Books / Bhagavad Gita Explained Chapter 1

1. Bhagavad Gita Explained Chapter 1

6. அர்ஜுனனது தயக்கம்

மானை எனும் கோட்டையைத் தகர்த்திடும் பதிலொலி 178 லைம்ஸ்காரங்களையே அழித்திடும் சக்திவாய்ந்த அஸ்திரம் 179 யுத்தத்திற்கான ஆயுத்தம்! 180 தர்ம யுத்தத்திற்குத் தொடர்ந்து உதவும் இறைசக்தி 182 மனித குலத்தின் மொத்த நாயகம் 184

7. புத்திசாலித்தனமான கேள்விகள் 201

- விதினையபே வெல்லும் நாயகனாக்கிவிடும் உங்களின் சரணாகதி202
உங்களுக்குத் தேவையென்பதால் எழுகிறது204
உங்கள் சொந்த வீட்டிற்கே அழைத்துச் செல்லப்படுவீர்கள்205
208
*சரணாகதி அடைவதைப் பொறுத்துதே உங்களின் வெற்றி!209

8. குழப்பத்திற்கான தீர்வு

குழப்பத்திலிருந்து விடுதலை அளித்திடும் கீதை
குடும்பமும், குழப்பழம்
கருணை நிறைந்தவருக்கு இவ்வுலகமே அவருடைய அங்கம்
உங்கள் தாக்கம்தான் உங்களை பயமுறுத்தும் கயவன்224

| 'உரிமைப் பாராட்ட்தல்' - வன்முறைக்கு வழிவகுக்கும் | | |-----|------------------------------------------------------------|-----| | தவறான உணர்வு | 226 | | நமக்குப் பிடித்திருப்பதே நம்மைப் பிடித்திருக்கிறது | 227 | | தெளிவான குழப்பமே தெளிவைத் தூரம் | 229 | | * | மொத்த மனித சமுதாயத்திற்கும் வழங்கப்பட்ட சத்தியம் | 231 | | | | | | 9. | கட்டுறு மனப்பாங்கின் கட்டுப்பாடுகள் | 241 | | | | | | சந்தேகத்தில் தெளிவிருந்தால் தீர்வு நிச்சயம் | 242 | | முதல் லக்ஷியம் நம் லக்ஷியத்தைக் கண்டுபிடிப்பதே | 243 | | துணிச்சலின் உச்சமே துறவறம் | 245 | | குழப்பத்திற்கான தீர்வு, நம் சூருவைக் கண்டுப்பிடிப்பதே | 246 | | மனம் போடும் நாடகத்திலிருந்து தப்பி விடுங்கள் | 248 | | தம் மனத்தையே ஏமாற்றுத் தெரிந்தவரை யாராவும் ஏமாற்ற முடியாது | 250 | | இறைவன் பேசுவது கேட்கும் மனத்தை நிறுத்தினால்! | 253 | | | | |

10. வாழ்வில் குழப்பமில்லை, செயலின் பலனை எதிர்பார்க்காதவரை! 263

அறியாமை விலகிட, வன்முறையும் விலகும்266
இணைந்து வாழ்வதே உங்களின் உண்மை சுபாவம்161
தெளிவு மலரும்வரை குழப்பத்தின் வாதங்கள் ஓயாது270

11. அதிசய முடிச்சுகள்

தீர்வுகள் அன்றே வழங்கப்பட்டுவிட்டன 280 : பிரிவினைகள் பிறப்பால் அல்ல; குணத்தின் பிரிவால் வருவது 282 உங்களின் உள்ளுலகம் விழித்தெழுவதற்கான நுட்பம் 284 : நம்முள்ளிருக்கும் தெய்விகத்தை உணராதிருப்பதே நாம் செய்யும் ஒரே பாவம் 286 12. எது நன்மை 299

மனித வர்க்கத்தைப் பிரதிபலிக்கும் உண்மையான உதாரணம்300
மாயை விரிக்கும் வலையிலிருந்து நம்மைச் காப்பாற்ற வந்தவர்302
•• எங்கே தேடுகிறீர்கள் ?304
5, இழந்த ஆனந்தத்தை மீட்டுத் தூடிபவர்306

V. பிற்சேர்க்கை

| பகவத் கீதையின் மீது விஞ்ஞான ஆராய்ச்சி | 314 | |---|----------------------------------------------------|-----| | கிருஷ்ணர் மற்றும் அர்ஜுனனின் - வேறு சில பெயர்கள் | 316 | | குரு வம்சம் | 318 | | பகவத் கீதையின் முக்கிய கதாபாத்திரங்கள் | 319 | | * | அருக் சொற்பொருள் | 321 | | * | ஸ்லோகங்கள் | 334 | | * | ஸ்லோகங்களின் தொடக்க வார்த்தைகள் | 352 | | 彩 | தனிமனதிருக்கு சமுதாயத்திற்கு சரித்திரத்திற்கு | 353 |

ஸம்ஸ்க்ரு'த உச்சரிப்பு முறை

ஸம்ஸ்க்ரு'தம் என்றாலே நம் நினைவுக்கு வருவது ஸ்லோகங்கள்கள்கள்கள்கள். ஆனால் அதை உச்சரிப்பது கடினம் என்று நினைத்து அதைப் படிக்காமல் ஒதுக்கி விடுகிறோம்.

ஆனால் சிறிது தெரிந்து கொண்டாலே போதும், ஸ்லோகங்கள் தமிழ் எழுத்து வடிவில் இருந்தாலும் சரியான ஸம்ஸ்க்ரு'த உச்சரிப்புடன், மிகச் சுலபமாக அதைப் படிக்க முடியும்.

ஸம்ஸ்க்ரு'தத்தில் க, ச, ட, த, ப என்ற ஐந்து எழுத்துகளும் நான்குவிதமான உச்சரிப்பு தொனி உடையவை. அவற்றை எப்படி உச்சரிக்க வேண்டும் என்பதை எல்லோரும் புரிந்துகொள்ளும் வகையில் தமிழ் மற்றும் ஆங்கில எழுத்துக்களில் கீழே தந்திருக்கிறோம்.

வகை1234
எழுத்து
கடவுள் (ka)அக்கா
(kka)
கங்கை (ga)கடம் (gha)
சரம் (cha)சச்சரவு
(chcha)
ஜூடி (ja)மஜ்ஜை (jha)
தட்டம் (ta)தட்டம்
(tta)
படம் (da)டம்டம் (dha)
தங்கை
(tha)
தாத்தா
(ththa)
தானம் (da)தர்மம் (dha)
பசு (pa)அப்பா
(pha)
பம்பரம் (ba)பந்தம் (bha)
ச்,ச'ரணாகதி

ஸம்ஸ்க்ரு'தம் அச்சிடப்பட்டிருந்தால், அந்த எழுத்தை ஸம்ஸ்க்ரு'தத்தின் முதல் வகை எழுத்தாகவும், சாதாரண எழுத்திற்கு அடியில் கோடு போடப்பட்டிருந்தால், அதை ஸ்ம்ஸ்க்ரு'தத்தின் மூன்றாவது வகை எழுத்தாகவும், தடிமனான எழுத்திற்கு அடியில் கோடு போடப்பட்டிருந்தால், அதை ஸ்ம்ஸ்க்ரு'தத்தின் நான்காவது வகை எழுத்தாகவும் உச்சரிக்க வேண்டும்.

ஸம்ஸ்க்ரூதத்தில் மூன்று வகை 'ஸ்'க்கள் உண்டு.

  1. ஸ 2. ஷ. ஆனால் மூன்றாவதுவிதமான 'ஸ'க்கு இணையான எழுத்து தமிழிலோ, ஆங்கிலத்திலோ கிடையாது. அதனால் அந்த மூன்றாவது 'ஸ' வையும் பெரும்பாலும் நாம், முதல் இரண்டு 'ஸ' வைப்போலவே உச்சரிக்கிறோம். அதற்குத் தமிழில் தனி எழுத்து இல்லாததால், தமிழ் எழுத்தான ச-விற்கு மேல் மேற்கோள்குறி போடப்பட்டிருக்கிறது. ச'ரணாகதி, சி'வன் மேற்கோள் போடப்பட்டிருந்தால் அது அச்சுப் பிழை அல்ல. நீங்கள் அதனைத் தமிழில் சிவன், ஆச்ரமம் என்ற வார்த்தைகளில் வரும் எழுத்தைப்போலவும், ஆங்கிலத்தில் Compassion என்ற வார்த்தையில் வரும்

க்ஷ என்பதை க்+ஷ = க்ஷ என்பதுபோல் உச்சரிக்க வேண்டும்.

ரு' என்று ரு வுக்கு மேல் மேற்கோள்குறி போடப்பட்டிருந்தால், அந்த எழுத்தை எருது, விருது என்ற சொற்களில் வரும் 'ரு'வைப்போல உச்சரிக்க வேண்டும்.

ஞானி, ஆக்ஞா போன்ற வார்த்தைகள் ஸம்ஸ்க்ரூ த்த்தில் 'ஜ்ஞாநி', 'ஆஜ்ஞா' என்றே எழுதப்பட வேண்டும். ஆகவே ஜ்ஞாநி, ஆஜ்ஞா என்று வரும் இடங்களில் அது ஞானி, ஆக்ஞா என்பதைத்தான் குறிக்கிறது.

ஸ்லோகங்களுக்கு இடையில் என்ற எழுத்து தொக்கி நிற்பதை அது குறிக்கிறது. அதை உச்சரிக்கத் தேவையில்லை.

தமிழில் 'ந,ன,ண' என்று மூன்று வகை 'ந' க்கள் உண்டு, ஆனால் ஸ்ம்ஸ்க்ரு'தத்தில் 'ந,ண' என்று இரண்டு வகை மட்டுமே இருக்கிறது.

அதனால் நாம் தமிழில் 'ன' என்று பயன்படுத்தும் இடங்களில் எல்லாம்கூட, ஸ்ம்ஸ்க்ரு'தத்தில் 'ந' என்று மட்டுமே பயன்படுத்தப்பட வேண்டும். உதாரணத்திற்கு, ஞாநம், அர்ஜுந், வாஸநா என்றே பயன்படுத்தப்பட வேண்டும். ஆனால் படிப்பவர்களின் வசதிக்காகப் பெரும்பாலான இடங்களில் இங்கு 'ன' என்ற எழுத்தே பயன்படுத்தப்பட்டுள்ளது.

உங்களை ஞானியாக்கும் அனுபவத்தின் வெளிப்பாடு

பகவத் கீதை உன்னதமான வேத பாரம்பரியத்தின் புனித நூல்களுள் ஒன்று. ஏனைய சமய நூல்களைப் போன்றே, பகவத் கீதையிலும் அபூர்வ அறிவானது வாய்மொழியாகவே நேரிடையாகத் தாப்பட்டுள்ளது. இதை கேட்பது' என்று பொருள்.

பகவத் கீதையைப் பொதுவாக 'கீதை' என்றே சொல்லுவோம். கீதை என்றால் ஸம்ஸ்க்ரூ'தத்தில் 'புனிதப் பாடல்' என்று பொருள். வேதங்களும் உபரிஷதங்களும் தனிப்பட்ட மனிதர்களின் அனுபவ வெளிப்பாடுகளாகவே இருக்கின்றன. ஆனால் கீதை, ஹிந்து மத இதிகாச கதையான மஹாபாரதத்தின் ஒரு பகுதியாக நமக்குக் கொடுக்கப்பட்டுள்ளது. மஹாபாரதக் கதையின் ஒரு பகுதி கீதை என்றும் சொல்லலாம்.

வகு பாரம்பரியத்திற்கே ஆதாரமாக விளங்குகிற மேன்மையான தத்துவ ஞானிகளினுடைய அனுபவ வெளிப்பாடுகளாக விளங்கும் புனிதமான ஞானக்களஞ்சியங்களின் ஒரு பகுதியாக கீதை இருக்கிறது.

புனித நூலான சீ ர்ருதியின் அஸ்திவாரங்களாக விளங்கும் விதங்களும் உபரிஷதங்களும், நம்முடைய ஞானிகளும், ரிஷிகளும் மனமற்ற நிலைக்குச் சென்றபொழுது, உள்முகப் பார்வையில், முழு விழிப்புணர்வு நிலையில் இருந்து வெளிப்படுத்தியவையே!

இவை, மனிதகுலம் எவ்வளவு பழமைவாய்ந்ததோ அவ்வளவு பழமையானது. அதீதத்தைத் தேட ஆரம்பித்த மனிதனின் பயணத்தில் வெளிப்பட்ட முதன்மையான அத்ய வெளிப்பாடுகளாக இருக்கின்றன. பிரபுஞ்சசக்தியால் முதலில் ஞானிகளுக்கு வெளிப்படுத்தப்பட்ட வேதங்களைப்

போன்றோ அல்லது அவர்களால் மனிதகுலத்திற்குப் போதிக்கப்பட்ட உபரிஷதங்களைப் போன்றோ இல்லாமல், கீதை, ஞானிகளுள் ஒருவரான வியாஸ முனிவரால் எழுதப்பட்ட, விவரிக்கப்பட்ட மஹாபாரதக் கதையின் ஒரு பகுதியாக இருக்கிறது. அது தெய்வத்திடமிருந்து நேரடியாக எப்படி வெளிப்பட்டதோ அப்படியே, தெய்விகத்தின் நேரடி வெளிப்பாடாகவே விவரிக்கப்பட்டிருக்கிறது.

கீதை பெற்றிருப்பதைப் போன்ற ஒரு சிறப்பு நிலையை வேறு எந்த இதிகாசமோ அல்லது இதிகாசத்தின் பகுதியோ இதுவரை பெறவில்லை. கீதை இருப்பதால்தான், மஹாபாரதமேகூட ஹிந்துக்களின் புனித நூலாகக் கருதப்படுகிறது. கிருஷ்ணர் என்ற மேலான, உயர்ந்த கடவுளின் விழிப்புணர்வு நிலையில் இருந்து தோன்றியது கீதை. அதனால்தான் அது எல்லோராலும் புனித நூலாகக் கருதப்படுகிறது.

மஹாபாரதத்தின் கதைச் சுருக்கம்

'மஹாபாரதம்' என்றால் மிகச்சிறந்த பாரதம் என்று பொருள். குற்பொழுது குற்பொழுது என்று அறியப்படுகிற, அப்போதைய பாரத நாட்டைப் பற்றியும் அப்பொழுது வாழ்ந்த மக்களின் நாகரிகத்தைப் பற்றியும் மஹாபாரதம் விவரிக்கிறது. பருதன் என்கிற மன்னராலும் அவரது வம்சாவளியினராலும் அப்பொழுது ஆளப்பட்ட தேசம் பாரதம். இந்த கிதிரைம், கௌரவர்கள், பாண்டவர்கள் என்ற இரண்டு நெருங்கிய உறவுமுறை குடும்பங்களுக்கு இடையே நிகழும் சண்டை

சச்சரவுகளைப் பற்றிச் சொல்கிறது.

ஹஸ்தினாபுரத்தின் அரசர் திருதராஷ்டிரர், பார்வையற்றவர். அவருக்குக் கௌரவர்கள் என்ற நூறு பிள்ளைகள் இருந்தார்கள். அவரது தம்பி பாண்டு. அவருக்குப் பாண்டவர்கள் என்ற ஐந்து பிள்ளைகள் இருந்தார்கள். தந்தை வழி சகோதரர்களான இவர்களுக்குள் நிகழும் போட்டி, பூசல், ஒற்றுமையின்மையைப் பற்றிச் சொல்கிறது.

திருதராஷ்டிரா் பார்வை அற்றவராக இருந்ததால் அவரது தம்பி பாண்டு, அரசராக முடிசூட்டப்பட்டார். பாண்டு தம் மனைவியருடன் உறவு கொண்டால் இறந்துவிடுவார் என்று ஒரு முனிவர் சாபமிட்டிருந்தார். அதனால் அவருக்குக் குழந்தை இல்லை.

பாண்டவர்கள் ஐவரும் அவர்களது அன்னை குந்திக்கும் மாத்ரிக்கும் தெய்வ அருளால் பிறந்ததாக வியாஸ முனிவர் விவரிக்கிறார்.

பாண்டு, தமது அரசை பார்வையற்ற தமது அண்ணன் திருதராஷ்டிரிடம் ஒப்படைத்துவிட்டு, தவம் செய்ய காட்டிற்குச் சென்றுவிடுகிறார்.

அதற்கு முன், கதைக்குள் ஒரு சின்ன கதை,

குந்தி, தமது இளமைப் பருவத்தில் திருமணத்திற்கு முன்பு ஒரு வரம் பெற்றிருந்தார். அதன்படி அவர் ஒரு குறிப்பிட்ட மர்த்ரூத்தை உச்சரித்து எந்தத் தெய்வ சக்தியை வழிபடுகிறாரோ அந்தத் தெய்வ சீக்தியின் அருளால் குழந்தை பாக்கியம் பெற முடியும்.

இளம் பருவத்தில் திருமணத்திற்கு முன் அந்த வரத்தைச் சோதித்துப் வேண்டி, அந்த மந்தர்த்தை உச்சரித்து, வரத்தைச் சோதனைசெய்து பார்த்தபொழுது அருளால் குந்திக்குப் பிறந்தவர்தான் காணன். ஆனால் சமுதாயக் குற்றச்சாட்டுகளுக்குப் பயந்து, குழந்தை பிறந்தவுடன் குழந்தையை ஒரு பெட்டிக்குள் வைத்து யாருக்கும் தெரியாமல் நதியில் விட்டுவிட்டார் குந்தி.

திருமணத்திற்குப் பிறகு பாண்டுவின் சம்மதத்துடன் அதே வரத்தின் அருளால் யுதிஷ்டிரர், பீமன், அர்ச்சுனன் ஆகிய மூவரும் குந்திக்குப் பிறந்தார்கள். அதே வாத்தின் அருளாலேயே, பாண்டுவின் இரண்டாவது மனைவியான மாத்ரிக்கு இரட்டையர்களான நகுலனும், ஸ்ஹதேவனும் பிறந்தார்கள்.

யுதிஷ்டிரர், தூமத்திற்கும் மரணத்திற்கும் அதிபதியான யமராஜனின் ஆசிர்வதித்ததால் பிறந்தார். காற்றுக்கு அதிபதியான வாயு பகவானால் பீமனும் தேவர்களுக்கு அதிபதியான இந்திரனின் அருளால் அர்ஜுனனும் பிறந்தார்கள். அஸ்வினி குமாரர்களின் அருளால் மாத்ரிக்கு நகுதலனும் ஸ்ஹதேவனும் இரட்டைக் குழந்தைகளாகப் பிறந்தார்கள்.

திருதராஷ்டிரருக்கு அவரது மனைவி காந்தாரி மூலமாக நூறு பிள்ளைகள் (கௌரவர்கள்) பிறந்தார்கள். கௌரவ இளவரசர்களில் மூத்தவர் பெயர் துரியோதனன். துரியோதனனுக்கு தமது ஒன்றுவிட்ட சகோதரர்களான பாண்டவர்கள் மீது சிறிதும் அன்பில்லை.

தனது தம்பி துச்சாதன்றைடன் சேர்ந்து பாண்டவர்களை அழிக்கப் பலமுறை முயற்சி செய்தார் துரியோதனன். ஆனால் ஒன்றும் பயனளிக்கவில்லை. நதியில் விடப்பட்ட குந்தியின் முதல் மகனான காணன், அரண்மனைத் தேரோட்டியால் கண்டெடுக்கப்பட்டு, வளர்க்கப்பட்டு வந்தார். விதியின் வினோக விளையாட்டினால் கர்ணன் துரியோதனனுடன் இணைந்தார்.

பாண்டு விட்டுக் கொடுத்த அரசாட்சி என்பதாலும், பாண்டவ இளவரசரான யுதிஷ்டிரரே உரிய வாரிசு என்பதாலும், யுதிஷ்டிரர் உரிய வயதை அடைந்ததும் திருதராஷ்டிரா் அவருக்குச் சரி பாதி தேசத்தைக் கொடுத்தார். யுதிஷ்டிரர் இந்திரப்பிரஸ்தத்தைத் தலைநகராக நிறுவி, தமது தம்பியா்களான பீமன், அர்ஜுனன், நகுலன், ஸஹதேவனுடன் ஆண்டு வந்தார்.

அர்ஜுனன் பாஞ்சால தேசத்து இளவரசி திரௌபதியை சுயம்வரத்தில் வென்று மணம் புரிந்தார். (ஸ்வயம்வரம் என்பது ஒரு நாட்டின் இளவரசியைத் திருமணம் செய்து கொள்வதற்காக பல நாட்டின் இளவரசர்களிடையே நடக்கும் போட்டி) திரௌபதியை சுயம்வரத்தில் வென்று திருமணம் செய்தார். திருமணம் முடிந்து தமது வீட்டிற்குள் நுழையும்பொழுது, தமது அம்மா குந்தியிடம், வீட்டுவாசலில் இருந்தவாறே, "அம்மா நான் ஒரு பொருளை பரிசாக இன்று கொண்டுவந்திருக்கிறேன்' என்று சொன்னார். அப்பொழுது குந்தி தனது மகன் அர்ஜுனனிடம், "நீ எந்தப் பொருளைக் கொண்டு வந்திருந்தாலும் அண்ணன் தம்பி ஐவரும் சமமாகப் பங்கிட்டுக்கொள்ளுங்கள்,'' என்று அந்தப் பரிசுப்பொருள் என்னவென்று பார்க்காமலேயே கட்டளையிட்டார். 'எது கிடைத்தாலும் ஐவரும் சமமாகப் பங்கிட்டுக்கொள்ளுங்கள்' என்ற அன்னை குந்தியின் வாக்கை அவர்கள் நிறைவேற்ற மற்ற நால்வரும் திரௌபதியை மணம் புரிந்தார்கள். நாட்டை ஆண்டு வந்தார்கள்.

அப்பொழுது துரியோதனன், யுதிஷ்டிரரைச் சூதாட்டத்திற்கு இணங்க வைத்தார். அதில் அவரது மாமா சகுனி வஞ்சகமாகப் பாண்டவர்களைத் தோற்கடித்தார். ஆட்டத்தில் யுதிஷ்டிரர், அவரது நாடு, தம்பிகள், மனைவி என அனைத்தையும் இழந்தார். ஏன் தம்மையே துரியோதனனிடம் அந்தச் சூதாட்டத்தில் இழந்தார்.

துரியோதனின் தம்பி துச்சாதனன், எல்லோர் முன்னிலையிலும் திரௌபதியைத் துகிலுரித்து மானபங்கப்படுத்த முயற்சி செய்தார். பிறகு துரியோதனன், பாண்டவர்களும் திரௌபதியும் பதினான்கு ஆண்டு களுக்கு நாட்டை விட்டு வெளியேற வேண்டும் என்று ஆணையிட்டார். அதில் பதினான்காவது ஆண்டு பாண்டவா்கள் யாருக்கும் தெரியாமல் மறைந்து வாழ வேண்டும் என்ற ஒரு நிபந்தனையையும் விதித்தாா்.

பதினான்கு அண்டுகள் முடிந்தவுடன் பாண்டவர்கள் தங்கள் இராஜ்ஜியத்தை மீண்டும் பெற முயற்சி செய்தார்கள். இந்த முயற்சியில் யாதவர்களின் தலைவரும் மஹாவிஷ்ணுவின் எட்டாவது அவதாரமாய் வணங்கப்படுபவருமான 'கிருஷ்ணர்' அவர்களுக்கு உதவி செய்தார்.

ஆனால் துரியோதனன் ஒரு ஊசிமுனை நிலம்கூட தர மறுத்துவிட்டார். இதன் விளைவாக ஒரு பெரிய யுத்தம் மூண்டது. அதுதான் 'மஹாபாரத யுத்தம்'.

இப்பொழுது பாரத தேசத்தின் அனைத்து அரசர்களும் அவரவர்களின் விருப்பப்படி பாண்டவருடனோ அல்லது கௌரவர்களுடனோ இணைந்து போரிடத் தயாரானார்கள்.

கிருஷ்ணர் இரண்டு குடும்பங்களில், யாராவது ஒருவருடன் சேர ஒப்புக் கொண்டார். "என்னையை ஆயுதம், சேனை எதுவும் இல்லாமல் 'நான்' மட்டும் ஒருபுறம் இருப்பேன். என்னுடைய அனைத்துப் போர்த் தளவாடங்களுடன்கூடிய எமது யாதவ சேனை முழுவதும் ஒரு புறம் இருக்கும். இந்த இரண்டு வாய்ப்புகளில் ஒன்றை தேர்ந்தெடுத்துக் கொள்ளலாம், '' என்று சொன்னார்.

தேர்ந்தெடுக்கும் வாய்ப்பு முதலில் துரியோதனனுக்கு அளிக்கப்பட்டது. இந்த வாய்ப்பில், எல்லோரும் எதிர்பார்த்தபடி துரியோதனன் நிறைய ஆயுதங்களுடன்கூடிய கிருஷ்ணரின் யாதவ சேனையைத் தம் பக்கம் சேர்த்துக் கொண்டார்.

அர்ஜுனன் மகிழ்ச்சியுடன் நன்றி உணர்வுடனும் தமது நண்பரும் அனுபவமிக்க ஆலோசகருமான கிருஷ்ணரைத் தமது தேரோட்டியாகப் பெற்றுக் கொண்டார்.

இரு சேனைகளும் குருக்ஷேத்ரத்தின் மிகப்பெரிய போர்க்களத்தில் கூடின. குருக்ஷேத்ரம், பாரதத்தில் உள்ள ஹரியானா மாநிலத்தில் அமைந்துள்ளது. அனைத்து அரசர்களும் இளவரசர்களும் ஒருவருக்கொருவர் உறவு முறையினர்தான். ஆனால் ஒருவருக்கொருவர் எதிரெதிர் அணியில் இருந்தார்கள்.

கௌரவ சேனையில் இருந்த தமது நண்பர்களையும் உறவினர்களையும் ஆச்சாரியர்களையும் கண்டு அர்ஜுனன் குற்ற உணர்ச்சியினாலும் மன உளைச்சலாலும் தளர்வடைந்தார்; மனச்சோர்வுற்று போரிலிருந்து விலகிச் செல்ல விரும்பினார்.

மனிதனாய் பிறந்த கடவுளுக்கும் கடவளாய் மாற வேண்டிய மனிதனுக்கும் நடந்த உரையாடல்

குருக்ஷேத்ர போர்க்களத்தில் அர்ஜுனனுடன் கிருஷ்ணர் நடத்திய உரையாடல்கான் பகவத்கீதை.

கிருஷ்ணர், 'நீ என்ன செய்ய வேண்டுமோ அதைத் தயங்காமல் செய், அது மட்டுமே உன் கடமை. போரின் முடிவைப் பற்றிக் கவலைப்படாதே. அதை என்னிடம் விட்டு விடு. எதிரில் இருப்பவர்கள் அனைவரும் ஏற்கெனவே இறந்தவர்கள்தான். அவர்கள் எல்லோரும் ஏற்கெனவே என்னால் கொல்லப்பட்டவர்களே," என்று அர்ஜுனனை ஆயுதங்களைக் கையிலெடுத்துப் போரிட்டு எதிரிகளை அழிக்குமாறு உத்வேகப்படுத்தினார்.

உள்ளுலக விஞ்ஞானத்தில் (ஆன்மீகத்தில்) இறுதியான அனுபூதியின் சாரங்கள் நிறைந்த நூலாக கீதை இருக்கிறது. சில பெண்டிதர்கள் சொல்வதுபோல் கீதை வன்முறையைத் தூண்டும் நூல் அல்ல. அது உடல், மனத்தின் நிலையற்ற தன்மைகளைப் பற்றியும் தர்க்கம், உடல், மனம், எண்ணம் என்ற நிலைகளைக் கடந்த நிலைக்குச் செல்ல வேண்டியதன் தேவையைப் பற்றியும் விளக்குகிறது.

கண் பார்வை இல்லாததால் அரசர் திருதராஷ்டிரர் போரில் பங்கு பெறவில்லை. அவரது அமைச்சரான ஸஞ்ஜயன்தான் வியாஸரால் அருளப்பட்ட ஞானக்கண்கொண்டு மன்னருக்குப் போர்க்களத்தில் நடப்பவற்றைத் தெரிவித்தார்.

ஸஞ்ஜயனின் குரல் மூலமாகவே நாம் கீதையைக் கேட்கிறோம். அர்ஜுனனுக்கும் கிருஷ்ணருக்கும் உரையாடலை ஸஞ்ஜயன் மூலமாகத்தான் கேட்கிறோம்.

போரில் எல்லா கௌரவ இளவரசர்களும் கொல்லப்பட்டார்கள். மேலும் கௌரவ சேனையின் தளபதியான பீஷ்மர், துரோணர், கர்ணன் ஆகியோரும் கொல்லப்பட்டார்கள். இறுதியில் பாண்டவர்கள் ஐவர் மட்டுமே எஞ்சி நின்றார்கள். அவர்கள் போரிலே வெற்றியடைந்து ஒன்றுபட்ட தேசத்தை ஆண்டார்கள்.

அர்ஜுனனுக்கும் கிருஷ்ணருக்கும் இடையில் நடந்த இந்த உரையாடல், ஒரு மனிதனுக்கும் கடவுளுக்கும் இடையேயான உரையாடல். ஸம்ஸ்க்ருதத்தில் அதை 'நர-நாராயண' உரையாடல் என்று சொல்வார்கள். அர்ஜுனன் எழுப்பும் கேள்விகளும் சந்தேகங்களும் நம் ஒவ்வொருவர் மனத்திலும் உள்ளவைதான்.

கிருஷ்ணரின் பதில்கள் காலம், இடம் ஆகியவற்றைக் கடந்து நிற்கின்றன. கிருஷ்ணரின் போதனைகள், ஆயிரமாயிரம் ஆண்டுகளுக்கு முன்னால் பேரழிவைத் தந்த அந்தப் போர்க்களத்தில் எந்த அளவுக்கு முக்கியத்துவம் வாய்ந்ததாக இருந்ததோ, அதே அளவுக்கு இன்றும் ஆழமான முக்கியத்துவம் உள்ளது.

பகவத்கீதை, ஜீவன் முக்திக்கான வரைபடம் !

வாழும் ஞானி THE SUPREME PONTIFF OF HINDUISM BHAGAWAN SRI NITHYANANDA PARAMASHIVAM மறையாதத்தின் உருவகமான உட்பொருளை இவ்வாறு விளக்குகிறார்:

மஹாபாரதப் போர் என்பது வேறு ஒன்றும் அல்ல. அது ஸ்ம்ஸ்காரங்கள் எனப்படும் நமது மனத்தில் உள்ள நேர்மறை எண்ணங்களுக்கும் எதிர்மறை எண்ணங்களுக்கும் இடையேயான போராட்டம்தான்.

நேர்மறை எண்ணங்களை 'பாண்டவர்கள்' என்று சொல்லலாம்; எதிர்மறை எண்ணங்களை 'கௌரவ இளவரசர்கள்' என்று சொல்லலாம்.

குருக்ஷேத்ரம் போர்க்களம் என்பது நமது மனித உடல்; அர்ஜுனன் தனிமனித உணர்வு நிலை; கிருஷ்ணர் ஞானமடைந்த குரு.

தனிமனித விழிப்புணர்வு, தம்முடைய ஞானமடைவதற்கான பாதையில் சந்திக்கும் பெரிய தடைகளின் குறியீடுகளாகவே கௌரவப் படையை நடத்திச் செல்லும் பல்வேறு தளபதிகளும் இருக்கின்றனர். பீஷ்மர், குரு வம்சத்தின் மதிப்புமிக்க வணக்கத்துக்குரிய பெரியவர், குலபதி. அவர் பெற்றோர் மற்றும் சமுதாயம் நமக்குள் உருவாக்கும் கட்டுறு மனப்பாங்கின் உருவமாக இருக்கிறார்.

அடுத்து, கௌரவர் மற்றும் பாண்டவர்களின் ஆச்சாரியரான துரோணர், நமக்கு அறிவையும் ஆன்மீக வழியையும் காட்டியவர்களால், நமக்குள் உருவாக்கப்பட்ட கட்டுறு மனப்பாங்கின் உருவகமாக இருக்கிறார். கர்ணன், ஞானமடைவதற்குத் தடைகளை ஏற்படுத்தக்கூடிய தானம், இரக்கம் போன்ற நமது 'நல்ல செய்கை'களால் நமக்குள் ஏற்படும் கட்டுறு மனப்பாங்கின் அடையாளமாக இருக்கிறார். இறுதியாக வீழும் துரியோதனன், நமது 'தனிமனித அகங்காரத்தின் சின்னமாக இருக்கிறார்.'

நடைமுறை மரபுகளை எதிர்ப்பதன் மூலம்தான் பெற்றோராலும் சமுதாயத்தாலும் நமக்குள் உருவாக்கப்பட்ட கட்டுறு மனப்பாங்கைக் கடக்கத் தேர்ந்தெடுப்பவர்கள் சந்நியாசிகளாக சமுதாயத்தை விட்டு ஒதுங்கி இருப்பது வழக்கமாக இருக்கிறது.

பெற்றோர்களால் ஏற்படுத்தப்படும் வளர்ப்புறு கட்டுறு மனப்பாங்கு நாம் உடலில் வாழும்வரை உடன் வாழும். அவை இறப்பதில்லை. ஆனால் நம்மைக் கட்டுப்படுத்தும் வலிமை அதற்கு இருக்காது. அதன் தாக்கம் குறைந்து விடும்.

துரோணர் என்பது நம் வாழ்வில் நாம் உள்வாங்கிய அனைத்து அறிவுகளையும் நம்மை வழிநடத்திச் சென்ற ஆசிரியர்களையும் குறிக்கிறது. அவர்களால் நம்மை வழிநடத்திச் செல்லத்தான் முடியுமே தவிர, நம்முள் நிலையான முக்தியை மலரச் செய்ய முடியாது. ஆனாலும் நம்மை வழிநடத்திய ஆசிரியர்களுக்கு நாம் மிகவும் கடமைப்பட்டவர்களாக உணர்வதால், அவர்களை விடுதல் மிகவும் சிரமமாக உள்ளது.

இங்குதான் ஞானமடைந்த குருவானவர் நம் வாழ்வில் வருகிறார். அதிலிருந்தும் நம்மை விடுவித்து வழி நடத்துகிறார்.

கர்ணன், நற்செய்கைகளின் களஞ்சியம். அவரது நற்செய்கைகளே அவர் ஞானமடைவதைத் தடுக்கும் தடைகளாகவும் இருந்தன. கர்ணனை விடுவிப்பதற்கு அவரது புண்ணியங்களையும் நல்ல செய்கைகளின் பலன்களையும் கருணை உள்ளம் படைத்த கிருஷ்ணர் எடுத்துக்கொள்ள வேண்டியதாயிற்று.

ஒருவரின் தான சிந்தனையாலும் இரக்க குணத்தாலும் உருவாகும் நல்ல செயல்களின் மீதான பற்றை விடுவதற்கு, ஞானமடைந்த குருவானவர் வழி காட்டுகிறார்.

ஞானத்திற்கான தேடுதலும் ஞான அனுபவமுமே நாம் உலகிற்கு அளிக்கும் நிலையான சேவை என்பதையும் ஞானகுரு தெள்ளத் தெளிவாக உணரச் செய்கிறார்.

இறுதியாக நாம், துரியோதனனை அதாவது வெற்றி கொள்வதற்கு மிகவும் கடினமான நம்முடைய அஹங்கார மனப்பாங்கை வந்து அடைகிறோம். இங்கேதான் சற்குருவின் முழு உதவியும் நமக்குத் தேவைப்படுகிறது. இது மிகவும் நுட்பமான வேலை. சற்குருவின் உதவியும் இங்கு வெளிப்படையாகத் தெரிவதில்லை.

அதனால் சில சமயங்களில் நம் அகங்காரம், நாம் சற்குருவிடம் கொண்டிருக்கும் தொடர்பையேகூட துண்டித்துவிடும் சக்திவாய்ந்தது.

நூற்றி எண்பது மில்லியன் மனிதர்களிடையே நடைபெற்ற போர்.இதில், நாற்றிப் பத்து மில்லியன் கௌரவ சேனைகள் என்பது நமது எதிர்மறை ஸம்ஸ்காரங்களையும் எழுபது மில்லியன் பாண்டவர் சேனைகள் என்பது நமது நேர்மறை எண்ணங்ளையும் குறிக்கிறது. நூற்றுப் பத்து மில்லியன் எதிர்மறை வீரர்களுக்கும் எழுபது மில்லியன் நேர்மறை வீரர்களுக்கும் இடையே நடந்த இந்த மஹா யுத்தமானது பதினெட்டு நாள்களுக்கு நீடித்தது.

பதினெட்டு என்ற எண் ஆழ்ந்த உட்பொருளுடன் முக்கியத்துவம்வாய்ந்தது. அது நம்முடைய உடலின் முக்கியமான பத்து புலன்களையும் எட்டுவித எண்ண ஓட்டங்களையும் குறிக்கிறது. அவற்றுள் ஞானேந்திரியங்கள் என்பவை கேட்டல், மற்றும் தொடு உணர்வு ஆகியவற்றைக் குறிக்கிறது. ஐந்து கர்மேந்திரியங்கள் என்பது செயலைத் தூண்டும் புலன்களான பேச்சு மற்றும் உடல் அசைவுகளைக் குறிக்கிறது. எட்டுவித எண்ணங்கள் என்பது காமம், பயம், குரோதம் (வெறுப்பு), லோபம் (குறுகிய மனப்பான்மை), மாற்சரியம் (பொறாமை), மதம் (ஆணவம்), நன்றியற்றத் தன்மை அறியாமை (அஞ்ஞானம்) ஆகியவற்றைக் குறிக்கின்றன. 'தன்னை உணர்தல்' எனப்படும் ஆத்ம ஞானம் நம்முள் மலருவதற்கு, இந்த பதினெட்டும் விடப்பட வேண்டும். '

மஹாபாரதம் ஒரு சரித்திரக் கதை மட்டுமல்ல, அது நன்மைக்கும் தீமைக்கும் இடையேயான வெறும் சண்டை மட்டுமல்ல, அது நமது உடல் மனம் என்கிற அமைப்பில் உறையும் எதிர்மறை, நேர்மறை ஸ்ம்ஸ்காரங்களைக் கரைத்தலைப் பற்றியது. நிலையான சுதந்திரத்திற்கு, இது நடைபெற்றாக வேண்டியுள்ளது. இது ஞானமடைதலுக்கான வழிமுறையைப் பற்றிய கதை.

மஹாபாரதம் வாழும் வரலாறு. பகவத்கீதை, ஞானமடைதலுக்கான கையேடு !

பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னால் இருந்த அர்ஜுனனைப்போல் நீங்களும் இங்கே இப்புத்தகத்தின் வாயிலாக சற்குருவுடன் உரையாடுகிறீர்கள்.

இது ஒரு மிகப்பெரிய வாய்ப்பு. சற்குருநாதரின் திவ்ய வார்த்தைகளிலிருந்து உங்கள் கேள்விகளுக்கான விளக்கங்களையும் சந்தேகங்களுக்கான தெளிவையும் பெற்று மலருங்கள்.

THE SUPREME PONTIFF OF HINDUISM BHAGAWAN SRI NITHYANANDA PARAMASHIVAM தொடரில் விளக்கமளிக்கிறார்.

பகவத்கீதைக்கு பல வருடங்களாக நூற்றுக்கணக்கான விளக்கவுரைகள் எழுதப்பட்டிருக்கின்றன. சுமார் ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் வாழ்ந்த, ஆதி சங்கராச்சாரியர், இராமானுஜர், மத்வர் போன்ற மாபெரும் ஞான குருமார்களும் கீதைக்கு விளக்கவுரைகளை எழுதியிருக்கிறார்கள்.

அண்மைக் காலத்தில் வாழ்ந்த தலை சிறந்த குருமார்களான இராமகிருஷ்ண பரமஹம்ஸர், இரமணர் போன்ற மஹான்களும் பகவத்கீதையின் ஞானக்கருத்துகளைப் பற்றி விரிவாகவும் ஆழமாகவும் பேசியிருக்கிறார்கள்.

பலர் இந்தப் புனித நூலின் மீது எண்ணிலடங்கா விளக்கவுரைகள் எழுதியிருக்கிறார்கள்.

THE SUPREME PONTIFF OF HINDUISM BHAGAWAN SRI NITHYANANDA PARAMASHIVAM அளித்திருக்கும் இந்தத் திறனாய்வு உரை, கீதையின் ஒரு மொழிபெயர்ப்போ அல்லது அதன் ஒரு விளக்கவுரையோ அல்ல. அவர் ஒவ்வொரு ஸ்லோகத்தையும் விளக்கும்போதும் நம்மை உள்ளுலகச் சுற்றுலாவிற்கு அழைத்துச் செல்கிறார்.

கீதையின் ஒவ்வொரு ஸ்லோகத்திற்குமான அர்த்தங்கள் ஏழு நிலைகளில் உள்ளதாக நம்பப்படுகிறது. ஆனால் பொதுவாக, முதல் நிலை விளக்கமே கொடுக்கப்படுகிறது. இங்கே நம்மோடு வாழும் சற்குருநாதர், பொதுவான முதல் நிலை விளக்கவுரையைத் தாண்டி, நாம் அறியாத பிற நிலைகளுக்கு எளிதாகவும் தெளிவாகவும் நம்மை அழைத்துச் செல்கிறார்.

என்றொன்றும் வாழும் மஹாபாரதம்

THE SUPREME PONTIFF OF HINDUISM BHAGAWAN SRI NITHYANANDA PARAMASHIVAM-ரின் கீதை திறனாய்வு உரையைப் படிப்பது, ஒருவருக்குள் கிடைப்பதற்கு அரியதான நுண்ணிய ஸூஷ்மமான உள்முகப் பார்வையைத் தரும். இது வெறுமனே படித்தல் அல்ல. இது ஒரு அனுபவம். இது ஒரு அருமையான தியானம்.

சிறந்த சிறிதளவு படிப்பது, ஒரு துளி கங்கை நீரைப் பருகுவது, கிருஷ்ணரை அவ்வப்பொழுது நினைப்பது - இம்மூன்றும் மரண தேவனான யமனுடன் உங்களுக்கிருக்கும் பிரச்சினைகளைத் தீர்த்துவிடும், '' என்று சொல்கிறார். ''நீங்கள் மரணபயத்திலிருந்து விடுபட்டு விடுவீர்கள், மரண பயத்தைக் கடந்து விடுவீர்கள்." என்று சொல்கிறார்.

THE SUPREME PONTIFF OF HINDUISM BHAGAWAN SRI NITHYANANDA PARAMASHIVAM-ரின் பகவத்கீதை ஸத்ஸங்கங்களில் அளிக்கப்பட்ட விரிவுரைகளை, பதிப்பாசிரியா்கள், THE SUPREME PONTIFF OF HINDUISM BHAGAWAN SRI NITHYANANDA PARAMASHIVAM-ரின் நேரடி வழிகாட்டுதலுடன் மேலும் விரிவாக்கியிருக்கிறார்கள். படிப்பவர்களின் வசதிக்காகவும் அவர்களது கற்கும் ஆர்வத்திற்காகவும் ஸம்ஸ்க்ருத ஸ்லோகங்களும் அதன் தமிழ் மொழி பெயர்ப்பும் இப்புத்தகத்தின் இறுதியில் இணைக்கப்பட்டுள்ளன.

இதைப் படிக்கும் ஒவ்வொருவரும் தங்களுடைய தினசரி வாழ்வில் பயன்பெறவும் அதையும் கடந்து அவர்களின் இறுதி நிலையான ஸத்யம் உணர்வதற்கான பெரு முயற்சிக்கு உறுதுணையாகவும் இந்நூல் விளங்கும் என்பது உறுதி !

முடிவற்ற பேரின்ப நிலையாம் நித்யானந்தத்தை அடைவதற்கான எல்லா வாய்ப்புகளையும் இப்புத்தகம் ஏற்படுத்துகிறது!

அத்தியாயம் – 1

வாழ்க்கை என்பது நல்லது கெட்டது, தெய்வம் பூதம் வரை இரண்டும் கலந்ததே! இதில் ஒன்றைத் தேர்ந்தெடுப்பது என்பது நமக்கு உதவாது. நாம் இவ்விரண்டையுமே தாண்டிச் சென்றாக வேண்டியிருக்கிறது.

வினாக்களின் வாசலில் ...

  • மஹாபாரதப் போர் ஒர் உருவகம் என்று சொல்லியிருந்தீர்கள். தயவு செய்து அதை விளக்குங்கள்.
  • ஜீவன் முக்தி அடைவதற்கும் ஆளுமைத்திறன் வளர்வதற்கும் இடையில் உள்ள தொடர்பு என்ன?
  • துரோணர், கர்ணன், இறுதியாக துரியோதனன் இவர்களைத் தாண்டிச் செல்ல நாம் என்ன செய்ய வேண்டும் ?
  • துரோணரையும் ஸஹதேவனையும் எப்படி நாம் வேறுபடுத்திப் பார்ப்பது ?
  • குந்தியும் திரௌபதியும் எதன் உருவமாகக் காட்டப்படுகிறார்கள் ?
  • விதுரர், பலராமர் இவர்களின் பங்கு என்ன ?
  • ஸ்வாமிஜி, உடலளவில் கண்பார்வையற்றவர்களைப் பற்றியும் பார்வை இருந்தும், அறியாமையால் குருடர்களாகவே இருப்பவர்களைப் பற்றியும் பேசியிருந்தீர்கள். திருதராஷ்டிரர் போன்ற பேரரசர்களே தம் மகன் மேல்கொண்ட அன்பு எனும் பெரும் திரையால் மூடப்பட்டு அறியாமையால் பார்வையற்றவராக இருக்கும்பொழுது சாதாரண மனிதர்கள் எப்படிச் சிறந்தவர்களாக இருக்க முடியும்?

அப்படியென்றால் நல்ல அஹங்காரம், கெட்ட அஹங்காரம் என்று இருக்கிறதா?

லைவாமிஜி, சடங்குகள், மந்த்ரங்கள் மற்றும் அஸ்த்ரங்கள் இவை எல்லாம் இந்த நவீன விஞ்ஞான தொழில்நுட்ப யுகத்தில் பொய்யாகத் தோன்றுகிறது!

உங்களைப் பின்பற்றுபவர்கள் உங்கள் உருவத்தையே சந்தன மாலையை அணிந்திருப்பது, புனித சின்னத்தைத் தாங்கிய ஒரு சமயம் போன்ற குழ்நிலையை ஏற்படுத்துகிறது.

இதை நம்ப வேண்டும் என்றுதான் ஆனால் நான் இதுவரை கற்ற கல்வி இதற்கு எதிராக இருக்கிறது. இதைப் புரிந்துகொள்ள தயவுசெய்து எனக்கு உதவுங்கள்.

ட்டர்ண அவதாரமான கிருஷ்ணர் உபதேசித்தார் என்ற காரணத்தினால் மட்டுமே, கீதை வேதங்களின் உரிமையைப் பெற்றிருக்கிறது என்று ரீங்கள் செஎல்சிரீர்கள். ஆனால் வேதங்கள் துறவிகளுக்கு வெளிப்படுத்தப்பட்டவை. கிருஷ்ணர் 'கடவுளின் அவதாரம்' என்பதற்காண சரித்திரப்பூர்வமான ஆதாரம் ஏதாவது இருக்கிறதா?

இல்லைவிஜி, குருட்டுத்தனமாக நடந்துகொண்ட துரியோதனனைப் பற்றியும் அர்ஜுனனின் முழு விழிப்புணர்வடையாத தன்மையைப் பற்றியும் விளக்கியிருந்தீர்கள்.

அர்ஜுனனும் துரியோதனனைப் போன்றோ போரில் உறவினர்களைக் கொல்வதால், துரியோதனனுக்கும் இவருக்கும் என்ன வித்தியாசம் இருக்கிறது? சியும் தவறும் நம்முடைய மனப்பாங்கினால்தான் தீர்ணயிக்கப்படுகிறது என்று சுட்டிக்காட்டி இருந்தீர்கள். பிறகு எப்படி துரியோதனனைவிட அர்ஜுனன் சிறந்தவர் ஆவார்?

அர்ஜுணன் ஒரு சிறந்த போர் வீரர். இருந்தும் அவரே மனச்சோர்விற்கு உள்ளானார். அவருக்காவது உதவுவதற்கு குரு இருந்தார். மற்றவர்கள் என்ன செய்வது? ஆர்ஜுனனின் தடுமாற்றத்தைப் பற்றிச் சொல்லியிருந்தீர்கள். உண்மையில் அங்கே தடுமாற்றம் இருந்ததா? ஒருவருக்குப் பல வாய்ப்புகள் இருக்கும்பொழுதுதான் தடுமாற்றம் ஏற்படுகிறது. ஆனால் அர்ஜுனனுக்கு, தம் ஒன்றுவிட்ட சகோதரர்களோடு போர்புரிவதைத் தவிர வேறு ஒரு முடிவு எடுப்பதற்கு எந்தவிதத்திலும் வாய்ப்பே இல்லை. இந்தநிலையில், அர்ஜுனனுக்கு ஏற்பட்டிருக்கும் இக் குழப்பம் பயத்தினால் ஏற்பட்டதுதான் இல்லையா ?

மிக்கல், தாங்கள் ஜீவன் முக்கர்கள் ஆவதர்குத் தகுதிபெற வேண்டியது தேவையா, ஞானடைவதற்குத் தகுதிகள் இருக்கிறதா என்று வியப்படைகிறார்கள். அவர்கள் அவசியம் நற்செயல்களைச் செய்ய வேண்டுமா? பண்டிக்களாகவும் அதிகம் கற்றவர்களாகவும் இருக்க வேண்டுமா? ஒரு குறிப்பிட்ட இனத்தை, வகுப்பை, மதத்தைச் சார்ந்தவராக இருக்க வேண்டுமா ?

ஜீவன் முக்தியடைந்தவர் உடல்சார்ந்த சூழலில் எப்படிச் செயல்படுவார் ?

புராணங்கள் பற்றிய கதைகள் நம் அன்றாட வாழ்க்கைக்கு எப்படி உதவுகின்றன ?

நூற்றுக்கணக்கான ஏன் ஆயிரக்கணக்கான போர்கள் மனித இனத்தின் சுரித்திரத்தில் நடந்திருக்கின்றன. அவற்றில் பல பதிவும் செய்யப்பட்டுள்ளன. ஆனாலும் அவை மற்ற பேரர்களை மனித குலம் கற்பதற்கும் உதவவில்லை.

ஆனால் பகவத்தீதை மட்டும் மக்களின் மனப்பான்மையை மாற்றுவதற்கு உதவும் என்று எவ்வாறு நம்புவது ?

தடுமாற்றங்களுக்குத் தீர்வு காணலாம்

இந்த உலகில் கோடிக்கணக்கான வீத நூல்களும் புத்தகங்களும் உள்ளன. காலங்காலமாக மனிதர்கள் அந்த வித நூல்களுக்கான விளக்கங்களை உருவாக்கி வந்திருக்கிறார்கள். இன்றளவிலும்கூட ஆன்மீக நூல்களைத் தொடர்ந்து உருவாக்கிக்கொண்டேதான் இருக்கிறார்கள்.

அனால் அவற்றுள் பகவத்தீதை ஈடு இணையில்லாதது. எந்த ஒரு நூலுடனும் ஒப்பிட முடியாதது. ஏனென்றால் எந்த ஒரு புத்தகமும் பகவத்தீதை அளவுக்கு மனிதரின் விழிப்புணர்வை இவ்வளவு வெகு ஆழமாக ஊடுருவவில்லை.

வேறு எந்தப் புத்தகமும் பகவத்கீதை அளவுக்கு, எத்தனை எத்தனையோ மனிதர்களை மலரச் செய்வதற்கான நுட்பத்தை அளிக்கவில்லை. கீதை எத்தனையோ ஞானிகளை இந்தப் பூவுலகிற்கு அளித்திருக்கிறது.

எந்தவொரு புத்தகமும் பகவத்தீதையைப் போன்று ஒரு முழுமையான ஆண்மீக அறிவுக் களஞ்சியமாக இருந்ததில்லை. பகவத்தீதை ஒரு சுருக்கப்படாத ஆன்மீக அகராதி, ஆன்மீக அறிவுக் களஞ்சியம்.

ஆன்மீக இலக்கியங்களை மூன்று வகையாகப் பிரிக்கலாம். அதில் முதலாக வருவது வகை சாம்ஸ்த்ரங்கள் -இவை நமக்கு, வாழ்வின் குறிக்கோளைப் பற்றியும், மனித குலத்தின் இலக்கைப் பற்றியும் ஒரு தெளிவைக் கொடுக்கின்றன.

மேலும் அவை நாம் வாழ்வை எவ்வாறு வாழ்வது, வாழ்வின் நோக்கம் என்ன, வாழ்வின் குறிக்கோள் என்ன, நாம் அடைய வேண்டிய இலக்கு எது என்பவற்றைப் பற்றியும் நமக்குக் கற்பிக்கின்றன. அவை, மனிதன் மற்றும் கடவுளைப் பற்றிய இறுதி ஐக்யத்தை அறிவுப்பூர்வமாகப் புரிந்துகொள்ள உதவுகின்றன.

சா'ஸ்த்ரங்கள் தத்துவ ரீதியாகவும் அறிவுப்பூர்வமாகவும் எல்லாவித முக்கியமான கேள்விகளுக்கும் விடையளிக்கின்றன. அவற்றின் மூலமாக, நாம் அவசியம் பின்பற்ற வேண்டிய வழிமுறைகளைப் பற்றி, ஒரு தர்க்க ரீதியான முடிவுக்கும் வரலாம். சாஸ்த்ரங்கள், ஒரு வழிகாட்டியாக இருந்து நம்மை வாழ்க்கையில் வழி நடத்துகின்றன. இவை, செய்யப்பட வேண்டியவை எவை, செய்யக் கூடாதவை எவை, எதைக் கண்டிப்பாகச் செய்ய வேண்டும்; எதைக் கண்டிப்பாகச் செய்யக்கூடாது என்பன போன்ற பல்வேறுவிதமான வரைமுறைகளை நமக்குத் தருகின்றன.

சா'ஸ்த்ரங்களுக்கும் பத்து கட்டளைகளும் ஒரு சா'ஸ்த்ரமே. ஹிந்துக்களின் ஸ்ம்ரு'திகளும் புனித நூல்களான விதங்களூம் உபரிஷதங்களும் வாழ்க்கை வழிகாட்டிகளான இராமாயணம் போன்ற இதிஹாஸங்களும் சா'ஸ்த்ரங்களை. பைபிள், குர்-ஆன், புத்தரின் தம்மபதம், சொராஸ்டியரின் சென்ட் (Zend) அவஸ்தா, யூதர்களின் கப்பாலா (Kabbalah) எல்லாம் சாஸ்திரங்கள்.

இரண்டாவது ஸ்தோத்ரங்கள். நிலையான அந்த இறுதி சத்தியத்தை வெளிப்பாடுகள்' தான் ஸ்தோத்ரங்கள்.

தெய்வீக அன்பை ஒரு சிறு துளியாவது பருகியவர்கள், அவர்கள் அனுபவித்த அந்த ஆனந்தத்தை வெளிப்படுத்தும்பொழுது ஸ்தோத்ரங்கள்.

நாம் தெய்வத்தைப் பணிந்து சரணாகதி அடையும்பொழுது நம்முள்ளிருந்து வரும் வெளிப்பாடுகளே ஸ்தோத்ரங்கள், பக்தி கீதங்கள்.

சாஸ்த்ரங்கள், ஸ்கோதாங்கள், இருங்கள் -இவை உங்களை ஒரு ஞானமடைந்த குருவிடம் அழைத்துச் செல்ல உதவுகின்றன.

இதயத்திலிருந்து எழும் ஆனந்த இலக்கியம் ஸ்தோத்ரம். அறிவு ரீதியாக எழும் இலக்கியம் சாஸ்ஸ்தீரம்.

மூன்றாவது வகை இலக்கியம் சூத்ரங்கள். தெய்விகத்துடன் இணையும் நிலையை உணர்வதற்கான வழிமுறைகளை, நுட்பங்களை நமக்குத் தருபவை.

சாஸ்த்ரங்கள் அறிவுப்பூர்வமான புரிதலைத் தருகின்றன. ஸ்தோத்திரங்கள் உணர்ச்சிப்பூர்வமான உணர்வைத் தன்மையின் அனுபவத்தைக் கொடுக்கின்றன.

சா'ஸ்த்ரங்கள் விளம்பரப் பலகைகள் போன்றவை. அவை வாழ்வின் அடிப்படையை இறைசக்தியிடம் நாம் சரணாகதியடைய, நமக்கு உதவும் புத்திப்பூர்வமான இலக்கியங்கள் ஸ்தோத்திரங்கள்.

ஸ்தோத்ரங்கள் இறை சக்தியின் புகழை விரிவாக எடுத்து விளக்கிப் போற்றுகின்றன. சரணடைவதற்குமான வழிமுறைகளைத் தருகின்றன.

இலக்கிய உலகின் மூன்று கலங்கரை விளக்கங்கள்

சா'ஸ்த்ரங்கள் மட்டுமே நம்மை ஞானத்தை நோக்கி அழைத்துச் சென்றுவிட முடியாது. ஆனாலும் அவை, நமக்கு ஒரு நல்ல ஆதாரமாகவும் பக்கபலமாகவும் இருக்க முடியும். அவை நம்மை ஒரு ஞானமடைந்த குருவிடம் அழைத்துச் செல்ல முடியும்.

நாம் குருவைச் சென்றடையும்வரை சாஸ்த்ரங்கள்தான் நமக்குச் சிறந்த வழிகாட்டிகளாக இருந்து, நம்மை வழிநடத்திச் செல்கின்றன. உணர்ச்சிகரமான, உணர்வுபூர்வ நிலையிலிருந்து வெளிப்படுபவை ஸ்தோத்ரம். நமக்குள் ஒரு ஆழ்ந்த உணர்வு எற்படும்பொழுது, வெளிப்படுத்துகிறோம்.

உணர்ச்சிகள் நம்மூலம் பாய்ந்தோடுகிறது. அத்துடன் நமது மொத்த இருப்புத் தன்மையும் பாய்ந்தோடுகிறது. அதுவே ஸ்தோத்ரங்கள். சா'ஸ்த்ரம், அடைய உதவுவதற்கான வழிமுறைகள்தான், நுட்பங்கள்தான் சூத்ரங்கள்.

சா'ஸ்த்ரங்களின் இலக்கு நமது ஆத்மா; நம்முள் இருக்கும் இறைத் தன்மை. ஸ்தோத்ரங்களின் இலக்கு கடவுள். நிச்சயமாக இரண்டுமே ஒன்றுதான்; அதில் சந்தேகமே இல்லை.

ஆனால் அவை இரண்டும் வேறு வேறுவழிகளைக்கொண்டவை.

அறிவுப்பூர்வமான மார்க்கத்திலும் தர்க்கத்திலும் பகுத்தறிவதிலும் திட்டமிடுதலிலும் மையம்கொண்டவர்களுக்கு சா'ஸ்த்ரங்கள் போன்ற அறிவுப்பூர்வமான நூல்கள் தேவைப்படுகிறது. அவர்கள், ஒன்றை அறிவுப்பூர்வமாக உணர்ந்து அதில் திருப்தியாகாதவரை எதையும் செய்ய மாட்டார்கள். முழுமையான தெளிவு கிடைக்காதவரை எதையும் செய்ய மாட்டார்கள்.

அவர்களின் இந்த மனப்பான்மையை மட்டுமே வைத்து, அவர்கள் ஆன்மீகத்தைத் தேடக் கூடாது என்று நாம் சொல்ல முடியாது. இருந்தாலும் "உங்களுக்கு நம்பிக்கையில்லாவிட்டால் உள்ளே வராதீர்கள்," என்று சொல்லும் பல வேத நூல்களும் உள்ளன.

உங்களுக்கு ஒன்றைச் சொல்ல விரும்புகிறேன். மனிதனை இன்னும் அதிகக் கருணையுடன் நாம் பார்க்க வேண்டும். ஆன்மீகத்திற்குள் நுழைவதற்கு நம்பிக்கையை ஒரு முக்கிய அளவுகோலாக, அடிப்படையாக நாம் வைக்க முடியாது. நாம் திடநம்பிக்கையை முதல் அளவுகோலாய் வைத்தால் என்ன ஆகும் ? பலர் உடனடியாக எதையும் நம்ப மறுப்பவர்களாக இருக்கிறார்கள். அதனால் 90% மக்களுக்கு நாம் ஆன்மீகத்தைக் கொடுக்க மறுப்பவர்களாகிறோம். எதையும் உடனடியாக ஏற்றுக் கொள்வது என்பது அத்தனை எளிதான விஷயமல்ல.

நம்பிக்கை என்பது உடனடியாக ஏற்பட்டு விடும் ஒரு விஷயம் அல்ல.

நம்பிக்கை, திடநம்பிக்கை போன்ற வார்த்தைகளுக்கு ஒரளவுதான் சம்பந்தமுள்ளது. இந்த இன்றைய பல்லாண்டுகளுக்கு இருந்த அர்த்தமும் இன்றில்லை. இந்த வார்த்தைகள் முழுமையாக ரீக்கப்பட்டுவிட்டன. நம்பிக்கை உடையவர்களும் முழுமையாக ஏற்பவர்களும் மட்டுமே ஆன்மீகத்திற்குள் வரலாம் என்று நாம் இன்று சொல்ல முடியாது.

ஆன்மீகம் என்பது ஒவ்வொரு தனிமனிதருக்கும் கிடைக்கப்பட வேண்டும்.

ஆன்மீகம் ஒவ்வொரு தனிமனிதருக்கும் கிடைக்கப்பட வேண்டும். ஒவ்வொரு தனிமனிதரிடமும் ஆன்மீகத்தைக்கொண்டு சேர்ப்பதற்கு நாம் ஒரு திட்டத்தை உருவாக்க வேண்டும்.

நமது வேத பாரம்பரிய தீர்க்கதரிசிகள், நமக்கு அறிவுப்பூர்வமான புரிதலைக் கொடுப்பதற்காக சா'ஸ்த்ரங்களை உருவாக்கினார்கள். அவர்கள் தர்க்க ரீதியாக நமக்கு இலக்கையும் இலக்கை அடைவதற்கான வழிமுறைகளையும் கற்றுக் கொடுத்தார்கள். நாம் ஏன் இவற்றை எல்லாம் செய்ய வேண்டும்; நமக்கு ஏன் ஆன்மீகம் தேவைப்படுகிறது என்பவற்றை எல்லாம் தர்க்க ரீதியாக விளக்கினார்கள்.

சா'ஸ்த்ரங்கள் இது போன்ற எல்லா முக்கிய கேள்விகளுக்கும் அறிவுப்பூர்வமாகவும் தர்க்க ரீதியாகவும் விடையளிக்கின்றன. இவற்றை எல்லாம் தெளிவாக ஆராய்ந்து தீர்மானமான முடிவுகளையும்கூட தருகின்றன.

சா'ஸ்த்ரங்களைப் பற்றிய சில விஷயங்களை நாம் அவசியம் தெரிந்துகொள்ள வேண்டும். போக்கிவிடும். சந்தேகம் என்பது ஒரு பேய் போன்றது! ஒரு சந்தேகம் நமது மனத்திற்குள் நுழைந்து விட்டால், அது தீரும்வரை நம்மால் உறங்கவோ, ஒய்வெடுக்கவோ முடியாது. இந்தச் சந்தேகங்களை அறிவுப்பூர்வமாகப் போக்குவதற்கு சாஸ்த்ரங்கள் நமக்கு உதவுகின்றன.

'அறிவுப்பூர்வமான தெளிவு' என்பதைப் பற்றி நாம் தெளிவாகப் புரிந்துகொள்ள வேண்டும். முழுமையான அறிவுப்பூர்வமான இல்லாவிட்டால், நமது நம்பிக்கை கற்பனை நம்பிக்கையாகத்தான் இருக்கும்.

அந்த நம்பிக்கையை யார் வேண்டுமானாலும் அசைத்துவிடலாம். ஏனென்றால் நம்பிக்கைக்கு உறுதியான அஸ்திவாரம் இல்லை. நமது நம்பிக்கை ஏறக்குறைய ஒரு அஸ்திவாரம் இல்லாத கட்டடம் போன்று ஆகி விடுகிறது. அஸ்திவாரம் இல்லாமல் கட்டடம் கட்டினால் என்ன ஆகும் ? கட்டடம் இடிந்து விழுந்து விடும். சா'ஸ்த்ரங்கள் என்னும் அஸ்திவாரம் இல்லாவிட்டால், நமக்கும் அதுதான் நடக்கும். நம் வாழ்க்கை என்னும் கட்டடம் வலுவில்லாமல் போய்விடும்.

ஸ்வாமி விவேகானந்தரிடம் ஒருவர் கேட்டார், ''குருவே, வேதங்களின் முக்கியத்துவம் என்ன? நாம் ஏன் அதைப் படிக்க வேண்டும் ?''

விவேகானந்தர் சொன்னார், ''நீங்கள் வேதங்களைப் படித்தால், உங்களது நம்பிக்கையும் நேர்மையும் மிகவும் வலிமையானதாகிவிடும். உங்களை யாராலும் அசைக்க முடியாது. ''

இல்லையென்றால் ஒரு முட்டாள்கூட நம்மிடம், "நீங்கள் செய்கிற இந்தச் செயல்கள் எல்லாமே மூடநம்பிக்கையின் விளைவால் விளைந்தவைதான்,'' என்று சொல்லிவிட முடியும். உடனே நாமும், 'நான் என்ன செய்கிறேன் ? மூடப் பழக்கவழக்கங்களைப் பின்பற்றுகிறேனா, வழியைத்தான் பின்பற்றுகிறேனா ?' என்று நினைக்க ஆரம்பித்து விடுவோம்; நாம் நம்மைப் பற்றியே சந்தேகப்படத் தொடங்கி விடுவோம். அதன் பின், நம் மீதே நமக்கு நம்பிக்கை இருக்காது.

எல்லோரும் ஒன்றை புரிந்து கொள்ள வேண்டும். நாம் நம்பிக்கையை நம்புவதில்லை. நாம் எதையோ நம்புவதாக வேண்டுமானால் நினைத்துக் கொண்டிருக்கலாம்.

உலகை நேசிப்பது எளிது. ஆனால் பக்கத்திலிருக்கும் உங்கள் மனைவியை நேசிப்பது மிகவும் கடினம்.

நமக்கு நினைத்துக் கொண்டிருக்கலாம். ஆனால் நம்முடைய நம்பிக்கை போதுமான அளவுக்கு ஆழமானதாக இல்லை. தெளிந்த அறிவுப்பூர்வமான, உறுதியான ஆழ்ந்த நம்பிக்கையாக இல்லாவிட்டால், நாம் முன்னேற முடியாது. தெளிவற்ற, உறுதியற்ற நம்பிக்கையால் நம்மை மேன்மையான நிலைக்கு எடுத்துச் செல்ல முடியாது.

சா'ஸ்த்ரங்களைப் பற்றிய புரிதல் இல்லையென்றால், அதன் ஞானக் கருத்துகளால் ஆன ஆழமான அஸ்திவாரம் இல்லையென்றால், நம்மால் எதிலும் நம்பிக்கை கொள்ள முடியாது.

தர்க்கத்தின் உச்சியைத் தொழுவதே உன்னத பக்தி.

தயவுசெய்து தெளிவாகத் தெரிந்துகொள்ளுங்கள், நமது உணர்ச்சிகள்கூட ஆழமற்றவைதான். நாம், நமக்கு அன்பு இருப்பதாக நினைக்கிறோம்; நமக்கு நம்பிக்கை இருப்பதாக நினைக்கிறோம். 'தாங்கள் நினைப்பது மட்டுமே சரி என்றும், அவற்றை மட்டுமே தாங்கள் நம்புவதாகச் சொல்லும் பலவிதமான மக்களை நான் பார்த்திருக்கிறேன். ஒரு சமயம் ஒரு மனிதர் என்னிடம், ''ஸ்வாமி, நான் இந்த உலகம் முழுவதையும் நேசிக்கிறேன்,'' என்று சொன்னார்.

மீண்டும் மீண்டும் நான் உங்களுக்குச் சொல்லும் ஒரு ஸத்யம் இது. ''உலகை நேசிப்பது எளிது. ஆனால் பக்கத்திலிருக்கும் உங்கள் மனைவியை நேசிப்பது மிகவும் கடினம் !''

அங்கேதான் நாம் மாட்டிக் கொண்டிருக்கிறோம். முழு உலகையும் நேசிப்பது மிகவும் எளிது. நாம் எப்போதும், வஸுகூடவ குடும்பகம் – உலகமே எனது குடும்பம் என்று சொல்லிக் கொண்டிருக்கலாம். ஆனால் பிரச்சினை என்னவென்றால், நம்முடைய சொந்தக் குடும்பத்தாருடனேயேகூட நாம் இணக்கமாக இருப்பதில்லை.

நாம் மற்றவர்களுடன் அன்பாக அன்பாக இருப்பதாக கொள்கிறோம். ஆனால் உண்மையில் அன்பானவராக இருப்பதில்லை. நமது உணர்ச்சிகள் ஆழமானதாக இல்லை. நமது நம்பிக்கை ஆழமானதாக இல்லை. ஏனென்றால் நமக்கு அறிவுப்பூர்வமான திட நம்பிக்கை இல்லை.

நம்முடைய நம்பிக்கை அறிவார்த்தமான நம்பிக்கையாக இல்லாமல், வெறும் நம்பிக்கையாக மட்டுமே இருந்தால், யாராலும் அந்த நம்பிக்கையை அசைத்துவிட முடியும். நமது நம்பிக்கையை உடைக்க ஒரே ஒருவர் போதும். நாம் அடியோடு ஆடி விடுவோம்.

சா'ஸ்த்ரங்கள் - அறிவார்த்தமான புரிதல்கள், அவை நமக்கு, ஒரு அடிப்படையைத் தருகின்றன. அந்தப் 'புரிதல்' ஏற்படும்பொழுது, நம்முடைய தீர்மானமான முடிவுகளும் நம்பிக்கைகளும் கருத்துகளும் நம்முடைய இருப்புத் தன்மைக்குள் எளிதாக நுழைந்துவிட முடியும்; அங்கு வேலை செய்யவும் முடியும்.

பக்தி, அது ஒரு ஒரு ரசவாத செயல்முறை போன்றதே! ஒரு ரசவாத கல் நம்மைத் தொடுவது போன்றது அது. இராமகிருஷ்ணர் அழகாகச் சொல்வார், ''ஒரு ரசவாத கல் எந்த உலோகத்தையாவது தொட்டால், அது பொன்னாகி விடும்.

பக்தி உங்களை ஊடுருவ அனுமதியுங்கள். அது உங்கள் இருப்புத் தன்மையைத் தங்கமாக மாற்றிவிடும். அந்தக் கல்லின் ஒரு தொடுதலே போதுமானது; அது எந்த உலோகத்தையும் தங்கமாக மாற்றிவிடும்.''

முழு ஈடுபாட்டுடன்கூடிய வழிபாடு என்பது ஒரு ரசவாத கல். பக்தி நம்மைத் தொட்ட மாத்திரத்திலேயே நாம் கடவுளாகிறோம். நாம் தெய்வீக தன்மை உடையவர்கள் ஆகிறோம். ஆனால் பிரச்சினை என்னவென்றால், பக்தி நம்மைத் தொட, நாம் அனுமதிப்பது இல்லை. பக்தி நம்மீது வேலை செய்ய நாம் அனுமதிப்பதே இல்லை. பக்தி நமது இருப்புத் தன்மையை ஊடுருவாமல் நாமே தடுத்து விடுகிறோம்.

கடவுள் நமக்குத் தேவை என்று நாம் நினைக்கிறோம். ஆனால் தெய்விகம் என்றாலே, தொடர்ந்து ஒருவித பய உணர்வையே நாம் கொண்டிருக்கிறோம். நமக்குத் 'தெய்விகம்' தேவை என்று நாம் நினைக்கலாம். ஆனால் அது மேம்போக்காக இருக்கும்வரை அதாவது ஆழமாகச் செல்லாமல், நமது கட்டுப்பாட்டிற்குள் இருக்கும்வரைதான் எல்லாம் நன்றாக இருக்கிறது.

ஆனால் அந்த பக்தி நமக்குள் இறங்கி, இருப்புத் தன்மையில் உடனே நாம், ''இல்லை! இல்லை! அந்தளவுக்கு வேண்டாம். இது போதும்! எனக்கு இதுவே மிக மிக அதிகம்," என்று சொல்கிறோம்.

நாம் நம் வாழ்வைப் பட்டறவைக்கொண்டு தீர்மானித்துக் கொண்டிருக்கும்வரை நாம் விரும்பித் தேர்வு செய்கிற பல பொருள்களில் ஒன்றாகத்தான் கடவுள் இருக்கிறார்.

ஒரு குறிப்பிட்ட எல்லைக்குள்ளேயே நாம் நின்று விடுகிறோம். இன்றைய நம்முடைய நம்பிக்கை என்பதெல்லாம் கற்பனையானது, பொய்யானது.

ஒரு சின்ன கதை:

ஒருவர், தம்முடைய வாழ்நாள் முழுவதும் கடவுள் நம்பிக்கை இல்லாமலேயே வாழ்ந்து வந்தார். அவர் ஒரு நாள் மலை உச்சியிலிருந்து தவறி விழுந்து விட்டார். விழும்பொழுது, அதிர்ஷ்டவசமாக ஒரு சிறு மரக் கிளையைப் பிடித்துக்கொண்டு தொங்கிக் கொண்டிருந்தார். மெதுவாக அதுவும் உடையத் தொடங்கியது. அந்த மனிதர் உடனே உதவிக்காகக் கதறத் தொடங்கினார், 'ஒ! கடவுளே! நான் இதுவரை உங்களை நம்பியதே இல்லை; ஆனால் இப்பொழுது நம்புகிறேன். தயவுசெய்து என்னைக் காப்பாற்றுங்கள். நான் இப்பொழுது உங்களை நம்புகிறேன், என்னைக் காப்பாற்றுங்கள்."

இடி முழக்கம்போல சுவர்க்கத்திலிருந்து கடவுளின் குரல் சொன்னது, ''ஓ! மகனே, கவலைப்படாதே. நான் உன்னைக் காப்பாற்றுகிறேன்! கைப்பிடியைத் தளர்த்து. மரக்கிளையை விட்டு விடு. நான் உன்னைக் காப்பாற்றுகிறேன். '

உடனே அந்த மனிதர் , ''என்னைக் காப்பாற்ற இங்கு வேறு யாராவது இருக்கிறார்களா ?'' என்று மீண்டும் கத்த ஆரம்பித்துவிட்டார்.

அதாவது, நம்முடைய நம்பிக்கை என்பது வெறும் இருக்கக்கூடிய பல வாய்ப்புகளில், மேலும் ஒரு வாய்ப்பு என்று நினைக்கிறோம்.

தொலைக்காட்சியில் நல்ல திரைப்படம் இல்லையென்றால், நாம் கோயிலுக்குச் செல்கிறோம். குறிப்பிட்ட நாளில் வேறு வேலைகளோ விருந்துகளோ இல்லையென்றால்

மட்டுமே நமது வாழ்விலும் செய்வதற்கு, வேறு ஒன்றுமே இல்லாதபொழுது தேர்ந்தெடுப்பதற்குரிய மற்றொரு பொருளாகத்தான் கடவுளை நாம் நினைக்கிறோம்.

நாம், கொண்டிருக்கும்வரை நாம் விரும்பித் தேர்வு செய்கிற பல பொருள்களில் ஒன்றாகத்தான் கடவுள் இருக்கிறார். ஆன்மீகமும் விரும்பித் தேர்வு செய்யப்படுகிற மற்றொரு பொருளாகவே இருக்கிறது.

நாம் வெறுமனே தேர்வு செய்கிறோம். இதுவும் ஒரு மார்க்கெட், குட்பர் மார்க்கெட், மெகாசூப்பர் மார்க்கெட் போன்றதுதான். இது ஆன்மீக மார்க்கெட் அவ்வளவுதான். எந்தக் கடைக்குள் நுழைவது என்று நாம் தேர்வு செய்கிறோம்.

வாழ்க்கையின் அடிப்படைத் தேவையே பட்டறவுப்பூர்வமான தீர்மானம்தான் என்று நாம் நினைத்துக் கொண்டிருக்கும்வரை நமக்குள் பக்தி மலர்வதில்லை.

இது இன்னொரு கடை. வேறொன்றுமில்லை. வாழ்க்கையின் அடிப்படைத் தேவையே பட்டறிவுப்பூர்வமான தீர்மானம்தான் என்று நாம் நினைத்துக் கொண்டிருக்கிறோம்.

ஒரு சின்ன கதை:

கிராமத்தில் வசித்து வந்த ஒரு பாட்டி, நகரத்தில் பெற்றோருடன் வசிக்கும் தமது ஐந்து வயது பேரனைப் பார்க்கச் சென்றார்.

இரவு படுப்பதற்கு முன் தமது பேரனுக்கு இரவு வாழ்த்துக்களைச் சொல்ல அவனது அறைக்குச் சென்றார். பாட்டி தமது பேரனைப் பார்த்து ஆச்சரியமடைந்தார். பேரன் போனில் பேசிக்கொண்டிருந்தான். அவன் கடவுளிடம் கொண்டிருந்தான்.

பாட்டிக்கு ஆச்சரியம் ஆவலுடன் உடனே போனைக் கேட்டார், 'நீ தினமும் இரவில் பிரார்த்தனை செய்கிறாயா ? ' '

"ஆம்," என்றான் போன். பாட்டி கேட்டார். செய்வாயா?''

பேரன் சொன்னான், ''இல்லை, எனக்குப் பகலில் பயமில்லை.''

கடவுளுடனான நமது உறவும் இப்படித்தான் இருக்கிறது. கடவுளுடனான நமது உறவு இவ்வளவுதான்! நமக்கு, ஆன்மீகம் என்பது ஒரு விளையாட்டு. நமக்கு ஏதாவது தேவைப்பட்டால் மட்டும் கடவுளை நினைப்போம். நாம் நினைத்தபடி எல்லாம் நன்றாக நடந்ததென்றால், கடவுள் சிறந்தவர். இல்லாவிடில் அவரைத் தூக்கியெறிந்து விடுவோம்.

பரீட்சையில் தேர்ச்சி அடைந்தால் பிள்ளையார் கோயிலில் வேண்டுதலை நிறைவேற்ற தேங்காய் உடைப்பவர்களையும், பரீட்சையில் தேர்ச்சி அடையவில்லை என்றால் பிள்ளையாரையே போட்டு உடைப்பவர்களையும் நான் பார்த்திருக்கிறேன்.

நமது நம்பிக்கை, நமது வாழ்வை உருமாற்றமடையச் செய்ய வேண்டும். இல்லையென்றால் அது பொய்யான, கற்பனையான நம்பிக்கைதான். பக்தி நம்மீது வேலை செய்ய நாம் அனுமதிப்பதில்லை.

வேதாந்த நூல்களில் ஒரு அழகான கருத்து இருக்கிறது; நீங்கள் உங்கள் பட்டறிவையே உடைத்தெறிய வேண்டும்; உங்கள் பட்டறிவைத் திறந்து வைத்திருக்க வேண்டும். உங்களுக்கு வாழ்வைப் பற்றியும் ஆன்மீகத்தைப் பற்றியும் மற்றும் தெளிவான, அறிவுப்பூர்வமான புரிதல் இருக்க வேண்டும்.' சாஸ்த்ரங்கள் மட்டுமே நமக்கு அந்த அறிவுப்பூர்வமான தெளிவையும் அறிவுப்பூர்வமான புரிதலையும் தருகின்றன.

பக்தியில் முழ்கிய சைதன்யர். இராமானுஜர். மத்வர் ஆகியோர் சிறந்த அறிவுப்பூர்வமான அடிப்படையைக் கொண்டிருந்தார்கள். சைதன்யர் சிறந்த ஒரு தர்க்க தத்துவவாதியாக இருந்தார். தர்க்கம் என்றால் தர்க்கம்.

அவர் ஒரு சிறந்த 'தர்க்க தத்துவ ஞானி'யாக இருந்தார். அந்த அளவுக்குத் தர்க்கத்தின் சிகரத்தைத் தொட்ட பின்புதான், ஒருவரால் அன்பென்ற பள்ளத்தாக்கிலே விழ முடியும். தர்க்கத்தின் சிகரத்தைத் தொட்ட பிறகே, நீங்கள் அன்பில் விழ தகுதி பெறுகிறீர்கள்.

தர்க்கத்தின் உயரத்தையும் உச்சியையும் எட்டாதவரை நீங்கள் அன்பு என்னும் பள்ளத்தாக்கில் விழ தகுதி பெறுவதில்லை. அறிவார்த்தமாக சிகரத்தைத் தொட்ட எல்லாச் சிறந்த குருமார்களும் சிறந்த பக்தர்களும் சாஸ்த்ரத்தில் உறுதியான அடிப்படையைப் பெற்றிருந்தார்கள்.

பக்தியில் சிறந்த சைதன்ய மஹாபிரபு, இராமானுஜர், மத்வர் போன்ற மஹான்கள் எல்லாம் சாஸ்த்ரங்கள் என்னும் முதல் வகை வேத நூல்களில் திடமான அறிவுப்பூர்வமான அடிப்படையைப் பெற்றிருந்தார்கள்.

கடவுளோடு உறவாட உதவிடும் ஸ்தோத்ரம்

அடுத்து வருவது ஸ்தோத்ரங்கள். நமது ஆழமான அனுபவங்களையும் ஆழ்ந்த தூய்மையான அன்பையும் பக்தியூர்வமான வழிபடுதலையும் குரு சக்திக்கும் இறை சக்திக்கும் வெளிப்படுத்துவதே ஸ்தோத்ரங்கள். நாம் இறை சக்தியின் முன் நின்று, அந்த இறை சக்தியை நம்முள் வெளிப்படுத்துகிறோம். அதுவே ஸ்தோத்ரங்கள் எனப்படுகின்றன.

பலர் என்னிடம் கேட்பதுண்டு, ''ஸ்வாமிஜி, ஹிந்து மதத்தில் ஏன் விக்ரஹங்களை வழிபடுகிறார்கள் ? '' '

ஹிந்து மதத்தில் விக்ரஹ வழிபாடு கிடையாது. நாம் விக்ரஹங்களை வழிபாடு செய்வதில்லை. விக்ரஹங்களின் மூலமாக வழிபடுகிறோம்.

சிலைகளின் முன் நிற்கும்பொழுது, "ஒ! கல்லே! எனக்கு வரம் கொடு; ஒ! கல்லே! என்னைக் காப்பாற்று!" என்றா கேட்கிறோம்?

இல்லை! 'ஓ கடவுளே! தயவுகூர்ந்து என்னைக் காப்பாற்றுங்கள்,'' என்று கேட்கிறோம். நாம் விக்ரஹத்தை வழிபடுவதில்லை. நாம் விக்ரஹத்தின் மூலமாக வழிபடுகிறோம். அதனால் தெளிவாகப் புரிந்துகொள்ளுங்கள், நாம் விக்ரஹங்களை வணங்குவதில்லை. விக்ரஹங்கள் மூலமாக வணங்குகிறோம்.

ஹிந்து மதத்தின் அழகான சொல் உண்டு. கோயிலில் வழிபடப்படும் விக்ரஹத்தைக்கூட 'கடவுளின் அவதாரம்' என்பதுதான் அதன் பொருள்.

அர்ச்சாவதாரம் என்றால் இறைவனின் அவதாரம் என்று பொருள். சிலை என்பது வெறும் கல் அல்ல. அவதாரம் என்ற சொல் தெய்வ சக்தி பூமிக்கு இறங்கி வருதலைக் குறிக்கிறது. அதாவது விஷ்ணுவின் தசாவதாரம்போல தெய்வ சக்தி பூமிக்கு இறங்கி வருவது. நாம் வணங்கும் எல்லா விக்ரஹங்களும் இந்தப் பத்து அவதாரங்களைப் போன்றவையே! இந்த அவதாரங்களைப் போன்றே அர்சாவதாரம் என்றழைக்கப்படும் நாம் வணங்கும் கல்லும்கூட அவதாரம்தான்.

நாம் விக்ரஹங்கள் மூலமாக இறை சக்தியுடன் தொடர்புகொள்கிறோம்.

விக்ரஹத்தின் முன்பு நாம் திறக்கும்பொழுது, இதயத்திலிருந்துஇதயத்தை நமது
பொழியும்பொழுது அன்பைப்
வெளிப்படுகிற ஸ்லோகங்களே ஸ்தோத்ரங்கள்.
நாம் அளவுக்கதிகமாக
பக்தர்களான மிகச்சிறந்த ஆழ்வார்கள்,உணர்ச்சி
நாயன்மார்கள், மீரா, சைதன்யர் ஆகியோரால்வயப்படும்பொழுது,
எழுதப்பட்ட எல்லாம் ஸ்தோத்ரங்களே!நமக்குள்
நடைமுறைக்குச்
பலர் என்னிடம் கேட்பதுண்டு, ஸ்தோத்ரங்களைப்பொழுதெல்லாம் சிலசாத்தியப்படாத
இந்த பாடவேண்டுமென்று எனக்குத் தோன்றவில்லை! எனக்குப்கற்பனைகள்
பிடிக்கவில்லை என்றாலும் நான் அவற்றை இயந்திரம்போல் பாடஎழுத்தான் செய்கின்றன.
வேண்டுமா?''

நான் சொல்கிறேன், ''பாடுங்கள். அதை இயந்திரத்தனமாக ஓரிரு நாள்களுக்குத்தான் நினைப்பீர்கள். இருந்தாலும் எதை நீங்கள் வெளிப்படுத்துகிறீர்களோ, பாடுகிறீர்களோ அதன் பொருள் புரிந்து மகிழும்பொழுது, அதை அனுபவப்பூர்வமாக உணரும்பொழுது, அதுவே உங்கள் இருப்புத் தன்மையாகிவிடும். அதுவே உங்கள் உணர்வாகி விடும். ' உங்கள் இதயத்திலிருந்து வெளிப்படும்பொழுது, அதுவே ஸ்தோத்ரமாகிறது.

சூத்ரம் - கடவுளால் நேரடியாகக் கொடுக்கப்பட்டது

அடுத்து வருவது ஸூத்ரம். ஞானமடைதலுக்கான நுட்பங்களைத் தருவது ஸூத்ரங்கள். சாஸ்த்ரங்கள் பட்டறிவு நிலையிலிருந்து வருபவை. ஸ்தோத்ரங்கள் இதயப்பூர்வமான பக்தியிலிருந்து வருபவை. ஸூத்ரங்கள் இருப்புத் தன்மையிலிருந்து வருபவை.

மூன்றுவிதமான மனிதர்கள் இருக்கிறார்கள். அறிவுப்பூர்வமானவர்கள், இதயப்பூர்வமானவர்கள், இருப்புத் தன்மையில் இருப்பவர்கள். இவர்களின் தேவைகளை நிறைவேற்ற, நமது ஞானமடைந்த குருமார்கள் மூன்றுவிதமான நூல்களை உருவாக்கியிருக்கிறார்கள். அவை சாஸ்த்ரங்கள், ஸ்தோத்ரங்கள், ஸூத்ரங்கள். அவற்றில் பகவத்கீதை மட்டுமே சாஸ்த்ரங்களையும் ஸ்தோத்ரங்களையும் ஸூத்ரங்களையும் ஒருங்கே கொண்டிருக்கிறது.

கீதை, வாழ்வைப் பற்றியும் ஆத்மாவைப் பற்றியும் ஒழுங்குபடுத்தும் முறையைப் பற்றியும் ஒரு தெளிவான புரிதலைத் தருகிறது

பகவத்கீதை, ஒருங்கேகொண்ட நூல் மட்டுமல்ல, அதற்கு மேலும் தன்னகத்தே கொண்டிருக்கும் ஒரு புனித நூல், ஒரு மறைநூல்.

கீதை ஒரு சாஸ்த்ரம். அது வாழ்வைப் பற்றியும் ஆத்மாவைப் பற்றியும் செய்யக்கூடியவை, செய்யக் கூடாதவை பற்றியும் ஒழுக்க விதிகள் மற்றும் பற்றியும் ஒரு தெளிவான, அறிவுப்பூர்வமான புரிதலைத் தருகிறது.

இத்தனை அழகாக விவரிக்கும் வேறு ஒரு புனித நூலை இதுவரை நான் பார்த்ததில்லை.

இது கூடாதவை என்று வெறுமனே சொன்னால் மட்டும் போதாது. அதற்கு அறிவுப்பூர்வமான விளக்கமும் கொடுக்கப்பட வேண்டும். நீங்கள் எத்தனை முறை திருமணம் செய்து கொள்ளலாம் அல்லது திருமணம் அருமணமே செய்யலாமா, புத்தகங்கள் சொல்கின்றன. பல புத்தகங்கள் இந்த விதிமுறைகளைச் சொல்லும். ஆனால் அதற்கான விளக்கங்களைத் தராது.

கீதை மட்டுமே. நாம் எதைச் செய்ய வேண்டும் என்பதற்கான வலுவான அறிவுப்பூர்வமான அடிப்படையையும் புரிதலையும் ஒருங்கே கருதுகிறது.

சில புத்தகங்கள் மட்டுமே ஒன்றை நாம் ஏன் செய்ய வேண்டும்; ஏன் செய்யக் கூடாது என்ற விளக்கங்களைத் தரும். அந்த சில புத்தகங்களில் கீதை மட்டுமே நாம் எதைச் செய்ய வேண்டும்; ஏன் செய்ய வேண்டும் என்பதற்கான வலுவான அறிவுபூர்வ அடிப்படையையும் தெளிவையும் புரிதலையும் ஒருங்கே தருகிறது.

வேறு எந்த மதத்திலும் ஹிந்து மதத்தில் இருப்பதுபோல் சமய இலக்கிய நூல்கள் இல்லை. வேத நூல்களிலிருந்து நமது குருமார்கள், ப்ரஸ்தானத்ரயம் என்னும் மூன்று நூல்களைத் தேர்ந்தெடுத்துள்ளார்கள். இந்த நூல்கள்தான் ஆன்மீகத்தில் இறுதி அதிகாரம் பெற்ற நூல்களாக இருக்கின்றன.

முதலாவது- ப்ருஹ்ம ஸூத்ரம் இரண்டாவது - உபரிஷதங்கள்; மூன்றாவது - பகவத்கீதை.

வ்யாஸர் என்னும் ஞானமடைந்த ஞானி ப்ருஹ்ம ஸூத்ரத்தை எழுதினார். பல ஞானமடைந்த குருமார்களால் கற்றுக் கொடுக்கப்பட்டவை உபரிஷதங்கள். ஆனால் கீதை கடவுளால், பூர்ணவதாரமான கிருஷ்ணரால் நேரடியாகக் கொடுக்கப்பட்டது.

எல்லா அவதாரங்களுள், கிருஷ்ணரையே பூர்ணமானவர், முழுமையானவர் அதாவது பூர்ணாவதாரம் என்று கருதுகிறோம்.

ஏன் கிருஷ்ணரை ஒரு முழுமையான அவதாரம் என்கிறோம் ? அவரையும் இன்னுமொரு அவதாரம் என்று மட்டும் சொல்லலாமே ?

முதலில் அவதாரங்கள் ஏன் பூமிக்கு வருகிறார்கள்? என்பதைப் புரிந்துகொள்ள வேண்டும்.

மனிதர்களைத் தெய்வ நிலைக்கு உயர்த்துபவரே ஜகத்குரு

தெய்வத் தன்மையை எடுத்துரைக்கவும் தான் அனுபவித்ததை நம்மையும் அனுபவிக்கச் செய்யவும் இந்தப் பூமிக்குத் திரும்ப வருபவரே, அவதாரபுரூஷர்!

இராமகிருஷ்ணர் அழகாக விவரிக்கிறார். பலவித மரங்கள், பூக்கள், பழங்கள் நிறைந்த தேவலோகத் தோட்டம் ஒன்று இருந்தது. அதைச் சுற்றி பெரிய மதில் சுவர் இருந்தது. அந்த வழியாக நடந்து சென்றுகொண்டிருந்த மூன்று நண்பர்கள் மதிற்சுவருக்குள்ளே என்ன நடக்கிறது என்று தெரிந்துகொள்ள விரும்பினார்கள். உள்ளே என்ன இருக்கிறது என்றுபார்த்து வர, அதில் ஒரு நண்பர் சுவற்றில் ஏறி உள்ளே பார்த்தார்.

பார்த்தவர் உத்சாகத்துடன் சப்தமிட்டார், ''ஓ! கடவுளே! எவ்வளவு அழகான இடம்,'' என்று சொல்லிக்கொண்டே உள்ளே குதித்துவிட்டார். தாம் மட்டும் அங்கிருந்த பழங்களைச் சுவைக்கத் தொடங்கினார்.

இரண்டாமவர் சுவரில் ஏறினார். தோட்டத்தைப் பார்த்தார். அவரும் அது அழகாக இருப்பதாக நினைத்தார். அவரும் உடனே உள்ளே குதித்துவிட எண்ணினார். ஆனால் அவருக்குச் சிறிதளவு கருணை இருந்ததால் கீழே நின்றுகொண்டிருக்கும் மூன்றாமவரைப் பார்த்து. "நண்பனே! இங்கே ஒரு தேவலோகத் தோட்டம் இருக்கிறது. நான் போகிறேன், நீயும் வா,'' என்று சொல்லிக்கொண்டே உள்ளே குதித்து, அவரும் பழங்களைச் சுவைக்கத் தொடங்கி விட்டார்.

மூன்றாமவர் சுவரின் மீது ஏறினார். தோட்டத்தைப் பார்த்தார். தமது இரண்டு நண்பர்களையும் அங்குப் பார்த்தார். அவர்கள் அனுபவிக்கும் மகிழ்ச்சி, ஆனந்த நிலையினைப் புரிந்து கொண்டார். பின்னர் தமக்குள், "நான் கீழே இறங்கி மற்ற அனைவருக்கும் இந்த அழகிய தோட்டத்தைப் பற்றிச் சொல்லி, அவர்கள் எல்லோரையும் இந்தத் தோட்டத்தை அனுபவிக்க அழைத்து வருவேன்,'' என்று சொல்லிக்கொண்டார்.

இவ்விதமாக தாம் அனுபவித்த ஆனந்தத்தை மற்றவர்களுக்குச் சொல்ல இறங்கி வருபவர்களே அவதாரங்கள். தெய்வத் தன்மையைப் பற்றி நமக்கு எடுத்துரைக்கவும், தாம் அனுபவித்ததை நாமும் அனுபவிக்க செய்யவும் இந்தப் பூமிக்குத் திரும்ப வருபவரே, அவதாரபுருஷர்!

வெளியுலகப் பொருட்களின் தத்துவங்களைப் புரிந்துகொண்டு அதை அனைவரும் புரிந்துகொள்ள ஸூத்ரங்களை வகுப்பவர்தான் 'விஞ்ஞானி'.

நியூட்டன், மரத்திலிருந்து ஆப்பிள் விழுவதைப் பார்த்தார். அந்தக் கணம் 'பளிச்' என அவருக்குள் ஏதோ ஒரு புரிதல் ஏற்பட்டது.

''அது ஏன் கீழே விழுகிறது ? கீழே விழும்பொழுது என்ன நடக்கிறது? ஏன் அது அது கீழ்நோக்கியே ஏன் விழுகிறது?'' என்பதற்கான விடையை, நியூட்டன் சத்தியத்தை உணர்ந்துகொள்வதைத்தான் 'புரிதல்' என்று சொல்லுகிறோம். அதற்குப் பின் அந்தச் சத்தியத்தை ஆராய்ந்து, ஒரு பொருள் விழும்பொழுது என்ன நடக்கிறது என்பதை அனைவரும் புரிந்துகொள்வதற்காக ஒரு ஸூத்ரத்தை உருவாக்கினார்.

உங்களுக்குப் பொருள்களின் தன்மையை உணர்த்துபவர் விஞ்ஞானி ; உங்களின் தெய்விக் தன்மையை உணர்த்துபவர் மெய்ஞ்ஞானி!

நியூட்டன், 'புவி ஈர்ப்பு விசை' பற்றிய அந்த ஸூத்ரத்தை உருவாக்கி உலகிற்குக் கொடுத்தார். வெளியுலக சம்பந்தப்பட்ட உண்மைகளை ஆராய்ந்து அதற்கான ஒரு ஸூத்ரத்தை வகுப்பவர் விஞ்ஞானி.

தமக்குள் ஏற்பட்ட உள்ளுலக அனுபவங்களை, மற்றவர்களுக்குள்ளும் மலரச் செய்வதற்கான நுட்பங்களை வழங்குபவர் மெய்ஞ்ஞானி.

விஞ்ஞானிகள் தங்களது வெளியுலக அனுபவங்களை ஸூத்ரங்களாக உருவாக்குகிறார்கள்; ஞானிகள் தங்களது உள்ளுலக அனுபவங்களை ஸூத்ரங்களாகத் தருகிறார்கள். இந்த ஸூத்ரங்கள்தான் தியான நுட்பங்கள்.

உள்ளுலக வழிமுறைகளையும் தியான ஸூத்ரங்களைக்கூட உபயோகிக்காமல் நமக்கு நேரடியாகவே கொடுக்கக்கூடியவராக இருப்பவர்தான் அவதார புருஷர்.

மனிதர்களை, அவர்களும் தெய்வத் தன்மை கொண்டவர்கள்தான், அவர்களும் கடவுள்தான் என்பதை உணர்த்துவதற்காகவும் இருப்பதையே மனிதர்களுக்குச் சொல்லவும் மட்டுமே எல்லா அவதாரங்களும் பூமிக்கு இறங்கி வருகிறார்கள். ''சுவரைத் தாண்டி வாருங்கள்.

அவதாரப்புருஷர் என்பவர், மனிதர்களைத் தெய்வத் தன்மை நோக்கி உயர்த்துவதற்காக வந்திருப்பவர்.

பாருங்கள், தேவலோகத் தோட்டம் ஒன்று இருக்கிறது, வாருங்கள், நாம் சென்று ஆனந்தமாக இருப்போம். வாருங்கள்! என்னுடன் சேருங்கள்,'' என்று அழைக்கிறார்கள்.

அவதாரப் புருஷர் என்பவர், உலகிற்குத் தெய்வத் தன்மையைப் போதிக்க இறங்கி வந்த மனிதர். சரி, ஏன் கிருஷ்ணர் மட்டும் பூர்ணாவதாரமாகக் கருதப்படுகிறார் ? உயர்த்துவதற்குத் தேவையான எல்லாக் குணங்களும் அவரிடம் இருக்கின்றன. மனிதர்களுக்குள் விழிப்புணர்வை ஏற்படுத்தி, அவர்களை தெய்வத் தன்மையை நோக்கி முன்னேற்ற முடிந்தவர்தான் ஜகத்குரு. அவரே ஆசிரியர்; அவரே இந்த முழு பிரபஞ்சத்திற்கே குருவாகத் திகழ்கிறார்.

க்ருஷ்ணர் எல்லாவித மக்களையும் ஞானமடையச் செய்பவர்

பகவத்கீதையை வணங்கித் தொடங்கும் பாடல் சொல்கிறது:

வஸுதேவ ஸுதம் தேவம் கம்ஸ சாணூர மர்த்தனம் | தேவகி பரமானந்தம் க்ருஷ்ணம் வந்தே ஜகத் குரும் ||

கிருஷ்ணா, இறைவா! ஜகத் குருவே! வஸுதேவரின் மைந்தனே! தேவகியின் பேரானந்தமே! கம்ஸனையும் சாணூரனையும் அழித்தவனே! உன்னை வணங்குகிறேன்.

இந்த ஸ்லோகம் கிருஷ்ணரை ஜகத் குரு என்று சொல்கிறது. ஜகத் குரு என்பவர் இந்த உலகிற்கே உதவக்கூடியவர்; எல்லா வகையான மனிதர்களுக்கும் உதவக்கூடியவர் : எல்லா நிலைகளிலும் உதவக்கூடியவர்.

இந்தப் பிரம்மாண்டம் என்பது எல்லாவிதமான மனிதர்களையும் பலவித மன முதிர்ச்சி நிலைகளில் உள்ள மனிதர்களையும் தம்மிடத்தேகொண்டது.

கிருஷ்ணர், எல்லா நிலைகளில் உள்ள மனிதர்களையும் தெய்வத்து தன்மையை உணர வைக்கிறார்; இறுதி நிலையை அடைய வைக்கிறார்; உண்மையை, சத்தியத்தை உணரவைக்கிறார்.

அறிவுப்பூர்வமானவர்கள், உணர்ச்சிப்பூர்வமானவர்கள், இருப்புத் தன்மையில் இருப்பவர்கள் என மக்கள் மூன்று வகையினர்களாக இருக்கிறார்கள். சங்கரர் போன்ற அவதாரங்கள், அறிவுப்பூர்வமான மனிதர்களுக்குக் உதவுபவர்களாக இருக்கிறார்கள்.

சங்கரர் அறிவுப்பூர்வமாகப் பொருத்தமானவராக இருக்கிறார். அறிவுப்பூர்வமாகச் சிந்திப்பவர்கள் புத்தருடன் தங்களைச் சுலபமாக இணைத்துக்கொள்ள முடியும்.

ஆனால் அதுவே உணர்ச்சிப்பூர்வமானவர்களுக்கு மிகவும் கடினம். புத்தரை ஒரு புல்லாங்குழலுடன் நம்மால் கற்பனை செய்துகூடப் பார்க்க முடியாது !

புத்தர் ஆடிப் பாடுவதையும் சங்கரர் ஆடிப் பாடுவதையும் எண்ணிப்பார்க்க முடியாது. ஈடுபடுவதையும் செய்துகூடப் பார்க்க முடியாது!

புத்தரும் அறிவு சார்ந்த மக்களுக்கு மட்டுமே உதவ முடியும்.

உணர்ச்சிப்பூர்வமான மனிதர்களுக்கு என்று சில அவதாரங்கள் இருக்கிறார்கள். அவர்கள், எப்போதும் பாடிக்கொண்டும், கொண்டாடிக்கொண்டும் இருக்கும் பக்தர்களான மீராவுடனும் சைதன்ய மஹா பிரபுவுடனும் தொடர்பை ஏற்படுத்திக்கொள்கிறார்கள்.

அறிவு சார்ந்த மக்கள், புத்தருடன் தங்களைச் சுலபமாக இணைத்துக்கொள்ள முடியும்.

அறிவுப்பூர்வமாக மீராவையோ, சைதன்ய மஹா பிரபுவையோ புரிந்துகொள்ளவே முடியாது. அவர்களால் ஆண்டாளையும் அறவே புரிந்துகொள்ள முடியாது.

அறிவுப்பூர்வமாக இவர்கள் நடனமாட முடியாது. ஆனால் இவர்கள் யாருக்காக நடனமாடுகிறார்கள் என்பதை ஒருபோதும் புரிந்துகொள்ள முடியாது. அவர்களால், இந்த அவதாரங்களை எப்போதும் புரிந்துகொள்ள முடியாது.

ஆராய்ந்து அறிந்துகொள்ள விரும்புபவர்கள் சாஸ்த்ரத்திற்குள் செல்கிறார்கள். நம்பிக்கையுடன் இருப்பவர்கள் ஸ்தோத்ரத்திற்குள் போகிறார்கள்.

தமக்குள்ளேயே, உணர்ச்சிப்பூர்வமான குருமார்களையோ தொடர்புபடுத்திக் கொள்வது மிகக் கடினம். அவர்கள் நேரடியாக மட்டுமே அனுபவிக்க விரும்புகிறார்கள். அவர்கள் ஆராய்ந்து அறிந்துகொள்ளவோ அல்லது அப்படியே நம்பி ஏற்றுக் கொள்வதற்கோ தயாராக இல்லை.

ஆராய்ந்து அறிந்துகொள்ளவிரும்புவர்கள் சாஸ்த்ரங்களுக்குள்செல்கிறார்கள். நம்பிக்கையுடன் இருப்பவர்கள் ஸ்தோத்ரத்திற்குள் செல்கிறார்கள்.

ஆனால் நேரடியான அனுபவத்தை வேண்டுபவர்களால், இன்ஸ்டன்ட் காபி (திடீர் காபி)போல் இன்ஸ்டன்ட் அனுபவம் வேண்டுபவர்களால், சாஸ்த்ரங்களுக்கோ, ஸ்தோத்ரங்களுக்கோ காத்துக் கொண்டிருக்க முடியாது. அவர்கள் நேரடியான வழிமுறையையே, தொழில் நுட்பத்தையே, ஸூத்ரங்களையே விரும்புகிறார்கள். உடனடியாகப் பயன்படுத்தக்கூடிய தொழில்நுட்பம், அந்த விஞ்ஞானம் மட்டுமே அவர்களுக்குத் தேவை.

சாஸ்த்ரங்கள் என்பவை முக்கிய பாடங்கள் போன்றவை. அவை அடிப்படை விஞ்ஞானம்.

ஸ்தோத்ரங்கள் சென்றடைவதற்காகச் செய்யப்படும் விளம்பரம் போன்றவை.

ஸூத்ரங்கள் நேரடியாகப் பயன்படுத்தக்கூடிய விஞ்ஞானம். அவை நேரடியாகவே விடையளிக்கின்றன.

Part 2: Bhagavad Gita Explained _ Chapter 1

இந்த விற்பனைப் பிரிவைப் பற்றி நீங்கள் சிறிது புரிந்துகொள்ள வேண்டும்.

ஒரு சின்ன கதை:

ஒருவர் தமது மரணத்திற்குப் பிறகு, தீர்ப்புக்காக யம தா்மனின் நீதிமன்றத்தைச் சென்றடைந்தார். யமன் நீதிக்கும் மரணத்திற்கும் அதிபதியான கடவுள். யமன் அவரைப் பார்த்து, 'நீங்கள் சில பாவங்களைச் செய்திருக்கிறீர்கள். நீங்கள் சொர்க்கத்திலோ அல்லது நரகத்திலோ எங்கு வேண்டுமானாலும் உங்கள் விருப்பம்போல் இருக்கலாம். இரண்டையும் பார்த்து விட்டு உங்கள் விருப்பம்போல் ஒன்றைத் தேர்ந்தெடுத்துக் கொள்ளலாம்,'' என்றார்.

இதைக் கேட்ட அந்த மனிதா, "அப்படியா! சரி. நான் இரண்டையும் பார்த்து விட்டு பிறகு ஒரு முடிவுக்கு வருகிறேன்,'' என்று சொல்லிவிட்டு, நரகத்திற்கு முதலில் சென்றார். அங்கு அழகான மனிதர்கள் பாடிக்கொண்டும் ஆடிக்கொண்டும் இருந்தார்கள். அது ஒரு உயர்ந்த தொழில் நுட்பங்களைக்கொண்ட இடமாக மாறி இருந்தது. கம்ப்யூட்டர்கள் இருந்தன. இணையதள இணைப்பும் இருந்தது. அங்கே இருப்பவர்கள் தினமும் செய்திகளைக் கேட்டுக் கொண்டிருந்தார்கள்.

எல்லாம் புதியதாக, குளிர் சாதன வசதியுடன் இருந்தன. அங்கு எத்தனையோ விதமான உணவு வகைகளைப் பரிமாறிக் கொண்டிருந்தார்கள். அவர் மிகவும் ஆச்சரியப்பட்டவராய்க் கேட்டார் "என்ன இது? என்னவாயிற்று நரகத்திற்கு ? இவ்வளவு அழகாகவும் புதுமையாகவும் இருக்கிறதே!'

''இங்கே எல்லாவிதமான தொழில் வல்லுனா்களும் இருக்கிறார்கள்.

அவர்களின் உதவியோடு இங்குள்ள ஒட்டு மொத்தமாக மாற்றிவிட்டோம். இந்தக் காலத்திற்கு ஏற்றவாறு அனைத்தையும் மாற்றி விட்டோம். எல்லாமே புதிதுதான். பழங்காலம்போல் எதுவும் இல்லை," என்று நரகத்திலிருந்தவர்கள் சொன்னார்கள். பின்னர் அந்த மனிதர், "சரி! நான் போய் சொர்க்கத்தையும் பார்த்து விட்டு வந்து விடுகிறேன். சில தொழில் நுட்ப வல்லுனர்கள் அங்கும் சென்றிருக்க வாய்ப்பு இருக்கிறது, '' என்று சொல்லிவிட்டுச் சொர்க்கத்திற்குச் சென்றார்.

உங்களின் விருப்பம்போல் வாழ்வை எப்படி வேண்டுமானாலும் தேர்வு செய்யலாம். சொர்க்கம் அதே பழைய அமைப்புடன்தான் இருந்தது. அங்கு அதே வயதான முனிவர்கள் நீண்ட தாடியுடனும் ஜடா முடியுடனும் மேகக்கூட்டங்களின் மீது அமர்ந்து பாடிக் கொண்டிருந்தார்கள். வேறொன்றும் இல்லை ; ஒரு புதுமையும் இல்லை. அது அதே பழைய சொர்க்கம்தான். அங்கு எதுவும் புதிதாக இல்லை.

அவர் யமனிடம் சென்று, ''நான் நரகத்திற்குச் செல்லலாம் என்று நினைக்கிறேன்," என்று சொன்னார். யமன் சொன்னார், "தெளிவாக முடிவெடுங்கள். பின்னர் நீங்கள் உங்கள் மனத்தை மாற்றிக்கொள்ள முடியாது. நிச்சயமாக நரகம்தான் வேண்டுமா ?''

எதையும் தெளிவாக முடிவெடுங்கள். பின்னர் நீங்கள் உங்கள் மனத்தை மாற்றிக்கொள்ள முடியாது.

அந்த மனிதர் சொன்னார், ''ஆம்! நான் நரகத்திற்குத்தான் போகப் போகிறேன். அது மிகவும் நன்றாக இருக்கிறது. '

அவர் முடிவெடுத்தவுடன், ஒரு கதவு திடீரென்று திறந்தது. அவர் நரகத்திற்குள் விழுந்தார். அவருக்கு ஒரே அதிர்ச்சி! அது வழக்கமான நரகமே! கொடூரமான பூத கணங்கள் மனிதர்களைச் சித்ரவதை செய்து கொண்டிருந்தன. அது பரம்பரை பழக்க வழக்கங்களுடனான அதே நரகம்தான். அவர், ''என்னவாயிற்று? இது என்ன? நான் அரைமணி நேரத்திற்கு முன் பார்த்த நரகம் இதுவல்ல. அது வேறு நரகம். இப்பொழுது எல்லாம் மாறிவிட்டதே!' என்று அதிர்ச்சியுடன் கேட்டார்.

அங்கிருந்த எல்லோரும் அவரைச் சூழ்ந்து கொண்டார்கள். அதில் ஒருவர் ''இல்லை! இங்கு எதுவும் மாறவில்லை! நீங்கள் அரைமணி நேரத்திற்கு முன் பார்த்தது எங்கள் விற்பனைப் பிரிவின் ஷோரூம், அது, உங்கள் கவனத்தை ஈர்த்து நரகத்தை அபிவிருத்தி செய்வதற்கான வழிமுறை," என்று சொல்லி முடித்தார்.

மிகத் தெளிவாகப் புரிந்துகொள்ளுங்கள், நாம் சில சமயங்களில் விற்பனைப் பிரிவிடம் சிக்கி விடுகிறோம். விற்பனைப் பிரிவிடம் மாட்டிக்கொள்ளாதீர்கள். அப்படி விற்பனைப் பிரிவுக்கு நீங்கள் போக வேண்டியிருந்தால் எது அத்யாவஸ்யம்? எது மிகைப்படுத்துதல்? என்பதைத் தெளிவாகத் தெரிந்துகொள்ளுங்கள். நீங்கள் அதைப் பற்றிக் கண்டிப்பாக ஆராய வேண்டும்.

நான் ஸ்தோத்ரங்களைப் படியுங்கள் என்றால், நாம் அதைப் புரிந்துகொள்ள வேண்டிய தேவையும் அதில் இருக்கிறது. தெளிவாயிருங்கள்! நம் இதிகாசங்கள், புராணங்கள் இவற்றைப் படிக்கும்பொழுது நாம் அவற்றின் உட்பொருளையும் புரிந்துகொள்ள வேண்டும்.

நாம் உண்மை என்ற சொல்லுக்கும் செய்திக்கும் உள்ள சக்திக்கும் மிகப்பெரிய வேறுபாடு இருக்கிறது. நமது புராணங்களும் இதிகாசங்களும் சத்தியங்கள். அவை நமக்கு சத்தியத்தை விளக்கிக் காட்டி, அதை நோக்கி நம்மை அழைத்துச் செல்கின்றன. அதனால் ஸ்தோத்திரங்களின் வெளிப் பொருளைப் பரிந்து கொள்வதற்கு முன் ஸ்தோத்திரங்களின் சாரத்தை, உட்பொருளைப் பரிந்துகொள்ள வேண்டும். அதில் சொல்லப்பட்டிருக்கும் செய்திகளை, நிகழ்ச்சிகளை மட்டுமே எடுத்துக்கொள்ளாமல், அதன் சாரத்தைப் புரிந்துகொண்டு, அதில் சொல்லப்பட்டிருக்கும் சக்திகளை மட்டுமே உள்வாங்கி, அவற்றை நம் வாழ்வின் பாகமாகவே மாற்றிக்கொள்ள வேண்டும்.

அடுத்தவகை மனிதர்கள் இருப்புத் தன்மையில் இருப்பவர்கள், உள் இருப்பில் இருப்பவர்கள். சாஸ்த்ரங்களையோ, ஸ்தோத்ரங்களையோ விரும்புவதில்லை. அவர்கள் விஞ்ஞானத்தை, நடைமுறை அறிவியல் நுட்பத்தையே கேட்கிறார்கள்.

சிவனால் உருவாக்கப்பட்ட விஜ்ஞாந பைரவ் தந்த்ராதான் அவர்களுக்கான நண்பன்.

அவரால் கொடுக்கப்பட்ட மேலான தியான வழிமுறைகள் அனைத்துமே தங்கள் இருப்புக் தன்மையிலேயே மையம் கொண்டிருப்பவர்களுக்காகக் கொடுக்கப்பட்டதுதான்.

ஜென் சிறந்த குருமார்கள். இவர்கள், தங்களை குருமார்களுடன் தொடர்புபடுத்திக்கொள்ள முடியும். அவர்களுடன் இணைவது இயல்பாக நடைபெறும்.

அறிவுப்பூர்வமானவர்களுக்கு ஒருவிதமான அவதாரங்கள், உணர்ச்சிமயமானவர்களுக்கு ஒருவிதமான அவதாரங்கள், இருப்புத் தன்மை இருப்பவர்களுக்கு வேறுவிதமான அவதாரங்கள்.

உண்மை என்று சொல்லும் நிகழ்வுக்கும் சக்திக்கும் மிகப்பெரிய வேறுபாடு இருக்கிறது.

ஆனால் மூன்றுவிதமான மக்களுடனும் தொடர்புகொள்கிறார். நீங்கள் அறிவுப்பூர்வமானவராக இருந்தால், உங்களுக்கு அவர் கீதையைத் தருகிறார். அவர் 'கீதை கிருஷ்ணர்'.

உணர்ச்சிப்பூர்வமானவராக நீங்கள் இருந்தால், உங்களுக்காக ராதையுடன் இணைந்து அன்பிற்குரிய 'ராதா கிருஷ்ணராக' இருக்கிறார். அவரால் பாட முடியும், ஆட முடியும். அவர் விளையாடுவார், குறும்புகள் செய்வார். உங்களின் உணர்ச்சித் தன்மையைப் பூர்த்தி செய்வார். உங்கள் உச்ச நிலை உணர்ச்சிகளை நிறைவேற்றித் தருபவராகவும் இருக்கிறார்.

இருப்புத் தன்மையில், விழிப்புணர்வு நிலையில் நீங்கள் நேரடியாக ஞானமடையும் வழிமுறைகளை பகவத்கீதையில் உங்களுக்கு, வைராக்யத்தையும் தியான பாதையையும் அதன் விதிமுறைகளையும் தருகிறார். அவர் உண்மையை, சத்தியத்தை அப்படியே தருகிறார்.

