1. Bhagavad Gita Demystified, Chapter 7-12
அன்பான வாசகர்களே
THE SUPREME PONTIFF OF HINDUISM BHAGAWAN SRI NITHYANANDA PARAMASHIVAM மனித குலத்தின் முன்னேற்றத்திற்காக ஆனந்தமான செய்திகளை வழங்கியிருக்கின்றார். மக்களுக்கு தங்கள் வாழ்வில் எவ்வளவுக்கு எவ்வளவு வேகமாக உதவ முடியுமோ அவ்வளவுக்கு அவ்வளவு வேகமாக இதன் மூலம் பெருமளவில் உதவ வேண்டும் என்று THE SUPREME PONTIFF OF HINDUISM BHAGAWAN SRI NITHYANANDA PARAMASHIVAM அவர்களின் ஆனந்த செய்திகளிலிருந்து பகவத் கீதையை மூன்று பாகங்களாகத் தொகுத்திருக்கின்றோம். இந்தப் புத்தகங்களால் ஏதாவது தவறுகள் இருந்தால் அடுத்த பதிப்பில் அவை சரி செய்யப்படும். ஏதாவது தவறுகளைப் பார்த்திர்கள் என்றால் அந்தத் தவறுகளை விட்டுவிட்டு சத்தியங்களை உள்வாங்குங்கள் என்று அன்போடுக் கேட்டுக் கொள்கின்றோம். அந்தத் தவறுகளை எங்கள் கவனத்திற்குக் கொண்டு வந்தால் நாங்கள் ஆனந்தமடைவோம்.
Translitration And Pronunciation Guide
பொருளடக்கம்
பகவத் கீதை சாரம்சம்
முன்னுரை
- உணர்ந்து கொண்டு மலருங்கள் ஒரு கோடியில் ஒருவரே என்னை அடைகின்றார்கள். நானே இணைப்பிழை நான் முவில்லாதவன் நான்கு பக்திமான்கள் நான் உங்கள் இதயத்தில்தான் இருக்கின்றேன். என்னை யாரும் அறியவில்லை. பாவமும் இல்லை புண்ணியமும் இல்லை
வாழும் கலை
- வாழும் கலை
உங்கள் கடைசி ஆசையே உங்கள் அடுத்த பிறப்பிற்கான ஆதாரம். என்னை அடைய உறுதியாக இருங்கள் எப்போதும் என்னை நினைவில் கொள்ளுங்கள் பிரம்மனின் இரவும், பகலும் என் மகோன்னதமான நிலை ஒளியில் சொல்லுங்கள் பக்தியில் ஆழ்ந்து இருங்கள் மரணம், கொண்டாடப்பட வேண்டிய இறுதியான விடுதலை
- இரகசியத்தின் இரகசியம்
- இரகசியத்தின் இரகசியம்
முடிவில்லாததும், எளிதானதும் என்னிடத்தில் தளர்வாயிருங்கள் எப்படி பற்றற்று இருப்பது ? பக்தியோடு எந்த வடிவத்திலும் என்னை விழிபடுங்கள் நானே அழிவில்லாதவன்! நானே மரணம்! சொர்க்கத்திற்குச் சொல்லுங்கள் வாழ்க்கைப் பிறகான வாழ்க்கை யாராக இருந்தாலும் என்னை அடையலாம்
- நீங்களே இறுதியானவர்
- நீங்களே இறுதியானவர்
நானே எல்லாவற்றிற்கும் ஆதி மூலமாக இருக்கின்றேன் நான் உங்களைப் படைக்கிறேன் ஒளியை அனுவியுங்கள் உங்களை நீங்களாகவே அறிந்து கொள்ளுங்கள் நானே ஆதியும், நடுவும், அந்தமும் ஆனவன் நானே சிம்மம் நானே இராமன் என் மஹிமைகளுக்கு முடிவே இல்லை.
