பது போன்றது. அதில் எந்த இடத்தை தொடக்கம், எது மத்திமம், முடிவு என்று நிர்ணயிப்பீர்கள். அதுவொரு முடிவில்லாத வட்டம்.

முடிவில்லா அந்த வட்டத்திற்குத் தொடக்கமும் இல்லை, முடிவும் இல்லை, அதனால் நடுப்பகுதியும் இல்லை. முடிவும் இல்லாதபோது நடுப்பகுதியைப் பற்றி பேசுவது அர்த்தமில்லாதது.

தகிக்கும் சூரியனைப் போல், அளவிடமுடியாத ஒளிப்பிழம்பாக எல்லாப் பக்கமும் பரவி இருந்த அந்த ரூபத்தின் பிரகாசத்தால் கண்கள் கூசின.

இருந்தாலும், பல்வேறு கிரீடம் அணிந்தவராக, கதாயுதங்களைத் தாங்கியவராக, சக்கரம் ஏந்தியவராக, ஒளிப்பிழம்பாக விளங்கும் கிருஷ்ணரை அர்ஜுனன் எல்லாயிடங்களிலும் பார்க்கிறார்.

அர்ஜுனன் சொல்கிறார், "எல்லாப் பக்கமும் பரவி அற்புதமான ஒளிபொருந்திய ரூபத்தைக் காண முடியவில்லை. தகிக்கும் வெப்பம்கொண்ட சூரியனைப்போல இருக்கிறீர்கள்."

புராணங்களில் வர்ணிக்கப்படும் விஷ்ணுவின் ஒரு பகுதி வடிவத்தையே அர்ஜுனன் இங்கே பார்க்கிறார். கிரீடம் தரித்தவராக, கதாயுதம்தாங்கியவராக, சக்கரத்தை கூர்ம ஏந்தியவராகவே விஷ்ணு வர்ணிக்கப்படுகிறார்.

பாற்கடலில் ஆதிசேஷன் மீது பள்ளி கொண்டவராகவும், அவருடைய தொப்புளில் தோன்றிய தாமரைச் செடியில் மலர்ந்திருக்கும் பூவில் வீற்றிருக்கும் பிரம்மாவோடும் விஷ்ணு வடித்துக் காட்டப்படுகிறார்.

ஒரு வகையில் அர்ஜுனன், கிருஷ்ணரின் வடிவமில்லாச் சக்தியைப் பார்க்கிறார். ஆயிரம் சூரியன்கள் ஒரே சமயத்தில் உதித்தாற்போல் பிரகாசிக்கும் கண்களை கூசச் செய்யும் அந்த ஒளிப் பிழம்பானது, கிருஷ்ணரால் புதிதாக அருளப்பட்ட தெய்வீக கண்களால்கூட காணமுடியாததாக இருப்பதை அர்ஜுனன் உணர்ந்தார்.

அனுபவிக்க முடிந்த ஆனால் அனுபவித்ததை விளக்க முடியாத, புலன்களால் புரிந்துகொள்ள முடியாத அனுபவத்தை அர்ஜுனன் அடைகிறார். திடீரென்று இந்த வரிகளில் காட்சி மாறுகிறது.

அர்ஜுனனையும் அஞ்ச வைக்கும் விச்வரூப தரிசனம்

கிருஷ்ணரின் விச்வ ரூப தரிசனத்தைப் பார்த்த போது அர்ஜுனன் அதிர்ச்சியில் பீதியடைந்தார். இப்போது அவர் பார்த்துக் கொண்டிருக்கும் காட்சி, கிருஷ்ணருடைய தெய்வீக வடிவத்தைக் காட்டுமாறு பிரார்த்தித்தபோது அவர் என்ன எதிர்பார்த்தாரோ, அதிலிருந்து முழுமையாக வித்தியாசமாக இருந்தது!

அர்ஜுனன் இப்போது முரண்பாடுகள் நிறைந்தவராய் இருந்தார். அவர் பேசும் வார்த்தைகளில் இல்லை. ஒன்றுக்கொன்று தொடர்பில்லாமல் ஏதேதோ அவரால் முடிந்தவரை, தாம் பார்ப்பதை வார்த்தைகளால் சொல்ல முயற்சித்தார்.

கிருஷ்ணருடைய பிரபஞ்ச வடிவத்தைப் பார்த்து, அர்ஜுனன் திருப்தி அடைகிறார். அவர் என்றும் அழியாத, எல்லாவற்றிற்கும் மூலமான, நிலையான எல்லாம் வல்ல இருப்புத் தன்மையான புருஷரைப் பார்க்கிறார்.

தெய்வீகம் என்பது ரும் எதிர்பார்ப்பதுபோல் இருப்பதில்லை.

அவர் சொல்கிறார், ''எல்லையில்லாச் சக்தியோடு, தொடக்கமும் இல்லாமல், நடுப்பகுதியும் இல்லாமல், முடிவும் இல்லாமல் இருக்கிறீர்கள். எல்லாத் திசைகளிலும் நீங்களே பரவி இருக்கிறீர்கள்.

ஒ பரமாத்மாவே, உங்களுடைய அதிசயத்தக்க இந்த ரூபத்தைப் பார்த்து எல்லா உலகங்களும், எல்லாப் பிரபஞ்சமும் பயத்தால் நடுங்குகின்றன. எல்லா தேவ கூட்டங்களும் அஞ்சி நடுங்கி, இந்த உருவமில்லா உருவத்திற்குள் புகுந்து கொள்கின்றனர். சிலர் அஞ்சி கைக்கூப்பி உம்மைப் புகழ்கிறார்கள். உம்மை உணர்ந்த ஞானிகள் உம்மைப் போற்றி புகழ்ந்து வியந்து ஏற்றுக் கொள்கிறார்கள்."

விச்வ ரூப தரிசனத்தின், பிரபஞ்ச வடிவத்தின் அதிர்வலையைப் பற்றி பகவத் கீதையில் விளக்கப்பட்டதுபோல வேறு வேறு எங்கும் சொல்லப்படவில்லை.

எதைச் சாதாரண கண்களால் காணமுடியாதோ அதை, கிருஷ்ணரை இப்போது எல்லாப் பரிமாணங்களிலும் எதையும் வடிகட்டாமல், உள்ளது உள்ளபடியே, உயர் மற்றும் குறைந்த அதிர்வலைகளிலும் அர்ஜுனன் பார்க்கிறார்.

எங்கும் நீக்கமற நிறைந்திருக்கும், இனிமையான அந்த, வடிவம் திடீரென்று கலக்கத்தை அளிப்பதாகவும் மாறுவதாகவும் அர்ஜுனன் உணர்ந்தார்.

தெய்வீக வடிவத்தைக் காணமுடியும். நடப்பது என்னவென்று அர்ஜுனனுக்குப் புரியாவிட்டாலும், பார்க்க இருப்பது இனிமையாக இருக்கப் போவதில்லை என்பதை மட்டும் உணர்ந்தார். அவர் கண்டது அவருக்கு நடுக்கத்தை ஏற்படுத்தியது.

அர்ஜுனன், எதைக் கிரகித்துக் கொள்கிறாரோ, அதைத்தான் எப்போதும் வெளிப்படுத்துவார்.

''எங்கும் விஷ்ணுவே! பல நிறங்களோடு பிரகாசிக்கும், கனல் வீசும் திறந்த வாய்களையுடைய, ஜொலிக்கிற மிகப்பெரிய கண்களையுடைய உமது வானளாவிய வடிவம் என்னை நடுநடுங்க வைக்கிறது. என் இதயம் பயத்தால் நடுங்கி, கலங்குகிறது. உம்மை இப்படிக் காணுவதால் தைரியத்தையோ, அமைதியையோ நான் அடையவில்லை. ''

இதுவரை தொடக்கமும், முடிவும், நடுவும் இல்லாத ரூபமென்று சொல்லி வந்த அர்ஜுனன், இப்போது உமது வடிவம் வானளாவி நிற்கிறது என்று சொல்கிறார்.

அவருடைய பரவசமான அனுபவத்திலிருந்து கொஞ்ச கொஞ்சமாகக் கீழிறங்கி வருவதைத்தான் இது எடுத்துக் காட்டுகிறது. "கனல் வீசும் திறந்த வாய்களையும் அகலமான கண்களையும் உடைய உம்மைக் கண்டு கலங்கிய நான் தைரியத்தையும், அமைதியையும் காணாமல் பயத்தால் நடுங்குகிறேன். என் மனத்தைத் சமநிலையில் உறுதியாக வைத்திருக்க என்னால் முடியவில்லை,'' என்று சொல்கிறார்.''

தெளிவாகப் புரிந்துகொள்ளுங்கள், மனத்தைச் சமநிலையில் வைத்திருக்க முயற்சித்தால், நீங்கள் இந்தக் குழப்பமான உலகத்தில்தான் இருப்பீர்கள். சமமான மனநிலை என்பதே கிடையாது. நாம் எதைச் சமநிலை என்று இப்போது நினைத்துக் கொண்டிருக்கிறோமோ, அது சமநிலை கிடையாது.

மனம் சமநிலையில் இருக்க வேண்டும் என்று அர்ஜுனன் கேட்கிறார். அப்படியென்றால், அவருடைய புத்திசாலித்தனத்தின் கட்டுப்பாட்டில்தான் மனம் இருக்க வேண்டும் என்று அவர் விரும்புகிறார்.

அவருக்குக் கட்டுப்படுத்த வேண்டும், கட்டுப்பாட்டில் இருக்க வேண்டும் என்று அவர் விரும்புகிறார்.

இதெல்லாம் உங்களுடைய கட்டுப்பாட்டில் இருந்தால், நீங்கள்தான் தலைவர் என்று நினைப்பீர்கள். அஹங்காரத்தைத்தான் இன்னும் பலமாக்கும்.

ஆனால், இவை அனைத்தும் உங்களிடமிருந்து எடுக்கப்பட்டால், நீங்கள் எதையோ இழந்துவிட்டதாகவும், இனி ஒரு தலைவராக நீங்கள் இருக்க முடியாது என்பதையும் உணர்வீர்கள். நீங்கள் வெறுமனே, கடலின் ஒரு துளியாக மட்டுமே இருப்பீர்கள்.

கடலின் ஓர் அங்கமாக அலை இருப்பதுபோல் நாமும் கடவுளின் ஓர் அங்கமாக இருக்கிறோம்.

அந்த நிலையைப் பற்றிய பயம் அர்ஜுனனுக்கு இருந்தது. தொடர்ந்து அதே நிலையில் அவரால் இருக்க முடியவில்லை.

கடலலை என்பது கடலின் ஒரு பகுதிதான். அது, கடலின் ஒரு பாகமாகத் தன்னை உணரும்போது, அங்குப் பிரிவு என்பதே இல்லை. தனக்கென்று ஒர் அடையாளத்தை உருவாக்கும் போதுதான், தானும் கடலின் ஒரு பாகம்தான் என்பதை அது உணர்வதில்லை.

அது தன்னை ஒரு தனிப் பிரதிநிதியாகக் காட்டிக் கொள்கிறது. கடலோடு கலக்கும் நேரம் வரும்போது பயந்துவிடுகிறது. தான் ஒரு தனி பாகம்தான் என்ற உணர்வோடு கடலைப் பார்க்கும்போது, கடலலை தன்னுள் பயத்தை உணர்கிறது.

அர்ஜுனன், கிருஷ்ணரின் விச்வரூப தரிசனத்தின் ஒரு துளியை முதன்முதலாகத் தரிசித்தபோது, அந்தக் காட்சியோடு கலந்து இருந்தார். அங்கு எந்தப் பிரிவும் இல்லை. இப்போது திடீரென்று பிரிவு ஏற்பட்டதாக உணர்ந்தார். இந்தப் பிரிவுணர்வோடு, அவருக்குப் பய உணர்வும் வந்துவிடுகிறது.

நீங்கள் உணர்ந்ததையே எங்கும் பார்க்கிறீர்கள்

கேள்வி : ஸ்வாமிஜி, ஆனந்தமே கடவுள் என்று சொன்னீர்கள். நாங்கள் கடவுளை அனுபவமாகப் பெறவில்லை. எனவே கடவுள் என்பது ஒரு கருத்தாக (Concept) மட்டுமே இருக்கிறது. ஆனால் ஆனந்தத்தை அனுபவமாகப் பெற முடியும் என்றும் சொல்லி இருக்கிறீர்கள். அப்படியென்றால் எங்களால் கடவுளை அனுபவமாகப் பெற முடியும் என்றுதானே பொருள் அப்படியென்றால் நம்முடைய ஆனந்தத்தைப் பெறுவதற்கு நாங்கள் என்ன செய்ய வேண்டும்?

பதில்: ஆனந்தமயமானதுதான் நம்முடைய இருப்புத் தன்மையே. ஆனந்தம் என்பது ஒரு சாதனை கிடையாது. அது, ஒரு செயலின் விளைவும் கிடையாது.

ஆனந்தம் என்பது ஒரு சாதனை கிடையாது. அது, ஒரு செயலின் விளைவும் கிடையாது. அதுவொரு எதிா்காலத்தில் நடக்க இருக்கும் ஒரு செயலும் கிடையாது.

ஒருவர் ஆனந்தத்தைப் பெற ஆசைப்பட முடியாது. ஒருவர் அந்த ஆனந்தத்தை அடைவதையே நோக்கமாகக் கொள்ள முடியாது. அது ஏற்கெனவே நமக்குள் இருக்கிறது. நம்முடைய இருப்புத் தன்மையே ஆனந்தமயமானதுதான்.

வெறுமனே நமக்குள் திரும்பிப்பார்க்க வேண்டியது மட்டும்தான் நாம் செய்யவேண்டியது. நாம் வெறுமனே நமக்குள் திரும்பிப் பார்த்தால் போதும், அதைக் கண்டுபிடித்துவிடலாம். ஆனந்தம் கண்டுபிடிக்கப்பட வேண்டிய ஒன்று; அடையப்பட வேண்டிய ஒன்று அல்ல.

இதுவே தியானத்தின் மொத்த அடிப்படை கருத்து! தியானம் என்பது அடையத் தகுதியானது என்று நாம் நினைக்கும் எல்லாமுமே, அடையப்பட வேண்டியவை அல்ல. அவை ஏற்கெனவே நமக்குள்ளேயே இருக்கின்றன. பணத்தை அடையலாம், அந்தஸ்தை அடையலாம்; ஆனால் அவை எல்லாமே அடையத் தகுதியானவை அல்ல. ஏனென்றால் அவை எல்லாவற்றையும் விட்டுவிட்டுப் போகக்கூடிய காலம் ஒன்றும் வருகிறது; மரணம், உங்களை இவற்றிடமிருந்து பிரித்துவிடும்.

அதனால்தான் எது அடையமுடிவதாக இருக்கிறதோ, அது அடைவதற்குத் தகுதியானது கிடையாது; எது அடையத் தகுதியானதோ, அதை அடைய வேண்டிய அவசியம் இல்லை, ஏனென்றால் அது ஏற்கெனவே நமக்குள் இருக்கிறது. நீங்கள் அதனால்தான் உருவாக்கப் பட்டிருக்கிறீர்கள்.

அன்பு, ஆனந்தம், கடவுள் - இவையெல்லாம் தான் நம்முடைய நுணுக்கமான மூலப்பொருள்கள். அவை ஏற்கெனவே கொடுக்கப் பட்டிருக்கின்றன. அவற்றிற்காக நாம் எதுவும் செய்ய வேண்டிய தேவையில்லை.

ஆனந்தம், அது ஏற்கெனவே உங்களுக்கு உள்ளேயே இருக்கிறது. ஆனால், நீங்கள் அதை மறந்து விட்டீர்கள். பல ஜென்மங்களாக நீங்கள் அதை மறந்து விட்டிருக்கிறீர்கள். விழிப்புணர்வு உங்களுக்குள் ஏற்படாது.

நீங்கள் இழந்துவிட்டிருப்பதாக நினைக்கும் அன்பு, கடவுள், ஆனந்தம் இவற்றை மறுபடியும் கண்டுபிடிக்க உதவுவதே, ஒரு குருவினுடைய பணியாக இருக்கிறது.

ஒரு சாதாரண மனிதனுக்கும் புத்தர் அல்லது கிருஷ்ணர் போன்றவர்களுக்கும் இடையே உள்ள வித்தியாசம், அவர்களுடைய விழிப்புநிலை மட்டும்தான் வித்தியாசப்படுகிறது. இரண்டு பேருமே ஆனந்தமயமானவர்கள்தான். ஒருவருக்கு தெரியவில்லை, அவ்வளவுதான்.

நீங்கள் அதைத் தெரிந்து கொள்ளும்போது, உங்களுக்குள் ஒரு ஆழமான நன்றியுணர்வு பொங்குகிறது. அது தெரியாதபோது, எல்லா விஷயங்களிலும் குற்றம் கண்டுபிடித்துக் கொண்டே இருக்கிறீர்கள். வாழ்க்கையே சுமைதான் என்பது போல தொடர்ந்து நீங்கள் தேவையில்லாத எரிச்சலைச் சுமந்து கொண்டிருக்கிறீர்கள்.

நம்முடைய உடல் வாழ்வதற்கு சுவாசமும் இரத்த ஓட்டமும் உணவும் ஊட்டச்சத்தும் தேவைப்படுவதுபோல, நம்முடைய ஆன்மா உயிர் வாழ்வதற்கு ஆனந்தம் தேவை.

அதற்கு நாம் நமக்குள்ளே சிறிது தோண்டிப் பார்க்க வேண்டியுள்ளது. அப்படியானால் அந்த அடிப்படை சக்தி கண்டுபிடிக்கமுடியும். ஒருமுறை ஆனந்தத்தின் ஊற்றை அதனுடைய மூலத்தைத் தெரிந்துகொண்டால் வாழ்க்கையை நீங்கள் பார்க்கும் பார்வையே

ஒருமுறை ஆனந்தத்தின் ஊற்றை நீங்கள் உணர்ந்துவிட்டால், வாழ்க்கையை நீங்கள் பார்க்கும் பார்வையே முழுவதுமாக மாறிவிடும்.

முழுவதுமாக மாறிவிடும். முழுப் படைப்பையும், பிரபஞ்சத்தையும் ஒரு புதிய கண்ணோட்டத்தில் பார்க்கத் தொடங்குவீர்கள்.

உங்களுக்குள் நீங்கள் எதையெல்லாம் உணர்ந்தீர்களோ, அதையே எல்லா இடத்திலும் பார்ப்பீர்கள். ஏனென்றால், நாம் எதுவாக இருக்கிறோமோ, அதையேதான் பிரபஞ்ச இருப்பிலும் பார்க்கிறோம்.

ஒவ்வொரு கணமும் உங்களால் தேர்ந்தெடுக்கப்படுகிறது

இந்தப் பிரபஞ்ச இருப்பு ஒரு கண்ணாடியைப் போன்றது. அது நம்முடைய இருப்பு தன்மையை மட்டுமே பிரதிபலிக்கிறது. ஆனந்தம்தான் உங்களுடைய இயல்பு என்று நீங்கள் ஒரு முறை உணர்ந்துவிட்டால், பிரபஞ்சத்தின் இந்த மொத்த இயற்கையும் ஆனந்தமயமாகிவிடும். இதைத்தான் விடுதலை, 'தன்னை உணர்தல்' என்று சொல்கிறோம்.

ஒரு சின்ன கதை ......

ஒரு சிறுவன் எப்போதும் தன்னுடைய வறுமையைக் குறை சொல்லிக் கொண்டே இருப்பான்.

ஒருநாள் அவன் தன்னுடைய தந்தையிடம் "நான் ஏழையாக பிறந்ததே என்னுடைய துரதிர்ஷ்டம், என்னால் படிக்கவோ பிரார்த்தனை செய்யவோகூட முடியவில்லை, ' என்று சொன்னான்.

அதற்கு அவனுடைய தந்தை, "மகனே, மேலான பிரார்த்தனை, சிறந்த படிப்பு என்பது எல்லாம் வாழ்க்கையை உள்ளபடி அப்படியே ஏற்றுக் கொள்வதும், வரவேற்பதும்தான்' என்றார்.

சந்தோஷம் என்பது ஒரு விருப்பத் தேர்வுதான். அது நம்மால் தேர்ந்தெடுக்கப்பட என்பதை நீங்கள் தெரிந்து கொண்டால், சந்தோஷத்தைத்தான் நீங்கள் தேர்ந்தெடுப்பீர்கள். சந்தோஷம் வேண்டுமா, துக்கம் வேண்டுமா? என்கிற கேள்வி உங்கள் முன் வைக்கப்பட்டால் நீங்கள் சந்தோஷத்தைத்தானே விருப்பத் தேர்வாக தேர்ந்தெடுப்பீர்கள்.

மக்கள் தங்களைப் பாதிக்கப்பட்டவர்களாக உணர்கிறார்கள். யாரும் பாதிக்கப்பட்டவர்களோ அல்லது தீங்கிழைக்கப்பட்டவர்களோ இல்லை.

சூழ்நிலைகள்தான், நம்மை சிலசமயம் துக்கத்திற்கும், சில சமயம் சந்தோஷத்திற்கும் இழுத்துக்கொண்டு போகின்றன என்று நினைக்கிறோம். உண்மையில் அது சரியில்லை, அதே சமயம் நம்மை மீறிய ஏதோ ஒரு சக்தியின் தயையினால்தான் நாம் சந்தோஷமாக வாழ்கிறோம் என்பதும் இல்லை. அது அப்படி இல்லை. ஆயிரமாயிரம் முறைகள் 'இல்லை' ! ஒவ்வொரு கணத்தையும் நாம்தான் தேர்வு செய்கிறோம்.

சிறந்த படிப்பு என்பது எல்லாம் வாழ்க்கையை உள்ளபடி அப்படியே ஏற்றுக் கொள்வதும், வரவேற்பதும்தான்.

நம்முடைய தேர்வு வேண்டுமானால் விழிப்புணர்வு இல்லாமல் நடந்திருக்கலாம். நாம் விழிப்புணர்வில்லாமல் தேர்வு செய்யாதிருக்கலாம்; ஆனாலும் அங்கே தேர்வு என்பது உண்டு.

இந்தக் கணத்தில் இருந்து இதைப் பற்றி விழிப்புணர்வோடு இருந்து பாருங்கள், நீங்களே ஆச்சரியப்படுவீர்கள். நீங்கள் துக்கத்தால் சூழப்பட்டு இருக்கும்போது, திடீரென்று சோக மேகங்கள் கலைந்து, தெளிவு என்னும் சூரிய வெளிச்சம் வந்துவிடும். ஏனென்றால், வருத்தப்பட தேவையே இல்லை என்பதை நீங்கள் உணரும்போது, உங்களுக்குள் ஒரு தெளிவு பிறந்துவிடும்.

ஆனந்தமாக இருப்பது என்று ஜி,னர்த்தமாக முடிவெடுத்துவிட்டால், துக்கம் உங்களை விட்டு மறைந்து விடுகிறது. ஆனால் அந்த முடிவு முழுமையானதாக இருக்க வேண்டும்.

ஆனந்தமாக வாழ்வது என்று முடிவெடுப்பதை விடவும் விலை மதிக்க முடியாதது வேறு எதுவும் இல்லை.

உங்களுடைய கடுமைத் தன்மையையும் விட்டுவிடுங்கள். எப்படி விடுவது என்று கேட்காதீர்கள். இப்படிக் தொடர்ந்து தன்னிடத்தே தக்கவைத்துக் கொள்வதற்காக மனம் போடும் திட்டம்தான்.

துக்கமாக இருப்பது இயற்கைக்கு மாறானது. உண்மையில் துக்கப்படுவது என்பது ரொம்பவும் கஷ்டமான வேலை.

எப்படி விடுவது ? என்று என்று கேட்பதேகூட துக்கத்தை விடுவதைத் தள்ளிப்போடுவதே! வெறுமனே துக்கத்தை விட்டுவிடுங்கள். தயங்காதீர்கள், தள்ளிப் போடாதீர்கள். துக்கத்திற்கு விடைகொடுங்கள், மீண்டும் திரும்பி பார்க்காதீர்கள். பிறகு, இது இவ்வளவு எளிமையானதா என்று உங்களுக்கே ஆச்சரியமாக இருக்கும்.

ஆனந்தமாக இருப்பதுதான் நம்முடைய இயல்பாக இருக்கும். துக்கமாக இருப்பது இயற்கைக்கு மாறானது. உண்மையில் துக்கப்படுவது என்பது ரொம்பவும் கஷ்டமான வேலை.

ஆனால் மிகவும் திறமையாகவும் அறிவுப்பூர்வமாகவும் எப்படித் துக்கப்படுவது என்று யோசித்துப் பார்த்து மனிதர்கள் துக்கப்படுகிறார்கள்.

அவர்கள் மிகச் சிறந்த துக்கக் கலைஞர்கள் ஆகிவிடுகிறார்கள். துக்கப்படுவதற்கு எதுவுமே இல்லாமல் போனால், எதையாவது கண்டுபிடித்துத் துக்கப்படுகிறார்கள்.

ஒரு மனநல மருத்துவர் தம்முடைய நோயாளி ஒருவரிடம், மலைவாச ஸ்தலத்திற்குச் சென்று மூன்று முதல் நான்கு வாரம் ஓய்வெடுக்கும்படி அறிவுரை சொன்னார்.

மூன்றாவது நாள் அந்த நோயாளியிடம் இருந்து அவருக்கு, "நான் மிக ஆனந்தமாக உணர்கிறேன், ஏன் ?'' என்று ஒரு தந்தி வந்தது.

மனிதர்களால் ஆனந்தத்தை ஒத்து கொள்ளவே முடிவதில்லை. துன்பத்தை ஏற்றுக்கொண்டு விடுகிறார்கள். நினைவில் வைத்துக் கொள்ளுங்கள், நீங்கள் என்ன முடிவெடுக்கிறீர்கள் என்பதைப் பொறுத்தே, உங்களுடைய வாழ்க்கை அமைகிறது. ஒருவர் ஒரே தாவலில் எல்லாவற்றிலிருந்தும் விடுபட முடியும்.

துக்கத்தைத் துறப்பதே துறவு

துறவு என்பது ஆனந்தமான வாழ்வை அடைவதற்கான பயிற்சி இல்லை. துக்கத்தைத் துறந்துவிடுவதே துறவு. ஆனந்தம் துணிச்சலைக் கொடுக்கும்.

புத்தரின் சீடர் போதிதர்மர், ஞானமடைந்தபோது சிங்கத்தைப்போல கர்ஜித்தார் என்று சொல்லப்படுகிறது. பக்கத்து கிராமத்தில் வசித்த மக்கள் சிங்கம் வந்துவிட்டதாக நினைத்து பயந்தே விட்டார்கள்.

பாதுகாப்புக் கருதி, வேறு ஏதாவது ஒரு இடத்திற்குத் தப்பித்துச் செல்ல நினைத்தபோது, அவர்களிடம் ஒருவர், "கவலைப்படாதீர்கள், அந்த வயதான துறவிதான் இப்படிச் சத்தம் போடுகிறார். அவருக்கு ஏதோ நடந்துவிட்டது. கர்ஜித்துக் கொண்டிருக்கிறார்!'' என்று சொன்னார்.

அவர்கள் எல்லோரும் மெதுவாகக் காட்டுக்குச் சென்று அவரிடம், ''ஐயா, என்ன நடந்தது? தங்களுக்குப் புத்தி பேதலித்துவிட்டதா அல்லது வேறு ஏதாவது நடந்ததா?''என்று கேட்டார்கள்.

அவர் சொன்னார், ''இதற்கு முன் நான் பைத்தியமாக இருந்தேன். என்னை நானே ஒர் ஆடாக நினைத்துக் கொண்டிருந்தேன். ஆனால் இப்போது, நான் ஒரு சிங்கம் என்பதை உணர்கிறேன்!"

ஒருவர் ஞானமடையும்போது சிங்கத்தைப்போல கர்ஜிப்பார் என்று புத்தரே சொல்லி இருக்கிறார். ஞானமடையும் போது ஒருவர் புரட்சியாளராக மாறுகிறார்; துக்கத்திற்கு எதிராகப் புரட்சி செய்வதே மிகச் சிறந்த புரட்சி.

ஆனந்தத்தைப் பார்ப்பதற்கு தியானக் கண்கள் தேவைப்படுகின்றன. இப்போது நீங்கள் பெற்றிருக்கும் இந்த இரு கண்களும் அதற்கு உதவாது. அதற்கு மூன்றாவது கண் தேவை. இந்த இரு கண்களும் வெளி உலகைப் பார்க்கப் பயன்படுகின்றன.

இவை உள் உலகைப் பார்க்க பயன்படாது. இவற்றிற்கு உள் உலகைப் பார்க்கத் தெரியாது. அவை அதற்கானவை அல்ல!

தியானிப்பவர், தமது மூன்றாவது கண்ணைச் செம்மையாக்குகிறார். இரண்டு கண்களுக்கு இடையில் இருக்கும் சூட்சுமமான ஒரு மையப் புள்ளி, கண்ணாக செயல்பட ஆரம்பிக்கிறது. அது உள்முகமாகப் பார்க்கத் தொடங்குகிறது.

வெளி உலகம் இருமைத் தன்மையில் (இன்ப துன்பம்) இருப்பதால், வெளி உலகத்தைப் பார்க்க இரு கண்கள் தேவைப்படுகின்றன. உள் உலகம் இவற்றைக் கடந்த ஒருமைத் தன்மையில் இருப்பதால், உள் உலகத்தைப் பார்க்க ஒரே ஒரு கண் மட்டும் போதுமானதாக இருக்கிறது.

மூன்றாவது கண் இருக்கும் இடத்தில் தியானம் செய்யுங்கள். கண்களை மூடி, இரண்டு புருவங்களுக்கு மத்தியில், உங்களுடைய உடலின் ஆறாவது சக்திமையமான ஆஜ்ஞா சக்ரத்தில் மனத்தை ஒருமுகப்படுத்துங்கள்.

ஆஜ்ஞா சக்ரம் செயல்பட ஆரம்பித்து விட்டால், உங்களால் உள்முகமாகப் பார்க்க முடியும். அமைதியாக உட்கார்ந்து மூன்றாவது கண்ணை உற்றுப் பாருங்கள். உங்கள் முழு சக்தியையும் ஆஜ்ஞா சக்ரத்தில் ஒருமுகப்படுத்தும்போது, அது சுழல ஆரம்பிக்கும்.

உங்களுடைய உடலில் இதுவரை நடந்தேயிராத ஒரு நிகழ்ச்சி நடப்பதால், ஆரம்பத்தில் புதிதாக உணர்வீர்கள். ஆனால் வெகு விரைவிலேயே பழகிய பிறகு, உங்களுக்குள் இதற்கு முன் அனுபவித்திராத ஒருவித அமைதி குடிகொள்வதை உணர்வீர்கள்.

நிச்சயம், இது உங்களுக்கும் சாத்தியமானதுதான். கொஞ்சம் முயற்சி செய்தாலே போதும், ஆஜ்ஞா சக்ரம் சுழல ஆரம்பித்துவிடும். அதனால் கிடைக்கும் பலன் அபரிமிதமாக இருக்கும். வெறுமனே ஒரு சிறு முயற்சியே கூட, அதிக பலனைக் கொடுக்கக்கூடியதாக இருக்கும்.

பலன்களை ஒப்பிட்டுப் பார்க்கும்பொழுது, நீங்கள் செய்யும் சிறு முயற்சி ஒன்றுமே இல்லை என்பதைப் புரிந்து கொள்வீர்கள். ஆகவே மனத்தை ஒருமுகப்படுத்தி, மூடிய கண்களோடு ஆஜ்ஞா சக்ரத்தை உற்றுப் பாருங்கள்.

உற்றுப் பார்க்கும்போது, உங்களுக்குள்ளே ஒரு பேரொளி பரவுவதைப் பார்ப்பீர்கள். அந்த உள்ளொளியே ஆனந்தமாக மலரும்! நித்யானந்தத்தில் மலர்ந்து THE SUPREME PONTIFF OF HINDUISM BHAGAWAN SRI NITHYANANDA PARAMASHIVAM-ஐ அடைவீர்களாக! THE SUPREME PONTIFF OF HINDUISM BHAGAWAN SRI NITHYANANDA PARAMASHIVAM.

உங்களைப் பிரபஞ்சத்திடமிருந்து பிரிப்பது பய உணர்வே

11.25 தேவர்களின் தலைவா, பயமுறுத்தும், கோரமான பற்களை உடைய, பிரளய கால அக்னிக்கு சமமான உமது முகங்களைப் பார்த்த மாத்திரத்திலேயே எனக்குத் திசைகள் தெரியவில்லை. என்னால் அமைதியும் அடைய முடியவில்லை. உலகிற்கே அடைக்கலமாக, அதாரமாக இருப்பவரே, அருள் புரிவீராக.

11.26-27 திருதராஷ்டிர புத்திரர்கள் எல்லோரும் இவ்வுலகை ஆளும் மன்னர் கூட்டத்துடனும் மற்றும் பீஷ்மர், துரோணர், இரத ஒட்டியின் மகனான கர்ணனுடனும், நம் பக்கத்து முக்கியமான வீரர்களுடனும் உமது பயங்கரமான கோரப் பற்களையுடைய வாய்க்குள் பரபரப்புடன் நுழைவதையும் பார்க்கிறேன்.

சிலர் நசுங்கிய தலைகளோடு உமது பல்லிடுக்குகளில் சிக்கிக் கொண்டிருப்பதையும் நான் காண்கிறேன்.

11.28 எப்படி வெள்ளப் பெருக்கெடுத்து விரைந்தோடும் நதிகள் கடலை நோக்கிப் பாய்கின்றனவோ அப்படி, இவ்வுலகைச் சேர்ந்த போர் வீரர்கள், அலை வீசும் உமது வாய்களுக்குள் வேகமாக நுழைகிறார்கள்.

11.29 எப்படி விட்டில் பூச்சிகள் சுடர்விட்டு எரியும் தீயை நோக்கி வேகமாகச் சென்று விழுந்து அழிந்துபோகின்றனவோ, அப்படியே இவ்வுலகின் ஜீவராசிகள் அனைத்தும் அழிவதற்காகவே விரைந்து வந்து உம்முடைய வாய்களில் நுழைகிறார்கள்.

11.30 ஜுவாலை வீசும் வாய்களால் எல்லா உலகங்களையும், எல்லாப் பக்கத்தில் இருந்தும் விழுங்கி சந்தோஷமாக ருசி பார்க்கிறீர்கள். விஷ்ணுவே, உமது ஒளிக் கதிர்கள் தமது சக்தியால் இந்த உலகங்கள் எல்லாவற்றையும் நிரப்பிக்கொண்டு எரிகின்றன.

11.31.பயங்கரவடிவராகிய தாங்கள் யார் என்று எனக்குச் சொல்லுங்கள். உம்மை வணங்குகிறேன்; தேவர் தலைவா, தயைபுரியுங்கள். மூலப் பொருளே, உம்மை அறிந்து கொள்ள விரும்புகிறேன். ஏனென்றால் உமது செயல் எனக்குப் புரியவில்லை.

கீதையின் இவ்வரிகளில் அர்ஜுனன் தம்முடைய அசௌகரியத்தை வெளிப்படுத்துகிறார்.

அர்ஜுனன் முன்னதாகச் சொல்கிறார்:

''பரமாத்மாவே, வசுக்கள், விஷ்வ தேவர், அசுவினி குமாரர்கள், மருத்துக்கள், கந்தர்வர்கள், பித்ருக்கள், யக்ஷர்கள், அசுராகள் மற்றும் எல்லா தேவர்களும், அதிசயிக்கத்தக்க வகையிலே உன்னிடம் புகுவதையும் என்னுடைய, பிரபஞ்ச விழிப்புணர்வில் ஒடுங்குவதை நான் பார்க்கிறேன்.

எதுவாக இருப்பினும் நீர் பெருந்தோள்களையுடையவரே, பல முகங்கள், கைகள், கால்கள், கண்கள், தொடைகள், பாதங்கள், பல வயிறுகள், பயமுறுத்தும் பல கோரப் பற்களென விளங்கும் உமது பெரிய வடிவத்தைக் கண்டு எல்லா உலகமும் அவற்றின் ஜீவராசிகளும் தேவர்களும் நடுங்குகிறார்கள். நானும் அப்படித்தான் நடுங்குகிறேன். ' '

இப்போது அர்ஜுனன் தெய்வீக நிலையிலிருந்து மெதுவாகக் கீழே இறங்கி வருகிறார். இந்த ஸ்லோகங்களில் இருந்து, "அர்ஜுன உவாச!" (அதாவது, அர்ஜுனன் சொல்கிறார்) என்றுதான் சொல்ல வேண்டும். தம்முடைய தெய்வீக நிலையிலிருந்து மெதுவாகக் கீழிறங்கி, அர்ஜுனன் அர்ஜுனனாகப் பேசத் தொடங்குகிறார்.

அச்சவுணர்வு வந்த உடனேயே, அவர் தம்முடைய இயல்பான நிலைக்குத் திரும்பி விடுகிறார்.

ஆழமாகப் புரிந்துகொள்ளுங்கள், உங்களுடைய அச்சவுணர்வுதான், உங்களைப் பிரபஞ்ச விழிப்புணர்வு தன்மையில் இருந்து பிரித்து வைக்கிறது.

எப்போது அர்ஜுனன், 'நானும் அப்படித்தான் நடுங்குகிறேன்' என்று சொன்னாரோ, அவருடைய அச்சவுணர்வை வெளிப்படுத்தினாரோ, அப்போதே அவர் 'அர்ஜுனன்' என்ற மனிதநிலைக்கு வந்துவிட்டார்.

போண்ட தர்ச்'நம்

வாழவேண்டும் கொள்ளவேண்டும் என்ற உள்ளுணர்வும் இணைந்தே மனித சுபாவத்தை உருவாக்குகிறது.

வாழவேண்டும் என்னும் உள்ளுணர்ச்சி அச்சத்தால், ஸ்வாதிஷ்டான சக்ரத்திலிருந்து உருவாகிறது. (நம்முடைய உடலில் பயம் உருவாகும் சக்தி மையம் )

உருவாகும் பேராசையினால் உடைமையாக்கிக் கொள்ள வேண்டும் என்கிற உணர்ச்சி, மூலாதார சக்ரத்திலிருந்து தோன்றுகிறது.

இங்கே, உயிர்வாழ வேண்டும் என்ற உணர்வு மேலோங்கியதால் அர்ஜுனன் ஆகிறார். மனிதனாக மாறுகிறார். உயிர் மேல் இருக்கும் ஆசை, அச்சம் இவற்றை விட்டுவிடும் அக்கணமே நாமும் கிருஷ்ண நிலையை அடையலாம், நித்ய நிலையை அடையலாம் என்பதை நாம் புரிந்து கொள்வதே இல்லை.

உங்களுடைய அச்சவுணர்வுதான், உங்களைப் பிரபஞ்ச விழிப்புணர்வு தன்மையில் இருந்து பிரித்து வைக்கிறது.

நாம் அழிவில்லாமல் இருப்போம். நாம் பகவானாக பிரபஞ்ச விழிப்புணர்வாக ஆகிவிடுவோம்.

ஆனால் வேண்டும் என்னும் ஆசையே நம்மைப் பற்றிக் கொள்கிறது. இப்போது அர்ஜுனன் மெதுமெதுவாக நிலையிலிருந்து தன்மைக்கு வந்துவிடுகிறார்.

''திருதராஷ்டிரின் புத்திரர்கள், அவர்களது துரோணர், காணன் மற்றும் முக்கியமான போர் வீரர்களும் உமது பயங்கரமான வாய்களில் பரபரப்புடன் நுழைவதை நான் பார்க்கிறேன்.

சிலர் நசுக்கப்பட்ட தலைகளோடு உமது பல் இடுக்குகளில் அகப்பட்டு ஒன்றுமில்லாமல் போவதையும் நான் பார்க்கிறேன்,'' என்று அர்ஜுனன் வியப்படைகிறார்.

அர்ஜுனன் அந்த முழுக் காட்சியையும் மிகவும் துல்லியமாக விவரிக்கிறார். பாண்டவர்கள், கௌரவர்கள் ஆகிய இரு தரப்பினருக்கும் நிகழும் பேரிழப்புகளைப் பார்க்கிறார்.

பாண்டவர்களைச் சேர்ந்த போர்வீரர்கள், படைத்தளபதிகள் போரில் இறப்பதைக் கண்கூடாகப் பார்க்கிறார். எதிர்தரப்பினரில் யாராலும் வெல்லமுடியாத பீஷ்மரும், எளிதில் வெற்றி கொள்ள முடியாத துரோணரும் காணனும் இறப்பதைக் கண்ணெதிரில் பார்க்கிறார்.

முடிவில் வெற்றியையும் பார்க்கிறார்.

ஆரம்பத்தில், தாம் பார்க்க விரும்பிய காட்சியையே அர்ஜுனன் பார்க்கிறார். விஷ்ணுவின் புராணத்தில் பாரம்பரியமான முனிவர்களும் சூழ்ந்திருப்பதையும் பார்க்கிறார்.

அந்த திவ்யவடிவம் திடீரென்று மொத்தப் பிரபஞ்சமும் அச்சத்தில் கைக்கூப்பி வணங்கும் நடுக்கத்தை அளிக்கும் மரணக் காட்சியாகவும், அனைத்தையும் விழுங்கும் கோரமான உக்கிரமான ரூபமாகவும் மாறியது.

இத்தகைய பேரண்ட தாச் நத்திலிருந்து கீழ் இறங்கி குருக்ஷேத்ர போரின் நாச கரமான விளைவுகளையும் அர்ஜுனன் பார்க்கிறார். எப்படி விட்டிற்பூச்சிகள், விரைவாகப் பாய்ந்து வந்து சுடர்விட்டு எரியும் தீயில் விழுகின்றனவோ அப்படியே மகத்தான போர்வீரர்களான அவரது எதிரிகள் அழிவின் வாய்களில் விழுந்து மடிவதை அவர் பார்க்கிறார்.

வெல்லமுடியாத மாபெரும் போர் வீரர்கள் எல்லோரும் அழிந்து மடிவதை அர்ஜுனன் தம் கண்களாலேயே நம்பத்தக்க விதத்தில் பார்க்கிறார்.

எப்படியானாலும், அவர் பார்த்த காட்சி அவருக்கு தைரியத்தையும் மனஅமைதியையும் அளிக்கவில்லை. அழிவின் கோர சொரூபத்தைக் கண்டு அவர் நடுக்கமடைகிறார். தம்முடைய எதிரிகளாகக் கருதும் அந்த மனிதர்களின் அழிவுகூட அவருக்குக் கலக்கத்தையே அளிக்கிறது.

குரு உங்கள் கணிப்பிற்கெல்லாம் அப்பாற்பட்டவர்

உண்மையில், அர்ஜுனன் தம் கட்டுப்பாட்டிற்குள் இல்லை. தமக்கும், தம்மைச் சுற்றியும் என்ன நிகழ்கிறது என்பதைப் பற்றிய எந்தத் தெளிவும் அவருக்கு இல்லை. அதி அந்தமில்லாச் சக்தியின் முன்பு தாம் ஒன்றுமே இல்லை என்பது மட்டும் அவருக்கு நன்றாகப் புரிந்தது.

வெற்றியோ தோல்வியோ, அது எந்த வித்தியாசத்தையும் ஏற்படுத்தப்போவதில்லை என்பதை உணர்ந்தார். அழிவின் கோரக்காட்சி, 'அவரும் அழியக்கூடியவரே' என்பதை அவருக்கு உணர்த்தியது. அது அவரைப் பயத்திற்குள்ளாக்கியது.

"நீங்கள் யார்?" என்று அர்ஜுனன் மிகத் துக்கமான குரலில் கேட்கிறார்.

நாம் வாழும் வாழ்வே ஒரு நாடகம் தான்! ''தாங்கள் இங்கே என்ன செய்துகொண்டிருக்கிறீர்கள்? நீங்கள் பயங்கரமாக இருக்கிறீர்கள். நான் இந்த உருவத்தை கேட்கவில்லை. எங்கோ தவறு நடந்திருக்க வேண்டும் !

எப்படி விரைந்து ஓடும் நதிகள் கடலை நோக்கிப் பாய்கிறதோ, அதேப்போல தகிக்கும் உமது வாய்க்குள் மனிதர்கள் விழுவதைப் பார்க்கிறேன்.

எப்படி விட்டில் பூச்சிகள் வெகுவேகமாகத் தீயை நோக்கிப் பாய்கின்றனவோ அப்படியே உலக மக்களும் அழிவதற்கே வேகமாக உம்முள் நுழைவதை நான் பார்க்கிறேன்.

உமது மஹிமைகளை நீரே சொல்லக் கேட்டேன். அந்த இரக்கத்தின் ஆரம்ப நிலையில் இருக்கும் ஒரு சாதகருக்கு குருவின் உருவத்தின் மீது ஏற்படும் ஈர்ப்பு தேவையாக இருக்கிறது! திருவுருவான பரமாத்மாவை இப்போது என்னால் பார்க்க முடியவில்லை. நான் நினைத்தவராக உம்மை என்னால் பார்க்க முடியவில்லை. எனக்கு மனச்சாந்தியை அளிக்கவே உம்மை நாடினேன். மாறாக என்னை நடுக்கமடையச் செய்கிறீர்கள்.

என்மேல் இரக்கம் கொள்வீர்களாக!''

'மரணம்' என்பதே இறுதியான பயம். மாபெரும் வீரரான அர்ஜுனனே மரணத்தைப் பார்த்து அஞ்சி நடுங்குகிறார். அர்ஜுனனுக்கு மரணம் தவிர்க்க முடியாதது என்பதோ, மரணத்தின் இயற்கை தன்மையைப் பற்றியோ தெரியாமலில்லை.

உடலும் மனமும் அழியக்கூடியது. ஆன்மா ஒன்றே அழிவில்லாதது என்று நீண்டகாலமாகவே கிருஷ்ணர் அர்ஜுனனுக்கு கற்றுக் கொடுத்துக் கொண்டிருக்கிறார்.

அர்ஜுனனுக்கு இது முழுவதும் புரிகிறது. இருந்தாலும் அவர் கலங்குகிறார்.

எதைக் கண்டு அர்ஜுனன் பயப்படுகிறார்? ஒரு விஷயம், அர்ஜுனன், கிருஷ்ணரின் கருணை மிகுந்த, தயை மிகுந்த பிரபஞ்ச வடிவத்தை பார்க்கவே விரும்பினார். இதைத்தவிர வேறு எந்த வகையிலும் அவர் எதிர்பார்க்கவில்லை.

அவர் ஏற்கெனவே, கிருஷ்ணரைத் தமது கற்பனையில் தாம் விரும்பிய விதமாக வடிவமைத்து வைத்திருந்தார்.

கிருஷ்ணர் குழந்தையாக, தாயாக மற்றும் இவை எல்லாம் கலந்த ஒரு இருக்க மனநிலையிலும், மென்மேலும் அணுகக்கூடியவராகவும் இருக்கிறார்.

கிருஷ்ணர் ஒரு நண்பராக, அன்பராக, குழந்தையாக, தாயாக மேலும் இவை எல்லாம் கலந்த ஒரு பாத்திரமாகவும் இருக்க முடியும்.

ஆனால் கிருஷ்ணர் தற்சமயம் பிரதிபலித்துக் கொண்டிருக்கும் வடிவம், அனைத்தையும் விழுங்கிக் கொண்டிருக்கும் கோரவடிவம், அர்ஜுனனால் புரிந்துகொள்ள முடியாத ஒன்று. இந்த வடிவம் அவர் அறிந்த கிருஷ்ணன் என்கிற அம்சத்தின் பிரதிபலிப்பும் அல்ல.

இந்தப் பயமளிக்கும் மாயக்கோற்றம்; உண்மையிலேயே நடுக்கமளிக்கக் கூடியதாக இருந்தது.

அர்ஜுனனால் புரிந்துகொள்ளமுடியாத, அர்ஜுனன் எதிர்பார்த்திராத, அவருடைய ஸ்ம்ஸ்காரங்களின் கற்பனைகளுக்கும் நம்பிக்கைகளுக்கும் முற்றிலும் பொருந்தாத ஒரு வடிவம் அவருள் பெரும் பயத்தை உருவாக்கியது.

ஒரு குரு என்பவர் கணிப்பிற்கெல்லாம் அப்பாற்பட்டவர் என்பதை அர்ஜுனன் முதன்முறையாக உணர்கிறார். எந்த ஆதர்ச்'வடிவத்தோடும் ஒரு குருவைச் சுருக்க முடியாது.

ஆதி அந்தமில்லா அந்தத் தெய்வீக சக்தி, குரு எந்த வடிவில் தம்மை வெளிப்படுத்திக் கொள்கிறதோ, அவ்வடிவையே எவ்வித எதிர்பார்ப்புகளும் பயமும் இல்லாமல் அனுபவிக்க வேண்டும் என்றும் அர்ஜுனன் உணர்கிறார்.

பிரபஞ்சத்தின் விதிமறை பாரபட்சமற்றது

பிரபஞ்சமும் இயற்கையும் அன்பானவையும் கொடுமையானவையும் இல்லை.

பிரபஞ்ச அகராதியில் 'கருணை' என்னும் வார்த்தைக்கு உள்ள அர்த்தமே தனி. அது, நாம் ஒவ்வொருவரும் ஒருவொருக்கொருவர் உண்மையான உணர்வுப் பூர்வமாகவோ அல்லது உண்மையற்றோ காட்டிக் கொள்ளும் இரக்க உணர்வு போன்றது அல்ல.

அது கனிவு இல்லை; அது, நல்லது செய்யவேண்டுமென்ற நமது விருப்பத்தையோ அல்லது நல்லது போன்று தோன்றும் செயல்களோ அல்ல.

உண்மையான கருணை என்பது பிரபஞ்சத்தில் உள்ள அனைத்திலும், நாமே ஒரு பாகமாக இருக்கிறோம் என்ற அனுபவத்தைப் பெறுவது. அங்கு 'வேறு ஒன்று' என்று மற்றொரு பொருள் இல்லை.

அங்கு நல்லது செய்ய வேண்டுமென்ற எண்ணமோ அல்லது கெட்டது செய்ய வேண்டுமென்ற எண்ணமோ இருப்பதில்லை. ஆழமான ஆன்மீக அனுபவத்தின் பார்வையில் நல்லது கெட்டது என்று எதுவுமே இல்லை. அனைத்தும் உள்ளபடியே பார்க்கப்படுகிறது.

ஆகவேதான் மரணம் மிகப்பெரிய சமநிலையை அளிக்கிறது. மரணம் பாகுபாடு பார்ப்பதில்லை. இந்து மதத்தில், மரண தேவனான யமனே நீதி தேவனாகவும் வழிபடப்படுகிறார்.

அவர் பாரபட்சமற்றவர். யமன், நமக்குச் சாககமாகச் அன்புடைவராகவும் இருக்க வேண்டும் என்று யாரும் எதிர்பார்ப்பதில்லை.

கட்டுப்படுத்தப் பட முடியாதவராக இருப்பதனாலேயே நடுக்கத்தையும் உருவாக்குகிறார்.

சீர்கேடுகளினால் இயற்கை இறக்க இலட்சக்கணக்கானோர் நேரிடும்போது. இயற்கையின் நோக்கம்தான் என்ன என்ற கேள்வி எழுகிறது. இதற்கு எந்தப் பதிலும் அளிக்க முடியாது. அதுதான் இயற்கை.

நம்முடைய என்பதற்கு நாம் கொடுக்கும் அர்த்தத்தின் அடிப்படையில்தான், இயற்கைக்கு இரக்கமே இல்லை என்று சொல்கிறோம்.

பிரபஞ்ச விதிமுறைகளின்படி, இயற்கையின் கருணை அறிவுக்கெட்டாத, கணிக்க முடியாத, பாரபட்சமற்ற தன்மை உடையதாக இருக்கிறது.

பிரபஞ்சமும் இயற்கையும் அன்பானவையும் இல்லை, கொடுமையானவையும் இல்லை.

தொண்ணூறு வயது தாத்தா உயிருடன் இருக்கும் போது ஏன் பத்து வயது போன் இறக்க வேண்டும் ?

வரைமுறைக்குட்பட்ட பந்தபாசங்களுடன் நாம் உருவாக்கிக்கொண்டு அனுபவிக்கும் உணர்ச்சிகளைக் கவிர, பிறப்பு இறப்பு பற்றிய பிரபஞ்ச இருப்பின் விதிகளைப் பற்றி நமக்கு என்ன தெரியும் ?

சில காலம் முன்பு அமெரிக்காவில் மனவளர்ச்சி குன்றிய ஒரு குழந்தைக்கு தீயான சிகிச்சை அளிக்குமாறு கேட்டுக் கொண்டார்கள். என் கைகளை அக்குழந்தையின் மீது வைத்தபோது, அந்தக் குழந்தை கொச்சைத் தமிழில் கையை எடுக்குமாறு சொல்லியது.

ஆனால் அந்தக் குழந்தையின் பெற்றோர்களுக்குத் தமிழ்மொழி தெரியாது. நான் அந்தக் குழந்தையிடம், ''உனக்குக் குணமடைய விருப்பம் இல்லையா?' என்று கேட்டேன்.

இந்த ஜென்மத்தில் எந்தவித பொறுப்பும் இல்லாமல் நிம்மதியாக இருக்க விரும்பியதனாலேயே, மனவளர்ச்சி குன்றிய குழந்தையாகத் (Autistic)தான் பிறந்திருப்பதாக அந்தக் குழந்தை சொன்னது.

''இதனால், உன்னுடைய அன்பான பெற்றோர்கள் வருத்தப்படுகிறார்களே, இது நியாயமா?''என்று கேட்டபோது, அந்த ஜீவன், "அதனால்தான் அவர்களைத் தேர்ந்தெடுத்தேன். அவர்கள் அன்பானவர்கள் என்னைக்

கைவிடமாட்டார்கள். என்னை நிம்மதியாக விட்டுவிடு.'' என்று சொன்னது.

ஒரு ஜ்ஞாந குருவை வந்தடைவதற்காகவே பலர் நாள்பட்ட, தீராத வியாதிகளை இந்த வாழ்க்கையில் தேர்ந்தெடுத்துப் பிறக்கிறவர்களும் உண்டு. என்னுடன் இருக்கும் பலரும், முதன் முதலில் என்னைச் சந்திக்க வந்ததே குணமளிக்கும் தீயான சிகிச்சைக்காகத்தான். அதன் பிறகு மற்ற எல்லாமே தோற்றுவிடும்.

உள்ளதை உள்ளபடியே பார்க்கவேண்டும்

ஜென்ம ஜென்மங்களாக, தம்மை உணரவேண்டும் என்ற தேடுதலில்

கருணை என்பது பிரபஞ்சத்தில் உள்ள அனைத்திலும், நாமே ஒரு பாகமாக இருக்கிறோம் என்ற அனுபவத்தைப் பெறுவது. இருக்கும் அவர்களது ஆன்மா ஒரு குருவை அடைய முடிவு செய்கிறது. இறுதியாக, அந்த ஆன்மா உயிருக்கு ஆபத்தான நோய்களோடு சம்பந்தப்படுத்திக் அடைவதற்கான வழி என்று தீர்மானித்து விடுகிறது.

பெரும்பாலும் நாம் எதைப்பார்கிறோமோ, அதை உள்ளது உள்ளபடியே, நாம் பார்ப்பது இல்லை. நாம் வாழும் இந்த வாழ்வே இன்னொரு நாடகம்தான். திரைப்படக் கருவியின் விளக்கை அணைத்தால்தான் திரையைப் பார்க்க முடியும்.

அதுவரையில், அது நாடகம் என்பதை அறியாமல், திரையில் தோன்றும் கதாபாத்திரங்களுடன் ஒன்றி அழுதுகொண்டும் சிரித்துக்கொண்டும் இருக்கிறோம்.

வாழ்க்கை என்னும் விளக்கு அணைந்தபின்புதான், நாம் வேறு ஒரு தளத்தை அடைகிறோம். அங்குதான், நாம் விளையாடிய விளையாட்டு எதற்காக என்பதைப் பார்க்கிறோம். அதுவரை நாமும் அழுது, சிரித்து, கத்தி, சண்டையிட்டுக் கொண்டிருக்கிறோம்.

ஒரு வசீகரமான குருவிடம் அன்பு வயப்படுவது மிகவும் எளிது. கிருஷ்ணர் எல்லாக் கடவுள்களையும் (தெய்வங்களையும்) விட அழகானவர். அவரிடம் காதல்வயப்படுவது எளிதானது.

பயுமுறுத்தும் காளியிடமோ, எந்த உணர்ச்சியையும் வெளிப்படுத்தாத

சிவனிடமோ அன்பு வயப்படுவது என்பது எளிதானது இல்லை. அப்படி அன்பு செலுத்தும் போது, நீங்கள் எதிர்பார்க்க வேண்டிய உருவமும் மிகவும் மாறுபட்டதாகவே இருக்கும்.

நீங்கள் இராமகிருஷ்ணராக இருந்தால் மட்டுமே பிணங்களின் மீது நடனமாடும் அன்னைக் காளியை ஏற்றுக்கொண்டு அன்பு செலுத்த முடியும்.

நீங்கள் சங்கரராக இருந்தால் மட்டுமே (நித்யமான, நிரந்தரமான, நிச்சலனமான) ஆழ்ந்த அமைதியில் இருக்கும் சிவனுடன் காதல்வயப்பட முடியும்.

ஆனால் கிருஷ்ணரிடம் அன்பு செலுத்திவிடமுடியும். எல்லோரும் அதனால்தான் கிருஷ்ணரிடம் அன்பு கிருஷ்ணரைப் பயமுறுத்துபவராக எதிர்பார்ப்பதில்லை.

எனவேதான் கிருஷ்ணர் தம் கோர உருவத்தை வெளிப்படுத்தியபோது, அதைத் தாங்கமுடியவில்லை; அவர் காலுக்கு கீழ் இருந்த பூமி நடுங்கியது. அவருக்கு எந்தப் பிடிப்பும் இல்லை. யாரிடத்தில் உதவி கேட்பது என்று தெரியவில்லை. எனவே அவர், ''என் மீது கருணை காட்டுவீராக,

தாங்கள் யார் என்று கூறுங்கள். தாங்கள் இங்கே எழுந்தருளி இருப்பதன் நோக்கம் என்ன? நான் அறிந்து கொள்ள விரும்புகிறேன். உங்களை வணங்குகிறேன், '' என்று மன்றாடுகிறார்.

உங்களால் காதல் வயப்பட முடியும்

கேள்வி : சுவாமி, இது எப்படி நடக்க முடியும்? நமது இஷ்டதெய்வத்தைப் (Istadevata) பற்றிப் பேசும்போது நம்மால் அதனோடு தொடர்புபடுத்திக் கொள்ள முடிகிறது. பயங்கரமான ஒரு வடிவத்தோடு எப்படித் தொடர்பு ஏற்படுத்திக் கொள்வது?