கிருஷ்ணர் முழுமையான நிறைவைத் தருகிறார். அவரது மொத்த வாழ்வே ஒரு வழிமுறைதான்; ஒரு தியானநுட்பம்தான். அவரது வாழ்க்கை முறையே உங்களை ஞானத்தை நோக்கி அழைத்துச் செல்லும் வழிமுறைதான். ஒரு ஞானமடைந்தவரின் உடல் அசைவுகளின் மூலம் வெளிப்படும் செய்திகளே ஒரு ஸூத்ரம்தான், ஒரு வழிமுறைதான்.

கிருஷ்ணரின் உடல் அசைவே உங்களை நேரடியாக ஞானத்திற்கு அழைத்துச் செல்லும் சக்தி வாய்ந்தது. ஆழ்ந்து புரிந்துகொள்ளுங்கள், இராமர் உங்களைத் தர்மத்தை நோக்கி அழைத்துச் செல்வார். நீங்கள் இராமரைப் பின்பற்றினால், நீங்கள் தர்மத்தை அடைவீர்கள்; ஆனால் கிருஷ்ணருடன் இணைந்தால் நீங்கள் நேரடியாக மோக்ஷத்தை அடைவீர்கள்; விடுதலை அடைவீர்கள்.

கிருஷ்ணரின் வாழ்வே ஒரு தியானம்!

நாம் கிருஷ்ணரின் இருப்புத் தன்மையை உணர்ந்துகொள்ளும்பொழுது, நாம் கிருஷ்ணரைப் புரிந்துகொள்ளும்பொழுது, அவரது இருப்பே நமக்கு ஒரு தியான நுட்பமாகி விடுகிறது. அவரது வாழ்வே ஒரு தியானம்தான். அதனால் தான் பாகவதத்தில் லீலா தியானம் என்ற வார்த்தை இருக்கிறது.

வெறுமனே ஒருவர் கிருஷ்ணரின் லீலைகளை நினைப்பதாலும் பேசுவதாலும் ஆடிப்பாடி மகிழ்வதாலுமே அவருக்குள் தியானம் நிகழ்ந்துவிடும். கிருஷ்ணரின் விளையாட்டுத்தனமான குறும்புகளை நினைப்பதேகூட போதும். அதுவே ஒரு தியானமாகிறது.

வேறு எந்த அவதாரத்தின் கதையிலும் லீலா தியானம் என்ற வார்த்தை கொடுக்கப்படவில்லை. வேறு எந்த அவதாரமும் இவ்வாறு போற்றப்படவில்லை. வெறுமனே அவருடைய செயல்களை, லீலைகளை நினைத்துப் பார்ப்பதே ஒரு தியானம்தான்!

ஒருமுறை அருகில் இருக்கும் தவ ரிஷிகளுக்கு, ஆடல்களும் பாடல்களும் இடையூறு விளைவிப்பதாக உடனே அந்த ரிஷிகள், அங்கு என்னதான் நடக்கிறது என்பதைத் தெரிந்துகொள்ள, பிறந்த இடமான பிருந்தாவனத்திற்குச் சென்றார்கள். அங்கு நடப்பதை அவர்களே நேரடியாகக் காண வேண்டுமென்று விரும்பினார்கள்.

அவர்களுக்கு ஒரு சந்தேகம். ஏன் இந்த கோபிகைகள் எப்போதும் மிக மகிழ்ச்சியாக இருக்கிறார்கள் ? அது எப்படி இவர்களால் மட்டும் அப்படி ஆடிக்கொண்டும் பாடிக்கொண்டும் இருக்க முடிகிறது ?

நாமோ பெரும் ரிஷிகள், கண்களை மூடி அமர்ந்து, முகத்தில் எந்தவித மகிழ்ச்சியுமில்லாமல் தியானம் செய்ய முயற்சி செய்கிறோம். நீண்ட நாள்களாக தியானம் செய்து கொண்டிருக்கிறோம். நமக்கு ஒன்றும் நடக்கவில்லை.

ஆனால் பிருந்தாவனத்திலோ ஒரே கோலாகலமாக, கொண்டாட்டமாக இந்தக்கோபிகைகள் ஆடிக்கொண்டும் பாடிக்கொண்டும் இருக்கிறார்கள். உண்மையில் அங்கு அப்படி என்னதான் நடக்கிறது என்று நினைத்தார்கள்.

கதைக்குள் ஒரு சின்ன கதை:

ஒருவர் ஆற்றங்கரையில் அமர்ந்து தியானம் செய்ய முயற்சி செய்து கொண்டிருந்தார். அவருக்கு அருகில் கொலுசுச் சத்தம் கேட்டது. கண்களைத் திறந்து பார்த்தார்.

ஒரு இளம் வயதுப் பெண்மணி தண்ணீர் எடுக்க நதியை நோக்கிச் சென்று கொண்டிருந்தார். தியானம் செய்பவர் அந்த இளம்பெண்ணிடம், ''என்ன இது? ஏன் இந்த மாதிரி தொந்தரவு செய்கிறாய்?'' என்று கேட்டுவிட்டு, கண்களை மூடி மீண்டும் தியானத்தில் அமர்ந்தார்.

அடுத்தநாள், அதே சப்தத்தை அவர் கேட்டார். தன்னையுமறியாமல் கண்களைத் திறந்து அப்பெண்ணைப் பார்த்து, ''தினமும் ஏன் இப்படித் தொந்தரவு செய்கிறாய் ?'' எனக் கேட்டுவிட்டு, கண்களை மூடி மீண்டும் தியானம் செய்ய ஆரம்பித்தார்.

மூன்றாவது நாள், அந்தக் குறிப்பிட்ட நேரம் வந்தவுடன் அவர் பரபரப்பாகிவிட்டார். அந்தக் கொலுசுச் சப்தத்திற்காகக் காத்திருக்க ஆரம்பித்தார் !

கிருஷ்ணரூடன் இணைந்தால், நீங்கள் நேரடியாக மோக்ஷ்த்தை அடைவீர்கள் ; விடுதலை அடைவீர்கள்.

மீண்டும் கதைக்கு வருவோம்! கிருஷ்ணரைச் சுற்றி நடக்கும் பாடலும் அந்த ரிஷிகளைப் பாதித்தது. பிருந்தாவனத்தில் என்ன நடக்கிறது என்பதை அறிய விரும்பி, கோபிகைகளைப் பார்க்க வந்தார்கள்.

ஆனால் கோபிகைகள் அவர்களைச் சரியாக வரவேற்று மட்டுமல்லாமல் அந்த ரிஷிகள் என்ன சொல்ல வருகிறார்கள் என்பதைக் கேட்பதற்குகூட அவர்கள் அக்கறை காட்டவில்லை. அவர்களுக்குள்ளேயே கோபிகைகள் முழுமையாக மையம் கொண்டிருந்ததால் ஆனந்தமாய் இருந்தார்கள். கிருஷ்ண உணர்வில் மூழ்கி முழுத்திருப்தியோடு இருந்தார்கள்.

ரிஷிகள் அவர்களைப் பார்த்து, "என்ன இது ? நாங்கள் பெரிய ரிஷிகள். உங்களைப் பார்க்க வந்திருக்கிறோம். வரவேற்கக்கூட இல்லையே, '' கேட்டார்கள்.

கிருஷ்ணரின் விளையாட்டுத்தனமான குறும்புகளை நினைப்பதேகூடப் போதும். அதுவே ஒரு க்யானமாகிறது.

ஒரு கோபிகை அதற்கு, ''ரிஷிகளா ?! அப்படி என்றால் யார் ? அவர்கள் என்ன செய்வார்கள்?' என்று கேட்டார்.

அவர்களில் ஒரு ரிஷி, ''நாங்கள் கடவுளின் திருவடியை எங்கள் இருதயத்தில் வைத்து இடைவிடாமல் தியானம் செய்ய முயற்சி செய்து கொண்டிருக்கிறோம், '' என்று விளக்கினார்.

அந்த கோபிகை கேட்டார், ''அவரது பாதத்தின் மீது தியானம் செய்கிறீர்களா?! நாங்கள் அவரது முழு உருவத்துடன் விளையாடிக் கொண்டிருக்கிறோம். வாருங்கள்! வந்து பாருங்கள், நாங்கள் அவருடன் எப்படி விளையாடிக் கொண்டிருக்கிறோமென்று வந்து பாருங்கள்! அவரை நினைவில் நிறுத்த முயற்சி செய்கிறோம் என்று நீங்கள் சொல்கிறீர்கள். இங்கே நாங்கள் அவரை மறக்க முயற்சி செய்கிறோம். அந்த அளவுக்கு அவர் எங்களுள் கலந்துவிட்டார். எங்கள் இருப்புத் தன்மையுடன் கலந்து விட்டார். அவரை மறக்க முடியாமல் தவிக்கிறோம். எங்களால் எங்களது வேலைகளைச் சரிவரச் செய்ய முடியவில்லை. அவர் எங்களின் உள்ளே முழுவதுமாக நிறைந்திருக்கிறார்' என்று பதிலளித்தார் அந்த கோபிகை.

'' ஸ்வாமிஜி, நாங்கள் உங்களை நினைத்துக்கொண்டே இருக்க வேண்டுமா? உங்களை எங்களது குருவாக ஏற்றுக்கொள்ள வேண்டுமா?' என்று பலர் என்னிடம் கேட்பதுண்டு.

நான் அவர்களுக்குச் சொல்வதுண்டு, ''அந்தத் தவறைச் செய்யாதீர்கள். நான் உங்களுக்கு குரு என்றால், நான் உங்களுக்கு உதவி செய்கிறேன் என்றால் உங்களால் என்னை மறக்கவே முடியாது. அதுதான் சரியான அளவுகோல். அதன் மூலம், நான் உங்கள் குருவா, இல்லையா என்பதைத் தெரிந்து கொள்ளலாம். நீங்கள் ஒரு முயற்சி எடுத்தால் மட்டுமே என்னை நினைவில் வைத்துக்கொள்ள முடிகிறது என்றால், நான் உங்கள் குரு அல்ல. என்னை மறந்து விடுங்கள். உங்கள் வேலையைத் தொடர்ந்து செய்யுங்கள். உங்கள் வாழ்க்கையைத் தொடருங்கள். '

நீங்கள் ஒரு முயற்சி செய்துதான் எதையாவது உணர்கிறீர்கள் என்றால், அது அருவருக்கத்தக்கது; அது போன்ற முயற்சி தேவையில்லை! உங்களால் என்னை இயல்பாகவே மறக்க முடியவில்லை எனும்பொழுதுதான் உங்களுக்குள் பக்திபொங்குகிறது, கிருஷ்ணரை மறக்க முடியவில்லை, '' என்று சொல்கிறார்கள்.

எல்லோரையும் கரைசேர்க்கும்

கிருஷ்ண சக்தி

கிருஷ்ணர் இருப்புத் தன்மையில் இருப்பவர்களுக்கும் பொருந்துகிறார். அவர்களுக்கும் உதவக்கூடியவராகவே இருக்கிறார். இருப்புத் தன்மையில் இருப்பவர்கள் தங்களுக்குள் நேரடியான அனுபவத்தைப் பெறத்தான் ஆவல்கொள்கிறார்கள்; அதைத்தான் அவர்களும் விரும்புகிறார்கள்.

அவர்களுக்கு அந்த ஞான அனுபவத்தைத் தம்முடைய விருப்பத்தினால் மட்டுமே கிருஷ்ணர் தந்துவிட முடியும் . கிருஷ்ணர் தம் விச்வரூபதர்ச்னத்தைக் காட்டுவதன் மூலம் அர்ஜுனனுக்கு ஞான அனுபவத்தைக் கொடுத்துவிட முடியும்.

கிருஷ்ணர், தாம் அனைவருக்குள் இருப்பதையும் அனைவரும் தமக்குள் இருப்பதையும் அர்ஜுனனுக்கு உணர்த்தினார். கிருஷ்ணர் தம் விச்வரூபத்தை

நான் உங்களுக்கு குரு என்றால், உங்களுக்கு உதவி செய்கிறேன் என்றால், உங்களால் என்னை மறக்கவே முடியாது.

வெளிப்படுத்திக் காட்டிய அந்தக் கணமே அர்ஜுனனுக்குள் ஞான அனுபவத்தையும் மலரச் செய்தார். விருப்பத்தினால் மட்டுமே, தெய்விக தன்மையின் அனுபவத்தை, பேரானந்தத்தை அர்ஜுனனுக்குக் கிருஷ்ணரால் தர முடிந்தது.

அறிவுப்பூர்வமானவர்களாகவோ, நாம் உணர்ச்சிப் பூர்வமானவர்களாகவோ, இருப்புத் தன்மையில் இருப்பவர்களாகவோ யாராக இருந்தாலும் சரி, நாம், கிருஷ்ணரில் நம்முடைய முழுமைத் தன்மையை உணர்ந்து கொள்ளலாம்.

கிருஷ்ணர் தத்துவம் பெறும்பொழுது அது நுண்ணறிவாகிறது. உணர்ச்சிகள் அது பக்தியாக மலர்கிறது. நமது இருப்புத் தன்மை முதிர்ச்சி பெறும்பொழுது நாம் ஞானமடைகிறோம்.

இந்த மூன்று வகையான ஞானப் பாதைகளும் அதாவது நிலை ஆகியவை கிருஷ்ணரில் உச்சமாக வெளிப்படுகிறது. அதனால் எல்லா வகையினரையும் முழுமையடையச் செய்கிறார். அதனாலேயே அவரை ஜகத் குரு என்கிறோம், ப்ரபஞ்ச குரு என்கிறோம்.

உணர்ச்சிகள் முதிர்ச்சியடையும் பொழுது, அது பக்தியாக மலர்கிறது.

பாரதத்தில் ஒருவர் என்னிடம், ''நான் ஒரு ஜகத்குரு,'' என்றார்.

எனக்கு அதிசயமாக இருந்தது! 'என்ன இது? சாலையோரத்தில் ஒரு சின்ன ஹோட்டலை வைத்துக்கொண்டு, அதற்கு 'பார்க் ஷெராட்டன்' என்று பெயரிடுவதுபோலல்லவா இருக்கிறது' என ஆச்சரியப்பட்டேன். நான் அவரைத் திருப்பிக் கேட்டேன், '' ஜகத்குருவா? நீங்கள் என்ன சொல்கிறீர்கள் ? ஜகத்குரு என்றால் என்னென்ன தகுதிகள் இருக்க வேண்டும் என்று தெரியுமா?'' அதற்கு அவர் சொன்னார், "எனக்கு ஒரு சீடர் இருக்கிறார், அவர் பெயர் ஜகத், நான் அவர் குரு, '' என்றார்.

தெளிவாகப் புரிந்துகொள்ளுங்கள், ஜகத் என்பவரின் குரு ஜகத்குரு அல்ல. ஜகத் குரு, என்பவர் இந்த உலகையே, மனித இனத்தையே, படைக்கப்பட்ட எல்லாவற்றையுமே தெய்விக உணர்விற்குள் அழைத்துச் செல்பவர்.

கிருஷ்ணர் ஒரு ஜகத் குரு. அறிவுப் பூர்வமானவர்களுக்கு உபநிடதங்கள் பொருந்துகின்றன; சாஸ்த்ரங்கள் பொருந்துகின்றன ; ப்ரஹ்மசூத்ரம் பொருந்துகிறது.

உணர்ச்சிப்பூர்வமானவர்களுக்கு ஸ்தோத்ரங்கள் உதவுகின்றன. அவர்களுக்கு பக்த மீரா, சைதன்ய மஹாபிரபு, துளசிதாசர் மற்றும் ஆண்டாள் போன்ற பக்தர்களின் ஸ்தோத்ரங்கள் உதவுகின்றன.

இருப்பு நிலையில் இருப்பவர்களுக்கு விஜ்ஞாந பைரவ தந்த்ரமும், பதஞ்ஜலி யோக ஸூத்ரமும் பொருந்துகின்றன. கிருஷ்ணர் படைக்கப்பட்ட எல்லாவற்றிற்கும் பொருந்துகிறார், உதவுகிறார்.

அவர் அறிவுப்பூர்வமானவர்களுக்கும், உணர்ச்சிப் பூர்வமானவர்களுக்கும், இருப்புத் தன்மையில் இருப்பவர்களுக்கும் மட்டும் அல்ல, அதற்கும் மேலாக உள்ள மற்ற எல்லோருக்கும் ஏற்றவராக இருக்கிறார். எல்லாவிதமான பூட்டுகளையும் திறக்கக்கூடிய சாவிகளைக் கிருஷ்ணர் தயாராக வைத்திருக்கிறார்.

பகவத்தை' எல்லோருக்குமான

ஞானமடையும் வழி

மொத்த மனித குலத்திற்கும் ஆன்மீக அனுபவத்தை அளிப்பதற்கான நுட்பங்களை, வழிமுறைகளை உருவாக்கிக் கொடுத்திருக்கிறார். இந்த உலகிற்கு இதுவரை வந்தவர்களுக்கும், இப்பொழுது இருப்பவர்களுக்கும், இனிமேல் வரப் போகிறவர்களுக்கும் கூட ஏற்ற வழிமுறைகளைக் கொடுத்திருக்கிறார்.

அவர் உருவாக்கியிருக்கிறார். அவர் நித்ய ஆனந்தமாய், எல்லையில்லாத, முடிவில்லாத, இறுதியான முடிவான ஆன்மீக நூல்; அதுவே சாஸ்த்ரம்; அதுவே ஸ்தோத்ரம், அதுவே நூல்களுக்கு எல்லாம் அப்பாற்பட்டவர்.

கிருஷ்ணர், '' ஆத்மாவை ஆயுதங்கள் வெட்டாது, நெருப்பு எரிக்காது, நீர் நனைக்காது, காற்று உலர்த்தாது,'' என்று சொல்கிறார். கிருஷ்ணர் அடிப்படை சத்தியங்களைப் பற்றியும் ஆன்மீகத்தைப் பற்றியும் பேசும்பொழுது அது சாஸ்த்ரம். அப்பொழுது அவர் நமக்கு அறிவுப்பூர்வமான அனுபவ அறிவைத் தருகிறார்.

அர்ஜுனன், ''ஓ, இறைவா! நான் உம்மை முன்னாலிருந்தும், பின்னாலிருந்தும் வணங்குகிறேன். ஓ அளவில்லாத சக்திவாய்ந்தவராய் இருக்கிறீர்! எல்லாப் புறமும் வியாபித்துள்ளீர். நீர்தான் இறுதி நிலை!'' என்று ஸ்தோத்ரம் புகழ்ந்து பேசுகிறார். தமது ஆழ்ந்த பக்தியை வெளிப்படுத்துகிறார்.

அர்ஜுனா! இந்த உடலை விட்டு நீங்கும்பொழுது, எந்த எண்ணத்துடன் இருக்கிறாயோ, அந்த எண்ணத்திலேயே ஆழ்ந்து, அதை மட்டுமே நீ அடைகிறாய், " என்று கிருஷ்ணர் சொல்லும்பொழுது, இங்கே கிருஷ்ணர் அர்ஜுனனுக்கான வழிமுறையை, நுட்பத்தைத் தருகிறார்.

இது அர்ஜுனனுக்கான நுட்பம் மட்டும் அல்ல, அந்த நிலையை அடைய விரும்பும் அனைவருக்கும் உதவக்கூடிய நுட்பமும்கூட !

பகவத்கீதையில் சொல்லப்பட்ட ஸ்லோகங்களும் சாஸ்திரங்களும் நமக்குள் மிக உயர்ந்த விழிப்புணர்வை ஏற்படுத்துகின்றன.

சாஸ்திர அறிவையும், ஸ்தோத்திரங்களின் ஆழமான உணர்வுகளையும், சாஸ்திரங்களின் நடைமுறை நூல் பகவத்கீதை. அது எல்லோருக்குமான ஞானமடையும் வழியாக, குருமார்களுக்கு எல்லாம் குருவான கிருஷ்ணரால் தரப்பட்டது.

அர்ஜுனனின் தடுமாற்றமே மனித குலத்தின் தடுமாற்றம்

பகவத்கீதையின் முதல் அத்தியாயத்தில், நாம் ஒரு வித்தியாசமான அர்ஜுனனைப் பார்க்கிறோம். அர்ஜுனன் பாண்டவ இளவரசர்களிலேயே மிகவும் தைரியசாலி, ஆசிரியர்களுக்கும் பிரியமான சிஷ்யர்; திரௌபதியைச் சுயம்வரத்தில் வென்றவர்; கிருஷ்ணரின் நெருங்கிய நண்பர். ஆனால் அப்படிப்பட்ட அர்ஜுனன் ஆழமான மனக்கலக்கத்தில், சஞ்சலத்தில் இருக்கிறார்.

பற்றி அதற்கு என்று பெயர்.

'கம்மிஸ்ஸர்' என்றால் ஒரு இலாகாவின் பொருள். அர்ஜுனன் ஒரு யோகியாகவும் கம்மிஸ்ஸராகவும் இருந்தார். ஒரு யோகியாக, அவர் ஒரு ஆழ்ந்த ஆன்மீகவாதியாகவும், தன்னிலேயே மையம்கொண்டவராகவும், தம்முடைய சமுதாய ரீதியான, ஒழுக்க ரீதியான பொறுப்புக்களையும் கடமைகளையும் உணர்ந்தவராகவும் இருந்தார்.

ஒரு தலைவராக, அர்ஜுனன் ஒரு தலைசிறந்த போர்வீரராகவும் பழிவாங்கவும் ஒழுங்கையும் கட்டுப்பாட்டையும் நிலைநிறுத்துவதற்குப் போர் புரியக்கூட தயாராகவும் இருப்பவர். ஒரு க்ஷத்ரிய இளவரசருக்குரிய எல்லாவிதமான தகுதிகளுடனும் இருப்பவர்.

ஞானமடைந்த நிலையில் மட்டுமே, ஒருவரால் தொடர்ந்து உறுதியாக இந்த இரண்டுவிதமான தன்மைகளுடன், தடுமாற்றமில்லாமல் இருக்க முடியும். மிகப்பெரிய மஹாபாரதப் போரில் தமது எதிரிகளைப் பார்த்ததும் அர்ஜுனன் தடுமாற்றமடைந்தார், கலங்கினார். அவரது தடுமாற்றமும், தர்மசங்கடமும் படிப்படியாக வெளிப்படத் தொடங்கியது.

அர்ஜுனனது குழப்பம் அவரை இப்பொழுது ஒரு யோகியாகவா அல்லது தலைவராகவோ இருக்க முடியாமல் செய்தது.

இப்பொழுது அவர், ஒரு யோகிக்குரிய பற்றற்ற தன்மையையும் இழந்து விட்டிருந்தார்; ஒரு தலைவருக்குரிய தைரியத்தையும் இழந்துவிட்டிருந்தார்.

அர்ஜுனன் தமது எதிரே நிற்கும் எதிரிகளைப் பார்த்தவுடன், அவர்களிடத்தில் தம்மையே கண்டார். அவரது வழிகாட்டிகள், குடும்பத்தார் மற்றும் நண்பர்களே நின்றிருந்தார்கள். அவர்கள், அவரது இனம், அவரது தொடர்ச்சி மற்றும் அவரது அடையாளம்.

அவர்களைப் பார்த்த பிறகு, தம்மை ஒரு தலைவராகவோ அல்லது இரக்கமின்றி அவர்களைக் கொல்லக்கூடிய ஒரு சிறந்த போர்வீரராகவோ பாவித்துக்கொள்ள முடியவில்லை, போலியாகப் பாசாங்கு செய்ய முடியவில்லை.

ஆழ்ந்து புரிந்துகொள்ளுங்கள், அர்ஜுனனின் குழப்பம்தான் மனித குலத்தின் குழப்பமும்கூட !

நாம், சாஸ்திரம், சம்பிரதாயம், நம்பிக்கை என்று எதையெல்லாம் நினைத்துக்கொண்டு இருக்கிறோமோ அவற்றிற்கும், அப்படி நம்புபவற்றில் இவற்றை மட்டும்தான் நம்மால் கடைப்பிடிக்க முடியும் என்று எதையெல்லாம் நினைக்கிறோமோ அவற்றிற்கும் இடையே நடக்கும் உள்போராட்டமே இந்தத் தடுமாற்றம்.

நமது கொள்கைகளும் நம்பிக்கைகளும்தான் சம்ஸ்காரங்கள். அவையே நமது முடிவுகளைத் தீர்மானிக்கின்றன. உண்மையில் பிரச்சினை என்னவென்றால் இந்த சம்ஸ்காரங்கள், நமது விழிப்புணர்வற்ற பகுதியில் ஆழமாகப் புதைந்து இருக்கின்றன என்பதே. இப்படி சம்ஸ்காரங்கள் இருக்கின்றன விழிப்புணர்வுக்கூட இல்லாமலேதான் நாம் இருக்கிறோம்.

தடுமாற்றம், ஒருவரை ஒரு யோகியாகவோ அல்லது தலைவனாகவோ இருக்க முடியாமல் செய்கிறது.

அர்ஜுனன் க்ஷத்ரிய தர்மத்தைப் பற்றி மிக நன்றாகப் புரிந்தவர். அதற்கான ஒழுங்கு விதிமுறைகளை உணர்ந்தவர். போர் செய்வதற்கோ, சவால் விடப்படும்பொழுது அவற்றை அவர் மறுக்கக் கூடாது என்றுதான் க்ஷத்ரிய தர்மம் சொல்கிறது. அப்படி இருந்தாலும் அவரது இனத்தின் மீது, அவரது பரம்பரையின் மீது அவர் கொண்டிருந்த ஆழமான பற்றுதல், அவர் கடமையின் மீது வைத்திருந்த பற்றுதலைவிட உறுதியாக இருந்தது. அந்தப் பற்றுதல், அவரது தர்மநடத்தையைவிட உறுதியாக இருந்தது.

குற்ற உணர்ச்சி, நம்மைக் கடவுளிடமிருந்தே பிரித்துவிடும்

அர்ஜுனனது வாழ்வா சாவா என்ற பிரச்சினையோடும், அவரது அடையாளத்தைப் பற்றிய பிரச்சினையோடும் தொடர்புகொண்டதாக இருக்கிறது. அவரது இனத்தாரைக் கொல்வது என்பது, மொத்தத்தில் அவர் தன்னில் ஒரு பகுதியையே அழித்துக் கொள்வது போன்றது என்று நினைத்தார். இந்த அழிவிற்கு எந்தவித தர்மமும் ஈடாகாது என்று நினைத்தார். இதுவே அவரது தடுமாற்றம்.

நாம் ஒவ்வொருவரும் இப்படிப்பட்ட குழப்பத்தில் ஒருமுறையாவது சிக்கிக்கொள்கிறோம். அப்படிப்பட்ட சூழ்நிலையில் சமுதாயக் கோட்பாடுகளையும் கட்டுப்பாடுகளையும் நாம் கடைப்பிடிக்க வேண்டும் என்றே கற்றுக் கொடுக்கப்பட்டிருக்கிறோம்.

நம் அடிப்படை ஆசைகள், சமுதாயத்தின் கட்டுப்பாடுகள் மற்றும் கோட்பாடுகளோடு இணைந்துவிடும்பொழுது, நம் வாழ்க்கையில் பிரச்சினை, குழப்பம், தடுமாற்றம் என்று எதுவுமே இருப்பதில்லை.

ஆனால் நாம் விரும்புவதும், விரும்புவதை அடைவதற்காக நாம் பின்பற்றும் வழிமுறைகளும் சமூகாயக் கோட்பாடுகளை மீறும்பொழுது, அதாவது நாம் சமுதாயக் கோட்பாடுகளுக்கு மாறாக நடக்க நேரிடும்பொழுது, நமக்குள் தடுமாற்றம் ஏற்பட ஆரம்பித்து விடுகிறது.

நமது கொள்கைகளும் நம்பிக்கைகளும் தான் சம்ஸ்காரங்கள். அவையே நமது முடிவுகளைத் தீர்மானிக்கின்றன.

சமுதாய மற்றும் சமயக் கோட்பாடுகளையும் கட்டளைகளையும் குற்ற உணர்ச்சியை, நாம் எல்லோருமே, எந்தவொரு விதிவிலக்குமே இல்லாமல், நமக்குள் வளர்த்து வைத்திருக்கிறோம்.

அதனால்தான் ஏசு சொன்னார், ''உங்களில் பாவம் செய்யாதவன் முதல் கல்லை எறியட்டும்!' இந்தக் குற்ற உணர்ச்சியையே நாம் பாவம் என்கிறோம்.

நமக்குத் தெரியாத, நாம் பார்த்திராத

குற்ற உணர்ச்சியையே 'முதல் பாவம் ' என்கிறோம்.

ச்சத்தின், நமக்கு எதிராக எழுந்து, இந்த விதி மீறல்களுக்காக நம்மைத் தண்டித்து விடும் என்று பயப்படுகிறோம். ஆசைக்கும் குற்ற உணர்ச்சிக்கும் இடையே எழும் குழப்பமே தடுமாற்றம்.

அநேகமாக எல்லாப் பிரச்சினைகளிலுமே, ஆசைகள்தான் இருக்கின்றன. ஜெயிக்கின்றன.

"சட்ட திட்டங்களும் கோட்பாடுகளும் வேண்டுமானால், கடைப்பிடித்துக் கொள்ளலாம் என்று நினைத்து அவற்றைத் தள்ளி வைத்து விடுகிறோம்.

"அப்படி மிக மிக மிக மோசமான நிலை ஏற்பட்டால், நாம் எப்படியும் இந்தக் கடவுள்களை ஏதாவது ஒரு பரிகாரம் செய்துவிடலாம். இந்தக் கோயில்கள் எதற்காக இருக்கின்றன, பூஜாரிகள் எதற்காக இருக்கிறார்கள், '' என்று நாம் நினைக்கிறோம்.

புரிந்துகொள்ளுங்கள், என்னவென்றால் சமயமும் சமுதாயமும்தான் நாம் இப்படி நினைப்பதற்குக் காரணம். யாரையும் நூறு சதவீதம் கட்டுப்படுத்திவிட முடியாதென்று அவற்றிற்குத் தெரியும்.

அதனால் சமயமும் சமுதாயமும், "மனிதர்களின் மனத்திற்குள் குற்ற உணர்ச்சியைப் பதிவுசெய்வதன் மூலம் பல வேகத்தடைகளை ஏற்படுத்தி, அவர்களைப் பயத்தினாலும் ஆசையாலும் கட்டுப்படுத்தி வைப்போம். அவர்கள் எல்லாக் காலங்களிலும் நல்லவர்களாக இருந்து விட்டால் மிகவும் கடினம். நமக்கு வேலையிருக்காது. அதற்குப் பிறகு அவர்கள் அந்தக் கண்ணுக்குத் தெரியாத சக்தியுடன் தாங்களாகவே நேரடியாக தொடர்புகொள்ளத் தொடங்கி விடுவார்கள். அவர்களை அப்படியிருக்க அனுமதிக்க முடியாது. ஆகையால், மக்களால் முழுவதுமாகக் கடைப்பிடிக்க முடியாத சட்ட திட்டங்களையும் கோட்பாடுகளையும் ஏற்படுத்திவிடலாம். நிச்சயம் அவர்கள் அதை மீறுவார்கள்; அதில் இடறி விழுவார்கள். அப்பொழுது நாம் அவர்களைப் பிடித்துக் கொள்ளலாம். அவர்களுக்குள் கடவுளைப் பற்றிய பயத்தை உருவாக்குவதன் மூலம் அவர்களைக் கட்டுப்படுத்திவிடலாம், '' என்று எண்ணுகின்றன.

இப்படித்தான் சமயக் கோட்பாடுகளும் சமுதாய சட்ட திட்டங்களும் தோன்றின! மட்டுமே அடிப்படையாகக்கொண்டு உருவாக்கப்பட்டுள்ளன. அந்தக் கோட்பாடுகளை ஆதரிக்கும் விதமாகவோ அல்லது ஏன் ஏன் அந்தக் கோட்பாடுகள் உருவாக்கப்பட்டன் என்பதற்கான அறிவுப்பூர்வமான விளக்கங்களோ, ஏற்றுக்கொள்ளத் தகுந்த வாதமோ, நியாயமோ அதில் இருக்காது.

நாம் அவற்றை மீற வேண்டும்; அதனால் நாம் குற்ற உணர்ச்சியில் விழவேண்டுமென்பதற்காகவே அவற்றை ஏற்படுத்தி இருக்கிறார்கள். நாம் ஒரு குற்ற உணர்ச்சியில் வீழ்ந்து விட்டோம் என்றால், நாம் அவர்களுடைய பிடியில் சிக்கிக்கொள்கிறோம்.

ஆன்மீகத்தில் குற்றம், பாவம் என்று ஒன்றுமே இல்லை. முழுவதும் நல்லது என்றோ அல்லது முழுவதும் கெட்டது என்றோ எதுவும் இல்லை.

'தாவோ' என்ற சமயம் சொல்வதுபோல், நல்லவையுடன் தீயவை கலந்தே இருக்கும். இருள் இல்லாமல் வெளிச்சம் இருக்காது; தீயவை இல்லாமல் நல்லவை இருக்க முடியாது.

நீங்கள் உண்மையில் விழித்துக் கொள்ளும்பொழுது, ஜீவன் முக்த
நிலையை அடையும்பொழுது,
பாவம் என்ற ஒன்றே இல்லை என்பதை
உணர்ந்து கொள்வீர்கள்.
நமக்கு நடப்பன எல்லாம் இயற்கையின் நியதிப்
ஆசைக்கும் குற்ற உணர்ச்சிக்கும் இடையே எழும் குழப்பமேபடி நடந்து கொண்டிருக்கின்றன.
இதைப் புரிதலுடனேயே
தடுமாற்றம்.பிரவகித்து வாழ்க்கை என்னும் நதியில் பயணிக்கிறார்கள்.
யார் ஒருவர் மனித குலத்தின் மீது கருணையைப்

பொழிகிறாரோ, தன்னைப் போன்றே பிற உயிர்களையும் கருதி தம் மீது உள்ள அதே பரிவை மற்ற எல்லா உயிரினங்களின் மீதும் உணர்கிறாரோ, அவர் மற்றவருக்கு எந்தத் தீங்கும் செய்யமாட்டார். அங்கே எந்தவொரு பாவமும் இருக்க முடியாது. ஆகையால் அங்கே எந்தவொரு குற்ற உணர்ச்சியும் இருக்காது.

அர்ஜுனன், தம்மை அறிவதற்காகப் பயணம் செய்யும் இந்தப் பாதைதான் பகவத்கீதையின் பாதை. நாமும் கீதையின் கருத்துகளை ஆழ்ந்து உள்வாங்கிக் கொண்டோமானால், அதை நம் பாதையாகவும் ஆக்கிக்கொள்ள முடியும்.

ஆன்மீகத்தில், முழுவதும் நல்லது என்றோ அல்லது முழுவதும் கெட்டது என்றோ எதுவும் இல்லை.

நாம் நமது சம்ஸ்காரங்களை உணரும்பொழுது, அந்த சம்ஸ்காரங்களைப்பற்றிய விழிப்புணர்வுடன், செயல்களை முழு ஈடுபாட்டுடன் செய்யும்பொழுது, நமக்குள் குழப்பம் அல்லது தடுமாற்றம் என்பதே இருக்காது. அப்பொழுது நாம் செய்ய விரும்புபவற்றிற்கும் நாம் நம்புபவற்றிற்கும் இடையே எந்த வேறுபாடும் இருக்காது. நாம் முழுமையை, நிறைவை உணர்கிறோம்.

பிறப்பின் ரகசியத்தை நாமும் அறியலாம்

நாம் எல்லோரும் நம்முள் ஏற்கெனவே நாம் சேர்த்து வைத்திருக்கும் ஆசைகளின் படியே பிறக்கிறோம். அவற்றை வாசனைகள் என்று சொல்கிறோம். ஒவ்வொரு முறை புதுப் பிறவி எடுக்கும்போதும், நமக்குள் இருக்கும் ஆத்மா, வாஸனா எனப்படும் 'மன அமைப்பு'டன்தான் அந்த உடலுக்குள் நுழைகிறது.

அவற்றை ப்ராரப்த கர்மா என்றும் சொல்வார்கள். இந்தப் பிறவியில் நாம் நிறைவேற்றிக்கொள்ள விரும்பி எடுத்து வந்த ஆசைகளே ப்ராரப்த கர்மா ! இந்தப் பிறவியிலேயே அவற்றைப் பூர்த்தி செய்துகொள்ளத் தேவையான சக்தியையும் அவை தங்களுடனேயே எடுத்துக்கொண்டும் வருகின்றன.

ஆனால் இப்பொழுது பிரச்சினை என்னவென்றால், இறப்புக்கும் பிறப்புக்கும் இடையேயான கால நேரம் மிகக் குறைவு; அது மட்டுமல்லாமல், அது மிகவும் துன்பமானது, மிகவும் வேதனையானது. அப்பொழுது அந்தப் பிறவியின் நினைவுகளையே நாம் இழந்து விடுகிறோம்.

அதாவது, நீங்கும்பொழுது, விழிப்புணர்வற்ற நிலையில் சென்று விடுகின்றன. அதனால் உயிர், மற்றொரு உடலுக்குள் நுழையும்பொழுது, ப்ராரப்த காமாவின் ஞாபகம் அழிக்கப்பட்டு விடுகிறது.

மாணிக்கும்பொழுது, உடல்-மன அமைப்பில் அமைந்த ஏழு சரீரங்களையும் கடந்து வெளியே செல்கிறது. அப்படி சரீரத்தைக் கடக்கும்பொழுது, நாம் அந்தப் பிறவியின் வாசனைகளையும் சம்ஸ்காரங்களைப் பற்றிய விழிப்புணர்வுடன், அவற்றின் முழுமைக்காகச் செயல்படும்பொழுது நமக்குத் தடுமாற்றம் என்பதே இருக்காது.

காமங்களையும் அதாவது அந்தப் பிறவியில் அனுபவிக்காமல் வைத்திருக்கும் நிறைவேற்றப்படாத ஆசைகளையும் எண்ணங்களையும் முழுவதுமாக இழந்து விடுகிறோம்; மறந்து விடுகிறோம்.

அதனால் நாம் அடுத்த உடலில் மீண்டும் பிறப்பெடுக்கும்பொழுது, நாம் ஏன் பிறப்பு எடுத்தோம், எந்த ஆசைகளுக்காக, எந்தக் காரணத்துக்காக இந்தப் பிறவியைத் தேர்ந்தெடுத்தோம் என்பதே நமக்கு ஞாபகம் இருப்பதில்லை.

இதுவே நமது தடுமாற்றத்திற்கான அடிப்படை காரணம்.

அவதாரங்களும், ஞானிகளும் பிறக்கிறார்களோ அதற்குரிய பிறப்பை முழு விழிப்புணர்வுடன் தேர்ந்தெடுக்கிறார்கள்.

அவர்கள் முழு விழிப்புணர்வுடனேயே பிறக்கிறார்கள் அவர்கள் எதற்காக இங்கே இருக்கிறார்கள் என்பது அவர்களுக்குத் தெரியும். அவர்களுக்கு ஒரு குழப்பமும் இல்லை, தடுமாற்றமும் இல்லை! அர்ஜுனன் இந்த நிலையில் இல்லை. நம்மில் பலரும் இதே நிலையில்தான் இருக்கிறோம்.

ஆனால் அதிர்ஷ்டவசமாக, நமது ப்ராரப்த காமாவை, அதாவது நமது ஆசைகளின் 'தொடக்கக் கணக்கை' நாம் தெரிந்துகொள்ள முடியும்; அதை நாம் கண்டுபிடித்துவிட முடியும். நாம் அதன் பின்பு, மேலும் அதிக காமாவைச் (ஆகாம்ய காமம்) சேர்த்துக்கொள்ளாமலேயே, அந்த ப்ராரப்த கர்மாக்களை இதே பிறவியில் நிறைவேற்றிக்கொள்ளவும் முடியும்.

ஆகாம் காமா என்பது இந்தப் பிறவியில் நாம் சேர்த்துக்கொண்ட 'நடப்புக் கணக்கு' ஆசைகள். நம்முடன் எடுத்து வந்த ப்ராரப்த காமாவை, இப்பிறவியிலேயே தீர்த்து விடுவதன் மூலமும், மேலும் ஆகாம்ய காமாக்களைச் சேர்த்துக்கொள்ளாமல் இருப்பதன் மூலமும், நாம் பல ஆயிரக்கணக்கான பிறவிகளில் சேர்த்து வைத்துள்ள மொத்தக் காமாவையும் கரைத்து விடுகிறோம். இப்படிச் சேர்த்துவைக்கப்பட்டுள்ள மொத்தக் காமாவையே, சஞ்சித காமா என்று சொல்கிறோம்.

இந்தக் காமாக்களையும், நிறைவேற்றப்படாத ஆசைகளையே சம்ஸ்காரங்கள் என்று சொல்கிறோம். நமது விழிப்புணர்வற்ற பகுதியில் பதிவு செய்யப்பட்டுள்ள இந்த நினைவுப்பதிவுகளே, இந்த ஆசைகளைத் தூண்டி விடுகின்றன.

அல்லது மன அமைப்பு என்று சொல்கிறோம். இந்த மன அமைப்பு மீண்டும் ஆசைகளை ஏற்படுத்தி, அவற்றை சம்ஸ்காரங்களாகப் பதிவு செய்கின்றன.

காமா, சம்ஸ்காரம், வாஸனை என்ற இந்த மூன்று தேவைக்கேற்ப மாற்றி உபயோகப்படுத்திக் கொள்ளலாம். இருந்தாலும் அவை வேறுவேறான ஆழமான உள்ளர்த்தங்களைக் கொண்டுள்ளன.

அவதாரங்களும் ஞானிகளும் எந்த நோக்கத்திற்காகப் பிறக்கிறோம் என்ற முழு விழிப்புணர்வுடன் பிறவியைக் தேர்ந்தெடுக்கிறார்கள்

நாம் இந்தப் பிறவியில் எடுத்துவந்த சம்ஸ்காரங்கள், இயல்பையும் அதன் வகைகளையும் ஆழ்ந்து தெளிவாகப் புரிந்து கொண்டால் மட்டுமே, அவற்றை நிறைவேற்றுவதற்காக நாம் வேலை செய்ய முடியும், செயலில் இறங்க முடியும். அப்பொழுது மட்டுமே நமது சம்ஸ்காரங்களின் சேமிப்பு குறையும் .

ஆனந்த ஸ்புரண், THE SUPREME PONTIFF OF HINDUISM BHAGAWAN SRI NITHYANANDA PARAMASHIVAM ஸ்புரண நிகழ்ச்சிகள் இந்தக் காமாக்களைப் பற்றியதே. அவற்றிலிருந்து விடுபடுவது எப்படி என்பதைப் பற்றியதே!

இந்த இரண்டு பயிற்சிகளின் மூலம், அதில் பங்கேற்பவர்கள் அவர்களுடைய சம்ஸ்காரங்கள் பற்றியும் அவர்களை ஒரு குறிப்பிட்ட வகையில் நடந்து கொள்வதற்கு எது தூண்டுகிறது, அந்தக் காமாக்களை எவ்வாறு கரைப்பது என்பது பற்றியும் அனுபவத்தால் உணர்ந்துகொள்கிறார்கள்.

இதன் மூலம் அவர்கள், பிறக்கும்பொழுது தங்களுடன்கொண்டு வந்த ஆசைகளின் தொடக்கக் கணக்கையும் இப்பொழுது இந்தப் பிறவியில் புதிதாகச் சேர்த்துக்கொள்ளும் காமாக்களைப்பற்றியும் இந்தக் காமாக்களிலிருந்து விடுபட வேண்டுமானால், இப்பிறவியிலேயே எப்படிச் செயல்பட வேண்டும் என்பதையும் புரிந்துகொள்ளத் தொடங்குகிறார்கள்.

இதுவும் கிருஷ்ணர் இந்த யோக வழிமுறையின் வாயிலாகத்தான், அர்ஜுனனை பகவத்கீதையின் பதினெட்டு அத்தியாயங்களுக்குள் அழைத்துச் செல்கிறார். இந்தப் போதனைகள் அர்ஜுனனுக்கு மட்டுமானது அல்ல. அவை நமக்கும்தான். அதன் மூலமாக நாம் நமது சம்ஸ்காரங்களை அழிக்கலாம், நமது தடுமாற்றங்களுக்கு ஒரு தீர்வு காணலாம், முடிவாக இறுதி

கேள்வி: ஸ்வாமிஜி மஹாபாரதப் போர் ஓர் உருவகம் என்று குறிப்பிட்டு இருந்தீர்கள். அதைத் தயவு செய்து விரிவாகச் சொல்லுங்கள்.

உங்களுக்கு அந்தக் கதை தெரியுமானால், நான் உருவகத்தை மட்டுமே விவரிக்க முடியும். ஆனால் இங்கே பலரும் இந்த இதிகாசத்தை விரிவாகப் படித்திருக்கமாட்டார்கள் என்பதால், சில முக்கியமான கருத்துகளையும் சேர்த்து உங்களுக்கு விவரிக்கிறேன்.

THE SUPREME PONTIFF OF HINDUISM BHAGAWAN SRI NITHYANANDA PARAMASHIVAM போதனைகள் மூலம் நாம் நமது தடுமாற்றங்களுக்கு ஒரு தீர்வு காணலாம். முடிவாக இறுதி ஸ்திதியையும் அனுபவிக்கலாம்

பகவத்கீதை, கிருஷ்ணரால் பதினெட்டு அத்தியாயங்களாக மஹாபாரதப் போர் பதினெட்டு நாள்கள் நீடித்தது. போரில் மொத்தம் பதினெட்டு அக்ஷௌஹ்ணி (பண்டைய ஹிந்து நடைமுறையில் இருந்த எண்ணிக்கை முறை ) வீரர்களைக்கொண்ட படைகள் போரிட்டன.

எண் பதினெட்டு என்பது, ஆழ்ந்த உட்பொருள்கொண்ட ஒரு விசித்திரமான எண்.

நல்லது ! இப்பொழுது கணக்கிடுதல் பற்றிய கோட்பாடுகளை நான் உங்களுக்குத் தருகிறேன்.

எந்த அளவுக்கு எண்களை அதிகமாகக் கணக்கிடுகிறோமோ, ஆழமாகத் தர்க்கமும் பழி உணர்ச்சியும் நம்முள் முதிர்ச்சியடைகிறது.

பண்டைய காலத்தில், சத்ய யுகத்தின் காலம் மூன்றரை அடி வரை தெரிந்திருந்தது. அடுத்து வந்த திரேதா யுகத்தில்,

THE SUPREME PONTIFF OF HINDUISM BHAGAWAN SRI NITHYANANDA PARAMASHIVAM போதனைகள் அர்ஜுனைக்கு மட்டுமானது அல்ல. அவை நமக்கும்தான்.

ஏழுவரை கணக்கிடத் தெரிந்திருந்தது. அதைத் தொடர்ந்து வந்த தீவாபர யுகத்தில், மனிதர்களுக்கு எட்டுவரை கணக்கிடத் தெரிந்திருந்தது. எட்டுக்கு மேற்பட்டு, ஒன்பது என்று கணக்கிடத் தொடங்கியபொழுதுதான், இப்பொழுது நாம் இருக்கும் மனப் போராட்டமும், சண்டை, சச்சரவும் போட்டியுணர்ச்சியும் மிகுந்த இந்தக் கலி யுகம் பிறந்தது.

போட்டி, பூசல், சச்சரவு நிறைந்ததே கலி யுகம். எட்டு எண்ணங்களுக்கு மேல் நம் நினைவுப்பகுதியில் கணக்கு வைக்கும்பொழுது, அது ஒரு சங்கடத்தை, அசௌகரியத்தை, மன உளைச்சலை ஏற்படுத்துகிறது.

நமக்கு அதிகமாக எண்களைக் கணக்கிடும் திறமை இருக்கிறது என்றாலே, தர்க்க ரீதியான அறிவில் படிப்படியான முன்னேற்றம் ஏற்பட்டு, நம் மனத்தில் அதிக எண்ணங்கள் பாய்ந்து ஓடத் தொடங்குகிறது என்பதைத்தான் அது குறிக்கிறது. உங்களிடமிருந்து தொடர்ந்து வெளியுலகை நோக்கிய எண்ணங்களாக எட்டு எண்ணங்கள் வெளிப்படுமானால், அது நீங்கள் உலகப் பொருட்களின் மீது பற்றுள்ளவர்களாக இருக்கிறீர்கள்; நீங்கள் வெளியுலகை நோக்கியே உங்கள் கவனத்தைச் செலுத்துகிறீர்கள்; இன்னமும் நீங்கள் வட்டத்தின் வெளி எல்லையில்தான் இருக்கிறீர்கள் என்பதைக்கான் குறிக்கிறது.

தெளிவாகப் புரிந்துகொள்ளுங்கள், உங்களுடைய இருப்புத் தன்மையால், நீங்கள் உள்முகமாகச் செல்லத் தூண்டப் படாமல், வெளியுலகைப் பற்றிய எட்டு எண்ணங்களைத் தொடர்ந்து நீங்கள் உருவாக்க முடிந்தாலே, அது நீங்கள் வெளியுலக நாட்டமுடையவா்கள் என்பதைத்தான் குறிக்கிறது.

அது உங்களை மனச்சோர்விற்கு எடுத்துச் செல்லும்; நீங்கள் மனச்சோர்விற்குள் விழுவீர்கள்.

வெளியுலகை நோக்கிப் பாய்கிற எண்ணங்களைத் தடுத்து, உங்களை இருப்புக் கன்மை நோக்கித் திருப்புகிற எண்ணங்களாகவும் உங்களுக்கு உங்களின் இயல்புத் தன்மையை உணர்த்தி, தம்மைத்தாமே குணப்படுத்திக்கொள்ள முடியாத எண்ணங்களாகவும் தொடர்ந்து எட்டு எண்ணங்களைக் கொண்டிருக்கும் திறமை பெற்றிருந்தீர்கள் என்றால், அதுவே உங்களை நரகத்திற்கு அழைத்துச் செல்லும் வழி.

வெளியுலகுடன் நீங்கள் தொடர்பு கொள்வதற்கான வழிகளாக இருக்கிற உங்களுடைய பத்துப் புலன்களும் மனத்தின் எட்டு எண்ணங்களுடன் சேர்ந்துகொள்ளும் பொழுதெல்லாம் விமுகிறீர்கள், பிரச்சினைகளுக்குள் சிக்கிக்கொள்கிறீர்கள்.

மனச் சோர்வின் அறிவியல்

தெரிந்துகொள்ளுங்கள், உங்களது எண்ணங்களைச் சேர்க்காமல் இருக்கும்வரை நீங்கள் நன்றாக இருக்கிறீர்கள். நீங்கள் நினைப்பதுபோல் உங்களுக்கு ஐந்து புலன்கள் மட்டுமல்ல, உங்களுக்குப் பத்துப் புலன்கள் இருக்கின்றன.

ஞானேந்த்ரியங்கள் என்றழைக்கப்படும் 'உணரும் புலன்கள்' ஐந்து ; கர்மேர்த்ரியங்கள் என்றழைக்கப்படும் 'செயல்படும் புலன்கள்' ஐந்து.

செல்லும் எண்ணங்களை உள்ளே திருப்புங்கள். ஸ்தீய யுகத்தில் வாழ்வீர்கள்.

ஐந்து புலன்கள் வெளியுலகில் இருந்து விஷயங்களை உள்வாங்கிக்கொள்கின்றன. ஐந்து வெளியுலகுக்குத் பத்துப் உங்களது கார்மேந்தீரியமாகவும் உணவை ருசிக்கும்பொழுது ஞானேந்தீரியமாகவும் இருக்கிறது. இந்தப் பத்துப் புலன்களும் உங்களது மனத்தின் எட்டு எண்ணங்களுடன் சேரும்பொழுது நீங்கள் மனச்சோர்விற்கு ஆளாகிறீர்கள்.

ஒன்று உங்களுக்கு ஒன்றுக்கு எட்டுவரை எண்ணிக்கை தெரியாகிருக்க வேண்டும் அல்லது உங்களது பத்துப் புலன்களும் செயல்படாமல் இல்லையென்றால் இரண்டும் நிகழும்பொழுது, நீங்கள் மிகவும் இக்கட்டான, மிகவும் ஆழ்ந்த துக்கத்தில் இருப்பீர்கள்.

சில பலன்களும் அவை இது போன்ற தீமைகளிலிருந்து காப்பற்றப்பட்டுவிட்டன. உங்களது பத்துப் புலன்களும் உங்களால் முடியுமானால், நீங்கள் மனச்சோர்விற்குள் இருக்கிறீர்கள். அதனால்தான் எண் பதினெட்டு என்பது பெருமளவு முக்கியத்துவம்வாய்ந்தது என்கிறோம்.

உங்கள் மனத்தால் தொடர்ந்து எட்டு எண்ணிக்கைவரை கணக்கிட முடியும் எனும்போது, உங்கள் மனம் தொடர்ந்து, வெளியுலகை மையமாகக் கொண்ட எட்டு எண்ணங்களைக் கொண்டிருக்கும்போது என்ன நிகழ்கிறது? மனம் கண்ணைத் தொடும்பொழுது, கண்ணுக்குத் தொடர்புடைய இலட்சக்கணக்கான எண்ணங்களை உருவாக்குகிறது.

மனம் மூக்கைக் கொடும்பொழுது, மூக்குடன் தொடர்புடைய இலட்சக்கணக்கான எண்ணங்கள் உருவாகின்றன. அது நாக்கைத் தொடும்பொழுது, எண்ணங்கள் எழுகின்றன.

நீங்கள் எண்ணங்களில் மூழ்கி குழுப்பம் அடைகிறீர்கள்; அந்த எண்ணங்களின் மூலம் நடக்கும் செயல்களிலும் குழப்பமடைகிறீர்கள்.

சுயத்தைக் குணமாக்கும் எண்ணங்கள்

மஹாபாரதப் போரில், பதினெட்டு அலிக்ஷனலறிணீ வீரர்கள் அடங்கிய காலாட்படை, குதிரைப்படை, யானைப்படை மற்றும் தேர்ப்படை என்று பலவிதமான படைகள் இருந்தன. அவற்றில் கௌரவ சேனைக்கு பதினோரு அலிக்ஷளவறிணிகளும் பாண்டவர்களுக்கு ஏழு அகிக்ஷனலிணிக்கும் இருந்தன. அவை மொத்தமாகப் பதினெட்டு மில்லியன் எண்ணங்களைக் குறிப்பாகக் காட்டுகின்றன.

பொதுவாக எண்ண ஓட்டங்கள் அதிகமாகும்பொழுது, அவற்றில் அதிகமான எண்ணங்கள் மனச்சோர்வைச் சார்ந்ததாகவே இருக்கும். அதனால் பதினெட்டு மில்லியன் எண்ணங்களில் பதினோரு மில்லியன் எண்ணங்கள் எதிர்மறை எண்ணங்களாகவும் ஏழு மில்லியன் எண்ணங்கள் நேர்மறை எண்ணங்களாகவும் இருந்தன. அவற்றில் பதினோரு மில்லியன் எதிர்மறை எண்ணங்கள் கௌரவர்களுடன் சேர்ந்தன; ஏழு மில்லியன் சுயமாகக் குணமளிக்கும் நலமளிக்கும் நேர்மறை எண்ணங்கள் பாண்டவர்களுடன் இணைந்தன.

நான் இப்பொழுது உங்களுக்கு, குணமளிக்கும் எண்ணங்களைப் பற்றியும் உங்களை அழிக்கும் எண்ணங்களைப் பற்றியும் சின்ன உதாரணத்தின் மூலமாக விளக்குகிறேன்.

உங்கள் புலன்களைத் தொட, உங்கள் மனத்தை அனுமதிக்கா தீர்கள். அப்பொழுது உங்களை நீங்களே காப்பாற்றிக் கொள்பவராவீர்கள்.

ஒரு திருடன் உங்கள் வீட்டில் நுழைந்து நீங்கள் வைத்திருந்த பணத்தையும் விலையுயர்ந்த பொருட்களையும் எடுத்துச் சென்று விட்டான் என்று உங்களுக்கு ஒரு செய்தி வருகிறது என்று வைத்துக் கொள்வோம்.

இப்பொழுது உங்களுக்கு, இது ஒரு பெரிய இழப்பு. இதைக் கேட்டவுடன் நீங்கள் என்ன நினைக்கிறீர்கள். 'ஓ, கடவுளே! நான் என்ன செய்வேன் ? எப்படி இருப்பேன் ? எல்லாம் போயிற்று! எதுவும் இல்லையே?' என்று நினைக்கிறீர்கள்.

எல்லாவிதமான எதிர்மறை எண்ணங்களும் உங்கள் மமனத்தில் எழுகின்றன. மனச்சோர்வைத் தரும் எண்ணங்களின் போக்கு அதிகரிக்கத் தொடங்குகிறது.

இதற்கு எண்ணங்களைக்கொண்டும் நினைக்கலாம், 'சரி, நான் பணத்தை இழந்து விட்டேன், பரவாயில்லை, எனக்கு இது ஒரு ஒரு பொருட்டல்ல. என்னால் இதை எப்பொழுது வேண்டுமென்றாலும் மீண்டும் சம்பாதித்துக்கொள்ள முடியும். இதற்கு மேலும்கூட சம்பாதித்துக்கொள்ள முடியும்.

இதைப்போல் பெற்றிருந்தாலும் என்ன பயன்? ஒரு நாள் நான் அவற்றை எல்லாம் விட்டு விட்டு இறக்கத்தானே வேண்டும்' என்று நினைக்கத் தொடங்கினீர்களென்றால், உங்களுக்குத் துக்கத்தை கொடுக்கக்கூடிய எதிர்மறை எண்ண ஒட்டங்கள் உங்களுக்குள் குடிகொள்ளத் தொடங்குகின்றன. இதுவே நேர்மறை எண்ணங்களின் போக்கு.

உங்களுக்குள் ஒரு உணர்வு உருமாற்றத்தை நீகழ்த்தும் எண்ணங்களைத்தான் 'க்ளிக்ஸ்' என்று சொல்கிறோம்.

இப்படிப்பட்ட எண்ணங்கள்தான் 'தானாகக் குணமளிக்கும் எண்ணங்கள்'.

தெளிவாகப் புரிந்துகொள்ளுங்கள், உடலையும் உலகப் பொருட்களையும் 'தமது அல்ல' என்று விட்டு விட்ட ஒருவர், அதன் மீதுள்ள பற்றைத் துறந்து விட்ட ஒருவர் எல்லாவற்றிலும் இன்பமடைகிறார்.

ஒரு குருவின் வார்த்தைகளைக் கேட்பதன் மூலமாகவோ அல்லது உங்கள் சுய சிந்தனைகள் மூலமாகவோ அல்லது உங்கள் அனுபவங்கள் மூலமாகவோ எழும் இந்தத் தானாகக் குணமளிக்கும் எண்ணங்கள் உங்களுக்குள் சில க்ளிக்குகளை (Clicks) உணர்த்தி இருக்கலாம்.

கிளிக்ஸ் சொல்லுகிறேன் என்றால், உங்கள் உள்ளுலகில் ஆமமான மாற்றக்கை, உங்களுக்குள் ஒரு உணர்வு மாற்றத்தை, ஒரு மன ரீதியான புரட்சியை, அவை நிகழ்த்தியிருக்க வேண்டும். அவற்றைத்தான் நான் க்ளிக்ஸ் என்று சொல்கிறேன்.

வாழும் ஞானியான குரு பேசும்பொழுது உங்களுக்குள் 'பளிச்' என்று தோன்றும் மிகப் பிரகாசமான எண்ணத் தெளிவையே க்ளிக்ஸ் என்கிறோம்.

உங்களுக்குள் அந்த க்ளிக் நடந்த போதே, உங்களுக்குள் தீட்சை நடந்து விட்டது. 'ஆம்! அவர் சொல்வது சரிதான்!' என்று உங்களுக்குள் 'பளிச்' என்று ஒரு எண்ணம் தோன்றலாம் அல்லது நீங்கள் உங்களுக்குள் ஆழ்ந்து சிந்தனை செய்து,அதன் மூலமாகவும் தீட்சை பெற்றிருக்கலாம்;

சுயமாகவே ஆன்மீகத் தெளிவு பெற்றிருக்கலாம்.

''ஆம், இதுதான் உண்மை!' என்று உங்கள் உள்ளிருந்து ஒரு குரல் கேட்டிருக்கலாம். இந்த எண்ணங்கள்கான் சுயமாகக் குணமளிக்கும் எண்ணங்கள்.

இப்படித்தான், மஹாபாரதத்தின் தொடக்கத்தில் எண்ணங்கள் இருந்தன. தானாகச் சுகமளிக்கும் எண்ணங்கள் ஏழு மில்லியனும் அழிவை நோக்கிச் செல்லும் எண்ணங்கள் பதினோரா மில்லியனும் இருந்தன. அதனால்தான் போர் தொடங்கியது !

வாழும் ஞானியான குரு பேசும்பொழுது உங்களுக்குள் 'பளிச்' என்று தோன்றும் மிகப் பிரகாசமான எண்ணத் தெளிவையே க்ளிக்ஸ் என்கிறோம்.

அர்ஜுனன் என்பது தனிமனித உணர்வு. அவர் நல்லது என்று எதைப் பார்க்கிறாரோ, கெட்டது என்று எதைப் பார்க்கிறாரோ அதற்கிடையில் சிக்கித் தவிக்கிறார்.

ச்ரத்தை இருக்கும் இடத்தில் மனப்போராட்டம் இருக்காது

நமக்குள் எழுகிற எதிர்மறை எண்ணங்களை எதிர்த்து செயல்படாமல் இருக்கும் சோம்பலான தன்மைதான் தமஸ். "இந்த எதிர்மறை எண்ணங்களை எதிர்த்து ஏன் போராட வேண்டும் ? நடப்பது நடக்கட்டும் ; அவையே ஆளட்டும்,'' என்று உங்களை நீங்களே நியாயப்படுத்திக் கொள்வதுதான் தமஸ். இதுவே அர்ஜுனன் போரிடுவதற்குத் தயங்குவதாகக் குறிப்பால் காட்டப்பட்டுள்ளது.

உங்கள் உடல்தான் இங்கே பூமியாக, நிலமாக உருவகப்படுத்தப்பட்டுள்ளது. அதற்காகத்தான் பதினோரு அலிக்ஷன்றிண எண்ணங்களும் ஏழு அலிக்ஷன்றிண நேர்மறை எண்ணங்களும் போரிடுகின்றன.

கௌரவர்கள் நூறு பேர் இருந்தார்கள்; நூறு எதிர்மறை குணங்கள். நூறு சகோதரர்கள் என்பது ஒரே ஒரு பிரதான எண்ணத்திலிருந்து எடுக்கப்பட்ட நூறு பிரதிகள். ஆம்! அது பிரதியெடுப்புதான். 'க்ளோனிங்' (Cloning) என ஆங்கிலத்தில் சொல்வார்கள். இந்தப் பூமியிலே நடந்த முதல் பிரதியெடுப்பு, க்ளோனிங், கௌரவா்கள்தான்!

பாண்டவர்கள் ஐவர் யார்?

அவர்கள் இயற்கையின் குழந்தைகள்; தூய்மையான, களங்கமில்லாத, குற்றமற்ற மனத்தால் உருவானவர்கள்.

யுதிஷ்டிரர் நீதிக்கும் மரணத்திற்கும் அதிதேவதையான யமனுக்கும் பீமன் காற்றுக்கு அதிபதியான வாயுவிற்கும் அர்ஜுனன் இந்திரனுக்கும் இரட்டையா்களான நகுல, ஸ்ஹதேவர்கள் அஸ்வினி புத்திரர்களுக்கும் பிறந்தவர்கள். பாண்டவர்கள் அனைவருமே இயற்கையின் குழந்தைகள்!

இயற்கையின் குழந்தைகள் எப்போதும் சுயமாகச் சுகமளிக்கும் குணமாக்கும் எண்ணங்களாகவே இருக்கும்.

தங்களை பல வடிவங்களாகப் படிவம் எடுத்துக்கொள்ளும் எதிர்மறை எண்ணங்கள், எப்போதும் தடுமாற்றத்தையும் குழுப்பத்தையும் அழிவையும் தருபவையாக இருக்கும்.

கௌரவர்களில், துரியோதனன்தான் என் எதையும் தமது 'உடைமை' ஆக்கிக்கொள்ளும் மனப்பான்மையைக் குறிக்கிறார். துரியோதனனின் மாமா சகுனி, அந்த ஆதிக்க மனப்பான்மையைத் தூண்டிவிட்டு, அந்தச் சூழலைத் தனக்காக பயன்படுத்திக்கொள்ளும் ஒரு சுயநல சக்தியைக் குறிக்கிறார். சுகுனி வஞ்சகம், சூழ்ச்சி, தந்திரம் இவற்றின் குறியீடு.

அழிவுப் பாதையில் செலுத்தும் பதினோரு அகிஷன்றிண எண்ணங்களின் உதவியுடன் அர்ஜுனனை எதிர்க்கிறார்கள். பிரச்சினை என்னவென்றால் அர்ஜுனனின் தனிமனித விழிப்புணர்வு, எண்ணங்களை எதிர்த்து நிற்க வேண்டிய நேரத்தில் மனச்சோர்விற்குள்ளாகிறது.

அவர் எவ்வளவு குற்றங்கள் புரிந்துள்ளேன். என்னுள் எவ்வளவோ இருக்கின்றனவே! எப்படி நான் அவற்றை எதிர்த்து வெற்றி பெறுவேன் ? எவ்வாறு அவற்றை முடிவுக்குக் கொண்டு வருவேன்?',

உடலையும் உலகப் பொருட்களையும் 'தமது அல்ல' என்று விட்டு விட்ட ஒருவர், எல்லாவற்றிலும் இன்பமடைகிறார்.

அப்பொழுதுதான் கிருஷ்ணர் தேவைப்படுகிறார். ''கவலைப்படாதே! இது போன்ற எண்ணங்களுக்கு வாழ்வில்லை. அவை எல்லாமே ஒன்றுக்கொன்று தொடர்பற்றவை; குறிக்கோளில்லாதவை; முன்னுக்குப் பின் முரணானவை; வாதத்திற்குப் பொருந்தாதவை; அவை வெறும் அர்த்தமற்ற வார்த்தைகளே,' என்று சொல்கிறார்.

உங்களுடைய எதிர்மறை எண்ணங்கள் எல்லாமே பொருளற்றவை, தொடர்பற்றவை என்பதை நீங்கள் ஆழமாகப் புரிந்துகொண்ட அந்தக் கணமே, உங்கள் மீது ஆதிக்கம் செலுத்தும் சக்தியை அவை இழந்து விடுகின்றன. ஒருமுறை அவற்றிடமிருந்து நீங்கள் விலகி விட்டீர்களென்றால் போதும், அவற்றிடமிருந்து அன்க்ளட்ச் (Unclutch) செய்து விட்டீர்களென்றால் போதும், அவை செயலிமந்து விடுகின்றன.

இதுவே நீங்கள் அறிந்துகொள்ள வேண்டிய பகவத் கீதையின் சாரம். நீங்கள் THE SUPREME PONTIFF OF HINDUISM BHAGAWAN SRI NITHYANANDA PARAMASHIVAM பயிற்சி வகுப்பில் பங்கு பெற்றவராகவும் மஹாபாரதக் கதையைத் தெரிந்தவராகவும் இருந்தால், இந்தக் காட்சியை முழுமையாக உங்களால் புரிந்துகொள்ள முடியும், உணர்ந்துகொள்ள முடியும்.

ஒரு பக்கத்தில், பதினோரு மில்லியன் எதிர்மறை எண்ணங்கள். பதினோரு மில்லியன் எதிர்மறை எண்ணங்களைப் பார்க்கும் எந்த ஒரு தனிமனித விழிப்புணர்வும் இயற்கையாகவே, தடுமாறத்தான் செய்யும்.

அப்பொழுது அது, 'நான் எப்படி ஞானமடைய முடியும்? எப்பொழுது எதிர்மறை எண்ணங்கள் எப்போதும் தடுமாற்றத்தையும் குழப்பத்தையும் அழிவையும் தருபவையாக இருக்கும்.

இந்த எண்ணங்களை எல்லாம் என்னுள் இருந்து வெளியேற்றி முடிப்பேன்?' என்று ஒரு புறம் நினைக்கிறது.

மறுபுறம் வெளியேற்ற வேண்டிய தேவையென்ன இருக்கிறது ? தலைவன், எனக்கு இதுதான் சரி. அவை அப்படியே இருந்து விட்டுப்போகட்டும். எனக்கென்று பொறுப்புகள் இருக்கின்றன. எனக்கென்று கடமைகள் இருக்கின்றன, சொந்தங்களை விட்டுவிட முடியாது. என்னுடைய விட்டுவிட முடியாது. இந்த எண்ணங்கள் எல்லாவற்றையும் நான் ஏன் அழிக்க வேண்டும் ?' என்றும் நினைக்கிறது.

வெறுமனே, அதற்குத் தைரியத்தை ஒருங்கிணைக்க இருக்கிறீர்கள். அதுமட்டுமல்ல, பலவீனத்திற்கும் தடுமாற்றத்திற்கும் உங்களது பெற்றோர்களையும் காரணமாகக் காட்டுகிறீர்கள். தந்திரத்தனம், சூழ்ச்சி!

உண்மையான உறுதியும் ச்ரத்தையும் இருக்கும்பொழுது, மாண்பட்ட மனப் போராட்டமோ, மறுப்போ இருப்பதில்லை.

தெரிந்துகொள்ளுங்கள், சீரூத்தா, உண்மையான உறுதி இருக்கும்பொழுது முரண்பட்ட மனப் போராட்டமோ, மறுப்போ இருக்காது.

ஆனால் ஒரு குரு உங்களை ஒன்றைச் செய்யச் சொல்லும்பொழுது, ''எனக்கு வேறுபல கடமைகள் இருக்கின்றன, மேற்கொள்ள வேண்டிய பொறுப்புகள் இருக்கின்றன," என்று நீங்கள் சொல்கிறீர்கள். நீங்கள் வெறுமனே உங்கள் மந்தத் தன்மையை, சோம்பலைத்தான் நியாயப்படுத்துகிறீர்கள்.

உங்களது செயல்படாத தன்மையாலும் மந்தத் தன்மையாலும் மட்டுமே நீங்கள் அதை நியாயப்படுத்துகிறீர்கள்.

போருக்கு முன்னால் அர்ஜுனன் இருந்த அதே இடத்தில்தான் நீங்களும் இருக்கிறீர்கள். அதனால்தான் பகவத் கீதையின் முதல் அத்தியாயத்திற்கு சிர்ஜுன விஷாத யோகம் என்று பெயர். அர்ஜுன விஷாத என்பது அர்ஜுனனது மனச்சோர்வைக் குறிக்கிறது.

கிருஷ்ணரது அறிவுரைப்படி நடந்த போரில், அர்ஜுனன் விடும் அம்புகள் யாவுமே அவரது எண்ணங்கள். அவர் தம்மை எண்ணங்களிலிருந்து அன்க்ளட்ச் செய்துகொள்கிறார்; அந்த எதிர்மறை எண்ணங்களிலிருந்து விடுபடுகிறார்.

நீங்கள் ஒரு எண்ணத்திலிருந்து அன்களட்ச் செய்யும் ஒவ்வொரு முறையும் ஓர் அம்பை விடுகிறீர்கள்! ஓர் எண்ணம் உங்களை விட்டுச் செல்கிறது! ஓர் எதிரி இறக்கிறான்!

அர்ஜுனன் தமது கோழைத்தனத்தையும் துணிவின்மையையும்தான் கருணை, இரக்க உணர்வு என நியாயப்படுத்துகிறார். தமது துணிவின்மையைக் கருணையாக வெளிப்படுத்துகிறார். அவர் மனச்சோர்விலும் குழப்பத்திலும் வீழ்கிறார்.

நீங்கள் மனச்சோர்வில் இருக்கும்பொழுது, ''இல்லை! இது நடக்காது! செய்ய முடியாது! பிறகு ஏன் நான் செயல்பட வேண்டும்; எதற்காக முயற்சி செய்ய வேண்டும் ?'' என்று சொல்கிறீர்கள். அந்த நேரத்தில்தான், உங்களுக்கு ஒரு குரு தேவை! அந்த நேரத்தில் குரு, "இல்லை! இது உன்னால் செய்ய முடியும்! நீ இதை முடித்தே தீர வேண்டும்," என்று சொல்கிறார்.

நாம் எச்சரிக்கையோடு இருக்க வேண்டிய நபர்கள்

மூத்தோர்களும் ஆச்சார்யர்களுமான பீஷ்மரும் துரோணரும் போரில் ஏன் எதிர்மறை எண்ணங்களுடன் சேர்ந்து கொண்டார்கள் ?

இதை நீங்கள் மிக முக்கியமாகப் புரிந்துகொள்ள வேண்டும். சில சமயங்களில், குணமளிக்கும் எண்ணங்கள் எதிர்மறை எண்ணங்களால் சூழப்பட்டுவிடும். அப்பொழுது அவை எதிர்மறை எண்ணங்களையே ஆதரிக்க ஆரம்பித்து விடுகின்றன.

சில உதாரணங்கள் மூலம் இதைத் தெளிவாக்குகிறேன். இருந்தாலும் இந்த உதாரணங்கள் உங்களின் சிலரின் உணர்வைப் பாதிக்கக்கூடும்.

கடந்தகாலத்தில், நீங்கள் முன்னேற்றமடைவதற்கு உங்களுக்கு உதவியிருக்கும். ஆனால் இப்பொழுது, இதற்கு மேல் நீங்கள் வளர்வதற்கு அவை உதவப்போவதில்லை. ஆனாலும் உங்கள் மீது ஆதிக்கம் செலுத்துவதற்கு அவை தொடர்ந்து முயற்சி அப்பொழுது நீங்கள் அவற்றை எதிர்த்தே தீர வேண்டும். அவைதான், உங்களுக்கு எதிராகப் போரில் எதிர்மறையுடன் நிற்கும் பீஷ்மர்களும் துரோணர்களும்.

உதாரணமாக, இருக்கிறீர்கள், வழிமுறைகளைப் சிறிது காலத்திற்குப்பின் அந்தக் குருவின் போதனைகள் உங்களை விரிவடையச் செய்யவில்லை என்பதையும் மேற்கொண்டு ஞானத் தன்மைக்குள் எடுத்துச் செல்லவில்லை என்பதையும் புரிந்துகொள்கிறீர்கள்.

ஆனாலும் நன்மைகளைக் கடந்தகாலத்தில் கருதியே, இருக்கிறீர்கள். உங்களால் அவரை விடவும்

குணமளிக்கும் எண்ணங்கள் எதிர்மறை எண்ணங்களால் சூழப்படும்பொழுது, அவை அந்த எதிர்மறை எண்ணங்களையே ஆதரிக்க ஆரம்பித்து விடுகின்றன.

முடியவில்லை, அவரைத் தாண்டி மேலேயும் செல்ல முடியவில்லை எனும் சூழ்நிலை ஏற்படுகிறது. அப்பொழுது ஏற்படும் எண்ணங்கள்தான் பீஷ்மர்கள், துரோணர்கள்! அவையுமே துரியோதனனைப்போலவும் துச்சாதனனைப்போலவும் அபாயகரமானவைதான், ஆபத்தானவைதான்!

நன்றாகப் புரிந்துகொள்ளுங்கள், அவையும் துரியோதனனைப்போல, துச்சாகனனைப்போல மிகவும் ஆபத்தானவைகான்!

பீஷ்மர் யார் ?

உங்கள் பெற்றோர், வீட்டுத் தலைவர்கள், பெரியோர்களின் மொத்த உருவகம் !

பீஷ்மர், வீட்டுத் தலைவர்களுக்கு உருவகமாகக் கொடுக்கப்பட்டிருக்கிறார். அவர் உங்களது கடந்தகால கட்டுறு மனப்பாங்கைக் குறிக்கிறார். உங்களது பெற்றோரிடமிருந்து பெற்ற வளர்ப்புறு கட்டுறு மனப்பாங்குதான், இங்கே பீஷ்மராக இருக்கிறது. உங்களுடைய மனத்திலிருந்து நீங்கள் அன்க்ளட்ச் செய்யத் தொடங்கிய கணமே, உங்களுக்கு முன் முதலாவதாக வருபவர் பீஷ்மரே. அவரே உங்களுடைய கட்டுறு மனப்பாங்கு மற்றும் உங்களது எண்ணப்பதிவுகளின் நினைவு வங்கி.

அவரே பீஷ்ம பிதாமஹர், பெரிய பாட்டனார். அவர்தான் முதலில் உங்கள் முன் நிற்கிறார். அதனால்தான் பீஷ்மா முதலில் போருக்கு வந்தார். அவருடைய பதினோரு மில்லியன் சேனைகளுடன். பதினோர மில்லியன் வலுவான எண்ணங்களுடன் போருக்கு வந்தார்!

ஆக, சிறு வயதிலிருந்து உங்களுக்குள் பகுத்தப்பட்டிருக்கும் உங்களது வளர்ப்புறு கட்டுறு மனப்பாங்குதான் பீஷ்மர். அவர் எப்படிப்பட்டவராக இருந்தாலும் நீங்கள் அவரை 'பெரியவராக' மதித்தே ஆக வேண்டும். ஆனாலும் உங்கள் ஞானத் தேடுதல் பயணத்தில், அவரையும் நீங்கள் கடந்து செல்லத்தான் வேண்டும்!

வளர்ப்புறு கட்டுறு மனப்பாங்கிற்குப் பிறகு, உங்களுக்குள் ஆன்மீகத் தீயைத் தொடங்கி வைத்த ஆச்சார்யார் வருகிறார். உங்களுக்குள் இருந்த அதிர்வுகளைச் சிறிதளவு உயர்த்த உதவியவர்களான அந்த ஆச்சாரியர்கள் வருகிறார்கள்.

துரோணர் யார் ? துரோணர், அர்ஜுனனுக்கு வில் வித்தையைக் கற்றுத் தந்த ஆச்சாரியார். அவர் தொடக்க நிலை குரு. அர்ஜுனனுக்கு ஊக்கமளித்து ஆன்மீகத் தீயைத் தூண்டியவர். அவருக்குத் தர்க்கத்தையும் ஆன்மீக விசாரத்தையும் கற்றுக்கொடுத்தவர் துரோணர்.

இதுவரை நீங்கள் படித்து அறிந்திருக்கும் அறிவுப்பூர்வமான விஷயங்களே. உங்களை ஒரு ஞானமடைந்த குருவிடமிருந்து விலக்கி வைத்து விடுகின்றன. அந்தப் பட்டறிவே இங்கே துரோணராகக் குறிப்பிடப்படுகிறது.

சிறிது காலத்திற்குப்பின், அந்த அச்சாரியரே உங்களுடைய முன்னேற்றத்திற்குத் தடையாக இருக்கிறார். அர்ஜுனன், அவரது இறுதி நிலை குருவான கிருஷ்ணருடன் இருக்கும்பொழுது, இந்த முதல் நிலை குருவுமே ஒரு எதிரிதான். அவரும் சகுனியைப்போலவும் துரியோதனனைப்போலவும் அவரும் அபாயகரமானவரே!

நீங்கள் வளர்வதற்கும் உங்களைத் தொடர்ந்து தூண்டுவதற்கும் உங்களுக்கு ஒரு குரு தேவை! துரோண்டுக்குப் தர்மம் உங்களுடைய முன்னேற்றத்திற்கு அதுவும் ஒரு தடையே! அதுதான் கா்ணன். கர்ணன் என்பது யார்? தருமத்தைக் குறிப்பவர். புரிந்துகொள்ளுங்கள், இதுவும் ஒரு விரும்பத் தகாத மனோபாவமே.

"நான் பணம் சம்பாதித்து, தா்மம் செய்வேன்," என்று பலர் புரிந்து கொள் ளு நுங்கள், அவர்களும் தருமம்,

மாறுவேடத்தில் மனப்பாங்கில் சிக்கிக்கொண்டவர்களே!

அவர்கள் ஒருபோதும் முடியாது! கருதிக்கொண்டிருக்கும் அந்த தாம் சிந்தனையிலிருந்தும் மேலே செல்ல வேண்டும். அதன் பிறகே அவர்கள் ஞானமடைய முடியும்! நீங்களும் ஒரு கர்ணனாக ஆகலாம், நன்றாக இருப்பதாகவும் உணரலாம். அதனால் அதுவே நீங்கள் ஞானமடைந்து விடுவீர்கள் என்பதைக் குறிப்பதாகாது. அதன் ஞானமடையவே முடியாது!

நீங்கள் படித்து அறிந்திருக்கும் அறிவுப்பூர்வமான விஷயங்கள்கான், இங்கே துரோணராகக் குறிப்பிடப்படுகிறது.

இருந்தாலும் வாழ்வின் கடைசி நேரத்தில் காணன் அனைத்தையும் கிருஷ்ணரிடம், ஒரு ஞானமடைந்த குருவிடம், அர்ப்பணித்ததைப்போல, நீங்களும் ஒரு ஒரு ஞானமடைந்த குருவிடம் உங்களுடைய தாமங்களை அர்ப்பணித்து விட்டீர்களென்றால், பிறகு உங்களுக்கு ஞானமடைதவற்கான ஒரு வாய்ப்பு இருக்கிறது.

இதற்கு என்ன பொருள் ? பொருள் ? உங்களுடைய உடமைகள் அனைத்தையும் பற்றுகள் அனைத்தையும் உங்களிடமிருந்து எடுத்து விடுகிறார். கர்ணனிடமிருந்து எடுத்துக்கொண்டவை மூலமாக கிருஷ்ணர் செல்வந்தராகிவிடவில்லை. இதை மிகத் தெளிவாக ஆழ்ந்து புரிந்துகொள்ளுங்கள்,

கர்ணனிடமிருந்து பெற்றுக்கொண்டவற்றால் கிருஷ்ணர் செல்வந்தரானார்

என்று உங்களால் சொல்ல முடியுமா? இல்லை! உங்களிடமிருந்து ஒன்றைப் பெற்றுக் கொள்வது, தாம் செல்வந்தராக வேண்டும் என்பதற்காக அல்ல. மாறாக, நீங்கள் சிக்கிக் கொண்டிருக்கும் ஒன்றிலிருந்து 'உங்களை' விடுதலையடையச் செய்யவே !

கர்ணனால் இறக்க தர்ம கா்ணனின் செயல்களால் விளைந்த பயன்களின் காரணமாக, மொண குதுவதையும் ரீதி தேவதையுமான தர்ம தேவதை அவரை மரணமடைய அனுமதிக்கவில்லை. அதனால்தான் கிருஷ்ணரால் கா்ணனுக்கு விடுதலை பெற்றுத் தர இயலவில்லை.

கர்ணனிடமிருந்து, ''உன்னுடைய தாம் செயல்களின் பலன்களை எனக்குக் கொடுத்து விடு.'' என்று கேட்டுப் பெறும்வரை கிருஷ்ணரால் கர்ணதுக்கு ஜீவன் முக்தி அளிக்க முடியவில்லை. காணனும் தமது நற்செயல்களின் பலன்களை, கிருஷ்ணனிடம் கொடுத்த அந்தக் கணமே ஜீவன் முக்தி அடைந்தார்.

அதனால்தான் நாம் இதைக் காண மோக்ஷம் என்கிறோம். கர்ண வதம் என்பதில்லை. அது கர்ணனின் விடுதலை; அது கர்ணனின் அழிவு அல்ல.

கம்ஸனைப் போன்ற தீயவர்களுக்குத்தான் கம்ஸ வதம், அழிவு. ஆனால் கர்ணனுக்கு, கர்ண மோஷம், விடுதலை!

ஏனென்றால் அவர் தூம் சிந்தனையில் சிக்கியிருந்தார், கொடிய சிந்தனையில் அல்ல.

ஒருவாறு காணனைக் கடந்து, அதாவது உங்களது தர்ம சிந்தனையைக் கடந்து வந்தீர்களென்றால், உங்களது சுத்தமான அஹங்காரம் எந்தவிதமான துணையுமின்றி, உங்கள் முன்னால் வந்து இறுதிப் போருக்காக நிற்கும்.

அந்த அவறங்காரம்கான் பாரதப் போரில் துரியோதனனாகக் காட்டப்பட்டுள்ளது. ஆம், எதிர்பார்த்ததுபோல, கிருஷ்ணர் தமது குரு விளையாட்டை விளையாடி துரியோதனனையும் மாய்த்தார்.

கர்ணனைப்போல, நீங்களும் ஒரு ஞானமடைந்த குருவிடம் உங்கள் தர்மங்களை அர்ப்பணீத்துவிட்டால், உங்களுக்கும் ரூானமடைவதற்கான வாய்ப்புகள் இருக்கின்றன.

உங்களிடம் உள்ள இந்தப் பண்புகள் எல்லாம் உங்களை விட்டு அகன்ற பிறகுதான் நீங்கள் ஞானமடைய முடியும். ஞானமடைவதற்கு முன் எதிர்மறை, நேர்மறை ஆகிய இரண்டுமே அழிந்தாக வேண்டும். மனச்சோர்வு, மனச் சுமை இவை இவை குறைந்தாக எண்ணங்கள் இல்லாத நிலையை அடைந்தாக வேண்டும். எண்ணங்கள் பூஜ்யமாக வேண்டும்.

மஹாபாரதம் அதைத்தான் தெளிவாக்குகிறது. தனிமனிதருக்குள்ள சிக்கலை நீக்குகிறது. மஹாபாரதம் இப்படியாக ஒவ்வொரு தனிமனிதப் பிரச்சினைக்கும் தீர்வு காண்கிறது.

உங்களது எதிர்மறை எண்ணங்கள், உங்களை நேராக எதிர்ப்பதில்லை. உங்களை எதிர்த்து உங்கள் முன்னால் வரும்பொழுது, ஒரு நேர்மரை முகமூடி இல்லாமல் வருவதில்லை. அவை, தங்களை எதிர்மறை எண்ணங்கள் என்று வெளிப்படுத்திக் கொள்வதில்லை. உங்கள் மீது ஆதிக்கம் செலுத்த, அவற்றிற்கு நேர்மறை எண்ணங்கள் என்ற ஒரு முகமூடி தேவைப்படுகிறது.

எதிர்மறை, ரேர்மறை இந்த இரண்டும் அழிந்த பின்னரே, நீங்கள் ரூானமடைய முழும்.

உங்களை மணச்சோர்வில் விழச்செய்யும் இந்தப் பதினோரு மில்லியன் எதிர்மறை எண்ணங்களும் ஒரு பீஷ்மர், துரோணர், கர்ணன் போன்றோர் உதவியில்லாமல் உங்களை எதிர்க்காது.

வளர்ப்புறு கட்டுறு மனப்பாங்கு, உங்களது ஆச்சாரியார், உங்களது தாம் சிந்தனை இந்த மூன்றும்தான் அதன் நேர்மறை முகமூடி!

எனவே எச்சரிக்கையாக இருங்கள். நீங்கள் மயங்கி தடுமாற்றம் அடைந்தாலோ அல்லது தன்னம்பிக்கை இழந்தாலோ, நீங்கள் அர்ஜுனனாகி, மனச்சோர்விற்குள் விழுந்து விடுவீர்கள்!

பிரபஞ்சத்தின் விசுவரூபம் - ஞானம்

இப்பொழுது, மஹாபாரதப் போரில் யார் அர்ஜுனனுக்கு உதவி புரிகிறார்கள் ? முதலாவதாக யுதிஷ்டிரா், தர்மா; தர்மம், நடத்தையை, ஒழுக்கப் பண்பைக் குறிக்கிறது. நீங்கள் அன்க்ளட்ச் செய்யும்போதும்கூட, நன்னடத்தையை உங்களுடைய அடிப்படை குணமாகக் கொண்டிருக்க வேண்டும்.

நீங்கள் அன்க்ளட்ச் செய்கிறீர்கள் என்பதாலேயே நீங்கள் போதைப் பொருட்களிலும் காமத்திலும் மூழ்கிவிடக் கூடாது. 'நான் அன்க்ளட்ச் ஆக இருக்கிறேன். இந்தப் பழக்கங்கள் எல்லாம் அதைச் செய்துதான் பார்ப்போமே' என்று நீங்கள் எண்ணக் கூடும். இல்லை! அவ்வாறு எண்ணுவது எந்தவிதத்திலும் பயன் தராது. தர்மம்தான் எதற்குமே அடிப்படையாக இருக்க வேண்டும்.

அடுத்த வீரத்தையும் தனிமனித விழிப்புணர்வையும் குறிக்கிறார்.

பீஷ்மரையும் துரோண்ரையும் கர்ண்ணையும் கடந்து விட்டால், நீங்கள் ரூானமடைந்து விடுவீர்கள்.

தனிமனித பீமனாக

வீரத்துடனும் துணிவுடனும் அன்க்ளட்ச் செய்யுங்கள். இப்போதே முடிவெடுங்கள், ''நான் செய்யப்போகிறேன். எனக்கு முட்டி வலி வரலாம், முதுகு வலி வரலாம், வேறு எந்த வலியும் வரலாம். இருந்தாலும் தொடர்ந்து அன்க்ளட்ச் செய்வேன்.''

அன்க்ளட்ச் என்றால் என்ன? அதுதான், எதிர்மறை எண்ணங்களைத் தாக்கி அழிக்கும் அர்ஜுனனின் அம்புகள். அந்த வீரமே பீமன்.

அர்ஜுனனின் மற்றொரு உதவியாக இருக்கும் ஸஹதேவன் யார்? ஞானமடைந்த குருமார்களின் சரித்திரத்தைப் படிப்பதாலும் அவர்களின் போதனைகள் அடங்கிய புத்தகங்களைப் படிப்பதாலும் பெறப்படும் அவர்களைப் பற்றிய அறிவே ஸஹதேவன்.

ஸஹதேவன், உங்களுக்கு ஞானமடைந்த குருமார்களின் வாழ்க்கையிலிருந்து பல்வேறு குறிப்புகளை எடுத்துத் தருகிறார். உங்களது அறிவைக் குறிப்பதே ஸஹதேவன்.

ஸஹதேவனின் சகோதரர் நகுலன். நீங்கள் ஞானமடையும்வரை உங்கள் உடலைத் திடமாகவும் தலமாகவும் வைத்துக்கொள்ளும் உதவும் விஞ்ஞான்மே நகுலன்.

உங்களது உடல் நலனைப் பேணிக்காக்க வேண்டிய தேவை உங்களுக்கு இருக்கிறது. நீங்கள் ஞானமடையும்வரை யோகா மற்றும் பல வழிமுறைகளால் உங்கள் உடல் நலனை நீங்கள் பேணிக்காக்க வேண்டியுள்ளது.

இவர்கள் எல்லாம் உங்களுக்கு உதவி செய்யத் தேவைப்படுகிறார்கள்! இவர்கள் எல்லோருக்கும் மேலாக, உங்கள் ரதத்தை ஓட்டிச் சென்று கொண்டிருக்கும் உங்கள் நண்பன், வழிகாட்டி, சித்தாந்த தத்துவ ஞானி, குரு, கிருஷ்ணர் தேவைப்படுகிறார்!

இப்பொழுது நீங்கள் போரைக் கொடங்குகிறீர்கள்.

பதினோர் மில்லியன் வீரர்கள் உங்கள் முன்னால் நிற்கிறார்கள். எல்லாக் கட்டுற மனப்பாங்குகளும் அதாவது உங்களின் பெற்றோர்கள், பெரியோர்கள், உங்களின் ஆசான், உங்களின் காம சிந்தனை, உங்களுடைய அவறங்காரம் என்று எல்லோரும் முன்னால் நிற்கிறார்கள்.

முதலாவதாக நீங்கள் இவ்வுலகில் பிறந்தது முதற்கொண்டு இதுவரை நீங்கள் எதைச் செய்யலாம், எதைச் செய்யக் கூடாது என்று போதித்த பெற்றோர்களும் பெரியோர்களும் உங்கள் முன்னால் நிற்கிறார்கள்.

வேறு யார் நிற்கிறார்கள் ?

இரண்டாவதாக உங்களை ஆன்மீகப் பாதையில் ஊக்குவித்த ஆசான் நிற்கிறார்.

மூன்றாவதாக இரக்க குணமும் தாம் சிந்தனையும் உங்கள் முன்னால் நிற்கிறது.

இப்பொழுது என்ன செய்யப் போகிறீர்கள் ?

அது மட்டுமல்ல, சகுனியும் துரியோதனனும் அனைத்து எதிர்மறை மனிதர்களும் இவர்கள் மறைந்திருக்கிறார்கள். அவர்கள் முன்னால் நிற்பதில்லை. அவர்கள் நேர்மறை சக்தியை முன்நிறுத்தி, அதற்குப்பின் நிண்று தைரியமாக எதிர்க்கிறார்கள். அதனால் அன்களட்ச் செய்ய நீங்களும் மாயையில் வீழ்கிறீர்கள்.

இப்பொழுது உங்களுக்கு எதிராக அணி திரண்டிருக்கும் போர்ப் படையைப் பார்த்து நீங்கள் நினைக்கிறீர்கள், 'ஓ, கடவுளே! பதினோரு மில்லியன் வீரர்கள்; நான் என்ன செய்வேன் ? ' '

உங்களுக்குத் தேவை வீரமும், துணிவும்தான்!

உடனே கிருஷ்ணரைப் பார்த்து, ''கிருஷ்ணா, நான் இதுபோல் போரிடத் தேவையில்லை. இல்லை, என்னால் போரிட முடியாது. நீங்கள் என்ன வேண்டுமானாலும் சொல்லுங்கள் நான் இங்கிருந்து செல்லப் போகிறேன்.

பிச்சை எடுத்து உண்ணுவதாக இருந்தாலும் பரவாயில்லை. நான் இந்த போரிட முடியாது!'' என்று புலம்ப ஆரம்பித்து விடுகிறீர்கள்.

கிருஷ்ணர் சொல்கிறார், ''முட்டாளே! நீ இந்தப் பதினோரு மில்லியன் எண்ணங்களையும் அழித்துவிடவில்லையென்றாலும் அதனால் எந்த எதிர்மறை பலனும் ஏற்பட்டு விடப்போவதில்லை. ஏனென்றால் அவை ஏற்கெனவே

இறந்துவிட்டவை! அவற்றிற்கு வாழ்வு இல்லை.''

மேலும் அவர் சொல்கிறார்,

''நீ அவர்களைக் கொன்றாலும் கொல்லாவிட்டாலும் அவர்கள் முன்னரே இறந்து விட்டவர்கள்தான்! நீ வெறுமனே அம்பை எடுத்து, அவர்களைக் கொல்வதுபோல நடிக்க வேண்டும்! அவ்வளவே!

நீ சில முறை அன்க்ளட்ச் செய்: உண்மையில் அவை அங்கே இல்லவே இல்லை. உன்னுடைய பயம்தான், இந்தப் பதினோர் மில்லியன் எண்ணங்களுக்கும் சக்தியைக் கொடுக்கிறது. ' '

அர்ஜுனன் தமக்குப் பின்னால் அணி வகுத்துள்ள ஏழு மில்லியன் போர் வீரர்களைத் திரும்பிப் பார்க்கக்கூட முயற்சி செய்யவில்லை. அதாவது சுயமாக இதமாக்கும் குணமளிக்கும் எண்ணங்களைப் பார்க்கக்கூட முயற்சி செய்யவில்லை. அதைக் கவனிக்கவே இல்லை.

அதனால்தான் நான் சொல்கிறேன், "நீங்கள் எப்போதும் எதிர்மறை எண்ணங்களை மட்டும் பற்றிக்கொண்டு துன்பப் படுகிறீர்கள்; நேர்மறை எண்ணங்களைப் பற்றிக்கொண்டு ஆனந்தம் அடைவதில்லை, நீங்கள் முதலில் செய்ய வேண்டியதெல்லாம், நேர்மறைகளைப் பற்றிக் கொள்வதுதான்.''

குருவானவர் இதை மீண்டும் மீண்டும் உங்களுக்குக் கற்றுக் கொடுத்த பின்பும்கூட நீங்கள் இதை ஏற்க மறுக்கிறீர்கள். அவரை நம்புவதில்லை. பின்பு இறுதியில் குருவானவர் உங்களுக்கு சக்தி தர்ச் 'நம் தருகிறார். அவர் தமது விச்வூருப தரி ச நேத்தை உங்களுக்குப் பர்புருந்த ச

கிருஷ்ணர், ''சரி சரி! நீ ஒரு முட்டாளைப்போல இருக்கிறாய். அறிவுப்பூர்வமாகப் புரிந்துகொள்ள முடியாமலிருக்கிறாய். இப்பொழுது பார். இதைப் பற்றியெல்லாம் உன்னிடம் பேசிக் கொண்டிருப்பது யாரொன்று நன்றாகப் பார்!'' என்று சொல்லி அவர் தமது பார்க்க சக்தியை ரூபத்தைத் தெரியப்படுத்துகிறார்.

உங்களுடைய பயம்தான், பதினோரு மில்லியன் எதிர்மறை எண்ணங்களுக்கும் சக்தி கொடுத்திருக்கிறது.

நீங்கள் பின்பு ஏற்றுக்கொள்கிறீர்கள். கருத்துகளின் உருவாக மட்டுமல்லாமல், அவர் அனைத்தையும் கடந்தவராகவும் இருக்கிறார். அவரே அனைத்துமாகவும் இருக்கிறார்; அவரது ப்ரபஞ்ச ரூபம், அந்த விச்வரூபம் என்பது ஒரு இறுதி அனுபவம்.

அதன் பிறகு நீங்கள் தைரியம்கொள்கிறீர்கள். ''ஆஹா! நான் எதையும் இழந்துவிடமாட்டேன்,'' என்று நீங்கள் துணிவைப் பெற்று, அர்ஜுனனின் வில்லைக் கையில் எடுக்கிறீர்கள்!

காண்டீவம், இந்த ஸம்ஸ்க்ரூ 'த சொல்லைத் தெளிவாகப் புரிந்துகொள்ளுங்கள், காண்டீவம் என்றால் 'உங்களிடமிருந்து பிரிக்க முடியாத ஏதோ ஒன்று' என்று பொருள். அன்க்ளட்சிங் என்பதுதான் உங்களிடமிருந்து எடுத்துவிட முடியாத ஒரு நுட்பம். அர்ஜுனனைப் பற்றிச் சொல்லும்பொழுது, அவர் ஒரு பிறவி வில்லாளி என்றும், அவரது வில்லையும் அம்பையும் பற்றிச் சொல்லும்பொழுது, அவரது அம்பறாத்தூணி எப்பொழுதுமே வெறுமையாகாது, அது காலியாகாது என்றும் சொல்வார்கள்.

உச்சரிக்கப்படுகிற சக்திவாய்ந்த மருந்துகளைக்கூட உங்களிடமிருந்து பிரித்துவிட முடியும். ஆனால் எண்ணங்களைக் கோர்த்துக் கோர்த்துப் பார்க்காத, அன்க்ளட்சிங் என்ற வழிமுறையை எப்பொழுதுமே உங்களிடமிருந்து பிரிக்க முடியாது. ஏனென்றால் அதுதான் உங்களது அடிப்படை இயல்பு. நீங்கள் செய்ய வேண்டியதெல்லாம், அன்க்ளட்ச், அன்க்ளட்ச், அன்க்ளட்ச் !

கட்டுறு மனப்பாங்கை வெல்லுவதே நம் முதல் வெற்றி

பத்தே நாள்களில், பீஷ்மர் அம்புப் படுக்கையில் வீழ்கிறார். உங்களது எல்லாவிதமான கட்டுறு மனப்பாங்கும் அகன்று விடுகின்றன. உங்கள் மீதான எல்லாவிதமான வளர்ப்புறு கட்டுறு மனப்பாங்குகளும் பெற்றோரின் ஆதிக்கமும் மறைந்து விடுகிறது. அதனுடன் சில இலட்சம் எண்ணங்களும் அழிகின்றன. பீஷ்மரைக் கொன்றவர் சிகண்டி.

சிகண்டி யாரென்று தெரிந்துதொள்ளுங்கள். அவர் உடலால் ஒரு பாலினத்தையும் மனத்தால் மற்றொரு பாலினத்தையும் கொண்ட அலி. நன்றாகத் தெரிந்துகொள்ளுங்கள், உங்களுக்குள் செலுத்தப்படும் முதலும் அடிப்படையுமான கட்டுறு மனப்பாங்கு, நீங்கள் ஒரு ஆண் அல்லது பெண் என்பதே !

நீங்கள் ஆணாக இருந்தால் ஆண்களுக்குரிய குணங்களாகக் கருதப்படும் வீரம், தைரியம், கண்டிப்பு, எதற்கும் கலங்காத மனப்பான்மை ஆகியவற்றுடன் மட்டுமே உங்களை இணைத்துக்கொள்ள வேண்டும் என்றும் பெண்ணாக இருந்தால் பெண்ணுக்குரிய குணங்களான அன்பு, கருணை, மென்மை, சிறிய விஷயங்களுக்குக்கூட பதற்றமடையும் மனப்பான்மை ஆகியவற்றுடன் மட்டுமே உங்களை இணைத்துக்கொள்ள வேண்டும் என்று கற்பிக்கப்பட்டிருக்கிறீர்கள்.

ஆண்கள் ஆண்களுடன் மட்டும், பெண்கள் பெண்களுடன் மட்டுமே சேர்ந்து பழக வேண்டும் என்று கற்பிக்கப்பட்டிருக்கிறீர்கள்.

நீங்கள் முதலில் செய்ய வேண்டியதெல்லாம், நேர்மறைகளைப் பற்றிக்கொள்வதுதான்.

ஆனால் உண்மையில் உங்களுக்குள், ஆண் தன்மைகொண்ட சக்தி, பெண் தன்மைகொண்ட சக்தி என்று இரண்டுமே இணைந்தே இருக்கின்றன. ஆனால் வளர்ப்புறு கட்டுறு மனப்பாங்கு இதை ஊஊக்குவிப்பதில்லை. இதற்கு நம்பிக்கையூட்டுவகில்லை.

சிகண்டி அதிகாரத்தை எதிர்ப்பவர், கட்டுப்படுத்தப் பட முடியாதவர். அவர் வளர்ப்புறு ஏற்றுக்கொள்ளாதவர்.

பீஷ்மரை சிகண்டி வென்றது வளர்ப்புறு கட்டுறு மனப்பாங்கை எதிர்த்துப் போரிடும் ஒரு உன்னத வழிமுறை என்று குறிப்பால் காட்டப்படுகிறது. வேறு எவராலும் பீஷ்மரை வெல்ல முடியாது.

ஆண் அல்லது பெண் என்ற பாகுபாடே, சமுதாயத்தின் கட்டுறு மனப்பாங்கு.

எப்போதும் ஆனந்த கொண்டாட்டத்துடன் இருப்பதும், நான் ஒரு ஆண் அல்லது பெண் என்று ஏதோ ஒரு பாலினத்துடன் நம்மை இணைத்துக்கொள்ளாமல் இருப்பதும் தான், வளர்ப்புறு கட்டுறு மனப்பாங்கிற்கு எதிரான ஒரு புரட்சியாக இருக்கிறது. சில நேரங்களில் சமுதாயக் கட்டுப்பாடுகளின் நடைமுறைக்கேற்ப செயல்படாமல், ஓரளவு முட்டாள்தனமாக நடப்பதுகூட நல்லதே!

அன்க்ளட்சிங் என்ற வழிமுறையை எப்பொழுதுமே உங்களிடமிருந்து பிரிக்க முடியாது. ஏனென்றால் அதுதான் உங்களது அடிப்படை இயல்பு.

'முடியாது' என்று சொல்லும் எதிர்ப்பு மனப்பாங்குதான், வளர்ப்புறு கட்டுறு மனப்பாங்கைக் கடந்து வருவதற்கான ஒரே வழி. அதனால்தான் இந்தியாவில் வாழும் ஒருவர் ஞானமடைவதற்காக, சமுதாயக் கட்டுறு மனப்பாங்கை உடைத்து, வீட்டை விட்டு வெளியேற வேண்டியிருக்கிறது. கட்டுறு மனப்பாங்கை உடைப்பது மிகப்பெரிய தெளிவைத் தரும்.

பீஷ்மரை வெற்றிகொண்ட பின், உங்களது வளர்ப்புறு மற்றும் சமுதாயக் கட்டுறு மனப்பாங்குகளை வெற்றிகொண்டபின், நீங்கள் சிகண்டியின் மனப்போக்கை விட்டுவிட வேண்டும். நீங்கள் சிகண்டியை விட்டே ஆக வேண்டும். ஏனென்றால் அவர் துரோணருக்கு எதிராகச் செயல்பட முடியாது. வரிசையில் அடுத்து அழிக்கப்பட வேண்டியவர் துரோணரே!

வளர்ப்புறு கட்டுறு மனப்பாங்கை அகற்றுவது ஒரு மிகப்பெரிய வெற்றி. இப்பொழுது ஒன்றைத் தெளிவாகப் புரிந்துகொள்ளுங்கள், வளர்ப்புறு கட்டுறு மனப்பாங்கை முழுவதுமாக அழிக்க முடியாது. ஏனென்றால் நீங்கள் கற்றுக்கொண்ட மொழி உங்கள் உடல் இருக்கும்வரை உங்களுடன்தான் இருக்கும். அதுபோல வளர்ப்புறு கட்டுறு மனப்பாங்கும் உங்கள் உடல் இருக்கும்வரை உங்களுடன்தான் இருக்கும்.

அதனால்தான் பீஷ்மர் உண்மையில் அழியவில்லை; இறக்கவில்லை. அவர் ஒரு மூலையில், அம்புப் படுக்கையில், அசைவற்றுப் படுத்திருந்தார்.

அவ்வளவே! அவர் உங்களை மீண்டும் தாக்க மாட்டார், காக்க முடியாது. அவர் வெறுமனே ஒரு மூலையில் படுத்திருப்பார், அவ்வளவே.

நீங்கள் வளர்ப்புறு கட்டுறு மனப்பாங்கைக் கடந்து, அவற்றின் பிடியிலிருந்து விடுபட்டு, அவற்றின் தாக்கத்தைக் கடந்து செல்கிறீர்கள்.

இதுவரை உங்களைத் தாக்கிய, உங்கள் மீது ஆகிக்கம் செலுத்திய, வளர்ப்புறு கட்டுறு மனப்பாங்கு வலுவிழந்து, செயலிழந்து, பலவீனப்பட்டு ஒரு மூலையில் கிடக்கிறது.

உங்களுக்குள் நிகழும் பயனில்லா பேச்சும்,

உங்கள் பெற்றோர்களுடைய மரபுவழித் தோற்றமும் நீங்கள் உடலை விட்டுச் செல்லும்வரை உங்களோடு இருக்கும். ஆனால் அவற்றிற்கு உங்கள் மீது முன்பிருந்த தாக்கம், எதிர்மறைத் தாக்கம் இப்பொழுது இருக்காது. இதைத்தான் செயலிழந்த பீஷ்மரின் உடல் குறிக்கிறது.

உங்களையும் மீறி உங்களை வளர்ப்பவரின் குணத்தையே உள்வாங்குவீர்கள்

மஹாபாரதப் போர் முடிந்தபின் தா்மா மன்னராக முடிசூட்டப்பட்டார். அதன் பிறகு பாண்டவர்கள் ஐவரும் அம்புப் படுக்கையில் படுத்திருக்கும் பீஷ்மரிடம் அப்பொழுது பீஷ்மர் அவர்களுக்கு எவ்வாறு அரசாட்சி செய்வது என்பதைப் பற்றி அழகாக விவரிக்கிறார், கற்பிக்கிறார்.

ஆனால் யுதிஷ்டிரரால் பொறுத்துக்கொள்ள முடியவில்லை. அவர் பீஷ்மரிடம் சொன்னார், ''தாத்தா, தயவு செய்து அறிவுரை சொல்வதை நிறுத்தி விட்டு அமைதியாக இருங்கள். நீங்கள் சொல்வதைக் கேட்கக் கேட்க நான் வெறுப்படைகிறேன். நீங்கள் இப்பொழுது சிறந்த குணங்களைப் பற்றிப் பேசுகிறீர்கள். ஆனால் அரசவையில் எனது துகில் உரியப்பட்டபொழுது ஏன் மௌனமாக இருந்தீர்கள் ? அப்பொழுது உங்கள் தாமம் எங்கே சென்றது ? உங்கள் நல்லொழுக்க விதிகள் என்னவானது? சொல்லுங்கள் எனக்கு விடை சொல்லுங்கள்!''

உண்மையில் உங்களுக்குள் ஆண் தன்மைகொண்ட சக்தி, பெண் குன்மைகொண்ட சக்தி இரண்டும் இணைந்தே இருக்கின்றன.

பீஷ்மர், ''ஒ திரௌபதி! அப்பொழுது என்னால் பேச முடியவில்லை; எனக்கு அப்பொழுது விவேகமும், அறிவுத்திறனும் இல்லாமல் போயிற்று. ஏனென்றால் அப்பொழுது நான் துரியோதனன் இட்ட உணவை உண்டு கொண்டிருந்தேன். அதனால் நான் ஆச்ரய தோஷத்தால் பாதிக்கப்பட்டிருந்தேன். தாய்மையற்ற, புனிதமற்ற, ஒழுக்கமற்ற வழியிலான உணவை உண்ட பாவத்தால் விவேகமற்றிருந்தேன்,'' என்று சொல்கிறார்.

நாம் யாரை ஆச்ரயிக்கிறோமோ, அவர்களுடைய குணத்தால் பாதிக்கப்படுகிறது. அதையே ஆச்ரய தோஷம் என்ற சமஸ்கிருத வார்த்தை குறிக்கிறது.

உங்களுக்கு யார் அளிக்கிறார்களோ, உங்களுடைய வாழ்க்கைக்கு யார் பாதை அமைத்துத் தருகிறார்களோ, அவர்களுடைய குணங்களே உங்களுக்கும் வரும். ஞானமடைந்த குருமார்களின் கீழ் பணி செய்பவர்களே ஆசீர்வதிக்கப்பட்டவர்கள், மகிழ்ச்சியானவர்கள், ஆனந்தமயமானவர்கள்.

உங்களுக்கு ஊதியம் கொடுப்பவர் யாராக இருந்தாலும் அவரது குணங்கள் உங்களுக்குள் சென்று, அது உங்களுடையதாகி விடுகின்றன. நீங்கள் நம்பினாலும் நம்பாவிட்டாலும் உங்களுடைய உணர்வில்லாமலேயே, உங்களை உள்வாங்கிக்கொள்கிறீர்கள், ஏற்றுக்கொள்கிறீர்கள்

பீஷ்மா் தூய்மையற்றவனும் பாவம் செய்தவனுமாகிய துரியோதனனிடமிருந்து உணவைப் பெறும் ஆச்ரய தோஷ பாவத்தைச் செய்தேன். அதனால் எனது அறிவுத்திறன் அப்பொழுது வேலை செய்யவில்லை, செயல்படவில்லை. ஆனால் இப்பொழுது அர்ஜுனனது அம்புகளால் எனது அசுத்தமான இரத்தம் வடிந்து விட்டது. தனிமனித விழிப்புணர்வு பொழிந்த பல அன்க்ளட்சிங் அம்புகள் என்னைத் தூய்மைப் படுத்திவிட்டன."

வளர்ப்புறு கட்டுறு மனப்பாங்கை உடைப்பது மிகப்பெரிய தெளிவைத் தரும். நீங்கள் நிலையான உறுதிப்பாட்டுடன் வளர்ப்புறு அன்க்ளட்ச் செய்தால், வளர்ப்புறு கட்டுறு மனப்பாங்கை வளப்படுத்தும் எண்ணங்கள் உங்களை விட்டு நீங்க ஆரம்பிக்கின்றன. அதன்பின் வளர்ப்புறு கட்டுறு மனப்பாங்கில் இருந்து தர்மம் - நல்லொழுக்க விழிப்புணர்வு வெளிப்படுகிறது.

பொதுவாக, நீங்கள் எதிர்மறை எண்ணங்களால் தொடர்ந்து தாக்கப்படும்பொழுது, வளர்ப்புறு கட்டுறு மனப்பாங்கு உங்களை எளிதில் துக்கத்தில், மனச்சோர்விற்குள் ஆழ்த்திவிடும்.

ஞானமடைந்த குருமார்களின் கீழ் பணி செய்பவர்களே ஆசிர்வதிக்கப்பட்டவர்கள், மகிழ்ச்சியானவர்கள், ஆனந்தமயமானவர்கள்.

அப்படியில்லாமல், அவற்றிலிருந்து நீங்கள் உறுதியாக அன்க்ளட்ச் செய்து கொண்டிருந்தீர்களானால், அதே வளர்ப்புறு கட்டுறு மனப்பாங்கு நீங்கள் நியாயமான தர்மத்தில் நிலைபெற உதவி செய்யும்; அதுவே உங்களுக்குத் தாமத்தைப் போதிக்கும். அதுதான் பீஷ்மரின் மூலமாக வெளிப்படும் கதை.

பீஷ்மர்தான் வளர்ப்புறு கட்டுறு மனப்பாங்காக இருக்கிறார், ''தூய்மையற்ற, எதிர்மறை இரத்தம் எல்லாமே இப்பொழுது என் உடலிலிருந்து வெளியேறிவிட்டது. அதனால்தான் இப்பொழுது நான் உங்களுக்கு எதைச் செய்யலாம், எதைச் செய்யக் கூடாது என்பதைச் சொல்ல முடிகிறது," என்று சொல்கிறார்.

அனுபவமாகாத ஆன்மீக அறிவே ஞானத்திற்கான இரண்டாவது தடை

வளர்ப்புறு கட்டுறு மனப்பாங்கு உங்களுக்கு வழிகாட்டவும் உதவி அன்க்ளட்சிங் செய்ய வேண்டும். அதன் பிறகே அது அதன் எதிர்மறைத் தன்மையை இழக்கும். மஹாபாரதப் போரின்பொழுது, அர்ஜுனனால் பத்தாவது நாள் போரின்பொழுதுதான் பீஷ்மரை வீழ்த்த முடிந்தது.

வளர்ப்புறு கட்டுறு மனப்பாங்கைக் கடந்து வந்துவிட்டால், அடுத்ததாக நீங்கள் புத்தகங்களிலிருந்து படித்து அறிந்த ஆன்மீக அறிவு வெளிவரும். அடுத்து அதை எதிர்த்துப் போரிட வேண்டும் !

இது, நீங்கள் கற்றதன் மூலமாகப் பெற்ற தர்க்க ரீதியான அறிவைக் குறிக்கிறது. இது, ஆன்மீகத்தைப் பற்றி நீங்கள் பெற்றிருக்கும் வெறும்பட்டறிவே தவிர, உங்களுடைய நேரடியான அனுபவம் ஆகாது. அது இன்னும் வெறும்பட்டறிவாக மட்டுமே இருக்கிறது. ஒரு ஞானமடைந்த குருவிடம் சரணடைவதை இந்தப் பட்டறிவுப்பூர்வமான அறிவு தடுக்கிறது. இப்பொழுது நீங்கள், கல்வியினாலான கட்டுறு மனப்பாங்கில் சிக்கி விட்டீர்கள். இந்த நிலையில், நீங்கள் துரோணர் என்கிற கதாபாத்திரத்தை எதிர்த்துப் போரிட வேண்டியிருக்கிறது!

சிறிது ஆன்மீக அறிவை, புத்தகங்கள் வாயிலாகவோ அல்லது மற்ற குருமார்களின் மூலமோ பெற்றவர்களால், வாழும் ஞானமடைந்த குருவிடம் சரணடைய முடிவதில்லை. அவர்களுடைய ஆரம்பக் கால குருவோ, அவர்கள் இதுவரை புத்தகங்கள் மூலமாகப் பெற்ற ஆன்மீக அறிவோ அவர்களுக்கு குறுக்கே நின்று, விடுதலைக்கான வழியைத் தடை செய்கிறது. அதுதான் துரோணர்!

மீண்டும் ஒருமுறை கீதையின் சாரத்தைச் சொல்கிறேன்

சரி! இப்பொழுது மீண்டும் உங்களுக்குக் கீதையின் சாரத்தைத் தருகிறேன்.

எண் பதினெட்டு என்பது ஆழ்ந்த உட்பொருளுடனான எண். தர்க்க ரீதியாக நீங்கள் எட்டுக்கு மேல் எண்ணிக்கைகளை எண்ண இயலாது.