-
கிருஷ்ணர், பிரபஞ்சத்தின் ஜன்னல்
-
நான் உங்கள் தெய்வீக வடிவத்தைப் பார்க்க விரும்புகின்றேன். தெய்வீகப் பார்வை ஆயிர சூரியன்களின் பேரொளி பயத்தால் உலகம் நடுங்குகிறது பயப்படாதீர்கள் எங்கேயும் எதிலேயும் நீங்களே இருக்கின்றீர்கள் கிருஷ்ணரே, யாதவரே என்னுடைய நண்பரே! நீங்கள் அறிந்த வடிவப் இந்த வடிவத்தை மட்டும் தான் பார்த்திருப்பீர்கள் இந்த வழியில் தான் என்னை அடைய முடியும்
-
உங்கள் மொத்த வாழ்க்கையே அன்பு தான் யார் பூரணமானவர் ? உங்கள் மனதை என்னிடம் நிலைப்படுத்துங்கள் அவர்களும் என்னை அடையாளம் வடிவமில்லாதது கடினம் தான் பிறப்பு, இறப்பிலிருந்து விடுதலை எப்பொழுதும் என்னில் வாழுங்கள் பூரணத்திற்கு முயலுங்கள் எனக்காகச் செயல்படுங்கள் அமைதியை அடையுங்கள் அவர் என்னிடம் மிகவும் அன்பாக, நெருக்கமாக இருக்கின்றார். எதற்கு கலங்காதீர்கள் செயல்களில் தன்னலம் இல்லாமல் இருங்கள் எதையும் கண்டு கலங்காத நடுநிலையான மனதோடு இருங்கள் இவரைத் தான் நான் விரும்புவது.
சுலோகங்கள்
வழிபாட்டுச் சுலோகங்கள் ஞான விஞ்ஞான யோகம் அக்ஷரப்ரஹ்ம யோகம் ராஜ வித்யா ராஜருஹ்ய யோகம் விபூதி யோகம் விஸ்வரூப தரிசனயோகம் பக்கி யோகம்
İV பின் இணைப்பு
- குரு வம்சம்
- பகவத் கீதையின் முக்கிய கதாப்பாத்திரங்கள்
- அருஞ்சொற்பொருள்
விளக்கவுரை - The Supreme Pontiff Of Hinduism Bhagawan Sri Nithyananda Paramashivam
பகவத் கீதை - ஒரு பின்னணி / பக்வத் கீதை, நமது வேதப் பரம்பரையின், ஒரு புனித நூல் எல்லா சமய நூல்களைப் போலவே, பவகத் கீதையிலும் அனுபவ அறிவானது வாய் மொழியாகவே நேரிடையாக தரப்பட்டுள்ளது. அதை சமஸ்கிருத்தில் ஸ்ருதி (Śruti) என்பார்கள். ஸ்ருதி என்றால் கேட்டது என்று அர்த்தம்.
பகவுத் கீதையை, பொதுவாக 'கீதை" என்றே சொல்வார்கள் இந்த சமஸ்கிருத வார்த்தைக்கு புனிதப் பாடல் என்று அர்த்தம். வேதங்களும் உபநிடதங்களும் தனியாகத் தோன்றியவை.
அப்படியில்லாமல், பகவத் கீதை, ஹிந்து மத இதிகாசப் புராணக் கதையான மஹாபாரத்தில் எழுதப்பட்டுள்ளது. இதைக் கதையின் ஒரு பகுதி என்றும் சொல்லலாம். வேதப் பாரம்பரியத்தில் வந்த ஆயிரமாயிரம் ஞானிகளின் அனுபவங்களின் வெளிப் பாட்டினை, அடிப்படையாகக் கொண்ட புனித நூல் "கீதை".
'ஸ்ருதி ' என்கிற புனித நூல்களின் அஸ்திவாரம் வேதங்களும் உபநிஷத்துக்களும். மிகப் பெரிய ஞானியர்களும் ரிஷிக்களும், மனமற்ற நிலையில் இருக்கும் பொழுது, அவர்களது உள் முகப் பார்வையில், முழுவிழிப்புணர்வில் எழுந்துவையே தேவங்களும் உபநிஷத்துக்களும்.
இவை மனிதகுலம் எத்துணை பழமை வாய்ந்ததோ அத்துணை பழமையானது; மனிதகுலத்தின் சத்தியத்தைத் தேடும் பாதையில் முதலும் சத்தியமும் வெளிப்பாடுகள்.