ஆம். நீங்கள் சொல்வது சரியே. உருவமில்லா வழிபாட்டைவிட உருவத்தை நீங்கள் வழிபட காரணம், அந்த வடித்தோடு உங்களை நீங்கள் அடையாளப்படுத்திக் கொள்ளமுடியும் என்பதற்காகவே.

அந்த உருவத்தை உங்களுக்குப் பிரியமானதாக, சௌகரியமானதாக உணர்ந்தால்தான் உங்களால், அந்த உருவத்தோடு உங்களை அடையாளப் படுத்திக்கொள்ள முடியும். உங்கள் இஷ்டதெய்வம் அழகாக, இனிமையாக இருந்தால் மட்டுமே, அதனோடு உங்களால் காதல் வயப்பட முடியும்.

தெளிவாகப் ஒருவரின் நிலை அது. ஆரம்ப நிலையில் இருக்கும் ஒருவருக்கு அன்பு வயப்படுவதற்கு இந்த சொகுசு, வடிவத்தின் மீதான ஈர்ப்பு இவையெல்லாம் தேவையாக இருக்கிறது.

உங்கள் விழிப்புணர்வு மேம்பட மேம்பட உருவத்தை நீங்கள் விட்டுவிட வேண்டும். மீண்டும் மீண்டும் நான் என் பக்தர்களுக்குச் சொல்வதெல்லாம், அனைத்து வடிவத்தையும், என் வடிவம் உட்பட, அனைத்தையும் விட்டுவிடுமாறு சொல்கிறேன்.

அர்ஜுனன் ஆரம்ப நிலையைக் கடந்த நிலையில் இருக்கிறார். விழிப்படைந்த ஆன்மாவாகிய அர்ஜுனன் தம் குருவின் உண்மையான விரும்புகிறார். தம்முடைய உண்மையான, நிஜமான வடிவை

அவருக்குக் காட்டுகிறார்.

கவிஞர்கள் அதிசயக்கத்தக்கதாக, வர்ணிக்கிறார்கள். ஆம். இவையனைத்தும் இயற்கையின் தன்மையே.

பூகம்பம், எரிமலை வெடிப்புகள், சுனாமி, சுழற்காற்று மற்றும் இதர பயங்கரமான சீர்கேடுகள்கூட இயற்கையே. இதனால் ஆயிரக்கணக்கான உயிர்கள் பலியாகின்றன.

எத்தனை கவிஞர்கள் இவற்றைப்பற்றி எழுதுகிறார்கள்? அப்படியே எழுதினாலும் எத்தனை மக்கள் இவற்றைப் படிக்க விரும்புகிறார்கள் ?

''எங்களுக்கு ஏற்கனவே போதுமான சோகங்கள் வாழ்க்கையில் உள்ளன. மேலும் மேலும் நாங்கள் ஏன் இதில் ஆர்வம் செலுத்த கேட்கலாம்.

உங்களில் பலர், இனிமையான வாழ்விற்கும் இனிமையற்ற வாழ்விற்கும் இடையே உள்ள வித்தியாசத்தை மிகத் தெளிவாகப் புரிந்துகொண்டு இருக்கிறீர்கள். எது இனிமை என்று உணர்கிறீர்களோ

அதையே பார்க்க விரும்புகிறீர்கள்.

இனிமையற்றதை இனிமையானதாக மாற்ற முயற்சி இயற்கை இதற்கு இணங்கிக் கொள்வதே இல்லை.

அதை அப்படியே ஏற்றுக் கொண்டாலும் சரி அல்லது ஏற்றுக் கொள்ளாவிட்டாலும் சரி இயற்கை எப்படி இருக்கிறதோ அப்படியே இருக்கிறது.

கிருஷ்ணர்தான் இயற்கை அவரே இருப்புத் தன்மை, அவரே பிரபஞ்சமும் கூட. அவர் ஒரேயொரு பரிமாணம் அல்ல; பல பரிமாணங்கள் கொண்டவராக இருக்கிறார்.

ஆனந்தம் அளிப்பதை மட்டுமே உங்களுக்குத் தருகிறேன்

அர்ஜுனன் காட்டினார்.

ஸத்யத்தைச் சொல்லும்போது அதை ஏற்றுக்கொள்வதற்கு உங்களுக்கு அசௌகரியமாக இருந்தால், உங்களுக்கு எது எது சௌகரியமாக இருக்கிறதோ, உங்களால் எதுவரையில் நம்பமுடிகிறதோ, அந்த நிலையோடு நீங்கள் நின்றுகொள்ளலாம்.

என்னிடம் சொல்வதுண்டு: "உங்களுக்கு வேண்டியதை நீங்களே வடிவத்தை மட்டுமே பார்த்து மகிழ்ந்து கொண்டிருக்கும் வெறும் பார்வையாளராகக் கூட நீங்கள் இருக்கலாம். அப்படிப்பட்டவர்கள் கண்களுக்கும் மூளைக்கும் நான் விருந்து கொடுப்பேன்.

ஸத்யத்தை அறிய விருப்பம் இருந்தால், திறந்த மனத்தோடு நெருங்கி வாருங்கள்.

பிறகு, நீங்கள் மகிழ்ச்சியோடு திரும்பிப் போகலாம். என்னுடைய புகைப்படத்தை வைத்துக் கொண்டு, நீங்கள் விரும்பியபடி அந்தப் வேண்டுமானாலும் செய்துபார்த்து மகிழலாம்.

இதில் எந்தத் தவறும் இல்லை. ஆனால் நீங்கள் ஸதீயத்தைத் தேடுகிறீர்கள் என்று நினைத்துக் கொள்ளாதீர்கள்.

ஸ்தீயத்தை அறிய விருப்பம் இருந்தால், திறந்த மனத்தோடு நெருங்கி வாருங்கள். பிறகு நீங்கள் அறுவை சிகிச்சைக்குத் தயாராக வேண்டும். நான் அறுவை சிகிச்சையாளராக மாறும்போது விருந்தளிப்பது நின்றுவிடும்.

உங்களுடைய அஹங்காரத்தை கரைப்பதற்கு என்ன தேவையோ, அதற்கு ஏற்றார்போல, நான் உங்களை எரிக்கலாம் அல்லது நீங்கள் சாதாரணமாக, இனிமையற்றவை என்ற எதைச் செய்ய விரும்பாமல் தவிர்ப்பீர்களோ அவற்றையே நான் உங்களைச் செய்ய வைக்கலாம்.

இது உங்கள் விருப்பம். இதில் எந்தவிதமான கட்டாயமும், வற்புறுத்தலும் இல்லை. நீங்கள் எதைத் தேர்ந்தெடுத்தாலும் எனக்கு எந்த வித்தியாசமும் இல்லை.

எது உங்களுக்கு ஆனந்தத்தை அளிக்குமோ அதையே நான் தருகிறேன். எப்படியோ, நெருங்கி வருவது என்று முடிவு செய்து விட்டால், விஷயங்கள் கஷ்ட்டப்படும் போது ஓடி விடாதீர்கள்.

இது, அறுவை சிகிச்சை மேஜையில் இருந்து பாதியில் ஓடுவதுபோல மிகவும் ஆபத்தானதும் கூட. ''

அர்ஜுனன் எதைக் கேட்டாரோ, அது அவருக்குக் கிடைத்தது. அர்ஜுனன்

தமது இஷ்ட வடிவத்தைக் கேட்கவில்லை. கிருஷ்ணரின் உண்மையான வடிவமாகிய பரப்ரூர்மகிருஷ்ண வடிவத்தைப் பார்ப்பதற்கு விரும்பினார்.

உண்மையில், வேண்டுமென்று தெரியவில்லை. அந்த வடிவம் மிகமிக அரிதாகவே வெளிப்படும்.

அந்த வடிவத்தின் ஒரு பகுதியாகிய கோர சொரூபத்தைப் பயந்துவிட்டார். மாபெரும் போர்வீரராகிய அர்ஜுனனுக்கும்கூட அக்காட்சியைக் காணும் மனக்கரியம் இல்லை.

எந்த ஒரு விஷயத்திலும் அதன் எதிர்டையான அனுபவத்தைப் பெறாமல் அந்தக் குறிப்பிட்ட விஷயத்தை முழுமையாகப் புரிந்துகொள்ள முடிவதில்லை.

அவர் கண்ட காட்சி, அவர் காண விரும்பிய காட்சியிலிருந்து முற்றிலும் வேறுபட்டதாக இருந்தது.

வேற்றுமை பாராட்டுதல்

பிரபஞ்சம் முழுவதுமே முரண்பாடுகளால் நிறைந்துள்ளது. பொருள் சார்ந்த பிரபஞ்சத்தில் யாருமே எந்த ஒரு விஷயத்திலும் அதன் எதிரிடையான அனுபவத்தைப் பெறாமல் அந்தக் குறிப்பிட்ட விஷியத்தை முழுமையாகப் புரிந்துகொள்ள முடிவதில்லை.

தீமை இல்லாமல் நன்மை இல்லை. வெறுப்பு இல்லாமல் அன்பு இல்லை. பயம் இல்லாமல் துணிச்சல் இல்லை. சந்தேகம் இல்லாமல் நம்பிக்கை இல்லை.

நீங்கள் இந்த இரண்டு முரண்பாடான குணாதிசயங்களைப் பார்த்தால் மட்டுமே, இந்த இரு எதிரெதிர் தன்மைகளின் உண்மைநிலையோடு இணக்கமாக ஒத்துப்போகும்போது மட்டுமே, இந்த இரண்டு தன்மைகளையும் கடந்து செல்வீர்கள்; இரண்டையுமே சமமாகக் கையாளுவீர்கள்.

அன்மீக உலகில், 'சரி, தவறு என்று எதுவுமே இல்லை' என்று நான் அடிக்கடி சொல்வதுண்டு. அங்கே அப்படியே, வெறுமனே இருக்கிறது. என்ன நடக்கிறதோ அதுதான் நடக்கிறது. பாவி என்றும் புண்ணிய புருஷர் என்றும் எவருமே இல்லை. வேறு வகையில் சொல்லப்போனால், துறவிகளும் பாவிகளும் சமமானவர்களே.

கம்சனும் சிசுபாலனும் இல்லாமல் கிருஷ்ணர் இல்லை. இராவணன் இல்லாவிட்டால் இராமன் இல்லை.

இந்து புராணத்திலிருந்து ஒரு சின்ன கதை.

விஷ்ணுவின் இருப்பிடமான வைகுண்டத்தில் ஜெயன், விஜயன் இருவரும் துவாரபாலகர்களாக இருந்தார்கள். ஒரு முறை விஷ்ணுவை காண வந்த ஸனகாதி முனிவர்களை, உள்ளே செல்லவிடாமல் தடுத்தார்கள். அவர்களின் வருகை விஷ்ணுவின் ஓய்விற்கு தொந்தரவு ஏற்படுத்துவதாக நினைத்து

இரு எதிரெகிர் கன்மைகளின் உண்மைநிலையோடு இணக்கமாக ஒத்துப்போகும்போது மட்டுமே, இந்த இரண்டு குணங்களையும் கடந்து செல்வீர்கள்.

அவர்களை உள்ளே விட மறுத்தார்கள்.

கோபமடைந்த அவர்கள் அவ்விருவரையும் மானுடர்களாக விட்டார்கள். உடனே ஜெயனும் விஜயனும் விஷ்ணுவிடம் முறையிட்டு சாபவிமோசனம் கேட்டு மன்றாடியபோது, விஷ்ணு தம்மால் எதுவும் செய்ய முடியாது என்றும், சாபத்தை மாற்றி வேண்டுமானால் அமைக்க முடியும் என்று சொன்னார்.

விஷ்ணு அவர்களுக்குத் தேர்ந்தெடுக்க வாய்ப்பு அளிக்கிறார். ஒன்று, இருவரும் விஷ்ணுவின்

மூன்று ஜென்மங்களிலேயே சாப விமோசனம் அடைந்து வைகுண்டம் திரும்பி விடலாம் அல்லது நூறு ஜென்மங்கள் விஷ்ணுவின் புகழ்பாடும் பக்தர்களாகப் பிறந்து பிறகு வைகுண்டத்திற்குத் திரும்பி விஷ்ணுவை அடையலாம் என்பதே அந்த வாய்ப்புகள்.

ஜெயனும், விஜயனும் முதல் விருப்பத்தையே தேர்வு செய்தார்கள். விஷ்ணுவின் அவதாரங்களின் பிறகு அவர்களே பூமியில் விரண்ய கசிபு மற்றும் ஹிரண்யாக்ஷனாவும், இராவணன் மற்றும் கும்பகர்ணனாகவும் கம்சனாகவும் சிசுபாலனாகவும், எதிரிகளாகப் பிறந்ததாகச் சொல்லப்படுகிறது.

எவ்வளவு சீக்கிரம் முடியுமோ அத்துணை விரைவில் விஷ்ணுவைச் சென்றடைய வேண்டும் என்ற தீவிர தன்மை அவர்களிடம் இருந்தது. அதனால் விஷ்ணுவின் எதிரிகளாக அல்லது பக்தர்களாக, எப்படிப் பார்க்கப்பட்டாலும் அவர்களைப் பொறுத்தமட்டிலும் அது அது ஒரே தன்மைதான்.

உண்மையில், எதிரிகளாக இருந்ததால் ஒரு பக்தன் நினைப்பதை விட அதிகமாக, ஆழமாக தங்களுடைய இதயத்தில் விஷ்ணுவை நினைத்துகொண்டு இருந்தார்கள்.

எதிரெதிர் தன்மைகளாகத் தெரிகிற இரு குணாதிசயத்தை அனுபவித்து, அவற்றின் சாரம் ஒன்றே என்பதை விழிப்புணர்வுடன் உணர்ந்து புரிந்து கொள்ளும்போது மட்டுமே இந்தப் புரிதல் நிகழ முடியும்.

உங்கள் பார்வையிலும் அணுகுமுறையிலும்தான் இந்த மாறுபாடும் வேறுபாடும் இருக்கிறது என்பதை நீங்கள் சற்று ஆழமாகப் புரிந்துகொள்ள வேண்டும்.

ஒருவருக்குச் சரி என்று தோன்றுவது மற்றொருவருக்குத் தவறாகத் தோன்றலாம்.

ஒருவர் விரும்புவதை மற்றவர் வெறுக்கலாம். புலன்கள் மூலம் உணரக்கூடிய விஷயங்களின் தன்மைகளைக் கடந்து செல்லும்போது, ஒரு பொருளோடு அல்லது ஒரு நிகழ்ச்சியோடு உங்களைப் பிணைத்துக் கொள்ளாமல், சாட்சியாக விலகி நின்று பார்க்கும்போது இந்த வேறுபாடுகளும் மாறுபாடுகளும் முற்றிலும் மறைந்து விடுகின்றன.

உருவமில்லா ஒரு சக்தியை நீங்கள் பார்க்க வேண்டும் என்றால் முதலில் சக்தி வாய்ந்த ஒரு உருவத்துடன் தொடர்பு ஏற்படுத்தி கொள்ள வேண்டும்.

இந்தப் பக்குவத்தை, இந்தப் புரிந்து கொள்ளும் தன்மையை அடைவதற்கான முயற்சியில் அர்ஜுனன் இருக்கிறார். இந்த அத்தியாயத்தின் உள் அர்த்தத்தை நீங்கள் ஆழமாக உள்வாங்க முடிந்தால் ஒன்றைப் புரிந்து கொள்வீர்கள்.

உருவமில்லா ஒரு சக்தியை நீங்கள் பார்க்க வேண்டும் என்றால் முதலில் சக்தி வாய்ந்த ஒரு உருவத்துடன் தொடர்பு ஏற்படுத்தி கொள்ள வேண்டும். பிறகு அந்த உருவத்தைக் கடந்துசெல்லும்போது உருவமில்லாச் சக்தியைப் பார்க்க முடியுமென்பதை நீங்கள்கூட புரிந்துகொள்வீர்கள்.

இந்தச் செயல் நிகழும்போது, அந்த வடிவம் உங்களுக்குப் பழக்கப்படாத

ஒன்றாகவோ அல்லது நீங்கள் காண விரும்பிய வடிவமாகவோ இருக்கலாம்.

உங்களுக்குப் புரியும்விதத்தில் புரியும் வார்த்தைகளில் சொல்கிறேன்

கேள்வி: மற்ற உயர்ந்த ஞான குருமார்களிடம் இருந்து உங்களுடைய போதனைகள் எந்த விதத்தில் வேறுபடுகின்றன? இப்போது இருக்கும் எதையும் துறக்க வேண்டியதில்லை என்று சொல்லி இருக்கிறீர்கள். வேத நூல்கள் உலக பந்தங்களை எல்லாம் துறந்துவிட வேண்டும் என்று சொல்வதாகப் பலர் சொல்கிறார்கள். எனக்குக் குழப்பமாக இருக்கிறது.

குழப்பமடைவது நல்லதே. ஒரு குரு ஞானியும் முட்டாளும் மட்டுமே ஒருபோதும் குழப்பமடைவதில்லை. அதனால் நீங்கள் உங்களது இயல்பு தன்மையில்தான் இருக்கிறீர்கள்!

நான் சொல்வதும் வேத நூல்கள் சொல்லுவதும் ஒரே கருத்தைத்தான். வேத நூல்கள் சொல்வதும், கிருஷ்ணர் பகவத் கீதையில் மீண்டும் மீண்டும் 'கடமையைச் செய். பலனை எதிர்பாராதே' என்று சொல்வதும் ஒரே கருத்தைத்தான்.

கிருஷ்ணர் ஒருபோதும், 'எல்லாச் செயல்களையும் துறந்துவிட்டு, கண்களை மூடி மலைகளிலோ காடுகளிலோ அமாந்து கொள்," என்று சொன்னதே இல்லை.

மீண்டும் மீண்டும் அவர் சொல்வதெல்லாம், எது சரியோ அதைச் செய்

"எல்லாச் செயல்களையும் துறந்துவிட்டு, கண்களை மூடி மலைகளிலோ, காடுகளிலோ அமர்ந்து கொள், " என்று சொன்னதே இல்லை.

என்பதே. "உன் தர்மத்தைச் செய்வாயாக, ப்ரார்ப்த காமத்தின்படி உனக்கு விதிக்கப்பட்டு உள்ளது என்பதுதான்.

இந்த ஞானக்கருத்துகளைத்தான், பேராசை நிறைந்த இன்றைய குழலுக்கேற்றவாறு, உங்களுக்குப் புரியும்விதத்தில், புரியும் வார்த்தைகளில் கிருஷ்ணருடைய காலத்திற்கும், இன்றைய காலத்திற்கும் மிகப்பெரிய வித்தியாசம் இருக்கிறது. அன்றைய மக்கள் சமயநூல்களில் வழங்கப்பட்ட உத்தரவுகளையும், கட்டளைகளையும் மதித்துப் பின்பற்றினார்கள்.

அவர்கள் ஆன்மீகத்தைத் தங்களின் உருமாற்றத்திற்காக நம்பினார்களே தவிர. ஆசை அச்சக்தின் அடிப்படையில் நம்பவில்லை.

நானே அந்த அகராதி

நாம் தற்போது ஊடகங்களில் இருந்தும், நம்மைச் சுற்றி இருக்கும் பலவற்றில் இருந்தும் பார்த்தவற்றைக் கொண்டும் தொகுக்கப்பட்ட கற்பனைகளைக் கொண்ட, ஒரு மாசுபட்ட மூளைபடிவத்தை உருவாக்கி இருக்கிறோம்.

ஒவ்வொருவரும் எல்லாவற்றிலும் நிபுணராக இருக்கிறோம். நாம் எதையும் இழக்க எல்லாவற்றையும் பெற விரும்புகிரோம்.

போகனைகளின் கிருஷ்ணர்டுடைய அடிப்படையைப் புரிந்துகொள்ளாவிட்டால், அவற்றைப் பின்பற்ற மாட்டோம்.

நான் உங்களுக்குச் சொல்கிறேன், "நீங்கள் வாழ்க்கையில் எதையுமே துறக்கத் தேவையில்லை. '' அதுதான் உண்மை. தயவுசெய்து, உங்களிடம் இருக்கும் எதையும்

உங்களிடம் இப்போது இருக்கும் எதையும் துறக்கத் தேவையில்லை. ஆனால் உங்களிடம் இல்லாதவற்றைப் பற்றிய கற்பனைகளையும், கனவுகளையும் விட்டு விடுங்கள்.

விட்டு விடுவதைப் பற்றி நினைக்காதீர்கள். இருப்பதையெல்லாம் அனுபவியுங்கள். உங்கள் பணம், உங்கள் கார், உங்கள் வீடு, உங்கள் விடுமுறைகள், வேலை மற்றும் பொருள் ரீதியாக எவையெல்லாம் இருக்கிறதோ அவை எல்லாவற்றையும் அனுபவியுங்கள்.

உங்கள் உறவுகள், மனைவி, குழந்தைகள், குடும்பம், நண்பர்கள் அனைவரிடமும் அன்பாக இருங்கள். ஆனால் உங்கள் கற்பனைகளை, மனக்கோட்டைகளை மட்டும் விட்டு விடுங்கள்.

உங்கள் நண்பரோ, பக்கத்து வீட்டுக்காரரோ அல்லது வேறு யாரோ ஒருவர் வைத்திருக்கும் பொருள்களைப், பார்த்து, அவற்றை அனுபவிக்க ஆசைப்படாதீா்கள். அவர்களைப்போல் மேலும் மேலும் பொருள் சேர்க்க ஆசைப்படாதீர்கள்.

அவை உங்கள் சொத்துகள் இல்லை. அவை உங்கள் கற்பனைகள்.

இந்தக் கற்பனைகள், நீங்கள் எதை வைத்திருக்கிறீர்களோ அதை அனுபவிக்க முடியாமல் உங்களைத் தடுக்கின்றன. அதனால் நான் உங்களுக்குச் சொல்கிறேன். ''உங்களிடம் இப்போது இருக்கும் எதையும் துறக்கத் தேவையில்லை. ஆனால் உங்களிடம் இல்லாதவற்றைப் பற்றிய கற்பனைகளையும், கனவுகளையும் விட்டு விடுங்கள்."

உங்கள் எல்லாத் துக்கங்களுக்கும் காரணம், உங்களிடம் இல்லாதவற்றின் மீது நீங்கள் கொண்டிருக்கும் ஆசையே. எதைப் பெற வேண்டும் என்று நீங்கள் விரும்ப நினைக்கிறீர்களோ, அதைப் பற்றிய கற்பனைகளே உங்களது ஆசைகள்.

இந்தக் கற்பனைகளை விட்டுவிட்டால் நீங்கள் ஆனந்தமாக இருக்கலாம்.

வேத நூல்கள், குறிப்பாக இந்து மதத்தின் வேத நூல்கள், ஞானமடைந்த குருமார்களுடைய அனுபவங்களின் வெளிப்பாடாக இருக்கின்றன. அவை ஒருபோதும் தவறாவதில்லை.

அவற்றைப் புரிந்துகொள்வது அவ்வளவு எளிதானது இல்லை. ஏனென்றால் நீங்கள் வேறொரு காலத்தில் வேறொரு நேரத்தில் வாழ்கிறீர்கள். உங்களுக்குத் தேவை ஒர் அகராதி. நானே அந்த அகராதி.

பயப்படாதீர்கள் ... நிகழ்காலத்தைத் தப்பிக்க விடாகீர்கள்

11.32 பரீ பகவான் சொன்னது:

உலகங்களை அழிக்கிற எல்லாம்வல்ல காலம் நான். நானே உலகங்களை அழித்துகொண்டு இருக்கிறேன். நீ போர் புரியாவிட்டாலும் எதிர்த்து நிற்கிற சேனைகளில் அணிவகுத்து நிற்கும் போர் வீரர்கள் யாரும் உயிர் வாழப் போவதில்லை.

11.33 இரண்டு கைகளையும் ஒரே மாதிரியாக பயன்படுத்தக் கூடியவனே! நீ எழுந்திரு, புகழைப்பெறு. எதிரிகளை வென்று, செல்வம் நிறைந்த இராஜ்ஜியத்தை அனுபவி. இந்தப் போர்வீரர்கள் ஏற்கெனவே என்னால் கொல்லப்பட்டுவிட்டார்கள். நீ ஒரு கருவியாக மட்டும் இரு!

11.34 என்னால் ஏற்கெனவே கொல்லப்பட்டுவிட்ட துரோணரையும், பீஷ்மரையும், ஜயத்ரதனையும், கா்ணனையும் மற்ற போர் வீரர்களையும் நீ கொல். பயப்படாதே; போரில் நீ உன்னுடைய பகைவர்களை வெல்வாய்.

சிவன். அழிப்பதன் மூலம் உருவாக்குபவர்.

தான் உண்மையில் யார் என்பதை கிருஷ்ணர் இந்த ஸ்லோகத்தில் விளக்குகிறார்.

''நானே வல்லமை வாய்ந்த காலம்,'' என்று கிருஷ்ணர் சொல்கிறார். ''நானே ஆக்ரோஷமாக உலகங்களை உண்டு அமிக்கிறேன்!''

கீதையில் கிருஷ்ணரால் சொல்லப்பட்ட ஸத்யங்களுள் மிகவும் வீரியம் வாய்ந்த ஸத்யம் இதுவே. அர்ஜுனனிடம் கிருஷ்ணர் முன்பே, ஆன்மாவைப் பற்றியும், மறுபிறவி, காமாவின்இயல்பு, பலனை எதிர்பாராமல் கடமையைச் செய்வது பற்றியும், தம் மஹிமைகள் பற்றியும் சொல்லி இருக்கிறார்.

முதன் முறையாக தம் முகத்திரையை எடுத்து விட்டு, உண்மையைச் சொல்கிறார், ''நானே அழிப்பவன்.''

"நானே காலம், நானே அழிப்பவன்," என்று பகவான் சொல்கிறார்.

காலம் நிற்பதில்லை. அது நகர்ந்து கொண்டே இருக்கிறது. காலத்தின் ஓட்டத்தை எதுவும் நிறுத்த

திரும்பவும்கொண்டு வர முடியாது. காலத்தை எதுவும் முன்னோக்கியும் நகரச் செய்ய முடியாது. காலம் அழிக்கிறது.

எதிர்காலம், தொடர்ந்து நிகழ்காலமாக மாறுகிறது; பிறகு கடந்த காலமாகிவிடுகிறது. நமது வாழ்வின் இப்போதை அலைவரிசையின்படி, நம்மால் நிகழ்காலத்தை மட்டுமே பார்க்க முடியும். கடந்த காலத்தை நினைவாக மட்டுமே வைத்திருக்க முடியும்.

வருந்தத்தக்க விஷயம் என்னவென்றால், நம்மால் நிகழ்காலத்தை மட்டுமே உணரமுடியும் என்பது தெரிந்தும் கூட, நாம் நிலையாக நிகழ்காலத்தை விட்டு தப்பியோட முயற்சி செய்கிறோம்.

நம்மால் நிகழ்காலத்தில் நாம் நிழிப்புணர்வுடன் இருக்கும்போது மட்டுமே எதிர்காலத்தை நம்மால் வடிவமைக்க முடியும். அது இன்னும் எதிர்காலமாகவே இருக்கும்போதோ அல்லது கடந்த காலமாக நமுவி விடும்போதோ அதை வடிவமைக்க முடியாது.

முதலில் சொன்னது சாத்தியமில்லாத ஒன்று. இரண்டாவது காலம் கடந்து விட்ட ஒன்று. நிகழ்காலத்தில் விழிப்புணர்வுடன், ஸ்திரமாக இருந்தால் மட்டுமே ஒருவரால் எதிர்காலத்தைப் பற்றிய விழிப்புணர்வுடன் இருக்க முடியும்; மேலும் எதிர்காலத்தை வடிவமைக்கவும் முடியும்.

நமது புத்திசாலித்தனம், சக்தி, உருவாக்கும் திறன், யுக்தி அனைத்தையும் இந்தக் கணத்தில் நாம் ஆனந்தமாக வாழவே உபயோகிக்கவேண்டும்.

அர்ஜுனனுக்கும் அவரது ஸம்ஸ்காரங்களுக்கும் இடையில் நடைபெறும் சண்டையே இந்த மாபெரும் போர்.

இவை அனைத்தையும் எதிர்காலத்தை பற்றிய சிந்தனைகளிலும், கடந்த காலத்தைப் பற்றிய துக்கங்களிலும் செலவிடக் கூடாது.

வாழ்க்கை நதியின் திசைக்கேற்ப நீந்திடலாம்

கிருஷ்ணர் ஒரு எளிய ஸ்தீயத்தை இங்கே சொல்கிறார். ''நீ போர்புரிந்தாலும், போர்புரியா விட்டாலும், இந்தப் போர் வீரர்கள் எல்லாரும் இறப்பார்கள். பெருவல்லமை மிக்க காலமாக நான் அவர்களை விழுங்குவேன். நீ அதற்கு காரணம் அல்ல. நீ மேலோட்டமான காரணம் மட்டுமே. அவர்களது அழிவிற்கு கருவியாக

இருப்பதன் மூலம் புகழ், சக்தி, செல்வங்களைப் பெறுவாயாக.''

அர்ஜுனனின் எதிரிகள் எல்லோரும் அழிக்கப்படுவார்கள் என்று கிருஷ்ணர் சொல்வதால், எதிர்காலம் என்பது விதிவசத்தால் முன்கூட்டியே தீர்மானிக்கப்பட்டது என்று மிக எளிதாக விளக்கம் சொல்லிவிட முடியும்.

நன்மையைக் காப்பதும், தீமையை அழிப்பதுமே அவரது செயல் என்றும்கூட நாம் இதற்கு அர்த்தம் கொள்ள முடியும்.

'மறைகாலம்' அவருக்கு அமைந்த உருவகங்களுள் ஒன்று. மறையகாலமாக இருந்து கிருஷ்ணர் நன்மை, தீமை என்று எல்லாவற்றையும் அழிக்கிறார். காலம் வேற்றுமை பார்ப்பதில்லை.

நீங்கள் நன்மை செய்தீர்களா, தீமை செய்தீர்களா என்று காலம் கணக்கு வைத்துக் கொள்வதில்லை. காலம் விரைந்தோடிக் கொண்டே நிகழ்காலத்தை கடந்த காலமாகவும், எதிர்காலத்தை நிகழ்காலமாகவும், இறந்தகாலமாகவும் அழிக்கிறது.

மறைகாலமாகக் கிருஷ்ணர் சமநிலையில் இருக்கிறார். அவர் அப்படியே இருக்கிறார். எதிர்காலத்தில் என்ன நடக்கும் என்று தெரிந்திருந்தும் அதன் மேல் ஆதிக்கம் செலுத்துவதில்லை. காலமாக, என்ன நிகழ்கிறதோ அதை அவர் நிகழ்த்துகிறார்.

அவர், வெறுமனே பாய்ந்தோடும் பெரும் வல்லமை பொருந்திய சக்தியாக இருக்கிறார். ஒருவர் ஆழ்ந்த பக்தியுடன் THE SUPREME PONTIFF OF HINDUISM BHAGAWAN SRI NITHYANANDA PARAMASHIVAM-ரிடம் தம்மையே சரணாகதி செய்து விட்டால் THE SUPREME PONTIFF OF HINDUISM BHAGAWAN SRI NITHYANANDA PARAMASHIVAM-ரின் விருப்பப்படியே, அவர் வாழ்வில் என்னென்ன, எப்படி நடக்கவேண்டுமோ அப்படி நிகழ ஆரம்பித்து விடுகிறது.

நாம் தேவையில்லை. ஒரு செயலைச் செய்தால், பின்விளைவாக, என்ன நிகழுமோ, என்று கவலை எதைச் செய்யவேண்டுமோ, எப்படிச் செய்யவேண்டுமோ, அதை அப்படியே செய்ய வேண்டும், அவ்வளவுதான்.

மரண அனுபவத்தை அடைந்து திரும்பும் ஒருவர் மரண பயத்தைக் கடந்துவிடுவார்.

இப்படிச் செய்வதனால் நாம் காலத்தின் ஓட்டத்தோடு இயைந்து செல்கிறோம். கிருஷ்ணரின் சக்தியோடு கலந்து செல்கிறோம்.

நம்முடைய வாழ்வில் நடக்கும் சம்பவங்களை நாம் அப்படியே ஏற்றுக்கொள்ளாமல் எதிர்த்து நமக்கு பிடித்தவிதத்தில் மாற்றி அமைக்க விரும்புகிறோம். இவ்வாறு எதிர்க்கும்போது நாம் கால ஓட்டத்தைத் தடை செய்கிறோம்.

நதியில் இருக்கும் பாறை, நதிநீரின் ஒட்டத்தால் படிப்படியாகத் தூளாக்கப்பட்டுக் கால ஒட்டத்தில் நுண் துகள்களாக மாறிவிடுகிறது. அதுபோல நாமும் காலத்தின் ஓட்டத்தில் ஒன்றுமில்லாததாக மாறி விடுகிறோம்.

நதிக்கரையில் இருக்கும் நாணலைப்போல எதிர்ப்பு இல்லாமல் வளைந்து கொடுக்கக் கற்றுக் கொண்டால், நாம் கால ஓட்டத்துடன் நாமும் இயைந்து செல்ல முடியும்.

தேர்வு செய்யப் போராடுவது விடுதலை இல்லை. அது நம்முடைய மனத்தின் அடிமைத்தனம். நாம் தேர்வு செய்ய வேண்டிய தேவையே இல்லை. மெனம் இயங்கும் தளத்தில்தான் தேர்வு செய்வது என்பது நிகழ்கிறது; இருப்புத் தன்மையின் நிலையில் தேர்வு செய்வது நடப்பதில்லை.

கடந்த காலமும், எதிர் காலமும் மாணத்தின்போது நிகழ்காலத்தில் இணைதின்றன.

நம்முடைய இருப்புத் தன்மையில் நாம் தளர்வாக இருக்கும்போது, ஆனந்தமாக, தேர்வு செய்யாத விழிப்புணர்வோடு இருக்கிறோம்.

தேர்ந்தெடுத்தல்' தானாக நிகழட்டும்! தேர்ந்தெடுக்காத தன்மையை நாம் தேர்ந்தெடுக்கமுடியும்.

நாம் நிகழ்காலத்தில் விழிப்புணர்வுடன் இருக்கும்போது, இந்தக் கணத்தில் உண்மையிலேயே என்ன செய்து கொண்டிருகிறோம் என்பதில் விழிப்புணர்வுடன் இருக்கும்போது நாம் என்ன செய்தாலும் அது தேர்ந்தெடுக்காத தன்மை ஆகிவிடுகிறது.

இதற்காக நாம் எந்தத் தனிச் சிறப்பு முயற்சியும் செய்ய தேவை இல்லை. என்ன நடந்தாலும் இந்த நொடியில் விழிப்புணர்வோடு இருப்பது என்பதே சரியான கேர்வு.

பிரபஞ்சத்தில் அழிவென்பது இல்லை அனைத்தும் புதுப்பித்தலே

இந்த உலகத்தை நான் அழித்துக்கொண்டு இருக்கிறேன் என்று கிருஷ்ணர் சொல்லும்போது, உடல் ரீதியான, பொருள் சார்ந்த உலகத்தின் மாயையை அழிப்பதைத்தான் குறிப்பிடுகிறார்.

அவர் கற்பனைகளை அழிப்பவர், அடையாளங்களை அழிப்பவர், அணங்காரத்தை அழிப்பவர், உண்மையில்லாத மாயையை அழிப்பவர்.

Part 4: Bhagavad Gita Explained _ Chapter 11_Tamil_part_4.md

அவர் முன்பே சொன்னதுபோல, அழிக்கப்படுவது இந்த உடல் மனம் என்கிற கூடு தானே தவிர, அழிக்கப்பட முடியாத ஆன்மா அல்ல.

போர்க்களத்தில் நிகழ்ந்து கொண்டிருக்கும் உளவியல் ரீதியான நாடகத்தைத்தான் மறைகாலம் அழிக்கிறது.

கிருஷ்ணர் இந்த வார்த்தைகளில் என்ன சொல்ல வருகிறார் என்பதை ஆழ்ந்து புரிந்துகொள்ள வேண்டும். உச்சநிலை விழிப்புணர்வாக, மாபெரும் இறைசக்தியாக, கிருஷ்ணரும் சிவத் தன்மையைத்தான் பிரதிபலிக்கிறார். சிவன், அழிப்பதற்கு என்று உருவாக்கப்பட்டிருந்தாலும், அவர் அழிப்பவர் அல்ல. அழிப்பதன் மூலம் மீண்டும் உருவாக்குபவர். அழித்தல் இல்லாமல் படைத்தல் நிகழவே முடியாது.

இறப்பில்லாமல் பிறப்பும் இல்லை. சிவனுடைய காலகையாவா என்னும் தன்மையைத்தான் கிருஷ்ணரின் மறையகாலம் குறிக்கிறது.

காலம் நிகழ்காலம், இறந்த காலம், எதிர்காலம் என்னும் முக்காலத்திலும் நிகழும் அனைத்தையும் கட்டுபடுத்துபவராக இருக்கிறார்.

இம்மாபெரும் சக்தியின் முன்பு ஒருவர் சர்ணாகதி செய்யும்போது, காலத்தை பற்றிய பய உணர்வை இழக்கிறார்; அவர் காலத்தோடு இணைந்து செயல்படுகிறார்.

அப்போது ஒருவர் எதைச் செய்தாலும் அது சரியான நேரத்தில் செய்யப்படும் சரியான செயலாகிவிடுகிறது. காலம் குறித்த பயத்தை ஒருவர் இழக்கும்போது மரணபயம் அவரை விட்டுச் சென்று விடுகிறது. இறக்கின்ற அத்தனையும் உருவாக்கப்படுகிறது.

அர்ஜுனன் முன்பே, தாம் மிகவும் மதிக்கும் பெரியவர்களை, நேசிக்கும் வேண்டிய சூழ்நிலையை எண்ணி குழப்பம் அடைவதாகச் சொல்கிறார்.

எதிரியாகக் கருதிக்கொண்டிருக்கும் சொந்த சகோதரன்தான் என்பதை அவர் அறியவில்லை.

இப்போது கந்த நொடியில் என்ன நிகழ்கிறதோ, அதுவே எதிர்காலத்தில் நீகழ்வதைத் தீர்மானிக்கிறது.

போருக்கு முன்னர், இரத்த சேதத்தைத் தவிர்ப்பதற்காக கா்ணனையும் அர்ஜுனனையும் பெற்ற தாயான குந்திதேவி கா்ணனைச் சந்திக்கிறார்.

கர்ணனிடம், ''பிறந்தவுடன் ஆற்றில் விட்டுவிட்ட உன் தாய் நான்தான்.'' என்று எடுத்துச் சொல்கிறாள்.

போரில், கர்ணன் அர்ஜுனனாலோ அல்லது அர்ஜுனன் கர்ணனாலோ சாகப் போவது உறுதி, அதைத் தவிர்க்க முடியாது, ஆனால் எப்படியானாலும், குந்திக்கு ஐந்து மகன்கள் இருக்கப்போவது உறுதி என்று காணன் சொல்கிறார்.

தாம் நேசிப்பவர்களையும் மதிப்பவர்களையும் கொல்லப்போவதில் தமக்கிருக்கும் தமது பயத்தைப் பயத்தைப் பற்றி அர்ஜுனன் விரிவாக எடுத்துரைக்கிறார்.

இப்படிச் வம்சத்தின் மொத்த அழிவிற்கும் தாமே காரணமாகி விடுவோமோ என்று எண்ணி அதிர்ச்சியடைகிறார்.

உண்மையில் அர்ஜுனன், தமது சொந்த கட்டுறு மனப்பாங்குடன் போரிடுகிறார். பெற்றோர்களாலும் ஆச்சாரியர்களாலும் உருவாக்கப்பட்ட அவருடைய கட்டுற மனப்பாங்கும், ஸம்ஸ்காரங்களும் அழிப்பதற்குக் கடினமானவையாகவே இருந்தன.

உண்மையில், அர்ஜுனனுக்கும் அவரது ஸம்ஸ்காரங்களுக்கும் இடையில் நடைபெறும் சண்டையே இந்த மாபெரும் போர்.

மீண்டும் ஒருமுறை கிருஷ்ணர் இந்த அழிவிற்கு 'தாமே பொறுப்பு' என்று உணர்த்துகிறார். முன்னர் அவை வெறும் வார்த்தைகளாக இருந்தன.

ஆனால் இப்போது அர்ஜுனன் தாமே அந்த அழிவைக் காண்கிறார். பேரழிவை ஏற்படுத்தக் கூடிய வடிவமாகக் கிருஷ்ணர் மாறி கௌரவவீரர்களை விழுங்குவதைப் பார்க்கிறார்.

பீஷ்மர், துரோணர், காணன் மற்றும் எல்லா போர்வீரர்களுமே கோர வடிவத்தினுள் மறைவதை, தம் கண்களாலேயே நம்பாமல் இருக்க முடியவில்லை.

கிருஷ்ணர் அர்ஜுனனைத் தேற்றுகிறார், ''என்ன நடக்கிறது என்ற உண்மையை நீ பார்த்துக் கொண்டிருக்கிறாய். அவர்கள் ஏற்கெனவே கொல்லப்பட்டு விட்டார்கள். தைரியத்தை இழக்காதே அர்ஜுனா. நீ என்ன செய்ய வேண்டுமோ அதைச் செய்வாயாக. உன்னுடைய பயத்தின் விளைவாக ஏற்பட்ட மாயத்தோற்றங்கள் போரிட்டு அழிப்பாயாக. "

குற்ற உணர்ச்சியையும் வருத்தத்தையும் விட்டுவிட்டு முன்னோக்கிச் சென்றுகொண்டே இருங்கள்.

தேர்ந்தெடுக்கும் உரிமையும் முடிவெடுக்கும் சுதந்திரமும் உங்களுடையதே!

கேள்வி: காலம் முடிவில்லாதது, காலமே அனைத்தையும் நிர்ணயிக்கிறது என்றால், சுதந்திரமாக முடிவெடுப்பது, தேர்ந்தெடுக்கும் உரிமை (Choice) -இவற்றுக்கு என்னதான் அர்த்தம்? தேர்ந்தெடுக்கும் உரிமை இல்லாமையை ஒத்துக் கொண்டாலும் கூட, நாளை என்ன நடக்குமோ என்ற பயத்தில் இருந்து எப்படி விடுபடுவது ?

மிக நல்ல கேள்வி. கேள்வியின் இரண்டாவது பாகத்திற்கு முதலில் பதிலளிக்கிறேன்.

பெரும்பாலும், தெரியாத ஒன்றைப் பற்றிய பயம்தான் நம்முடைய ஒவ்வொருவரையும் உலுக்கி எடுக்கிறது. நம்முடைய அனைத்து பயங்களுக்கும் காரணமாக மரணபயமே இருக்கிறது !

நாம் இறக்கும்போது என்ன நடக்கும் என்று நமக்குத் தெரிவதில்லை. நாம் மறுபடியும் பிறந்து வருவோம் என்று சிலர் சொல்கிறார்கள். நாம் நரகத்திற்குச் செல்வோம் என்று சிலர் சொல்கிறார்கள்.

நாம் தருமங்கள் செய்வது, பசுக்களைத் தானமாகக் கொடுப்பது மாதிரியான செயல்களைச் செய்வதால் சொர்க்கத்திற்குப் போக முடியும் என்று வேறு சிலர் சொல்கிறார்கள். நம்முடைய அடையாளத்தை இழந்துவிடுவோமோ என்ற பயத்திலிருந்துதான் அனைத்து பயங்களுக்கும் மூல வேராக இருக்கும் மரணபயம் பிறக்கிறது.

குழந்தைப் பருவத்திலிருந்தே நமக்கென்று ஒரு அடையாளத்தை உருவாக்கி வைக்கிருக்கிறோம். அதையே இணையற்றதாகவும், மேம்பட்டதாகவும் நினைக்கிறோம். நாம் எப்போதும் நம்மை பிரத்தேகமானவர்களாக, தனித்துவம் வாய்ந்தவர்களாக உணர்கிறோம். நாம் நம்முடைய பக்கத்து வீட்டுகாரரைப் போலவோ, நம்முடைய நண்பர்களைப் போலவோ இல்லை. நாம் அவர்களை விட சற்று மேம்பட்டவர்களாக இருப்பதாகவே நினைக்க விரும்புகிறோம். நாம் தீவுகள். இப்படித்தான் நாம் நம்முடைய அடையாளத்தை உருவாக்குகிறோம்.

நாம் நம்மைச் சுற்றி உருவாக்கி வைத்திருக்கும் அந்த அடையாளங்களுக்கு என்ன நிகழும் என்று நமக்குத் தெரியாததால் மரணம் நம்மைப் பயமுறுத்துகிறது.

நம்முடைய அடையாளத்தைப் பாதுகாத்துப் பராமரித்து விரிவாக்க நாம் அங்கே இருக்கப் போவதில்லை, நமது ஆனந்தமான, பசுமையான அனைத்து ஆதாரங்களிலும் இருந்தும் நம்மை விடுவித்து மரணம் நம்மைத் தள்ளிவிடும் என்று பயம் கொள்கிறோம்.

மரண அனுபவத்தை அடைந்து திரும்பிய பலரிடம் பேசும்போது ஒரு விஷயம் பொதுவாக இருக்கிறது. அவர்கள் எல்லோரும் மரண பயத்தை இழந்து விட்டிருந்தார்கள். அவர்களுக்கு மரணத்தை, எதிர்கொண்ட அனுபவம் வரவேற்கத் தக்கதாக இருந்தது. உண்மையில் அவர்களுக்கு திரும்பிவர மனமே இல்லை.

எந்தப் பயத்தை விட்டொழிக்க வேண்டுமென்றாலும், அதை எதிர்கொள்வதே சிறந்த வழி, குறிப்பாக மரணபயத்தை எப்படி எதிர்கொள்வது?

எங்களுடைய சில தியான முகாம்களில், மரணமடைவது போன்ற அனுபவத்தில் உங்களை அழைத்துச் செல்லும் சில பகுதிகள் இருக்கின்றன. உடல், மனம், ஆன்மா வெவ்வேறானவை என்று நீங்கள் உணர இது உதவுகிறது.

விழிப்புணர்வுடன் சென்றால்கூட போதும், இந்த தியானம் மரணபயத்திலிருந்து உங்களை விடுவித்துவிடும். ஒருமுறை நீங்கள் மரண பயத்தைக் கடந்து விட்டால் போதும், தெரியாத ஒன்றைப் பற்றிய மற்ற பயங்கள் அனைத்தும் தானாகவே விலகிவிடும்.

மரணமடைவதற்கு உங்களுக்குப் பயமில்லை என்றால் பயப்படுவதற்கு வேறு என்ன இருக்கிறது? உங்களுக்கு இதை நம்புவதற்குக் கஷ்டமாக இருந்தால், மரண அனுபவம் பெற்ற மக்களிடம் பேசிப் பாருங்கள். இந்த அனுபவங்களைப் பற்றி விவரிக்கும் இணையதளங்களும் இருக்கின்றன.

அவர்கள் எல்லாருக்குள்ளும் ஒரே விதமான மாற்றம் நிகழ்ந்திருப்பதைக் காண்பீர்கள். எல்லாப் பயங்களில் இருந்தும் அவர்கள் விடுபட்டு விட்டார்கள். அவர்கள் தங்களுடைய மிக மிக மோசமான பயத்தை எதிர்கொண்டு வந்து இருக்கிறார்கள்.

மரணம் என்பது காலத்துடன் தொடர்புடையது. அதுதான் இறுதியான நிகழ்காலம். கடந்த காலமும், எதிர்காலமும் மரணத்தின்போது நிகழ்காலத்தில் இணைகின்றன. ஆனால் நிகழ்காலத்தை அனுபவித்து உணர்வதற்கு இறக்க வேண்டிய அவசியமில்லை. இதுவே நிகழ்காலத்தின் சிறப்பம்சம்.

நிகழ்கால கணம் கடந்த காலத்தை அழித்து, எதிர்காலத்தை உருவாக்குகிறது. காலம் அழிக்கும் செயலை மட்டும் செய்வதில்லை. காலம், படைக்கும் செயலையும் காக்கும் செயலையும் செய்கிறது.

தேவாதி தேவனாகிய மகாகால பைரவர்தான் காலம் என்று அழைக்கப்படுகிறார். கடந்த காலம், நிகழ்காலம், எதிர்காலம் இம்மூன்றின் ஒருங்கிணைப்பே காலம்; படைத்தல் காத்தல், அழித்தல் இவற்றின் ஒருங்கிணைப்பே 'காலம்.'

நிகழ்காலத்தின் இந்தக் கணத்தை காலம்தான் தீர்மானிக்கிறது. அனைத்தையுமே காலம்தான் தீர்மானிக்கிறது. இப்போது இந்த நொடியில் என்ன நிகழ்கிறதோ, அதுவே எதிர்காலத்தில் நிகழப்போவதையும் தீர்மானிக்கிறது.

நம்முடைய நிகழ்காலத்தைச் சீரமைக்க முடியாத ஒன்று, நம்முடைய எதிர்காலத்தை வடிவமைக்கவும் உதவாது.

மனிதராகப் பிறந்த எல்லோரும் ஏதாவது ஒரு சமயம் தோற்றுப் போகிறோம் என்பதைத்தான் கிருஷ்ணர், 'எல்லா கௌரவர்களும் தோற்றார்கள்' என்று குறிப்பால் உணர்த்துகிறார்.

நம்முடைய நிகழ்காலத்தைச் சீரமைக்க முடியாத ஒன்று, நம்முடைய எதிர்காலத்தை வடிவமைக்கவும் உதவாது.

இந்த பாண்டவர்களுக்கும்கூட கிருஷ்ணருடைய உபதேசம்தான் அர்ஜுனனை தைரியமாக எழுந்து நின்று போரிட வைத்தது.

கிருஷ்ணர் அர்ஜுனனை உபதேசங்களால் தூண்டி, விழிப்படையச் செய்திராவிட்டால், அர்ஜுனன் யுத்த களத்தை விட்டே வெளியேறி இருப்பார்.

கிருஷ்ணரின் முயற்சியினால் பலன் முற்றிலும் வேறுவிதமாக மாறியது.

நாம் எதைச் செய்தாலும் அதில் தேர்ந்தெடுக்கும் உரிமையும் முடிவெடுக்கும் சுதந்திரமும் எப்போதும் இருக்கிறது. நாம் தேர்ந்தெடுத்த செயலின் பலன் நாம் எதிர்பார்த்ததைப்போல இருக்க வேண்டிய அவசியமில்லை என்பதை நாம் நினைவில் கொள்ள வேண்டும்.

எதிர்ப்பார்ப்புகளை விட்டுவிடுங்கள்

இங்கேதான் நம்மில் பலருக்குப் பிரச்சினைகள் உருவாகிறது. நாம் நம் தேர்வை அதன்விளைவோடு குழப்பிக் கொள்கிறோம். நமது செயலுக்கும் விளைவுக்கும் (பலனுக்கும்) தொடர்பு இருந்தாலும் கூட, நாம் தேர்ந்தெடுத்த செயல் நாம் விரும்பிய பலனை அளிக்கும் என்பதற்கு எந்த உத்தரவாதமும் இல்லை.

அதனால்தான் பகவத் கீதையில் கிருஷ்ணர் மீண்டும் மீண்டும் அர்ஜுனனை எல்லா எதிர்ப்பார்ப்புகளையும், பந்த பாசங்களையும் விட்டுவிடுமாறு புத்திமதி சொல்கிறார்.

மேலும் அவர் அர்ஜுனிடம், அர்ஜுனன் எதைச் செய்யவேண்டுமோ அதைக் கண்டிப்பாகச் செய்யவேண்டும் என்றும் ஆனால் அதே சமயம் பலனின் மீது எதிர்ப்பார்ப்புகளையும் பற்றுதல்களையும் ஏற்படுத்திக் கொள்ள வேண்டாம் என்றும் வலியுறுத்துகிறார்.

இதுவே வெற்றிக்கான திறவுகோல்; இத் திறவுகோல், பொருள் சார்ந்த உலகில் வெற்றிகரமாக வாழ்வதற்குப் பயன்படுவதாக இருக்கிறது!

தொழில்சார்ந்த உலகத்தில், பொருள்சார்ந்த உலகத்தில் குடும்பத்திற்கென ஒடிக்கொண்டிருக்கும் நாம் இதை நினைவில் கொள்ள வேண்டியது அவசியம்.

நம்மில் பலரும் நமது எதிர்பார்ப்புகளில்தான் முழுக் கவனத்தையும் செலுத்துகிறோம். பலனோ, அல்லது ஒரு நாளின் முடிவில் விளையும் பலனைப் பற்றிய எண்ணங்களோதான் நம் மனத்தை ஆக்ரமித்துக் கொள்கின்றன.

இந்த எதிர்பார்ப்பில் 'இப்போது' என்ன செய்ய வேண்டும் என்பதை கவனிக்கத் தவறி விடுகிறோம். 'இப்போது' என்பதுதான் முக்கியம், எதிர்காலம் இல்லை.

'இப்போது' என்பதில் நம் கவனத்தைச் செலுத்தினால் போதும், எதிர்காலம் தன்னைத்தானே கவனித்துக் கொள்ளும்.

நாம் 'இந்தக் கணக்தில்' ஒருபோதும் இருப்பதே இல்லை. கடந்த கால சிந்தனைகளில் மூழ்கி, நாம் என்ன செய்திருந்திருக்கலாம், எப்படிச் செய்திருந்தால் பலன்கள் இருந்திருக்கும் என்று எப்போதும் வாழ்கிறோம்.

நீங்கள் கவலையையும் வருத்தத்தையும் சுமந்துகொண்டு இருக்கிறீர்கள். இவற்றை விட்டுவிட்டு முன்னோக்கிச் சென்று கொண்டே இருங்கள்.

நாம் இப்போது செய்யும் எந்தச் செயலும் நாம் ஏற்கெனவே செய்த செயலின் மீது எவ்விதமான தாக்கத்தையும் ஏற்படுத்தாது.

அர்ஜுனன், கிருஷ்ணரிடம் தம்மை முழுமையாகச் சரணாகதி செய்கிறார். கடந்த காலத்தைப் பற்றிச் சிந்தித்து அசைபோடுவதால் எதிர்காலத்தைச் சிறப்புடன் வடிவமைக்கலாம் என்று நாம் சிந்தித்தால் அது தவறு. தேவையில்லாமல் குற்ற உணர்ச்சியை ஆழப்படுத்தவே இது உதவும்.

எதிர்காலத்தைப் பற்றி யூகிப்பதால் நாம் அடையப்போவது ஒன்றும் இல்லை. நாம் நன்றாகப் பகல் கனவு காணலாம். அவ்வளவுதான். ஆனால் 'இந்தக் கண'த்தில் அதற்குத் தேவையானவற்றைச் செய்யாமல், வெறுமனே யோசித்துக் கொண்டிருப்பதால் ஆக்கப்பூர்வமாக எதுவும் நிகழ முடியாது.

எண்ணங்கள் தாக்கத்தை ஏற்படுத்தும். ஆனால் அவை எதிர்காலச் செயல்களின் மீது தாக்கத்தை ஏற்படுத்துவதற்கு முன் நம்முடைய நிகழ்காலச் செயல்களின் மீது முதலில் தாக்கத்தை ஏற்படுத்தட்டும்.

நம்முடைய நிகழ்காலத்தின் மீது தாக்கத்தை ஏற்படுத்தினால்தான் எதிர்காலத்தின் மீது அவை ஆதிக்கம் செலுத்த முடியும்.

நாம் நிகழ்காலத்தில் உண்மையாக நிலை கொள்ளும் போது, நாம் என்ன செய்கிறோம், நம்மைச் சுற்றி என்ன நடக்கிறது என்பதைப் பற்றியும் விழிப்புணர்வு கொள்கிறோம். அப்போது நம் உடல் இருக்குமிடத்திலேயே மனமும் இருக்கிறது.

நிகழ்காலத்தில் செய்யும் எந்தச் செயலுமே சரியானதாகவே இருக்கும்; நாம் தேர்வு செய்யும் எந்தப் பாதையுமே நம்மைச் சரியான இடத்தில்தான் கொண்டுபோய்ச் சேர்க்கும்.

இந்த நிகழ்கால விழிப்புணர்வு என்பது உள்ளுணர்வுகளில் ஒன்றாகும்.

நம் கவனத்தைச் செலுத்தினால் போதும், எதிர்காலம் தன்னைத்தானே கவனித்துக் கொள்ளும். இது, எந்த விதமான திட்டமிட்ட அலசல்களும் ஆராய்வுகளும் சிறந்ததோ அதைத் தீர்மானம் செய்யும்.

பிரபஞ்ச சக்தியுடன் நாம் இசைந்து இருக்கிறோம். எது நடந்தாலும் அது நமக்கு சிறந்த நன்மையையே தரும்.

இது, குறிக்கிறதா அல்லது சீரணாகதியைக் குறிக்கிறதா என்ற குழப்பம் நமக்குள் தோன்றும்.

நாம் நிகழ்காலத்தில் இருக்கும்போது, நமது முழுச் சுதந்திரத்தையும் பயன்படுத்தி பிரபஞ்சத்தின் முழுமுதற் சக்தியிடம் நம்மை சீரணாகதி செய்கிறோம். இந்த முடிவு நம்மால் எடுக்கப்படுவதுதான்.

இது விபத்து அல்ல; நம்முடைய தேர்வே. கடந்த காலத்தைப் பற்றியும், எதிர்காலத்தைப் பற்றியும் கவலைப்படாமல், இந்தக் கணத்தில் விஷயங்கள் எப்படி நிகழ்கிறதோ அப்படியே எல்லா நேரத்திலும் நிகழ அனுமதிக்கிறோம். இது நாம் விழிப்புடன் செய்யும் தேர்வு.

நிகழ்காலத்தின் இந்தக் கணத்தில் நாம் இருப்பதற்கான ஒரே வழி தியானம். உண்மையில் நாம் இந்தக் கணத்தில் வாழும்போது தியானத்தில் இருக்கிறோம்.

இதில் கொஞ்சம்கூட வித்தியாசம் இல்லை. மனத்தின் விழிப்புணர்வு நிலையில் இருந்து பிரபஞ்சத்தின் விழிப்புணர்வு நிலைக்கு நாம் உயர்த்தப்படுகிறோம். இது, முழுமை என்பதைப் பற்றிய விழிப்புணர்வை நமக்குள் ஏற்படுத்துகிறது; நம்மை விழிப்புணர்வுள்ளவர்களாக ஆக்குகிறது. அங்கு முழுமையான தெளிவு இருக்கும்.