காலத்தின் முதல் கால் பகுதியான கிருத யுகத்தில் நீங்கள் மூன்றுவரை மட்டுமே எண்ணக்கூடியவராக இருந்தீர்கள். இரண்டாவது கால் பகுதியான திரேதா யுகத்தில் நீங்கள் ஏழுவரை மட்டுமே எண்ணினீர்கள். மூன்றாவது கால்பகுதியான துவாபர யுகத்தில் எட்டுவரை எண்ணக்கூடியவராக இருந்தீர்கள். நான்காவது கால் பகுதியான கலி யுகத்தில் எட்டுக்கு மேல் எண்ண ஆரம்பித்தீர்கள்.

நீங்கள் தொடர்ந்து வெளியுலகை நோக்கிய எண்ணங்களாகவே எட்டு எண்ணங்களுக்கு மேல் நினைக்கிறீர்களென்றால், அதுவரை உங்களுடைய உண்மையான இயல்பை உங்களுக்கு உணர்த்தும்.

உங்களுடைய வாழ்க்கைக்கு யார் பாதை அமைத்துத் தருகிறார்களோ, அவர்களுடைய குணங்களே, உங்களுக்கும் வரும். சுயமாகக் குணமளிக்கும் எண்ணங்களுக்குள் ஒருமுறைகூட நீங்கள் செல்லாமலிருந்தால், நீங்கள் மனச்சோர்விற்குள் விழுவது நிச்சயம்.

ஞானேந்தீரியம் எனப்படும் புலனுணர்வு, கர்மேந்தீரியம் உணர்வு ஆகிய பத்துப் புலன்களுடன், மனத்தின் சேரும்பொழுது, அது மனச்சோர்விற்கு வழி வகுக்கிறது.

ஒன்று, நீங்கள் எட்டு எண்ணங்கள்வரை எண்ணக் கூடாது அல்லது உங்கள் புலன்கள் அடங்க வேண்டும்.

ஒவ்வொரு புலனும் பல மில்லியன் கணக்கில் எண்ணங்களை உருவாக்குகின்றன. முழுமையடைதலுக்கு இந்தப் பதினெட்டிலிருந்தும் நீங்கள் விடுபட வேண்டும்.

மஹாபாரதத்தில் காணப்படும் பதினெட்டு மில்லியன் வீரர்கள், உங்களது பதினெட்டு மில்லியன் எண்ணங்களைக் குறிக்கிறது.

அதில் பதினோரு மில்லியன் எண்ணங்கள் எதிர்மறை எண்ணங்கள்: ஏழு மில்லியன் நேர்மறை எண்ணங்கள் உங்களுக்கு குணமளிக்க உதவும் எண்ணங்கள்.

நீங்கள் தொடர்ந்து பத்து நாள்களுக்காவது அன்க்ளட்சிங் செய்ய வேண்டும். அதன் பிறகே உங்களின் மனம் எதிர்மரைத் தன்மையை கழக்கும்.

ஏதாவதொரு கெட்ட சூழ்நிலையில் மனச்சோர்வு அடைகிறீர்கள் என்றால் அது எதிர்மறை எண்ணம். ''பரவாயில்லை! இது ஒரு பொருட்டல்ல,'' என்று விட்டு விடுவீர்களானால், அது சுயமாக குணமளிக்க உதவும் எண்ணம். இந்த ஞானமடைந்த குருவின் மூலம் ஒரு க்ளிக் ஆகவோ, சுயமாக ஒளிவிடும் குணமளிக்கும் எண்ணத்தின்மூலமாகவோ தோன்றும்.

அர்ஜுன விஷாத யோகம், தமஸ்ஸீன் வெளிப்பாடு

அர்ஜுனன் தனிமனித விழிப்புணர்வைக் குறிக்கிறார்.

எதிர்மறை எண்ணங்களுடன் போரிட்டு, அதை அழிக்காதிருக்கும் சோர்வான, ஞானமடைதலைத் தடுக்கும் காலந்தாழ்த்தும் நமது குணமே தமஸ்.

நிலம் என்னும் இந்த உடலுக்காகவே எதிர்மறை எண்ணங்களும் நேர்மறை எண்ணங்களும் போரிடுகின்றன.

(க்ளோனிங்கில் உருவான) நூறு எதிர்மறை எண்ணங்களே கௌரவர்கள் என்ற நூறு சகோதரர்கள்.

பாண்டவர்கள் இயற்கையின் பிள்ளைகள். யமன், இந்திரன், குமாரர்களுக்குப் பிறந்தவர்கள்.

இயற்கையின் குழந்தைகள் எப்போதும் சுயமாக குணமளிப்பவர்கள். க்ளோனிங்கின் மலம் தன்மைக்கொண்டவர்களாக இருக்கிறார்கள்.

துரியோதனனே அனைத்தையும் தம்முடைய தாக்கிக்கொள்ள வேண்டும் என்ற மனப்பான்மைக்கும் மனப்பான்மைக்கு உருவகமாக இருக்கிறார். 'எவ்வாறு இப்படிப்பட்ட எதிர்மறை எண்ணங்களை எதிர்கொள்ளுவது!' என அர்ஜுனன் வியக்கும்பொழுதுதான் மனச்சோர்வில் விழுகிறார்.

அவருக்கு, ஒரு ஞானமடைந்த குரு, அன்க்ளட்ச் செய்யச் சொல்லும் ஒரு குரு தேவைப்படுகிறார்.

அர்ஜுனன் ஒத்துக்கொள்ளாமல், தமக்குள்ள பொறுப்பைப் பற்றியும் கடமையைப் பற்றியும் பேசுகிறார்.

அவர் நியாயப்படுத்துகிறார். அதுவே அர்ஜூனனது விஷாதம் - மனச்சோர்வு.

அவர் தமது கோழைத்தனத்தை, தமது இரக்க குணமாக நியாயப்படுத்துகிறார்.

இப்பொழுது உறவினர்கள், அவர் மனப்பான்மையுடன் நின்றாலும் அவர்கள் மேல் தமக்கு இரக்கம் இருப்பதாகச் சொல்லி, தம் கோழைத்தனத்தை நியாயப்படுத்துகிறார்.

ஒன்று, நீங்கள் எட்டு எண்ணங்கள்வரை எண்ணக் கூடாது அல்லது உங்கள் புலன்கள் செயல்படாமல் இருக்க வேண்டும்.

நம்மை எதிர்மறை எண்ணத்திலிருந்து விடுபடுத்தும் நட்பமாகிய அன்க்ளட்ச் என்கிற தியான நுட்பம்தான், அர்ஜுனன் எய்யும் அம்புகள்.

உதவி செய்ததினால் கட்டுப்படுவது நம் வளர்ச்சியையே கட்டுப்படுத்திலிம்

பெற்றோரும் ஆசிரியருமான பீஷ்மரும் துரோணரும் ஏன் எதிர்மறையுடன் சேர்ந்து உள்ளார்கள் ?

எதிர்மறை எண்ணங்களால் குழப்படும்பொழுது, சுயமாகக் குணமளிக்கும் எண்ணங்களும் எதிர்மறையாகி விடுகின்றன.

கடந்தகாலத்தில் உங்கள் வளர்ச்சிக்கு ஏதோ ஒன்று உதவி இருக்கலாம். ஆனால் தற்பொழுது அதற்கு உங்களை மேலும் வளர்ச்சியடையச் செய்யும் சக்தி இல்லாமல் இருக்கலாம்.

அதைத் தாண்டிச் செல்வது எப்படி என்பது பற்றி உங்களுக்குத் தெரியாததினால், நீங்கள் அங்கேயே நின்று விடுவீர்கள். அதைத்தான் துரோணரும் பீஷ்மரும் குறிக்கிறார்கள். அவர்களும் பார்ப்பதற்கே கொடூரமானவர்களாகத் போன்றவர்களே. துரோணர், அர்ஜுனனுக்கு வில்வித்தையைக் கற்பித்தார்; அவரை THE SUPREME PONTIFF OF HINDUISM BHAGAWAN SRI NITHYANANDA PARAMASHIVAMரின் முன்னால் துரோணர்கூட ஒரு எதிரியே!

அடுத்ததாகப் போரில் அர்ஜுனன் சந்திப்பது கர்ணனை, தாம சிந்தனையை. இரக்க அடைவதற்காகவும் பயன்படுத்துவதைக் குறிப்பதே கர்ணன். தம்முடைய தர்ம காரியங்களின் மூலம்கூட, அவரால் ஞானம் அடைந்துவிட முடியவில்லை.

தர்மமே என்றாலும் ஞானத்திற்குத் தடையானால், அது அதர்மமே!

ஞானமடைந்த குருவிடம், கிருஷ்ணரிடம் சரணடைந்த பின்னரே, கர்ணன் விடுதலை பெற்றார். ஞானமடைந்த குரு, நீங்கள் விடுதலை பெறுவதற்காக, முக்தியடைவதற்காக, நீங்கள் கொடுப்பதைப் பெற்றுக்கொள்கிறார்.

கர்ணன் செய்த தர்மத்தின் பலனே அவர் ஞானமடைவதைத் தடுத்து விடுகின்றன. கிருஷ்ணர் அந்த தர்மத்தின் பலனை அவரே கேட்டுப் பெற்றுக்கொண்டு, கர்ணனை முக்தியடையச் செய்தார். அதனால்தான் அதற்குக் கர்ண மோக்ஷம் என்று பெயர். அது விடுதலை, கர்ண வதம், அழிவு அல்ல.

பீஷ்மர், பெற்றோர் மற்றும் பெரியவர்களால் ஏற்பட்ட கட்டுறு மனப்பாங்கின் உருவகம். நீங்கள் அன்க்ளட்ச் செய்ய முயற்சி செய்யும்பொழுது, முதலாவதாக வருவது உங்களது சிறு வயதில் ஏற்பட்ட கட்டுற மனப்பாங்கே. அதனால்தான் பீஷ்மர், மஹாபாரதப் போரில் முதலாவது தளபதியாக வருகிறார். அவருக்குப் பின் துரோணர் வருகிறார், அவர்தான் அவர்களின் முதல் ஆசிரியர்.

துரோணருக்குப் பின், இரக்க தர்ம சிந்தனையுடைய கர்ணன் வருகிறார். கர்ணனுக்குப்பின் அவரங்காரம் துரியோதனனாக வருகிறது.

இப்படித்தான் கௌரவர்களின் தலைமைப் பண்பு எண்ணங்களால் சுயமாக நிற்க முடியாது. அவற்றிக்கு ஒரு பீஷ்மர், துரோணர், கர்ணன் போன்றோரின் உதவியும் ஆதரவும் தேவைப்படுகின்றன.

எதிர்மறை எண்ணங்களும் நேர்மறை எண்ணங்களும் போரிடுவது நிலம் என்னும் இந்த உடலுக்காகவே. நாம் அன்க்ளட்ச் நிலையை அடைந்தாலும்கூட, தர்மம் என்ற நன்னடத்தையைக் கடைப்பிடித்தே ஆக வேண்டும். நாம் நெறி சாராத, ஒழுக்கமற்ற வழிமுறைகளில் விழுந்துவிட முடியாது என்பதையே கர்ணர் குறிக்கிறார்.

போரில் அர்ஜுனன்னுக்குப் பக்க பலமாக, ஆதரவாகப் பலர் இருந்தார்கள். பீமன் தைரியத்தையும் ஸ்ஹதேவன் படிப்பறிவையும் குறிக்கிறார்கள். நகுலனிடம், உடலை நலமாகவும் தகுதியானதாகவும் வைத்துக் கொள்வதற்காக யோகம் போன்ற பல வழிமுறைகள் உள்ளன. இவர்கள் எல்லாம் அர்ஜுனனின் ஆதரவாளர்கள்.

நம்மிடமிருந்து பிரிக்க முடியாதது

இறுதியாக, அர்ஜுனனின் இரதத்தை ஓட்டி வரும் ஸாரதியாக இருப்பவர், ஞானகுரு கிருஷ்ணரே!

உங்களுடைய வீட்டுப் பெரியவா்களும் ஆசிரியர்களும் தொடக்க நிலை குருமார்களும் உங்கள் முன்னால் நின்றுகொண்டு, உங்களை அன்க்ளட்சிங் செய்யவிடாமல் தடுக்கிறார்கள்.

உங்களது நற்செயல்களும் அஹங்காரமும்கூட உங்கள் முன்னால் நிற்கின்றன.

எல்லா எதிர்மறை எண்ணங்களும் இந்தப் பெரியவர்களின் பின்னாலும் நற்செயல்களின் பின்னாலும் ஒளிந்துகொண்டு தங்களை மறைத்துக்கொண்டு நிற்கின்றன.

நம்மை எதிர்மறை எண்ணத்திலிருந்து விடுபடுத்தும் நுட்பமாகிய அன்க்ளட்ச் என்கிற த்யான நுட்பம்தான், அர்ஜுனன் எய்யும் அம்புகள்.

அதனால் "நான் போரிட விரும்பவில்லை, நான் பிச்சை எடுத்தாவது வாழ்வேன்; ஆனால் போரிட மட்டும் விரும்பவில்லை,' என்று சொல்கிறீர்கள்.

கிருஷ்ணர் சொல்கிறார், ''இந்த எண்ணங்கள் எதற்குமே உறுதியான இருப்பு என்ற ஒன்று கிடையாது. அவை உண்மையில் இருப்பவை அல்ல. நீ செய்ய வேண்டியதெல்லாம், அம்பை எடுத்து அவற்றின் மீது எய்து அவை அழிந்தே ஆக வேண்டும் என்பதுபோல் தியானம் செய்வதே!''

கிருஷ்ணரின் இந்த வார்த்தைகளாலும் அர்ஜுனன் மனநிறைவடையாமல், திருப்தியுறாமல், அவற்றை ஏற்றுக்கொள்ளாமல் இருந்தபொழுதுதான், கிருஷ்ணர் அவருக்கு விஸ்வரூப தரிசனம் தருகிறார். இறைகாட்சியைக் காணும் திறனளிக்கிறார்.

ஞானிகள் எதைச் செய்தாலும் அது நீங்கள் ஞானமடைவதற்கே!

குருவானவர், அவரே எல்லா நேர்மறை மற்றும் எதிர்மறை எண்ணங்களாகவும் அவற்றைக் கடந்தவராகவும் இங்கே உணர்த்துகிறார்.

காண்டீவா என்பது நம் ஒவ்வொருவரிடமும் இருக்கும் கருவி. அது நம்மிடமிருந்து பிரிக்க முடியாத ஒரு கருவியாக இருக்கிறது. அர்ஜுனனது அன்க்ளட்சிங்தான் காண்டீவமாகக் குறிப்பிடப்படுகிறது. அர்ஜுனனது அம்பறாத்தூணியில் எண்ணிக்கையில் அடங்காத அளவுக்கு அம்புகள் இருப்பதாக நம்பப்படுகிறது. அப்படியென்றால், அன்க்ளட்சிங் வழிமுறை உங்களிடமிருந்து பிரித்தெடுக்க முடியாதது என்று பொருள்படுகிறது. ஏனென்றால் உங்களது இயற்கை இயல்பே அதுதான்.

பத்து நாள்களுக்குப் பிறகு பெற்றோரின் கட்டுறு மனப்பாங்கு செயல்பட முடியாததாகிறது. அது எப்போதும் இறப்பதில்லை. ஆனால் அதைச் செயலிழக்கச் செய்யலாம், அதைத்தான் பீஷ்மர் அம்புப் படுக்கையில் செயலிழந்து இருப்பதாகக் காட்டுகிறார்கள்.

மஹாபாரதப் போர் முடிவடைகிறது. பீஷ்மா அம்புப் படுக்கையில் படுத்திருக்கிறார். அந்நிலையில் பீஷ்மர் பாண்டவர்களுக்கு நாட்டை எவ்வாறு ஆட்சி செய்வது எனக் கற்பிக்கிறார்.

அப்பொழுது திரௌபதி, ''உங்களுடைய இந்த தர்மமெல்லாம் அவமானப்பட்டபொழுது எங்கே சென்றது ? இப்பொழுது இதைப் பற்றி பேசுகிறீர்கள் ? கொஞ்சம் அமைதியாயிருங்கள், '' என்று சொல்கிறார்.

அதற்கு பீஷ்மர், ''என்னால் அப்பொழுது பேச முடியவில்லை. எதிர்மறை எண்ணங்களினால் அழுத்தப்பட்டிருந்தேன். பாவ எண்ணங்களால் கொடுக்கப்பட்ட உணவை உண்டேன். அதனால் என்னால் நேர்மறையில் சிந்திக்க இயலவில்லை. நான் தர்ம அன்களட்ச் நிலையை அடைந்தாலும்கூட, கர்மம் என்ற நன்னடத்தையைக் கடைப்பிடித்தே ஆக வேண்டும்.

எண்ணங்களால் கொடுக்கப்பட்ட உணவை உண்பதால் வரும் பாவத்தால், பீடிக்கப்பட்டிருந்தேன்.

அர்ஜுனனது அம்புகள் என் உடலில் இருந்து எல்லா அசுத்த இரத்தத்தையும் எடுத்துவிட்டது. இப்பொழுது நான் அறிவுப்பூர்வமாக யோசிக்கிறேன். என்னால் அறிவுக் கூர்மையுடன் யோசிக்க முடிகிறது,'' என்று சொல்கிறார்.

வளர்ப்புறு கட்டுறு மனப்பாங்கு உங்களை மனச்சோர்விற்குள் ஆழ்த்தி விடும். நீங்கள் அதிலிருந்து அன்க்ளட்ச் ஆகிவிட்டால், அதுவே உங்களுக்கு வழிகாட்டி. பீஷ்மரைப்போல, அது உங்களை நேர்மையான விழிப்புணர்வுக்கு அழைத்துச் செல்லும்.

இவையே மஹாபாரதத்தின் உருவகங்கள்.

கேள்வி: ஸ்வாமிஜி, மேம்படுத்துவதற்கும் ஞானமடைதலுக்கும் உள்ள உறவு என்ன ?

ஞானமடைதல் என்பது உங்களது ஆளுமைத் திறன்களை மேம்படுத்துவதைப் பற்றியது அல்ல; அதை அடியோடு விட்டு விடுவதைப் பற்றியது.

ஆளுமைத் திறன் மேம்பாடு என்றால் என்ன ?

நம் 'எண்ண அமைப்பில்' ஒரு மாற்றத்தை ஏற்படுத்தக்கூடிய, நமக்குள் 'பளிச்' என சில கிளிக்குகளை உருவாக்கக்கூடிய ஒரு எண்ணக் குவியலை நமக்குள் பெருக்கிக்கொள்கிறோம். அதனால் நாம் இதுவரை நம்முடைய பிரச்சினைகளாகக் கருதிக் கொண்டிருக்கும் விஷயங்கள் திடீரெனக் காணாமல் போய் விடுகின்றன.

ஆனால் அந்தச் சுய உதவி எண்ணங்களின் ஆயுள் காலம் சில நாள்கள் மட்டுமே! ஒன்றை கற்பனையில் உருவாக்கிப் பார்ப்பதற்கும் நேர்மறை எண்ணங்களுக்கும் சில நாள்களுக்கே சக்தி உண்டு. அவை தற்காலிகமான முன்னேற்றத்தை மட்டுமே தரும்!

அவை நிரந்தரமான தீர்வைத் தருவதில்லை.

ஞானமடைந்த ஒரு குரு மாத்திரமே, உங்களுக்குத் தொடர்ந்து க்ளிக்குகள் அளித்து, தீட்சை கொடுத்து, உங்களது பிரச்சினைகளை, சிக்கல்களைத் தீர்த்து வைப்பார்.

அது மட்டுமல்ல, உங்களது க்ளிக்குகள் வேலை செய்வதை நிறுத்தினாலும் ஒரு குருவானவர் உங்களுக்குத் தொடர்ந்து உதவிசெய்யக்கூடியவராகவும் உங்களுக்கு உறுதுணையாகவும் இருக்கிறார். உங்கள் க்ளிக்குகள் வேலை செய்வதை நிறுத்திய பின்புகூட உங்களது பிரச்சினைகளை யார் ஒருவர் தீர்த்து வைக்கிறாரோ அவரே ஞானமடைந்த குரு!

க்ளிக் இருக்கும் அந்த நன்றாக செய்யவில்லையென்றால், வேலை மக்கள் தங்களைத்தான் திறன் அற்றவர்கள் என்று குறைபட்டுக்கொள்கிறார்கள்.

அவர்கள், க்ளிக் கொடுத்தவரைச் சந்தேகிப்பதில்லை, தாங்கள் தவறு செய்ததாகத்தான் கருதுகிறார்கள். தேவையற்ற குற்ற உணர்ச்சிக்குள் தங்களை ஆழ்த்திக்கொள்கிறார்கள்.

ஞானமடையாதவர்கள் கொடுக்கும் விஷயத்தை உள்வாங்கிக் கொள்வதால் ஏற்படும் மிகப்பெரிய ஆபத்து இதுதான்.

நீங்கள் உங்களது சக்தியையே சந்தேகிக்கிற அபாயத்தில் வீழ்ந்து விடுகிறீர்கள். ஒரு செயலுக்கும் உதவாத க்ளிக்கை, உங்களை உருமாற்றமடையச் செய்யும் வழிமுறையாக மாற்றுவதற்குக் கடுமையாகப் போராடுகிறீர்கள். அதுவே ஒரு கடுமையான பயிற்சியாக, சாதனாவாக மாறுகிறது.

கேள்வி: ஸ்வாமிஜி, துரோணர், கர்ணன், இறுதியாக துரியோதனன் இவர்களை எல்லாம் கடந்து செல்வதற்கு என்ன செய்ய வேண்டும் ?

துரோணரை முடிவுக்குக் கொண்டுவர, நான்கு மனிதர்களின் பங்களிப்புத் தேவையாய் இருக்கிறது; அர்ஜுனன்- தனிமனித விழிப்புணர்வு; கிருஷ்ணர்- ப்ரபஞ்ச விழிப்புணர்வு; யுதிஷ்டிரா- நன்னடத்தை, நீதிநெறி, ஒழுக்கம் இவற்றின் வெளிப்பாடு; பீமன்-வீரத்தைக் குறிப்பவர்.

தம் நீதிநெறியை விட்டுவிட வேண்டும். அப்பொழுதுதான் ஆச்சாரியரையும் தாண்டிச் செல்ல முடியும். கிருஷ்ணர் இங்கே நிலைமையைத் தம் கட்டுக்குள் கொண்டு வருகிறார். அவர் அர்ஜுனனையும் யுதிஷ்டிரரையும் குற்ற உணர்ச்சியிலிருந்து விடுவித்து விடுகிறார்.

பூரணமடைதல் என்பது உங்களது ஆளுமைத் திறன்களை மேம்படுத்துவது அல்ல ; அதை அடியோடு விட்டு விடுவதைப் பற்றியது.

துரோணர் வீழாதவரை பூரணமடைதல் நிகழாது. துரோணரைச் சாய்க்க கிருஷ்ணர் செயல்படுத்தும் ஒரு உபாயம், ஒரு நுட்பம்: ஒரு பொய்யும் சொல்லாமல், அதே சமயம் உண்மையை, சிதைவு ஏற்படாத அளவுக்கும் போதுமான வகையில் கொஞ்சம் மாற்றிச் சொல்லுதல்.

நன்றாகப் புரிந்துகொள்ளுங்கள், உங்களுடைய உங்களுக்கு இருக்கும் கடந்தகால கட்டுறு மனப்பாங்குகளை விட்டு விடுங்கள் என்று நான் சொல்லும்பொழுது, உங்களுடைய தனிமனித விழிப்புணர்வை நான் நம்பித்தான் ஆக வேண்டும். அப்படி என்றால்தான் அதையே நீங்கள் என்னிடமும் செய்யாமல் இருப்பீர்கள் !

அது ஒரு அதை வார்த்தைகளால் விளக்க முடியாது. கிருஷ்ணர் என்னும் யானையைக் கொல்லும் படிச் சொல்கிறார். துரோணரின் மகன் பெயரும்கூட அஸ்வத்தாமன்தான். மகனின் மேல் அளவற்ற பாசம். அவருக்கு எல்லாமே அஸ்வத்தாமன்தான்.

வளர்ப்புறு கட்டுறு மனப்பாங்கு உங்களை மனச்சோர்வில் ஆழ்த்தி விடும். நீங்கள் அதிலிருந்து அன்க்ளட்ச் ஆகிவிட்டால், அதுவே உங்களுக்கு வழிகாட்டியாக மாறிவிடும்!

கிருஷ்ணர் யுதிஷ்டிரரிடம், அஸ்வத்தாமன் என்ற யானை இறந்துவிட்டதாக எல்லோருக்கும் அறிவிக்கும்படி சொல்கிறார். அதன்படி யுதிஷ்டிரரும் 'அஸ்வத்தாமன் என்ற யானை இறந்துவிட்டான்,' என்று சொல்லும்பொழுது, 'யானை' என்ற சொல் துரோணருக்குக் கேட்காதவாறு அந்தச் சமயத்தில் கிருஷ்ணர் அவரது பாஞ்சஜன்யம் என்ற சங்கை எடுத்து ஊதினார்.

ஸம்ஸ்க்ருத மொழியைப் பொறுத்தமட்டில் யானை என்பது ஆண்பால் என்பதால் அஸ்வத்தாமன் என்ற யானை இறந்துவிட்டான் என்றே யுதிஷ்டிரர் சொன்னார்.

துரோணருக்கு, 'அஸ்வத்தாமன் இறந்துவிட்டான்' என்று மட்டுமே கேட்டது. 'யானை' என்பது கேட்கவில்லை. உடனே துரோணர் புத்திர சோகத்தில் ஆழ்ந்து ஆயுதங்களைக் கீழே போட்டுவிட, அவர் கொல்லப்படுகிறார்.

உங்களது நீதி, நேர்மைப் பண்பை துரோணரை விட்டுவிட ஒப்புக்கொள்ள வேண்டும். இங்கே நீங்கள் உங்கள் நீதி நேர்மைப் பண்பை, அதாவது சமுதாயத்தின் நெறி முறைகளைக் கடந்து செல்கிறீர்கள். இதை உங்களது இறுதி குருவுக்காகவும் நீங்கள் ஞானமடைவதற்காகவும் செய்ய வேண்டியுள்ளது.

அடுத்ததாக கர்ணன். நல்ல குணம். இரக்க குணம், தரும சிந்தனை போன்ற ஸ்தீவ குணத்தின் உருவகமாகச் சொல்லப்படுகிறார்.

வெளியுலகையும் அதில் உள்ள மக்களையும் நீங்கள் உண்மை என்று எண்ணுகிறீர்கள். அதனால் நீங்கள் இரக்க உணர்வை வெளிப்படுத்துகிறீர்கள்.

ஆனால் இந்த அனுமானம் உண்மையல்ல. உங்களைச் சுற்றியிருக்கும் இந்த வெளியுலகம் நீங்கள் நினைப்பதுபோல் உண்மையானது அல்ல.

பார்ப்பவரும் பார்க்கப்படும் பொருளும் வேறு வேறானவை என்று நீங்கள் எண்ணிக் கொண்டிருக்கிறீர்கள். பார்ப்பவர், பார்க்கப்படும் பொருள் இவற்றிற்கு இடையே முன்னும் பின்னுமாக மாறி மாறி சென்று கொண்டிருக்கும் செயலே பார்த்தல். பார்ப்பவர், பார்க்கப்படுவது இவற்றிற்கிடையே தொடர்ந்து சென்று, வந்து கொண்டிருப்பதை விட்டு விடுபவரே, 'துறந்தவர்'.

இந்தத் 'தொடர் மாற்றம்' நிற்கும்பொழுது, தானாகவே 'துறத்தல்' அதாவது 'விட்டு விடுதல்' நிகழ்கிறது. அப்பொழுது ஞானம் பிறக்கிறது. பார்ப்பவர் பார்க்கப்படுவதில் கரைந்து விடுகிறார். வெறுமனே பார்க்கப்படுவது மட்டுமே இருக்கிறது. அப்பொழுது ஞானமடைதல், பார்த்தல் நிகழ்கிறது.

நீங்கள் இரக்க குணத்தின் ஆயுதங்களை "கோடிக்கணக்கானவர்கள் உணவிற்காகத் துன்பப்படும்பொழுது, நான் எனது ஞானமடைதலுக்காக உழைப்பது என்று இரக்க உணர்வின் காரணமாக உங்களுக்குள் கேட்கப்படும் சில கேள்விகளால் உண்டாகும் போராட்டத்திலிருந்து விலக வேண்டும்.

இது, நீங்கள் இரக்கம் என்று எண்ணிக் கொண்டிருப்பதின் ஒரு வெளிப்பாடு. உங்களது தடுமாற்றம் இதுவானால், நீங்கள் மஹாபாரதப் போரின் பதினான்காவது நாளில் சிக்கிக் கொண்டீர்கள். அன்றுதான் கர்ணனை, அர்ஜுனன் எதிர் கொண்டார்!

ஒரு ஞானமடைந்த குரு மாத்திரமே, உங்களுக்குத் தொடர்ந்து 'கிளீக்குகளை' அளித்து, உங்களது பிரச்சினைகளைத் தீர்த்து வைப்பார்.

கர்ணனின் இரக்க குணத்தாலும் அவரது நற்செய்கைகளாலும் தர்மங்களாலும் அர்ஜுனனது அம்புகள் அனைத்தும் அவர் மீது மலர் மாலைகளாக விழுகின்றன. நீங்கள் இரக்க குணத்தில் சிக்கிக் கொண்டீர்களானால், உங்களை நேரடியாகக் கொல்ல முடியாது. நீங்கள் சொர்க்கலோகத்தில் இருப்பதாகக் கருதப்படுகிறீர்கள். இருந்தாலும் அது ஞானமடைந்த நிலை அல்ல.

ஒருவர் நல்லவராகவும் தர்ம சிந்தனையுடனும் சிறந்தவராகவும் இருந்தாலும் அவர் ஞானமடையாதவரே. அவரும் மனத்தில் ஆழப்பதிந்திருக்கும் எண்ணப்பதிவுகளின் சுமையுடன் வாழ்ந்து கொண்டிருப்பவரே!

சில குருமார்கள் சொல்கிறார்கள், 'ஞானமடைந்த ஒருவர் கொலையே செய்தாலும்கூட அதனால் நன்மையே விளையும்'. அதே சமயம், ஞானமடையாத ஒருவர் நன்மையே செய்தாலும்கூட தீமையும் நிகழலாம்! இந்த உண்மையைப் புரிந்து கொண்டால், யாரும் கிருஷ்ணரின் செய்கைகளைப் பற்றிக் கேள்வி கேட்கமாட்டார்கள். போரில் அவரது செயல்களைக் குறித்து சந்தேகங்களை எழுப்ப மாட்டார்கள்.

கிருஷ்ணர், ஸ்தீவ குணத்தின் தன்மையான கருணையையும் தீமையற்றதாக மாற்றி விடுகிறார். சல்லியன், கர்ணனின் தேரோட்டி, தன்னிச்சையான இயல்பைக் குறிக்கிறார்.

இயல்பாகத் தன்னிச்சையாகச் செயல்படும் திறன்தான் இரக்க குணத்தை இயக்கும் சக்தியாக இருக்கிறது. கிருஷ்ணர் இரக்க குணத்திற்கும் தன்னிச்சை செயல்பாட்டிற்கும் இடையே கலக்கத்தை, அமைதியின்மையை, தொல்லையை ஏற்படுத்துகிறார். அவர் கர்ணனையும் சல்லியனையும் பிரித்து விடுகிறார். அதாவது பரிவு குணத்தையும் தன்னிச்சையாக செயல்படுவதையும் பிரித்து விடுகிறார்.

நல்ல குணம், இயற்கையின் சகோதரன்தான்.

ஆனாலும் அதுவும் ஞானமடைவதற்குத் தடையாக இருக்கிறது! அதனால்தான் குரு சொல்கிறார், ''இந்த நல்ல குணத்தை உதறி விடு. விட்டு விடு. நீ இரக்கத்தின் பிடியில் சிக்கி நிற்க வேண்டாம். அதுவும்கூட ஒரு பற்றுதான்!

பீஷ்மரைக் கடந்து வருதல், ஆசிரமவாஸியாவதற்குச் சமம்.

ஒரு ஆன்மீக சமுதாயத்திற்குள் வாழ்வது, பெற்றோரிடமிருந்து அன்க்ளட்சிங் செய்வது, வளர்ப்புரு கட்டுறு மனப்பாங்கிலிருந்து வெளிவருவது இவை உங்களது கட்டுப்பாடுகளை விட்டு விடுவதற்கான முதல் படி. துரோணரைக் கடந்து செல்வது என்பது சந்நியாசத்திற்கு ஒப்பாகும். எல்லாப் பற்றுகளையும் விட்டு விடுதல்.

கர்ணனையும் கடந்து செல்வது என்பது ஜீவன் முக்தராக வாழ்தல்! ஜீவன் முக்தராக வாழ்தல் என்பது நாம் காலங்காலமாகக் கருதி வரும் நல்ல பண்புகளையும் விட்டு விடுவது, அவற்றின் மீதுள்ள பற்றையும்கூட விட்டு விடுவதுதான்.

அர்ஜுனன், நற்பண்புகளின் உருவகமாக இருக்கும் அவரது அண்ணன் யுதிஷ்டிரரைத் தாண்டிச் செல்ல வேண்டியிருந்தது.

முடிவாக துரியோதனனை எதிர்கொள்கிறீர்கள். நீங்கள் உங்களையே நேருக்கு நேராகச் சந்திக்கிறீர்கள்.

திடீரென்று நீங்கள் இனிமேல் குருவுடன் தொடர்ந்து இருக்க விருப்பமில்லாத தன்மையை உங்களுக்குள் உணர்கிறீர்கள். அவருடன் உங்களுக்கிருந்த தொடர்பை இழந்து விட்டதாக உணர்கிறீர்கள். நீங்கள் இந்த நிலையில் இருக்கும்பொழுது, நீங்கள் போரில் துரியோதனனைச் சந்திக்கிறீர்கள்.

துரியோதனனை உங்களால் அழிக்க முடியாது. தனிமனித விழிப்புணர்வு அஹங்காரத்தினிடம் ஒன்றும் செய்ய இயலாது. பின்பு, எவ்வாறு போரிட்டு அஹங்காரத்தை வெல்வது ?

இப்பொழுதுதான் உங்களுக்கு குருவினுடைய முழுப் பாதுகாப்பும், அரணும் தேவைப்படுகிறது. உங்களுக்கும் உங்களுடைய அஹங்காரத்திற்கும் இடையேயான போர் நடைபெறும்பொழுது, குருவினால்கூட உங்கள் மீது நேரடியாக வேலை செய்ய முடியாது.

உங்கள் அஹங்காரம் சோர்வடையும்வரை அவர் காத்திருக்க வேண்டும். மக்கள், என்னுடன் அவர்களுக்கிருந்த தொடர்பை விட்டு விட்டதாகச் சொல்லும்பொழுது, நான் திரும்பத் திரும்ப பேசிப் பேசி, அவர்களது பட்டறிவையும் அஹங்காரத்தையும் சோர்வடையச் செய்கிறேன். அஹங்காரம் வீழ்ந்து அழிந்து, ஞானமடைதல் நிகழ்கிறது !

துரியோதனன் வீழ்ந்தவுடன், அஹங்காரம் வீழ்ந்தவுடன், அவரது இரத்தம் அம்ருதமாகிறது. அமிர்தம்-இறவா மருந்து. அதனால்தான் திரௌபதி அதை தமது தலை முடியில் தடவி, தலை முடியை முடிக்கிறார். அவர் முன்பு செய்திருந்த சபதத்தையும் முடித்தார்.

அஹங்காரம் உங்களுக்கு இல்லாதபொழுது, உங்களுடைய தர்க்க அறிவே உங்களுக்குக் கற்பிக்கிறது ; உங்களுக்குப் போதிக்கிறது. அது உங்களைச் சிக்கலில் மாட்டி விடுவதில்லை. அஹங்காரம் இல்லாதபொழுது, நீங்கள் வளர்ப்புறு கட்டுறு மனப்பாங்கின் அனுபவத்தைப் பெற்றுக்கொள்ள முடியும். அதனால் நீங்கள் பாதிக்கப்படமாட்டீர்கள்.

பார்ப்பவர். பார்க்கப்படுவது இவற்றிற்கிடையே தொடர்ந்து நகர்ந்து கொண்டிருப்பதை விட்டு விடும்பொழுது ஞானம் பிறக்கிறது.

இப்பொழுது வளர்ப்புறு கட்டுறு மனப்பாங்கு, அதன் எல்லா எதிர்மறைத் தன்மையையும் இழந்து விட்டதைக் காண்பீர்கள். அதன் நேர்மறைத் தன்மை மட்டுமே எஞ்சியிருக்கும். பின்னர் நீங்கள் உங்கள் பெற்றோரிடமிருந்து எப்படி வாழ்வை நடத்துவது என்ற ஆலோசனையைப் பெறலாம்.

கேள்வி: ஸ்வாமிஜி, துரோணருக்கும் ஸஹதேவனுக்கும் என்ன வித்தியாசம் ?

ஸஹதேவன் ஒரு ஜோதிட வல்லுனர். துரியோதனன், போர் தொடங்குவதற்கான சிறப்பான நேரத்தைக் குறித்துத் தருமாறு கேட்டு ஸஹதேவனிடம் சென்றார். ஸஹதேவனும் அவ்வாறே ஒப்புக்கொண்டு, அமாவாசையன்று போர் தொடங்கினால் வெற்றி நிச்சயம் என நாள் குறித்துக் கொடுத்தார்.

அப்படியென்றால், அந்த நாளில் போர் தொடங்கினால், துரியோதனன் வெற்றி பெறுவார். இது உறுதி.

கிருஷ்ணருக்கு, இது தெரியுமாதலால், இப்பொழுது அவர் ஒரு சிக்கலுக்குள் மாட்டிக் கொண்டார். இப்பொழுது அவர் இந்தப் போரின் போக்கை மாற்றுவதற்காக ஒரு உபாயம் செய்ய வேண்டியதாயிற்று. வழக்கமாக அமாவாசை அன்று எல்லோரும் பித்ருக்களுக்குத் திதி கொடுப்பது மரபு. கிருஷ்ணர் அதை ஒரு நாள் முன்னதாகவே செய்தார். இதைக் கண்ட சூரிய, சந்திர தேவதைகள் திடுக்கிட்டு, கிருஷ்ணரிடம் வந்து, "ஏன் இப்படி மரபு மீறி நடந்துகொள்கிறீர்கள், '' எனக் கேட்டார்கள்.

கிருஷ்ணர் அவர்களிடம், "அமாவாசை என்றால் என்ன?'' என்று விளக்கம் கேட்டார்.

அவர்களும் "சூரியனும் சந்திரனும் சந்தித்துக் கொள்வதே அமாவாசை' என்று சொன்னார்கள். "அப்படியா? நீங்கள் இருவரும் இப்பொழுது சந்தித்துக்கொள்ள வில்லையா? அதனால் இன்றுதான் அமாவாசை!" என்று கிருஷ்ணர் சொல்லிவிட்டார். கிருஷ்ணரின் குறுக்கீட்டுக்கு நன்றி சொல்ல வேண்டும். போர் ஒரு நாள் முன்னதாகவே தொடங்குகிறது; அதாவது, அமாவாசைக்கு முந்தைய நாளே துரியோதனன் போரைத் தொடங்கினார். அதனால் அவர் தோற்கடிக்கப்பட்டார்.

ஸஹதேவனுக்கு, துரியோதனின் வெற்றியைப் பற்றியோ, தோல்வியைப் பற்றியோ எந்தவிதமான தனிப்பட்ட எண்ணமும் இல்லை. சரியான வழிகாட்டுதல் மட்டுமே அவரது பொறுப்பு என்று அவர் உணர்ந்திருந்தார். அதுதான் அவரது சிறப்பியல்பு.

எனக்குத் தெரியும் சில சிஷ்யர்கள் எனக்கு எதிராக எதிர்காலத்தில் செல்லக்கூடும் என்று தெரிந்தும் நான் அவர்களுக்கு கற்பிக்கிறேன்; இந்த ஆச்ரமத்தில் தங்கவும் அனுமதிக்கிறேன். அவர்களும் நன்மையடைந்து, உருமாற்றமடைவார்கள் என்ற வாய்ப்பைக் கருதியே வேலை செய்கிறேன்.

துரோணர் அப்படிப்பட்ட காரியத்தை ஒருபோதும் செய்யமாட்டார். அதுதான் ஸஹதேவனுக்கும் துரோணருக்குமிடையே உள்ள வேறுபாடு.

கேள்வி: ஸ்வாமிஜி, குந்தியும் திரௌபதியும் எதைக் குறிக்கிறார்கள் ?

பஞ்ச பாண்டவர்களின் தாயான குந்தி கள்ளங்கமற்றவர்; தனிமனித விழிப்புணர்வான அர்ஜுனனின் தாய். அவர், தனிமனித விழிப்புணர்வு வந்து இறங்குவதற்கு ஒரு கருவியாக இருப்பவர்; அவருக்கு வேறுபங்கு எதுவுமில்லை.

பஞ்ச பாண்டவர்களின் மனைவியான திரௌபதி ஒரு மாயை. மாயை என்பது உண்மையில் இல்லாத ஒன்று. ஆனால் இருப்பதாகக் கருதப்படுவது, உணரப்படுவது.

மாயையால் உங்களைக் கட்டுப்படுத்தவும் முடியும், விடுவிக்கவும் முடியும். அதனைக் காயப்படுத்தாதவரை கொடுக்காதவரை கட்டுப்படுத்தி வைக்கும். அதை ஒருமுறை காயப்படுத்திவிட்டீர்களானாலும் போதும், அது உங்கள் தனிமனித விழிப்புணர்வின் மீது செயல் புரிந்து, உங்களை விடுதலை பெறச் செய்துவிடும்.

கர்ணனையும் கடந்து செல்வது என்பது ஜீவன் முக்தராக வாழ்தலைக் குறிக்கிறது.

வாழ்வின் சாரம் அனைத்தையும் இழந்து விடும்பொழுது, நீங்கள் இப்பொழுது இருக்கும் வீடே உங்களை ஞானமடைதலை நோக்கி எடுத்துச் செல்லும். ஞானமடைதலை நோக்கி ஈர்க்கப்படுவீர்கள்.

திரௌபதி, ஞானமடைந்த குருவான கிருஷ்ணருக்குத் தங்கை. அவர் ஒரு நுட்பமான கதாபாத்திரம். உங்களைக் கட்டுப்படுத்தவும் ஞானமடையச் செய்யவும் அவரால் இயலும். அவரைத் துகிலுரிக்க மேற்கொண்ட முயற்சியின் பொருள் இதுதான்.

அதுதான் மஹாபாரதத்தின் மிகப்பெரிய திருப்பு முனை.

கேள்வி: ஸ்வாமிஜி! விதுரன், பலராமன் இவர்களது பங்கு என்ன?

விதுரனும் பலராமனும் ஞானமடைந்த, ஆனால் மனித அறிவுக்கு எட்டாத விசித்திரமானவர்கள். அவர்களால் யாருக்கும் உதவ முடியாது. போர் தொடங்கியதும் அவர்கள் மறைந்து விடுகிறார்கள்.

பூமியைப் புனிதமாக்கிய ஓர் போர்க்களம்

  • 1.1 திருதராஷ்டிரர் சொன்னார், "ஸஞ்ஜயா, அந்தப் புனித குருக்ஷேத்ர பூமியில், போர் புரிய விரும்பி ஒன்று கூடிய எனது மகன்களும் பாண்டுவின் மகன்களும் என்ன செய்தார்கள் ?
  • 1.2 ஸஞ்ஜயன் சொன்னார், பாண்டவ சேனையின் மொத்த வியூகத்தையும் பார்த்த துரியோதனன் தம்முடைய ஆச்சாரியாரிடம் சென்று சொன்னார்:
  • 1.3 புத்திசாலியால் மிகச் சிறப்பாக வியூகம் அமைக்கப்பட்டுள்ள பாண்டு புத்திரர்களின் சிறந்த சேனையைப் பாருங்கள்.
  • 1.4 இந்தப் படையில் பலம் பொருந்திய, சிறந்த வில்லாளிகளான பீமனுக்கும் அர்ஜுனனுக்கும் இணையான அனேக வீரர்கள் இருக்கிறார்கள்.
  • 1.5 திருஷ்டகேது, சேகிதானன், வீரிய காசி ராஜன் மேலும் புருஜித், குந்தி போஜன், சிறந்த மனிதர் சைபியா.
  • 1.6 பேராற்றல் படைத்த யுதாமன்யு, வல்லமை பொருந்திய உத்தமௌஜஸ், சுபத்திரை புதல்வன், திரௌபதி புதல்வர்கள் எல்லோரும் பெரிய போர்வீரர்களே!
  • 1.7 சிறந்த பிராஹ்மணரே! நீங்கள் அறிந்துகொள்வதற்காக நம்முடைய சேனையை வழிநடத்தும் வீரர்களைப் பற்றியும் சொல்கிறேன்.

இங்கீருந்துதான் தொடங்குகிறது

பகவத் கீதை என்ற இந்தச் சிறந்த பெருமைவாய்ந்த நூலின் தொடக்கமே ஒரு கண்பார்வை இழந்தவர் மூலமாகத்தான் தொடங்குகிறது. அதில் ஒரு மிக முக்கியமான குறிப்பிடத்தக்க விஷயம் இருக்கிறது. அவர் கண்பார்வை இழந்தது மட்டுமல்ல, உள்முகப் பார்வையையும் இழந்து விட்டிருந்தார். நன்மைக்கும் தீமைக்கும் வேறுபடுத்திக் காணும் மதி நுட்பத்தை, விவேகத்தை, அறிவுக் கூர்மையை இழந்திருந்தார்.

திருதராஷ்டிரரின் தம்பி பாண்டு, அவரிடம் அரசையும் அதனோடு அவரது பிள்ளைகள் ஐவரையும் ஒப்படைத்தார். எந்த ஒரு கோணத்திலிருந்து பார்த்தாலும் பாண்டவர்கள் ஐவரும்கூட திருதராஷ்டிரரின் பொறுப்புதான்.

ஒவ்வொரு போரும் நீதியையும் நேர்மையையும் நிலைநாட்டவே நடைபெறுவதாக இரு தரப்பினரும் நம்புகிறார்கள். அவர்கள் அவ்வாறு நம்புவதனாலேயே போர்கள் நீகழ்ந்திருக்கின்றன.

''இருந்தாலும் பாண்டுவின் பிள்ளைகளும்" என்று திருதராஷ்டிரர் சொன்னதிலிருந்தே, அவரது மனம் அவர்களைத் தம்மிடமிருந்து பிரித்து வேற்று மனிதர்களாகக் காணமுடிகிறது.

''அவர்கள் என்ன செய்துகொண்டிருக்கிறார்கள் ? '' என்று ஸஞ்ஜயனிடம் வருத்தம் தோய்ந்த குரலில் கேட்கிறார். நூறு கௌரவ இளவரசர்களும் அந்த பாண்டுவின் ஐந்து பாண்டவ இளவரசர்கள் மீது எந்த ஒரு பொறுப்பும், அவர்களுடைய நலனில் எந்த எந்த ஒரு அக்கறையும் இல்லை என்பதைத் தெளிவாக்குகிறார். அவருடைய அக்கறையெல்லாம் அவரது மகன்களைப் பற்றி மட்டுமே.

உமது பகுத்தறியும் திறனை பாசம் குருடாக்கி விடுகிறது.

திருதராஷ்டிரருக்கு அவரது மகன்கள் மீதுள்ள பற்றும் குறிப்பாக பட்டத்து இளவரசர் துரியோதனனின் மீதுள்ள பற்றானது, அவரது பகுத்தறியும் திறனையே குருடாக்கிவிட்டது. அவரது மகனான துரியோதனன் எதைச் செய்தாலும் அது அவரது ஒப்புதலைப் பெற்றதாகவே இருந்தது.

துரியோதனன் இளமைப் பருவம் தொட்டே பாண்டவர்களைத் தீர்த்துக் கட்ட பல உபாயங்களைக் கையாண்டவர். துரியோதனனின் தீய செயல்கள் எதுவும் தமக்குத் தெரியாது என்பது போன்று திருதராஷ்டிரர் பாசாங்கு செய்து கொண்டிருந்தாலும், அவருக்குத் தமது மகன் எதைக் குறி வைத்துச் செயல்படுகிறார் என்பது நன்றாகவே தெரிந்திருந்தது.

பாண்டவர்களின் மனைவி திரௌபதியைத் துகிலுரியும் உச்சக்கட்ட நடவடிக்கைக்கூட அவரது அரசவையிலேயேதான் நடந்தது. திரௌபதியைப் பலர் முன்னிலையில் மானபங்கம் செய்யும் அளவுக்குத் துணிந்த துரியோதனனையும் துச்சாதனனையும் சிறிதும் தடை செய்யாமல், திருதராஷ்டிரர் தமக்கு அதிகாரம் ஏதும் இல்லாததுபோல் நடந்து கொண்டார்.

முடிவாக, துரியோதனன் பாண்டவர்களுக்கு ஒரு ஊசிமுனை அளவுகூட இடம் தர மறுத்தபோதும், திருதராஷ்டிரர் மௌனமாகவே இருந்தார். இவ்வாறு மௌனமாக இருந்ததன் மூலம், இரத்தம் சிந்தியே ஆக வேண்டும் என்பதை அவர் உறுதி செய்தார்.

இந்தக் கதையின் துக்கமான, வருத்தமான பகுதி என்னவென்றால், திருதராஷ்டிரர், தாம் தீய வழியில் செல்வதையும், அது அவரையும் அழித்து, அவரது குலத்திற்கே முடிவாக அமைந்துவிடும் என்பதையும் நன்றாக உணர்ந்தே அனைத்தையும் செய்தார். இருந்தாலும், தமக்கு எந்த ஒரு அதிகாரமும், அதை மாற்றியமைக்கும் சக்தியும் இல்லாதது போன்றே நடந்து கொண்டார்.

திருதராஷ்டிரரின் கதை மனித குலத்திற்குப் பொதுவானது.

ஒரு குறிப்பிட்ட பாதை தவறானது என்று நமக்குத் தெரிந்தபோதிலும் மீண்டும் மீண்டும் நாம் அதே பாதையிலேயே சென்று கொண்டிருப்போம். ஒரு மயக்க நிலையில் ஆட்கொள்ளப்பட்டதுபோல் வழியிலேயே சென்று கொண்டிருப்போம்.

யுத்தம் வெறுமனே தீமைக்கும் நன்மைக்கும் இடையேயான போர் அல்ல. அது நமக்குள் நடக்கும் மனப் போரட்டத்தைப் பற்றியது.

நமக்கே நன்றாகத் தெரியும் அந்த வழியில் சென்றால் எதிர்காலத்தில் அது நமக்குப் பிரச்சினைகளையே ஏற்படுத்தும் என்றும், நம்முடைய சிறந்த நலனுக்கு அது ஏற்றதல்ல என்றும் தெரிந்தாலும், நம்மால் அந்தப் பாதையில் தொடர்ந்து செல்வதை நிறுத்த முடிவதில்லை.

அதனால் கீதை, இந்த இடத்திலிருந்துதான் தொடங்குகிறது.

யுத்தம் நீன்றுவிடும்

யுத்தம், வெறுமனே தீமைக்கும் நன்மைக்கும் இடையேயான போர் அல்ல. இது அதற்கும் மேலானது. இது, சரியான செயலைச் செய்ய முடியாமல் இருக்கும் நமது இயலாமை நிலைக்கும், அப்படியே செய்ய ஆரம்பித்தாலும் அதிலேயே தொடர்ந்து நிலைத்து நிற்கும் துணிவு இல்லாமல் இருக்கும் நமது உறுதியற்றத் தன்மைக்கும் இடையே நமக்குள்ளேயே நடக்கும் மனப் போரட்டத்தைப் பற்றியது; தாம் பாதையில் நடப்பதற்குத் தேவையான விழிப்புணர்வோ, மனத் தெளிவோ, துணிவோ இல்லாத நிலையைப் பற்றியது.

நம்முடைய வெளியுலகில் இருக்கும் நன்மைக்கும் தீமைக்கும் நடுவில் நடக்கும் யுத்தம் மட்டுமல்ல, நம் உள்ளுலகில் இருக்கும் நன்மைக்கும் தீமைக்கும் நடுவில் நடக்கும் யுத்தத்தைப் பற்றியது.

கிருஷ்ண உணர்வு நிலை மிகச்சிறந்த விழிப்புணர்வு நிலை, இது நமது உள்ளுணர்வின் மீது தொடர்ந்து தோன்றிக்கொண்டே இருக்கிறது. இருந்தாலும் நமக்குள்ளிருந்து ஒலிக்கும் இத்தெய்விக் குரலைக் கவனிக்காமல், அலட்சியமாக ஒதுக்கி விடுகிறோம்.

அதற்குப்பதிலாக மாயையில் சிக்கி, நாம் தேர்ந்தெடுக்கும் வழிதான், நமக்கு ஆனந்தத்தைத் தரும் என்று முடிவெடுக்கிறோம்.

திருதராஷ்டிரன், குருக்ஷேத்திரத்தை, யுத்த பூமியை, புனித நிலமாகவும் தாம க்ஷேத்ரமாகவும் குறிப்பிடுகிறார்.

மக்கள் கேட்கிறார்கள், ''யுத்த பூமியை எவ்வாறு புனித நிலம் என்று சொல்ல முடியும் ?''

நீங்கள் மனித குலத்தின் சரித்திரத்தைப் படித்தீர்களென்றால், அது எப்பொழுதுமே ஒரு யுத்த களமாகவே இருந்திருக்கிறது என்பதைப் பார்ப்பீர்கள். அந்தப் போர்கள் எல்லாம் நீதிநெறிப் படிதான் தவறான வழியில் நடத்தப்பட்டதா என்பது ஒரு சர்ச்சைக்குறிய, விவாதத்திற்குறிய விஷயமாகவே இருக்கிறது. ஏனென்றால் ஒருவருக்கு நியாயமானதாக இருப்பது, மற்றொருவருக்கு வேண்டிய தேவையில்லை.

கிருஷ்ண உணர்வு நிலை நமது உள்ளுணர்வின் மீது தொடர்ந்து தோன்றிக் கொண்டே இருக்கிறது.

நடைமுறையில், ஏறத்தாழ ஒவ்வொரு நூற்றாண்டிலும் உலகின் ஏதாவது ஒரு பகுதியில் இருந்திருக்கிறது.

ஒரு குழுவினர் தங்களையே நேர்மையானவர்களாகவும், மற்ற குழுவினரை நேர்மையற்றவர்களாகவும் கருதியதாலேயே, அநேகமாக எல்லாச் சண்டைகளுமே நிகழ்ந்திருக்கின்றன.

இந்த நோக்கத்தில் பார்க்கும்பொழுது, ஒவ்வொரு போருமே, தர்மத்தை மீண்டும் நிலைநாட்டுவதற்காகவே நடைபெற்றதாக இருதரப்பினருமே நம்பினார்கள்.

அதனால், அந்த நோக்கத்தில் பார்க்கும்பொழுது ஒவ்வொரு போர்க்களமும் புனித பூமியே. இருவரில் யாரோ ஒருவர் உயர்ந்த கொள்கைகளையும் நியாயத்தையும் நிலைநாட்டியதாக நம்புவதால் போர்க்களமும் புனித பூமியாகிறது.

உங்களின் விழி உங்களால் பார்க்கக்கூடியதே!

திருதராஷ்டிரர் அமைதியாக இருந்ததற்கு இன்னொரு காரணமும் இருந்தது. அவர், கிருஷ்ணரின் தெய்விக தன்மையை மனப்பூர்வமாக ஏற்றுக்கொண்டிருந்தார். கிருஷ்ணர், இந்த யுத்தக் களத்தில் வெறுமனே இருந்ததே, அந்தக் களத்திற்கே நீதி, நேர்மையை வழங்கி, அதைப் புனித பூமியாக்கியது.

கிருஷ்ணர் எங்கெங்கு இருக்கிறாரோ, அங்கெல்லாம் நியாயம் நிலைத்திருக்கும்.

அந்தக் மிகச் சிறந்த, ஒப்புயர்வற்ற நிலையை ஒப்புக்கொள்ளும் அளவுக்கு திருதராஷ்டிரருக்கு மனத் தெளிவு இருந்தது. அது அவரது வார்த்தைகளின் உபயோகத்திலிருந்து தெளிவாகிறது. எது எப்படியோ ஒருவிதத்தில் பார்க்கும்பொழுது, திருதராஷ்டிரர், கௌரவ குலத்தின் விதி முடியப் போகிறது என்பதை அறிந்திருந்தார்.

கிருஷ்ணர் நீதி நேர்மையின் உருவம் என்றால், அவர் பாண்டவர்கள் பக்கம் இருக்கிறார் என்றால், பாண்டவர்கள் எவ்வாறு தோற்க முடியும் ?

திருதராஷ்டிரரின் துன்பகரமான விதி என்னவென்றால், அவரது குலத்தின் அழிவு தவிர்க்க முடியாதது என்பதை அறிந்திருந்தார்.

இருந்தபோதிலும், அதைப் பற்றி ஒன்றும் செய்ய முடியாதவராகவும் இருந்தார்.

ஸலஞ்ஜயன், திருதராஷ்டிரரின் அமைச்சராகவும் தேரோட்டியுமாக இருந்தவர்.

வியாஸ ஸஞ்ஜயன், போர்க்களத்தில் நடப்பவற்றை எல்லாம் காணும் திறன் பெற்றிருந்தார். அதன் மூலமாக ஸ்ஞ்ஜயன், அரசர் திருதராஷ்டிரருக்கும் அரசி காந்தாரிக்கும் நடப்பதை உள்ளது உள்ளபடியே, அந்தத் துன்பமயமான, அழிவை உண்டாக்குகிற நிகழ்வுகளை விவரிக்க முடிந்தது.

ஸ்ஞ்ஜயனின் மூன்றாவது கண், அதாவது நுண்ணறிவின் மையம் திறக்கப்பட்டது. அதன் மூலமாக அவர் வெகு தூரத்தில் நடக்கும் நிகழ்வுகளைப் பார்க்க முடிந்ததோடு மட்டுமல்லாமல், அடுத்தடுத்து வரப்போகும் நிகழ்வுகளையும் முன்னரே அறியும் வகையில் நுண்ணறிவுத் திறனும் வாய்க்கப் பெற்றிருந்தார்.

கீதையின் செய்தி: ஸ்ஞ்ஜயனைப் போன்று நம்மாலும் நம் மூன்றாவது கண்ணைத் திறக்க முடியும் என்பதே !

நாம் அனைவருமே, ஏதோ ஒரு வகையில் குருடர்கள்தான்.

திருதராஷ்டிரர், மனிதுகுலத்தின் பெரும் பகுதியின் உருவமாக இருக்கிறார். இங்கே குருடர் என்பது, கண் பார்வையிழந்தவர் என்பதைக் காட்டுவதற்காக மட்டுமல்ல, முக்கியமாக நன்மைக்கும் தீமைக்கும் இடையேயான வேறுபாட்டை அறியும் திறமையின்மையைக் குறிப்பதாக இருக்கிறது.

மேலும் நன்மைக்கும் தீமைக்கும் இடையேயான வேறுபாட்டைக் கண்டு அறியும் ஆவலின்மையைக் குறிக்கிறது.

நம் எல்லோராலுமே, திருதராஷ்டிரரைப் போன்று கண்மூடித்தனமான அறியாமையில் குருடராக இல்லாமல், ஸ்ஞ்ஜயனைப் போன்று மூன்றாவது கண்ணைத் திறக்க முடியும். கீதையின் பல செய்திகளுள், படிப்பினைகளுள் இதுவும் ஒன்று.

நமக்குள் நிகழ்ந்து கொண்டிருக்கும் உள் மனப் போராட்டங்களைப் பற்றி அறிந்து கொள்வதே, அதைப் பற்றிய விழிப்புணர்வை அடைவதே, மூன்றாவது கண் திறப்பதற்கான முதல் படி. மூன்றாவது கண் என்பது புருவங்களின் மத்தியில் அமைந்துள்ள சக்தி மையம்.

உங்களை உயர்த்திடும் ஒரே யுக்தி

ஸ்ஞ்ஜயன் தொடங்கும்விதமும் கவனத்தைக் கவருகிறது.

தம்முடைய தந்தை குருடராகவும், தம்முடைய செயல்களைத் தடுத்து நிறுத்துவதற்குரிய சக்தியற்றவராகவும் இருந்ததால், பட்டத்து இளவரசரான துரியோதனன் தாமே மன்னருக்குரிய நடைமுறை அதிகாரங்களைத் தம் கையில் எடுத்துக் கொண்டார். துரியோதனன், தமக்கு முன்னால் அணி வகுத்து நின்ற பாண்டவ சேனையைப் பார்த்தார். அந்தக் காட்சியைப் பார்த்த பிறகு, துரியோதனனுக்கு, தம் உள்ளுணர்ச்சியை வெளிப்படுத்துவதற்குப் பல வழிகள் இருந்தன.

ஒன்று, ஒரு தனிமனிதராக இந்தப் போரைத் தூண்டிவிட்டு துவக்கியதற்காக, அவர் மகிழ்ச்சி அடைந்திருக்கலாம் அல்லது 'நிச்சயமாக எதிரிகளை வீழ்த்தி வெற்றி அடைந்துவிடலாம்' என்று நினைத்து மகிழந்திருக்கலாம் அல்லது தமது படையினரையும் தன்னையும் மீண்டும் உறுதிப் படுத்திக்கொள்ளும் வகையிலும் எதிரிக்கு சவால்விடும் வகையிலும் அவர் கோபத்துடன் கர்ஜித்திருக்கலாம்.

ஆனால் துரியோதனன் இதை எதையுமே செய்யாமல் எதிரியின் படையைப் பார்த்தவுடன், அவர் தமது ஆச்சாரியரும் வழிகாட்டியுமான துரோணரிடம் செல்ல முயற்சி செய்தார். கௌரவ சேனையின் சேனாதிபதிகளுள் ஒருவரும் அவரது ஆச்சாரியருமான துரோணரிடம் ஆசி பெறச் சென்றார்.

அவரது அந்தச் செய்கை, ஒன்றை நிச்சயப்படுத்திக் கொள்ளவே செய்யப்பட்டது! முடிவினால் ஏதாவது பழி நேரும் என்றால், அது ஆச்சாரியரின் மீதே இருக்க வேண்டும் என நிச்சயித்தே செயல்பட்டார். நீகழ்ந்து கொண்டிருக்கும் உள் மனப் போராட்டங்களைப் பற்றி அறிந்து கொள்வதே, அவரிடமிருந்து மூன்றாவது கண் திறப்பதற்கான வெற்றியைப் பற்றி மீண்டும் உறுதி செய்துகொள்ளவுமே முதல் படி. அவரை போருக்குப் பொறுப்பாளராக்க மட்டுமேதான்.

இப்படித்தான் பெரும்பாலான மனிதர்கள் நடந்துகொள்கிறார்கள். ஒரு செயல்படத் தொடங்கும் பொழுதே, அது தவறுதான் என்பதையும் அது ஆபத்தான பல பின்விளைவுகளுக்கும் பிரச்சினைகளுக்கும் வழிவகுக்கும் என்பதையும் தெளிவாகத் தெரிந்துகொண்டே, அதைச் செயல்படுத்துவார்கள்.

பிறகு எந்தக் காரணத்தையாவது கண்டு பிடித்து மற்றவர்கள் மீது பழி சுமத்துவார்கள். தங்களுடைய இந்தச் செய்கையினால் துன்பகரமான விளைவுகள்தான் கொடூரப்போவது.

'அதிகாரப் பகிர்தல்' நம் பொறுப்புகளைத் தட்டிக்கழிக்கும் நம் குணம் நம்முடைய கோழைத்தனத்தையே குறிக்கிறது.

நன்றாகப் புரிந்த விஷயம் தான் என்றாலும் துக்கத்தைத் தோற்றுவிக்கக் காரணமாய் இருக்கப் போவது அவர்களது முட்டாள்தனமான செய்கைகளே என்பது தெரிந்திருந்தாலும்கூட, அதற்கான காரணத்தை மட்டும் வேறு ஒருவர் மீது சுமத்திவிடலாம் என்ற நம்பிக்கையில் ஆறுதலடைகிறார்கள்.

அது தர்க்க வாதத்திற்கு சிறிதளவும் ஏற்றுக்கொள்ளத் தகாததாக இருந்தாலும் அவ்வாறே செய்கிறார்கள்.

துரியோதனன், நவீன கால நிர்வாகத்தில் உபயோகப்படும் அதிகார ஒப்படைப்பு முறையைப் பற்றி அன்றே நன்கு புரிந்து வைத்திருந்தார். இக்கால நிர்வாகிகள் பலரைப்போலவே, துரியோதனனும் அதிகார ஒப்படைப்பு மூலமாக, பகிர்தல் மூலமாக, பொறுப்பைத் தட்டிக் கழித்து விட்டார்.

தகவல் தொழில் நுட்பத்துறையைச் சார்ந்த ஒருவர், அவரது அலுவலகம் எவ்வாறு நடைபெறுகிறது என்பதை என்னிடம் ஒருமுறை விளக்கினார்.

அவர் சொன்னார் ...

"வாடிக்கையாளர் ஒருவர், எங்கள் தலைமை நிர்வாக அதிகாரியிடம் வந்து, அவர்களுக்காக ஒரு கடினமான பணியை ஒருவாரத்திற்குள் செய்துமுடிக்கக் கோரும் கோரிக்கை மனுவைக் கொடுத்தால், அந்தத் தலைமை அதிகாரி, அந்தக் கோரிக்கை மனுவை மண்டல மேலாளரிடம் (Divisional Manager) கொடுப்பார். அவர் அதைப் பணி மேலாளர்குக்கு (Project Manager) வைப்பார்.

பணி மேலாளர் அதைச் செயல் திட்டக் குழுவிற்கு அனுப்பி, அதற்காகும் செலவு விவரங்களைக் கணக்கிடுமாறு அவர்களுக்கு அறிவுறுத்துவார்.

அந்தப் பணி, வெறுமனே ஒருவரின் மேற்கொள்ளப்படும் பணியாகவும், நாங்கள் மேற்கொண்ட முயற்சிக்கும் கஷ்டத்திற்கும் பயன்தராததாகவும் இருந்தால், திட்டப் பணியிலிருக்கும் நாங்கள், எங்கள் தொழில் தலைவரான பணி மேலாளரிடம், "இது நடக்காத காரியம், இந்தப் பணியை மேற்கொள்வது படுமுட்டாள் தனமானது.

ஒரு மாத கால அவகாசம் அளித்தாலும் இதை எந்தவிதத்திலும் செய்து முடிக்க முடியாது, '' என்று சொல்லி விடுவோம்.

பணி மேலாளர் மண்டல மேலாளரிடம், ''இது மிகவும் கடினமான, அதே சமயம் அதிக செலவாகும்பணி. இதை முடிக்கப் பதினைந்து நாள்களுக்கு மேலாகும்,'' என்று சொல்லி விடுவார்.

மண்டல மேலாளர் தலைமை அதிகாரியிடம், "இது மிகப்பெரிய சவால். இதற்கு அதிகப் படியான நேரமும் பணமும் செலவு செய்தால், ஒரு வாரத்திற்குள் செய்து முடித்துவிட முடியும்'' என்பார்.

தலைமை நிர்வாக அதிகாரி, வாடிக்கையாளரிடம், ''எங்கள் அலுவலகம், உங்களுக்கு இந்தப் பணியை மூன்றே நாள்களில் முடித்துத் தரும்," என்று சொல்லி விடுவார். அவர் அவ்வாறு சொல்லும்போதே செயல் திட்டக்குழுவை அதற்குப் பொறுப்பாளியாக்கி விடுகிறார்,' என்று சொல்லி முடித்தார்.

அதிகாரத்தைப் பகிர்ந்தளிக்கும் ஒருவருக்கு, தாம் என்ன செய்ய வேண்டும் என்பது தெரியாதவரை அதிகாரப் பங்களிப்பு மனித சக்திக்கு மீறிய தெய்விக நிகழ்ச்சிகளைக்கூட நடத்திவிடும் !

துரியோதனன், இப்பொழுது இந்தப் பிரிவில் அவரது நிர்வாகத் திறமையைக் காட்டுகிறார். போரில் வெற்றி பெற வாய்ப்பே இல்லை என்பதை அவர் உணர்ந்தேயிருந்தார். இருந்தாலும், பதவிக்கும் செல்வத்திற்குமான அவரது பேராசை, அவரை நிஜத்தைப் பார்க்க முடியாத குருடனாக்கிவிட்டது.

அவர் நிஜத்தையே மாற்றியமைக்க முயற்சி செய்தார். அதன் மூலமாக, அதன் விளைவுகளைத் தமது கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவர எண்ணினார்.

அப்போதிருந்த அந்த நிலைமைக்கான மொத்தப் பொறுப்பையும் அப்படியே ஏற்றுக்கொள்ளத் தயங்குபவராக இருந்தார். காரணம், எப்படிப் பொறுப்பெடுப்பது என்றே அவருக்குத் தெரியவில்லை.

அவரால் சென்று, தம்முடைய வெற்றியை உறுதிப்படுத்தித் தருவது அவர்களது பொறுப்பு என்று சொல்வது மட்டுமே. போர்க்களத்திலே துரோணருக்கு, துரியோதனன் விடுத்த செய்தி அறிவுக் கூர்மையற்று இருந்தது.

பாரபட்சமின்றிக் கற்றுக்கொடுப்பது குருவிற்கே உரிய குணம். துரோணர் ஒரு க்ஷத்ரியர் அல்ல, அவர் ஒரு பிராம்மணர், மிகச்சிறந்த பண்டிதர், மிகச் சிறந்த அறிஞர். அவர் வில் வித்தைகளையும் போர்க் கலைகளையும் அவரது தந்தை பரத்வாஜ மஹரிஷியிடமிருந்து கற்றார்.

அப்பொழுது துருபதன் என்ற பாஞ்சால தேசத்து இளவரசனும் அவருடன் பயின்றார். இருவரும் நட்புடன் பழகி வந்தார்கள். அப்பொழுது துருபதன், தாம் அரச பதவியேற்றதும், பாஞ்சால தேசத்தின் ஒரு பகுதியை, தமது நண்பனான துரோணருக்குக் கொடுப்பதாக வாக்களித்திருந்தார்.

காலங்கள் உருண்டோடின. ஒரு சமயம் துரோணருக்குக் கடுமையான நிதி நெருக்கடி ஏற்பட்டது. அப்பொழுது, தம் நண்பன் துருபதன் அரசராக இருப்பதை அறிந்து, அவர் துருபதனிடம் உதவி கேட்டுச் சென்றார்.

ஆனால் துருபதன் அவரை ஏளனம் செய்து, அரசவையிலிருந்து வெளியேற்றி விட்டார். சிறிது காலத்திற்குப் பிறகு துரோணர் பாண்டவ ஆச்சாரியரானார்.

பயிற்சியின் முடிவில், அக்கால வழக்கப் படி, ஆச்சாரியார் தமக்குத் தர வேண்டிய கட்டணமான குரு தக்ஷிணையைக் கேட்டார். ஆனால் அதைச் செல்வமாகவோ, பொருளாகவோ அல்லாமல், பாஞ்சால அரசன் துருபதனைக் கைது செய்து அழைத்து வரும்படி கேட்டார்.

அவரது மாணாக்கர்களில், சீடர்களில், அர்ஜுனன் மட்டுமே அதைச் செய்யத் தயாராயிருந்தார். அதேபோல், ஆச்சாரியார் கேட்டதற்கு இணங்க, துருபதனைப் போரில் வென்று, கைது செய்து துரோணரிடம் தக்ஷணையாக அளித்தார்.

துரோணர் துருபதனை விடுவித்து, அவரது அரசையும் அவருக்கே திருப்பி வழங்கினார். கைது செய்யப்பட்டு, துரோணரிடம் சரணடைந்த பிறகும் துருபதன் இழிவு படுத்தப்பட்டார்.

அதன்பிறகு அவர் ஆழ்ந்து தவம் செய்து, துரோணரைக் கொல்வதற்காகவே ஒரு மகனை வேண்டி வேள்வி செய்தார். அந்த வேள்வியில் இருந்து தோன்றியவரே திருஷ்டத்யுமனன். அதே வேள்வியில் இருந்துதான் திரௌபதியும் தோன்றினார். விதி வசத்தால், ஊழ்வினையால், திருஷ்டத்யும்னன் துரோணரின் சீடரானார்.

துரோணர், திருஷ்டத்யும்னனின் பின்புலம், அவரது பிறப்பின் காரணம் பற்றி உணர்ந்திருந்தார். இருந்தாலும் அவர் திருஷ்டத்யும்னனை அவருடைய சீடராக, மாணாக்கராக ஏற்று, அவருக்கும் போர்க் கலைகளைப் பயிற்றுவித்தார்.

இந்த மகாபாரதப் போரில், பாண்டவ படையின் தலைமை சேனாதிபதியாக திருஷ்டத்யும்னனே பொறுப்பேற்றிருந்தார். துரோணர், அவரை எதிர்க்கும் கௌரவ சேனையின் சேனாதிபதிகளுள் ஒருவராக இருந்தார்.

இப்பொழுது எதிரிப்படையை வழிநடத்துபவரும் தமது உயிரை மாய்க்க வந்தவருமாகிய திருஷ்டத்யும்னனைப் பற்றி துரியோதனன் நேரடியாகக் குறிப்பிட்டார்.

அவர்பேசியவிதம்இருந்தது.துரோணரை
எச்சரிக்கும்விதத்தில்
அவரதுஎன்பதற்காக,
திருஷ்டத்யும்னனைஅதிகமாக
நம்பிவிடவும்
சுலபமாக,இலகுவாக
வேண்டாம் என்று எச்சரிக்கும்விதமாகப்
பேசினார்.

அதற்குப் பிறகு துரியோதனன் மற்ற சிறந்த பாண்டவ வீரர்களான பீமன், அர்ஜுனன் ஆகியோரைக் குறிப்பிட்டு, அவர்களும் துரோணரின் சீடர்களே என்றார். அதேபோல் பாண்டவர்களுக்காகப் போரிடும் மற்ற சிறந்த வீரர்களையும் குறிப்பிட்டார்.

துரியோதனன், அதன்பின் கௌரவர்கள் பக்கம் உள்ள சிறந்த வீரர்களைப் பற்றியும் விளக்கி துரியோதனன், தமது வழிகாட்டியிடம் பேசிக் கொண்டிருக்கிறோம் என்பதையே முற்றிலும் மறந்திருந்தார்.

நம்முடைய பேராசை, நாம் யாரிடம் பேசுகிறோம், எதைப் பேசுகிறோம் என்பதையே மறக்கச் செய்துவிடும்.

ஏதோ துரோணரைக் கூலிக்காகப் போரிட அழைத்து வந்ததுபோல் பேசினார். ஒரு புறம் எதிரிகளின் வீரர்களைப் பயிற்றுவித்ததற்காக துரோணரைக் கடிந்து பேசினார். மறுபுறம், தமது பக்கத்தில் உள்ள சிறந்த வீரர்களிடையே துரோணரைத் தலைமைப் பீடத்தில் வைத்து அவரைச் சமாகானமும் செய்தார்.

துரியோதனன் முற்றிலும் குழப்பத்தில் இருந்தார். பாண்டவ சேனையைப் புகழ்ந்து பேசினார். அதன் பலத்தைப் பற்றிப் பெருமையாகப் பேச ஆரம்பித்தார். உண்மையில் பாண்டவ சேனையைப் பற்றி அவர் புகழ விரும்பவில்லை. ஆனாலும் துரோணர் செய்த தவறுகள் என்று, தாம் எவற்றை எல்லாம் கருதினாரோ அவற்றை எல்லாம் அவருக்குச் சுட்டிக்காட்டவே அவ்வாறு செய்தார்.

ஒரு வகையில், ஒரு க்ஷத்ரியரான துரியோதனனுக்கு, ஒரு பிராம்மணப் பண்டிதராகிய, கல்விமானாகிய துரோணரிடம் சிறிதும் மரியாதை இல்லை! போர்புரிதல், பிராமணருக்கான தொழிலே அல்ல என்றுதான் அவர் நினைத்தார்.

இருந்தாலும் துரோணரின் போர்த் திறமையைப் பற்றி அறிந்திருந்ததாலும் துரோணர் பாண்டவர் பக்கம் சேர்ந்துவிட்டால், அது தமக்கு அதிக ஆபத்தை விளைவிக்கக் கூடும் என்பதற்காகவுமே, வேறுவழியில்லாமல் துரோணரைத் தம் பக்கத்தில் வைத்திருந்தார்.

அதே சமயத்தில் மற்றொரு வகையில், துரியோதனனுக்குத் துரோணரிடம் துளியும் நம்பிக்கையில்லை. அர்ஜுனன் அவரது சிறப்பிற்குரிய, தனிச் சலுகைக்குரிய மாணவர் என்பதால், எப்பொழுதுமே அவர் பாண்டவர்களுக்கு ஆதரவாக பாரபட்சமாகவே நடந்து கொள்வார் என்றே துரியோதனன் எண்ணி வந்தார்.

வாய்ப்பு கிடைக்குமானால், துரோணர் எப்பொழுது வேண்டுமானாலும் தமக்கு ஆதரவு தராமல் போய் விடுவார் என்றுகூட துரியோதனனுக்குத் தெரியும். அதை இதயப்பூர்வமாகவே அறிந்திருந்தார். துரோணருக்குத் தம் மீது சிறிதும் மதிப்பில்லை என்பதையும், தம்முடைய செய்கைகள் எல்லாம் தவறானவை என்று துரோணர் கருதுகிறார் என்பதையும் துரியோதனன் அறிந்திருந்தார்.

கிருஷ்ணரை மிகவும் சிறப்பானவராக துரோணர் கருதுகிறார் என்பதையும், தாம் இந்தப் போரில் வெற்றியடைய முடியும் என்பதை துரோணர் நம்பவில்லை என்பதையும் அறிந்தே இருந்தார்.

மொத்தத்தில் துரியோதனன், ஓர் ஆழ்ந்த உள் மனப் போராட்டத்தில் இருந்தார். மொத்த இராஜ்ஜியத்தையும் தானே ஆள வேண்டும் என்றும், பாண்டவர்கள் உயிரோடு இருக்கும்வரை தமக்குப் பாதுகாப்பு இல்லை என்றும் துரியோதனன் நம்பினார். அதனால் முற்றும் நம்பிக்கை இழந்த நிலையில், ஒருவித மூர்க்கத்தனத்துடன் இருந்த அவருக்கு, தமது சகோதரர்களுடனேயே போரிடுவது குறித்து எந்தவிதமான குற்ற உணர்ச்சியும் இல்லை.

அவரது மொத்தப் பிரச்சினையுமே நல்லது செய்வதைப் பற்றியோ அல்லது தீயது செய்வது பற்றியோ அல்ல.

அவரைப் பொறுத்தவரையில், அவர் எதைச் செய்தாலும் அது நன்மையானதுதான், சரியானதுதான் என்று நினைத்தார். உண்மையில் அவர் ஆழ்ந்து சிந்திக்கும் வழக்கத்தையோ, திறனையோ கொண்டவரல்ல.

அவரது அணியில் அவருக்குப் பக்க பலமாக மாவீரர்கள் பலர் இருந்தார்கள். ஆனால் துரியோதனனுக்கு அவர்கள் மீது நம்பிக்கை இல்லை. அவர் பக்கமிருந்த பல வீரர்கள், முக்கியமாக துரோணர், பீஷ்மர், கிரூபாச்சாரியார் போன்ற எல்லோருமே பாண்டவர்களுக்கும் ஆச்சாரியர்களாக இருந்ததால், பாண்டவ சேனையுடன் அவர்கள் போர் செய்வதை விரும்பவில்லை என்பதை துரியோதனன் நன்றாகவே அறிந்திருந்தார்.

அவர்களுக்குரிய கடமையின்படி செயலாற்ற வேண்டும் என்று அவர்கள் கருதுவதால் மட்டுமே, அவர்கள் தம் பக்கத்திலிருந்து போரிட வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறார்கள் என்பதையும் அவர்கள் தங்களுடைய விழிப்புணர்வின் வழிகாட்டுதலின்படி போர் புரிய வரவில்லை என்பதையும் அறிந்திருந்தார். இவையே அவரது மொத்தக் குழப்பத்திற்கும் நிச்சயமற்ற தன்மைக்குமான மூலக் காரணங்கள்.

இதில் ஒரு விசித்திரம் என்னவென்றால், துரியோதனன், சேனாதிபதிகளின் தலைவரும் தமது பெரிய பாட்டனாருமான பீஷ்மரிடம் செல்லாமல், துரோணரிடமே நேராகச் சென்றார். துரோணரிடம் அவர் சொல்லியதையெல்லாம், சொல்ல அவர் அஞ்சினார் போலும்.

துரோணர், அந்த நாட்டினுடைய ஒரு பிரஜை என்ற முறையில், அவர் அரசருக்குக் கட்டுப்பட்டவர் என்பதனால்கான், துரியோதனனால் அவரை உரசிப் பார்க்கும் வகையில் பீஷ்மர் அப்படியல்ல. அவர் அவரது பெரிய பாட்டனார். தமது தந்தையாரின் வாக்குறுதியைக் காப்பாற்றும் பொருட்டும், தமது அரசுரிமையையே துறந்தவர் பீஷ்மர்.

போரின் இந்தக் கட்டத்தில், இப்படியல்லாம் பீஷ்மரிடம் சென்று பேசுவதற்கு துரியோதனனால் முடியவில்லை. போரில் நம்பிக்கையிழந்து, மூர்க்கத் தனத்துடன் பீஷ்மரிடம் பேசும் நிலைமைக்கு இன்னும் துரியோதனன் வரவில்லை.

போரின் பிற்பகுதியில், கௌரவ சேனைகள் மிகவும் இக்கட்டான சூழ்நிலையில் இருப்பது தெளிவாகத் தெரிந்தபொழுது, துரியோதனன் பீஷ்மரிடம் சென்று, அவர் பாண்டவர்கள் பக்கம் பாரபட்சமாக நடந்து கொள்வதாகச் சொல்லி பீஷ்மர் மேல் குற்றஞ்சாட்டினார்.

கேள்வி: கண்பார்வையற்றவர்களைப் பற்றியும் பார்வை இருந்தும் அறியாமையால் குருடர்களாகவே இருப்பவர்களைப் பற்றியும் பேசியிருந்தீர்கள். திருதராஷ்டிரர் போன்ற பேரரசர்களே தம் மகன்மேல் கொண்ட அன்பு எனும் பெரும் திரையால் பார்வையற்றவராக சாதாரண மனிதர்கள் எப்படிச் சிறந்தவர்களாக இருக்க முடியும் ?

திருதராஷ்டிரர் வாழ்க்கைக்கான உருவகம், திருதராஷ்டிரர் மொத்த மனித குலத்திற்கான உருவகம்.

மஹாபாரதம் உருவகமாக இருக்கிறதோ, அதேபோல திருதராஷ்டிரா், குலத்திற்கான உருவகமாக இருக்கிறார்.

கண்பார்வையற்ற ஒருவர், அதை எதிர்த்துச் சமாளித்து வெற்றிகரமாகச் செயல்படக் கற்றுக்கொள்ள முடியும். அதற்காகச் சிறிது துன்பங்களைக் கடக்க வேண்டியிருக்கும், அவ்வளவுதான். அவர், தமது கண்பார்வையற்ற தன்மையைப் பற்றி அறிந்திருப்பார். அந்தக் குறைப்பாட்டினால் வரும் சுமையை, துக்கங்களைக் கடந்து செல்வதற்குத் தேவையான செயல்களைச் செய்வார்.

ஆனால் மனக் காரணமாக குருடராய் இருக்கும் ஒருவர்தான், தன்னைச் சுற்றி நடக்கும் விஷயங்களையும் ஏன் என்றால் மனக் குறைபாடுகளைக் கண்டறிந்து, அதை எதிர்த்துச் சமாளித்து, வெற்றிகரமாகச் செயல்படுவது மிகவும் கஷ்டம். அநேகமாக

நீங்கள் பார்வையற்றிருப்பதே உங்களுக்குத் தெரியாது. இங்குதான் பிரச்சினையே !

உங்களுக்கு ஒரு பிரச்சினை இருக்கிறது என்பதை அறிந்த பிறகுதான், நீங்கள் அதற்கான தீர்வைத் தேட முடியும்! ஆனால் பிரச்சினை இருப்பதே உங்களுக்குத் தெரியாவிட்டால், நீங்கள் இயல்பானவராக இருப்பதாகவே நினைக்கிறீர்கள். நீங்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளும் இயல்பானவைதான், வழக்கமானவைதான் என்று நினைக்கிறீர்கள்.

உங்களைச் சுற்றிப் பாருங்கள். நிஜ வாழ்வில், பல உதாரணங்களைக் காண்பீர்கள். பல பெற்றோர்களுக்கு அவர்களது பிள்ளைகளின் செயல்பாடுகள் தவறு என்று தெளிவாகத் தெரிந்தாலும் அவர்களைப் பொறுத்தவரையில், அவர்களது பிள்ளைகள் தவறு செய்யாதவர்களே !

ஒருமுறை ஒரு தந்தை அவர் வாழ்வில் நடந்ததை விவரித்தார்:

அவர் தமது மகனை, ஹிந்து தேசத்திலேயே முதன்மையானதாக விளங்கும் தங்கும் வசதியுடன்கூடிய ஒரு பள்ளியில் சேர்த்தார். அதற்காகக் கடன் வாங்கினார். அது அவருக்கு மிகப்பெரிய பொருளாதார சுமையாக இருந்தபோதும், தமது மகன் ஒரு மிகச்சிறந்த பள்ளியில் படிக்க வேண்டும் என்பதற்காகவும், அதிகாரத் தொடர்புடையவர்களின் பிள்ளைகளுடனும் பணக்காரர்களின் பிள்ளைகளுடன் பழகும் வாய்ப்பு பெற வேண்டும் என்பதற்காகவும் அப்பள்ளியில் சேர்த்தார்.

அவரது மகன் விளையாட்டில் மிகச் சிறந்து விளங்கினான். பல விளையாட்டுக் குழுக்களுக்குத் தலைவனாக இருந்தான். அவனது இறுதி வருடப் படிப்பிற்கு முந்தைய ஆண்டில், அவனிடம் போதைப் பொருள் இருந்ததை அறிந்து, விடுதிக் காப்பாளர் அவனை விடுதியில் இருந்து வெளியேற்றினார்.

ஆனால் மகன், தாம் குற்றமற்றவன் என்று சொன்னான். ஆனாலும் மற்ற மாணவர்களும் விடுதிக் காப்பாளரும் அவருடைய மகனுக்குப் போதைப் பொருள் சம்பந்தமான பிரச்சினை இருப்பதாகச் சொன்னார்கள். தந்தையார், தமது மகனை இந்த இக்கட்டிலிருந்து காப்பாற்ற பல வழிகளிலும் முயற்சி செய்து தோல்வியுற்றார்.

தனது மகனை வேறு ஒரு பள்ளியில் சேர்த்தார். அந்தப் பள்ளியிலும் ஆசிரியா்கள் பெற்றோரிடம், "உங்களது மகனது செய்கைகள் தவறாகத் தெரிகின்றன, தாங்கள் சிறிது கவனத்துடன் பார்த்துக்கொள்ளுங்கள், '' என்று அறிவுறுத்தினார்கள்.

அறிந்த பிறகுதான், நீங்கள் அதற்கான தீர்வைத் தேட முடியும்!

மகன் தந்தையிடம் வேறு கதை சொன்னான். மகன் சொல்வதையே தந்தை நம்பினார். அவனை போதையிலிருந்து மீட்க உதவும் மருத்துவச் சிகிச்கைக்கு அழைத்துச் செல்ல மறுத்துவிட்டார்.

ஒரு வழியாக அவன் எப்படியோ கல்லூரிப் படிப்பை முடித்து விட்டான். இன்று அவன் இருபத்தைந்து வயது நிரம்பிய ஒர் இளைஞன். ஆனாலும் எந்த ஒரு வேலைக்கும் போகாமல், பெற்றோர்களுக்கு ஒரு பாரமாக உள்ளான். அவனுக்கு இப்போதும் போதைப் பிரச்சினை இருக்கிறது. இருந்தாலும், அந்தத் தந்தையார் அதை ஏற்றுக்கொண்டு மகனை சிகிச்சைக்கு அழைத்துச் செல்ல முடியாமல் தவிக்கிறார்.

இது ஏதோ வழக்கத்திற்கு மாறான ஒரு நிகழ்வா? இல்லவே இல்லை.

பல வீடுகளில், பெற்றோர்கள் தங்களது குழந்தைகளின் தவறுகளை ஏற்றுக்கொள்ள முடியாதவர்களாய், பிரச்சினைகளுடன் இருக்கிறார்கள். அங்கேயும் ஏற்றுக்கொள்ள இயலாதவர்களாக இருக்கிறார்கள்.

உண்மை கடுமையானதாக இருக்கும்பொழுது, அவர்கள் பொய்களின் பின்னால் அநேகமாக அவை பொய் என்று தெரிந்தே அவ்வாறு நடந்துகொள்கிறார்கள்.

இன்று நம்மிடையே அத்தனை திருதராஷ்டிரர்கள் இருப்பது ஏன்? உண்மையை ஏற்க மறுப்பது ஏன்?

நமது ஆணவத்தைப் பாதுகாப்பதற்காகவே உண்மையை ஏற்க மறுக்கிறோம்.

அந்த மகன் ஒரு போதைப் பொருளுக்கு அடிமையானவன் என்று மற்றவர்களுக்குத் தெரிந்திருக்கலாம். அனால் தந்தையாரே அதை ஏற்றுக்கொண்டால், அது பொதுவாக ஏற்றுக்கொள்ளப்பட்டதாக ஆகிவிடுகிறது.

அவர் ஏற்றுக்கொள்ளாதவரை மொத்த உலகமுமே அதைப் பற்றிப் பேசினாலும் அந்தத் தந்தை ஒரு கொத்துப் பொய்களின் பின்னால் ஒளிந்துகொண்டு, எல்லாம் நல்லதாக நடப்பதாக நினைத்துக்கொள்கிறார்.

மகனை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றால், அது பிரச்சினையை ஏற்றுக்கொண்டதாகி விடுகிறது. தந்தையின் பார்வையில், அப்படி ஏற்றுக்கொள்வது, ஒரு வெட்கத்திற்குரிய செயலாகவும் அவரது மகனது செய்கைக்கான பொறுப்பை ஏற்றுக்கொள்ள வேண்டியதாகவும் இருக்கிறது.

பலருக்கும் தங்களுடைய செயல்களை சமுதாயம் ஏற்றுக்கொள்ள வேண்டும் என்பதே முக்கியமானதாக இருக்கிறது. அதை இழந்தால், எல்லாவற்றையும் இழந்ததாக நினைக்கிறார்கள்.

அவர்களது சந்தோஷமும் மகிழ்ச்சியும் மற்றவர்களால் அங்கீகரிக்கப்படுவதையும் சமுதாயத்தால் ஏற்றுக்கொள்ளப்படுதலையும் சார்ந்தே இருக்கிறது.

மக்கள், தீர்மானங்களை தாழ்வாகவே நினைக்கிறார்கள்.

அதனால்கான் மற்றவர்கள் எதை நினைக்கிறார்களோ அதன்படியே வாழ்கின்றனர். அவர்கள் மற்றவர்களின் இசைக்கேற்ப நடனமாடுகிறார்கள்.

உண்மை கடுமையானதாக இருக்கும்பொழுது, பொய்களின் பின்னால் மறைந்து கொள்கிறோம்.

நாம் எல்லோரும் நம் குழந்தைப் பருவத்திலிருந்தே, நம்மீதே நாம் நம்பிக்கை வைத்துக்கொள்ளக்கூடாது என்றே பயிற்றுவிக்கப்பட்டிருக்கிறோம்.

அந்தக் கட்டுறு மனப்பாங்கிலேயே வளர்க்கப்பட்டிருக்கிறோம்.

எப்பொழுதுமே ''இதைச் செய், அதைச் செய்,' என்றோ அல்லது பல சமயங்களில் 'அதைச் செய்யாதே, இதைச் செய்யாதே,' என்றோ சொல்லப்பட்டே வளர்க்கப்பட்டிருக்கிறோம்.

கீழ்ப்படியும் குழந்தைகள் பரிசு பெறுவார்கள், மற்றவர்கள் தண்டனை பெறுவார்கள். அவர்களுக்கு வேறுவழி இல்லை.

குழந்தைகளுக்கு இரண்டில் ஒன்றை தேர்ந்தெருக்கும் உரிமைகொடுக்கப் படுவதில்லை.

அவர்கள் தேர்வு கட்டுப்படுத்தப்பட வேண்டும் என்று பெற்றோர்கள் நினைக்கிறார்கள். கீழ்ப்படிதலுள்ள குழந்தைகளாக இருந்தால் மட்டுமே குழந்தைகள் அவர்கள் விரும்பியதைச் செய்ய முடியும். அப்படிச் செய்து விட்டு, தண்டனையிலிருந்து தப்பிக்கலாம். மற்ற குழந்தைகளைப் பொறுத்தவரையில், பெற்றோர்கள் சொல்வதுதான் மேலானதாகவும் எளிதாகவும் பாதுகாப்பானதாகவும் இருக்கிறது.

அடிப்படையிலேயே, குழந்தைப் பருவம் முதற்கொண்டே நீங்கள், உங்களுக்கு எது நன்மையைத் தரும், எது தீமையைத் தரும் என்பதை உங்களுடைய பெற்றோரும் மற்ற பெரியவர்களுமே முடிவு செய்வதை ஏற்றுக் கொண்டீர்கள். அது, நீங்கள் வயதிற்கு வந்த பிறகும், வயதான பிறகும் தொடர்கிறது. நீங்கள் குழந்தையாக இருக்கும் போதே, உங்களுடைய பங்களிப்பு என்னவாக இருக்க வேண்டும்; உங்களுடைய வழிமுறை என்னவாக இருக்க வேண்டும் என்பவை வரையறைக்கப்பட்டு விடுகின்றன.

'வாழ்க்கையில் எதைச் செய்யலாம், எதைச் செய்யக் கூடாது' என்பது குறித்த ஒரு கையேடு கொடுக்கப்பட்டு விடுகிறது. அந்தக் கையேட்டில் பத்து, நூறு அல்லது ஆயிரக்கணக்கான கட்டளைகள், தெய்விக கட்டளைகள்போல் தரப்பட்டிருக்கும்.

அதனால்தான் அனேகமான மக்கள் உயிரில்லாமல் ஆழமான மந்தத் தன்மையோடு இருக்கிறார்கள். உங்கள் குழந்தைப் பருவத்திலிருந்தே நீங்களும் அப்படித்தான் வளர்க்கப்பட்டிருக்கிறீர்கள், ஆ! இல்லையில்லை, உண்மையில் தாழ்த்தப்பட்டிருக்கிறீர்கள்.

இயல்பான ஆனந்தமாக இருக்கும் குழந்தைத் தன்மையிலிருந்து, அந்த மனிதக் கையேட்டின் உதவியுடன் மட்டுமே வாழ முடிந்த மந்தத் தன்மையுடைய இளைஞராக வளர்க்கப்படுகிறீர்கள்.

கையேட்டில் இல்லாத எதையும் செய்யத் துணிவில்லாமல் பயப்படுகிறீர்கள். நீங்கள் செய்து வந்த ஒன்றை விட்டு விட்டு, மாறுபட்டு வேறொன்றைச் செய்வதற்குப் பயப்படுகிறீர்கள். குறிப்பிட்ட வழிமுறைகளை மட்டுமே பின் பற்றுவது மட்டுமே உங்களுக்கு ஆபத்தில்லாத பாதுகாப்பு உணர்வைத் தருகிறது.

சிலரைப் பார்த்தோமானால், அவர்கள் சாப்பிடும்பொழுதுகூட ஒரே இடத்தில் அமர்ந்துதான் வாழ்நாள் முழுழுவதும் சாப்பிடுவார்கள். கடைக்குப் போவதென்றாலும் அருகிலிருக்கும் ஒரே கடைக்கே செல்வார்கள்.

வாழ்நாள் முழுழுவதும் தேர்ந்தெடுக்கப்பட்ட சிலரே அவர்களுக்கு நண்பர்களாக இருப்பார்கள். அதைப் பற்றி மிகவும் பெருமையாக வேறு சொல்லிக்கொள்வார்கள். அப்படிப்பட்ட மனிதர்கள் வாழும்போதே இறந்தவர்கள்தான்.

ஆழ்ந்து சிந்தித்தோமானால், அது நமது பாதுகாப்பற்ற தன்மையின் பிரதிபலிப்பே என்பதை உணரலாம். நமது சாப்பிடும் இடத்தை மாற்றுவதையும் அபாயுமாக நினைத்து ஏற்க பயப்படுகிறோம். புதிய நண்பர்களைச் சேர்த்துக் கொள்வது, வழக்கமான வேலை முறையை மாற்றுவது போன்ற எல்லாவற்றையும் அபாயகரமானதாக நினைக்கிறோம்.

காலத்தாலும் இடத்தாலும் நாம் உறைந்து விட்டோம். நிச்சயமாக, அது நமக்கு ஒருவித சௌகரியத்தைக் கொடுக்கும். ஆனால் அது ஒரு உள்ளீடற்ற சாரமற்ற செளகரியமாகவே இருக்கும். எருமை மாடுகள், என்ன நடந்தாலும் நடக்கட்டும் என்று சேற்றில் வீழ்ந்து கிடப்பதைப்போல்தான்

நாமும் இருக்கிறோம். அது மீண்டும் அதே இடத்திற்குச் சென்று வீழ்ந்து கிடக்கும் படியான ஒரு வரையறுக்கப்பட்ட கட்டமைப்புடன் எருமை ஒரு விலங்கு. அது தம் இயல்பான உணர்வின்படி நடக்கிறது. ஆனால் நாம் அப்படியா ?

ஒரு அடையாளத்தை நமக்கென்று ஏற்படுத்திக் கொள்வது நமது வழக்கமாக இருக்கிறது. அதன் பிறகு அந்த அடையாளத்தாலேயே நாம் கட்டப்பட்டு விடுகிறோம். உண்மையில் நாம் யார் என்பதை அறிந்துகொள்ள,

எருமை ஒரு விலங்கு. அது தன் இயல்பான உணர்வின்படி நடக்கிறது. ஆனால் நாம் அப்படியா ?

நம்மை நாமே கேட்டுக்கொள்ள பயப்படுகிறோம்; துணிவில்லாமல் இருக்கிறோம்.

நாம் நடித்துக் கொண்டிருக்கும் கதாபாத்திரமும், நமக்கு நாமே கொடுத்துக்கொண்ட பட்டமோ, பதவியோ அல்லது சமூதாயம் நமக்குக் கொடுத்த பட்டமோ, பதவியுமேதான், நமது வாழ்வில் நமக்கு மிக மிக முக்கியமானதாக ஆகி விடுகிறது.

அதை உடைத்து விட்டு வெளியே வந்தோமானால், சமுதாயத்தின் மதிப்பை நாம் இழக்க வேண்டி வரும். நம்மில் பலருக்கு, உண்மையில் அது இறப்பதைவிட மிக மோசமானதாக இருக்கிறது.

வாழ்வைவிட, புகழ் நல்ல பெயரே மிக முக்கியம் என்று சொல்பவர்கள் இருக்கிறார்கள். அவமரியாதையைவிட உயிர் விடுதலையே சில அரசர்கள் விரும்புகிறார்கள். அதுவே அவர்களது கோட்பாடாக இருந்தது.

ஆனால் மதிப்பு, மரியாதை, புகழ் என்றால் என்ன என்று அறிந்துகொள்ள யாராவது முயற்சி செய்கிறார்களா ?

நமக்கு, எது நற்பெயரைத் தரும், நமக்கு எது மதிப்பைத் தரும் என்பதை வரையறுப்பது யார் ?

ஒரு மகனின் வாழ்வும் மகிழ்ச்சியும் சமூகத்தின் கருத்தைவிட முக்கியத்துவம் குறைந்ததாக இருப்பது ஏன் ?

ஒரு மனைவியின் நடத்தை, நல்லொழுக்கம் ஒரு வழிப்போக்கன் சொல்வதைக்கொண்டு செய்யப்பட வேண்டுமா ?

நல்லொழுக்கம், நன்னடத்தை என்பது எல்லாமே சமுதாயம் விதித்துள்ள நீதி நெறி முறைகள்.

ஆசை மற்றும் பயத்தின் மூலமாக நம்மைக் கட்டுபடுத்துவதற்கென்றே உருவாக்கப்பட்டவை. இந்த நன்னடத்தை நீதி நெறி; வெளியிலிருந்து சுமத்தப்படும் விதிமுறைகள்.

அது உங்கள் உள்ளிருந்து வரும் குரல் அல்ல. உங்கள் உள் உணர்விலிருந்து, உங்கள் விழிப்புணர்விலிருந்து வரும் குறிப்பும் அல்ல. ஒன்றைத் தெளிவாகத் தெரிந்துகொள்ளுங்கள், உங்கள் மனச்சாட்சி என்பது உங்களுடைய உள் உணர்வு அல்ல, இருப்பு நிலை அல்ல, விழிப்புணர்வு அல்ல.

மனச்சாட்சி என்பது உங்களுடைய குற்ற உணர்ச்சிகளை தூண்டும் மட்டுமே இருக்கிறது.

உங்கள் மகளோ, மனைவியோ உங்களது சமுதாய விதிமுறைகளை மீறுவதுபோல் தோன்றும்பொழுது, நீங்கள் அவர்களை தண்டிக்கவில்லையென்றால், நீங்கள் குற்ற உணர்ச்சியில் சிக்கிக்கொள்கிறீர்கள். அந்தக் குற்ற உணர்ச்சியிலிருந்து விடுபட, அவர்களைத் தண்டித்துவிட்டு, அவர்கள் தவறு செய்ததினால்தான் தண்டிக்கிறேன் என்று உங்களுக்கு நீங்களே சொல்லிக்கொண்டு, உங்களது மனித நேயமற்ற தன்மையை நியாயப்படுத்திக்கொள்கிறீர்கள்.

மனச்சாட்சி என்பது உங்களுடைய குற்ற உணர்ச்சிகளை மாட்டிவைத்துக்கொள்ள உதவும் ஒரு வசதியான கொக்கி மட்டுமே!

இந்த முறையில் நாம் செயல்படும்பொழுது, இந்த சமுதாயத்திற்கும் நம்முடைய வாழ்விற்கும் நாம் செய்ய வேண்டிய சில கடமைகள் இருப்பதாக எண்ணிக்கொள்கிறோம்.

வாழ்க்கை நம்மிடம் இருந்து எதையும் எதிர்பார்க்கவில்லை.

நம் சார்பாக நாம் இதைச் செய்து முடிக்க வேண்டும் என்று அது நம்மிடமிருந்து எதையும் எதிர்பார்க்கவில்லை. ஆனால் சமுதாயம் எதிர்பார்க்கிறது.

நாம், நமது மனைவிக்கோ, மகள்களுக்கோ, பெற்றோருக்கோ அல்லது வேறு எவருக்குமோ கடன் பட்டிருக்கவில்லை. நாம் அவர்களுக்குச் செய்ய வேண்டிய கடமைகள் என்று ஒன்றுமே இல்லை. கடமை மற்றும் பொறுப்பு என்ற மன நிலையுடன் நாம் செயல்பட்டுக் கொண்டிருக்கும்வரை நாம் நிபந்தனைகளுக்குட்பட்ட ஒருவித வியாபாரத் தன்மையுடன்தான் நடந்துகொள்கிறோம்.

நாம் மாறிகொள்ளும்பொழுது, எதுவும் இருப்பதில்லை.

நீங்கள் எந்தவித எதிர்பார்ப்பும் இல்லாமல், ஆழ்ந்த விழிப்புணர்வுடன் செயல்களைச் செய்யும்போது, கடமை என்ற வார்த்தை உங்களை விட்டு முற்றிலும் நீங்கி விடுகிறது. மனிதராகிய ஒவ்வொருவருக்கும் மற்றவர்களிடம் பரிவுடன் நடந்துகொள்ள வேண்டிய பொறுப்பு இருக்கிறது. அப்படிக் கருணையோடு செயல்படும்பொழுது, நம்மால் யாருக்கும் தீங்கு செய்யவும் முடியாது; மற்றவருக்குத் தீங்கு வருவதையும் பொறுத்துக்கொள்ள முடியாது.

நாம் கருணையோடு செயல்படும்பொழுது, நாம் புத்திசாலித்தனமாகச் செயல் படுவோம்.

நாம், சில கடமைகளை நிறைவேற்ற வேண்டும் என்பதற்காகவும் நீதிநெறிகளை நிலை நாட்ட வேண்டும் என்பதற்காகவும் செயல்படும்பொழுது, நாம் கண்மூடித்தனமான கட்டுறு மனப்பாங்கின் அடிப்படையில் செயல்படுகிறோம், விழிப்புணர்வின்றி செயல்படுகிறோம்.

அதைத்தான் திருதராஷ்டிரர் இங்கே செய்கிறார். கண்பார்வை இழந்திருப்பதோடு மட்டுமல்லாமல், அவரது மகன்களுக்குச் செய்ய வேண்டிய கடமைகள், முக்கியமாக முதல் மகனுக்குச் செய்ய வேண்டிய கடமைகள் என்ற சுமையும் அவர் மீது இருந்தது. இளவரசரான துரியோதனனுடைய செய்கைகள் எப்படிப்பட்டதாக இருந்தாலும் சரி, ஒரு தந்தை என்ற முறையில், அதை ஆதரிக்க வேண்டிய பொறுப்பு தனக்கிருப்பதாக திருதராஷ்டிரன் உணர்ந்தார்.

துரதிர்ஷ்டவசமாக திருதராஷ்டிரருக்கு, அவரது மகனிடம் உள்ள கடமை சார்ந்த அன்பைக் கடந்து அவரால் வெளியே வர இயலவில்லை. திருதராஷ்டிரரின் அன்பு, துரியோதனன் என்னும் எல்லையைக் கடந்து, பாண்டவ இளவரசர்களை நோக்கியும் விரிவடைந்திருந்தால், இந்த இதிவாஸ்ம் வேறுவிதமாக முடிந்திருக்கும்.

நாம் விரிவுபடுத்தினோமானால், நம்மால் நம் வாழ்க்கை கதையின் முடிவைக்கூட வேறுவிதமாக மாற்றி அமைக்க முடியும். நமது கண்கள் உண்மையாகவே திறக்கப்பட்டுவிடும்.

நாம் கண்களால் பார்ப்பது மட்டுமல்ல, புத்திசாலித்தனத்துடனும் பார்க்க ஆரம்பித்து விடுவோம். இந்த மனப்பாங்கு சமூதாயத்தில் நாம் வகிக்கும் அந்தஸ்தைப் பொறுத்து அமைவதில்லை. இது, சமுதாய விதிமுறைகளின்படி நாம் செய்ய வேண்டிய கடமைகள் என்று நாம் எப்போதுமே கருதிக் கொண்டிருக்கிற செயல்களையும், நமது அறியாமையையும் நம்மைக் குருடாக்க அனுமதிக்கிறோமோ என்பதைப் பொறுத்தும், நாம் நமது உண்மையான பொறுப்புகளை விழிப்புணா்வுடன் செய்கிறோமோ என்பதைப் பொறுத்தும்தான் அமைகிறது.

அஹங்காரத்திற்குத் தேவை ஆகரவே!

  • 1.8 போரில் வெற்றியை மட்டுமே காணும் தாங்கள் மற்றும் பீஷ்மர், கர்ணன், கிருபர் போன்றவர்கள் இருக்கிறீர்கள். மேலும் அஸ்வத்தாமன், விகர்ணா, ஸோமதத்தரின் மகன் இவர்கள்கூட எப்போதும் போரில் வெற்றியடைபவர்கள்தான்.

  • 1.9 இங்கே இருக்கும் விரா்களில் பலர் என் நலனுக்காக உயிரையும் தருவார்கள். என் பொருட்டு எதையும் செய்வார்கள். அவர்கள் போர்க்கலையில் வல்லவர்கள், ஆயுதங்கள் பலவும் செலுத்தவல்லவர்கள்.

  • 1.10 பீஷ்மரால் காக்கப்படும் நமது படை யாராலும் வெல்ல முடியாததாக இருக்கிறது. ஆனால் பீமனால் காக்கப்படும் அவர்களது படை வெல்லக்கூடியதாக இருக்கிறது.

  • 1.11 நீங்கள் அனைவரும் அவரவர்கள் படை பிரிவுகள் இருக்கும் இடத்திலிருந்துகொண்டு, பாட்டனார் பீஷ்மரைக் காத்திடுங்கள்.

  • 1.12 துரியோதனனுக்கு மகிழ்ச்சியை உண்டு பண்ணுகிறவகையில் குரு குலத்தின் பாட்டனரான வல்லமை மிக்க பீஷ்மர் சிங்கம் போன்று கர்ஜித்து விட்டு, தம்முடைய சங்கை முழுங்கினார்.

ஒவ்வொருவரும் தெரிந்துகொள்ள வேண்டிய கதாபாத்திரங்கள்

இயல்பிலேயே துரியோதனன் கோழை குணமுடையவராகவும் தாழ்வு மனப்பான்மையால் பாதிக்கப்பட்டவராகவும் பலரின் கவனத்திற்காக ஏங்குபவராகவும் இருந்தார். அவர் செய்கிற செயல்கள், எண்ணுகிற எண்ணங்கள் அங்கீகாரத்தையும் எதிர்ப்பார்ப்பவராகவும் இருந்தார்.

அவரது ஒன்றுவிட்ட சகோதரர்களான பாண்டவர்கள் அவரைவிடவும் அவரது சகோதரர்களைவிடவும் சிறந்தவர்கள், வல்லவர்கள் என்ற காரணங்களினாலேயே அவர் தொடர்ந்து பயத்திற்குள்ளானார்.

முக்கியமாக, வலிமையானவர்களாக விளங்கிய அர்ஜுனனிடத்திலும் பீமனிடத்திலும் அதிக பயம்கொண்டவராக இருந்தார்.

காலங்காலமாக இருந்துவந்த கொடுங்கோலர்களைப் போன்றே, துரியோதனனும் தன்னைவிட அதிக பலம்வாய்ந்த பாண்டவர்கள் தம்மை வீழ்த்தி விடுவார்கள் என்றே பயந்தார்.

துரியோதனன் நெருங்கிய நண்பர்களால் சூழப்பட்டிருக்கும்பொழுது மிகவும் பாதுகாப்பாக உணர்ந்தார். அவரது சேனை அவரைச் சுற்றிலும் சூழ்ந்திருக்கிறது என்ற உணர்வினாலும் அவரது குலத்தினர் அவருக்கு ஆதரவு தெரிவித்திருக்கிறார்கள் என்ற உணர்வினாலும்தான் அவருக்குப் பலமும், தைரியமும், போரிடும் ஆற்றலுமே எழுந்தது.

அவரிடம் நல்ல குணங்களும் இருந்தன. அவர் எல்லை கடந்த, தன்னலமற்ற, பெருந் தன்மையுள்ள நண்பராக இருந்தார். தான் இருக்கும் இயல்புடையவராக இருந்தார்.

இந்த வலிமைவாய்ந்த கா்ணன் போன்ற வீரர்களை அவர் பால் ஈர்த்தன. இதனால் அவர்கள் தங்களுடைய அளவுக்கு விசுவாசமாகவே இருந்தார்கள்.

துரியோதன்றுக்கு அளவில்லா நன்றியுணர்வை உறுதி செய்த மாவீரர் கர்ணன். அர்ஜுனன் தமது சொந்த தம்பிதான் ரேர்மறை மற்றும் எதிர்மறை எண்ணங்களின் கலவைகான் மனித மனம்.

என்பதை அறிந்த பிறகும்கூட, அர்ஜுனைக் கொல்வதாக துரியோதனுக்குக் கொடுத்த தமது உறுதிமொழியிலிருந்து கொஞ்சம்கூட பின்வாங்கவில்லை. அவர், தம் தாய் குந்தியிடம் போருக்குப் பின்னரும்கூட, அவர் ஐந்து மகன்களுக்குத் தாயாக இருப்பார் என்று சென்னார். இதன் மூலம் தானோ அல்லது அர்ஜுனனோ போரில் உயிரிழப்பது உறுதி என்பதைக் குறிப்பாகத் தெரிவித்தார். அந்த அளவுக்கு நன்றியுணர்வை தம் நண்பர்களிடம் ஏற்படுத்தியிருந்தார் துரியோதனன்.

துரியோதனன் தனக்காக உயிரையும் கொடுக்கக்கூடிய மிகச்சிறந்த மாவீரர்கள் தம் பக்கம் இருப்பதை, மிகத் தெளிவாக உணர்ந்தார். அதைப் பெருமையோடு எல்லோருக்கும் அறிவித்தார். துரியோதனன் ஒழுக்கமற்று நடந்து கொள்வது அந்த வீரர்களுக்குத் தெரிந்தே இருந்தாலும் அவர்கள் அவரிடம் கொடுத்த வாக்குறுதியின் காரணத்தால், அவற்றைப் பொருட்படுத்தவில்லை.

அடுத்ததாக, துரியோதனன் தமது மனத்தை மேலும் உறுதிப்படுத்திக் கொள்ளும் விதத்தில் 'தளபதி பீஷ்மரால் வழி நடத்தப்பட்ட கௌரவ சேனை' மிகவும் வலிமை வாய்ந்தாக இருக்கிறது என்று பெருமிதப்பட்டார்.

பீமனால் வழி நடத்தப்படும் பாண்டவ சேனை சிறியதாகவும் வலிமை குறைந்ததாகவும் இருக்கிறது என்றும் மகிழ்ந்தார்.

துரியோதனன், பீஷ்மரைப் பற்றிப் பேசும்பொழுது பீமனையும் அவருடன் இணைத்துக் குறிப்பிட்டது, அவருடைய பய உணர்வையே காட்டுகிறது.

திரௌபதிக்கு இழைக்கப்பட்ட அவமானத்திற்குப் பழிவாங்கும்விதமாக, துரியோதனனின் பிளந்து, இரத்தம் குடிப்பதாகப் பீமன் செய்த சபதத்தின் விளைவாக எழுந்த பயமே அது. அந்தச் சபதம் நிச்சயம் பீமனால் நிறைவேற்றப்படும் என்று துரியோதனன் அவரது மனத்தின் ஆழத்தில் அறிந்திருந்தார். 'பீஷ்மரால் கொடுக்கப்படும் பாதுகாப்பு மட்டுமே அதைத் திருக்கும் சக்திவாய்ந்தகு என்றும் அறிந்திருந்தார்.

அடுத்ததாக துரியோதனன் கௌரவ சேனையைப் பார்த்து, அவர்கள் எல்லோரும் தளபதி பீஷ்மருக்கு பக்க பலமாயிருந்து போர்புரிய வேண்டும் என்று அவர்களை உற்சாகமூட்டினார். அதற்குப் பதிலளிக்கும்விதமாக, பீஷ்மர் அவரது சங்கை எடுத்து, ஒரு சிங்கம் கா்ஜனை செய்வது போன்று முழக்கி, துரியோதனனை மகிழ்வித்தார்.

பீஷ்மரே கௌரவர்களின் தலைமை படைத்தளபதி என்பதையும், அவருக்குக் கட்டுப்பட்டே மொத்தக் கௌரவப் படையும் செயல்படும் என்பதையும் பீஷ்மருக்குத் துரியோதனன் உறுதிபடுத்த விரும்பினார்.

துரியோதனன் இதுவரை பீஷ்மா் பாண்டவர்களின் சார்பாக பாரபட்சத்துடன் நடந்துகொள்கிறார் என்று பீஷ்மருக்கு வெளிப்படையாகவே உணர்த்தி வந்திருக்கிறார்.

இக்கால நீர்வாக்கள் பலரைப்போலவே, துரியோகனனும் அதிகார் ஒப்படைப்பு மூலமாக, பகிர்தல் மூலமாக, பொறுப்பைக் கழித்து விட்டார்.

ஆனால் இப்பொழுதோ, அனைத்திற்கும் ஒரு முடிவு ஏற்பட்டுவிட்டது. பீஷ்மர் மஹா வீரர், இரு சேனைகளிலும் முதன்மையான மஹாவீரர், அவர் கௌரவ சேனையை வழி நடத்துகிறார்.

பீஷ்மரைக் குறித்த தமது கடந்தகாலச் செயல்பாடுகள், அங்கே கூடியிருக்கும் தமது படைவீரர்களின் மனத்தில் எந்தவித பாதிப்பையும் ஏற்படுத்திவிடக் கூடாது என்று விரும்புகிறார்.