அனுபூதியாக உணர்ந்த பெரம் ஞானிகளால் சொல்லப் பட்டவை "வேதங்கள்" அந்த ஞானிகளால் போதிக்கப்பட்டவை உபநிஷதங்கள். அப்படி இல்லாமல், கீதை, ஞானிகளில் ஒருவரான முனிவரால் விவரிக்கப்பட்ட கதையின் ஒரு பகுதியாகும். அது தெய்வத்தின் நேரடி வெளிப்பாடாக விவரிக்கப்பட்டிருக்கிறது. கீதைக்கு இருப்பதைப் போன்ற ஒரு சிறப்புத் / நிலை வேறு எந்த இதிகாசத்திற்கோ அல்லது இதிகாசத்தின் பகுதிக்கோ இல்லை. கீதையின், இருப்பின் பலனால் தான் மஹாபாரதம் ஹிந்துக்களின் புனித நூலாகக் கருதப்படுகிறது. கிருஷ்ணர் என்ற மேலான, உயர்ந்த கடவுளின் விழிப்புணர்விலிருந்து தோன்றியதால் தான் கீதை புனித நூலாகக் கருதப்படுகிறது.
"பாரதவர்ஷம்" என்றால் மிகப் பெரிய பாரம் என்ற அர்த்தம். தற்போது "பாரத்" என்று அறியப் படுகின்ற நாட்டின் மக்களைப் பற்றியும் , அவர்களது நாகரிகத்தைப் பற்றியும் மஹாபாரதம் விவரிக்கின்றது.
அப்போது பரதன் என்கின்ற மன்னனாலும், அவனது வம்சாவளியினர்களாலும் அது ஆளப்பட்டு வந்தது. இந்த இதிகாசத்தின் கதை கௌரவர்கள், பாண்டவர்கள் என்கின்ற நெருங்கிய இரண்டு உறவு முறைக் குடும்பங்களுக் கிடையே சண்டை சச்சரவுகளைப் பற்றியது. ஹஸ்கினாபாக்கின் அரசர் திருதராஷ்டிரன், பார்வையற்றவர். அவருக்கு கௌரவர்கள் என்ற 100 பிள்ளைகள் இருந்தனர். அவனது தம்பி பாண்டு அவருக்கு பாண்டவர்கள் என்ற 5 பிள்ளைகள் தந்தை வழி சகோதரர்களான இவர்களுக்கள் நிகழும் போட்டி, பொறாமை, ஒற்றுமையின்மையை விவரிப்பதே இக்கதை.
திருதராஷ்டிரர் பார்வை அற்றவராக இருந்தால் அவரது தம்பி பாண்டு, அரசராக முடிசூட்டப்பட்டார். பாண்டுவிற்கு ஒரு மஹா முனிவரின் சாபம் இருந்தது. அதாவது பாண்டு, தன் மனைவியருடன் உடலால் உறவு கொண்டால், இறந்து விடுவார் என்று அதனால் அவருக்கு பிள்ளைகள் இல்லை.
பாண்டவர்கள் ஐவரும், அவர்களது அன்னை குந்திக்கும் மாத்ரிக்கும் தெய்வ அருளால் பிறந்ததாக வியாச முனிவர் விவரிக்கிறார். பாண்டு தனது ராஜ்ஜியம், பிள்ளைகளையும், பார்வையற்ற தனது அண்ணன் திருராஷ்டிரத்திடம் ஒப்படைத்து விட்டு, தவம் செய்ய காட்டிற்கு சென்றார்.
குந்தி, தனது இளமைப் பருவத்தில் திருமணத்திற்கு முன்பு ஒரு வரம் பெற்றிருந்தார் அதன்படி அவள் நினைத்த பொழுது எந்த தெய்வ சக்தியையும் அழைத்து அதன் மூலம் குழந்தை பெற முடியும் என்று.
இளம் பருவத்தில் திருமணத்திற்கு முன் அதை சோதித்துப் பார்க்க விரும்பினாள். அதன் சூரிய தேவதை தோன்றினார். அவர் ஆசிர்வாதத்தால் குழந்தை பிறந்தது.