நீங்களே எல்லாமாக இருக்கிறீர்கள்

11.35 சஞ்சயன் சொன்னது:

கேசவனுடைய இந்த செய்திகளைக் கேட்ட, மணிமகுடம் தரித்த அர்ஜுனன் நடுங்கும் கரங்களால் கைக்கூப்பி, சாஷ்டாங்கமாய் விழுந்து வணங்குகிறார்.

தொண்டை அடைக்க, கண்ணீர் நிரம்பிய கண்களுடன், தலைவணங்கி மீண்டும் கிருஷ்ணரைப் பார்த்துப் பேசுகிறார்.

11.36 அர்ஜுனன் சொன்னது:

ரிஷிகேஷா, உம்முடைய புகழைப் பாடுவதில் உலகம் இன்புற்று ஆனந்தமடைகிறது. ராக்ஷஸர்கள் அஞ்சி நாலாபக்கமும் ஓடுகிறார்கள். சித்தர்கள் எல்லோரும் உம்மை வணங்குகிறார்கள். இவை யாவும் உமக்குப் பொருத்தமானவையே.

11.37 மஹாக்மாவே, அனைத்தைக் காட்டிலும் மேலானவரே, உலகைப் படைத்த பிரம்மதேவனையும் படைத்தவரே, பிரபஞ்ச பேரண்டத்தின் தோற்றுவாயே, தேவதேவருக்கெல்லாம் சிறந்தவரே, முடிவில்லாதவரே, உம்மை ஏன் அவர்கள் நமஸ்கரிக்க மாட்டார்கள்? தோன்றுவதற்கு முன்னிருந்ததும் அப்பாற்பட்ட அழியாப்பொருளும் நீரே!

11.38 நீரே முழுமுதற் பொருள், தொன்மையானவர், பிரபஞ்ச பேரண்டத்திற்கு மேலான புகலிடமாக இருப்பவர். நீரே அறிபவராகவும், அறியத்தக்க விஷயமாகவும் இருக்கிறீர். மேலான இருப்பிடமும் நீரே. கணக்கில் அடங்கா வடிவங்களாக இருப்பவரே! தாங்கள் ஒருவரே இந்தப் பிரபஞ்சம் முழுவதும் வியாபித்திருக்கிறீர்கள்.

11.39 வாயு, எமன், அக்கினி, வருணன், சந்திரன், பிரஜாபதி, ஆகிய எல்லோருக்கும் தாங்களே முப்பாட்டனார். உமக்குப் பல நமஸ்காரங்கள். ஆயிரம் ஆயிரம் தடவையும் அதற்கு மேலும் நமஸ்காரங்கள்!

11.40 எல்லாமானவரே, உமக்கு முன்புறத்திலும், பின்புறத்திலும் நமஸ்காரம். எல்லாப் பக்கங்களிலும் நமஸ்காரம், அளவில்லா வல்லமையையும் முடிவில்லாப் பராக்கிரமத்தையும் உடைய நீவிர் அனைத்திலும் நன்கு வியாபித்து இருக்கிறீர்கள். அதனால் நீரே எல்லாமுமாக இருக்கிறீர்.

இயல்புத் தன்மைக்கு உணர்வு மாற்றம் பெறுவதே பாவ விமோசனம்

கிருஷ்ணரின் பிரபஞ்ச வடிவைப் புரிந்துகொள்ளும் ஞானத்தின் மூன்றாவது நிலையை அர்ஜுனன் அடைகிறார்.

முதல் நிலையில் கிருஷ்ணருடைய விச்வரூப தர்சனத்தைப் பற்றிய அர்ஜுனனின் மகோன்னதமான எதிர்ப்பார்ப்புகள் அனைத்தும் பூர்த்தி அடைந்தன. அவர் விரும்பியபடியே கிருஷ்ணரைத் தரிசிக்கிறார்.

தொப்புள் கொடியில் இருக்கும் தாமரை மலர் மீது பிரம்மன் அமர்ந்திருக்க, கிரீடம் தரித்து, சக்கரம் ஏந்தியவராக, கதை தாங்கியவராக, காண்கிறார்.

ஆதி அந்தமில்லா ஜோதி ஸ்வரூபமாகிய விச்வரூப தர்சனத்தை அர்ஜுனன் பார்த்துக்கொண்டு இருக்கும்போது, திடீரென்று இனிமையான அந்த வடிவம் மறைந்து உக்கிரமான, கோரமான அனைத்தையும் விழுங்கும் பேருருவைக் கண்டு அஞ்சி நடுங்குகிறார்.

கலக்கத்துடன் அர்ஜுனன் கேட்கிறார், ''தாங்கள் யார்? தங்கள் வருகையின் நோக்கம் என்ன?''

தாம் யார் என்று கிருஷ்ணர் விளக்குகையில், "நான் உலகங்கள் அனைத்தையும் விழுங்குகிற பெருவல்லமை வாய்ந்த காலம்,'' என்று சொல்கிறார்.

அச்சத்தில் அஞ்சி நடுங்கிக் கொண்டிருந்தாலும், சில கணங்கள் கழித்து, உக்கிரவடிவ காட்சியின் தாக்கத்தில் இருந்து சற்றே விடுபட்டு அர்ஜுனன், கிருஷ்ணரிடம் தம்மை முழுமையாகச் சரணாகதி செய்கிறார்.

தம்மைச் சுற்றி இருக்கும் உலகனைத்தையும் விழுங்கும் கிருஷ்ணரின் கோர வேடிக்கை கண்ட அர்ஜுனன் விழுங்கப்படாமல் இருப்பதைக் கண்ட அர்ஜுனன் அச்சத்திலிருந்து விடுபடுகிறார். அதனால் அர்ஜுனனால் கிருஷ்ணரைப் சரணடைய முடியும்.

பற்றற்ற தன்மையின் மூலமாகத்தான் பாவ விமோசனம் அமைய முடியும்.

சிறிது நேரம் முன்புவரை தோழனாகவும், தேர் ஒட்டியாகவும் காட்சி அளித்த கிருஷ்ணரின் எல்லையில்லாப் பிரபஞ்ச விழிப்புணர்வு தன்மையைப் பற்றிய சந்தேகம் இப்போது சிறிதுகூட அர்ஜுனனிடம் இல்லை. ஆகவே இந்தப் பரம்பொருளை பரமாத்மாவை வர்ணிக்க என்னென்ன பெயர்கள், வர்ணனைகள் உள்ளனவோ அவற்றால் போற்றிப் புகழ்கிறார்.

இந்த நிலையில், அர்ஜுனன் கிருஷ்ணர் யார் என்பதையும் புரிந்துகொள்கிறார். கிருஷ்ணரின் நோக்கம் என்ன என்பதையும் அவர் புரிந்து கொள்கிறார். இப்போது அர்ஜுனனின் பக்தி உச்சத்தில் இருந்தது.

கிருஷ்ணரை வணங்குகிறார். கிருஷ்ணரில் இருந்து தோன்றிய பிரம்மா, பிரஜாபதியைப் படைக்கிறார். பிரஜாபதி உலகத்தின் சகல படைப்புகளையும் படைக்கிறார். அதனால் படைப்புக் கடவுளாகிய பிரம்மாவைப் படைத்தவரே உம்மை வணங்குகிறேன் என்று போற்றுகிறார்.

பஞ்ச பூதங்களாகவும் இயற்கையின் அனைத்து அம்சங்களாகவும் கிருஷ்ணரை வணங்குகிறார். எல்லாப் பக்கங்களிலும் எங்கும் நீக்கமற நிறைந்திருக்கும் கிருஷ்ணர் இல்லாத இடமே இல்லை. அர்ஜுனன் அவரை எல்லாத் திசைகளிலும் வணங்குகிறார்.

அதி கிருஷ்ணரை உளமாற கைக் கூப்பிப் போற்றி வணங்குகிறார்.

கேள்வி: பாவிகள். பிறவியிலேயே பாவம் செய்தவர்கள். நாம் பாவத்தில் இருந்து விடுபட்டு கடவுளை அடைய வேண்டும். கடவுள் ஒருவரே," -இப்படிச் சொல்பவர்கள் இருக்கிறார்கள். இதைப் பற்றி உங்களுடைய கருத்து என்ன?

நீங்கள் பாவிகள் ஒருபோதும் பாவிகளாக இருந்ததில்லை; இப்போதும் பாவிகளாக இருக்கவில்லை. இனி ஒருபோதும் பாவிகளாக இருக்கப் போவதும் இல்லை.

ஒவ்வொருவருமே THE SUPREME PONTIFF OF HINDUISM BHAGAWAN SRI NITHYANANDA PARAMASHIVAMதான், ஒரு இயேசுதான், ஒரு புத்தர்தான். இறுதியானது எதுவோ, அதன் விதையை கடவுள் உங்களுக்குக் கொடுத்திருக்கிறார். அதற்கு நன்றி சொல்லுங்கள்.

நீங்கள் செய்ய வேண்டியதெல்லாம், அந்த விதையை சரியான நிலத்தில் விதைப்பதும், அந்த விதையை நிலத்திற்குள்ளேயே இறக்கத் தயார்படுத்துவதுமே ஆகும். அந்த விதை இறந்தால்தான், வெடித்தால்தான் அது மரமாக வளரமுடியும்.

நீங்கள் பாவ விமோசனம் அடைய விரும்பினால், பற்றற்ற தன்மையின் மூலமாகத்தான் அது முடியும். நீங்கள் செய்த செயல்களுக்கு வருந்துவதால் பாவ விமோசனம் அடைய முடியாது.

எதுவாக இருக்கிறீர்களோ அதிலிருந்து உங்களின் உண்மையான இயல்புத் தன்மைக்கு உணர்வு மாற்றம் பெறுவதே பாவ விமோசனம்.

விதை இறந்தால், மரம் வளரும்

கடவுளின் பிம்பமாகவே நீங்கள் இந்த உலகத்தில் நுழைந்தீர்கள். நீங்கள், தூய்மையாக, சுதந்திரமாக, இயல்பான தன்மையுடன் பிறந்தீர்கள். உங்களைச் சுற்றி இருக்கும் வெளி உலகின் கட்டுறு மனப்பாங்கு உங்களிடம் பல்வேறு மாற்றங்களைப் புகுத்தி விட்டது.

எப்படிப் பிறந்தீர்களோ அந்த நிலையை உங்களால் எந்த நேரத்திலும் அடைய முடியும்.

'வருந்துதல்' என்ற வார்த்தையின் மூலம் இயேசு இதைத்தான் சொல்கிறார். இயேசு பேசிய பழமையான அராபிய மொழியில் 'வருந்துதல்' என்ற வார்க்கைக்கு 'உங்களின் வேர்களை நாடிச் செல்லுதல்' என்று பொருள். அப்படி என்றால் உங்களின் தெய்வீக இயல்பு தன்மைக்கு, பரிபூரண தன்மைக்குத் திரும்பச் செல்வது என்று அர்த்தம்.

புராதன தர்மம் மிக துணிச்சலான ஒரு ஆன்மீக பாதையாகத் திகழ்கிறது.

அது போலி போதகர்கள் பேசுகிற பாவ விமோசனத்தைக் குறிக்கவில்லை.

அவர்கள் பணத்தைப் பற்றியும், உண்டியலில் சேரும் பங்களிப்பு பற்றியும், பாவ மன்னிப்பைப் பற்றியும் பேசுவார்கள்.

நீங்கள் திரும்பிச் செல்ல வேண்டும் என்றால் துறக்க வேண்டும். நான் முன்பே சொன்னதுபோல, உங்களிடம் இருக்கும் எதையும் நீங்கள் விட்டுவிடத் தேவை இல்லை.

உங்களின் எதிர்பார்ப்புகளையும் பற்றுதல்களையும் கற்பனைகளையும் மட்டும் துறந்து விடுங்கள். உங்களிடம் இல்லாதவவற்றை விட்டுவிடுங்கள் அது போதும்.

துறவறமே சரியான நிலம். ஒரு குருவுடன் வாழ்வது என்பது அவருக்குள் இறப்பதற்குத் தயாராவதுதான். விதை இறந்த அந்தக் கணமே, அங்கே மரம் முளைக்கிறது.

விதை இறக்க முடியாது. புது உயிர் பிறக்கிறது. வாழ்வின் இந்தச் சூட்சுமமான இரகசியத்தை அறிந்த ஒருவர் ஒவ்வொரு நாளும், ஒவ்வொரு கணமும், இறந்து கொண்டேதான் இருக்கிறார்.

ஏனென்றால் அவருக்கு இறப்பு என்பது புதுப்பித்துக் கொள்வதற்கான, மீண்டும் பிறப்பதற்கான ஒரு தொடக்கம். ஆசீர்வதிக்கப்பட்டவர்களாக இருப்பதற்கு, கடவுளாக இருப்பதற்கு ஒருவரும், கிறிஸ்தவராகவோ இந்துவாகவோ அல்லது எதுவாகவும் இருக்கத் தேவையில்லை.

கடவுள், உங்களின் உள்ளே இருப்பதால் உங்களை ஆசீர்வதிக்கப்பட்டவர்களாக உணருங்கள்.

நீங்களே கிறிஸ்துவாகவே இருக்கமுடியும் எனும்போது, ஏன் கிறிஸ்துவராக இருப்பதில் நிறைவடைந்து விடுகிறீர்கள்? புத்தராகவே இருப்பது உங்கள் கைக்கெட்டும் தூரத்தில் இருக்கும்போது, ஏன் பௌத்தராக இருப்பதிலேயே திருப்தி அடைகிறீர்கள்?

மக்களுக்கு நான் சொல்லவிரும்பும் கருத்து இதுதான்: சின்னச் சின்ன விஷயங்களிலெல்லாம் திருப்தி அடைந்து விடாதீர்கள். இறுதியான பரிபூரணத் தன்மை மட்டுமே நம்மை நிறைவாகவும் முழுமை அடைந்தவராகவும் மாற்ற முடியும்.

கவனமாய் இருங்கள்! எந்த ரூபத்திலும் கடவுளின் செய்தி வரலாம்

ஆனந்தமாக இருங்கள். ஏனென்றால் ஏற்கெனவே நாம் காப்பாற்றப்பட்டு விட்டோம். ஆரம்பத்திலிருந்தே நாம் காப்பாற்றப்பட்டுவிட்டோம். 'நாம் பாவிகள்' என்று சொல்லப்படுவதெல்லாம் சித்தரிக்கப்பட்டவையே. நம்மைப் பந்தத்தில் வைத்திருப்பதற்காகவும், நம்மை அடிமைகளாக வைத்திருக்கவும், கட்டுப்பாட்டில் நம்மை வைத்திருக்கவுமே இந்தப் பாவிகள் எனும் பிரச்சாரம் பயன்படுத்தப்படுகிறது.

இயற்கையில் நாம் சுதந்திரமானவர்கள், நாம் தெய்வீகமானவர்கள், அதனால் நாம் பாவிகளாக இருக்க முடியாது.

நேர்மையற்ற பாதை, தவறான பாதை என்று ஒரு பாதை கிடையாது; ஏனென்றால் எல்லா வழிகளும் இறைவனை நோக்கியே செல்கின்றன.

வழி தவறிப் போகிறவர்கள்கூட சற்று வழிப் பாதையில் வருகிறார்கள். அவ்வளவுதான். வேறு எங்கு அவர்களால் போக முடியும்?

கடவுள் எல்லா இடங்களிலும் இருப்பதால் போவதற்கு வேறு எந்த இடமும் இல்லை. அதனால் நீங்கள் கிழக்கு, மேற்கு, வடக்கு, தெற்கு என்று எங்குப் போனாலும்சரி அல்லது எங்கேயும் போகாமல் இருக்கும் இடத்திலேயே உட்கார்ந்தாலும் சரி, கடவுள் அங்கேயும் இருக்கிறார்.

கடவுளை நம்பாதவர்கள் என்று தங்களைச் சொல்லிக் கொள்பவர்கள்கூட கடவுளுக்கே சொந்தமானவர்கள். கடவுளைப் பொறுத்தவரையில் அவர்களும் காப்பாற்றப்பட்டவர்களே!

இந்த முழுப் பிரபஞ்சமும் ஏற்கெனவே பரிபூரணம் நாம்தான் நாம் எதையும் செய்யத் தேவையில்லை என்பதையும் நாம் மறந்து விட்டோம்.

நாம் எங்கு இருக்க வேண்டும் என்று நினைக்கிறோமோ, ஏற்கெனவே இருக்கிறோம் நாம் மறந்துவிட்டோம். நாம் எதுவாக விரும்புகிறோமோ, அதுவாகத்தான் ஏற்கெனவே இருக்கிறோம் என்பதை நாம் மறந்துவிட்டோம்.

நாம் எதை விரும்புகிறோமோ, எதைக் கனவு காண்கிறோமோ அதுவாகவே இருக்கிறோம். வேறு எதுவாகவும் ஒருபோதும் இருக்கவில்லை என்பதை மறந்து விட்டோம்.

ஜென் மதத்தில் ஒரு பழமொழி இப்படிச் சொல்கிறது; ஆரம்பத்தில் இருந்தே நாம் எல்லோரும் காப்பாற்றப்பட்டு விட்டோம். நாம் எல்லோரும் புத்தா்களே.

ஆனால் ஆழமான தூக்கம் நம்மைச் சூழ்ந்துகொண்டு விட்டது. ஒரு குருவின் வேலை நம்மைக் காப்பாற்றுவது அல்ல, நமக்கு ஞாபகப்படுத்துவது மட்டுமே. நாம் அவரைக் கூர்ந்து கவனிக்கும் சக்தி பெற்றவராக இருக்க வேண்டும், அவ்வளவுதான்.

கேட்பதற்கும், கவனிப்பதற்கும் வித்தியாசம் உண்டு. காது கேட்கும் திறன் படைத்த யாராலும் கேட்டு விட முடியும். ஆனால் நம்முடைய இதயமும்கூட அங்கே இருக்க வேண்டும், இல்லையென்றால் நம்மால் கவனிக்க முடியாது.

ஆழ்ந்த பணிவோடு கவனியுங்கள் அழ்ந்த நம்பிக்கையோடு கவனியுங்கள், எந்த எண்ணங்களும் இல்லாமல் கவனியுங்கள். ஏனென்றால் நம்முடைய எண்ணங்கள் இடையூறு செய்து, சிதைத்துவிடும் தன்மை வாய்ந்தவை.

அவை மாற்றி, தங்களின் புகுத்திவிடும். நம்முடைய மனம் எதைக் கேட்க விரும்புகிறதோ, அதை மட்டுமே கேட்க நம்மை அனுமதிக்கும்.

ஒவ்வொரு நிமிடமும் உங்களிடம் வந்து சேரும் செய்திகளைச் சிதைத்து விடாமல், அவற்றை உள்ளது உள்ளவாறே உள்வாங்கும் அளவிற்கு எல்லாவற்றையும் கவனியுங்கள்.

கடவுள், தம்முடைய செய்திகளை எல்லாப் பக்கங்களில் இருந்தும் பொழிந்துகொண்டு இருக்கிறார்.

'மரத்தில் இருந்து விமும் பழுத்த இலை'கூட அவரது செய்திதான்.

லாவோட்சூ என்னும் ஞானி, மரத்தில் இருந்து விழுகிற காய்ந்த இலையைப் பார்த்த மாத்திரத்திலேயே ஞானமடைந்தார். அவர் மிகவும் ஆழமானதொரு மௌனத்தில் இருந்த மனிதராக இருந்திருக்க வேண்டும்.

வெளுத்துப்போன, அந்த இலை மரத்தில் இருந்து விழுந்து கொண்டிருப்பதைப் பார்த்த மாத்திரத்திலேயே, எல்லாமே நிலையற்றது; வாழ்க்கை மரணத்தில் முடியக் கூடியது; பற்றிக்கொண்டு வாழ்வதற்கு என்று தகுதியானவை எதுவும் இல்லை; மரணத்தில் முடியும் இந்த வாழ்க்கை உண்மை இல்லை என்னும் மாபெரும் உண்மைகளை உணர்ந்தார்.

அந்த இலை கடவுளின் தூதனாக இருந்தது. அந்தக் கணத்திலேயே தகுதி இல்லாதவை அனைத்தும் துறக்கப்பட்டன. பகிரங்கமாகத் துறக்க வேண்டும் என்ற முடிவை அவர் எடுக்கவில்லை. அதற்குத் தேவையும் இருக்கவில்லை.

கடவுளுடன் இருப்பதும், கடவுளுக்குள் இருப்பதும்தான் வெற்றி

வாழ்க்கை அர்த்தமற்றது என்னும் இந்தப் புரிதலே அவருக்குக் கிடைத்தது. இதை உணர்ந்த ஒருவர் வேறு விதமான வாழ்க்கையைத் தேடுவதில் ஈடுபடுகிறார்.

வெளியில் பயணித்துக் கொண்டிருந்த ஒருவர் இப்போது உள்நோக்கித் திரும்புகிறார். நாம் சந்தோஷத்தையும், ஆனந்தத்தையும் வெளி உலகில் தேடித் தேடி அலைகிறோம், ஆனால் நமக்குக் கிடைத்தகெல்லாம் ஏமாற்றமும், துக்கமும்தான். அதைத்தான் வெளி உலகால் நமக்குக் கொடுக்க முடியும்!

எந்தக் கணம் நாம் உள்நோக்கித் திரும்புகிறோமோ, உள்முகமாக நம் உள் உலகை ஆராய முற்படுகிறோமோ அந்தக் கணம் மிகப்பெரிய சந்தோஷம் பொங்குகிறது.

நாம் மௌனமாகும்போது, எது மறைந்து இருக்கிறதோ அது வெளிப்பட ஆரம்பிக்கிறது. நம்முள் புதிய கண்களும், காதுகளும் முளைத்து விட்டதுபோல, நாம் சாதாரணமாகக் கேட்காதவற்றை எல்லாம் கேட்க ஆரம்பிக்கிறோம், பார்க்காதவற்றை எல்லாம் பார்க்க ஆரம்பிக்கிறோம்.

தியானத்திற்கான வரையறைதான் சீடருக்கான வரையறையும் கூட; அதுதான், குருவின் வார்த்தைகளைக் கவனிக்கும் கலை.

இயேசு சிலுவையில் அறையப்பட்டார். அவர் சிலுவையில் அறையப்பட்டது, உண்மையில் அவருக்கு அது முடிசூட்டிய வைபவமே!.

யாருக்கெல்லாம் இதைக் காண முடிகிற கண்கள் இருந்தனவோ, இதைப் புரிந்து முடிந்ததோ, இயேசுவை சிலுவையில் அறையும் நிகழ்ச்சி, ஒரு முடிசூட்டும் விழாவாகவே இருந்தது.

ஏனென்றால் கடைசி நிமிடத்தில் சிலுவையில் இயேசுபிரான் தம்மை முழுவதுமாக சீரணாகதி செய்கிறார்.

அவர் சொன்னார், ''உம்முடைய இராஜ்ஜியம் வருக. உம்முடைய சித்தம் பரலோகத்தில் செய்யப்படுவதுபோல பூலோகத்திலும் செய்யப்படுவதாக!'' என்றார்.

இதுதான் அவரது கடைசி பிரார்த்தனை. இதுதான் சீரணாகதி. ஒருவா் தமது சொந்த விருப்பத்தில் பிடிப்புடன் இருப்பது அஹங்காரத்தைக் குறிக்கும்; கடவுளின் விருப்பத்தையே நமது விருப்பமாக நிகழ அனுமதிப்பதுதான் சீரணாகதி.

கடவுளுடன் இருப்பதும், கடவுளுக்குள் இருப்பதும்தான் வெற்றியாகும். முழுமையாகக் கடவுளிடம் சரணடைவதால் வரும் வெற்றியைக் காட்டிலும் மேலான வெற்றி வேறு எதுவும் இருக்க முடியாது. சரணடைதல் மற்றும் வெற்றியடைதல் இந்த முரண்பாடுடைய உண்மையத்தை ஒரு குரு வாழ்ந்து காட்ட வேண்டியுள்ளது: நாம் எல்லோரும் தரிசு நிலமாக இருக்கிறோம். நம்முள் எதுவும் வளரவே இல்லை.

நம் உள்ளே, உள் தளத்தில் எல்லாம் பூட்டப்பட்டு இருக்கின்றன. வளர்ச்சி அடைய முடியாத அளவிற்கு நிறைய அடைப்புகள், நிறையக் கற்கள், நிறைய தடைகள் இருக்கின்றன. ஆனால் அவற்றை கிடைத்தற்கரிய வைரங்களாக நினைத்துகொண்டு நாம் மேலும் மேலும் அவற்றைச் சேகரித்துக் கொண்டே இருக்கிறோம்.

ஆனால் அவை வைரங்கள் கிடையாது. நம்முடைய ஆன்மாவின் மிக பெரிய பாரங்களாக அவை இருக்கின்றன. நம்முடைய இதயமே அந்தப் பாரத்தின் கீழ் நசுக்கப்பட்டு விடுகிறது.

உலகளவில் பழங்காலத்தில் வாழ்ந்த எல்லாச் சமுதாயங்களும் கற்பாறையைப் போன்ற கடுமையான தன்மையோடு இருக்கும் தன்மையையே பாராட்டியது. அது ஆண்மைக்கான அடையாளமாகக் கருதப்பட்டது. இந்தக் கடுமையான குணம் புகழப்பட்டது. ஏனென்றால் சமுதாயத்திற்குப் போர் வீரர்கள் தேவைப்பட்டார்கள்.

மற்றவர்களைக் கொல்லவும், மற்றவர்களால் கொல்லப்படவும் தயாராக இருக்கும் மக்கள் தேவைப்பட்டார்கள். இதயத்தால் வாழாமல் மூளையால் வாழும் கடுமையான மக்கள் தேவைப்பட்டார்கள்.

மென்மையாகவும், உணர்வுப்பூர்வமாகவும் தெரியாதவர்கள் இருக்கத் தேவைப்பட்டார்கள். இப்படிப்பட்ட இயந்திரங்களைப்போல மக்கள்தான் இயங்குவார்கள். இவர்களைத்தான் எளிதில் அடிமைப்படுத்த முடியும்.

மிகவும் திறமையானவர்களாக இருந்தாலும் அவர்களால் மனிதர்களாக முடிவதில்லை. இயந்திரங்களுக்கு சரி என்றும், தவறு என்றும் பிரித்துப் பார்க்கத் தெரிவதில்லை.

ஆழ்ந்த அமைதிக்காகவும் மௌனத்திற்காகவும் தான் தியானம் செய்யப்படுகிறது.

சரி என்றும் தவறு என்றும் அளப்பதற்கு அளவுகோல் எங்கே இருக்கிறது? அதற்கான அளவுகோலே இல்லை. அதற்காகத்தான் ஸ்நாதன தர்மத்தில் இதுதான் இந்து மதத்தின் உண்மையான பெயர். ஸ்ராதன தர்மம் என்றால் 'அழிவே இல்லாத, நிலையான ஆன்மீகப் பாதை' என்று பொருள். நாம் இரண்டு விதமான புனித நூல்களை வைத்திருக்கிறோம்.

துணிச்சல்மிக்க அறிக்கை:

அனைத்து நூல்களுக்கும் மேலானது என்றும் சொல்லிக் கொள்கின்றன!

அநேக மதங்கள், தங்களுடைய புனித நூலை தற்காலத்திற்கு ஏற்றாற்போல மாற்றியமைக்க முடியாது என்றும் அறிவித்துவிட்டன. ஆனால் மென்பொருட்களைக்கூட புதிதாக மாற்றி எழுத முடிகிறது. எனும்போது புத்தகங்களை மாற்றி எழுத முடியாது என்று அவை சொல்கின்றன. இதைப் பற்றி எனக்கு என்ன சொல்வதென்றே தெரியவில்லை.

தங்களுடைய புனித நூல் ஒருபோதும் காலத்திற்கு ஏற்ப மாற்றி எழுதப்பட முடியாதது என்று அநேக மதங்கள் சொல்கின்றன.

ஆனால் ஞானியாகத் தோன்றியவர்களைப் பாதையாகத் வடிவமைத்தவர்கள், தங்களுடைய புனித நூல்களை மாற்றி வடிவமைக்க முடியும் என்று சொல்கிறார்கள்.

நம்முடைய இயல்பே சுதந்திரம்தான் !

அவர்கள் தங்களுடைய வேத நூல்களை இரு பிரிவாகப் பிரிக்கிறார்கள். 1. ஸ்ருதி (வாய்மொழியாகச் காதால் கேட்பதனாலேயே தலைமுறை, தலைமுறையாக கொடுக்கப்பட்ட அறிவு) 2. ஸ்ம்ருதி (ஞாபகத்தில் வைத்து எழுதப்பட்ட நூல்கள், நீதி அல்லது சட்டத் தொகுப்பு நூல்கள் ) .

ஞானமடைந்தவர்களின் வெளிப்பாடுகளும், ஞானமடைவது எப்படி என்பதைப் பற்றிய நுட்பங்களும் அடங்கிய நூல் ஸ்ருதி.

சமுதாயத்திற்குத் தேவையான சட்டதிட்டங்களும், அன்றாட வாழ்க்கைக்கு ஏற்ற விதிமுறைகளும் நடைமுறைகளும் அடங்கிய நூல் ஸ்ம்ருதி என்றழைக்கப்பட்டது.

ஸ்ம்ருதி என்னும் சட்ட நூல்களை மாற்ற முடியும் என்று துணிகரமாக அறிவித்த ஒரே கலாச்சாரம் நமது இந்து பாரம்பரியம் மட்டுமே.

காலத்திற்கேற்றவாறு, ஞானிகளால் புதிய சட்ட நூல்களை உருவாக்க முடியும். ஏனென்றால் எந்த ஒரு சட்ட ஒழுங்கு முறைகளுமே எல்லாக் காலங்களுக்கும் பொருந்துவதாக இருக்க முடியாது என்பதை நாம் அறிவோம்.

எந்தச் சட்டமும் நிரந்தரமான ஒன்றாக இருக்க முடியாது. ஏனென்றால் சட்டமும் ஒழுங்கும் சந்தர்ப்ப சூழ்நிலைக்கேற்றவாறு மாறுபடுகின்றன.

மான்களின் எண்ணிக்கை அதிகமாகும்போது நீங்கள் வேட்டையாட அனுமதிக்கப்படுகிறீர்கள். இதேபோலத்தான், பாரதத்தில் முன்னொரு காலத்தில் பசுக்களின் எண்ணிக்கை அதிகமாக இருந்தது.

அதனால்தான் பசுக்களைப் பலி கொடுக்க ஆரம்பித்தார்கள். பசுக்களின் எண்ணிக்கை குறைய ஆரம்பித்த உடன், அவற்றை தெய்வாம்சமாக வழிபட ஆரம்பித்தார்கள்.

சமுதாயத்தில் கடைப்பிடிப்பதற்காகவே இந்த விதிமுறைகள் உருவாக்கப்பட்டன. ஒன்று சேர்ந்து வாழும்போது, சந்தோஷமாக வாழ்வதற்கு ஒரு சில அடிப்படை புரிதல்கள் தேவைப்படுகின்றன.

உதாரணத்திற்கு, என்னை கொல்லமாட்டேன் என்று ஒத்துக் கொண்டால், நானும் உன்னைக் கொல்லமாட்டேன் என்று என்னால் உறுதி கூற முடியும், அவ்வளவுகான்.

நீதி, நெறி, நல்லொழுக்கம் இவற்றின் அடிப்படைகளை புரிந்து கொண்டால், நாம் ஒருபோதும் ஒழுக்கம் தவறுவதே இல்லை!

நாம் இருவரும் பயமில்லாமல் வாழ முடியும். இது போலத்தான் சில அடிப்படை புரிதல்கள்

யோசிக்கப்பட்டு மெதுவாகச் செயல்பாட்டிற்கு வந்தன. மெதுவாக அவை விதிமுறைகள் ஆகின. அவையே பிற்பாடு நல்லொழுக்கம் ஆகவும் மாறியது.

நீதி, நெறி, நல்லொழுக்கம் இவற்றின் அடிப்படைகளை நாம் புரிந்துகொண்டால், ஒழுக்கம் தவறுவதே இல்லை, ஒழுக்கநெறிகளையும் தொந்தரவாக நினைக்க மாட்டோம். அந்த சட்ட விதிமுறைக்கான காரணத்தைப் புரிந்துகொள்ளாதபோதுதான், அது வலுகட்டாயமாகத் திணிக்கப்பட்டதாகத் தோன்றுகிறது.

பிறகு அந்தச் சட்டத்தில் இருந்து தப்பிக்க நினைப்பது மட்டுமல்லாமல், சட்டத்தை மீறும் போதெல்லாம் ஆழமான குற்ற உணர்ச்சிக்கும் ஆளாகிறோம்.

திணிக்கப்பட்ட சட்டமாக இருக்கும்போது அதை மீற முயலுகிறோம். உதாரணமாகப் போக்குவரத்து காவலர் இல்லாதபோது வேகமாக வாகனத்தை ஒட்டிச் செல்வோம்.

நாம் செய்யக் கூடாதவற்றைச் செய்யும்போது, உண்மையில் செய்துவிட்டதாக உணர்கிறோம்.

விதிமுறைகளை அடிப்படையாக வைத்து வாழ்க்கையை வாழ முடியாது

ஒரு சின்ன கதை:

ஒருவர் புகைப்பழக்கத்திற்கு அடிமையாகி இருந்தார். அவர் என்னிடம் உதவி கேட்டு வந்தார்.

'நான் எப்படியாவது புகைப் பழக்கத்தை கைவிட வேண்டும். தயவு செய்து எனக்கு உதவுங்கள், '' என்றார்.

நான், ''நீங்கள் எப்படிப் புகைபிடிக்க ஆரம்பித்தீர்கள் ?'' என்று கேட்டேன்.

அவர் சொன்னார், ''நான் ஒருபோதும் புகைபிடிக்க விரும்பியதே இல்லை. உண்மையில் அந்த வாசனையே எனக்குப் பிடிக்காது.

ஒரு நாள் நான் என்னுடைய நண்பரோடு தெருமுனையில் நின்று பேசிக் கொண்டிருந்தேன். அவர் புகைபிடித்துக் கொண்டிருந்தார்.

என்னுடைய அப்பா, தூரத்தில் இருந்து எங்களைப் பார்த்து விட்டு, நானும் புகைபிடித்ததாக நினைத்துவிட்டார்.

நான் வீட்டிற்குப் போனதும், என்னைச் சத்தம் போட ஆரம்பித்து விட்டார். நான் எவ்வளவோ எடுத்துச் சொல்லியும் அவர் என் பேச்சைக் கேட்கத் தயாராக இல்லை. என்னை நம்பத் தயாராக இல்லை. நான் செய்யாத தவறுக்குத் தண்டனையைப் பெற்றேன்.

அதற்குப்பிறகு, 'எப்படியோ தண்டனை கொடுத்துவிட்டார்கள். நான் ஏன் சிகரெட் பிடிக்கக் கூடாது?' என்று யோசித்தேன். இதனால்தான் புகைபிடிக்க ஆரம்பித்தேன்,'' என்றார்.

பெரும்பாலான சமயங்களில், ஒன்றைச் செய்ய வேண்டாம் என்று நம்மிடம் சொன்னால், அதைத்தான் நாம் செய்ய ஆசைப்படுவோம். அப்படிச் செய்வதால் நமக்குள் ஒருவித மகிழ்ச்சி, திருப்தி உண்டாகிறது.

இதுதான் ஒவ்வொரு மனிதருக்குள்ளும் இருக்கும் அடிப்படை சுபாவம்.

நம்முடைய பெற்றோரிடம் 'முடியாது' என்று சொல்லும்போதும், அவர்களை எதிர்க்கும்போதும் நாம் பெரியவர்களாகிவிட்டோம் என்பதை நிரூபிக்க முயற்சி செய்கிறோம்.

ஆமாம் என்று சொன்னால் நாம் குழந்தைகளாகக் கருதப்படுவோம் என்று நினைக்கிறோம். பக்குவம் அடையாதவர்களாக உணர்கிறோம்.

'முடியாது' என்று சொல்லும்போது முதிர்ச்சி பெற்று விட்டதாக நினைக்கிறோம். இதுதான் அடிப்படை குணமாக இருக்கிறது.

வாலிபப் பருவத்தில் இருக்கும் இளைஞர்களிடம் இந்தக் குணத்தைக் காணலாம், குறிப்பாக அமெரிக்காவில் இதைப் பார்க்கலாம். முடியாது என்று தங்களுடைய பெற்றோரிடம் சொல்ல ஆரம்பிக்கும் கணமே, தங்களுக்குப் பக்குவம் வந்து விட்டதாகவும், தாங்கள் வளர்ந்து விட்டதாகவும் இவர்கள் உணர்கிறார்கள்.

அதனால்தான் கூட்டங்களும் குழுக்களும் இருக்கின்றன. முடியாது என்று சொல்லும்போது ஆழமான ஒரு திருப்தியுணர்வு கிடைக்கிறது! அதுவும் ஒரு போதை பழக்கத்திற்கு அடிமையாவது போன்றதுதான்.

முடியாது என்று சொல்லும்போது நாம் உயர்வானவர்களாகவும், நம்மை வித்தியாசமானவர்களாகவும் காட்ட முயற்சி செய்கிறோம்.

நல்லொழுக்கங்கள் புரிந்துகொள்ளப்படாமல், மற்றவர்களால் புகட்டப்படும்போது, நாம் இரண்டு விஷயங்களை உருவாக்குகிறோம். முதலில் நாம் அதிலிருந்து தப்பிக்க முயற்சி செய்கிறோம். இரண்டாவதாக, தப்பித்தவுடன் நம்முள்ளே ஆழமான குற்ற உணர்ச்சியை உருவாக்கிக் கொள்கிறோம்.

எல்லா மனிதர்களும் விதிமுறைகளை மீறவே விரும்புகிறார்கள். எதிர்ப்பு தெரிவித்தல் என்பது நம்மிடம் இயற்கையாக இருக்கிறது.

பல சமயங்களில் மக்கள் விழிப்புணர்வு இல்லாமல் வெறுமனே எதிர்ப்பு புரிந்துகொள்ளுதலும் இல்லாமலும் விதிமுறைகள் உருவாக்கப்படுவதே இதற்குக் காரணம்.

நம்முடைய வாழ்க்கையைப் பார்க்கும்போது, நிறைய தடைகள் இப்படித்தான் நமக்குப் புகுந்து இருக்கின்றன. புரியாமலேயே, ஏகப்பட்ட வேகத் தடைகள் - ஏகப்பட்ட தடைகள் - நம்முடைய வாழ்க்கையில் புகுந்து இருக்கின்றன.

காலாவதியாகிவிட்ட சட்ட திட்டங்களுக்கு விடைகொடுங்கள்

ஆரம்பத்தில் அர்த்தம் பொதிந்ததாக இருந்த நிறைய பழக்க வழக்கங்கள், காலப்போக்கில் சட்ட திட்டங்களாகிவிட்டன. இப்போது, அவற்றிற்கு எல்லாம் அர்த்தமே இல்லை.

பழங்கால பாரதத்தில் மின்சார வசதி இல்லாதபோது, சூரிய அஸ்தமனத்திற்குப் பிறகு துணிகள் தைக்க மாட்டார்கள். ஏனென்றால் அப்போது கைகளால் தைக்கப்பட்டது. இயற்கையாகவே மெழுகுவா்த்தி அல்லது ஹரிக்கேன் விளக்கின் மங்கலான ஒளியில் உங்களால் தைக்க முடியாது. அதனால் அப்படியொரு பழக்கம் வழக்கத்தில் இருந்தது.

ஆனால் இன்றும்கூட பாரதத்தில் நிறைய மக்கள் சூரிய அஸ்தமனத்திற்குப் பிறகு துணி தைக்க மாட்டார்கள். தையல் கடைகளில்கூட தைப்பதில்லை! நிறைய தையல் கடைகளில் மின்சார வசதி உண்டு. தையல் இயந்திரங்களின் மூலம் அவர்கள் தைக்கிறார்கள். ஆனால் சூரிய அஸ்தமனத்திற்குப் பிறகு கைகளால் அவர்கள் தைக்க மாட்டார்கள்.

நமக்குப் புரிந்து கொள்ளுதல் இல்லாதபோது, பழக்க வழக்கங்கள் உயிரற்ற விதிமுறைகள் ஆகி விடுகின்றன. புரிந்து கொள்ளும்போது, எந்த ஒரு சட்டமும் மகிழ்ச்சியாக வாழ்வதற்கான ஒரு யுக்தி ஆகி விடுகிறது.

நமக்குள் புரிதல் மலரும்போது, எல்லா விதிமுறைகளும் நமக்கும் நம்மைச் சுற்றி இருப்பவர்களுக்கும் மகிழ்ச்சியையும், ஆனந்தமான வாழ்க்கையையும் அளிப்பதற்காக உருவாக்கப்பட்டு இருப்பதைக் காண்கிறோம்.

இன்றோ, அதே விதிமுறைகள் அதனுடைய அர்த்தத்தைத் தொலைத்து விட்டதால், வேதனையளிப்பதாகப் பார்க்கிறோம். நான் சிலரைப் பார்த்திருக்கிறேன். தியானம் செய்வதற்கு முன்னால் வீட்டில் ஒரு வீணான பரபரப்பை உருவாக்கிவிடுவார்கள். இரு, சத்தம் போடாதே, தொலைபேசியை அணைத்து வை, இதைச் செய், அதைச் செய்யாதே,'' என்றெல்லாம் தேவையில்லாத சந்தடியை உருவாக்குவார்கள்.

பத்தே பத்து நிமிட தியானத்திற்காக முழு வீட்டையும் தலைகீழாகப் புரட்டிப் போடுவார்கள். உண்மையில், அந்தப் பத்து நிமிடத்திலாவது இவர்கள் தியானம் செய்கிறார்களா என்று எனக்குத் தெரியவில்லை.

புரிந்து கொள்ளும்போது, எந்த ஒரு சட்டமும் மகிழ்ச்சியாக வாழ்வதற்கான ஒரு யுக்தி ஆகி விடுகிறது.

தியானம் செய்யத் தொடங்கிய உடனேயே, இவர்கள் தூங்கி விடுவார்கள். இரண்டு மூன்று நிமிடத்திற்குப் பிறகு கொசு அடிக்க ஆரம்பித்து விடுவார்கள். இன்னும் இரண்டு நிமிடத்திற்குப் பிறகு, தங்களைச் சொறிந்து கொள்ள ஆரம்பித்து விடுவார்கள்.

பிறகு, 'மீதி தியானத்தை நாளை பார்த்துக் கொள்ளலாம். இன்றைக்கு இது போதும்' என்று நினைக்க ஆரம்பித்துவிடுவார்கள்.

இந்த தியானத்தைச் செய்ய, முழு வீட்டையே தலைகீழாகப் புரட்டி போட்டுவிடுவார்கள். ஆழ்ந்த அமைதிக்காகவும், மௌனத்திற்காகவும்தான் தியானம் செய்யப்படுகிறது என்பதை இவர்கள் புரிந்து கொள்வதில்லை.

சிலர் மற்றவர்களை அமைதிப்படுத்த செய்யும் முயற்சியில் தாங்களே அதிக சத்தத்தை உருவாக்குவார்கள். அவர்களின் சத்தம் மற்றவர்களுடைய சத்தத்தை விட மோசமாக இருக்கும்.

''ஷ்ஷ்......அமைதியாக இரு'' என்று அவர்கள் போடும் சத்தமே, பேசிக் கொண்டிருப்பவர்களின் சத்தத்தை விட அதிகமாக இருக்கும்.

குழந்தைகளின் சத்தம், ஆசிரியர்களின் சத்தத்தை விட அதிகமாக இருப்பதைப் கண்கூடாகப் பார்க்க முடியும்!

பெரும்பாலான நேரங்களில், நல்லொழுக்கத்தின் அடிப்படைகளைப் புரிந்துகொள்ளத் தவறுவதால் அர்த்தமற்ற உயிர்ப்பில்லாத ஒரு வாழ்க்கையை வாழ ஆரம்பித்து விடுகிறோம்.

என்னைப் பொறுத்தவரையில் எந்த ஒரு விதியும் உள்வாங்கப்படும்போது, நமக்குள் ஆழமான குற்ற உணர்ச்சியை உருவாக்கி விடுகிறது.

'எந்த ஒரு ஒரு விதியும்', என்று நான் சொல்லும்போது, நான் எல்லா விதிகளையும் சேர்த்துத்தான் சொல்கிறேன். இயல்பாகவே

நாம் சுதந்திரமாக இருக்கத்தான் ஆசைப்படுகிறோம், அதனால்தான் எந்தவொரு சட்டதிட்டமும் உள்வாங்கப்படும்போது ஒரு ஆழமான குற்ற உணர்ச்சியை உருவாக்கிவிடுகிறது.

எல்லா வகை போராட்டமுமே சுதந்திரத்திற்காகத்தான்!

ஸ்வபாவ ஸ்வதந்த்ர: என்னும் வார்த்தை மிகவும் ஆழமானது. நம்முடைய இயல்பே சுதந்திரம்தான் என்பதுதான் அதன் அர்த்தம். நாம் நிரந்தரமாகச் சுதந்திரமானவர்கள், கூண்டில் அடைக்கப்படுவதை நாம் எப்போதும் விரும்புவதே இல்லை !

எந்த ஒரு விதிமுறைக்கும் அடிமைப்பட நாம் ஒருபோதும் விரும்புவதில்லை !

எல்லாச் சமுதாயமும் விடுதலைக்காகப் போராடிப் போராடி பாடுபட்டு உழைப்பதைப் பார்க்க முடியும். நம் முழுப் போராட்டமுமே விடுதலை போராட்டத்தைத்தவிர, வேறு இல்லை. நாம் பணத்தைத் தேடுவதுகூட சுதந்திரத்தைத் தேடுவதற்காகத்தான்.

நம்மிடம் பணம் அதிகமாக இருப்பதால் நமக்கு வாய்ப்புகளும் அதிகமாக இருக்கும்: பெரிய வீடு, பெரிய கார், அதிக வசதிகள்.

அதிகமான வாய்ப்புகள் இருப்பதால், நமக்கு அதிக சுதந்திரமும் இருக்கும். நம் தேடுதல் என்பது இந்தச் சுதந்திரம் அல்லது வாய்ப்புகளுக்காகத்தான்.

உண்மையில், நம்முடைய சம்பந்தப்பட்டது. அதனால் இயல்பாகவே நாம் கூடுவதெல்லாம் விடுதலையைத்தான். நல்லொழுக்கங்களாலோ அல்லது சட்டவிதிகளாலோ சிறைப்பட விரும்புவதில்லை.

நாம் நிரந்தரமாகச் சுகந்திரமானவர்கள், கூண்டில் அடைக்கப்படுவதை நாம் ஒருபோதும் விரும்புவதே இல்லை!

நமக்கு ஒரு ஒழுக்கவிதி கொடுக்கப்படும் போது நாம் அதை மீறி நடக்கவே விரும்புகிறோம்.

முடியாதபோது யார் நம் மீது ஒழுக்கவிதிகளைத் திணிக்கிறார்களோ அவர்களைப் பழிவாங்க நினைக்கிறோம். நாம் சரியான தருணத்திற்காகக் காத்திருந்து அவர்களைப் பழி தீர்க்கவே விரும்புகிறோம்.

மக்கள் என்னைச் சந்திக்கும்போது என்னிடம், மீண்டும் மீண்டும் சொல்லுவது. ''என் மகன் என் பேச்சைக் கேட்பதேயில்லை.''

தெளிவாகத் தெரிந்து கொள்ளுங்கள், உங்கள் மகன் உங்கள் முதல் எதிரியாக இருக்கலாம். ஆனால் அதுபோல் நீங்களேகூட உங்கள் மகனின் எதிரியாக இருக்கலாம். ஏனென்றால் நீங்கள் நிறைய ஒழுக்க விதிமுறைகளை அவருக்குக் கொடுத்துக்கொண்டு இருக்கிறீர்கள்.

சிறு வயதிலிருந்தே பல விதிமுறைகளால் அவரைக் கட்டுபடுத்தி இருக்கிறீர்கள். இயல்பாகவே ஒரு பக்கத்தில் உங்கள் மேல் மரியாதை இருந்தாலும், மறுபக்கம் எப்போதும் உங்கள் மேல் அவருக்கு மனக்கசப்பு இருக்கும்.

ஆத்திரமான அந்த உங்களைப் புரட்சி செய்வார். உங்களுக்கு எதிராகப் புரட்சி செய்வார்.

வாழ்க்கை. எல்லாச் சட்டதிட்டங்களுக்கும் அப்பாற்பட்டது.

சிலர், மிகவும் தந்திரமான முறையில் நம்மீது விதிகளைத் திணிப்பார்கள். சொர்க்கத்தைப் பற்றிய ஆசையையும், நரகத்தைப் பற்றிய அச்சத்தையும் ஊட்டி, நமது ஆசையையும் அச்சத்தையும் தங்களது சுயலாபத்திற்காகப் பயன்படுத்திக் கொள்வார்கள். சொர்க்கத்தை அடைய வேண்டும் என்ற ஆசையையும் நரகத்தைக் கண்டு அச்சமும் தோன்றுமாறு செய்வார்கள்.

''இந்த மாதிரியான விஷயங்களைப் பின்பற்றுவதால் சொர்க்கத்தை அடைவீர்கள். அந்த மாதிரி விஷயங்களைப் பின்பற்றுவதால் நரகத்தில் தள்ளப்படுவீர்கள், '' என்று சொல்வார்கள்.

சொர்க்கம், நரகம் என்ற கருத்தே நம்முடைய இருப்புத்தன்மையைப் பாழ்படுத்துவதற்காகக் கண்டுபிடிக்கப்பட்டதுதான்.

பேராசையையும் பயத்தையும் அடிப்படையாகக்கொண்டு விதிகள் வழங்கப்படும்போது, ஆழமான குற்ற உணர்ச்சி நம்முள் உருவாகிறது.

இன்னொரு விஷயம்... இதுவே இறுதியான, முக்கியமான விதிமுறை. இது புரிந்துகொள்வதற்கு கடினமான ஒரு விதிமுறையாக இருந்தாலும், நான் மறுபடியும் சொல்கிறேன், இது இறுதியானமுக்கியமான ஒரு விதிமுறை.

யாரும் விதிமுறைகளை அடிப்படையாக வைத்து வாழ்க்கையை வாழ முடியாது. 'யாரும்' என்று நான் சொல்லும்போது எல்லோரையுமேதான் குறிப்பிடுகிறேன். 'விதிமுறைகளை' என்று சொல்லும்போது எல்லா விதிமுறைகளையுமேதான் குறிப்பிட்டுச் சொல்கிறேன்.

வாழ்க்கை, எல்லாச் சில புரிதல்களை அடிப்படையாகக்கொண்டு அமைக்கப்பட்டதுதான்.

ஆனால் வாழ்க்கை, நமது எல்லாப் புரிதல்களுக்கும், எல்லாத் தர்க்க ரீதியான அறிவுக்கும் அப்பாற்பட்டது.

விடையில்லாக் கேள்வி

அன்பர்கள், ''இந்த வாழ்க்கை எதற்காக?''என்று கேட்பார்கள். 'ஏன்' என்ற கேள்விக்கு ஒருபோதும் பதில் இல்லை என்று நான் சொல்வேன். ஏனென்றால் ஏன் என்ற கேள்வி நமது தர்க்க அறிவை அடிப்படையாகக் கொண்டது.

ஆனால் வாழ்க்கை, கடவுளின் தர்க்க அறிவை அடிப்படையாகக் கொண்டுள்ளது. நமது தர்க்க அறிவும், கடவுளின் தர்க்க அறிவும் ஒருபோதும் சந்திக்க முடியாது.

கடவுளின் தர்க்க அறிவு மிக பிரமாண்டமான, பரந்து விரிந்த எல்லையில்லா தன்மை வாய்ந்தது. நம்மால் ஒருபோதும் அவருடைய தர்க்க அறிவை புரிந்துகொள்ள முடியாது. கடவுள் வாழ்க்கையைப் படைத்தார். மனிதர்கள் விதிமுறைகளைப் படைத்தார்கள், சட்டங்கள், கடவுளின் தர்க்க ரீதியான படைப்புடன், கடவுள் படைத்த வாழ்வோடு ஒருபோதும் பொருந்துவதே இல்லை.

வாழ்க்கை இயற்கையானது. சட்டங்கள் சமுதாய ரீதியானவை. வாழ்க்கை உடல் ரீதியானது. சட்டங்கள் மன ரீதியானவை. அதனால் நமது எல்லா கருத்துகளும், இது சரி, இது தவறு என்பதைப் பற்றிய எண்ணங்களும் வாழ்க்கை, கடவுளின் தர்க்க அறிவை அடிப்படையாகக் கொண்டுள்ளது.

ஞானிகள் நம்மைச் சமுதாயம்தான் முத்திரை குத்துகிறது.

சமுதாயம் நம்மைப் புனிதமானவர்கள் என்று அழைக்கும் வரையிலும் நாம் புனிதமானவர்களே. எந்தக் கணம் சமுதாயம் நம்மைப் பாவிகள் என்று முத்திரை குத்துகிறதோ, அப்போது நாம் பாவிகள் ஆகிறோம்.

சமுதாயத்தில் ஒருவரைக் கொலை செய்தால் நாம் குற்றவாளிகள் என்றழைக்கப்படுவோம் ; தண்டிக்கப்படுவோம். அதே சமயம் போர்க்களத்தில் யாரையாவது கொன்றால் வெற்றி வீரர்களாகக் கொண்டாடப்படுவோம். நமக்கு விருது கொடுத்துப் பாராட்டுவார்கள்.

ஆகவே ஒழுக்க அமைப்பே சமுதாயம் சார்ந்தது. மனசாட்சி, சமுதாயம் சார்ந்தது. விழிப்புணர்வு, இயற்கையானது.

சமுதாயத்தின் சட்டங்களை நம்மீது திணிக்க ஆரம்பிக்கும்போது, நமது இருப்புத் தன்மையில் ஆழமானதொரு காயத்தை உருவாக்குகிறோம். நமது புத்திசாலித்தனத்தை அழித்து விடுகிறோம். என்னைப் பொறுத்தவரையில் நமது எல்லா ஒழுக்கங்களும் விதிகளும் ஒழுங்குபடுத்துதல்களும் மிகவும் மேலோட்டமானவை. அவற்றைச் சற்று ஆழமாகப் பாருங்கள்!

நமது இயற்கை இயல்பு எப்போதும், எல்லா ஒழுக்கங்களையும் விதிகளையும் ஒழுங்கு அமைப்புகளையும் கடந்து தன்னை வெளிப்படுத்திக் கொள்ள போராடுகிறது.

நமது உடைத்துக்கொண்டு வெளியில் வர முயற்சி செய்கிறது. நமது விழிப்புணர்வு, மனசாட்சியோடு தொடர்ச்சியாகச் சண்டை போட்டுக் கொண்டே இருக்கிறது.

மனசாட்சி சமுதாயம் சார்ந்தது. விழிப்புணர்வு இயற்கையானது. மனசாட்சி, விழிப்புணர்வுக்கு சரியான மாற்றாக ஒருபோதும் இருக்க முடியாது.

மக்கள் என்னிடம் கேட்பார்கள், ''நீங்கள் அடிப்படை விதிகளைத் தகர்த்துகொண்டு இருக்கிறீர்களே. சமுதாயத்தின் கட்டமைப்பை நீங்கள் இடித்துத் தள்ளுகிறீர்கள். எல்லா விதிமுறைகளையும், ஒழுங்குமுறைகளையும் நீங்கள் தகர்த்துக்கொண்டு இருக்கிறீர்கள். இப்படி இருந்தால், நாங்கள் எல்லோரும் எப்படி ஒழுக்கமாக வாழமுடியும் ? மக்கள் எப்படி ஒழுக்கத்தோடு வாழ்வார்கள்? என்ன செய்கிறீர்கள் நீங்கள் ?' என்கிறார்கள்.

ஆனால் இனியும் நாம் குழந்தைகள் இல்லை!

நான் அவர்களிடம் சொல்வது, ஒன்றைத் தெளிவாகப் புரிந்துகொள்ளுங்கள், திணிக்கப்பட்ட நல்லொழுக்கம் குழந்தைகளுக்கு மட்டுமே தேவை. குழந்தைகளிடம்தான், அமைதியாக இருந்தால் நான் சாக்லேட் தருவேன் என்று சொல்ல வேண்டி இருக்கும்.

ஆனால் இப்போதெல்லாம் குழந்தைகள் கூட, "நான் சந்தோஷமாகத்தான் இருக்கிறேன். எனக்கு உங்களுடைய சாக்லேட் தேவையில்லை, யாருக்கு வேண்டும் உங்களுடைய சாக்லேட் ?'' என்று சொல்லி விடுகிறார்கள்.

ஒரு குழந்தையிடம்தான் நீங்கள், ''உனக்கு இனிப்பு தருகிறேன் அல்லது உன்னை அடித்து விடுவேன்," என்றெல்லாம் சொல்ல முடியும். ஆசை, அச்சம் இவற்றின் அடிப்படையில் குழந்தைகளிடம் நீங்கள் ஒழுக்கத்தைச் சுமத்த முடியும்.

ஆனால் இனியும் நாம் குழந்தைகள் இல்லை! புரிதலின் அடிப்படையில் ஒழுக்க வாழ்வை கடைப்பிடிப்பதற்கான நேரம் இது; ஆசையினாலும் அச்சத்தினாலும் இல்லை. ஆசை, அச்சம் இவற்றின் அடிப்படையில் உங்கள் நல்லொழுக்கம் அமையுமானால் அது மிகவும் மேலோட்டமானதாக மட்டுமே இருக்க முடியும். பேராசையையும் அச்சத்தையும் அடிப்படையாகக் கொண்ட ஒழுக்க வாழ்க்கையில் இருந்து நாம் எப்படியாவது தப்பித்துப் போகவே முயற்சி செய்வோம்.

உதாரணமாக, வரையறுக்கப்பட்ட வேகத்திற்கும் ஒரு பத்து கி.மீ. கூடுதல் வேகத்தில் வாகனத்தை ஒட்ட முயற்சி செய்வோம். காவல்காரரைப் பார்த்தால் வேகத்தைக் குறைத்து விடலாம் என்று நினைப்போம்.

ஆசை, அச்சம் இவற்றின் அடிப்படையில் நமது தனிமனித ஒழுக்கம் இருக்குமானால், நிச்சயமாக நீங்கள் இன்னும் குழந்தைகளாகத்தான் இருக்கிறீர்கள். மன முதிர்ச்சி அடையவில்லை.

உண்மையாகவே, புரிதலின் அடிப்படையில் ஒழுக்க வாழ்வை கடைப்பிடிப்பதற்கான நேரம் இது! நமது தனி மனித ஒழுக்கம் ஆசை, அச்சத்தின் அடிப்படையில் அமையாது. ஆழமான புரிதலின் அடிப்படையில்தான் அமைந்திருக்கும்.