துரியோதன்னுக்கு வேறு எந்த வழியும் இல்லை. தங்களுடைய உணர்வினால் மட்டும் கட்டுப்படுத்தப்படாமல் இருந்திருந்தார்களோயானால், கிருஷ்ணருடன் போயிருப்பார்கள். இது துரியோதனனுக்கு நன்றாகவே தெரிந்திருந்ததால்தான், அவர்களை எதிர்த்தோ அல்லது அவர்களுக்கு மாறாகவோ அவரால் மடியவில்லை.

பீஷ்மரது புத்திசாலித்தனம். விவேகம், மதிநட்பம். வீரம் இவற்றிற்காக அவர் அனைவராலும் பெரிகம் மதிக்கப்பட்டார்.

பீஷ்மர், பாண்டவ கௌரவ குலங்களின் மிக மேலான குடும்பத் தலைவராக இருக்கிறவர். 'கேவ விரதன்' என்ற பெயருடன் கங்கைக்குப் பிறந்தவர்.

கங்கைக்குப் பிறந்த உயிருடனிருந்தார். அவரது தந்தை ஸ்ந்தனு, ஸத்யவதி என்னும் மீனவக் குடும்பத்துப் பெண்ணை விரும்பியபொழுது, தாம் எப்பொழுதுமே திருமணம் செய்துகொள்ளப் போவதில்லை என்றும், தம் சிற்றன்னையான ஸத்யவதியின் பிள்ளைகளே தம் தந்தைக்குப் பின் அந்த அரியணைக்கு உரிமை உடையவர்கள் என்றும் ஒரு சபதத்தைச் செய்தார். ஸத்யவதி -பாண்டு, திருதராஷ்டிரா் இருவரின் பாட்டியாவார்.

பீஷ்மரது புத்திசாலித்தனம், விவேகம், மதிநுட்பம், வீரம் இவற்றிற்காக அவர் அனைவராலும் பெரிதும் மதிக்கப்பட்டார். புத்திமான்களான பீஷ்மரும் துரோணரும்கூட, துரியோதனன் நீதி நெறிகளுக்கு எதிராகச் செல்கிறார் என்று தெரிந்தபிறகும் துரியோதனன் பக்கமிருந்து போரிட சம்மதித்தார்கள்! மஹாபாரதத்தில் இருக்கும் பல புரியாத, முரண்பட்ட கருத்துகளில் இதுவும் ஒன்று.

இறை நிலைக்கே உயர்த்திவிடும் தெய்விக குணம்

எப்படிப் பார்த்தாலும் மிக உயர்வான ஆன்மீகக் கருத்துப்படி 'சரி, தவறு' என்ற நீதி நெறிகள் எதுவும் இல்லை. எல்லாமே சமம்தான். பீஷ்மரும் துரோணரும் சாதாரண மனிதர்கள் அல்ல. அவர்கள் விதங்களின் உண்மைகளைக் கற்றறிந்தவர்கள். கிருஷ்ணர் ஒரு அவதார புருஷர் என்பதை அவர்கள் நன்கு உணர்ந்திருந்தார்கள்.

கிருஷ்ணர் பாண்டவர்களுடன் இருப்பதிலிருந்தே, போரின் விளைவுகள் எப்படி இருக்கும் என்பதையும் அவர்கள் நன்றாகவே அறிந்திருந்தார்கள்.

மிகச்சிறந்த தங்களது மரணத்தைப் பற்றிய அச்சம் இல்லை. மிக முக்கியமாக, அவர்கள் ஏற்றுக்கொண்ட செயல்களைக் குறித்து குறித்து அவர்களுக்கு எந்தவிதமான குற்ற உணர்ச்சியும் இல்லை.

பீஷ்மா், துரோணர், இவர்கள் நம்பியிருந்தார்கள். அவர்களது இளவரசர். அவர்கள் அவருக்குக் கடமைப்பட்டவர்கள். முடோரின் முடிவைப் பற்றி அவர்கள் அதனால் பாதிக்கப்படவில்லை.

போரில் துரியோதனன் அழியப்போவது உறுதி என்பதையும், அவருடன் சேர்ந்து தாங்களும் அழியப்போவது உறுதி என்பதையும் அறிந்தே அவர்கள் துரியோதனனின் பக்கம் இருந்தார்கள்.

உண்மையில், ஒருமுறை போரில் இந்தச் சம்பவம் நிகழ்ந்தது. பீஷ்மரால் பாண்டவர்கள் நிலை குலைவதையும், அர்ஜுனன் பீஷ்மரிடம் கடுமையாக நடந்துகொள்ள முடியாமல் தடுமாறுவதையும் கண்டு பெருங்கோபம் கொண்டார் கிருஷ்ணர். உடனே அர்ஜுனனிடம், 'பீஷ்மரை நானே கொல்கிறேன்,'' என்று சொல்லிக்கொண்டே அர்ஜுனனின் இரதத்தை விட்டுக் கீழிறங்கி, கையில் ஸுகூர்ச் ந கூரத்தை ஏந்திக்கொண்டு பீஷ்மரை நோக்கி, பயமுறுத்தும்விதமாகச் சென்றார்.

தெய்விக ஆயுதமான ஸூதர்ச்ந கூரம் விரலில் சுழல கிருஷ்ணர் வருவதைக்

கண்ட பீஷ்மர் உடனே ஆயுதங்களை எல்லாம் கீழே போட்டுவிட்டு, இரு கைகளையும் கூப்பி, 'கிருஷ்ணா! உங்கள் கையால் மடிவது என்பது எனக்கு மிகப்பெரிய வரப்பிரசாதமே!' என்று சொல்லிப் பிரார்த்தனை உணர்வோடு வணங்கினார்.

போர்க்களத்தில் மடிவது என்பது ஒரு க்ஷத்ரியனின் கடமையாகவே கருதப்பட்டது. அதனால் இந்த மஹாவீரர்களும் தங்களது மரணத்தைப் பற்றிக் கவலைப்படாமல், போர்க்களத்தில் வீரமரணம் அடைவதை தங்களது கடமையாகவே கருதினார்கள். நிகழ்காலத்திலேயே, முழு விழிப்புணர்வுடன் ஆழ்ந்து, தமது கடமைகளை நிறைவேற்றுவதே அவர்களுக்கு மிகவும் முக்கியமானதாக இருந்தது.

துரியோதனனது நோக்கம் பற்றியோ, அதன் நீதி நெறிகளைப் பற்றியோ அவர்கள் ஒருபோதும் கவலைப்படவில்லை. அது அவர்களது நோக்கமாயிருக்கவில்லை. விழிப்புணர்வு, அவர்களது சமுதாயக் கோட்பாடுகளிலும் சமயக் கோட்பாடுகளிலும் விதிக்கப்பட்டிருக்கும் சரி கவறுகளைக் கடந்ததாக இருந்தது.

அவர்கள், இளவரசர்களையும் துரியோதனன் ஏற்றுக்கொள்ளவில்லை. ஆனால் அதைத் தடுத்துநிறுத்தவும் இல்லை.

ந்தழ்காலத்திலேயே, முழு விழிப்புணர்வுடன் ஆழ்ந்து, நமது கடமைகளை நிறைவேற்றுவதே மிகவும் முக்கியமானது.

துரியோதனனால் ஏற்றுக்கொள்ளவில்லை. அவருக்கு இருந்தபோதிலும், துரியோதனனின் பக்கமிருந்தே சண்டையிட்டார்கள். தங்களை எதிர்கொண்டு வரும் பேரழிவை அவர்கள் மிக நன்றாக அறிந்திருந்தார்கள்.

இது முட்டாள்தனமானதோ அல்லது பொறுத்துக்கொண்டதாகவோ ஆகாது. அவர்கள், தவிர்க்க இயலாத நிகழ்விற்குச் சரணடைதல், தெய்விகத்திடம் சரணடைதல் என்பதில் உறுதியாய் இருந்தார்கள் என்பதையே இது காட்டுகிறது.

இந்த மேன்மை மிக்க குருமார்கள், அவர்களுடைய உள்ளுணர்வு நிலையில்,

களர்வாகவும் பகற்றமில்லாமலும் நடப்பவைகளை அப்படியோரைக்க அனுமதிப்பது பரணாம வளர்ச்சி பெற்ற ஆத்மாவின் அடையாளம்.

பிரபஞ்ச இருப்புத் தன்மையை அதனது வழியில் செல்ல அனுமதித்தார்கள்.

தாங்களும் அதன் அடிக்குச் செல்லப்படுவதையும் அறிந்தே அனுமதித்தார்கள். களர்வாகவும் பதற்றமில்லாமலும் நடப்பவற்றை அப்படியே நடக்க அனுமதிப்பது பரிணாம வளர்ச்சி பெற்ற ஆத்மாவின் அடையாளம்.

சாமான்ய மனிதர்களுக்கு யோசிக்கவும் தேர்வு செய்யவும் அதன்படி செயல்படவும் சுதந்திரம் இருக்கிறது. அதனாலேயே அவர்கள் தங்களது விதியைத் தங்களது

கட்டுப்பாட்டிற்குள் வைத்திருப்பதாக எண்ணுகிறார்கள். அவாக்குளுடைய கருக்குப் படி, அவர்களாகவே அவர்களது தீர்மானங்களை எடுப்பதாகவும் அதன்படி செயல்படுவதாகவும் நினைக்கிறார்கள்.

அனால் உண்மையில் அவா்களது விழிப்புணர்வற்ற மனத்தில் பதிந்திருக்கும் நம்பிக்கைகளும் அவர்கள் மதிக்கும் வாழ்க்கை முறைகளும்தான் அவர்களை அப்படிப்பட்ட தீர்மானங்களை எடுக்கச் செய்து, அவர்களை அப்படி நடத்திச் செல்கின்றன.

ஸம்ஸ்காரங்கள், அவர்களைச் செயல் புரியத் தூண்டும்பொழுது, அங்கே ஒரு சுழற்சி உருவாக்கப்படுகிறது. முதலில் ஸம்ஸ்ங்காரங்கள் ஒருவரை செயல் புரியத் தூண்டுகின்றன. அந்தச் செயல்கள் ஒருவித மன அமைப்பை அவர்களுக்குள் உருவாக்குகிறது; அந்த மன அமைப்பு மீண்டும் அந்த ஸம்ஸ்காரங்களையே உறுதிப்படுத்துகின்றன. ஸம்ஸ்காரங்கள், → செயல்கள், → மன அமைப்பு → மாட்டிக்கொள்கிறோம். இருந்தபோதிலும், ஒவ்வொரு மனிதனும் இந்தச் சுழற்சியிலிருந்து விடுபட்டு, ஸம்ஸ்காரங்கள் இல்லாமல் சுதந்திரமாக வாழும் வழியைத் தேர்வு செய்ய முடியும்.

இயற்கையை நாம் தொடர்ந்து எதிர்த்துக்கொண்டே இருக்கிறோம். இயற்கையினுடனான நமது முரண்பாடே, நம்மைத் துன்பத்திற்கு அழைத்துச் செல்கிறது.

பெரும்பாலான சமயங்களில், நாம் நமது உள்ளுணாச்சியினாலும்

நிறைந்திருக்கும் ஸம்ஸ்காரங்கள் விழிப்புணர்வற்ற தூண்டப்பட்டும்தான் நமது செயல்களைச் செய்கிறோம். புத்திசாலித்தனத்தால் செயல்படுவதாக நம்புகிறோம்.

விழிப்புணர்வற்ற மனம் மிக வேகமாகச் செயல்படும். மனத்தைக் காட்டிலும் விழிப்புணர்வற்ற மனத்தில் மிக அதிகமான விவரங்கள் அடங்கியுள்ளன. விழிப்புணா்வற்ற மனம், விழிப்புணர்வோடு இருக்கும் மனத்தைவிட மிக வேகமாகவும் மிக அதிக விவரங்களையும் சேகரிக்கக்கூடியது.

இயற்கையை எதிர்க்கும்பொழுது. நாம் துன்புறுகிறோம்.

விழிப்புணர்வற்ற மனம்தான் அதி வேகமாகச் செயல்புரியும் வகையில் இயற்கையால் வடிவமைக்கப்பட்டுள்ளது. அது வாழ்வா சாவா என்கிற பிரச்சினைகளை எதிர்நோக்கும்பொழுது செயல்படுவதற்காக அவ்வாறு வடிவமைக்கப்பட்டுள்ளது. ஆனால் தூதிர்ஷ்டவசமாக, இந்த வகையான செயல்முறைத் திட்டம்தான், சாதாரண உலகியல் பிரச்சினைகளுக்கும்கூடப் பயன்படுத்தப்படுகிறது. நாம் இந்தச் செயல்முறைத் திட்டத்தை அன்றாட நடைமுறை பிரச்சினைகளுக்கும்கூட பயன்படுத்திக் கொண்டிருக்கிறோம்.

உங்களின் மாற்றம், உலகையே உயர்த்திறம்!

தாவோயிசத்தில் நாணலைப்போல இயற்கையுடன் கற்றுக்கொண்டோமானால், நாம் எப்பொழுதுமே சரியானவற்றை மட்டுமே செய்வோம். இயற்கையை எதிர்க்கும்போதும், நமது விருப்பங்களுக்குள் அதைக் கட்டுப்படுத்த முயற்சிசெய்யும்போதும்தான் நாம் துன்புறுகிறோம்."

வாழ்க்கையை இரு இரு வழிகளில் வாழலாம். முதலாவது, உள்ளது உள்ளவாறே ஏற்றுக் கொள்வது. இதை ஸம்ஸ்க்ரு 'தத்தில் ஸ்ரு 'ஷ்டி தீரு 'ஷ்டி என்று சொல்கிறோம். குழ்நிலைகளை வளர்ச்சியடையச் இதை தீரு 'ஷ்டி ஸ்ரூ'ஷ்டி என்று சொல்கிறோம்.

ஒரு ஞானி வாய்ப்புகளைத் தேர்ந்தெடுக்கும் நலையைக் கடந்தவர்.

(முதலாவதான மகிழ்ச்சியையும், வழிமுறை இரண்டாவதான எதிர்க்கும் மனப்பாங்கு துக்கத்தையும் கொண்டு வருகிறது.

யாருமே உலகைத் தங்கள் கருத்துப்படி மாற்றியமைக்க முடியாது. இது தோல்விகளை எதிர்க்கும் நமது மனப்பான்மைக்குத் தண்டனை அளிக்கக்கூடிய ஒரு பயிற்சியாகவே இருக்கிறது.

நம் வாழ்வில், நமது வாழ்க்கைத் துணையின் மன அமைப்பையோ அல்லது அடுத்த வீட்டுக்காரரின் மன அமைப்பையோ மாற்ற முடியாது.

அதிகபட்சமாக, நாம் நம்மை மாற்றிக்கொள்ள முடியும். அவ்வளவுதான்.

உங்களை இறைசக்தீயே அணைத்துக்கொள்ளும் !

இந்த உலகைப் புரட்சியால் மாற்றலாம் என்கிற புரட்சிகரமான வாதங்கள் எல்லாம் எதற்கும் உதவாத வீண்பேச்சே. இதுவரை எந்த ஒரு புரட்சியும் சொல்லத் தக்க வகையில் நேர்மறை விளைவுகளை ஏற்படுத்தி, வெற்றி பெற்றதில்லை.

சர்வாதிகாரத்திற்கு எதிராகப் புரட்சி செய்த புரட்சியாளர்கள் எல்லோரும் தாங்களும் சா்வாதிகாரிகளோகவே ஆகி ஆகி விடுகிறார்கள். அதுதான் எப்பொழுதுமே நடக்கிற சரித்திரமாக இருக்கிறது.

ஆனால் ஒரு ஞானமடைந்த குருவுக்கு அப்படிப்பட்ட ஒரு சுதந்திரம் இல்லை. அவர், தெய்விகம், ப்ராஞ்ச ச்க்தி, பராச்க்தி வெளிப்படுவதற்குரிய நம்பிக்கைக்குரிய ஒரு வாய்க்காலாக, ஒரு வழியாக இருக்கிறார். அவரது ஒவ்வொரு எண்ணமும் ஒவ்வொரு அசைவும் தெய்விகத்தின் தூண்டுதலால், கட்டளையால் நடைபெறுகிறது.

ஒரு ஞானி வாய்ப்புகளைத் தேர்ந்தெடுக்கும் நிலையைக் கடந்தவர், விருப்பங்களைக் கடந்தவர்.

ஒரு ஞானமடைந்த குரு, தெய்விகத்திடம் முழு ச்ரணாகத் அடைந்த நிலையில் இருக்கிறார்.

சாதாரண மனிதர்களை அள அள விடுவதற்கு நாம் பயன்படுத்தும் கருத்துகளைக்கொண்டு, நாம் செயல்பாடுகளையும் அளவிட முடியாது.

அவர்களது செயல்பாடுகள் அனைத்துமே மனமற்ற நிலையிலும், நிகழ்காலத்திலேயே தொடர்ந்து இருக்கும் எண்ணங்களற்ற நிலையிலும், எதிர்காலத்தில் என்ன நடக்குமோ என்கிற எதிர்பார்ப்புகள் இல்லாத நிலையிலும், கடந்தகாலத்தில் நடந்து முடிந்துவிட்ட நிகழ்ச்சிகளைப் பற்றிய வருத்தங்கள் இல்லாத நிலையிலும் செய்யப்படுகின்றன.

ஞானிகளின் கோட்பாடுகளையும் கொண்டு ஒப்புநோக்கினால், அவை நீதிக்குப் புறம்பானதாகத் தோன்றும். இல்லையென்றால் குறைந்த பட்சம், அது வினோதமாகவாவது தோன்றும். ஆனால் அவர்கள் சமுதாயத்தைக் கடந்தவர்கள்.

பீஷ்மர், கங்கையின் மைந்தர். தெய்விகத்திலிருந்து உருவானவர்,

எத்தனை காலம் வாழ விருப்பமோ அத்தனை காலம் வாழவும், எப்பொழுது இறக்க விருப்பமோ அப்பொழுது இறக்கவும் அவர் வரம் பெற்றிருந்தார். அவரது நேர்மையும் ஒழுக்கமும் நன்னடத்தையுமே அவர் வாழ்ந்த காலத்தில் நேர்மைக்கும் ஒழுக்கத்திற்குமான அளவு கோலாக இருந்தது.

இருந்தபோதிலும், திரௌபதி அவமானமடைய துகிலூரியப்பட்டு நேர்ந்தபொழுது, அவர் அமைதியாக இருந்தார்.

சில சமயங்களில் ஞானிகளின் செய்கைகள் நீதிக்குப் புறம்பானதாகவும் வினோதமாகவும் கூட இருக்கும். அவர்கள் சமூகத்தைக் கடந்தவர்கள்.

துரியோதனன் பாண்டவர்களுக்கு ஒரு சிறு துண்டு நிலப் பகுதியும் தர மறுத்தபோதும் அவர் செயல்படவில்லை. அவர், துரியோதனனுக்காகப் போரிட முடிவு செய்தார்.

துரியோதனன் அவரிடம், கௌரவ சேனையை வழி நடத்தித்துருமாறு கேட்டபொழுது, பாண்டவ இளவரசர்களும் துரியோதனனைப்போலவே அவருக்கு மிகவும் பிரியமானவர்கள் என்றும், பாண்டவர்கள் சேனையை எதிர்த்துப் போர் செய்தாலும் பாண்டவர்களது உயிரை அவர் மாய்க்க முடியாது என்றும் சொல்லிவிட்டார். பீஷ்மர், இந்த நிபந்தனையுடன்தான் துரியோதன்னுக்காகப் பாண்டவர்களை எதிர்த்துப் போரிடச் சம்மதித்தார்.

பீஷ்மர், துரியோதன்னுக்குப் பலமுறை அறிவுரை சொல்லியுள்ளார். துரியோதனன் செய்யும்போதெல்லாம், அவரது தவறான செய்கைகளைக் கண்டித்துள்ளார்.

பீஷ்மர், தமது செய்கைகளை எந்த அளவுக்கு எதிர்த்தார் என்பதை துரியோதனன் உணர்ந்திருந்தார்.

ஆனாலும் இப்பொழுது பீஷ்மருக்குத் துரியோதன்னது தீய செயல்களால் அவர்மீது ஏற்பட்ட வெறுப்பைவிட, அவர் மீதுகொண்ட கருணை அதிகமாக இருந்தது. துரியோதனனின் மனத்தில் உள்ள நம்பிக்கையிழந்த பய உணர்வுகளை பீஷ்மர் நன்கு புரிந்திருந்தார். அவருக்குத் தைரிய மூட்டவேண்டிய தேவையையும் உணர்ந்தார்.

துரியோதனனின் மிகையான சொற்களுக்குப் பதிலாக, பீஷ்மா தமது சங்கை எடுத்து ஊதினார். அது, துரியோதனன் சொன்னதை ஆமோதித்து, அவருக்குத் தெம்பூட்டும்விதமாக இருந்தது.

நம் தர்க்க அறிவுக்குத் தெரிந்த எந்த நிபந்தனைகளையும் இயற்கை, ஏற்றுக்கொள்வதே இல்லை.

பீஷ்மரின் சங்கு நாதம் ஒரு சிங்கத்தின் கர்ஜனையைப்போல இருந்தது என்று சஞ்ஜயன் சொல்கிறார். அது, அந்தப் போர்க்களத்தில் குழுமியிருந்தவர்களிலேயே மிகவும் வீரருமான கௌரவ இளவரசருக்கு ஆதரவு தருவதாகவும் துரியோதனனுக்கு முழுவதுமாக இருப்பதைத் தெரிவிப்பதாகவும் உறுதிப்படுத்துவதாகவும் போர் தொடங்கியதற்கான அறிகுறியாகவும் இருந்தது.

பீஷ்மரின் சங்கு, கொண்டாட்டத்திற்குரிய வெற்றியை அடையாளச் சின்னமாக இருந்தது.

கேள்வி: ஸ்வாமிஜி, நாம் செய்யும் செயல்களில் சரி என்றும் தவறு என்றும் எதுவுமே இல்லை என்று எப்படி இருக்க முடியும் ? அப்படியானால் நாம் விரும்பிய எதை வேண்டுமானாலும் பயமில்லாமல் செய்யலாமா?

இயற்கை, நமது சமூகம் விதிக்கும் 'சரி, தவறு' பற்றிய விதிமுறைகளைக் கடைப்பிடிப்பது இல்லை.

சமுதாயப் பொறுப்பை மீறும் அளவுக்கு சக்திவாய்ந்த ஒருவர் பின் விளைவுகளைப் பற்றிய பயம் இல்லாமல் இருக்கலாமா ?

ஆன்மீகத்தின் உச்ச நிலையில், இருப்புத் தன்மையின் நிலையில், சரி என்பதும் தவறு என்பதும் நாம் நினைப்பதுபோல நிகழ்வதில்லை. இயற்கை, நமது சமுதாயம் விதிக்கும்'சரி, தவறு' பற்றிய விதிமுறைகளை கடைப்பிடிப்பது இல்லை.

இதனால்தான், இயற்கை அழிக்கப்படும்போதும், சின்னச் சின்ன குழந்தைகள் விபத்துக்களில் இறக்கும்போதும் கோபம்கொள்கிறோம்; துக்கத்திற்கு உள்ளாகிறோம். இயற்கை கொடூரமானது என்று சொல்கிறோம். "கடவுள் இருக்கிறாரா, கடவுள் கருணை வடிவானவர் என்றால் இப்படிப்பட்ட நிகழ்வுகள் நடக்க அவர் எப்படி அனுமதிக்கலாம், '' என்று கேட்கிறோம்.

இயற்கை எப்படிச் செயல்படுகிறது என்பதைப் பற்றி நமக்குப் புரிவதே இல்லை. இயற்கை இயங்குகிறது. அவ்வளவே. நம் தர்க்க அறிவுக்குத் தெரிந்த எந்த நிபந்தனைகளையும் அது ஏற்றுக் கொள்வதே இல்லை.

இயற்கையின் விதிமுறைகளை மக்கள் மிகவும் குறைவாகவே புரிந்துகொள்கிறார்கள்.

இப்பொழுது நாம் ஒரு சூழ்நிலையைக் கற்பனை செய்துபார்ப்போம். நீங்கள் ஒரு காரை ஓட்டிக்கொண்டு இருக்கிறீர்கள். ஓர் எறும்புப் புற்றின் மீது ஏற்றி விடுகிறீர்கள்.

ஒரு முழு எறும்புக் கூட்டத்தின் குடியிருப்பையே அந்தக் கார் அழித்து இருக்கும். எறும்புக் கூட்டத்திற்கு ஏற்படுத்திய அழிவு, உங்கள் கவனத்திற்கு வந்திருக்க வாய்ப்பில்லை நீங்கள் அதை அறியாமலேயே ஓட்டிக்கொண்டு இருப்பீர்கள்.

ஒரு மானின் மீதோ அல்லது ஏதோ விலங்கின் மீதோ உங்கள் கார் ஏறியிருக்குமேயானால், உங்களுக்குத் தெரிந்திருக்கும். ஏனென்றால் அப்பொழுது உங்கள் கார் பாதிப்படைந்திருக்கும். எறும்புப் புற்றில் ஏற்றும்பொழுது, உங்கள் கார் பாதிப்படைவதில்லை.

ஞானிகள், இயற்கையின் விதிமுறைகளைப் பின்பற்றுகிறார்கள். மனிதர்களின் விதிமுறைகளை அல்ல.

இந்த நிகழ்வில், எறும்புகளை நாம் எந்த அளவுக்கு கவனிக்கிறோமோ, அந்த அளவுக்குத்தான் இயற்கை நம்மை கவனிக்கிறது. நமது வடிவமும், அலைவரிசையும் எறும்புகளில் இருந்து முற்றிலும் வேறுபட்டவை. அதேபோல் இயற்கையின் அலைவரிசையும் நமது அலைவரிசையும் வெவ்வேறானவை.

ஞானிகள், பிரபஞ்ச இருப்புத் தன்மையின் அலைவரிசையில் இருந்து இயங்குகிறார்கள். அவர்கள் இயற்கையின் விதிமுறைகளைப் பின்பற்றுகிறார்கள். மனிதர்களின் விதிமுறைகளை அல்ல.

இயற்கையில் சரி, தவறு என்று எதுவுமே கிடையாது என்று நான் சொன்னது ஞானிகளுக்கும் இருப்புத் தன்மைக்கும் பொருந்தும் .

சரி அல்லது தவறு, எவை செய்யக்கூடியவை அல்லது எவை செய்யக் கூடாதவை என்பவற்றைப் பற்றிய வழிநடத்தல்கள் அனைத்தும் தேவைப்படுகிறது என்பது உண்மைதான்.

ஆனால் கவனமாக இருங்கள். சரியான புரிதல் இல்லாமல் இவை நம் மீது கட்டாயத்தின் பேரில் திணிக்கப்பட்டால், அவை ஒருபோதும் பலனளிக்காது.

பல்வேறு மதத்தினரால் விதிக்கப்பட்டு இருக்கும் பெரும்பாலான விதிமுறைகள் இருக்கின்றன. ஒரு மதம் பன்றி இறைச்சியை உண்ணக் கூடாது என்று சொல்கிறது. மற்றொரு மதம் பசுவின் மாமிசத்தைத் தடைசெய்கிறது. வேறொரு மதமோ அனைத்தையுமே கண்டிப்பாக உண்ண வேண்டும் என்று நிபந்தனை விதிக்கிறது.

ஒரே ஒருமுறை மட்டுமே நீங்கள் திருமணம் செய்து கொள்ளலாம் என்றும், அந்த வாழ்க்கைத் துணையுடன்தான் உங்கள் முழு வாழ்க்கைக் காலத்தையும் கழிக்க வேண்டும் என்றும் ஒரு மதம் சொல்கிறது.

ஒரே ஒருமுறை வாழ்க்கைத் துணையை விவாகரத்து செய்துவிட்டு மற்றொரு வரைத் திருமணம் செய்ய ஒரு மதம் அனுமதிக்கிறது. மற்றொரு மதமோ ஒரே சமயத்தில் நால் வரைத் திருமணம் செய்துகொள்ளவும் அனுமதி அளிக்கிறது.

'எது சரி, எது தவறு' என்பதைப் பற்றிப் பேசும்பொழுது, பல்வேறு மதங்களும் பல்வேறு முரண்பாடான கருத்துகளைச் சொல்கின்றன. அது மட்டுமல்ல, சொர்க்கம் மற்றும் நரகம் பற்றிய பல்வேறுவிதமான விளக்கங்களையும் விதவிதமான கடவுள்களையும் இந்த மதங்கள் நமக்குக் கொடுக்கின்றன.

இது எப்படி இருக்கிறது என்றால், ஒவ்வொரு மதமும் நீங்கள் இறக்கும்பொழுது உங்களுக்கு ஒரு வித்தியாசமான பாஸ்போர்ட்டையும் விசாவையும் வழங்குவது போன்று இருக்கிறது.

இவை சிந்திப்பாரேயானால், இவற்றின் பின்னணியில் உள்ள காரணங்கள் தெளிவாகப் புரியவரும்.

சமுதாயத்தாலும் மதங்களாலும் உருவாக்கப்பட்ட நிபந்தனைகளுக்கும் இருப்புத் தன்மை நிலையில் இருக்கும் ஆழமான ஸத்யங்களுக்கும் எந்தத் தொடர்பும் இல்லை என்பதனையும் காணலாம்.

நம் நடத்தையை வரையறுக்கும் இந்த நிபந்தனைகள், அவை சரியோ அல்லது தவறோ, கொள்ளவேண்டிய இருக்கின்றன.

சரியான புரிதல் இல்லாமல் சமூகக் கோட்பாடுகள் நம் மீது கட்டாயத்தின் பேரில் திணிக்கப்பட்டால், அது ஒருபோதும் பலனளிக்காது.

இது எப்படி என்றால், "நான் உன்னைக் கொல்லப்போவதில்லை என்று உத்திரவாதம் அளிக்கிறேன். பதிலுக்கு நீயும் என்னைக் கொல்லப்போவதில்லை என்று உத்திரவாதம் கொடுப்பாயாக, '' என்பது போன்றது.

இது சமுதாயங்களுக்கும் பொருந்தும். ஆனால் இப்படிப்பட்ட நிபந்தனைகள், அந்தச் சமூகத்தில் வாழும் அனைவரது பாதுகாப்பிற்காகவும் தேவைப்பட்டது.

தேசபக்தியின் பெயரால் கொலை செய்தால் அது நியாயமாகி விடுமா ?

இந்த எல்லையைத் தாண்டிச்செல்லும்பொழுது, அவற்றை எப்படிக் குறிப்பிடுவது ? ஒரு குழு மற்றொரு குழுவை துன்புறுத்தியோ அல்லது துன்புறுத்தாமலோ தாக்கி அழிக்கும்பொழுது, நீங்கள் அதை எப்படிச் சரியென்று சொல்ல முடியும் ? உங்கள் நாட்டின் பாதுகாப்பிற்காக நீங்கள் யாரையாவது கொல்லும்பொழுது, 'தேசபக்தா்' என்று அழைக்கப்படுகிறீர்கள், ஒரு கலைஞனாகப் போற்றப்படுகிறீர்கள்.

ஆனாலும் நீங்கள் இன்னமும் ஒரு கொலைகாரர்தான்!

தேசபக்தியின் பெயரால் கொலை செய்தால் அது நியாயமாகி விடுமா ?

மனித குல வரலாற்றில், நூற்றுக்கணக்கான போர்கள் நடந்திருக்கின்றன. ஒவ்வொரு போரும் நியாயமானது என்று கருதப்பட்டது.

இந்தப் போர்கள் அனைத்தும் 'உயர்ந்த கொள்கைகள்' என்று அழைக்கப் படுபவற்றைப் பாதுகாப்பதற்காகவே நடத்தப்பட்டன. வென்றவர் யாராக இருந்தாலும் சரி, அவரிடத்தில் ஒரு 'உன்னத கொள்கை' இருந்தது, அவ்வளவுதான்.

இரண்டாம் உலகப் போரில் ஹிட்லர் வெற்றி பெற்றிருந்தால், வரலாறு வேறுவிதமாகத் திருத்தி எழுதப்பட்டிருக்கும்; அவர் ஒரு தலைவராகப் போற்றப்பட்டிருப்பார்.

இது 'தாவோ' சொல்வதைப் போன்றது. சரி என்றும் தவறு என்றும் எதுவும் இல்லை. நல்லது என்றும் கெட்டது என்றும் எதுவும் இல்லை. இருள் என்றும் ஒளி என்றும் எதுவுமே இல்லை.

மிகக் கொடிய தவறுகள் அனைத்தும் யாரோ ஒருவருக்குச் சரியாகவே இருந்திருக்கின்றன. மிகச் மிகச் சரியானது என்பவை அனைத்தும் யாரோ ஒருவருக்குத் தவறாகவே இருக்கின்றன. வாழ்வின் ஸத்யங்களே இப்படித்தான் இருக்கின்றன.

ஒரு காலக் கட்டத்தில் சரி என்று எது கருதப்பட்டதோ, அதுவே மற்றொரு காலக் கட்டத்தில் தவறு என்று கருதப்பட்டது. ஒரு நூற்றாண்டில் முற்றிலும் தவறானது என்று கருதப்பட்டவை, மற்றொரு நூற்றாண்டில் உலகளாவிய முறையில் ஒத்துக்கொள்ளப்பட்டன.

ஒரு காலத்தில், பாரதத்தில் இறந்த கணவனுடன் உடன்கட்டை ஏறுவது ஒரு பெண்மணிக்கு மிகுந்த மதிப்பை அளிப்பதாகவும் அது அவருடைய கடமையாகவும் கருதப்பட்டது. அவர்கள் விருப்பத்துடன் சிதையை நோக்கி நடக்கவில்லை என்றால் கட்டாயப்படுத்தி எரிக்கப்பட்டார்கள்.

அதே காலத்தில், வேறொரு நாட்டில், சூனியக்காரிகள் என்று கருதப்பட்டவர்கள் கழுமரத்தில் ஏற்றி எரிக்கப்பட்டார்கள். அது நியாயமாகவும் ஏற்றுக்கொள்ளப்பட்டது.

இன்றோ இப்படிப்பட்ட செயல்கள் காட்டுமிராண்டித்தனமான புத்தி மாறாட்டங்களாகவே கருதப்படுகின்றன.

ஆனால் அடிப்படையான வாழ்வியல் உண்மைகள், இந்தச் சமுதாய விதிகளைப்போல சரி மற்றும் தவறு என்ற இவற்றுக்கு இடையில் ஊசலாட முடியாது. அவை எப்போதும் எல்லா நேரங்களிலும் ஒன்றாக மட்டுமே இருக்க முடியும்.

ஆனால் துரதிருஷ்டவசமாக, உண்மையான வாழ்வியல் முறையில் அப்படி எதுவும் வரையறுக்கப்படவில்லை.

ஏனென்றால் பிரபஞ்ச சக்தி அவ்விதமாக இயங்குவதில்லை. உண்மையில் பிரபஞ்ச சக்தி எந்தவொரு நோக்கமும் இல்லாமல் செயல்படுகிறது. நோக்கமற்ற தன்மையை,

சரி தவறு, நல்லது கெட்டது, இருள் ஒளி என்று எதுவுமே இல்லை.

சரியான நோக்கமற்ற தன்மை என்றோ அல்லது தவறான நோக்கமற்ற தன்மை என்றோ வேறுபடுத்திப் பார்க்க முடியாது.

எப்பொழுதெல்லாம் விதிமுறைகள் உருவாக்கப் படுகின்றனவோ அப்பொழுதெல்லாம் அவற்றை மீற வேண்டும் என்பதே மனித மனத்தின் இயல்பாக இருக்கிறது.

எல்லாத் தடைகளிலிருந்தும் வெளிவர வேண்டும் என்று நம்முள் மிக ஆழமாக வேரூன்றி இருக்கும் நமது விருப்பத்தின் ஒரு பகுதியாகவே இந்த உணர்ச்சி வேகம் இருக்கிறது.

குறிப்பிட்ட வேகத்திற்குள்தான் செல்ல வேண்டும் என்னும் விதிமுறை இருக்கும்பொழுது, காவல்காரர் உங்களைப் பார்க்கவில்லை என்றால் அதிவேகமாகச் செல்கிறீர்கள்.

அதிவேகமாக செல்வதை ஏற்றுக்கொள்ளும் பழக்கமுடைய நாடாக இருக்குமானால், இலஞ்சம் அளித்து தப்பித்துக்கொள்ள முயற்சி செய்கிறீர்கள்.

ஒரு குழந்தை இவ்வாறு செய்வதை நம்மால் புரிந்துகொள்ள முடியும். பெரியவா்களின் கண்ணோட்டத்தின்படி சரியில்லாததாகவும் ஆபத்தானதாகவும் தோன்றக்கூடிய பல விஷயங்களை ஆர்வமிகுதியால் ஒரு சிறு குழந்தை செய்யக் கூடும்.

ஆனால் நல்ல நிலையில் இருக்கும் ஒரு வளர்ந்த மனிதர், இதுபோன்று விதிகளை ஏன் மீற வேண்டும்? காரணம், முதலில் அந்த விதிமுறைகள் தமக்கும் பொருந்தும் என்பதை அவர் நம்பாமல் இருப்பதே!

பிரபஞ்ச சக்தி எந்தவொரு நோக்கமும் இல்லாமல் செயல்படுகிறது.

தன்னைத் தவிர மற்ற அனைவருக்கும் பொருந்தக்கூடிய விதிமுறைகளை வைத்துக் கொள்வதில்தான் அவர் மிகவும் சந்தோஷப்படுகிறார்.

ஒவ்வொரு ஆணும் பெண்ணும் தங்களைப் பிணைத்திருக்கும் இருந்து வெளிவரவே விரும்புகிறார்கள். ஆனால் இந்த விதிமுறைகளைப் பிறா் கண்டிப்பாகக் கடைப்பிடிக்க வேண்டும் என்று விரும்புகிறார்கள். அப்பொழுதுதான் தாங்கள் எந்தத் கொந்தரவுமில்லாமல் வாழ முடியும் என்று எண்ணுகிறார்கள்.

மனச்சாட்சிக்குக் கட்டுப்பட்டு உணர்வோடு நீங்கள் செய்யும் எந்த ஒரு செயலும் எப்போதும் உங்கள் மீது திணிக்கப்பட்டதாகவே இருக்கும். ஏனெனில் சரி, தவறு என்று நீங்கள் கற்றுக்கொண்டதன் அடிப்படையிலேயே அந்தச் செயல் அமைகிறது.

எப்பொழுதெல்லாம் விதிமுறைகள் உருவாக்கப் படுகின்றனவோ அப்பொழுதெல்லாம் அவற்றை மீற வேண்டும் என்பதே மனித மனத்தின் இயல்பாக இருக்கிறது.

உங்கள் மீது அவை திணிக்கப்பட்டிருப்பதனால், ஏதோ ஒருவிதத்தில் சில விதிமுறைகளையாவது மீற விரும்புகிறீர்கள்.

உங்கள் உள் நிலையில், ஆழமான விழிப்புணர்வில் ஒன்றைச் சரி என்றோ தவறு என்றோ உணரும்பொழுது மட்டுமே, அதனை நீங்கள் நேர்மையுடன் செயல்படுத்துகிறீா்கள். இப்படிச் செய்வதுதான் சரியானது என்று உங்கள் ஆழ்மனத்தில் ஏதோ ஒன்று சொல்வதனாலேயே, நீங்கள் அதனைச் செய்கிறீர்கள். மனச்சாட்சி என்பது சமுதாயம் சார்ந்தது. ஆனால் விழிப்புணர்வு என்பது இயல்பானது.

ஒரு வளர்ந்த மனிதராக, நீங்கள் செய்வது எதுவாக இருந்தாலும் முழு விழிப்புணர்வு நிலையிலிருந்து செய்யப்படவேண்டுமே தவிர, கட்டாயத்தின் மூலமாக செய்யப்படக் கூடாது.

துரதிர்ஷ்டவசமாக எது சரி, எது தவறு என்று தேர்ந்தெடுக்கும் விளையாட்டில் நாம் எப்பொழுதுமே சிக்கிக்கொள்கிறோம். நாம், சிறுவயதிலிருந்தே இந்த விளையாட்டை விளையாட பழக்கப்படுத்தப் பட்டிருக்கிறோம்.

பொம்மலாட்டக்காரர், ஒரு கயிறுகளைக்கொண்டு கட்டுப்படுத்துவதுபோல, ஆசை மற்றும் அச்சம்தான், நம்முடைய உணர்ச்சிகள் என்னும் கயிற்றைக்கொண்டு நம்மைக் கட்டுப்படுத்துகின்றன.

பிறர் மனைவியை அபகரித்தால் நரகத்திற்குச் செல்வீர்கள்' என்று மதங்கள் சொல்கின்றன. சரியாக வரி செலுத்தவில்லை என்றால் சிறைச்சாலைக்குச் செல்ல நேரிடும் என்று நமது சட்ட முறைகள் சொல்கின்றன.

எப்படிப் பார்த்தாலும் ஏதோ ஒரு வழியில் பயத்தாலோ, ஆசையாலோ ஆளப்படுகிறோம். சரி என்றும் தவறு என்றும் பழக்கப்படுத்தப்பட்ட நம் மன அமைப்பின் வழியாகத்தான் அச்சமும், ஆசையும் நம் ஆழ்மனத்தில் மிக ஆழமாகப் பதிகின்றன.

உங்கள் உள் நிலையில், ஒன்றைச் சரி என்றோ தவறு என்றோ உணரும்பொழுது மட்டுமே, அதனை நீங்கள் நேர்மையுடன் செயல்படுத்துகிறீர்கள்.

முக்கியமாகப் புரிந்துகொள்ளுங்கள், நமது விழிப்புணர்வு உள்ள மனம் நம்மை வழி நடத்துவதே இல்லை. நமது விழிப்புணர்வு இல்லாத மனம்தான், நம்மால் மிக எளிதில் அணுக முடியாத, இந்த ஆழ்மன எண்ணப் பதிவுகளின் வழியாக நம்மைச் செயல்பட வைக்கிறது.

பேராசையினால் உந்தப்பட்டுச் செயல்படும்பொழுது, தற்காலிகமான இன்பத்தைப் பெறுகிறோம். பெரும்பாலும் அந்த இன்பம்கூட குற்ற உணர்ச்சி என்னும் சாயம் பூசப்பட்டே இருக்கிறது.

உதாரணமாக, பிச்சைக்காரர்களுக்குத் தருமம் அளிக்கும்பொழுதுகூட, நீங்கள் சரியான செயலைத்தான் செய்கிறீர்களா அல்லது பிச்சைக்காரர்களின் தவறான ஒரு பழக்கத்திற்குத் துணை போகிறீர்களா என்று மனத்தின் ஒரு ஓரத்தில் யோசித்துக்கொண்டே இருக்கிறீர்கள்.

நன்றாக உழைக்க முடிந்த மனிதர்களுக்குப் பிச்சை இடுவதால் அவர்களைப் பிச்சையெடுக்க ஊக்குவிக்கிறோமோ என்று எண்ணி குழப்படைகிறீர்கள்.

ஒருவேளை THE SUPREME PONTIFF OF HINDUISM BHAGAWAN SRI NITHYANANDA PARAMASHIVAM இருந்தாரேயானால், உடனே உங்கள் மனத்தில், சில நாடுகளில் இருக்கும் சில மனிதர்கள் குழந்தைகளைக் கடத்தி, அவர்களை ஊனப்படுத்தி, அவர்களைப் பயன்படுத்திக்கொள்ளும் கதைகள் எல்லாம் உங்கள் ஞாபகத்திற்கு வரும்.

ஒவ்வொரு நல்ல நோக்கமுடைய செயலின்போதும், நமது மனம் அதற்கு எதிராக சில வாதங்களையாவது முன் வைக்கிறது.

சரி மற்றும் தவறுபற்றிய நம்முடைய கருத்துகள் நமக்கு மிகவும் சரியானதாகவே தோன்றுகிறது அல்லது நமக்குப் பழக்கப்பட்டவிதத்தில் அது முழுமையானதாகவே தோன்றுகிறது.

முதலில், ஒரு விஷயத்தை அல்லது ஒரு நபரைச் சரி என்றோ தவறு என்றோ தீர்மானிக்கும் நமது மனப்பான்மையை நாம் விட்டுவிட வேண்டும்.

எந்த ஒரு விஷயத்திலும் ஒருவரை மதிப்பிட, நமக்கு எந்தவித உரிமையும் இல்லை.

ஏனென்றால் நமது நம்பிக்கையின் அடிப்படையில்தான், நமது மதிப்பீடுகளும் அமைகின்றன.

ஆனால் எல்லாம் வல்ல இறைவன் எப்போதும் சமுதாயக் கட்டுப்பாடுகளின் அடிப்படையிலோ, மதக் கோட்பாடுகளின் அடிப்படையிலோ நம் செயல்களை மதிப்பீடு செய்வதில்லை. அதனால் நமது எதிர்மறை குணங்களை நாம் முதலில் விட்டு விடுவதுதான் நல்லது.

அப்பொழுது மக்களைப் பற்றிய நமது எதிர்மறையான எண்ணப்பதிவுகளும் நம்மை விட்டு விலகுவதை உணர்ந்து கொள்வோம்.

பார்க்கிற ஒவ்வொரு சூழ்நிலையிலும் நாம் நல்லதையே காணத் தொடங்குவோம்.

இரண்டாவதாக, நாம் தியானத்தின் மூலமாக நமது விழிப்புணர்வை மேம்படுத்தத் தொடங்க வேண்டும்; உள்முகமாகச் சென்று நம் விழிப்புணர்வுடன் ஏற்படுத்திக்கொள்ள வேண்டும்.

நாம் புரிந்துகொள்ளவும் ஏற்றுக்கொள்ளவும் இதை விட்டால் வேறுவழியே இல்லை. முற்றிலும் 'சரி தவறு' என்ற தன்மை இயற்கைக்கு கிடையாது.

இயற்கை வெறுமனே அதன் போக்கில் செல்கிறது. தியானத்தின் உதவியுடன் நாமும்கூட இயற்கையுடன் இயைந்து செல்லக் கற்றுக் கொள்ளலாம்.

ஒவ்வொரு நல்ல நோக்கமுடைய செயலின்போதும், நமது மனம் அதற்கு எதிராக சில வாதங்களையாவது முன் வைக்கிறது.

அப்படிப் பயணிக்கும்பொழுது, கற்றுக்கொள்கிறீர்கள். உங்களைக் கடந்து செல்லும் ஒருவருக்கு உதவிக்கரம் நீட்டக் கற்றுக்கொள்கிறீர்கள். அது உங்களைத் தொல்லையில் சிக்க வைக்கக்கூடியதாக இருந்தாலும் சரி, அவருக்கு உதவி புரிவதற்கு நீங்கள் தயங்குவதில்லை.

உண்மையில், அதுவாக இருக்கும்போது, இருப்பதாகக்கூட உணர மாட்டீர்கள்.

'நடப்பதெல்லாம் நன்மைக்கே' என்று உணரத் தொடங்குவீர்கள்.

சமீபத்தில் நமது தியான சிகிச்சையாளர் ஒருவர் சொன்ன சம்பவம் இது.

ஒரு நாள் அவர் ஏதோ ஒரு கூட்டத்தில் கலந்துகொள்ள சாலையில் இருக்கும்பொழுது, அங்கே சாலையோரத்தில் ஒரு மனிதர் முகம் தரையில்படுமாறு கவிழ்ந்துப்படுத்துக் கிடந்ததைக் கண்டார். சாதாரணமாக, இதுவரை அவர் அப்படிபட்ட சூழ்நிலைகளைச் சந்தித்தால் அதைப் பொருட்படுத்தாமல் செல்வதுதான் அவருடைய வழக்கமாக இருந்திருக்கிறது. அன்றும் அப்படித்தான் கடந்து சென்றார்.

ஆனால் வித்தியாசமாக அவருள் ஏதோ நிகழ்ந்தது. உடனே அவா் மனத்தில் என்னை நினைத்தார். என்னை நினைத்தவுடன் அவரது கால்கள் நகர மறுத்துவிட்டன. உண்மையில் அவர் கால்கள் பின்னோக்கி நகர்ந்து அந்த மனிதர் படுத்துக்கிடந்த இடத்திற்கே வந்து நின்றது.

நேரமாவதைப் பொருட்படுத்தாமல், ஆம்புலன்ஸ் வண்டி வந்து அம்மனிதரை ஏற்றிச் செல்லும்வரை அங்கேயே இருந்தார்.

இது, சரி தவறு என்பதனைப் பற்றியது அல்ல. இது, விழிப்புணர்வைப் பற்றியது. இது, மற்றவர்கள் என்ன சொல்வார்கள் அல்லது செய்வார்கள் என்பது பற்றியதல்ல. சிலர் விழுந்துகிடந்த மனிதரைப் பார்த்தார்கள். ஆனாலும் எதுவும் செய்யாமல் கடந்து சென்றார்கள் என்று அவர் சொன்னார்.

பலர் ஒரு செயலைச் செய்யாமல் தவிர்க்கும்பொழுது, அதைப் பார்த்துக் கொண்டிருக்கும் சிலருக்கு அதுதான் சரியான செயல் என்று நினைப்பதற்கான வாய்ப்புகள் இருக்கின்றன, இல்லையா ?

அனால் நின்று உதவ வேண்டும் என்று தீர்மானித்த ஒருவருக்கு, சரியான செயல் என்பது, 'சேவை செய்வதே' என்பது தோன்றியது.

'தங்கள் கடவுளையோ, தங்கள் மதத்தின் கொள்கைகளையோ, நம்பாதவர்களை அழித்துவிட வேண்டும்' என்று தங்கள் மத நூல்கள் சொல்வதாக அர்த்தம் கொள்ளும் மக்களும் இருக்கிறார்கள்.

இப்படிப்பட்ட ஆன்மீக அணுகு முறையை உற்சாகப்படுத்தும் மதத் தலைவர்களை, அதைப் பின்பற்றும் மக்களை நீங்கள் என்ன பெயர் சொல்லி அழைக்க முடியும் ?

இந்த நம்பிக்கொண்டு, எந்தவித விழிப்புணர்வு இல்லாமல் லட்சக்கணக்கில், இல்லை இல்லை, கோடிக் கணக்கில் இருக்கிறார்கள்.

ஆன்மீகம் இருக்க முடியும் ?

பிரபஞ்சத்துடன் நீங்கள் ஒத்திசைவுடன் இருக்கும்பொழுது, உங்களை அச்சுறுத்தும் எந்த ஆபத்தும் இருப்பதாகக்கூட உணர மாட்டர்கள்.

அது ஒருபோதும் பிரத்யேகமானதாக இருக்க முடியாது. அது எல்லோருக்கும் உரியது. அது ஒவ்வொருவருடைய வாழ்விலும் ஒருபோதும் தவிர்க்க முடியாதது.

ஆன்மீகம் அனைத்திற்குள்ளும் அடங்கியது, எப்போதும் இயற்கைக்கு உட்பட்டது.

ஆனால் பிரிவினை வாதம்தான், பகுக்கக்கூடிய தன்மைதான் நம் சமுதாயத்தில் கூட்டு விழிப்புணர்வில்லாததன்மையை அதிகப்படுத்துகிறது.

எது ஒன்று கூட்டமாகவும் மொத்தமாகவும் இருக்கிறதோ, நிச்சயமாக அது விழிப்புணர்வற்ற தன்மையில் இருந்துதான் வர முடியும்.

விழிப்புணர்வுடன் இருப்பதற்கு நீங்கள் தனிமனிதராக உழைக்க வேண்டும். மனச்சாட்சியோடு இருப்பதற்குக் கூட்டமாக இருக்க முடியும். ஆனால் விழிப்புணர்வு என்பது தனித்துப் பயணிக்க வேண்டிய பாதை.

சரி மற்றும் தவறு இவற்றைப் பற்றி மற்றவர்கள் என்ன சொல்வார்கள் என்பது பற்றிக் கவலைப்படாதீர்கள், நான் சொல்லும்பொழுதுகூட அதைப் பற்றிக் கவலைப்படாதீர்கள். அது என்னுடைய விழிப்புணர்வு, உங்களுடையது அல்ல. உங்களது இருப்புத் தன்மைக்குள் செல்லுங்கள். உங்கள் விழிப்புணர்வுடன் தொடர்பு ஏற்படுத்திக்கொண்டு உங்களுக்கான பதில்களை நீங்களே பெறலாம்.

அப்பொழுதுதான் பேராசை, அச்சம், குற்ற உணர்ச்சி போன்ற அடிமைப்படுத்தும் சங்கிலிகளில் இருந்து உங்களால் விடுதலை அடைய முடியும். அப்பொழுதுதான் உங்களால் முக்தி அடைய முடியும்.

மஹாபாரதத்தின் தொடக்கம்

  • 1.13 சங்குகளும் எக்காளங்களும் தம்பட்டங்களும் பறைகளும் கொம்புகளும் திடீரென்று முழங்கின. அந்த ஒலி மிகவும் பயங்கரமாக இருந்தது.
  • 1.14 வெள்ளைக் குதிரைகள் பூட்டிய சிறந்த தேரில் வீற்றிருந்த கிருஷ்ணரும் அர்ஜுனனும் தங்கள் தெய்விக சங்குகளை ஊதினார்கள்.
  • 1.15 கிருஷ்ணர் தம்முடைய 'பாஞ்ச்சஜந்யம்' என்ற தெய்விக சங்கை ஊதினார். அர்ஜுனன் தம்முடைய 'தேவதத்தம்' என்னும் சங்கை முழங்கினார். பீமன் தம்முடைய 'பௌண்ட்ரம்' என்னும் பெரிய சங்கை ஒலித்தார்.
  • 1.16,17,18 குந்தியின் மைந்தன் ராஜா யுதிஷ்டிரர் தம்முடைய அனந்த விஜயம் என்ற சங்கையும் நகுலனும் சகாதேவனும் தங்களுடைய சங்குகளையும் ஊதினார்கள். சிறந்த வில்லாளியும் காசிராஜனும் மஹா வீரனுமாகிய சிகண்டியும் திருஷ்டத்யும்னனும் விராட தேசத்து அரசனும் பிறரால் வெல்லப்படாத சாத்யகியும் துருபதனும் கிரௌபதியின் புதல்வர்களும் தோள்வலிமையுடையவனாகிய சுபத்திரையின் மைந்தனும் அவரவர்கள் தங்களுக்குரிய சங்குகளை ஊதினார்கள்.

மாயையின் அழிவிற்கு தெய்விக முழக்கம்

கடலில் வாழும் நத்தை, சிப்பி என்னும் உயிரினத்தின் கூடான சங்கு ஸம்ஸ்க்ருதத்தில் ச 'ங்க என்று அழைக்கப்படுகிறது.

கல்தோன்றி மண்தோன்றாக் காலத்தே தோன்றிய வேத நூல்களும்கூட இந்தச் சங்கின் பயன்பாட்டைப் பற்றிச் சொல்கின்றன. கொண்டாட்ட காலங்களிலும் பரிசுத்தமான பூஜைகள் மற்றும் சடங்கு சம்பிரதாயங்களைச் செய்யும்போதும் இவை பயன்படுத்தப்படுகின்றன.

பொதுவாக, செலுத்தும்போதும், புனித நாள்களிலும் வெற்றித் தருணங்களைக் கொண்டாடும் நேரங்களிலும் சங்கு முழங்கப்படுகிறது. சங்கு முழக்கம், மகிழ்ச்சியைக் குறிக்கிறது.

வலம்புரி சங்கு என்றழைக்கப்படும் வலப்பக்க வளைவோடு இருக்கும் சங்குகள் தெய்விக சக்தியைக் கொண்டதாகக் குறிப்பிடப்படுகிறது. இந்த வலம்புரி சங்கை முழக்கும்பொழுது அஉம் (ஓம்) எனும் மந்திரம் வெளிவருகிறது. இதுவே பிரபஞ்சத்தின் மூல மந்திரம்.

வலம்புரி சங்கை முழக்கும்பொழுது அஉம் (ஓம்) எனும் ப்ரணவ மந்திரம் வெளிவருகிறது. இதுவே பிரபஞ்சத்தின் முதல் மந்திரம்.

கணினியில் அ உ ம் (ஓம்) என்னும் ஒலிகளைப் பதிவு செய்தபொழுது, அதிலிருந்து வெளிப்பட்ட ஒலி அலையின் வடிவம், வலம்புரி சங்கின் சுருளைப் போன்று இருப்பதாக நமக்குக் காட்டுகின்றன! மஹாபாரதப் போரில் ஈடுபட்ட ஒவ்வொரு மிகச்சிறந்த போர்வீரரும் தங்களுக்கென தனிப்பட்ட சங்கை வைத்திருந்தார்கள். அவரவரது சங்கை ஒலித்தபொழுது எழுந்த நாதமே அவரவரது முத்திரைகளாயின.

பெரும்பாலான மஹாவீரர்கள் தங்களுக்கென தனிக்கொடியை தங்களது தேரில் பறக்க விட்டிருந்தார்கள். பிரத்யேகமான ஆயுதங்களையும் குறிப்பாக ஆன்மீக சிறப்புமிக்க விற்களையும் பெற்றிருந்தார்கள். அவர்களின் மிகக் கடுமையான, நீண்டதொரு தவத்திற்குப் பிறகு, கடவுளே அளித்த பிரத்யேகமான பரிசுகள்தான் இந்த வில் அம்பு போன்ற ஆயுதங்கள்.

அர்ஜுனனது தேரில் பறக்க விடப்பட்டிருக்கும் கொடியும் சரி அல்லது அவரது தேர் வெகுதொலைவிற்கு அப்பால் இருந்தாலும் சரி அவரது சங்கிலிருந்து எழுகிற ஒலியும் வில் எழுப்பும் நாணின் ஒலியும் போர்க்களத்தின் எந்தப் பகுதியில் அவர் இருக்கிறார் என்பதைத் தெளிவாகத் தெரிவித்துவிடும் என்று சொல்லப்படுகிறது.

துரியோதனனுக்கு ஆதரவாகத் தமது சங்கை எடுத்து பீஷ்மர் ஊதியபொழுது, இரண்டு பக்கங்களிலும் சேனைகள் எழுப்பிய ஒலி மிக்க ஆரவாரத்தோடும், பேரொலியாகவும் இருந்தது.

ஒவ்வொரு பெரிய பெரிய போர் வீரரும் தங்களது தனித்துவம்வாய்ந்த சங்கை எடுத்து ஒலித்து, தங்களது அடையாளத்தைக் காட்டினார்கள். அந்தக் கணத்தில் ஒலித்த எல்லா ஒலிகளிலும் சில ஒலிகள் மட்டும் மற்றவற்றைவிட மிஞ்சி ஒலித்தன.

விஷ்ணுவின் சங்காகிய பாஞ்சஜந்யம் என்ற சங்கையெடுத்து கிருஷ்ணர் ஊதினார். அந்த ஒலி போர்க்களத்தில் மற்ற எல்லோருடைய சங்கொலிகளையும் மூழ்கடித்துவிட்டது.

பாண்டவ சேனையுடன் பரந்தாமனாகிய இறைவன் நிறைந்துள்ளார் என்பதனை அனைவருக்கும் அந்தச் சங்கொலி உணர்த்தியது.

தெய்வம் இருக்கிறது!

கிருஷ்ணர் தமது தெய்விக சங்கை எடுத்து ஒலித்ததாக ஸஞ்ஜயனின் மூலமாக வியாஸ மஹரிஷி சொல்கிறார்.

வியாஸர் என்ற அடைமொழியை வழங்குகிறார். வேறு யாருடைய சங்கிற்கும் அப்படிப்பட்ட அடைமொழி வழங்கப்படாததால், இது மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த சங்காகிறது.

மாதவன் என்றும், பிறகு வீரரு ஷீகேசன் என்றும் கிருஷ்ணரைக் குறிப்பிடுகிறார்.

செல்வத்திற்கும் அதிர்ஷ்டத்திற்கும் கடவுளாகிய லஷ்மியின் கணவனாகிய விஷ்ணுவின் அவதாரமே 'கிருஷ்ணர்' என்பதுதான் மாதவன் என்ற பதம் உணர்த்துகிறது.

கிருஷ்ணர் யார்பக்கம் இருக்கிறாரோ, அவர்களை யாராலும் வெற்றிபெற முடியாது. அவர்கள் வெற்றிகொள்ள முடியாதவர்களாக இருப்பார்கள் என்பதுதான் இந்த இடத்தில் முக்கியமாகக் குறிப்பிடப்படுகிறது.

கிருஷ்ணர் முக்கியமாக 'ஹ்ருஷீகேச'ன் என்ற பெயரால் குறிப்பிடப்படுகிறார். ஐம்புலன்களையும் மஹாபாரதப் போரின் சாரமாகிய மாயையை உருவாக்கியவா் என்றெல்லாம் பொருள்படும்விதமாக ஹ்ருஷீகேச'ன் என்ற பெயரால் அழைக்கப்படுகிறார்.

கிருஷ்ணர் யார்பக்கம் இருக்கிறாரோ, அவர்களை யாராலும் வெற்றிபெற முடியாது. 'நிகழும் அணைத்துமே கிருஷ்ணரால் உருவாக்கப்பட்டவையே' என்று வியாஸர் சுட்டிக்காட்டுகிறார். அவை எந்த அதை அவர் மட்டுமே அறிவார். உண்மையில், ஒரு குறிக்கோளும் இல்லை. தெய்விகம் 'இருக்கிறது' அவ்வளவுதான்.

கிருஷ்ணர் அர்ஜுனனின் தேரோட்டியாக இருக்கிறார். அந்தத் பகவானிடமிருந்து வரப்பிரசாதம்.

அந்தத்தேர் மூவுலகிலும் பயணிக்கக்கூடிய திறமைபெற்றிருந்ததாகச் சொல்லப்படுகிறது. காண்டீவம் என்னும் அர்ஜுனனின் வில்கூட அக்னி பகவானின் அன்பளிப்பே.

அர்ஜுனன் தந்துத்ஜயன் என்னும் பெயரால் அழைக்கப்படுகிறார். 'மறைந்து இருக்கும் செல்வத்தை சேகரிப்பவர்' என்று பொருள். தமது திறமை வேண்டியபொழுதெல்லாம் தேவையான செல்வம் திறமைகொண்டவராக இருந்தார்.

பிரபஞ்ச சக்திக்கு எந்த ஒரு குறிக்கோளும் இல்லை. அது இருக்கிறது. அவ்வளவுதான்.

ஆற்றல் மிக்க பீமன், பௌண்ட்ரம் என்னும் தமது சங்கை ஒலிக்கச் செய்தார். அந்தச் சங்கின் பயங்கரமான ஒலி கௌரவ படையினரிடையே பீதியைக் கிளப்பியது.

பீமன் இங்கு வீர கோதரன் என்று அழைக்கப்படுகிறார். அதாவது ஓநாய் போன்ற வயிறு உடையவர் என்று பொருள். பீமன் எப்போதும் மிகுந்த பசியுடன் இருந்தார். தமது எல்லா சகோதரர்களும் உண்பதைவிடவும் அதிகம் உண்டார். இருந்தும் ஒநாய் போன்று ஒருங்கிய வயிறை உடையவராகவே இருந்தார்.

மற்ற பிராணிகளை உண்டு வாழும் ஒரு விலங்கைக் கண்டு அஞ்சுவது போல், பீமனது எதிரிகள், அவரது ஆற்றலையும் கோபத்தையும் கண்டு அஞ்சி நடுங்கினார்கள்.

பீமனது சங்கொலியைத் தொடர்ந்து மற்ற மூன்று பாண்டவ இளவரசர்களான யுதிஷ்டிரரும் நகுலனும் சகாதேவனும்கூட தங்களது சங்குகளை ஒலிக்கச் செய்தார்கள்.

மிகச்சிறந்த வீரர்களாகிய துருபதன், விராடன், சாத்யகி, சிகண்டி, திருஷ்டத்யும்னன், அபிமன்யு மற்றும் தாங்கள் பெறப் போகும் வெற்றியைக் கொண்டாடும் விதமாகத் தங்களது சங்கினை எடுத்து ஒலிக்கச் செய்தார்கள்.

எவராலும் வெல்ல முடியாதவர்கள்!

போர்வீரர்கள் ஒவ்வொருவருக்குமே மிகச்சிறந்த வரலாறு இருந்தது.

நீதி, மரணம் இவற்றின் தேவனாகிய எம தர்மராஜனின் அருளால் குந்தித்து மகனாகப் பிறந்தவர் யுதிஷ்டிரன். பாண்டவர்களில் மூத்த இளவரசனாகிய தர்மராஜன் என்னும் பெயருடைய இவர், வாழ்நாளில் ஒருபோதும் பொய் சொல்லாத சத்தியவந்தனாக, சத்தியம் தவறாத அரசராக இருந்தார்.

பாண்டுவின் இரண்டாவது மனைவியாகிய மாத்ரிக்கு, தேவர்களாகிய அஸ்வினி குமாரர்களின் அருளால் பிறந்த மக்கள்தான் நகுலனும் ஸஹதேவனும்.

பாஞ்சால அரசனாகிய துருபதன், திரௌபதி மற்றும் திருஷ்டத்யும்னனின் தந்தை.

துருபதன், துரோணரைப் போன்ற வீரமும், போரில் அவரை வெற்றிகொள்ளக்கூடிய வலிமையும்வாய்ந்த ஒரு மகனைப் பெறுவதற்காகத் தவமிருந்து பெற்ற மகனே திருஷ்டத்யும்னன்.

அடுத்து விராடராஜன், இவரது நாட்டில்தான் பஞ்ச பாண்டவர்களும் தங்களது ஓராண்டு அஜ்ஞாத வாஸ காலத்தை மறைந்திருந்து கழித்தார்கள். கிருஷ்ணரின் சகோதரியான சுபத்திரைக்கும் அர்ஜுனனுக்கும் பிறந்த அபிமன்யு, விராடராஜனின் மகளையே மணந்தார்.

சிகண்டி பீஷ்மரின் தீவினைப் பயனாகப் பிறந்தார்.

பீஷ்மர், அம்பா எனும் இளவரசியை தமது சகோதரர் விசித்திர வீரியனுக்கு (மாற்றாந்தாயின் மகன்) மணமுடிப்பதற்காகக் கைப் பற்றி அழைத்து வந்தார். அதனால் அம்பா, தன்னைத் தீக்கு இரையாக்கினாள். தமக்கு ஏற்பட்ட அவமானத்திற்குப் பழிக்கு பழி வாங்க சபதம் பூண்டு, மறுபிறவியில் சிகண்டியாகப் பிறந்தாள்.

யுத்தத்தில் நிகழும் சம்பவங்களை உள்ளது உள்ளபடி பார்வையற்ற திருதராஷ்டிரருக்கு ஸஞ்ஜயன், பாண்டவர்களுடைய குணத்திண்மையையும் அவர்களது வியக்கத்தக்க முந்தைய சம்பவங்களையும் சொல்லி அவற்றை திருதராஷ்டிர மன்னரின் மனத்தில் பதிய வைக்க முயற்சி செய்கிறார்.

போரில் குரு குலத்தவராகிய கௌரவர்களுக்கு நேரிடப் போகும் அழிவு திருதராஷ்டிர மன்னருக்கு எதிர்பாராத அதிர்ச்சியாக இருக்கக் கூடாது என்ற எண்ணத்தில் ஸஞ்ரஜயன் அப்படிச் செய்கிறார்.

பாண்டவர்களை ஸஞ்ஜயன் குறிப்பாக அபராஜிதர்கள் என்று அழைக்கிறார். 'எளிதில் எவராலும் வெல்ல முடியாதவர்கள்' என்பதே அதன் பொருள்.

மேற்கொள்ளும் எந்தக் காரியத்திலும் வெற்றிபெறும் தன்மை கொண்டவர்களாகிய இவர்கள், இந்தப் போரிலும் தங்களது கடமையைச் செய்வார்கள் உணர்த்துகிறார்.

கௌரவர்களின் படைத்தளபதியாக விளங்கும் பீஷ்மர், யுத்தம் ஆரம்பிக்கலாம் என்று அறிவிக்கும்விதமாகச் சங்கை எடுத்து முழக்கினார்.

ஆன்மீக ரீதியாக இயற்கையில் அமைந்த எதுவொன்றிலும் முழுக்க முழுக்க நன்மை அல்லது முழுக்க முழுக்க தீமை என்று எதுவுமே இல்லை.

அந்தச் சங்கிற்குப் பதிலொலி, பாண்டவ சேனையின் படைத்தளபதியான திருஷ்டத்யும்னனிடமிருந்தோ அல்லது பஞ்ச பாண்டவர்களிடமிருந்தோ வரவில்லை.

மாறாக, கிருஷ்ணரிடமிருந்து வந்தது. இது மிகவும் முக்கியத்துவம்வாய்ந்தது. ஏனென்றால் கிருஷ்ணரின் சங்கொலி பீஷ்மரின் சவாலுக்கு எதிரொலியாக இல்லாமல் இருந்தது.

தெய்வம் மனித உருவில் வந்திறங்கி பாண்டவர் சேனையுடன் இருப்பதால், அவர்களை நோக்கி வீசப்படும் எதுவும் கிருஷ்ணரால் ஏற்றுக்கொள்ளப்படும் என்பதை இது குறிப்பால் உணர்த்துகிறது.

கிருஷ்ண பரமாத்மா, பஞ்ச பாண்டவர்களின் அதி வழிகாட்டியாக இருக்கிறார். அவர்கள் தவறு செய்தாலும் சரி, அதிலிருந்து அவர்களை விடுவித்து, மன்னித்து, என்ன நடந்தாலும் எல்லாவற்றையும் தானே ஏற்றுக்கொள்கிறார்.

அர்ஜுனனை சேனையினர் ஏற்று, தங்களது சங்குகளை முழக்கினார்கள்.

பிரபஞ்ச இருப்புத் தன்மை, தீர்மானிக்க முடியாததாக இருக்கிறது. எது நடக்கிறதோ அது வெறுமனே நிகழ்கிறது; எதிர் விளைவாக ஏதோ ஒன்று நிகழும்.

கேள்வி: மஹாபாரதப் போர் அஹங்காரங்களுக்கு இடையே நிகழும் போரா? அப்படி என்றால் அஹங்காரத்திலேயே நல்ல அஹங்காரம், கெட்ட அஹங்காரம் என்று உள்ளனவா ?

இது மிகவும் அழகான ஒரு கேள்வி! நான் முன்பே முன்னுரையில் சொன்னதுபோல், மஹாபாரதம் நன்மைக்கும் தீமைக்கும் இடையே நடக்கும் போர் அல்ல.

ஆன்மீக ரீதியாக இயற்கையில் அமைந்த எதுவொன்றிலும் முழுக்க முழுக்க நன்மை அல்லது முழுக்க முழுக்க தீமை என்று எதுவுமே இல்லை. நீங்கள் சொன்னதுபோல, அது இரண்டும் கலந்ததாக இருக்கலாம்.

'தாவோ' எனும் ஞானி இதையே சொல்கிறார்.

பிரபஞ்ச இருப்புத் தன்மை, தீர்மானிக்க முடியாததாக இருக்கிறது. எது நடக்கிறதோ அது வெறுமனே நிகழ்கிறது; எதிர் விளைவாக ஏதோ ஒன்று நிகழும்.

மஹாபாரதப் போர் என்பது நேர்மறை மற்றும் எதிர்மறை நம்பிக்கைகள், எண்ணங்கள், மதிப்பீடு முறைகள் இவற்றிற்கிடையே நிகழும் உருவகப் போர்.

நமது விழிப்புணர்வற்ற மனத்தில் ஆழமாகப் பதிந்து இருக்கும் எண்ணப்பதிவுகளே முழுமையாக அனுபவிக்கப்படாத ஆசைகளே நம்முள் எண்ணப்பதிவுகளாக பதிவாகியுள்ளன. இந்த எண்ணப்பதிவுகள்தான் கர்மாவை, செயல்களைத் தூண்டி விடுகின்றன. இந்தக் கர்மாவே இந்த உடல் மன அமைப்பிலிருந்து விடுபட்டுச் சூட்சும சரீரம் என்றழைக்கப்படும் நமது மன அமைப்பு உருவாகக் காரணமாகின்றன.

எண்ணப்பதிவுகளில் இருந்தும், நிறைவேறாத ஆசைகளில் இருந்தும், இவற்றால் எழுகிற மன அமைப்பில் இருந்தும் ஒருவா் விடுதலை பெறுவது மட்டுமே, ஆனந்தத்தையும் முக்தியையும் அடைவதற்கான வழி.

ஒருவர் ஸம்ஸ்காரங்கள், வாஸனைகள், கர்மங்கள் இவற்றில் இருந்து முற்றிலும் விடுதலை அடைந்த நிலையே, முக்தி நிலை என்று சொல்லப்படுகிறது.

கிருஷ்ணர் அர்ஜுனனுக்கு வகுத்துக் கொடுத்த யுக்தி, செயல்முறை இந்த ஜீவன் முக்தி நிலைக்கே அழைத்துச் செல்லக்கூடிய செயல்முறையாக இருக்கிறது. இந்த எதிர்மறை மற்றும் நேர்மறை சார்ந்த மனப்பாங்குகளின் ஒரு சிறு தடம்கூட, அடையாளம்கூட நம்முள் இல்லாமல், மனம், உடல், ஜீவன், இந்த மூன்றும் ஒருமைப்படும் அந்தச் செயல்முறையே யோகம் என்று சொல்லப்படுகிறது.

பகவத்கீதையின் சாரமும், செய்தியும் இதுவே.

ஜீவன், ஈச்வரன், ஜகத் (உலகம்) இந்த மூன்றும் வெவ்வேறல்ல, ஒன்றுதான் என்பதைத் தெளிவாகப் புரிந்துகொள்வதுதான், நமக்கு ஆனந்தத்தைக் கொடுக்கூடிய அந்த வீர நிலையை அடைவதற்கான ஒரு எளிமையான வழி.

நாம் எல்லோருமே, இந்த இருப்புகளின் இடையே நடக்கும் எதிரெதிர்ச் செயல்களின் விளைவால் உருவாக்கப்பட்ட ஒரு உருவகமே. நாம் அவற்றின் இருப்புத் தன்மையை கொண்டாடும்பொழுது, அவை மூன்றும் மனித அறிவுக்கு எட்டாத தங்களது இரகசியங்களை நமக்கு வெளிப்படுத்துகின்றன.

தயவு செய்து புரிந்துகொள்ளுங்கள், இது நல்லொழுக்க அறிவுரை அல்ல. இது ஒரு ஆன்மீக நடனம்.

ஸம்ஸ்காரங்கள், வாஸனைகள், கர்மங்கள் இவற்றில் இருந்து முற்றிலும் விடுதலை அடைந்த நிலையே, முக்தி நீலை என்று சொல்லப்படுகிறது.

நம்மை நாமே ஏற்றுக்கொள்ளாதவரை நாம் என்னவாக இருக்கிறோமோ அதைக் கொண்டாடாதவரை நம்மால் நம் சுயத்தை ஒருபோதும் உணர முடியாது, நம்மை நாமே புரிந்துகொள்ளவும் முடியாது. நாம் என்னவாக இருக்கிறோமோ அதனுடன் தொடர்ந்து சண்டையிட்டுக்கொண்டே இருந்தால், நம்மால் ஒருபோதும் ஜீவனை, நமது சுயத்தை உணரவே முடியாது.

பொதுவாகவே நாம் இரு அடையாளங்களைச் சுமந்துகொண்டு இருக்கிறோம். ஒன்று அஹங்காரம் ; நமது வெளி அஹங்காரம், மற்றொன்று மமகாரம்; நம் உள் அஹங்காரம்.

நாம் நம்மைப் பற்றி வெளியுலகிற்கு வெளிப்படுத்திக் காட்டும் அடையாளமே, அஹங்காரம். உலகத்தினர் நம்மை இவ்வாறுதான் காணவேண்டுமென்று நாம் விரும்புகிறோம். மற்றொன்று, உண்மையாகவே நம்முடைய அடையாளம் என்று நாம் எதை நம்புகிறோமோ, அந்த உள் அறைங்காரமாகிய மமகாரம்.

நம் முழு வாழ்க்கையையும் பார்த்தீர்களானால், இந்த உள் மற்றும் வெளி அஹங்காரங்களுக்கிடையில் நிகழும் போரைத் தவிர உண்மையில் வேறொன்றும் இல்லை.

உங்களுக்கும் உங்களுக்குமே நிகழும் இந்தப் போராட்டம்தான் உங்கள் வாழ்க்கையையே வீணடித்து விடுகிறது. நிறுத்தி விடுங்கள்!

நீங்கள் என்னவாக இருந்தாலும் வெறுமனே ஏற்றுக்கொள்ளுங்கள். உங்களைக் கொண்டாடுங்கள்.

உங்களுக்கும் உலகிற்கும் கடையில் ஏற்படுகிற எல்லாப் பிரச்சினைகளுக்கும் நீங்கள் இந்த உலகத்தை இரகசியங்கள் நிறைந்த ஒன்றாகப் பார்க்காததே காரணம்!

நீங்கள் கொண்டிருக்கிறீர்கள் என்பதை நீங்களே காண்பீர்கள். உங்கள் அஹங்காரத்திற்கும் மமகாரத்திற்கும் இடையில் நடக்கும் சண்டை எனப்படும் 'தன்னை உணர்தல்' மீண்டும் மீண்டும் தள்ளி வைக்கப்பட்டுக்கொண்டே இருக்கிறது.

நீங்கள் சண்டையிட்டுக்கொள்வதை நிறுத்தும் அந்தக் கணத்தில், திடீரென்று இந்த இரு அடையாளங்களும் ஒரு புள்ளியில் மாயமாக மறைவதைக் காண்பீர்கள். இந்த இருவிதமான அஹங்காரங்களும் உண்மையில் இதுவரை அவற்றுக்கிடையில் இருந்த பதட்டத்திலேயே உருவாகி வாழ்ந்து வந்ததை உணர்வீர்கள்.

நீங்கள் எதுவாக இருந்தாலும் சரி, அதை அப்படியே ஏற்றுக்கொண்டு ஒருமுறை சக்கமாக 'அம்' என்று உங்களுக்கு நீங்களே சொல்லிக்கொள்ளுங்கள். மமகாரம், அஹங்காரம் இரண்டுமே மறைந்து விடுவதைக் காண்பீர்கள்.

உங்களது இருப்புத் தன்மையை உள்ளவாறே ஏற்றுக்கொண்டு கொண்டாடுங்கள். திடீரென்று உங்களை நீங்களே உணரத் தொடங்குவீர்கள்.

உங்களது சுய இருப்புத் தன்மையை உள்ளவாறே ஏற்றுக்கொண்டு கொண்டாடுங்கள். வெளியுலகத்திலும் உங்களை முன்னேற்றிக்கொள்ள நீங்கள் எதுவும் செய்யத் தேவை இல்லை. உள்ளுலகத்திலும் உங்களை முன்னேற்றிக்கொள்ள நீங்கள் எதுவும் செய்யத் தேவை இல்லை. உங்களை அப்படியே ஏற்றுக்கொண்டு கொண்டாடத் தொடங்குங்கள். திடீரென்று உங்களை நீங்களே உணரத் தொடங்குவீர்கள்.

அடுத்து, ஜகத் என்னும் உலகத்தைப் பார்ப்போம். புரிந்துகொள்ளுங்கள், உங்களுக்கும் பிரச்சினைகளுக்கும் எல்லாக் கஷ்டங்களுக்கும் காரணம், நீங்கள் இந்த உலகத்தை இரகசியங்கள் நிறைந்த, அதிசயங்கள் நிறைந்த ஒன்றாகப் பார்க்காததே !

உங்களது தர்க்க அறிவினால் தொடர்ந்து இந்த உலகத்தை அளவுக்கு அதிகமாகவே ஆள முயற்சி செய்கிறீர்கள். உலகத்தை உள்ளவாறே ஏற்றுக்கொண்டு, அனுபவித்துக் கொண்டாடி மகிழ்வதற்குப் பதிலாக, உங்களுடைய புத்தியினால் உலகத்தைப் புரிந்துகொள்ள முயற்சி செய்கிறீர்கள்.

நீங்கள் வெறுமனே பகுதி பகுதியாக பிரித்து ஆராய்ந்து, கூறுபோட்டு உலகை உங்கள் ஆளுமையின் கீழ், கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவர முயற்சி செய்கிறீர்கள்.

இந்த உலகை, நீங்கள் தொடர்ந்து உங்கள் பகுத்தறிவினால் தர்க்க அறிவினால், பிரித்து ஆராய்ந்து, எடைபோட்டு, உங்கள் கட்டுபாட்டின் கீழ் கொண்டுவர முயற்சி செய்தீர்களேயானால், நீங்கள் அதை இழந்து விடுவீர்கள்.

இயற்கையையும் இருப்புத் தன்மையையும் அவற்றின் முரண்பாடுகளோடு எடைபோட்டுக்கொண்டே இருக்காதீர்கள். தொடர்ந்து நாம் எதையாவது சரி என்றும் தவறு என்றும் எடைபோட்டுக்கொண்டே இருக்கிறோம்.

எதுவோ ஒன்று கண்டிப்பாக நடக்க வேண்டும் அல்லது எதுவோ ஒன்று கண்டிப்பாக நடக்கக் கூடாது என்று எண்ணுகிறோம். புரிந்துகொள்ளுங்கள் எது நடந்தாலும் மங்களத்துவமே.

ஸம்ஸ்க்ருதத்தில் வார்த்தைக்கு 'காரணமின்றிப் பொங்கும் மங்களத்துவம்' என்பதே பொருள். அது மங்களத்துவம் என்றும் அழைக்கப்படுகிறது.

கொண்டாடுங்கள்.

எந்த ஒரு காரணமும் இல்லாமல், இந்த மங்களத்துவம் பொங்கிக்கொண்டே இருக்கிறது.

இந்த மங்களத்துவம் பொங்குவதற்கு எந்த ஒரு காரணமும் தேவை இல்லை. உங்கள் வாழ்க்கையில் நிகழும் அனைத்து அலைவரிசையை, அதிகரிக்கவே செய்கின்றன. உங்கள் வாழ்க்கையில் நிகழும் அனைத்து சம்பவங்களும் உங்களது அலைவரிசையை, புத்தீக் கூர்மையை அதிகர்க்கவே செய்கின்றன.

விரிவடைதல் காரணமில்லாமல் நிகழ்ந்துகொண்டே இருக்கிறது.

இம் இரண்டுவிதமான மக்கள்தான் வாழ்கிறார்கள். முதல்வகையினர், இவ்வுலகில் நடப்பதெல்லாம் அவர்களது விருப்பத்திற்கு எதிராகவே நடப்பதாகவும் அது மாற்றப்பட வேண்டும் என்றும் நினைப்பவர்கள்.

அவர்கள் ஏற்படுத்த எடை போட முயற்சி செய்துகொண்டும், உலகத்தில் விமர்சித்துக்கொண்டும் இருக்கிறார்கள்.

மற்றொரு இவர்கள் மிகவும் அரிதானவர்கள். என்ன நடந்தாலும் அது காரணமின்றி பொங்கும் மங்களத்துவமே என்று எண்ணுபவர்கள். யாரெல்லாம், உள்ளேயும் வெளியேயும் நடப்பதெல்லாம் என்று சிவனைப்போலவே வாழ்கிறார்கள்.

யாரெல்லாம், நம் உள்ளேயும் வெளியேயும் நடப்பதெல்லாம் மங்களத்துவமே என்று எண்ணுகிறார்களோ அவர்கள் சீவனைப்போலவே வாழ்கிறார்கள்.

அவர்கள் வாழ்பவர்கள். அவர்கள் நித்ய ஆனர்த்தத்தில் வாழ்பவர்கள். அவர்கள் கொண்டாட்டத்திலேயே வாழ்கிறார்கள்.

புரிந்துகொள்ளுங்கள், ஒவ்வொரு நிகழ்ச்சியும் ... வியாதியும் மரணமும்கூட நமக்கு ஒரு செய்தியை வைத்திருக்கின்றன. அவை நமக்கு ஏதேனும் ஒன்றைக் கற்றுக்கொடுத்துவிட்டே செல்கின்றன.

நம் அறிவையும் விழிப்புணர்வையும் அவை மேம்படுத்துகின்றன. இந்தப் பிரபஞ்சத்தின் மொத்த நாடகத்திலும் உங்கள் வாழ்வில் நிகழும் அனைத்துமே, உங்களுக்கு மங்களத்துவத்தையே கொண்டு வருகின்றன. அது உங்களுக்குள் மங்களத்துவத்தையே சேர்க்கிறது.

உலகத்தை, அதிசயங்கள் புத்திசாலித்தனமான அதிசயங்கள் நிறைந்ததாகப் பாருங்கள்.

அது, தன் வழியில் தனித்து இயங்கும் ஒரு நுட்பமான அறிவு, அதிசயம் என்பதனைப் புரிந்துகொண்டீர்களானால், உங்கள் வாழ்வில் நடக்கும் ஒவ்வொரு சம்பவமும் தன்னை விவெளிப்படுத்திக்கொண்டு தாம் கொண்டுவந்த பாடத்தை உங்களுக்குக் கற்றுக் கொடுத்துவிட்டே செல்லும்.

உங்களுக்கு ஒரு துன்பம் வரும்பொழுது, அதை ஏற்றுக்கொள்ளாமல் எதிர்க்கும்பொழுதுதான், அது உங்களுக்குள் வலியை ஏற்படுத்துகிறது. அது மேன்மேலும் துன்பத்தையே சேர்க்கிறது.

ஆனால் அதே சம்பவத்தை, அதே துயரத்தை, ஆழ்ந்த மரியாதையுடனும் ஏற்றுக்கொள்ளும் தன்மையுடனும் அணுகுவீர்கள் என்றால், திடீரென்று அந்தத் துயரம் தம்முடைய இரகசியங்களை வெளிப்படுத்தக் காண்பீர்கள்.

அது உங்கள் வாழ்வில் ஏன் நிகழ்ந்தது, உங்கள் வாழ்க்கைக்கு அதுகொண்டு வந்த பாடம் என்ன என்கிற காரணங்களை உங்களுக்குக் காட்டுகிறது.

இந்த உலகத்தில் நடப்பவை அனைத்துமே, மங்களத்துவம்தான், 'இயற்கை சீரழிவுகள்' என்று நீங்கள் குறிப்பிடுவது உட்பட!

அங்கு, மங்களமற்ற தன்மை என்று ஒன்று இல்லவே இல்லை. ஒரு பிரிவினர் சி'வத்தைப்போல வாழ்கிறார்கள். மற்றொரு பிரிவினர் சீ'வத்தைபோல (உயிரற்ற உடல்) வாழ்கிறார்கள்.

நீங்கள் சி'வத்தைப் (கடவுள்) போன்று வாழப் போகிறீர்களா அல்லது ச வத்தைப் போன்று வாழுப் போகிறீர்களா ? என்பதை நீங்கள்தான் முடிவு செய்ய வேண்டும்.

புரிந்துகொள்ளுங்கள், இந்தப் பிரபஞ்ச சக்தியே காரணமின்றி பொங்கும் மங்களத்தும்தான். இந்த உலகமும் காரணமின்றி பொங்கும் மங்களத்துவமே. இதை ஏற்றுக்கொண்டு, இருப்புத் தன்மையின் இயல்பிலேயே உலகத்தைக் கொண்டாடுங்கள்.

மூன்றாவதாக ஜீவன், ஐகத் இந்த இரண்டிற்கும் ஆதி மூலமாக இருக்கும் ஈச்வரனைப் பற்றிப் புரிந்துகொள்வதும் அவசியமாகிறது.

கடவுளைப் பற்றிய நம்பிக்கை அல்லது சந்தேகம் இவ்விரண்டையும் நீங்கள் சுமந்து கொண்டிருக்கும்வரை நீங்கள் கடவுளை உணரமுடிவதே இல்லை.

சந்தேகத்தைப்போலவே நம்பிக்கையும்கூட ஒரு தடைதான். கடவுள் மீது நம்பிக்கைகொண்ட, ஆனால் கடவுளை அனுபவமாக உணர முயற்சி செய்யாத மக்களை நான் பார்த்திருக்கிறேன்.

அவர்கள் தொடர்ந்து நம்பிக்கொண்டு இருக்க மட்டுமே முயற்சி செய்கிறார்கள். அனுபவத்தில் உணர ஒரு முயற்சியையுமே செய்வது இல்லை. எனவே இப்பொழுது உங்கள் நம்பிக்கை, சந்தேகம் இரண்டையும் கீழே போட்டு விடுங்கள். உங்கள் எதிரில் ஒரு பொருளைக் கண்ட மறுகணமே கடவுள் இருக்கிறார் என்று தெரிந்துகொள்ளுங்கள்.

படைப்பு இருக்குமானால் படைத்தவரும்கூடவே இருக்கிறார்.

உங்கள் முன் பரந்து விரிந்து இருக்கும் இந்தப் படைப்பே படைத்தவர் இருப்பதற்கான ஒரே சாட்சி. அவர் படைப்பாற்றலோடு காரணமில்லாமல் பொங்கிப் பிரவகித்துக் கொண்டிருக்கிறார்.

அவர், தொடர்ந்து விரிவடைந்து விரிவடைந்து விரிவடைந்துகொண்டே போகும் ஒரு தொடர் படைப்பாற்றலாகவே இருக்கிறார், ஒரு தொடர் பிரம்மாண்ட வெடிப்பு.

அவரே இருக்கிறார். இந்த மூன்றையும் சேர்த்துத்தான் 'படைப்பாற்றல்' என்ற சொல் விளக்குகிறது.

படைப்பாற்றலின் இருப்புத் தன்மையைக் கொண்டாடுங்கள். படைப்பின் இருப்புத் தன்மையே படைத்தவரும் படைப்பாற்றலும் இருப்பதற்கான திடமான சாட்சி.

தனித்துவம் மிக்க அறிவாற்றலின் இருப்புத் தன்மையை வெறுமனே கொண்டாடுங்கள். கடவுளின் இருப்புத் தன்மையையே படைப்பாற்றலாகக்

கொண்டாடுங்கள். எச்ச்வான், ஜீவன், ஜகத் இந்த மூன்றையும் கொண்டாடுங்கள். அப்பொழுது திடீரென்று, இம்மூன்று இருப்புகளும் சுதந்திரமாகவும் எல்லைகளால் தனித்தனி பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டு இருப்பதுவும் போன்ற ஒரு தோற்றத்தை உங்களது விழிப்புணர்வற்ற மனம்தான் உருவாக்கியது என்பதனை உணர்வீர்கள்.

உண்மையில் அங்குப் பிரிவுகள் என்பதே இல்லை, ஒன்றுதான், அதுவே தூய்மையான இருப்புத் தன்மையாக, தூய்மையான விழிப்புணர்வாக, தூய்மையான கொண்டாட்டமாக அதாவது

உங்கள் நம்பிக்கை மற்றும் சந்தேகம், இரண்டையும் கீழே போட்டு விடுங்கள்.

ஸத், சித், ஆனந்தம் என்றழைக்கப்படுகிற விழிப்புணர்வு, ஆனந்தமாக இருக்கிறது.

ஜீவன், கடவுள், உலகம் இவை தனித்தனியான மூன்று வெவ்வேறு பொருள்கள் அல்ல என்பதனைப் புரிந்துகொண்டு, இந்த 'ஒருமை' புள்ளியை, இந்த ஒருமை மையத்தின் இருப்பைக் கொண்டாடி வாழ்வதையே, நான் ஜீவன் முக்த வாழ்க்கையை வாழுதல் என்று சொல்கிறேன்.

இந்த மூன்றின் இருப்புத் தன்மையைப் புரிந்துகொண்டு கொண்டாடுங்கள். திடீரென்று கொண்டாட்டம் மட்டுமே நிலைத்து நிற்க, மற்ற மூன்றும் கொண்டாட்டத்திற்குள் மறைந்து விட்டிருப்பதைக் காண்பீர்கள்.

அது நிகழும்பொழுது, அந்த ஆனந்தத்தையே நான் ரித்யானர்த்ம் என்று அழைக்கிறேன்.

ஜீவன் முக்த வாழ்வை வாழுங்கள், நிலையான ஆணர்தத்தைப் பெற்று நித்யானந்தமாக வாழுங்கள்.

நீங்கள் அனைவரும் வெளிப்படுத்தி, நித்யானந்தமாக இருப்பீர்களாக!

அர்ஜுனனது தயக்கம்

  • 1.19 விண்ணையும் மண்ணையும் சேர்ந்து ஒலிக்கச் செய்த அந்தச் சங்குகளின் பெருமுழக்கம் திருதராஷ்டிர மக்களின் நெஞ்சங்களை பிளக்கச் செய்தது.
  • 1.20 பிறகு, அனுமனைக் கொடியில் உடையவனாகிய அர்ஜுனன், தம் ரதத்தில் அமர்ந்தவாறு, போர் தொடங்க ஆரம்பிக்கும் முன்பு, திருதராஷ்டிர மக்களை நோக்கி, அம்புகளை பறக்கவிட ஆரம்பிக்கும் முன்பு, வில்லை ஏந்திக்கொண்டு கிருஷ்ணருக்கு இச்சொல்லை உரைத்தார்.
  • 1.21,22 "பிழையற்றவரே! படைகள் இரண்டுக்கும் இடையில் என் தேரை நிறுத்துக. போர் செய்யவிரும்பி என் முன்னே நிற்பவர் யார் யார் என்பதையும் இப்போரில் நான் யாரோடு போர் புரிய வேண்டும் என்பதையும் பார்க்கிறேன். "

மாயைக் கோட்டையைத் தகர்த்திடும் பகிலொலி

பீஷ்மர் அவரது சங்கை முழக்கியபொழுது, பஞ்ச பாண்டவ வீரர்க(ளும் மறுமொழியாக தங்களது சங்குகளை முழக்கி பதிலளித்தார்கள்.

பீஷ்மரின் சங்கொலியோ, கௌரவ சேனையினரின் பறை, தம்பட்டங்கள் இவற்றின் பெரு முழுக்கங்களோ, எந்தவிதத்திலாவது பாண்டவ சேனையினரிடையே க கவலையை சொல்லியதாக எங்குமே குறிப்பிடப்படவில்லை.

இப்பொழுது அவர் சொல்வது முற்றிலும் வித்தியாசமானதாக இருக்கிறது. கிருஷ்ணன் மற்றும் அர்ஜுனன் இவ்விருவரால் வழி நடத்தப்பட்ட பாண்டவ சேனையினர் ஊதிய சங்குகளின் பெரு முழக்கம் திருதராஷ்டிரப் நெஞ்சங்களைப் பகல்வர்களின் பிளக்கச் சொல்லியிருக்கிறார்.

இங்கு உபயோகப்படுத்தப்பட்டிருக்கும் வார்த்தைகள் நிறைந்தவை. ஏற்பட்ட ஒலி, விண்ணையும் மண்ணையும் அதிரச்செய்ததாக ஸஞ்ஜயன் குறிப்பிடுகிறார்.

பஞ்ச பாண்டவ இளவரசர்கள் மற்றும் ஏனைய மாவீரர்களின் சங்குகள் வெறும் இசைக் கருவிகள் அல்ல. அவை ஒவ்வொன்றுமே தெய்விக சக்தி கொண்டவையாக இருந்தன.

தேவர்களால் பரிசாக அளிக்கப்பட்ட அந்தச் சங்குகளை அவர்கள் ஊதியபொழுது, அவற்றிலிருந்து எழுப்பப்பட்ட ஒலிகள் தெய்விக சக்தி நிரம்பியவையாக இருந்தன.

உண்மையில், அந்தச் சங்குகளில் இருந்து எழும்பிய நாதம், மிகவும் சக்திவாய்ந்த புனிதமான அதிர்வுகளாக, மருத்துவகளாக இருந்தன. அந்த அதிர்வுகள் சுற்றுப்புறச் சூழலில் ஒருவித தாக்கத்தை ஏற்படுத்தின. இந்த முழக்கத்தைப் பற்றித்தான் ஸலஞ்ஜயன் குறிப்பிடுகிறார்.

ணம்ஸ்காரங்களையே அழித்திடும் சக்கிவாய்ந்த அண்திரம்

ஹிந்துக்களின் காப்பியங்களில், அஸ்த்ரம் எனப்படும் ஆயுதங்களைப் பற்றி பல்வேறு இடங்களில் குறிப்பிடப்படுவதைக் காணலாம். அஸ்தீரம் என்பது பொருள் ரீதியான ஆயுதம் அல்ல.

அது, ஒரு எண்ணம் அல்லது வார்த்தை மட்டுமே! இந்த எண்ணத்தை அல்லது வார்த்தையை உருவாக்கும் ஒருவர், அதற்கு ஒரு அளப்பரிய சக்தியைக் கொடுக்கிறார்; அந்தச் சக்தி எதிரிகளை அழிக்கிறது. இந்த எண்ணமோ அல்லது வார்த்தையோ, அழிப்பதற்கான சக்தியை உருவாக்குபவரிடமிருந்தே அதனை பெறுகின்றன.

இவை மந்தரங்கள் என்று சொல்லப்படுகின்றன. இவை, ஒரு அணு ஆயுதத்தைப்போல், அழிவை உண்டாக்க்கூடிய சக்திவாய்ந்த அதிர்வுகளையோ அல்லது சக்திவாய்ந்த ஆற்றலையோ இருந்தன.

இப்படிப்பட்ட உருவகங்களின் மூலமாக நமக்கு சில ஸ்தீயங்கள் உணர்த்தப்படுகின்றன. அதாவது அஸ்த்ரங்கள் என்று சொல்லப்படுகிற இவை அனைத்துமே, ஒரு தனிமனிதனுக்குள் பதிந்து இருக்கக்கூடிய எண்ணப்பதிவுகளை, ஸம்ஸ்காரங்களை அழிக்கவல்ல சக்திவாய்ந்த தீயான நுட்பங்களே.

அஸ்தீரம் என்பது பொருள் ரீதியான ஆயுதம் அல்ல. அது ஒரு எண்ணம் அல்லது வார்க்கை மட்டுமே!

மஹாபாரத யுத்தத்தின் கடைசி கட்டங்களில், கௌரவப்படைகள் முற்றிலும் வேரறுக்கப்பட்ட பிறகு, எஞ்சி இருந்த மாவீரர்களில் ஒருவர் அஸ்வத்தாமன். துரோணாச்சாரியாரின் மகனான இவர், பாண்டவர்களைப் பழிவாங்க எண்ணினார். ஆனால் அவர்களை நேர்மையான வழியில் வெல்ல முடியாது என்பதை உணர்ந்துகொண்ட பின், அந்த நம்பிக்கை இழந்த நிலையில் மிகப் பாதகமான விளைவுகளை ஏற்படுத்தக்கூடிய, கொடிய அஸ்த்ரமாகிய ப்ரூற்மாஸ்த்ரத்தைப் பிரயோகித்தார்.

அணு ஆயுதங்களைப்போல பேரழிவையும் தாக்கப்பட்ட நிலத்தில் குறைந்த பட்சம் பன்னிரண்டு

ஆண்டுகளுக்குக் கடுமையான பஞ்சத்தையும் ஏற்படுத்தவல்ல அஸ்த்ரம் பாவர்மாஸ்க்ரம்.

பல்வேறு கடுமையான தவங்களுக்குப் பிறகு, படைக்கும் கடவுளான பிரஹ்மதேவனால் அஸ்வத்தாமனுக்கு அளிக்கப்பட்ட அஸ்த்ருமே ப்ரவர்மா ஸ்தீரம்.

அர்ஜுனன் ப்ரவற்றாஸ்த்ரத்திற்குப் பதிலளிக்கும்விதமாக, சிவபெருமானிடமிருந்து பெற்ற பாஷுகுரஸ்த்ரத்தைப் பிரலேயாகித்தார்.

இந்த இரண்டு அஸ்த்ரங்களின் மூலம் இப்பூவுலகிற்கு ஏற்படவிருந்த பெரும் அழிவினைத் தடுக்கும் பொருட்டு, இருவரையுமே தங்களது அஸ்த்ர பிரயோகத்தை திரும்பப் பெற்றுக் கொள்ளுமாறு கிருஷ்ணர் அறிவுறுத்தினார் .

அதனால் அர்ஜுனன் தமது பாஷுகுகுரைத்தை திரும்பப் பெற்றுக் கொண்டார். ஆனால் அஸ்வத்தாமாவினால் அவ்வாறு செய்ய இயலவில்லை.

இவ்வுலகிற்கு ஏதாவது அழிவு நிகழும் முன்பே, கிருஷ்ண பரமாத்மா அந்தப் பர்ரூமாஸ்த்ரத்தைத் தாமே பெற்றுக் கொண்டார் என்று சொல்லப்படுகிறது.

யுத்தத்திற்கான ஆயத்தம்!

பாண்டவர்களது சங்கொலிகள் கௌரவர்களை உடல் ரீதியாக அழிக்கவில்லை. கௌரவர்கள் மனத்தில் வளர்த்து வைத்திருந்த கற்பனைகளையும் மனக்கோட்டைகளையும் அழிப்பதில் வெற்றி கண்டன. பாண்டவர்களது

சங்கொலிகள் கௌரவர்களின் மனத்தில் இருந்த கற்பனைகளையும் மனக்கோட்டைகளையும் அழிப்பதில் வெற்றி கண்டன.

ஆயத்தங்களைச் போருக்கான செய்வதற்காகவும் எல்லைகளை வகுப்பதற்காகவும்தான் யுத்தபூமியில் சங்கொலிகள் முழங்கப்படுகின்றன. இந்த எல்லைகளை வகுப்பதில்

கண்டார்கள்.

பஞ்ச பாண்டவர்களும் அவர்கள் சார்பாகப் போரிட வந்திருக்கும் மற்ற மாவீரர்களும் தங்களுடைய இதயப்பூர்வமாகவும், புத்திப்பூர்வமாகவும் மட்டுமல்ல, கடவுளின் பார்வையில்கூட, எது சரியான செயலோ அதையே தாங்கள் செய்து கொண்டிருப்பதாக அறிந்துகொண்டதாலும் கிருஷ்ண பரமாத்மாவின் ஆதரவு அவர்களுக்கு இருந்ததாலும் நிறைவான உணர்வைப் பெற்றிருந்தார்கள்.

கௌரவர்கள் பொறாமையினால் அவர்கள் பீடிக்கப்பட்டிருந்தார்கள். இறைவனை அடைய வேண்டும் என்னும் லக்ஷியம் அவர்களிடம் இருக்கவில்லை.

ஸஞ்ஜயன்போர்க்களத்தில்இருந்தமனிதர்களுக்கிடையே
மேலோட்டமாக வெளிப்பட்ட
எதிர்ச்செயல்களையும்தாண்டி,
அவர்களுடைய உள்ளுணர்வை அழுமாக
நோக்கக்கூடிய திறன் என்பதனைநாம்நினைவில்கொள்ளஆஜ்ஞாசக்ரம்
வேண்டும்.திற்க்கும்பொழுது
நீங்கள் அதீத
தம்முடைய ஞானக்கண் ஆஜ்ஞாசக்ரத்தின்சக்தியினால்,பார்வையினால் மாவீரர்களின் ஆழ்மனம்வரை ஊ(நருவிச் சென்று,ஆற்றல்களைப் பெற முடியும்! அவர்களைக் குழப்பமுறச் செய்து கொண்டிருக்கும்
தீவிரமான உணர்ச்சிகளையும் அந்த
உணர்ச்சிகளுக்கேற்ப வெளிப்பட்ட

எதிர்ச்செயல்களையும் அவரால் மிக நன்றாகக் காண முடிந்தது.

பாண்டவ வீரர்களால் அளிக்கப்பட்ட மறுமொழிக்கு, கௌரவர்களின் எதிர்ச்செயல் கௌரவர்கள் நம்பிக்கையிழந்து அச்சமடைந்தார்கள் என்றே ஸஞ்ஜயன் முடிக்கிறார்.

இராணுவ அணிவகுப்புபோல் அணிவகுத்து நின்றிருந்த இருதரப்பு சேனைகளும் நேருக்குநேர் சந்தித்தார்கள். யுத்தத்தை எதிர்பார்த்துச் சங்குகள் முழங்கப்பட்டன. இருதரப்பு மாவீரர்களும் யுத்தம் புரிவதற்குத் தங்கள் படைத்தளபதிகளின் உத்தரவுக்காகக் காத்துக் கொண்டிருந்தார்கள்.

பாண்டவ அர்ஜுனன் நின்று கொண்டிருந்தார்.

கிருஷ்ணர் தமது சங்கை ஊதிய அதே நேரத்தில். அர்ஜுனன்னும் தேவதத்தம் என்னும் சங்கை ஒலிக்கச் செய்தார்.

அர்ஜுனன் தமது தெய்விக வில்லாகிய காண்டீவத்தை நிறுத்தி, ஆனால் அம்பும் கண்முன்னே ஒன்று திரண்டிருந்த கௌரவர்களையும் அவரது சகோதரர்களையும் கண்டு மலைத்து நின்றார்.

வில்லை ஏந்தியவாறே, தமது தோழனும் இரத ஒட்டியும் வழிகாட்டியும் தெய்வ சீக்கியுமாக வீற்றிருக்கும் கிருஷ்ண பரமாத்மாவைப் பார்த்துப் பேச ஆரம்பித்தார்.

தா்ம யுத்தத்திற்குத் தொடர்ந்து உதவும் இறைசக்தீ

நாம் ஏற்கெனவே பார்த்தது போன்று அர்ஜுனைது ரதம் அவருக்கு அக்னி என்னும் நெருப்புக் கடவுளால் பரிசளிக்கப்பட்டது. கிருஷ்ண அவதாரத்திற்கு முன்பு நிகழ்ந்த இராம அவதாரத்தில், வாயுபகவானின் மகனாகவும் இராமருக்கு மிக நெருங்கிய நண்பராகவும் சீடராகவும் இருந்த வானர்க் கடவுளான ஹனுமானின் உருவம் பதிக்கப்பட்ட கொடி அர்ஜுனனின் தேரில் பறக்க விடப்பட்டிருந்தது.

ஒரு சமயம் தேவர்களின் தலைவராகிய தேவேந்திரன் அக்னி பகவானிடம், அக்னி பகவானுடைய சக்தியான தீயைத் தாம் மழை பொழிந்து அணைத்துவிடப் போவதாகப் பயமுறுத்தினார். அதனால் அக்னி பகவான் கிருஷ்ண பரமாத்மாவின் உதவியை நாடினார்.

அப்பொழுது அர்ஜுனனின் உதவியோடு கிருஷ்ணர் அக்னி பகவான் விழுங்குவதற்காக ஒரு கானகத்தையே அளித்தார். இந்த உதவியால் பெரிதும் மகிழ்ச்சியுற்ற அக்னிபகவான் அர்ஜுனனுக்கு, காண்டீபம் எனும் வில்லையும் நான்கு குதிரைகள் பூட்டிய ஒரு ரதத்தையும் எடுக்க எடுக்கக் குறையாத இரண்டு அம்பறாத்தூணிகளையும் ஒரு கவசத்தையும் பரிசாகத் தந்தார்.

ஒருமுறை பீமன் வனத்தில் நடந்து சென்று கொண்டிருந்தபொழுது, தாம் நடக்கும் பாதையில் ஒரு தளர்ச்சியடைந்த வயோதிக வானரம் படுத்திருப்பதைக் கண்டார்.

பீமன், அந்த வயோதிக வானரத்திடம் சற்றே நகர்ந்து வழி விடுமாறு கேட்டார். ஆனால் அந்த வானரமோ, தாம் மிகவும் பலஹீனமாக இருப்பதனால், முடிந்தால் பீமனே தமது வாலை நகர்த்தி விட்டு, பிறகு செல்லலாம் என்று சொன்னது.

பீமன், வானரத்தினுடைய அந்த வாலைக் தமது முயற்சியில் நினைத்ததைப்போல், வாலை நகர்த்துவது அவ்வளவு எளிதாக இல்லை. அந்த வாலை நகர்த்துவதற்கு பலவழிகளிலும் அவர் கடுமையாக முயற்சி செய்தார்.

எட்டாயிரம் யாணைகளின் வலிமைப் பொருந்தியவராக சொல்லப்படும் பீமனால் கூட, அந்த வாலை இம்மியளவுகூட அசைக்க முடியவில்லை.

நிச்சயமாக இது ஒரு சாதாரண வானரமாக இருக்க முடியாது என்பதனை உணர்ந்துகொண்ட பீமன், அந்த வானரத்திற்குச் சகல மரியாதைகளையும் அளித்து, நமஸ்கரித்து ''தாங்கள் யார்,'' என்று பணிவாகக் கேட்டார்.

தம் பெயர் ஹனுமான் என்றும், வாயு பகவானின் மற்றொரு மகன் என்றும், அந்த வகையில் அவர் பீமனுக்கு சகோதரன் என்றும் தம்மைத்தாமே வெளிப்படுத்திக் காட்டினார்.

அப்பொழுது, பாண்டவ இளவரசர்களுடனேயே தாம் எப்பொழுதும் இருப்பதாகவும் மேலும் அர்ஜுனனது இரதத்தின் மேல் பறக்கும் கொடியில் தானே சின்னமாக இருப்பதாகவும் ஆசிர்வதித்தார்.

ஹனுமான் இருக்கும் இடங்களிலெல்லாம் இராமபிரான் எழுந்தருளுவதாக ஐதீகம் இருக்கிறது. ஆகவே அர்ஜுனனுடன் கிருஷ்ணர் மட்டுமல்ல, அவரது முந்தைய அவதாரமாகிய இராமபிரானும் இருக்கிறார்.

மனித குலத்தின் மொத்த நாயகன்

அர்ஜுனனும் பாண்டவ இளவரசர்களும் ஒருமுறைக்கு இரு முறை ஆசிர்வதிக்கப்பட்டவர்கள்!

கீதை எனும் இந்நூலில், அர்ஜுனன் முதன் முறையாகப் பேசுகிறார். இங்கு அர்ஜுனன், மஹாபாரதத்தின் நாயகனாக மட்டும் இருக்கவில்லை. மனித குலத்தின் மொத்த வடிவமாக, உருவகமாக இருக்கிறார்.

இப்பொழுது கிருஷ்ணராக அவதரித்திருக்கும் பகவான் விஷ்ணுவின், அந்த நாராயணனின் மனித அம்சம்தான் நரன் என்று புராணங்களும் இதிஹாசங்களும் குறிப்பிடுகின்றன. அந்த நரனாகவும் இங்கு அர்ஜுனன் இருக்கிறார்கள்.

கிருஷ்ணரும் அர்ஜுனனும் தங்களை நர நாராயணர்களாக, இறைசக்தி மற்றும் மனித சக்தியாக, வெளிப்படுத்திக்கொண்ட கருத்துத்தான் கீதை முழுவதும் மட்டுமல்ல, மஹாபாரதத்தின் பெரும் பகுதியிலுமே ஊடுருவி இருக்கிற மையக் கருத்தாக இருக்கிறது.

''தம் நிலையிலிருந்து தவறாதவரே!'' என்று அர்ஜுனன் தமது தோழனும் வழிகாட்டியுமாகிய கிருஷ்ணரை அழைக்கிறார்.

குழப்பம் ஏற்படும்பொழுது நம்முடைய செயல்கள் எதுவுமே அறிவுப்பூர்வமானதாக இருப்பதில்லை.

"தயைகூர்ந்து, எதிரிசேனையை நான் நன்கு பார்க்கும் வகையில் இரண்டு சேனைகளுக்கு மத்தியில் ரதத்தை செலுத்துங்கள் அச்யுதா, அப்படியானால்தான் நான் யார் யாரோடு யுத்தம் செய்யப் போகிறேன் என்பதை நானே பார்க்க முடியும். இந்தப் போர்க்களத்தில் யார் யாரெல்லாம் போர் புரிய விரும்பி என் முன்னே கூடியிருக்கிறார்கள், நான் யார் யாரிடம் போர்புரிவதற்கு என்னைத் தயார்படுத்திக்கொள்ள வேண்டும். யாரை எல்லாம் நான் அழிக்க வேண்டும் என்பதை நான் பார்க்க வேண்டும்" என்று அர்ஜுனன் சொன்னார்.

குரு க்ஷேத்ர ஒவ்வொரு மனிதரையும் முதலில் நிற்கும் மனிதரிலிருந்து அர்ஜுனன் நன்றாக அறிவார். அவர் போரில் யாரை எதிர்கொள்ள வேண்டும்; எவருடன் போர்புரிய வேண்டும் என்பதில் எந்த ஒரு குழப்பமும் அர்ஜுனனுக்கு இல்லை.

இராஜ விசுவாசத்தை மாற்றிக்கொள்ளுதல், போர் புரியாமல் போர்க்களத்திலிருந்து விலகிக் கொள்ளுதல் என்கிற இந்த எல்லா முடிவுகளும் யுத்தத்திற்குப் பல நாள்களுக்கு முன்பே எடுக்கப்பட்டுவிட்டன.

அர்ஜுனனுடன் கிருஷ்ணர் மட்டுமல்ல, அவரது முந்தைய அவதாரமாகிய இராமபிரானும் இருக்கிறார்.

எல்லாப் பேச்சுவார்த்தைகளும் பரிமாற்றங்களும் ஒரு முடிவுக்கு வந்து விட்டன; விரும்பியோ, விரும்பாமலோ எல்லைக்கோடுகள் மிகவும் தெளிவாக வரையறுக்கப்பட்டுவிட்டன.

இந்தக் கடைசி நிமிடத்தில், நான் யாருடன் போர் புரியப் போகிறேன் என்று காண விரும்புகிறேன் என்று கேட்பதால், அர்ஜுனனுக்கு எந்தவித பலனும் ஏற்பட்டுவிடப்போவதில்லை. ஆனாலும் அவர் இந்தக் கேள்வியைக் கேட்கிறார்.

அர்ஜுனனின் இந்தச் செய்கை ஒரு அசம்பாவிதம் நடந்து, நிகழ்ச்சிகளின் போக்கையே மாற்றி அமைத்துவிடாதா' என்று நம்புவதுபோல் தோன்றுகிறது.

அப்படி ஏதாவது ஒன்று நிகழ வேண்டுமானால் அது தமது சாரதியாவும் தோழனாகவும் வழிகாட்டியாகவும் இருக்கும் கிருஷ்ணர் மூலமாக மட்டும்தான் நிகழ முடியும் என்பதையும் அர்ஜுனன் அறிவார்.

இது, அர்ஜுனன் நம்பிக்கை இழந்த நிலையில், கிருஷ்ணரிடத்தில் தாழ்மையோடு, ஏதோ ஒன்றினைக் காட்டி அருளுங்கள், தம் நிலையிலிருந்து இறங்காதவரே, இறைவனே, நீங்கள் மட்டுமே அறிந்த அந்த ஒன்றினை எனக்குக் காட்டி அருளுங்கள், நீங்கள் என்னை எங்கு அழைத்துச் செல்ல முடியுமோ, அங்கே அழைத்துச் செல்லுங்கள்,' என்று வேண்டுகோள் விடுப்பதைப் போன்று இருந்தது.

கேள்வி: ஸ்வாமிஜி, இந்தச் சடங்குகள், மந்திரங்கள் மற்றும் அஸ்த்ரங்கள், இவை அனைத்தும் இந்த நவீன விஞ்ஞானத் தொழிநுட்ப யுகத்தில் அவ்வளவு நிஜமாகத் தோன்றவில்லையே? உங்களைப் உங்கள் படத்துடன் இருக்கும் இந்தக் காவியும், மாலையும்கூட ஒரு 'சமய வழிபாட்டு' சூழலை உருவாக்குவது போன்று இருக்கிறது.

நான் இதை நம்ப விரும்புகிறேன். ஆனால் நான் கற்றதெல்லாம் இதற்கு மாறுபட்டதாக இருக்கிறது. தயவு செய்து இதைப் புரிந்து கொள்வதற்கு எனக்கு உதவுங்கள்.

இது ஒரு நேர்மையான கேள்வி. நீங்கள் எதை நம்ப வேண்டும் என்று உங்களுக்குக் கற்றுக் கொடுக்கப்பட்டிருக்கிறதோ அதற்கும் இப்பொழுது நீங்கள் இடையே பல முரண்பாடுகளைக் காணும்பொழுது எழுகிற மனப் போராட்டத்திலிருந்துதான் இந்தக் கேள்வி வருகிறது.