சமூகக் குற்றச்சாட்டுகளுக்கு பயந்து, பிறந்த குழந்தையைப் பெட்டிக்குள் வைத்து குந்தி நதியில் விட்டு விட்டாள். யகிஷ்டிரர், பீமன், அர்ச்சுனன் ஆகிய மூவரை திருமணத்திற்குப் பிறகு அதே வரத்தின் மூலமாக குந்திக்குப் பிறந்தார்கள். பாண்டுவின் இரண்டாவது மனைவியான மாத்ரிக்கும் அப்படியே நகுலன், சகாதேவர் இருவரும் இரட்டையர்களாகப் பிறந்தார்கள்.
யுகிஷ்டிரர், தர்மத்திற்கும், நீதிக்கும் அதிபதியான யமதர்மராஜன் (குந்தியின் இடுப்பை ஆசிர்வதித்தன் பலனால் பிறந்தார்). பீமன், காற்றுக்கு அதிபதியான வாயுவின் சக்தியாலும், தேவதைகளுக்கு அதிபதியான இந்திரனின் சக்தியால் அர்ச்சுனனை குந்திக்குப் பிள்ளைகளாகப் பிறந்தார்கள். அஸ்வினி சகோதர்கள் என்ற தேவர்கள் மூலம் மாத்ரிக்கு நகுலன், சகாதேவன் என்ற இரட்டைக் குழந்தைகள் பிறந்தார்கள்.
திருதராஷ்டிரருக்கு அவரது மனைவி காந்தாரி மூலமாக நூறு பிள்ளைகள் பிறந்தார்கள் கௌரவ இளவரசர்களில் மூத்தவர் துரியோதனன் ஒன்று விட்ட பாண்டவர் சகோதரர்கள் துரியோதனனுக்கு சிறிதும் அன்பில்லை.
தனது தம்பி துச்சாதனனுடன் சேர்ந்து பாண்டவர்களை அழிக்க பல திட்டங்கள் திட்டினான். ஆனால் ஒன்றும் பயனளிக்கவில்லை. குந்தியின் முதல் மகனான, நதியில் விடப்பட்ட கர்ணன், அரண்மனை தேரோட்டியால் கண்டெடுக்கப்பட்டு, வளர்க்கப்பட்டு வந்தார். விதியின் வினோத விளையாட்டனால் கர்ணன், துரியோதனனுடன் இணைந்தார்.
பாண்டு விட்டுச் சென்ற அரசின் முறையான வாரிசு யுதிஷ்டிரர் என்பதால், திருதராஷ்டிரன், 'குரு' என்ற நாட்டின் பாதியை, யுதிஷ்டிரருக்கு உரிய வயதை அடைந்ததும் கொடுத்தார் யுகிஷ்டார் (தர்மர்) இந்திரப்ரஸ்கந்தை என்ற தலைநகராக நிறுவி தனது தம்பியர், பீமன், அர்ச்சுனன், நகுலன், சகாதேவருடன் ஆண்டு வந்தார்
அர்ச்சுனன் பாஞ்சால தேசத்து இளவரசி திரௌபதியை அழகிய இளம் பெண்ணை திருமணம் செய்து கொள்வதற்காக இளவரசர்கள் போட்டியிடும் சுயம்வரப் போட்டியில் வென்றார். எது கிடைத்தாலும், நால்வரும் சமமாகப் பங்கிட்டுக் கொள்ள வேண்டும் என்ற அன்னை குந்தியின் விருப்பப்படி, திரௌபதி ஐவருக்கும் மனைவியானாள்.
துரியோதனன், யுதிஷ்டிரனை சூதாட்டத்திற்கு இணங்க வைத்தான். அதில் அவனது மாமா சகுனி வஞ்சகமாக பாண்டவரை வென்றார். ஆட்டத்தில் யுதிஷ்டிரர் அனைத்தையும் இழந்தார். அவரது நாடு, தம்பிகள், மனைவி, மேலும் தன்னையுமே இழந்தார்.
துச்சாதனன் எல்லோர் முன்னிலையிலும் திரௌபதியை துகிலுரிந்து மானபங்கப் படுத்த முயற்சித்தான். பாண்டவர்களும் திரௌபதியும் பதினான்கு ஆண்டுகளுக்கு நாடு கடக்கப்பட்டனர். அதில் பதினான்காவது ஆண்டு பாண்டவர்கள் யாருக்கும் தெரியாமல் மறைந்து வாழ வேண்டும்.