என்னைப் பொறுத்தவரையில், யார் ஒருவர் சாந்தமான வாழ்க்கையை ஆசை, அச்சம் இல்லாமல் வாழ்கிறாரோ அவரே மனிதர்.

பேராசை, அச்சம் இவற்றை விட்டு விடும்போது, ஒரு புதுவிதமான ஒழுக்க உணர்வு உங்கள் இருப்புத் தன்மையில் மலரக் காண்பீர்கள். இது சமுதாய ரீதியான, மேலோட்டமான நல்லொழுக்கம் இல்லை. இது நமது முழு இருப்புத் தன்மையில் இருந்து தோன்றும். நமது முழு இருப்புத்தன்மையுமே, ஒரு வித்தியாசமான சௌகரியத்தை, நிம்மதியை அனுபவிக்கும்.

ஒரு சமூகமோ, மதமோ நம்மைப் பிறவி பாவிகளே என்று முத்திரை குத்தும்போது, அந்த மதத்தின் தத்துவத்தில் உண்மையில் ஏதோ மிகப்பெரிய தவறு இருக்கிறது.

தெய்வத் தன்மை வாய்ந்த மனிதப்பிறவியின் ஆன்மாவை அது இழிவு படுத்துகிறது. நமது உடல்-மன அமைப்பு மாசுபடுத்தப்பட்டு சீர்கேடு அடைய முடியும்; அது வெகு எளிதாக மாறக் கூடியது, அழியக்கூடியது.

ஆனால் நம் மனித உடலின் உள்ளே இருக்கும் ஆன்மாவை அழிக்க முடியாது. அது தூய்மை வாய்ந்தது.

பேராசை, அச்சம் இவற்றை விட்டு விடும்போது, ஒரு புதுவிதமான ஒழுக்க உணர்வு உங்கள் இருப்புத் தன்மையில் மலர்கிறது !

தனிமனிதருமே, தெய்வீகமான உணருவதற்கான முன்னேற்ற பாதையை நோக்கிய, முக்தி வாழ்க்கையை நோக்கிய பயணத்திற்காக உழைக்க ஆரம்பிப்பார்.

இந்தப் புரிதல் நிகழாமல் செய்யப்படும் எல்லாமே, ஒருவரைத் திருப்திப்படுத்தும் குறிசொல்லுதலாக மட்டுமே இருக்கும். இவை ஒருவரை மேலும் மேலும் மனச்சோர்வு, எதிர்மறை எண்ணங்கள் என்னும் சேற்றிலும் சகதியிலும்தான் அமிழ்த்தும்.

இவ்வுலகில் மதமும், சமூதாய பங்களிப்பும் இல்லாமலேயே போதுமான எதிர்மறை எண்ணத் தாக்கங்களும், மனச்சோர்வும் இருக்கின்றன. மதங்களின் லட்சியம் பயத்தையும் கட்டுப்பாட்டையும் அளிப்பதாக இருக்கக் கூடாது. மதங்களின் இலட்சியம் முன்னேற்றத்தையும் முக்தியையும் அளிக்கக்கூடியதாக இருக்க வேண்டும். அதனால் நான் உங்களுக்குச் சொல்கிறேன் நாம் பாவிகள் இல்லை. பாவிகளாக ஒருபோதும் இருந்ததில்லை, பாவிகளாக ஒருபோதும் இருக்கப் போவதும் இல்லை.

நாம் நித்யானந்தமயமானவர்கள்.

ஆழமான காதலுடன் கொண்டால் நிச்சயமாய் வந்திடுவார்

11.41 அர்ஜுனன் சொல்கிறார்: உம்முடைய இந்த மஹிமையை அறியாமல், உம்மை வெறும் நண்பராக மட்டும் நினைத்து, கவனமில்லாமலோ அல்லது அன்பாலோ உம்மை 'கிருஷ்ணா, யாதவா, என் நண்பரோ' என்றெல்லாம் பணிவில்லாமல் சொல்லிவிட்டேன்.

11.42 ஓ அச்சுதா, உம்முடன் நான் விளையாடும்போதும், ஒய்வு எடுத்து சாப்பிட்டுக் கொண்டிருந்தபோதும், நாம் தனித்திருந்தபோதும், மற்றவர்களுடன் இருந்தபோதும் உம்மை ஏளனமாக எந்தவிதத்தில் அவமதித்திருந்தாலும், அதையெல்லாம் மன்னித்தருளுமாறு உம்மைக் கேட்டுக் கொள்கிறேன்.

11.43 அசையும், அசையா பொருட்களால் நிறைந்திருக்கும் இப்பிரபஞ்சத்திற்கு நீரே தந்தை, போற்றுதலுக்கு உரிய குருவும் நீரே. உமக்குச் சமமானவரும் வேறு ஒருவரும் இல்லை. ஒப்பற்ற பெருமையுடையவரே, இம்மூவுலகிலும் உமக்கு ஒப்பானவர் இல்லை. உம்மிலும் மேலானவர் வேறு ஒருவர் எப்படி இருக்க முடியும் ?

11.44 அதனால் உடலால் விழுந்து வணங்கி, போற்றத்தக்க உம்மை அருள்புரிய வேண்டுகிறேன். மகனுக்குத் தந்தை போலவும், தோழனுக்குத் தோழன் போலவும், காதலிக்குக் காதலன் போலவும், தேவனே என்னைப் பொறுத்து மன்னித்தருளுங்கள்.

அர்ஜுனன் மீண்டும் அச்சமடைகிறார். விச்வரூப தர்ச்னத்தைப் பார்த்த பிறகு, கிருஷ்ணரின் எல்லையில்லாத் தன்மையைப் புரிந்து கொள்கிறார்.

இந்தப் பெருமைகளை அறியாமல் இத்தனை நாட்கள் கிருஷ்ணரை மிகச் சாதாரணமாக, சராசரி நண்பராகக் கருதியதை எண்ணி வேதனை அடைகிறார், அர்ஜுனன்.

கிருஷ்ணர் யார் என்று தெரிந்த பிறகு, வரும் அர்ஜுனனின் இந்தக் கவலை அடக்கத்தால் வந்தது அல்ல; அவரை வருத்துகிற குற்ற உணர்ச்சியால் எழுந்தது.

"நான், யாதவா என்று உன்னுடைய ஜாதியின் பெயரைச் சொல்லி அழைத்தேனே,'' என்று கதறுகிறார். ''ஹே நண்பனே, ஹே கிருஷ்ணா என்று உங்களைப் பணிவில்லாமல் அழைத்தேனே,'' என்று வருந்துகிறார்.

'யாருடன் பழகிக் கொண்டிருக்கிறேன், யாரை அழைக்கிறேன் என்ற கவனமில்லாமல் உங்களை அவ்வாறு அழைத்து விட்டேன். தயவுசெய்து என்னை மன்னித்துவிடுங்கள்.

நான் எப்படி இதைச் செய்யலாம் ? உங்கள் மேல் கொண்ட அன்பினால் கவனமில்லாமல் அவ்வாறு அழைத்து விட்டேன்.

ஒரு தந்தை மகனை மன்னிப்பதுபோல, ஒரு தோழன் தோழனுக்கு, ஒரு காதலன் காதலிக்கு மன்னிப்பு தருவது போலவும் என்னைப் பொறுத்தருளுங்கள். '' என்றார்.

ஒரு சின்ன கதை ...

பல வருடங்களாக, ஒரு சிவபக்தர் தீவிரமான பக்தியோடும், சிரத்தையோடும் தினமும் ஒரு சிவ விக்ரகத்திற்குப் பூஜை செய்து வழிபாடு நடத்தி வந்தார்.

சிவனைத் தவிர வேறெந்த எண்ணமும் இல்லாத அந்தச் சிவபக்தர் விரும்பியதெல்லாம், நாள் சிவன் அவருக்கு அளிக்கப் போகும் தர்ச்னத்தைத்தான்.

ஆண்டுகள் பல உருண்டன. சிவபக்தரும் முதுமை அடைந்தார். ஒன்றும் சிறப்பாக நடக்காததால் அந்தச் சிவபக்தர், சிவனுக்கு முடிவாக ஒரு எச்சரிக்கை விடுகிறார்.

''நான் இறப்பதற்கு முன்னர் எனக்கு சிவ தர்ச்னம் கிடைக்க வேண்டும். முக்தி அடைய வேண்டும். எனக்கு காட்சி தாருங்கள்.

இல்லையென்றால் நான் ஏதாவது மாற்று ஏற்பாடு செய்ய வேண்டி இருக்கும், '' என்று கெடு விதிக்கிறார்.

இருப்பினும் சிவன் மனமிரங்கி காட்சி அளிக்கவில்லை. சில தினங்கள் கழித்து அந்த சிவபக்தர், விஷ்ணுவின் சிலை ஒன்றை வாங்கி வந்து சிவனை எடுத்துவிட்டு பூஜை மாடத்தில் வைக்கிறார்.

ஆனால் சிவனை வீசியெறிய மனம் வராததால் ஒரு ஓரமாக ஒதுக்கி வைத்து விட்டு சிவனிடம், ''இதோ பாருங்கள், இத்தனை வருடங்கள் பொறுமையாக நான் காத்திருந்தேன். இது எல்லாம் உங்களுடைய தவறுதான்,'' என்று சொல்லிக் கொண்டார்.

மறுநாள் காலையில், வழக்கம் போல் ஊதுபத்தி பொருத்தினார். ஆனால் அதை விஷ்ணுவின் முன்னால் வைக்கிறார்.

அவரை எரிச்சலூட்டும் விதமாக, அந்த ஊதுபத்தியின் புகை, ஓரமாக ஒதுக்கி வைக்கப்பட்டிருந்த சிவ விக்ரகத்தின் பக்கமாகவே போனது.

எனக்குக் காட்சி கொடுக்காத உமக்கு ஊதுபத்தி தேவையில்லை என்று சொல்லி சிவபக்தர் சிவன் விக்ரகத்தின் மூக்கை இறுக மூடினார். அடுத்த கணம் சிவபெருமான் சிரித்தவாறே அவருக்கு முன்பாகக் காட்சி அளித்தார்.

அந்தப் பக்தர் ஆழ்ந்த குற்ற உணர்ச்சியாலும், நெகிழ்ச்சியாலும் உருகிக் கரைந்து, ''பெருமானே, இத்துணை வருடங்களாக நான் உன்னைப் பூஜித்து வந்தேனே, எனக்கு நீர் தர்ச்னம் தரவே இல்லை. ஆனால் இன்று உன்னை ஒதுக்கி வைத்து உன் மூக்கை மூடியபோது காட்சி தருகிறீர்களே. இது ஏன்?'' என்று கேட்டார்.

சிவபெருமான் சொல்கிறார்: ''இத்தனை வருடத்தில் இன்றுதான் நான் உனக்கு உண்மையாகத் தெரிந்தேன். அந்த விக்ரகத்தை ஒரு விக்ரகமாகக் கருதாமல், உண்மையிலேயே நான் அங்கு இருப்பதாகக் கருதி என் மூக்கை நீ மூடினாய். அதனால்தான் நான் உன்னைக் காண வந்தேன், '' என்றார்.

கிருஷ்ணர், அர்ஜுனனுக்கு உண்மையான தோழனாக இருந்தார். அதனால் நண்பராக உரிமைகளையும் கொண்டார்.

ஆனால் கிருஷ்ணரின் பிரபஞ்ச வடிவத்தைப் பார்த்ததும், அர்ஜுனனுடைய மனப்பான்மை அடியோடு மாறிவிட்டது. அவர், தமக்குள் நிகழ்ந்த புதிய புத்திசாலித்தனத்தைக்கொண்டு குற்ற உணர்ச்சியினால் குழம்பினார்.

அவஸ்தை அனைத்திலிருந்தும் விடுதலை

அர்ஜுனனுக்குக் கிருஷ்ணரிடம் இருந்த ஆழ்ந்த பக்தியின் காரணமாகத்தான் அவருக்குக் காணுதற்காிய விச்வரூப தர்ச்னம் கிடைத்தது. அர்ஜுனனுக்குத் தகுதி இருப்பதாகக் கிருஷ்ணர் நினைத்ததால்தான், அவருக்கு தர்ச்னம் கொடுத்தார்.

நம் வாழ்க்கை முழுவதும், கடந்த காலத்தைப் பற்றிய குற்ற உணர்ச்சிகள்தான் நம்மை ஆள்கின்றன. எந்தக் காலத்தில் என்ன செயல் செய்திருந்தாலும், அந்த நேரத்தில் நமக்கு இருந்த புத்திசாலித்தனத்தை வைத்துதான் அதை நாம் செய்திருப்போம்.

பிற்காலத்தில், புதிதாகச் சேகரித்துக் கொண்ட புத்திசாலித்தனத்துடன் கடந்த காலத்தைத் திரும்பிப் பார்த்து ஆராய்கிறோம். பெரும்பாலும் நாம் முன்பு செய்த செயல் நமக்குத் தவறாகவே தெரிவதால் நாம் குற்ற உணர்ச்சிக்கு ஆளாகிறோம்.

குற்ற உணர்ச்சியைச் சுமந்து கொண்டிருப்பதை விட பெரிய பாவம் வேறு எதுவும் இல்லை. நாம் என்ன செய்தோமோ அது பாவம் அல்ல. குற்ற உணர்ச்சியை நம்மோடு சுமந்து கொண்டிருப்பதுதான் பாவம்.

குற்ற உணர்ச்சியை விட்டுவிட்டு விழிப்புணர்வோடு முன்னோக்கி வாழ்வில் செல்லும்போது, ஒரு ஆழமான நேர்மறை பதிவு நமக்குள் ஏற்படுத்தப்படுகிறது. இது குற்ற உணர்ச்சியைக் காட்டிலும் மிகவும் வலுவானது. குற்ற உணர்ச்சியை விடுவதால் எதை மீண்டும் செய்யக் கூடாது என்ற மிக உயர்ந்த புதுவித விழிப்புணர்வை நாம் பெறுகிறோம்.

குற்ற உணர்ச்சியின் சக்தியை அர்ஜுனன் நமக்கு நிரூபித்துக் காட்டுகிறார். இந்தச் சம்பவத்தில், குற்ற உணர்ச்சியானது ஆழ்ந்த அன்பினால் ஏற்பட்ட குற்ற உணர்ச்சியாக இருக்கிறது. ஒரு விதத்தில் அர்ஜுனன் அந்தக் குற்ற உணர்ச்சியினைச் சுமந்து கொண்டிருக்க விரும்பவில்லை. தம் தோழனும், குருவும் மற்றும் இறைவனுமாக இருக்கும் கிருஷ்ணரிடம் தம்மை மன்னிப்பீர்களாக என்று சொல்வதன் மூலம் தம் குற்ற உணர்ச்சியை விட்டுவிடுகிறார்.

பயம் எதிர்காலம் சம்பந்தப்பட்டது. கடந்த காலம் என்பது கடந்து விட்டது, இறந்துவிட்டது. கடந்த காலத்தைக் குறித்து நாம் ஒருபோதும் பயப்படமுடியாது. வருத்தமும் குற்ற உணர்ச்சியும்தான் கடந்த காலத்தில் இருந்துகொண்டு துன்புறுத்துகின்றன.

நாம் என்ன செய்தோமோ அது பாவம் அல்ல. குற்ற உணர்ச்சியை நம்மோடு சுமந்து கொண்டிருப்பதுதான் பாவம்.

நாம் செய்த ஒவ்வொரு தனிச் செயலையும் வித்தியாசமாகச் செய்திருக்கலாம் என்று நினைக்கிறோம்; அல்லது நாம் அப்படிச் செய்திருக்கத் தேவை இல்லை என்று நினைக்கிறோம்; அல்லது வேறு விதமாகச் செய்திருக்கலாம் என்று நினைக்கிறோம்; இந்த எதிர்மறையான குற்ற உணர்ச்சிகள் ஒவ்வொன்றாக அர்ஜுனனிடம் இருந்து வெளிக் கிளம்பி வருகின்றன. ஒரு சத்குருநாதனின் வார்த்தைகளில் அர்ஜுனன் அவற்றிலிருந்து தூய்மைப்படுத்தப்படுகிறார்.

அனைவரையும் அந்தத் தெய்வீக தன்மையின் வெளிப்பாடுகளாக மதிப்பதே சத்ஸங்கம்

கேள்வி: ஞான சத்குருவை அல்லது இஷ்ட தேவதையை அணுக ஐந்து பாவங்களில் ஒன்றான நட்பு ரீதியான சத்ஸங்கமும் ஒன்று என்று நீங்கள் சொன்னீர்கள். பிறகு எதற்காக அர்ஜுனன் சத்ஸங்கத்தை வெளிப்படுத்த பயந்தார் ?

குருவுக்கும் சீடருக்கும் இடையில் நட்பு ரீதியான சத்ஸங்கம் என்ற இந்த உறவுமுறைக்கு உண்மையில் அர்ஜுனன் மிகச் சிறந்த உதாரணமாகத் திகழ்கிறார். அர்ஜுனன் கிருஷ்ணரின் உண்மையான வடிவத்தைப் பார்க்கிறார்.

விரும்பினார். ஆனால் கிருஷ்ணரின் கோர உக்கிர வடிவத்தைப் பார்த்தவுடன், அவர் பயந்துவிட்டார்.

ஸகபாவம் என்பது சமமான இருவருக்கிடையில் ஏற்படும் உறவு. ஒரு சீடர், என்றுமே குருவுக்குச் சமமாக முடியாது. சீடர் ஞானமடைந்தாலும் அதற்குப் பிறகுகூட ஞானியாகிய குருவிடம் அவருக்கு ஏற்படும் உணர்வு, அதீதமான நன்றியுணர்வு மட்டுமே.

ஞானமடைந்த உண்மையான பிரமாண்டக்கை உணர்கிறார். அங்கேதான் உண்மையான குரு சிஷ்ய உறவு மலர்கிறது.

குருவின் தன்மையைச் சீடர் உள் வாங்குகிறார். குருவுடன் ஒன்றுபட்ட உணர்வில் சீடர் தொடர்பு கொள்கிறார். இப்படித்தான் காலகாலமாகக் குரு - சிஷ்ய பாரம்பரியம் உயிர்ப்புடன் தொடரப்படுகிறது.

நட்பு என்பது நிரந்தரமான உறவு அல்ல ; அது ஒரு தாய்க்கும் குழந்தைக்கும் இடையில் ஏற்படுவது போன்ற உயிர் சம்பந்தமான தொடர்பு அல்ல; ஒரு கணவனுக்கும் மனைவிக்கும் இடையில் இருக்கும் ஒப்பந்த ரீதியான உறவும் அல்ல; காதலர்களுக்கு இடையே ஏற்படும் இருப்புத் தன்மையில் இருந்து மலரும் உறவும் அல்ல; ஒருவருக்கொருவா் அளித்துக் கொள்ளும் வசதி, ஆறுதலை முன்னிட்டு உருவான சமுதாய ரீதியிலான ஒரு உறவுதான்,

எல்லாச் சமூக உறவுகளையும்போல இந்த உறவும் மாற்றத்திற்குறியதே !

நண்பர்கள் எதிரிகள் ஆகலாம். நமது நண்பராக இருந்திருக்காத ஒருவர் எதிரியாக இருப்பது அரிது. முன்பின் அறிமுகமாகி இருக்காத இருவர் எதிரிகளாக மாறுவதை விட இரண்டு நல்ல நண்பர்கள் எதிரிகளாக மாறுவதற்கே வாய்ப்புகள் அதிகம்.

நிறைவேறாத வாக்குறுதிகளே நண்பர்களுக்கிடையே மிகப் பெரும் பிரச்சினைகளையும், ஆழமான பகையையையும் உருவாக்குகிறது. அறிமுகமாகி இருக்காத அல்லது ஆழமான நட்பு மலர்ந்திருக்காத உறவில் இந்தப் பகைமை சாத்தியமில்லை.

யாரோ ஒருவர் நம்மை ஏமாற்றும்போது, நாம் அதை ஒப்புக் கொள்கிறோம் அல்லது அதற்குத் தேவையான நடவடிக்கைகளை எடுக்கிறோம். ஏமாற்றப்பட்டு விட்டோமே என்ற கோபம் தவிர வேறு ஆழமான உணர்வுகள் அங்கு எழுவதில்லை.

நண்பர் என்று நாம் மதிக்கும் ஒருவர் நம்பிக்கை துரோகம் செய்யும்போது கட்டுக்கடங்காத கோபம் ஏற்படுகிறது. அந்த மனிதரை அழித்துவிட விரும்புகிறோம்.

கோபம் என்ற உணர்ச்சியுடன், வலி, வேதனை, குற்ற உணர்ச்சி, மனச்சோர்வு மாதிரியான உணர்ச்சிகள் அழையா விருந்தாளிகளாக நம்மைச் சூழ்ந்து கொள்கின்றன.

சில காலம் துக்கம் கொண்டாடும் மனநிலையிலும் பிறகு ஆழ்ந்த கோபம் மனசோர்வாக மாறி சூழ்நிலையை ஒத்துக் கொள்ளும் பக்குவத்தையும் அடைகிறோம் அல்லது ஆழமான பழிவாங்கும் மனநிலைக்குச் செல்கிறோம். எதிரி நமக்கிழைக்கும் தீங்கை விட நண்பர் செய்யும் நம்பிக்கைத் துரோகம் நம்மை அரித்தெடுத்து விடுகிறது.

எதிரிகளாக நாம் கருதுபவர்கள் நண்பர்களாக மாறவும் வாய்ப்புகள் இருக்கின்றன. நண்பர்கள் எதிரிகளாக மாறும் வாய்ப்புகள் அதிகம் இருப்பதைப்போல எதிரிகள் நண்பர்களாக மாறும் வாய்ப்புகள் அதிகம் வாய்ப்பதில்லை. ஆனால் மனத்தைப் பக்குவமான நிலைக்கு பண்படுத்தினால் இது சாத்தியமே.

தியான சிகிச்சையாளர்களாகத் தங்களை தயார்படுத்திக் கொள்ளும் முன்பு, நான் அவர்களிடம் நீங்கள் குணமளிக்க விரும்பும் உங்கள் எதிரிகளை நினைத்துக் கொள்ளுங்கள் என்று சொல்லும்போது, அவர்களில் பலரும் எங்களால் யாரையும் எதிரிகளாகப் பார்க்க முடியவில்லை என்றே சொல்வார்கள்.

THE SUPREME PONTIFF OF HINDUISM BHAGAWAN SRI NITHYANANDA PARAMASHIVAM ஸ்புரண தியான முகாம் அல்லது LPB-2 - இரண்டாம் நிலை பயிற்சி வகுப்பு, அவர்களது ஆழமான ஸம்ஸ்காரங்களையும், எதிர்மறை மனப்பான்மையையும், வெறுக்கும் தன்மை உட்பட அனைத்தையும் முற்றிலும் அழித்து விடுகிறது. எந்த ஒரு THE SUPREME PONTIFF OF HINDUISM BHAGAWAN SRI NITHYANANDA PARAMASHIVAM குணமளிக்கும் சிகிச்சையாளரைக் கேட்டால்கூட, அவர் இதை உறுதி செய்வார்.

உண்மையான ஸகபாவத்தில் குரு மட்டுமல்லாமல், எல்லோரும் நண்பர்களே. எந்த எந்த ஒரு மதிப்பீடும் சுற்றியிருக்கும் அனைவரையும் அந்தத் தெய்வீக கன்மையின் வெளிப்பாடுகளாக மதிக்க ஆரம்பித்துவிடுவோம்.

தம் இனத்தவரையே போர்க்களத்தில் சந்திக்கும் அர்ஜுனனுக்கு ஒரு விதத்தில் இந்தப் பிரச்சினைதான் எழுகிறது. கிருஷ்ணருடனான தம்முடைய சகபாவ உறவின் தொடர்ச்சியாக, தம்முள் வெளிப்பட்ட இம் மனப்பான்மையின் காரணமாகவே, அவர்களை எதிர்த்துப் போராடுவதைக் கஷ்டமான செயலாக உணர்கிறார்.

அர்ஜுனன் நிறைய காரணங்களை எடுத்துச் சொன்னாலும், அவை அனைத்தும் சமாதானங்களே. சகபாவ உறவிலிருந்து

மஹாபாவ உறவுக்குள் நுழையுங்கள்

அர்ஜுனன் கோழையல்ல. மாபெரும் வீரர். கொல்வது அவரது இயல்பான குணம். ஆனால் நண்பரை அழிப்பது அவரது குணம் இல்லை. கிருஷ்ணரிடம் கொண்ட ஆழமான பக்தி அன்பாக மலர்ந்து கௌரவர்களிடமும் பரவியது. போர்க்களத்தில் அந்த நட்புணர்வைத் தள்ளி வைக்க முடியாமல் அவர் தடுமாறுகிறார்.

இந்த வரிகளில், அர்ஜுனன், கிருஷ்ணருடனான தமது நட்பில் அறிந்தோ அறியாமலோ ஏதாவது ஒரு காலகட்டத்தில், வெறுப்பு உணர்ச்சியோ, பகைமையோ, கோபமோ வெளிப்பட்டு இருக்குமோ, அவர்களது நட்பில் இவற்றின் சாயல் இருந்திருக்குமோ என்று அஞ்சுகிறார்.

கவனமில்லாமல், பணிவில்லாமல், 'கிருஷ்ணா, யாதவா' என்றெல்லாம் அழைத்ததற்காக அர்ஜுனன் மன்னிப்பு கேட்கிறார்.

ஆனால் ஒரு நல்ல நண்பரிடம், அந்த நண்பர் கடவுளாகவே மாறினாலும், இவையெல்லாம் மன்னிப்புக் கேட்க தகுந்த காரணங்கள் இல்லை.

எப்படி இருந்தாலும் அர்ஜுனனுக்கு வெளிக்காட்ட முடியாத பயம் இருந்தது.

ஏனென்றால் எப்போதாவது அவர்களுடைய நட்பில், இவர் அறியாமலேயே பகைமை உணர்வு இருந்திருக்குமோ என்று நினைத்துக் கவலைப்பட்டு மன்னிப்புக் கேட்கிறார்.

யாருக்கு உதவி செய்கிறோம் என்பதைத் தெரிந்து கொள்ளாமலேயே பிறருக்கு உதவி செய்த மக்களைப் பற்றிய உண்மையான வாழ்க்கைச் சம்பவங்கள் பல இருக்கின்றன.

பல உணவுவிடுதிகளுக்குச் சொந்தக்காரர் ஒருவர், ஒருமுறை விடுதிகளில் ஒன்றை மாறுவேடத்தில் போய்ச் சோகனை செய்யப் போனார்.

யாருக்கு உதவி செய்கிறோம் என்பது முக்கியமல்ல, உதவும் மனப்பான்மை உங்களுக்கள் மலர வேண்டும்.

அங்கே வேலை பார்க்கும் ஒரு ஊழியர், இந்த மனிதரை யார் என்று அடையாளம் தெரியாத போதிலும், ஒரு பெரியவா் குளிர் இரவில் போதுமான கம்பளி ஆடைகள் இல்லாமல் இருப்பதைக் கண்டு இரங்கி, அவருக்குத் தக்க உதவிசெய்து நன்கு கவனித்துக் கொள்கிறார்.

முடிவு உங்களுக்கே தெரிந்திருக்கும், அந்தக் கடைநிலை ஊழியருக்கு பதவி உயர்வு கிடைத்தது. அவர் அந்த விடுதியின் தலைமைப் பதவிக்கு வந்தார்.

ஆனால் அந்த ஊழியருக்கு தாம் உதவி புரிந்தது தம் முதலாளிக்குத்தான் என்ற உண்மை தெரிய வந்து, ஆனாலும், அவருடைய நல்ல செயலுக்கு இன்னமும் சன்மானம் வழங்கப்படவில்லையென்றால், அந்த

ஊழியருடைய நிலையைச் சற்று கற்பனை செய்துபாருங்கள்.

அவர், நாம் என்ன தவறுகள் செய்திருப்போமோ என்ற கவலையிலேயே வருத்தம் அடைந்திருப்பார். அவர் செய்த உதவி அவர் மனத்தின் ஒரு மூலையில் பின்னால் தள்ளப்பட்டிருக்கும். எங்கே தம் வேலை போய்விடுமோ என்ற எண்ணமே மேலோங்கி நிற்பதைப் பார்ப்பார்.

இதுதான் அர்ஜுனனின் நிலையும்கூட கிருஷ்ணர் தமது எல்லையில்லாப் பிரபஞ்ச வடிவத்தைக் காட்டி, தாம் யார் என்று அறிவித்து விட்டார்.

அர்ஜுனனுக்கு, என்று தெரியவில்லை. கிருஷ்ணரைப் பற்றி எல்லா நேரத்திலும் தாம் நல்ல விதமாகவே நினைத்துக் கொண்டிருக்கவில்லை என்பதை அர்ஜுனன் மிக நன்றாகவே புரிந்து வைத்திருக்கிறார்.

இப்படித்தான் நாம் எல்லோரும் கடவுளை நடத்துகிறோம். நாம் கேட்பது எல்லாம் கொடுக்கும்வரை வழிபடுகிறோம். பிரார்த்தணைகள் நிறைவேறவில்லையோ, அந்த நிமிடமே அந்த விக்ரஹம், அந்தத் தெய்வத் தன்மை வெறும் கல்லாகி விடுகிறது.

ஒரு குருவுக்கும்கூட இதே நிலைதான் நீடிக்கிறது. நீங்கள் பலமடைந்து விட்டால், வளமாக வாழ்ந்தால் குரு நல்லவராகிறார்.

அப்படி நடக்கவில்லை என்றால் குருவினால் என்ன பயன் ? பிரார்த்தனைகள், அவமரியாதைகளாகவும் சாபங்களாகவும் மாறி விடுகின்றன.

அர்ஜுனனுக்குள் மாற்றம் நிகழ்ந்துகொண்டு இருக்கிறது. அறிவு ரீதியாகச் சிந்தித்து செயல்படும் ஒருவர் எப்படிப் பக்தராக உருமாறி, பின்னர் சீடராக உயர்கிறார் என்பதைத்தான் அர்ஜுனன் பிரதிபலிக்கிறார்.

விச்வரூப தரிசனத்திற்குப் பிறகு அவருக்குள் மாற்றங்கள் நிகழ ஆரம்பித்து விட்டன. கிருஷ்ணர் உண்மையில் யார் என்பதைப் பற்றி அர்ஜுனனுக்கு சந்தேகமே இல்லை. விச்வரூப தரிசனத்திற்கு முன்னர்வரை, அது, சொல்லப்பட்ட ஒரு கருத்தாக மட்டுமே இருந்தது.

இப்போது விச்வரூப தர்சனத்திற்குப்பிறகு, அது உண்மையாக மாறி விடுகிறது. சகபாவ உறவிலிருந்து ஞானமடைந்த ஒரு சீடராக, மஹாபாவ உறவுக்குள் நுழைகிறார். இந்த மன மாற்றம்தான் அவருக்குள் தேங்கி இருக்கும் குற்ற உணர்ச்சியை வெளிக்கொண்டு வருகிறது.

உங்களின் பிரசித்திப்பெற்ற வடிவம்

11.45 பிரபஞ்சத்திற்கே புகலிடமாக விளங்குபவரே, இதற்குமுன்பு பார்த்திராத உம் வடிவத்தைப் பார்த்த பிறகு நான் மகிழ்ச்சியில் நிறைந்து இருக்கிறேன்; அனால் அதே சமயம், பயத்தால் தொந்தரவுக்குள்ளாகிருக்கிறேன். தலைவரே! உம்முடைய முந்தைய இனிய வடிவத்தையே எனக்கு நீர் கருணை கூர்ந்துக் காட்டுவீராக.

11.46 ஆயிரம் கரங்களையுடைய விச்வரூபத்தை உடையவரே! கிரீடம் அணிந்தவராக, கதையும், சக்கரமும் கரங்களில் ஏந்தியவராக நான்கு கரங்களுடன் உம்மைக் காண விரும்புகிறேன்.

நான் இந்த வடிவத்திலேயே உங்களைக் காண விரும்புகிறேன்.

தெய்வீகத்தீன் முகமூடிகள்

அர்ஜுனன் தமது கடைசி வேண்டுகோளை இந்த வரிகளில் சமர்ப்பிக்கிறார்.

''எனக்குப் பழக்கமான இனிமையான வடிவத்தையே காட்டுங்கள்,'' என்று அர்ஜுனன் கேட்கிறார். ''உலகத்தைக் காத்து அருள்பவரே, இதுவரை காட்டிய காட்சிகளை, எல்லாம் கண்டு மகிழ்ந்து நன்றியுடையவனாக இருக்கிறேன்.

ஆனால் மீண்டும் உங்களை முன் போலவே கிரீடம் தரித்தவராகவும், உலகைக் காப்பவராக கரங்களில் கதாயுதமும் சக்கரமும் ஏந்திய வடிவத்திலேயே பார்க்க விரும்புகிறேன்.

என்னதான் உண்மையான வடிவமாக இருந்தாலும், உலகத்தையே விழுங்கி அழிக்கும் கோர வடிவத்தைப் பார்க்க மனம் அஞ்சி, நடுங்கிக் கலங்குகிறது. என்னால் அந்த வடிவத்தை ஏற்றுக்கொள்ள முடியவில்லை, ' என்று சொல்கிறார்.

அர்ஜுனன் இருந்த அதே சூழ்நிலையில்தான் நாம் எல்லோரும் இருக்கிறோம். நம் அனைவருக்கும் தாய்மை, தெய்வத் தன்மை, அன்பு, நட்பு இவற்றை பற்றி எல்லாம் ஒரு திட்டவட்டமான கருத்து இருக்கிறது.

எவையெல்லாம் இனிமையான, ஆறுதலான, மன்னித்துக் காத்து அருளும் தன்மை கொண்டனவாக இருக்கின்றனவோ அவைதான் தாய்மை, அன்பு, நட்பு என்றும் நினைக்கிறோம்.

பிரபஞ்ச சக்தி அப்படிச் செயல்படுவதில்லை. இருப்புத் தன்மைக்கு, நன்மை தீமை, அழகு அகோரம் இவற்றுக்கிடையில் எந்தப் பாரபட்சமும் இருப்பதில்லை.

நாம்தான் அனைவரையும் மதிப்பீடு செய்து கொண்டும், இந்த மதிப்பீடுகளைச் செயல்படுத்துவதற்காக நமக்குள் பல்வேறு உணர்ச்சிகளை வைத்திருக்கிறோம்.

Part 5: Bhagavad Gita Explained

பீஷ்மர் தம்முடைய முக்திக்காகக் காத்திருக்கும்போது பாடிய விஷ்ணு சஹஸ்ரநாமம் பாடலில், வர்ணிக்கிறார்.அதன்பொருள்: 'சாந்தநிலையில் நிலைகொண்டிருப்பவரே…'

விஷ்ணு பெருமானின் மறுஅவதாரமே! கிருஷ்ண பகவான், இந்த எளிமையான வரிகள், நமக்குள் ஆழ்ந்த அமைதியையும் மௌனத்தையும் கொண்டுவருகின்றன.

இப்படியல்லாமல், குணாதிசயங்களைப் பற்றி ''கோர வடிவினனே, உலகை அழிப்பவனே, தீப்பிழம்பாய் தகிக்கும் வாய்களை உடையவனே…, " என்றெல்லாம் பாடி புகழ்ந்திருந்தால் நம்முள் எத்தனை பேர் விஷ்ணு சஹஸ்ரநாமாவளியை மனப்பாடம் செய்திருப்போம் ?

பீஷ்மா் என்ன பாடியிருந்தாலும் சரி, நிறைய பேர் என்ன படிக்கிறோம் என்றே தெரியாமல் படிக்கிறார்கள். அதனால் அவர்கள் கலங்கினார்கள்.

நீங்கள் தெளிவான சமமான உணர்வு நிலையில் இல்லையென்றால், படிக்கும் வார்த்தையின் அர்த்தத்தைக் கொண்டால், நீங்கள் கலக்கமடைவீர்கள்.

இந்த வார்த்தைகள் எதிர்மறையானவை என்று நம்முடைய தர்க்க அறிவு நமக்குள் பல்வேறு உணர்ச்சிக் கொந்தளிப்பினை உருவாக்கிவிடும்.

இந்தக் கொந்தளிப்புகளை எல்லாம் கடந்த நிலையில் இருப்பவரே ஒரு ஞானி.

பரப்ரவர்ம தெய்வீக தன்மை என்பது குணங்களைக் கடந்த குணமில்லாத் தன்மை என்பதை அவர் அறிவார்.

அதற்கு அமைதி, ஆறுதல், பயமுறுத்தும் கோர வடிவம் என்று எந்தக் குணமும் இல்லை என்பது அவருக்குத் தெரியும்.

இந்த கற்பனைகளே! இந்த வெளிப்பாடுகளுக்கு ஆதாரமாகவும், இவற்றைக் கடந்தும் தெய்வீகத்தன்மை தன் இயல்பு நிலையில் இருக்கிறது, அவ்வளவுதான். குணங்களையும் கடந்த நிலையில், அது சலனமற்று வீற்றிருக்கிறது.

அர்ஜுனன் இந்த நிலையை இன்னும் எட்டவில்லை. பயமுறுத்தும் மறையகாலத்தின் வடிவத்தைக்காட்டிலும், நான்கு கரத்துடன் அபயமளிக்கும் இனிமையான வடிவத்தையே அவர் காண விரும்புகிறார்.

குழந்தைகளை நல்லவிதமாக வளர்க்க விரும்புகிறீர்கள் என்றால், உங்கள் கட்டுறு மனப்பாங்கை விட்டுவிருங்கள்.

இவ்விரு தன்மைகளும் தெய்வீகத்தின் முகமூடிகளே, இந்த இரு தன்மைகளுமே தெய்வீகத்தின் உண்மை வடிவம் என்றும் நாம் புரிந்துகொள்ள வேண்டும்.

அப்போதுதான் மாயையைக் கடந்து நாம் முக்தியடைய முடியும்.

கேள்வி: சுவாமி, நான் இளம் குழந்தைகளின் தாய். அவர்களை எப்படி நல்ல விதத்தில் வளர்த்து ஆளாக்குவது என்று எனக்கு அறிவுரை சொல்வீர்களா?

நம்முடைய ஆசைகளைக் குழந்தைகளின் மீது திணிப்பதுதான் நம்முடைய முழு முயற்சியாக இருக்கிறது. நம்முடைய கனவுகள் நிறைவேறுவதில்லை, ஏனென்றால் கனவுகள் ஒருபோதும் நிறைவேறப்போவதில்லை.

அதனால் நம்முடைய நிறைவேறாத கனவுகளை அவா்கள் மீது திணித்து, நம்முடைய கனவுகளை நிறைவேற்றிக் கொள்ள முடியும் என்று நம்புகிறோம். நமக்கு நிகழாதது அவர்களுக்கு நிகழ முடியும் என்று நம்புகிறோம்.

உங்கள் பெற்றோரும் இதையேதான் செய்தார்கள். உங்கள் குழந்தைகளும் இதையேதான் செய்யும்போது !

நீங்கள் செய்திடும் நிஜமான உதவி, அவர்களை கனவுகளையும் கடந்த நிலைக்கு எடுத்துச் செல்வதே! ஒரு தாயாக, தந்தையாக பெற்றோராக இதுதான் உங்கள் அடிப்படை செயலாக இருக்க வேண்டும்.

ஆனால் மாறுபட்டுச் செயல்படுகிறோம். அந்தக் குழந்தை அதிக லட்சியங்களைக் கொண்டதாகவும், அதிக அஹங்காரம் உடையதாகவும் ஆக நாமே உதவி செய்கிறோம்.

பேராசையிலும் அச்சத்திலும் வாழும் மனப்பாங்கை வளர்த்து, கற்பனைகளில் வாழ பயிற்சி தருகிறோம். பல நூற்றாண்டுகளாக, தலைமுறை தலைமுறையாக பெற்றோர்கள் தங்களுடைய குழந்தைகளுக்கு அடிப்படையாகவே லட்சியங்களையும் நம்பிக்கைகளையும் கொடுத்துக்கொண்டு வருகிறார்கள்.

உண்மையிலேயே நம் குழந்தைக்கு நாம் உதவி செய்ய நினைத்தால், முதலில் இதை நன்றாகப் புரிந்து கொள்ள வேண்டும். உங்கள் கனவுகளைக் குழந்தையின் மேல் சுமத்தாதீர்கள்.

இந்தக் கனவுகள் எல்லாமே வீணானவை என்பதை அவர்களுக்குப் புரிய வையுங்கள். பிறகு ஒவ்வொரு குழந்தையுமே புத்தராக மாறுவதைப் பார்ப்பீர்கள். ஒவ்வொரு குழந்தையும் ஒரு புத்தராக மாறவே பிறந்திருக்கிறது.

தவறான சமுதாயம், கட்டுறு மனப்பாங்கு, தவறான கல்வி இவற்றை புகுத்துவதன் மூலம் புத்த தன்மை அடையக் கூடிய அவர்களின் வளர்ச்சிக்கு நாம் தடையாக மாறுகிறோம்.

ஜப்பானில், ஒரு விதமான கொடூரமான கலை இருக்கிறது. ஆனால் அவர்கள் அதற்கு போன்சாய் கலை என்று பெயரிட்டிருக்கிறார்கள்.

மரங்களைச் சிறு தொட்டியில் வளர்ப்பார்கள். பூமியில் வளர்த்தால் விண்ணைத் தொடும் அளவிற்கு வளரக் கூடிய அம்மரங்களை, அடி இல்லாத மண்தொட்டியில் வளர்த்து அவற்றின் வேர்களை வளர வெட்டிவிட்டுக் கொண்டே இருப்பார்கள்.

நானூறு வருட பழமையான இந்தச் சிறு மரங்கள் ஆறு அங்குல உயரம் மட்டுமே வளர்ந்திருக்கும்.

வேர்களை வெட்டும்போது அவை எப்படி வளர முடியும் ? இதை ஒரு கலையாக அவர்கள் நினைக்கிறார்கள். உலகம் முழுவதும் பல்வேறு மக்கள் இதைப் பாராட்டவும் செய்கிறார்கள்.

இந்த மரங்களைப் போய்ப் பார்க்கும் மக்களும், இதை
அழகு, நாகரீகம் இவற்றின் பெயரால் உங்களை ஊனப்படுத்திக் கொள்ளாதீர்கள்.செயற்கரிய பல நூற்றாண்டுகள் பழமையான இந்த மரங்கள், தோட்டக்காரர்களால் பராமரிக்கப்பட்டு வருகின்றன.
எவ்வளவு பழமையானவையோ, எவ்வளவு நூற்றாண்டுகளாக வேர்கள் வெட்டப்பட்டு வளர முடியாமல் செய்யப்பட்டிருக்கின்றனவோ, அவ்வளவு சிறப்புமிக்கதாகப் புரிந்துகொள்ளப்படுகின்றன.

சீனாவின் சர்வாதிகார ஆட்சியின்போது, இதேபோல மனிதர்களுக்குச் செய்தார்கள். அழகான பெண்களின் பாத விரல்களை நெருக்கி கட்டி விடுவார்கள். அவை வளர முடிவதில்லை. அவா்களுடைய பாதங்கள் ஒரு குழந்தையின் பாத அளவிலேயே இருந்து விடுவதால், பெரியவர்களாகும்போது அவர்களின் உடல் எடையை அந்தப் பாதங்களால் தாங்க முடியாது.

அழகு, நாகரீகம் இவற்றின் பெயரால் அந்தப் பெண்கள் நிஜமாகவே ஊனப்படுத்தப்பட்டார்கள்.

தற்போதைய நாகரிகத்தை கடைப்பிடிக்கிறார்கள். அவர்கள் உணவு உண்ணாமல் தங்களைத் தாங்களே வருத்திக் கொள்வதும், உண்டவுடன் வாந்தி எடுப்பதுமாக இருப்பதால் மிகவும் மெலிந்து இருக்க முடிகிறது.

இளம் பெண்கள் எலும்பும் தோலுமாக தோற்றமளிக்காவிட்டால் தாங்கள் அசிங்கமாக இருப்பதாக நினைக்கிறார்கள்.

இந்த விதமாகத்தான் சமூதாயம் மக்களின் மனப்பாங்கை, குறிப்பாகக் குழந்தைகளின் மனப்பாங்கினை உருவாக்கி வைத்திருக்கிறது.

ஆனால் இப்படித்தான் இருக்கிறது. அந்த போன்சாய் மரங்கள் இதைத்தான் பிரதிபலிக்கின்றன.

நாம் குழந்தைகளை என்ன செய்கிறோம் ? நாம் அவர்களின் வேர்களை வெட்டுகிறோம். நாம் உதவி செய்யவே விரும்புகிறோம். ஆனால் நாம் அவர்களுக்குச் செய்வது உதவி இல்லை. அவா்களுடைய முன்னேற்றத்திற்கு நாம் தடையாக இருக்கிறோம் என்பதுகூட நமக்குத் தெரிவதில்லை.

கடந்த காலத்தில் இருந்து வெளியேறுங்கள்

அதனால் இதுதான் உங்களின் வேலையாக இருக்க வேண்டும். இது நீங்கள் விழிப்படைய உதவி செய்கிறது; உங்கள் குழந்தையை நல்ல பாதையில் வளர்க்க உதவுகிறது.

மனத்தைக் கடந்த நிலைக்குச் செல்வதற்கான காலம் வந்து விட்டது. மனம்

நம்மை அடிமைப்படுத்துகிறது. மனம் என்பதே கடந்த காலம். மனம் கடந்த நிலையில் வாழ்வது என்றால் நிகழ்காலத்தில் வாழ்வது.

கடந்த காலத்தில் இருந்து வெளியேறுங்கள். இதற்கு மேலும் அதை உங்கள் வாழ்க்கையில் இடையூறாக இருக்க விடாதீர்கள். ஏனென்றால் கடந்த காலத்தின் வழியாக வாழ்வதென்பது உயிரற்ற வாழ்க்கை வாழ்வதற்குச் சமமானது.

கடந்த காலம். இறந்து விட்ட காலம், கடந்த காலத்தில் வாழ்வது என்பது கல்லறையில் வாழ்வதற்குச் சமம். அதனால்தான் உலகில் இவ்வளவு துயரமும் துன்பமும்

மனம் கடந்த நிலையில் வாழ்வது என்றால் நிகழ்காலத்தில் வாழ்வது.

விழிப்புணர்வற்ற நிலையும் நிலவுகிறது.

மக்கள் உண்மையில் உயிர்ப்போடு இல்லை. அவர்கள் மலருவதில்லை. வளர்ச்சி என்பது நிகழ்வதாகவே தெரியவில்லை.

மக்கள் குறைந்த செயல்பாடுகளுடன் வாழ்கிறார்கள். ஒரு நாள் இறக்கிறார்கள். அவர்கள் மொத்த வாழ்க்கையும் அர்த்தமற்ற நிரம்பி இருக்கிறது. அவர்கள் எந்தவித முக்கியத்துவத்தையும் அடைவதே இல்லை.

வாழ்வே ஆசீர்வாதமாக இருந்தது என்று

அவர்களால் சொல்ல முடிவதில்லை. அவர்கள் கனவுகள் கலைந்து, நம்பிக்கை இழந்து, ஏமாற்றமடைந்து வாழ்கிறார்கள். அவர்களது இந்த நிலைக்கு அவர்களே பொறுப்பு. வேறு யாரும் இல்லை. மனத்தால் வாழும்போது இதுதான் நிகழும்.

தியான வாழ்க்கையை வாழ ஆரம்பியுங்கள், மனமற்ற நிலையில் இருப்பதே தியானம். எண்ணங்கள் குறுக்கீடு செய்வதை அனுமதிக்காதீர்கள்.

படைப்புடன், பாறைகளோடு, நதிகளோடு, மக்களோடு இணைந்து இருங்கள். மீண்டும் குழந்தையாக மாறுங்கள். உங்கள் வாழ்க்கைச் சுழற்சி முழுமைபெறும்.

ஒருவர் குழந்தையாகப் பிறக்கிறார். குழந்தையாகத்தான் இறக்க வேண்டும். ''நீங்கள் சிறு குழந்தைகள் போல் இல்லையென்றால் என்னுடைய ராஜ்ஜியத்திற்குள் நீங்கள் நுழையமுடியாது, '' என்று இயேசு சொல்கிறார். அவர் சொல்வது முற்றிலும் சரியே.

கனிந்து, முதிர்ந்த ஒருவர் வயதாகும்போது, மீண்டும் ஒன்றுமறியாத சிறு குழந்தையைப்போல மாறிவிடுகிறார். வாழ்க்கை உச்சக்கட்டத்தை அடையும்போது நாம் வீடு திரும்ப தயாராகிறோம். இந்த வாழ்க்கைச் சுற்று முழுமையடைகிறது.

இந்த சுற்று முழுமை அடையவில்லை என்றால் நாம் மீண்டும் மறுபடியும் பிறக்க நேரிடும். ஏனென்றால் இந்த சுற்று முழுமை அடைய வேண்டும். அதுதான் நமக்கு கொடுக்கப்பட்ட வேலை.

பிறந்த காரணத்தை நிரைவேற்றாவிட்டால் கடவுளால் நம்மை அழைத்துக் கொள்ள முடியாது. மீண்டும் ஒரு குழந்தையைப்போல ஆக வேண்டுமானால், நாம் வெகுளித்தனமும் வியப்பும் ஆச்சரியமும் நிறைந்தவர்களாக மாற வேண்டும். இதுதான் நம்முடைய வாழ்வில் அடைய வேண்டிய இலட்சியம். மனம் அதை உபயோகப்படுத்தப்படும் கருவியாக நீங்கள் ஆகி விடாதீர்கள்.

மனத்திற்கு அடிமையாகாதீர்கள். அதனால் ஆக்கிரமிக்கப்படாதீர்கள். மனத்திற்கு நீங்கள் எஜமானராக இருங்கள்.

மனத்திற்கு அடிமையாகாதீர்கள். அதனால் ஆக்கிரமிக்கப்படாதீர்கள். மனத்திற்கு நீங்கள் எஜமானராக இருங்கள்.

குழந்தைகள், பருவ வயதை அடையும்வரை அவர்களது மூளை ஆல்பா நிலையில் இருந்து இயங்குவதாக விஞ்ஞானிகள் சொல்கிறார்கள்.

பெரியவர்களின் மூளை, பீட்டா அலைவரிசையில் இயங்குகிறது (13 முதல் 20 ஹெர்ட்ஸ் வரை). ஆல்ஃபா அலைவரிசை என்பது 8 முதல் 12 ஹெர்ட்ஸ்வரை இருக்கும்.

அவர்கள் சின்னஞ் சிறிய குழந்தைகளாக இருக்கும்போது, அவர்களுடைய மூளையின் அலைவரிசை இதை விட குறைவாக, டெல்டா, தீட்டா அலைவரிசைகளில் (ஆழ்ந்த உறக்கம், கனவு நிலை) இருக்கிறது.

இந்தக் குறைவான அலைவரிசையில் இருக்கும் ஒருவரிடம் ஆதிக்கம் செலுத்த முடியும். யார் எதைச் சொன்னாலும், குறிப்பாக வயது முதிர்ந்த, ஆளுமைதிறன் மிக்க ஒருவர் சொல்லும்போது, அதைக் கேள்வி எதுவும் கேட்காமல் ஏற்றுக்கொள்வார்கள்.

அறிவியல் விதம் இதுதான். இப்படித்தான் பெற்றோர்களும் ஆசிரியர்களும் பெரியவர்களும் குழந்தைகளைக் கட்டுப்படுத்துகிறார்கள். இப்படித்தான் நம்முடைய

பல தலைமுறைகளைக் கடக்கும்போது, ஸம்ஸ்காரங்களின் சுமை ஒரு தனிமனிதரின் தாய், தந்தையர்கள் சுமத்திய சுமையாக இருப்பது இல்லை. அது ஒரு கலாச்சாரத்தின், மதத்தின், குழுவினரின் ஸ்ம்ஸ்காரங்களாக ஆகிவிடுகின்றன. அவை கட்டளையாகவும் உத்தரவுகளாகவும் மாறி விடுகின்றன. மக்களைக் கட்டுப்படுத்தும் கருவிகளாக, காரணிகளாக மாறி விடுகின்றன.

நாம் நம்முடைய குழந்தைகளை வளர்க்கும்போது இதுதான் நடக்கிறது. நமது மதத்தின் பெயரால், சமுதாயத்தின் பெயரால் நாம் நம் குழந்தைகளைக் கட்டுப்படுத்துகிறோம். நமக்கு வேறு சிறந்தது எதுவும் தெரிவதில்லை.

நம்முடைய வாழ்க்கைச் சூழலில் நாமே சந்தோஷமாக இல்லை என்பது முழுமையாகத் தெரிந்திருந்தாலும் கூட, நம்மை வளர்த்தமுறைதான் நம்மை இப்படி உருவாக்கிவிட்டிருக்கிறது என்பதை நாம் நன்றாகப் புரிந்து கொண்டிருந்தாலும் கூட, அதே சட்டதிட்டங்களைத்தான் நாம் நம்முடைய குழந்தைகளின் மீது திணிக்கிறோம்.

வாகன விளக்கு வெளிச்சத்தைப் பார்த்து நிற்கும் மான்களைப்போல, நாமும் செய்வதறியாது, மறு மொழி பேச முடியாமல் உறைந்து விடுகிறோம்.

நீங்கள் உண்மையாகவே, உங்கள் குழந்தைகளை நல்லவிதமாக வளர்க்க விரும்புகிறீர்கள் என்றால், உங்கள் கட்டுறு மனப்பாங்கை முதலில் விட்டுவிடுங்கள்.

உங்களது பெற்றோர்கள் காட்டும் எல்லாவிதக் கட்டுறுமனப்பாங்குகளையும், சமுதாய, மத ரீதியான கட்டுறு மனப்பாங்குகளையும் விட்டுவிடுங்கள். நீங்கள் இழக்க வேண்டியதெல்லாம் போாசையையும் அச்சத்தையும் மட்டும்தான்.

பிறகு நீங்கள், அழிவின் சங்கிலித் தொடரைப் பாதுகாத்து வைத்திருப்பதை விட்டு விடுவீர்கள். நீங்கள் ஆன்மாவை அழிப்பதற்கான செயல்களைப் பரப்பிக் கொண்டிருப்பதை நிறுத்திவிட்டு, குரனமும் முக்தியும் மலர்வதற்கான சூழலை அனுமதிப்பீர்கள்.

ரீ, மட்டுமே ஒந்த வடிவத்தைப் பார்த்திருக்கிறாய்

11.47 பகவான் சொல்கிறார்: அன்புக்குரிய அர்ஜுனா என்னுடைய உள்ளார்ந்த சக்தியின் வெளிப்பாடாக விளங்கும் இந்தப் பொருளியல் சார்ந்த உலகத்தின் உள்ளேயே, மனித அறிவுக்கு எட்டாத என் ஆன்மீக வடிவத்தை உனக்குக் காட்டினேன். உன்னைத் தவிர வேறும் இதற்கு முன் இந்த இறுதி வடிவத்தைப் பார்த்ததில்லை.

11.48 குருவம்சத்தின் சிறந்த விரனே, உன்னைத் தவிர வேறும், வேதத்தைப் படித்ததாலும், சமர்ப்பணங்களாலும், தானங்களாலும்கூட இந்த வடிவத்தைப் பார்க்கவில்லை.

நீ மட்டுமே இவ்வடிவத்தைக் காணும் பேறு பெற்றிருக்கிறாய்.

11.49 அன்பான சீடனே, இனியும் நீ என்னுடைய இந்தக் கோர வடிவத்தைக் கண்டு அஞ்சவேண்டியதில்லை. அச்சம் நீங்கி, அமைதியான மனத்தோடு மறுபடியும் நீ பார்க்க விரும்பிய எனது பழைய வடிவத்தைப் பார்ப்பாயாக.

உங்களுக்கு உதவிட எந்த வேடத்திலும் வந்திடுவார்

இந்த ஸ்லோகங்களில் கிருஷ்ணர் அர்ஜுனனைத் தேற்றி ஆறுதல் அளிக்கிறார். கலங்கிய தமது சீடருக்கு மீண்டும் கருணாமூர்த்தியாகக் காட்சி அளிக்கிறார்.

அர்ஜுனன் பார்த்த விச்வரூர்காட்சி அவரைத் தவிர வேறும் பார்த்திராத, பார்க்க முடியாத அரிய காட்சி என்று கிருஷ்ண பகவான் சொல்கிறார். அர்ஜுனனைத் தவிர வேறு யாரும் காணவில்லை என்பது அதன் சிறப்பைக் குறிக்கிறது.

தவங்கள் செய்வதனாலோ. வேகத்தை படிப்பதனாலோ தானங்களாலோகூட ஒருவர் இதற்குமுன் இவ்வடிவத்தைக் கண்டிருக்க முடியாது. அப்படியிருக்கையில், நீ கலக்கமடைந்து இருக்கிறாய். சரி, நீ அன்றாடம் வழிபடும், பார்க்க விரும்பும் எனது இயல்பான வடிவத்தையே பார்ப்பாயாக. ''

கிருஷ்ணர் இங்கே மிகத் தெளிவாக ஒரு விஷயத்தைக் குறிப்பிடுகிறார். தம் பக்தர்களுக்கும் சீடர்களுக்கும் எவ்விதம் தம்மை வெளிப்படுத்திக் காட்ட வேண்டும் என்பதைக் செய்கிறார்.

இது குருசக்தியிடம் இருந்து, தெய்வசக்தியிடம் இருந்து கிடைக்கும் ஒரு பரிசு. இதை முயற்சியினால் அடைந்துவிட முடியாது.

ஆனாலும், முயற்சி, ஒருவரை கிடைப்பதற்கரிய இந்தப் பரிசினைப் பெறுவதற்குத் தயார் செய்கிறது. ஆனால் அதுமட்டுமே இந்த அருள் நம்மீது பொழிவதற்குத் தேவையான நிபந்தனை கிடையாது.

உங்களுடன் என்னுடைய இன்னுமொரு அனுபவத்தைப் பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன்.

எனது பரிவ்ராஜகவாழ்க்கையின் ஆரம்ப கால நாட்களில், பரதம் முழுவதும்

குறுக்கும் நெடுக்குமாகப் பல ஆயிரம் கிலோ மீட்டர்கள் சுற்றித் திரிந்து கொண்டிருந்தபோது ஹரித்துவாரில் சில மாதங்கள் தங்கி இருந்தேன்.

கங்கை நதிக் கரையில், ஒரு பாலத்திற்கு அடியில் அமைந்திருந்த சிமெண்ட் மேடை ஒன்றில் தங்கி இருந்தேன். அங்கே ஒரு சிறிய சிவனின் சிலை இருந்தது. மக்கள் அதிகமாக அங்கே வருவதில்லை.

கடும் போக்காலும் நான் உடல் நலம் குன்றி இருந்தேன். என்னால் நகரக்கூட முடியவில்லை. இறக்கப் போகிறோம் என்று நினைக்கத் தொடங்கிவிட்டேன்.