விஞ்ஞானமும் தொழில்நுட்பமும் ஆன்மீகத்திற்கு எதிரானவை அல்ல. சில விஞ்ஞானிகளும் தொழில்நுட்பவாதிகளும் இதை எதிர்க்கலாம். ஆனால் அவர்கள் கண்டுபிடித்த உண்மைகள் இதை எதிர்க்கவில்லை.

உலகின் மிகச்சிறந்த விஞ்ஞானிகளில் ஒருவராகிய ஐன்ஸ்டீன், "விஞ்ஞானத்தின் கடைசிப் படியே ஆன்மீகத்தின் முதல் படியாக இருக்கிறது,'' என்று சொல்லி இருக்கிறார்.

அவர், தொடர்பைக் கண்டுபிடித்தார். ஆனால் அவை அழிவிற்காகவே உபயோகப்படுத்தப்பட்டன. அதனால் விரக்தியடைந்த அவர், பின்னாளில் மன அமைதிக்காக ஆன்மீகத்தை நோக்கித் திரும்பினார். வேதங்களையும் உபநிடதங்களையும் படித்தார்.

முதல் உபநிடதத்தின், முதல் வரி அறிவிக்கிறது:

ஈஷா வாஸ்யம் இதம் ஸர்வம் 'எல்லாப் பொருட்களும் சக்தியில் இருந்துதான் தோன்றுகின்றன. '

விஞ்ஞானமும் ஆன்மீகமும் சகலவிதங்களிலும் ஒத்துப்போகிறது. இதனைப் புரிந்துகொள்ளும்பொழுது, இவற்றிற்கிடையே எந்தவிதமான தேர்வும் செய்யத் தேவை இல்லை.

அவை இரண்டும் சமமாக ஓடும் பாதைகள் மட்டும் அல்ல; எல்லா அம்சங்களிலும் ஒத்துப்போகிற வேறுபாடு இல்லாத பாதைகளாகவே இருக்கின்றன.

பல ரிஷிகள் எவற்றை எல்லாம் தெரிந்து வைத்திருந்தார்களோ, அவற்றைத்தான் நாம் இன்று கண்டுபிடித்துக்கொண்டு இருக்கிறோம்.

அவர்கள், அன்று தங்கள் உள்ளுலகில் பார்த்ததை, இன்று விஞ்ஞானிகள் வெளியுலகத்தில் பார்க்கிறார்கள். அவ்வளவுதான் வித்தியாசம்.

ஒரு ஐம்பது ஆண்டுகளுக்கு முன் அணுக்களும் அணுத்துகள்களும் வெவ்வேறு சமயத்தில் வெவ்வேறுவிதமாக நடந்துகொள்கின்றன என்று மக்களிடம் சொல்லி இருப்போம் என்றால் அவர்கள் நகைத்திருப்பார்கள். அது விஞ்ஞானத்தின் அடிப்படையையே ஆட்டம் கொள்ளச் செய்திருக்கும்.

பொருட்களும் சக்தியும் வேறுபட்டவை என்றும், அவை ஒரே காலகட்டத்தில் ஒரே வெளியை (space) ஆட்கொள்ள முடியாதவை என்றும் விஞ்ஞானம் சொன்னது.

உங்கள் குழந்தைப்பருவத்தில் இதைத்தான் கற்றுக் கொடுத்தார்கள், இல்லையா ? ஆனால் இன்றைய விஞ்ஞான சமுதாயம் இதை உண்மையில்லை என்று நிரூபித்திருக்கிறது.

இந்த விஞ்ஞானிகள் நிச்சயம் மிகவும் துணிச்சலான அனுமானத்தைத் அதை ஒரு சவாலாக ஏற்றுக்கொண்டு, பலவித ஆராய்சிகளைச் செய்து, இந்த ஸ்தூல உலகத்தின் உண்மைகளை நிரூபிக்கும் புள்ளி விபரங்களை வெளியிட்டுள்ளார்கள்.

இப்பொழுது விஞ்ஞானம் தொழில்நுட்பத்தில் முன்னேறியிருக்கிறது.

விஞ்ஞானத்தின் கடைசிப் படியே ஆன்மீகத்தின் முதல் படியாக கருதுகிறது.

குவாண்டம் இயற்பியல் (Quantum physics) மற்றும் மூலக்கூறு உயிரியல் (molecular முன்னணியில் இருப்பவர்கள்தான்.

அணுத்துகள்களின் (particles) பண்பு நலன்கள் முன்கூட்டியே அறிந்துகொள்ளும் இருப்பதில்லை என்பதை குவாண்டம் இயற்பியல் வல்லுனர்கள், பல வருடங்களாக ஆராய்ந்து இப்பொழுது கண்டுபிடித்துள்ளார்கள்.

அவர்கள் பற்றி நோக்கும்போது, ஒரே வெளியில் (space) விரியில் அணுத்துகளை இரு வேறு விஞ்ஞானிகள் ஆராயும்பொழுது அது பார்ப்பவர்களின் பார்வைக்கேற்ப இருவேறு நிலைகளில் இருப்பதாகத் தோற்றமளிக்கிறது. ''

இதைத்தான் ஆயிரம் வருடங்களுக்கு முன்பே, ஹிந்து தத்துவஞானியும் ஞானமடைந்த குருவுமாகிய ஆதி சங்கரா சொன்னார்.

"எதுவுமே நிஜம் இல்லை, எல்லாமே ஒப்பு நோக்கத் தக்கவைதான்," என்று சொன்னார்.

பார்ப்பவர், பார்க்கப்படுபவை மற்றும் பார்த்தல் இவற்றின் இடையே ஏற்படும் இடைத் தாக்கம்தான் (Interaction), நாம் எதைப் புரிந்து கொள்வது, எப்படிப் புரிந்து கொள்வது என்பதனை முடிவு செய்கிறது.

பார்ப்பவர், அல்லது செயல், மற்றும் பார்த்தல் என்னும் உணர்ச்சி இவை மூன்றும் கலந்து ஒரே அனுபவமாக எல்லா அம்சங்களிலும் ஒத்துப் போகிறது; அப்பொழுது வெளிப்படுத்திக்கொள்கிறது கிருஷ்ணர் சொல்கிறார்.

அது ஒன்றே லட்சியம்; அதுவே நிதர்சனம், மாயையைக் கடந்த சத்தியம்.

மாயா என்ற சொல் உண்மை அல்லாத ஒன்றைக் குறிக்கச் சொல்லப்படுகிற சொல். மாயா என்றால் 'இல்லாதது' என்று பொருள். 'இருப்பதுபோல் தோன்றுகிற, ஆனால் இல்லாத ஒன்று'தான் மாயா.

எது உண்மையில் இல்லையோ, ஆனால் உண்மையைப்போல் அதுவே மாயா!

எது உண்மையில் இல்லையோ, ஆனால் உண்மையைப்போல் தோற்றமளிக்கிறதோ அதுவே மாயா!

மக்கள் இதைக் கேட்டுச் சிரித்தார்கள். "நான் உங்களை இப்பொழுது காயப்படுத்தலாம். நான் உங்களை இப்பொழுது கொல்ல முடியும். அது உண்மையில்லையா?' என்று கேள்வி கேட்டார்கள்.

ஆம், அது உண்மையில்லைதான்; உள்ளுலக விஞ்ஞானிகள் கண்டறிந்த சத்தியத்தின் பார்வையில் கொல்வதுகூட உண்மையில்லைதான்.

என் உடலாக நீங்கள் எதைக் காண்கிறீர்களோ அதனை அழிக்க முடியும். என்னுடைய சக்தியை எந்தவிதத்திலும் அழிக்க முடியாது என்பது மட்டுமல்ல, அதைத் தொடக்கூட முடியாது.

பொருள், சக்தியின் பரிமாணத்திற்குச் சென்று விடுகிறது. அவ்வளவே. ஸ்தூலரீதியான, பொருள் ரீதியான பரிமாணத்தின் அனுபவத்தில் கட்டுண்டு இருப்பதாக நீங்கள் நினைக்கும்வரை உங்களால் அந்தப் பரிமாணத்தைக் கடந்து பார்க்கவோ, உணரவோ முடியாது. இது உங்களுக்குள் எந்தவித புரிதலையும் ஏற்படுத்திவிடாது.

அதுபோலவே, ஒரே ஆய்வாளர்களுக்கு அணுத்துகள்களின் செயல்பாட்டினைப் பற்றி குவாண்டம் இயற்பியல் வல்லுனர்கள் விவரிக்கும்பொழுது, அது நியூட்டனின் சித்தாந்தத்தை நம்பும் விஞ்ஞானிகளுக்குப் புரிவதில்லை.

நம்மில் பலருக்கும் நம் மனக் கட்டுப்பாடு மட்டும்தான் உண்மையாகத் தெரிகிறது. நம் கற்றுக் கொடுக்கப்பட்டனவோ, அவையே நமக்கு உண்மையாகத் தெரிகின்றன.

அதிகாரப்பூர்வமான ஓர் இடத்திலிருந்து செய்தி வந்தால் நாம் நம்பத் தயாராக இருக்கிறோம். அது நமக்கு ஒரு உண்மையாகவும் ஒரு மதிப்பீடு முறையாகவும் ஒரு நம்பிக்கையாகவும் மாறி விடுகிறது.

இந்த மதிப்பீடு முறைகளையும் நம்பிக்கைகளையும்தான் சங்கரரும் மற்ற ஞானமடைந்த ரிஷிகளும் சம்ஸ்காரங்கள் என்றும், 'கட்டுண்ட விழிப்புணர்வற்ற நினைவுகள்' என்றும் அழைக்கிறார்கள்.

இந்த விழிப்புணர்வற்ற நினைவுகள்தான் நமது எல்லா முடிவுகளையும் செயல்களையும் செய்யத் தூண்டுகின்றன என்றும், நாம் நினைப்பதுபோல நம்முடைய தர்க்க ரீதியான, யோசனைத் திறனுள்ள மனம் நம்மை வழி நடத்துவதில்லை என்பதனையும் தற்போதைய நரம்பியல் நிபுணர்களே ஒப்புக்கொள்கிறார்கள்.

நாம்தான் நம்முடைய வாழ்க்கையைக் கட்டுப்படுத்துகிறோம் என்ற மாய எண்ணத்தில் வாழுகிறவரையில், நாம் துன்பத்தில் வாழ்கிறோம்.

நம்முடைய கட்டுப்பாட்டில்தான் கட்டுப்படுத்துகிறோம் என்ற மாய எண்ணத்தில் நாம் துன்பத்தில் வாழ்கிறோம்.

நாம், தர்க்க அறிவின் வழியில் சிந்தித்துத்தான் முடிவுகள் எடுக்கிறோம், அதன் அடிப்படையில்தான் நிகழ்ச்சிகள் நடக்கின்றன என்று நாம் எண்ணுகிறவரையில், நாம் மூழ்குவதோடு மட்டுமல்லாமல், மிகவும் ஆழமான துக்கத்திலும் விழுந்து விடுகிறோம்.

மனத்தின் பத்து சதவீதத்திற்கும் குறைவான பகுதிதான் விழிப்புணர்வு நிலையில் செயல்படுகிறது.

மீதியுள்ள மனத்தின் பகுதி, ஆழமான விழிப்புணர்வற்ற, உள்ளுணர்வின் உந்துதலால்தான் செயல்படுகிறது; அதனுடன் நம்மையும் இழுத்துச் செல்கிறது.

நாம், நம் அடிப்படை ஆதார சக்தியாக இருக்கும் உள்ளுணர்வினால் உந்தப்படுகிறோம். நமது மூளை ஆயிரக்கணக்கான ஆண்டுகளுக்குரிய நினைவுகளைச் சேர்த்து வைத்து இருக்கிறது. அதுதான், நாம் ஆபத்தில் இருக்கும்பொழுது நம்மைக் கட்டுப்படுத்துகிறது, காப்பாற்றுகிறது.

ஆனால் எதுவாக இருந்தாலும் நம்மால் அந்த நினைவுகளின் மீது எந்தவிதமான கட்டுப்பாட்டையும் செலுத்த முடியாது.

நம்மால் சமாளிக்க முடியாத பெரிய ஆபத்து நிகழும்பொழுது நம்முள் எழும் பய உணர்வை நம்மால் கட்டுப்படுத்த முடிவதில்லை; நம்மால் தடுக்க முடிவதில்லை.

குழந்தை பெற்றுக்கொள்ள நினைக்கும்பொழுது நாம் காம ரீதியாகத் தூண்டப்படுவதிலிருந்து நம்மை நாம் தடுத்துக்கொள்ள முடிவதில்லை.

நம் விழிப்புணர்வற்ற மூளை, விழிப்புணர்வு உள்ள வேகமாகவும் வகையிலும் செயல்படுகிறது.

அந்த ஒரே காரணத்தினால்தான் நாம் உயிரோடு இருக்கிறோம். நாம் உயிரோடு இருக்கிறோம் என்றால் அது நம்மால் அல்ல, அது நம்மையும் மீறிய ஒரு செயலாக இருக்கிறது !.

விஞ்ஞானம் மற்றும் தொழில் நுட்பம் எல்லாம் கருவிகளே. நாம் அவற்றை வெறுமனே கருவிகளாக உபயோகப்படுத்தும்வரை நம் வாழ்வை அவை உயர்த்தும்.

நாம் உயிரோடு இருக்கிறோம் என்றால் அது நம்மால் அல்ல, அது நம்மையும் மீறிய ஒரு செயலாக கருதுகிறது!

ஆனால் நம் வாழ்வையும் நம் நம்பிக்கைகளையும் கட்டுப்படுத்த அவற்றை அனுமதித்தோமானால் நாம் ஆபத்தில் மாட்டிக்கொள்கிறோம்.

தம்மைத் தாமே ஒருவர் நம்பும்பொழுது, அதைவிட பெரிய ஆபத்தில் மாட்டிக்கொள்கிறீர்கள்!

சடங்குகள், மந்திரங்கள், அஸ்த்ரங்கள் - இவற்றின் முக்கியத்துவத்தை இப்பொழுது நான் விளக்குகிறேன். ஒன்றை நீங்கள் புரிந்துகொள்ள வேண்டும். இந்த வேதங்கள், இதிகாசங்கள், புராணங்கள் இவை அனைத்தும் லட்சியங்களைப் பற்றியவை, உண்மைச் சம்பவங்களைப் பற்றியவை அல்ல.

சத்தியத்திற்கும் மிகப்பெரிய உண்மைச் சம்பவம் என்பது வரலாற்றுச் சிறப்பு வாய்ந்த, அளவிடக்கூடிய தன்மை உடையவை.

உண்மைப் பரிமாணங்களிலும் (space), கட்டுப்பட்டு இந்தப் பரிமாணங்களுக்கு அப்பாற்பட்டது. சத்தியும் விழிப்புணர்வையும் குறித்தது.

ஒரு ஞானிக்கு உயிருள்ள மற்றும் உயிரற்ற அனைத்தும், தமது உயிரின் நீட்டிக்கப்பட்ட ஒரு பாகமாகவே தோன்றுகிறது !

இயேசுநாதர் ரொட்டியையும் மதுவையும் கொடுக்கும் பொழுது, ''என் உடலை உண்ணுங்கள், என் இரத்தத்தைக் குடியுங்கள்,'' என்றார்.

இவை முழுமையான லட்சியங்கள். இவை நீங்கள் அர்த்தப்படுத்திக்கொள்வதைப் போன்ற உண்மைச் சம்பவங்கள் அல்ல.

ஒரு ஞானிக்கு உயிருள்ள மற்றும் உயிரற்ற அனைத்துமே, தமது உயிரின் நீட்டிக்கப்பட்ட ஒரு பாகமாகவே தோன்றுகிறது. அது போன்று, உடல் எல்லையைத் தாண்டி வாழ்ந்த ஒரு ஞானியின் உருவகிக்கப்பட்ட சத்தியங்கள் இந்த வார்த்தைகள். நீங்கள் அவர் சொல்லிய வார்த்தைகளின் உள் அர்த்தத்தைப் புரிந்துகொள்ளாமல், அதை வெறும் சடங்காக மட்டுமே மாற்றும்பொழுது, அது அர்த்தமற்றதாக மாறி விடுகிறது, இன்று இருப்பதைப்போல !

இந்த உவமான சத்தியங்களைப் புரிந்து கொள்வதற்கான சாவியை நாம் தொலைத்து விட்டோம். அதனால்தான் உயர்ந்த உண்மைகளை உள்ளடக்கிய சடங்குகள் அனைத்தும் தரம் தாழ்ந்து மூடநம்பிக்கைகளாகவும் இயந்திரத்தனமாகத் திரும்பத் திரும்பச் செய்யும் செயல்களாகவும் மாறிவிட்டன.

நீங்கள் ஒவ்வொரு கவளத்தை உண்ணும்போதும், இயேசுவின் சக்தியை உண்பதுபோல் உண்டால், நீங்கள் தண்ணீரைச் சுவைத்து குடிக்கும்பொழுது, இயேசுவின் சக்தியைக் குடிப்பதுபோல் குடித்தால், நீங்கள் மீண்டும் தேவாலயத்திற்குச் செல்ல வேண்டியதில்லை.

நீங்கள் இயேசுவின் உணர்வு நிலைக்கு உயர்ந்து விடுவீர்கள். நீங்கள் இன்னுமொரு கிறிஸ்துவாகிவிட முடியும்! சடங்குகள் என்பது இதுதான்.

கிருஷ்ணர், சங்கொலியானது வெறும் ஒலி மட்டும் அல்ல.

அவை பிரபஞ்ச சக்தியின் அதிர்வுகள். இந்த அதிர்வுகளே இந்த பிரபஞ்சத்தை உயிரோட்டமாக இயங்க வைத்துக் கொண்டிருக்கின்றன.

கோயில்களில் பிரார்த்தனையின்பொழுது சங்கை ஊதுவதற்கான நோக்கம் இதுவே. அவை, நாம் இந்த பிரபஞ்ச சக்தியின் அதிர்வுடன் ஒருங்கிணைய உதவுகிறது; நாம் இந்தத் தூய பிரபஞ்ச சக்தியுடன் ஒத்திசைந்துவிட உதவுகிறது.

புனித சப்தங்களை உச்சரிக்கும் மந்திரமும் இதைப்போலத்தான். இந்த மந்திரங்கள் உங்களுக்குள் அதிர்வுகளை உருவாக்கி, இந்த பிரபஞ்ச சக்தியுடன் ஒருங்கிணைய உதவுபவை.

நீங்கள் இந்த மந்திரங்களின் அர்த்தத்தைப் புரிந்துகொள்ளத் தேவையில்லை. ஆனால் அவற்றின் உச்சரிப்பும், ஒலி அசைவும் மிகவும் முக்கியமானவை. அவற்றால் உங்களது சக்தியை மிகச் சீக்கிரமாக எழுச்செய்ய முடியும். பல வருடங்களாக நடத்தப்பட்ட பல விஞ்ஞானச் சோதனைகள் இதனை நிரூபித்திருக்கின்றன.

உங்கள் ஆரோக்கியம், உடல் ரீதியாகவும் மன ரீதியாகவும் மற்றும் உணர்வு ரீதியாகவும் மேன்மையடையும். இதன் விளைவாக உங்கள் பொருள் ரீதியான உலக வாழ்வும் மேன்மையடைகிறது.

அஸ்திரங்கள், அதிசயமான ஆச்சரியமான ஆயுதங்களாக இருந்திருக்கின்றன. இந்த ஆயுதங்கள் உருவத்துடன்கூடிய பொருள் அல்ல.

அஸ்திரங்கள், மிக நன்றாகக் கற்றுத்தேர்ந்த ஒரு குருவின் சக்தியுள்ள, ஒருமுகப்படுத்தப்பட்ட எண்ணங்களே. அவர் அந்த எண்ணங்களின் சக்தியைக் கொண்டு ஆக்கவும் அழிக்கவும் முடியும்.

ஸத்யங்களைப் புரிந்து கொள்வதற்கான சாவியை நாம் தொலைத்து விட்டோம். அதனால்தான் உயர்ந்த உண்மைகளை உள்ளடக்கிய சடங்குகள் மூடநம்பிக்கைகளாக மாறவிட்டன

எண்ணங்களின் வலிமையைப் பற்றி தற்பொழுது பரவலாக ஆராய்ச்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அந்தச் சோதனைகளைப் பற்றிப் பல புத்தகங்கள் எழுதப்பட்டு வருகின்றன.

ஹிந்து யாகிகளும் சீன, ஜப்பானிய குருமார்களும் தங்களது எண்ணங்களை ஒருமுகப்படுத்துவதன் மூலம் மட்டுமே ஒரு மனிதனை சில அடி தூரம்வரை தூக்கி எறிந்துவிட முடியும் என்றும், ஒரு பொருளை எவ்வளவு தூரம் வேண்டுமானாலும் நகர்த்த முடியும் என்றும் நிரூபித்துக் காட்டியுள்ளார்கள்.

எண்ணங்களின் மூலம் கரண்டிகளை வளைக்கும் நிகழ்ச்சிகள் எல்லாம் இவற்றின் ஒரு பகுதியே. கோடிக்கணக்கான மக்கள் இத்தகைய சக்தியை உணர்ந்து இருக்கிறார்கள்.

ஒரு மனிதர் அடுத்த நொடி தொடர்ந்து சுவாசிப்பார் என்று உங்களால் உறுதி அளிக்க முடியுமா ?

நீங்கள் அவ்வாறு நிகழ்வதற்கான 'சாத்தியக்கூறு' பற்றி மட்டுமே சொல்ல முடியும். ஆனால் அதன் 'உறுதிப்பாடு' பற்றிச் சொல்ல முடியாது. இதனைத்தான் புத்திசாலியான விஞ்ஞானிகள் இன்று கண்டுபிடித்திருக்கிறார்கள்.

நீங்கள் பொருள் ரீதியான இவ்வுலகத்தில், ஒரு நிகழ்வு நிகழ்வதற்கான சாத்தியக்கூற்றைப் பற்றித்தான் பேச முடியுமே தவிர, ஒருக்காலும் அதைப் பற்றி உறுதியாகச் சொல்ல முடியாது என்று அந்த விஞ்ஞானிகள் சொல்கிறார்கள்.

ஆக்கவும் முடியும், அழிக்கவும் முடியும். நமக்கு கற்றுக்கொடுக்கப்பட்டதோ அதன் முழு அடிப்படையும் இப்பொழுது மாறிவிட்டது.

விஞ்ஞானம் என்பது மீண்டும் மீண்டும் நிகழ்வதற்கான 'உத்திரவாக'த்தைப் பற்றியது அல்ல; மீண்டும் மீண்டும் நிகழ்வதற்கான 'சாத்தியக்கூறை'ப் பற்றியது, அவ்வளவுதான்.

ஒரு நிகழ்வு மீண்டும் மீண்டும் நிகழ்வதற்கான சாத்தியக் கூறு குறைவுதான் என்றால், விஞ்ஞானப்பூர்வமானது இல்லை என்று சொல்லிவிட முடியாது. அது ஒருமுறை நிகழ்ந்தாலும்கூட, நாம் அதனை உறுதிபடுத்த முடிகிறது. போவதில்லை. அது உண்மை.

நீங்கள் கேட்டீர்கள். இந்த மாலையை கண் மூடித்தனமாக நம்ப வேண்டியது இல்லை. நாம் விஞ்ஞானக் கருவிகளை உபயோகித்து, ருத்ராக்ஷ மாலையை என்னுடைய அலைபேசி என்றே சொல்வேன். எக்கனைபேர் வேண்டுமானாலும் இதனைப் பரிசோத்த்துப் பார்க்கலாம்.

பரிசோதனைகள் மூலம் அவற்றிலிருந்து சக்தி வெளிப்படுவதை நிரூபிக்க முடியும்.

ஒருவர் இந்த மாலையை அணிந்துகொண்டு தியானம் செய்யும்பொழுது, அந்த தியான ச்க்தியினால் அந்த மாலைகளை மேன்மேலும் ச்க்தியூட்டுகிறார்.

இவை, ஒரு மனிதனுக்கு வேண்டிய மனச் ச்க்தியை வழங்கும் வற்றாத ஊற்றாக இருக்கிறது. நீங்கள் இதை நம்ப வேண்டியதில்லை. நீங்கள் நம்பாவிட்டாலும் அவை வேலை செய்யும். அவை உங்களை குணப்படுத்தும். ஒருவர் என்னுடன் ஒன்றுபட்ட உணர்வுடன், என்மீது நம்பிக்கைகொண்டு இருப்பாரேயானால், குறிப்பாக, அந்த மனிதர் என்னிடம் தீட்சை பெற்றிருப்பாரேயானால், அவர் அந்த மாலையின் மூலமாக என்னுடன் தொடர்புகொள்ள முடியும்.

அந்த மாலையை என்னுடைய 'அலைபேசி' (Cell Phone) என்றே சொல்வேன்! பரிசோதித்துப் பார்க்கலாம்.

மறுபடியும் சொல்கிறேன். இது கண்மூடித்தனமான நம்பிக்கை இல்லை. இப்படிப்பட்ட அதிசயமான எண்ணப்பரிமாறல் பற்றிய ஆச்சரியமான நிகழ்ச்சிகளுக்கு விஞ்ஞான ரீதியான அதாரம் உள்ளது.

இதனைப் பூஜ்ய புள்ளித்தளம் (Zero point field) என்று குவாண்டம் பிஸிக்ஸில் (Quantum physics) சொல்வார்கள். உங்களுக்குள்ளும் இது நிகழ்வதற்கு உதவும் ஒரு கருவிதான் இந்த மாலை.

இந்த மாலை மனோ ரீதியான பாதுகாப்பை அளிக்கிறது. உலகம் முழுவதும், பல்வேறு கலாச்சாரத்தை அடிப்படையாகக்கொண்டு வாழும் மக்கள்கூட, பிறரது எண்ணங்கள், பில்லி சூன்யம் போன்றவற்றினால் தங்களுக்குத் தீங்கு விளைவிக்க முடியும் என்று நம்புகிறார்கள்.

ஆம். உங்கள் மனச் ச்க்தியினுடைய தற்காப்பு சக்தி குறையும்பொழுது, உங்களது மணாச்ச்தி தளத்தில் யாரோ ஒருவரை அனுமதிக்கும்பொழுது இது போன்று நடக்க முடியும்.

அப்பொமுது இந்த மாலை உங்களுக்குப் பாதுகாப்பாக இருக்கிறது.

நான் இப்பொழுது உங்களுக்குச் சொல்லப் போவது மேற்கத்திய நாட்டில் நடந்த ஒரு உண்மைச் சம்பவம்.

2005 மற்றும் 2006 ஆம் ஆண்டுகளில் மேற்கிந்திய தீவுகளின் பிரெஞ்சுக் குடியிருப்பில் இருக்கும் 'குவாடிலோப்'என்னும் இடத்திலிருந்து மக்கள் எங்களது வகுப்புகளுக்கு வரத் தொடங்கினார்கள். நிறைய பிரெஞ்சு மக்களும் என்னுடைய சொற்பொழிவிற்கு வந்தார்கள், மாலையையும் அணியக் கொடங்கினார்கள்.

அப்பொழுது, தமது இளம் வயது மகனுடன் வாழ்ந்து வந்த விவாகரத்து பெற்ற ஒரு பெண்மணி, பிரான்சில் நடந்த நிகழ்ச்சியைப் பற்றிச் சொன்னார்.

ஒரு நாள் இரவு அவர் தூங்கிக் கொண்டிருக்கும்போது, யாரோ ஒருவர் அவரிடம், அவரது ஆடைகளைச் சரியாக அணிந்து கொள்ளுமாறு சொன்னதுபோல் இருந்ததாம். எழுந்து அவர், தம் ஆடைகளைச் சரியாக அணிந்து கொண்டு உறங்கச் சென்று விட்டார்.

திடீரென்று அவருக்கு விழிப்பு தட்டியது. கண்கிறந்து பார்க்கால்... எதிரே கையில் கத்தியுடன் ஒரு மனிதன் தம் கட்டிலுக்குப் பக்கத்தில் நின்று கொண்டிருந்தான் !

உடனே அந்த பெண்மணி ஒரு அணிச்சைச் செயலாக அந்த மாலையைப் பாதுகாப்பிற்காகப் பிடித்துக் கொண்டார். அந்த மனிதன் அவரைக் கத்தியால் குத்த முயற்சி செய்தான். ஆனால் அவனால் திடீரென்று அவனது கைகால்கள் பக்கவாதம் வந்தாற் போன்று ஸ்கம்பித்து விட்டது.

அதே சமயத்தில், அவரது மகன் எழுந்து அந்த அறைக்குள் வந்தான். அவனைப் பார்த்தவுடன் அந்தத் திருடன் அவரைக் காயப்படுத்தினான். அவர்கள் இருவரும் சண்டையிட்டுக்கொண்டு இருந்தபொழுது அப்பெண்மணி மீண்டும் அந்த மாலையைப் பிடித்துக் கொண்டார். மறுபடியும் அந்தத் திருடனால் நகரமுடியாமல் போய் விட்டது.

ருத்ராக்ஷ மாலைகள் உங்கள் மனச் ச்கியினுடைய தற்காப்பு சக்தி குறையும்பொழுது, உங்களது உடல் மன வளர்ச்சி மற்றும் நோய் எதிர்ப்புத்திறனை அதிகப்படுத்துகின்றன.

இறுதியில், அந்தத் திருடன் ஒரு திறந்த ஜன்னலின் வழியே கீழே குதித்து ஒடி விட்டான். அந்தப் பெண்மணி இச்சம்பவத்தைப் பற்றி காவல் துறையினரிடம் புகார் கொடுத்தார்.

ஒன்று அல்லது இரண்டு தினங்களுக்குப் பிறகு, காவலர்கள் வந்து அவரிடம், தாங்கள் ஒரு திருடனைப் பிடித்து வைத்திருப்பதாகவும் ஒரு வேளை அவன் அவரைத் தாக்கியவனாகக்கூட இருக்கலாம் என்றும், வந்து அடையாளம் காண்பிக்குமாறும் அழைத்துச் சென்றார்கள்.

காவல் நிலையத்தில் அந்தத் திருடன் இவரைக் கண்டவுடன் பயந்து விட்டான். அவன் காவலர்களிடம், இவர் ஆச்சரியமான சக்திகள்கொண்ட ஒரு குனியக்காரி என்றும், மறுபடியும் அவரிடம்தான் வாலாட்ட விரும்பவில்லை என்றும் சொல்லி இருக்கிறான்.

இந்த மாலை ஒரு உயிர்ப்பான பொருளால் தயாரிக்கப்பட்டது.

ருத்ராக்ஷம் - எனப்படும் இந்த விதைகள் நேபாளம், இந்தோனேஷியாவில் வளரும் ஒரு வகை மரத்திலிருந்து பெறப்படுகிறது. இந்த விதைகளைக் கோர்த்து ருத்ராஷ மாலைகளாகத் தருகிறார்கள். ருத்ராஷ்- என்றால் ருத்ரனின் அதாவது சிவனின் ஆனந்த கண்ணீர்த்துளி என்றுபொருள். இந்த விதைகள் காலம் காலமாக பாரதத்திலும் ஆசியாவின் சில பகுதிகளிலும் மிகவும் நோய் தீர்ப்பனவையாகவும் கருதப்படுகின்றன.

ரக்த சந்தன மாலை என மற்றொரு வகையான மாலையும் உங்களின் ச்க்தியூட்டக்கூடியவை. ஜ்ஞாநம்பெறப்படும்பொழுது, சிறப்புவாய்ந்தவையாகின்றன.

அவை உங்களது தொண்டை மற்றும் இருதய ச்ச்தி மையங்களில், அதாவது விசு'த்தி மற்றும் அநாஹத சக்ரங்களில் வேலை செய்கின்றன. அப்படியென்றால் அது உங்களது தைராய்டு மற்றும் தைமஸ் சுரப்பிகளின் மீது வேலை செய்கின்றன. உங்களது உடல் மன வளர்ச்சி

நீங்கள் முக்தியடைவதற்கும் விழிப்புணர்வடைவதற்கும் உங்களுக்கென்று ஒரு பாதை இருக்கிறது.

யையும் நோய் எதிர்ப்புத்திறனையும் அதிகப்படுத்துகின்றன.

சமீப பாதுகாப்பிற்காகக் கொடுக்கிறேன். இவைகூட உங்களது உடல், மனம், உணர்வுகளின் பாதுகாப்பிற்காகத்தான்.

நன்றாகச் சுத்திகரிக்கப்பட்ட தாமிரம் மூட்டுவலி, முழங்கால் வலி போன்ற குறைகள் உள்ளவர்களுக்கு நல்லது.

காலப்போக்கில், இவை அனைத்தும் விஞ்ஞான ரீதியாக நிரூபிக்கப்படும் என்பதில் நான் உறுதியாக இருக்கிறேன். இவை அனைத்தும் வேத கலாச்சாரத்தின் அடிப்படையில் அமைந்த, இயற்கையாகவே விஞ்ஞானத்தை அடிப்படையாகக்கொண்ட ஸதீயங்கள்.

நீங்கள் சமய வழிபாட்டு முறையைப் பற்றிச் சொன்னீர்கள். சமயப் பிரிவினர் ஆசையாலும் அச்சத்தாலும் வழிநடத்தப்படுவார்கள். அவர்கள் மற்ற பிரிவினருக்கு மாற்றாகத் தங்களை சொல்லிக் கொண்டாலும் கட்டுண்டு இருக்கச் செய்து விடுகிறது.

எங்கள் வழிபடப்பட்டாலும் எங்கள் பர்ட்துதைப் பற்றி நீங்கள் எல்லா நிலையிலும் உருவ வழிபாட்டில் இருந்து உருவமில்லாததற்குச் காண்பீர்கள்.

எங்களது எல்லா நுட்பங்களும் போதனைகளும் உருவமில்லாததை அடிப்படையாகக்கொண்டே இருக்கிறது. மக்கள் உள்ளே வருவதற்கும் வெளியே போவதற்கும் சுதந்திரம் இருக்கிறது.

உங்கள் பயணத்தின் முதல் படியாக இந்த உருவம் உதவுகிறது. நான் எப்போதும் மக்களுக்குச் சொல்வதுண்டு, 'நீங்கள் ஆச்ரமத்தின் கதவுகளைக் கடந்து உள்ளே வந்து விட்டால் நீங்கள் எப்போதும் என்னுடன் இருக்கிறீர்கள். என்னை விட்டுச் செல்ல நினைத்தீர்களானால், எப்பொழுது வேண்டுமானாலும் நீங்கள் வெளியே போவதற்கான சுதந்திரமும் இருக்கிறது. ' '

நீங்கள் என் ஆசிகளுடன் வெளியில் செல்வீர்கள். ஏதோ ஒரு காரணத்திற்காக இந்த ஆச்ரமத்தை விட்டு வெளியே சென்றவர்களிடம் கேட்டீர்களானால், அவர்கள் இதைப் பற்றி உங்களுக்குச் சொல்வார்கள். அவர்கள் வருவார்கள், போவார்கள். ஆனால் அவர்கள் எப்பொழுது வேண்டுமானாலும் மீண்டும் என்னைப் பார்ப்பதற்கு ஆனந்தத்துடன் வருவார்கள்.

இது, ஒரு சமய வழிபாட்டு முறையில் நடக்க முடியாதது; அங்கு உங்கள் கை, கால்கள் கட்டப்பட்டு விடும், நீங்கள் பிணைக்கப்பட்டு இருப்பீர்கள்.

உங்கள் ஒவ்வொருவருக்கும் ஒரு பாதை இருக்கிறது. நீங்கள் முக்தியடைவதற்கும் விழிப்புணர்வடைவதற்கும் உங்களுக்கென்று ஒரு பாதை இருக்கிறது.

யார் ஒருவர் விடுதலை அடைய, ஜீவன் முக்தி அடைய விரும்பி அவருடைய பாதையில் என்னை நாடுகிறரோ, அவருடைய பாதையில் நான் ஒரு முக்கிய பங்கு வகிக்கிறேன், நான் அவருக்காக இருக்கிறேன். சில சமயங்களில், விஷயங்கள் வேறுவிதமாகப் போவதும் உண்டு. நான் உங்களது குருவாக இருந்தாலும் இது சரியான நேரமாக இல்லாமல் இருக்குமானால், நீங்கள் என்னைவிட்டு விலகிப் போகிறீர்கள். நான் நடப்பதை வருத்தத்துடன் பார்க்கிறேன். ஏனென்றால் உங்களது 'ஜீவன்' முக்தி பெற ஏங்குகிறது என்று எனக்குத் தெரியும்.

என்னை விட்டு நீங்கள் விலகிப் போகும்பொழுது, உங்களது ஜீவன், தம் ஆதாரத்தையே விட்டு விலகிச் செல்வது போல் துக்கப்படுகிறது.

அது, துக்கப்படுகிறது. ஆனால் நான் ஒன்றும் செய்ய இயலாது.

உங்கள் மாற்றம் உங்கள் கையில்தான் இருக்கிறது.

மேல்நாட்டு மக்கள் பலரும் ஆச்ரமத்திற்கு வருகிறார்கள். என் போதனைகள் சா ஸ்த்ரங்களின் அடிப்படையில்தான் அமைந்திருக்கிறது என்பதனை நன்கு அறிந்த ஹிந்துக்களுமே அவற்றை நம்புவதற்கும் பின்பற்றுவதற்கும் தயங்கும்பொழுது, மேலை நாட்டு மக்கள் ஏன் அவ்வளவு தொலைவிலிருந்து வர வேண்டும் ?

மேலை என்பதனால் அல்ல. அவர்கள் வருகிறார்கள், ஏனென்றால் இங்கே ஒரு தொடர்பு இருக்கிறது; ஒரு ஆன்மீகத் தொடர்பு அவர்களை இங்கு அழைத்துக்கொண்டு வருகிறது.

அவர்களை முழுமுமையாக்கி, திருப்திப்படுத்தி முக்தியளிக்க நான் இங்கு இருக்கிறேன். அதனால் அவர்கள் இன்னொரு பிறவி எடுத்துத் துன்பப்படத் தேவையில்லை.

இங்கு ஒரு வருடம் தங்கி வேத கலாச்சாரத்தைக் கற்க விரும்புபவர்களுக்கு நாங்கள் இலவசமாகத் தங்கும் இடம், உணவு மற்றும் அனைத்து வசதிகளையும் அளிக்கிறோம்.

இது உங்களுக்குச் சரிபட்டு வரவில்லை என்றால், நீங்கள் வெளியில் செல்வதற்கான வாய்ப்பும் கொடுக்கப்படுகிறது. உள்ளே வருவதற்கும் வெளியே போவதற்கும் எந்தவிதமான கட்டுப்பாடும் இல்லை.

நான் உங்களுக்குப் போதிப்பதெல்லாம், யாருடைய வார்த்தைகளையும் நம்பாமல், ஏன் எனது வார்த்தைகளைக்கூட நம்பாமல், நீங்களே ஸ்கீயத்தை உணர வேண்டும் என்பதே.

நீங்களே ஸ்த்யத்தை உணரும்பொழுது அது உங்களது ஆகிறது. அந்த ஸ்கீயுமே உங்களுக்கு முக்தி அளிக்க முடியும். அதை யாரும் உங்களிடம் இருந்து எடுத்துச் செல்ல முடியாது.

Part 5: Bhagavad Gita Explained

Chapter 1

புத்திசாலித்தனமான கேள்விகள்

  • 1.23 திருதராஷ்டிரருடைய, கெட்ட புத்தியுடைய புதல்வர்களின் சார்பாகப் போர்புரிய இங்கே திரண்டிருப்போரை நான் காண வேண்டும்.
  • 1.24, 25 'பாரத குலத்தில் வந்தவரே', அர்ஜுனன் இவ்வாறு சொன்னதும் ஹ்ருஷீகேசர், இரண்டு சேனைகளுக்கு மத்தியில் பீஷ்மர், துரோணர் மற்றும் எல்லா வேந்தர்களுக்கு எதிரிலும் அந்த அழகிய தேரைக்கொண்டு நிறுத்திவிட்டுச் சொன்னார், "பார்த்தா, இங்கே கூடியுள்ள எல்லா கௌரவர்களையும் பார்."

விதியையே வெல்லும் நாயகனாக்கிவிடும் உங்களின் சரணாகதி

அர்ஜுனன் ஒருவித எதிர்ப்பு மனப்பான்மையோடுதான் முதலில் பேசத் தொடங்கினார்.

கெட்ட புத்தியுடைய துரியோதனனுக்காகப் போர் புரியத் திரண்டிருக்கும் அனைவரையும் தாம் பார்க்க விரும்புவதாக அர்ஜுனன் சொல்கிறார்.

அதற்கு ஏற்றாற்போல், கிருஷ்ணரும் தேரை இரண்டு சேனைகளுக்கு மத்தியில், அங்கே திரண்டிருக்கும் அனைவரையும் அர்ஜுனன் நன்கு பார்க்கும்படி கொண்டு வந்து நிறுத்தினார்.

அர்ஜுனனுக்கு, தூக்கத்தைக் கடந்தவர் அல்லது தூக்கமே தேவைப்படாதவர் என்று பொருள்படும் குடாக்க கீன் என்ற பெயரும் உண்டு. தூக்கம் என்பது இங்கு விழிப்புணர்வற்ற மனத்தையே குறிக்கிறது.

நமது எல்லாச் செயல்களையும் வழிநடத்துகிற வில்காரங்களும் எண்ணப்பதிவுகளும் நம் ஒழுக்க விதிமுறைகளும் முற்றும் நம் நம்பிக்கைகளும் நம்முடைய விழிப்புணர்வற்ற மனத்திலேயே தங்கி விடுகின்றன.

ஒருவர் முழுமையாக கிருஷ்ணரிடம் சீரணாகத அடைவதன் மூலம், அவர் தம் புலன்களையே வென்றவராக முடியும் என்பதற்கு ஒரு உதாரணமாக அர்ஜுனன் இங்கே சுட்டிக் காட்டப்படுகிறார்.

கிருஷ்ணர் அழைக்கப்படுகிறார். புலன்களைக் கைட்டி ஆளுபவர்' என்பது அதன் பொருள்.

கிருஷ்ணர்க்கும் அர்ஜுனனுக்கும் இடையில் ஏற்பட்டிருக்கும் தெய்வத்திற்கும் மனிதருக்கும் இடையில் ஏற்பட்ட மிக உயர்ந்த உன்னதமான உறவு முறையாக இருக்கிறது.

'விமிப்புணர்வில்லா என்னும் உறக்கத்தில் இருக்கும் ஒருவருக்கு, இவ்வுலகம் முற்றிலும் கோற்றமளிக்கிறது.

வாழ்க்கை' மாட்டிக்கொண்டு மாயா உண்மையாகவே

முழுமையான விழிப்புணர்வு வாழுகிற ஒரு ஞானி, தம்மை உணர்ந்த ஒரு ஞானி, இந்த உலகம் என்பது மற்றொரு கனவுதான் என்பதைப் புரிந்துகொள்கிறார்.

முழுமையான விழ்ப்புணர்வு நிலையில் வாழுகிற நூனி, இந்த உலகம் என்பது மற்றொரு கனவுதான் என்பதைப் புரிந்துகொள்கிறார்.

ஒரு சீடர், தமது புலன்களின் கருத்தான இந்த உலகமே நிஜமானது, அதுவே எல்லா மகிழ்ச்சிக்கும் காரணம் என்பதை நம்பாமல், தமது குருவின்வார்த்தைகளான இவ்வுலகமே ஒரு கனவுதான் என்பதை முழுமையாக நம்பும்பொழுது, அவருக்குள் முழுமையான ச்ரணாகதி நிதம்ந்து விடுகிறது.

கிருஷ்ணர் தம் புலன்களை அடக்கி ஆளுமை செய்தார் என்று சொல்லும்பொழுது, தமது புலன்களின் மூலம் பெறக்கூடிய இன்பங்கள் ஆணந்தத்திற்கு அடிப்படை அல்ல என்பதனை அவர் தமது அனுபவத்தின் மூலம் நன்றாக உணர்ந்திருந்தார் என்பதையும், அதனால் அவர் தமது திருப்திக்கும் முழுமைக்கும் புலன்களினால் அடையக்கூடிய சிற்றின்பங்களை என்பதையும்தான் குறிக்கிறது.

புலன் இன்பங்களை நாடிச் செல்லாத தன்மை கிருஷ்ணருக்கு இருந்ததால்தான், அவர் 'புலன்களை அடக்கி ஆளுமை செய்தார்' என்ற புகமுக்குரியவாாகிறார்.

தனது குருவையோ அல்லது இறைவனையோ அணுகும் ஒருவருக்கு, இறுதியான நிலை 'முழுமையான சீரணாகதியே'.

ஒருபோதும் பதிலளிக்கப்பட முடியாதவை கேள்விகள்

ச் 'ரணாகதி மூன்று நிலைகளில் ஏற்படுகிறது. முதல் நிலைபட்டறிவுப்பூர்வமான ச் ரணாக்கி.

கடவுள் என்றால் என்ன, ஒரு குரு என்பவரின் தன்மை என்ன, நமக்கு அவர் என்னவாக இருக்கிறார் - என்பவற்றை எல்லாம் அறிவப்பூர்வமாக ஏற்றுக்கொள்வதையே அறிவுப்பூர்வமான சூரணாகதி என்கிறோம்.

ஒர் உண்மையான சாதகர், அவருக்கான குருவைச் சந்திக்கும்பொழுது, இந்த நிலையை அடைகிறார். நீண்ட நெடுங் காலமாக அவரது மனத்தில் இருந்த கேள்விகளுக்கான விடைகளையும் அவர் தேடிக்கொண்டிருந்த குண நலன்களையும் தம் குருவிடம் ஒருங்கே காண்கிறார்.

அறிவுப்பூர்வமாக சூரணாகதி அடைந்த இந் நிலையில், ஒரு சீடர் தமது குருவைச் சந்திக்கும்பொழுது அவருடைய அனைத்துக் கேள்விகளும் அவரைவிட்டு அகன்று விடுகின்றன.

கேள்விகள் எழும் முன்பே, அவற்றிற்கான விடைகள் அவரது மனத்தில் தோன்றி விடுவதைப் போன்று அவர் உணர்கிறார்.

உண்மையில், கேள்விகளுக்கு ஒருபோதும் பதிலளிக்க முடியாது. அவை நமது அஹங்காரத்தின், நம் உள் நிலையில் இருக்கும் வன்முறையின் பிரதிபலிப்பே.

மற்றவரின் மீது ஒருவருக்கு இருக்கும் ஆளுமையை கேள்விகள் எழுகின்றன.

நாம் மிகக் குழந்தைகளைப்போல கேள்விகளைக் ஆர்வத்துடன் கேட்கிறோம். ஒரு குழந்தை, ''வானம் ஏன் நீலமாக இருக்கிறது ?' என்று கேட்கத் கூடும்.

ஆனால் ஒரு அரிதாகவே அறிந்துகொள்ளும் ஆர்வத்துடன் கேள்விகளைக் கேட்கிறார்.

ஒரு புத்திசாலியான விஞ்ஞானி மட்டுமே, அவரது அறிவின் அடிப்படையைக் கடந்து, ஒரு குழந்தையைப்போலவே உண்மையை அறிந்துகொள்ளும் ஆர்வத்துடன் கேட்கிறார்.

அறிவுப்பூர்வமான ச் ரணாகதி நிகழும்பொழுது கேள்விகள் அனைத்தும் சந்தேகங்களாக மாறுகின்றன.

அறிவுப்பூர்வமான சீரணாகதி ஒரு குருவிடம் நிகழும்பொழுது குள்விகள் அனைத்தும் சந்தேகங்களாக மாறுகின்றன. கேள்விகளைப் போன்று சந்தேகங்கள் வன்முறையானவை அல்ல.

அவை அஹங்காரத்திலிருந்து எழுவதில்லை. அவை உண்மையாகவே தெரிந்துகொள்ள வேண்டும் என்ற நோக்கத்துடனும் புரிந்துகொள்ள வேண்டும் என்ற நோக்கத்துடன் கேட்கப்படுகின்றன.

உங்கள் சொந்த வீட்டிற்கே அழைத்துச் செல்லப்படுவீர்கள்

நம்பிக்கையும் சந்தேகமும் ஒரே நாணயத்தின் இருபக்கங்களாக இருக்கின்றன. தமது குருவைப் பற்றிய சந்தேகங்கள் இல்லாமல், ஒருவர் தமது குருவிடம் நம்பிக்கையை வளர்த்துக்கொள்ள முடியாது.

அர்ஜுனனின் சரணாகதி மிக உயர்ந்த தன்மைவாய்ந்ததாக இருந்த போதிலும் அவரிடம் ஆரம்ப நிலையாகிய 'கேள்வி கேட்கும் மன நிலை' இருப்பதையும் காணமுடிகிறது. ஒருவேளை, சாதாரண மனிதர்களாகிய நமக்கும் அது ஒரு பாடமாக இருக்க வேண்டுமென்பதற்காகக்கூட அர்ஜுனன் இப்படிப்பட்ட கேள்விகளை எழுப்பியிருக்கலாம்.

கீதையின் அடுத்தடுத்த அத்தியாயங்களில், அர்ஜுனன் கேள்விகள் கேட்கும் மன நிலையிலிருந்து உயர்ந்து, அறிவுப்பூர்வமான சீரணாகதி அடையும் நிலைக்கும் சந்தேகங்களை எழுப்பும் உயரிய நிலைக்கும் படிப்படியாக உயர்கிறார்.

இறுதியாக, சந்தேகம், நம்பிக்கை என்னும் இவ்விரு தன்மைகளையும் கடந்து, குருவிடம் ஆழ்ந்த பரியூர்ண நம்பிக்கைகொள்ளும் ஒரு உன்னத நிலைக்கு நாமும் உயர வேண்டும்.

குரு வெளிப்படுத்துகிறஅனைத்துமே நமது முக்திக்கான வழியே என்பதை உணரும் பக்குவத்தைப் பெற வேண்டும்.

அடுத்த நிலையில், இதயப்பூர்வமான சீரணாகதி நிகழும் தன்மையை ஒருவர் அடைகிறார்.

அதாவது செல்கிறார். தமது அறிவின் இருப்பிடமான மூளையிலிருந்து, உணர்வுகளின் இருப்பிடமான இதயத்திற்கு அவர் முன்னேறுகிறார்.

இதயப்பூர்வமாகச் சரணடையும்பொழுது ஒருவர் தமது நிரந்தரமான வீட்டை அடைந்ததைப் போன்று ஆக்மார்த்தமான உணர்வு ரீதியான தொடர்பை அவர் உணர்கிறார்.

குருவை மீண்டும் மீண்டும் நினைவில் கொண்டுவர வேண்டும் என்று அவர் முயற்சி செய்ய வேண்டியதே இல்லை. குருவின் திருமுகத்தை அவரால் ஒருபோதும் மறக்கவே முடியாது.

குருவின் நினைவுகள் கண்ணீரை வரவழைக்கும் சக்தி படைத்தவை. நன்றியுணர்வினால் பொங்கும் கண்ணீரை அவரால் மறைக்க முடிவதில்லை.

இராமகிருஷ்ணர் சொல்கிறார், ''எப்பொழுது கடவுளுடைய பெயரையோ, குருவினுடைய பெயரையோ மாத்திரத்திலேயே நினைத்த உங்களது அப்பொழுது இதுதான் உங்களது கடைசிப் பிறவி."

இதயப்பூர்வமான முக்திக்கு மிக அருகில்கொண்டு செல்கிறது. அது உங்களை உங்கள் வீட்டிற்கு அழைத்து வந்துவிடும்.

இறுதியான நிலை, புலன்களை சூரணாகதி செய்வதே. அப்பொழுது அவர் தன்னுள் வழியில் வழிநடத்திச் சென்று கொண்டிருந்த புலன்களின் உண்மை இயல்பைப் புரிந்துகொண்டு, அதை விட்டுவிட்டு, குரணகுருமார்கள் வெளிப்படுத்திய கருவிக்கொள்கிறார்.

அர்ஜுனன் அந்த சீரணாகதிநிலையில்தான் இருக்கிறார். கீதையின் அடுத்த அடுத்த அத்தியாயங்களில் வெளிப்படுத்தப்பட்ட உபதேசங்களின் மூலம் அர்ஜுனனது சீரணாகதி படிப்படியாக மேம்பட்டு, நம்பகமற்ற தன்மை படிப்படியாகக் கழன்றுகொண்டே வந்தது.

அர்ஜுனன், புத்தியுடையவன்' என்று அழைக்கிறார். கௌரவர்களுக்கும் கௌரவ சேனையினருக்கும் துரியோதனனின் மன நிலைக்கும் தமக்கும் உள்ள மாபெரும் வித்தியாசத்தைக் இவ்வாறு சொல்கிறார்.

ஒருவரது காமம், பொறாமை என்னும் எதிர்மறை எண்ணங்களால் இருக்கும்பொழுது, பலன்களில் மட்டுமே அவரது மனம் ஒருமுகப்படுகிறது.

தாம் என்ன செய்ய வேண்டும் என்பதனைப் பற்றிய எந்தவொரு சந்தேகமும் துரியோதனனுக்கு இல்லை. அவரது குறிக்கோள் மிகவும் தெளிவானது.

'பஞ்ச பாண்டவர்களை ராஜ்ஜியத்திலிருந்து அகற்றி விட்டு, முழு நாட்டையும் கைப் பற்றிக்கொள்ள வேண்டும்;' அவ்வளவுதான்.

துரியோதனன் மிருகத்தைப் போன்ற இயல்பான ஒரு குணத்திலிருந்து செயல்படுகிறார். அவர் அர்ஜுனனைப்போல புத்திசாலியானவர் இல்லை. அர்ஜுனன்போல் குற்றஉணர்ச்சிகளாலும் துன்பப்படவில்லை.

மிருகங்கள் குற்ற உணர்ச்சியால் பாதிக்கப்படுவதில்லை. இயற்கையாக என்ன தோன்றுகிறதோ அவற்றையே அவை செய்கின்றன. இரையை வேட்டையாட வேண்டும் எனும்பொழுது, அதைப் பற்றி மற்றவர்களிடம் கலந்தாலோசிக்க வேண்டும் என்று அவை கருதுவதில்லை.

பசித்தபொழுது வேட்டையாடிக் கொன்று உண்பதே அவற்றின் வாழ்க்கைக் கோட்பாடு. துரியோதனனும் அப்படித்தான், அவருக்குத் தேவை இராஜ்ஜியம் மற்றும் அதிகாரம்.

அவற்றை அடைவதற்கு என்ன செய்ய வேண்டுமோ, அவற்றைச் செய்து அதிகாரத்தைக் கைப்பற்ற அவருக்கு எந்தவித தயக்கமும் இருக்கவில்லை.

ஒரு மனிதர், விலங்குகளைவிடவும் உயர்ந்த விழிப்பணர்வு நிலையில் இருக்கிறார். இந்த விழிப்புணர்வின் அடிப்படையில், சரி என்றும் தவறு என்றும் பகுத்தாராய்ந்து, தாம் விரும்பியவாறு செயல்படும் தன்மையை பெற்றிருக்கிறார்.

ஒரு மனிதர் துரியோதனனைப்போல செயல்படும்பொழுது, அவர் தெளிவில்லாத விழிப்புணர்வில்லாத நிலையில் இருக்கிறார்.

ணம்ஸ்காரத்தை அழித்திடும் ஒரே சக்தி

தெளிவற்ற, விழிப்புணர்வற்ற மன நிலையில் துரியோதனனும் அவரது கூட்டாளிகளும் இருப்பதால், அவர்களுக்குச் சந்தேகங்களே இல்லை.

விழிப்புணர்வற்ற நிலையில் இருந்து செயல்படும் ஒருவர் எந்தவிதமான சந்தேகங்களாலும் குற்ற உணர்ச்சிகளாலும் துன்பப்படுவதில்லை. விழிப்புணர்வில்லாத இருளால் சூழப்பட்டு இருப்பதால், கௌரவ சேனையின் வீரர்கள் துரியோதனனைக் பின்பற்றுகிறார்கள். அவர்கள் பின்பற்றும் அந்தத் தலைவரே குருடர்தான் என்பதைக்கூட அவர்களால் உணர முடியவில்லை!

இதற்கு மாறாக, அர்ஜுனன் முற்றிலும் மிகுந்த குழப்பத்தில் இருக்கிறார். கிருஷ்ணர் அர்ஜுனனது தேரை 'இரு சேனைக்களுக்கும் நிறுத்துகிறார் இடையில் சொல்லும்பொழுது, அர்ஜுனனது மனத்தை ஒருநிலையான, குழப்பமில்லாத நிலையில் நிலை நிறுத்துகிறார் என்பதே அதன் பொருள். துரியோதனன் இருளில் இருக்கிறார். விலங்கிணைப் போன்றதொரு இயல்பில் அவர் இயங்குகிறார். தூண்டப்பட்டு, முற்றிலும் விழிப்பு நிலையே இல்லாததொரு தளத்திலிருந்து அவர் செயல்படுகிறார்.

அதாவது அவராலேயே கட்டுப்படுத்த முடியாத படி, அவரது ஸம்ஸ்காரங்களே அவரை ஆக்கிரமித்து இயக்குகின்றன.

ஸம்ஸ்காரங்கள் வலிமையானதாக இருக்கும்பொமுது, நமத்த அறிவுப்பூர்வமான அறிவுரைகள்கூட அர்த்தமற்றதாகத் தெரியத்தூடும்!

'அவர் கும் பாதை அழிவிற்கான பாதை'

அறிவுப்பூர்வமான அறிவுரைகள்கூட அவரது காதில் விழவில்லை. அவருடைய

இதற்கு மாறாக, அர்ஜுனன் சற்றே ஒளி பொருந்திய பகுதியில் இருக்கிறார். அர்ஜுனன், துரியோதனனைப்போல் இல்லாமல், தமது ஸம்ஸ்காரங்களைப் பற்றி நன்கு அறிந்தவராக மட்டுமல்ல, அவற்றின் அடிமைத்தளத்திலிருந்து தம்மை விடுவித்துக்கொள்ளும் முயற்சியிலும் ஈடுபட்டு இருக்கிறார்.

ஆனாலும் அவர், முற்றிலும் ஒளி பொருந்திய பகுதியை இன்னும் எட்டிவிடவில்லை.

சரணாகத் அடையும் திறமையைப் பொறுத்ததே உங்களின் வெற்றி

அர்ஜுனனுக்கும் துரியோதனனுக்கும் இடையே ஏற்படும் போர், எல்லா மனிதர்களும் தங்களுக்குள் இப்பொழுது சந்தித்துக் கொண்டிருக்கும் அல்லது இனி சந்திக்கப் போகும் போராட்டமே.

ஸம்ஸ்காரங்களால் தூண்டப்படுகிற ஆழமான விழிப்புணர்வற்ற ஆசைக்கும் ஆற்றல் மிக்க விழிப்புணர்வு நிறைந்த அவர்களின் உள் தன்மைக்கும் இடையே நிகழும் போராட்டத்தைத்தான் மனிதர்கள் தங்களுக்குள் சந்திக்கிறார்கள்.

இந்த இரண்டில் எந்தப் பகுதி வெற்றி பெறுகிறது என்பது இறைவனிடமோ, குருவிடமோ சீரணாகதி செய்யும் திறமை ஒருவருக்கு இருப்பதைப் பொறுத்தே முடிவாகிறது.

இப்பொழுது ஒருவர் இருளில் இருக்கிறார் என்பதற்காக மட்டுமே, அவர் ஒளியை இழந்துவிட்டார் என்று சொல்லிவிட முடியாது. அனால் பிறவிக் குருடனாகிய ஒருவருக்கு, பார்வை என்றால் என்ன? வெளிச்சம் என்றால் என்ன? அவர் வாழ்க்கையில் எதைத் தவற விடுகிறார் என்பவை எல்லாம் தெரியாது.அவர் எதை இழந்து கொண்டிருக்கிறார் என்பதுகூட அவரது அனுபவத்தில் அவருக்குத் தெரிவதில்லை. பிறர் சொல்வதன் அடிப்படையில்தான் அவர் உணர முடியும்.

அனால் பார்வையுடன் பிறந்து, சிறிது காலத்திற்குப் பிறகு பார்வை இழந்தவர் நிச்சயமாக ஒளி இழந்ததை உணர்கிறார். அவர் இருளில், ஒளியின் இழுப்பை நினைத்து கவிக்கிறார்.

தான் இருக்கும் அந்த இருளை எண்ணி அவர் வருந்துகிறார். இருளை எண்ணி அவர் அச்சப்படுகிறார். ஆனால் ஒரு பிறவிக் குருடரோ, இருளே அவரது அனுபவமாக இருப்பதால் அதைப் பற்றி அச்சம் கொள்வதே இல்லை.

முதலில் பார்வை பெற்றிருந்து பிறகு அதனை இழந்த ஒரு மனிதர் எப்படியெல்லாம் துக்கப்படுவாரோ, எப்படிப்பட்ட மன நிலையில் இருப்பாரோ, அதைப்போலவே அர்ஜுனன்றும் இருக்கிறார்.

அவர் ஒரு புத்திசாலி மனிதர்தான். ஆனாலும் திடீரென்று தாம் செய்வது சரியா, தவறா அல்லது அது தீங்கிழைக்கும் காரியமா? என்று குழுப்பமடைந்து கலங்குகிறார்.

துரியோதனனோ எப்போதும் இருளில் இருக்கும் ஒரு மன நிலையில் இருக்கிறார். தெளிவையோ அனுபவித்ததே இல்லை.

எனவேதான், எவை நீதிநெறிகளுக்கு உட்பட்ட செயல்கள், எவை நியாயமான வார்த்தைகள் என்பதும், எவை நீதி நெறிகளுக்கு அப்பாற்பட்ட செயல்கள், எவை நியாயுமற்ற வார்க்கைகள் என்பதும்கூட அவருக்குப் புரிவதே இல்லை.

கேள்வி: மட்டுமே, கீதை விதங்களின் உரிமையைப் பெற்றிருக்கிறது என்று சொல்கிறீர்கள். ஆனால் விதங்கள் துறவிகளுக்கு வெளிப்படுத்தப்பட்டவை. கிருஷ்ணர் 'கடவுளின் அவதாரம்' என்பதற்கான சரித்திரப்பூர்வமான ஆதாரம் ஏதாவது இருக்கிறதா?

மிக நல்ல கேள்வி.

பகுத்தறியும் மனத்தில் இயற்கையாக எழும் கேள்வி இது. ''இதற்குச் சான்று இருக்கிறது,'' என்று நான் சொன்னால், உடனே உங்களின் அடுத்த கேள்வியாக, 'கடவுள் இருக்கிறார் என்பதற்கான சான்றைக் காட்ட முடியுமா?'' என்பதாகத்தான் இருக்கும்.

கடவுள் இருக்கிறார் என்பதனை நான் உங்களுக்கு ஆதாரப்பூர்வமாக நிரூபிக்க முடிந்தால்தான், கிருஷ்ணரும் கடவுளின் அவதாரமே என்று என்னால் நிருபிக்க முடியும்.

கடவுள் மீது நாம் வைக்கும் முழு நம்பிக்கையும் அவநம்பிக்கையும் கடவுளைப் பற்றி நாம் கொண்டிருக்கும் ஊகங்களின் அடிப்படையிலேயே அமைகின்றன.

க்ருஷ்ணரின் விழிப்பு நிலையிலிருந்து கீதையை உரைத்தவர் யாராக இருந்தாலும் அவர் கிருஷ்ணரே!

நமது வடிவம் மாயை. நாம் எது செய்தாலும் அது நாம் உருவாக்கிய அடையாளங்களே! அது ஒரு மாயத்தோற்றமே; அது ஒரு கனவே; அது ஒரு அனுபவம் அல்ல.

மனிதர்களுக்கு விதவிதமான கற்பனைகள் இருக்கின்றன. சிலர் தங்களையே கடவுளாகக் கற்பனை செய்துகொள்கிறார்கள். கடவுள் இருக்கிறாரா, இல்லையா என்பதைக் குறித்த விவாதங்கள் தொடர்ந்து நடைபெற்றுக்கொண்டே இருக்கின்றன. கடவுள் இருக்கிறார் என்று சிலர் ஏற்றுக் கொண்டாலும்கூட, தங்களது கடவுளே மற்றவரது கடவுளை காட்டிலும் பலனளிக்கக்கூடியவர் என்ற விவாதம் செய்து கொண்டிருப்பவர்களாக இருக்கிறார்கள்.

சிலர் 'நம்பாமல் இருப்பதே சிறந்தது' என்று நான் நினைப்பதுண்டு. அதனால் பூமியில் வன்முறையும் இரத்தம் எவ்வளவோ குறைந்திருக்கும்.

பெரும்பான்மையான போர்கள் மதக்கலவரத்தாலேயே தோன்றி இருக்கின்றன. 'மதம்'தான் தீவிரவாதிகளை உற்பத்தி செய்கிறது.

கடவுள் மீது நாம்கொள்ளும் முழு நம்பிக்கையும் அவ நம்பிக்கையும் கடவுளைப் பற்றி நாம் கொண்டிருக்கும் ஊகங்களின் அடிப்படையிலேயே அமைகின்றன.

நாத்திகவாதிகள் போர் புரிவது இல்லை. அவர்கள் வாதம் மட்டுமே புரிகிறார்கள். உங்களில் பெரும்பாலானோருக்கும் கடவுளைப் பற்றி ஒரு எண்ணம் இருக்கிறது. உங்களுடைய அடையாளத்தில் நீங்கள் உறுதியாக இருக்கிறீர்கள்.

குறைந்த பட்சம் 'நீங்கள் யார்?' என்று உங்களைப் பற்றி நினைக்கிறீர்களோ, அதைப் பிறரும் நம்பும் படியாக, தெளிவாக உங்களால் பேச முடிகிறது. ஆனால் கடவுளைப் பற்றிச் சொல்லும்பொழுது அந்தக் கருத்து முழுவதும் உங்களது கட்டுறு மனப்பாங்கு, நம்பிக்கைகள், கலாச்சாரம், சூழ்நிலை இவற்றைப் பொறுத்தே அமைகிறது.

இது மிகவும் சக்திவாய்ந்த, விழிப்புணர்வில்லாத ஒரு நம்பிக்கை. இதை மாற்றுவது மிகவும் கடினம். சிலருக்குக் கடவுள் என்பவர் கனிவான கண்களுடனும் தாடியுடனும்கூடிய ஓர் ஆத்மா என்று உருவகப்படுத்திப் பார்ப்பார்கள்.

சிலருக்கோ, கடவுள் என்பவர் உருவமே இல்லாதவராகவும் உருவ வழிபாட்டில் அவரைக் காண்பது என்பதே புனிதமில்லாத செயலாகவும் இருக்கிறது.

பல கோடிக்கணக்கான ஹிந்துக்களுக்கோ கடவுள் என்பவர், சிவன், விஷ்ணு, காளி, கிருஷ்ணர் என்று பல உருவங்களுடன் இருக்கக்கூடியவராகவும் அதனதற்கே உரிய தனி இயல்புகள் கொண்டவராகவும் இருக்கிறார்.

புத்தர்பிரான் கடவுளை மறுத்தார். அவர் கடவுள் என்னும் கருத்தினைக்

கடந்து வருடங்கள் புத்தராகக் கருதப்பட்டு வந்தது.

இதில் என்னவென்றால் கடைசியில் புத்தரைப் பின்பற்றியவர்கள் அவரையே கடவுளாக மாற்றிவிட்டார்கள் என்பதுதான்!

உங்களில் பலருக்கும் கடவுள் என்பவர் ஒரு கருத்தாக மட்டுமே இருக்கிறார்.

ஆனால் உங்களுக்கு, 'நான்' என்று உங்களைப் பற்றி இருக்கும் எண்ணம் உண்மையானது.

எனக்கோ, 'நான்' என்னும் இந்த வடிவம் உண்மையில்லாததாக இருக்கிறது. ஆனால் கடவுள் என்பவர் நிதர்சனமாக இருக்கிறார்.

ஒவ்வொரு கணமும், நான் செய்கிற ஒவ்வொரு செயலும் அந்த இறுதி சக்தியினால் அனுமதி அளிக்கப்பட்டே செய்யப்படுகிறது.

எனவே கடவுள் இருக்கிறார் என்று சொல்வதில் எனக்கு எந்தச் சந்தேகமும் இல்லை. கிருஷ்ணர் உண்மையில் கடவுள்தான். ஏனெனில் நான் அவரைக் கண்டிருக்கிறேன். ஆகவே எனக்கு நிச்சயமாகத் தெரியும்.

நான் உங்கள் ஒவ்வொருவரையும் இறைவனை அனுபவமாக உணர என்னுடன் வருமாறு அழைக்கிறேன். இது ஒரு உறுதிமொழி. இந்த உறுதிமொழி மிக எளிதில் கொடுக்கப்படுவது இல்லை.

நான், உறுதியளிக்கும் இந்த அனுபவத்தை, உங்களுக்குள் நுட்பத்துடனும் கருணையுடனும் ஸூத்ரங்களுடனும் ஞானத்துடனும் ஸ்தோத்ரங்களுடனும் சாஸ்த்ரங்களுடனும் அவதரித்திருக்கிறேன்.

நீங்கள் எந்த உருவத்தில் அவரைக் காண விரும்பினாலும் சரி, எந்தப் பெயரில் அவரை அழைக்க விரும்பினாலும் சரி, கடவுள் அனைவருக்கும் உரியவர்.

இது நன்கு பரிசோதிக்கப்பட்ட, இறுதியான நடைமுறை நுட்பம். இது வெற்றியளிக்கக்கூடியது என்பதனையும் நான் அறிவேன்.

கடவுள் என்பவர் ஏதாவது ஒரு மதத்திற்கு மட்டுமே முன்னுரிமை அளிக்கக்கூடியவர் அல்ல. நீங்கள், ஏதாவது ஒரு மதத்தைச் சார்ந்தவராகவோ அல்லது வேறு ஒரு மதத்தை நம்புபவராகவோ இருக்க வேண்டும் என்று எந்த அவசியமும் இல்லை.

நீங்கள் எந்த உருவத்தில் அவரைக் காண விரும்பினாலும் எந்தப் பெயரில் அவரை அழைக்க விரும்பினாலும் சரி, கடவுள் அனைவருக்கும் உரியவர்.

நீங்கள் ஹிந்துவோ எவராக இருந்தாலும் சரி, கடவுளை அனுபவமாக நீங்கள் ஒரு சிறந்த கிறிஸ்தவராகவும் சிறந்த முஸ்லிமாகவும் ஒரு சிறந்த ஹிந்துவாகவும் சிறந்த புத்த மதத்தவராகவும் மாற முடியும்.

உங்களில் எவரும் உங்களது சொந்த மதத்திலிருந்து மதமாற்றம் செய்யப்பட மாட்டீர்கள்.

கடவுள் நம்பிக்கை என்பது மதம் மாற்றுவதாக இருக்கக் கூடாது. தங்களது கடவுள் மீது தாங்கள் பாதுகாப்பை உணராதவர்கள் மட்டுமே, தங்கள் மத நம்பிக்கைகளைப் பிறரின் மீது வலுக்கட்டாயமாகச் சுமத்தப் பார்க்கிறார்கள்.

ஒரு நம்பிக்கையான மதம் மற்றவரது நம்பிக்கை முறையை (மதத்தை) மாற்ற விரும்புவதே இல்லை.

சில காலம் முன்பு, மும்பையில் நடந்த ஒரு 'சர்வ சமய மாநாடு' ஒன்றில் ஒரு மதபோதகரைச் சந்தித்தேன். நான் அவரிடம் நாம் நடத்தும் முகாம்களைப் பற்றியும் நூற்றுக்கணக்கானோர் அது ஈர்ப்பதைப் பற்றியும் சொன்னேன்.

அவர் அமைதியாகக் கேட்டார். பின்பு அவர் நடத்தும் முகாம்களுக்கும் ஆயிரக்கணக்கானோர் வருவதாகச் சொன்னார். சில நாள்களுக்குள் அவர் என்னிடம் நட்பாகப் பழக ஆரம்பித்தார், பிறகு அந்தரங்கமாக அவர் எதிர்கொள்ளும் பல பிரச்சினைகளைப் பற்றிச் சொல்லலானார். நான் அவருக்கு சில அறிவுரைகளையும் சில ஞான நுட்பங்களையும் சொன்னேன். அவை வேலை செய்திருக்க வேண்டும். ஏனென்றால் அந்த மாநாட்டின் முடிவில் அவர் என்னைச் சந்தித்து நன்றி தெரிவித்தார்.

அவர் சொன்ன பல பிரச்சினைகளில் ஒன்று, அவர் பிறருக்குப் போதித்துக் கொண்டிருக்கும் விஷயங்களுள், பலவற்றைப் பற்றி அவருக்கே சரியாகத் தெரியவில்லை என்பதுதான்.

நான் ஆச்சரியத்துடன் கேட்டேன், ''உங்களுக்கே சரியாகத் தெரியவில்லை என்னும்பொழுது மற்றவர்களை எப்படி ஏற்றுக்கொள்ளச் செய்கிறீர்கள் ?''

அவருடைய பதிலாக இருந்தது. ''இவ்வளவு மக்கள் என்னிடம் வந்து, நான் சொல்வதைக் கேட்டு எனக்கு மரியாதை அளிப்பதால், நான் சொல்வதெல்லாம் சரியாகத்தான் இருக்கும் என்று என்னை நானே நம்பத் தொடங்கி விட்டேன், '' என்று சொன்னார்.

உங்களை நீங்களே மூளைச்சலவை செய்து கொள்வதோ அல்லது பிறரால் மூளைச்சலவை செய்யப்படுவதோ மிகவும் சுலபம். எனினும் முழுதாகப் புரிந்துகொள்ள முடியவில்லையே என்னும் குற்ற உணர்ச்சியைச் சுமக்கிறீர்கள்.

தர்க்க அறிவால் கடவுள் இருப்பதை நிரூபிக்க முடியாது. அவர் தர்க்க அறிவைக் கடந்தவர். நீங்கள் உங்கள் மனத்தைத் துறந்தால்தான் அவரைக் காண முடியும் !

அதனால் அறிவார்ந்த விவாதங்கள் அனைத்தும் சுற்றுச்சூழலை மட்டுமே சூடேற்ற முடியும் !

ஒரு சின்ன கதை:

ஒரு கிராமத்தில் வசித்து வந்த ஒரு நாத்திகவாதியும் ஒரு ஆத்திகவாதியும் எப்போதும் சண்டை போட்டுக்கொண்டு இருந்தார்கள்.

ஒருமுறை, அந்தக் கிராமத்து மக்கள் அவர்கள் தினம் தினம் போட்டுக்கொள்ளும் சண்டையைப் பார்த்து வெறுப்படைந்து, உங்கள் சண்டையை ஒரு முடிவிற்குக்கொண்டு வாருங்கள். இந்த முறை முழுவதுமாக ஆராய்ந்து உங்கள் இருவரில் யார் சொல்வது சரி என்ற இறுதி தீர்மானத்திற்கு வாருங்கள் என்று சொல்லிவிட்டதால், அவர்கள் இருவரும் பலநாள்கள் விவாதித்தார்கள்.

முடிவில் நாத்திகவாதி, உண்மையாகவே கடவுள் இருக்கிறார் என்பதனை அவர் நம்புவதாக அறிவித்துவிட்டார்.

அந்தக் கிராமத்து மக்கள் அந்த அதிர்ச்சியிலிருந்து மீள்வதற்கு முன்பே, ஆத்திகவாதி எழுந்து, ''இல்லை, நான் இதை ஏற்றுக்கொள்ள மாட்டேன், கடவுள் இல்லை என்பதனை நான் முழுமையாக ஏற்றுக்கொள்கிறேன்!' என்று சொன்னார்.

நீங்கள் கிருஷ்ணர் உண்மையில் இருந்தாரா? என்று கேட்டீர்கள். ஆம் அவர் இருந்தார், இன்றும் இருக்கிறார்.

பகவத்தீதை, கிருஷ்ணர் கடவுள் என்று நிரூபிக்கப்பட்டதன் அடிப்படையில் வேதம் என்ற அந்தஸ்தைப் பெற்றுவிடவில்லை.

தர்க்க அறிவால் கடவுள் இருப்பதை நிரூபிக்க முடியாது. நீங்கள் உங்கள் மனத்தைத் துறந்தால்தான் கிருஷ்ணரைக் காண முடியும் !

கீதை அங்கீகரிக்கப்பட்டதற்குக் காரணம், அது மறுக்க முடியாத சத்தியங்களை எடுத்துரைத்ததால்தான். யார் அந்த உரையாடலை நடத்தினார்கள் என்பது பெரிதல்ல. யார் அந்த உரையாடலை வெளிப்படுத்தி இருந்தாலும் கிருஷ்ணர் விழிப்பு நிலையில் இருந்தே அதைச் செய்திருக்க வேண்டும். அதனால் அவர் கிருஷ்ணரே!

கிருஷ்ணரின் மீது மிகவும் பற்றுகொண்ட ஒரு குழுவினர், ஒரு சொற்பொழிவிற்குப் பிறகு என்னை வழிமறித்துக் கோபமாக, "நீங்கள் கீதையைப் பற்றி இவ்வளவு சொற்பொழிவு வழங்குகிறீர்கள். இருந்தாலும் நீங்கள் எப்படிச் சாத்தியம் ? ஒரு சொன்னார்கள்.

ஞானமடைந்த மற்றும் மற்ற அவதார கிருஷ்ணரும் சிவனும் ஒரே சக்திதான் என்று நான் அவர்களுக்குச் சொன்னேன்.

அவர்கள் திருப்தியடையவில்லை. அவர்கள் நான் சிவ வழிபாடு செய்வதை நிறுத்த வேண்டும் என்று சொன்னார்கள்.

கீதை உயர்ந்த வேக நூலாக அங்கீகரிக்கப்பட்டதற்குக் காரணம், அது மறுக்க முடியாத ஸத்யங்களை எடுத்துரைத்ததால்தான்.

''நீங்கள் அனு கீதையைப் படித்திருக்கிறீர்களா?'' என்று நான் கேட்டேன். ''இல்லை, அது என்ன?'' என்று கேட்டார்கள்.

மஹாபாரத போருக்குப் பிறகு, அர்ஜுனன் கிருஷ்ணருடன் தனியாக இருந்தபொழுது, அவர் கிருஷ்ணரிடம், "கிருஷ்ணா, போரின்பொழுது நீங்கள் எனக்குச் சொன்ன அறிவுரை அனைத்தும் மறந்துவிட்டது. தயவு செய்து அதை எனக்குத் திரும்பச் சொல்வீர்களா ?'' என்று கேட்டார்.

கிருஷ்ணர், "ஓ, நீ மறந்துவிட்டாயா அர்ஜுனா! நான்கூட மறந்து விட்டேன்!' என்று சொன்னார்.

அர்ஜுனன் ஆச்சரியப்பட்டுக் கேட்கிறார், ''கிருஷ்ணா இது எப்படிச் சாத்தியம் ? நீ குருவிற்கே குருவானவன். நீ போதித்த ஸத்யங்களை நீயே எப்படி மறக்க முடியும் ?''

கிருஷ்ணர், ''கீதையை உரைக்கும்பொழுது, நான் அந்த உயர்ந்த விழிப்புணர்வு நிலையில் இருந்தேன். நான் பரப்பிரம்ம கிருஷ்ணராக, கடவுளின் அவதாரமாக இருந்தேன்.

இப்பொழுது நான் வஸுதேவனின் மகனான வாஸுகுதேவ கிருஷ்ணராக, மனித உருவத்தில் உன் நண்பனாக இருக்கிறேன். அதனால் எனக்கு இப்பொழுது ஞாபகம் இல்லை,'' என்று எளிமையாகச் சொல்கிறார்.

இருந்தாலும் அர்ஜுனனைத் திருப்திப்படுத்த கிருஷ்ணர் மீண்டும் ஒருமுறை எதை உரைத்தாரோ, அதுதான் 'அனுகீதை' என்று அழைக்கப்படுகிறது என்று நான் அவர்களுக்குச் சொன்னேன்.

''பரப்பிரம்ம நிலையான உயர்ந்த விழிப்புணர்வு நிலையில், சிவன், கிருஷ்ணர், புத்தர் என்று நாம் குறிப்பிடும் அனைத்தும் ஒரே சக்திதான்,'' என்று நான் அவர்களுக்குச் சொன்னேன்.

அவர்களில் ஒரு வயதானவர் என்னிடம், ''ஐயா, நீங்கள் வயதில் சிறியவராக இருப்பதால், தவறான வழிகாட்டுகிறீர்கள் என நினைத்து விட்டோம். என்றாலும் இப்பொழுது நீங்கள் எங்களுக்கு ஸத்யத்தைக் கற்றுக் கொடுத்துவிட்டீர்கள், '' என்று சொன்னார்.

கிருஷ்ணர் வாழ்ந்ததற்கோ அல்லது கிருஷ்ணர் கடவுளாக இருந்தமையால் கீதை ஒரு வேத நூலாகக் கருதப்பட்டதற்கோ வரலாற்றுச் சான்று எதுவும் தேவையில்லை.

கிருஷ்ணரின் விழிப்புணர்வு நிலைதான் கீதை. கீதையை உரைத்தவர் யாராக இருந்தாலும் அவர் கிருஷ்ணரே!

குழப்பத்திற்கான தீர்வு

  • 1.26 அங்கே இரண்டு சேனைகளிலும் இருக்கும் தந்தைமார்களையும் பாட்டன்மார்களையும் தாய்மாமன்மார்களையும் பேரக்குழந்தைகளையும் தோழர்களையும் மாமனார்களையும் நலம் விரும்பிகளையும் அர்ஜுனன் பார்த்தார்.

  • 1.27 அங்கே நிற்கிற நண்பர்கள், உறவினர்கள் அனைவரையும் பார்த்து, இரக்கத்தால் மூழ்கடிக்கப்பட்ட அர்ஜுனன் இவ்வாறு சோகத்துடன் பேசினார்.

  • 1.28 போர் புரிவதற்குக் கூடியுள்ள என் உற்றார் உறவினர்களைப் பார்த்து என் கை, கால்கள் நடுங்குகின்றது. கிருஷ்ணா என் வாயும் வறள்கிறது.

  • 1.29 என் உடலில் உள்ள ரோமங்கள் சிலிர்க்கிறது. கையிலிருந்து காண்டீவம் நழுவுகிறது; தோல் எரிகிறது.

  • 1.30 இனி இங்கு என்னால் நிற்க முடியாது. என்னுடைய மனம் குழப்பமடைவது போல் இருக்கிறது. கேசவா! கெடுதல்களைக் கொடுக்கக்கூடிய சகுனங்களை நான் பார்க்கிறேன்.

குழப்பத்திலிருந்து விடுதலை அளித்திடும் கீதை

கிருஷ்ணர் இரண்டு படைகளுக்கும் இடையில் தேரை நிறுத்தி விட்டு, ''அர்ஜுனா, நீ காண விரும்பிய மக்களை இதோ பார்த்துக்கொள்,'' என்று சொல்கிறார்.

அர்ஜுனனுக்கு முன்பாக உறவினர்களும் கூடி இருந்தார்கள். கிருஷ்ணர் இங்கே எதுவும் பேசவில்லை. அர்ஜுனன், தாம் யாருடன் போர் புரியப்போகிறோம், யாரைக் கொல்லப் போகிறோம் என்று காண விரும்புகிறார். கிருஷ்ணரும் எந்தவித கருணையும் காட்டாமல், அவர்கள் எல்லோரும் அர்ஜுனனுடைய நெருங்கிய உற்றார், உறவினர்களே என்பதை தெளிவாகக் காண்பித்தார்.

கிருஷ்ணரே அர்ஜுனனுக்கு உறவுதான். அர்ஜுனனின் தாய், ப்ரீத்தா என்று அழைக்கப்பட்ட குந்திதேவி, கிருஷ்ணரின் சித்தையாகிய வஸுதேவரின் சகோதரி. எனவே கிருஷ்ணருக்கு குந்திதேவி அத்தை உறவாகிறார்.

ப்ரீத்தாவின் மைந்தனாகிய அர்ஜுனனைப் பார்த்து, ''பார்த்தனே,'' என்று அவர்களது உறவு முறைக்கு முக்கியத்துவம் அளித்து கிருஷ்ணர் அழைக்கிறார். பார்த்தனாகிய அர்ஜுனனுக்குத் துரோட்டியதால் பார்தஸாரதி என்ற பெயரும் கிருஷ்ணருக்கு உண்டு.

அங்கே அர்ஜுனனுக்கு முன், அர்ஜுனனின் தந்தையாகிய பாண்டுவின் பாட்டன்மார்கள், போன்ற பெரிய பாட்டன்மார்கள், மேலும் அவருக்குக் கொடுத்த ஆச்சார்யார்கள், சகுனி அவருடைய அனைத்து கௌரவ இளவரசர்கள், நண்பர்கள் மற்றும் அவருடைய நலத்தை விரும்புபவர்கள் இவர்கள் அனைவரும்தான் கூடியிருந்தார்கள்.

இவர்கள் ஒவ்வொருவரையும் அர்ஜுனன் இவர்கள் நன்றாக ஒவ்வொருவருமே ஏதோ ஒரு சமயத்தில் அர்ஜுனனின் மதிப்பிற்கும் அன்பிற்கும் உரியவர்களாக இருந்திருக்கிறார்கள்.

ஆனால் எதிரிசேனையின் அங்கமாக இருக்கிறார்கள்.

கீதையின் மொத்த சாரமுமே, 'கிருஷ்ண பரமாத்மா அர்ஜுனைனை குழப்பத்திலிருந்து எப்படி விடுவிக்கிறார் என்பதே.

அர்ஜுனனின் சிக்கலான, குழுப்பமான மன

நிலையைப் பற்றியும் அக்குழுப்பத்தை கிருஷ்ணர் எப்படிப் போக்குகிறார் என்பதைப் பற்றியும்தான் கீதை விளக்குகிறது. கீதையின் மொத்த சாரம் இதுதான்.

குடும்பம் குழப்பம்

அர்ஜுனனின் குழப்பம் இங்கிருந்துதான் வெளிப்படத் தொடங்குகிறது.

ஒரு க்ஷத்ரியனாக, போர்வீரராக போர்க்களத்தில் உயிர்களைக் கொல்லுவது அர்ஜுனனுக்குப் பழக்கமான ஒன்றுதான். மரணமும், வன்செயலும்கூட அவருக்குப் புதியதல்ல.

எதிரில் இருப்பவர்கள் வேண்டியவர்களே என்பதை அவர் மனம் ஒப்புக்கொள்ளும்பொழுது, அவர்களைக் கொல்லுவதில் அர்ஜுனனுக்கு எந்தச் சிரமமும் இதற்கு முன் இருந்ததில்லை.

ஆனாலும் இப்பொழுது அர்ஜுனன் முன் கூடியிருப்பவர்கள் அவர் மனம் கற்பனை செய்வதுபோல எதிரிகள் அல்ல. அவர்கள் பல ஆண்டுகளாக சொந்தங்களாகப் பழகிய உற்றார் உறவினர்கள். அவருடைய பாசத்துக்கும் நேசத்திற்கும் மரியாதைக்கும் உட்பட்டவர்கள்.

அவர்கள் எல்லோரும் அவருடைய உறவினர்களாகவே இருந்தார்கள்; தந்தையின் சகோதரர்கள், குழந்தைகள், பேரக்குழந்தைகள் என அவருடன் இரத்த சம்பந்தமுடைய உறவினர்களாக இருந்தார்கள்.

அங்கு அர்ஜுனனோடு, நம்பிக்கையுடன் பழகிய நெருங்கிய நண்பர்களாக, உறவினர்களுமாக இருந்தவர்கள்.

ஒரு அர்ஜுனனின் அகராதியில் அஹிம்ஸா என்ற வார்த்தைக்கே இடமில்லை.

நான் என்ற அகங்காரத்தின் விளைவாக எழுகிற வன்முறையே குழப்பம்.

நான் என்ற அடையாளத்தின், அஹங்காரத்தின் விளைவாக எழுந்த வன்முறையே அவரது குழப்பமாக இருந்தது.

முன்பின் தொடர்புகொள்ளாதவர்களைக் கொல்லுவதில் அர்ஜுனனுக்கு எந்த ஒரு சிரமமும் இதற்கு முன் இருந்ததில்லை. ஆனால் இப்பொழுது அவருக்குப் பரிட்சயமானவர்களை, அவருடன் ஏதோ ஒருவிதத்தில் தொடர்புகொண்டவர்களைக் கொல்ல வேண்டுமென்பதை அவரால் தாங்கிக்கொள்ள முடியவில்லை.

குடும்ப பந்தம் அர்ஜுனன் கற்பனை செய்திருந்ததைவிடவும் மிக ஆழமாக இருந்தது. அவரது அஹங்காரத்தில் மிக ஆழமாக வேரூன்றி இருந்த இந்தச் சொந்த பந்தங்களை அறுத்தெறிவது என்பது, அவரையே அழித்துக் கொள்வதுபோல இருந்தது. இதுவே அர்ஜுனனின் குழப்பம்.

கருணை நிறைந்தவருக்கு இவ்வுலகமே அவருடைய அங்கம்

மஹாபாரதம் என்னும் பெரும் போர் நூறு கௌரவர்களுக்கும் பஞ்ச பாண்டவர்களுக்கும் இடையில் நிகழும் போர் மட்டும் அல்ல. நன்மைக்கும் தீமைக்கும் இடையே நிகழும் போர் மட்டும் அல்ல. மனம், அது பார்ப்பவற்றை எல்லாம் 'நல்லது கெட்டது' என்று பிரித்து அவற்றிற்கு 'நன்மை தீமை' என்று முத்திரை குத்தும்பொழுது, மனிதனின், நரனின் மனத்திற்குள் நிகழும் போராட்டமும்கூட.

இங்கு சித்தரிக்கப்படுகிறார். அர்ஜுனனின் குழப்பத்தை நியாயப்படுத்துவதற்காக அவர் மனம் உற்பத்தி செய்யும் கற்பனைகளின் தொகுப்பையே, நாம் இனி பார்க்கப் போகிறோம்.

விழிப்புணர்வற்ற மனம் மீண்டும் பல்வேறு காரணங்களைக் கற்பித்து, தமது செயல்களை நியாயப்படுத்திக்கொள்ள முயற்சி செய்கிறது.

அர்ஜுனன் இரக்க உணர்வினால் ஆட்கொள்ளப்படுவதாக ஸஞ்ஜயன் சொல்கிறார். ஆனால் நினைத்துக்கொள்கிறார்கள்.

இரக்கம் என்பது வேறு, கருணை என்பது வேறு. ஞானிகளின் தனித் தன்மையாக இருக்கும் கருணை பாரபட்சம் பார்ப்பதில்லை, வேற்றுமை பாராட்டுவதில்லை.

உண்மையான கருணை உணர்வுள்ள ஒரு மனிதர், இம்முழு உலகையும் உயிருள்ள மற்றும் உயிரற்ற எல்லாப் பொருட்களையும் தம்முடைய உடலின், உயிரின் ஒரு பகுதியாகவே காண்கிறார்.

இப்படிப்பட்ட ஒரு மனிதரைச் சுற்றி எந்த ஒரு பொருள் பாதிக்கப்பட்டாலும் அந்தப் பாதிப்பை, அதன் வலியை அம்மனிதா தன்னுள் உணர்கிறார்.

ஆனால் தமது உற்றார் உறவினர்களைக் கண்டவுடன் அர்ஜுனனுக்குள் தோன்றும் கருணை இத்தகைய உயர்வான தன்மைகொண்டது இல்லை. அர்ஜுனனது உணர்வு பாரபட்சமானது.

தனது தொடர்புபடுத்திப் பார்ப்பதாலும் அவர்கள் தமது உறவினர்கள் என்ற உணர்வாலும் மட்டுமே அர்ஜுனனுக்குள் இரக்க உணர்வு ஏற்படுகிறது.

முன்பே சொன்னதுபோல, இந்த இரக்க உணர்வு அஹிம்ஸாவினால் ஏற்பட்டது அல்ல, மாறாக இது அர்ஜுனனது அஹங்காரத்தினால் ஏற்பட்டவை.

ஞானிகளின் தனித் தன்மையாக இருக்கும் கருணை பாரபட்சம் பார்ப்பதில்லை, வேற்றுமை பாராட்டுவதில்லை. அர்ஜுனனது அஹங்காரத்தினால் ஏற்பட்டவை.

உண்மையான கருணை அஹங்காரமில்லாத, எண்ணங்களற்ற, மனம் கடந்த நிலையில் இருந்துதான் தோன்ற முடியும். இந்த நிலையில் 'நான்,' 'எனது' என்ற உணர்வுகள் முற்றிலும் மறைந்து விடுகின்றன.

உண்மையான பிரபஞ்சத்திடம் முழுமையாக சரணாகதி அடைந்து விட்ட ஒருநிலை, அது ஒரு ஆனந்த நிலை.

ஒரு தனிமனித இருப்புத் தன்மை பிரபஞ்ச இருப்புத் தன்மையுடன் கலக்கும்பொழுது, பிரபஞ்ச விழிப்புணர்வும் தனிமனித விழிப்புணர்வும் அந்த ப்ரூற்மத்தின் ஒரு பகுதிதான் என்ற 'உணர்ந்து கொள்ளுதல்' நிகழ்கிறது. அப்பொழுது மட்டுமே உண்மையான கருணை தோன்றுகிறது.

உங்கள் தர்க்கம்தான் உங்களைப் பயமுறுத்தும் கயவன்

உண்மையான கருணை உணர்வு அஹங்காரமில்லாத, எண்ணங்களற்ற, மனம் கடந்த நிலையில் இருந்துதான் தோன்ற முடியும்.

அர்ஜுனனது இரக்க உணர்வானது, தம்முடைய அடையாளத்தை, அகங்காரத்தை இழந்து விடுவோமோ என்ற பயத்தினால் உருவானதுதான். அர்ஜுனன் மனிதர்களுக்கே உரிய அச்ச உணர்வினால் பாதிக்கப்படுகிறார்.

அர்ஜுனன், தமக்கு முன்பாகக் கூடியிருக்கும் தம் உறவினர்களைப் பார்த்ததும் தமது தொண்டை வறள்வதாகவும் ரோமங்கள் சிலிர்ப்பதாகவும் வியர்வை மிகுந்து கைகளில் இருந்து தெய்விகமான காண்டீவம் நமுவுவதாகவும் சொல்கிறார்.

அர்ஜுனனை முழுவதும் அறியாதவர்கள், அவரைக் கோழை என்று கருதிவிட முடியும்.

ஆனால் அர்ஜுனன் கோழை அல்ல. தமது உயிருக்கும் உடலுக்கும் பாதிப்பு நேர்ந்திடுமோ என்று ஒருபோதும் அவர் அச்சம்கொள்ளவில்லை. எங்கே காயம் அடைந்து தாம் இறக்க நேரிடுமோ என்று அவர் ஒருபோதும் எண்ணவில்லை.

மாவீரனாகிய அர்ஜுனனுக்குள் இத்தகைய எண்ணங்கள் எழவும் செய்யாது. ஆனால் அர்ஜுனன் சமுதாய நெறி முறைகளையும் தர்மத்தின் வரைமுறைகளையும் உடைத்து விடுமோ என்று அச்சம் அடைகிறார்.

அவரது நம்பிக்கைகளும் மதிப்பீடுகளும் விழிப்புணர்வற்ற ஆழமான எண்ணங்களும் தவறிழைப்பதாகவே அவருக்குச் சுட்டிக் காட்டுகின்றன.

இந்த ஆற்றல் மிக்க உணர்ச்சிகளின் தாக்கத்தால் அவர் தடுமாற்றமும், நடுக்கமும் அடைந்தவராகவும் தெளிவாகச் சிந்திக்க முடியாதவராகவும் எதைச் செய்வது என்பதைப் பற்றிய முடிவெடுக்கவோ செயல்படவோகூட முடியாதவராகவும் இருக்கிறார்.

உண்மையில் இப்படி ஒன்று நிகழ முடியுமா?

ஒரு மாவீரன் தமது மன அமைதியை இழந்து கோழைக்குரிய லக்ஷணங்களை வெளிப்படுத்த முடியுமா ?

அவருடைய குழந்தைப் பருவத்தில் இருந்தே மாபெரும் ஆச்சார்யர்களால் உடலையும் மனத்தையும் தம் வசத்தில் வைத்திருக்க பெரும் பயிற்சி பெற்றவர் அர்ஜுனன்.

மரணத்தைக்கூட விளையாட்டாகக் கருதும் ஒரு உண்மையான வீரனுக்குள் இதுபோன்ற அச்சம் தோன்ற முடியுமா என்ன ?

மனித மனம் எப்படியெல்லாம் தமது விளையாட்டை விளையாட முடியும் என்பதையும் ஸம்ஸ்காரங்கள் மனத்தை நம்முடைய இருப்பு நிலையேகூட, இதைப் தெரிந்துகொள்ளமுடியாதபடி பற்றிக் விழிப்புணர்வற்ற நிலையில் அதை மூழ்க வைத்து, நம் மனத்தையே ஆட்டிப் படைக்கும் அளவுக்கு அவரது விளக்குகிறது.

உறவினர்கள், போரில் பாட்டன்மார் மற்றும் தம்

குற்ற உணர்ச்சி நம்மை கோழையாக்கிவிடும். அன்பிற்குரியவர்களின் மரணத்திற்குத் தானே பொறுப்பேற்க நேரிடுமோ என்று அர்ஜுனன் அஞ்சுகிறார்.

பிறர் அவரைத் தூற்றவில்லை என்றாலும்கூட, அர்ஜுனனது மனமே அவரைக் குற்ற உணர்ச்சியில் ஆழ்த்தி, செய்த செயல்களை எண்ணி எண்ணி வாழ்நாள் முழுதும் வருந்துமாறு செய்துவிடும் என்று அவர் அச்சம் கொள்கிறார்.

சக்தி மிக்க இந்தக் குற்ற உணர்ச்சினைப் பற்றிய அச்சமே, அர்ஜுனனை ஒரு கோழையைப்போல நடந்துகொள்ளச் செய்கிறது.

அவரால் அழிவையும் கெடுதல்களையுமே எங்கும் காண முடிகிறது. அவருக்கும் அவர் குலத்தோருக்கும் நிகழ இருக்கும் மாபெரும் அழிவையும் அவர் பெயருக்கும் புகழுக்கும் வரவிருக்கும் களங்கத்தையும் மாபெரும் பொருட்சேதத்தையும் மட்டுமே அர்ஜுனன் காண்கிறார்.

வன்முறைக்கே வழிவகுக்கும் தவறான உணர்வு உரிமை பாராட்டுதல்

அர்ஜுனன் மேலும் ஓர் ஆழமான நிலையில், தமது சொந்த அழிவினை எண்ணி மிரட்சி அடைகிறார். ஒருவர் தம்மை தமது சொந்தபந்தங்கள், குடும்பம், நண்பர்கள், உறவினர்கள் ஆகியோருடன் தொடர்புபடுத்திக்கொள்ள ஆரம்பிக்கிற அந்தக் கணமே, அவருள் 'பொருள் சார்ந்த அடையாளப்படுத்துதல்' நிகழத் தொடங்குகிறது.

மனம் எப்படியெல்லாம் தமது விளையாட்டை விளையாட முடியும் என்பதையே அர்ஜுனனின் சூழ்நிலை நமக்கு மிகத் தெளிவாக விளக்குகிறது.

இந்த அடையாளப்படுத்துதல் பற்றுதலினாலும் உரிமையினாலும் ஏற்படுகிறது. ஒருவரின் அஹங்காரத்திலிருந்தும், என்ற எண்ணத்திலிருந்தும்தான் இந்த அடையாளப்படுத்துதல் தோன்றுகிறது.

'உரிமை கொண்டாடுதல்' என்ற பண்பு பந்தத்திலிருந்து பிறந்து பந்தத்திற்கே நம்மை அழைத்துச் செல்கிறது.

ஒரு பொருளின் மீது பற்றுதல் வைத்தால் ஒழிய, அப்பொருளின் உரிமை கொண்டாடும் எண்ணம் தோன்றுவதில்லை.

THE SUPREME PONTIFF OF HINDUISM BHAGAWAN SRI NITHYANANDA PARAMASHIVAM மக்கள் என்பதைப் பற்றி எல்லாம் பேசுகிறார்கள். இவை அனைத்தும் உரிமை கொண்டாடும் எண்ணம் இருக்கும்வரை மட்டுமே நிலைத்து நிற்கும்.

எப்பொழுது அன்பு செலுத்தப்படும் பொருள் தன்னிச்சையாகவும் இயங்க உரிமை கொண்டாடுவதற்கு அனுமதிப்பதில்லையோ, அது நமக்கு 'இல்லை,' என்று மறுப்பு தெரிவிக்கிறதோ, அப்போதே விருப்பமும் அன்பும் அங்கே மறையத் தொடங்கிவிடும்.

'உரிமை கொண்டாடுதல்' என்கிற பண்பு பந்தத்திலிருந்து பிறந்து பந்தத்திற்கே நம்மை அழைத்துச் செல்கிறது.

நமது முதுகெலும்பின் அடிப்பகுதியில் அமைந்திருக்கும் சக்தி மையமாகிய மூலாதார சக்கரத்திலிருந்து, 'வாழ வேண்டும்' என்கிற தேவையில் இருந்துதான் இந்த உரிமை கொண்டாடுதல் பிறக்கிறது.

நம்மை பூமித்தாயுடன் பிணைத்து வைக்கும் மூலாதார சக்தியாக இது விளங்குகிறது. இந்த உரிமை கொண்டாடிடும் குணத்தின் காரணமாகவே ஆசை, அச்சம், கோபம் இவை எல்லாமே உருவாகின்றன.

பெரும்பாலான சமயங்களில் ஒருவர் தம்மால் அடைய முடியாத ஒன்றை அழித்துவிடவே விரும்புகிறார்.''எனக்குக் கிடைக்காதது வேறு எவருக்கும் கிடைக்கக் கூடாது,'' என்றே நாம் பெரும்பாலும் நினைக்கிறோம்.

உரிமை பாராட்டுதல் வன்முறைக்கே வழி வகுக்கிறது.

நமக்குப் பிடித்திருப்பதே நம்மைப் பிடித்திருக்கிறது

உங்களுடைய அடையாளமான 'நான்' என்பது உயிர்ப்புடன் இருப்பதற்கு உங்களுக்குள் ஆழமாக வேரூன்றி இருக்கும் உரிமை கொண்டாடுதலுக்கான விருப்பமும், 'எனது' என்ற எண்ணமும்தான் காரணமாகின்றன.

தயவு செய்து ஆழமாகப் புரிந்துகொள்ளுங்கள், ஒரு பொருளை உங்கள் வசப்படுத்திக்கொள்ள வேண்டும் என்ற உணர்வு உங்களின் 'நான்' என்ற

அடையாளத்திலிருந்து தோன்றுவதில்லை. 'எனது' என்ற உணர்வுதான் ஒரு பொருளை வசப்படுத்திக்கொள்ள வேண்டும் என்று நினைக்கிறது.

'எனது' என்னும் உணர்வே, 'நான்' என்னும் அடையாளத்திற்கு அழைத்துச் செல்கிறது. 'நான்' என்பது, 'எனது' என்பதற்கு இட்டுச் செல்வதில்லை.

அதனால்தான் நீங்கள், உங்கள் எல்லா ஆசைகளின் மீதும், பொருட்களின் மீதும் கொண்டுள்ள அடையாளத்தை உங்களால் நீக்க முடிவதில்லை.

நீங்கள் முதலில் 'எனது' என்னும் உணர்வை விட்டாக வேண்டும். அதன்பிறகே 'நான்' என்பது மறையத் தொடங்கும்.

அர்ஜுனன் இந்த மனப்பாங்கிலும் மன நிலையிலும்தான் இருக்கிறார். போர் புரியப் போகும் இந்தக் கடைசித் தருணத்தில்தான், எ வரையெல்லாம் அவர் அழிக்க இருக்கிறாரோ அவர்கள் எல்லாருமே அவருடைய சொந்த அடையாளங்கள் என்பது அவருக்கு மிகத் தெளிவாகத் தெரிகிறது.

இவர்கள் எல்லோருமே அர்ஜுனனின் பந்தங்கள். அவரது சொந்த அடையாளத்தின் பகுதிகள். இவர்களை எல்லாம் அழிப்பது என்பது தம்முடைய உணர்வின் ஒரு பகுதியையே அழிப்பதற்குச் சமம் என்று உணர்கிறார்.அர்ஜுனன், அவரது தந்தையைப் போன்றவர்கள், பாட்டனார், மகன், சகோதரன், மாமன் மற்றும் தோழர்கள் அனைவரையும் அழிக்கும்பொழுது, தமது சொந்த உடல்-மன அமைப்பையே அழித்துக் கொள்வதுபோலாகிவிடும் என்பதை மிக நன்றாக அறிவார்.

ஒரு பொருளை உங்கள் வசப்படுத்திக்கொள்ள வேண்டும் என்ற உணர்வு உங்களின் 'நான்' என்ற அடையாளத்திலிருந்து தோன்றுவதில்லை.

ஏனென்றால் நம் அன்பிற்குரியவர் ஒருவர் இறக்கும்போது, நம் உடல்-மன அமைப்பின் ஒரு பகுதியும் அவர்களுடன் இறந்து போகிறது. அர்ஜுனன் இதனை நன்கு அறிவார்.

அவர் மனத்திற்கினிய மற்றும் அன்பிற்குரிய பலரின் அழிவு, அவர் மீது மிகுந்த தாக்கத்தை ஏற்படுத்துமென்பதை அவர் அறிந்தே இருந்தார். இது நிச்சயமாகத் தற்கொலை செய்து கொள்வதற்குச் சமமானதுதான்.

தெளிவான குழப்பமே தெளிவைத் தரும்

அர்ஜுனனுக்கு ஏற்பட்ட குழப்பம் இயல்பான ஒன்றே. பிறரை அழித்துவிட்டு வாழும் ஒரு செயலானது ஒருவனது சொந்த அழிவிற்கு வழி வகுக்குமானால், அந்தச் செயலால் விளையும் பலன்தான் என்ன ?

ஆனால் அர்ஜுனனின் இந்தக் குழப்பம் பாரபட்சமான தெளிவில்லாத புரிந்து கொள்ளுதலால்தான் ஏற்பட்டு இருக்கிறது. மேலும் கூட்டு விழிப்புணர்வின் ஸத்யத்தை

முதலில் நீங்கள் 'எனது' என்னும் உணர்வை விட்டாக வேண்டும். அதன்பிறகே 'நான்' என்பது மறையத் தொடங்கும்.

மேலோட்டமாக உணர்வதால் ஏற்பட்ட குழப்பமாகவும் இருக்கிறது.

துரியோதனனைப்போல விழிப்புணர்வற்ற தன்மையில் அர்ஜுனனும் இருந்திருந்தால் இந்தச் சந்தேகம் அவர் மனத்தில் ஒருபோதும் தோன்றியே இருந்திருக்காது.

அல்லது கிருஷ்ண பரமாத்மாவைப்போல ஞானியாக இருக்கும் பட்சத்தில், விடைதெளிவாகத் தெரிந்து இருக்கும். அதனால் அப்போதும் இந்தக் குழப்பம் ஏற்படுவதற்கான வாய்ப்பே இருந்திருக்காது. ஆனால் அர்ஜுனன் இவ்விருவருக்கும் இடைப்பட்டவராக இருந்ததனாலேயே இந்தக் குழுப்பம் ஏற்படுகிறது.

"நான் ஏன் என்னை அழித்துக்கொள்ள வேண்டும்? எதற்காக இதைச் செய்ய வேண்டும்?' போன்ற கேள்விகள் எல்லாம் தர்க்க ரீதியில் இயல்பாக எழக்கூடிய கேள்விகளே.

இன்றைய தத்துவவாதிகள், தங்களது சந்தேகங்களுக்கான விடைகளைத் தேடும் துணிச்சல் இல்லாமல், தங்களது சந்தேகங்களை சந்தேகங்களாகவே விட்டு விடுகிறார்கள். தமது சந்தேகங்களுக்குரிய விடைகளைப் பெறத் துணிவதால், அவர் மிகச்சிறந்த புத்திசாலியாக நம் முன் நிற்கிறார்.

பல தத்துவவாதிகளும் இத்தகைய கேள்விகளைச் சந்தித்தபொழுது, வாழ்க்கைக்கு வந்திருக்கிறார்கள்.

அவர்களுக்கு, அர்ஜுனனிடம் இருந்த பணிவும் கிருஷ்ணருடைய வழிகாட்டுதல்களும் இல்லாத காரணத்தினால்தான், தர்க்க ரீதியான முறையில் தாங்கள் எந்த விடைகளைக் கண்டறிந்தார்களோ அந்த விடைகளையே அளித்தார்கள்.

அவர்களது தர்க்க அறிவுக்கு அனுபவ ரீதியான பின்புலமோ, அடிப்படை ஆதாரமோ இல்லாததினால், அவை அனைத்துமே தவறாகவே இருக்கின்றன.

மனத்தளவில் ஒரு தன்மையில் இருந்து மற்றொரு தன்மைக்கு மாறுகிற, அதாவது உணர்வு மாற்ற நிலையை அனுபவமாக உணருகிற செயல்முறையை அர்ஜுனன் மேற்கொண்டிருந்தார்.

ஒரு க்ஷத்ரியனுக்கு உரிய லக்ஷணங்களோடு போர் புரிய வேண்டும் என்ற நினைவில்தான் போர் புரியத் தொடங்குகிறார்.

போருக்கு அழைக்கப்படும்போது ஒரு க்ஷத்ரியன், சாமுராய் படை வீரனைப் போல் போர் புரிந்தே ஆக வேண்டும். அதுதான் அவரது குல தர்மமும்கூட.

இதேவிதமான அர்ஜுனன் எந்தக் கணக்கிடுதலும் இல்லாமல் போர் புரியத் தயாராக இருக்கிறார்.

அர்ஜுனனது அவருக்குப் பிரச்சினையாகவும் இருக்கிறது. துரியோதன்னைப்போலவோ அல்லது தமது சொந்த சகோதரர் பீமனைப்போலவோ அவர் சிந்திக்கத் தெரியாதவராக இருந்திருந்தால், அவருக்கு இந்தப் வாய்ப்பில்லாமல் போயிருக்கும். ஆனால் சிந்திக்கும் திறனும் விழிப்புணர்வுமே அவரது மொத்த காரணமாக அமைகிறது. இதனால் பல சந்தேகங்கள் அவரைத் தாக்குகின்றன.

சரியான " 'நான் செய்கிறேனா? என் உற்றார் உறவினருக்கு எதிராகத் தொடங்கும் இந்தப் போரில் என்னையும் அழித்துக்கொண்டு, எனக்காக வாழும் மற்றவர்களையும் அழிக்கிறேனே, இது சரிதானா ? ''

அர்ஜுனன் ஸ்தீயத்தைத் தேடுபவராக மாறி விடுகிறார். ஸூத்ரங்கள் இவற்றின் இதுநாள்வரை கற்று அறிந்தவற்றினால் அவர் திருப்தி அடையவில்லை.

போருக்கு அழைக்கப்படும்போது ஒரு க்ஷத்ரியன், சாமராய் படை வீரணைப் போல் போர் புரிந்தேயாக வேண்டும். அதுதான் அவாது குல தாமமும்கூட.

இவற்றைக் கடந்து செல்லத்தான் விரும்புகிறார்.

அவருள் எழுந்த சந்தேகங்களினால் அவற்றைக் கேள்வியாகக் கேட்கிறார். அர்ஜுனன் அப்பொழுது முற்றிலுமாகக் குழுப்பத்தில் இருந்தார்.

மொத்த மனித சமுதாயத்திற்கும் வழங்கப்பட்ட சத்தியம்

கீதையின் இந்த முதல் அத்தியாயத்திற்கு விஷாத யோகம் என்று பெயர்

ஸ்ம்ஸ்க்ருத மொழியில் விஷாத எனும் வார்த்தைக்கு வருத்தம், துக்கம், ஏக்கம், மனச்சோர்வு, நம்பிக்கையின்மை, மனக்குழப்பம் என்று பல்வேறு அர்த்தங்கள் இருக்கின்றன.

அர்ஜுனனுக்குள் இருந்த குழப்பம் எல்லாம் இதுதான்: 'தம் வாழ்நாள் முழுவதும் தமக்குக் கற்பிக்கப்பட்டவையும் தான் இதுவரை எதையெல்லாம் ஸ்தீயம் என்று நம்பினாரோ, அதுவெல்லாம் உண்மையிலேயே ஸ்தீயம்தானா என்பதும்தான். இந்தக் குழப்பமே அவரை தடுமாறச் செய்தது.

கிருஷ்ணர் கீதையின் பதினெட்டு அத்தியாயங்களின் வாயிலாக படிப்படியாக அர்ஜுனனை வழிநடத்திச் சென்று, அர்ஜுனனுக்குள் ஏற்படுத்திய உருமாற்றம்தான், அர்ஜுனனுக்கு மட்டுமல்ல, மொத்த மனித சமுதாயத்திற்குமே வழங்கப்பட்ட ஸ்தீயத்தின் வெளிப்பாடு.

கீதையில் கிருஷ்ணர் வேறு வேறு பெயர்களால் அழைக்கப்படுகிறார்.

அவற்றில் சில பெயர்களையும் அதன் அர்த்தங்களையும் இங்கே பார்க்கலாம்.

க்ருஷ்ணன் என்னும் சொல் கருநீலவர்ணமுடையவர் என்ற அர்த்தத்தை வழங்குகிறது. அதாவது நீலநிற வானத்தைப் போன்ற எல்லையில்லாத தன்மைகளை உடையவர் என்று அர்த்தம்.

க்ருஷ்ண என்னும் சொல்லிற்கு, ஸத் சித் ஆனந்தம் அதாவது இருப்புத் தன்மை, புத்திசாலித்தனம், ஆனந்தம் என்று பொருள்.

தம்மிடம் சரணடைந்தவர்களின் துயரத்தைத் துடைப்பவர்' என்பதே அதன் பொருள்.

கிருஷ்ணரது இன்னொருபெயர் கேசம். அவர் கேசம் என்றே மேலுள்ள ஸ்லோகத்திலும் அழைக்கப்படுகிறார். கேசின் என்ற அரக்கனைக் கொன்றவர் என்பதே அதன் பொருள்.

மேலும் 'அழகான ரோமத்தையுடையவர்' என்ற அர்த்தமும் அதற்குண்டு. இந்து பாரம்பரியத்தில் மும் மூர்த்திகளாகக் கருதப்படும் பிரஹ்மா, விஷ்ணு, சிவன் - இந்த மூவரும் ஒன்றாகச் சேர்ந்த உருவம் என்ற பொருளும் உண்டு.

ஸ்ம்ஸ்க்ருத்தில், க என்ற எழுத்து - ப்ரூற்மா, அ - விஷ்ணுவையும் ஈச -சிவனையும் குறிக்கின்றன.

கோவிந்தா என்னும் பெயர் (கோ - உயிர்,விந்தன் -அறிபவன்) உயிர்களின் உள்ளத்தில் இருப்பதை நன்கு அறிபவர் என்னும் பொருளை வழங்குகிறது.

துரியோதனன் ஸ்வாமிஜி, கேள்வி: அறியாமையினாலும் அர்ஜுனன் பாரபட்சமான விழிப்புணர்வாலும் செயல்பட்டார்கள் என்று தாங்கள் விளக்கம் அளித்தீர்கள். இருந்தாலும் அர்ஜுனன் போரில் தமது சொந்தங்களையே கொல்லுவார் துரியோதனனுக்கும் என்ன வேறுபாடு இருக்க முடியும்?

நல்லது, கெட்டது என்பதனைத்தும் நம் மனத்தின் கட்டுறு மனப்பாங்கே என்று தாங்கள் சுட்டிக்காட்டி இருக்கிறீர்கள். பிறகு எந்தவிதத்தில் அர்ஜுனன் துரியோதனனைக் காட்டிலும் சிறந்தவர் ?

இது, ஒரு அற்புதமான கேள்வி. துரியோதனன் குருடனைப்போல இருந்தார். அதனால்தான் அவருக்கு 'சரி, தவறு' என்ற வார்த்தைகளே பயனற்றவையாக இருக்கின்றன. அவரைப் பொறுத்தமட்டிலும் 'சரி, தவறு' என்ற வார்த்தைகளுக்கு எந்தவித அர்த்தமும் கிடையாது.

எந்தவொரு மனிதரும் எந்தவொரு இருப்பும், அது உயிருள்ளவையோ அல்லது உயிர்ற்றவையோ இருக்க முடியாது.