பதினான்காண்டு முடிவில் தங்கள் இராஜ்ஜியத்தை மீண்டும் பெற பாண்டவர்கள் முயற்சித்தனர் இந்த முயற்சியில் யாதவர்களின் தலைவரும், மகாவிஷ்ணுவின் எட்டாவது அவதாரமுமான 'கிருஷ்ணர்" அவர்களுக்கு உதவி செய்தார்.
ஆனால் துரியோதனன் ஒரு ஊசிமுனை நிலமும் கூட தர மறுத்துவிட்டான் இதன் விளைவாக பெரிய யுத்தம் மூண்டது. மஹா பாரத யுத்தம் அது.
இப்பொழுது 'பாரத் எனப்படும் அந்த தேசத்தின் அனைத்து அரசர்களும், அவர்களின் விருப்பப்படிப் பாண்டவருடனோ அல்லது துரியோதனனுடனோ இணைந்து போரிட தயாரானார்கள்.
கிருஷ்ணர் இரண்டு குடும்பங்களில், ஏதே ஒன்றுடன் சேர ஒப்புக் கொண்டார்.
நிராயுதபாணியாக தான் மட்டும் ஒருவருடனும் அனைத்து போர் தளவாடங்களுடன் கூடிய தனது யாதவ சேனை முழுவதும் ஒருவருடனும் இணைவதாகக் கூறினார். முதலில் துரியோதனனுக்கு அளிக்கப்பட்ட இந்த வாய்ப்பில், எதிர்பார்க்கபடி துரியோதனன், நிறைய ஆயுதங்களுடன் கூடிய யாதவ சேனையைத் தன் பக்கம் சேர்த்துக் கொண்டான்.
அர்ச்சுனன் மகிழ்வுடனும், நன்றி உணர்வுடனும், தனது நண்பனும் அனுபவமிக்க ஆலோசகருமான கிருஷ்ணரைத் தனது தேரோட்டியாக பெற்றுக் கொண்டான்.
இரு சேனைகளும் குருக்ஷேத்திரத்தின் மிகப் பெரிய போர்க்களத்தில் கூடியது தற்போது 'குருக்ஷேத்திரம்" என்ற ஊர் இந்தியாவில் 'ஹரியானா " மாநிலத்தில் உள்ளது.
எல்லா அரசர்களும் இளவரசர்களும் ஒருவருக் கொருவர் உறவு முறையினரே ஆனால் அவர்கள் எதிரெதிர் அணியில் இருந்தனர். கௌரவ சேனையில் இருந்த தனது நண்பர்கள், உறவினர்கள், மற்றும் ஆச்சாரியர்களைக் கண்டு, அர்ச்சுனன் குற்ற உணர்வினாலும் மன உளைச்சாலும் தளர்வடைந்தான். போரிலிருந்து விலகிச் செல்ல விரும்பினான்.
குருக்ஷேத்திரத்தின் போர்க்களத்தில் அர்ச்சுனனுடன் ' கிருஷ்ணர்" நடத்திய உரையாடலே பகவத் கீதையாகும்.
'கிருஷ்ணர்", போர் ஆயுதங்களைக் கையிலெடுத்துப், போரிட்டு எதிரிகளை வெல்லுமடாறு அர்ச்சுனனுக்குக் கூறி இணங்க வைத்தார்.
முன்னே என்ன செய்ய வேண்டுமோ அதைத் தயங்காமல் செய் என்று சொன்னார். அது மட்டுமே உனது கடமை. போரின் முடிவைப் பற்றிக் கவலைப்படாதே. அதை என்னிடம் விட்டுவிடு எதிரில் இருப்பவர்கள் அனைவரும் ஏற்கனவே இறந்தவர்கள்தான். அவர்கள் எல்லோரும் ஏற்கெனவே என்னால் கொல்லப்பட்டவர்கள் தான், என்று 'கிருஷ்ணர்" அர்ஜுனனிடம் கூறினார்.