அப்போது திடீரென்று எங்கிருந்தோ வந்த ஒரு வாலிபர், என்னோடு பேச ஆரம்பித்தார். அவர் பார்ப்பதற்கு மிகவும் அழகானவராகவும் அருள் நிறைந்தவராகவும் இருந்தார்.

அவரது சட்டைப் பையில் சொருகியிருந்த வைர பேனா, குறிப்பாக என் கவனத்தை ஈர்த்தது. மிகவும் எளிமையாக ஆடையணிந்திருந்த அந்த மனிதரிடத்தில் அந்தப் பேனா பொருத்தமில்லாமல் இருப்பதாக நான் உணர்ந்தேன்.

என்னால் நகரக்கூட முடியாமல் இருந்த அந்த மூன்று நாட்களும் தினமும் உணவும் மருந்துகளும் கொண்டுவந்து கொடுத்தார். எனது அருகில் அமர்ந்து என்னோடு அவர் பேசுவார்.

அவருடைய பெயர் என்ன, எங்கு வசிக்கிறார் என்றெல்லாம் நான் கேட்டேன். அவர் தம்மை 'சங்கர் மஹராஜ்' என்று மற்றவர்கள் அழைப்பார்கள் என்றும், அருகில் இருக்கும் ஓர் ஆச்ரமத்தின் பெயரைச் சொல்லி, அங்குதான் தாம் வசிப்பதாகவும் சொன்னார். நான் அந்த ஆச்ரமத்தைப் பற்றிக் கேள்விப்பட்டதுகூட இல்லை.

நான் சற்று உடல் நலம் தேறியதும் அவர் என்னைப் பார்க்க வருவதை நிறுத்தி விட்டார்.

இறைச்சக்தி, அது எங்கும் நிறைந்திருக்கிறது, நமது பிரார்த்தனைகளுக்கு செவிசாய்க்கிறது.

சில தினங்களுக்குப் பிறகு நான் நன்றாக நடக்க ஆரம்பித்தேன். அந்த ஆச்ரமத்திற்குச் சென்று அவருக்கு நன்றி சொல்ல முடிவு செய்தேன். எந்தச் சிரமமும் இல்லாமல் அந்த ஆசீரமத்தைக் கண்டு பிடித்தேன். கங்கைக் கரையில் மூன்று, நான்கு அறைகளுடன் அந்த ஆசீரமம் இருந்தது. ஒரு வயதான மூத்த ஸ்ரூயாஸி அங்கே அமர்ந்து இருந்தார்.

சங்கர் மஹராஜைப் பார்க்க வேண்டும் என்று நான் சொன்னேன். ஆனால் அவரோ அந்தப் பெயரில் இங்கே யாரும் இல்லை என்று சொன்னார்.

அந்த வயதானவர் பேசுவதற்கு அவ்வளவாக ஆர்வம் காட்டவில்லை. நான் மிகவும் வற்புறுத்திக் கேட்ட பிறகு, அவரைத் தவிர மூன்று வயோதிக சன்யாசிகள் மட்டுமே அங்கே தங்கி இருப்பதாகவும், நான் குறிப்பிடும்

சங்கர் மஹராஜ் என்ற பெயரில் எந்த இளம் வாலிபரும் அங்கே வசிக்கவில்லை என்றும் சொன்னார்.

நான் மேலும் மேலும் வற்புறுத்திக் கேட்டபோது அந்த ஸ்ரூயாஸி கொஞ்சம் எரிச்சலோடு, சங்கர் மஹராஜ் அதோ அங்கே அமர்ந்து இருக்கிறார், '' என்று சொன்னார்.

அவர் கைகாட்டிய இடத்தில் பார்த்தேன். அங்கே ஒரு சிறிய சிவன் கோவில் இருந்தது. அதன் உள்ளே பளிங்கினால் ஆன சிவன் சிலை இருந்தது. நான் கொஞ்சம் அருகில்

போய்ப் பார்த்தபோது அதிர்ச்சி அடைந்தேன். அந்த இளம் துறவி தம்முடைய சட்டைப் பையில் சொருகி இருந்த அந்த வைரம் பதித்த பேனா, சிவனின் தோளில் சார்த்தி இருந்த துணியில் சொருகி வைக்கப்பட்டு இருந்தது.

நான் பார்த்ததை என்னால் நம்பவே முடியவில்லை. நான் அந்த வயதான மனிதரிடம் போய். "ஏன் சிவனது சிலையில் வைரம் பதித்த பேனா இருக்கிறது, '' என்று கேட்டேன்.

யாரோ ஒரு பக்தர் அந்தப் பேனாவைத் தனக்குப் பரிசாக அளித்ததாகவும், தாம் அதை சிவனுக்கு அணிவித்ததாகவும் சொன்னார்.

நான் உடல் நலமில்லாமல் இருந்தபோது என்னை நன்றாகக் கவனித்துக்

கொண்ட சங்கர் மஹராஜ் என்ற அந்த இளம் வாலிபரும், அவருடைய சட்டைப் பையில், இந்தச் சிலை அணிந்திருந்த அதே பேனாவைத்தான் சொருகி இருந்தார்.

நீங்கள் என்ன நினைத்துக் கொண்டாலும் சரி, இதுதான் உண்மையில் நடந்தது.

தேடி அடைந்தோம்!

பல ஆண்டுகளுக்குப் பிறகு, என் பக்தர்களோடு 2005 -ல் இமாலய யாத்திரை சென்றபோது இந்தச் சம்பவத்தை அவர்களோடு பகிர்ந்து கொண்டேன்.

அந்தக் கோயில் இருக்கும் இடத்தைக் கண்டுபிடிக்க முயன்றேன். ஆனால் நேரமின்மையால் அது கைவிடப்பட்டது. மீண்டும் 2006-ல் மற்றொரு குழுவினரோடு போனபோது, அந்த இடத்தைப் பார்த்தே தீருவது என்று முடிவெடுத்தோம்.

கங்கையில் அதிகாலையில் குளித்த பிறகு, சிறிது தூரம் நடந்து சென்றோம். சிறிது நேர தேடுதலுக்குப் பிறகு, நான் உடல்நிலை சரியில்லாமல் படுத்திருந்த அந்தப் பாலத்தடியையும் சிவன் சிலையையும் கண்டுபிடித்தோம்.

அங்கிருந்து, அந்த ஆச்ரமம் இருக்கும் இடம் எனக்குச் சரியாக ஞாபகம் இருக்கவில்லை. அது கீதா மந்திர்க்கு பக்கத்தில் இருந்தது என்று மட்டுமே தெரிந்தது.

நாங்கள் மேலும் சில மைல்கள் நடந்த பிறகு கீதா மந்திரில் அந்த ஆச்ரமத்தைப் பற்றி விசாரித்தோம். எனக்குத் தெரிந்ததெல்லாம், அந்த ஆசீரமம் கங்கை நதிக் கரையில் இருந்தது என்பதும், ஒரு சிறிய சிவன் கோவில் அங்கே இருந்தது என்பதும் மட்டுமே.

கீதா மந்திரில் இருந்த ஒருவர், அங்கிருந்த பின் கதவு வழியாகச் சென்று அக்கம் பக்கத்தில் நாங்களும் அவர் சொல்லியபடி அக்கம் பக்கத்தில் விசாரித்தோம். எப்போது நாங்கள்

பிர்பஞ்ச சக்தியின் அன்புகாங்களுக்குள் பாதுகாப்பாக இருக்கிறோம் என்பதை உணர்ந்து கொண்டால் போதும், உங்களுக்குள் ஒரு ஆழமான நீம்மதி பரவுவதைக் காண்பீர்கள். சிவன் கோவிலைப் பற்றிக் கேட்டாலும் கடந்து போகும் ஒவ்வொருவரும் பக்கத்து வீட்டைக் காட்டுவார்கள்.

ஏனென்றால் அங்கே ஒவ்வொரு வீட்டிலும் ஒரு சிவன் கோவில் இருந்தது. முடிவாக சற்றே பார்த்த மாதிரி இருந்த ஒரு ஆசீரமத்தை வந்தடைந்தோம். இரண்டு பக்தர்கள் உள்ளே போய்ப் பார்த்தார்கள்.

அங்கே பலரோடு பேசி, பிறகு ஒரு கோவிலைக் கண்டுபிடித்தார்கள்.

ஒரு குழந்தை தன் தாயிடம் சீரணாகதி அடைவதுபோல, ஒரு பக்தர் தம் குருவிடம் சரணாகதி அடைந்தால் மட்டுமே, நிபந்தனையற்ற அன்பு தூண்டப்படுகிறது.

ஆனால் அதுவும் நான் சொன்ன கோயில் இல்லை. மீண்டும் தேட ஆரம்பித்தார்கள். நாங்கள் பத்து பெர் கொண்ட குழு அவர்களுக்குப் பின்னாலேயே போனோம்.

சிறிதுநேர தேடலுக்குப் பிறகு, தேடி போனவர்கள் ஓடோடி வந்து கங்கை நதிக்கரை ஓரத்தில் ஒரு சிவனின் சிலை இருப்பதாகச் சொன்னார்கள்.

அங்குப் போய் பார்த்தோம். அந்த இடம் நான் பார்த்தது போலவே அப்படியே இருந்தது. நான்கு அறைகளோடு கூடிய அந்தப் பழைய ஆச்சரமம் அப்படியே இருந்தது. வெண்மையான சிவனின் பளிங்கு சிலையும்

அப்படியே அங்கே இருந்தது.

எங்கள் குழுவினரின் சிலர் பணம் கொடுத்தபோது, அந்தப் பூசாரி அதை வாங்கி சிவனது தோளில் இருந்த துணியில் சொருகி வைத்தார். அவர் சொருகிய இடம், வைரம் பதித்த பேனாவை நான் பார்த்த அதே இடம்!

அந்தப் பூசாரியிடம், சிலகாலம் முன்பு நான் சங்கா் மஹராஜ் என்பவரைத் தேடி வந்த சம்பவம் ஞாபகம் இருக்கிறதா என்று கேட்டோம். அவருக்கு மிகவும் வயதாகி விட்டதால், அவருக்கு எதுவும் நினைவிலிருக்கவில்லை.

ஆனால் அந்தச் சிவன் இப்போதும் சங்கர் மஹராஜ் என்றே அழைக்கப்படுகிறார்.

சிவபெருமானே நேரில் வந்து என்னைக் கவனித்துக் கொண்ட இந்தச் சம்பவத்தில் இல்லை.

இது உண்மையாக நடந்த சம்பவம். அவ்வளவுதான். ஆழ்ந்த பிரார்த்தனையினாலோ அல்லது தவத்தின் விளைவாகவோ இது நடக்கவில்லை.

இது ஏன் நடந்தது என்பதற்கான காரணம் எனக்குத் தெரியவில்லை. பிரபஞ்சத்தின் படைப்பில் இப்படித்தான் எல்லாமே நிகழ்கின்றன. வருவதை அப்படியே ஏற்றுக் கொள்வதே உங்கள் கடமை.

இருந்த போதிலும், இந்த அத்தியாயத்தில் அர்ஜுனன் கிருஷ்ணரின் விஸ்வரூப தரிசனத்தைப்

தாயின் அன்பைப் பெறுவதற்கு எந்தத் தவமும் தேவையில்லை

அவரது தேடுதல் இல்லாமலேயேகூட இது நிகழ்ந்திருக்க முடியும். நாம் கேட்பதனால் அது கிடைப்பதில்லை. இறைத் தன்மை கொடுக்க வேண்டும் என்று முடிவெடுப்பதால் மட்டுமே, நமக்கு அது கிடைக்கிறது.

அர்ஜுனன் காணுதற்கரிய இந்தப் பரிசை வெறுத்து ஒதுக்குவதுபோல தோன்றினாலும், கிருஷ்ணரின் பழக்கமான இனிய வடிவத்தையே காண விரும்பினாலும், இவை எதுவுமே கிருஷ்ணருக்கு ஒரு பொருட்டாகவே இல்லை.

எந்த ஒரு ஏற்றுக்கொள்ளும் எதிர்பார்க்காத, பரிசையே கிருஷ்ணர் வழங்கினார்.

தன்னளவில் செய்யாமலேயே ஒரு குழந்தைக்கு அதன் தாயின் அன்பு தானாகக் கிடைக்கிறது.

குழந்தையின் இருப்பே, நிபந்தனையற்ற ஆழ்ந்த அன்பைத் தாயிடம் தூண்டுகிறது.

தம்மிடம் வரும் சீடரின் அகங்காரத்தை அழிப்பதில் ஒரு குரு இரக்கமில்லாமல் செயல்படுகிறார்.

ஒரு குழந்தை தன் தாயிடம் சீரணாகதி அடைவதுபோல, ஒரு பக்தர் தம் குருவிடம் சரணாகதி அடையும்போது நிபந்தனையற்ற அன்பு தூண்டப்படுகிறது.

ஒரு குழந்தையின் விஷயத்தில் அன்பு பிரதிபலிக்கப்படுகிறது. ஒரு குழந்தை, தன்னைப் பாதுகாத்து கொள்ள முடியாத நிலையில் இருக்கிறது; தன்னைக் கவனித்துக் கொள்பவர்களிடம் முழுமையாக சரணாகதி அடைகிறது.

ஆனால் ஒரு பக்தரின் விஷயத்தில், அவர் தமது வரையறுக்கப்பட்ட முழு மன அமைப்பையுமே விட்டுவிட வேண்டியதாக இருக்கிறது. இது மிகவும் கஷ்டமான ஒன்றாகும்.

நிபந்தனையற்ற அன்பை அனுபவிப்பதற்கு ஒரு இயற்கையான சீரணாகதி தன்மைக்குத் திரும்ப வேண்டியிருக்கிறது.

இதை அடைவதற்கு ஒருவர் தம்முடைய மனத்தை விட்டுவிட வேண்டும்.

ஒருவர், விழிப்புணர்வற்ற இந்த இரு நிலைகளிலுமே வரையறுக்கப்பட்ட தனது மன அமைப்பை விட்டுவிட வேண்டும்.

மனம், ஆதர்ச கதாபாத்திரங்களோடு ஒப்பீடு செய்து கொண்டிருக்கும் தன்மையை விட்டுவிடும்போது, தெய்வத் தன்மை இனிமையாகவோ, உக்கிரமாகவோ எப்படி இருந்தாலும் எந்த ஒரு வித்தியாசமும் தெரிவதில்லை.

இருவித தன்மைகளிலுமே இறைவனை மனம் ஒப்புக்கொண்டு விடுகிறது.

கிருஷ்ணர் தம்முடைய சீடரை, 'தன்னை - உணர்தல்' என்னும் ஞானப்பாதையின் ஒவ்வொரு நிலையிலும் வழி நடத்திச் செல்கிறார்.

'தன்னை - உணர்தல்' என்பது 'இறைவனை உணர்தல்' என்பதிலிருந்து வேறுபட்டதல்ல; இரண்டுமே ஒரே நிலையைத்தான் குறிக்கின்றன.

உருவ வழிபாடு -ஒரு சிறந்த தியான நட்பம்

கேள்வி: விஷ்ணுவும் லஷ்மியும் எப்போதும் மென்மையான அழகான வடிவங்களில் வழிபடப்படுகிறார்கள். சிவனும் காளியும் கொடூரமான, பயங்கரமான வடிவங்களில் வழிபடப்படுகிறார்கள். சிவனும் காளியும் உயர்ந்த நிலையில் இருப்பதை இது குறிக்கிறதா?

முதலில் ஒரு விஷயத்தை நீங்கள் புரிந்துகொள்ள வேண்டும். ஒரு தெய்வத்தை நீங்கள் எந்த ஒரு வடிவத்தில் வணங்கினாலும், வழிபட்டாலும், கல், உலோகம், மரம் என்று எந்த வடிவத்தில் வழிபட்டாலும் நீங்கள் வழிபடுவது அந்த விக்ரஹத்தை அல்ல, அந்தத் திருவுருவ படத்தை அல்ல.

விக்ரூரைத்திற்கும் அந்த ஆதாரமாகவும், அதைக் கடந்தும் இருக்கும் உருவமில்லாச் விக்ரூறத்தின் நாம் விக்ரூரங்களை வழிபடுவதால் உருவ வழிபாட்டில் ஈடுபடுவோர் என்னும் பெயர் ஏற்பட்டு இருக்கிறது. நமது கலாச்சாரத்தில் மிகத் தவறாகப் புரிந்துகொள்ளப்பட்டு இருக்கும் ஒரு தன்மையே இந்த உருவ வழிபாடு.

ஒரு உருவத்தை அடிப்படையாகக் கொள்ளாமல், உருவமில்லாச் சக்தியை உணரும் நிலையை அடைவது சாதாரண வாழ்க்கையில் சாத்தியமில்லாத ஒன்று.

உருவத்தோடு நம்மை ஐக்கியப்படுத்திக்கொண்டு முன்னேறினால்தான், நாம் உருவமில்லாச் சக்தியைப் புரிந்து கொண்டு, அதை வழிபட முடியும்.

உருவமில்லாச் சக்தியை நேரடியாக வழிபட்டு புரிந்து கொண்டுவிட முடியும் என்று எவ்வளவுதான் ஒருவர் நம்பினாலும், ஒருவராலும் அது முடியாது.

உருவமில்லாச் சக்தியை வழிபடுவதாகச் சொல்பவர்கள்கூட குறிப்பிட்ட திசையை நோக்கி வழிபடுவதையும் அல்லது ஏதாவது குறிப்பிட்ட வடிவத்திற்கு முன் இருந்து வழிபாடு செய்வதையும் நீங்கள் காண முடியும்.

ஏன் ? ஏனென்றால், ஏதாவது ஒரு ஒரு உருவத்தை அடிப்படையாகக் கொள்ளாமல், உருவமில்லாச் சக்தியை உணரும் நிலையை அடைவது சாதாரண வாழ்க்கையில் சாத்தியமில்லாத ஒன்று.

கடவுளைப் பற்றி அடிப்படையாகக் எல்லாம் நேரத்தை வீணடிக்கும் வெறும் கருத்துகள் மட்டுமே.

இராமகிருஷ்ணரின் சீடர். ் ஒரு ஒரு விவேகானந்தரைப் எதற்காக இராமகிருஷ்ணரை (கடவுள்) முன்னிலையிலும் அழைத்தீர்கள்,'' என்று குற்றஞ்சாட்டுவதுபோல கேட்கிறார்.

அதற்கு விவேகானந்தர், "கடவுளை நீ எப்படிப் புரிந்து கொண்டிருக்கிறாய்?'' என்று பதிலுக்கு கேட்டார்.

கடவுள் என்பவர் சர்வ வல்லமை வாய்ந்த, சக்தி படைத்த, எங்கும் நீக்கமற நிறைந்திருக்கும் ஒருவர் என்று அவரும் பதில் சொன்னார்.

விவேகானந்தர், நிறைந்திருக்கும் கடவுள், இராமகிருஷ்ணரிடம் எப்போதும் இருக்கிறார். உன்னைப் பொறுத்தவரையில் கடவுள் என்பது ஒரு கருத்து மட்டுமே. ஆனால் இராமகிருஷ்ணருக்கோ கடவுள் என்பவர் வாழும் உண்மை தன்மை. அவர் கடவுளுடனேயே எப்போதும் வாழ்கிறார்,'' என்று பதிலடி கொடுத்தார்.

உருவ வழிபாடு என்றால் என்ன என்பதைப் பற்றி முற்றிலும் அறிந்து கொள்ளாமலேயே அதை அர்த்தமற்றது என்று குறை சொல்வது, இன்றைய நாகரீகமாகி விட்டது.

ஆலயங்கள் - சக்தி கேந்திரங்கள்

கோயில் கட்டுவது என்பது வெறும் கலை மட்டுமல்ல; அது ஒரு விஞ்ஞானம். ஆலய கட்டுமானம் என்பது மிகவும் முன்னேற்றமடைந்த ஒரு விஞ்ஞானம்.

அதன் ஒவ்வொரு அம்சமும், சிலைகளின் அளவு, அறைகளின் அளவு, திறந்த வெளி மண்டபங்களின் அளவு, எந்தத் திசையை நோக்கி அவை அமைக்கப்பட வேண்டும் என்பதிலிருந்து, காப்பகிரகத்தில் சிலையைப் பிரதிஷ்டை செய்யும்முறைவரை ஒவ்வொரு சின்ன சின்ன அம்சமும்

மிகவும் விளக்கமாக, ஆயிரக்கணக்கான வருடங்களுக்கு முன்பாகவே நுணுக்கமாக ஒலைச்சுவடிகளில் எழுதப்பட்டு விட்டன.

பாரதத்தின் மிகப்பெரிய கோவில்களுள் ஒன்றான தஞ்சை பிரஹதீஸ்வரர் கோவிலில், அதன் இராஜகோபாத்தின் நிமல் கரையில் ஒருபோதும் விழாமல் கோபுரத்தின் மேலேயே விழுமாறு கட்டப்பட்டு இருக்கிறது.

பல ஆலயங்கள், சூரியனின் கதிர்கள் வருடத்தின் குறிப்பிட்ட நாட்களில், குறிப்பிட்ட நேரங்களில் மூல விக்ரூரத்தின் மீது விமுமாறு கட்டப்பட்டு இருக்கிறது.

நிறைய ஆலயங்கள், ஆயிரங்கால் மண்டபங்களுடனும், தட்டினால் இசை எழுப்பும் தூண்களுடனும் அமைக்கப்பட்டிருக்கின்றன. இன்றைய நவீன கால கட்டிடக்கலை இப்படிப்பட்ட சிறப்பம்சங்களை மறுபடியும் உருவாக்குவதற்கான முறைகளை வைத்திருக்கவில்லை.

விக்ரூறங்களைப் போலவே ஆலயங்களும் சக்தி கேந்திரங்களே. அவை சக்தியை உள்வாங்கி, தன்னுள் சேமித்து வைத்து, அதைப் பரவச் செய்பவனாக இருக்கின்றன. அவை தியானம் செய்ய முடியாதவர்களும், தியானம் செய்ய விருப்பமில்லாதவர்களும்கூட பயன் பெறுவதற்காக அமைக்கப்பட்ட பொது தியான மையங்கள்.

இந்த ஆலயங்கள், நீங்கள் வடிவத்தின் மூலமாக, பிரபஞ்ச விழிப்புணர்வை உணர்ந்துகொள்வதற்கு உங்களுக்கு தீகைஷ் அளிக்கின்றன. உருவத்தைக் கடந்து செல்வதற்கு, உருவத்தை நீங்கள் கைவிட்டாக வேண்டும்.

நமது உருவமற்றதையே அங்கே மந்திரங்கள் உச்சரிக்கப்படுவதில்லை. எந்த ஒரு வடிவத்தின் கற்பனைகளும் பாவனைகளும் இருப்பதில்லை. ஆனால் இவை அனைத்தையும் பயிற்சி செய்வதற்கு முன்பு கொஞ்சம் புரிதலும் விழிப்புணா்வும் தேவைப்படுகிறது.

ஓர் ஒருவர் உருவத்தைத் தேர்ந்தெடுக்கும்போது, அவரிடம் எந்தத் தன்மை குறைகிறதோ, எந்தத் தன்மை அவருக்குத் தேர்ந்தெடுக்கிறார்.

கற்பனைகளும், பாவனைகளும் இல்லா வழிபாட்டை பயிற்சி செய்வதற்கு முன்ப கொஞ்சம் புர்தலும், விழிப்புணர்வும் தேவைப்படுகிறது ..

நிறைவேறாத அடிப்படையிலும் அந்த உருவம் தீர்மானிக்கப்படுகிறது. தெளிவாகப் புரிந்துகொள்ளுங்கள், விஷ்ணுவையும் லஷ்மியையும் வழிபாடு செய்பவர், பொருளாதார மேம்பாடும் செல்வமும் தேவை என்பதற்காக வழிபடுகிறார். அவர்கள் இருவரும் இந்த இரு தன்மைகளைப் பிரதிபலிக்கிறார்கள்.

துணிச்சலும் தைரியமும் தேவைப்படும் ஒருவர், அன்னை காளியைப் பூஜிக்கிறார். ஞானப் பாதையை அடைய விரும்புபவர் சிவபெருமானைக் துகிக்கிறார்.

எந்த வடிவத்தை நீங்கள் வழிபட்டாலும் சரி, அந்த வடிவங்களுக்கு பின்னே இருக்கும் சக்கி ஒன்றே!

இந்தத் தேர்வுகள் எல்லாம் ஒருவரின் தேவையைக் குறிக்கிறதே தவிர அவரது நிலையை இல்லை. பல தலைமுறைகளாக, மாதாவாக காருண்ய அவளைக் அவர்கள் அவளுடன் தொடர்பு கொள்ள முடிகிறது. விஷ்ணுவின் வழிபாட்டில் கூட, நரசிம்மம் என்ற அவதாரத்தின் (பாதி சிங்கம், பாதி மனிதன்) வழிபாடு நடக்கும் ஆலயங்கள் இருக்கின்றன.

பொதுவாக, அன்பையும் மகிழ்ச்சியையும் அளிக்கவல்ல கொள்வது மிகவும் எளிதாக இருக்கும் என்பது உண்மையே. அதனால்தான், தெய்வங்களுள்

விநாயகரும் கிருஷ்ணரும் மிகவும் பிரசித்தி பெற்ற தெய்வங்களாக இருக்கிறார்கள்.

ஆனால் எந்த வடிவத்தை நீங்கள் வழிபட்டாலும் சரி, அந்த வடிவங்களுக்கு பின்னே இருக்கும் சக்தி ஒன்றே! உருவமில்லாத சக்தியைத்தான் முடிவாக நீங்கள் வழிபடுகிறீர்கள் என்பதை உணர்ந்து கொள்ளுங்கள்.

எல்லாத் தெய்வங்களின் சக்தியும் ஒரே சக்திதான். எந்த ஒரு வித்தியாசமும், இல்லை. உண்மையில், எல்லா ஞானிகளின் சக்தியும் ஒரே சக்திதான். கிருஷ்ணர், மஹாவீரர், புத்தர், இயேசுபிரான் இவா்களின் சக்தி நிலையில் கொஞ்சம்கூட வித்தியாசம் இல்லை. நாம்தான் இவா்களை வித்தியாசமாகப் புரிந்து கொள்கிறோம். வெவ்வேறாக உணர்கிறோம். தனித்தனி நபர்களாக வெளிப்படுத்துகிறோம்.

தீவிரவாதம் -ஒரு ஆன்மீகவாதியின் அகராதியில் இல்லாத வார்த்தை

இந்த செய்தியின் சாரம் எல்லாம் அன்பும் கருணையும்தான்! ஞானி என்பவர் அன்பும் கருணையும் நிறைந்தவராக இருக்கிறார். அவை இல்லாமல் ஞானியாகவோ, அவதார புருஷராகவோ இருக்க முடியாது.

பிறரைக் துன்புறுத்துவதையோ, வன்முறையையோ எந்த எதருவும், எந்த அவதார புருஷரும் ஆதரிக்க மாட்டார்கள். தீவிரவாதம் அகராதியிலேயே ஒரு சிறந்த குருளனியின் போதனைகளில் தீவிரவாதம் ஒரு முடியாகு.

மதங்களின் ஜ்ஞாந பெயரால் ஈடுபடுகிறார்களோ, தங்களுடைய குருவின் போதனைகளுக்குத் தவறான உண்மையைச் அழிப்பவர்கள்.

ரூரண்களின் சக்கி மற்றும் இவர்கள் உலகிற்கு அளித்த செய்தியின் சாரம் எல்லாம், அன்பும் கருணையும்தான்!

கிருஷ்ணரின் பிரபஞ்ச வடிவம், அர்ஜுனனை அச்சமடையச் செய்ய வேண்டுமென்பதற்காக வெளிப்படுத்தப்பட்டதல்ல. இந்தப் படைப்பின், இந்தப் பிரபஞ்சத்தின் மாபெரும் உண்மையை உணர்த்துவதற்காகவே விச் வரூப தாச்ச்நம் வெளிப்படுத்தப்பட்டது.

பிரபஞ்ச இருப்பு தன்மையின் நடுநிலை தன்மையை விளக்கும் விதமாக, அழித்தலுக்குப் பின் தொடரும் படைத்தலையும், படைத்தலுக்குப் பின் தொடரும் அழித்தலையும் கிருஷ்ண பகவான் வெளிக்காட்டுகிறார். இதுவே இயற்கை.

ஒருவரின் அஹங்காரத்தை அழிக்கும் அனுபவத்தை வெளிப்படுத்தும்

ஒரு பயமுறுத்தும் கோர உருவம் இருக்கிறது. அஹங்காரமே அந்த அந்த உடலின் உடலேல்தான் காளிமாகா நடனமாடுகிறாள்.

தம்மிடம் வரும் சீடரின் அஹங்காரத்தை அழிப்பதில் ஒரு குருவும் இரக்கமில்லாமல் செயல்படுகிறார். ஞானியின் இயல்பு, இந்த இந்த இயல்பைக் கண்டு அஞ்சுபவர்கள் இருக்க வேண்டியதாகிறது.

உருவம் கடந்து செல்லுங்கள் ; வடிவமில்லாச் சக்தியை இருகப்பற்றிச் சரணடையுங்கள். நீங்கள் ஆனந்தத்தில் கருப்பீர்கள்.

அறிவு ரீதியாக இந்த உண்மைகளை ஒத்துக்

கொள்வது வெகு சுலபம். என் குருவிடம் நான் சரணடைகிறேன். அவர் என்ன விரும்புகிறாரோ அதைச் செய்யட்டும் என்று சொல்வதும் வெகு சுலபம்.

நான் எந்த அசெளகரியத்தையும் உணரவில்லை என்று சொல்வதும் சுலபம். உங்களுக்கு எந்தவித கஷ்டத்தையும் தராத வரையில் மட்டுமே இந்த ச ரணாகதியும் ஏற்றுக் கொள்ளும் தன்மையும் நீடிக்கும்.

குரு உங்களை அழைக்கும் போதுதான், செய்வதற்கு நூற்றுக்கணக்கான வேறு விஷயங்கள் இருப்பதாக உங்களுக்குத் தோன்றும். உங்களை வார இறுதியில் மட்டும் அழைக்கும் குருவாக இருந்தால் வசதியாக இருக்கும், இரண்டு வாரத்திற்கு ஒருமுறை அழைக்கும் குருவாக இருந்தால் இன்னும் வசதியாக இருக்கும்.

உங்களது மற்ற அலுவல்களுடன் ஒத்துப் போக முடிந்தால் மட்டுமே, அவரை உங்களால் ஏற்றுக் கொள்ள முடியும். இல்லாவிட்டால் அவர் ஒரு தொந்தரவாக உங்களுக்குத் தெரிகிறார்.

உயர்ந்த தன்மையில் இருப்பவர் எந்தக் கடவுள் என்பதைப் பற்றிக் கவலைப் படாதீர்கள். சிவனோ, விஷ்ணுவோ, லஷ்மிதேவியோ, காளியோ, இவர்கள் எல்லோரும் ஒரே வடிவமே, ஒரே சக்தியின் வெளிப்பாடே!

உங்களது தன்மைகளுக்கேற்பு, சூழ்நிலைகளுக்கேற்ப அவா்கள் வெவ்வேறு முகமூடி அணிந்து கொள்கிறார்கள், அவ்வளவுதான். உருவம் கடந்து செல்லுங்கள்; வடிவமில்லாச் சக்தியை இறுகப் பற்றிச் சரணடையுங்கள். நீங்கள் ஆனந்தத்தில் இருப்பீர்கள்.

இந்த முறையில்தான் ரீங்கள் என்னை அடைய முடியும்

11.50 ஸஞ்சயன் சொன்னது:

வாஸுதேவர் இவ்வாறு சொல்லிவிட்டு, அர்ஜுனனுக்கு நான்கு கரங்களுடன் கூடிய தம்முடைய வடிவத்தைக் காட்டினார். பிறகு, தம்முடைய இனிய மானுட வடிவமெடுத்து, பயத்தில் நடுங்கிக் கொண்டிருந்த அர்ஜுனனைத் தேற்றினார்.

11.51 அர்ஜுனன் சொன்னது:

ஜனார்தனா, உமது இந்த இனிய மானுட வடிவம் கண்டு, இப்போது மனம் தெளிந்து சாந்தமாக என்னுடைய இயல்பை அடைந்தவனாக இருக்கிறேன்.

11.52 பகவான் சொன்னது:

தரிசிப்பதற்கரிய என்னுடைய இந்த ரூபத்தை நீ தரிசித்திருக்கிறாய்.

இந்த ரூபத்தைத் தரிசிக்க தேவர்களும் எப்போதும் விரும்புகிறார்கள். 11.53 நான்கு கரங்களோடு நீ என்னை எப்படித் தரிசித்தாயோ, அதை வேதங்களைப் படிப்பதாலும், தவத்தாலும், தானத்தாலும், யாகத்தாலும் புரிந்துகொள்ள முடியாது.

இவற்றையெல்லாம் கடைப்பிடிப்பதால் மட்டுமே ஒருவர் என்னை இவ்வாறு தரிசித்துவிட முடியாது.

11.54 என் அன்பிற்குரிய அர்ஜுனா, எதிரிகளை வாட்டுபவனே, ஒருமுகப்பட்ட பக்தியாலைய இவ்விதம் என்னை உள்ளபடி உணரவும், காணவும், அடையவும் முடியும்.

11.55 அன்பிற்கினிய பாண்டு புத்திரனே, எனக்காகப் பக்தி ஸேவை புரிபவனும், பற்றற்றவனும், எல்லா உயிர்களிடத்தும் அன்பு செலுத்துபவனும் எவனோ அவனே என்னை அடைகிறான்.

இது பக்தீக்கான இடம்

கிருஷ்ண பகவானின் இந்த வாய்மொழிகள் நேரடியான, உண்மையான எளிமையான ஸ்தீயங்களாகலே எடுத்துக் கொள்ளப்பட வேண்டும்.

கிருஷ்ணர், முதலில் அர்ஜுனன் செளகரியுமாக உணரும் நான்கு கரங்களுடன் கூடிய தனது அழகிய தெய்வீக வடிவத்தை அர்ஜுனனுக்குக் காட்டியருளினார்.

பிறகு, வாசுதேவ கிருஷ்ணராக, அர்ஜுனனுக்கு மிகவும் பழக்கமான இனிய மானிட வடிவமெடுத்து அவரை மகிழ்விக்கிறார்.

ஆனால் அந்த நெருங்கிய பழக்கமான தன்மை அங்கேயே முடிவடைகிறது.

சங்கு சக்கரம் ஏந்தி நான்கு கரங்களுடன் தெய்வீக வடிவம் நாராயணனாகத் திவ்ய வடிவெடுத்து வந்த கிருஷ்ணரை அர்ஜுனன் கண் குளிர தரிசிக்கிறார். அதே சமயத்தில் கோர வடிவினராக உலகையே விழுங்கும் மறைகளலமாகவும் கிருஷ்ணரைக் கண்டு நடுநடுங்கி இருக்கிறார்.

தம் எதிரில் நிற்கும் கிருஷ்ணா, அந்த எல்லையில்லாப் பேருண்மையின் பிரம்மாண்ட வடிவம் என்பதைப் புரிந்துகொண்டார்.

கிருஷ்ணர், இப்போது எந்த வடிவமெடுத்துக் காட்சி அளித்தாலும்,

அர்ஜுனரின் இந்தப் பரிதல் அவருடனேயே இருக்கும்.

தேவகியின் மகனாகக் கிருஷ்ணர் சிறையில் அவதரித்தபோது, வசுதேவருக்கும் தேவகிக்கும் ஆறுதல் அளிப்பதற்காக, கிருஷ்ணர் தமது திவ்ய வடிவமாகிய நான்கு கரங்களுடன் காட்சி அளித்தார்.

பிறகு இனிமையான மனித உருவில் குழந்தையாக மாறினார்.

அர்ஜுனன், இப்போது கிருஷ்ணரின் எல்லா வடிவங்களையும் பார்த்து விட்டார். கிருஷ்ணரின் உண்மையான பிரபஞ்ச வடிவமான விச் வரூரமம் அல்லது விராட்ரூபத்தையும் கண்டுவிட்டார். அது அர்ஜுனனுக்குப் பயத்தை விளைவிப்பதாக இருந்தது.

சங்கு வரமருளும் நான்கு கரங்களுடன் கூடிய அழகிய, போற்றுதற்குரிய நாராயணனாகவும் காட்சி அளித்ததைப் பார்த்தார்.

முடிவாக, அர்ஜுனனுக்கு மிகவும் பழக்கமான மானுட வடிவத்திற்கே திரும்புகிறார்.

மஹரிஷிகளும் ஞானிகளும்கூட பார்த்திராத யை பெற்றிருப்பதாகக் கிருஷ்ணர் சொல்கிறார். இது ஒரு உண்மையான கூற்று.

ஞானிகளால் தர்ச்நங்களைக் காண முடியாது. ஒரு ஞானி மற்றொரு ஞானியைப் பார்க்கும்போது சக்தி வடிவாகவே பார்க்கிறார். ஸ்தூலவடிவில் பார்ப்பதற்கு, இருவரும் தங்களின் நிலைப்பாட்டை மாற்றியமைத்துக் கொள்ள வேண்டியுள்ளது.

எனது பக்தா்களுள் ஒருவர் இமாலயத்தில் மஹாவதார பாபாஜியை, மனித உருவில் பார்த்திருக்கிறார். அந்த ஞானி இந்தப் பக்தரின் கண்பார்வை திறனுக்கேற்றவாறு தமது அலைவரிசையை மாற்றியமைத்து மனித உருவில் தர்ச் 'நம் அளித்தார்.

கிருஷ்ணரோ, அர்ஜுனனுக்கு ஞானக்கண் அளித்து தமது பிரபஞ்ச வடிவக்கைக் காட்டுகிறார்.

மற்றவர்கள் எந்தவிதமான ஆன்மீக சாதனைகள், அறிவு தேடல்களில் ஈடுபட்டாலும் இந்த நிலையை அடைய முடியாது. இது பக்திக்காண இடம், கடவுளைத் தவிர வேறு ஒன்றையும் தேடாத ஆழமான பக்திக்கான தளம்.

ஸ்ரீ ராமகிருஷ்ணர், குருவிடம் ஒருவருக்கு இருக்க வேண்டிய தீவிரமான பக்கியைப் பற்றிச் சொல்லும்போது, இப்படிச் சொல்கிறார்.

உங்களைத் தேடி நானே வருவேன்

எனக்காகத் தொண்டு செய்பவன் என்னை வந்து அடைகிறான் - கிருஷ்ணர்

'தமது பெண்ணுக்கு இருக்கும் அன்பு, தான் புதைத்து வைத்த பணத்திடம் ஒரு கஞ்சனுக்கு இருக்கும் ஆசை, உலகியல் இன்பங்களிடத்து ஒரு சிற்றின்பக்காரனுக்கு இருக்கும் பற்று, இவை மூன்றும் ஒன்று கூடினாற் போன்ற ஒரு ஆழமான அன்பு குருவின்பால் தோன்றினால் அதுதான் ஆழ்ந்த பக்தி.

கிருஷ்ணர் தம்மை அடைவதற்கு கு ஒரு பக்தர் என்னவெல்லாம் செய்ய வேண்டும் என்று மிகத் தெளிவான ஒரு பாதையைச் சுட்டிக்காட்டி இந்த அத்தியாயத்தை நிறைவு செய்கிறார். ஒன்று, இரண்டு, மூன்று என்று

சொல்வதைப் போன்ற மிக எளிமையானதொரு பாதை அது.

''எனக்காகத் தொண்டு செய், எனது சங்கத்திற்காகத் தொண்டு செய் எந்த வித பலனையும் எதிர்பார்க்காமல் என்னையே மேலான புகலிடமாகக் கருதி, என்னிடமே சாணடைவாயாக! என்ன செய்தாலும் பற்றுற்று கடமையைச் செய்வதன் மூலம் பலனை என்னிடம் விட்டுவிடு வாயாக. உன் செயல்களின் பலனை என்னிடம் சீரணாகதி செய்வாயாக! விருப்பு வெறுப்பில்லாமல், எல்லோரையும் உனது சொந்த ஆத்மாவாகக் காண்பாயாக!''

கிருஷ்ணர் இங்கே சொல்வது மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது. "எனக்காகத் தொண்டு செய், எனக்காகத் தொண்டு செய்பவன் என்னை வந்து அடைகிறான், '' என்று சொல்கிறார்.

எல்லாப் பக்தர்களும் சீடர்களும் இதை நன்றாகப் புரிந்துகொள்ள வேண்டும். ஒரு ஒரு விக்ரூத்தை வைத்தோ, புகைப்படத்தை வைக்குக் கொண்டோ பிரார்த்தனை செய்வது மக்தி அல்ல.

உங்கள் வாழ்நாள் முழுதும் புகைப்படத்தையோ, உருவத்தையோ பார்க்குக் கொண்டே இருந்தாலும், அதனால் ஒன்றும் நடக்கப் போவதில்லை.

குருவின் போதனைகளைப் புரிந்துகொண்டு உள்வாங்கி, உண்மையுடனும் முயற்சியுடனும் அவற்றைச் தேவைப்படுகிறது.

நான் என் பக்தர்களுக்குச் சொல்வதெல்லாம் இதுதான்.

என் முன் அமர்ந்து, என் உருவத்தைக் கண்குளிர எல்லோரும் என்னைப் பின்தொடர்ந்து கொண்டிருக்கிறீர்கள். எனது இனிமையான வார்த்தைகளும் கண்களுக்கும் அமையும். நீங்கள் மகிழ்ச்சி அடைவீர்கள்.

ஒரு விக்ரூரத்தை வைத்தோ, புதைப்படத்தை வைத்துக் கொண்டோ பிரார்த்தனை செய்வது பக்தி அல்ல.

நான் உங்களை விடுவேன் என்ற நினைவே உஉங்களை வேதனைப்படுத்தும். என்னுடன் இருக்கும் அந்தத் தருணத்தை உணராமல், அதற்குப் பின்வரும் நான் இல்லாது போகும் தருணங்களை எண்ணி வேதனைப்படுவீர்கள்.

அதற்குப் பகிலாக, எனது சங்கத்திற்காக உழைக்கும் போதும், எனது வார்த்தைகளையும் போதனைகளையும் பரப்பும் போதும் நான் உங்களைப் பின் தொடருவேன்.

நீங்கள் எங்கிருந்தாலும், நான் எப்போதும் உங்களுடனேயே இருப்பேன்! நீங்கள் என்னிடம் வரக்கூட தேவையில்லை. நான் உங்களிடம் வருவேன்.

பரம்பொருளின் ஆசிர்வாதங்கள் உங்கள் மீது பொழியட்டும்.

கேள்வி: சுவாமி, அர்ஜுனன்னுக்குக் கிருஷ்ணர் விச் வரூபதர்ச் 'நம் அளித்தார். இதைத்தான் கிறிஸ்துவ மதத்திலும், மற்ற மதங்களிலும் (Grace) காருண்யம், அருள் என்ற வார்த்தைகளால் வர்ணிக்கிறார்களா? அது, ஓர் அர்த்தம் நிறைந்த ஒர் அழகான வார்த்தை.

தயவுசெய்து விளக்கம் சொல்வீர்களா ?

அம்மா, அருள் என்பது வாழ்வின் புரியாத புதிர்களுள் ஒன்று. அருள்

ருரனி. பக்தரின் கண்பார்வை திறனுக்கேற்றவாறு குமது அலைவரிசையை மாற்றியமைத்து மனித உருவில் தர்ச் 'நம் அளிக்கிறார்.

என்பது தானாகவே நிகழ வேண்டும், அதனை உருவாக்க முடியாகு.

எப்படிச் சூரியனைக் கண்டவுடன் தாமரை மலர்கிறதோ அதுபோல நமது இருப்புத் தன்மையின் மலர்ச்சியே அருள்.

அதனை வலுக்கட்டாயமாக நிகழ்த்த முடியாகு. கற்பனை செய்யவும் முடியாது.

பரிந்துகொள்ளுங்கள், கெளிவாகப் எப்போது நம்முடைய அக விழிப்புணர்வு அதன் அப்போது கருணை நிரம்பியவர்களாகவும்,

ஜினர்குமயமானவர்களாகவும் மாறிவிடுகிறோம்.

நம்முள் இது தடையின்றி நிகழும்போது, அதன் விளைவாக நமது மனமும் உடலும் அருள் நிரம்பியதாக மாறிவிடுகிறது. நமது உடலின் ஒவ்வொரு அணுவும், நமது அமைப்பின் ஒவ்வொரு நுண் துளையும் இந்த அருள் மழையைப் பொழிய ஆரம்பிக்கிறது.

அழகு என்ற சொல்லுக்கு, அகராதி வரையறுத்துள்ளபடி ஒருவார் அழகாக இருக்கத் தேவையில்லை. இது, புற அழகைச் சார்ந்தது இல்லை. உள்நிலையில் இருந்து எழும் அழகே அருள்.

ஒரு சிம்னி விளக்கை உதாரணத்திற்கு எடுத்துக் கொள்ளுங்கள். விளக்கு

ஏற்றப்படும்வரை, அதன் வெளியே இருக்கும் கண்ணாடி தடுப்பைத்தான் பார்க்கி ரோம்.

இந்த நிலையில்தான், ''இவர் அழகு, அவள் அழகில்லை,'' என்று சொல்கிறோம். நாம் பார்ப்பது அனைத்தும் வெளியில் இருக்கும் கண்ணாடியால் ஆன தடுப்பைத்தான்.

பிறகு விளக்கு ஏற்றப்பட்டு விடுகிறது. சுடரின் அழகைப் பார்க்க ஆரம்பிக்கிறோம். இங்கேதான் உண்மையான அழகு இருக்கிறது. இதுதான் அருள், உள்ளொளி, உண்மையான அகத்தின் அழகு.

அந்த உள்ளொளி உடல், மனம் முழுவதும் வீசத் தொடங்கும்போது, இந்த ஸ்தூலஉடலோ, மன்மோ ஒரு பொருட்டாகவே இருப்பதில்லை. அழகான ஒரு உள்ளொளி நம்மைச் சூழ்ந்து கொள்கிறது.

என்பது அருள் புரிந்துகொள்ளப்பட்டு இருக்கிறது. நாம் நினைப்பதுபோல, அது வெளித்தோற்றம் சம்பந்தப்பட்டது அல்ல; அது என்றென்றும் நமது உள்நிலை சம்பந்தப்பட்டது.

அப்போது வார்த்தைகளாக இல்லாமல், இசையாக மாறுகின்றன. நமது கோபம் சக்தியாக வெளிப்படுகிறது. நமது சிரிப்பு பரவச நிலையாக மாறுகிறது.

குருவின் போதனைகளைப் புரிந்துகொண்டு உள்வாங்கி, உண்மையுடனும், முயற்சியுடனும் அவற்றைச் செயலாக மாற்றும் தன்மையே தேவைப்படுகிறது.

பிரபஞ்ச இருப்புத்தன்மையை நாம் நம்பும்போது, அருள் நிகழ்கிறது. எண்ணமும் சிந்தனையும் இல்லாத ஒரு வெளியில் அருள் தானாகவே இறங்குகிறது; அது நம்மை சூழ்ந்து கொள்கிறது. அருள் நம்மைப் பின் தொடர்கிறது.

அர்ஜுனன் தயாரானபோது, அவரது மனம் நிசப்தமானபோது அவரின் மேல் கடவுளின் அருள் மழை பொழியத் தொடங்கியது. அவர் ஒன்றுமே செய்யவில்லை, அவர் எதையும் செய்ய விரும்பவும் இல்லை. அவர் தயாராக இருந்தார், அவ்வளவுதான், அது தானாக நடந்தது.

எல்லா ஞானிகளிடத்தும் இதுதான் நடக்கிறது. அவர்களோடு ஒன்றிணைந்து வாழத் தொடங்கும்போது, நம்மீது அவர்களது அருள் தானாகவே இறங்கத் தொடங்கும். பிறகு, நாம் முற்றிலும் புதிய மனிதர்களாகிறோம். உண்மையில் நாம் மறு பிறவி எடுக்கிறோம்.

பொறுமையாகக் காத்திருங்கள்; நீங்கள் தயாராகும்போது அருள் உங்கள் மீது பொழியத் தொடங்கும்.

தியானம்:

அர்ஜுனன் கண்ட விச்வரூபதர்சனத்தை நாமும் அனுபவிக்க தியானத்திற்குள் நுழைவோம்.

மீண்டும் இரண்டு கருத்துகள்:

கிருஷ்ணரின் நிலையை அனுபவமாக அடைவது சாத்தியமா ?

ஆம். சாத்தியமே.

என்ன தகுதி தேவை ?

நம்முடைய இருப்புத்தன்மை இங்கே இருந்தால், அதுவே போதுமானது. இப்போது நாம் செய்ய வேண்டியதெல்லாம், நமது முழு விழிப்புணர்வு நிலையில் தீவிரமாக த்யாணத்திற்குள் நுழைவது மட்டுமே.

குறைந்தபட்சம் இருபது நிமிடங்கள் இந்த தியானம் நடக்கும். உங்களால் தியானம் செய்ய முடியாது என்றாலோ, தியானத்தில் அமர விருப்பமில்லாதவர்களோ, அறையை விட்டு வெளியேறலாம்.

உங்களால் செய்ய முடிந்தால் தியானத்திற்குள் நுழையலாம். தயவு செய்து நடுவில் எழுந்து செல்ல வேண்டாம். நிமிர்ந்து உட்காருங்கள். உங்களை நான் படிப்படியாக தியானத்திற்குள் வழி நடத்துகிறேன்.

பிரபஞ்ச விழிப்புணர்வாக இருக்கும் பரபிரஹ்ம கிருஷ்ணரை, எந்தப் பெயரில், எந்த வடிவத்தில் நீங்கள் அறிந்திருந்தாலும், அப்படியே அவரை ஆழ்ந்து பிரார்த்தனை செய்யுங்கள்.

ஆனந்தத்தை அனுபவமாகப் பெறுங்கள்

எல்லா ஞானிகளுக்கும் கிடைத்து, அர்ஜுனன் அடைந்த அந்த அனுபவத்தின் ஒரு துளியை, அந்தச் சக்தியின் ஒரு துளியை அனுபவிக்க அந்தப் பிரபஞ்ச சக்தியிடம் ஆழ்ந்து பிரார்த்தனை செய்யுங்கள்.

பிரபஞ்ச சக்தியிடம் பிரார்த்தியுங்கள். அது உங்கள் எண்ணங்களுக்குச் செவி சாய்க்கும். உங்கள் பிரார்த்தனைகளை வெறுமையான வார்த்தைகள் என்று நினைக்க வேண்டாம். அவை தொடர்பை ஏற்படுத்தும்.

மிக மெதுவாக, ஆழமாக உங்கள் மூச்சை உள்ளே இழுத்து, உங்கள் மனத்தைப் புருவமத்தியில், ஆஜ்ஞா சக்ரத்தில் ஒருமுகப்படுத்துங்கள். மிக, மிக, மிக, மெதுவாக ஆனால் ஆழமாக உங்கள் ஆஜ்ஞா சக்ரத்தில் மனத்தை ஒருமுகப்படுத்துங்கள்.

எந்தவித கட்டாயமும் இல்லாமல் உங்கள் விழிப்புணர்வை இயல்பாக ஆஜ்ஞா சக்கரத்திற்குக் கொண்டுவாருங்கள்.

மெதுவாக இந்த முழுப் பிரபஞ்சமும், உங்கள் தலைக்குள் சுழலுவதாகப் பாவனை செய்யுங்கள். மிகத் தெளிவாக உங்கள் தலைக்குள் இதை உணருங்கள்.

உங்கள் முன் இருக்கும் அந்த வெளியில், உங்கள் ஆன்ம வெளியில் முழுப் பிரபஞ்சமும் சுழல்கிறது. சூரியன், சந்திரன் மற்றும் எல்லாக் கிரகங்களும் சுழலுவதைப் பாருங்கள். மிகவும் தெளிவாகவும் ஆழமாகவும் இதைப் பாவனை செய்யுங்கள்.

மிக மிக மெதுவாக உடலைத் தளர்வாக்குங்கள் பிரபஞ்ச விழிப்புணர்வு நிலையுடன் ஒன்றாவதை உணருங்கள். இந்தப் பிரபஞ்சத்துடன் ஒன்றாக இருக்கும் அந்த அனுபவத்தை உணருங்கள்.

நீங்கள் சூரியனையும் சந்திரனையும் நட்சத்திரங்களையும் கிரகங்களையும் மிக மிகத் தெளிவாகப் பார்க்கிறீர்கள். பிரபஞ்ச விழிப்புணர்விற்குள் அப்படியே கரைந்துவிடுங்கள்.

உங்கள் பெயரை மறந்துவிடுங்கள், உங்கள் வடிவத்தை மறந்து விடுங்கள், எல்லாக் கட்டுப்பாடுகளையும் மறந்துவிடுங்கள், உங்கள் உத்யோகத்தை, ஆண் பெண் என்ற உணர்வை, உங்கள் தேசத்தை, உங்களைப்பற்றிய எல்லாவற்றையும் மறந்துவிடுங்கள்.

உங்களுடைய அடையாளத்தை மறந்து, இந்த மொத்தப் பிரபஞ்சத்தையும் ஆழமாகத் தீவிரத் தன்மையோடு பாருங்கள். நிலவுகள், நட்சத்திரங்கள், சூரியன்கள், கோள்கள் என்று இந்த மொத்தப் பிரபஞ்சமும் நகர்ந்து கொண்டிருப்பதை வெறுமனே பாருங்கள்.

பிரபஞ்ச எண்ணங்களுக்கும் ஆணிவேராக இருக்கிற உங்கள் அடையாளத்தைத் தொலைத்துவிடுங்கள். அது பிரபஞ்ச விழிப்புணர்வுக்குள் மறைந்து போகட்டும்.

ஆணந்தத்தை அனுபவமாகப் பெறுங்கள். பிரபஞ்ச இருப்பின் நிறைவுதரும் ஆனந்தத்தை அனுபவியுங்கள். விரிவடைந்த பிரபஞ்ச விழிப்புணர்வுக்குள் மறைந்து விடுங்கள். பிரபஞ்ச விழிப்புணர்வுக்குள் கரைந்துவிடுங்கள் நித்ய ஆனந்தத்தில் இருங்கள்.

ஓம் தத்ஸதிதி மூர்மத்பகவத்திதாஸூரிழ்ஷத்ஸு ப்ரூற்மவித்யாயாம் போகசா'ஸ்த்ரே முருக்கு 'ஷ்ணார்ஜு நூலம்வாக்த விச் வருநபதர்க் ரீதியாக்கா நாம ஏகாதலேசா

இது ஓம் தத் ஸத், புரீமத் பகவத்தீதை என்னும் உபநிஷத்தில் அமைத்துள்ள கிருஷ்ணருக்கும் அர்ஜுனனுக்கும் நடந்த உரையாடல் வடிவிலான மேலான பிரஹ்மத்தைப் பற்றிய அறிவைப் புகட்டுவதும் யோக விஞ்ஞானமுமாகிய விச்வரூபதர்சந யோகம் எனப் பெயர் படைத்த பதினொன்றாவது அத்தியாயம்.

பகவத்தீதையின் மீது விஞ்ஞான ஆராய்ச்சி

விஞ்ஞானத்தையும் புள்ளி விபரங்களையும் துணையாகக்கொண்ட நுட்பங்களைப் பயன்படுத்தி பல நிறுவனங்கள், பகவத்தீதையின் பின்புலமாக இருக்கும் சத்தியத்தைச் சரி பார்க்க பல ஆராய்ச்சிகளை நடத்தியிருக்கின்றன.

அந்த ஆராய்ச்சிகளுள் குறிப்பிடத்தக்கது மஹரிஷி மகேஷ் யோகி மேற்கொண்ட ஆராய்ச்சியே! அவருடைய கண்டுபிடிப்புகள் மறைரிஷி வேத விஜ்ஞாந விச்வா விதீயாய்டத்தினால் வெளியிடப்பட்டுள்ளது.

பகவத்தீதையின் ஸ்லோகங்களில் அடிப்படையாகக்கொண்ட தியான நுட்பங்களின் மீது ஆராய்ச்சிகள் மேற்கொள்ளப்பட்டன. தியானத்தின் மூலம், அவர்களுடைய வாழ்க்கையின் தரம் வியக்கத் தக்க முறையில் மேம்படுவதை அவை காட்டியிருக்கின்றன.

தியானம், செய்வதன் மூலம் அவர்களுடைய போராட்ட மனப்பான்மை குறைந்து விடுவதால், தங்களுக்குள் மேலான அமைதியை உணர்கிறார்கள்' என்பதை இந்த ஆராய்ச்சிகள் கண்டறிந்துள்ளன.

தியானிகள் மற்றவர்களால் நன்கு மதிக்கப்படுபவர்களாகவும் மற்றவர்களின் பாராட்டுக்களைப் பெற்றவர்களாகவும் இருக்கிறார்கள்.

தியானத்தினால் சுய-மரியாதை, சுய-நம்பகத் தன்மை, இவை உயர்வதன் மூலம், அவர்களுடைய உள்பூரணத் தன்மை மலர ஆரம்பிக்கிறது. இது சுய-மெய்ப்பித்தலுக்கு அவர்களை அழைத்துச் செல்கிறது.

மூளை ஒருவருடைய திறமை அதிகரிக்கிறது. இதன்மூலம் புரிந்துகொள்ளும் தன்மை, படைப்பாற்றல், வேகமாக பதிலளிக்கும் திறன், சூழ்நிலைக்கு ஏற்றார்போல் முடிவெடுக்கும் திறன், மேலான இணைந்து செயலாற்றும் உள் ஆற்றல் போன்ற மேம்பட்ட தன்மைகள் வெளிப்படுத்தப்படுகின்றன.

புலன்களை உணரும் தன்மையும் முழுமுமையான உடல் நலமும் மேம்பட்டு மன அழுத்தம் குறைகிறது. முழும் அடிக்கடி மனச்சோர்வில் விழுந்துவிடும் மனப்பான்மையே குறைந்து விடுகிறது என்பதும் ஆராய்ச்சிகள் மூலம் தெளிவாக்கப்பட்டுள்ளது.

தியானத்தின் விளைவால் தனிமனிதரின் வாழ்க்கை முறை, மேலான, ஒழுக்கமான வாழ்க்கை முறையாக மாறுகிறது. சமுதாயத்தில் சுமுகமாகப் பழகும் மனப்பான்மை மலர்கிறது. இதனால் சமுதாயத்தில் குற்றமும், போராட்டமும் குறைகின்றன.