எவ்வாறு ஒரு ஞானி சரி என்றும், தவறு என்றும் பாரபட்சம் பார்ப்பதில்லையோ அது போன்ற ஒரு தன்மையில்தான் துரியோதனன் இருக்கிறார். ஆனால் இத்துடன் இந்த ஒற்றுமை முடிவடைகிறது.

நிறப்பிரிகையின் மூலம் நாம் செயற்கையாக ஏற்படுத்தும் ஏழு வண்ணங்களைக்கொண்ட ஒரு நிறமாலை, தோற்றத்தில், இயற்கையாக உண்டாகும் வானவில்லைப் போன்றே இருக்கும். ஆனால் இவை இரண்டிற்கும் மிகப்பெரிய வேறுபாடு இருக்கிறது. அதேபோல் முழுமையான விழிப்புணர்வற்ற தன்மையில் துரியோதனன் இருக்கிறார். முழுமையான விழிப்புணர்வு நிலையில் ஒரு ஞானி இருக்கிறார். இரண்டும் வேறு வேறு நிலைகள். இவை இரண்டிற்கும் மிகப்பெரிய வேறுபாடு இருக்கிறது. இந்த இரண்டு நிலையும் அல்லாத, முற்றிலும் வேறொரு நிலையில் அர்ஜுனன் இருக்கிறார்.

அர்ஜுனன் சமூதாயத்தால் விதிக்கப்பட்ட ஒப்புக்கொள்ளும் கட்டுறு மனப்பாங்குடன் வளர்க்கப்பட்ட ஒரு சராசரி மனிதர்.

மேலும் குலதர்மத்தின் மேல் மிக அதிகமான நம்பிக்கை கொண்டவராகவும் அர்ஜுனன் இருக்கிறார். அதுவே அவரை நியாயமான, உண்மையான போர் செய்யத் தூண்டுகிறது.

இரு தனிப்பட்ட மனிதர்களை, நமது சொந்தக் கட்டுறு மனப்பாங்கின் அடிப்படையிலும் வித்தியாசப்படுத்துகிறோம்.

ஒவ்வொரு தனிமனிதரும் கனித்துவம் வாய்ந்தவராக இருக்கிறார்.

ஒவ்வொரு தனிமனிதரும் ஒவ்வொரு தனித்துவம்வாய்ந்தவராக இருக்கிறார். எந்தவொரு இருப்பும், அது உயிருள்ளவையோ அல்லது உயிரற்றவையோ இருக்க முடியாது.

கருணைமயமான இருப்புத் தன்மை, தமது குணாதிசயத்திற்குச் சற்றும் பொருந்தாத ஒன்றைப் படைக்க முடியாது.

நாம் குழந்தையாக இருக்கும்பொழுது, மக்களை எந்தவித வேறுபாடும் இல்லாமல் பார்க்க முடிகிறது. சிறு குழந்தையைக் கவனித்தீர்கள் என்றால், அது யாரிடத்திலும் மிக இயல்பாகச் சென்று, அவர்களுடன் பழக ஆரம்பித்து விடுகிறது. ஒரு மனிதர் துப்பாக்கி வைத்திருந்தாலும் மிட்டாய் வைத்திருந்தாலும் அதன் பார்வையில் எந்த வேறுபாடும் இருப்பதில்லை.

ஆர்வத்தின் அடிப்படையில் இயங்குவதால் இவை எல்லாம் ஒரு பொருட்டாக அக்குழந்தை கருதுவதில்லை. ஒரு குழந்தை யாரையும் எடை போட்டுப் பழகுவதில்லை.

ஆனாலும் அக்குழந்தை வளர வளர, சரி தவறு, பாதுகாப்பு ஆபத்து என்பவற்றைப் புரிந்து விடுகிறது.

தங்கள் பெற்றோர்களால் கற்றுத் தரப்படும் கட்டுறு மனப்பாங்கான சூழ்நிலையிலிருந்து வந்தவர்கள்தான் நல்ல மனிதர்கள் என்றும், அந்தச் சூழ்நிலையிலிருந்து வந்தவர்கள்தான் கெட்டவர்கள் என்றும் அந்தக் குழந்தைக்குக் கற்றுக் கொடுக்கப்படுகிறது.

குழந்தை ஒருபோதும் வித்தியாசப்படுத்துவதில்லை. ஆனால் வயது வந்த ஒரு பெரியவர் வேற்றுமைப்படுத்திப் பார்ப்பதோடு அதை நியாயப்படுத்துகிறார். நன்மை தீமை, சரி தவறு, விருப்பு வெறுப்பு, அன்பு வெறுப்பு -

இவை அனைத்துமே வித்தியாசப்படுத்திப் பார்ப்பதனாலேயே எழுகின்றன. இவை எல்லாம் வளர்ந்தவர்களின் குணாதிசயங்கள்.

ஒவ்வொரு கலைமுறையும் மற்றொரு கலைமுறையை கிரகித்துக்கொள்கிறது. ஒவ்வொரு தலைமுறையும் தமது தலைமுறையும் தமது கலாச்சாரமும் பாதுகாப்புமிக்கதாக இருக்க முடியும் என்று அது கருதுகிறது.

கருணைமயமான இருப்புத் தன்மை, தமது குணாதிசயத்திற்குச் சற்றும் பொருந்தாத ஒன்றைப் படைக்க முடியாது.

இருப்பினும் குற்றவியல் புள்ளிவிவரங்கள், பெரும்பான்மையான கொலை, கொள்ளை, கற்பழிப்பு, வன்முறை, குற்றங்கள் எல்லாம் பாதிக்கப்பட்டவர்களுடைய உறவினர்களாலேயே செய்யப்படுகின்றன என்று தெரிவிக்கின்றன.

அதனால்தான் எந்த ஒரு கொலைக் குற்றத்தின் விசாரணையிலும் முதலில் சந்தேகப்படும் நபர், இறந்தவரின் கணவனாகவோ அல்லது மனைவியாகவோ இருக்கிறார்கள். இதுதான் உண்மை.

அறிமுகமில்லாதவர்கள் உங்களுக்குத் தீங்கிழைக்க மாட்டார்கள். உங்களை நன்கு அறிந்தவர்களே உங்களுக்குத் தீங்கிழைக்கிறார்கள். இருந்தாலும் அறிமுகமற்றவர்களைக் கண்டால் எழும் அச்சம் என்பது மனித மனத்தில் நன்கு வேரூன்றப்பட்டு இருக்கிறது.

இந்தப் பயத்திற்கு அடிப்படை நம்முடைய மூதாதையர் மற்றும் விலங்குகளின் மூலத் தன்மையில் இருந்து எழுகிறது.

விலங்குகளும் ஒரு காரணமாகவே கூட்டம் கூட்டமாக சேர்ந்து வாழ்ந்து வந்தார்கள். அவர்களது வாழ்க்கையே புதியவர்களை எவ்விதம் எதிர்ப்பது, தடுப்பது என்கிற போராட்டமாகத்தான் இருந்தது.

ஆனால் நல்லவேளை, ஓர் இனம் நீண்ட நெடுங் காலம் உயிர்ப்புடன் இருப்பதற்கு இந்த மனப்பான்மை, இந்த அணுகு முறை ஆபத்தானது என்று அறிவியல் ரீதியாக நிரூபிக்கப்பட்டு இருக்கிறது.

ஒர் இனத்தைச் சார்ந்தவர்கள் தங்களுக்குள்ளாகவே பெருகி, தம் இனத்தை மட்டுமே வளர்ப்பது என்பது அவர்கள் நீண்ட நாள் உயிர் வாழும் வாய்ப்பினைக் குறைத்து விடுகிறது. அது உயிர்வாழும் வாய்ப்பினை அதிகப்படுத்துவதில்லை.

இந்த நவீன காலக் கட்டத்தில் முழு உலகமும் தொலைத் தொடர்பு வசதியினால் மிக நெருக்கமாக இணைக்கப்பட்டிருக்கிறது. யாரும் தனித்தீவாக வசிக்க முடியாது.

எந்த ஒரு குழுவோ அல்லது இனமோ தன்னைத் தனிமைப்படுத்தி வாழ்வதோ, தழைப்பதோ இயலாத ஒன்று.

அறிமுகமில்லாதவர்கள் உங்களுக்குத் தீங்கிழைக்க மாட்டார்கள். உங்களை நன்கு அறிந்தவர்களே உங்களுக்குத் தீங்கிழைக்கிறார்கள்.

மற்றவர்களுடன் சேர்ந்து வாழ நாம் கற்றுக்கொள்ள வேண்டும். இன்றைய காலக் கட்டத்தில், வாழ்வைச் சிறப்பான முறையில் நடத்துவதற்கு கூட்டுறவும் ஒருவரை ஒருவர் சார்ந்து வாழும் தன்மையும்தான் மிக முக்கியமான அம்சங்களாக கருதப்படுகின்றன; சண்டையும் ஆபத்தான போட்டி மனப்பான்மையும் இங்கு உதவாது.

செல்களைப் பற்றிய ஆராய்ச்சியின் முடிவில், செல்கள் மற்ற செல்களுடன் இணைந்து இருக்கவே விரும்புவதாகக் கண்டறியப்பட்டு உள்ளது. அவை தங்களைத் தனிமைப்படுத்திக் கொள்வதில்லை.

இயற்கையின் பரிணாம வளர்ச்சி, போட்டியிலும் பலம் மிகுந்த தன்மையிலும் இல்லை. மாறாக சேர்ந்து வாழ்வதன் மூலமாகவும் பகிர்ந்து கொள்வதன் மூலமாகவும்தான் நிகழ்கிறது.

டார்வின் (Darwin) தமது பரிணாம வளர்ச்சிக் கொள்கையில், ஒர் இனம் போர் புரிவதாலும் விலகிச் செல்வதனாலும் மட்டுமே உயிர் பிழைத்து வாழ்கிறது என்று சொல்கிறார். இது முற்றிலும் தவறான கருத்து.

நாம் நமக்கு அறிமுகம் இல்லாதவர்களிடம், வேறுபடுத்திக் பார்க்கும் அளவுகோலாக எதைப் பயன்படுத்துகிறோமோ, அதையே அறிமுகமானவர்களுக்கும்கூட பயன்படுத்துகிறோம்.

நாம், நம் அனுபவத்தின் அடிப்படையில்தான் பொதுவானதொரு அளவு கோலை உருவாக்குகிறோம். யாரெல்லாம் அவற்றை உறுதியாக ஏற்றுக்கொள்கிறார்களோ அவர்களை நல்லவர்கள் என்றும், அவற்றை ஏற்றுக்கொள்ளாதவர்களைக் கெட்டவர்கள் என்றும் தீர்மானிக்கிறோம்.

இது சராசரிக்கும் கீழானதொரு அடித்தளத்தை உருவாக்குகிறது. சராசரி மற்றும் சராசரிக்கும் கீழான பொது பிரிவு என்று உருவாக்கப்படும் எவையுமே வளர்ச்சிப் பாதைக்கு உதவுவதில்லை. மாறாக அழிவிற்கே இட்டுச் செல்லும்.

உங்கள் தலையைக் கொதிக்கும் நீரிலும் உங்கள் கால்களை குளிர்ச்சியான பனிக்கட்டியிலும் வைத்திருப்பீர்களானால், உங்களது சராசரி தட்பவெப்ப நிலை ஒரு சாதாரண மனிதனின் சராசரி தட்பவெப்ப நிலையைக் காட்டக் கூடும். ஆனால் இந் நிலையில் அதிக நேரம் நீங்கள் உயிரோடிருக்க மாட்டீர்கள்.

அனைத்து விஷயங்களிலும் நாம் சராசரியாகச் சிந்தித்து வாழவே பழக்கப்பட்டு உள்ளோம். ஒரு சராசரி குடும்பத்தின் அளவு 4.2 என்றால் ஏதாவது அர்த்தமுள்ளதாக இருக்கிறதா? நிச்சயமாக இல்லை!

நமது விழிப்புணர்வு இல்லாத மனம், உணர்வுப்பூர்வமான நினைவுகளால், ஸம்ஸ்காரங்களால் நிரப்பப்பட்டு உள்ளது. இந்த ஸம்ஸ்காரங்கள் நமது செயல்களையும் தீர்மானிக்கின்றன. அதனாலேயே நாம் தனிமையையும் பிரிவையும் உருவாக்கி விடுகிறோம்.

இந்த முடிவுகள் எதுவுமே விவேகம் உள்ளவையாகவோ, நியாயமாகவோ இருப்பதில்லை அடைகிறோம். நமது புலன்களோ, மனமோகூட நம்மைச் சார்ந்து இருப்பதில்லை. அவற்றின் தீர்ப்புகளும் கேள்விக்குரியவையாகவே இருக்கின்றன.

''எங்களிடம் இருப்பவற்றைத்தானே நாங்கள் உபயோகப்படுத்த முடியும் ?' என்று நீங்கள் சொல்லலாம்.

நாம் இவற்றை மட்டுமே பெற்றிருக்கவில்லை. உச்சகட்ட வெளிப்பாட்டு நிலையில் நாம் தூய்மையான ஒவ்வொரு கணமும் தன்னிச்சையான உள்ளுணர்வு கிடைக்கக்கூடியதாக இருக்கிறது. ஆனால்

நாம் நமக்கு அறிமுகம் இல்லாதவர்களிடம், வேறுபடுத்திக் பார்க்கும் அளவுகோலாக எதைப் பயன்படுத்துகிறோமோ, அதையே நாம் அறிமுகமானவர்களுக்கும் பயன்படுத்துகிறோம்.

இது பற்றிய அறிவு நமக்குக் கற்றுக்கொடுக்கப்படாததால், நம்முள்ளேயே இருக்கும் இந்தப் புத்திசாலித்தனத்தை நாம் ஒருபோதும் பயன்படுத்துவதே இல்லை.

மாறாக, நாம் நமது புலன்களையும் மனத்தையும் சார்ந்து வாழவே விரும்புகிறோம். நமது புலன்களோ, வெளியுலகம் நமக்கு அளிக்கும் இன்பங்களையே நமது வாழ்க்கையின் ஆதாரமாகக் கருதுகின்றன. புலன் இன்பங்களுக்கு அடிமையாகிவிடும் நாம் ஒருபோதும் நமது கவனத்தை உள்முகமாகத் திருப்புவதே இல்லை. அதை எவ்வாறு செய்வது என்பது பற்றிக்கூட நாம் தெரியாமல் இருக்கிறோம். அதனால்தான் 'நம்முடன் நாம் அமர்தல்' என்பதே நமக்கு அச்சமூட்டக்கூடியதாகத் தோன்றுகிறது!

விழிப்புணர்வும் புத்திசாலிக்கனமும் உங்களின் அடிப்படையான குணங்கள். அவையே மையப் பகுதி. ஆனால் உங்கள் மனம் மேலோட்டமான, அற்பமான, நிலையில்லாத புலனின்பங்களின் விளிம்பை நோக்கியே கவர்ந்திழுக்கப்படுகிறது.

அவ்வப்பொழுது 'இந்த மேலோட்டமான புலனின்ப விளிம்பு' என்பதைப் புரிந்துகொண்டு, மீண்டும் உங்கள் மையப் பகுதி நோக்கி நகர்கிறீர்கள்.

பிறகு விளிம்பு மீண்டும் உங்களைக் கவர்ந்திழுக்கிறது. அதனால் நீங்கள் ஊசலாடிக் கொண்டிருக்கிறீர்கள். ஒருபோதும் ஒரே மையத்தில் நிலைத்திருப்பதில்லை.

ஒரே மையத்தில் தங்கமுடியாத, விநோத மன அமைப்பை உடையவராக நீங்கள் மாறி விடுகிறீர்கள்.

துரியோதனன் பெரும்பாலும் விளிம்பு நிலையிலேயே செயல்படுகிறார். மிகவும் அரிதாகவே தன்னுள் மையம்கொள்கிறார். அவர் தம் புலன்களாலும் மனத்தாலுமே ஆளப்படுகிறார். அவற்றின் மீதான தம் ஆளுமையை அவர் இழந்துவிட்டிருந்தார். மாறாக, அர்ஜுனன் தன்னால் இயன்றவரையில் தம் மையத்தை நோக்கி நகர முற்படுகிறார்.

அவர் தம் மனத்தையும் புலன்களையும் கட்டுப்படுத்த முயற்சி செய்கிறார். துரியோதன்னுக்கும் அர்ஜுனனுக்கும் உள்ள வித்தியாசம் இதுவே. இவர்களுள் யார் சிறந்தவர், யார் தாழ்ந்தவர் என்று யாரால் மதிப்பிட முடியும் ?

என் அறிவுரையை நீங்கள் கேட்கும் பட்சத்தில், அர்ஜுனனைப் போன்று இருங்கள் என்றே நான் சொல்வேன். அர்ஜுனன் ஒரு தேடுதல் உடையவர்.

அவர் தம் அனங்காரத்தை விட்டொழிக்க முயற்சிக்கும் ஒரு சீடர். ஆனாலும் அவர் தம் மையத்தை அடையும்வரையில், துரியோதனனுக்கும் அவருக்கும் அடிப்படையில் எந்த வேறுபாடும் இல்லை.

நீங்கள் ஒவ்வொருவரும் அர்ஜுனனையும் துரியோதனனையும்போல், ஞானமடைதலில் இருந்து சம தூரத்தில் விலகியே நிற்கிறீர்கள்.

என் சொற்பொழிவுகளைக் கேட்பதோ, என் புத்தகங்கள் அனைத்தையும் படிப்பதோ, பட்டறிவுப்பூர்வமாக அவற்றைப் புரிந்துகொள்வதோ, ஞானமடைதலுக்கான அனுபவம் ஆக முடியாது.

இந்த இரு போர்வீரர்களுமே இருளில்தான் இருக்கிறார்கள், வெவ்வேறு கோணங்களில் இருக்கிறார்கள், அவ்வளவுதான்.

விழிப்புணர்வும் புத்திசாலித்தனமும் உங்களின் அடிப்படையான குணங்கள். அவையே உங்களது ஆழமான மையப் பகுதி.

நாம் மனிதர்களை புனிதர்கள் என்றும், பாவிகள் என்றும் வேறுபடுத்துவது போல், பிரபஞ்ச சக்தி வேற்றுமை பாராட்டுவதில்லை. பிரபஞ்ச சக்தி இதைப் பொருட்படுத்துவது இல்லை. நீங்கள் உங்கள் கவனத்தை உள் முகமாகத் திருப்பி, உங்களுள் மையம்கொள்ளும்பொழுது, நீங்களே பிரபஞ்ச சக்தி என்பதை உணர்ந்து, ஞானமடைகிறீர்கள்.

ஞான நிலைதான் உங்கள் இயல்பான நிலை என்று நான் எப்போதும் சொல்வதுண்டு. ஞானத்தை அடைய நீங்கள் பாடுபட்டு உழைக்கத் தேவை இல்லை. இயல்பாக இருங்கள், அது போதும். நீங்கள் அர்ஜுனனாக இருந்தாலும் சரி, துரியோதனனாக இருந்தாலும் சரி, இது எந்த வித்தியாசத்தையும் உருவாக்கப் போவதில்லை!

நான் மீண்டும் மீண்டும் சொல்வதெல்லாம் இதுவே:

ஞானத்தின் சரியானதொரு சாவியைக் கண்டுபிடிக்க. நான் பத்தாயிரம் சாவிகளைச் சோதனை செய்ய வேண்டி இருந்தது. நான் அந்தச் சாவியை இப்பொழுது அளிக்கிறேன், அதனால் சாவியைத் தேடி நீங்கள் போராட வேண்டிய தேவை இல்லை.

நீங்கள் அர்ஜுனனாக இருப்பது உங்கள் பயணப்பாதையில் சற்றே வித்தியாசத்தை ஏற்படுத்தலாம். நீங்கள் வெளி வட்டத்தில் இல்லாமல், மையத்திற்கு அருகில் இருப்பது அந்த வித்தியாசத்திற்குக் காரணமல்ல. ஒரு குருவின் வழிநடத்தலோடு பயணிப்பதே அந்த வித்தியாசத்திற்குக் காரணம்.

கிருஷ்ணபரமாத்மாவை அணுகியதும், THE SUPREME PONTIFF OF HINDUISM BHAGAWAN SRI NITHYANANDA PARAMASHIVAM-வின் விமோசனத்திற்குக் காரணமாக அமைந்தது. வேறு எதுவும் இல்லை.

கிருஷ்ணரிடம் அர்ஜுனன் அடைந்த சரணாகதியே அந்த வித்தியாசத்தை ஏற்படுத்தியது. வேறு எதுவும் இல்லை.

அர்ஜுனனையும் துரியோதனையும் மதிப்பிட முயற்சி செய்யாதீர்கள். அவர்களை மதிப்பிடவோ, வேறுபடுத்தவோ எதுவுமே இல்லை. ஆனால் உங்களால் முடிந்தால் அர்ஜுனனைப் போல் செயல்படுங்கள். ஆன்மீகத் தேடுதல் உடையவராக மாறுங்கள். ஒரு குருவைத் தேடுங்கள்.அதனால் உங்கள் பாதை சுலபமாக ஆக முடியும்.

நீங்கள் வாழ்க்கையிடம் இருந்தோ அல்லது உங்கள் குருவிடம் இருந்தோ கற்றுக் கொள்ளலாம்.

குருவுடன் பயணிக்கும்பொழுது, சுலபமானதாகவும் விரைவானதாகவும் கருணைமிக்கதாகவும் இருக்கிறது.

கட்டுறு மனப்பாங்கின் கட்டுப்பாடுகள்

  • 1.31 கிருஷ்ணா, எந்த நன்மையையும் நான் காணவில்லை. வெற்றியையும் இராஜ்ஜியத்தையும் இன்பங்களையும் நான் விரும்பவில்லை.

  • 1.32 ராஜ்ஜியத்தாலோ இன்பங்களாலோ இந்த வாழ்க்கையினாலோ என்ன பயன் ?

  • 1.33 கிருஷ்ணா, யார் பொருட்டு நாம் ராஜ்ஜியங்களையும் இன்பங்களையும் சுகங்களையும் விரும்புகிறோமோ அவர்கள் போர்க் களத்தில் உயிரையும் செல்வங்களையும் இழக்கத் தயாராக நிற்கிறார்கள்.

  • 1.34 ஆச்சார்யர்கள், தந்தையர், மகன்கள், பாட்டன்மார், தாய்வழி மாமன்மார், மாமனார், பேரர், மைத்துனர் மற்றும் எல்லா உறவினர்கள்.

  • 1.35 மதுஸூதனா! நான் கொல்லப்பட்டாலும், மூவலகங்களின் அரசாட்சி கிடைத்தாலும்கூட நான் இவர்களைக் கொல்ல விரும்பவில்லை. இந்தப் பூமிக்காக நான் இவர்களைக் கொல்ல விரும்பவில்லை என்பதைச் சொல்லவும் வேண்டுமா?

சந்தேகத்தில் தெளிவிருந்தால் தீர்வு நீச்சயம்

அர்ஜுனன் இப்பொழுது தமது கருத்தை மிகவும் விளக்கமாகச் சொல்ல ஆரம்பிக்கிறார். தமது சந்தேகங்களைத் தெளிவாக விளக்க ஆரம்பிக்கிறார். ''இப்படிப்பட்ட சந்தேகங்கள் எப்படித் தெளிவாக இருக்க முடியும் ?'' என்று நீங்கள் கேட்கலாம்.

சந்தேகங்கள் மிகவும் அவசியம். அவசியம்ற செந்தேகங்கள் மேலும் மேலும் குழப்பத்திற்கே வழி வகுக்கும்.

அறிவற்றவர்களுக்குத்தான் தெளிவில்லாத சந்தேகங்கள் இருக்கும். அவர்கள்தான் தெளிவற்ற சந்தேகங்களுடன் இருப்பார்கள். ஆனால் அர்ஜுனனின் சந்தேகங்கள் எல்லாம் சரியானவை, திட்டவட்டமானவை.

தம்முடைய உறவினர்களையே கொல்வதன் மூலம் கிடைக்கும் அந்த மகிழ்ச்சியை, தன்னால் எப்படி விரும்ப முடியும் என்று கேட்கிறார். இந்தச் செயல்களால் என்ன நன்மை வர முடியும் ?

இத்தகைய செயலின் மூலமாக வரும் வெற்றியையும் இன்பங்களையும் இராஜ்ஜியத்தையும் அவரால் எப்படி விரும்ப முடியும் ? தமது உற்றார் உறவினர்களை அழிப்பதனால் கிடைக்கப் போகும் இந்தப் பொருட்களால், அவர் அடையப்போகும் பயன்கான் என்ன ?

அர்ஜுனனது குழப்பம் அறியாமையால் ஏற்பட்டது இல்லை, புத்திசாலித்தனத்திலிருந்து பிறந்த குழுப்பம். அர்ஜுனன், அவருடைய சிறுவயதிலிருந்தே வெற்றி, இராஜ்ஜியம், இன்பங்கள் ஆகியவற்றை அடைய வேண்டும் என்றே கற்பிக்கப்பட்டு வளர்க்கப்பட்டார். அதனால் அவரும் அவ்வாறே வாழ்ந்தார்.

அவர் இதுவரை இவற்றைப் பெறுவதற்குக் கொடுக்கவேண்டிய கிடைக்கும் லாபத்தைவிட, மகிழ்ச்சியைவிட அதிகமாக இருந்த ஒரு குழ் நிலையைக்கூட சந்தித்ததில்லை.

அவர், இவற்றைப் பெறுவதற்கான விலை மற்றும் பலன்கள் பற்றிய மதிப்பீடு குறித்து சிந்தித்ததே இல்லை.

அர்ஜுனைது குழப்பம் அறியாமையால் ஏற்பட்டது அல்ல : மாறாக, அது புத்திசாலித்தனத்திலிருந்து பிறந்த குழப்பம்!

வாழ்க்கையில் முதல் முறையாக அவர், அவரது விருப்பங்களை, தேர்வுகளை மதிப்பீடு செய்ய வேண்டிய சூழ் நிலையைச் சந்தித்தார்.

"போரில் ஏற்படும் துக்கங்களை எல்லாம் தகாத்து முன்னேறி, உயிரினும் மேலானவர்களை அழிப்பதன் மூலம், எனக்கு அதிகாரமும், பதவியும் இன்னும் அதிகமாக இன்பங்களும் கிடைக்கப் போகின்றனவா என்ன ?!'' என்று அர்ஜுனன் கேட்கிறார்.

முதல் இலக்ஷியம் நம் இலக்ஷ்யத்தைக் கண்டுபிடிப்பதே

நாம் ஒவ்வொருவரும் நமக்குள் கேட்டுக்கொள்ள வேண்டிய ஒரு அடிப்படையான கேள்வி இது.

பொருளாதார ரீதியாகப் பலனளிக்கக்கூடிய செயல்களின் பின்னால் செல்லும்பொழுது, அது ஏதோ ஒரு வகையில் நம்முடைய வாழ்வையும் நாம் அன்பு செலுத்துபவர்களின் வாழ்வையும் பாதிப்படையச் செய்யும் என்ற உண்மையை நாம் அறிந்திருந்தாலும்கூட, பெரும்பாலான சமயங்களில் நாம் அந்தப் பாதையில்தான் செல்கிறோம்.

பலருக்கு வாழ்க்கையே இயந்திரத்தனமாகி விட்டது. நிகழ்காலத்தின் தன்னிச்சையான இயல்புத் தன்மையில் வாழ்வதை விட்டு, எப்போதும் கடந்தகால நினைவுகளையே தீவிரமாக நினைத்துக் கொண்டிருப்பதன் மூலம், நிகழ்காலத்தைத் தவற விட்டு விடுகிறோம்.

துக்கமான கடந்தகால நிகழ்வுகளை எதிர்காலத்தில் மீண்டும் நிகழாமல் தவிர்க்க முற்படுகிறோம். சந்தோஷமான கடந்தகால நிகழ்வுகளை எதிர்காலத்தில் மீண்டும் உருவாக்க முயற்சி செய்கிறோம்.

குற்ற உணர்ச்சியையும் வருத்தங்களையும் தவிர்த்துவிட்டு சந்தோஷத்தை மட்டுமே எதிர்காலத்தில் அனுபவிக்க விரும்புகிறோம்.

பிரச்சினை என்னவென்றால், வாழ்க்கை என்பது அத்தனை சுலபமாக முன்கூட்டியே தீர்மானிக்கப்படக்கூடியது இல்லை. இருந்தாலும் நாம் என்ன செய்கிறோம் ? அப்படித் தீர்மானித்துவிடலாம் என்று நினைக்கிறோம். நாம் நம்முடைய வாழ்க்கையைக் கட்டுப்படுத்த விரும்புகிறோம்.

பெரிய பிரச்சினை என்னவென்றால், நம்முடைய பழக்கவழக்க முறைகளினால்தான், நாம் மிகவும் கட்டுறுத்தப்பட்டிருக்கிறோம். என்னதான் நாம் முன்னெச்சரிக்கையாக இருந்தாலும் சரி, நம்முடைய எல்லாவிதமான முன் எச்சரிக்கைகளையும் தாண்டி, நாம் மீண்டும் மீண்டும் ஒரேவிதமான தவறுகளையே செய்து கொண்டிருக்கிறோம்.

நமது விழிப்புணர்வற்ற மனமும், நம்முடைய ஸம்ஸ்காரங்களும் அதை ஊர்ஜிதம் செய்கின்றன. நம்மில் வெகு சிலரே, சிந்தித்து நமது செயல்களின் நோக்கம் மற்றும் மதிப்பு குறித்து கேள்வி கேட்கிறோம்.

நம்மில் வெகு சிலரே, நாம் எப்படி வாழ வேண்டும், நம்முடைய வாழ்க்கையை எப்படிப் பயன்படுத்த வேண்டும் என்பது பற்றியெல்லாம் முதலில் குடும்பத்தினார் மூலமாகவும் பிறகு சமூகத்தின் மூலமாகவும் கற்றுக் கொடுக்கப்படுகிறோம்.

ந்தழ்காலத்தில் வாழ்வதை விட்டு விட்டு, கடந்தகால நீணைவுகள்லேயே வாழ்வதால் நீகழ்காலத்தைத் கவற விட்டு விடுகிறோம்.

நாம் நம்மால் முழுமையைத் தேட முயற்சி செய்கிறோம். நமக்குக் கற்றுக்கொடுக்கப்பட்ட முறையில் அதற்கான ஒரு பங்களிப்பையும் தருகிறோம். பெரும்பாலும் நாம், நமது தனிப்பட்ட மற்றும் தொழில் கொடர்பான பொறுப்புகளில் மூழ்கி விடுகிறோம்.

நாம் நம்முடைய முழுமையாக, நிறைவாக வாழ்ந்தோமா என்ற கேள்வியை நமக்குள் கேட்கக்கூட நமக்குத் தோன்றுவதில்லை. அடுத்தது என்ன? அடுத்தது என்ன? என்று எதையோ தேடி ஓடுகிற நிலையான தொடர் சங்கிலியாகி விடுகிறது.

உதாரணத்திற்கு, பெற்றோரை விட்டு விட்டு கல்லூரி விடுதியில் போய்க் கங்குகிரோனோ, அன்றிலிருந்து நான் மகிழ்ச்சியாக இருப்பேன்' என்று நினைக்கிறோம்.

அந்த ஆசை நிறைவேறியவுடன், நமது மனம் 'அடுத்து என்ன' என்று அடுத்த லக்ஷியத்தை நோக்கித் தாவுகிறது. பு படிப்பு முடிப்பு முடிந்து வேலை கிடைத்துவிட்டால் போதும், நான் மகிழ்ச்சியாக இருப்பேன்' என்று நினைக்க ஆரம்பிக்கிறோம்.

ஒரு ஆரைச ந்தைவேறியவுடன், நமது மனம் 'அடுத்து என்ன' என்று அருத்து லக்ஷியத்தை ரோக்கித் தாவுகிறது.

அதுவும் முடிந்த பிறகு, திருமணம், குடும்பம், குழந்தைகள், ஒய்வு நாள்கள் என்று இந்த எண்ணங்கள் ஒரு சங்கிலித் தொடராக நீண்டு கொண்டே செல்கின்றன.

முடிவில்லாமல் செல்லும் இந்த எண்ணங்கள் நிறைவேறிய பிறகும்கூட, நாம் பாடுபட்டதற்கான திருப்தி மட்டும் நமக்கு என்றைக்குமே கிடைப்பது இல்லை.

இறுதியில், நம் வயோதிக காலத்தில்தான், நாம் வாழ்ந்தவிதத்தில் ஏதோ தவறு இருக்கிறது என்பதை நாம் எல்லோருமே உணருகிறோம்.

துணிச்சலின் உச்சமே துறவறம்

நம் வாழ்க்கையையும் நம் செயல்களையும் சமூகம் நமக்காக வகுத்து வைத்துள்ள திட்டங்களையும் எதிர்த்து நின்று குள்வி குட்க வேண்டுமானால் நமக்கு மிகுந்த துணிச்சல் தேவைப்படுகிறது.

''நிறுத்துங்கள், நான் இறங்கிக்கொள்கிறேன்; நான் என் வாழ்க்கையில் இருந்து ஓய்வுபெற்று, உள்ளுலக ஆனந்தத்தைத் தேட விரும்புகிறேன்!'' இப்படி உலகத்தைப் பார்த்துச் சொல்ல வேண்டுமானால் ஒருவருக்கு அத்தமான மனவலிமை தேவைப்படுகிறது.

ஒருவர் உண்மையான லக்ஷியத்தை நோக்கி ஒரு தேடுதலுடன்கூடிய பயணத்தை மேற்கொள்ள அளவிடமுடியாக தைரியும் கேவை.

ஸ்ரீயாஸிகள் மிகவும் துணிச்சலானவர்கள். அவர்கள், விதிமுறைகளில் வெற்றிபெற முடியாமல், சமூகத்தை கோழைத்தனமாக ஸ்ரீயாஸம் மேற்கொண்டவர்கள் யாரும் கிடையாகு.

வாழ்வின் நிலையில்லாத தன்மையையும் அது ஆனந்தத்தையும் அடையாளம் கண்டுகொண்டு, 'இதைவிட மேலான ஒன்றைப் பெற விரும்புகிறேன்' என்று ஒருவர் சொல்ல அதீதமான தைரியமும், ஆழ்ந்த உள்முக நோக்கும் தேவைப்படுகின்றன.

பொருள்சார்ந்த இவ்வுலக வாழ்க்கையில் இருந்து தப்பித்து, ஒருவா் உண்மையான லக்ஷியத்தை நோக்கி, ஒரு தேடுதலுடன்கூடிய பயணத்தை மேற்கொள்ள அளவிடமுடியாத தைரியம் தேவை.

குழுப்பத்திற்கான தீர்வு நம் குருவைக் கண்டுப்பிடிப்பதே

''கிருஷ்ணா, என் வாழ்வின் லக்ஷியம்தான் என்ன?'' என்று அர்ஜுனன் அழுது புலம்புகிறார்.

தனது சொந்த பந்தங்களை எதிர்த்துப் போரிட வேண்டிய கடமையை எதிர்கொள்ளும்பொழுதுதான், அர்ஜுனன் தன்னையும் தனக்களிக்கப்பட்ட பயிற்சியையும் தம் தம் வாழ்வின் வாழ்வின் தயும் குள்விகேட்கத் தொடங்குகிறார்.

தேரில் நின்றுகொண்டு அவர் காண்கிறகாட்சி அவரை நிலைகுலையச் செய்து விட்டது. அவர் செய்ய இருப்பது சரியே என்று அவர் உள்மனம் சொல்கிறது.

ஒரு க்ஷத்ரியராக அவருக்களிக்கப்பட்ட பயிற்சிகள் எல்லாமே அதை உறுதி செய்கின்றன. ஆனால் நெருங்கிய சொந்த பந்தங்களை அழிக்க வேண்டிய நிதர்சனத்தை எதிர்கொள்ளும்பொழுது மட்டும் தமது மன உறுதியை இழக்கிறார். ஏன் ?

அர்ஜுனன் ஒரு துணிச்சலான மனிதர்தான். ஒரு தைரியமான மனிதரிடம் மட்டுமே, எந்தவித ஒளிவுமறைவும் இல்லாமல் தம் மனத்தினைத் திறந்து, தம் ஆழ் மனத்தில் இருக்கும் பயங்களை எல்லாம் வெளிப்படுத்தி, அவற்றிலிருந்து விடுபடுவதற்குரிய உதவியை நாடக்கூடிய தன்னம்பிக்கை இருக்க முடியும்.

அர்ஜுனன் மனச்சோர்விற்குள் விழவில்லை: அவருக்கு விரக்தி ஏற்படவில்லை. உண்மையில் அவர் பயப்படவில்லை. அர்ஜுனன் குழப்பமடைந்திருந்தார். ஆனால் துரியோதனனது நடத்தையில் இருந்து முற்றிலும் வேறுபட்டதொரு தன்மையில் குழப்பமடைகிறார்.

தான் செய்கிற செயல்களிலேயே எது சரியான செயல், எது தவறான செயல்

என்பதை சமூகத்தின் வழிநடத்துதலாலும் அவர் இதுநாள்வரை பெற்று வெந்த பயிற்சியின் அடிப்படையிலும் அர்ஜுனனால் நிச்சயமாக வேறுபடுத்த முடியும்.

வாழ்நாள் முழுழுவதும் அவருக்கு எது கற்றுக்கொடுக்கப்பட்டதோ, எதன் அடிப்படையில் அவர் இப்பொழுது செயல்பட்டுக் கொண்டிருக்கிறாரோ, அது தவறானதாகத்தான் இருக்க விண்டும் என்ற ஒரு கவலையில் இருந்துதான் அர்ஜுனனின் குழப்பம் அதிகரிக்கிறது. 'இது சாத்தியம் தானா?' என்று முதன் முறையாக தன்னைத்தானே கேள்வி கேட்கிறார்.

ஒரு தைரியமான மனிதரால் மட்டுமே குமது ஆழ்மன பயத்தை வெளியிட்டு, கும்மை முழுழமையாக வெளிப்படுத்திக்கொண்டு குன்னம்பிக்கையுடன் உதவியை நாட முடியும்.

அதிர்ஷ்டவசமாக, அர்ஜுனனின் தேர் ஓட்டியாக இருப்பவர், அனைத்து உயிர்களையும் படைத்தவரும் உயிர்களின் உள்ளத்திலே இருப்பதை நன்கு அறிந்தவருமாகிய கிருஷ்ண பரமாத்மா. அர்ஜுனனின் உள்ளத்தில் இருக்கும் கவலையை அவர் மட்டுமே பார்க்க முடியும்.

அர்ஜுனனின் சந்தேகங்களுக்குச் சரியான விடையையும் அர்ஜுனனின் சிக்கலான சூழ் நிலைக்குச் சரியான தீர்வுகளையும் அவரால் மட்டுமே அளிக்க முடியும்.

மனம்போடும் நாடகத்தில் இருந்து தப்பி விடுங்கள்

''ஒருவர் போரிட்டு இராஜ்ஜியங்களையும் செல்வங்களையும் அடைவதே தம் சுற்றத்தாருடன் ஆனந்தமாக இருப்பதற்காகத்தான்; ஆனால் இப்பொருது அந்தச் சுற்றத்தார்களே, தங்களது இழப்பதற்கும் தயாராகி இங்கே போர்க்களத்தில் வந்து நிற்கிறார்கள். பிறகு யாருக்காக நான் போர் புரிய வேண்டும் ?' என்று அர்ஜுனன் வாதிடுகிறார்.

நாம் முன்பே பார்த்ததுபோல, அவர்கள் எல்லோரும் அர்ஜுனனது ஆச்சாரியார்கள், தந்தையர், பாட்டன்மார், மாமன்மார், மாமனார், பேரன், மைத்துனர் மற்றும் உறவினர்கள்.

அவர்களைக் கொல்வதன் மூலம் தமக்கு இந்த மூவுலக இராஜ்ஜியமே பரிசாகக் கிடைத்தாலும் சரி அல்லது அவர்கள் தம்மையே கொன்றாலும் சரி, தாம் அவர்களைக் கொல்லப் போவதில்லை என்று அர்ஜுனன் அறிவிக்கிறார்.

' மூவுலகத்தையே பரிசாகக் கொடுத்தாலும் கொல்ல விரும்பாத அவர்களை, இந்தப் பூமியின் காரணமாக எப்படி அழிக்க முன்வருவேன் ? என்று தமது பேச்சுத் திறமையை வெளிக்காட்டி கிருஷ்ணரைக் கேள்வி கேட்கிறார்.

இந்தக் கேள்வியைக் கேட்கும்பொழுது, அர்ஜுனன் கிருஷ்ணரை மதுஸூதனனே! மதுஸூதனன் என்றால் 'மது என்னும் அரக்கனை கொன்றவன் என்று பொருள்!

நம்முடைய மணம் நம்மைப் பலவிதங்களில் ஏமாற்றக்கூடியதாக இருக்கிறது.

கிருஷ்ணர் வேண்டுமானால் அழிப்பவராக இருக்கலாம். அர்ஜுனன் கிருஷ்ணரைப்போல இருக்க விரும்பவில்லை என்பதனையே அர்ஜுனன் இங்கே குறிப்பால் உணர்த்துகிறார்.

அர்ஜுனனுடைய ஆழமாகவும் சிக்கலாகவும் உருமாறியது.

இப்பொழுது அர்ஜுனன், ஏன் அவர் எதிரில் இருப்பவர்களை கொல்லக் கூடாது என்பதற்கான நியாயங்களையும் ஒரு போர்வீரராக இருக்கும் அவருக்கு எது அழகு இல்லை, எது பெருமை தரக்கூடியது இல்லை என்பதை பற்றிய தமது மதிப்பீடுகளையும் சொல்ல மூற்படுகிறார்.

அர்ஜுனனது ஆரம்பக் குழுப்பம் அவரது மதிப்பீடு முறையில் இருந்தது. ஒரு க்ஷத்ரியராக எதிரிகளை செல்வங்களையும் கைப்பற்றுவது அவரது கடமையாக இருந்தது.

பரிசுப் பொருள் நடைமுறைக்குச் சாத்தியப்படாதகாகவும் நாம் விரும்பாததாகவும் இருக்கும்பொழுது, அதனை எள்காக வேண்டாம் என்று ரும்மால் ஒதுக்கிவிட முடிகிறது

ஆனால் இங்கு எதிரிகள் அவரது ஆச்சாரியர்களாக, தோமர்களாக, உற்றார் உறவினர்களாக இருந்ததே அவரது குழப்பத்திற்கு மிகப்பெரிய காரணம். இதைப் பார்க்கும் எவருக்கும் அவரது குழுப்பம் நியாயமாகத்தான் இருந்தது.

ஆனால் இப்போதோ வலுவில்லாத வாதங்களால் தன்னைத்தானே திருப்திப்படுத்திக்கொள்ள முயற்சி செய்கிறார். அவருடைய மனம் அவரைப் பலவிதங்களில் ஏமாற்றிக் கொண்டிருந்தது.

இது நம்முடன் நாமே விளையாடும் ஒரு பொதுவானவிளையாட்டு. போட்டி மிகுந்த சூழலில் ஆபத்துக்கள் அதிகமாகும்போதும், வசதி வாய்ப்புகள் குறையும்போதும் நாம் இந்த விளையாட்டை விளையாடுகிறோம்.

உண்மையில் கட்டும் கோட்டைகள் பிரமாண்டமாக இருக்கின்றன. பரிசுப் பொருள் நடைமுறைக்குச் இருக்கும்பொழுது, அதனை எளிதாக 'வேண்டாம்' என்று நம்மால் ஒதுக்கிவிட முடிகிறது .

நாமே ஒரு பரிசை கற்பனை செய்துகொள்கிறோம், பிறகு அதனைத் தியாகம் செய்வதாகவும் கற்பனை செய்துகொள்கிறோம்.

நாம் கற்பனைப் பரிசுகளைத் தியாகம் செய்கிறோம், கற்பனையாகவே ! கற்பனைப் பரிசுகளை கற்பனையாகவே தியாகம் செய்யும் நம்முடைய இந்தச் செயலை நாமே அங்கீகரித்துக்கொள்ளும்பொழுது, வாழ்வில்

நமக்கு இருக்கும் உண்மையான, கடினமான சவால்களில் இருந்து நடந்துவிட முடிகிறது.

அர்ஜுனன் இந்த விளையாடுகிறார். அவர்களால் கொல்லப்பட்டாலும் சரி, தாம் அவர்களைக் கொல்லப்போவதில்லை என்று சொல்கிறார். இது, அவருடைய மனம் அவர் மேல் திணிக்கிற ஒரு பொய்.

சத்தியமே உங்களுக்கு முக்கி அளிக்க முடியும். அதை யாரும் உங்களிடம் இருந்து எடுத்துச் செல்ல மடியாகும

உண்மையில், அவர் நிகழ்த்தவிருக்கும் குல நாசத்தின் மூலம், தம்முடைய சொந்த அடையாளமும் பறிபோய்விடும் என்கிற எண்ணம்தான், அவரைக் கவலைகொள்ளச் செய்கிறது.

மேலும் இம்மூவுலகையும் பரிசாகப் பெற நேர்ந்தாலும் தமது சுற்றத்தாரையும் ஆச்சாரியர்களையும் கொல்லப் போவதில்லை என்றும் சொல்கிறார்.

இவ்வளவு சிறந்த பரிசே அவரைக் கவராதபொழுது, அவர்களை அழிப்பதால் பெறக்கூடிய இந்தப் பூவுலகம் மட்டும் எப்படி அவரைக் கவர முடியும் என்றும் அர்ஜுனன் கேட்கிறார். எப்படியானாலும் அர்ஜுனனுக்கு இந்த மூவுலகையும் யார் பரிசாக அளிக்கப் போகிறார்கள்?! மிகவும் உணர்ச்சி வயப்பட்டதின் விளைவாக, அவரது கற்பனையில் விளைந்த நடைமுறைக்குச் சாத்தியப்படாத ஒரு காட்சியே அது.

தம் மனத்தையே ஏமாற்றத் தெரிந்தவரை யாராலும் ஏமாற்ற முடியாது

ஒருவேளை கட்டுப்பாட்டையும் அர்ஜுனனிடம் கொடுத்திருந்தால், அர்ஜுனனின் குழப்பம் உண்மையில், இதைவிட மோசமானதாக இருந்திருக்கும்.

எது எப்படியோ, தமக்குள் உருவான ஒரு கேள்வியாக அர்ஜுனன் அதனைக் கேட்டதால், அவர் உயர்ந்த மனிதராகக் காட்சி அளிக்கிறார்.

தமிழில் நாட்டுப்புறக் கதை ஒன்று இருக்கிறது. ஒரு நரி ஒரு காகத்திற்குப்

Part 6: Bhagavad Gita Explained

பமங்களை உண்ணக் கொடுத்து, அதனை வசீகரித்து பிடிக்க முயன்றது. நரி அருகில் சென்றால் அது தன்னைப் பிடித்து தின்றுவிடும் என்று அந்தக் காகத்திற்குத் தெரியும். அதனால் அந்தப் பழங்களின் மேல் அதற்கு ஒரு ஈர்ப்பு இருந்தாலும்கூட, அது புத்திசாலியான காகமாக இருந்ததால், அந்தப் பழங்களை நிராகரித்து விட்டது.

நரியிடம் ''சீச்சீ, இந்தப் பழம் புளிக்கும் எனக்கு இது வேண்டாம், '' என்று சொன்னது.

பிறகு தமக்குத்தானே, "அந்தப் பழம் புளிப்பாகத்தான் இருக்க வேண்டும்; இல்லையேல் நரியே அந்தப் பழங்களைச் சாப்பிட்டிருக்கும்!' என்று சொல்லி, தன்னைத் தானே தேற்றிக்கொண்டது.

இதேபோல்தான் அர்ஜுனனின் கதையும். போர்களை வெல்வதில் கிடைக்கும் பரிசு சிறியது என்றும், இந்த அகிலத்தையே ஆளுவதற்குக் கொடுத்தாலும்கூட அவர் அதில் மயங்கப் போவதில்லை என்றும் தன்னைத்தானே தேற்றிக் கொண்டார்.

அது, அலைபாயும் அவர் மனத்தைச் சாந்தப்படுத்தவும், உண்மையான பயத்தின் மூலத்திலிருந்து விடுபடவும் அவருக்கு உதவியது.

ஏனென்றால் பிரபஞ்சத்தின் முழுக்கட்டுப்பாட்டையும் அர்ஜுனனிடம் கொடுத்திருந்தால், அர்ஜுனனின் குழுப்பம் உண்மையில், இன்னும் மோசமானதாக இருந்திருக்கும்.

மீண்டும் மீண்டும் மனிதர்கள் தங்களுடனும் மற்றவர்களுடனும் இதே விளையாட்டை விளையாடிக் கொண்டிருக்கிறார்கள். நாம் ஸ்த்யத்தை எதிர்கொள்ள முடியாத நிலை ஏற்படும்பொழுது இந்த இந்த விளையாட்டு ஆரம்பிக்கிறது. அதனால் நம்மால் ஸ்ரீயத்தைச் சொல்ல முடிவதில்லை.

காரணம் எதுவாக இருந்தாலும் சரி, ஸ்தீயத்தைச் சொல்பவர் மற்றும் ஸ்தீயத்தைக் கேட்பவர் ஆகிய இருவருக்குமே ஸத்யும் ஆபத்தானதுதான்.

காரணம் ஸ்தீயத்தைச் சொல்பவர் மற்றும் ஸ்தீயத்தைக் கேட்பவர் ஆகிய இருவருக்குமே முத்யும் ஆபத்தானதுதான்.

அதனால் ஏற்றுக்கொள்கிறவிதத்தில் ட முழு மறைத்துத்தான் வழங்குகிறோம். பின்பு அகனை மறுப்புகில் சிக்கிக்கொள்கிறோம்.

அர்ஜுனன், தாம் இதுவரை பேணிக்காத்து வளர்த்து வந்த தம் சொந்த பந்தங்களை இழப்பதன் மூலம் தம்முடைய சொந்த அடையாளத்தை இழக்க நேரிடுமோ என்று பயப்பட்டார். இந்த உண்மை அவரைக் காயப்படுத்துமென்பதனால், அதைப் பார்ப்பதற்கு அவர் தயாராக இல்லை.

நம்மில் பலருக்கும் நாம் ஏற்கும் பொறுப்புகளிலும் நம்மை மற்றவர்கள் ஏற்றுக் கொள்வதிலும்தான் நமது அடையாளமே இருக்கிறது.

உண்மையில் இந்த ஸ்தீயத்தை அவர் உணரக்கூட இல்லை. ஒரு வேளை அது, அவரது விழிப்புணர்வற்ற தன்மையில் நன்றாக மறைக்கப்பட்டிருந்திருக்கலாம். நம்மில் பலருக்கும் நாம் வகிக்கும் பாத்திரங்கள், நாம் ஏற்கும் பொறுப்புகள், நமது கவலைகள், மற்றும் சமுதாயத்தின் அங்கீகாரம் போன்றவற்றில்தான் நமது அடையாளமே இருக்கிறது.

நம்முடைய தனித் தன்மைக்கு, நம்முடைய அடையாளத்திற்கு அடிப்படை ஆதாரமாக இருக்கும் 'எனது' என்கிற இந்த உடைமைகள் மற்றும் சொந்தங்கள் இல்லாவிட்டால், நாம் நம்மைத் தொலைத்ததாகவே உணர்கிறோம். மேலும் 'நான்' என்னும் அடையாளத்தையும் இழக்கிறோம்.

நம்மைப்போலவே, அர்ஜுனனும் உண்மையை எதிர்கொள்ளாமல் இருப்பதற்காக, நிறைய காரணங்களைக் கண்டுபிடித்துக் கொண்டே இருந்தார்.

மனத்தை நிறுத்தினால், எல்லாம் கேட்கும்!

ஒரு முறை, ஓர் அரசு உயர் அதிகாரி, நடு இரவில் என்னைத் தொலைபேசியில் அழைத்தார். என்னை உடனடியாகப் பார்க்க விரும்பினார். "உங்களை இப்போதே பார்க்க வேண்டும்,'' என்று சொன்னார்.

''நான் நம்பிக்கை இழந்து இருக்கிறேன். நான் பிரச்சினைகளால் சூழப்பட்டு, மனச்சோர்வுடன் இருக்கிறேன். நான் தற்கொலைகூட செய்து கொள்ளலாம். 'வாழ்வா சாவா' என்கிற சூழல் இருக்கிறது, நான் உங்களை இப்போதே பார்த்தாக வேண்டும்,'' என்று சொன்னார்.

நான் அவருடன் சிறிது நேரம் பேசியதில் அவரை அமைதிப்படுத்த முடிந்தது. நாளை காலை வந்தால் அவரைச் சந்திக்க முடியும் என்றும் கருத்து தெரிவித்தேன்.

''இல்லை, இல்லை என்னால் நாளை அங்கு வர முடியாது. எனக்குத் தவிர்க்க முடியாத அவசரக் கூட்டங்கள் இருக்கின்றன. வேறொரு சமயத்தில் நேரம் கிடைக்கும்பொழுது நான் வருகிறேன், '' என்று சொன்னார்.

சில நிமிடங்களுக்கு முன்பு வரையிலும் என்னைப் பார்ப்பது அவரைப் பொறுத்தமட்டிலும் 'வாழ்வா, சாவா' என்னும் பிரச்சினையாக இருந்தது. ஆனால் இப்பொழுதோ, காலையில் நிகழப்போகும் கூட்டம் அவருக்கு மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக இருக்கிறது!

நாம், நாம் சந்திக்கும் சூழ்நிலைகளைப் பற்றிய கற்பனைகளையும் அவை நமது இருப்புத் தன்மைக்கே ஆபத்தை விளைவிக்கக்கூடியவை என்றும் மனத்தில் உருவாக்குகிறோம்.

பிறகு, நம் மனத்தில் இனி நமக்கு என்னவெல்லாம் தேவை என்பவற்றைக் குறித்த மனக்கோட்டைகளைக் கட்ட ஆரம்பித்து விடுகிறோம். அவை நல்ல முடிவுகளாகவும் இருக்கலாம் அல்லது கஷ்டமான முடிவுகளாகவும் இருக்கலாம்.

நம்முடைய மனம் உண்மையை எதிர்கொள்ளாமல் அதிலிருந்து தப்பிப்பதற்காக, நிறைய காரணங்களைக் கண்டுபிடித்துக் கொண்டே இருக்கும்.

நாம் நிகழ்காலத்தை விழிப்புணர்வுடன் எதிர்கொள்வதைத் தவிர மற்ற எல்லாவற்றையுமே செய்கிறோம்.

நிகழ்காலத்தை எதிர்கொள்ளச் சொல்லி ஸ்ரீ கிருஷ்ணர் அர்ஜுனனை நிகழ்காலத்தில் இருக்கும்படி வற்புறுத்துகிறார்.

எப்போது அர்ஜுனன் ஸ்ரீ கிருஷ்ணரின் உபதேசங்களுக்குச் செவி சாய்த்து, தமது கவனத்தை நிகழ்காலத்தில் செலுத்துகிறாரோ, அப்போதே அவரது மாயத் தோற்றங்களும் மாயமாகக் கரைந்து

ஒவ்வொரு முயற்சியுமே ஒரு புதிய முயற்சிதான். அது முன்பு நடந்தவற்றுடன் தொடர்புடையது இல்லை.

விடுகின்றன.அதற்குப் பிறகுதான், தாம் என்ன செய்ய வேண்டும் என்பதை அர்ஜுனன் உண்மையில் புரிந்துகொள்கிறார். முழுமனத்துடன் அந்த நோக்கத்தை நிறைவேற்றத் துணிகிறார்.

கேள்வி: அர்ஜுனன் வெற்றிகளைக் குவித்திடும் மாவீரராக இருந்த போதிலும் மனச்சோர்வுக்கு ஆளாகிறார். அவருக்காக உதவிபுரிய ஒரு குரு தயாராக இருந்தார். மற்றவர்களால் என்ன செய்ய முடியும் ?

மனச் சோர்வுகளில் இரண்டுவிதமான மனச்சோர்வு உண்டு.

ஒன்று, தோல்வியினால் ஏற்படும் மனச்சோர்வு. ஒரு முடிவை எதிர்நோக்கி உழைத்து, அதில் நீங்கள் மீண்டும் மீண்டும் தோல்வி அடையும்பொழுது, நீங்கள் ஏமாற்றமடைகிறீர்கள்.

சிறிது காலத்திற்குப் பிறகு உங்கள் விடாமுயற்சியின் தன்மையைப் பொறுத்து, நீங்கள் தொடர்ந்து முயற்சி செய்து அதில் வெற்றி அடைவீர்கள்; அல்லது அதனை விட்டுவிட்டு வேறு ஒரு பொருளை நோக்கிச் சென்று விடுவீா்கள்.

இதனால்தான் நற்குணங்களாகக் கருதப்படுகின்றன. ஒவ்வொரு முயற்சியுமே ஒரு புதிய முயற்சிதான்.

அது முன்பு நடந்தவற்றுடன் தொடர்புடையது இல்லை. இதைத்தான் அன்க்ளட்ச் என்கிறேன்.

எதுவரை உங்களது பழைய தோல்வியைப் புதிய தோல்வியோடு தொடர்புபடுத்திப் பார்க்காமல் இருக்கிறீர்களோ, அதுவரை நீங்கள் சக்திவாய்ந்தவராக இருக்க முடியும்.

தொடர்ந்து முயற்சி செய்து, முடிவில் வெற்றியையும் பெற முடியும்.

பெரும்பாலும் நீங்கள் செய்வதெல்லாம், ஒரு நாணயத்தைச் சுண்டி விடுவதுபோலத்தான் இருக்கிறது! இறுதி முடிவு, எது வேண்டுமானாலும் நிகழக்கூடிய தன்மைவாய்ந்ததாகவும் ஒரு சாத்தியக்கூறாகவும் மட்டுமே இருக்கிறது.

எந்த அளவுக்கு முயற்சி செய்கிறீர்களோ அந்த அளவுக்கு உங்கள் வெற்றிக்கான வாய்ப்பும் அதிகரிக்கிறது.

வளர்ச்சி அடையாத நாடுகளில் பொதுவாக பெரும்பான்மையான மக்கள் துன்பப்படுகிறார்கள். அவர்கள் பொருளாதார ரீதியில் பெறக்கூடிய உடைமைகளையும் பொருட்களையும் அடையவே விரும்புகிறார்கள்.

அவற்றை அடையும்வரை அதொடர்ந்து உழைக்கிறார்கள். அது கிடைக்காதபொழுது, சில சமயங்களில் மனச்சோர்வுக்கு ஆளாகிறார்கள்.

மற்றொரு வகையான மனச்சோர்வு, வெற்றியால் உண்டாகும் மனச்சோர்வு, இது பொதுவாக வளர்ச்சி அடைந்த நாடுகளில்தான் காணப்படுகிறது.

இங்கு, எதையெல்லாம் அடைய வேண்டும் என்று கற்பனை செய்தீர்களோ அவை அனைத்தையும் அடைந்து விடுகிறீர்கள் !

ஆனால் அனைத்தையும் அடைந்ததன் லக்ஷியம்தான் என்ன என்று மறந்துவிடுகிறீர்கள் !

செல்வம், சொகுசான முறைகள், இன்பங்கள் என்று தேடிப்பெற்ற இந்த அனைத்து வெளியுலக தேவைகளுமே, மேலும்மேலும் தேவைகளையே உருவாக்குகின்றன.

வேத காலத்தில் நீங்கள் உங்கள் துணையை மாற்றவே முடியாது. அதற்குப் பதிலாக உங்கள் குணாதிசயத்தையே வேண்டுமானால் மாற்றிக் கொள்ளலாம்.

ஒன்றை அடைவதால் ஏற்படும் மகிழ்ச்சி நம்முடைய லக்ஷியமாக இருப்பதில்லை. அந்த மகிழ்ச்சியை நாம் அனுபவிப்பதில்லை. அதற்குள் அடுத்தப் பொருளை அடைவதற்கான இலக்கை நிர்ணயித்து விடுகிறோம். ஆகவே 'அடைய வேண்டும்' என்பது மட்டும்தான் நமது லக்ஷியமாகிறது. அடைவதினால் ஏற்படும் 'மகிழ்ச்சி', நம் லக்ஷியமாக இருப்பதில்லை; இந்த ஒட்டப்பந்தம் ஒருபோதும் முடியப்போவதில்லை.

இது ஒரு போதையாகி விடுகிறது. எவ்வளவுக்கெவ்வளவு ஒருவர் அதிகம் பெறுகிறாரோ, அவ்வளவுக்கவ்வளவு அவர் இன்பத்தை இழக்கிறார்.

அமெரிக்காவில், மக்கள் மீண்டும் என்னிடம், "நாங்கள் விரும்பியது எல்லாமே எங்களிடம் இருக்கின்றன, சொல்லப்போனால் நாங்கள் கற்பனை செய்ததைக் காட்டிலும் அதிகமாகவே இருக்கின்றன; இருந்தும் எங்களிடம் திருப்தி இல்லை. நாங்கள் விரும்பியதெல்லாம் எங்களிடம் இருக்கிறது. ஆனால் நாங்கள் ஏன் இவற்றை விரும்பினோம் என்றுதான் புரியவில்லை. எங்களிடம் மகிழ்ச்சி இல்லை, ''என்று சொல்வதுண்டு.

ஆம், மகிழ்ச்சி இல்லைதான். சந்தோஷம் வெளியில் இருந்து வருகிறது என்று நீங்கள் நினைக்கிறீர்கள். அதனால்தான் வாகனத்தை வருடத்திற்கு ஒருமுறையும், வீட்டை மூன்று வருடத்திற்கு ஒருமுறையும், மனைவியை ஐந்து வருடத்திற்கு ஒருமுறையும் மாற்றிக்கொண்டு இருக்கிறீர்கள்.

இல்லை, சந்தோஷம் வெளியில் இருந்து வருவதில்லை. உள்ளிருந்து வருகிறது. அதனால்தான் ஹிந்து கலாச்சாரத்தில் விவாகரத்து என்ற வார்த்தையே இல்லை. அவர்களுக்கு உள்ளுலக மாற்றம் மட்டுமே தெரிந்திருந்தது. உள்ளுலக மாற்றம் ஒன்றினால் மட்டுமே நீங்கள் உங்கள் துணையை ஆனந்தத்தைக் கொண்டுவருகிறது.

அதற்குப் பதிலாக உங்கள் கண்ணோட்டத்தையே, குணாதிசயத்தையே வேண்டுமானால் மாற்றிக் கொள்ளலாம்.

வெளியில் ஏற்படும் மாற்றங்கள் ஒருபோதும் உங்களுக்கு ஆனந்தத்தைக் கொண்டு வருவதில்லை: உள்ளுலக மாற்றம் மட்டுமே ஆனந்தத்தைக் கொண்டுவருகிறது.

எப்படி மனிதர்கள் வெற்றியினால் ஏற்படும் மனச்சோர்வைச் சமாளிக்கிறார்கள் ?

ஒன்று, போதையின் மூலமாகச் சமாளிக்கிறார்கள். ஒருவர் ஏன் பொருட்களைச் சேகரிக்கிறோம் என்பதுகூடத் தெரியாமல் பொருட்களைச் சேகரித்துக்கொண்டே இருக்கிறார்.

உங்கள் மனத்தின் கட்டமைப்பை, மென்பொருளை மாற்றுங்கள் ! 'இது கடினம்' என்று சொல்வதற்குப் பதிலாக 'இது எளிது' என்று சொல்லத் தொடங்குங்கள்.

மிகச்சரியான உதாரணம் என்னவென்றால்,

பொருட்களின் வரவு அதிகமாக அதிகமாக, அவற்றினுடைய மதிப்பை அவை இழந்து விடுகின்றன. அவற்றினுடைய மதிப்பு குறைந்து விடுகிறது. இது ஒருபோதும் தீர்வாக முடியாது.

மதுபானம், போதைப் பொருட்கள், சொத்துகள் அல்லது, காமம் என்று எதுவாக இருந்தாலும் சரி, அதிகமாக அதிகமாக அது அளிக்கும் பலன் குறைந்து கொண்டே போகிறது. உண்மையில் அவை மேலும் மேலும் துக்கத்தைத்தான் கொடுக்கிறது. அவ்வளவே.

வெற்றியினால் ஏற்படும் மனச்சோர்வு, போதை பழக்கத்திற்கு வழிவகுக்கும் அல்லது உங்களை தற்கொலைக்கு இட்டுச் செல்லும் அல்லது மெதுமெதுவாக உள்ளுக்குள் இருந்து கொன்ற படி, உங்களை உயிருடன் இருக்கும் ஒரு ஜடப்பொருளைப்போல ஆக்கிவிடும்.

போதை மறைமுகமாகத் துக்கத்தை வரவழைக்கும்; இரண்டு வழிகளுமே ஒரே முட்டுச்சந்தில்தான் முடியும்.

மூன்றாவதாகத் தியானத்தைத் தேர்ந்தெடுக்கிறார்கள். நீங்கள் மனச்சோர்வைப் பற்றி அறிய வேண்டுமானால், அதில் விழுந்து மூழ்கி, ஆராய்ச்சிகள் செய்து, அதிலிருந்து வெளிவர வேண்டும்.

மனச்சோர்வைப் போக்கப் பல வழிகள் இருக்கின்றன. நீங்கள்தான் உங்களுடைய சொந்தப் பாதையைத் தேர்வு செய்ய வேண்டும்.

''ஆனால் இது கடினமல்லவா?'' என்று நீங்கள் கேட்கலாம்.

இல்லை !

வெறுமனே, உங்கள் மனத்தின் கட்டமைப்பை, மென்பொருளை மாற்றுங்கள்! 'இது கடினம்' என்று சொல்வதற்குப் பதிலாக 'இது எளிது' என்று சொல்லத் தொடங்குங்கள்.

'கடினம்' என்ற வார்த்தையை உங்கள் மனத்தில் உருவாக்குவதே நீங்கள்தான். மனம் அதை ஏற்றுக்கொள்ளாது. அது எதிர்க்கும்.

'இது எளிது, இது எளிது' என்று உள்ளுக்குள் மீண்டும் மீண்டும் சொல்வதன் மூலம், வாழ்க்கையைப் பற்றிய உங்களது பார்வையே முற்றிலும் நேர்மறையாக, உறுதியாக மாறுவதை நீங்கள் காண முடியும்.

தன்னையுணர்ந்த ஞானி ரமண மஹரிஷி அழகாகப் பாடுகிறார்,

அத்வைத ஸூலபம் ஆத்ம வித்தை அத்வைத ஸூலபம்

தன்னையுணர்தல் மிக எளிது, ஞானமடைதல் மிக எளிது !

அவருடைய பக்தர்கள், ''ஆத்ம வித்தை எப்படி சுலபம் என்று நீங்கள் சொல்ல முடியும்' என்று கேட்கிறார்கள். அதற்கு அவர், ''வெளியுலக வாழ்க்கையில் ஒரு நல்ல வாழ்க்கை முறை வேண்டுமானால் அல்லது வேறு எதனை அடைய வேண்டுமானாலும் நீங்கள் கடுமையாக உழைக்க வேண்டும்.

ஆனால் உள்ளுலகில் எதனையாவது அடைய வேண்டுமானால், நாம் தளர்வாகவும் அமைதியாகவும் இருப்பதே போதுமானது,' என்று சொல்கிறார்.

உங்களுக்குக் கடினமானவற்றை அடைவது எப்படி என்பதற்கான பயிற்சி போதிய அளவுக்குக் கொடுக்கப் பட்டிருக்கிறது. ஆனால் நீங்கள் எளிமையானதை மறந்துவிட்டீர்கள். நீங்கள் செய்ய வேண்டியதெல்லாம் ஒன்றுதான், அது உங்களுக்குள் ஆழ்ந்து பார்ப்பதே!

உங்கள் மனத்தை நல்ல வார்த்தைகளால் அழைப்பதோ அல்லது உங்களுடன் நீங்களே அன்பாகப் பேசுவதோ உங்களுக்குக் கடினமானது என்று நீங்கள் சொல்ல முடியாது. நிச்சயமாக உங்களால் இதைச் சுலபமாக செய்ய முடியும்.

இதைப் பெறுவதற்கு உங்களுக்குக் கடினமான நுட்பங்கள் எல்லாம் தேவையில்லை. மக்கள், மனத்தின் சலனமற்ற தன்மை, ப்ராணாயாமம் போன்ற பெரிய பெரிய வார்த்தைகளை எல்லாம் பேசுவார்கள். அவை மேலும் மேலும் குழப்பத்தையே உண்டாக்கும்.

தியானம் எளிமையானது. இப்பொழுது நீங்கள் இங்கு எப்படி உட்கார்ந்திருக்கிறீர்களோ அப்படியே அமா்ந்துகொண்டு, வெறுமனே உங்கள் எல்லையை உணருங்கள். நீங்கள் எங்கு இல்லையோ, அங்கு போகாமல் இருப்பதே இருக்கிறீர்களோ அங்கேயே இருப்பதுதான் தயானம்.

பொதுவாக, நீங்கள் இங்கு இருக்கும்போது, உங்கள் வீட்டைப் பற்றி சிந்திக்கிறீர்கள். நீங்கள் வீட்டில் இருக்கும்பொழுது மாலையில் நடக்க இருக்கும் சொற்பொழிவைப் பற்றி யோசிக்கிறீர்கள்.

உங்கள் உடலுக்குள் நீங்கள் முழுமையாக இருந்தாலேபோதும், உங்கள் வாழ்க்கையை உணரத் தொடங்கி விடுவீர்கள்

சொற்பொழிவில் இருக்கும்போது, வீட்டிற்கு எப்போது திரும்ப முடியும் என்று யோசிக்கிறீர்கள். வீட்டிற்குப் போனதும் மறுநாளின் அலுவலக வேலையைப் பற்றி யோசிக்கிறீர்கள்.

அலுவலகத்தில், மாலையில் வெளியில் செல்வதைப் பற்றித் திட்டமிடுகிறீர்கள். வெளியில் இருக்கும்பொழுது மீண்டும் வீட்டைப் பற்றி நினைக்கிறீர்கள்.

உங்கள் உடம்பு இருக்கிற இடத்தில் நீங்கள் ஒருபோதும் இருப்பதில்லை. அதனால் நிகழ்காலத்தில் இருப்பதையும் விழிப்புணாவுடன் வாழ்வதையும் நான் தியானம் என்று சொல்கிறேன்.

அதிகமான வார்த்தைகளாலும் கருத்துகளாலும் பாதிப்படைகிறோம். வெறுமனே தளர்வாக நீங்கள் எங்கு இருக்கிறீர்களோ அங்கேயே இருங்கள்.

பூமியின் தொடுதலை உணருங்கள், எப்படி உட்கார்ந்து இருக்கிறீர்கள் என்று உணருங்கள். உங்கள் உடலின் எல்லாப் பாகங்களையும் உணருங்கள்.

வெறுமனே நிகழ்காலத்தை அனுபவியுங்கள், உணருங்கள். உங்கள் உடலுக்குள் நீங்கள் முழுமையாக இருந்தாலேபோதும், உங்கள் வாழ்க்கையை உணரத் தொடங்கி விடுவீர்கள்.

சத்தியம் மிகவும் எளிமையானது ; அது அங்கு நமக்கு வழிகாட்டுவதற்காகவே இருக்கிறது. ஆனால் நாம்தான் அதை மிகவும் கடினமாக்கி விடுகிறோம்!

இந்தக் கருத்து மிக எளிமையாக இருப்பதனால்தான், புரிந்து கொள்வதற்கு மிகக் கடினமாக இருக்கிறது !

சத்தியத்தைப் பற்றிய ஜென் பழமொழி ஒன்று இவ்வாறு சொல்கிறது:

"அது மிகவும் தெளிவாக இருப்பதனாலேயே, அதைப் பார்ப்பதற்கு கடினமாக இருக்கிறது.

ஒருமுறை ஒரு முட்டாள் கையில் விளக்கை வைத்துக்கொண்டு தீயைத் தேடிக் கொண்டிருந்தார்.

'தீ' என்றால் என்னவென்று அவர் அறிந்திருப்பாரேயானால் அவருடைய அரிசியைச் சீக்கிரம் சமைத்திருக்க முடியும்.

சத்தியம் மிகவும் எளிமையானது ; அது அங்கு நமக்கு வழிகாட்டுவதற்காகவே இருக்கிறது. நாம்தான் அதை மிகவும் கடினமாக்கி விடுகிறோம் !

நம் வாழ்க்கை முழுவதும், ஆனந்தத்தை நம் உடலைவிட்டு வெளியில் தேடி அலைகிறோம். அதனால் இந்தத் தேடுதலில் இருந்து வெளியில் வர மிகவும் சிரமப்படுகிறோம்.

நாம் பொதுவாக, கடந்தகாலத்தில் நாம் செய்ததைப் பற்றி நினைத்துக் கொண்டிருப்பதையோ அல்லது அதை நினைத்து வருத்தப்பட்டுக் கொண்டிருப்பதையோ அல்லது எதிர்காலத்தில் என்ன நடக்குமோ என்று கற்பனை செய்து வாழ்வதையுமே நமது பழக்கமாகக் கொண்டிருக்கிறோம்.

நீங்கள் கடந்தகாலத்திலும் எதிர் காலத்திலுமே, வாழப் பழகியிருக்கும் உங்கள் இயல்பைப் பற்றிக் கவலைப்படுகிறீர்களா? அதற்காகக் கவலைப்படாதீர்கள். இதுவே நீங்கள் ஆனந்தத்திற்காண பாதையை நோக்கி அடியெடுத்து வைத்துவிட்டீர்கள் என்பதைத்தான் காட்டுகிறது.

இதோ ஒரு தர்க்க ரீதியான உதாரணம்; உங்களுக்குத் தலைவலி இருக்கும்பொழுது, அதிலிருந்து வெளியில் வர முயற்சி செய்கிறீர்கள். ஒரு மாத்திரையைச் சாப்பிட்டுவிட்டு, வலியிலிருந்து வெளிவருகிறீர்கள்.

காரணம், வலியில்லாமல் இருப்பதுதான் உங்கள் இயற்கையான சுபாவம். சீக்கிரம் இந்த நிலைக்கு வரவே நினைக்கிறீர்கள்.

அதேபோல் கடந்தகாலத்தில் வாழ்ந்து கொண்டிருப்பதையும் எதிர்காலத்தைப் பற்றி நினைத்துக் கொண்டிருப்பதையும் வழக்கமாகக் கொண்டிருக்கும் உங்களுடைய இயல்பைப் பற்றி வருத்தப்படுகிறீர்கள் என்றால், அதன் பொருள் என்ன ? ஏனென்றால் இந்த இயல்பிலிருந்து நீங்கள் வெளிவர நினைக்கிறீர்கள்.

அது உங்கள் இயல்பாக இல்லாததினால்தானே அதனிடம் இருந்து வெளிவர நினைக்கிறீர்கள் ?

பின் ஏன் கவலையுடன் உங்களைத் தொடர்புபடுத்திக் கொள்கிறீர்கள் ? நிகழ்காலத்தில் வாழ்வதுடனேயே உங்களைத் தொடர்புபடுத்திக்கொள்ளுங்கள்.

நீங்கள் பாரதத்திலிருந்து அமெரிக்காவிற்கு வந்து குடியேறி முப்பது வருடமாகிறது. நீங்கள் பிரெஞ்சு மொழி பேசிப் பழகாததால், பிரெஞ்சு மொழி உங்களுக்கு மறந்துவிட்டது.

பிறகு ஒரு நாள், உங்களுடன் ஒருவர் பிரெஞ்சு மொழியில் பேசத் தொடங்கினால், உங்களுக்கு அது புரியாமல் போய் விடுமா அல்லது அந்த மொழியே ஞாபகம் இல்லாமல் போய் விடுமா ?

நீங்கள் நிகழ்காலத்திற்குள் நுழையும்பொழுது குற்ற உணர்ச்சி, வேதனை, பேராசை, கற்பனை இவற்றிலிருந்து விடுபடுவீர்கள்.

இதேபோல்தான், ஆனந்தம் மற்றும் 'நிகழ்காலத்தில் வாழுதல்' இவை எல்லாம் உங்கள் தாய்மொழியைக் காட்டிலும் அருகாமையில் இருக்கும் மொழி. ஏழு வயதுவரையில் நீங்கள் அந்த நிலையில்தான் இருந்தீர்கள்.

அதனால் மறந்துவிட்ட அந்த மொழியை, அந்த நிலையை நீங்கள் மீண்டும் அடைய தொடங்குங்கள்.

நிகழ்காலத்திற்குள் நுழையும்பொழுது குற்ற உணர்ச்சி, வேதனை, பேராசை மற்றும் கற்பனைகளிலிருந்து விடுபடுவீர்கள்.

வெற்றியும், தோல்வியும் உங்கள் மனத்தில்தான் இருக்கிறது என்பதைப் புரிந்துகொள்ளுங்கள்.

அது, எதிர்காலத்தோடு பொருந்திப் பார்க்கும் குணத்திலிருந்து உங்களை விடுவிக்கிறது. பொருத்திப் பார்க்கும் இந்தக் குணம்தான் உங்களை நோக்கித் துன்பங்களை ஈர்க்கிறது.

நன்றாகப் புரிந்துகொள்ளுங்கள், வெற்றியும் தோல்வியும் இருக்கிறது என்பதைப் புரிந்துகொள்ளுங்கள், இறுதி விளைவைப் பற்றிக் கவலைப்படாமல் செயல்களைச் செய்யக் கற்றுக்கொள்ளுங்கள்.

பிறகு, மனச்சோர்விற்கு ஒருபோதும் அடிமையாக மாட்டீர்கள். மனச்சோர்விற்கான எல்லாவிதமான சாத்தியக்கூறுகளிலிருந்தும் நீங்கள் வெளிவந்து விடுகிறீர்கள் !

வாழ்வில் குழப்பமில்லை செயலின் விளைவை எதிர்பார்க்காதவரை!

  • 1.36 ஜனார்த்தனா! திருதராஷ்டிர புதல்வர்களைக் கொல்வதால் நமக்கு என்ன இன்பம் வரப்போகிறது? இவர்களைக் கொல்வதால் பாவமே நம்மை வந்தடையும்.
  • 1.37 நம் தோழர்களையும் திருதராஷ்டிரப் புத்திரர்களையும் கொல்லுதல் நமக்குத் தகாது. மாதவா, நம் உற்றாரைக் கொன்றுவிட்டு, நாம் எப்படி இன்புற்று இருப்பது ?
  • 1.38 ஜனார்த்தனா! குலநாசத்தால் உண்டாகும் கேட்டையும் நண்பர்களுடன் சண்டையிடுவதால் உண்டாகும் பாதகத்தையும் இவர்கள் பார்ப்பதில்லை.
  • 1.39 குலநாசத்தால் விளையும் கேட்டினை நன்கு உணர்ந்த நாம் ஏன் இப்பாதகத்திலிருந்து பின்வாங்கக் கூடாது ?

இங்கு அர்ஜுனனின் குழப்பம் மிகத் தெளிவாகப் பேசப்பட்டிருக்கிறது. அர்ஜுனனின் முன்பு இரண்டுவிதமான முடிவுகள் இருக்கின்றன. அதில் ஏதாவது ஒன்றை தாம் தெளிவாக நம்பிவிட வேண்டும் என்று எண்ணுகிறார்.

முதல் முடிவானது, ''போர் புரிவதே தவறானது, குறிப்பாக உற்றார் உறவினர்களுக்கு எதிராகப் போர் புரிதல் மிகவும் தவறானது. அதனால் போர் தொடங்குவதற்கு முன்பே அனைத்தையும் விட்டுவிட்டு வெளியேறிவிட வேண்டும், '' என்று நினைக்கிறார்.

இதுவரையில் அவர் புரிந்த வாதங்கள் அனைத்தும் இந்தச் சிந்தனையின் அடிப்படையில்தான் இருந்தன. ஆனாலும் அதே சமயத்தில், அவர் ஓர் உண்மையான சீடர், தம் மனம் என்ன சொல்கிறது என்பதையும் கேட்டுக்கொள்கிறார். அதே சமயம் வழிகாட்டுதலுக்காக தம் குருவை நோக்கித் திரும்புகிறார்.

க்ஷத்ரியா என்ற வகையில் அவர் போர்புரிவது சரிதான் என்றும் நினைக்கிறார். இவ்வாறு அவர் வேண்டும்' என்ற தம்முடைய அந்த பழைய மன நிலைக்கே செல்ல அவர் வேண்டியிருக்கிறது.

உண்மையில் சுற்றத்தாருக்கு எதிராகப் போர் புரிதல் தவறானது என்பதை அர்ஜுணன் நம்பி இருந்தால், அவர் போர்க்களத்திற்கு வந்திருக்கவே மாட்டார்.

அர்ஜுனனது விழிப்புணர்வின் காரணமாக, ''நான் கடமையில் இருந்து பின்வாங்குவதா ?'' என்ற கேள்வியும் அவருள் எழுகிறது.

நல்லவேளையாக, அர்ஜுனன் தம் மனம் என்ன சொல்கிறது என்பதையும், விழிப்புணர்வு சொல்வதையும் கேட்டுக்கொள்கிறார், அதே சமயம் வழிகாட்டுதலுக்காகவும் தீர்வுக்காகவும் தம் குருவை நோக்கித் திரும்புகிறார்.

அர்ஜுனனது மனம் இப்பொழுது இன்னுமொரு வாதத்தை முன் வைக்கிறது. துரியோதனனையும் அவரது உறவினர்களையும் ஆக்கிரமிப்பாளர்கள் என்றும், தவறிழைத்தவர்கள் என்றும் அர்ஜுனன் ஏற்றுக்கொள்கிறார்.

தமக்கும் தம் சகோதராகளுக்கும் தம் மனைவிக்கும் அவர்கள் செய்தது எல்லாமே மன்னிக்க இயலாத குற்றம் என்றும், அவர்கள் தண்டிக்கப்பட வேண்டியவர்கள் என்றும் அர்ஜுனன் சொல்கிறார்.

நாட்டின் சட்டமும் அதற்கு எதிர்ப்பு தெரிவிக்கப் போவதில்லை, அவை அதை ஏற்றுக்கொள்ளவே செய்யும். எந்தவிதத்தில் பார்த்தாலும் தவறிழைத்தவர்களை, அவர்கள் செய்த தவறுகளுக்கான தண்டனையாக, அவர்களைக் கொல்லும் அர்ஜுனனுடைய செய்கைகள் நியாயமானதாகவே இருக்கின்றன.

''ஆனால் ஒரு தவறால் மற்றொரு தவறைச் சரிசெய்துவிட முடியுமா? எவ்வளவுதான் நியாயப்படுத்தினாலும் என் சுற்றத்தாரைக் கொல்லுவதால் நான் எப்படி மகிழ்ச்சியாக இருக்க முடியும் ?

அவர்களது தவறுகளுக்கு, நான் செய்யப் போகும் தவறு ஒரு பரிகாரமாக முடியாதே. அது என்னை மேலும் மேலும் துக்கத்தில்தானே ஆழ்த்தும், '' அர்ஜுனன் கேட்கிறார்.

அர்ஜுனனது குழப்பத்திற்கு இரு காரணங்கள் மையமாக இருக்கின்றன.

முதலாவதாக, அது சம்மந்தமுடையது. தெரிந்தவர்களுக்குத் நம்மை யாராவது கேட்டுக் கொண்டால், நாம் எப்படி உணர்வோமோமோ அதுபோன்று அர்ஜுனனும் உணர்ந்தார். எப்பொழுதுமே அறிமுகமில்லாத மனிதர்களைக் குறை

மிகவும் எளிதானது. முகம் தெரியாமல் இருந்துவிட்டால் பயப்பட வேண்டியதில்லை.

நன்கு பழகி நட்புறவோடு இருக்கும் மனிதர்களிடமும், நன்கு அறிந்தவர்களிடமும் எதிர்மறையாக நடந்துகொள்ளும்பொழுது, அந்த நட்பே உடைந்துவிடும் அளவுக்கு அபாயம் இருக்கிறது, அது நியாயமான செய்கையாக இருந்தாலும்கூட !

இதுபோன்ற குழப்பமான சூழலை எதிர்கொள்ள வேண்டுமானால், ஒருவர் பற்றற்ற மன நிலையை உருவாக்கிக்கொள்வது அவசியமாகிறது. அது மட்டுமே அவரை செயல்களினால் விளையும் பலன்களைப் பற்றிக் கவலைப்படாமல் செயல் புரிய அனுமதிக்கும். அவர் செயல்முறையையும் வழியையும் பின்பற்றி, விளைவை செயல்முறையிடமே விட்டு விடுகிறார்.

அறியாமை விலகிட வன்முறையும் விலகும்

போகும் பாதை சரியானதாக இருக்கும்வரையில், அந்தப் பாதை எந்த ஒரு இலக்கை நோக்கிப் போனாலும் சரி, அது சரியானதாகவே இருக்கும்.

பயணம் அடையப்போகும் இலக்கைப் பற்றிக் கவலைப்படத் தேவையில்லை, நிச்சயம் அது சரியான இலக்காகவே இருக்கும்.

காலப்போக்கில், செயல்முறை - பயன் அல்லது பாதை - இலக்கு இவற்றிற்கிடையே இருக்கும் இந்தத் தொடர்பு, மதங்கள் மற்றும் சமுதாயம் ஏற்படுத்திய பிரிவினைகளால் உடைக்கப்பட்டுவிட்டன. மதம் மக்களை இணைக்கிறது என்று சொல்கிறார்கள். ஆனால் அனைவரது கூற்றுக்கும் முரண்பாடான வகையில், மதம் பிரிக்கிறது என்றே சொல்ல வேண்டும்.

மதம், பிரித்து வைத்து அழிக்கிறது. வேறு எந்தக் காரணத்தைக் காட்டிலும் மதங்களால் உண்டான போர்களாலேயே அதிகமான மக்கள் கொல்லப்பட்டிருக்கிறார்கள்.

ரஷ்ய அதிபராக இருந்த லெனின் தமது புகழ்பெற்ற உரையில் சொல்லியிருப்பது போல், ''மதம் என்னும் அபின், மனிதர்களுக்கு இடையே உள்ள உணர்ச்சிகளை மழுங்கடித்து விடுகிறது. ஒரு மனிதன் மற்றொரு மனிதனை இழிவுபடுத்தவும் முடமாக்கவும் கொல்லவும்கூட அது அனுமதிக்கிறது."

போகும் பாதை சரியானதாக இருக்கும்வரையில், எந்த ஒரு இலக்கை நோக்கி அந்தப் பாதை போனாலும் சரி, அது சரியானதாகவே இருக்கும்.

பல நூற்றாண்டுகளாக, பல தேசங்களில், மதத்தின் பெயரால் என்ன நடந்ததோ அதன் நவீன பிரதிநிகிகளே, இன்றைய தீவிரவாதிகள். இது ஒன்றும் புதிதல்ல.

காலங்காலமாக அழித்துக் கொள்ளுவது என்பது நடந்து கொண்டேதான் இருக்கிறது. மதங்களுக்கு உள்ளே செயற்கையாக உருவாக்கப்பட்ட பிரிவுகளாலும், மதங்களுக்கு இடையே கடவுள்களின் காக்கும் முயற்சியிலும் இந்த அழிவுகள் தொடர்ந்து நடந்துகொண்டே இருக்கிறது.

மதத்தின் பெயரால் கொல்வதற்குப் போதுமான காரணங்கள் கிடைக்காதபொழுது, மனிதன், தோலின் நிறம், மொழி மற்றும் கலாச்சார வித்தியாசங்கள், எல்லைப் பிரச்சினைகள் என இப்படிப் பல விவேகமுள்ள காரணங்களைக் கண்டறிந்து, பிரிவினையை ஏற்படுத்திக் கொல்லத் தொடங்கினான்.

வித்தியாசப்படுத்திப் பேசும் எந்த ஒன்றுமே, பயத்தையோ அல்லது நெருக்கடியையோ உருவாக்கக்கூடிய எந்த ஒரு வாய்ப்புமே, மக்களிடையே பிரிவை ஏற்படுத்தி அழிவை உண்டாக்கப் போதுமான காரணமாக இருந்தது.

வன்முறையைத் தவிர்க்க வேண்டுமானால் எந்த ஒரு மனிதனும் ஒரு தனித் தீவல்ல என்பதை நாம் புரிந்துகொள்ள வேண்டும்.

இன்றைய சமூகநலத் தொண்டர் ஒருவர் சொல்லியிருப்பது போல்...

அறியாமை அச்சத்தை வளர்க்கிறது.

அச்சம் வெறுப்பை வளர்க்கிறது.

வெறுப்பு வன்முறையை வளர்க்கிறது.

நமது அறியாமையில் இருந்தே இது தொடங்குகிறது.

இந்தத் தனிமையை தவிர்க்க வேண்டுமானால், எந்த மனிதனும் தாம் தனித் தீவு அல்ல என்பதைப் புரிந்துகொள்ள வேண்டும். நாம் அனைவரும் ஒருவருக்கொருவர் இணைக்கப்பட்டிருப்பவர்களே!

இணைந்து வாழ்வதே உங்களின் உண்மை சுபாவம்

ஆன்மீக தொடர்புடையவர்கள்தான், நமது அணுக்களின் நிலையிலும் அல்லது செல்களின் நிலையிலும் ஒருவருக்கொருவர் இணைக்கப்பட்டிருப்பதாகக் காட்டுகின்றன.

செல்கள் தங்களுக்குள் ஒருங்கிணைந்துகொள்ளவே விரும்புகின்றன

என்பதை அந்த ஆய்வுகள் நிரூபிக்கிறது. அவை தனித்தனியாக இருக்க விரும்புவதில்லை.

அணுக்களின் மூலக்கூறுகளைப் பற்றிய ஆராய்ச்சிகளின் மூலம் முக்கியமாக ப்ரூஸ் லிப்டன் (Bruce Lipton) போன்ற நவீன விஞ்ஞானத்திற்கு வித்திட்ட விஞ்ஞானிகள், டார்வினின் (Darwin) பரிணாமக் கொள்கைகள் தவறானவை என்று நிரூபித்திருக்கிறார்கள்.

ஒரு உயிர் மேலும் மேலும் உயர்வடைவதற்கு அது மற்றவர்களோடு போட்டியிட வேண்டும்; சண்டையிட்டுக்கொண்டே இருக்க வேண்டும் என்னும் டார்வினின் இந்தக் கருத்துகள் இங்கு மாறுபட்டதாக இருக்கிறது. ஒன்றாகச் சேர்ந்து வாழ்ந்து, தங்களுக்குள் பகிர்ந்து கொள்வதே உயிர்களின் இயல்பு.

நாம் உயிர்வாழ வேண்டுமானால், நாம் கூடித்தான் வாழ்ந்தாக வேண்டும். இதைத்தான் நம் உடலில் இருக்கும் செல்கள் செய்கின்றன. உண்மையில், நாம் கூடித்தான் வாழ்ந்தாக வேண்டும். இதைத்தான் நம் உடலில் இருக்கும் செல்கள் செய்கின்றன.

அவை இணைக்கப்பட்டவர்கள் உள்ளுணர்வில் மேலும் மிகப்பெரிய ஒரு அமைப்பின் பகுதியே தாங்கள் என்பதையும் உணர்கின்றன.

நாம் இந்தப் பூமி கிரகத்தை வந்தடைந்தபோது எல்லாவிதமான குழந்தைகளாக இருந்தபொழுது, எளிமையான அழகான முறையில் நம்முள்ளே மையம்கொண்டு, அனைத்துவிதமான தொடர்புகளுக்கும் தயாராகத்தான் இருந்தோம்.

இது எப்படியென்றால், யாராலும் வெகு எளிதில் வந்துபோகக்கூடிய ஒரு பெரிய திறந்தவெளியாக இருப்பதைப் போன்றது.

நாளாக நாளாக நாம் அந்தப் பரந்தவெளியில் சுவர்களைக் கட்டி விட்டோம். நாம் எழுப்பிய சுவர்கள் நம்மைப் பாதுகாக்கும் என்றே நம்பினோம். சுவர்களுக்குள்ளே நாம் நிலைநாட்டியிருக்கும் இணைப்புகள் நம்முடையவை என்றும் நம்பினோம். கொஞ்சம் கொஞ்சமாக அந்த வெற்றிடம் ஒரு சிக்கலான பாதையாக மாறியது.

இப்பொழுது அதைவிட்டு எப்படி வெளியோறுவது என்பதே நமக்குத் தெரியவில்லை. அப்படியே வெளியேறினாலும் மீண்டும் எப்படி உள்ளே செல்வது என்பதும் நமக்குத் தெரியவில்லை. நாம் உள்ளே 'தொலைந்து' விட்டோம் !

இந்தக் குழிகளைத் தகர்க்க வேண்டும். இந்தத் தீவுகள் பாலங்களால் இணைக்கப்பட வேண்டும். மக்கள் தனிமைப்பட்டு, தங்களுக்குள் போட்டியிட்டுக்கொள்ளாமல், ஒருவருக்கொருவர் தொடர்புகொண்டு கூடி வாழப் பழக வேண்டும்.

அடிப்படையான செல்லின் நிலையில், செல்கள் கொத்தாகக் கூடியிருக்கவே விரும்புகின்றன என்றும், குழுக்களை உருவாக்கி, தங்களுக்குள் தொடர்பை ஏற்படுத்திக்கொள்கின்றன என்றும் தற்போது செல்கள் தங்களின் சுற்றுச் சுவர்களின் மூலமாகத்தான் தொடர்புகொள்கின்றன என்றும், கருதிக்கொண்டிருந்ததுபோல், அதன் மையக்கருவின் என்றும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

போட்டியிடுதல், ஒருபோதும் உயிர் வாழுவதற்கு உத்தரவாதம் அளிப்பதில்லை. ஒன்றாக இணைந்து வாழ்வதும், தொடர்பு ஏற்படுத்திக் கொள்வதும்தான் வாழ்வதற்கு உத்தரவாதம் அளிக்கிறது. நாம் பலன்களை, விளைவுகளை மட்டும் கருத்தில்கொண்டு உழைக்கும்பொழுது, நமது முயற்சிகள் உற்பத்தித் திறனைக் குறைக்கின்றன.

'இணைந்து வாழ்தல்' என்பது, நாம் சுயநலமற்ற தன்மையுடன் இருக்கும் போதும், கூட்டு நன்மைக்கும் கூட்டு உயிர் வாழுதலுக்கும் உதவியாக இருக்கும்போதும், நாம் அனைவருமே அந்தக் கூட்டு விழிப்புணர்வின் விழிப்புணர்வு நிலையிலிருந்து நாம் அதீதமான பலனைக் கொடுக்கக்கூடியதாக இருக்கிறது. நாம் செயலின் மூலத்தையும் அதன் பலனையும் கருத்தில்கொள்ள வேண்டும்.

தெளிவு மலரும்வரை குழப்பத்தின் வாதங்கள் ஓயாது

அர்ஜுனன் எதிர்கொள்ளும் அடுத்த பிரச்சினை, செயலின் நேரடித் தன்மை. அதாவது செயலை நேரடியாகச் சந்திக்க வேண்டிய நிர்ப்பந்தம். படைகள் ஒன்றுக்கொன்று நேருக்கு நேர் நின்றுகொண்டு போரிடும் நிலையில் அர்ஜுனன் தமது செயலின் நேரடியான, வெளிப்படையான விளைவுகளைச் சந்திக்க வேண்டியிருக்கிறது.

தம் உறவினர் ஒருவரை அம்பெடுத்துக் கொல்லும்போது, அங்கு நிகழும் அந்த மரணம், அவரது செயலின் நேரடியான விளைவாக இருக்கிறது. இது நவீன காலப் போர் முறையைக் காட்டிலும் முற்றிலும் வேறுபட்டது.

இன்று ஒரு பொத்தானை அழுத்தினால் போதும், கோடிக்கணக்கான உயிர்கள் பலியாக நேரிடும். இந்தப் பூமி கிரகத்தை எத்தனை முறை வேண்டுமானாலும் மீண்டும் மீண்டும் அழிப்பதற்குப் போதுமான அணு ஆயுதங்கள் உலகின் ஆயுதக் கிடங்குகளில் குவிக்கப்பட்டு இருக்கின்றன.

தொலை தூரத்திலிருந்து அழிப்பதற்கான வசதிகள் அர்ஜுனனுக்கு இருக்கவில்லை. வில்லில் இருந்து அம்பை எய்வதற்கு முன்னர் எதிராளியின் கண்களை அவர் உற்று நோக்கியே ஆக வேண்டும்.

தான் யாரைக் கொல்கிறோம், எதற்காகக் கொல்கிறோம் என்பவற்றை அவர் அறிந்தே இருப்பதால், யாரையாவது கொல்லும்பொழுது அந்த அழிவை அவர் தமக்குள்ளும் உணர்கிறார்.

'இணைந்து வாழ்கல்' என்பது, நாம் சுயநலமற்ற தன்மையுடன் இருக்கும் பொழுது மட்டுமே, அதீதமான பலனைக் கொடுக்கக் கூடியதாகக் கருதுகிறது.

காரணங்களாலும் இந்த இரு அர்ஜுனன் எதிரிகளுடன் உறவு என்னும் பருத்தத்தால் பிணைக்கப்பட்டிருந்தார். இரண்டாவதாக, அவரே முன்னின்று நேரடியாக அவர்களைக் கொல்ல வேண்டிய சிக்கிக்கொள்கிறார்.

அர்ஜுனனை இது பாதித்தது. ஏனென்றால் அவர் துரியோதனனைப் போன்றவர் இல்லை. துரியோதனன் தன்னையும் தம் செயல்களின் விளைவுகளையும் பொருட்படுத்தாதவர்.

அவர் கிருஷ்ணரைப் போன்றவரும் இல்லை. ஏனென்றால் கிருஷ்ணரைப் போன்று எல்லாச் சமயங்களிலும் முழு விழிப்புணர்வுடன் தமது செயல்களுக்குப் பொறுப்பேற்கும் தன்மை அவரிடம் இல்லை.

அர்ஜுனன் கிருஷ்ணரைப்போலவோ, துரியோதனனைப்போலவோ இல்லை. அர்ஜுனன்னுடைய மனம், அவர் ஒரு வேளை தவறு இழைத்துக் கொண்டிருக்கலாம் என்றே அவருக்கு இருக்கிறது. இது போன்ற எல்லாச் செயல்களுக்கும் பொறுப்பேற்கும் உணர்வு நிலைக்கு இன்னும்

மனம் எல்லாச் செயல்களுக்கும் பொறுப்பேற்கும் உணர்வு நிலைக்கு உயரும்பொழுது, நம்முள் குழப்பம் என்பதே ஏற்படுவதில்லை.

உயர்ந்துவிடவில்லை.இதுவே அர்ஜுனனின் குழப்பத்திற்குக் காரணமாக இருந்தது.

இப்பொழுது அர்ஜுனன் தமது உற்றார் உறவினர்களிடம் இருந்து தம்மை மேலும் தூரப்படுத்திக் கொண்டார்.

தம் உறவினர்கள் பெரிய தவறுகளைச் செய்தாலும்கூட, அவரும் அதே தவறுகளைச் செய்யக் கூடாது என்றும், இந்தப் பிரபஞ்சத்தையே அவருக்குப் பரிசாகக் கொடுத்தாலும் போர் செய்யமாட்டேன் என்றும் முன்பு சொன்னார்.

தம் சுற்றத்தாரை அழிப்பதில் என்ன மகிழ்ச்சி இருக்க முடியும், ஒரு அரசராக அவர் மட்டும் தனியாக இருந்து அனுபவிப்பது எல்லாம் ஒரு வாழ்க்கையா என்ன ? என்று எண்ணி வியந்தார்.

தம் உற்றார் உறவினர்கள் இருளில் இருப்பதாகவும், அதனால் ஒருவரை ஒருவர் அழித்துக்கொள்வதையும், தம்முடைய சொந்த உறவினர்களையே அழிப்பதையும்கூட அவர்கள் தவறாக நினைக்கவில்லை என்றும், அதிகாரம் மற்றும் ஆதிக்கத்திற்கு ஆசைப்படும் குருடர்களாகவே அவர்கள் இருக்கிறார்கள் என்றும், கண்மூடித்தனமான அஹங்காரத்தால் அவர்கள் ஆளப்படுகிறார்கள் என்றும், அர்ஜுனன் அவர்கள் மேல் அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை அடுக்கிக்கொண்டே செல்கிறார்.

அவர் கிருஷ்ணரிடம் கேட்டார், ''பேராசையால் கவரப்பட்ட மனத்தையும், குலநாசத்தைக் கண்டு கண்டு அஞ்சாத மனப்பாங்கையும் பெற்றிருக்கும் இந்த மக்களிடமிருந்து, அறியாமையில் இல்லாத, இருளில் இல்லாத, குருடர்களாக இல்லாத நாம் ஏன் விலகிச் செல்லக் கூடாது ?''

அர்ஜுனன் கிருஷ்ணரிடம் கெஞ்சிக் கேட்கிறார், "தயவுசெய்து சொல்லுங்கள், நான் சொல்வது சரிதானா? தயவுசெய்து சொல்லுங்கள், இந்தப் போரிலிருந்து நான் விலகலாமா?

அர்ஜுனன், சில கணங்களுக்கு முன்பு உணர்ச்சி ததும்ப, தம் உறவினர்கள் என்று குறிப்பிட்ட அதே தந்தைமார்களையும் பாட்டன்மார்களையும் ஆச்சாரியர்களையும் மாமன்மார்களையும் மற்றும் தோழர்களையும் இப்பொழுது கண்டனம் செய்கிறார்.

இதே மக்களைத்தான் மரியாதைக்கும் அன்பிற்கும் பாத்திரமானவர்கள் என்று சொல்லி, அவர்களைக் கொல்வதற்கு விருப்பமில்லை என்று முன்பு சொன்னார்.

அர்ஜுனன் இப்போது தமது போக்கையே மாற்றுகிறார். அவருக்கு அவர்கள் இரத்த சம்பந்தம் உடைய உறவினர்களாக இருப்பதால், அவர்களைக் கொல்வதில் அவருக்கு விருப்பமில்லை என்று இருந்த நிலையிலிருந்து, அவர்களைக் கொல்லுவது தார்மீக ரீதியாகக் கண்டிக்கத்தக்கது என்னும் உயர்ந்த நீதி நிலைக்குச் செல்கிறார்.

அர்ஜுனன், ஒரு குலத்தையோ அல்லது ஒரு ராஜவம்சத்தையோ அழிப்பது தீமையானது என்று சொல்கிறார். அவரை எதிர்ப்பவர்கள் இம்மாதிரியான கொள்கைகள் இல்லாமலும் கண்மூடித்தனமான ஆசை வயப்பட்டவர்களாக இருந்தாலும்

மனத்தில் குழப்பம் உள்ளபொழுது நம்முடைய தீர்மானங்கள் கணத்திற்கு கணம் மாறிக்கொண்டே இருக்கின்றன.

செயல்பட்டாலும்கூட, அவர் இப்படிப்பட்ட செயல்களைச் செய்வதிலிருந்து பின்வாங்கினார்.

குடும்பம் இருந்து குலம், குராஜவம்சம் என்று யோசிக்கும் உயர்ந்த நிலைக்கு அர்ஜுனன் சென்றார்.

இப்போது அது, பண்பாடு பற்றியதாகவும் சந்திர பழமையான, பாரம்பரியமான ராஜவம்சத்தின் மரியாதையைப் பற்றியதாகவும் அவற்றைத் தனித்தனியாகப் பிரிப்பதும், அழிப்பதும் ஒரு மாறிவிட்டது.

அர்ஜுனனது இப்போது பெரியதொரு தாண்டி, இருந்திருக்கக்கூடிய, பல்லாயிரக்கணக்கான வருடங்கள் பழமையான, ஒரு குலத்தின் அழிவைப் பற்றி யோசிக்கலானார்.

நம் ஆத்மாவுக்கு பிறப்பு இறப்பைக் தேர்ந்தெடுக்கும் உரிமை இருக்கிறது.

இம்மாதிரியான ஒரு கொடூரமான செயலை அவர் செய்ய வேண்டும் என்று, கிருஷ்ணர் எப்படி எதிர்பார்க்க முடியும் என்று அவர் மன்றாடினார்.

அர்ஜுனனது மனத்தில் அது மிகப்பெரிய சந்தேகமாக இருந்தது. தனி ஒரு உறவினரைக் கொல்வதே தவறு, அதிலும் ஒரு முழு சந்ததியையே கொல்வது என்பது அதை விடப் பெரிய பாவம்.

ஆனால் இப்பொழுதோ ஒரு ஒரு முழு இனத்தையும் பெருமைமிக்க, பாரம்பரியமிக்க ராஜ வம்சத்தின் அடிப்படையையே அவர் அழிக்க வேண்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறார். அவர் அப்படிச் செய்தால் எதிர்கால சந்ததியினர் அவரை எப்படி மன்னிப்பார்கள் ?

இப்படியாக அர்ஜுனனுடைய குழப்பத்தின் வாதம் தடம் மாறுகிறது. அர்ஜுனன் இராஜவம்சக்தின் அழிவைப் பற்றி பேசும்போது, அவருடைய உயிர்மேல் இருக்கும் பயத்திலிருந்தும் அந்த அச்சம் எழுகிறது.

அவர் கேட்கிறார், "நான் இறக்க நேரிட்டாலும்கூட என்னுடைய முத்திரை, எனது அடையாளம், என்னுடைய மரபணு, எனது ராஜவம்சம் தழைத்தோங்க நான் உத்தரவாதம் அளிக்க வேண்டும் அல்லவா ?''

கேள்வி: நீங்கள் அர்ஜுனனது குழப்பத்தைப் பற்றிச் சொன்னீர்கள். அதிகமான வாய்ப்புக்கள் இருக்கும் ஒருவருக்குத்தான் குழப்பம் இருக்கும். எப்படிப் பார்த்தாலும் அர்ஜுனனுக்குத் தமது சகோதரர்களோடு சண்டையிடுவதைத் தவிர வேறு வழியே இல்லை. உண்மையில் அர்ஜுனனுக்குக் குழப்பம் இருந்ததா அல்லது பயம்தான் இந்த எல்லாக் குழப்பத்திற்கும் காரணமா ?

நாம் முடிவெடுத்து செய்யும் ஒவ்வொரு செயல்களிலும் நமக்கு உரிமை இருக்கிறது. எல்லாவற்றிலும் பிறப்பிலும் இறப்பிலும்கூட தேர்ந்தெடுக்கும் உரிமை நமக்கு இருக்கிறது.

நம் தேர்ந்தெடுக்கும் உரிமை இருக்கிறது. நாம் அடுத்த பிறவியில் எங்கே, யாருக்குப் பிறக்க வேண்டும் என்று இந்த மரணமில்லா ஆத்மா முடிவு செய்கிறது.

வாழ்க்கையில் இருக்கும் வாய்ப்புகளுக்குச் சாதகமோ பாதகமோ கிடையாது என்பதைப் புரிந்துகொண்ட ஒரு புத்திசாலி மனிதனாக அர்ஜுனன் இருந்தார்.

நாம் உயிருடன் இருக்கும்போது, நம்முடைய வாழ்க்கைத் துணையையும் வேலையையும் தேர்ந்தெடுத்து வாழ்வது போல், நாம் பிறக்கும் முன்பு நம் பெற்றோரையும் தேர்ந்தெடுக்கிறோம். நம் குழந்தைகளை நாம் தேர்ந்தெடுப்பதில்லை. அவர்கள்தான் நம்மைத் தேர்ந்தெடுக்கிறார்கள்.

நம் ஆதீனம்தான் நம்முடைய இறப்பையும் முடிவு செய்கிறது. நாம் நம் வாழ்நாளை ஆழமான விழிப்புணர்வற்ற நிலையில் வெறுமனே வாழ்ந்துகொண்டு இருக்கிறோம். அதனால் நாம் இதைப் பற்றி அறியாமலேயே இருக்கிறோம்.

ஒரு நூறு வருடங்களுக்கு முன்புகூட, நம் பாரதத்தில் வாழ்ந்த முதியோர்கள் தாங்கள் எந்த இடத்தில், எந்த நேரத்தில் இறப்பார்கள் என்பதை முன்கூட்டியே சொல்லும் திறன் பெற்றிருந்தார்கள்.

இன்றளவிலும்கூட சில மனிதர்கள் இருக்கிறார்கள், அவர்களால் உங்கள் மரணம் எப்பொழுது நடக்கும் என்பதையும் மேலும் அதை எப்படி மாற்றி அமைக்கலாம் என்பதையும் சொல்ல முடியும்.

அதனால் நமக்கு, தேர்ந்தெடுக்கும் வாய்ப்பு என்பது இருக்கிறது. அதுபோன்றே அர்ஜுனனுக்கும் இருந்தது.

குருக்கூஷத்ர போர்க்களத்தில் மட்டும் அல்ல. ஒவ்வொரு தருணத்திலுமே அர்ஜுனனுக்கு தேர்ந்தெடுக்கும் வாய்ப்பு இருந்தது. இதற்கு மூன், அவரைச் சுற்றி என்னவெல்லாம் நிகழ்ந்ததோ, அவற்றோடு இணைந்து செயல்பட தம்மைத்தாமே அனுமதித்துக் கொண்டார்.

வாழ்க்கையில் இருக்கும் வாய்ப்புகளுக்குச் சுவையோ சாரமோ கிடையாது

என்பதைப் புரிந்துகொண்ட ஒரு வுத்திசாலி மனிதனாக அர்ஜுனன் இருந்தார்.

குடிப்பக்தின் ஆதிக்கத்தில் வாழ்வது என்பது நம் ஆளுமையின் விளிம்பில், குறிக்கிறது. வாழ்வைப் பற்றிய வேறு எந்த வழியையும் நமக்கு யாரும் வெளிப்படுத்தாததால் இதுவே சரியானது மற்றும் பயனுள்ளது என்று நினைக்கிறோம்.

ஆனால் அது உண்மை இல்லை. நாம் நம் இருப்புத் தன்மையின் மையத்திலிருந்து இயங்கும்போது, ஒரு ஒரு தெளிவான தளத்தில் உள்ளுணா்வுடன்கூடிய வாழ்க்கையோடு நாம் மிகவும் அழகாக இயைந்து செல்கிறோம்.

இது மிகவும் பயனுள்ளதாகவும் படைப்புத் திறனுடன்கூடியதாகவும் இருக்கிறது.

குருக்கிஷ்ர போர்க்களத்தில், அர்ஜுனன் தனக்கான வாய்ப்பைத் தேர்ந்தெடுக்க மிகவும் சிரமப்பட்டார். இதுவரையில் அவா் தம் சகோதரர்களுக்கும் மனைவிக்கும் அன்புக்குறியவர்களுக்கும் எது நல்லதோ அதன் போக்கிலேயே இயங்கினார்.

அவர் பிறருக்காகவே அனைத்தையும் செய்தார். அவர் தேர்வு செய்வதன் தேவையைப் பற்றி யோசித்ததே இல்லை.வாழ்க்கை, எந்த வாய்ப்பை அவர் முன் வைத்ததோ, அதையே அவர் தேர்ந்தெடுத்தார்.

அப்படி முடிவெடுத்து இயங்கும்பொழுது, அவர் கூத்ரிய தூமத்தின்படி வழி நடத்தப்பட்டார்.

கிருஷ்ணரைத் தேர்ந்தெடுக்கும் முடிவுகூட அவர் துரியோதன்னுக்குத்தான் வாய்ப்பளித்தார்; ''நிராயுதபாணியான என்னைத் தேர்ந்தெடுக்கப் நிகரில்லாத எனது யாதவப் பாதவப் படபடையை விரும்புகிறாயா?' என்றார்.

பேராசையில் படையையே தேர்ந்தெடுத்தார்.

உள்ளுணர்வுடன் இயங்கும்பொமுது வாம்க்கை பயனுள்ளதாகவும் படைப்புக் திறனுடன் கூடியதாகவும் இருக்கிறது.

துரியோதனனால் கிருஷ்ணரை, அர்ஜுனன் ஆனந்தமாக ஏற்றுக் கொண்டார்!

முதன் முறையாக அர்ஜுனன் ஒரு பிரச்சினையில் இருந்தார். 'முடிவு எடுக்க வேண்டிய நேரம் முடிந்து விட்டது' என நினைத்தார். போர் செய்வது என்ற முடிவு எடுக்கப்பட்டு விட்டது.

திரௌபதியிடம் துரியோதனன் மீது வெறுப்புகொண்ட அர்ஜுனனுடைய சகோதரர்களில் ஒருவரான பீமன் போர் செய்ய வேண்டும் என்பதில் தீவிரமாக இருந்தார்.

மூத்தவராகிய யுதிஷ்டிரர் (தருமர்)கூட நாட்டை இழப்பதற்குத் தயாராக இருந்தபோதிலும் கிருஷ்ணரின் அறிவுரையை ஏற்றுக்கொண்டு போருக்கு ஒப்புக் கொண்டார். அவர் நிறைவேற்ற வேண்டிய ஒரு பொறுப்பாகவே அந்தப் போரை யுதிஷ்டிரா் கருதினார்.அவரது இரு இளைய சகோதரர்களும் பீமன், தா்மருடன் இணைந்து சென்றார்கள்.

மஹாபாரதப் போரின் சாரமே கிருஷ்ணர் உருவாக்கியதுதான்.

அவரது இனத்திற்கு இழைக்கப்பட்ட அவமரியாதைக்காக பழிதீர்க்க வேண்டியது அவர் பொறுப்பு என்றுதான் அர்ஜுனனும் நினைத்தார். இணையில்லாத் துணிச்சலுடனும் திறமையுடனும் இருக்கும் அர்ஜுனன் பயம் என்பதை அறியாதவராக இருந்தார். அர்ஜுனன் பயமே இல்லாத ஒரு மனிதா்தான்.

ஆனால் போர்க்களத்தில் அவருக்கு நடந்தது என்னவென்றால், இப்போது

அவருக்கு வழங்கப்பட்டு இருக்கும் வாய்ப்பு, அவர் சற்றும் எதிர்பார்க்காத ஏதோ ஒன்றாக இருந்தது.

அவருடைய சுற்றத்தார் மற்றும் பெரியோர்கள் கொலை இருக்கும் அந்தக் காட்சி ...

திட்டமிட்டபடி முன்னேறிச் சென்று போர் புரிவதா அல்லது அல்லது போர்க்களத்திலிருந்து வெளியேறி விடுவதா என்ற வாய்ப்பினை முதல் முறையாக அர்ஜுனன்னுக்கு உருவாக்கிக் கொடுத்தது.

இந்தத் அவருடைய விழிப்புணர்வற்ற தன்மையின் ஆழத்திலிருந்து, நான் முன்பு சொன்ன, அவரது ஸம்ஸ்காரத்திலிருந்து வந்தது, ஏன் ?

ஒரு க்ஷ்திரியராக, ஒரு பயமறியா மாவீரராக இருக்கும் அர்ஜுனனுக்குள் வாழ்க்கை முறையினாலும் சரி, பிறப்பினாலும் சரி உருவாக்கப்பட்ட கட்டுறு கட்டுறு மனப்பாங்கு என்னவென்றால், சண்டையிடுவதும் வெல்வதும் மட்டும்தான்.

ஏன் இந்த ஸம்ஸ்காரங்கள் திடீரென்று அவர் மனத்தில் சந்தேகத்தை உருவாக்குகின்றன ?

உண்மை என்னவென்றால், இந்த இக்கட்டான சமயத்தில், படைகள் போர் புரிவதற்குத் தயாராக இருக்கிற இந்த நிலையில், விழிப்புணர்வும் ஆழ்ந்த ஒருமுகப்பட்ட தன்மையும் தேவைப்படும் இந்தக் கணத்தில், அர்ஜுனன் நிகழ்காலத்திலிருந்து நமுவுகிறார்.

இதுதான் குழுப்பத்தை உருவாக்குகிறது. அர்ஜுனனது குழுப்பம் என்னவென்றால் அவர் கடந்தகாலத்தைப் பற்றிய கவலைகளிலும் எதிர்காலத்தைப் பற்றிய கற்பனைகளிலும் சிக்கிக் கொண்டார்.

அர்ஜுனன், கடந்தகால வாழ்க்கையில் தமது பாகமாக விளங்கிய பெரியவர்களை எதிர்த்துப் போரிடவேண்டுமே என்று வருந்துகிறார். பல விஷயங்கள் எதிர்காலத்தில் தவறாகப் போய்விடும் என்று கவலைப்படுகிறார்.