உள்ளுலக விஞ்ஞானம் என்கின்ற ஆன்மீகத்தில், கீதையே இறுதியான அனுபூதியான சாரங்கள் சில பண்டிதர்கள் கூறுவது போல, கீதை (வன்முறையைத்) தூண்டும் நூலல்ல. அது மனதின், உடலின் தன்மைகளை பற்றியது. தர்க்கம், உடல், மனது, எண்ணம் என்ற நிலைகளை விமர்ச நிலைக்குச் செல்ல வேண்டியதன் தேவையைப் பற்றியது.
கண் பார்வையற்றதனால் அரசர் திருதராஷ்டிரர் போரில் பங்கு பெறவில்லை. அவரது மந்தியின் பெயர் சஞ்சயர். அவர் மன்னருக்கு போர்க்களத்தில் நடப்பவற்றை உடனுக்குடன், தனது புலன்களுக்கு அப்பாற்பட்டவற்றைக் காணும் திறபையைப் பயன்படுத்தி தெரிவித்தார். சஞ்சயனின் குரல் மூலமாகவே நாம் கீதையை, அர்ச்சுனருக்கும் கிருஷ்ணருக்கும் நடக்கும் உரையாடலைக் கேட்கிறோம்.
போரில் எல்லா கௌரவ இளவரசர்களும், அவர்களது சேனைத் தளபதியான பீஷ்மர், துரோணர், கர்ணன் அனைவரும் கொல்லப் பட்டனர். இறுதியில் பாண்டவர்கள் ஐவரும் போரை வென்றனர் போரின் முடிவில் அவர்கள் மட்டுமே எஞ்சி இருந்தார் . ஒன்று பட்ட தேசத்தை அரசாண்டனர். அர்ச்சுனனுக்கும் கிருஷ்ணருக்கும் இடையேயான உரையாடல், மனிதனுக்கும் கடவுளுக்குமிடையேயான உரையாடலாகும். சமஸ்கிருதத்தில் அதை நர-நாராயண உரையாடல் என்பர். அர்ச்சுனனது கேள்விகளும் எழும் சந்தேகங்களுமாகும்.
தெய்வமான, கிருஷ்ணரின், பதில்கள் காலம், இடம் கடந்து நிற்கின்றது. கிருஷ்ணரின் போதனைகள், ஆயிரமாயிரம் ஆண்டுகளுக்கு முன்னால் பேர் அமைவைத் தந்த அந்த போர்க் களத்தில் எந்த அளவிற்கு சத்தியத்தை ஆதாரமாகக் கொண்டதாக இருந்ததோ அதே அளவு இன்றும் சத்தியமாக உள்ளது.
THE SUPREME PONTIFF OF HINDUISM BHAGAWAN SRI NITHYANANDA PARAMASHIVAM
மஹாபாரதத்தின் உருவகமான உட்பொருளை பின் வருமாறு நான் விளக்குகிறேன்.
மஹாபாரதப் போர் என்பது, சம்ஸ்காரங்கள் எனப்படும் நமது மனதில் உள்ள நேர்மறை, எதிர்மறை எண்ணங்களுக்கிடையேயான போராட்டமே (நேர்மறை எண்ணங்கள் பாண்டவர்கள். எதிர்மறை எண்ணங்கள் கௌரவ இளவரசர்கள். குருக்ஷேத்திரம். அர்ச்சுனன் என்பது தனி மனித உணர்வுநிலை கிருஷ்ணர் என்பது ஞானமடைந்த குரு.
கௌரவப் படையை நடத்திச் சென்ற பல்வேறு தளபதிகளும், தனிமனித உணர்ச்சி தான், அவரின் தனது ஞானத்தேடுதல் பாதையில் சந்திக்கும் தடைகள். பீஷ்மர், குரு வம்சத்தின் மதிப்புமிக்க, வணக்கத்துக்குரிய முதியவர், குலபதி, பீஷ்மர் என்பது பெற்றோர்கள் மற்றும் சமூதாயம் நமக்களித்த கட்டுறு மனப்பாங்கு.