தீயாணம் மேல் நிலையான விழிப்புணர்விற்கு வழி நடத்துகிறது. கடந்த சில வருடங்களாக மனிதரின் விழிப்புணர்வு மலர்ந்ததன் மூலம், மனித வரலாற்றிலேயே முதன் முறையாக ஒரு சிக்கலான மைல் கல்லைக் கடந்துள்ளோம் என்பதை டாக்டர். டேவிட் ஹாக்கின்ஸ் (Power Vs Force) என்ற புத்தகத்தின் ஆசிரியர்) அப்ளைடு கின்சியோலாஜியின் (Applied Kinesiology) ஆராய்ச்சி கருவிகள் மூலமும் பலவற்றின் மூலமும் வெளிக்காட்டியிருக்கிறார்.

டாக்டர். ஹாக்கின்ஸின் ஆராய்ச்சிகள், 'பகவத்தீதை மிக உயர்ந்த சத்தியத்தை மனித குலத்திற்குகொண்டு சேர்க்கிறது' என்பதை உறுதிப்படுத்துகின்றன.

மஹரிஷி மகேஷ் யோகியின் நிறுவனங்களும் மற்றும் டாக்டர் டேவிட் ஹாக்கின்ஸும் இந்த மேலான வித நூலின் சிறப்பை வெளிக்காட்டியுள்ளார்கள். அவர்களின் நன்றியுணர்வுடன் பாராட்டுகிறோம்.

கிருஷ்ணர் மற்றும் அர்ஜுனனின் – வேறு சில பெயர்கள்

ஸ்ரீ கிருஷ்ணருக்கு பல பெயர்கள் இருந்தாலும் கீதையில் அவற்றில் சில பெயர்களைக்கொண்டு, அர்ஜுனன் கிருஷ்ணரை அழைக்கிறார். அதேபோல், அர்ஜுனனுக்கும் பல பெயர்கள் இருக்கின்றன. அவற்றில் சில பெயர்களைக்கொண்டு, கிருஷ்ணர் அர்ஜுனனை அழைக்கிறார்.

அந்தப் பெயர்களையும் அதற்குரிய பொருளையும் இங்கே கொடுத்திருக்கிறோம்.

கிருஷ்ணருடைய பெயர்களும் அதற்குரிய பொருளும்:

அச்யுதன்: தம்முடைய நிலையில் உறுதியாக இருப்பவர்
அரிஸூதனன்: பகைவர்களை அழிப்பவர்
க்ரு'ஷ்ணன்: கருப்பு நிறமுடையவர், மன அழுக்குகளை நீக்குபவர், ப்ரஹ்மா, விஷ்ணு, சிவன் என்ற மூன்று கடவுள்களின் சொரூபமானவர், பிரஹ்ம சொரூபமானவர், பக்தர்களின் துக்கங்களைப் போக்குபவர்
கேச'வன்: அழகான முடியை உடையவர், ப்ரஹ்மா, விஷ்ணு, சிவன் ஆகிய மூன்று கடவுள்களையும் தம் வசத்தில் வைத்திருப்பவர்
கேசி' நிஷூதனன்: கேசின் என்ற அரக்கனைக் கொன்றவர்
கோவிந்தன்எல்லா உயிர்களைப் பற்றியும் அறிந்து வைத்திருப்பவர்
பகவான்: ஆறுவித குணங்களை உடையவர். அவை 1. பரிபூரண ஞானம். 2. பரிபூரண வைராக்கியம். 3. பரிபூரண பலம் 4. பரிபூரண கீர்த்தி 5. பரிபூரண தேஜஸ் 6. பரிபூரண ஐஸ்வாயம் (ஸ்ரீ)
புருஷோத்தமன்: மேலான புருஷன்
மதுஸூதனன்: மது என்ற அரக்கனை அழித்தவர்
மாதவன்: லக்ஷ்மிக்குத் தலைவர்
யாதவன்: 'யது' குலத்தில், யாதவ குலத்தில் பிறந்தவர்
யோகேச்'வரன்: யோகத்திற்குத் தலைவர்
வாஸு தேவன்: வசுதேவருடைய மகன், எல்லா உயிர்களிடத்திலும் வாசம் செய்பவர்
வார்ஷ்ணேயன்: விருஷ்ணி குலத்தில் பிறந்தவர்
விஷ்ணு: எங்கும் வியாபகமாய் நிறைந்து இருப்பவர்
ஜகந்நிவாஸன்: ஜகத்திற்கு (உலகத்திற்கு) இருப்பிடமாகயிருப்பவர்
ஜநார்தன்: ஜனங்களால் (மக்களால்) போற்றப்படுபவர்
ஹ்ரு'ஷீகேச'ன்: இந்திரியங்களுக்குத் தலைவர்
அனகன்: பாபம் அற்றவர்

அர்ஜுனனுடைய பெயர்களும் அதற்குரிய பொருளும்:

அர்ஜுனன்: நல்ல, தூய்மையான தன்மை உடையவர்
கபித்வஜன்: கொடியில் குரங்குச் சின்னத்தை உடையவர்
கிரீட்டி: கிரீடம் தரித்தவர்
குடாகேச'ன்: தூக்கத்தை வென்றவர்
குருநந்தனன்: 'குரு' வம்சத்தில் பிறந்தவர்
கௌந்தேயன்: குந்தியின் மகன்
தனஞ்ஜயன்: செலவழிக்கப்படாமல் சேர்த்துவைக்கப்பட்டிருக்கும் செல்வங்களை ஒன்று திரட்டுபவர்.
பரந்தபன்: எதிரிகளை வாட்டுபவர்
பாண்டவன்: பாண்டுவுக்கு மகன்
பார்தன்: பிருதையின் (ப்ரீத்தாவின்) மகன்
பாரதன்: பரத குலத்தில் பிறந்தவர்
ஸவ்யஸாசின்: இடது கையால் அம்பு எய்பவர்

பகவத்கீதையின் முக்கிய கதாபாத்திரங்கள்

பாண்டவர் சேனை: -

க்ரு'ஷ்ணர்கடவுள் அவதாரம், கௌரவர் மற்றும் பாண்டவர்களுக்கு உறவினர் போரில் அர்ஜுனனின் ஸாரதி (தேரோட்டி)
த்ருபதன்திரௌபதியின் தந்தை, சிறந்த போர் வீரர்
த்ரு'ஷ்டத்யும்னன்அரசா் துருபதனின் மகன்
சி' கண்டிசிறந்த வில் வீரர், திருமங்கை (அலி), பீஷ்மரைப் பழி வாங்குவதற்காகவே தோன்றியவர்.
விராடன்அபிமன்யுவின் மாமனார், அண்டை நாட்டின் அரசா்
யுயுதானன்கிருஷ்ணரின் ஸாரதி, சிறந்த போர்வீரர்
காசி'ராஜன்அண்டை நாடான காசியின் அரசர்
சேகிதானன்சிறந்த போர்வீரர்
குந்தி போஜன்முதல் மூன்று பாண்டவ இளவரசர்களின் தாயான குந்தியின் வளர்ப்புத் தந்தை
புருஜித்குந்தி போஜனின் சகோதரர்
சை' ப்யாசிபி பழங்குடியினரின் தலைவர்
த்ரு'ஷ்டகேதுசேதி நாட்டின் அரசா்
உத்தமௌஜன்சிறந்த போர்வீரர்
பஞ்ச பாண்டவர்கள்யுதிஷ்டிரர், பீமன், அர்ஜுனன் - குந்தியின் மகன்கள் நகுலன், ஸஹதேவன் - மாத்ரியின் மகன்கள்
யுதிஷ்டிரா்தா்மத்தின் சொரூபம், ஈட்டி எறிவதில் வல்லவர்
பிமன்கதாயுத சண்டையில் வல்லவர்
அர்ஜுனன்வில் வித்தையில் ஒப்பற்றவர்
நகுலன்குதிரைகளைப் பயிற்றுவிப்பதிலும் அவற்றின் தன்மைகளை அறிவதிலும் வல்லவர்
ஸஹதேவன்ஜோதிடக் கலையில் வல்லவர்

கௌரவர் சேனை: -

ஸஞ்ஜயன்அமைச்சர், திருதராஷ்டிரருக்கு குருகேஷத்ர போர் நிகழ்வுகளைச் சொன்னவர்
பீஷ்மா்கௌரவர் மற்றும் பாண்டவர்களுக்குப் பாட்டனார், சிறந்த போர்வீரர்
த்ரோணர்கௌரவா் மற்றும் பாண்டவர்களுக்கு ஆச்சாரியார், சிறந்த வில் வீரர். இவரின் சிறந்த சீடர் அர்ஜுனன்.
விகர்ணன்கௌரவ சகோதரர்களில் மூன்றாமவா்
கர்ணன்பாண்டவர்களின் மூத்த சகோதரர், திருமணத்திற்கு முன்பே குந்திக்குப் பிறந்தவர். துரியோதனின் நண்பர், கொடை வள்ளல்
அச்வத்தாமன்துரோணரின் மகன், வலுக்குறைந்த குதிகாலை உடையவர், எப்போதும் உண்மையையே பேச வேண்டும் என்று விரும்புவர்
க்' ருபா்கௌரவர், பாண்டவர்களுக்குப் போர்க்கலைகளைக் கற்றுக் கொடுக்கும் ஆச்சாரியார்
ச'ல்லியன்அண்டை நாட்டு அரசர், நகுல சகாதேவர்களின் தாய் மாமா. (நகுல சகாதேவர்களின் தாய் மாத்ரியின் சகோதரர். )
ஸௌமாதத்திபகிகர்களின் அரசா்
துச்'சா'தனன்கௌரவ சகோதர்களில் ஒருவர், திரௌபதியைத் துகிலுரித்தவர்
துரியோதனன்கதாயுத சண்டையில் வல்லவர், கௌரவ சகோதரர்களில் மக்கவர்

அருஞ்சொற் பொருள்

அக்நி
அங்குலீ-மால்நெடுஞ்சாலை கொள்ளைக்காரன், அங்குலீ என்றால் விரல்கள். பாதிக்கப்பட்டவர்களின் விரல்களை மாலையாக அணிந்தவன். அவன் புத்தரால் உணர்வு மாற்றம் செய்யப்பட்டு, புத்த துறவியானார்.
அஞ்ஜநகண்மை, கண்களுக்குத் தீட்டப்படும் கருமை நிற மை.
அத்வைதஇருமை தன்மையற்ற கருத்து, தனிமனித இருப்பு, பிரபஞ்ச இருப்பு இவை இரண்டுமே ஒன்றுதான் என்று வலியுறுத்திச் சொல்கிறகொள்கை. ஆனால் தனிமனித இருப்பும், பிரபஞ்ச இருப்பும் தனித் தன்மைவாய்ந்தவை என்று 'த்வைத' மும் 'விசிஷ்டாத்வைத' மும் கருதுகிறது.
அநாஹத
அம்யாஸதொடர்ந்த பயிற்சி
அம்ரு'தஅருந்தினால் சாகாத் தன்மையைக் கொடுக்கக் கூடிய தெய்விக அமிர்தம்
அண்ணாமலை ஸ்வாமிகள்ஞான குருவாகிய பகவான் இரமண மஹரிஷிகளுடைய ஞானமடைந்த சீடர், அவருடைய தனி உதவியாளர்
அஹிம்ஸதுன்புறுத்தாமை
அபரிக்ரஹமற்றவர்களின் பொருள்களின் மேல் ஆசை கொள்ளாமை
அஷ்டவக்ரஅஷ்டவக்ர சம்ஹிதா என்ற நூலை இயற்றிய, இந்தியாவின் பழங்கால குரணி.
அஷ்டாங்கயோகபதஞ்சலியின் யோக ஸூத்ரத்தில் குறிப்பிட்டுள்ள, ஞானமடைவதற்கான எட்டு வகை வழிகள்.
ஆகாசம்வெற்றிடம், வானம், நுட்பமான ப்ரபஞ்ச ச'க்தி.
ஆசார்யஆசிரியர், 'உடன் வருபவர்'
ஆதாரஅடிப்படை
ஆத்ம, ஆத்மந்தனிமனித இருப்பு நிலை, பிரபஞ்ச இருப்பு நிலையின் ஒரு பகுதி
ஆத்ம ஷட்கம்ஞான குருவாகிய ஆதிசங்கரரால் இயற்றப்பெற்ற, அத்வைத கருத்தை விளக்கும் ஆறுபத்திகளைக்கொண்ட செய்யுள்
ஆநந்தநித்யானந்தம், மகிழ்ச்சி, சந்தோஷம் முதலியவற்றைக் குறிக்கும்
ஆபரணஅணிகலன்
ஆபஸ்நீர்
ஆரதிதீபங்களுடன் கடவுளை வணங்குதல்
ஆச், ரயஉண்மை நிலையில் உறுதியாய் நிலைநாட்டப் பெற்றவர்.
ஆச்'ரய தேர்ஷஉண்மை நிலையில் உள்ள குறைபாடு
ஆசீ'ர்வாத்ஆசீர்வாதம்
ஆஹாரஉணவு - நமது ஐம்புலன்கள் மூலம் பெறும் உணவு.
ஆஜ்ஞாஒழுங்கு முறை, கட்டளை, மூன்றாவது கண் சக்தி மையம்.
இச்சாஆசை
இடாபிங்கள, ஸுஷும்னா இவற்றுடன் பிராண சக்தி பாயும் மெய்மையான சக்தி பாதை
இதிஹாஸராமாயணம், மஹாபாரதம்
உத்தராயணசூரியனின் வடக்கு நோக்கிய பயணம்
உபநிஷத்ஞானமடைந்த குருவுடன் அமர்ந்திருத்தல்
க்ரியாசெயல்
க்ரு'ஹஸ்தகிருஹ - குடுத்பத்தலைவர், திருமணமானவர், க்ருஹா என்ற சொல் வீடு என்ற பொருள் கொண்டது
கதாயுதம்தண்டாயுதத்தைப் போன்ற ஆயுதம், கதாயுதம்
கா்மாஆன்மீக விதியின்படி காரண விளைவு
கல்பவெகு நீண்ட காலம், யுகம், கல்பத்தின் ஒரு சிறிய பகுதி
கல்பநாகற்பனை
காலநேரம்
காண்டீவமஹாபாரதத்தில் அக்னி தேவதையால் அர்ஜுனனுக்குப் பரிசாக வழக்கப்பட்ட தெய்விக வில்
குண்டலிநிமூலச் சக்கரமான 'மூலாதாரத்தில்' உள்ள சக்தி
குணசத்வ, ரஜஸ், தமஸ் மூன்று வகையான மனித நடவடிக்கையின் பண்புகள்.
கும்ப்மேளாபன்னிரண்டு ஆண்டுகளில் நான்கு முறை நிகழும், மிகப்பெரிய ஆன்மீகச் கூட்டம். கும்பமேளா நிகழும் நான்கு இடங்கள் 1. கங்கை, யமுனை, பூமிக்கடியில் உள்ள சரஸ்வதி இவை மூன்றும் சேரும் இடமாகிய அலகாபாத்தில் உள்ள ப்ரயாக்.
2. ஹரித்வாரில் உள்ள கங்கை நதிக்கரையில்.
3. உஜ்ஜையில் உள்ள ஷிப்ரா நதிக்கரையில்
4. நாசிக்கில் உள்ள கோதாவரி நதிக்கரையில்
குருஆசான்; கு (இருள்) ரு (வெளிச்சம்) இருளிலிருந்து வெளிச்சத்திற்கு அழைத்துச் செல்பவர்
குருகுல்குருகுலம். பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளை மிகச் சிறிய வயதிலேயே, கல்வி கற்பதற்காக குருவிடம் ஒப்படைக்கும் இடம். குரு, அவர்களுக்குக் கல்வியைக் கற்றுக் கொடுத்து, அவர்களை உயர் விழிப்புணர்வு நிலைக்கு உயர்த்தும் பொறுப்பை ஏற்கிறார்.
குஷவேத பாரம்பரியத்தில் மத சடங்குகளுக்காக உபயோகப்படுத்திய புனித புல். இந்தப் புல்லால் அமைக்கப்பட்ட இருக்கையின் மேல் மான் தோலையும் ஆடையையும் போட்டு, அதில் அமர்ந்து தியானம் செய்வது நன்று என்று கருதப்பட்டது.
கைவல்யவிடுதலை, மோக்ஷம், நிர்வாணம்
கோபிகைகள்இடையர் குலப் பெண்கள், பகவான் கிருஷ்ணரிடம் விளையாடி அவரிடம் தனிப்பட்ட தங்கள் இருப்பை இழந்த பக்தர்கள்.
கோபுரகோயில் கோபுரம்
கோயந்ஜென் நீதிக் கதைகள், தனியொரு நிகழ்ச்சியை ஒட்டிய நீதிக்கதைகள் அல்லது புதிர்.
கோவிந்த பாதஞானகுருவாகிய ஆதிசங்கரரின் குரு.
கோச'நமது உடலில் 5 சக்தி அடுக்குகள் உள்ளன. 1. அன்னமய அல்லது உடல் அடுக்கு 2. பிராணமய அல்லது பிராண அடுக்கு 3. மனோமய அல்லது எண்ண அடுக்கு 4. விஞ்ஞானமய அல்லது உறக்க அடுக்கு 5. ஆனந்தமய அல்லது ஆனந்த அடுக்கு
சக்ரம்மன-உடல் அமைப்பில் உள்ள ச'க்தி மையங்கள்
சண்டாளதீண்டத் தகாதவன், விலங்குகளின் தோலை உரித்துநீக்குபவன்.
சந்தநசந்தனமரம்
சக்ஷுகண், நம் புலன்களுக்குப் பின்னால் உள்ள அறிவாற்றல்
சித்தமனம், மேலும் மனஸ், புத்தி
சித்ரகுப்தஒருவருடைய வாழ்வின் நிகழ்வுகளை கணக்கு எடுத்து, இறக்கும் தருவாயில் வெளியிடும் புராணக் கதையைச் சேர்ந்த கதாப்பாத்திரம்
சைதந்ய மஹாப்ரபு - கடவுள் கிருஷ்ணரின் அவதாரம் என்று நம்பப்படும் மேற்கு வங்கத்தைச் சேர்ந்த ஞானி
டாக்டர். ப்ரைன் வெய்ஸ் - புகழ்பெற்ற நூலாகிய Many lives Many Masters எழுதிய உள நோய் மருத்துவர்
த்ரி காலம்,முக்காலங்களான கடந்த, நிகழ், எதிர்காலம்.
த்ரி கால ஜ்ஞாநிஇந்த மூன்று காலத்தையும் ஒரே நேரத்தில் பார்ப்பவர், ஞானமடைந்தவர், காலம், இடம் இவற்றைக் கடந்தவர்
தந்த்ராநுட்பங்கள், ஆன்மீக வளர்ச்சிக்கு உபயோகப்படுத்தப்படும் உத்திகள்
தபஸ்தீவிர ஆன்மீக முயற்சி.
தமஸ்மந்தத் தன்மை அல்லது செயலின்மை போன்ற குணம்
தீர்தநீர், தீர்த்தம் - புண்ணிய ஆறு, யாத்திரை மையம்
துரீய, ஸ்மாதிசமாதி நிலை, மனமற்ற நிலை
த்ரு' ஷ்டிபார்வை, மனக்கண்ணால் பார்ப்பது
த்யாநஆழ்ந்த சிந்தனை
தர்ச, ந்காட்சி, தெய்விகத்தைக் காண்பதைக் குறிக்கும்
தர்மநேர்மையான
தக்ஷிணாயன குரியனின்ஜுன் 21-ம் தேதியிலிருந்து தொடங்கும் தெற்கு நோக்கிய பயணம்
விவேகம்
தீகைஷ்தீட்சை சமயத்தில் குரு தமது சீடருக்கு அன்பு வழங்கி தமது சக்தியை மாற்றம் செய்தல். இது மந்திரம், தொடுதல், பார்வை அல்லது எண்ணம் மூலமும் செய்யப்படும்
தேர்ஷகுறைபாடு
நசிகேதகட உபநிஷத்தில் ஒரு முக்கியமான கதாபாத்திரம். மரணக் கடவுளாகிய யமனிடமிருந்து மரணத்தைப் பற்றிய இரகசியங்களைத் தெரிந்துகொண்டவன்.
நடராஜசிவபெருமான் பிரபஞ்ச நடனக் கலைஞர்; புகழ்பெற்ற சிதம்பரம் கோயிலின் பிரதான கடவுள்
நமஸ்கார்இரண்டு கைகளையும் கூப்பி பரம்பரையாக வரவேற்கும் முறை
நதிஆறு
நாகபாம்பு
நாக ஸ்ரதுஉடைகள் அணியாத ஒரு வகை துறவியா்கள்
நாடிநரம்பு, ஸ்தூலமாக இல்லாத ஒரு ச'க்தி பாதை
நார்பெண்மணி
நாந்தமுடிவில்லாத
நிதித்யாஸநாவெளிப்படுத்தியவை
நிமித்தகாரணம்
நிமித்த தேர்ஷகாரணத்தை அடிப்படையாகக் கொண்ட குறைபாடு
நியமபதஞ்ஜலியின் அஷ்டாங்க யோகத்தின் எட்டுவகை பாதையின் இரண்டாவது பாதை. ஆன்மீகப் பாதையில் நாம் செல்வதற்காக நாம் கடைப்பிடிக்க வேண்டிய அன்றாட விதிகள்.
நிர்வாண, ஸமாதிவிடுதலை, மோக்ஷம், ஸமாதி போன்றது
நிஸர்கதத்தமஹராஜ்மும்பையில் வாழ்ந்த ஜ்ஞாந குரு செம்டம்பர் மாதம் 8ம் தேதி 1981 ல் அவர்களுடைய 84வது வயதில் மறைந்தார்
ப்ரத்யாஹாரபொதுவாக 'உணவிலிருந்து விடுபட்டு இருத்தல்' என்று பொருள். இங்கு, அனைத்துப் புலன்களில் இருந்தும் விடுபட்டு இருத்தல் என்று பொருள்.
ப்ராணஉயிர் சக்தி, மூச்சுக்காற்றையும் குறிக்கும்
ப்ராணயாமமூச்சை அடக்குவது
ப்ரு'த்வீபூமி சக்தி
பதஞ்ுஜலியோகத்தின் தந்தை, புகழ்பெற்ற யோகத்தின் ஆய்வுக் கட்டுரையாகிய பதஞ்சலி யோக ஸ் அத்ரத்தை எழுதியவர்
பரமஹம்ஸமிக உன்னதமான அன்னப்பறவை, இங்கு ஞானமடைந்த வரைக் குறிக்கும்
பரமஹம்ஸ யோகரந்ததன்னையுணர்தலுக்கான கிரியாயோகத்தை பரிந்துரைத்த ஞான குரு.
பரிக்ரமஒரு மலை அல்லது நீா் நிலை போன்ற புனித இடங்களைச் சுற்றிவரும் ஒரு சடங்கு
பரிவ்ராஜகஒரு கடுந்துறவியின் அலைந்து திரியும் வாழ்க்கை(நாடோடி வாழ்க்கை)
பல - பல ச் ருதிபழம், இறை வழிப்பாட்டின் பலன்கள்
பாபபாவம்
பிங்களஇட,ஸுஷும்னா, இவற்றுடன் பிராண சக்தி பாயும் மென்மையான சக்தி பாதை
பிரகாச'நந்த ஸரஸ்வதிசைதன்ய மஹாபிரபுவின் மரபில் வந்த ஒரு ராசிக் (Rasik) ஞானி. அவருடைய போதனைகள் பெரும்பாலும் பகவத்தீதையை அடிப்படையாகக் கொண்டவை.
புண்யசிறப்பு, நன்மை செய்தல்
புத்ர
புரோஹித்அர்ச்சகா்
பூர்ணமுழுமையான, அத்வைத கருத்தின்படி உண்மை நிலை.
பூஜாஒரு வகையான சடங்கு வழிப்பாடு.
ப்ரஹ்மந்தெய்விகத்தின் முடிவான அத்யும், பிரபஞ்சப் பேராற்றல்
ப்ரஹ்மஹிந்து மதத்தில் உருவாக்கும் கடவுளாகிய ப்ரஹ்மன்
ப்ரஹ்மசா்யகற்பனைகள் இல்லாமல், நிகழ்காலத்தில் வாழ்பவர்
ப்ரஹ்மசாரீஇயல்பு நிலையான லத்யத்தில் வாழ்பவர்
பக்தா்பக்தன்
பக்திஉணர்வு வழிபாடு
பகவாந்கடவுள், ஞானமடைந்த குருமார்களுக்கு உபயோகப்படுத்தும் அடைமொழி
பாகவதம்வேத வியாஸரால் தொகுக்கப்பட்ட பகவான் கிருஷ்ணரின் பக்தி கதைகள்
பாவநகற்பனை
பிக்பேங் (Bigbang)ஜார்ஜஸ் லிமேய்ட்ரி, ரோமானிய கத்தோலிக்க மத போதகர் முன்மொழிந்த பிரபஞ்ச அமைப்பின் உரு மாதிரி
விதை; பீஜ மந்த்ர - கடவுளை வழிபடுவதற்காக பயன்படுத்தும் ஓர் அசைகொண்ட வார்த்தை.
புத்த'நிர்வாண' நிலையான மோக்ஷத்தை அடைவதற்கு எட்டு வகை வழியை போதித்த ஞானகுரு
புத்திஅறிவாற்றல், மனம், மனஸ், சித்தா என்ற பெயர்களால் அழைக்கப்படுகிறது.
புத்துமுட்டாள்
மங்கலநன்னிமித்தமான
மங்கல ஸூத்ரதிருமணமான ஹிந்து பெண்கள் அணியும் மங்களகரமான மஞ்சள் சரடு அல்லது தங்கச் சரடு
மந்த்ரஒரு சப்தம், ஒரு ஸூத்ரம், ஒரு வார்த்தை அல்லது சில வார்த்தைகள். அவைகளின் சப்தங்கள் இயல்பிலேயே சக்தி பண்புகள் கொண்டது. மந்த்ரங்கள் ஓதி கடவுளை வழிபடுதல். மந்த்ர, தந்த்ர, யந்த்ர இம்மூன்றும் ஆன்மீக உயர்வுக்கான அணுகு முறை
மந்திர்கோயில்
மநநசிந்தித்தல், தியானம்
மநஸ்மனம் மேலும் புத்தி, சித்தா
மஹரிஷிமிகப்பெரிய ஞானி
மஹாமிகப்பெரிய
மஹாவாக்யமிகப்பெரிய வேத வாக்கியம்
மாணிக்கவாசகர்நாயன்மார்களில் முக்கியமானவர், தமிழ் சைவக் கவிஞர், அவர் கடவுள் சிவனை, புகழ்ந்து பாடிய பாடல்களின் தொகுப்பாகிய 'திருவாசகம்' இயற்றியவர்.
மாயாஅது எதுவாகவும் இல்லாதது; உண்மையற்ற, நிலையற்ற மாயத்தோற்றம், அத்வைதத்தின்படி வாழ்வே மாயம்.
மாலாமாலை
மீமாம்ஸாபழங்கால Hindu தத்துவத்தின் ஒழுங்கு முறை
மூலாதார்ஆதாரம்-முதல் சக்தி மையம், மூல-மூலமான
மோக்ஷநிர்வாணம், ஸமாதி, விடுதலை, முக்தி, துரியம் இவையாவும் ஒன்றே
யமநீதி மற்றும் மரணத்தின் கடவுள்
யம்ஒழுங்கு முறை மற்றும் மரணம். பதஞ்சலியின் அஷ்டாங்க யோகத்தில் குறிப்பிட்ட எட்டு வகைப் பாதைகளில் ஒன்று.
யந்த்ரகருவி, ஆழ்ந்த உட்பொருள் உள்ள மற்றும் ஆற்றல்வாய்ந்த வரைபடம். உதாரணமாக தாமிரத் தகட்டில் பொறிக்கப்பட்டு, தெய்விக சாந்நித்தியத்தில் அல்லது ஞான குருவின் சாந்நித்தியத்தில் சடங்குகள் மூலம் தெய்வத் தன்மை உளட்டப்பட்ட ஸ்ரீ சக்ரம்
யோகஇணைத்தல், தனிமனித இருப்பையும் ப்ரபஞ்ச இருப்பையும் இணைப்பதற்கான வழிமுறை.
யுகHindu சமய நூல்களில் விளக்கப்பட்டுள்ள காலங்களின் அளவு. நான்கு யுகங்கள் உள்ளன. 1. ஸ்த்ய 2. த்ரேதா 3. த்வாபர 4. கலியுகம் (தற்சமயம் நடந்துகொண்டு உள்ள யுகம்)
ரக்தஇரத்தம்
ரஜ்ஸ்மனிதனின் மூன்று வகையான குணங்களில் இரண்டாவது வகை குணமாகிய தீவிர உணர்ச்சியின் செயல்பாடு.
ரமண மஹரிஷிதிருவண்ணாமலையைச் சேர்ந்த ஒரு ஞானமடைந்த குரு. அருணாச்சல மலையை புகழ்ந்து பாடும் 'அக்ஷரமணமாலை'யை நமக்குத் தந்தவர்.
ராத்ரிஇரவு
இராமகிருஷ்ண பரமஹம்ஸபாரதத்தில், மேற்கு வங்கத்தில் உள்ள தக்ஷிணேச்வரத்தில் வாழ்ந்த ஒரு ஞானமடைந்த குரு.
ராமாயணபாரதத்தின் மிகச்சிறந்த இதிஹாஸம், வால்மீகி இதனை இயற்றினார்.
ராவணஇலங்கையின் வல்லமை மிக்க பேரரசன், பாரதத்தின் இதிஹாஸமான ராமாயணத்தில் இளவரசி சீதாவை கவர்ந்து சென்ற பாதகன்.
ரிஷிவேத சத்தியங்களை தங்கள் உள்ளுணர்வில் அனுபவமாக உணர்ந்தவர்கள்.
ரீனே டிஸ்க்ரேடிஸ் - பிரான்ஸ் நாட்டின் தத்துவ மேதையும் கணித மேதையுமான இவர் தற்கால தத்துவத்தின் தந்தை.
லாவோட்ஸுஞானகுருவும் பழங்கால தத்துவ மேதையான டோயிஸ்மேன்னின் தந்தை. 'மூன்று தூய்மையானவரில் ஒருவர்' என்று குறிப்பிடப்படுகிறார்.
வா்ணவண்ணம் மற்றும் Hindu பாரம்பரிய அமைப்பில் உள்ள ஜாதிக் குழுவையும் குறிக்கும். முதன்முதலில் இது திறமையை அடிப்படையாகக் கொண்டிருந்தது. பிற்காலத்தில், பிறப்பின் அடிப்படையிலான தனிச்சலுகையாக மாற்றப்பட்டு, களங்கப்படுத்தப்பட்டது.
வாநப்ரஸ்தஒருவருடைய வாழ்வின் மூன்றாவது நிலை. முதல் நிலை மாணவப்பருவம், இரண்டாம் நிலை - குடும்பத் தலைவர் மூன்றாவது நிலை- குடும்பத் தலைவர்களான ஆணும் பெண்ணும் தங்களது உலகாயத வாழ்வை விட்டுவிட்டு ஆன்மீக இலக்ஷியத்தில் கவனம் செலுத்துதல்.
வாயுகாற்று
வாஸ்நநினைவுகள், ஆசைகள் இவற்றின் நுட்பமான சாரம். ஸம்ஸ்காரத்தினால் ஏற்படுவது.
வித்யாஅறிவு, கல்வி
வால்மீகிபுகழ் பெற்ற இதிஹாஸமாகிய இராமயணத்தை எழுதியவர்
விதிசட்டம். இயற்கையின் சட்டமாகிய ஊழ்வினை, விதி
விபூதிஹிந்துக்கள் தங்களின் நெற்றியில் அணியும் புனித சாம்பல். இது நம் வாழ்வின் நிலையற்ற தன்மையைக் குறிக்கிறது. பெருமை அல்லது மஹிமை என்ற மற்றொரு பொருளும் உண்டு
விவேகாநந்தபாரதத்தில் உள்ள மேற்குவங்காளத்தைச் சேர்ந்த ஞானமடைந்த துறவி. அவர் இராமகிருஷ்ண பரமஹம்ஸரின் முக்கிய சீடா்.
விச்'வரூபஎல்லாவற்றையும் உள்ளடக்கிய உருவம்
விஷ்ணுமும்மூர்த்திகளில் பாதுகாப்பவர். அவருடைய அவதாரங்களான கிருஷ்ணர், ராமர் போன்ற பத்து அவதாரங்களும் சூழப்பெற்ற நிலை என்றும்,

பத்து அவதாரங்களையும் உள்ளடக்கிய நிலை என்றும் பொருள் படும்.

விஷாதமனச் சோர்வு, தடுமாற்றம்
வைச்'யவணிகர்களின் சாதி அல்லது வா்ணம்
வேகச் ருதி - உபநிஷத் - அறிவு, பழங்கால ஹிந்து சமய நூல்கள். ஞானமடைந்த ரிஷிகள் அவர்களது இருப்பு நிலையிலேயே அவற்றை பெற்றுக்கொண்டதாக நம்பப்படுகிறது. உபநிஷத்துடன் இதனை ச் ருதி என்பார்கள்.
ஸ்தோத்ரபக்திக் கவிதைகள், ஸ்லோகங்கள்
ஸ்ம்ரு'தி'எது ஞாபகத்தில் வைத்துக்கொள்ளப்பட்டதோ அது' என்று பொருள். ஹிந்துக்களின் புராணங்கள், சமுதாயத்தின் சட்டதிட்டங்கள், ஒழுங்கு முறைகளைச் சொல்லும் மனு ஸ்ம்ருதி போன்ற நூல்களைக் குறிக்கும் சொல்லாகப் பிற்காலத்தில் பயன்படுத்தப்பட்டது.
ஸ்மரணநினைவுப்படுத்திக்கொள்ளல், இடைவிடாது தெய்விகத்தை நினைவுபடுத்திக் கொள்வது.
ஸ்ரு'ஷ்டிஉருவாக்குதல்
ஸ்வதந்த்ரசுதந்திரமான
ஸ்வப்நகனவு
ஸ்வாதிஷ்டாநமூலாதாரத்திற்கு இரண்டு அங்குலம் மேலே இருக்கும் சக்தி மையம்
ஸங்கல்பமுடிவு
ஸந்யாஸ்துறவி
ஸத்யஆன்மீக ஒழுங்கு முறை
ஸத்வஆன்மீக அமைதி
ஸம்ச்'யசந்தேகம்
ஸம்யமமுழுமையான கவன ஒருமைப்பாடு
ஸம்ஸ்காரகர்மச் சக்கரத்தில் சிக்க வைக்கும் எண்ணப்பதிவுகள்
ஸமாதிமனம் கடந்த நிலை, ஞான நிலை
ஸஹஸ்ராரஆயிரம் இதழ்கொண்ட தாமரை, உச்சந்தலையிலுள்ள சக்ரம்
ஸஹஸ்ர நாமாகடவுளின் 1000 நாமங்கள்
ஸாங்க்யஆறு இந்திய தத்துவ முறைகளில் ஒன்று
ஸாதநாபயிற்சி, ஆன்மீகப் பயிற்சி
ஸாதுநல்ல மனிதர், கடுந்துறவி, ஸைந்யாஸி.
ஸித்திஆன்மீக பயிற்சியினால் அடையக்கூடிய வியக்கத்தக்க ஆற்றல்.
ஸிம்ஹசிங்கம்
ஸிம்ஹ ஸ்வப்நாபயங்கரக் கனவு
ஸுமேரியன் நாகரிகம் - 2000 BC இல் மெசபடோமியாவில் தோன்றிய நாகரிகம்.
ஸுஷூம்நா'இருப்புத் தன்மை' நிலை கொண்டுள்ள இடம். மண்ணீரலின் கண் அமைந்துள்ள சக்தி மையம்.
ச்'ரவணகேட்டல்
ச்'ருதி'கேட்டது எதுவோ அது' என்று பொருள். பழங்கால சமய நூல்களான வேதங்களும் உபநிடதங்களும் சுருதிகள் என்றழைக்கப்படுகின்றன. பகவத் கீதை வெளிப்படுத்தப்பட்ட சமய நூலாகக் கருதப்படுகிறது.
ச,க்திசக்தி, அறிவு சக்தி
ச,ங்கரகேரளாவின், காலடியைச் சேர்ந்த ஞானமடைந்த குரு, அத்வைத வேதாந்தத்தின் விரிவுரையாளர்.
சா'ஸ்த்ரபுனித நூல்கள்
சி' வமும்மூர்த்திகளில் புதுப்பிப்பவர், சிவா என்றே குறிப்பிடுகிறது. சிவா என்றால் காரணமற்ற மங்களத் தன்மை.
சி'ஷ்யசீடன்.
கு' த்ரஉடலால் உழைக்கும் தொழிலாளிகளின் ஜாதி அல்லது வா்ணம்.
சூ'ந்யபூஜ்யத்தைக் குறிக்கும். ஆனால் புத்தர் இந்த சொல்லை உண்மை நிலையைக் குறிக்க உபயோகப்படுத்துகிறார்.
ஜ்யோதிஷஜோதிடம்
ஜோதிஸிஜோதிடர்
ஜநகராஜாமிதிலையை ஆண்ட உயர்ந்த குலத்தைச் சேர்ந்த, ஈகை குணம் உள்ள அரசர். இதிஹாஸமான இராமாணத்தில் இளவரசி சீதாவின் தந்தை.
ஜசிங்மிகப் பழமை வாய்ந்த உயர்தர இலக்கிய நூல். இந்நூல் அண்டத்தின் அமைப்பு பற்றி விளக்குகிறது.
ஜபதொடர்ந்து இறை நாமத்தை அமைதியாக உச்சரித்துக்கொண்டே இருத்தல்.
ஜராதுஸ்டராபார்சி மக்களால் பின்பற்றப்படும் ஜோரெஸ்ரியனிசம் என்ற மதத்தை தோற்றுவித்தவர்.
ஜாக்ரத்விழிப்பு நிலை
ஜாதிபிறப்பு
ஜாதி தேர்ஷபிறப்பில் உள்ள குறைபாடு
ഇ്ത്ബவாழ்தல்
ஜீவஸமாதீஞானமடைந்த குருவை அடக்கம் செய்த இடம், அங்கு அவர் ஆத்மா வாழ்கிறது.
ஹடயோகயோகாசனத்தின் ஒரு பகுதி, குறிப்பிட்ட நிலையில் அமர்ந்திருப்பது.
ஹம்மரபிHammarabhi's Code முதல் சட்டத் தொகுப்பு நூல். இதன் மூலம் மெசபடோமிய அரசா புகழ்பெற்றார்.
ஹோமஅக்னி கடவுளுக்குச் செய்யப்படும் சடங்கு. உருவகமாக ஆகாச சக்தியை வாயு (காற்று), அக்னி (தீ), ஆபஸ் (நீர்), ப்ருத்வீ (பூமி) இவற்றின் மூலம் மனிதருக்கு மாற்றுவது.
க்ஷத்ரியபடைவீரர்களின் ஜாதி அல்லது வா்ணம்
க்ஷணக்ஷண நேரம், இரண்டு எண்ணங்களுக்கு இடையே உள்ள நேரம்

ஸ்லோகங்கள்

அத ஏகாதசோ's த்யாய: பதினொன்றாவது அத்தியாயம்

விச்வரூப தர்ச்ந யோக: விச்வரூப கர்சன யோகம்

அர்ஜுந உவாச

மதநுக்ரஹாய பரமம் குஹ்யமத்யாத்மஸம்ஜ்ஞிதம் / யத்த்வயோக்தம் வசஸ்தேந மோஹோടயம் விகதோ மம // 11-1

அர்ஜுந உவாச - அர்ஜுனன் சொன்னது; மத் அநுகரஹாய - எனக்கு அருள்புரிவதற்காக; பரமம் - மிக உயர்ந்தது; குஹ்யம் - மறைத்துக் காப்பற்றத்தக்கது; அத்யாத்ம ஸம்ஜ்ஞிதம் - அத்யாத்மக கருத்துக்கள் கொண்டதுமான; யத் - எந்த; த்வயா - - உங்களால்; உக்தம் -சொல்லப்பட்டதோ; வச - உபதேசம்; தேந - அதனால்; மோஹ: -அஞ்ஞானம்; அயம் - இந்த; விகத: - நீங்கியது; மம - என்னுடைய

அர்ஜுனன் சொன்னது

11.1 இறைவா! பிரபஞ்ச விழிப்புணர்வைப் பற்றிய மேலான இரகசியங்களைப் பற்றிய ஜ்ஞாநத்தை நீங்கள் சொல்லிக் கேட்டதால் என்னுடைய குழப்பமான எண்ணங்கள் எல்லாம் காணாமல் போய்விட்டதை உணர்கிறேன்.

பவாப்யயௌ ஹி பூதாநாம் ச் ரு'தெள விஸ்தரசோ' மயா / த்வத்த: கமலபத்ராக்ஷ மாஹாத்ம்யமபி சாவ்யயம் // 11-2

பவ அப்யயௌ - உற்பத்தி, லயம் இரண்டும்; ஹி - நிச்சயமாக; - உயிரினங்களுடைய; ச்'ரு'தெள - கேட்கப்பட்டன; விஸ்தரச': -விரிவாக; மயா - என்னால்; த்வத்த: - உங்களிடமிருந்து; கமலபத்ராக்ஷ -தாமரைக் கண்ணனே; மாஹாத்ம்யம் அபி - பெருமையும்; ச - அவ்வாறே; அவ்யயம் - அழிவற்ற

11.2 வேற! கமலக் கண்ணணேண!

எல்லா உயிர்களின் படைப்பு பற்றியும், அழிவு பற்றியும் உங்களிடமிருந்து கேட்டு அறிந்தேன். கூடவே தங்களுடைய

எல்லையற்ற மேன்மையையும் மகிமையையும் கேட்டறிந்தேன்.

ஏவமேதத்யதாத்த த்வமாத்மாநம் பரமேச்வர / த்ரஷ்டுமிச்சாமி தே ரூபமைச்'வரம் புருஷோத்தம // 11-3

ஏவம் - அப்படியேதான்; ஏதத் - அது; யதா - எவ்வாறு; அத்த -சொன்னீர்களோ; த்வம் - நீங்கள்; ஆத்மாநம் - உங்களைப் பற்றி; பரமேச்'வர - பரமேசுவரனே; த்ரஷ்டும் - கண்கூடாகக் காண்பதற்கு; இச்சாமி - விரும்புகிறேன்; தே - உங்களுடைய; ஐச்'வரம் - தெய்வீக; ரூபம் - ஸ்வரூபத்தை; புருஷோத்தம - மனிதர்களில் உயர்ந்தவரே

11.3 புருஷோத்தமா! நீ யார் என்பதைத் தெளிவாக அறிவித்துவிட்டாய். எல்லாவற்றிலும் இருக்கும் பிரபுவே, சிறந்தவனாக இருக்கும் பிரபுவே, தங்களுடைய தெய்வீக வடிவைக் காண விரும்புகிறேன்.

மந்யலே யதி தச்சக்யம் மயா த்ரஷ்டுமிதி ப்ரபோ / யோகேச்'வர ததோ மே த்வம் தர்ச'யாத்மாநமவ்யயம் // 11- 4

மந்யலே - நினைப்பீர்கள்; யதி - என்று வைத்துக் கொண்டால்; தத் -அந்த; சக்யம் - முடியும்; மயா - என்னால்; த்ரஷ்டும் - பார்ப்பதற்கு; இதி - என்று; ப்ரபோ - ப்ரபுவே; யோகேச்வர - யோகேஸ்வரரே; தத: - அப்பொழுது; மே - எனக்கு; த்வம் - நீங்கள்; தர்ச்'ய - காட்டுங்கள்; அத்மாநம் அவ்யயம் - உங்களுடைய அழிவற்ற ஸ்வரூபத்தை

11.4 என்னால் காண முடியும் என்று நீர் நினைத்தால், யோகத்தின் இறைவா! மறைபொருளின் சாரமே! உம்முடைய ஆதி அந்தமற்ற முழுமையான பிரபஞ்சத் தன்மையை எனக்குத் தயவுசெய்து காட்டி அருள்வீராக.

ஸ்ரீ பகவாநுவாச

பச்'ய மே பார்த ரூபாணி ச'தசோ'sத ஸஹஸ்ரச': / நாநாவிதாநி திவ்யாநி நாநாவர்ணாக்ரு தீநி ச // 11 - 5

ஸ்ரீபகவாந் உவாச - ஸ்ரீபகவான் சொன்னது; பச்'ய - பார்; மே -என்னுடைய; பார்த - பார்த்தனே; ச'தச': - நூற்றுக்கணக்காவும்; ரூபாணி - உருவங்களை; அத - இப்பொழுதி , ஸ்ஹஸ்ரச': - ஆயிரக்கணக்காகவும் ; நாநாவித்தி - பற்பல விதங்களாக: திவ்யாநி - தெய்வீகமான: நாநாவர்ண ஆக்ரு'தீநி - நிறங்களும் பல உருவங்களும் கொண்டவையாகவும் உள்ள; ச - மேலும்

11.5.பகவான் சொன்னார்

ஒ பார்த்தா, விதவிதமான வண்ணங்களிலும் வகைவகையான தெய்வீக வடிவங்களிலும் வெளிப்பட்டுக் கொண்டிருக்கும் நூற்றுக்கணக்கான, ஆயிரக்கணக்கான எனது வடிவங்களைப் பார்.

பச்'யாதித்யாந்வஸூந்ருத்ராநச்'விநௌ மருதஸ்ததா / பவூரியத்ரு'ஷ்ட்டிர்வாணி பச்'யாச்'சர்யாணி பரரத // 11-6

பச்ய - பார்; ஆதித்யாந் - அதிதியின் புத்ரர்களான பன்னிரெண்டு ஆதித்யர்களையும்; வஸூந் - எட்டு வஸுக்களையும்; ருத்ராந் -பதினொரு ருத்ரர்களையும்; அச் விநௌ - அஸ்வினி குமாரர்கள் இருவரையும்; மருத - மருத்களையும்; ததா - அவ்வாறே; பஹூதி -பற்பல; அத்ரு'ஷ்டபூர்வாணி- இதற்கு முன் கண்டிராத; பச்'ய - பார்; ஆச்'சர்யாணி - ஆச்சர்யமான உருவங்களையும்; பாரத - பரதக்குலத் கோன்றலே

11.6. ஒ பார்த்தனே, ஆதித்யர்களையும் வஸுக்களையும் ருத்ரர்களையும் அஸ்வினி குமாரர்களையும் மருத்தளையும் பார், ஒருபோதும் நீ பார்த்திராத அற்புதங்களை எல்லாம் பார்.

இஹைகஸ்தம் ஜகத்க்ரு'த்ஸ்நம் பச்'யாத்ய ஸசராசரம் / மம தேஹே குடாகேச' யச்சாந்யத்த்ரஷ்டுமிச்சஸி // 11-7

இஹ - இந்த; ஏகஸ்தம் - ஒரே இடத்தில்; ஜகத் - உலகம்; க்ரு'த்ஸ்நம் - முழுவதையும்; பச்'ய - பார்; அத்ய - இப்பொழுது; ஸசர அசரம் -அசைகின்ற மற்றும் அசையாத; மம - என்னுடைய; தேஹே - உடலில்; குடாகேச' - உறக்கத்தை வெற்றி கொண்டவனே; யத் - எதை; ச - மேலும்; அந்யத் - மற்றவற்றை; த்ரஷ்டும் - பார்க்க; இச்சஸி - விரும்புகிறாயோ

11.7. உறக்கத்தை வெற்றி கொண்டவனே! அசைகிற மற்றும் அசையாத எதையெல்லாம் பார்க்க விரும்புகிறாயோ, அனைத்தும் இந்த உடலில் ஒருங்கிணைந்து இருப்பதைப் பார். ந து மாம் ச'க்யுஸே க்ரஷ்டுமரேகைவ ஸ்வசக்ஷுஷா / திவ்யம் ததாமி கே சக்ஷு: பச்'ய மே யோகமைச்'வரம் // 11-8

ந - இல்லை; து - ஆனால்; மாம் - என்னை; ச'க்யஸே - முடியவே முடியாது; த்ரஷ்டும் - பார்ப்பதற்கு; அநேந - இந்த; ஏவ - சந்தேகமின்றி; ஸ்வசக்ஷுஷா - உன் கண்களால்; திவ்யம் - தெய்வீகமான; ததரமி -தருகிறேன்; தே - உனக்கு; சக்ஷு: - பார்வையை; பச்'ய - பார்; மே -என்னுடைய; யோகம் - சக்தியை; ஐச்'வரம் - தெய்வீகம்

11.8. ஆனால் உன்னுடைய ஸ்தூல கண்களினால் என்னை நீ பார்க்க முடியாது.உனக்குத் தெய்வீக கண்களைத் தருகிறேன். என் கெய்வீக சக்கியை உள்வாங்கிக்கொள்.

ஸஞ்ஜய உவாச

ஏவமுக்த்வா ததோ ராஜந் மஹாயோகேச் வரோ ஹரி: / தர்ச் யாமாஸ பார்தாய பரமம் ரூபமைச் வரம் // 11-9

ஸ்ஞ்ஜய உவாச - ஸஞ்ஜயன் சொன்னார்; ஏவம் - இவ்வாறு; உக்த்வா -சொல்லிவிட்டு; தத: - அதற்குப்பிறகு; ராஜந் - அரசே; மஹாயோகேச் 'வர -மஹாயோகேசுவரரான; ஹரி: - ஹரியானவர்; தா்ச் 'யாமாஸ - காண்பித்தார்; பார்தாய - பார்த்தனுக்கு; பரமம் - சிறந்ததான; ரூபம் - தம் தெய்வீக உருவை; ஐச்'வரம் - ஈசுவர சக்தி கொண்ட

ஸஞ்ஹயன் சொன்னார் !

11.9 அரசனே, அர்ஜுன் இவ்வாறு சொன்ன பிறகு, யோகத்திற்கே தலைவனாக விளங்கும் ஹரி பார்த்தனுக்குத் தம்முடைய மேலான பிரபஞ்ச வடிவைக் காட்டி அருளினார்.

அநேகவக்த்ரநயநமநேகாத்புததா்ச'நம் அநகேதிவ்யாபரணம் திவ்யாநேகோத்யதாயுதம் // 11-10

அநேக வக்த்ர நயநம் - அநேக முகங்கேளாடும், அநேக கண்களோடும்

கூடியவரும்; அநேக அத்புத தா்ச் நம் - பல அற்புதமான காட்சிகள் கொண்டவரும் ; அநேக திவ்ய ஆபரணம் - அநேக விதமான தெய்வீகமான ஆபரணங்களோடு; திவ்யாநேகோத் யதாயுதம் - திவ்யமான பல ஆயகங்களைக் கைகளில் ஏந்தியவரும்

11.10. அந்த வடிவம் அநேக வாய்களோடும் கண்களோடும் உடையது ; பல அதிசயக்கத்தக்க அற்புதக் காட்சிகளைக் கொண்டதாக இருந்தது. தெய்வீக ஆபரணங்கள் பல அணிந்து, அநேக தெய்வீக ஆயுதங்களை ஏந்திக்கொண்டிருந்தது.

திவ்யமால்யாம்பரதரம் திவ்யகந்தாநுலேபநம் / ஸா்வாச்'சர்யமயம் தேவமநந்தம் விச்'வதோமுகம் // 11-11

திவ்யமால்ய அம்பரதரம் - தெய்வீகமான மாலைகளையும் ஆடைகளையும் அணிந்தவரும்; திவ்ய கந்த அநுலேபநம் - திவ்யமான வாசனை திரவியங்களைத் தம் உடலில் பூசிக் கொண்டிருப்பவரும்; ஸா்வ ஆச் சர்யமயம் - எல்லாவிதங்களிலும் ஆச்சரியமானவரும்; தேவம் -ஒளிர்கின்ற; அநந்தம் - எல்லையற்றவரும்; விச்'வத: முகம் - எல்லாப் புறங்களிலும் முகங்களோடு விளங்குகின்றவரும்

11.11 திவ்யமான மாலைகளும் ஆடைகளும் அணிந்து, திவ்யமான வாசனை திரவியங்கள் பூசி, பெரும் வியப்பூட்டுவதாக, பிரகாசிப்பதாக, முடிவில்லாததாக, எங்கும் முகமுடையதாக ஜொலித்துக் கொண்டிருந்த இந்தப் பிரபஞ்ச வடிவத்தை அர்ஜுனன் கண்டார்.

திவி ஸூர்யஸ்ஹஸ்ரஸ்ய பவேத்யுகபதுத்திதா / யதி பா: ஸ்த்ரு'சீ' ஸா ஸ்யாக்பாஸஸ்தஸ்ய மஹாத்மர: // 11-12

திவி - ஆகாயத்தில்; ஸூர்ய ஸலூஸ்ரஸ்ய - ஆயிரக்கணக்கான சூர்யர்கள்; பவேத் - ஏற்படுமோ; யுகபத் - ஒரே காலத்தில்; உத்திதா - உதயமானால்; யதி - இருக்கக் கூடுமோ; பா: - பிரகாசமானது; ஸ்த்ரு'சீ - நிகராக; லா - அந்தப் பிரகாசம்; ஸ்யாத் - ஒருகால்; பாஸ: ப்ரகாசத்திற்கு; தஸ்ய மஹாத்மந: - அந்த விசுவரூப பரமாத்மாவின்

11.12 வானத்தின் ஆயிரம் சூரியன்களுடைய ஒளியானது ஒருமித்து உதித்திருக்குமானால் அது அந்த மஹாத்மாவின் ஒளிக்கு ஒப்பானதாக இருந்திருக்கும்.

தத்ரைகள்தம் ஜகத்க்ரு'த்ஸ்நம் ப்ரவிபக்தமநேகதா | அபச்'யத்தேவதேவஸ்ய ச'ரீரே பாண்டவஸ்ததா // 11-13

தத்ர - அந்த; ஏகஸ்தம் - ஒரே இடத்தில் இருப்பதை; ஜகத் - உலகம்; க்ரு'த்ஸ்நம் - முழுவதையும்; ப்ரவிபக்தம் - பிரிந்துள்ள; அநேகதர -பலவிதங்களாக; அபச்'யத் - பார்த்தார்; தேவதேவஸ்ய - தேவதேவனான ; ச்ரீரே - திருமேனியில்; பாண்டவ: - பாண்டு புத்ரன்; ததா - அப்பொழுது

11.13. அங்கு தேவ தேவனுடைய தேகத்தில், மொத்தப் பிரபஞ்சமும் திகழ்ந்துகொண்டிருப்பதை பாண்டவனான அர்ஜுனன் பார்த்தார்.

தத: ஸ விஸ்மயாவிஷ்டோ ஹ்ரு'ஷ்டரோமா தநஞ்ஜய: / ப்ரணம்ய சி'ரஸா தேவம் க்ரு'தாஞ்ஜலிரபாஷத // 11-14

தத: - அதன்பிறகு; ஸ: அந்த; விஸ்மய ஆவிஷ்ட: - வியப்பு மிகுந்து; ஹ்ரு'ஷ்ட ரோமா: - மெய்சிலிர்த்து; தநஞ்ஜய: - அர்ஜுனன்; ப்ரணம்ய - வணங்கி; சி'ரஸா - தலையால்; தேவம் - ஒளி மிகுந்த விசுவரூப பரமாத்மாவை; க்ரு'த அஞ்ஜலி: - ககைகூப்பிக் கொண்டு; அபரஷத -சொன்னார்

11.14. பிறகு தனஞ்ஜயன் வியப்படைந்து, உரோமம் சிலிர்த்து, தெய்வத்தைத் தலையால் வணங்கி, கைகூப்பிப் பேசினார்.

அர்ஜுந உவாச

பச்'யாமி தேவாம்ஸ்தவ தேவ தேஹே ஸர்வாம்ஸ்ததா பூதவிசே'ஷஸ்'ங்காந் / ப்ரஹ்மாணமீச'ம் கமலாஸ்நஸ்த-ம்ரு'ஷீம்ச்'ச ஸர்வாநுரகாம்ச்'ச திவ்யாந் // 11-15

அர்ஜுந உவாச - அர்ஜுனன் சொன்னார்; பச்'யாமி - பார்க்கிறேன்; தேவாந் - தேவர்களையும்; தவ - உங்களுடைய; தேவ - தேவனே; தேஹே - திருமேனியில்; ஸர்வாந் - எல்லா; ததா - அவ்வாறே; பூதவிசே'ஷ ஸங்கார் - அநேக பிராணி வர்க்கங்களையும்; ப்ரஹ்மாணம் - பிரம்ம மே தவனையும்; ஈச'ம் - மஹா தேவனை; கமல ஆஸ்ரஸ்தம் - தாமரை மலரில் வீற்றிருக்கும்; ரு'ஷீந் - ரிஷிகளையும்; ச - கூட; ஸர்வாந் - எல்லா; உரகாந் - ஸர்ப்பங்களையும்; ச - மேலும்; திவ்யாந் - தெய்வீகமான

11.15 கடவுளே, உம்முடைய உடலில் எல்லாக் கடவுள்களையும், பலவிதமான ஜீவன்களையும் பார்க்கிறேன், தாமரை மலர் மீது அமர்ந்திருக்கும் படைப்பின் கடவுளான பிரம்மாவையும், எல்லா ரிஷிகளையும், தேவ சர்ப்பங்களையும் பார்க்கிறேன்.

அநேகபாஹூதரவக்த்ரநேத்ரம் பச்'யாமி த்வாம் ஸ்ர்வதோSநந்தரூபம் / நாந்தம் ந மத்யம் ந புருஸ்தவாதிம் பச்'யாமி விச்'வேச்'வர விச்'வரூப // 11-16

அநேக பாஹூ உதர வக்த்ர நேத்ரம் - எண்ணிலடங்காத கைகள், வயிறுகள், முகங்கள், கண்கள் கொண்டவராகவும்; பச்'யாமி - பார்க்கி றன்; த்வாம் - உங்களை; ஸா்வத: - எல்லாப்பக்கங்களிலும்; அநந்தரூபம் - எண்ணற்ற உருவங்கள் ஏற்றவராகவும்; ந அந்தம் - அங்கே முடிவான எல்லை இல்லை; ந மத்யம் - அங்கே நடுப்பகுதி இல்லை; ந - இல்லை; புந: - மேலும்; தவ - உங்களுடைய; ஆதிம் - ஆரம்பத்தையும்; பச் யாமி - பார்க்கிறேன்; விச்'வேச்'வர - அகில லோக நாயகனே; விச்'வரூப -அகிலாண்டூரைபனே

11.16 எண்ணிலடங்கா கைகளோடும் வயிறுகளோடும் வாய்களோடும் கண்களோடும் உம்முடைய எல்லையில்லா உருவத்தை எல்லாப் பக்கத்திலிருந்தும் பார்க்கிறேன். ஒ பிரபஞ்சத்தின் வடிவானவனே, ஓ பிரபஞ்சத்தின் கடவுளே! உம்முடைய தொடக்கத்தையோ, இடைப்பட்டதையோ, முடிவையோ என்னால் பார்க்க முடியவில்லை.