அவரால் நிகழ்காலத்தில் இருக்கவே முடியாமல் போகிறது. நெருக்கடியான சூழ்நிலை எழும்போது நமக்கும் இதேதான் நிகழ்கிறது.எப்போது நாம் ஆழ்ந்து ஒருமுகப்பட்டு இருக்க வேண்டுமோ, அப்போது சூழ் நிலையின் தீவிரத்தின் காரணமாக, நாம் பெரும்பாலும் சிதறிய மன நிலையிலேயே இருக்கிறோம்.

எப்படியோ கடந்தகாலத்தையும் எதிர்காலத்தையும் சம நிலைக்குக்கொண்டு வருவதால், நிகழ்கால சூழ் நிலையை வெற்றிகரமாக முடித்திட முடியும் என்று நாம் எண்ணுகிறோம்.

நீங்கள் ஒன்றை நினைவில் வைத்துக்கொள்ளுங்கள், நடந்து முடிந்த சம்பவங்களோ அல்லது நடக்கவிருக்கும் சம்பவங்களோ, நிகழ்கால தருணத்தைச் சமாளிப்பதற்கு ஒருபோதும் உதவுவதே இல்லை.

நிகழ்காலத்தில் நீங்கள் நிலைபெறும்பொழுது மட்டுமே, உங்களுக்குள் தன்னிச்சையான, எழுகிறது. அப்பொழுது நீங்கள் சரியான முடிவுகளை எடுக்க முடிகிறது. நிகழ்காலத்தில் இருக்கும்பொழுது மட்டுமே சரியான முடிவுகளை எடுக்க முடியும்.

பொதுவாக நாம்பேரச்சத்திலோ அல்லது குழப்பத்திலோ இருக்கும்பொழுது, நாம் தெளிவாகச் சிந்திப்பதில்லை. நமது மனம்,

நம்மைத் திசை திருப்பும் எண்ணங்களாலும் கற்பனைகளாலும் முழுவதுமாக நிறைந்திருக்கிறது.

நமது திறன்மிக்க, எதிர்காலத்தைப் பற்றி நாம் கொண்டிருக்கும் எதிர்மறை எண்ணங்கள்தான், நம்மை எப்போதும் வழி நடத்தத் தயாராயிருக்கும் நமது 'உள் புத்திசாலித்தனத்திற்கு', நமது முழுக் கவனத்தையும் செலுத்த முடியாதபடி நம்மைத் தடுத்து விடுகின்றன.

இப்போதைய நிலவரப்படி அச்சமும், கற்பனைகளுமே அர்ஜுனனது மனத்தை

ஆட்சி செய்கின்றன. அவரது விழிப்புணர்வற்ற மனமே அவரை ஆள்கிறது. இதுவே அவருக்குள் குழப்பத்தை உருவாக்குகிறது.

தோழராகவும் குருவாகவும் விளங்கும் கிருஷ்ணரின் வழிகாட்டுதல் மட்டுமே, அவரை இந்தக் குழப்பத்திலிருந்து வெளியில்கொண்டு வர முடியும்; அவருக்கு ஒரு தெளிவைக் கொடுக்க முடியும்.

இப்போது அர்ஜுனன், அந்தத் தெளிவிற்காகக் கிருஷ்ணரை நோக்கித் திரும்புகிறார்.

அதிசய முடிச்சுகள்

  • 1.40 குலம் அழிந்தால் என்றென்றும் நிலைத்திருக்கும் குல தாமங்கள் அழிகின்றன. தர்ம நாசத்தால் குலம் முழுவதையும் அதர்மம் கூழ்கிறது.
  • 1.41 அதர்மம் மிகும்பொழுது குலப்பெண்கள் களங்கப்படுகிறார்கள். வ்ருஷ்ணி தூய்மை கெடும்போது, சமுதாயப் பிரச்சினைகள் உண்டாகிறது.
  • 1.42 சமுதாயப் பிரச்சினைகள் அதிகமாகும்பொழுது, குலத்தோர்க்கும் அதனை அழித்தோர்க்கும் நரகமே ஏற்படுகிறது. அவர்களுடைய பித்ருக்கள் பிண்டத்தையும் நீரையும் இழந்து விடுகிறார்கள்.
  • 1.43 குல நாசகர்கள் செய்யும் கேடுகளால் எல்லா ஹதி தர்மங்களும் குல தர்மங்களும் அழிக்கப்படுகின்றன.
  1. 44 ஜனார்தனா! குல தர்மத்தை அழித்தவர் நரகத்திலேயே எப்போதும் வசிக்கிறார்கள் என்று நான் கேள்விப்பட்டிருக்கிறேன்.

தீர்வுகள் அன்றே வழங்கப்பட்டுவிட்டன

இப்பொழுது அவருடைய வாதங்கள் அவருக்கே பலஹீனமாகத் தோன்றியது. இது கிருஷ்ணரிடம் எந்தவிதமான பாதிப்பையும் ஏற்படுத்தவில்லை என்பது நமக்கு ஆச்சரியமாகக்கூட இருக்கலாம்; இச்செயல் நம்மை அதிசயிக்கச் செய்யலாம்.

தம்முடைய வாகம் கிருஷ்ணரிடம் எந்தவிதமான பாதிப்பையும் ஏற்படுத்தவில்லை என்பதை அறிந்த அர்ஜுனன் தம் அடுத்த முயற்சியாக தம்முடைய வாகத்தினை விரிவுபடுத்தினார். அவருடைய அந்த வாதம், இந்தப் போரின் சோகமான முடிவுகள் எதிர்கால வம்சத்தினரையும் குரு வம்சத்தினரையும் எப்படியெல்லாம் பாதிக்கும் என்பதை விளக்குவதாக இருந்தது.

அர்ஜுனன், தம்முடைய அமிவுப்பூர்வமான செயலின் கொடுமை, கம் ராஜ வம்சத்தின் எதிர்கால சந்ததியினரை எப்படியெல்லாம் பாதிக்கும் என்பதை சமூக நீதி நூல்களின் மூலம் மேற்கோள் காட்டி கிருஷ்ணரிடம் விவரித்தார்.

இந்த உயர்ந்த குலத்தின் அழிவு, இந்தச் சமூகத்தை இதுநாள்வரை நாகரித்தோடும், நல்லொழுக்கத்தோடும் பிணைத்துவைக்க உதவிய சடங்கு, சம்பிரதாயங்கள் மீதுள்ள நம்பிக்கையையே இமக்கச் செய்துவிடும் என்கிறார்.

அதன் பிறகு ஒழுக்கமில்லாத மற்றும் நேர்மையற்ற பற்றி விவரிக்கலானார்.

குடும்பத்தில் இருக்கும் கற்பிழப்பார்கள் மற்றும் மற்ற ஜாதியினரோடு கலப்பது தொடரும். அதனால் அவர்களுக்குப் பிறக்க இருக்கும் குழந்தைகளும் கலப்பின ஜாதியினராக உருவாக நேரிடும்.

இது ஒருபோதும் ஏற்றுக்கொள்ள முடியாது என்று அர்ஜுனன் சொல்கிறார்.

இதுபோன்று வழக்கங்களை அழிப்பவர்கள், புனிதமான பழக்கவழக்கங்களையும் அழிக்கு விடுவார்கள். அது குடும்பங்களை மாசுபட்ட கலப்பின மாற்றிவிடும். இதுபோன்று நடப்பதற்குக் காரணமாக இருந்தவர்கள் நரகத்தைத் தவிர வேறு எங்கும் செல்ல முடியாது.

அர்ஜுனன் புரிந்துகொள்ள வேண்டுமானால், ஹிந்து மதத்தில் எப்படியெல்லாம் ஜாதி முறைகள் உருவாகின என்பதை முதலில் புரிந்துகொள்ள வேண்டியது மிக அவசியமாகிறது

ளுரனமடைந்த குருவின் ஸாந்நித்யதில் வாழும் குழந்தைகளின் குணாதிசயம் மற்றும் வெளிப்பாடு ஆகியவை குருவாலேயே படிப்படியாகக் கவனிக்கப்பட்டன.

பழமையான வீத கால குருகுல கல்வி முறையில், பெற்றோர்கள் தங்களது குழந்தைகளுக்கு ஐந்து வயது ஆனவுடன், அவர்களை ஒரு ஆன்மீக குருவின் அரவணைப்பில் விட்டு விடுவார்கள்.

குருவானவர் அந்தக் குழந்தைகளுக்குத் தாயாகவும் தந்தையாகவும் மற்றும் குருவாகவும் இருந்து அவர்களை வளர்ப்பார். எுானமடைந்த குருவின் ஸார்டூத்யத்தில் வாழும் குழந்தைகளின் குணாதிசயம் மற்றும் வெளிப்பாடு ஆகியவை அவராலேயே படிப்படியாகக் கவனிக்கப்பட்டன.

இந்தக் காரணிகளையும் மற்றும் உடல் மலர்ச்சி பெறும் முன் அவர்களுக்குள் நிகழ்ந்த ஆன்மீக அனுபவங்களையும் கொண்டுதான் அந்தக் குழந்தைகளுக்கு லந்யாலபயிற்சியை அளிப்பதா அல்லது கீழு 'வூல்த வாழ்க்கைக்கான பயிற்சியை அளிப்பதா என்ற முடிவெடுக்கப்பட்டது.

அந்தக் குழந்தைகளின் இயற்கையான குணமும், திறமைகளுமே ஜாதிப்பிரிவுகள் வர்ணாச்ஃாமம் உருவாவதற்குக் காரணமாயின. இந்த முறையில்தான் ப்ராற்மணர் (அரசர்கள்/போர்வீரர்கள்), க்ஷத்ரியா் வைச்'யர் (வியாபாரிகள்/வணிகர்கள்) மற்றும் கு 'த்ரா்கள் (விவசாயம்/சேவை) என்ற உருவாகின.

மொத்த கீதையின் சாரமம் நிகழ்காலத்தோடு தொடர்புகொள்வதைப் பற்றியது.

இந்த அளவிலான நமக்குள் நிகழ்ந்தாலேபோதும், கீதையில் சொல்லப்பட்டிருக்கும் லத்யங்கள் ஒவ்வொன்றும் சுய உருமாற்றத்தையே நிகழ்த்திவிடும். கீதையில் சொல்லப்பட்டிருக்கும் ஒவ்வொரு ஸ்லோகமூம் ஒரு ஸூத்ரம் என்பார்கள்.

ஒவ்வொரு ஸூத்ரமூமே உங்களின் ஜீவன்வரை ஆம்ந்து உருமாற்றம் அடையச் செய்யும் தீயான நுட்பமாக விளங்குகிறது.

கீதையின் மொத்தச் சாரம் ... நிகழ்காலத் தாடு தொடர்புகொள்வதைப் பற்றியதுதான். இப்படித்தான் கிருஷ்ணர் அர்ஜுனனுக்குள் விழிப்புணர்வை வரவமைக்கிறார்.

இராமகிருஷ்ண பரமஹம்ஸர் கீதையை தான் என்பார். தீயாக் என்னும் வார்த்தையின் திரிபுதான் தாகி, இதன் பொருள் 'தியாகம்' அல்லது சீரணாகத அடைகல் என்பதுதான்.

கிதை நமக்களிக்கும் செய்தி, இறந்தகாலத்தையும் எதிர்காலத்தையும் நிகழ்காலத்திற்குச் சரணடையச் செய்வதைப் பற்றியது.

பிரிவினைகள் பிறப்பால் அல்ல குணத்தின் பிரிவால் வருவது

வத கால குருகுல கல்வி முறை, குழந்தைகளின் பெற்றோர்கள் ப்ராண்மணரா அல்லது வைச் யறா என்பதைப் பற்றியெல்லாம் கவலைப்படவில்லை. ஒரு குழந்தையின் இயற்கையான திறமையும் புத்தியும் தே நூல்களைக் கற்பதில் வெளிப்படுமானால், குருவானவர், அந்தக் குழந்தைக்கு ஒரு ப்ராவற்மணர் ஆவதற்கான பயிற்சியை அளிப்பார்.

பெற்றோர்கள் என்ன குலம் என்பதையெல்லாம், குருவானவாபாபார்ப்பதில்லை. எல்லாக் குழந்தைகளுக்கும் அது ஆணாக இருந்தாலும் சரி, பெண்ணாக இருந்தாலும் சரி, ஏழு வயதிலேயே காயத்ரி மந்தீரம் கற்றுக் கொடுக்கப்படும். இந்த மர்த்ரம், அவர்களுடைய இயல்பான புத்திசாலித்தனம் மலருவதற்கு அழைகிக்கிறது.

அன்மீகப் பாதையில் இருப்பவர்களும் பெற்று திறமைகளை மூலமாகவும் அனுபவத்தின் முலமாகவும் யாரெல்லாம் அவர்களுக்கு விதிகளைக் கற்பதில் பயிற்சி அளிக்கப்பட்டது.

மற்றவர்களுக்கு உலகியல் வாம்க்கைக்குத் தேவையான கலை மற்றும் அறிவியல் சார்ந்த கல்வியில் பயிற்சி அளிக்கப்பட்டது. அதனால்தான் முதிர்ச்சி அடைந்த, ஒருமைப்பட்ட குணாதிசயத்தோடு உலக வாழ்க்கையில் மீண்டும் நுழைய முடிந்தது.

ஒருவர் ஆன்மீக வாழ்வை வாழ முடிவு செய்யும்பொழுது கன்னை பாாவற்மணன் என்று சொல்லீக்கொள்ளும் உரிமையும் தகுதியும் பெறுகிறார்.

இப்படித்தான் ஒவ்வொரு ஜாதி முறைகளுமே தோன்றின. Hindu வேக காலாச்சாரத்திற்குப் பிறகு, ஆயிரக்கணக்கான அண்டுகளுக்குப் பின் தோன்றிய இங்கிலாந்தின் 'கில்ட் அமைப்பு' (Guild System) இந்த வகு கலாச்சார ஜாதி அமைப்பு முறையை ஒத்தே இருந்தது.

இந்த முறைகள் இங்கிலாந்தின் தொழில்புரட்சிக்கு வெகுவாக உதவிபுரிந்ததாகவும் அது இங்கிலாந்தை ஒரு வலிமை மிகு அதிகார குடியரசாகவே மாற்றியதாகவும் சொல்லப்படுகிறது.

காலப்போக்கில், இந்த ஜாதிஅமைப்பு முறையே மனிதனின் பேராசையால் சிதைக்கப்பட்டுவிட்டது. அதன்பிறகு கு யாரெல்லாம் பொறுப்பான வேலையில் பெரிய பதவியில் அமர்ந்திருக்கிறார்களோ அவர்களே அதிகமாக மதிக்கப்பட்டார்கள்.

ப்ராறைமணர்களும் க்ஷத்ரியர்களும் அதிகமாக மதிக்கப்பட்டார்கள். அவர்கள் தங்கள் ஜாதியின் தகுதியையே, தங்களின் பிறப்புரிமையாகக் கருதினார்கள். அதையே தங்கள் குழந்தைகளுக்கும் வழங்க முடிவெடுத்தார்கள்.

வதங்கள் இத்தகைய முறைகளை அங்கீகரிக்கவில்லை.

ப்ராவற்மணருக்கே உரிய தன்மையும் கூர்மையான புத்திசாலித்தனமும் இல்லாத ஒரு ப்ராற்மணருடைய மகன், ''தான் ஒரு ப்ராறைமணன்,' என்று சொல்லிகொள்ளும் உரிமையும் தகுதியும் இழந்து விடுகிறார்.

ஒரு சூ த்ரரின் மகன், ஸூக்ஷ்ம அறிவையும் வேத நூல்களைக் கற்கும் திறமையையும் வளர்த்துக்கொண்டு, ஆன்மீக வாழ்வை வாழ முடிவு செய்தால் தம்மை தகுதியும் பெறுகிறார். இதுவே வேதங்களில் சொல்லப்பட்டிருக்கும் ஸத்யங்கள்.

உங்களின் உள்ளுலகம் விழ்த்தெழுவதற்கான நுட்பம்

ஜாதிக் கலப்பினம் பற்றிய அர்ஜுனனின் சந்தேகங்களுக்கு வகத்தில் சான்றோ அல்லது அடிப்படையோ எதுவும் இல்லை! எனத்த பாரம்பரியமிக்க தம்முடைய குரு பரம்பரையையே அழிந்துவிடும் என்று அர்ஜுனன் நினைத்தாரோ, அந்தப் பரம்பரையிலேயே ஜாதிக்கலப்பினம் இருந்ததற்கான சான்றுகள் பல இருக்கின்றன.

அவருடைய கொள்ளுப் பாட்டனாரான ஸ்ந்தனு மோகவயப்பட்டு மணந்த அவரது கொள்ளுப்பாட்டி ஸத்யவதி, ஒரு மீனவரின் மகள். அர்ஜுனன்கூட பிறப்பால் கூத்ரிய குலம் இல்லாதவர்களை மனைவிகளாகக் கொண்டிருந்தார்.

அர்ஜுனன் சடங்கு சம்பிரதாயங்களை நல்லொழுக்கம் மற்றும் கற்புடன் தொடர்புப்படுத்திப் பேசுவது, ஏதோ குழப்பத்தின் பிடியிலிருந்து பேசுவதுபோலவே இருந்தது.

மக்கள், சடங்கு சம்பிரதாயங்களைப் பின்பற்றாதபொழுது, பெண்கள் கற்பிழப்பார்கள் என்கிறார். அவருடைய தாக்க அறிவு சிதைந்திருந்தது.

வேதங்களில் சொல்லப்பட்ட ஒவ்வொரு சடங்கு சம்பிரதாயங்களும் ஒருவருடைய உள்ளுலக விழ்ப்புணர்வின் வெளிப்பாடுகளே!

வேதங்களில் சொல்லப்பட்ட ஒவ்வொரு சடங்கு சம்பிரதாயங்களும் ஒருவருடைய உள்ளுலக விழிப்புணர்வின் இருக்கின்றன. ஒருவர் விழிப்புணர்வுடன் இருக்கும்போது உபயோகமானதாக இருக்கும்.

சம்பிரதாயங்களைக் சடங்கு கண்மூடித்தனமாகச் செய்வதினால் மட்டுமே, ஒருவர் அடைந்துவிட முடியாது. பெரும்பாலான மக்கள் பிரார்த்தனை செய்யும் போதும், ஜபமாலையை உருட்டிக்கொண்டே மருத்ர உச்சாடனம் வேறு எதையோ கற்பனை செய்துகொண்டு இருப்பதை நாம் பார்க்கிருக்கிறோம்.

அவரது பெயர். அனால் மனத்தினில் ஒடுவதோ கடையில் வாங்க வேண்டிய பொருட்களின் பட்டியல் !

சடங்கு உரிமைகளை தங்களிடமே வைத்துக்கொண்டு, அதன் மூலம் பணத்தையும் அதிகாரத்தையும் சம்பாதித்துக் கொண்டிருந்த ஒரு ஒழுங்கு

சடங்கு சம்பிரதாயங்களைக் கண்டழ்டித்தனமாகச் செய்வதினால் மட்டுமே, ஒருவர் விழ்ப்புணர்வை அடைந்துவிட முடியாகு.

முறைப்படுத்தப்பட்ட மதத்தைப் பற்றியும் அதன் புரோஹிதத்துவத்தைப் பற்றியும் அர்ஜுனன் குரல் எழுப்புகிறார். அவர்கள் சடங்கு சம்பிரதாயங்களையும் அதைச் செய்ய தங்களுக்கு இருக்கும் தனி உரிமையையும் பொதுமக்களை அடக்கி ஆளும் ஒரு துருப்புச் சீட்டாகவே உபயோகப்படுத்துகிறார்கள்.

இப்படித்தான் ஒவ்வொரு கலாச்சாரத்திலும் மதத்திலும் தாங்கள் மட்டுமே கடவுளிடம் பேசும் தகுதிபெற்ற இடைத்தரகர்கள் போன்ற ஒரு தோற்றத்தை ஏற்படுத்தி, மதகுருமார்கள் தங்களுக்கென்று ஒரு தனிப்பிரிவை உருவாக்கினார்கள்.

அர்ஜுனன், பேசும்பொழுது, கலப்பின ஜாதியினர் தங்கள் குலத்தின் முன்னோர்களுக்குப் பிண்டம் வைக்கும் தகுதியை இழுந்து விடுவதாகச் சொல்கிறார்.

இதனால் அவர்களது ஆத்மா மரணமடைந்த பிறகும் நிம்மதி இழந்து அலைந்து திரியும்.

காலம் காலமாக நிலவி வரும் இந்தக் குழுப்பத்தை அர்ஜுனன் மிகத் தெளிவாகப் புரிந்துகொண்டு எடுத்துரைக்கிறார். மனித குலத்தின் சார்பாக அவர் தொடர்ந்து வினாக்களை எழுப்பி விடைகளைத் தேடுகிறார். இந்தக் குழப்பம் அர்ஜுனனுக்கானது மட்டுமல்ல, மொத்த மனித குலத்திற்குமானது.

எந்த

காத்துக்கொண்டு இருப்பதில்லை. தம்மை உணர்ந்த ஒருவராக இருக்குமானால், முடிவில்லா அந்த ப்ரபஞ்ச சக்தியாரு கலந்துவிடும்.

இல்லையென்றால் அது மறுபிறப்பு எடுத்துவிடும். ஆத்மாக்கள் நாம் சாந்தப்படுத்துவதற்காக ஒருபோதும் சுற்றிக்கொண்டு இருப்பதில்லை.

நாம் சாந்தப்படுத்தவில்லையென்றால் அது ஒன்றும் நரகத்திற்குச் சென்றுவிடாது.

நமக்குக் கற்றுக் கொடுக்கப்பட்டதுபோல நரகம் என்றோ சொர்க்கம் என்றோ எதுவும் கிடையாது. சொர்க்கம், நரகம் எல்லாமே நம் மனத்தில்தான் உள்ளது. அவை புவியியல் ரீதியானது அல்ல. நம் மனவியல் ரீதியானது.

மனச்சோர்விலும் நாம் நிலையிலும் இருக்கும்போது நரகத்திலேயே இருக்கிறோம் என்பதைப் புரிந்துகொள்ளுங்கள்,

நாம் அன்பையும் மகிழ்ச்சியையும் ஆனந்தத்தையும் நன்றியுணர்ச்சியையும் வெளிப்படுத்தும் போது சொர்க்கத்திலேயே இருக்கிறோம் என்பதை உணர்ந்துகொள்ளுங்கள்.

நம்முள்ளிருக்கும் தெய்வீகத்தை உணராதிருப்பதே நாம் செய்யும் ஒரே பாவம்

நாம் வாழும்போதே ஒவ்வொரு நாளும், ஒவ்வொருமணி நேரமும், ஒவ்வொரு கணமும் சொர்க்கம் மற்றும் நரகத்தின் வழியாகத்தான் சென்றுகொண்டு இருக்கிறோம்.

உண்மையில், சொர்க்கம் நரகம் பற்றி உணர, நாம் மரணம்வரை காத்துக் கொண்டிருக்க வேண்டியதில்லை.

மதங்களும் மதகுருமார்களும்தான் சொர்க்கம், நரகம் என்ற கருத்துகளை உருவாக்கினார்கள். மக்கள் மனத்தில் குற்றவுணர்வை விதைக்கவும் மற்றவர்களை ஆதிக்கம் செய்யவும் மட்டுமே இதை உருவாக்கினார்கள்.

அவர்கள்தான் 'பாவம்' எனும் கருத்தையும் உருவாக்கினார்கள். உண்மையில், ஆன்மீகத்தில் பாவம் என்பதே இல்லை. 'பாவம்' இருக்கிற இடத்தில்தான் புண்ணியமும் இருக்கும். அதுதான் 'தாவோ'வின் கொள்கையும்கூட.

தீமை இல்லாமல் நன்மை இல்லை. நன்மை இல்லாமல் தீமை இல்லை.

நம்முடைய ஒரே பாவம், நம் செய்யும் முதல் பாவம், நம்முள் இருக்கும் 'தெய்வீக'த்தை அறியாமல் இருப்பதே!

அர்ஜுனன் ஒன்றும் முட்டாள் இல்லை. இதையெல்லாம் அவர் சரியாகத்தான் புரிந்துகொண்டு இருக்கிறார். இருந்தும் இன்றும் அறியாதவர்போல், குழப்பமடைந்தவர்போல் இந்தச் சந்தேகங்களை எல்லாம் கேட்கிறார்.

மனித சமுதாயத்தின் மேல் இருக்கும் இரக்கத்தின் பேரில் அர்ஜுனன் இந்தச் சந்தேகங்களை விரிவாகக் கேட்கிறார். இறைவனாகிய கிருஷ்ண பரமாத்மாவின் பதில்களால் நாம் அனைவரும் நன்மை அடைவதற்காக இதைக் கேட்கிறார். அறிவில் சிறந்த மனிதராகிய அர்ஜுனன் ஆண்களைத் தூற்றாமல் பெண்கள் கற்பிழப்பதைப் பற்றிப் பேச முடியாது.

ஏனென்றால் ஆண்களும் இதற்குச் சரிசமமாகப் பொறுப்பாவார்கள்.

அர்ஜுனன் இங்கே காலங்காலமாக பெண்கள் மீது ஆதிக்கம் செலுத்திய ஆணாதிக்கத்தை எதிரொலிக்கிறார்.

அவர் ஒவ்வொன்றுமே காலத்தோடு தொடர்புடையது. அவர் அவர் வாழ்ந்த ஆயிரமாயிரம் வருடங்களுக்குப் பின்பும் இன்றளவிலும் இதே சந்தேகங்கள் மாறாமலே இருக்கின்றன.

நம்முடைய ஒரே பாவம், நம் முதல் பாவம், நம்முள் இருக்கும் 'தெய்வீக'த்தை அறியாமல் இருப்பதே!

கேள்வி: ஜீவன் முக்த நிலையை அடைந்த ஒரு மனிதர் உடல்சார்ந்த சூழலில் எப்படிச் செயல்படுவார்?

ஒரு சாதாரண மனிதர் எவ்வாறு நடந்துகொள்வாரோ அதேபோலத்தான் ஒரு ஞானியும் நடந்துகொள்கிறார்.

ஒரு அருமையான ஜென் பழமொழி இவ்வாறு சொல்கிறது. ஞானமடைவதற்கு முன்பு ...

ஒரு மலை மலையாகவும் மரம் மரமாகவும் நதி நதியாகவுமே காட்சி தந்தது.

ஒருவர் குழப்பமடைந்து, விளக்கங்களையும் எல்லா இடங்களிலும் தேடுகிற தீவிர ஆன்மீகத் தேடலில் இருந்தபொழுது...

மலை, மலையாக இருக்கவில்லை. மரம் மரமாகத் தோன்றவில்லை; நதி நதியாக இல்லை.

ஞானம் அடைந்த பிறகு ...

மீண்டும் ஒரு மலை மலையாகவும் மரம் மரமாகவும் நதி நதியாகவுமே காட்சி தந்தது.

ஒரு ஞானி, தன்னைச் சுற்றி இருக்கும் பல்வேறு விஷயங்களுக்கும் தம்மை ஒரேவிதமாகத்தான் வெளிப்படுத்திக்கொள்கிறார். இருந்தாலும் ஞானம் அடைந்த பிறகு, இவை அனைத்தையும் அவர் ஒரு வேறுபட்ட தளத்திலிருந்தே பார்க்கிறார். ஆனால் ஒரு சாதாரண மனிதர், அவர் இந்த உலகை எப்படிப் பார்க்க விரும்புகிறாரோ, அப்படித் திரித்துப் பார்க்கிறார்.

ஒரு சின்ன கதை:

இரண்டு வயதான பெண்கள் பல வருடங்களுக்குப் பின் சந்தித்துக் கொண்டார்கள்.

அவர்களில் ஒருவர் கேட்டார்: "உன் மகன் எப்படி இருக்கிறான் ? ''

அதற்கு இரண்டாமவர், "என் மகனா? அவன் மிகுந்த துரதிருஷ்டசாலி. ஒரு வீட்டுவேலையே தெரியாத பெண்ணை அவன் திருமணம் செய்து கொண்டிருக்கிறான். அவள் சமைப்பதில்லை; துணி துவைப்பதோ அல்லது பாத்திரம் தேய்ப்பதோகூட இல்லை.

அவள் செய்வதெல்லாம் மூன்றே மூன்று விஷயங்கள்தான், நன்றாகச் சாப்பிடுவாள். தூங்குவாள், படுக்கையில் படுத்துக்கொண்டே புத்தகம் படிப்பாள். பாவம்! என் மகன், காலை உணவைக்கூட அவள் படுத்திருக்கும் இடத்திற்கே கொடுக்கிறான்,'' என்று சொன்னார்.

ஒரு ஞானி, தன்னைச் சுற்றி இருக்கும் பல்வேறு விஷயங்களுக்கும் ஒரேவிதமாகத்தான் தம்மை வெளிப்படுத்திக் கொள்கிறார்.

முதல் பெண்மணி, ''அய்யோ, பாவம்! சரி... உன் மகள் எப்படி இருக்கிறாள்?'' என்று கேட்டார்.

உடனே இரண்டாம் பெண்மணி, ''அவள் ரொம்ப அதிர்ஷ்டசாலி. ஒரு நல்ல மனிதரைக் திருமணம் செய்து கொண்டிருக்கிறாள். அவர் அவளை எந்த ஒரு வீட்டுவேலையையும் செய்ய விடுவதில்லை. அவரே சமையல் செய்வது, துணி துவைப்பது, சுத்தம் செய்வது என்று எல்லாவற்றையும் செய்து விடுகிறார்.

தினமும் காலையில் காலை உணவை அவள் படுத்திருக்கும் இடத்திற்கே கொண்டுவந்து தருகிறார். அவள் செய்வதெல்லாம், இஷ்டப்படி எவ்வளவு நேரம் வேண்டுமானாலும் தூங்கிவிட்டு, நிதானமாக எழுந்து, சாப்பிட்டுவிட்டு, அவளுக்குப் பிடித்த புத்தகங்களை ஒய்வாகப் படித்தபடி நாள்களைக் கழிப்பதுதான், '' என்று பெருமையுடன் சொல்லிமுடித்தார்.

நாம் எப்படி விஷயங்களைக் கவனிக்கிறோம் என்று பாருங்கள். ஒரே சூழ்நிலை, ஒரே மனிதர், ஆனால் வெவ்வேறுவிதமான பதில்கள். அந்த வீட்டு வேலைகளைச் செய்வது மகனா, மருமகளா என்பதைப் பொறுத்தே அந்தப் பதில்கள் அமைகிறது.

'நம்முடைய புரிதலுக்கு ஏற்றால்போல் பார்க்கிறோம்' என்று நான் சொல்லும்பொழுது இதைத்தான் குறிப்பிடுகிறேன்.

ஆனால் பொருட்களையும் உள்ளவாறே பார்க்கவில்லை. பற்றற்றும் பார்க்கவில்லை. உள்ளது உள்ளபடியே பார்க்கிறார்.

ஒரு ஓட்டத்திலேயே அவருடைய வசதிக்காக வாழ்க்கையை மாற்ற விரும்புவதே இல்லை. அவர் சோம்பேறித்தனமாக இருப்பதில்லை. ஆனால் எதிர்ப்பு தன்மையில்லாத உற்சாகத்தோடு இருக்கிறார்.

'சோம்பேறித்தனம்' போக்கிலேயே வாழ்தல்' இவ்விரண்டையும் நாம் எப்படி வேறுபடுத்துவது ?

சோம்பேறித்தனத்தில் நீங்கள் எப்போதும் சோர்ந்தே இருப்பீர்கள்.

எவ்வளவு ஒய்வு எடுக்கிறீர்களோ அவ்வளவு சோர்வுக்கு ஆளாவீர்கள், ஒய்வெடுப்பதனாலேயே சோர்வாக உணர ஆரம்பித்து விடுவீர்கள்.

வாழ்க்கையை அதன் போக்கிலேயே சென்று வாழ ஆரம்பிக்கும்பொழுது நீங்கள் உயிர்ப்புடனும் உற்சாகத்தில் துள்ளிக்கொண்டும் புத்துணர்வோடும் சக்தியை வெளிப்படுத்த ஆரம்பிக்கிறீர்கள்.

நீங்கள் குழப்பம் அடைந்தீர்களென்றாலே சோம்பேறித்தனமாக இருக்கிறீர்கள் என்பதை உணர்ந்துகொள்ளுங்கள். நீங்கள் சரணாகதி செய்யும்

ஒரு ஞானி, எல்லாப் பொருட்களையும் விஷயங்களையும் உள்ளது உள்ளபடியே பார்க்கிறார்.

அந்த நிமிடத்திலிருந்து உங்களுக்குள் குழப்பமே இருக்காது.

பிறகு இயற்கையாகவே நீங்கள் வாழ்வை அதன் போக்கிலேயே வாழ ஆரம்பித்து விடுகிறீர்கள். உங்களால் ஆனந்தமான பரவச நிலையில் மட்டுமே இருக்க முடியும்.

கேள்வி: மக்கள், தாங்கள் ஜீவன் முக்தர்கள் ஆவதற்குத் தேவையா ? அவர்கள் அவசியம் நற்செயல்களைச் செய்ய வேண்டுமா ? கற்றவர்களாகவும் இருக்க வேண்டுமா? ஒரு குறிப்பிட்ட இனத்தை, வகுப்பை, மதத்தைச் சார்ந்தவராக இருக்க வேண்டுமா ?

தீண்டத் தகாத ஜாதியில் இருப்பவர்கள் ஞானம் அடைவது என்பது சாத்தியமா என்று பாரதத்தில் ஒருவர் என்னிடம் கேட்டார்.

நீங்கள் என்றோ, தகுதி அற்றவர் என்றோ நினைத்துக் கொண்டிருக்கும்வரையில் உங்களால் ஞானம் அடையவே முடியாது.

நீங்கள் சரணாகதி செய்யும் அந்த நிமிடத்திலிருந்து உங்களுக்குள் குழப்பமே இருக்காது.

அந்த எண்ணத்தைக் கைவிட்ட மறுகணமே உங்களால் ஞானம் அடைய முடியும். யாருமே தீண்டத் தகாதவர் இல்லை. அந்தக் கருத்தே தவறானது. தாழ்வு மனப்பான்மையின் காரணமாகவே இது நிகழ்கிறது.

யாராவது உங்களிடம், அவர் உங்களைவிட உயர்ந்தவர் என்றும், புனிதமானவர் என்றும், அதனால் நீங்கள் அவரைத் தொடக்கூடாது என்று சொன்னால், தயவுசெய்து புரிந்துகொள்ளுங்கள், அவரே தீண்டத் தகாதவர்.

புரிந்துகொள்ளுங்கள், புனிதர்களும் சரி, பாவிகளும் சரி ஞானமடைதல் என்னும் இலக்கிலிருந்து, சம அளவு தூரத்தில்தான் இருக்கிறார்கள்.

ஞானம் அடைய வேண்டும் என்னும் ஏக்கம் பாவிகளுக்கும் இருக்கும் பட்சத்தில், புனிதர்களுக்கு என்று எந்தவித சிறப்புத் தகுதிகளும் இல்லை.

''நீங்கள் ஏன் சுற்றுச்சூழல் முன்னேற்றம், மக்கள் தொகை நிர்வாகம், போர் நிறுத்தம் போன்ற திட்டங்களில் ஈடுபடக் கூடாது?'' என்று மக்கள் என்னிடம் அடிக்கடி கேட்கிறார்கள்.

சமூக ரீதியான சரியான பதில், ''ஆம், நான் உலக அமைதி, சிறப்பான சுற்றுச்சூழல், சமமான பொருளாதாரப் பங்கீடு மற்றும் பல விஷயங்களுக்காகப் பாடுபடுகிறேன்'' என்று சொல்லலாம்.

ஆனால் தனிமனித உருமாற்றம் மட்டுமே இவை அனைத்தையும் ஒரே சமயத்தில் உறுதி செய்ய முடியும். வேறு எந்த ஒரு வழியிலும் இது சாத்தியமாகாது.

சமூக ரீதியாக வேறு எதையாவது செய்திருக்க முடியுமானால், இந்நேரம் அது நடந்திருக்க முடியும். ஆனால் நம்மால் சமூக ரீதியாக எதுவும் செய்ய இயலவில்லை என்பதே உண்மை.

இன்று உலகம் முற்றிலும் சீர்கேடு அடைந்திருக்கிறது என்றும், பழங்காலத்தில் அது மிகவும் அழகாக இருந்தது என்றும்தான் எப்போதும் நினைக்கிறோம்.

ஆயிரக்கணக்கான வருடங்கள் பழமையான ஹரப்பா-மொகஞ்ச தாரோ நாகரிகத்திலிருந்து கண்டெடுக்கப்பட்ட குறிப்புகள், அன்றைய காலக்கட்டத்தின் நிலவரத்தைப் பற்றி வருத்தத்தோடு எழுதியுள்ளன.

அந்தக்காலக்கட்டத்தின் குறிப்புகளைப் பூமியிலிருந்து கண்டெடுத்துள்ளனர். அவை சொல்கின்றன, ''போர் அதிகமாகிவிட்டது. சமுதாயம் படிப்படியாக தரம் குறைந்து சீர்கேடு அடைந்து வருகிறது. ஆனால் பழங்காலத்தில் சமுதாயம் எவ்வளவோ நன்றாக இருந்தது,'' என்று சொல்கின்றன. மக்கள், ஆயிரக்கணக்கான வருடங்களுக்கு முன்புகூட, தங்கள் காலத்திற்கு முன்பு இருந்த கடந்தகாலமே சிறந்தது என்று எண்ணியுள்ளார்கள்.

நல்லது மட்டுமே நிலவி இருந்த காலம் என்று எதுவுமே இல்லை. உண்மையை ஏற்றுக்கொள்ளும் எண்ணத்தைத் தள்ளிப்போடுவதற்காகவே கடந்தகாலம், பொற்காலம் என்னும் கருத்துகள் பயன்படுத்தப்படுகின்றன.

புனிதர்களும் சரி, பாவிகளும் சரி ஞானமடைதல் என்னும் இலக்கிலிருந்து, சம அளவு தூரத்தில்தான் இருக்கிறார்கள்.

ஒரு இடத்தில் நடக்கும் செய்தி மற்ற இடங்களில் இருக்கும் மக்களுக்குச் சென்றடையாத காரணத்தினால், அவர்களுக்கு இவற்றைப் பற்றித் தெரியாமல் இருந்திருக்கலாம். ஆனால் நன்மையும் தீமையும் கடந்தகாலத்தில் நிலவி இருந்ததைப்போலவே நிலவும்.

உங்களை விழிப்புணர்வுள்ளவராக செய்துகொள்வதனால் மட்டுமே, இவ்விரண்டினையும் நீங்கள் கடந்து செல்ல முடியும். நீங்கள் ஞானமடைவதன் மூலம் கூட்டு எதிர்மறை விழிப்புணர்விலிருந்து வெளியில் வர முடியும்; அதன் தாக்கத்தைக் குறைக்க முடியும்.

அனைவரும் தங்களது கண்ணோட்டத்திலேயே அமைதியைப் விரும்புகிறார்கள். யாருமே பிறரது கண்ணோட்டத்தில் அமைதியைப் பரப்புவதற்கு விரும்புவதில்லை.

நான் ஒரு சர்வ சமய மாநாட்டிற்குச் சென்றிருந்தபொழுது, இவ்வாறு போதித்துக் கொண்டிருந்தார்.

நீங்கள் ஞானமடைவதன் மூலம் கூட்டு எதிர்மறை விழிப்புணர்விலிருந்து வெளியில் வர முடியும்.

"நீங்கள் எல்லாம் எங்கள் மதத்தை ஏற்றுக்கொண்டு மதம் மாறி விடுங்கள். அதன்பின் நாம் சண்டை போடாமல் இருப்போம் !''

அந்தக் கூற்று, அது சொல்லப்பட்டவிதத்திலேயே தெள்ளத் தெளிவாக அதன் மொத்த அர்த்தத்தையும் இழந்திருந்தது.

அனைவரையும் உங்கள் மதத்திற்கு மாற்றுவது உங்கள் குறிக்கோளாக இருக்கக் கூடாது. எல்லா மதமும் ஒன்றே என்று ஏற்றுக்கொண்டு, உண்மையான ஆன்மீகத்தை நோக்கிச் செல்வதுதான் உங்கள் குறிக்கோளாக வேண்டும்.

பிரச்சினை என்னவென்றால் எல்லா மதமும் கையில் கத்தியுடன் அமைதியைப் பரப்ப முயற்சி செய்கிறார்கள்! இப்படிப்பட்ட புரட்சிகள் உதவாது. அது நிலைமையை மேலும் மோசமாக்கும்.

தனிமனித ஆன்மீக எழுச்சி மட்டுமே நேர்மறை எண்ணங்களை அதிகரிக்க உதவும். ஏனென்றால் உங்கள் விழிப்புணர்வு உயர்ந்தால் நீங்கள் இந்தப் பூமியின் கூட்டு எதிர்மறை சக்திக்கு வலு சேர்ப்பீர்கள். மேலும் கூட்டு எதிர்மறை சக்தியை வலுவிழக்கச் செய்வீர்கள்.

நான் அடிக்கடி சொல்வதுண்டு, உங்களுக்கு என்ன தேவையென்றால், நீங்கள் விழிப்புணர்வில் உயர வேண்டும். மனச்சாட்சியில் அல்ல.

"ஹிட்லர், சதாம்ஹுசைன் மற்றும் தொடர் கொலைகாரர்கள், மனச்சாட்சி இல்லாமல் அழிவை ஏற்படுத்தும்பொழுது நீங்கள் எப்படி இப்படிச் சொல்லலாம், எது நல்லது, எது கெட்டது என்று எங்களுக்கு அறிவுறுத்த மனச்சாட்சி தேவையில்லையா?' என்று மக்கள் என்னைக் கேட்கிறார்கள்.

நன்றாகப் புரிந்துகொள்ளுங்கள், உண்மையான விழிப்புணர்வு பெற்ற ஒருவரால் மற்றவர்களைக் காயப்படுத்த முடியாது. மற்றவர்களைக் கொல்ல முடியாது. ஏனென்றால் அவர் பிறரைத் தம்முடைய ஓர் அங்கமாகவே உணர்கிறார்.

மனச்சாட்சியுள்ள ஒருவர் மற்றவரைக் கத்தியால் கொல்லாமல் இருக்கலாம். ஆனால் வார்த்தைகளால் கொல்லுவார்கள். ஏனென்றால் அவர்களது இருப்பில் தீவிரவாதம் இருக்கிறது.

மனச்சாட்சியுடன் இருப்பவர், சமூகத்தில் வேண்டுமானால் இருக்கலாம். ஆனால் விழிப்புணர்வுடன் இருப்பவர் தமது இருப்புத் தன்மையிலேயே அமைதியாக இருப்பார்.

என்னைப் பொறுத்தவரையில், நல்லொழுக்கம் என்பது விழிப்புணர்வைப் பொறுத்தது. மனச்சாட்சியைப் பொறுத்தது அல்ல. விழிப்புணர்விற்கு ஒரு மலிவான மாற்றாகத்தான் மனச்சாட்சி இருக்க முடியும்.

எங்களது நித்யானந்த ஸ்புரண முகாமில் விழிப்புணர்வின் ஒரு சிறிய தரிசனத்தை மக்கள் அனுபவமாகப் பெற உதவுகிறோம். அதனால் அவர்கள் வாழ்வை மனச்சாட்சிக்குப் பதிலாக விழிப்புணர்வுடன் வாழத் தொடங்குவார்கள்.

மனச்சாட்சியின் மேலோட்டமாகத்தான் இருக்க முடியும். இது நிரந்தரமானது அல்ல.

விழிப்புணர்வின் அடிப்படையில் இயங்கும் எதுவும் நிரந்தரமானது.

விழிப்புணர்வின் அனுபவத்திற்காகவே நாம் உழைக்க வேண்டும். நாம் விழிப்புணர்வின் அனுபவத்தை உணராத காரணத்தினால், நல்ல மனச்சாட்சி இருந்தால் போதும் என்று ஏற்றுக்கொண்டு அதிலேயே இருந்துவிடாதீர்கள்.

நம்முடைய நல்லொழுக்கம், புரிந்துகொள்ளும் தன்மை மற்றும் வாழ்க்கை முறை இவை ஒவ்வொன்றுமே விழிப்புணர்வின் அடிப்படையில்தான் இருக்க வேண்டும். மனச்சாட்சியின் அடிப்படையில் இருக்கும்பொழுது, இவை மூன்றுமே அச்சத்தையும் ஆசையையும் பொறுத்து அமைகிறது.

அதிவிரைவாக வண்டி ஒட்டக் கூடாது என்ற கருத்து அச்சத்தின் அடிப்படையில் இருக்குமானால், அதிகாரி உங்களைக் கவனிக்கவில்லை என்றால் நீங்கள் வேகமாக வண்டி ஓட்ட நினைப்பீர்கள்.

சட்டத்தை மீறுவது உங்களுக்குச் சுவையானதாகிவிடும். அவ்வாறு செய்யும்பொழுது, நீங்கள் தைரியமானவராக உணர்வீர்கள். பயம் மற்றும் ஆசை காரணமாகச் சட்டத்தை பின்பற்றுபவராக இருந்தால், நீங்கள் அதைக் மீறுவதற்கான சந்தர்ப்பத்திற்காகக் காத்துக்கொண்டு இருப்பீர்கள்.

குழந்தைகள் பெற்றோரிடம், ''முடியாது,'' என்று மீறிவிட்ட மகிழ்ச்சியையே உணர்கிறார்கள். இது, அவர்களை முழுமையாக உணரச்செய்கிறது.

நல்லொழுக்கம் மனச்சாட்சியின் அடிப்படையில் நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ எப்போதுமே அதை மீற நினைப்பீர்கள்.

விழிப்புணர்வின் அடிப்படையில் இயங்கும் எதுவுமே நிரந்தரமானதுதான்.

விழிப்புணர்வே உங்கள் ஆசான், அதுவே உங்கள் குரு; மனச்சாட்சி உங்கள் ஆசான் அல்ல; குரு அல்ல. மனச்சாட்சி என்பது எப்போதுமே 'செய்ய வேண்டியவை' மற்றும் 'செய்யக் கூடாதவை' என்பதைப் பற்றிய சில சட்டதிட்டங்களுடன் இருப்பது.

நீங்கள் எப்பொழுதுமே அதனுடன் சண்டை இட்டுக் கொண்டே இருப்பீர்கள். நீங்கள் மனச்சாட்சியுடன் வாழ முயற்சி செய்ய, செய்ய உயிரற்ற தன்மையோடு இருப்பீர்கள், மனக்கோளாறு போன்ற நோய்களுக்கும் ஆளாக நேரிடும்.

விழிப்புணர்வுடன் இருந்தால் உங்களுக்குள் சந்தேகம் இருக்காது. நீங்கள் என்ன செய்ய வேண்டுமோ, அதை மட்டுமே செய்வீர்கள்.

மக்கள் ஞானமடைந்துவிட்டதை ஒருவர் எப்படித் தெரிந்து கொள்வது?'' நீங்கள் ஞானமடைந்துவிட்ட அந்தக் கணத்திலேயே இந்த மாதிரியான சந்தேகங்கள் எல்லாம் மாயமாய் உங்களுக்கு இப்பொழுது எந்தவித சந்தேகமும் இல்லையோ, அதுபோல ஞானமடைதலும் ஒரு தெளிவான அனுபவம்தான். கேள்விகள் எல்லாம் மறைந்துபோகும். உங்களுக்குள் கேள்விகள் இருக்கும்வரையில் நீங்கள் புரிந்துகொள்ளுங்கள்,

விழிப்புணர்வுடன் இருந்தால் உங்களுக்குள் சந்தேகம் இருக்காது. நீங்கள் என்ன செய்ய வேண்டுமோ அதை மட்டுமே செய்வீர்கள்.

அடுத்த கேள்வி, ''ஒருவர் எப்படி ஞானமடைய முடியும்?''

இது ஒன்று, இரண்டு, மூன்று சொல்வதுபோல் எளிதானது.

    1. தியானம் செய்யத் தொடங்குங்கள்.
    1. தியானத்தைத் தொடருங்கள்.
    1. தியானத்தைத் தொடருங்கள்.

ஞானமடைதல் என்ற அனுபவத்தை அடைவதற்கும் நீங்கள் ஞானமடைந்து விட்டீர்கள் என்பதை உணர்வதற்கும் தியானம் ஒன்றே வழி. ஏதாவது ஒரு தியான நுட்பத்துடன் உங்கள் சாதனாவை, பயிற்சியைத் தொடங்குங்கள். நிச்சயமாக முடிவான உண்மையை நீங்கள் உணர்வீர்கள்.

நீங்கள் ஒரு சிங்கம்தான் என்பதை நீங்களே நம்ப மறுத்தாலும் நீங்கள் ஒரு சிங்கம்தான்.

உண்மையில், நீங்கள் அனைவரும் ஞானமடைந்தவர்களே. அதுவே உங்களது உண்மையான இயல்பு நிலை. நீங்கள்தான் அதை உணரவில்லை. அவ்வளவே.

அதனால் கவலைப்படத் தேவையில்லை. ஏனென்றால் நீங்கள் ஏற்கனவே லக்ஷியத்தை அடைந்து விட்டவர்கள்.

விழித்திருங்கள், எழுந்திருங்கள், நிறுத்துங்கள்! நீங்கள் இலக்கை அடைந்துவிட்டீர்கள்! சந்தேகங்களைக் கீழே போடுங்கள்.

' நீதான் எனக்கு நம்பிக்கையும் அவநம்பிக்கையையும் ( சந்தேகத்தையும் ) கொடுத்தாய். இந்த இரண்டையும் நீயே வைத்துக்கொள். என்னைச் சுதந்திரமாக விட்டு விடு, '' என்று இறைவனிடம் சொல்லி சரணாகதி அடையுங்கள்.

உங்களின் ஒரு பாகம் உங்களை நம்புகிறது. ஆனால் மற்றொரு பாகம் உங்கள் மீது சந்தேகம் கொள்கிறது. நம்பிக்கையையும் சந்தேகத்தையும் தெய்வத்திடமே சரணாகதி செய்து விடுங்கள்.

நீங்கள் நம்பிக்கையை மட்டும் வைத்துக்கொண்டு சந்தேகத்தைக் கொடுக்க நினைக்கிறீர்கள். அங்கேதான் பிரச்சினை ஆரம்பிக்கிறது. இரண்டையும் சமாப்பித்து விடுங்கள். அந்த இரண்டையுமே கடந்து செல்வீர்கள்.

நீங்கள் என்றென்றும் ஆனந்தமயமான, நித்யானந்தத்தை உணர்வீர்கள்.

எது நன்மை ?

  • இராஜ்யக்க ஆசையினால் சுற்றத்தாரைக் கொல்லத் துணிதல் 1.45 என்ற பெரும் பாவத்தைச் செய்யத் துணிந்தோம்,ஐயகோ!
  • 1.46 கையில் ஆயுதம் ஏந்திய கௌரவர்கள், யுத்தத்தில் எதிர்க்காமலும் ஆயுதம் இல்லாமலும் இருக்கிற என்னைக் கொல்லுவார்களானால், அதுவே எனக்கு நன்மையாக இருக்கும்.
  • 1.47 துக்கத்தால் மனம் குழம்பிய அர்ஜுனன் இவ்வாறு சொல்லிவிட்டு, போர்க்களத்தில் அம்பையும் வில்லையும் எறிந்துவிட்டு, தேரின் பின் பகுதியில் அமர்ந்தார்.

அர்ஜுனன் போர்க்களத்தைவிட்டுச் செல்லத் தயாராக இருந்தார். அவர் போர்க்களத்திலிருந்து ஒடி விடுவதற்கே தயாராக இருந்தார். அவருடைய இயல்பான கடமையிலிருந்து தப்பிச் செல்ல இருந்தார்.

அர்ஜுனன் அவர் மனதோடு தொடர்ந்து வாதம் புரிந்து, இப்பொருது தாம் செய்ய இருக்கும் செயல் முற்றிலும் தீமையானது, தீமையைத் தவிர வேறொன்றுமில்லை என்று அவர் தம்மை நம்பத் தொடங்கிவிட்டார்.

அதனால் அவர் அதில் பங்குகொள்ள விரும்பவில்லை. அர்ஜுனன் சொல்கிறார், "நான் ஆயுதங்களைக் கீழே போட்டுவிட்டு, நிராயுதபாணியாக இருக்கத் தயாராக இருக்கிறேன். துரியோதன்னும் அவரது வீரர்களும் என்னைக் கொல்லட்டும்.''

ஒரு க்ஷ்த்ரியன் இப்படிச் சொல்வதற்கு இரண்டே இரண்டு காரணங்கள்கான் இருக்க முடியும்.

ஒன்று, அவரது செயல் முழு சீரணாகதியில் விளைந்ததாக இருக்க வேண்டும் அல்லது உச்சக்கட்ட இயலாமையாக இருக்க வேண்டும்.

ஒரு தூத்ரிய வீரர், அதிலும் அர்ஜுனனைப் போன்ற ஒப்புயர்வற்ற மாபெரும் வீரர், பயம் என்பதையே அறியாதவர், மரண பயமோ அல்லது போரில் காயம்பட்டு விடுவோமோ என்னும் அச்சமோ அவரை அவ்வாறு முடிவெடுக்க கட்டாயப்படுத்தவில்லை.

நான் முன்பே முழு சீரணாகதி செய்யும் பக்குவமும் நிகழவில்லை; சிறிம்ஸையைக் கடைப்பிடிக்கும் மனப்பக்குவமும் வரவில்லை.

'' அவர்கள் என்னுடன் ஒன்றுபட்டு இருப்பதால், அவர்களைக் கொல்லுவதை என்னையே கொல்வது போல் உணர்கிறேன்,' என்று சொல்லுமளவிற்கு

Part 7: Bhagavad Gita Explained _ Chapter 1

அவர் ப்ர்பஞ்ச விழிப்புணர்வோடு ஒன்றி இருக்கவில்லை.

அவருடைய உறவினர்களைக் கொல்வது என்பது அவரையே கொல்வது போன்றது என்கிற அர்ஜுனனது வாதம், அவர் தம்மை உணர்ந்ததால் ஏற்பட்டவை அல்ல, மாறாக அவை அவரது அஹங்காரத்திலிருந்து உதிக்கவை.

அர்ஜுனனின் நம்பிக்கையின்மையும் அவருடைய குழுப்பத்தினால் உருவான இயலாமையுணர்வும் நிமிடத்திற்கு நிமிடம் உச்சக்கட்டத்திற்குச் சென்றது. அர்ஜுனன் பத்திசாலியான, தெளிவாக யோசிக்கும் திறன் படைத்த ஒரு மனிதர்தான்.

அவர், இருந்தே பழக்கப்பட்ட ஒரு மனிதர்தான். ஆனால் இப்போதோ அறியாமை எனும் இருளில் சிக்கிக் கொண்டார். அவர் எங்கே போய்க்கொண்டு இருக்கிறார் அவருக்கே தெரியவில்லை.

க்ஷ்தீரிய இளவரசராக அவர் வேண்டிய சொல்லப்பட்டிருக்கும் விதிமுறைகளுக்கும் இடையே அவர் அலைக்கழிக்கப்பட்டார்.

அர்ஜுனன் கவலையிலேயே

மூழ்கிவிட்டவராக இருந்தார். அவரது கவலை முழுமையாக இருந்தது. உணர்ச்சி வேகத்தின் பாரத்தைத் தாங்க முடியாமல் அவர் கீழேயே அமர்ந்துவிட்டார். அவர் தமது அம்பையும் வில்லையும் கீழே போட்டுவிட்டார். அவ்வாறு அவர் செய்தது அவர் போர்க்களத்திலிருந்து வெளியேறுவதையே குறித்தது.

அர்ஜுனனின் ஏமாற்றம் முழுமையாக இருந்தது. அவர் ஏமாற்றமே வடிவெடுத்ததுபோல் இருந்தார். அவர் தன்னால் அடைய முடிந்த உண்மை நிலையில் இருந்து வெகுதூரத்தில், வெகு தொலைவில் இருந்தார்.

அர்ஜுனன், அவர் காலத்தில் வாழ்ந்த வீரர்களிலேயே மிகச்சிறந்த வீரராக இருந்தவர். அது மட்டுமல்ல, மனிதர்களுள் மிகச்சிறந்த மனிதராகவும் கருதப்பட்டார். அப்பேர்ப்பட்ட சிறந்த வீரரே, தம் உள்தளத்தில் நடந்து கொண்டிருந்த கொந்தளிப்பின் காரணமாக மனச்சோர்வின் ஆழத்திற்குள் விழுந்து விட்டார்.

அவர் சமுதாய நல்லொழுக்கம், அவருடைய ஸ்ம்ஸ்காரங்கள் மற்றும் எப்படி அவரது சுற்றத்தாரோடு போர் தொடங்குவது என்று அவருள் எழுந்த மனப்போராட்டம்

இவற்றிற்கிடையே ஏற்பட்ட ஏற்பட்ட முரண்பாடுகளும் அவர் மனநலத்தை நாசமடையச் செய்து அவரை பரிதாப நிலைக்குள்ளாக்கியது.

அவர் இப்பொழுது அவர் ஆயுதங்களை கைவிட்டு தரையிலேயே இடிந்துபோய் உட்காளுகிறார்.

அர்ஜுனன் இந்த நிலையில் ஒரு உண்மையான கூத்ரியராக இல்லை.

இப்பொழுது அவர் மனித வர்க்கத்தைப் பிரதிபலிக்கும் ஒரு உண்மையான உதாரணமாக இருந்தார்.

மாயை விரிக்கும் வலையிலிருந்து நம்மைக் காப்பாற்ற வந்தவர்

அர்ஜுனன் வெளிச்சத்திற்கும் இடையில் அலைக்கழிக்கப்பட்டார்.

அவரை ஆட்கொண்ட விழிப்புணர்வற்ற லம்ஸ்காரங்களுக்கும், அவர் செய்யவேண்டிய கடமைக்கும் இடையிலான ஆழ்ந்த போராட்டத்தை அவர் அனுபவித்துக் கொண்டிருந்தார்.

உன்னதமான ஒரு ஞானியின் உதவியுடன் அவர் அடையப் போகும் தெளிவு நிலையே அவருடைய 'ஞானமடைதலாக' இருக்க முடியும்.

இந்த நிலையில் அர்ஜுனனைச் சூழ்ந்திருக்கும் இருளே மாயை. இந்த மாயை, மனிதர்களின் எல்லா அனுபவங்களிலும் ஆழ்ந்து ஊடுருவி இருக்கும் உண்மையான நிதர்சனத்தைப் புரிந்துகொள்ள முடியாமல் தடுக்கிறது.

யா மா இதி மாயா : எது உண்மையில் இல்லையோ, ஆனால் முழுமையான உண்மையைப்போல் தோற்றமளிக்கிறதோ, அதுவே மாயா.

நான், மாயை என்பது 'உண்மையில் இல்லாதது' என்று சொல்லும்பொழுது, மாயைக்கென்று தனி 'இருப்பு' இல்லை என்பதையே அது குறிக்கிறது. ஆனால் உண்மையைப் போன்றே மாயையும் உண்மையாகவே இருக்கிறது.

அது நிதர்சனத்தை, முடிவான ஸ்த்யத்தை உள்ளுலக விழிப்பணர்வின் ஸ்தீயத்தை, உள்ளொளியை, உள் இருக்கும் கடவுள் தன்மையின் ஸ்தீயத்தை முடி மறைப்பதனால்தான், மாயா, உண்மை இல்லாதது என்று அமைக்கப்படுகிறது.

ஒருவேளை அர்ஜுனன் கிருஷ்ணரைப் போல் ஞானமடைந்திருந்தால், மாயையின் விளையாட்டிற்குப் பலியாகி இருக்கமாட்டார். இதுபோன்ற சித்ரவதைக்கு ஆளாகி இருக்கமாட்டார்.

அல்லது அர்ஜுனன் மலராத தமது சகோதரன் போல் இருந்திருந்தால், கேள்விகளைக் கேட்காமல் மாயையை அப்படியே ஏற்றுக்கொண்டு இருந்திருப்பார். அப்போதும் இதுபோன்ற சித்ரவதைக்கு ஆளாகி இருக்க மாட்டார்.

உண்மையைப் போன்றே மாயையும் உண்மையாகவே கருக்கிறது.

ஆனால் அர்ஜுனன் புத்திசாலியாக இருக்கிறார். ஆகவே அவர் சிறிதளவாவது விழிப்புணர்வைப் பெற்றிருந்தார்.

அவர் இருப்பவர். அவர் தம்மை இந்த மாயையில் இருந்து விடுபடுத்திக் கொள்வதற்காக, போராடிக்கொண்டிருக்கிறார். அர்ஜுனனுடைய அஹங்காரம்தான் அவருள் இந்த மாயையை உருவாக்கியது.

எங்கே தேடுகிறீர்கள் ?

அர்ஜுனனுடைய அவர் தம்மை அடையாளப்படுத்திக்கொண்ட முழுறை, அவரது வம்சத்தை அவர்தான் காக்க வேண்டும் என்று அவரே அவருக்குள் ஏற்படுத்திக்கொண்ட தீர்மானம் இவை போன்ற காரணங்கள்தான் அவருக்குள் அந்த மாயையை உருவாக்கி, அவரை சுய நிலையில் இல்லாமலேயே செய்திருந்தது. அவரை அவராக இருக்கவிடாமல் வேறொருவர்போல் நடக்கச் செய்தது.

இவை அனைத்தும்தான் அவர் அங்கு எதைச் செய்வதற்காக வந்திருந்தாரோ, அதைவிட்டுவிட்டு, வேறு எதையோ ஒன்றைச் செய்ய வேண்டும் என்ற சந்தேகத்தை அவருள் உருவாக்கியது.

நாம் அணைவரும் இந்த உலகத்திற்கு எந்த ஒர் அடையாளமும் இல்லாமல்தான் வந்தோம். நாம் வளர, வளர நம்மை நாமே விவரிப்பதற்கு, தாய், தந்தை, சகோதரன், சகோதரி, சொந்தம், முதலாளி, தொழிலாளி, சகதொழிலாளி, எதிரி என்றுபலவகையான அடையாளச் சீட்டுகளைக் கொண்டோம்.

இந்த அடையாளச் சீட்டுகளோடும், அதனைச் சார்ந்த சூழ் நிலைகளோடும் மிகவும் ஒன்றி உண்மையில் நம்மை மறந்துவிட்டோம்.

பிறகு அந்தத் திருப்தியை, தவறான இடத்தில் தேடுவதிலேயே நம் வாழ்க்கை போய் விடுகிறது.

ஒரு சின்ன கதை:

மிகுந்த மனச்சோர்விற்குள்ளான ஒருவர், அதற்கான சிகிச்சையைப் பெறுவதற்காக ஒரு மனநோய் மருத்துவரைப் பார்க்கச் சென்றிருந்தார். வித்தியாசமான முடியோடு, புகைத்துக்கொண்டு, சில இடங்களில் கிழிந்திருந்த கால் சராயும் அணிந்து இருந்த அவரைப் பார்த்து, அந்த மனநோய் மருத்துவர், ''நீ ஒரு ஹிப்பியா?''என்று கேட்டார். அதற்கு அந்த மனிதர், ''இல்லை டாக்டர், ' என்று பதில் சொன்னார்.

''நீ ஒரு ஹிப்பி இல்லை என்கிறாய். அப்படியானால் உன் முடியும் உன் ஆடைகளும் ஏன் இப்படி இருக்கின்றன?' என்று ஆச்சரியத்துடன் கேட்டார்.

அந்த வருத்தமான மனிதா் பதிலளித்தார், "அது ஏன் என்று கண்டுபிடிக்கத்தான் டாக்டர், நான் இங்கு வந்து இருக்கிறேன்!''

இப்படித்தான் நம்மில் பலரும் இருக்கிறோம். தன்னைப் பற்றி அறிய அந்த ஹிப்பி டாக்டரிடம் சென்றதைப்போல நாமும் ஆனந்தத்தை வெளியுலகில் தேடிக்கொண்டிருகிறோம்.

ஏனென்றால் நாம் நம் திருப்தியை வெளியுலகத்தில் தேடுவதற்கு மட்டுமே கற்றுக் கொடுக்கப்பட்டு இருக்கிறோம். நமக்குத் தேடுவது எப்படி என்பது மட்டுமே தெரியும். துரதிருஷ்டவசமாக, நம்முடைய ஆனந்தமும் நம் இருப்புத் தன்மையின் ஆழத்தில் இருப்பதை அறியாமல், அது வெளியில் உள்ளதாக எண்ணி நாம் வெளியில் மட்டுமே தேடிக்கொண்டு இருக்கிறோம்.

மனமற்ற நிலையில் உள்ளுக்குள் நீங்கள் உணர்வதும் அனுபவிப்பதும் தான் ஆனந்தம்.

நம்முள் உள்முகமாகப் பார்த்து அதனை அனுபவிப்பது எப்படி என்று நாம் கற்றுக்கொள்ளவில்லை. ஆனஞ்தம் உள்ளிருந்து மட்டுமே வருகிறது. நித்ய ஆனந்தமாக பிரவகித்துக்கொண்டு இருக்கும் ஆனர்தமானது எப்போதும் உள்ளிருந்தே வருகிறது.

நீங்கள் அதை வெளியில் தேட முடியாது. பொருள் சார்ந்த உடமைகள் மூலமாகவோ, சொந்தங்களின் மூலமாகவோ, சுயநல நோக்குடன் செய்யும் தர்மங்கள் மூலமாகவோ ஆனந்தத்தை ஒருபோதும் அடைய முடியாது.

உங்களுக்குள் நீங்கள் உணரும் 'மனமற்ற நிலை'தான் ஆனந்தம்.

இழந்த ஆனந்தத்தை மீட்டுத் தருபவர்

குழந்தைகளாக இருந்தபொழுது, நாம் ஆனந்தமயமாக இருந்தோம். பசி, தாகம் மற்றும் வலி போன்ற உடல் ரீதியான தொந்தரவுகளின்போது தவிர மற்ற நேரங்களில் வருத்தத்துடன் இருக்கும் குழந்தையை எப்போதாவது நீங்கள் பார்த்ததுண்டா ?

ஒரு சிறு குழந்தை எப்போதும் ஆனந்தத்திலேயே திளைத்திருக்கிறது. அது எப்போதும் எதைப் பற்றியாவது அறிந்துகொள்ளும் ஒரு ஆர்வத்துடனும் எப்போதும் ஒருவித தேடுதலுடனும் எப்போதும் சுறுசுறுப்புடனும் சக்தியோடும்தான் இருக்கிறது.

ஆனால் நாம் வளர, வளர அந்த ஆனந்தத்திலிருந்து நம்மை திசை மாற்றிக் கொள்வது எப்படி என்பதை மற்றவர்களிடம் இருந்து கற்றுக்கொள்ளத் தொடங்குகிறோம்.

நாம் நமது பெரியவர்களிடமிருந்தும், நம் ஆசிரியர்களிடமிருந்தும், நம்மைக் காட்டிலும் அதிக அனுபவம் பெற்றவர்களிடமிருந்தும் கற்றுக்கொள்கிறோம்.

சுருக்கமாகச் சொல்ல வேண்டும் என்றால் ஆனந்தத்தை உணராமல் இருப்பது எப்படி என்பதையே கற்றுக்கொள்கிறோம்.

ஆனந்தத்தை உணருவதை எப்படி நாம் நிறுத்தினோமோ, அதுபோலவே, எது ஆனந்தத்தை நிறுத்துகிறதோ, அதை நிறுத்தி விடுவதற்கும் நம்மால் கற்றுக்கொள்ள முடியும்.

ஆனந்தத்தை உணருவதை எப்படி நிறுத்தினோமோ, அதுபோலவே, ஆனந்தத்தை எது நிறுத்துகிறதோ. அதை நிறுத்தி விடுவதற்கும் நம்மால் கற்றுக்கொள்ள முடியும்.

நமது ஆணந்தமயமான இயல்போடு மீண்டும் நம்மை இணைத்துக் கொள்வது எப்படி என்பதனையும் நம்மால் கற்றுக்கொள்ள முடியும்.

உண்மையில் 'நாம் யார்' என்றவிழிப்புணர்வை அடைவது எப்படி என்பதையும் நம்மால் மீண்டும் கற்றுக்கொள்ள முடியும்.

இந்த மாதிரியான ஒரு வழிமுறையைத்தான் அர்ஜுனன் கடந்துகொண்டு இருக்கிறார். அவரது உள்ளுலகம் தொலைந்துபோனது. அதனால் அவர் ஆழமானதொரு ஏமாற்றத்தில் இருந்தார்.

அர்ஜுனன், குருவின் ஸாந்தித்யத்தில், மீண்டும் கற்றுக்கொள்ளும் அந்தச் செயல்முறையை, மனமாற்றக்கிற்கான தொடங்க இருக்கிறார்.

இந்தப் பதினெட்டு அத்தியாயங்களின் வாயிலாக குருவானவர் தம் சீடரை மிகவும் கவனத்தோடு அமைக்குக்கொண்டு செல்லும் அந்த அந்த வழிமுறையை நாம் அறிந்துகொண்டு, அதை சீ ரத்தையோரு பின்பற்றினால், நாமும் அந்த வழிமுறையை உணர முடியும்.

ஆகிசங்கர் மிக அமகாகச் சொல்கிறார்.

''பகவத்தீதையின் ஒரு துளியை மனத்தில் பதிய வைத்தாலும், கங்கை நதியின் ஒரு துளி நீரைக் குடிக்காலும், கிருஷ்ணரைப் போன்ற ஒரு பெரும் ஞானியை நீ ஒருதடவையேனும் நினைத்தாலும் போதும், நீ மரணத்தை ஒருபோதும் சந்திக்கத் தேவையில்லை.''

கேள்வி: ஸ்வாமிஜி, ஒரு போரின் கதை நம் வாழ்வின் அன்றாடப் பிரச்சினைகளில் எப்படி உதவும் ?

மனித வரலாற்றில் ஆயிரக்கணக்கில் இல்லை என்றாலும் நூற்றுக்கணக்கில் போர் நடந்திருக்கும். அதில் பல விரிவாகத் தொகுக்கப்பட்டும் இருக்கின்றன.

ஆனாலும் அவை மற்ற போர்களை நிறுத்தவும் இல்லை; மனிதகுலம் கற்றுக்கொள்ளவும் உதவவில்லை. எப்படிப் பகவத்தீதை மட்டும் மனித மனங்களில் மாற்றத்தை ஏற்படுத்தும் என்று எதிர்பார்க்க முடியும் ?

மஹாபாரதம் ஒரு போரின் கதை மட்டும் அல்ல. அது போரில் ஈடுபட்ட பலரின் வாழ்வைப் பற்றிய கதை. இந்தப் போரே, கௌரவர் மற்றும் பாண்டவர் கதைகளுக்குச் சார்புள்ள ஒரு நிகழ்வுதான்.

இந்தப்போர் எந்தக் காரணத்தினால் உருவானது, இதை எப்படித் தடுத்திருக்க முடியும், மிக முக்கியமாக, இது ஏன் தடுக்கப்படவில்லை போன்றவைதான் இந்த கதையிலிருந்து நமக்கு கிடைக்கும் அனுபவப் படிப்பினைகள்.

பல போர்களைப் பற்றிய விளக்கங்கள் சரித்திரச் சான்றாக, ஆவணங்களாக எழுதப்பட்டு இருக்கின்றன. அவற்றிற்கு முற்றிலும் மாறாக, பகவத்தீதை இருக்கிறது.

தெய்விகத்தின் வெளிப்பாடு, தம்முடைய மனித அம்சத்தை அதற்குரிய பொறுப்புகளை நிறைவேற்றும் பொருட்டு நிச்சயம் அது போர் செய்தே ஆக வேண்டும் என்பதை எப்படி ஏற்றுக்கொள்ளச் செய்கிறது என்பதைப் பற்றியது.

பகவத்தீதை போரைப் பற்றியது அல்ல; நம் முன்னே என்ன சூழ் நிலைகள், சந்தர்ப்பங்கள் இருந்தாலும் சரி, எப்படி ஒருவர் விழிப்புணர்வுடன் செயல்பட வேண்டும் என்பதைப் பற்றியது.

நம் வாழ்வின் சம்பவங்களை நம்மால் எப்போதும் தேர்ந்து எடுத்துக் கொண்டிருக்க முடியாது. ஆனால் நாம் விழிப்புணர்வுடனும் ஆன்மீக முதிர்ச்சியுடனும் இருந்தோமேயானால், அவற்றைத் தேர்ந்தெடுத்து வாழ முடியும்.

கிருஷ்ணர், அர்ஜுனனுக்கு, ''எனது வார்த்தைகளே ஸக்யம்,'' என்று அளிக்கும் வாக்குறுதியில் இருந்தே பகவத்தீதையின் சாரம் வெளிப்படுகிறது.

இதுவே தெய்வத் தன்மை மனிதனுக்குக் கற்றுக் கொடுத்தது. கிருஷ்ணரப்போல ஒருவர் இந்த உலகில் வாழ்ந்திருந்தார் என்பது உங்களுக்குத் தெரியாமல் இருக்கலாம் அல்லது நீங்கள் அதனை நம்பாமல் இருக்கலாம். ஆனால் காலங்காலமாக பல ஞானிகள் கிருஷ்ணரால் விளக்கப்பட்ட இந்த ஸ்தீயங்களைத் தியானித்துக்கொண்டே இருக்கிறார்கள். மேலும் தங்களது சொந்த அனுபவத்தினால் அந்த ஸ்த்யங்களை உறுதிப்படுத்திக்கொண்டே இருக்கிறார்கள்.

எனது உள்ளுலக அனுபவத்தால் உணர்ந்த பிரபஞ்ச ஸ்த்யங்களின் அடிப்படையில், நான் இந்த ஸ்தீயங்களை உறுதிப்படுத்துகிறேன்.

பகவத்தீதையின் ஒவ்வொரு வார்த்தையுமே ஸ்தீயத்தை உறுதிப்படுத்துகிறது.

பகவத்திதையின் ஸ்த்யம் பல நிலைகளில் நிலைத்திருக்கிறது. நீங்கள் அதை ஒரு மொழிபெயர்ப்பாகவோ அல்லது ஒரு விளக்க உரையாகவோ படிக்காலும் அது மேலோட்டமானதுகான்.

அது ஸ்துல நிலையில் நிகழும் ஒரு புரிதலாக மட்டுமே இருக்கும். ஆனால் மேலும் பல்வேறு சக்தி நிலைகளில் பகவத்தீதை புரிந்துகொள்ளப்பட வேண்டும்.

உன்னதமான நெருங்கிய குரூ- சி'ஷ்ய உறவின் மூலமாக மட்டுமே இவற்றை வழங்க முடியும்.

எந்த ஒரு தனிமனிதருடைய மனமாற்றமும் இரண்டு விஷயங்களைச் சார்ந்தது.

முதலாவதாக, அந்தத் தனிமனிதா் தாம் மாற வேண்டும் என்று விரும்ப வேண்டும்.

மாற்றமடைய நாம் தயாராக இல்லை என்றால் எந்த குரூவும் எந்தப் புத்தகமும், ஏன் எதுவுமே நமக்கு உதவ முடியாது. நாம்தான் மாறுவதற்கு முயற்சி செய்ய வேண்டும்.

இந்தப் பிரபஞ்சம் நம்முள் மாற்றம் நிகழ்கிறதா, நிகழவில்லையா அல்லது நாம் மாறுகிறோமோ, இல்லையா என்று கவலை கொள்வது இல்லை; அது நம்மைப் பொறுத்ததுதான்.

இரண்டாவதாக, நாம் நிகழ்காலத்தில், இந்தக் கணத்தில் இருந்தால் மட்டுமே, அந்த மாற்றம், அந்த ரஸவாதம் நிகழ முடியும்.

மனமாற்றம் நிகழும் என்ற எதிர்பார்ப்பில் எதிர்காலத்தைப் பற்றிய கனவிலும் இறந்தகாலத்தைப் பற்றிய ஏமாற்றத்திலும் நீங்கள் வாழ முடியாது.

அதனால்தான் தனிமனித மாற்றத்திற்கு தீயானம் மிகச்சிறந்த, சக்திவாய்ந்த கருவியாக இருக்கிறது.

உண்மையில், ஞானமடைந்த குருவுக்கு அடுத்த படியாக தீயானம் மட்டுமே சுயமாற்றத்திற்கு உதவும் ஒரே கருவி. நமக்காக வேறு யாரும் தீயானம் செய்ய முடியாது. நமக்காக நாம்தான் தீயானம் செய்ய வேண்டும். பயிற்சி செய்தால், தீயானம் நம்மை உடனடியாக நிகழ்காலத்திற்கு அழைத்து வந்துவிடும்.

மாற்றமடைய நம்மால் விடுதலையடைய முடியும்; ஞானமடையவும் முடியும்.

அடிமைப்பழக்கம் நமது விழிப்புணர்வைக் குறைக்கிறது.

தனிமனித மாற்றத்திற்கு தீயானம் ஒரு மிகச்சிறந்த, சக்திவாய்ந்த கருவியாக இருக்கிறது.

பழக்கத்திற்குள்ளாகும்பொழுது, முமனம் மீண்டும் மீண்டும் அதே அனுபவத்தை நாடுகிறது. ஆனால் சிறிது காலத்திற்குப் பிறகு அதே அனுபவத்தை, அதே பலனை அடைய வேண்டுமானால், அடிமைப் பழக்கத்திற்குக் காரணமாக இருக்கும் அந்தப் பொருளை நீங்கள் அதிகமாக எடுத்துக்கொள்ள வேண்டியுள்ளது. அதன் தேவை அதிகரித்துக் கொண்டே செல்கிறது.

அடிமைப்பழக்கம் நம்முடைய விழிப்புணர்வைக் குறைப்பதால், நம்முடைய முயற்சிகளுக்கு நாம் அதிக கவனம் செலுத்த வேண்டியதாகி விடுகிறது. ஆனால் தீயானம் நம் விழிப்புணர்வை உயர்த்தி, மிகக் குறைவான முயற்சியில் ஆழமான பலன்களைப் பெற வைக்கிறது.

தீயானம் நம் விழிப்புணர்வை அதிகரிக்கிறது. நாள்கள் செல்லச் செல்ல குறைந்த நேரத்தில் அதே போன்ற ஆழமான பலன்களைப் பெற நேரிடுவதைக் காணலாம்.

அந்த அனுபவத்தின் வாயிலாக, வாழ்நாள்கள் விழிப்புணர்வுடனும் ஆனர்தத்துடனும் கடந்து செல்வதை நம்மால் உணர முடியும்.

பகவத்தீதையே ஒரு தீயானம்தான். அதன் ஒவ்வொரு ஸ்லோகமூம் நம்மால் தியானிக்க முடிகிற ஸூத்ரூம். இந்த ஸ்லோகங்கள், இந்த ஆழ்ந்த ஸ்தீயங்கள், த்யானத்தின் போது, நம்மை ஆழமான உள்ளுலக விழிப்புணர்விற்கே நம்மை அழைத்துச் சென்றுவிடும்.

இந்த ஸூத்ரங்களை ஆழ்ந்து தியானிக்க தியானிக்க, அவை நமக்குள் நிகரற்ற உருமாற்றத்தை நிகழ்த்திவிடும். வேறு எதுவும் இந்த வகையான மாற்றத்தைக் கொடுக்க முடியாது.

அதனால்தான் ஆதிசங்கரர், ''கீதையை வெறுமனே வாசிப்பதுகூட, நமக்கு ஜீவன்முக்தியைத் தந்திடும்!' என்று குறிப்பிடுகிறார்.

இந்த இதிஹாசமே, நம்முடைய உள்ளுலகப் போரைப் பற்றிய ஒரு உருவகம்தான்.

இது, நமது ஆசை மற்றும் அச்சத்திற்கும் எதிர்மறை மனப்பாங்கு மற்றும் நேர்மறை மனப்பாங்குிற்கும் இடையே நிகழும் போர்.

பல வழிகளில் பார்த்தால், நாம் சமூக அமைப்புக்கும் நிபந்தனைகளுக்கும் உட்பட்டு வாழத் தொடங்கிய நொடியில் இருந்தே போர் புரியும் மன நிலையில்தான் இருக்கிறோம்.

துரதிர்ஷ்டவசமாக, சண்டையிட்டுக்கொள்கிறோம். நமக்கு நாமே முரண்படுகிறோம்.

உள்ளுலகத்திலும் ஏற்றுக்கொண்டு கொண்டாட நமக்குத் தெரிவதே இல்லை.

நாம், நமது வாழ்க்கையே புனிதமானதுதான், நமது இயல்பே ஆனந்தமாக இருப்பதுதான் என்பதை இன்னும் கற்றுக்கொள்ளவே இல்லை.

அதனால்தான் நம் நடக்கும் எல்லாச் சம்பவங்களையும் ஒரு வரையறைக்குள்கொண்டு வருவதற்கும் ஒரு ஒழுங்கு முறைக்குள்கொண்டு வருவதற்கும் போராடுகிறோம். வாழ்நாள் இருக்க பட்சம் இருக்க முடியும் வளர்த்துக்கொள்கிறோம். ஆனால் இப்படிச் செய்வதன்மூலம் நமக்கும் மற்றவர்களுக்கும் துக்கத்தையும் வரவழைத்துக்கொள்கிறோம்.

நம்முடைய ஆனந்தம் நம் இருப்புத் தன்மையின் ஆழத்தில் இருப்பதை அறியாமல், அது வெளியில் இருப்பதாக எண்ணி நாம் வெளியில் தேடிக்கொண்டு இருக்கிறோம்.

மஹாபாரதம், இந்த உள்ளுலகப் போரின் கதையே. அதனால்தான் இந்த மாபெரும் வெளிப்பாடான பகவத்தீதை இன்றும் நம்மை ஆழமாகத் தொடுகிறது; நம்முள் ஆழமான மாற்றத்தை ஏற்படுத்துகிறது.

இது அர்ஜுனனின் கதை, ஆனால் அது நம்முடைய கதையும்கூட !

ஒம் தத்ஸதிதி மூர்மதுபகவத்திதாஸ் அருஷ்ஷத்ஸு ப்ரூற்மவித்யாயாம் போகசா'ஸ்த்ரே முரீக்ரு 'ஷ்ணார்ஜு ரூஸம்வாக்த அர்ஜுநவிஷாதலியாகோ நாம ப்ரதமோட் தீயாய: | |

இது ஒம் தத் ஸத், ஸ்ரீமத் பகவத்தீதை என்னும் உபநிஷத்தில் அமைத்துள்ள கிருஷ்ணருக்கும் அர்ஜுனனுக்கும் நடந்த உரையாடல் வடிவிலான மேலான பிரஹ்மத்தைப் பற்றிய அறிவைப் புகட்டுவதும் யோக விஞ்ஞானமுமாகிய 'அர்ஜுன விஷாத யோகம்' எனப் பெயர் படைத்த முதல் அத்தியாயம்.

THE SUPREME PONTIFF OF HINDUISM BHAGAWAN SRI NITHYANANDA PARAMASHIVAM

பகவத்தீதையின் மீது விஞ்ஞான ஆராய்ச்சி

விஞ்ஞானத்தையும் புள்ளி விபரங்களையும் துணையாகக்கொண்ட நுட்பங்களைப் பயன்படுத்தி பல நிறுவனங்கள், பகவத்தீதையின் பின்புலமாக இருக்கும் ஸ்தீயத்தைச் சரி பார்க்க பல ஆராய்ச்சிகளை நடத்தியிருக்கின்றன.

அந்த ஆராய்ச்சிகளுள் குறிப்பிடத்தக்கது மஹரிஷி மகேஷ் யோகி மேற்கொண்ட ஆராய்ச்சியே! அவருடைய கண்டுபிடிப்புகள் மறைரிஷி வேத விஜ்ஞாந விச்வா விதீயாய்டத்தினால் வெளியிடப்பட்டுள்ளது.

பகவத்தீதையின் ஸ்லோகங்களில் அடிப்படையாகக்கொண்ட தியான நுட்பங்களின் மீது ஆராய்ச்சிகள் மேற்கொள்ளப்பட்டன. தியானத்தின் மூலம், அவர்களுடைய வாழ்க்கையின் தரம் வியக்கத் தக்க முறையில் மேம்படுவதை அவை காட்டியிருக்கின்றன.

தியானம், செய்வதன் மூலம் அவர்களுடைய போராட்ட மனப்பான்மை குறைந்து விடுவதால், தங்களுக்குள் மேலான அமைதியை உணர்கிறார்கள்' என்பதை இந்த ஆராய்ச்சிகள் கண்டறிந்துள்ளன.

தியானிகள் மற்றவர்களால் நன்கு மதிக்கப்படுபவர்களாகவும் மற்றவர்களின் பாராட்டுக்களைப் பெற்றவர்களாகவும் இருக்கிறார்கள்.

தியானத்தினால் சுய-மரியாதை, சுய-நம்பகத் தன்மை, இவை உயர்வதன் மூலம், அவர்களுடைய உள்பூரணத் தன்மை மலர ஆரம்பிக்கிறது. இது சுய-மெய்ப்பித்தலுக்கு அவர்களை அழைத்துச் செல்கிறது.

மூளை ஒருவருடைய திறமை அதிகரிக்கிறது. இதன்மூலம் புரிந்துகொள்ளும் தன்மை, படைப்பாற்றல், வேகமாக பதிலளிக்கும் திறன், சூழ்நிலைக்கு ஏற்றார்போல் முடிவெடுக்கும் திறன், மேலான இணைந்து செயலாற்றும் உள் ஆற்றல் போன்ற மேம்பட்ட தன்மைகள் வெளிப்படுத்தப்படுகின்றன.

புலன்களை உணரும் தன்மையும் முழுமுமையான உடல் நலமும் மேம்பட்டு மன அழுத்தம் குறைகிறது. முழுதும் அடிக்கடி மனச்சோர்வில் விழுந்துவிடும் மனப்பான்மையே குறைந்து விடுகிறது என்பதும் ஆராய்ச்சிகள் மூலம் தெளிவாக்கப்பட்டுள்ளது.

தியானத்தின் விளைவால் தனிமனிதரின் வாழ்க்கை முறை, மேலான, ஒழுக்கமான வாழ்க்கை முறையாக மாறுகிறது. சமுதாயத்தில் சுமுகமாகப் பழகும் மனப்பான்மை மலர்கிறது. இதனால் சமுதாயத்தில் குற்றமும், போராட்டமும் குறைகின்றன.

தியானம் மேல் நிலையான விழிப்புணர்விற்கு வழி நடத்துகிறது. கடந்த சில வருடங்களாக மனிதரின் விழிப்புணர்வு மலர்ந்ததன் மூலம், மனித வரலாற்றிலேயே முதன் முறையாக ஒரு சிக்கலான மைல் கல்லைக் கடந்துள்ளோம் என்பதை டாக்டர். டேவிட் ஹாக்கின்ஸ் (Power Vs Force) என்ற புத்தகத்தின் ஆசிரியர்) அப்ளைடு கின்சியோலாஜியின் (Applied Kinesiology) ஆராய்ச்சி கருவிகள் மூலமும் பலவற்றின் மூலமும் வெளிக்காட்டியிருக்கிறார்.

டாக்டர். ஹாக்கின்ஸின் ஆராய்ச்சிகள், 'பகவத்தீதை மிக உயர்ந்த சத்தியத்தை மனித குலத்திற்குக் கொண்டு சேர்க்கிறது' என்பதை உறுதிப்படுத்துகின்றன.

மஹரிஷி மகேஷ் யோகியின் நிறுவனங்களும் மற்றும் டாக்டர் டேவிட் ஹாக்கின்ஸும் இந்த மேலான வித நூலின் சிறப்பை வெளிக்காட்டியுள்ளார்கள். அவர்களின் நன்றியுணர்வுடன் பாராட்டுகிறோம்.

கிருஷ்ணர் மற்றும் அர்ஜுனனின் – வேறு சில பெயர்கள்

ஸ்ரீ கிருஷ்ணருக்கு பல பெயர்கள் இருந்தாலும் கீதையில் அவற்றில் சில பெயர்களைக்கொண்டு, அர்ஜுனன் கிருஷ்ணரை அழைக்கிறார். அதேபோல், அர்ஜுனனுக்கும் பல பெயர்கள் இருக்கின்றன. அவற்றில் சில பெயர்களைக்கொண்டு, கிருஷ்ணர் அர்ஜுனனை அழைக்கிறார்.

அந்தப் பெயர்களையும் அதற்குரிய பொருளையும் இங்கே கொடுத்திருக்கிறோம்.

கிருஷ்ணருடைய பெயர்களும் அதற்குரிய பொருளும்:

அச்யுதன்: தம்முடைய நிலையில் உறுதியாக இருப்பவர்
அரிஸ் ஆதனன்: பகைவர்களை அழிப்பவர்
க்ரு'ஷ்ணன்: கருப்பு நிறமுடையவர், மன அழுக்குகளை நீக்குபவர், ப்ரஹ்மா, விஷ்ணு, சிவன் என்ற மூன்று கடவுள்களின் சொரூபமானவர், பிரஹ்ம சொரூபமானவர், பக்தர்களின் துக்கங்களைப் போக்குபவர்
கேச'வன்: அழகான முடியை உடையவர், ப்ரஹ்மா, விஷ்ணு, சிவன் ஆகிய மூன்று கடவுள்களையும் தம் வசத்தில் வைத்திருப்பவர்
கேசி' நிஷூதனன்: கேசின் என்ற அரக்கனைக் கொன்றவர்
கோவிந்தன்எல்லா உயிர்களைப் பற்றியும் அறிந்து வைத்திருப்பவர்
பகவான்: ஆறுவித குணங்களை உடையவர். அவை
1. பரிபூரண ஞானம். 2. பரிபூரண வைராக்கியம். 3. பரிபூரண பலம் 4. பரிபூரண கீர்த்தி 5. பரிபூரண தேஜஸ் 6. பரிபூரண ஐஸ்வாயம் (ஸ்ரீ)
-புருஷோத்தமன் : மேலான பருஷன்
-: மது என்ற அரக்கனை அழித்தவர் மதுஸூகனன்
-: லக்ஷ்மிக்குத் தலைவர் மாதவன்
-: 'யது' குலத்தில், யாதவ குலத்தில் பிறந்தவர் யாதவன்
-யோகேச்' வரன் : யோகத்திற்குத் தலைவர்
-: வசுதேவருடைய மகன், எல்லா உயிர்களிடத்திலும் வாஸுக்கேவன் வாசம் செய்பவர்
-: விருஷ்ணி குலத்தில் பிறந்தவர் வார்ஷ்ணேயன்
-: எங்கும் வியாபகமாய் நிறைந்து இருப்பவர் விஷ்ணு
-ஜகந்நிவாஸலன் : ஜகத்திற்கு (உலகத்திற்கு) இருப்பிடமாகயிருப்பவர்
-ஜநார்தன் : ஜனங்களால் (மக்களால்) போற்றப்படுபவர்
-: இந்திரியங்களுக்குத் தலைவர் ஹ்ரு'ஷீகேச'ன்
-அனகன் : பாபம் அற்றவர்

அர்ஜுனன்னுடைய பெயர்களும் அதற்குரிய பொருளும்:

அர்ஜுனன்: நல்ல, தூய்மையான தன்மை உடையவர்
கபித்வஜன்: கொடியில் குரங்குச் சின்னத்தை உடையவர்
கிரீட்டிகிரீடம் தரித்தவர்
குடாகேச'ன்: தூக்கத்தை வென்றவர்
குருநந்தனன்: 'குரு'வம்சத்தில் பிறந்தவர்
கௌந்தேயன்: குந்தியின் மகன்
தனஞ்ஜயன்: செலவழிக்கப்படாமல் சேர்த்துவைக்கப்பட்டிருக்கும் செல்வங்களை ஒன்று திரட்டுபவர்.
பரந்தபன்: எதிரிகளை வாட்டுபவர்
பாண்டவன்: பாண்டுவுக்கு மகன்
பார்கன்: பிருதையின் (ப்ரீத்தாவின்) மகன்
பாரதன்: பரத குலத்தில் பிறந்தவர்
ஸவ்யஸாசின்: இடது கையால் அம்பு எய்பவர்

பகவத்கீதையின் முக்கிய கதாபாத்திரங்கள்

பாண்டவர் சேனை: -

க்ரு'ஷ்ணர்கடவுள் அவதாரம், கௌரவர் மற்றும் பாண்டவர்களுக்கு உறவினர் போரில் அர்ஜுனனின் ஸாரதி (தேரோட்டி)
த்ருபதன்திரௌபதியின் தந்தை, சிறந்த போர் வீரர்
த்ரு'ஷ்டத்யும்னன்:அரசா் துருபதனின் மகன்
சி' கண்டிசிறந்த வில் வீரர், திருமங்கை (அலி), பீஷ்மரைப் பழி வாங்குவதற்காகவே தோன்றியவர்.
விராடன்அபிமன்யுவின் மாமனார், அண்டை நாட்டின் அரசா்
யுயுதானன். .கிருஷ்ணரின் ஸாரதி, சிறந்த போர்வீரர்
காசி'ராஜன்:அண்டை நாடான காசியின் அரசா்
சேகிதானன்:சிறந்த போர்வீரர்
குந்தி போஜன். .முதல் மூன்று பாண்டவ இளவரசர்களின் தாயான குந்தியின் வளர்ப்புத் தந்தை
புருஜித். .குந்தி போஜனின் சகோதரர்
சை' ப்யாசிபி பழங்குடியினரின் தலைவர்
த்ரு'ஷ்டகேதுசேதி நாட்டின் அரசா்
உத்தமௌஜன்சிறந்த போர்வீரர்
பஞ்ச பாண்டவர்கள்:யுதிஷ்டிரர், பீமன், அர்ஜுனன் - குந்தியின் மகன்கள்
நகுலன், ஸஹதேவன் - மாத்ரியின் மகன்கள்
யுதிஷ்டிரா்தா்மத்தின் சொரூபம், ஈட்டி எறிவதில் வல்லவர்
பிமன்:கதாயுத சண்டையில் வல்லவர்
அர்ஜுனன்வில் வித்தையில் ஒப்பற்றவர்
நகுலன்குதிரைகளைப் பயிற்றுவிப்பதிலும் அவற்றின் தன்மைகளை அறிவதிலும் வல்லவர்
ஸஹதேவன்ஜோதிடக் கலையில் வல்லவர்.

கௌரவர் சேனை: -

ஸஞ்ஜயன்அமைச்சர், திருதராஷ்டிரருக்கு குருகேஷத்ர போர் நிகழ்வுகளைச் சொன்னவர்
பிஷ்மா்கௌரவர் மற்றும் பாண்டவர்களுக்குப் பாட்டனார், சிறந்த போர்வீரர்
த்ரோணர்கௌரவர் மற்றும் பாண்டவர்களுக்கு ஆச்சாரியார், சிறந்த வில் வீரர். இவரின் சிறந்த சீடர் அர்ஜுனன்.
விகா்ணன்கௌரவ சகோதரர்களில் மூன்றாமவா்
கர்ணன்பாண்டவர்களின் மூத்த சகோதரர், திருமணத்திற்கு முன்பே குந்திக்குப் பிறந்தவர். துரியோதனின் நண்பர், கொடை வள்ளல்
அச், வத்தாமன்துரோணரின் மகன், வலுக்குறைந்த குதிகாலை உடையவர், எப்போதும் உண்மையையே பேச வேண்டும் என்று விரும்புவர்
க்' ருபா்கௌரவர், பாண்டவர்களுக்குப் போர்க்கலைகளைக் கற்றுக் கொடுக்கும் ஆச்சாரியார்
ச'ல்லியன்அண்டை நாட்டு அரசா், நகுல சகாதேவர்களின் தாய் மாமா. (நகுல சகாதேவர்களின் தாய் மாத்ரியின் சகோதரர். )
ஸௌமாதத்திபகிகர்களின் அரசா்
துச்'சா'தனன்கௌரவ சகோதரர்களில் ஒருவர், திரௌபதியைத் துகிலுரித்தவர்
துரியோதனன்கதாயுத சண்டையில் வல்லவர், கௌரவ சகோகார்களில் மூத்தவர்

அருஞ்சொற் பொருள்

அக்நி-
அங்குலீ-மால்நெடுஞ்சாலை கொள்ளைக்காரன், அங்குலீ என்றால் விரல்கள். பாதிக்கப்பட்டவர்களின் விரல்களை மாலையாக அணிந்தவன். அவன் புத்தர்ஆல் உணர்வு மாற்றம் செய்யப்பட்டு, புத்த துறவியானார்.
அஞ்ஜநகண்மை, கண்களுக்குத் தீட்டப்படும் கருமை நிற மை.
அத்வைதஇருமை தன்மையற்ற கருத்து, தனிமனித இருப்பு, பிரபஞ்ச இருப்பு இவை இரண்டுமே ஒன்றுதான் என்று வலியுறுத்திச் சொல்கிறகொள்கை. ஆனால் தனிமனித இருப்பும், பிரபஞ்ச இருப்பும் தனித் தன்மைவாய்ந்தவை என்று 'த்வைத' மும் 'விசிஷ்டாத்வைத' மும் கருதுகிறது.
அநாஹத
அம்யாஸ- தொடர்ந்த பயிற்சி
அம்ரு'த- அருந்தினால் சாகாத் தன்மையைக் கொடுக்கக் கூடிய தெய்விக அமிர்தம்
அண்ணாமலை ஸ்வாமிகள்- ஞான குருவாகிய பகவான் இரமண மஹரிஷிகளுடைய ஞானமடைந்த சீடர், அவருடைய தனி உதவியாளர்
அஹிம்ஸ- துன்புறுத்தாமை
அபரிக்ரஹ- மற்றவர்களின் பொருள்களின் மேல் ஆசை கொள்ளாமை
அஷ்டவக்ர- அஷ்டவக்ர சம்ஹிதா என்ற நூலை இயற்றிய, இந்துவின் பழங்கால குருணி.
அஷ்டாங்கயோக- பதஞ்சலியின் யோக ஸூத்ரத்தில் குறிப்பிட்டுள்ள, ஞானமடைவதற்கான எட்டு வகை வழிகள்.
ஆகாச,- வெற்றிடம், வானம், நுட்பமான ப்ரபஞ்ச ச'க்தி.
ஆசார்ய- ஆசிரியர், 'உடன் வருபவர்'
ஆதார- அடிப்படை
ஆத்ம, ஆத்மந்-தனிமனித இருப்பு நிலை, பிரபஞ்ச இருப்பு நிலையின் ஒரு பகுதி
ஆத்ம ஷட்கம்ஞான குருவாகிய ஆதிசங்கரரால் இயற்றப்பெற்ற, அத்வைத கருத்தை விளக்கும் ஆறுபத்திகளைக்கொண்ட செய்யுள்
ஆநந்த- நித்யானந்தம், மகிழ்ச்சி, சந்தோஷம் முதலியவற்றைக் குறிக்கும்
ஆபரண-அணிகலன்
ஆபஸ்நீர்
ஆரதிதீபங்களுடன் கடவுளை வணங்குதல்
ஆச், ரய- உண்மை நிலையில் உறுதியாய் நிலைநாட்டப் பெற்றவர்.
ஆச்'ரய தேர்ஷ-உண்மை நிலையில் உள்ள குறைபாடு
ஆசீர்வாத்ஆசீர்வாதம்
ஆஹாரஉணவு - நமது ஐம்புலன்கள் மூலம் பெறும் உணவு.
ஆஜ்ஞாஒழுங்கு முறை, கட்டளை, மூன்றாவது கண் சக்தி மையம்.
இச்சாஆசை
இடா- பிங்கள, ஸூஷும்னா இவற்றுடன் பிராண சக்தி பாயும் மெய்மையான சக்தி பாதை
இதிஹாஸராமாயணம், மஹாபாரதம்
உத்தராயணசூரியனின் வடக்கு நோக்கிய பயணம்
உபநிஷத்ஞானமடைந்த குருவுடன் அமர்ந்திருத்தல்
க்ரியாசெயல்
க்ரு'ஹஸ்தகிருஹ - குடுத்பத்தலைவர், திருமணமானவர், க்ருஹா என்ற சொல் வீடு என்ற பொருள் கொண்டது
கதாயுதம்-தண்டாயுதத்தைப் போன்ற ஆயுதம், கதாயுதம்
கர்மா-ஆன்மீக விதியின்படி காரண விளைவு
கல்பவெகு நீண்ட காலம், யுகம், கல்பத்தின் ஒரு சிறிய பகுதி
கல்பநாகற்பனை
கால- நேரம்
காண்டீவ- மஹாபாரதத்தில் அக்னி தேவதையால் அர்ஜுனனுக்குப் பரிசாக வழக்கப்பட்ட தெய்விக வில்
குண்டலிநி- மூலச் சக்கரமான 'மூலாதாரத்தில்' உள்ள சக்தி
குண- சத்வ, ரஜஸ், தமஸ் மூன்று வகையான மனித நடவடிக்கையின் பண்புகள்.
கும்ப்மேளா- பன்னிரண்டு ஆண்டுகளில் நான்கு முறை நிகழும், மிகப்பெரிய ஆன்மீகச் கூட்டம். கும்பமேளா நிகழும் நான்கு இடங்கள் 1. கங்கை, யமுனை, பூமிக்கடியில் உள்ள சரஸ்வதி இவை மூன்றும் சேரும் இடமாகிய அலகாபாத்தில் உள்ள ப்ரயாக்.
2. ஹரித்வாரில் உள்ள கங்கை நதிக்கரையில்.
3. உஜ்ஜையில் உள்ள ஷிப்ரா நதிக்கரையில்
4. நாசிக்கில் உள்ள கோதாவரி நதிக்கரையில்
குரு- ஆசான்; கு (இருள்) ரு (வெளிச்சம்) இருளிலிருந்து வெளிச்சத்திற்கு அழைத்துச் செல்பவர்
குருகுல்- குருகுலம். பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளை மிகச் சிறிய வயதிலேயே, கல்வி கற்பதற்காக குருவிடம் ஒப்படைக்கும் இடம். குரு, அவர்களுக்குக் கல்வியைக் கற்றுக் கொடுத்து, அவர்களை உயர் விழிப்புணர்வு நிலைக்கு உயர்த்தும் பொறுப்பை ஏற்கிறார்.
குஷ- வேத பாரம்பரியத்தில் மத சடங்குகளுக்காக உபயோகப்படுத்திய புனித புல். இந்தப் புல்லால் அமைக்கப்பட்ட இருக்கையின் மேல் மான் தோலையும் ஆடையையும் போட்டு, அதில் அமர்ந்து தியானம் செய்வது நன்று என்று கருதப்படுகிறது.
கைவல்யவிடுதலை, மோக்ஷம், நிர்வாணம்
கேடிகைகள்இடையர் குலப் பெண்கள், பகவான் கிருஷ்ணரிடம் விளையாடி அவரிடம் தனிப்பட்ட தங்கள் இருப்பை இழந்த பக்தர்கள்.

| கோபுர | | கோயில் கோபுரம் | | கோயந் | | - ஜென் நீதிக் கதைகள், தனியொரு நிகழ்ச்சியை ஒட்டிய நீதிக்கதைகள் அல்லது புதிர். | | கோவிந்த பாத | | ஞானகுருவாகிய ஆதிசங்கரரின் குரான குரு. | | கோச' | | நமது உடலில் 5 சக்தி அடுக்குகள் உள்ளன. 1. அன்னமய அல்லது உடல் அடுக்கு 2. பிராணமய அல்லது பிராண அடுக்கு 3. மனோமய அல்லது எண்ண அடுக்கு 4. விஞ்ஞானமய அல்லது உறக்க அடுக்கு 5. ஆனந்தமய அல்லது ஆனந்த அடுக்கு | | சக்ரம் | | மன-உடல் அமைப்பில் உள்ள ச'க்தி மையங்கள் | | சண்டாள | | - தீண்டத் தகாதவன், விலங்குகளின் தோலை உரித்துநீக்குபவன். | | சந்தந | | சந்தனமரம் | | சக்ஷு | | கண், நம் புலன்களுக்குப் பின்னால் உள்ள அறிவாற்றல் | | சித்த | | மனம், மேலும் மனஸ், புத்தி | | சித்ரகுப்த | | ஒருவருடைய வாழ்வின் நிகழ்வுகளை கணக்கு எடுத்து, இறக்கும் தருவாயில் வெளியிடும் புராணக் கதையைச் சேர்ந்த கதாப்பாத்திரம் | | | | சைதந்ய மஹாப்ரபு - கடவுள் கிருஷ்ணரின் அவதாரம் என்று நம்பப்படும் மேற்கு வங்கத்தைச் சேர்ந்த ஞானி | | | | டாக்டர். ப்ரைன் வெய்ஸ் - புகழ்பெற்ற நூலாகிய Many lives Many Masters எழுதிய உள நோய் மருத்துவர் | | த்ரி காலம், | | - முக்காலங்களான கடந்த, நிகழ், எதிர்காலம். | | த்ரி கால ஜ்ஞாநி | | - இந்த மூன்று காலத்தையும் ஒரே நேரத்தில் பார்ப்பவர், ஞானமடைந்தவர், காலம், இடம் இவற்றைக் கடந்தவர் | | தந்தரா | | - நுட்பங்கள், ஆன்மீக வளர்ச்சிக்கு உபயோகப்படுத்தப்படும் உத்திகள் | | தபஸ் | | - தீவிர ஆன்மீக முயற்சி. | | தமஸ் | | - மந்தத் தன்மை அல்லது செயலின்மை போன்ற குணம் | | தீர்த | | - நீர், தீர்த்தம் - புண்ணிய ஆறு, யாத்திரை மையம் | | துரீய, ஸ்மாதி | | - சமாதி நிலை, மனமற்ற நிலை | | த்ரு' வீடிடி | | - பார்வை, மனக்கண்ணால் பார்ப்பது | | த்யாந | | - ஆழ்ந்த சிந்தனை | | தர்ச, ந் | | காட்சி, தெய்விகத்தைக் காண்பதைக் குறிக்கும் | | தர்ம | | - நேர்மையான | | தக்ஷிணாயன
குரியனின் | | ஜுன் 21-ம் தேதியிலிருந்து தொடங்கும் தெற்கு நோக்கிய பயணம் | | த | | விவேகம் | | தீகைஷ் | | - தீட்சை சமயத்தில் குரு தமது சீடருக்கு அன்பு வழங்கி தமது சக்தியை மாற்றம் செய்தல். இது மந்திரம், தொடுதல், பார்வை அல்லது எண்ணம் மூலமும் செய்யப்படும் | | தேரஷ் | | - குறைபாடு | | நசிகேத | | - கட உபநிஷத்தில் ஒரு முக்கியமான கதாபாத்திரம். மரணக் கடவுளாகிய யமனிடமிருந்து மரணத்தைப் பற்றிய இரகசியங்களைத் தெரிந்துகொண்டவன். | | நடராஜ | | - சிவபெருமான் பிரபஞ்ச நடனக் கலைஞர்; புகழ்பெற்ற சிதம்பரம் கோயிலின் பிரதான கடவுள் | | நமஸ்கார் | | - இரண்டு கைகளையும் கூப்பி பரம்பரையாக வரவேற்கும் முறை | | நதி | | - ஆறு | | நாக | | - பாம்பு | | நாக ஸாது | | - உடைகள் அணியாத ஒரு வகை துறவியா்கள் | | நாடி | | - நரம்பு, ஸ்தூலமாக இல்லாத ஒரு ச'க்தி பாதை | | நார் | | - பெண்மணி | | நாந்த | | - முடிவில்லாத | | நிதித்யாஸ்நா | | - வெளிப்படுத்தியவை | | நிமித்த | | - காரணம் | | நிமித்த தேர்ஷ | | - காரணத்தை அடிப்படையாகக் கொண்டகுகுறைபாடு | | நியம | | பதஞ்ஜலியின் அஷ்டாங்க யோகத்தின் எட்டுவகை பாதையின் இரண்டாவது பாதை. ஆன்மீகப் பாதையில் நாம் செல்வதற்காக நாம் கடைப்பிடிக்க வேண்டிய அன்றாட விதிகள். | | நிர்வாண, ஸமாதி | | விடுதலை, மோக்ஷம், ஸ்மாதி போன்றது | | நிஸர்கதத்தமஹராஜ் | | - மும்பையில் வாழ்ந்த ஜ்ஞாந குரு செம்டம்பர் மாதம் 8ம் தேதி 1981 ல் அவர்களுடைய 84வது வயதில் மறைந்தார் | | ப்ரத்யாஹார | | பொதுவாக 'உணவிலிருந்து விடுபட்டு இருத்தல்' என்று பொருள். இங்கு, அனைத்துப் புலன்களில் இருந்தும் விடுபட்டு இருத்தல் என்று பொருள். | | ப்ராண | | உயிர் சக்தி, மூச்சுக்காற்றையும் குறிக்கும் | | ப்ராணயாம | | மூச்சை அடக்குவது | | ப்ரு'த்வீ | | பூமி சக்தி | | பதஞ்ஜலி | | - யோகத்தின் தந்தை, புகழ்பெற்ற யோகத்தின் ஆய்வுக் கட்டுரையாகிய பதஞ்சலி யோக ஸூத்ரத்தை எழுதியவர் | | பரமஹம்ஸ | | - மிக உன்னதமான அன்னப்பறவை, இங்கு ஞானமடைந்த வரைக் குறிக்கும் | | பரமஹம்ஸ
யோகரந்த | | - தன்னையுணர்தலுக்கான கிரியாயோகத்தை பரிந்துரைத்த ஞான குரு. | | பரிக்ரம | | ஒரு மலை அல்லது நீர் நிலை போன்ற புனித இடங்களைச் சுற்றிவரும் ஒரு சடங்கு | | பரிவ்ராஜக | | ஒரு கடுந்துறவியின் அலைந்து திரியும் வாழ்க்கை (நாடோடி வாழ்க்கை) | | பல - பல ச் ருதி | | - பழம், இறை வழிப்பாட்டின் பலன்கள் | | பாப | | - பாவம் | | பிங்கள | | - இட,ஸுஷும்னா, இவற்றுடன் பிராண சக்தி பாயும் மென்மையான சக்தி பாதை | | பிரகாச, நந்த
ஸரஸ்வதி | | - சைதன்ய மஹாபிரபுவின் மரபில் வந்த ஒரு ராசிக் (Rasik) ஞானி. அவருடைய போதனைகள் பெரும்பாலும் பகவத்தீதையை அடிப்படையாகக் கொண்டவை. | | புண்ய | | - சிறப்பு, நன்மை செய்தல் | | புத்ர | | | புரோஹித் | | அர்ச்சகா் | | பூர்ண | | - முழுமையான, அத்வைத கருத்தின்படி உண்மை நிலை. | | பூஜா | | ஒரு வகையான சடங்கு வழிப்பாடு. | | ப்ரஹ்மந் | | - தெய்விகத்தின் முடிவான அத்மம், பிரபஞ்சப் பேராற்றல் | | ப்ரஹ்ம | | - ஹிந்து மதத்தில் உருவாக்கும் கடவுளாகிய ப்ரஹ்மன் | | ப்ரஹ்மசா்ய | | கற்பனைகள் இல்லாமல், நிகழ்காலத்தில் வாழ்பவர் | | ப்ரஹ்மசாரீ | | இயல்பு நிலையான ஸதீயத்தில் வாழ்பவர் | | பக்தா் | | - பக்தன் | | பக்தி | | உணர்வு வழிபாடு | | பகவாந் | | - கடவுள், ஞானமடைந்த குருமார்களுக்கு உபயோகப்படுத்தும் அடைமொழி | | பாகவதம் | | வேத வியாஸரால் தொகுக்கப்பட்ட பகவான் கிருஷ்ணரின் பக்தி கதைகள் | | பாவந | | - கற்பனை | | பிக்பேங் (Bigbang) | | - ஜார்ஜஸ் லிமேய்ட்ரி, ரோமானிய கத்தோலிக்க மத போதகர் முன்மொழிந்த பிரபஞ்ச அமைப்பின் உரு மாதிரி | | பீஜ | | விதை; பீஜ மந்த்ர - கடவுளை வழிபடுவதற்காக பயன்படுத்தும் ஓர் அசைகொண்ட வார்த்தை. | | புத்த | | - 'நிர்வாண' நிலையான மோக்ஷத்தை அடைவதற்கு எட்டு வகை வழியை போதித்த ஞானகுரு | | புத்தி | | அறிவாற்றல், மனம், மனஸ், சித்தா என்ற பெயர்களால் அழைக்கப்படுகிறது. | | புத்து | | முட்டாள் | | மங்கல | | நன்னிமித்தமான | | மங்கல ஸூத்ர | | திருமணமான ஹிந்து பெண்கள் அணியும் மங்களகரமான மஞ்சள் சரடு அல்லது தங்கச் சரடு | | மந்த்ர | | ஒரு சப்தம், ஒரு ஸூத்ரம், ஒரு வார்த்தை அல்லது சில வார்த்தைகள். அவைகளின் சப்தங்கள் இயல்பிலேயே சக்தி பண்புகள் கொண்டது. மந்த்ரங்கள் ஓதி கடவுளை வழிபடுதல். மந்த்ர, தந்த்ர, யந்த்ர இம்மூன்றும் ஆன்மீக உயர்வுக்கான அணுகு முறை | | மந்திர் | | - கோயில் | | மநந | | - சிந்தித்தல், தியானம் | | மநஸ் | | மனம் மேலும் புத்தி, சித்தா | | மஹரிஷி | | - மிகப்பெரிய ஞானி | | மஹா | | - மிகப்பெரிய | | மஹாவாக்ய | | மிகப்பெரிய வேத வாக்கியம் | | மாணிக்கவாசகர் | | - நாயன்மார்களில் முக்கியமானவர், தமிழ் சைவக் கவிஞர், அவர் கடவுள் சிவனை, புகழ்ந்து பாடிய பாடல்களின் தொகுப்பாகிய 'திருவாசகம்' இயற்றியவர். | | மாயா | | - அது எதுவாகவும் இல்லாதது; உண்மையற்ற, நிலையற்ற மாயத்தோற்றம், அத்வைதத்தின்படி வாழ்வே மாயம். | | மாலா | | - மாலை | | மீமாம்ஸா | | பழங்கால Hindu தத்துவத்தின் ஒழுங்கு முறை | | மூலாதார் | | - ஆதாரம்-முதல் சக்தி மையம், மூல-மூலமான | | மோக்ஷ | | நிர்வாணம், ஸமாதி, விடுதலை, முக்தி, துரியம் இவையாவும் ஒன்றே | | யம் | | - நீதி மற்றும் மரணத்தின் கடவுள் | | யம் | | ஒழுங்கு முறை மற்றும் மரணம். பதஞ்சலியின் அஷ்டாங்க யோகத்தில் குறிப்பிட்ட எட்டு வகைப் பாதைகளில் ஒன்று. | | யந்தர | | - கருவி, ஆழ்ந்த உட்பொருள் உள்ள மற்றும் ஆற்றல்வாய்ந்த வரைபடம். உதாரணமாக தாமிரத் தகட்டில் பொறிக்கப்பட்டு, தெய்விக சாந்நித்தியத்தில் அல்லது ஞான குருவின் சாந்நித்தியத்தில் சடங்குகள் மூலம் தெய்வத் தன்மை உள்ட்டப்பட்ட ஸ்ரீ சக்ரம் | | யோக | | இணைத்தல், தனிமனித இருப்பையும் ப்ரபஞ்ச இருப்பையும் இணைப்பதற்கான வழிமுறை. | | யுக | | Hindu சமய நூல்களில் விளக்கப்பட்டுள்ள காலங்களின் அளவு. நான்கு யுகங்கள் உள்ளன. 1. ஸத்ய 2. த்ரேதா 3. த்வாபர 4. கலியுகம் (தற்சமயம் நடந்துகொண்டு உள்ள யுகம்) | | ரக்த | | இரத்தம் | | ரஜ்ஸ் | | மனிதனின் மூன்று வகையான குணங்களில் இரண்டாவது வகை குணமாகிய தீவிர உணர்ச்சியின் செயல்பாடு. | | ரமண மஹரிஷி | | - திருவண்ணாமலையைச் சேர்ந்த ஒரு ஞானமடைந்த குரு. அருணாச்சல மலையை புகழ்ந்து பாடும் 'அக்ஷரமணமாலை'யை நமக்குத் தந்தவர். | | ராத்ரி | | இரவு | | இராமகிருஷ்ண
பரமஹம்ஸ | | - இந்தியாவில், மேற்கு வங்கத்தில் உள்ள தக்ஷிணேச்வரத்தில் வாழ்ந்த ஒரு ஞானமடைந்த குரு. | | ராமாயண | | பாரதத்தின் மிகச்சிறந்த இதிஹாஸம், வால்மீகி இதனை இயற்றினார். | | ராவண | | இலங்கையின் வல்லமை மிக்க பேரரசன், பாரதத்தின் இதிஹாஸமான ராமாயணத்தில் இளவரசி சீதாவை கவர்ந்து சென்ற பாதகன். | | ரிஷி | | - வேத சத்தியங்களை தங்கள் உள்ளுணர்வில் அனுபவமாக உணர்ந்தவர்கள். | | | | ரீனே டிஸ்க்ரேடிஸ் - பிரான்ஸ் நாட்டின் தத்துவ மேதையும் கணித மேதையுமான இவர் தற்கால தத்துவத்தின் தந்தை . | | லாவோட்ஸு | | ஞானகுருவும் பழங்கால தத்துவ மேதையான டோயிஸ்மேன்னின் தந்தை. 'மூன்று தூய்மையானவரில் ஒருவர்' என்று குறிப்பிடப்படுகிறார். | | வா்ண | | - வண்ணம் மற்றும் Hindu பாரம்பரிய அமைப்பில் உள்ள ஜாதிக் குழுவையும் குறிக்கும். முதன்முதலில் இது திறமையை அடிப்படையாகக் கொண்டிருந்தது. பிற்காலத்தில், பிறப்பின் அடிப்படையிலான தனிச்சலுகையாக மாற்றப்பட்டு, களங்கப்படுத்தப்பட்டது. | | வாநப்ரஸ்த | | - ஒருவருடைய வாழ்வின் மூன்றாவது நிலை. முதல் நிலை மாணவப்பருவம், இரண்டாம் நிலை - குடும்பத் தலைவர் மூன்றாவது நிலை- குடும்பத் தலைவர்களான ஆணும் பெண்ணும் தங்களது உலகாயத வாழ்வை விட்டுவிட்டு ஆன்மீக இலக்ஷியத்தில் கவனம் செலுத்துதல். | | வாயு | | - காற்று | | வாஸ்ந | | - நினைவுகள், ஆசைகள் இவற்றின் நுட்பமான சாரம். ஸ்ம்ஸ்காரத்தினால் ஏற்படுவது. | | வித்யா | | - அறிவு, கல்வி | | வால்மீகி | | - புகழ் பெற்ற இதிஹாஸமாகிய இராமயணத்தை எழுதியவர் | | விதி | | - சட்டம். இயற்கையின் சட்டமாகிய ஊழ்வினை, விதி | | வி பூதி | | Hinduக்கள் தங்களின் நெற்றியில் அணியும் புனித சாம்பல். இது நம் வாழ்வின் நிலையற்ற தன்மையைக் குறிக்கிறது. பெருமை அல்லது மஹிமை என்ற மற்றொரு பொருளும் உண்டு | | விவேகாநந்த | | - பாரதத்தில் உள்ள மேற்குவங்காளத்தைச் சேர்ந்த ஞானமடைந்த துறவி. அவர் இராமகிருஷ்ண பரமஹம்ஸரின் முக்கிய சீடர். | | விச்'வரூப | | - எல்லாவற்றையும் உள்ளடக்கிய உருவம் | | விஷ்ணு | | - மும்மூர்த்திகளில் பாதுகாப்பவர். அவருடைய அவதாரங்களான கிருஷ்ணர், ராமர் போன்ற பத்து அவதாரங்களும் கூழப்பெற்ற நிலை என்றும், பத்து அவதாரங்களையும் உள்ளடக்கிய நிலை என்றும் பொருள் படும். | | விஷாத | | மனச் சோர்வு, தடுமாற்றம் | | வைச்,ய | | வணிகர்களின் சாதி அல்லது வா்ணம் | | வேக | | ச் ருதி - உபநிஷத் | | | | - அறிவு, பழங்கால Hindu சமய நூல்கள். ஞானமடைந்த ரிஷிகள் அவர்களது இருப்பு நிலையிலேயே அவற்றை பெற்றுக்கொண்டதாக நம்பப்படுகிறது. உபநிஷத்துடன் இதனை ச் ருதி என்பார்கள். | | ஸ்தோத்ர | | பக்திக் கவிதைகள், ஸ்லோகங்கள் | | ஸ்ம்ரு'தி | | - 'எது ஞாபகத்தில் வைத்துக்கொள்ளப்பட்டதோ அது' என்று பொருள். Hinduக்களின் புராணங்கள், சமூதாயத்தின் சட்டதிட்டங்கள், ஒழுங்கு முறைகளைச் சொல்லும் மனு ஸ்ம்ருதி போன்ற நூல்களைக் குறிக்கும் சொல்லாகப் பிற்காலத்தில் பயன்படுத்தப்பட்டது. | | ஸ்மரண | | - நினைவுப்படுத்திக்கொள்ளல், இடைவிடாது தெய்விகத்தை நினைவுபடுத்திக் கொள்வது. | | ஸ்ரு'ஷ்டி | | - உருவாக்குதல் | | ஸ்வதந்த்ர | | சுதந்திரமான | | ஸ்வப்ந | | - கனவு | | ஸ்வாதிஷ்டாந | | - மூலாதாரத்திற்கு இரண்டு அங்குலம் மேலே இருக்கும் சக்தி மையம் | | ஸங்கல்ப | | - முடிவு | | ஸந்யாஸ் | | - துறவி | | ஸத்ய | | - ஆன்மீக ஒழுழங்கு முறை | | ஸத்வ | | - ஆன்மீக அமைதி | | ஸம்ச,ய | | - சந்தேகம் | | ஸம்யம | | - முழுமையான கவன ஒருமைப்பாடு | | ஸ்ம்ஸ்கார | | - கர்மச் சக்கரத்தில் சிக்க வைக்கும் எண்ணப்பதிவுகள் | | ஸமாதி | | - மனம் கடந்த நிலை, ஞான நிலை | | ஸஹஸ்ரார | | - ஆயிரம் இதழ்கொண்ட தாமரை, உச்சந்தலையிலுள்ள சக்ரம் | | ஸஹஸ்ர நாமா | | - கடவுளின் 1000 நாமங்கள் | | ஸாங்க்ய | | ஆறு Hindu தத்துவ முறைகளில் ஒன்று | | ஸாதநா | | - பயிற்சி, ஆன்மீகப் பயிற்சி | | ஸாது | | நல்ல மனிதர், கடுந்துறவி, ஸைந்யாஸி. | | ஸித்தி | | ஆன்மீக பயிற்சியினால் அடையக்கூடிய வியக்கத்தக்க ஆற்றல். | | ஸிம்வற | | – சிங்கம் | | ஸிம்ஹ ஸ்வப்நா | | - பயங்கரக் கனவு | | | | ஸுமேரியன் நாகரிகம் - 2000 BC இல் மெசபடோமியாவில் தோன்றிய நாகரிகம் . | | ஸுஷும்நா | | 'இருப்புத் தன்மை' நிலை கொண்டுள்ள இடம். மண்ணீரலின் கண் அமைந்துள்ள சக்தி மையம். | | ச்'ரவண | | - கேட்டல் | | ச்'ருதி | | 'கேட்டது எதுவோ அது' என்று பொருள். பழங்கால சமய நூல்களான வேதங்களும் உபநிடதங்களும் சுருதிகள் என்றழைக்கப்படுகின்றன. பகவத் கீதை வெளிப்படுத்தப்பட்ட சமய நூலாகக் கருதப்படுகிறது. | | ச'க்தி | | சக்தி, அறிவு சக்தி | | ச,ங்கர | | கேரளாவின், காலடியைச் சேர்ந்த ஞானமடைந்த குரு, அத்வைத வேதாந்தத்தின் விரிவுரையாளர். | | சா'ஸ்த்ர | | - புனித நூல்கள் | | சி' வ | | - மும்மூர்த்திகளில் புதுப்பிப்பவர், சிவா என்றே குறிப்பிடுகிறது. சிவா என்றால் காரணமற்ற மங்களத் தன்மை. | | சி'ஷ்ய | | - சீடன். | | கு, த்ர | | - உடலால் உழைக்கும் தொழிலாளிகளின் ஜாதி அல்லது வா்ணம். | | கு, 'ந்ய | | - பூஜ்யத்தைக் குறிக்கும். ஆனால் புத்தர் இந்த சொல்லை உண்மை நிலையைக் குறிக்க உபயோகப்படுத்துகிறார். | | ஜ்யோதிஷ | | - ஜோதிடம் | | ஜோதிஸி | | - ஜோதிடர் | | ஜநகராஜா | | - மிதிலையை ஆண்ட உயர்ந்த குலத்தைச் சேர்ந்த, ஈகை குணம் உள்ள அரசர். இதிஹாஸமான இராமாணத்தில் இளவரசி சீதாவின் தந்தை. | | ஜசிங் | | - மிகப் பழமை வாய்ந்த உயர்தர இலக்கிய நூல். இந்நூல் அண்டத்தின் அமைப்பு பற்றி விளக்குகிறது. | | ஜப | | - தொடர்ந்து இறை நாமத்தை அமைதியாக உச்சரித்துக்கொண்டே இருத்தல். | | ஜராதுஸ்டரா | | பார்சி மக்களால் பின்பற்றப்படும் ஜோரெஸ்ரியனிசம் என்ற மதத்தை தோற்றுவித்தவர். | | ஜாக்ரத் | | - விழிப்பு நிலை | | ஜாதி | | - பிறப்பு | | ஜாதி தேர்ஷ | | - பிறப்பில் உள்ள குறைபாடு | | ഇ്ബ | | – வாழ்தல் | | ஜீவஸ்மாதி | | ஞானமடைந்த குருவை அடக்கம் செய்த இடம், அங்கு அவர் ஆத்மா வாழ்கிறது. | | ஹடயோக | | - யோகாசனத்தின் ஒரு பகுதி, குறிப்பிட்ட நிலையில் அமர்ந்திருப்பது. | | ஹம்மரபி | | - Hammarabhi's Code மெசபடோமிய அரசா புகழ்பெற்றார். முதல் சட்டத் தொகுப்பு நூல். இதன் மூலம் | | ஹோம | | - அக்னி கடவுளுக்குச் செய்யப்படும் சடங்கு. உருவகமாக ஆகாச சக்தியை வாயு (காற்று) அக்னி (தீ), ஆபஸ் (நீர்), ப்ருத்வீ (பூமி) இவற்றின் மூலம் மனிதருக்கு மாற்றுவது. | | க்ஷத்ரிய | | - படைவீரர்களின் ஜாதி அல்லது வா்ணம் | | க்ஷண | | - க்ஷண நேரம், இரண்டு எண்ணங்களுக்கு இடையே உள்ள நேரம் |

அத்தியாயம் - 1

அர்ஜுந விஷாத யோக: அர்ஜுன விஷாத யோகம்

த்ரு'தராஷ்ட்ர உவாச

தர்மக்ஷேத்ரே குருக்ஷேத்ரே ஸமவேதா யுயுத்ஸவ: / மாமகா: பாண்டவாச்'சைவ கிமகுர்வத ஸஞ்ஜய // 1.1

த்ரு'தராஷ்ட்ர: தர்மக்ஷத்ரோ - இந்த குருக்ஷேத்ரத்தில்; யுத்தம் செய்ய விருப்பம்கொண்டவர்களுமான; மாமகா: - என்னுடைய பிள்ளைகளும்; பாண்டவா: - பாண்டுவின் பிள்ளைகள்; ச - மேலும்; ஏவ -கூட; கிம்- என்ன; அகுர்வத - செய்தார்கள்; ஸஞ்ஜய - ஓ ஸஞ்ஜயா

திருதராஷ்டிரர் சொன்னது

1.1 "'ஸஞ்ஜயா, அந்தப் புனித குருகேஷத்ர பூமியில், போர் புரிய விரும்பி ஆர்வத்துடன்கூடிய எனது மகன்களும் பாண்டுவின் மகன்களும் என்ன செய்தார்கள்?