கௌரவர், பாண்டவர்களின் ஆசிரியரான துரோணன் என்பது, நமக்கு அறிவையும் ஆன்மீக வழியையும் காட்டிய கட்டுறு மனப்பாங்கு 'கர்ணன்" என்பது தடைகளை ஏற்படுத்தக் கூடிய தானம், இரக்கம் போன்ற நல்ல செய்கைகள்; இறுதியில் வீழும் துரியோதனன் என்பது அகங்காரம். பெற்றோர்களால், சமூகத்தாலும் உருவாக்கப்பட்ட கட்டுறு மனப்பாங்கை, மரபுகளையும் வழக்கங்களையும் எதிர்த்து நடப்பதால் வாழ்வை வெல்லலாம். ஆகவே, ஞானப் பாதையைத் தேர்ந்தெடுப்பவர்கள் வழக்கமாக, உலகை விட்டு விலகி, சன்யாசிகளாக இருக்கும்படி பாரம்பரியமாக கேட்டுக் கொள்ளப் படுகிறார்கள்.
இவ்வகை கட்டுறு மனப்பாங்கு உடல் வாழும் அளவு உடன் வாழும் இறப்பதில்லை. ஆனால் அதன் தாக்கம் குறைந்து விடும். துரோணர் என்பது ஒருவர் உள்வாங்கிய அனைத்து அறிவுகளும், நம்மை வழி நடத்தி ஆனால் நம்மை முழுமையடையச் செய்யாத ஆசிரியர்கள் நாம் அவர்களுக்கு கடமைப் பட்டவர்களாக உணர்வதால் அவர்களை விடுதல் மிகவும் சிரமமாக உள்ளது. ஞானமடைந்த குரு இங்கே வந்து நம்மை வழி நடத்துகிறார்.
கர்ணன், நற் செய்கைகளின் களஞ்சியம் இந்த நற்செய்கைகளே அவன் ஞானமடைவதைத் தடுக்கும் தடையாக இருந்தது கர்ணனின் புண்யங்களையும், நன்றிக்குறிய செய்கைகளையும், கர்ணன், விடுதலை பெறுதற்கு முன், கிருஷ்ணரே எடுத்துக் கொள்ள வேண்டியிருந்தது.
ஞானமடைந்த குரு, ஒருவரின் தான சிந்தனையாலும், இரக்க குணத்தாலும் ஏற்படும் நல்ல செயல்களின் மீது உண்டாகும் பற்றை விடுவதற்கு வழி காட்டுகிறார்.
ஞானத் தேடுதலும், ஞான அனுபவமுமே ஒருவர் உலகிற்கு அளிக்கும் இறுதியான உதவி என்பதை ஞான குரு தெளிவாகக் காட்டுகிறார்.
இறுதியாக ஒருவர் துரியோகனை அடைகிறார். அதாவது ஒருவரின் அஹங்காரம், வெல்லக் மிகவும் கடினமானது. ஞான சத்குருவின் முழு உதவியும் இதற்கு தேவைப்படுகிறது. அது மிக நுட்பமான வேலை. ஞான சத்குருவின் உதவியும் இங்கு வெளிப்படையாகத் தெரியாது. ஏனென்றால் அஹங்காரம் நம்மை ஞான சத்குருவிடமிருந்தும் தொடர்பை துண்டித்துவிடும். நூற்றுப்பத்து மில்லியன் கௌரவ சேனைகள், நமது எதிர்மறை சம்ஸ்காரங்களை (பதிவு செய்யப்பட்ட எண்ணங்கள்). எழுபது மில்லியன் பாண்டவர் சேனைகள், நமது நேர்மறை எண்ணங்கள் ஆக மொத்த நாற்று எண்பது மில்லியன் எதிர்மறை வீரர்களுக்கும், எழுபது மில்லியன் நேர்மறை வீரர்களுக்கும் இடையே நடந்த இந்த மஹா யுத்தம் பதினெட்டு நாட்களுக்கு இரவும், பகலும் நீடித்தது.