கிரீடிநம் கதிநம் சக்ரிணம் ச தேஜோராசி'ம் ஸா்வதோ தீப்திமந்தம் / பச்'யாமி த்வாம் தர்நிரீக்ஷ்யம் ஸ்மந்தாத்-தீப்காநலார்கத்யுதிமப்ரமேயம் // 11-17

கிரீடிநம் கூடியவராகவும்; சக்ரிணம் ச - சக்ரத்தோடு கூடியவராகவும்; தேரே ஜாராசி'ம் - ஒளிப்பிழம்பாகவும்; ஸர்வத: - எங்கும்; தீப்திமந்தம் - ப்ராசி க்கின்ற; பச்'யாமி - பார்க்கிறேன்; த்வாம் - உங்களை; தூர்நிரீக்ஷ்யம் -பார்க்கத் கூசுகின்றது; ஸமந்தாத் - எங்கும் நிறைந்ததுமான; தீப்த அநல அர்க த்யுதிம் - கொழுந்து விட்டெரிகின்ற அக்னி மற்றும் சூரியனுடைய போன்ற ஒளியுடன் கூடியவாாகவும்: அப்ரமேயம் - அளவிட முடியாத

11.17 கிரீடம் அணிந்து, கதாயுதம் தாங்கி, சக்கரம் ஏந்தியவராய், எங்கும் வீசும் ஒளிப் பிழம்பாய், காண்பதற்கு அரியவராய், தகிக்கும் குரியாக்னி போன்றவராய், எல்லையில்லாதவராக உள்ள உம்மை நான் எங்கும் பார்க்கிறேன்.

த்வமக்ஷரம் பரமம் வேதிதவ்யம் த்வமஸ்ய விச்'வஸ்ய பரம் நிதாநம் / த்வமவ்யய: சா'ச்'வததர்மகோப்தா ஸ்நாதநஸ்த்வம் புருஷோ மதோ மே // 11-18

த்வம் - நீங்கள்; அக்ஷரம் - அழிவற்ற பரமாத்மா; பரமம் - மிக உயர்ந்த; வேதிதவ்யம் - அறியத்தக்க; த்வம் - நீங்களே; அஸ்ய - இந்த; விச் வஸ்ய - அகில உலகத்திற்கும்; பரம் - மேலான; நிதரநம் - உறைவிடம்; த்வம் -நீங்களே; அவ்யய: - அழிவற்றவர்; சா'ச் 'வத தர்மகோப்தா - நிலையான தர்மத்தைக் காப்பாற்றுவர்; ஸ்நாதந: - சாஸ்வதமான; த்வம் - நீங்களே; புருஷ: - பரமன்; மத: - கருத்து; மே - என்னுடைய

11.18 தாங்கள் அழியாதவர், அறியத் தகுந்த பரம்பொருள் நீரே! இப்பிரபஞ்சத்தின் ஒப்பற்ற பொக்கிஷம்.

தர்மத்தைக் காக்கும் மாறாத அழிவில்லாத ரட்சகா். நீங்கள் அழிவில்லாத பரமாத்மா என்பதை நான் நம்புகிறேன்.

அநாதிமத்யாந்தமநந்தவீர்ய -மநந்தபாவரும் ச'சிஸூர்யரேத்ரம் / பச்'யாமி க்வாம் கிப்தஹுகாச'வக்க்ரம் ஸ்வதேஜஸா விச்வமிதம் தபந்தம் // 11-19

அநாதி மத்ய அந்தம் - முதல், நடு, முடிவு அற்றவராகவும்; அநந்தவீர்யம் - எல்லையற்ற திறமை கொண்டவராகவும்; அநந்த பரஹும் - எண்ணற்ற தோள்களையுடையவராகவும்; சச்சி'ஸூர்ய நேத்ரம் சூரியன் இவர்களைக் கண்களாகக் கொண்டவராகவும்; பச்'யாமி -பார்க்கிறேன்; த்வாம் - உங்களை; திப்த ஹுதாச' வக்த்ரம் - தீயைக் கக்கும் வாயை உடையவராகவும்; ஸ்வதேஜஸா - உங்களுடைய; விச்வம் -இந்த உலகத்தை; தபந்தம் - வாட்டுபவராகவும்

11.19 ஆதி நடு அந்தம் இல்லாதவராகவும், எல்லையில்லாச் சக்தியை உடையவராகவும், எண்ணில்லாக் கைகளை உடையவராகவும், (கூரிய சந்திரர்களையே கண்களாக உஉடையவராகவும், தீப்பிழம்பை வாயாகப் படைத்தவராகவும், உமது தேஜ்ஸினால் உலகம் முழுவதையும் பிரகாசிக்கச் செய்பவராகவும் உம்மை நான் பார்க்கிறேன்.

க்யாவாப்ரு' திவ்யோரிதமந்தரம் ஹி வ்யாப்தம் த்வயைகேந திச்'ச ஸர்வா: / த்ருஷ்ட்வாத்துதம் ரூபமுகரம் தவேதம் லோகத்ரயம் ப்ரவயதிதம் மஹாத்மந் // 11-20

த்யாவா ப்ருதிவ்யோ: - விண்ணிற்கும் மண்ணிற்கும் இடையேயுள்ள; இதம் - இந்த; அந்தரம் - இடைவெளியும்; ஹி - நிச்சயமாக; வ்யாப்தம் - நிறைந்திருக்கிறது; த்வயா ஏகேந - உங்கள் ஒருவராலேயே; தீச்ச்ச - திசைகளும்; ஸா்வா: - எல்லா; த்ரு'ஷ்ட்வா - பார்த்து; அத்புதம் - அற்புதமான; ரூபம் - உருவத்தை; உக்ரம் - பயங்கரமான; தவ -உங்களுடைய; இதம் - இந்த; லோகத்ரயம் - மூன்று உலகங்களும்; ப்ரவ்யதிதம் - பயத்தால் மிகவும் நடுங்ககின்றன; மஹாத்மந் -பரமாத்மாவே

11.20 விண்ணுக்கும் மண்ணுக்கும் இடையில் இருக்கும் இந்த வெளியும், மற்ற அனைத்தும் உம்மாலே நிரம்பப் பெற்று இருக்கின்றன. மஹாத்மாவே, உமது அற்புதமான இந்த உக்கிர வடிவத்தைக் கண்டு மூன்று உலகும் நடுங்குகிறது.

அமீ ஹி த்வாம் ஸுரஸங்கா விச் ந்தி கேசித்பீகா: ப்ராஞ்ஜலயோ க்ரு'ணந்தி / ஸ்வஸ்தீக்யுக்க்வா மஹர்ஷிஸித்தஸங்கா. ஸ்துவந்தி த்வாம் ஸ்குகிழி: புஷ்கலாமி: // 11-21

அமீ - அந்த எல்லா; ஹி - நிச்சயமாக; த்வாம் - உங்களிடம்; ஸுரலங்கா - தேவர்களின் கூட்டங்களே; விச்ந்தி - பகுகின்றார்கள்; கேசித் - சிலா; பீதா: - பயந்துபோய்; ப்ராஞ்ஜலய: - கைகூப்பிக் கொண்டு; க்ரு'ணந்தி -உச்சரிக்கின்றார்கள்; ஸ்வஸ்தி - மங்களம் உண்டாகட்டும்; இதி - என்று; உக்க்வா - சொல்லிக்கொண்டு; மஹர்ஷிஸித்தஸங்கா. - மஹரிஷிகள், ஸித்தர்களுடைய கூட்டங்கள்; ஸ்துவந்தி - துதிக்கிறார்கள்; த்வாம் -உங்களை; ஸ்துதிபி: - நாமங்களை;

11.21. தேவ கூட்டங்கள் உம்மிடம் புகுகின்றனர்; சிலர் அஞ்சிகைக்கூப்பி உம்மைப் புகழ்கிறார்கள். மகரிஷிகளும், முனிவர்களும் வாழ்க என்று உம்மைப் போற்றுகிறார்கள்.

ருத்ராதித்யா வஸ்வோ யே ச ஸாத்யா விச்'வேடச்'விநௌ மருதச்'சோஷ்மபாச்'ச / கந்தர்வயக்ஷாஸுரஸித்தஸங்கா வீக்ஷந்தே த்வாம் விஸ்மிதாச்'சைவ ஸர்வே / /

11-22

ருத்ர ஆகித்யா: - சிவுடைய அம்சங்களான பதினொரு ருத்ரர்களும் பனிரெண்டு ஆதித்யா்களும்; வஸவ: ச - எட்டு வசுக்கள்; யே - எந்த; ச - மற்றும்; ஸாத்யா: - ஸாத்யா்கள்; விச் வே - விஸ்வ தேவர்களும்; அச்'விநௌ - இரண்டு அஸ்வினி குமாரர்களும்; மருத: ச -மருத்துகளும்; ஊஷ்மபா: - பித்ருக்களின் கூட்டங்களும்; கந்தவா்வ யக்ஷ அஸுர ஸித்த ஸங்கл: - கந்தர்வர்கள், அசுராகள், ஸித்தர்கள் கூட்ட; வீக்ஷந்தே - பார்க்கிறார்கள்; த்வாம் - உங்களை; விஸ்மிதா: - ஆச்சரியம் அடைந்தவர்களாய்; ச - மேலும்; ஏவ - நிச்சயமாக; ச -மேலும்; ஸர்வே - எல்லோரும்

11.22 உருத்திரா்கள், ஆதித்யர்கள், வசுக்கள், லாத்யர்கள், விச்வதேவர், அஸ்வினிதேவர்கள், மருத்கள், உஊஷ்மபர், கந்தர்வர்கள்,

யக்ஷர்கள், அஸுரர்கள், ஸித்தர்கள் விவர்கள் எல்லோரும்கூடி நின்று வியப்போடு உம்மையே பார்க்கிறார்கள்.

ரூபம் மஹத்தே பஹுவக்த்ரநேத்ரம் மஹாபர்ஹோ பணுமருமருபாகம் / பஹூதரம் பஹுதம்ஷ்ட்ராகராலம் க்ரு'ஷ்ட்வா லோகா: ப்ாவ்யதிகாஸ்கதாஹம் / / 11-23

ரூபம் - உருவத்தை; மஹத் - பெரிய; தே - உங்களுடைய; பஹுவக்த்ர நேத்ரம் - பல முகங்களையும் கண்களையும்; மஹாமரனோ - வலிமையான கைகளை உடையவரே; புஹு மாஹு ஊருபாதம் - பல கைகள், தொடை கள், திருவடிகளை உடைய; பஹூதரம் - பல வயிறுகளை உடைய; பஹு தம்ஷ்ட்ராகராலம் - பல கோரைப் பற்கள் கொண்டு பயங்கரமான; த்ரு'ஷ்ட்வா - பார்த்து; லோகா: - உலகங்கள்; ப்ரவ்யதிதா; - மிகவும் பயந்து நடுங்குகின்றன; ததா - அவ்விதமே; அஹம் - நான்

11.23 பெரிய குரள்களை உடையவரே, பல முகங்களையும் கண்களையும் கைகளையும் தொடைகளையும் பாதங்களையும் பல வயிறுகளையும் பயமுறுத்தும் வளைந்த பற்களையும் உடைய உமது பேருருவைக் கண்டு உலகங்கள் நடுங்குகின்றன. நானும் நடுங்குகிறேன்.

நப:ஸ்ப்ரு'ச'ம் தீப்தமநேகவர்ணம் வ்யாத்தாநநம் தீப்தவிசா'லநேத்ரம் / த்ரு'ஷ்ட்வா ஹி த்வாம் ப்ரவ்யதிதாந்தராத்மா த்ரு'திம் ந விந்தாமி ச'மம் ச விஷ்ணோ // 11-24

நப:ஸ்ப்ரு'ச'ம் - வானளாவிய; தீப்தம் - ப்ரகாசமான; அநேகவர்ணம் - பல வண்ணங்கள் கொண்டு; வயாத்தாநநம் - மிகவிரிந்த வாயும்; தீப்த விசா'ல நேத்ரம் - ஒளிமிக்க அகன்ற கண்களும் உடைய; த்ரு'ஷ்ட்வா - பார்த்து; ஹி - நிச்சயமாக; த்வாம் - உங்களை; ப்ரவ்யதித அந்தராத்மா - பயத்தினால் மிகவும் நடுங்கிய மனமுடைய நான்; த்ருதிம் - தைரியத்தையும்; ந விந்தாமி - அடையவில்லை; ச'மம் ச - அமைதியையும்; விஷ்ணோ -விஷ்ணுவே

11.24 ஓ விஷ்ணுவே, வானளாவிய உருவத்தையும் திறந்த வாய்களையும்

ஜொலிக்கிற பெரிய கண்களையும் பல நிறங்களோடு பிரகாசிக்கிற உம்மைக் கண்டு மனம் நடுங்குகிறது. என்னுள் கைரியத்தையும் அமைதியையும் என்னால் காண முடியவில்லை. நான் மிரண்டுபோய் இருக்கிறேன்.

தன்ஷ்ட்ராகராலாநி ச கே முகாநி த்ரு'ஷ்ட்வைவ காலாநலஸ்ந்நிபாநி / திசோ, ந ஜாநே ந லபே ச ச'ர்ம ப்ரஸீத தேவேச' ஜகந்நிவாஸ் //

தன்ஷ்ட்ரா கராலாநி ச - பயங்கரமான கோரைப்பற்களையுடைய; தே -உங்களுடைய; முகாநி - திருமுகங்களை; த்ரு'ஷ்ட்வா - பார்த்து; ஏவ -அதனால்; கால அநல ஸந்நிப்பரி - பிரளய காலத்து தீ போன்றவையுமான; திச்: - திசைகள்; ந ஜாநே - புரியவில்லை; ந லபே - பெறவில்லை; ச -மேலும்; சர்ம - ஸுகத்தையும்; ப்ரஸீத - அருள் புரிய வேண்டும்; தேவே வச' - தேவதேவனே; ஜகந்நிவாஸ - உலகத்திற்கு ஆதாரமாயிருப்பவரே

11.25 தேவர்களின் தலைவா, பயுமுறுத்தும், கோரமான பற்களை உடைய, பிரளய கால அக்னிக்கு சமமான உமது முகங்களைப் பார்த்த மாத்திரத்திலேயே எனக்குத் திசைகள் தெரியவில்லை. என்னால் அமைதியும் அடைய முடியவில்லை. உலகிற்கே அடைக்கலமாக, ஆதாரமாக இருப்பவரே, அருள் புரிவீராக. அமீ ச த்வாம் த்ரு'தராஷ்ட்ரஸ்ய புத்ரா: ஸர்வே ஸலஹைவாவநிபாலஸங்கை: / பீஷ்மோ த்ரோண: ஸூதபுத்ரஸ்ததாஸெள ஸ்ஹாஸ்மதீயைரபி யோதமுக்யை: // 11-26

அமீ - இவர்கள்; ச - மேலும்; த்வாம் - உங்களிடம்; த்ரு'தராஷ்ட்ரஸ்ப புத்ரா: - திருதராஷ்டிரரின் குமாரர்களான; ஸர்வே - அனைவரும்; ஸலஹவ - அவர்களுடன்; அவநிபாலஸங்கை: - அரசர்களின் கூட்டம் கூட; மீஷ்ம: - பாட்டனார் பீஷ்மர்; த்ரோண: - துரோணர்; ஸூதபுத்ர: - கர்ணன்; ததா - அவ்விதமே; அஸெள - இந்த; ஸ்ஹ - உடன்; அஸ்மதீயை: - நம்மைச் சார்ந்த; அபி - கூட; யோதமுக்யை: - முக்கியமான போர்வீரர்கள்

வக்த்ராணி தே த்வரமாணா விச'ந்தி

தம்ஷ்ட்ராகராலாநி பயாநகாநி / கேசித்விலக்நா தச் நாந்தரேஷு ஸ்ந்த்ரு'ச்'யந்தே சூர்ணிதைருத்தமாங்கை: // 11-27

வக்க்ராணி - வாய்களில் : கே - உங்களுடைய : த்வாமாணா: - பரபரப்புடன் : விச'ந்தி கொடுமையாகவும்; மயாநகாநி - பயங்கரமாகவும் உள்ள; கேசித் -சிலா; விலக்நா: - சிக்கியவாறு; தச'ந அந்தரேஷு - பல்லிடுக்குகளில்; ஸ்ந்த்ரு'ச்'யந்தே - காணப்படுகிறார்கள்; குர்ணிதை: உத்தமாங்கை: -தூள்தூளான தலைகளுடன்

11.26-27 திருதராஷ்டிர புத்திரர்கள் எல்லோரும் இவ்வுலகை ஆளும் மன்னர் கூட்டத்துடனும் மற்றும் பீஷ்மர், துரோணர், இரத ஒட்டியின் மகனான கர்ணனுடனும், நம் பக்கத்து முக்கியமான விரர்களுடனும் உமது பயங்கரமான கோரப் பற்களையுடைய வாய்க்குள் பரபரப்புடன் நுழைவதையும் பார்க்கிறேன். சிலர் நசுங்கிய தலைகளோடு உமது பல்லிடுக்குகளில் சிக்கிக் கொண்டிருப்பதையும் நான் காண்கிறேன்.

யதா நகீநாம் பஹவோடம் பூவேகா: ஸ்முத்ரமேவாபிமுகா த்ரவந்தி / ததா தவாமீ நரலோகவீரா விச'ந்தி வக்த்ராண்யமிவிஜ்வலந்தி // 11-28

யதா - எவ்வாறு; நதீநாம் - ஆறுகளுடைய; பணவ: - பற்பல; அம்புவேகா: - வேகமான நீரோட்டங்கள்; ஸ்முத்ரம் ஏவ - கடலையே; அபிமுகா: - நோக்கி; த்ரவந்தி - பாய்கின்றனவோ; ததா - அவ்வாறே; தவ - உங்களுடைய; அமீ - இந்த; நரலோக வீரா: - மண்ணுலக வீரர்கள்; விச் ந்தி - புகுகிறார்கள்; வக்த்ராணி - வாய்களில்; அமிவிஜ்வலந்தி -தீக்கொழுந்து வீசுகின்ற

11.28 எப்படி வெள்ளப் பெருக்கெடுத்து விரைந்தோடும் நதிகள் கடலை நோக்கிப் பாய்கின்றனவோ அப்படி, இவ்வுலகைச் சேர்ந்த போர் வீரர்கள், அலை வீசும் உமது வாய்களுக்குள் வேகமாக நுழைகிறார்கள்.

யதா ப்ரதீப்தம் ஜ்வலநம் பதங்கா விச'ந்தி நாசா'ய ஸ்ம்ரு'த்தவேகா: | தகைவ நாசா'ய விச'ந்தி லோகாஸ்-தவாபி வக்த்ராணி ஸ்ம்ரு'த்தவேகா: // 11-29

யதா - எவ்விதம்; ப்ரதீப்தம் - கொழுந்துவிட்டு எரியும்; ஜ்வலநம் -நெருப்பில்; பதங்கா: - விட்டில்பூச்சிகள்; விச'ந்தி - புகுகின்றனவோ; நாசா'ய - அழிவதற்காக; ஸம்ரு'த்தவேகா: - வெகுவேகமாக; ததா ஏவ -அவ்விதமே; நாசா'ய - அழிவிற்காக; விச'ந்தி - நுழைகிறார்கள்; லோகா: -உலக மக்கள்; தவ - உங்களுடைய; அபி - கூட; வக்த்ராணி - வாய்களில்; ஸம்ரு'க்கவேகா: - வெகுவேகமாக

11.29 எப்படி விட்டில் பூச்சிகள் சுடர்விட்டு எரியும் தீயை நோக்கி வேகமாகச் சென்று விழுந்து அழிந்து போகின்றனவோ, அப்படியே இவ்வுலகின் ஜீவராசிகள் அணைத்தும் அழிவதற்காகவே விரைந்து வந்து உம்முடைய வாய்களில் நுழைகிறார்கள்.

லேலிஹ்யஸே க்ரஸமாந: ஸமந்தால்-லோகாந்ஸமக்ராந்வதநைர்ஜ்வலத்பி: தேஜோபிராபூர்ய ஜகத்ஸமக்ரம் பாஸல்தவோக்ரா: ப்ரதபந்தி விஷ்ணோ // 11-30

லேலிஹ்யஸே - நக்கி ருசிபார்க்கிறீர்கள்; கர்ஸமாந: - விழுங்கிக்கொண்டு ; ஸமந்தாத் - எல்லாப் புறங்களிலிருந்தும்; லோகாந் - உலகங்களையும்; ஸமக்ராந் தீ உமிழ்கின்ற; தேஜோபி: - மிகுந்த வெப்பதினால்; ஆபூர்ய - நிரப்பி; ஜகத் - உலகம்; ஸமக்ரம் - முழு; - பயங்கரமான; ப்ரதபந்தி - வாட்டுகின்றன; விஷ்ணோ - விஷ்ணுவே

11.30 ஜுவாலை வீசும் வாய்களால் எல்லா உலகங்களையும், எல்லாப் பக்கத்தில் இருந்தும் விழுங்கி சந்தோஷமாக ருசி பார்க்கிறீர்கள். விஷ்ணுவே, உமது குரூரமான சுடர்கள் முழு உலகையும் நிரப்பிக்கொண்டு எரிகின்றன. ஆக்யாவி மே கோ பவாநுக்ரரூபோ நமோடல்து தே தேவவர ப்ரஸ்த /

விஜ்ஞாதுமிச்சாமி பவந்தமாத்யம் ந ஹி ப்ரஜாநாமி தவ ப்ரவ்ரு'த்திம் // 11-31

ஆக்யாவி - சொல்லஙங்கள்; மே - என்னிடம்; க:- யார்; பவார் - நீங்கள்; உக்ரரூப - பயங்கா வடிவுள்ள: நம: - நமஸ்காரம்: அஸ்து - இருக்கட்டும் : தே - உங்களுக்கு; தேவவர - தேவர்களில் சிறந்தவரே; ப்ரஸ்த - அருள் புரியுங்கள்; விஜ்ஞாதும் - கண்டு தெரிந்து கொள்ள; இச்சாமி - விரும்புகிரே றன்; பவந்தம் - உங்களை; ஆத்யம் - ஆதிபுருஷரான; ந - இல்லை; ஹி - நிச்சயமாக; ந ப்ரஜாநாமி - புரிந்து கொள்ள; தவ - உங்களுடைய; ப்ரவ்ரு'த்திம் - செயலை

11.31. பயங்கரவடிவராகிய தாங்கள் யார் என்று எனக்குச் சொல்லுங்கள். உம்மை வணங்குகிறேன்; தேவர் தலைவா, தயைபுரியுங்கள். மூலப் பொருளே, உம்மை அறிந்து கொள்ள விரும்புகிறேன். ஏனென்றால் உமது செயல் எனக்குப் புரியவில்லை.

ஸ்ரீ பகவாநுவாச

காலோடல்மி லோக்கூடியக்ரு'த்ப்ரவ்ரு' த்தோ லோகாந் ஸ்மாஹர்துமிஹ ப்ரவ்ரு'த்த: / ரு'கேட்பி த்வாம் ந பவிஷ்யந்தி ஸர்வே யேவுஸ்திதா: ப்ரத்யநீகேஷு யோதா: // 11-32

பரீப்கவாந் உவாச - பரீபகவான் சொன்னது; கால: - மஹாதாலனாக; அஸ்மி - இருக்கிறேன்; லோக க்ஷயக்ரு'த் - உலகங்கள் அனைத்தையும் அழிக்கின்ற; ப்ரவ்ருத்த: - பெருகி வளர்ந்துள்ள; லோகாந் - உலகங்களை; ஸமாஹர்தும் - ஸம்ஹாரம் செய்வதற்கு; இஹ - இப்பொழுது; ப்ரவ்ரு'த்த: - முனைந்திருக்கிறேன்; ரு'தே அபி - இல்லாமலும்; த்வாம் - நீங்கள்; ந பவிஷ்யந்தி - இருக்கப் போவதில்லை: ஸர்வே - எல்லோரூம்; யே - எந்த; அவஸ்திதா: - இருக்கின்றார்களோ; ப்ரத்யநீகேஷு - எதிரிப்படைகளில்; யோதா .- போர்வீரர்கள்

ப்ரீபகவான் சொன்னது

11.32 உலகங்களை அழிக்கிற எல்லாம்வல்ல காலம் நான். நானே உலகங்களை அழித்துகொண்டு இருக்கிறேன். நீ போர் புரியாவிட்டாலும் எதிர்த்து நிற்கிற சேனைகளில் அணிவகுத்து நிற்கும் போர் வீரர்கள் யாரும் உயிர் வாழப் போவதில்லை.

தஸ்மாத்த்வமுத்திஷ்ட யசோ' லபஸ்வ ஜித்வா ச'த்ரூந் புங்க்ஷ்வ ராஜ்யம் ஸ்ம்ரு'த்தம் / மயைவைதே நிறைதா: பூர்வ மேவ நிமித்தமாத்ரம் பவ ஸல்வ்யஸாசிந் // 11.33

தஸ்மாத் - ஆகையால்; த்வம் - நீ; உத்திஷ்ட - எழுந்திரு; ய'ச: -புகழ்; லபஸ்வ - அடைக; ஜித்வா - வெற்றி பெற்று; ச'த்ரூந் - பகைவர்கள்; புங்க்ஷவ - அனுபவி; ராஜ்யம் - அரசை; ஸம்ரு'த்தம் - செல்வம் மிக்க; மாயா - என்னால்; ஏவ - நிச்சயமாக; ஏதே - இந்த எல்லா; நிஹதா: -ஏற்கெனவே கொல்லப்பட்ட; பூர்வம் ஏவ - முன்பே; நிமித்தமாத்ரம் -ஒரு கருவியாக மாத்திரம்; மவ - இருப்பாயாக; ஸல்வ்யஸாசிந் - இரண்டு கைகளையும் ஒரே மாதிரியாக பயன்படுத்தக் கூடியவுவேண

11.33 இரண்டு கைகளையும் ஒரே மாதிரியாக பயன்படுத்தக் கூடியவனே! நீ எழுந்திரு, புகழைப்பெறு. எதிரிகளை வென்று, செல்வம் நிறைந்த இராஜ்ஜியத்தை அனுபவி. இந்தப் போர்வீரர்கள் ஏற்கெனவே என்னால் கொல்லப்பட்டுவிட்டார்கள். நீ ஒரு கருவியாக மட்டும் இரு !

த்ரோணம் ச பீஷ்மம் ச ஐயத்ரதம் ச கர்ணம் தகரந்யாரபி யோதவீராந் / மயா ஹதாம்ஸ்த்வம் ஜஹி மா வ்யதிஷ்டா யுத்யஸ்வ ஜேதாஸி ரணே ஸ்பத்நாந் // 11-34

த்ரோணம் ச - துரோணரையும்; மீஷ்மம் ச - பீஷ்மரையும்; ஜயத்ரதம் ச - ஜயத்ரதனையும்; கர்ணம் - கா்ணனையும்; ததா - அவ்வாறே; அந்யாந் அபி - இன்னும் அநேக; யோதவீராந் - போர் வீரர்களையும்; மயா -எண்ணால்; ஹதாந் - கொல்லப்பட்ட; த்வம் - நீ; ஜஹி - சொல்வாயாக; மா வ்யதிஷ்டா - பயப்படாதே; யுத்யஸ்வ - போர் புரிவாயாக; ஜேதாஸி - வென்றுவிடுவாய்; ரணே - போரில்; ஸ்பத்நாந் - எதிரிகளை

11.34 என்னால் ஏற்கெனவே கொல்லப்பட்டுவிட்ட துரோணரையும், பீஷ்மரையும், ஜயத்ரதனையும், காணனையும் மற்ற போர் வீரர்களையும் நீ கொல். பயப்படாதே; போரில் நீ உன்னுடைய பகைவர்களை வெல்வாய்.

ஸஞ்ஜய உவாச

ஏதச்ச்ருத்வா வசநம் கேச'வஸ்ய க்ரு'தாஞ்ஜலிர்வேபமாந: கிரீடீ / நமஸ்க்ரு த்வா பூய ஏவாஹ க்ரு 'ஷ்ணம் ஸ்கத்ததம் பீத்பீத: ப்ரணம்ய

ஸ்ஞ்ஜய உவாச - ஸஞ்ஜயன் சொன்னது; ஏதத் - இந்த; ச்ருத்வா -கேட்டு; வசநம் - வசனத்தை; கேச'வஸ்ய - பகவான் ஸ்ரீ கேசவனுடைய; க்ரு'தாஞ்ஜலி: - கைகூப்பிக் கொண்டு; வேபமாந: - நடுங்கிக் கொண்டே; கிரீடீ - மகுடம் அணிந்த அர்ஜுனன்; நமஸ்க்ரு'த்வா - வணங்கி; பூய ஏவ - மறுபடியும்; ஆஹ - சொன்னார்; க்ரு'ஷ்ணம் - ஸ்ரீக்ருஷ்ணனைப் பார்த்து; ஸகத்ததம் - தமுதமுத்த குரலில்; பீதமீத: - மிகவும் பயந்து; ப்ரணம்ய - நமஸ்காரம்செய்து

லஞ்ஜயன் சொன்னது

11.35 கேசவனுடைய இந்த செய்திகளைக் கேட்ட, மணிமகுடம் தரித்த அர்ஜுனன் நடுங்கும் காரங்களால் கைக்கூப்பி, சாஷ்டாங்கமாய் விழுந்து வணங்குகிறார். தொண்டை அடைக்க, அடைக்க, கண்ணீர் நிரம்பிய கண்களுடன், தலைவணங்கி மீண்டும் கிருஷ்ணரைப் பார்த்துப் பேசுகிறார்.

அர்ஜுந உவாச

ஸ்தாநே ஹ்ரு'ஷீகேச' தவ ப்ரகீர்த்யா ஐகத்ப்ரஹ்ரு'ஷ்யத்யநாஜ்யகே ச / ரக்ஷாம்ஸி பீதாநி திசோ'த்ரவந்தி

ஸர்வே நமஸ்யந்தி ச ஸித்தஸங்கா // 11-36

அர்ஜுந உமது நிலைக்கு ஏற்றது; ஹ்ரு'ஷீகேச' - அந்தாயாமியான பகவானே; தவ - உங்களுடைய; ப்ரகீர்த்யா - புகழில்; ஜகத் - உலகம்; ப்ரஹ்ரு'ஷ்யதி - மிக்க மகிழ்ச்சி அடைகிறது; அநுரஜ்யதே - அன்பு கொள்கிறது; ச -மேலும்; ரக்ஷாம்ஸி - அரக்கர்கள்; பீதாநி - பயந்து போன; திச': -எல்லாத் திசைகளிலும்; த்ரவந்தி - ஒடுகின்றனர்; ஸா்வே - எல்லா; நமஸ்யந்தி - வணங்குகிறார்கள்; ச - மேலும் ஸித்தஸங்கா: - ஸித்தா்களின் கூட்டமனைத்தும்

அர்ஜுணன் சொன்னக

11.36 ரிஷிகேசா, உம்முடைய புகழைப் பாடுவதில் உலகம் இன்புற்று அனந்தமடைகிறது. ராக்ஷஸர்கள் அஞ்சி நாலாபக்க(மும் ஒடுகிறார்கள். சித்தர்கள் எல்லோரும் உம்மை வணங்குகிறார்கள். இவை யாவும் உமக்குப் பொருத்தமானவையே.

கஸ்மாச்ச தே ந நமேரந்மஹாத்மந் கரீயுஸே ப்ரவ்மணோப்பயாதிகர்க்ரே / அநந்த தேவேச' ஐகந்நிவாஸ த்வமக்ஷரம் ஸ்தஸத்தத்பரம் யத் // 11-37

கஸ்மாத் - ஏன்; ச - மேலும்; தே - உங்களுக்கு; ந நமேரந் - நமஸ்காரம் செய்யமாட்டார்கள்; மஹாத்மந் - மறைக்குமாவே; கரீயுளே - முத்தவராகவும் உள்ள; ப்ரஹ்மண: அபி - பிரம்ம தேவனையே; ஆதிகர்த்ரே - உயர்ந்த படைப்பாளர்; அநந்த - முடிவற்றவரே; தேவேச' - தேவர்களுக்கெல்லாம் ஈசனாகவும்; ஜகந்நிவாஸ - ஜகத்திற்கு இருப்பிடமானவரே; த்வம் - நீங்களே; அக்ஷரம் - அமிவற்ற; ஸ்க் - தோன்றியுள்ளதும்; அஸ்த் -தோன்றாததும்; தத்பரம் - அவற்றிற்கு மேலான; யத் - எது

  • 11.37 மஹாத்மாவே, அனைத்தைக் காட்டிலும் மேலானவரே, உலகைப் படைத்த பிரம்மதேவனையும் படைத்தவரே, பிரபஞ்ச பேரண்டத்தின் சிறந்தவரே, முடிவில்லாதவரே, உம்மை ஏன் அவர்கள் நமஸ்கரிக்க மாட்டார்கள்? தோன்றியுள்ளதும் தோன்றாததும் ஆகிய இவ்விரண்டிற்கும் அப்பாற்பட்ட அழியாப்பொருளும் ரீரே!

த்வமாதிதேவ: புருஷ: புராணஸ் -த்வமஸ்ய விச் வஸ்ய பரம் நிதரும் / வேத்தாஸி வேத்யம் ச பரம் ச தாம த்வயா ததம் விச் வமநந்தரூப // 11-38

த்வம் - நீங்கள்; ஆதிதேவ: - முழுமுதல் தெய்வம்; புருஷ: - புருஷர்; புராண: - ஸ்நாதனமான; த்வம் - நீங்கள்; அஸ்ய - இந்த; விச்'வஸ்ய -உலகத்திற்கு; பரம் - சிறந்த; நிதரநம் - இருப்பிடம்; வேத்தா - அறிபவர்; அலி - இருக்கிறீர்கள்; வேத்யம் ச - அறியப்படுபவராகவும்; பரம் ச -இந்த இரண்டையும் கடந்த; ததம் - வியாபிக்கப்பட்டுள்ளது; விச்வம் - உலகனைத்தும்; அநந்தரூப -எண்ணற்ற நபங்களை உடையவரோ

  • 11.38 நீரே முழுமுதற் பொருள், தொன்மையானவர், பிரபஞ்ச பேரண்டத்திற்கு மேலான புகலிடமாக இருப்பவர். நீரே அறிபவராகவும், அறியத்தக்க விஷயமாகவும் இருக்கிறீர். மேலான இருப்பிடமும் நீரே. கணக்கில் அடங்கா வடிவங்களாக இருப்பவரே! தாங்கள் ஒருவரே இந்தப் பிரபஞ்சம் முழுவதும் வியாபித்திருக்கிறீர்கள். வாயுர்யமோ<க்நிர்வருண: ச'சா'ங்க: ப்ரஜாபதிஸ்த்வம் ப்ரபிதாமஹச்'ச / நமோ நமஸ்தேட்ஸ்து ஸ்ஹஸ்ரக்ரு 'த்வ: புருச்'ச பூயோப்பி நமோ நமஸ்தே // 11-39

வாயு: - வாயு; யம: - யமன்; அத்நி: - அக்னி; வருண: - வருணன்; ச'சா'ங்க: - சந்திரன்; ப்ரஜாபதி: - மக்களுக்குத் தலைவனான பிரம்மதேவர்; த்வம் -நீங்களே; ப்ரபிதாமஹ: ச - முப்பாட்டனாரும்; நம: நம: - நமஸ்காரங்கள்; தே - உங்களுக்கு; அஸ்து - இருக்கட்டும்; ஸ்ஹஸ்ரக்ரு'த்வ -பல்லாயிரக்கணக்கான முறை; புந: ச - திரும்பத்திரும்ப; பூய: அபி -மீண்டும்; நம: - நமஸ்காரம்; நம: - நமஸ்காரம்; தே - உங்க(ளுக்கு

  • 11.39 வாயு, எமன், அக்கினி, வருணன், சந்திரன், பிரஜாபதி, ஆகிய எல்லோருக்கும் தாங்களே முப்பாட்டனார். உமக்குப் பல நமஸ்காரங்கள். ஆயிரம் ஆயிரம் தடவையும் அதற்கு மேலும் நமஸ்காரங்கள் !

நம: புரஸ்தாதத ப்ரு'ஷ்டதஸ்தே நமோ்ஸ்து தே ஸர்வத ஏவ ஸர்வ / அநந்தவீர்யாமிதவிக்ரமஸ்த்வம் ஸர்வம் ஸமாப்நோஷி ததோகஸி ஸர்வ: // 11-40

நம:- நமஸ்காரம்; புரஸ்தாத் - முன்புறமிருந்தும்; அத ப்ரு'ஷ்டத: - அஸ்து - இருக்கட்டும்; தே - உங்களுக்கு; ஸஸர்வத: ஏவ -

எல்லாப்புறமிருந்தும்; ஸா்வ - அனைத்துமானவரே: அநந்தவீர்ய -அளவற்ற திறமை உடையவரே; அமிதவிக்ரம: - அளவற்ற பராக்ரமம் உடைய; த்வம் - நீங்கள்; ஸர்வம் - உலகனைத்திலும்; ஸமாப்நோஷி -வியாபிக்து இருக்கிறீர்கள்; தத: - எனவே; அஸி - இருக்கிறீர்கள்; ஸர்வ: - அனைத்து வடிவமாகவும்

  • 11.40 எல்லாமானவரே, உமக்கு முன்புறத்திலும், பின்புறத்திலும் நமஸ்காரம். எல்லாப் பக்கங்களிலும் நமஸ்காரம், அளவில்லா வல்லமையையும் முடிவில்லாப் பராக்கிரமத்தையும் உடைய நீவிர் அனைத்திலும் நன்கு வியாபித்து இருக்கிறீர்கள். அதனால் நீரே எல்லாமுமாக இருக்கிறீர்.

ஸ்கேதி மக்வா ப்ரஸ்பம் யதுக்கும் ஹே க்ரு'ஷ்ண ஹே யாதவ ஹே ஸகேதி / அஜாநதா மஹிமாநம் தவேதம் மயா ப்ரமாகரக்ப்ரண யோ வாபி //

ஸ்கா இதி - தோமன் என்று; மத்வா - எண்ணி; ப்ரஸ்மம் - துடுக்காக; யத் - எது; உக்தம் - சொல்லப்பட்டது; ஹே க்ருஷ்ண - கிருஷ்ணா; ஹே யாதவ - ஏ யாதவா; ஹே ஸகே - ஏ நண்பனே; இதி - என்று; அஜாநதா - அறியாக; மஹிமாநம் - பெருமையை; தவ - உங்களுடைய; இதம் -இந்த; மயா - என்னால்; ப்ரமாதரத் - கவனமில்லாமலோ; ப்ரணயேந -அன்பினாலோ; வாஅபி - ஏதேனும் ஒன்று

  • 11.41 அர்ஜுனன் சொல்கிறார்: உம்முடைய இந்த மஹிமையை அறியாமல், உம்மை வெறும் நண்பராக மட்டும் நினைத்து, கவனமில்லாமலோ அல்லது அன்பாலோ உம்மை 'கிருஷ்ணா, யாதவா, என் நண்பரே' என்றெல்லாம் பணிவில்லாமல் சொல்லிவிட்டேன். யச்சாவஹாஸார்தமஸத்க்ரு'தோஸ்ஸி விஹாரச்'ய்யாஸ்ரபேர்ஜரேஷு / ஏகோட்கவாப்யச்யுக கத்ஸமக்ஷம் தத்த்ஷாமயே த்வாமஹமப்ரமேயம் // 11-42

  • யக்

பரிகாசத்திற்காக; அஸத்க்ரு'த: அஸி - அவமதிக்கப்பட்டிருக்கிறீர்களோ; விஹார ச'ய்யா ஆஸ்ந பேரஜுநேஷு - கேளிக்கை, படுக்கை அமர்தல் உணவருந்துதல் இவற்றுக்கிடையில் ; ஏக: - நீங்கள் தனியாக இருக்கும் போதும்; அதவா - அல்லது; அபி - கூட; அச்யுத - அச்யுதா; தத் ஸமக்ஷம் - பிறர் முன்னிலையிலும் கூட: தத் - அந்த எல்லாக் குற்றங்களையும் : க்ஷாமயே - பொறுத்தருள வேண்டுகிறேன்; த்வாம் - உங்களை; அஹம் -நான்; அப்ரமேயம் - அளப்பதற்கரிய

11.42 ஓ அச்சுதா, உம்முடன் நான் விளையாடும்போதும், ஓய்வு எடுத்து கொண்டிருந்தபோதும், உட்கார்ந்திருந்தபோதும், சாப்பிட்டுக் கொண்டிருந்தபோதும், நாம் தனித்திருந்தபோதும், மற்றவர்களுடன் இருந்தபோதும் உம்மை ஏளனமாக எந்தவிதத்தில் அவமதித்திருந்தாலும், அதையெல்லாம் மன்னித்தருளுமாறு உம்மைக் கேட்டுக் கொள்கிறேன்.

பிதாஸி லோகஸ்ய சராசரஸ்ய த்வமஸ்ய பூஜ்யச் ச குருர்கரீயாந் / ந த்வத்ஸமோடல்த்யப்யதிக: குதோடர்யோ லோகத்ரயேsப்யப்ரதிமப்ரபாவ // 11-43

பிதா - தந்தை; அஸி - இருக்கிறீர்கள்; லோகஸ்ய - உலகத்திற்கு; சராசரஸ்ய - அசைவனவும் அசையாதனவும் கொண்ட; த்வம் - நீங்கள்; அஸ்ய - இந்த; பூஜ்ய: ச - போற்றத் தகுந்தவராகவும்; குரு; - குரு; கரீயாந் - எல்லோரைக் காட்டிலும் மிகவும் உயர்ந்த; ந - இல்லை; த்வத்ஸம: - உங்களுக்கு நிகரானவர் கூட; அஸ்தி - இங்கு; அம்யதிக: - மேம்பட்டவர்; குத: - எவ்வாறு இருக்க முடியும்; அந்ய: -வேறு ஒருவர்; லோகத்ரயே - மூவுலகிலும்; அபி - கூட; அப்ரதிமப்ரபாவ - இணையற்ற மஹிமை உடையவரே

  • 11.43 அசையும், அசையா பொருட்களால் நிறைந்திருக்கும் இப்பிரபஞ்சத்திற்கு நீரே தந்தை, போற்றுதலுக்கு உரிய குருவும் நீரே. உமக்குச் சமமானவரும் வேறு ஒருவரும் இல்லை. ஒப்பற்ற பெருமையுடையவரே, இம்மூவுலகிலும் உமக்கு ஒப்பானவர் இல்லை. உம்மிலும் மேலானவர் வேறு ஒருவர் எப்படி இருக்க முடியும் ? தஸ்மாத்ப்ரணம்ய ப்ரணிதாய காயம் ப்ரஸாதயே த்வாமஹமீச்'மீட்யம் / பிதேவ புத்ரஸ்ய ஸ கேவ ஸக்யு: ப்ரிய: ப்ரியாயார்ஹஸி தேவ ஸோடும் // 11-44

தஸ்மாத் - ஆகவே; ப்ரணம்ய - நமஸ்கரித்து; ப்ரணிதாய - உங்களுடைய சரணங்களின் நன்கு அர்ப்பணித்து; காயம் - என் உடலை; ப்ரஸாதயே -அருள்புரிய வேண்டுகிறேன்; த்வாம் - உங்களை; அஹம் - நான்; ஈச்ம் -ஈசுவரனான; ஈட்யம் - துதிக்கத்தக்க ; பிதா இவ - தந்தை போன்று; புத்ரஸ்ய - புத்திரனுக்கு; ஸலகேவ - நண்பன் போன்று; ஸக்யு: - நண்பனுக்கு; ப்ரிய: - காதலன்; ப்ரியாயா: - காதலிக்கு; அர்ஹஸி - நீங்கள் நிச்சயம்; தேவ -தெய்வமே; ஸோடும் - பொறுத்துக் கொள்ள

11.44 அதனால் உடலால் விழுந்து வணங்கி, போற்றத்தக்க உம்மை அருள்புரிய வேண்டுகிறேன். மகனுக்குத் தந்தை போலவும், தோமனுக்குத் தோழன் போலவும், காதலிக்குக் காதலன் போலவும், தேவனே என்னைப் பொறுத்து மன்னித்தருளுங்கள்.

அத்ரு'வ்டிடபூர்வம் ஹ்ரு'ஷிதோடஸ்மி த்ரு'ஷ்ட்வா பயேர ச ப்ரவயதிகம் மரோ மே / த தேவ மே தர்ச்'ய தேவரூபம் ப்ரஸீத தேவேச' ஜகந்நிவாஸ் // 11-45

அத்ரு'ஷ்டபூர்வம் - இதற்கு முன் நான் பார்த்திராத; ஹ்ரு'ஷித: - மகிழ்ச்சி கொண்டவனாக; அஸ்மி - இருக்கிறேன்; த்ரு'ஷ்டவா - பார்த்து; பயேந - பயத்தினால்; ச - மேலும்; ப்ரவ்யதிதம் - நடுங்கிக் கொண்டிருக்கிறது; மந: - மனம்; மே - என்னுடைய; தத் - அந்த; ஏவ - நிச்சயமாக; மே -எனக்கு; தர்ச்'ய - காண்பியுங்கள்; தேவருபம் - தேவ ஸ்வரூபத்தையே; ப்ரஸீத - திருவருள் பரியுங்கள்: தேவேச' - கேவகேவனே: ஐகந்நிவாஸ -ஜகத்திற்கெல்லாம் இருப்பிடமானவரே

  • 11.45 பிரபஞ்சத்திற்கே புகலிடமாக விளங்குபவரே, இதற்குமுன்பு பார்த்திராத உம் வடிவத்தைப் பார்த்த பிறகு நான் மகிழ்ச்சியில் நிறைந்து இருக்கிறேன்; அனால் அதே சமயம், பயத்தால் தொந்தரவுக்குள்ளாகிருக்கிறேன். தேவ தேவர்களுகெல்லாம் தலைவரே! உம்முடைய முந்தைய இனிய வடிவத்தையே எனக்கு நீர் கருணைகூர்ந்து காட்டுவீராக. கிரீடிநம் கதிம்நம் சக்ரஹஸ்த-மிச்சாமி த்வாம் த்ரஷ்டுமஹம் ததைவ / தேநைவ ரூபணே சதுர்புஜேந ஸ்ஹஸ்ரபர்ஹோ பவ விச் வழர்தே // 11-46

கிரீடிரம் - கிரீடம் தரிக்கவாாகவும்: கதிநம் சக்ரஹஸ்கம் - கதாயுக்கையும் சக்ராயுதத்தையும் கையில் ஏந்தியவராகவும்; இச்சாமி - விரும்புகிறேன்; த்வாம் - உங்களை; த்ரஷ்டும் - தா்சிக்க; அஹம் - நான்; ததா ஏவ -அந்த விதமாகவே; தேநைவ - அதே; ரூபணே - ஸ்வரூபத்துடனேயே; சதுர் 4ஜேந - நான்கு கைகள் கொண்ட ; ஸஹஸ்ரபர்ஹோ - ஆயிரக்கணக்கான திருக்கரங்களுடையவரே; பவ - இருப்பீராக; விச்'வமூர்தே - விசுவரூபம் கொண்டவரே

  • 11.46 ஆயிரம் கரங்களையுடைய விச்'வரூபத்தை உடையவரே! கிரீடம் அணிந்தவராக, கதையும், சக்கரமும் கரங்களில் ஏந்தியவராக நான்கு கரங்களுடன் உம்மைக் காண விரும்புகிறேன். நான் இந்த வடிவத்திலேயே உங்களைக் காண விரும்புகிறேன்.

பரீப்கவாந் உவாச

மயா ப்ரஸந்நேந தவார்ஜுநேதும் ரூபம் பரம் தர்சி'தமாத்மயோகாத் / கேஜோமயம் விச் வமருந்தமாத்யம் யந்மே த்வதந்யேந ந த்ரு'ஷ்டபூர்வம் // 11-47

பரீபகவான் உவாச - பரீபகவான் சொன்னார்; மயா - என்னால் : ப்ரஸந்தேந - அனுக்ரஹபூர்வமாய்; தவ - உனக்கு; அர்ஜுந - அர்ஜுனா; இதம் -இந்த விசுவரூபம்; ரூபம் - வடிவம்; பரம் - மிகச் சிறந்தது; தர்சி'தம் -காட்டப்பட்டதோ; ஆத்மயோகரத் - என்னுடைய யோக சக்தியினால்; தேஜோமயம் - ஒளிமயமானதும்; விச்'வம் - அண்ட சராசரம்; அநந்தம் -முடிவுற்றதுமான; ஆத்யம் - எல்லாவற்றிற்கும் முதலானதும்; யத் - எந்த; மே - என்னுடைய; த்வதந்யேந - உன்னைத் தவிர வேறு எவராலும்; ந த்ரு'ஷ்டபூர்வம் - இதற்கு முன் பார்க்கப்படவில்லை

11.47 பகவான் சொல்கிறார்: அன்புக்குரிய அர்ஜுனா என்னுடைய உள்ளார்ந்த சக்தியின் வெளிப்பாடாக விளங்கும் இந்தப் பொருளியல் சார்ந்த உலகத்தின் உள்ளேயே, மனித அறிவுக்கு எட்டாக என் அன்மீக வடிவத்தை உனக்குக் காட்டினேன். உன்னைத் தவிர வோறு யாரும் இதற்கு முன் இந்த இறுதி வடிவத்தைப் பார்த்ததில்லை.

ந வேதயஜ்ஞாத்யயதைர்ந தருநைர்-ந ச க்ரியாமிர்ந தபோரிருக்ரை: / ஏவம்ரூப: ச'க்ய அஹம் ந்ரு'லோகே த்ரஷ்டும் த்வதந்யேந குருப்ரவீர // 11-48

ந - முடியாது; வேத யஜ்ஞ; அத்யயதை: - வேதங்களையும், யாகத் தின் செயல் முறைகளையும் கற்பதாலோ; தாரை: - தானங்களாலோ; ந - முடியாது; ச - மேலும்; க்ரியாபு: - கா்மங்களாலும்; ந - முடியாது; துபோமி: - தவங்களாலும்; உக்ரை: - உக்கிரமான; ஏவம் ரூப - இந்த விசுவரூபம் தாங்கிய; ச'க்ய: - சாத்தியம் ; அஹம் - நான்; ந்ரு'லோகே -மனித உலகில்; த்ரஷ்டும் - பார்ப்பதற்கு; த்வதந்யேந - உன்னைத் தவிர ரே வறுயாராலும்; குருப்ரவீர - அர்ஜுனா

11.48 குருவம்சத்தின் சிறந்த வீரனே, உன்னைத் தவிர வேறு யாரும், வேதத்தைப் படித்ததாலும், சமர்ப்பணங்களாலும், தானங்களாலும்கூட இந்த வடிவத்தைப் பார்க்கவில்லை.

நீ மட்டுமே இவ்வடிவத்தைக் காணும் பேறு பெற்றிருக்கிறாய்.

மா கே வ்யதா மா ச விமூபமலோ

த்ரு'ஷ்ட்வா ரூபம் கோரமீத்ரு'ங்மமேதம் / வ்யபேகமீ: ப்ரீதமநா: புரஸ்த்வம்

க தேவ மே ரூபமிதம் ப்ரபச்'ய // 11-49

மா - வேண்டாம்; தே - உனக்கு; வ்யதா - கலக்கம்; மா - வேண்டாம்; ச - மேலும்; விமூடப்புவ: - மதி மயக்கம்; த்ரு'ஷ்ட்வா - பார்த்து; ரூபம் - ஸ்வரூபத்தை; கோரம் - கோரமான; ஈத்ரு'க் - இத்தகைய; மம -என்னுடைய; இதம் - இந்த; வ்யபேதபீ: - பயத்தைத் துறந்து; ப்ரீதமநா: -மனமகிழ்ச்சியுடன்; புந: - மறுபடியும்; த்வம் - நீ; தத் ஏவ - அதே; மே -என்னுடைய; ரூபம் - ஸ்வரூபத்தை; இதம் - இந்த; ப்ரபச்'ய - நன்கு பார்

11.49 அன்பான சீடனே, இனியும் நீ என்னுடைய இந்தக் கோர வடிவத்தைக் கண்டு அஞ்சவேண்டியதில்லை. அச்சம் நீங்கி, அமைதியான மனத்தோடு மறுபடியும் நீ பார்க்க விரும்பிய எனது பழைய வடிவத்தைப் பார்ப்பாயாக.

ஸஞ்ஜய உவாச

இத்யர்ஜுநம் வாஸுக்குவஸ் கோக்த்வா ஸ்வகம் ரூபம் தர்ச'யாமாஸ பூய: / ஆச்'வாஸயாமாஸ ச பீதமேநம் பூத்வா புரு: ஸௌம்யவபுர்மஹாத்மா // 11-50

ஸஞ்ஜய உவாச உவாச இவ்வாறு; வாஸுகேவன்; உக்த்வா - சொல்லி விட்டு; ததா - அதேவிதமான; ஸ்வகம் தர்ச'யாமாஸ - காண்பித்தார்; தைரியமூட்டினார் ; ச - மேலும்; பீதம் - பயந்திருந்த; ஏநம் - அவருக்கு; பூத்வா - ஆகி; புந: - மறுபடியும்; - இனிய வடிவாக; மஹாத்மா - மஹாத்மாவன

ஸஞ்ஜயன் சொன்னது

11.50 வாஸுதேவர் இவ்வாறு சொல்லிவிட்டு, அர்ஜுனனுக்கு நான்கு கரங்களுடன் கூடிய தம்முடைய வடிவத்தைக் காட்டினார். பிறகு, தம்முடைய இனிய மானுட வடிவமெடுத்து, பயத்தில் நடுங்கிக் கொண்டிருந்த அர்ஜுனனைத் தேற்றினார்.

அர்ஜுந உவாச

த்ரு'ஷ்ட்வேதம் மாநுஷம் ரூபம் தவ ஸௌம்யம் ஜநார்த்த / இதுருநீமஸ்மி ஸம்வ்ரு'த்த: ஸ்சேதா: ப்ரக்ரு'திம் கத: // 11-51

அர்ஜுந உவாச - அர்ஜுனன் சொன்னது; த்ரு'ஷ்ட்வா - பார்த்து; இதம் -இந்த; மாநுஷம் ரூபம் - மானுடவடிவை; தவ - உங்களுடைய; ஸௌம்யம் - மிக இனியதான; ஜநார்த்ந - ஜனார்தனா; இதுநீம் - இப்பொருது; ஸம்வ்ரு'த்த: அஸ்மி - கொண்டவனாக ஆகிவிட்டேன்; ஸைசேதா: -நிலைபெற்ற மனம்; ப்ரக்ரு'திம் - என் இயல்பான நிலையையும்; கத: -அடைந்துவிட்டேன்

அர்ஜுனன் சொன்னகா

11.51 ஜனார்தனா, உமது இந்த இனிய மானுட வடிவம் கண்டு, இப்போது மனம் தெளிந்து சாந்தமாக என்னுடைய இயல்பை அடைந்தவனாக இருக்கிறேன்.

பரீபகவாநுவாச

ஸுதூர்தர்ச் மிதம் ரூபம் த்ரு 'ஷ்டவாநஸி யந்மம / தேவா அப்யஸ்ய ரூபஸ்ய நித்யம் தர்ச் நகாங்கூடிண: // 11-52

பரீபகவாந் உவாச - பரீடுகவான் சொன்னார்: ஸஸுதரர்கர்ச்'ம் -காண்பதற்கரியது; இதம் - இது; ரூபம் - ஸ்வரூபத்தை; த்ரு'ஷ்டவாந் அஸி - இப்போது பார்த்தாயே; யத் - எந்த; மம - என்னுடைய; தேவா: அபி - தேவர்கள்கூட; அஸ்ய - இந்த; நித்யம் - எப்போதும்; ரூபஸ்ய -உருவத்தை; தா்ச் நகாங்க்ஷிண: - காண்பதற்கு பெருவிருப்பம் கொண்டு இருக்கிறார்கள்

ப்ரீபகவான் சொன்னது

  • 11.52 தரிசிப்பதற்கரிய என்னுடைய இந்த ரூபத்தை நீ தரிசி த்திருக்கிறாய். இந்த ரூபத்தைத் தரிசிக்க தேவர்களும் எப்போதும் விரும்புகிறார்கள்.

நாஹம் வேதைர்ந தபஸா ந தாநேந ந சேஜ்யயா / ச'க்ய ஏவம்விதோ த்ரஷ்டும் த்ரு'ஷ்டவாநஸி மாம் யதா // 11-53

ந - அல்ல; அஹம் - நான்; வேதை: - வேதங்களைச் கற்பதால்; ந -அல்ல; தபஸா - தவத்தினால்; ந - அல்ல ; தாநேந - தானத்தினாலும்; ந - அல்ல; இஜ்யயா ச - யாகம் செய்தாலும்; ச'க்ய: - சாத்தியமானவன்; ஏவம் விக: - இவ்விதமான; த்ரஷ்டும் - பார்ப்பதற்கு; த்ரு'ஷ்டவாந் அஸி - பார்த்தாயோ; மாம் - என்னை; யதா - எவ்வாறு

  • 11.53 நான்கு கரங்களோடு நீ என்னை எப்படித் தரிசித்தாயோ, அதை வேதங்களைப் படிப்பதாலும், தவத்தாலும், தானத்தாலும், யாகத்தாலும் பரிந்துகொள்ள முடியாகு. இவற்றையெல்லாம் கடைப்பிடிப்பதால் முடமட்டுமே ஒருவர் என்னை இவ்வாறு தரிசித்துவிட முடியாது.

பக்த்யா த்வநந்யயா ச'க்ய அஹமேவம்வி தோடர்ஜுந / ஜ்ஞாதும் த்ரஷ்டும் ச தத்த்வேந ப்ரவேஷ்டும் ச பரந்தப // 11-54

பக்த்யா - பக்தியினால்; து - ஆனால்; அநந்யயா - வேறொன்றைப் பயனாகக் கருதாத; ச'க்ய: - கூடியவன்; அஹம் - நான்; ஏவம்விது: -இவ்விதம்; அர்ஜுந - அர்ஜுனா; ஜ்ஞாதும் - அறிவதற்கு ; த்ரஷ்டும் -பார்ப்பதற்கு; ச - மேலும் ; தத்த்வேந - தத்வரீதியாக; ப்ரவேஷ்டும் -என்னிடம் ஒன்றிவிட; ச - மேலும்; பரந்தப - எதிரிகளை வாட்டுபவனே;

11.54 என் அன்பிற்குரிய அர்ஜுனா, எதிரிகளை வாட்டுபவனே, ஒருமுகப்பட்ட பக்தியாலேயே இவ்விதம் என்னை உள்ளபடி உணரவும், காணவும், அடையவும் முடியும்.