ஸஞ்ஜய உவாச

த்ரு'ஷ்ட்வா து பாண்டவாநீகம் வ்யூடம் தூர்யோதநஸ்ததா | ஆச்சார்யமுபஸங்கம்ய ராஜா வசநமப்ரவீத் //1.2

ஸஞ்ஜய உவாச - ஸஞ்ஜயன் சொன்னார்; த்ரு'ஷ்ட்வா - பார்த்ததும்; து - அப்படியே; பாண்டவாநீகம் - பாண்டவர் படையை; வ்யூடம் - அணிவகுத்து நிறுத்தப்பட்டிருந்த; துர்யோதந: - துரியோதனன்; ததா- அப்பொழுது; ஆசார்யம் - துரோணாச்சாரியார்; உபஸங்கம்ய -

அணுகி; ராஜா - மன்னர்; வசநம் - வார்க்கையை; அப்ரவீக் - சொல்லத் தொடங்கினார்

ஸஞ்ஜயன் சொன்னது

1.2 பாண்டவ சேனையின் மொத்த வியூகத்தையும் பார்க்க துரியோதனன் தம்முடைய ஆச்சாரியாரிடம் சென்று சொன்னார்:

பச்'யைதாம் பாண்டுபுத்ராணாமாசார்ய மஹதீம் சமூம் / வ்யூடாம் த்ருபதபுத்ரேண தவ சி'ஷ்யேண தீமதா // 1.3

பச்'ய - உற்றுப்பாருங்கள்; ஏதாம் - இந்த; பாண்டுபுத்ராணாம் - பாண்டு புத்திரர்களின்; ஆசார்ய - ஆச்சார்யரே; மஹதீம் - மிகப்பெரிய; சமூம் -படையை; வ்யூடாம் - அணிவகுக்கப்பட்ட; த்ருபதபுத்ரேண - துருபதனின் புத்திரனான; தவ சி'ஷ்யேண - உங்களுடைய சிஷ்யனான; தீமதா -புத்திசாலியான

1.3 என் அச்சாரியாரே! உமது சீடரும் துருபதனின் மகனுமான அந்தப் புத்திசாலியால் மிகச் சிறப்பாக வியூகம் அமைக்கப்பட்டுள்ள பாண்டு புத்திரர்களின் சிறந்த சேனையைப் பாருங்கள்.

அத்ர சூ'ரா மஹேஷ்வாஸா பீமார்ஜுநஸமா யுதி / யுயுத்துநோ விராடச்'ச த்ருபதச்'ச மஹாரத: // 1.4

அத்ர - இந்தப்படையில்; சூ'ரா: - வீரர்கள் ; மஹேஷ்வாஸா: - மிகப்பெரிய வில்லாளிகள்; பீமார்ஜுந - பீமனுக்கும் அர்ஜுனனுக்கும்; ஸமா - ஈடான; யுதி -யுத்தத்தில்; யயுகாந: - யுயுத்தனன்; விராடச: - விராடனும்; த்ருபத: ச - ராஜா துருபதனும்; மஹாரத: - மகா பலசாலிகள்

1.4 இந்தப் படையில் பலம் பொருந்திய, சிறந்த வில்லாளிகளான பீமனுக்கும் அர்ஜுனனுக்கும் இணையான அனேக வீரர்கள் இருக்கிறார்கள். த்ரு'ஷ்டகேதுச்'சேகிதாந: காசி'ராஜச்'ச வீர்யவாந் / புருஜித்குந்திபோஜச்'ச சை'ப்யச்'ச நரபுங்கவ: // 1.5 த்ரு'ஷ்டகேது: - திருஷ்டகேதுவும்; சேகிதாந: - சேகிதானனும்; காசி' ராஜ: - காசிராஜனும்; வீர்யவாந் - தைரியசாலியான; புருஜித்- புருஜித்தும்; குந்திபோஜ்: ச - குந்திபோஜனும்; சைம்ய: ச - சைப்யனும்; நரபுங்கவு: -மனிதர்களில் சிறந்தவர்.

1.5 திருஷ்டகேது, சேகிதானன், வீரிய காசி ராஜன் மேலும் புருஜித், குந்தி போஹன், சிறந்த மனிதர் சைபியா.

யுதாமந்யுச் சவிதராந்த உத்தமௌஜாச் ச வீர்யவாந் / ஸௌபத்ரோ த்ரௌபதேயாச்'ச ஸர்வ ஏவ மஹாரதா: // 1.6

யுதாமன்யு: ச - புதாமன்யுவும்; விதராந்த: - பலம் பொருந்திய; உத்தமௌஜாச் ச ஸௌபத்ர: - ஸுபத்ரையின் மகனும்; த்ரௌபதேயா: - திரௌபதையின் புதல்வர்களும் ; ஸா்வே ஏவ - அவர்கள் எல்லோருமே ; மஹாரதா: -மஹாரதிகர்ளாக இருக்கிறார்கள்

1.6 பேராற்றல் படைத்த யுதாமன்யு, வல்லமை பொருந்திய உத்தமௌஹஸ், சுபத்திரை புதல்வன், திரௌபதி புதல்வர்கள் எல்லோரும் பெரிய போர்வீரர்களே!

அஸ்மாகம் து விசி'ஷ்டா யே தாந்நிபோத த்விஜோத்தம / நாயகா மம ஸைந்யஸ்ய ஸ்ம்ஜ்ஞார்தம் தாந்ப்ரவீமி தே // 1.7

அஸ்மாகம் து - நமது அணியிலும் ; விசி'ஷ்டா யே - முக்கியமான வீரர்கள் ; தாந் - அவர்களைப் பற்றி; நிபோத - தெரிந்துகொள்ளுங்கள்; த்விஜோத்தம - அந்தணர்களில் சிறந்தவரே; நாயகா - படைத்தலைவர்களான; மம -என்னுடைய: ஸைந்யஸ்ய- படையின்; ஸம்ஜ்ஞார்தம் - தகவலுக்காக; தாந் - அவர்களைப் பற்றி; ப்ரவீமி - சொல்கிறேன்; தே - உங்களிடம்

1.7 சிறந்த பிராஹ்மணரே! நீங்கள் அறிந்துகொள்வதற்காக நம்முடைய சேனையை வழிநடத்தும் வீரர்களைப் பற்றியும் சொல்கிறேன். பவாந்பீஷ்மச்'ச கா்ணச்'ச க்ரு'பச்'ச ஸமிதிஞ்ஜய: / அச்'வத்தாமா விகர்ணச்'ச ஸெளமதத்திஸ்ததைவ ச // 1.8 பவாந் - நீங்களும் (குரோணாச்சாரியார்); பீஷ்ம: ச - பாட்டனார் பீஷ்மரும் ; கர்ண: ச - கர்ணனும்; க்ரு'ப: ச - க்ருபாச்சாரியாரும்; ஸமிதிஞ்ஜய: -யுத்தங்களில் வெற்றியே பெறுகிற; அச்'வத்தாமா- அஸ்வத்தாமாவும்; விகர்ண: ச - விகர்ணனும்; ஸெளமதத்தி: - ஸோமதத்தனின் மகனும்: கதா ஏவ - அவ்வாரோ : ச - மேலும்

1.8 போரில் வெற்றியை மட்டுமே காணும் தாங்கள் மற்றும் பீஷ்மர், கர்ணன், கிருபர் போன்றவர்கள் இருக்கிறீர்கள். மேலும் அஸ்வத்தாமன், விகர்ணா, ஸோமதத்தரின் மகன் இவர்கள்கூட எப்போதும் போரில் வெற்றியடைபவர்கள்தான். அந்யே ச மஹவ: சூ, ரா மதர்தே த்யக்தஜீவிதா: / நாநாச'ஸ்த்ரப்ரஹரணா: ஸஸ்ர்வே யுத்தவிசா'ரதா. // 1.9

அந்யே ச - வேறு பலரும்கூட; மஹவ: - பலர்; கு,ரா: - வீரர்கள்; மதர்தே - எனக்காக; த்யக்தஜீவிதா: - உயிரை விடுவதற்குத் தயாராய்; நாநாச'ஸ்த்ர - பல ஆயுதங்களுடன்; ப்ரஹரணா: - தயாராக நிற்கிற; ஸா்வே - அனைவருமே; யுத்த-விசா'ரதா. - யுத்தத்தில் திறமை பெற்றவர்கள்

1.9 இங்கே இருக்கும் வீரர்களில் பலர் என் நலனுக்காக உயிரையும் தருவார்கள். என் பொருட்டு எதையும் செய்வார்கள். அவர்கள் போர்க்கலையில் வல்லவர்கள், ஆயுதங்கள் பலவும் செலுத்தவல்லவர்கள். அபர்யாப்தம் ததல்மாகம் பலம் பீஷ்மாபிரக்ஷிதம் / பாயாப்தம் த்விதமேதேஷாம் பலம் பீமாபிரக்ஷிதம் // 1.10

அபர்யாப்தம் - கணக்கிலடங்காத; தத் - அந்த; அஸ்மாகம் - நமது; பலம் - படைபலம்; பீஷ்மாமர்க்ஷிதம் - பீஷ்மரால் காக்கப்படும்; பாயாப்தம் - கணக்கில் அடங்கக்கூடிய; து - ஆனால்; இதம் - இந்த; ஏதேஷாம் -இவர்களுடைய ; பலம் - சக்தி ; பீமாபிரக்ஷிதம் - பீமரால் கட்டி காக்கப்படும்

1.10 பீஷ்மரால் காக்கப்படும் நமது படை யாராலும் வெல்ல முடியாததாக இருக்கிறது. அனால் பீமனால் காக்கப்படும் அவர்களது படை வெல்லக்கூடியதாக இருக்கிறது.

அயநேஷு ச ஸர்வேஷு யதா பாகமவஸ்திதா: / பீஷ்மமேவாபிரக்ஷந்து பவந்த: ஸர்வ ஏவ ஹி // 1.11

அயநேஷு ச இடங்களிலும்; யதா பாகம் - பிரிவுகளின் அடிப்படையில்; அவஸ்திதா: - அமையப்பெற்றுள்ள : மீஷ்மம் ஏவ - பீஷ்மரை மட்டும்; அமிரக்ஷர்து - காப்பாற்றுங்கள்; பவந்த: - நீங்கள்; ஸர்வ ஏவ - எல்லோருமே; ஹி -தவறாமல்

1.11 நீங்கள் அனைவரும் அவரவர்கள் படை பிரிவுகள் இருக்கும் இடத்திலிருந்துகொண்டு, பாட்டனார் பீஷ்மரைக் காத்திடுங்கள்.

தஸ்ய ஸஞ்ஜநயந்ஹர்ஷம் குருவரு'த்த: பிதாமஹ: / ஸிம்ஹநாதம் விநத்யோச்சை: ச'ங்கம் தத்மௌ ப்ரதாபவாந் // 1.12

தஸ்ய - அவன் (துரியோதனன்) ; ஸஞ்ஜநயந்- உண்டு பண்ணுகிறவகையில் ; ஹர்ஷம் - மகிழ்ச்சியை; குருவரு'த்த - கௌரவர்களில் முதியவருமான; பிதாமஹ: - பாட்டனர் (பீஷ்மர்); ஸிம்ஹநாதம் - சிங்க கா்ஜனையைப் போன்று; விநத்ய - கா்ஜித்து; உச்சை: - சத்தமாக; ச'ங்கம் -சங்கை; தத்மௌ - முழங்கினார்; ப்ரதாபவாந் - பலம் பொருந்திய

1.12 துரியோதனனுக்கு மகிழ்ச்சியை உண்டு பண்ணுகிறவகையில் குரு குலத்தின் பாட்டனரான வல்லமை மிக்க பீஷ்மர் சிங்கம் போன்று கர்ஜித்து விட்டு, தம்முடைய சங்கை முழுவுகினார்.

தத: ச'ங்காச்'ச பேர்யச்'ச பணவாநக கோமுகா: / ஸ்ஹஸைவாப்யஹந்யந்த ஸ ச'ப்குஸ்துமுலோS பவத் // 1.13

தத: - இதற்குப் பிறகு; சீங்கா: ச - சங்குகளும்; பேர்ய: ச- பேரிகைகளும் பணவா நககோமுகா: வாத்தியங்களும்; ஸ்ஹஸா ஏவ - திடீரென்று ஒருங்கே; அப்யஹந்யந்த -முழங்கின; ஸ: - அந்த; ச'ப்த: - சப்தம்; துமுல: - மிகவும் பயங்கரமாக; அபவத் - இருந்தது

1.13 சங்குகளும் எக்காளங்களும் தம்பட்டங்களும் பறைகளும் கொம்புகளும் திடீரென்று முழங்கின. அந்த ஒலி மிகவும் பயங்கரமாக இருந்தது.

தத: ச்'வேதைர்ஹயைர்யுக்கே மஹதி ஸ்யந்தநே ஸ்திதெள / மாதவ: பாண்டவச்சை'வ திவ்யௌ ச'ங்கௌ ப்ரதத்மது: // 1.14

தத: - இதற்குப் பிறகு; ச்'வேதை: ஹயை: - வெள்ளைக் குதிரைகள்; யுக்தே - பூட்டப்பட்ட; மஹதி - மிக நேர்த்தியான; ஸ்யந்தநே - ரதத்தில்; ஸ்திதெள - அமர்ந்திருந்த; மாதவ: - மாதவன் பரீர் கிருஷ்ணனும்; பாண்டவ: ச ஏவ -பாண்டுவின் மகனும் (அர்ஜுனன்); திவ்யௌ - தெய்விகமான; ச'ங்கௌ -சங்குகளை; ப்ரதத்மது: - ஊதினார்கள்

1.14 வெள்ளைக் குதிரைகள் பூட்டிய சிறந்த தேரில் வீற்றிருந்த கிருஷ்ணரும் அர்ஜுனனும் தங்கள் தெய்விக சுங்குகளை ஊதினார்கள்.

பாஞ்சஜந்யம் ஹ்ரு'ஷீகேசோ' தேவதத்தம் தநஞ்ஜய: / பௌண்ட்ரம் தத்மௌ மஹாச்ங்கம் பீமகர்மா வ்ரு'கோதர: //1.15

பாளுச்சஜந்யம் - - பாஞ்சஜந்யம் என்ற பெயர்கொண்ட சங்கு; ஹ்ருஷீகேசோ' உணர்வுகளை வழிநடத்துபவன்; த்தம் என்ற பெயர்கொண்ட சங்கு; தநஜ்ஜய: - தனஞ்சயன் செல்வங்களை வெற்றிகொண்டவன்; பௌண்ட்ரம் - பௌண்ட்ரம் என்ற பெயர்கொண்ட சங்கு; தத்மௌ - ஊதினார்; மஹாச'ங்கம் - மிகப்பெரிய சங்கை ஊதினார்; பீமகர்மா - பயங்கரமான செயல்களைச் செய்யும்; வ்ரு'கோதர: - நரியின் வயிற்றைக்கொண்டவன்

1.15 கிருஷ்ணர் தம்முடைய 'பாஞ்சஜந்யம்' என்ற தெய்விக சங்கை ஊதினார். அர்ஜுனன் தம்முடைய 'தேவதத்தம்' என்னும் சங்கை முழங்கினார். பீமன் தம்முடைய 'பௌண்ட்ரம்' என்னும் பெரிய சங்கை ஒலித்தார். அநந்தவிஜயம் ராஜா குந்தீபுத்ரோ யுதிஷ்டிர: / நகுல: ஸ்வரதேவச் ச ஸுகுகோஷமணிபுஷ்பகௌ // 1.16

காச்'யச்'ச பரமேஷ்வாஸ்: சி'கண்டீ ச மஹாரத: / த்ரு'ஷ்டத்யும்ரோ விராடச்'ச ஸாத்யகிச்'சாபராஜித: //1.17

த்ருபதேர த்ரெளபதேயாச்'ச ஸார்வச': ப்ரு'திவீபதே / ஸௌபத்ரச்'ச மஹாபரஹு: ச'ங்காந்தத்மு: ப்ரு'தக் ப்ரு'தக் // 1.18

அநந்தவிஜயம் - அநந்த விஜயம் என்ற பெயர்கொண்ட சங்கு; ராஜா - மன்னர்; குந்தீபுத்ரோ- குந்தியின் மகனான; யுதிஷ்டிர: - யுதிஷ்டிரா; நகுல: - நகுலன்; ஸ்ஹதேவ: -ஸஹதேவன்; ஸுகேரஷமணிபுஷ்பகௌ - ஸுகோஷம், மணிபுஷ்பகம் என்ற பெயர்கொண்ட சங்குகள்; காச்'ய: ச - காசிராஜனும்; பரமேஷ்வாஸ: - சிறந்த வில்லாளியான; சி'கண்டீ ச - சிகண்டியும்; மஹாரத: - மஹார; தியான த்ரு'ஷ்டத்யும்ந ச- திருஷ்ட்த்யும்னனும்; விராட: ச - விராட மன்னனும்; ஸாத்யகி: ச - ஸாத்யகியும்; அபராஜித: - - தோல்வியே காணாத த்ருபத: ச - த்ருபதராஜனும்; த்ரௌபதேயா: ச - திரௌபதியின் புதல்வர்களும்; ஸர்வச்: - எல்லோரும்; ப்ரு'திவீபதே - பூமியின் அரசரும்; ஸெளபத்ர ச: - ஸுபத்ரையின் குமாரனும் (அபிமன்யு); மஹாபாஹு: - நீண்ட வலுவான கைகளை உடைய; ச'ங்காந் - சங்குகளை; தத்மு: - ஊதினார்கள்; ப்ரு'தக் ப்ரு'தக் - தனித்தனியாக

1.16,17,18 குந்தியின் முறைந்தன் முறையுதின் முதிஷ்டிரர் தம்முடைய நகுலனும் 'மணிபுஷ்பகம்' என்னும் சிறந்த வில்லாளியும் காசிராஜனும் ம் மஹா விரனுமாகிய சிகண்டியும் திருஷ்டத்யும்னனும் விராட தேசத்தரசனும் பிறரால் வெல்லப்படாத சாத்யகியும் துருபதனும் திரௌபதியின் புதல்வர்களும் தோள்வலியுடையவனாகிய சுபத்திரையின் மகணும் அவரவர்கள் தங்களுக்குரிய சங்குகளை ஊதினார்கள்.

கோஷோ தார்தராஷ்ட்ராணாம் ஹ்ரு'தயாநி வ்யதாரயத்/ நபச்'ச ப்ரு'திவீம் சைவ துமுலோ வ்யநுநாதயந் // 1.19

ஸ்: - அந்த; கோஷ: - ஒலிகளை; தார்தராஷ்ட்ராணாம் - திருதராஷ்டிரனின் புதல்வர்கள்; ஹ்ரு'தயாநி - இதயங்களை; வ்யதரரயத் - பிளக்கச் செய்தது; ந்த - ஆகாயத்தையும்; ப்ரு'கிவீம் ச ஏவ - பூமியையும்; துமுல: -பயங்காமாக : வ்யநுநாதயர் - எதிரொலிக்கச் செய்தது

1.19 விண்ணையும் மண்ணையும் சேர்ந்து ஒலிக்கச் செய்த அந்தச் சங்குகளின் பெருமுழக்கம் திருதராஷ்டிர மக்களின் நெஞ்சங்களை பிளக்கச் செய்தது.

அத வ்யவஸ்திதாந்த்ரு'ஷ்ட்வா தார்தராஷ்ட்ராந் கபித்வஜ: / ப்ரவ்ரு'த்தே ச'ஸ்த்ரஸம்பாதே தநுருத்யம்ய பாண்டவ: // 1.20

ஹ்ரு'ஷீகேச'ம் கதா வாக்யமிதமாவை மஹீபதே /

அத - இப்பொழுது; வயவஸ்திதாந் - அணிவகுத்துத் தயாராய் நிற்கிற; த்ரு'ஷ்ட்வா - பார்த்து; தார்தராஷ்ட்ராந் - திருதராஷ்டிரரின் குமாரர்கள்; கபித்வஜ: - ஹனுமக் கொடியை உடைய; ப்ரவ்ரு'த்தே- ஆரம்பிக்கிற நிலையில்; ச'ஸ்ரத்ஸம்பாதே - அம்புகள் தொடுப்பதற்கு; தரு: -வில்லை; உத்யம்ய - நிமிர்த்திக்கொண்டு; பாண்டவ: - பாண்டுபுத்திரன் அர்ஜுனன்; ஹ்ரு'ஷீகேச'ம் - ஹிருஷிகேசனான பகவான் கிருஷ்ணரிடம்; ததர -அப்பொழுது; வாக்யம் - வசனத்தை; இதம் ஆஹ - இதைச் சொன்னார்; மஹீபதே - பூமியின் அரசே

1.20 பிறகு, அனுமனைக் கொடியில் உடையவனாகிய அர்ஜுனன், தம் ரதத்தில் அமர்ந்தவாறு, போர் தொடங்க அரம்பித்தும் முன்பு, திருதராஷ்டிர மக்களை நோக்கி, அம்புகள் பறக்கவிட ஆரம்பிக்கும் முன்பு, வில்லை ஏந்திக்கொண்டு கிருஷ்ணருக்கு இச்சொல்லை உரைத்தார்.

அர்ஜுந உவாச

ஸேநயோருமயோர்மத்யே ரதம் ஸ்தாபய மேடச்யுத // 1.21 யாவ தேதாந்நிரீக்ஷேஹம் யோத்துகாமாநவஸ்திதார் / கைர்மயா ஸ்ஹ யோத்தவ்யமஸ்மிந்ரணஸ்முத்யமே // 1.22 அர்ஜுந உவாச - அர்ஜுனன் சொன்னது; ஸேநயோ: - படைகளுக்கும்; உசவோ: - இரண்டு; மத்யே - நடுவில்; ரதம் - ரதத்தை; ஸ்தாபய -நிறுத்துங்கள்; மே - என்னுடைய; அச்யுத - அச்யுதா; யாவத் - அப்பொழுது; ஏதாந் - இந்த எதிரிப்படை வீரர்களை; நிரீக்கூட பார்ப்பேனோ; அஹம் - நான்; யோத்துகாமாந் - யுத்தம் செய்யும் ஆசையுடன், அவஸ்திதாந் -அணிவகுத்து நிற்கும்; கை: - யாருடன்; மயா - என்னால்; ஸஹ - உடன்; யோக்கவ்யம் - போரிட வேண்டும்; அஸ்மிந - இந்த; ரணஸ்முத்யமே -போர் முயற்சியில்

அர்ஜுனன் சொன்னது

1.21,22 "பிழையற்றவரே! படைகள் இரண்டுக்கும் இடையில் என் தேரை நிறுத்துக. போர் செய்யவிரும்பி என் முன்னே நிற்பவர் யார் யார் என்பதையும் இப்போரில் நான் யாரோடு போர் புரிய வேண்டும் என்பதையும் பார்க்கிறேன். "

யோத்ஸ்யமாநாநவேகேஷ்ட்ஹம் ய ஏதே.5த்ர ஸ்மாகதா: / தார்தராஷ்ட்ரஸ்ய தூர்புத்தேர்யுத்தே ப்ரியசிகீர்ஷவ: // 1.23

யோத்ஸ்யமாநாந் - போர் பரிய விரும்புகிறவர்களை: அவேகேஷ்-பார்க்கிறேன்; அஹம் - நான்; ய: -யார்; ஏதே - இந்த அரசர்களை; அத்ர- இந்தப் படையில்; ஸமாகதா: - வந்து கூடியிருக்கிறார்களோ; தார்தராஷ்ட்ரஸ்ய - திருதரஷ்டிரரின் புதல்வனை; தூர்புத்தே: - தீய புத்தியுடைய; யுத்தே- யுத்தத்தில்; ப்ரியச்கீர்ஷவ: - நலனைச் செய்ய விரும்பி

1.23 திருதராஷ்டிரருடைய, கெட்ட புத்தியுடைய புதல்வர்களின் சார்பாகப் போர்புரிய இங்கே திரண்டிருப்போரை நான் காண வேண்டும்.

ஸஞ்ஜய உவாச

ஏவமுக்தோ ஹ்ரு'ஷீகேசோ' குடாகேசே'ந பாரத / ஸேநயோருமலோர்மத்யே ஸ்தாபயித்வா ரதோத்தமம் // 1.24 பீஷ்மத்ரோணப்ரமுகத: ஸர்வேஷாம் ச மஹீக்ஷிதாம் / உவாச பார்த பச்'யைதாந் ஸமவேதாந்குரூநிதி // 1.25

ஸ்ஞ்ஜய உவாச - ஸஞ்ஜயன் சொன்னார்; ஏவம் - இப்படி; உக்த: - அர்ஜுனனால்; பாரத - திருதராஷ்டிரரே; - ஸேநயோ: - படைகளுக்கும்; உசயோ: - இரண்டு; மத்யே - இடையில்; ஸ்தாபயித்வா -கொண்டு நிறுத்தி; ரதோத்தமம் - உயர்ந்த ரதத்தை; மிஷ்ம - பாட்டனார் பீஷ்மர்; த்ரோண - துரோணாச்சாரியாருக்கும் ; ப்ரமுகத: முன்பாக; ஸர்வேஷாம்-அனைத்து; ச- மேலும்; மஹீக்ஷிதாம் - உலக அரசாகளுக்கு முன்பாக; உவாச - சொன்னார்; பார்த- பார்த்தனே ; பச்'ய - பார்; ஏதாந்- அவர்கள்; ஸமவேதாந் - ஒருங்கே கூடியிருக்கும்; குரூந் - கௌரவர்களை; இதி -என்று

ஸஞ்ஜயன் சொன்னது

1.24, 25 பாரத குலத்தில் வந்தவரே, அர்ஜுனன் இவ்வாறு சொன்னதும் ஹ்ருஷீகேசர், இரண்டு சேனைகளுக்கு மத்தியில் பீஷ்மர், துரோணர் மற்றும் எல்லா வேந்தர்களுக்கு எதிரிலும் அந்த அழகிய தேரைக்கொண்டு நிறுத்திவிட்டுச் சொன்னார், "பார்த்தா, இங்கே கூடியுள்ள எல்லா கௌரவர்களையும் பார்."

தத்ராபச்'யத்ஸ்திதாந் பார்த: பித்ரூ'ந்த பிதாமஹாந் / ஆசார்யாந்மாதுலாந்ப்ராத்ரூ'ந்புத்ராந்பௌத்ராந் ஸ்கீம்ஸ்ததா // 1.26 ச்'வசு'ராந் ஸுஹ்ரு'த ச்'சைவ ஸேநயோருபயோரபி /

தத்ர - அங்கு; அபச்யத் - பார்த்தார்; ஸ்திதாந் - நிற்கிற; பார்த-அர்ஜுனன்; பித்ரூ'ந் - பெரியப்பா மற்றும் சிற்றப்பாக்கள்; அத -இதற்குப் பிறகு; பிதாமஹாந் - தாத்தா, முப்பாட்டனார்களையும்; ஆசார்யாந் - குருநாதர்களையும்; மாதுலாந் - தாய்வழி மாமன்களையும்; ப்ராத்ரூ'ந் - சகோதரர்களையும்; புத்ராந் - புதல்வர்களையும்; பௌத்ராந்-பேரன்களையும்; ஸ்கீந் - நண்பர்களையும்; ததா - மற்றும்; ச்வசு'ராந்-மாமனார்களையும்; ஸுூஹ்ரு'த: ச - நலம் விரும்பிகளையும்; ஏவ -மட்டுமே; ஸேநயோ: - படைகளிலேயும்; உசயோ: - இரண்டு

1.26 அங்கே இரண்டு சேனைகளிலும் இருக்கும் தந்தைமார்களையும் பாட்டன்மார்களையும் பேரக்குழந்தைகளையும் தோழர்களையும் மாமனார்களையும் நலம் விரும்பிகளையும் அர்ஜுனன் பார்த்தார்.

காந்ஸமீக்ஷ்ய ஸ கௌந்தேய: ஸர்வாந்பந்தருவஸ்திதாந் // 1.27 க்ரு'பயா பரயாவிஷ்டோ விஷ்தந்நிதமப்ரவீத் /

தாந் - அந்த; ஸமீக்ஷ்ய - நன்கு பார்த்து; ஸ: - அந்த; கௌந்தேய: -அர்ஜுனன்; ஸா்வாந் - அனைத்து; பந்துந் - உறவினர்களையும்; அவஸ்திதாந் - நின்று கொண்டிருந்த; க்ரு'பயா - இரக்கத்தோடு; பரயா -மிகுந்த; ஆவிஷ்ட: -கூடியவனாக; விஷ்தந் - வருத்தம்கொண்டு; இதம் -இதை; அப்ரவீத் - பேசலானான்

1.27 அங்கே நிற்கிற நண்பர்கள், உறவினர்கள் அனைவரையும் பார்த்து, இரக்கத்தால் மூழ்கடிக்கப்பட்ட அர்ஜுனன் இவ்வாறு சோகத்துடன் பேசினார்.

அர்ஜுந உவாச-

த்ரு'ஷ்ட்வேமம் ஸ்வஜநம் க்ரு'ஷ்ண யுயுத்ஸும் ஸ்முபஸ்திதம் // 1.28 ஸீதந்தி மம கூக்ராணி முகம் ச பரிசு'ஷ்யதி /

அர்ஜுந உவாச - அர்ஜுனன் சொன்னார்; த்ரு'ஷ்ட்வா - பார்த்து; இமம் -இந்த: ஸ்வஜநம் - உறவினர்களை ; க்ரு'ஷ்ண - கிருஷ்ணன்; யுயுத்ஸும்-போர் புரியும் ஆவலுடன்; ஸீதந்தி - சோர்வடைகின்றன; ஸமுபஸ்திதம் -அணிவகுத்து நிற்கிற; மம - என்; கரத்ராணி - கைகள்; முகம் ச - வாய்; பரிசு'ஷ்யதி - உலர்கிறது.

அர்ஜுணன் சொன்னது

  • 1.28 போர் புரிவதற்குக் கூடியுள்ள என் உற்றார் உறவினர்களைப் பார்த்து என் கை, கால்கள் நடுங்குகிறது. கிருஷ்ணா என் வாயும் வறள்கிறது.

வேபதுச்'ச ச'ரீரே மே ரோமஹர்ஷச்'ச ஜாயதே // 1.29 காண்டீவம் ஸ்ரம்ஸதே ஹஸ்தாத்த்வக்சைவ பரிதஹ்யதே / வேபகு: - நடுக்கம்: ச - மேலும்: ச'ரீரோ - உடலில்; மே - என்: ரோமஹர்ஷ: ச - மயிர்சிலிர்ப்பும்: ஜாயதே - ஏற்படுகிறது; காண்டீவம் - காண்டீவ வில் ; ஸ்ரம்ஸதே - நழுவிக் கொண்டிருக்கிறது; ஹஸ்தாத்- கையிலிருந்து; த்வக் ஏவ - சருமத்திலும்; பரிதஹ்யதே- மிகவும் எரிச்சல் உண்டாகிறது

1.29 என் உடலில் உள்ள ரோமங்கள் சிலிர்க்கிறது. கையிலிருந்து காண்டீவம் நழுவுகிறது; தோல் எரிகிறது.

ந ச ச ச'க்நோம்யவஸ்தாதும் பரமதீவ ச மே மந: // 1.30 நிமித்தாநி ச பச்'யாமி விபரீதாநி கேச'வ /

ந - இல்லை; ச - மேலும்; ச'க்நோமி - இயலாதவனாக இருக்கிறேன்; அவஸ்தாதும் - நிற்பதற்குக்கூட; பரமதி இவ - குழுப்பம் அடைவது போல்; ச - மேலும்; மே - என்னுடைய; மந: - மனமும்; நிமித்தாநி ச -சகுனங்களையும்; பச்'யாமி- காண்கிறேன்; விபரீதாநி - கெடுதல்களைக் கொடுக்கக்கூடிய; கேச'வ - கேசவா

  • 1.30 இனி இங்கு என்னால் நிற்க முடியாது. என்னுடைய மனம் குழப்பமடைவது போல் இருக்கிறது. கேசவா! கெடுதல்களைக் கொடுக்கக்கூடிய சகுனங்களை நான் பார்க்கிறேன்.

ந ச ச்'ரேயோ நுபச்'யாமி ஹத்வா ஸ்வஜநமாஹவே // 1.31 ந காங்கேஷ் விஜயம் க்ரு'ஷ்ண ந ச ராஜ்யம் ஸுகாநி ச /

ந - இல்லை; ச - மேலும்; ச்ரேய: - மேன்மையை; ந அநுபச்'யாமி - நான் பார்க்கவும்; ஹத்வா - கொன்ற பிறகு; ஸ்வஜநம் - சொந்த உறவினர்களை; ஆஹவே - போரில்; ந காங்கேஷ - நான் விரும்பவில்லை; விஜயம்-வெற்றியை; க்ரு'ஷ்ண - கிருஷ்ண; ந ச ராஜ்யம் - ராஜ்யத்தையும்; ஸுகாநி ச - சுகங்களையும்

  • 1.31 கிருஷ்ணா, எந்த நன்மையையும் நான் காணவில்லை. வெற்றியையும் இராஜ்ஜியத்தையும் இன்பங்களையும் நான் விரும்பவில்லை. கிம் நோ ராஜ்யேந கோவிந்த கிம் போகைர்ஜீவிதேந வா // 1.32

கிம் -என்ன பயன்; ந: - நமக்கு; ராஜ்யேந - ராஜ்யத்தினால்; கோவிந்த - கோவிந்தா; கிம் - என்ன?; போகை: - சுக போகங்கள்; ஜீவிதேந -உயிரோடு வாழ்தல்; வா - அல்லது

1.32 ராஜ்ஜியத்தாலோ இன்பங்களாலோ வாழ்க்கையினாலோ என்ன பயன் ?

யேஷாமர்தே காங்க்ஷிதம் நோ ராஜ்யம் போகா. ஸுகாநி ச/ த இமேலவஸ்திதா யுத்தே ப்ராணாம்ஸ்த்யக்த்வா தநாநி ச // 1.33

யேஷாம் அர்தே - எவருக்காக; காங்க்ஷிதம் - விரும்பத்தக்கனவோ; ந: -நமக்கு; ராஜ்யம் - அரசும்; போகா: - போகங்கள்; ஸுகாநி ச- சுகங்களும்; தே இமே - அத்தகைய இவர்களே; அவஸ்திதா - நிற்கிறார்கள்; யுத்தே - யுத்தத்தில்; ப்ராணாந் - உயிர் மேல் உள்ள ஆசை; த்யக்த்வா -துறந்துவிட்டு; தநாநி ச - செல்வத்தையும்

  • 1.33 கிருஷ்ணா, யார் பொருட்டு நாம் ராஜ்ஜியங்களையும் இன்பங்களையும் சுகங்களையும் விரும்புகிறோமோ அவர்கள் போர்க் களத்தில் உயிரையும் செல்வங்களையும் இழக்கத் தயாராக நிற்கிறார்கள்.

ஆசார்யா: பிதர: புத்ராஸ்ததைவ ச பிதாமஹா: / மாதுலா: ச்'வசு'ரா: பௌத்ரா: ச்'யாலா: ஸம்பந்திநஸ்ததா // 1.34

ஆசார்யா: - ஆசார்யார்கள்; பிதர: - பெரியப்பா, சிற்றப்பாக்கள்; புத்ரா: - மகன்கள்; ததா ஏ வச - அவ்விதமே; பிதாமஹா: - பாட்டனார்கள்; மாதுலா: - தாய் வழி மாமன்கள்; ச்'வசுரா: - மாமனார்கள்; பௌத்ரா: -பேரர்கள்; ச்'யாலா: - மைத்துனர்கள்; ஸம்பந்திந: - உறவினர்கள்; ததா -மற்றும்

  • 1.34 ஆச்சார்யர்கள், தந்தையர், மகன்கள், பாட்டன்மார், தாய்வழி மாமன்மார், மாமனார், பேரர், மைத்துனர் மற்றும் எல்லா உறவினர்கள். ஏதாந்ந ஹந்துமிச்சாமி க்நதோsபி மதுஸூதந / அபி க்ரைலோக்யாாஜ்யஸ்ய ஹேகோ: கிம் நடமஹீக்ரு'தே // 1 35

ஏதாந் - இவர்கள் எல்லோரையும்; ந - இல்லை;ஹந்தும்- கொல்வதற்கு; இச்சாமி - விருப்பம்; க்நத: அபி - நான் கொல்லப்பட்டாலும்; மதுஸூதந - மதுஸூதந; அபி -கூட; த்ரைலோக்யராஜ்யஸ்ய ஹேதோ: - மூவுலக ராஜ்யங்களின் அரசாட்சி என்ற காரணத்திற்காக; கிம் நு - சொல்ல வேண்டுமா; மஹீக்ருதே - பூமியின் நலனுக்காக

  • 1.35 மதுஸூதனா! நான் கொல்லப்பட்டாலும், மூவுலகங்களின் அரசாட்சி கிடைத்தாலும்கூட நான் இவர்களைக் கொல்ல விரும்பவில்லை. இந்தப் பூமிக்காக நான் இவர்களைக் கொல்ல விரும்பவில்லை என்பதைச் சொல்லவும் வேண்டுமா?

நிஹத்ய தார்தராஷ்ட்ராந்ந: கா ப் ரீதி: ஸ்யாஜ்ஜநார்தந / பாபமேவாச்'ரயேதஸ்மாந்ஹத்வைதாநாததாயிந:

நிஹத்ய - கொன்று; ந: - நமக்கு; தார்தராஷ்ட்ராந் ந - திருதராஷ்டிர புத்திரர்களை: கா - என்ன: ப் ரீதி: - மகிம்ச்சி; ஸ்யாத் - ஏற்படப்போதிறது; ஏதாந் - இந்த; ஜநார்தந: - ஜனார்தனா; பாபம் ஏவ - பாவம்தான்; ஆச்'ரயேக் - வந்தடையும்; அஸ்மாந் - நம்மை; ஹத்வா - கொன்றால் ; ஆதகாயிர்: - படுபாவிகளை

  • 1.36 ஊரார்த்தனா! திருதராஷ்டிர பகுல்வர்களைக் கொல்வதால் நமக்கு என்ன இன்பம் வரப்போகிறது? இவர்களைக் கொல்வதால் பாவமே நம்மை வந்தடையும்.

தஸ்மாந்நார்வா வயம் ஹந்தும் தார்தராஷ்ட்ராந் ஸ்வபரர்தவார் / ஸ்வஐரும் வி கதம் ஹத்வா ஸுகிர: ஸ்யாம மாதவ // 1.37

தஸ்மாத் - ஆகவே; ந அர்ஹா: - ஏற்றவரல்ல; வயம் - நாம்; ஹந்தும் - கொல்வதற்கு; ஸ்வபரந்தவாந் - நம் உறவினர்களை; ஸ்வஜநம் - நம் உறவினர்களை; வி - நிச்சயமாக; கதம் - எப்படி; ஹத்வா - கொன்றபிறகு; ஸுகிர; -மகிழ்ச்சியாக; ஸ்யாம - இருப்போம்; மாதவ - மாதவா

1.37 நம் தோழர்களையும் திருதராஷ்டிரப் புத்திரர்களையும் கொல்லுதல் நமக்குத் தகாது. மாதவா, நம் உற்றாரைக் கொன்றுவிட்டு, நாம் எப்படி இன்புற்று இருப்பது ?

யத்யப்யேதே ந பச்'யந்தி லோபேரபஹதசேதஸ: / குலக்ஷயக்ரு'தம் தேர்ஷம் மித்ரத்ரோஹே ச பாதகம் // 1.38

யத்யபி - என்றாலும்; ஏதே- இவர்கள்; ந பச்'யந்தி - பார்ப்பதில்லை; லோப உபஹத சேதஸ: - பேராசையினால் புத்தியிழந்த; குலக்ஷயக்ருதம் - குலநாசத்தினால் ஏற்படும்; தேர்ஷம் - குற்றத்தை மித்ரத்ரோஹே -நண்பர்களுக்கு கெடுதல் செய்வதால் ஏற்படும்; ச -கூட; பாதகம் ச -பாவத்தை

1.38 ஜனார்த்தனா! குலநாசத்தால் உண்டாகும் கைட்டையும் நண்பர்களுடன் சண்டையிடுவதால் உண்டாகும் பாதகத்தையும் இவர்கள் பார்ப்பதில்லை.

கதம் ந ஜ்ரேயமஸ்மாபி: பாபாதஸ்மாந்நிவர்திதும் / குலக்ஷயக்கு'தம் தேர்ஷம் ப்ரபச்'யத் பிர்ஜநார்த்ந // 1.39

கதம் - ஏன்; ந ஜ்ரேயம் - யோசிக்காமல் இருக்க வேண்டும்; அஸ்மாமி: -நம்மால்; பாபாத் - பாவச் செயலிலிருந்து; அஸ்மாத் - இந்த; நிவர்திதும் - விலகுவது பற்றி; குலக்ஷயக்கு'தம் - குலநாசம்; தேர்ஷம் - குற்றத்தை; ப்ரபச்'யத்பி: - நன்கு உணர்கிற; ஜநார்த்த - ஜனார்த்தனா

1.39 குலநாசத்தால் விளையும் கேட்டினை நன்கு உணர்ந்த நாம் ஏன் இப்பாதகத்திலிருந்து பின்வாங்கக் கூடாது ?

குலக்ஷயே ப்ரணச்'யந்தி குலதர்மா: ஸ்நாதநா: / தர்மே நஷ்டே குலம் க்ரு'த்ஸ்நமதர்மோs பிரவத்யுத // 1.40

குலக்ஷயே - குலநாசத்தினால்; ப்ரணச்'யந்தி - அழிந்து விடுகின்றன; குலதர்மா: - குல தர்மங்கள்; ஸ்நாதநா: - தொன்று தொட்டு வருகிற ; தர்மே - தா்மம்; நஷ்டே - அழிந்த பிறகு; குலம் - குடும்பம்; க்ரு'த்ஸ்நம்-முழுவதும்; அதாம: - அதா்மமும்; அமிபவதி - வெகுவாகப் பரவுகிறது; உத -கூட

1.40 குலம் அழிந்தால் என்றென்றும் நிலைத்திருக்கும் குல தர்மங்கள் அழிகின்றன. தர்ம நாசத்தால் குலம் முழுவதையும் அதர்மம் சூழ்கிறது.

அதர்மாபிபவாத்க்ரு'ஷ்ண ப்ரதுஷ்யந்தி குலஸ்த்ரிய: / ஸ்த்ரீஷு துஷ்டாஸு வார்ஷ்ணேய ஜாயதே வர்ணஸங்கா: // 1.41

அதா்ம அபிபவாத் - அதா்மம் அதிகமாகப் பெருகுவதால்; க்ரு'ஷ்ண -கிருஷ்ணா: ப்ரதுஷ்யந்தி - நடத்தைக் கெட்டுப் போவார்கள்: குலஸ்த்ரிய: - குலப்பெண்கள்; ஸ்க்ரீஷு- - பெண்கள்; துஷ்டாஸு - நடக்கை கெட்டுப் போனால்; வார்ஷ்ணேய - வார்ஷ்ணேய (க்ருஷ்ண); ஜாயதே - உண்டாகி விடுகிறது : வர்ணஸங்கர: - வர்ணக் கலப்பு

1.41 அதர்மம் மிகும்பொழுது குலப்பெண்கள் களங்கப்படுகிறார்கள். வ்ருஷ்ணி கெடும்போது, சமுதாயப் பிரச்சினைகள் உண்டாகின்றன.

ஸங்கரோ நரகாயைவ குலக்நாநாம் குலஸ்ய ச / பதந்தி பிதரோ ஹ்யேஷாம் லுப்தபிண்டோதகக்ரியா: // 1.42

ஸங்கர: - வர்ணக்கலப்பு; நரகாய ஏவ - நரகத்திற்கே அழைத்துச் செல்லக்கூடியது: குலக்நாநாம் குலஸ்ய ச - குலத்தையும்; பதந்தி - வீழ்ச்சியடைவார்கள்; பிதர: ஹி -முன்னோர்கள்கூட; ஏஷாம் - இவர்களுடைய; லுப்துபிண்ட உதகக்ரியா: -பிண்டம், சிரார்த்தம், தா்ப்பணம் இவற்றை இழந்து

1.42 சமுதாயப் பிரச்சினைகள் அதிகமாகும்பொழுது, குலத்தோர்க்கும் அதனை அழித்தோர்க்கும் நரகமே ஏற்படுகிறது. அவர்களுடைய பித்ருக்கள் பிண்டத்தையும் நீரையும் இழந்து விடுகிறார்கள்.

தோஷைஷரேதை: குலக்நாநாம் வா்ணஸங்கரகாரகை: / உத்ஸாத்யந்தே ஜாதிதா்மா: குலதர்மாச்'ச சா'ச்'வதா: // 1.43 தோஷை: - குற்றங்களினால்; ஏதை: - இந்த; குலக்நாநாம் - குல நாசம் செய்பவர்களின்; வாண்ஸங்கர காரகை: - வா்ணக்கலப்பு ஏற்படுத்துகிற; உத்ஸாத்யந்தே - அழிந்து விடுகின்றன; ஜாதிதர்மா: - ஜாதி தா்மங்களும்; குலதர்மா: ச- குலதர்மங்களும்; சா'ச் வதா: - தொன்று தொட்டு வருகிற 1.43 குல நாசகர்கள் செய்யும் கேடுகளால் எல்லா ஜாதி தர்மங்களும் குல தர்மங்களும் அழிக்கப்படுகின்றன.

உணாம் மநுஷ்யாணாம் ஜநார்தந / நரகேsநியதம் வாலோ பவதீத்யநுசு ச் ரும // 1.44

உத்ஸந்நகுலதர்மாணாம் - குல தா்மங்கள் அடியோடு அழிந்து விட்ட பின்பு; மநுஷ்யாணாம் - இந்த மனிதர்களுக்கு;ஜநார்த்த - ஜனார்தனா; நரகே - நரக; அநியதம் - அளவற்ற காலம் வரை;வாஸ: - வாஸம்; பவதி - ஏற்படுகிறது; இதி - என்று; அநுசு'ச் ரும - கேள்விப்பட்டிருக்கிறோம்.

1.44 ஜனார்தனா ! குல தர்மத்தை அழித்தவர் நரகத்திலேயே எப்போதும் வசிக்கிறார்கள் என்று நான் கேள்விப்பட்டிருக்கிறேன்.

அஹோ பத மஹத்பாபம் கர்தும் வ்யவஸிதா வயம் / யத்ராஜ்யஸுகலோமேந ஹந்தும் ஸ்வஜநமுத்யதா: // 1.45

அஹோ பத - அந்தோ பரிதாபம்; மஹத் - பொரும்; பாபம் - பாவம்; கா்தும் - செய்வதற்கு; வ்யவஸிதா: - தயாராக இருக்கிறோம்; வயம் - நாம்; யத் - ஏனெனில்; ராஜ்யஸுகலோமேந - ராஜ்யஸுகத்திற்கு ஆசைப்பட்டு; ஹந்தும் - கொல்வதற்கு; ஸ்வஜநம் - நம் உறவினர்களையே; உத்யதா: -முனைந்துவிட்டோம்

  • இராஜ்யசுக ஆசையினால் சுற்றத்தாரைக் கொல்லத் துணிதல் 1.45 என்ற பெரும் பாவத்தைச் செய்யத் துணிந்தோம்,ஐயகோ! யதி மாமப்ரதீகாரமச'ஸ்த்ரம் ச'ஸ்த்ரபாணய: / தார்தராஷ்ட்ரா ரணே ஹந்யுஸ்தந்மே கூடிமதரம் பவேத் //1.46

யதி - இருந்தாலும்; மாம் - என்னை; அப்ரதீகாரம் - எதிர்த்து போரிடாமலும்; அச'ஸ்த்ரம் - ஆயுதமின்றியும்; ச'ஸ்த்ரபாணய: - கை களில் ஆயுதம் ஏந்திய; தார்தராஷ்ட்ரா: - திருதராஷ்டிர குமாரர்கள்; ரணே - போரில்; ஹந்யு: - கொன்றாலும்; தத் - அது; மே - எனக்கு; கேஷமதரம் - அதிக நன்மை அளிப்பதாக; மவேத் - ஆகிவிடும்

1.46 கையில் ஆயுதம் ஏந்திய கௌரவர்கள், யுத்தத்தில்

Part 8: Bhagavad Gita Explained

எதிர்க்காமலும் ஆயுதம் இல்லாமலும் இருக்கிற என்னைக் கொல்லுவார்களானால், அதுவே எனக்கு நன்மையாக இருக்கும்.

ஸஞ்ஜய உவாச-

ஏவமுக்த்வார்ஜுந: ஸங்க்கேயே ரதோபஸ்த உபாவிச'த் / விஸ்ரு'ஜ்ய ஸச'ரம் சாபம் சோ'கஸம்விக்நமாநஸ: //1.47

ஸஞ்ஜய உவாச - ஸஞ்ஜயன் சொன்னது; ஏவம் - இவ்விதம்; உக்த்வா -சொல்லி; அர்ஜுந: - அர்ஜுனன்; ஸங்க்யே - போர்க்களத்தில்; ரதோபஸ்த - தேரின் பின்பகுதியில்; உபாவிச'த் - உட்கார்ந்துவிட்டார்; விஸ்ரு'ஜ்ய -எறிந்துவிட்டு; ஸச'ரம் - அம்புகளுடன்; சாபம் - வில்லை; சோ'கஸம்விக்ந மாநஸ: - சோகத்தினால் கலங்கிய மனத்துடன்

ஸஞ்ஹயன் சொன்னது

  • 1.47 துக்கத்தால் மனம் குழம்பிய அர்ஜுனன் இவ்வாறு சொல்லிவிட்டு, போர்க்களத்தில் அம்பையும் வில்லையும் எறிந்துவிட்டு, தேரின் பின் பகுதியில் அமர்ந்தார்.

ஒம் தத்ஸதிதி ஸ்ரீமத்பகவத்திதாஸூபநிஷத்ஸு ப்ரஹ்மவித்யாயாம் யோகசா'ஸ்த்ரே ஸ்ரீக்ருஷ்ணார்ஜுநஸம்வாதே அர்ஜுநவிஷாதயோகேர நாம ப்ரதமோட்த்யாய: //

  • ஒம் தத் ஸத், ஸ்ரீமத் பகவத்திதை என்னும் உபநிஷத்தில் அமைத்துள்ள கிருஷ்ணருக்கும் அர்ஜுனனுக்கும் நடந்த உரையாடல் வடிவிலான மேலான பிரவ்மத்தைப் பற்றிய அறிவைப் புகட்டுவதும் யோக விஞ்ஞானமுமாகிய 'அர்ஜுன விஷாத யோகம்' எனப் பெயர் படைத்த முதல் அத்தியாயம்.

| ஸ்லோகங்களின் தொடக்க வார்த்தைகள் | |---|---|---| | அத்ர சூரா மஹேஷ் | 1-4 | பிஷ்மத்ரோணப்ர | 1-25 | | அத வயவஸ்திதாந் | 1-20 | யத்யப்யேதே ந | 1-38 | | அதர்மாபிபவாத் | 1-41 | யதி மாமப்ரதீகாரமச | 1-46 | | அநந்தவிஜயம் | 1-16 | யாவதேதாந்நி | 1-22 | | அந்யே ச பஹவ: | 1-9 | யுதாமந்யுச் சவிதரா | 1-6 | | அபர்யாப்தம் | 1-10 | யேஷாமர்தே | 1-33 | | அயநேஷு ச | 1-11 | யோத்ஸ்யமாநாந | 1-23 | | அஸ்மாகம் து | 1-7 | ஸ் கேர்ஷோ தார்த | 1-19 | | அஹோ பத | 1:45 | ஸங்கரோ நரகாயைவ | 1-42 | | ஆசார்யா: பிதர: | 1.34 | ஸீதந்தி மம | 1-29 | | உத்ஸந்நகுலதர்மா | 1-44 | ச்'வசு'ராந் ஸுஹ்ரு' | 1-27 | | ஏதாந்ந ஹந்து | 1-35 | ஹ்ரு'ஷீகேச'ம் | 1-21 | | ஏவமுக்தோ | 1-24 | | | | ஏவமுக்த்வார்ஜுந: | 1-47 | | | | கதம் ந ஜ்ஞேய | 1-39 | | | | காச்'யச்'ச பரமேஷ் | 1-17 | | | | குலக்ஷயே ப்ரணச்' | 1-40 | | | | க்ரு'பயா பரயா | 1-28 | | | | காண்டீவம் ஸ்ரம்ஸதே | 1-30 | | | | தத: ச'ங்காச்'ச போய | 1-13 | | | | தத: ச்'வேதைர் | 1-14 | | | | தத்ராபச்'யத்ஸ்தி | 1-26 | | | | தஸ்மாந்நார்ஹா | 1-37 | | | | தஸ்ய ஸ்ஞ்ஜநயந் | 1-12 | | | | த்ரு'வ்ஷட்வா து பாண்ட | 1.2 | | | | தோவை ரேதை: | 1-43 | | | | த்ருபதோ த்ரெளப | 1-18 | | | | தர்மகேஷத்ரே குரு | 1-1 | | | | த்ரு'ஷ்டகேதுச்'சேகி | 1-5 | | | | ந காங்கேஷ | 1-32 | | | | நிமித்தாநி ச' | 1-31 | | | | நிஹத்ய தார்தராஷ் | 1-36 | | | | பச்'யைதாம் பாண்டு | 1-3 | | | | பாஞ்சஜந்யம் ஹ்ரு, ' | 1-15 | | | | பவாந்பீஷ்மச்'ச | 1-8 | | |

The Supreme Pontiff Of Hinduism Bhagawan Sri Nithyananda Paramashivam-ஓர் அறிமுகம்

நாம் ஆனந்தமாக வாழ்வதற்காக நம்மோடு வாழ்ந்து, நம்முடைய வாழ்வின் இலக்கான ஜீவன் முக்தியை அடைவதற்கான பாதையைக் காட்டுவதற்கும், இலக்கை அடையும்வரை உடனிருந்து நேரடியாக வழிநடத்துவதற்காகவும் பிரபஞ்ச சக்தி மானுட உருவெடுத்து அவதார சக்தியாக வருகிறது. நமக்குள் உள்ள நிரந்தரமான தேடுதலையும் பிரார்த்தனைகளையும் நிறைவேற்றுவதற்காக வரும் அவதார சக்திகளைத் தரிசிப்பதும், அவர்களினுடைய வழிநடத்துதலின்படி வாழ்க்கையை வாழ்வதும் நம்முடைய பிறவிப் பயனான ஜீவன் முக்தியை வாழும் பொழுதே கிடைக்கச் செய்யும்.

நீங்கள் கடவுள்' என்பதை நிருபிக்கவே நான் வந்துள்ளேன்.

என்று சொல்லும் கருணை சக்தி ... இன்று நம்மோடு வாழும் அவதார சக்தியாம் THE SUPREME PONTIFF OF HINDUISM BHAGAWAN SRI NITHYANANDA PARAMASHIVAM. ஒரு அவதார புருஷா வாழும் காலத்திலேயே வாழும் பாக்கியம் பெற்றிருப்பதால் நாம் எல்லோரும் பாக்கியவான்களே ! ! !

'தெய்வீகமே உங்களின் இயல்பு. ஆனந்தம் உங்களின் பிறப்புரிமை. உங்களை ஜீவன் முக்தராக வாழச்செய்வதே என்னுடைய குறிக்கோள் ... என்னுடைய வாழ்வு ...

என்னுடைய ஆசீர்வாதம்…என எல்லாமுமே' என்று தன்னுடைய பிறப்பின், வாழ்வின், செய்தியின், செயலின் நோக்கத்தையும் இலட்சியத்தையும் THE SUPREME PONTIFF OF HINDUISM BHAGAWAN SRI NITHYANANDA PARAMASHIVAM எளிமையாக விவரிகின்றார்.

உலகம் முழுவதும் பல்வேறு தியான சத்சங்கங்களை நிகழ்த்தி, தியான முகாம்களை வடிவமைத்து வழங்கி, பிறப்பு-இறப்பு எனும் சுழற்சியிலிருந்து, இந்த சம்சார சாகரத்திலிருந்து மீட்கும் சக்திவாய்ந்த தீகைஷைகளை யாவருக்கும் பேதமின்றி வழங்கும் இளைய ஞானகுரு ஆவார்.

நம்முள் ஆசைகள் பலவிதமாக இருந்தாலும், அவை எல்லாமே, 'நிரந்தரமான ஆனந்தத்தைப் பெற வேண்டும், அனுபவிக்க வேண்டும்' என்கிற நம்முடைய நீண்ட நாள் ஆசையின் பிரதிபலிப்புகளே எனும் பேருண்மையை உணரச் செய்கிறார். அதை அடைவதற்காக நாம் செய்யும் பல்வேறு முயற்சிகளையும் முறையாக ஒருமுகப்படுத்தி, உள்நோக்கித் திருப்பும்

குட்சுமத்தை வகுதத்துத் தருகிறார். இந்தக் காலக்கட்டத்தில் வாழும் மனிதர்களுடைய மனநிலைகளுக்கு ஏற்ப தியான நுட்பங்களை வடிவமைத்து வமங்குகிறார்.

துக்கத்திற்கு மூலகாரணமான மனத்தைக் கடப்பதுதான் நிச்சயமான நிரந்தரமான ஒரே தீர்வு. வெளியிலிருக்கும் எதனாலும் எவராலும் எதுவொன்றினாலும் நீங்கள் தொல்லையுறுவதில்லை, துன்புறுவதில்லை. உங்களுக்குள் நீங்கள் பிடித்து வைத்திருக்கும் மனத்தினால்தான் துன்புறுகிறீர்கள். இதுதான் எல்லாப் பிரச்சனைகளுக்கும் துக்கத்திற்குமான மூலகாரணம். மூலகாரணத்தைப் புரிந்து கொள்ளாமல், அதைச் சரிசெய்யாமல் எவ்வளவுதான் பிரச்சனைகளுக்கு தனித்தனியாக ஜென்மம் ஜென்மமாகத் தீர்வைப் பெற முயன்றாலும், மீண்டும் அவை வேறு ஏதேனும் ஒரு ரூபத்தில் முளைத்தே தீரும்' எனும் ஆழ்ந்த வேதாந்த ரகசியங்களை எளிமையாக நமக்குப் புரியும்முறையில் கற்றுத் தருகிறார் THE SUPREME PONTIFF OF HINDUISM BHAGAWAN SRI NITHYANANDA PARAMASHIVAM.

நம்முடைய மனத்தைக் கடப்பதற்கு ... ஏற்கெனவே தம் மனத்தைக் கடந்த ஒருவரால்தான் நமக்கு உதவ முடியும். மனத்தைக் கடந்த ஞான குருமார்களின் வழிகாட்டுதலைப் பெற்று, நம் மனநிலைக்கு ஏற்றவாறு அவர்கள் வகுத்துத் தரும் பாதையில் பயணிக்கும் போது, நாம் நம்முடைய இலக்கை உறுதியாக அடைகிறோம். இதுநாள்வரையிலும் உங்களின் ஜீவன் காத்திருந்த, எதிர்பார்த்திருந்த, பெறத் தவித்துக்கொண்டிருந்த அக விழிப்பை ஜீவன் முக்த தீகைஷ்யால் தரும் THE SUPREME PONTIFF OF HINDUISM BHAGAWAN SRI NITHYANANDA PARAMASHIVAM- வாழும் அவதார சக்தியைச் சந்தித்திடும் வாய்ப்பைத் தாருங்கள் ... உங்களுக்கு நீங்களே !

தசாப்தத்தில் (10ஆம் வடுடத்தில்) நுழைகின்றது 'ந்த்யானர்த்த தியானர்த்தபீடம்' பங்களித்த பரிமாணங்கள் ...

மனிதருக்கு ...

பக்தர்களின் பாசமலர்

குடும்பங்களுக்கு குலகுரு

கடைத்தேற்றும் கருணைக் கடல்

அன்னமிடும் அன்னை

சமுதாயத்திற்கு ...

பரிவுடன் பண்பை ஊட்டும் தற்கை

புதுயுகம் படைக்கும் பேர் ஒளி

GOLA UNAIDUNAULA

பரவச் செய்பவர்

வேதனைகளைப் போக்குபவர்

சரித்திரத்திற்கு ...

சத்தியமே வாழ்க்கை

அந்தியை தூங்கும் திண்மை

சமுதாயத்தை வலிமையாக்கும் சக்தி

அதர்மத்தை அகற்றிடும் சக்தி

நம் ஜீவன் முக்த வாழ்வுக்காக வாழும் கருணை சக்தி ... The Supreme Pontiff Of Hinduism Bhagawan Sri Nithyananda Paramashivam பற்றி ...

உலகின் மிக பழமையான புத்தக நிலையமான வாட்கின்ஸ் (WATKINS) வெளியிடும் மைன்ட் பாடி ஸ்பிரிட் (MIND BODY SPIRIT) பத்திரிகை நிறுவனம், உலகில் மிக அதிக அளவு ஆன்மிக தொண்டாற்றி பங்களித்த மிகப்பெரிய 100 குருமார்களுள் ஒருவராகத் தேர்ந்தெடுத்துள்ளது.

ஒவ்வொரு வருடிமும், உலகம் முழுவதும் இருக்கும் மக்களுடன், தம்முடைய ஞானக்கருத்துகளையும், தியான நுட்பங்களையும் பகிர்ந்து கொள்கிறார். அதுமட்டுமல்ல அவர்களுக்குள் உணர்வு மாற்றம் நிகழ்ந்து, அவர்கள் ஜீவன் முக்த வாழ்வு வாழ்வு வாழ்வதற்கான அனைத்து சாத்தியக்கூறுகளையும் திறந்து வைக்கும் கருணை மிக்க ஞான குரு.

THE SUPREME PONTIFF OF HINDUISM BHAGAWAN SRI NITHYANANDA PARAMASHIVAM, நம் ஒவ்வொருவருள்ளும் உண்மையான அக விழிப்பை (Inner awakening) மலர்த்தி, மனித குலத்தையே ஒரு உயர் விழிப்புநிலைக்கு உயர்த்திச்செல்ல வேண்டுமென்பதில் உறுதியுடன் இருக்கும் ஓர் அவதார சக்தி.

நிர்வாகத் திறனிலிருந்து தியானம் வரை, உறவுகளிலிருந்து மதம்வரை, வெற்றியிலிருந்து ஸ்ந்யாஸம்வரை என எல்லாத் துறைகளிலுமே தமக்கென ஒரு தெளிவான ஞான அக நோக்கைப் பெற்றிருக்கும் ஒர் ஆன்மிக மேதை

நம் உள்ளுலக உணர்வுமாற்றத்திற்குத் தேவையான புத்தி வளத்தையும் நுட்பங்களையும் நமக்கு வழங்கும் ஞானயோகி.

இதுவரை ஆயிரக்கணக்கான மக்களை, தம் ஒரே தொடுதலின் மூலம், மன அழுத்தம், கேன்சர் போன்ற உயிர்க்கொல்லி நோய்களிலிருந்தும் மீட்டெடுத்து, அவா்களுக்குப் புது வாழ்வு கொடுத்துள்ள சக்திமிகுந்த ஒரு தியான சிகிச்சையாளர்.

Youtube ல் அதிக மக்களால் பார்க்கப்படும் ஒரு ஆன்மிக குரு.

28 உலக மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டு வெளிவந்துள்ள, 300க்கும் மேற்பட்ட சிறப்புமிக்க புத்தகங்களை எழுதியுள்ள ஒரு அசாதாரணமான படைப்பாளர்..

ஆன்மிகத்தை இனிமையான முறையில் நம் அன்றாட வாழ்க்கையிலும் நடைமுறைப்படுத்தக்கூடிய வகையில், எளிமையாக்கிக் கொடுத்து, உலகம் முழுக்க உள்ள இலட்சக்கணக்கான மக்களுக்கு உத்சாகமும், ஊக்கமும் ஊட்டிய, ஊட்டிக்கொண்டிருக்கின்ற, ஊட்டப்போகின்ற தனித்தன்மை கொண்ட ஒரு ஆன்மிக ஊற்று.

ஆன்மிகத்தை எளிமையாக்கிக் கொடுத்திருப்பது, மனித குலத்திற்கு அவர் ஆற்றியிருக்கும் ஒர் அரிய பங்களிப்பாக இருக்கிறது.

இப்படி அவரைப்பற்றிச் சொல்லிக்கொண்டே போகலாம் !

அவர் அளிக்கும் நுட்பங்களில் உள்ள எளிமைத்தன்மையும், அவருடைய ஆன்மிக அனுபவங்களின் உண்மைத்தன்மையின் ஆழமும்தான் அவருடைய போதனைகளை உலக முழுக்கப் பரவச் செய்துள்ளன.

பண்டைய ரிஷிகளின் வாழ்வியல் முறையிலிருந்து பெறப்பட்ட தியான நுட்பங்களையும், யோக முறைகளின் பல்வேறு பரிமாணங்களையும் பாமர மக்களும் புரிந்துகொள்ளும் முறையிலே விளக்குவதில் ஈடிணையற்றவராகத் திகழ்கிறார்.

போராட்டங்கள் அற்ற வாழ்வு என்றால் என்ன? அக்கப்பூர்வமான ஆனந்தவாழ்வு என்றால் என்ன ?

-இந்த இரகசியங்களைத் தெரிந்து கொண்டு, அதன்படி தங்கள் வாழ்க்கையை மாற்றியமைத்துக் கொள்வதற்கு மக்களுக்கு உதவும் ஒரு உலகாளவிய இயக்கமாக நித்யானந்த தியான பீடம் விளங்குகிறது.

தனிமனித விழிப்புணா்வுக்குள் ஒரு புதிய சுழற்சியை உருவாக்குவதன் மூலம், மனித குலத்தின் ஒட்டுமொத்த கூட்டு விழிப்புணாவை அறுதி நிலைக்கு உயர்த்துவதற்கான ச ாத்தியக்கூறுகளை அதிகப்படுத்துவதுதான் அவருடைய நோக்கம்.

பிரபஞ்சத்தின் ஒட்டுமொத்த கூட்டு விழிப்புணா்வு அதிகரிக்கும் போது, ஒவ்வொரு தனிமனிதனுக்குள்ளும் அசாதாரணமான மாற்றங்கள் ஏற்படுவது தவிர்க்க முடியாததாக இருக்கிறது.

அந்த மாற்றங்களைச் சரியான முறையில் உறுதியுடன் கையாளுவதற்கு, ஒரு அவதார புருஷரிடமிருந்து பெறும் 'தீகைஷ' மட்டுமே நமக்கு உதவமுடியும். நீண்ட நாள் பயிற்சி பெற்ற சீடர்களுக்கு மட்டுமே வழங்கப்படும் அந்த உயர் இரகசிய 'தீகைஷ'யை, தம்மைத் தேடி வரும் எல்லா மக்களுக்குமே, எந்தவித தகுதியும் பார்க்காமல், அவர்களுக்குள் இருக்கும் ஆண்மிகத் தாகத்தை மட்டுமே பார்த்துக் கொடுக்கும் ஒரு கருணைமிக்க குரு THE SUPREME PONTIFF OF HINDUISM BHAGAWAN SRI NITHYANANDA PARAMASHIVAM.

  • நன்றியுடன் நித்யாணந்த தியானபீடம்

தீகைஷ்யின் அறிவியல்

உயர்ந்த உணர்வு நிலையிலேயே, ஞான அதிர்வு நிலையிலேயே மூழ்கி இருக்கின்ற ஒரு ஞானியின் சாநித்தியத்தில், அவதார புருஷரின் சாநித்தியத்தில் நீங்கள் வந்து அமரும்பொழுது உங்களை அறியாமலேயே உங்களுடைய உணர்வு அதே அதிர்வு நிலையை, அதே சக்தி நிலையை உணரத்துவங்குகிறது. இதைத்தான் தியான சிகிச்சை என்கிறோம். இந்த தியான சிகிச்சை ஆமான நிலைகளுக்குள் செல்லும் பொழுது உங்களுக்குள் அது ஆழமான மாற்றங்களை உருவாக்கும்.

ஞானகுருவோடு உங்களுக்கு இருக்கின்ற உணர்வுறவு உங்கள் மனப்பதிவைத் தொடுமானால் அதை தியானசிகிச்சை என்று சொல்கிறோம். அதே உணர்வுறவு உங்களுடைய தசைப்பதிவை தொடுகின்ற அளவிற்கு ஆழமானால் அதைக் குண்டலினி விழிப்பு தீகைஷ் என்று சொல்கிறோம். அதே உணர்வுறவு உங்களுடைய உயிர் நினைவுகளை தொடுகின்ற அளவிற்கு ஆழமாகுமானால் அதைத்தான் ஞானதீஷை என்று சொல்கிறோம். ஜீவன் முக்தி தீகைஷ் என்றும் சொல்கிறோம். குண்டலினி விழிப்படைவது என்பது இப்படித்தான் நடக்கும்.

குருவோடு உங்களுக்கு ஏற்படும் உணர்வுறவு, உங்களுடைய சார்பிலிருந்து எந்தவித சாதனையும் செய்யாமலேயே உங்களை முழுமையாக்கிவிடும். இந்த உணர்வுறவு நடப்பதற்கான சாத்தியத்தை நீங்கள்தான் உருவாக்க வேண்டும். உங்களுக்கும் உயர்ந்த ஞானசக்திக்கும் இடையில் நடக்கின்ற

உணர்வுறவைத்தான் entanglement என்று சொல்கிறோம். இந்த உணர்வுறவு நடக்கும்பொழுது இயற்கையாகவே உங்களை அறியாமலேயே நீங்கள் குருவினுடைய உயர்ந்த உணர்வு அலைக்குள் செல்கிறீர்கள். இந்த உயர்ந்த உணர்வு அதிர்வுக்குள் மூழ்குவீர்கள். அப்பொழுது இயற்கையாகவே உங்களுடைய குண்டலினி சக்தியும், குருவினுடைய குண்டலினி சக்தியைப் போல உயர்ந்து எழும்புகின்றது. உயர்ந்து எழும்புகின்ற குண்டலினி சக்தி உங்கள் உடலையும், மனத்தையும், உணர்வையும் ஒரு ஞான குரு, அவதார புருஷர் வாழுகின்ற அதே உணர்வு நிலைக்குள் எடுத்து சென்றுவிடுகிறது. குணமடைவது பக்க விளைவாக நிகழ்கிறது.

தியான சிகிச்சையின் மூலம் சேவை செய்தல்:

இறை நம்பிக்கையில்லாத நாத்திகவாதிகளால்கூட மறுக்க முடியாத, தெய்வீகப் புதிர் இந்த 'ஆன்மிக தியான சிகிச்சை'தான். ஒரு அசாதாரணமான ஆன்மிக தியான சிகிச்சையாளராக விளங்கும் THE SUPREME PONTIFF OF HINDUISM BHAGAWAN SRI NITHYANANDA PARAMASHIVAM, பல நாட்பட்ட வியாதிகளையும், உயிருக்கே ஆபத்து விளைவிக்கும் நோய்களையும், உதாரணத்திற்கு கேன்சர், பக்கவாதம், குழந்தைப்பேறின்மை, ஆஸ்த்துமா போன்ற வியாதிகளிலிருந்தும் ஊழ்வினை வியாதிகளிலிருந்தும் தியான சிகிச்சையின் மூலமாக குணப்படுத்துகிறார்

V¯õú ]Qaøœ ø©¯[Pò:

v¯õÚ ]QaøŒ, EhÀŸv¯õÚ @|õ#PøÍU Sn¨£kzxÁ@uõk ©mk©À»õ©À, öu#ÃP ŒUv@¯õk |õ® J¸ BÇ©õÚ BߪPz öuõhºø£ {ø»|õmiU öPõÒÁuØS® EuÄQÓx. |õ® £mhÔÂß @PÒÂPøÍ²® SǨ£[PøÍ²® Ph¢x öŒÀÁuØS® EuÄQÓx. CßÖ £µ©í®é¸hß BÇ©õÚ öuõhº¦øh¯ £»¸® £µ©í®é›ß v¯õÚ ]QaøŒ¯õÀ u[PÒ @|õ#Pμ¸¢x Âk£mhÁºPÒuõß. £µ©í®é

{z¯õÚ¢uº, uõ® ©mk® v¯õÚ ]QaøŒ öPõk¨£@uõk {ÖzvUöPõÒÍõ©À, u®ø©¨ @£õß@Ó v¯õÚ ]QaøŒ öŒ#x ©UPÎß ÁõÌÂÀ ÁÍ® HØ£kzu @Áskö©ß£uØPõP |£ºPÐUS v¯õÚ ]QaøŒ wøñ öPõkzx, v¯õÚ ]QaøŒ¯õͺPøÍ E¸ÁõUQ°¸UQÓõº. E»P® •ÊUP £µÂ°¸US® CÁºPÒ, v¯õÚ ]QaøŒ ø©¯[PøÍ {ÖÂ, vÚ•® C»ÁŒ v¯õÚ ]QaøŒ öŒ#xöPõsi¸UQÓõºPÒ.

நித்ய தியான யோகா

இரண்டு நாள் தியான அனுபவ முகாம்

உடல் நலனைப் பாதிக்கும் எதிர்மறை உணர்ச்சிகளிடமிருந்து விடுதலை

மனக்குழப்பங்களைக் கையாளும் தெளிவு சுற்றத்தாரிடம் இனிமையாக உறவாடி(டும் பண்பு தலைமைப்பண்பை வெளிப்படுத்தும் துணிவு வாழ்வை ஆனந்தத்தோ(டு வாழும் உத்சாகம் முதலியவற்றைத் தரும் மன அமைப்புக்கான பயிற்சிகள் இத்தியான முகாமில் கற்றுத் தரப்படுகின்றன.

தெளிவு கிடைத்தது

திருமணமாகி 8 வருடமாகக் குழந்தை பாக்கியம் இல்லாமல் இருந்ததால் மிகுந்த மன உளைச்சலுக்கு உள்ளாகி உடல் பாதிப்படைந்தது. அதைச் சுட்டிக்காண்பித்து மற்றவர்கள் சொல்லும் வார்த்தைகள் எல்லாம் ஈட்டிபோன்று இதயத்தைத் தைத்தது. என்னை நானே குறுக்கிக்கொள்ள ஆரம்பித்தேன். யாரையும் பார்க்காமல், யாரிடமும் பேச விருப்பம் இல்லாமல் என் குறையைப் பற்றியே சதா சிந்தித்துக் கொண்டிருந்தேன். இறுக்கமான மனநிலையிலிருந்து வெளிவர தியான முகாமில் கலந்து கொள் என்று என் தோழி எனக்கு அறிவுரை செய்தாள். நானும் கலந்து கொண்டேன். இரண்டு நாட்களில் செய்த தியானங்களும், தெரிந்து கொண்ட தியான கருத்துகளும் என் துக்கத்தைப் பற்றிய தெளிவை அளித்தது. துக்கத்தைப் பற்றியும் துக்கத்தை உருவாக்கும் மனஅமைப்பு பற்றியும் தெளிவு கிடைத்ததால் துக்கமின்றி வாழ ஆரம்பிக்கேன். எனக்குள் பிறந்த தெளிவினால் உடலும் ஆரோக்கியமடைந்தது. பிறகு கணவருடன் சென்று சுவாமிஜியைத் தரிசனம் செய்து தீகைஷ்யும் பெற்றேன். குழந்தை பாக்கியம் அமையும் என்று எங்களுக்கு ஆசி வழங்கினார். சாமியின் ஆசீர்வாதத்தால் எங்களுக்கு குழந்தை பாக்கியம் கிட்டியது. இதற்காக நாங்கள் சாமிக்கு நன்றி சொல்லாத நாளே இல்லை.

திருமதி. சரஸ்வதி, குடும்பத் தலைவி,

கிருவண்ணாமலை.

உணர்ச்சி சமநிலையுடன் வாழ்கிறேன்

சின்ன சின்ன விஷயங்களுக்கும் உணர்ச்சி வசப்பட்டு டென்ஷனாகி விடுவேன். எதற்காக உணர்ச்சிவசப்பட்டு சமநிலையை இழக்கிறேன் என்று தெரியாமல் குழம்பிக்கொண்டிருந்தேன். எனக்குள்ள என்ன நடக்குது, எதை எப்படிச் செய்யணும்னு தெளிவு இல்லாமல் இருந்தேன். அப்போது உணர்ச்சிகளைப் பற்றியும், உணர்ச்சி சமநிலை பற்றியும் தியான முகாமில் கற்றுத் தருகிறார்கள் என்று சொன்னார்கள். சிரத்தையுடன் கலந்துகொண்டேன். நமக்கு வரும் எதிர்மறை உணர்ச்சிகளைப்பற்றியும், அவற்றைச் சரிசெய்வதற்கு உகந்த தியானத்தையும் கற்றுத்தந்தார்கள். அன்றிலிருந்து உணர்ச்சி சமநிலையுடன் வாழ்கிறேன். எந்தச் செயலையும் ஏன் செய்கிறேன், எதற்காகச் செய்கிறேன் என்ற தெளிவுடன் செய்கிறேன்.

செல்வி. சத்யபாமா, மாணவி, கோயம்பத்தூர்.

அனைவரிடமும் இனிமையாகப் பேசுகிரேன்

சின்ன வயதிலிருந்தே யாரிடமும் அதிகம் பேசமாட்டேன். யாராவது பேச வந்தால் எரிச்சலில் எரிந்து விழுவேன். எதற்கெடுத்தாலும் எரிச்சல்படும் மன அமைப்பு இருந்ததால் எனக்கு நண்பா்கள் யாரும் இல்லாமல் தனித்தீவுபோல் வாழ்ந்து வந்தேன். இதனால் வாழக்கையே வெறுமையாக இருந்தது. தியான முகாமில் கலந்துகொண்ட பிறகு எரிச்சல்படும் மனப்பாங்கு சரியானது. அனைவரிடமும் இனிமையாகப் பேசுகிறேன்.

திருமதி. ஆத்ம பூர்ணாம்பிகா,

குடும்பத் தலைவி, சென்னை.

நான்கு நாள் தியான அனுபவ முகாம்

ரே.ரய் எதிர்ப்புத் திறன் மற்றும் உடல் சக்தி அதிகரிப்ப மன அழுத்தம் மற்றும் மன உளைச்சலிலிருந்து விடுபட வழிவகுக்கும் கவலை, சோர்வு மற்றும் கா்ம வினைகளிலிருந்து விடுபட வழிவகுக்கும் மரண பயத்திலிருந்து விடுதலை மற்றும் மரணத்தின் ரகசியத்தைப் பற்றிய கெளிவு கரும். சிறப்பம்சங்கள் ...

வேதனை எங்கே போனது என்றே தெரியவில்லை

குறைந்த ரத்த அழுத்தம், சா்க்கரை வியாதி, சுவாசப் பிரச்சினை, கழுத்து வலி, குடும்பப் பிரச்சினை, பொருளாதார பிரச்சினை என்று எல்லாம் ஒரே நேரத்தில் சேர்ந்ததால் நெஞ்சு வலி வந்தது. ஒரு லட்ச ரூபாய்க்கு மேல் மருந்துகளுக்காக செலவு செய்தேன். இருந்தாலும் பயனில்லை. இனி நான் எதற்காக வாழ வேண்டும் என்று நினைத்தேன். என்னைக் கவனித்த பிரபலமான மருந்துவர்கள், உங்கள் மன அழுத்தம்தான் இத்தனை நோய்க்கும் காரணம். ஆழ்மனதில் இருக்கும் துக்கத்தை வெளியில் எடுத்தால்தான் உங்கள் நோய் குணமாகும் என்றும், அதற்கு தியானம்தான் உகந்தது என்றும் சொன்னார்கள். அப்பொழுது என் எல்லாப் பிரச்சனைக்கும் தீர்வு கிடைக்க வேண்டுமென்பதற்காக தியான முகாமில் கலந்து கொண்டேன். பிறகு என் வலி, வேதனை, நோய் எல்லாம் எங்கே போனது என்றே தெரியவில்லை. - திருமதி. ஜெயகுமாரி, குடும்ப தலைவி, போரூர், சென்னை.

மருந்து மாத்திரைகளிலிருந்து விடுதலை பெற்றேன்

எழு வருடமாக இருந்த காப்பப்பை பிரச்சனைக்காகவும், குழந்தை பிறக்க வேண்டும் என்பதற்காகவும் பார்க்காத மருத்துவர்கள் இல்லை, எடுத்துகளும் இல்லை. இதன் பக்கவிளைவாக மன உளைச்சலும், அல்சரும், தூக்கமின்மை பிரச்சினையும்தான் வந்தது. தொடர்ந்து மாத்திரைகளை உணவுபோல எடுத்து வந்தேன். 2006 வருடம் தியான முகாமில் கலந்து கொண்டேன். THE SUPREME PONTIFF OF HINDUISM BHAGAWAN SRI NITHYANANDA PARAMASHIVAM ஆசீர்வாதம் பெறச் சென்றபோது, THE SUPREME PONTIFF OF HINDUISM BHAGAWAN SRI NITHYANANDA PARAMASHIVAM என் தலையில் கைவைத்து, "45 நாட்களில் உங்கள் பிரச்சினை சுத்தமாக சரியாகிவிடும்," என்று ஆசீர்வதித்தார். அன்றிலிருந்து இன்று வரை மருந்து மாத்திரைகளின் உதவி இல்லாமலேயே தூங்கி, மிகுந்த ஆரோக்கியத்தோடு வாழ்ந்து வருகிறேன். - திருமதி. ஜெயந்தி, களையூர்,

18 வருடம் அனுபவித்த சித்ரவதை மறைந்தது!

என்னுடைய இருபத்தி ஐந்தாவது வயதில் திடீரென்று 'மரணபயம்' புகுந்துகொண்டது. அதிலிருந்து தொலைக்காட்சியில் எந்தச் செய்தியைப் பார்த்தாலும், அது ஜூரமாக உருவெடுத்து பத்து அல்லது பதினைந்து நாட்கள் என்னைச் சித்ரவதை செய்துவிட்டுத்தான் செல்லும். சில சமயம் அந்த பயம் ஒரு மாதம்கூட நீடிக்கும். மனவேதனை தூங்க முடியாமல் தற்கொலை செய்துகொள்ளலாம் என்று முடிவெடுத்தேன். அப்பொழுதுதான் நண்பரின் மூலமாக தியான முகாமைப் பற்றிக் கேள்விப்பட்டு, அதில் கலந்து கொண்டேன். என்னைப் பிடித்திருந்த பயம், என்னை விட்டுப் பயந்தோடிவிட்டது. 18 வருடம் அனுபவித்த சித்ரவதை அடியோடு மறைந்தது. - திரு. சேகர், பொன்னேரி,

கவலையே வாழ்க்கையாக இருந்தது காணாமல் போனது

பிறந்த ஒரு வயதிலேயே என்னுடைய மகள் ஹரிணிக்கு மூளைக்காய்ச்சல் வந்தது. அதன் விளைவாக அவளால் பேச முடியாமல், காதும் கேட்காமல் போய்விட்டது. பிறகு கடவுள் அருளால் தியான முகாமில் கலந்து கொண்டாள். சாமியிடம் ஆசிர்வாதம் வாங்கிட்டு வந்த கொஞ்ச நேரத்திலேயே பேச ஆரம்பித்தாள். இப்போது காதும் சுமாராக கேட்கிறது. தொடர்ந்து தியானம் செய்து வருகிறாள். என் மகளுக்கு தான் பேசமுடியாமல் இருக்கிறோமே என்ற கவலையே வாழ்க்கையாக இருந்தது. தியான முகாமிர்க்கு பிறகு ஆனந்தமாக இருக்கிறாள். அதைப் பார்த்து நான் நிம்மதியாக இருக்கிறேன். இதை அளித்த THE SUPREME PONTIFF OF HINDUISM BHAGAWAN SRI NITHYANANDA PARAMASHIVAMக்கு கோடான கோடி நன்றிகள்.

– திருமதி. ஜான்சிராணி, குடும்பத் தலைவி, நவலூர் குட்டப்பட்டு, திருச்சி,

Inner Awakening (அக விழிப்பு தியான முகாம்)

வாழும் அவதார புருஷரான THE SUPREME PONTIFF OF HINDUISM BHAGAWAN SRI NITHYANANDA PARAMASHIVAM-ஆல் பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்டு நடத்தப்படும் ஒரு ஆன்மிக தியான முகாம்தான் அகவிழிப்புணர்வு தியான முகாம். இந்தத் தனித்துவம்மிக்க 21 நாள் யோகா மற்றும் தியான முகாமில் பங்குகொள்ளும்போது, உங்கள் வாழ்க்கையே மூற்றிலும் மாற்றம் பெற்றுவிடும். இந்த தியான முகாமின் மைய நோக்கமே நம் அனைவரிடமும் உள்ள உள்ளாற்றலான குண்டலினி சக்கியை விழிப்பிக்கச் செய்வதுதான். இதன் மூலம் வாழ்வின் பல்வேறு பரிமாணங்களிலும், அதாவது உடல்நலம், செல்வம், உறவுகள், கல்வி, தொழில் போன்றவற்றில் எண்ணற்ற நடைமுறைப் பலன்களைப் பெறமுடியும்.

ஆசிரம சூழலில், குருநாதரின் ஸாந்நித்தியத்தில் பங்கேற்பாளர்கள் தியானம், யோகா, சத்சங்கங்கள், சக்தி தரிசனம் (குருநாதர், தம் பார்வை அல்லது தொடுதல் மூலமாக ஆன்ம சக்தியைப் பாய்ச்சுவது) போன்ற அனுபவங்களைப் பெறுகிறார்கள். இவற்றையெல்லாம் தாண்டிய அசாதாரணமான விஷயம் எதுவென்றால், உங்களை நீங்களே கண்டுணர்ந்த தருணங்களும், உங்களுக்குள் நிகழ்ந்த உள்ளுலக உணர்வு மாற்றங்களும்தான்.

உங்களுடைய தனித்தன்மையான இந்த அபைவங்கள்… வார்த்தைகளுக்கு அப்பாற்பட்டவை. மேலும், இது ஒரு ஆரம்பம் மட்டுமே.

Ia வில் உள்ளடங்கிய நிகழ்ச்சிகள்:

ு உங்கள் உடலின் சக்திமையங்களை வலுப்படுத்தும் தியான முறைகள்

பிறப்பு இறப்பு இரகசியங்களை வெளிப்படுத்தும் தியான (முறைகள்

உங்களுக்குள் ஆழமாகப் பதிந்திருக்கும்

மனஅமைப்புகளிலிருந்தும், முன் ஜன்ம சுமைகளிலிருந்தும் உங்களை

விடுவிக்கும் தியான முறைகள்

  • உங்களுடைய அனைத்து உறவுகளிலும் சுதந்திரமாக வாழவைக்கும் தியான முறைகள்
  • செல்வவளத்தை உருவாக்குவது, தக்கவைத்துக் கொள்வது மற்றும் கொண்டாடுவது எப்படி என்கின்ற ரகசியத்தை

வெளிப்படுத்தும் தியான முறைகள்

உடல் நலத்தையும், மனநலத்தையும், உணர்வு ரீதியான மனரீதியான ஆரோக்கியத்தையும் உள்புகுத்தும் தியான முறைகள்

து தொன்மையான வீரலிங் (குணமளிக்கும்) நுட்பங்களை நீங்களும் அடைவதற்கான வாய்ப்பளிக்கும் தியான முறைகள்

தலைமைப்பண்பை உங்கள் இயல்பான சுய வெளிப்பாடாக ஆக்கிக் கொள்வதற்கான ஆற்றலளிக்கும் தியான முறைகள்

உங்கள் நிதர்சன வாழ்க்கையை நீங்களே

உருவாக்கிக்கொள்வதற்கும், உங்கள் வாழ்க்கையின் படைப்பாளராக நீங்களே ஆவதற்குமான ஆற்றலளிக்கும் தியான முறைகள்

2011 மற்றும் 2012 - இந்த 2 வருடங்களில் நடைபெற்ற பல ஐஅ நிகழ்ச்சிகளில் பங்கேற்ற அனைத்து பங்கேற்பாளர்களிடமும் குண்டலினி சக்தி விழிப்படைந்ததனால் அவர்கள் அனுபவித்த அசாதாரணமான மாற்றங்களை முறையாகவும், விஞ்ஞான பூர்வமாகவும் ஆராய்ச்சிகள் செய்ததில், ஒருவருக்குள் குண்டலினி சக்தி விழிப்படையும்போது, மரபணு மாற்றங்கள் மற்றும் உடல்நலம் மீட்பு உள்ளிட்ட உடல் இயக்க மாற்றங்கள் பெருமளவில் நடக்கின்றன என்பது உறுதி செய்யப்பட்டது.

"கடந்த 25 வருடங்களாக கடுமையான ஆஸ்த்துமாவினால் அவதிப்பட்டுக் கொண்டிருந்தேன். IA விற்குப் பிறகு ஆஸ்த்மா முற்றிலும் குணமடைந்து விட்டது. இந்த நிகழ்ச்சி க்கு பிறகு என்னுடைய சைனசிட்டிஸ் பிரச்சனையும் 0%க்கு இறங்கியுள்ளது. ஸ்வாமிஜி! மிகவும் நன்றி!'' -அனுராதா ஆறுமுகம்

அன்னதானம்:

'அதிதி தேவோ பவ.'...நாம் இருக்கும் இடத்திற்கு வரும் ஒவ்வொரு ஜீவனும் இறைவனின் ரூபமே எனும் புரிந்துகொள்ளுதலோடு செயல்படும் நித்யானந்த தியானபீடத்தின் ஆஸ்ரம அன்னாலயங்கள் எல்லோருக்கும் எல்லா நேரங்களிலும் சக்கியட்டப்பட்ட சாத்வீக உணவை வழங்கிவருகிறது. தினந்தோறும் உலகெங்கும் உள்ள தியானபீட அன்னாலயங்களுக்கு வருகைதரும் பொதுமக்கள், பக்தர்கள், சீடர்கள் மற்றும் பார்வையாளர்கள் அனைவரும் அன்னதானம் பெறுகின்றனர்.

நித்யானந்த பரம்பரை:

பாமஹம்ஸ் நிக்யானந்தர் நிறுவிய உலகளாவிய ஆன்மிக இயக்கமான நித்யானந்த தியானபீடம் முழுக்க முழுக்க தன்னார்வ ஆனந்த சேவகர்களால் (Ananda Sevak) நடத்தப்படும் இயக்கம். தங்களுடைய வாழ்வின் நோக்கத்தைப் பற்றிய தெளிவுடைய ஆன்மிக ஆர்வலர்கள் தங்களை அடுத்தடுத்த நிலைக்கு உயர்த்திக் கொள்வதற்கு ஆழமான ஆன்மிக பயிற்சிகளை மேற்கொள்கின்றனர். சிலர் சன்யாஸ பாதையைத் தேர்ந்தெடுத்து சன்யாஸிகளாகவும், பிரம்மச்சாரிகளாகவும், பிரம்மச்சாரிணிகளாகவும், வானப்பிரஸ்தர்களாகவும் தீகைஷ் பெற்று நித்யானந்த பரம்பரையில் தங்களை இணைத்துக்கொள்கின்றனர். இவர்கள் அனைவருக்கும் யோகம், தியானம், சமஸ்கிருதம், வேத உச்சாடனம், வாழ்க்கைக் கல்வி போன்ற பிரிவுகளில் வருடக் கணக்கில் அவரவர்கள் பக்குவத்திற்கேற்ப தீவிர பயிற்சி அளிக்கப்படுகிறது.

சிறைச்சாலைகளில் தியான முகாம்கள் :

சமுதாயத்தில் வன்முறையைக் குறைக்க வேண்டுமென்றால் தனிமனித உள்ளங்களில் படித்திருக்கும் வன்முறையைக் குறைக்க வேண்டும்.

அவர்களுடைய மனக்காயங்களையும், மன அழுத்தத்தையும் போக்க வேண்டும். தவறு செய்தவர்களும் தண்டனைக்குரியவர்களும் திருந்தி, சமுதாயத்தில் சிறப்பான முறையில் வாழ்வதற்கான ஆன்மிக வழிமுறைகளும் தீர்வுகளும் கொடுக்கப்பட்டால் வன்முறை மனப்பாங்கு குறைக்கப்படும். சிறைச்சாலைகள் மற்றும் சிறார் சீர்த்திருத்த மையங்களில் நித்யானந்த தியானபீடம் தியான முகாம்களை நடத்தி வியப்பளித்கும் வகையில் கைதிகளின் மன அமைப்பில் நல்ல மாற்றங்களை ஏற்படுத்தியுள்ளது.

இலவச மருத்துவ முகாம்கள் :

வாரந்தோறும் தியானபீடம் நடத்தும் இலவச மருத்துவ முகாம்களில் மேற்பட்டவர்கள் கலந்துகொண்டு பயனடைகின்றார்கள். மருத்துவ முகாம்களின் போது அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்படுகிறது. இம் மருத்துவ முகாம்களில் நோய்களின் தன்மை அனுபவமிக்க மருத்துவர்களால் பரிசோதனை செய்யப்படுகிறது. பிறகு மருத்துவ ஆலோசனையும் மருந்துகளும் இலவசமாக வழங்கப்படுகின்றன.

நித்யானந்த ஆசிரியர் பயிற்சி மையம் :

தங்கள் வாழ்வில் ஒரு மேன்மையான உருமாற்றத்தை உருவாக்கிய சத்தியங்களை மற்றவர்களோடு பகிர்ந்துகொள்ளும் ஆமமான விருப்பம் கொண்டவர்களுக்கு ஆசிரியா் பயிற்சி அளிக்கப்படுகிறது. இதுவரை நியமிக்கப்பட்டிருக்கும் க்கும் மேலான ஆசிரியர்களால் ஆனந்த ஸ்புரண தியான முகாம்கள், அதீத நினைவாற்றல் பயிற்சி முகாம்கள், நித்ய யோக தியான முகாம்கள், ஆரோக்கிய யோக தியான முகாம்கள் மற்றும் ஆன்மிக சாதனைகளும் பயிற்சிகளும் நடத்தப்பட்டு வருகின்றன.

ஆனந்த யோகம்

ஆனந்த வாழ்க்கை கல்வி

முதல்நிலை - 1 வருடம் இரண்டாம் நிலை - ஐ வருடங்கள்

உங்களுடன் ஒரு நிமிடம் ... நினைத்ததை எல்லாம் சாதிக்கும் தெளிவும் விரும்பியதை அடையும் துணிவும் சுற்றத்தைக் கவரும் கனிவும் பெறத் துடித்துக்கொண்டிருக்கிறீர்களா ?

உங்களுக்காக வடிவமைக்கப்பட்ட வாழ்க்கைக் கல்விதான் ஆனந்த யோகம்.

  • ரத்த போகக் கிட்டக்கில் ள் கற்க இருப்பவை .. வ மேம்படுத்தும் உ நம் தியான முறைகளும், வாழ்க்லை முறைகளும் கற்றுத் தரப்படும்

நேர்முகத் தேர்வு: ஒவ்வொருமாதமும் முதல் ஞாயிற்றுக்கிழமை பாடத் திட்ட புத்தகங்களும் உணவம் உடையும் தங்கும் இடமும் இலவசமாக வழங்கப்படுகின்றன

Pà£U¸

E[PÎß Gsn[PøÍ {á©õUS® •Ê|õÒ v¯õÚ •Põ®

(ãÁß •Uu ÂgbõÚ•® v¯õÚ ~m£[PЮ PØÖz uµ¨£kQßÓÚ.)

ÁõÊ® AÁuõµ ŒUv¯õ® £µ©í®é {z¯õÚ¢u›hª¸¢x ö£Ö® wøñ ©ØÖ® B^ºÁõuzvÚõÀ E[PÐUSÒ C¸US® EÒÍõº¢u ŒUvø¯ öÁΨ£kzv... E[PÎß ÁõÌÂß {ø»ø©PøÍ ©õØÔ Aø©zxU öPõÒÐ[PÒ.

ஸ்ரீ The Supreme Pontiff Of Hinduism Bhagawan Sri Nithyananda Paramashivam சுவாமி

ÁõÊ® AÁuõµ ŒUv £µ©í®é THE SUPREME PONTIFF OF HINDUISM BHAGAWAN SRI NITHYANANDA PARAMASHIVAMµõÀ E[PÐUSÒ {PÌ¢u BߪP AÝ£Á[PøÍ²® |ßø©PøÍ²® E»Pz@uõk

£Qº¢xöPõÒÍ J¸ A›¯ Áõ#¨¦.

& Face Book

}[PÒ G¨ö£õÊx £µ©í®éøµ Œ¢vzwºPÒ?

GÆÁõÖ E[PÎß £Uv EnºÄ {ø» ö£ØÓx?

AÁyÖ ¤µaŒõµ[PÎß@£õx Aøu GÆÁõÖ GvºöPõsjºPÒ? C¨ö£õÊx E[PÎß Bß© ÁõÌUøP GÆÁõÖ EÒÍx? Cøu }[PÒ £µ©í®é›h® @|µi¯õPz öu›ÂUP»õ®. £µ©í®é›hª¸¢x B] ö£Ó»õ®.

தினந்தோறும் தியான சத்சங்கம் தொலைக்காட்சிகளில் ...

Zee Tamil : 6.00 to 6.30 Am

Zee Telugu : 6.00 to 6.30 Am (Saturdav and Sunday)

JanaSri Live : 6.15 to 6.30 Am

நம்முடைய நித்யானந்த டி.வியில் THE SUPREME PONTIFF OF HINDUISM BHAGAWAN SRI NITHYANANDA PARAMASHIVAM ஆற்றும் தியான சத்சங்கம் தினந் தாறும் நேரடியாக ஒளிபரப்பு செய்யப்படுகிறது. கட்டணம்: இலவசம் தமிழ், தெலுங்கு, ப்ரென்ச், மராத்தி, ஹிந்தி, ஸ்லோவாக்கியா, கன்னடா, க்ரோயேசியன், ரஷ்யன், சீனம் மற்றும் ஸ்பானிஷ் ஆகிய மொழிகளில் மொழிபெயர்க்கப்படுகிறது. தமிழிலும் தெலுங்கிலும் தனியாக 24 மணிநேரமும் சொற்பொழிவுகள் ஒளிபரப்பப்படுகின்றன. நேரம்: காலை 7 - 10 வரை.

இணையதளத்தில் ... 20 மொழிகளில் 250 புத்தகங்கள் இலவசமாய்!

https://lifeblissprograms.org/books

In The True Spirit Of Vedis Tradition

All the 250+ books of THE SUPREME PONTIFF OF HINDUISM BHAGAWAN SRI NITHYANANDA PARAMASHIVAM are NOW available online for FREE

Access FREE Library

உங்களின் பிரார்த்தனைகளை கல்பதருவிடம் தெரிவியுங்கள்

இனையதளத்தில் உங்களின் பிரார்த்தனைகளை நேரடியாக எழுதி கேட்கலாம.

ஹீலிங் டவர்

நீங்கள் எங்கிருந்தாலும் உங்களின் நலனுக்காக சங்கல்பம் செய்து பிரார்த்தனை செய்யப்படும்.

பாத பூஜை

குருவின் அருளால் வாழ்வில் அடைந்த மேன்மைகளையும் நன்மைகளையும் நினைந்து நன்றி உணர்வைச் செலுத்தும் பூஜை - பிரத்யக்ஷ பாத பூஜை. (இணையதளத்தின் வழியாகவும் பங்குபெறலாம். )

நித்யானந்த வேத கோயில்கள்

பிடதியில் வீற்றிருக்கும் ஸ்ரீ நித்யானந்தேஸ்வரி சமேத ஸ்ரீ நித்யானந்தேஸ்வரா்

நித்ய ஹோமங்கள்:

சக்தி வாய்ந்த ருத்ர ஹோமம் மஹா கால பைரவ பூஜைகள் முன்பதிவின் பெயரில் THE SUPREME PONTIFF OF HINDUISM BHAGAWAN SRI NITHYANANDA PARAMASHIVAM இடம் தீகைஷ் பெற்ற சன்யாசிகளால் நடத்தித் தரப்படும்.

வீட்டில் இருக்கும் எதிர்மறை சக்தியின் ஆதிக்கத் திற்கு (ப்ளாக் மேஜிக்) பரிகார பூஜைகள் செய்து தரப்படுகின்றன.

சண்டி ஹோமம், கணபதி ஹோமம், ஸ்ரீ வித்யா ஹோமம், குபேர ஹோமம், குரு ஹோமம் முதலிய ஹோமங்கள் வேத பாரம்பரியத்தின்படி செய்யப்படுகின்றன.

The Supreme Pontiff Of Hinduism Bhagawan Sri Nithyananda Paramashivam ரின் வீடியோ

THE SUPREME PONTIFF OF HINDUISM BHAGAWAN SRI NITHYANANDA PARAMASHIVAM ஆற்றிய 3000 மணிநேரத்திற்கும் மேலான தியான சத்சங்கங்கள் இணையதளத்தின் யூ டியூப் வீடியோ தளத்தில் இலவசமாகப் பதிவேற்றப்பட்டுள்ளன.

101 நித்ய க்ரியைகள்

யோக உடலுக்கும் வேத மனத்திற்கும் உரிய ஆற்றல் உடல் உறுதி நெகிழ்வுத் கன்மை உடலமைப்பு

சக்தி ஆகியவற்றைத் தரும் 101 கிரியைகள் இணையதளத்தில் இலவசமாக வழங்கப்பட்டுள்ளன.

இளைய தலைமுறைக்கு ஓர் வழிகாட்டி

இன்றைய இளைஞர்களுடன் பகர்ந்து கொள்ளப்பட வேண்டியது... ஆன்ம பலமே.

இளைஞர்களுக்காகப் பரமஹம்ஸர் வழங்கிய தீர்வுகள் புது யுகத்தைப் படைக்க வல்லது.

நித்யானந்த வித்யாலயா

தங்கள் குழந்தை ஒரு நல்ல மகனாக, மகளாக வாழ்வதைவிடவும்- ஒரு மகானாக வளர வேண்டும் என பிரார்த்தனை செய்த பெற்றோர்களுக்காக-பரமஹம்ஹரால் வடிவமைக்கப்பட்டது-நித்யானந்த வித்யாலயா.

குழந்தைகள் பெற்றோரின் ஜெராக்ஸ் காப்பிகள் அல்ல. அவர்கள் உங்களைத் தேர்ந்தெடுத்து வருவதே நீங்கள் அவர்களுடைய பிறப்பின் நோக்கத்தை நிறைவேற்றுவீர்கள் என்ற நம்பிக்கையில்தான்.

வேறு எந்தக் கடமையைச் செய்யாமல் விட்டாலும், உரிய வயதில் வாழ்க்கைக் கல்வியைக் குழந்தைகளுக்கு அளிப்பதே பெற்றோரின் தலையாய தர்மம். -THE SUPREME PONTIFF OF HINDUISM BHAGAWAN SRI NITHYANANDA PARAMASHIVAM

கர்ப்பிணிகளின் நலன் பேணுகல்

உடலாலும் மனத்தாலும் உணர்வாலும் தம் குழந்தையை

முழுமையாக வரவேற்று வளர்த்திட விரும்பும் கா்ப்பிணிகளுக்கு யோக பயிற்சிகளும் தியான பயிற்சிகளும் ஆன்மிக ஆலோசனைகளும் தியானபீடத்தின் மகளிர் மருத்துவர்களால் பயிற்றுவிக்கப்படுகின்றன.

வலியில்லா பிரசவம் நிகழ்வதற்காக THE SUPREME PONTIFF OF HINDUISM BHAGAWAN SRI NITHYANANDA PARAMASHIVAM ஆல் வடிவமைத்துத் தரப்பட்ட சிறப்பு க்ரியைகள் இலவசமாகக் கற்றுத் தரப்படுகின்றன.

பரமஹம்ஸர் நிகழ்த்தும் தியான முகாம்கள்

பாரதத்திலும் வெளிநாடுகளிலும் பரமஹம்ஸர் நிகழ்த்தும் தியான முகாம்களைப் பற்றிய தகவல்களை தெரிந்துகொள்ளலாம்.

நித்யானந்த தியானபீடத்திற்கு நண்கொடை வழங்கலாம்

தம்முள் மலர்ந்த ஞானத்தை நம்மோடு பகிர்ந்து கொள்வதற்காக வாழும் அவதார சக்தியாம் THE SUPREME PONTIFF OF HINDUISM BHAGAWAN SRI NITHYANANDA PARAMASHIVAM நிறுவிய நித்யானந்த தியானபீடம் நிகழ்த்தும் சேவைகளில் தாங்களும் பங்கெடுத்து நன்கொடை வழங்கும் பாக்கியம் பெறலாம்.