மத்கா்மக்ரு'ந்மத்பரமோ மத்பக்த: ஸ்ங்கவர்ஜித: / நிர்வைர: ஸர்வழதேஷு ய: ஸ மாமேதி பாண்டவ // 11-55

மத்காமக்கு த் பொருட்டே ஆற்றுவானோ; மத்பரம: - என்னையே அடையத்தக்க மேலான கதியாகக் கொள்வானோ; மத்பக்த: - என்னுடைய பக்தி கே ஸ்வையில் ஈடுபடுகிறவன்; ஸங்கவர்ஜித: - கடந்த கால செயல்களினால் ஏற்பட்ட களங்கங்களிலிருந்து விடுபட்டவனாகவும் எதிர்காலத்தைப் யூகங்களிலிருந்து விடுபட்டவனாகவும் இருக்கிறானோ ; பற்றிய நிர்வைர: - பகைமை இல்லாதவனோ; ஸா்வதுதேஷு - உயிரினங்கள் அனைத்திலும்; ய: - எவனொருவன்; ஸ: - அந்த; மாம் - என்னையே; ஏதி - அடைகிறான்; பாண்டவ - பாண்டு புத்திரனே

  • 11.55 அன்பிற்கினிய பாண்டு புக்திரனே, எனக்காகப் பக்தி ஸேவை புரிபவனும், பற்றற்றவனும், எல்லா உயிர்களிடத்தும் அன்பு செலுத்துபவனும் எவனோ அவனே என்னை அடைகிறான். ..............................................................................................................................................................................

ஒம் தத்ஸதிதி ஸ்ரீமத்பகவத்திதாஸூபநிஷத்ஸு ப்ரஹ்மவித்யாயாம் யோகசா'ஸ்த்ரே ஸ்ரீக்ருஷ்ணார்ஜுநஸம்வாதே விச்'வரூபதர்ச'நயோகோ நாம ஏகாதசோ'sத்யாய: //

  • ஒம் தத் ஸத், ஸ்ரீமத் பகவத்தீதை என்னும் உபநிஷத்தில் அமைத்துள்ள கிருஷ்ணருக்கும் அர்ஜுனனுக்கும் நடந்த உரையாடல் வடிவிலான மேலான பிரஹ்மத்தைப் பற்றிய அறிவைப் புகட்டுவதும் யோக விஞ்ஞானமுமாகிய விச்வரூபதர்சந யோகம் எனப் பெயர் படைத்த பதினொன்றாவது அத்தியாயம். ஸ்லோகங்களின் தொடக்க வார்த்தைகள்
அத்ரு'ஷ்டதூர்வம் ஹ்ரு'ஷி11-45
அநாதிமத்யாந்தமநந்தவீர்ய11-19
அநேகபாஹூதரவக்த்ர11-16
அநேகவக்த்ரநயந11-10
அமீ ச த்வாம்11-26
அமீ ஹி த்வாம் ஸுர11-21
ஆக்யாஹி மே கோ11-31
இத்யர்ஜுநம் வாஸு தேவ11-50
இணைகள்தம் ஜகத்11-7
ஏதச்ச்ருத்வா வசநம்11-35
ஏவமுக்த்வா ததோ11-9
ஏவமேதத்யதாத்த11-3
ஏகஸ்மாச்ச தே ந11-37
காலோடல்மி லோக்க்ஷய11-32
கிரீடிநம் கதிம்நம் சக்ரஹஸ்த11-46
கிரீடிநம் கதிநம் சக்ரிணம்11-17
தத: ஸ விஸ்மயாவிஷ்டோ11-14
தத்ரைகள்தும் ஜகத்11-13
தஸ்மாத்ப்ரணம்ய ப்ரணி11-44
தஸ்மாத்த்வமுத்திஷ்ட11-33
த்வமக்ஷரம் பரமம்11-18
த்வமாதிதேவ: புருஷ:11-38
தம்ஷ்ட்ராகராலாநி ச11-25
திவி ஸூர்யஸஹஸ்ரஸ்ய11-12
திவ்யமால்யாம்பரதரம்11-11
த்ரு'ஷ்ட்வேதம் மாநுஷம்11-51
த்யாவாப்ரு' திவ்யோரி11-20
த்ரோணம் ச பிஷ்மம்11-34
ந து மாம் ச'க்யலே11-8
நப:ஸ்ப்ரு'ச'ம் தீப்த11-24
நம: புரஸ்தாதத11-40
ந வேதயஜ்ஞாத்யய11-48
நாஹம் வேதைர்ந தபஸா11-53
பச்'ய மே பார்த ரூபாணி11-5
பச்'யாதித்யாந்வஸூந்ருத்ரா11-6
பச் 'யாமி தேவாம்ஸ்தவ11-15
பிதாஸி லோகஸ்ய11-43
பக்த்யா த்வநந்யயா ச'க்ய11-54
பவாப்யயௌ ஹி11-2
மத்கா்மக்ரு' ந்மத்பரமோ11-55
மதநுக்ரஹாய பரமம்11-1
மந்யஸே யதி தச்சக்யம்11-4
மயா ப்ரஸந்நேந11-47
மா தே வ்யதா மா ச11-49
யச்சாவஹாஸார்தமஸத்11-42
யதா நதீநாம் பஹவோ11-28
யதா ப்ரதீப்தம் ஜ்வலநம்11-29
ருத்ராதித்யா வஸ்வோ11-22
ரூபம் மஹத்தே மஹுவக்த்ர11-23
லேலிஹ்யஸே கர்ஸமாந:11-30
வக்த்ராணி தே த்வர11-27
வாயுர்யமோ க் நிர்வருண:11-39
ஸ்தாநே ஹ்ரு'ஷீகேச'11-36
ஸ்கேதி மத்வா ப்ரஸ் மம்11-41
ஸுதூர்தர்ச் 'மிதம் ரூபம்11-52

The Supreme Pontiff Of Hinduism Bhagawan Sri Nithyananda Paramashivam-ஓர் அறிமுகம்

நாம் ஆனந்தமாக வாழ்வதற்காக நம்மோடு வாழ்ந்து, நம்முடைய வாழ்வின் இலக்கான ஜீவன் முக்தியை அடைவதற்கான பாதையைக் காட்டுவதற்கும், இலக்கை அடையும்வரை உடனிருந்து நேரடியாக வழிநடத்துவதற்காகவும் பிரபஞ்ச சக்தி மானுட உருவெடுத்து அவதார சக்தியாக வருகிறது. நமக்குள் உள்ள நிரந்தரமான தேடுதலையும் பிராாத்தனைகளையும் நிறைவேற்றுவதற்காக வரும் அவதார சக்திகளைத் தரிசிப்பதும், அவர்களினுடைய வழிநடத்துதலின்படி வாழ்க்கையை வாழ்வதும் நம்முடைய பிறவிப் பயனான ஜீவன் முக்கியை வாழும் பொழுதே கிடைக்கச் செய்யும்.

நான் கடவுள்' என்பதை நிருபிக்க நான் வரவில்லை. 'நீங்கள் கடவுள்' என்பதை நிருபிக்கவே நான் வந்துள்ளேன்.

என்று சொல்லும் கருணை சக்தி... இன்று நம்மோடு வாழும் அவதார சக்தியாம் THE SUPREME PONTIFF OF HINDUISM BHAGAWAN SRI NITHYANANDA PARAMASHIVAM. ஒரு அவதார புருஷா வாழும் காலத்திலேயே வாழும் பாக்கியம் பெற்றிருப்பதால் நாம் எல்லோரும் பாக்கியவான்களே ! ! !

'தெய்வீகமே உங்களின் இயல்பு. ஆனந்தம் உங்களின் பிறப்புரிமை. உங்களை ஜீவன் முக்தராக வாழச்செய்வதே என்னுடைய குறிக்கோள்... என்னுடைய வாழ்வு ... என்னுடைய ஆசீாவாதம்…என எல்லாமுமே' என்று தன்னுடைய பிறப்பின், வாழ்வின், செய்தியின், செயலின் நோக்கத்தையும் இலட்சியத்தையும் THE SUPREME PONTIFF OF HINDUISM BHAGAWAN SRI NITHYANANDA PARAMASHIVAM எளிமையாக விவரிகின்றார்.

உலகம் முழுவதும் பல்வேறு தியான சத்சங்கங்களை நிகழ்த்தி, தியான முகாம்களை வடிவமைத்து வழங்கி, பிறப்பு-இறப்பு எனும் சுழற்சியிலிருந்து, இந்த சம்சார சாகரத்திலிருந்து மீட்கும் சக்திவாய்ந்த தீகைஷ்களை யாவருக்கும் பேதமின்றி வழங்கும் இளைய ஞானகுரு THE SUPREME PONTIFF OF HINDUISM BHAGAWAN SRI NITHYANANDA PARAMASHIVAM ஆவார்.

நம்முள் ஆசைகள் பலவிதமாக இருந்தாலும், அவை எல்லாமே, 'நிரந்தரமான ஆனந்தத்தைப் பெற வேண்டும், அனுபவிக்க வேண்டும்' என்கிற நம்முடைய நீண்ட நாள் ஆசையின் பிரதிபலிப்புகளே எனும் பேருண்மையை உணரச் செய்கிறார். அதை அடைவதற்காக நாம் செய்யும் பல்வேறு முயற்சிகளையும் முறையாக ஒருமுகப்படுத்தி, உள்நோக்கித் திருப்பும்

குட்சுமத்தை வகுத்துத் தருகிறார். இந்தக் காலக்கட்டத்தில் வாமுழம் மனிதா்களுடைய மனநிலைகளுக்கு ஏற்ப தியான நுட்பங்களை வடிவமைத்து வழங்குகிறார்.

'துக்கத்திற்கு மூலகாரணமான மனத்தைக் கடப்பதுகான் நிச்சயமான நிரந்தரமான ஒரே தீர்வு. வெளியிலிருக்கும் எதனாலும் எவராலும் எதுவொன்றினாலும் நீங்கள் தொல்லையுறுவதில்லை, துன்புறுவதில்லை. உங்களுக்குள் நீங்கள் பிடித்து வைத்திருக்கும் மனத்தினால்தான் துன்புறுகிறீர்கள். இதுதான் எல்லாப் பிரச்சனைகளுக்கும் துக்கத்திற்குமான மூலகாரணம். மூலகாரணத்தைப் புரிந்து கொள்ளாமல், அதைச் சரிசெய்யாமல் எவவளவுதான் பிரச்சனைகளுக்கு தனித்தனியாக ஜென்மம் ஜென்மமாகத் தீர்வைப் பெற முயன்றாலும், மீண்டும் அவை வேறு ஏதேனும் ஒரு ரூபத்தில் முளைத்தே தீரும்' எனும் ஆழ்ந்த வேதாந்த ரகசியங்களை எளிமையாக நமக்குப் புரியும்முறையில் கற்றுத் தருகிறார் THE SUPREME PONTIFF OF HINDUISM BHAGAWAN SRI NITHYANANDA PARAMASHIVAM.

நம்முடைய மனத்தைக் கடப்பதற்கு ... ஏற்கெனவே தம் மனத்தைக் கடந்த ஒருவரால்தான் நமக்கு உதவ முடியும். மனத்தைக் கடந்த ஞான குருமார்களின் வழிகாட்டுதலைப் பெற்று, நம் மனநிலைக்கு ஏற்றவாறு அவர்கள் வகுத்துத் தரும் பாதையில் பயணிக்கும் போது, நாம் நம்முடைய இலக்கை உறுதியாக அடைகிறோம். இதுநாள்வரையிலும் உங்களின் ஜீவன் காத்திருந்த, எதிர்பார்த்திருந்த, பெறத் தவித்துக்கொண்டிருந்த அக விழிப்பை ஜீவன் முக்த தீகைஷ்யால் தரும் THE SUPREME PONTIFF OF HINDUISM BHAGAWAN SRI NITHYANANDA PARAMASHIVAM- வாழும் அவதார சக்தியைச் சந்தித்திடும் வாய்ப்பபைத் தாருங்கள் ... உங்களுக்கு நீங்களே !

தசாப்தத்தில் (10ஆம் வடுடத்தில்) நுழைகின்றது 'ந்த்யானந்த தியானந்தபீடம்' THE SUPREME PONTIFF OF HINDUISM BHAGAWAN SRI NITHYANANDA PARAMASHIVAM பங்களித்த பரிமாணங்கள்...

மனிதருக்கு ...

பக்தர்களின் பாசமலர்

குடும்பங்களுக்கு குலகுரு

கடைத்தேற்றும் கருணைக் கடல்

அன்னமிடும் அன்னை

சுமுதாயத்திற்கு ...

பரிவுடன் பண்பை ஊட்டும் தற்கை

புதுயுகம் படைக்கும் பேர் ஒளி

வேத பாரம்பரியத்தைப்

பரவச் செய்பவர்

வேதணைகளைப் போக்குபவர்

சரித்திரத்திற்கு ...

சத்தியமே வாழ்க்கை

அந்தியை தாங்கும் திண்மை

சமுதாயத்தை வலிமையாக்கும் சக்தி

அதர்மத்தை அகற்றிடும் சக்தி

நம் ஜீவன் முக்த வாழ்வுக்காக வாழும் கருணை சக்தி ... The Supreme Pontiff Of Hinduism Bhagawan Sri Nithyananda Paramashivam பற்றி ...

உலகின் மிக பழமையான புத்தக நிலையமான வாட்கின்ஸ் (WATKINS) வெளியிடும் மைன்ட் பாடி ஸ்பிரிட் (MIND BODY SPIRIT) பத்திரிகை நிறுவனம், உலகில் மிக அதிக அளவு ஆன்மிக தொண்டாற்றி பங்களித்த மிகப்பெரிய 100 குருமார்களுள் ஒருவராகத் தேர்ந்தெடுத்துள்ளது.

ஒவ்வொரு வருட்மும், உலகம் முழுவதும் இருக்கும் மக்களுடன், தம்முடைய ஞானக்கருத்துகளையும், தியான நுட்பங்களையும் பகிர்ந்து கொள்கிறார். அதுமட்டுமல்ல அவர்களுக்குள் உணர்வு மாற்றம் நிகழ்ந்து, அவர்கள் ஜீவன் முக்க வாழ்வு வாழ்வதற்கான அனைத்து சாத்தியக்கூறுகளையும் திறந்து வைக்கும் கருணை மிக்க ஞான குரு.

THE SUPREME PONTIFF OF HINDUISM BHAGAWAN SRI NITHYANANDA PARAMASHIVAM, நம் ஒவ்வொருவருள்ளும் உண்மையான அக விழிப்பை (Inner awakening) மலர்க்தி, மனித குலத்தையே ஒரு உயர் விழிப்புநிலைக்கு உயர்த்திச்செல்ல வேண்டுமென்பதில் உறுதியுடன் இருக்கும் ஓர் அவதார சக்தி.

நிர்வாகத் திறனிலிருந்து தியானம் வரை. உறவுகளிலிருந்து மதம்வரை, வெற்றியிலிருந்து ஸ்ந்யாஸம்வரை என எல்லாத் துறைகளிலுமே தமக்கென ஒரு தெளிவான ஞான அக நோக்கைப் பெற்றிருக்கும் ஒர் ஆன்மிக மேகை.

நம் உள்ளுலக உணர்வுமாற்றத்திற்குத் தேவையான புத்தி வளத்தையும் நுட்பங்களையும் நமக்கு வழங்கும் ஞானயோகி.

இதுவரை ஆயிரக்கணக்கான மக்களை, தம் ஒரே தொடுதலின் மூலம், மன அழுத்தம், போன்ற உயிர்க்கொல்லி நோய்களிலிருந்தும் மீட்டெடுத்து, அவர்களுக்குப் புது வாழ்வு கொடுத்துள்ள சக்திமிகுந்த ஒரு தியான சிகிச்சையாளர்.

Youtube ல் அதிக மக்களால் பார்க்கப்படும் ஒரு ஆன்மிக குரு.

28 உலக மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டு வெளிவந்துள்ள, 300க்கும் மேற்பட்ட சிறப்புமிக்க புத்தகங்களை எழுதியுள்ள ஒரு அசாதாரணமான படைப்பாளர்..

ஆன்மிகத்தை இனிமையான முறையில் நம் அன்றாட வாழ்க்கையிலும் நடைமுறைப்படுத்தக்கூடிய வகையில், எளிமையாக்கிக் கொடுத்து, உலகம் முழுக்க உள்ள இலட்சக்கணக்கான மக்களுக்கு உத்சாகமும், ஊக்கமும் ஊட்டிய, ஊட்டிக்கொண்டிருக்கின்ற, ஊட்டப்போகின்ற தனித்தன்மை கொண்ட ஒரு ஆன்மிக ஊற்று.

ஆன்மிகத்தை எளிமையாக்கிக் கொடுத்திருப்பது. மனித குலத்திற்கு அவர் ஆற்றியிருக்கும் ஓர் அரிய பங்களிப்பாக இருக்கிறது.

இப்படி அவரைப்பற்றிச் சொல்லிக்கொண்டே போகலாம் !

அவர் அளிக்கும் நுட்பங்களில் உள்ள எளிமைத்தன்மையும், அவருடைய ஆன்மிக அபைவங்களின் உண்மைத்தன்மையின் ஆழமும்தான் அவருடைய போதனைகளை உலக முழுக்கப் பரவச் செய்துள்ளன.

பண்டைய ரிஷிகளின் வாழ்வியல் முறையிலிருந்து பெறப்பட்ட தியான நட்பங்களையும், யோக முறைகளின் பல்வேறு பரிமாணங்களையும் பாமர மக்களும் புரிந்துகொள்ளும் முறையிலே விளக்குவதில் ஈடிணையற்றவராகத் திகழ்கிறார்.

போராட்டங்கள் அற்ற வாழ்வு என்றால் என்ன? ஆக்கப்பூர்வமான ஆனந்தவாழ்வு என்றால் என்ன ?

-இந்த இரகசியங்களைத் தெரிந்து கொண்டு, அதன்படி தங்கள் வாழ்க்கையை மாற்றியமைத்துக் கொள்வதற்கு மக்களுக்கு உதவும் ஒரு உலகாளவிய இயக்கமாக நித்யானந்த தியான பீடம் விளங்குகிறது.

தனிமனித விழிப்புணர்வுக்குள் ஒரு புதிய சுழற்சியை உருவாக்குவதன் மூலம், மனித குலத்தின் ஒட்டுமொத்த கூட்டு விழிப்புணர்வை அறுதி நிலைக்கு உயர்த்துவதற்கான ச ாத்தியக்கூறுகளை அதிகப்படுத்துவதுதான் அவருடைய நோக்கம்.

பிரபஞ்சத்தின் ஒட்டுமொத்த கூட்டு விழிப்புணா்வு அதிகரிக்கும் போது, ஒவ்வொரு தனிமனிதனுக்குள்ளும் அசாதாரணமான மாற்றங்கள் ஏற்படுவது தவிர்க்க முடியாததாக இருக்கிறது.

அந்த மாற்றங்களைச் சரியான முறையில் உறுதியுடன் கையாளுவதற்கு, ஒரு அவதார புருஷரிடமிருந்து பெறும் 'தீகைஷ' மட்டுமே நமக்கு உதவமுடியும். நீண்ட நாள் பயிற்சி பெற்ற சீடர்களுக்கு மட்டுமே வழங்கப்படும் அந்த உயர் இரகசிய 'தீக்ஷ'யை, தம்மைத் தேடி வரும் எல்லா மக்களுக்குமே, எந்தவித தகுதியும் பார்க்காமல், அவர்களுக்குள் இருக்கும் ஆண்மிகத் தாகத்தை மட்டுமே பார்த்துக் கொடுக்கும் ஒரு கருணைமிக்க குரு THE SUPREME PONTIFF OF HINDUISM BHAGAWAN SRI NITHYANANDA PARAMASHIVAM.

– நன்றியுடன் நித்யாணந்த தியானபீடம்

தீகைஷ்யின் அறிவியல்

உயர்ந்த உணர்வு நிலையிலேயே, ஞான அதிர்வு நிலையிலேயே மூழ்கி இருக்கின்ற ஒரு ஞானியின் சாநித்தியத்தில், அவதார புருஷரின் சாநித்தியத்தில் நீங்கள் வந்து அமரும்பொழுது உங்களை அறியாமலேயே உங்களுடைய உணர்வு அதே அதிர்வு நிலையை, அதே சக்தி நிலையை உணரத்துவங்குகிறது. இதைத்தான் தியான சிகிச்சை என்கிறோம். இந்த தியான சிகிச்சை ஆழமான நிலைகளுக்குள் செல்லும் பொழுது உங்களுக்குள் அது ஆழமான மாற்றங்களை உருவாக்கும்.

ஞானகுருவோடு உங்களுக்கு இருக்கின்ற உணர்வுறவு உங்கள் மனப்பதிவைத் தொடுமானால் அதை தியானசிகிச்சை என்று சொல்கிறோம். அதே உணர்வுறவு உங்களுடைய தசைப்பதிவை தொடுகின்ற அளவிற்கு ஆழமானால் அதைக் குண்டலினி விழிப்பு தீகைஷ் என்று சொல்கிறோம். அதே உணர்வுறவு உங்களுடைய உயிர் நினைவுகளை தொடுகின்ற அளவிற்கு ஆழமாகுமானால் அதைத்தான் ஞானதீஷை என்று சொல்கிறோம். ஜீவன் முத்தி தீகைஷ் என்றும் சொல்கிறோம். குண்டலினி விழிப்படைவது என்பது இப்படித்தான் நடக்கும்.

குருவோடு உங்களுக்கு ஏற்படும் உணர்வுறவு, உங்களுடைய சார்பிலிருந்து எந்தவித சாதனையும் செய்யாமலேயே உங்களை முழுமையாக்கிவிடும். இந்த உணர்வுறவு நடப்பதற்கான சாத்தியத்தை நீங்கள்தான் உருவாக்க வேண்டும். உங்களுக்கும் உயர்ந்த ஞானசக்திக்கும் இடையில் நடக்கின்ற

உணர்வுறவைத்தான் entanglement என்று சொல்கிறோம். இந்த உணர்வுறவு நடக்கும்பொழுது இயற்கையாகவே உங்களை அறியாமலேயே நீங்கள் குருவினுடைய உயர்ந்த உணர்வு அலைக்குள் செல்கிறீர்கள். இந்த உயர்ந்த உணர்வு அதிர்வுக்குள் மூழ்குவீர்கள். அப்பொழுது இயற்கையாகவே உங்களுடைய குண்டலினி சக்தியும், குருவினுடைய குண்டலினி சக்தியைப் போல உயர்ந்து எழும்புகின்றது. உயர்ந்து எழும்புகின்ற குண்டலினி சக்தி உங்கள் உடலையும், மனத்தையும், உணர்வையும் ஒரு ஞான குரு, அவதார புருஷர் வாழுகின்ற அதே உணர்வு நிலைக்குள் எடுத்து சென்றுவிடுகிறது. குணமடைவது பக்க விளைவாக நிகழ்கிறது.

தியான சிகிச்சையின் மூலம் சேவை செய்தல்:

இறை நம்பிக்கையில்லாத நாத்திகவாதிகளால்கூட மறுக்க முடியாத, தெய்வீகப் புதிர் இந்த 'ஆன்மிக தியான சிகிச்சை'தான். ஒரு அசாதாரணமான ஆன்மிக தியான சிகிச்சையாளராக விளங்கும் THE SUPREME PONTIFF OF HINDUISM BHAGAWAN SRI NITHYANANDA PARAMASHIVAM, பல நாட்பட்ட வியாதிகளையும், உயிருக்கே ஆபத்து விளைவிக்கும் நோய்களையும், உதாரணத்திற்கு கேன்சர், பக்கவாதம், குழந்தைப்பேறின்மை, ஆஸ்த்துமா போன்ற வியாதிகளிலிருந்தும் ஊழ்வினை வியாதிகளிலிருந்தும் தியான சிகிச்சையின் மூலமாக குணப்படுத்துகிறார்

(THE SUPREME PONTIFF OF HINDUISM BHAGAWAN SRI NITHYANANDA PARAMASHIVAM தினந்தோறும் தம்மைச் சந்திக்க வரும் அனைத்து பக்தர்களுக்கும் ஆசீர்வாதமும் தியான சிகிச்சையும் வழங்குகிறார். நேரம்: காலை 7 மணி முதல் 10 மணி வரை)

தமிழ்நாட்டிலுள்ள நம்முடைய தியான சிகிச்சை மையங்களைத் தொடர்பு கொள்ள ...

V¯õú ]Qaøœ ø©¯[Pò:

v¯õÚ ]QaøŒ, EhÀŸv¯õÚ @|õ#PøÍU Sn¨£kzxÁ@uõk ©mk©À»õ©À, öu#ÃP ŒUv@¯õk |õ® J¸ BÇ©õÚ BߪPz öuõhºø£ {ø»|õmiU öPõÒÁuØS® EuÄQÓx. |õ® £mhÔÂß @PÒÂPøÍ²® SǨ£[PøÍ²® Ph¢x öŒÀÁuØS® EuÄQÓx. CßÖ £µ©í®é¸hß BÇ©õÚ öuõhº¦øh¯ £»¸® £µ©í®é›ß v¯õÚ ]QaøŒ¯õÀ u[PÒ @|õ#Pμ¸¢x Âk£mhÁºPÒuõß. £µ©í®é

{z¯õÚ¢uº, uõ® ©mk® v¯õÚ ]QaøŒ öPõk¨£@uõk {ÖzvUöPõÒÍõ©À, u®ø©¨ @£õß@Ó v¯õÚ ]QaøŒ öŒ#x ©UPÎß ÁõÌÂÀ ÁÍ® HØ£kzu @Áskö©ß£uØPõP 3000 |£ºPÐUS v¯õÚ ]QaøŒ wøñ öPõkzx, 3000 v¯õÚ ]QaøŒ¯õͺPøÍ E¸ÁõUQ°¸UQÓõº. E»P® •ÊUP £µÂ°¸US® CÁºPÒ, v¯õÚ ]QaøŒ ø©¯[PøÍ {ÖÂ, vÚ•® C»ÁŒ v¯õÚ ]QaøŒ öŒ#xöPõsi¸UQÓõºPÒ.

த்ய தியான யோகா

இரண்டு நாள் தியான அனுபவ முகாம்

உடல் நலனைப் பாதிக்கும் எதிர்மறை உணர்ச்சிகளிடமிருந்து விடுதலை மனக்குழப்பங்களைக் கையாளும் தெளிவு சுற்றத்தாரிடம் இனிமையாக உறவாடும் பண்பு தலைமைப்பண்பை வெளிப்படுத்தும் துணிவு வாழ்வை ஆனந்தத்தோடு வாழும் உத்சாகம் முதலியவற்றைத் தரும் மன அமைப்புக்கான பயிற்சிகள் இத்தியான முகாமில் கற்றுத் தரப்படுகின்றன.

இத்தியான முகாமினால் பயனடைந்தவர்களின் அனுபவத்துளிகள் ...

தெளிவு கிடைத்து

திருமணமாகி 8 வருடமாகக் குழந்தை பாக்கியம் இல்லாமல் இருந்ததால் மிகுந்த மன உளைச்சலுக்கு உள்ளாகி உடல் பாதிப்படைந்தது. அதைச் சுட்டிக்காண்பித்து மற்றவர்கள் சொல்லும் வார்த்தைகள் எல்லாம் ஈட்டிபோன்று இதயத்தைத் தைத்தது. என்னை நானே குறுக்கிக்கொள்ள ஆரம்பித்தேன். யாரையும் பார்க்காமல், யாரிடமும் பேச விருப்பம் இல்லாமல் என் குறையைப் பற்றியே சதா சிந்தித்துக் கொண்டிருந்தேன். இறுக்கமான மனநிலையிலிருந்து வெளிவர தியான முகாமில் கலந்து கொள் என்று என் தோழி எனக்கு அறிவுரை செய்தாள். நானும் கலந்து கொண்டேன். இரண்டு நாட்களில் செய்த தியானங்களும், தெரிந்து கொண்ட தியான கருத்துகளும் என் துக்கத்தைப் பற்றிய தெளிவை அளித்தது. துக்கத்தைப் பற்றியும் துக்கத்தை உருவாக்கும் மனஅமைப்பு பற்றியும் தெளிவு கிடைத்ததால் துக்கமின்றி வாழ ஆரம்பித்தேன். எனக்குள் பிறந்த தெளிவினால் உடலும் ஆரோக்கியமடைந்தது. பிறகு கணவருடன் சென்று சுவாமிஜியைத் தரிசனம் செய்து தீகைஷ்யும் பெற்றேன். குழந்தை பாக்கியம் அமையும் என்று எங்களுக்கு ஆசி வழங்கினார். சாமியின் ஆசீர்வாதத்தால் எங்களுக்கு குழந்தை பாக்கியம் கிட்டியது. இதற்காக நாங்கள் சாமிக்கு நன்றி சொல்லாத நாளே இல்லை.

திருமதி. சரஸ்வதி, குடும்பத் தலைவி, திருவண்ணாமலை.

உணர்ச்சி சமநிலையுடன் வாழ்கிறேன்

சின்ன சின்ன விஷயங்களுக்கும் உணர்ச்சி வசப்பட்டு டென்ஷனாகி விடுவேன். எதற்காக உணர்ச்சிவசப்பட்டு சமநிலையை இழக்கிறேன்னு தெரியாமல் குழம்பிக்கொண்டிருந்தேன். எனக்குள்ள என்ன நடக்குது, எதை எப்படிச் செய்யணும்னு தெளிவு இல்லாமல் இருந்தேன். அப்போது உணர்ச்சிகளைப் பற்றியும், உணர்ச்சி சமநிலை பற்றியும் தியான முகாமில் கற்றுத் தருகிறார்கள் என்று சொன்னார்கள். சிரத்தையுடன் கலந்துகொண்டேன். நமக்கு வரும் எதிர்மறை உணர்ச்சிகளைப்பற்றியும், அவற்றைச் சரிசெய்வதற்கு உகந்த தியானத்தையும் கற்றுத்தந்தார்கள். அன்றிலிருந்து உணர்ச்சி சமநிலையுடன் வாழ்கிறேன். எந்தச் செயலையும் ஏன் செய்கிறேன், எதற்காகச் செய்கிறேன் என்ற தெளிவுடன் செய்கிறேன்.

செல்வி. சத்யபாமா, மாணவி, கோயம்புத்தூர்.

அனைவரிடமும் இனிமையாகப் பேசுகிரேன்

சின்ன வயதிலிருந்தே யாரிடமும் அதிகம் பேசமாட்டேன். யாராவது பேச வந்தால் எரிச்சலில் எரிந்து விழுவேன். எதற்கெடுத்தாலும் எரிச்சல்படும் மன அமைப்பு இருந்ததால் எனக்கு நண்பர்கள் யாரும் இல்லாமல் தனித்தீவுபோல் வாழ்ந்து வந்தேன். இதனால் வாழக்கையே வெறுமையாக இருந்தது. தியான முகாமில் கலந்துகொண்ட பிறகு எரிச்சல்படும் மனப்பாங்கு சரியானது. அனைவரிடமும் இனிமையாகப் பேசுகிறேன்.

திருமதி. ஆத்ம பூர்ணாம்பிகா, குடும்பத் தலைவி, சென்னை.

நான்கு நாள் தியான அனுபவ முகாம்

நோய் எதிர்ப்புத் திறன் மற்றும் உடல் சக்தி அதிகளிப்பு மன அழுத்தம் மற்றும் மன உளைச்சலிலிருந்து விடுபட வழிவகுக்கும் கவலை, சோர்வு மற்றும் கா்ம விளைகளிலிருந்து விடுபட வழிவகுக்கும் மரண பயத்திலிருந்து விடுதலை மற்றும் மரணத்தின் ரகசியத்தைப் பற்றிய தெளிவு தரும்.

சிறப்பம்சங்கள் ...

குண்டலினி சக்தியை உயிர்ப்பிக்கும் முறை மற்றும் நிர்விகல்ப ஸமாதி தீகைஷ வழங்கப்படுகிறது.

வேதனை எங்கே போனது என்றே தெரியவில்லை

குறைந்த ரத்த அழுத்தம், சா்க்கரை வியாதி, சுவாசப் பிரச்சினை, கழுத்து வலி, குடும்பப் பிரச்சினை, பொருளாதார பிரச்சினை என்று எல்லாம் ஒரே நேரத்தில் சேர்ந்ததால் நெஞ்சு வலி வந்தது. ஒரு லட்ச ரூபாய்க்கு மேல் மருந்துகளுக்காக செலவு செய்தேன். இருந்தாலும் பயனில்லை. இனி நான் எதற்காக வாழ வேண்டும் என்று நினைத்தேன். என்னைக் கவனித்த பிரபலமான மருந்துவர்கள், உங்கள் மன அழுத்தம்தான் இத்தனை நோய்க்கும் காரணம். ஆழ்மனதில் இருக்கும் துக்கத்தை வெளியில் எடுத்தால்தான் உங்கள் நோய் குணமாகும் என்றும், அதற்கு தியானம்தான் உகந்தது என்றும் சொன்னார்கள். அப்பொழுது என் எல்லாப் பிரச்சனைக்கும் தீர்வு கிடைக்க வேண்டுமென்பதற்காக தியான முகாமில் கலந்து கொண்டேன். பிறகு என் வலி, வேதனை, நோய் எல்லாம் எங்கே போனது என்றே தெரியவில்லை. - திருமதி. ஜெயகுமாரி, குடும்ப தலைவி, போரூர், சென்னை -

மருந்து மாத்திரைகளிலிருந்து விடுதலை பெற்றேன்

ஏழு வருடமாக இருந்த காப்பப்பை பிரச்சனைக்காகவும், குழந்தை பிறக்க வேண்டும் என்பதற்காகவும் பார்க்காத மருத்துவர்கள் இல்லை, எடுத்துகளும் இல்லை. இதன் பக்கவிளைவாக மன உளைச்சலும், அல்சரும், தூக்கமின்மை பிரச்சினையும்தான் வந்தது. தொடர்ந்து மாத்திரைகளை உணவுபோல எடுத்து வந்தேன். 2006 வருடம் தியான முகாமில் கலந்து கொண்டேன். THE SUPREME PONTIFF OF HINDUISM BHAGAWAN SRI NITHYANANDA PARAMASHIVAM அவர்களிடம் ஆசீர்வாதம் பெறச் சென்றபோது, THE SUPREME PONTIFF OF HINDUISM BHAGAWAN SRI NITHYANANDA PARAMASHIVAM என் தலையில் கைவைத்து, "45 நாட்களில் உங்கள் பிரச்சினை சுத்தமாக சரியாகிவிடும்," என்று ஆசீர்வதித்தார். அன்றிலிருந்து இன்று வரை மருந்து மாத்திரைகளின் உதவி இல்லாமலேயே தூங்கி, மிகுந்த ஆரோக்கியத்தோடு வாழ்ந்து வருகிறேன். - திருமதி. ஜெயந்தி, களையூர்,

18 வருடம் அனுபவித்த சித்ரவதை மறைந்தது!

என்னுடைய இருபத்தி ஐந்தாவது வயதில் திடீரென்று 'மரணபயம்' புகுந்துகொண்டது. அதிலிருந்து தொலைக்காட்சியில் எந்தச் செய்தியைப் பார்த்தாலும், அது ஜூமாக உருவெடுத்து பத்து அல்லது பதினைந்து நாட்கள் என்னைச் சித்ரவதை செய்துவிட்டுத்தான் செல்லும். சில சமயம் அந்த பயம் ஒரு மாதம்கூட நீடிக்கும். மனவேதனை தாங்க முடியாமல் தற்கொலை செய்துகொள்ளலாம் என்று முடிவெடுத்தேன். அப்பொழுதுதான் நண்பரின் மூலமாக தியான முகாமைப் பற்றிக் கேள்விப்பட்டு, அதில் கலந்து கொண்டேன். என்னைப் பிடித்திருந்த பயம், என்னை விட்டுப் பயந்தோடிவிட்டது. 18 வருடம் அனுபவித்த சித்ரவதை அடியோடு மறைந்தது. - திரு. சேகர், பொன்னேரி,

கவலையே வாழ்க்கையாக இருந்தது காணாமல் போனது

பிறந்த ஒரு வயதிலேயே என்னுடைய மகள் ஹரிணிக்கு மூளைக்காய்ச்சல் வந்தது. அதன் விளைவாக அவளால் பேச முடியாமல், காதும் கேட்காமல் போய்விட்டது. பிறகு கடவுள் அருளால் தியான முகாமில் கலந்து கொண்டாள். சாமியிடம் ஆசிர்வாதம் வாங்கிட்டு வந்த கொஞ்ச நேரத்திலேயே பேச ஆரம்பித்தாள். இப்போது காதும் சுமாராக கேட்கிறது. தொடர்ந்து தியானம் செய்து வருகிறாள். என் மகளுக்கு தான் பேசமுடியாமல் இருக்கிறோமே என்ற கவலையே வாழ்க்கையாக இருந்தது. தியான முகாமிற்கு பிறகு ஆனந்தமாக இருக்கிறாள். அதைப் பார்த்து நான் நிம்மதியாக இருக்கிறேன். இதை அளித்த பரமஹம்ஸருக்கு கோடான கோடி நன்றிகள்.

  • திருமதி. ஜான்சிராணி, குடும்பத் தலைவி, நவலூர் குட்டப்பட்டு, திருச்சி,

(அக விழிப்பு தியான முகாம்)

வாழும் அவதார புருஷரான THE SUPREME PONTIFF OF HINDUISM BHAGAWAN SRI NITHYANANDA PARAMASHIVAM அவர்களால் பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்டு நடத்தப்படும் ஒரு ஆன்மிக தியான முகாம்தான் அகவிழிப்புணர்வு தியான முகாம். இந்தத் தனித்துவம்மிக்க 21 நாள் யோகா மற்றும் தியான முகாமில் பங்குகொள்ளும்போது, உங்கள் வாழ்க்கையே முற்றிலும் மாற்றம் பெற்றுவிடும். இந்த தியான முகாமின் மைய நோக்கமே நம் அனைவரிடமும் உள்ள உள்ளாற்றலான குண்டலினி சக்தியை விழிப்பிக்கச் செய்வதுதான். இதன் மூலம் வாழ்வின் பல்வேறு பரிமாணங்களிலும், அதாவது உடல்நலம், செல்வம், உறவுகள், கல்வி, தொழில் போன்றவற்றில் எண்ணற்ற நடைமுறைப் பலன்களைப் பெறமுடியும்.

ஆசிரம சூழலில், குருநாதரின் ஸாந்நித்தியத்தில் பங்கேற்பாளர்கள் தியானம், யோகா, சத்சங்கங்கள், சக்தி தரிசனம் (குருநாதர், தம் பார்வை அல்லது தொடுதல் மூலமாக ஆன்ம சக்கியைப் பாய்ச்சுவது) போன்ற அனுபவங்களைப் பெறுகிறார்கள். இவற்றையெல்லாம் தாண்டிய அசாதாரணமான விஷயம் எதுவென்றால், உங்களை நீங்களே கண்டுணாந்த தருணங்களும், உங்களுக்குள் நிகழ்ந்த உள்ளுலக உணர்வு மாற்றங்களும்தான்.

உங்களுடைய தனித்தன்மையான இந்த அனுபவங்கள்… வார்த்தைகளுக்கு அப்பாற்பட்டவை. மேலும், இது ஒரு ஆரம்பம் மட்டுமே.

Ia வில் உள்ளடங்கிய நிகழ்ச்சிகள்:

★உங்கள் உடலின் சக்திமையங்களை வலுப்படுத்தும் தியான முறைகள்

பிறப்பு இறப்பு இரகசியங்களை வெளிப்படுத்தும் தியான முறைகள்

உங்களுக்குள் ஆழமாகப் பதிந்திருக்கும்

மனஅமைப்புகளிலிருந்தும், முன் ஜன்ம சுமைகளிலிருந்தும் உங்களை

விடுவிக்கும் தியான முறைகள்

வாழவைக்கும் தியான முறைகள்

சு செல்வவளத்தை உருவாக்குவது, தக்கவைத்துக் கொள்வது மற்றும் கொண்டாடுவது எப்படி என்கின்ற ரகசியத்தை வெளிப்படுத்தும் தியான முறைகள்

உடல் நலத்தையும், மனநலத்தையும், உணர்வு ரீதியான மனரீதியான ஆரோக்கியத்தையும் உள்புகுத்தும் தியான முறைகள்

தொன்மையான ஹீலிங் (குணமளிக்கும்) நுட்பங்களை நீங்களும் அடைவதற்கான வாய்ப்பளிக்கும் தியான முறைகள்

தலைமைப்பண்பை உங்கள் இயல்பான சுய

வெளிப்பாடாக ஆக்கிக் கொள்வதற்கான ஆற்றலளிக்கும் தியான முறைகள்

உங்கள் நிதர்சன வாழ்க்கையை நீங்களே

உருவாக்கிக்கொள்வதற்கும், உங்கள் வாழ்க்கையின் படைப்பாளராக நீங்களே ஆவதற்குமான ஆற்றலளிக்கும் தியான முறைகள்

2011 மற்றும் 2012 - இந்த 2 வருடங்களில் நடைபெற்ற பல ஐஅ நிகழ்ச்சிகளில் பங்கேற்ற அனைத்து பங்கேற்பாளர்களிடமும் குண்டலினி சக்தி விழிப்படைந்ததனால் அவர்கள் அனுபவித்த அசாதாரணமான மாற்றங்களை முறையாகவும், விஞ்ஞான பூர்வமாகவும் ஆராய்ச்சிகள் செய்ததில், ஒருவருக்குள் குண்டலினி சக்தி விழிப்படையும்போது, மரபணு மாற்றங்கள் மற்றும் உடல்நலம் மீட்பு உள்ளிட்ட உடல் இயக்க மாற்றங்கள் பெருமளவில் நடக்கின்றன என்பது உறுதி செய்யப்பட்டது.

"கடந்த 25 வருடங்களாக கடுமையான ஆஸ்த்துமாவினால் அவதிப்பட்டுக் கொண்டிருந்தேன். IA விற்குப் பிறகு ஆஸ்த்மா முற்றிலும் குணமடைந்து விட்டது. இந்த நிகழ்ச்சி க்கு பிறகு என்னுடைய சைனசிட்டிஸ் பிரச்சனையும் 0%க்கு இறங்கியுள்ளது. ஸ்வாமிஜி! மிகவும் நன்றி!'' -அனுராதா ஆறுமுகம்

அன்னதானம்:

'அதிதி தேவோ பவ.'…நாம் இருக்கும் இடத்திற்கு வரும் ஒவ்வொரு ஜீவனும் இறைவனின் ரூபமே எனும் புரிந்துகொள்ளுதலோடு செயல்படும் நித்யானந்த தியானபீடத்தின் ஆஸ்ரம அன்னாலயங்கள் எல்லோருக்கும் எல்லா நேரங்களிலும் சக்தியூட்டப்பட்ட சாத்வீக உணவை வழங்கிவருகிறது. தினந்தோறும் உலகெங்கும் உள்ள தியானபீட அன்னாலயங்களுக்கு வருகைதரும் பொதுமக்கள், பக்கர்கள், சீடர்கள் மற்றும் பார்வையாளர்கள் அனைவரும் அன்னதானம் பெறுகின்றனர்.

நிக்யானந்த பரம்பரை:

THE SUPREME PONTIFF OF HINDUISM BHAGAWAN SRI NITHYANANDA PARAMASHIVAM நிறுவிய உலகளாவிய ஆன்மிக இயக்கமான நிக்யானந்த தியானபீடம் முழுக்க முழுக்க தன்னார்வ ஆனந்த சேவகர்களால் (Ananda Sevak) நடத்தப்படும் இயக்கம். தங்களுடைய வாழ்வின் நோக்கத்தைப் பற்றிய தெளிவுடைய ஆன்மிக ஆர்வலர்கள் தங்களை அடுத்தடுத்த நிலைக்கு உயர்த்திக் கொள்வதற்கு ஆழமான ஆன்மிக பயிற்சிகளை மேற்கொள்கின்றனர். சிலர் சன்யாஸ பாதையைத் தேர்ந்தெடுத்து சன்யாஸிகளாகவும், பிரம்மச்சாரிகளாகவும், பிரம்மச்சாரிணிகளாகவும், வானப்பிரஸ்கர்களாகவும் தீகைஷ் பெற்று நித்யானந்த பரம்பரையில் தங்களை இணைத்துக்கொள்கின்றனர். இவர்கள் அனைவருக்கும் யோகம், தியானம், சமஸ்கிருதம், வேத உச்சாடனம், வாழ்க்கைக் கல்வி போன்ற பிரிவுகளில் வருடக் கணக்கில் அவரவர் பக்குவத்திற்கேற்ப தீவிர பயிற்சி அளிக்கப்படுகிறது.

சிறைச்சாலைகளில் தியான முகாம்கள் :

சமுதாயத்தில் வன்முறையைக் குறைக்க வேண்டுமென்றால் தனிமனித உள்ளங்களில் படித்திருக்கும் வன்முறையைக் குறைக்க வேண்டும்.

அவர்களுடைய மனக்காயங்களையும், மன அழுத்தத்தையும் போக்க வேண்டும். தவறு செய்தவர்களும் தண்டனைக்குரியவர்களும் திருந்தி, சமூதாயத்தில் சிறப்பான முறையில் வாழ்வதற்கான ஆன்மிக வழிமுறைகளும் தீர்வுகளும் கொடுக்கப்பட்டால் வன்முறை மனப்பாங்கு குறைக்கப்படும். சிறைச்சாலைகள் மற்றும் சிறார் சீர்த்திருத்த மையங்களில் நித்யானந்த தியானபீடம் தியான முகாம்களை நடத்தி வியப்பளிக்கும் வகையில் கைதிகளின் மன அமைப்பில் நல்ல மாற்றங்களை ஏற்படுத்தியுள்ளது.

இலவச மருத்துவ முகாம்கள் :

வாரந்தோறும் தியானபீடம் நடத்தும் இலவச மருத்துவ முகாம்களில் கலந்துகொண்டு பயனடைகின்றார்கள். மருத்துவ முகாம்களின் போது அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்படுகிறது. இம் மருத்துவ முகாம்களில் நோய்களின் தன்மை அனுபவமிக்க மருத்துவர்களால் பரிசோதனை செய்யப்படுகிறது. பிறகு மருத்துவ ஆலோசனையும் மருந்துகளும் இலவசமாக வழங்கப்படுகின்றன.

நித்யானந்த ஆசிரியர் பயிற்சி மையம் :

தங்கள் வாழ்வில் ஒரு மேன்மையான உருமாற்றத்தை உருவாக்கிய சத்தியங்களை மற்றவர்களோடு பகிர்ந்துகொள்ளும் ஆழமான விருப்பம் கொண்டவர்களுக்கு ஆசிரியர் பயிற்சி அளிக்கப்படுகிறது. இதுவரை நியமிக்கப்பட்டிருக்கும் க்கும் மேலான ஆசிரியர்களால் ஆனந்த ஸ்புரண தியான முகாம்கள், அதீத நினைவாற்றல் பயிற்சி முகாம்கள், நித்ய யோக தியான முகாம்கள், ஆரோக்கிய யோக தியான முகாம்கள் மற்றும் ஆன்மிக சாதனைகளும் பயிற்சிகளும் நடத்தப்பட்டு வருகின்றன.

ஆனந்த யோகம்

ஆனந்த வாழ்க்கை கல்வி

முதல்நிலை - 1 வருடம் இரண்டாம் நிலை - ஐ வருடங்கள்

உங்களுடன் ஒரு நிமிடம் ... நினைத்ததை எல்லாம் சாதிக்கும் தெளிவும் விரும்பியதை அடையும் துணிவும் சுற்றத்தைக் கவரும் கனிவும் பெறத் துடித்துக்கொண்டிருக்கிறீர்களா ?

உங்களுக்காக வடிவமைக்கப்பட்ட வாழ்க்கைக் கல்விதான் ஆனந்த யோகம்.

நம் தியான முறைகளும், வாழ்க்ன முறைகளும் கற்றுத் தரப்படும்

நேர்முகத் தேர்வு: ஒவ்வொருமாதமும் மூதல் ஞாயிற்றுக்கிழமை பாடத் திட்ட புத்தகங்களும் உணவும் உடையும் தங்கும் இடமும் இலவசமாக வழங்கப்படுகின்றன

Pà£U¸

E[PÎß Gsn[PøÍ {á©õUS® •Ê|õÒ v¯õÚ •Põ®

(ãÁß •Uu ÂgbõÚ•® v¯õÚ ~m£[PЮ PØÖz uµ¨£kQßÓÚ.)

ÁõÊ® AÁuõµ ŒUv¯õ® £µ©í®é {z¯õÚ¢u›hª¸¢x ö£Ö® wøñ ©ØÖ® B^ºÁõuzvÚõÀ E[PÐUSÒ C¸US® EÒÍõº¢u ŒUvø¯ öÁΨ£kzv... E[PÎß ÁõÌÂß {ø»ø©PøÍ ©õØÔ Aø©zxU öPõÒÐ[PÒ.

Bharat (Head Quarters)

Bengaluru, Karnataka THE SUPREME PONTIFF OF HINDUISM BHAGAWAN SRI NITHYANANDA PARAMASHIVAM Dhyanapeetam Nithyanandapuri, Kallugopahalli, Off Mysore Road, Bidadi - 562109 Ramnagara District, Karnataka, BHARAT

Hyderabad, Andhra Pradesh

THE SUPREME PONTIFF OF HINDUISM BHAGAWAN SRI NITHYANANDA PARAMASHIVAM Dhyanapeetam Nithyananda Giri, Pashambanda Sathamarai Village, Shamshabad Mandal, Rangareddy District – 501218

Tiruvannamalai, Tamil Nadu

THE SUPREME PONTIFF OF HINDUISM BHAGAWAN SRI NITHYANANDA PARAMASHIVAM Dhyanapeetam, Nithyanandapuri, Girivala path, Adiannamalai Tiruvannamalai – 606 604 Tamilnadu, BHARAT

Malaysia

THE SUPREME PONTIFF OF HINDUISM BHAGAWAN SRI NITHYANANDA PARAMASHIVAM Dhyanapeetam Malaysia , 14, Jalan Desa Gombak 5, Taman Desa Gombak, 53000 Kuala Lumpur, MALAYSIA

Sri The Supreme Pontiff Of Hinduism Bhagawan Sri Nithyananda Paramashivam Swami

ஆத்ம அனுகூல சத் சங்க் THE SUPREME PONTIFF OF HINDUISM BHAGAWAN SRI NITHYANANDA PARAMASHIVAM அவர்களுடன் எந்நேரமும் இணைந்திருப்பதற்கு ஒரு முகவரி! & Face Book எப்படி ஒரு குருவை தேர்ந்தெடுப்பது? குருவின் வழிகாட்டுதல் இல்லாமல் மோட்சம் சாத்தியமா? ஆத்ம ஞானம் பெறுவதற்கு ஒரு குரு ஏன் வேண்டும்? குருவின் கருணையால் என்ன கிடைக்கும்? எப்படி குரு பக்தியில் நிலைத்திருப்பது? குரு பக்தியின் மகத்துவத்தை உணருங்கள். குருவின் அருளால் வாழ்வில் வளம் பெறுங்கள்.

தினந்தோறும் தியான சத்சங்கம் தொலைக்காட்சிகளில் ...

Zee Tamil : 6.00 to 6.30 Am

Zee Telugu : 6.00 to 6.30 Am (Saturday and Sunday)

JanaSri Live : 6.15 to 6.30 Am

ணையத்தளத்தில் ...

நம்முடைய நித்யானந்த டி.வியில் THE SUPREME PONTIFF OF HINDUISM BHAGAWAN SRI NITHYANANDA PARAMASHIVAM ஆற்றும் தியான சத்சங்கம் தினந் தோறும் நேரடியாக ஒளிபரப்பு செய்யப்படுகிறது. கட்டணம்: இலவசம் தமிழ், தெலுங்கு, ப்ரென்ச், மராத்தி, ஹிந்தி, ஸ்லோவாக்கியா, கன்னடா, க்ரோயேசியன், ரஷ்யன், சீனம் மற்றும் ஸ்பானிஷ் ஆகிய மொழிகளில் மொழிபெயர்க்கப்படுகிறது. தமிழிலும் தெலுங்கிலும் தனியாக 24 மணிநேரமும் சொற்பொழிவுகள் ஒளிபரப்பப்படுகின்றன. நேரம்: காலை 7 - 10 வரை.

இணையதளத்தில் ... 20 மொழிகளில் 250 புத்தகங்கள் இலவசமாய்!

In The True Spirit Of Vedis Tradition

All the 250+ books of THE SUPREME PONTIFF OF HINDUISM BHAGAWAN SRI NITHYANANDA PARAMASHIVAM are NOW available online for FREE

Access FREE Library

உங்களின் பிரார்த்தனைகளை கல்பதருவிடம் தெரிவியுங்கள்

இனையதளத்தில் உங்களின் பிரார்த்தனைகளை நேரடியாக எழுதி கேட்கலாம.

ஹீலிங் டவர்

நீங்கள் எங்கிருந்தாலும் உங்களின் நலனுக்காக சங்கல்பம் செய்து பிரார்த்தனை செய்யப்படும்.

பாத பூஜை

குருவின் அருளால் வாழ்வில் அடைந்த மேன்மைகளையும் நன்மைகளையும் நினைந்து நன்றி உணர்வைச் செலுத்தும் பூஜை - பிரத்யக்ஷ பாத பூஜை. (இணையதளத்தின் வழியாகவும் பங்குபெறலாம். )

நித்யானந்த வேத கோயில்கள்

பிடதியில் வீற்றிருக்கும் ஸ்ரீ நித்யானந்தேஸ்வரி சமேத பூர் நித்யானந்தேஸ்வரர்

நித்ய ஹோமங்கள்:

சக்தி வாய்ந்த ருத்ர ஹோமம் மஹா கால பைரவ பூஜைகள் முன்பதிவின் பெயரில் THE SUPREME PONTIFF OF HINDUISM BHAGAWAN SRI NITHYANANDA PARAMASHIVAM தீகைஷ் பெற்ற சன்யாசிகளால் நடத்தித் தரப்படும்.

வீட்டில் இருக்கும் எதிர்மறை சக்தியின் ஆதிக்கத் திற்கு (ப்ளாக் மேஜிக்) பரிகார பூஜைகள் செய்து கரப்படுகின்றன.

சண்டி ஹோமம், கணபதி ஹோமம், ஸ்ரீ வித்யா ஹோமம், குபேர ஹோமம், குரு ஹோமம் முதலிய ஹோமங்கள் வேத பாரம்பரியத்தின்படி செய்யப்படுகின்றன.

முன்பதிவு செய்வது அவசியம்:

.

The Supreme Pontiff Of Hinduism Bhagawan Sri Nithyananda Paramashivam வீடியோ

THE SUPREME PONTIFF OF HINDUISM BHAGAWAN SRI NITHYANANDA PARAMASHIVAM ஆற்றிய 3000 மணிநேரத்திற்கும் மேலான தியான சத்சங்கங்கள் இணையதளத்தின் யூ டியூப் வீடியோ தளத்தில் இலவசமாகப் பதிவேற்றப்பட்டுள்ளன.

101 நித்ய க்ரியைகள்

யோக உடலுக்கும் வேத மனத்திற்கும் உரிய ஆற்றல் உடல் உறுதி நெகிழ்வுத் தன்மை உடலமைப்பு

சக்தி ஆகியவற்றைத் தரும் 101 கிரியைகள் இணையதளத்தில் இலவசமாக வழங்கப்பட்டுள்ளன.

.

இளைய தலைமுறைக்கு ஓர் வழிகாட்டி

இன்றைய இளைஞர்களுடன் பகர்ந்து கொள்ளப்பட வேண்டியது ... ஆன்ம பலமே.

இளைஞர்களுக்காகப் பரமஹம்ஸர் வழங்கிய தீர்வுகள் புது யுகத்தைப் படைக்க வல்லது.

நித்யானந்த வித்யாலயா

தங்கள் குழந்தை ஒரு நல்ல மகனாக, மகளாக வாழ்வதைவிடவும் - ஒரு மகானாக வளர வேண்டும் என பிரார்த்தனை செய்த பெற்றோர்களுக்காக-பரமஹம்ஹரால் வடிவமைக்கப்பட்டது-நித்யானந்த வித்யாலயா.

குழந்தைகள் பெற்றோரின் ஜெராக்ஸ் காப்பிகள் அல்ல. அவர்கள் உங்களைத் தேர்ந்தெடுத்து வருவதே நீங்கள் அவர்களுடைய பிறப்பின் நோக்கத்தை நிறைவேற்றுவீர்கள் என்ற நம்பிக்கையில்தான்.

வேறு எந்தக் கடமையைச் செய்யாமல் விட்டாலும், உரிய வயதில் வாழ்க்கைக் கல்வியைக் குழந்தைகளுக்கு அளிப்பதே பெற்றோரின் தலையாய தர்மம். -THE SUPREME PONTIFF OF HINDUISM BHAGAWAN SRI NITHYANANDA PARAMASHIVAM

கர்ப்பிணிகளின் நலன் பேணுகல்

உடலாலும் மனத்தாலும் உணர்வாலும் தம் குழந்தையை

முழுமையாக வரவேற்று வளர்த்திட விரும்பும் கா்ப்பிணிகளுக்கு யோக பயிற்சிகளும் தியான பயிற்சிகளும் ஆன்மிக ஆலோசனைகளும் தியானபீடத்தின் மகளிர் மருத்துவர்களால் பயிற்றுவிக்கப்படுகின்றன.

வலியில்லா பிரசவம் நிகழ்வதற்காக THE SUPREME PONTIFF OF HINDUISM BHAGAWAN SRI NITHYANANDA PARAMASHIVAM வடிவமைத்துத் தரப்பட்ட சிறப்பு க்ரியைகள் இலவசமாகக் கற்றுத் தரப்படுகின்றன.

பரமஹம்ஸர் நிகழ்த்தும் தியான முகாம்கள்

பாரதத்திலும் வெளிநாடுகளிலும் பரமஹம்ஸர் நிகழ்த்தும் தியான முகாம்களைப் பற்றிய தகவல்களை தெரிந்துகொள்ளலாம்.

நித்யானந்த தியானபீடத்திற்கு நன்கொடை வழங்கலாம்

தம்முள் மலர்ந்த ஞானத்தை நம்மோடு பகிர்ந்து கொள்வதற்காக வாழும் அவதார சக்தியாம் பரமஹம்ஸ நித்யானந்தா் நிறுவிய நித்யானந்த தியானபீடம் நிகழ்த்தும் சேவைகளில் தாங்களும் பங்கெடுத்து நன்கொடை வழங்கும் பாக்கியம் பெறலாம்.