பதினெட்டு என்ற எண் ஆழ்ந்த உட்பொருளுடன் முக்கியத்துவம் வாய்ந்தது. அது முக்கியமாக நமது 10 புலன்களைக் குறிக்கின்றது. அது 5 ஞானேந்திரியங்கள் பலனுணர்வுகளான சுவைக்கல், பார்க்கல், முகர்தல், கேட்டல், மற்றும் தொடு உணர்வு. 5 கர்மேந்திரியங்கள் - செயலைத் தூண்டும் புலன்களான பேச்சு, உடல் அசைவுகள் முதலியவற்றுடன், எட்டு விதமான எண்ண ஓட்டங்கள் - காமம், கோபம் போன்ற எண்ணங்கள் தன்னை உணர்வதற்கு இவை பதினெட்டு விடப்பட வேண்டும்.
மஹாபாரதம் ஒரு இதிகாசம் மட்டுமல்ல. அது நன்மைக்கும் தீமைக்கும் இடையேயான வெறும் சண்டை மட்டுமல்ல. அது நமது உடல் மனம் என்கிற கூட்டுக்குள் உறையும் எதிர்மறை, நேர்மறை சம்ஸ்காரங்களை உருக்குவதைப் பற்றியதாகும். அது ஞானமடைதல் என்னும் ரசவாதத்தின் கதையாகும்.
இன்றும் வாழும் புராணக் மஹாபாரதம் கதை. பகவத் ஞானமடைதலுக்கான கையேடு, பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னால் இருந்த அர்ச்சுனளைப் போல் நீங்களும் இங்கே இப்புத்தகத்தின் வாயிலாக ஞான சத்குருவுடன் உரையாடுகின்றீர்கள். இது ஒரு மிகப் பெரிய வாய்ப்பு. உங்கள் கேள்விகளுக்கான விளக்கங்களையும், சந்தேகங்களுக்கான தெளிவையும் சத்குருவின் வார்த்தைகளிலிருந்து பெற்றுக் கொள்ளுங்கள்.
ஞானமடைந்த சத்குரு THE SUPREME PONTIFF OF HINDUISM BHAGAWAN SRI NITHYANANDA PARAMASHIVAM பகவத் கீதைக்கு இந்தத் தொடரில் விளக்கமளிக்கிறார்.
பல வருடங்களாக, பகவத் கீதைக்கு நூற்றுக் கணக்கான விளக்கவுரைகள் எழுதப் பட்டிருக்கின்றன. சுமார் ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் பெரும் ஆன்மீக குருக்களான ஆதி சங்கராசாரியர், இராமானுஜன், மாத்வர் போன்றோர் விளக்கவுரை எழுதினார்.
அண்மைக் காலத்தில், முக்கியமான சிறந்த குருமார்களான இராமகிருஷ்ண பரமஹம்சர். இரமண மகரிஷி போன்றோர் கீதைப்பற்றி விரிவாகப் பேசியிருக்கிறார்கள். பலரும் இந்தப் புனித நூலின் மீது எண்ணிலடங்காகமல் விளக்கவுரை எழுதியிருக்கிறார்கள்.
THE SUPREME PONTIFF OF HINDUISM BHAGAWAN SRI NITHYANANDA PARAMASHIVAM-ன் இந்த பகவத் கீதை விளக்கவுரை, கீதையின் மொழிபெயர்ப்போ, அதன் விளக்கவுரையோ, அல்ல அவர் ஒவ்வொரு பாடலையும் (செய்யுள்) விளக்கும் பொழுது நம்மை உலகச் சுற்றுலா அழைத்துச் செல்கிறார்.
கீதையின் ஒவ்வொரு ஸ்லோகத்திற்கும் ஏழு அடுத் அடுக்குகள் உள்ளதாக நம்பப்படுகின்றது. பொதுவாக கொடுக்கப்படுவது முதல் நிலை விளக்கமாகும். இங்கே, ஞானமடைந்த சத்குரு நம்மை பொதுவான விளக்கவுரையைத் தாண்டிய நிலைகளுக்கு எளிதாகவும் தளர்வாகவும் அழைத்துச் செல்கிறார்.
THE SUPREME PONTIFF OF HINDUISM BHAGAWAN SRI NITHYANANDA PARAMASHIVAM-ன் கீதையின் விளக்கவுரையைப் படிப்பது என்பது, மிகவும் அரிதான உள்முகப் பார்வையைப் பெறுதலாகும். இது வெறும் படிப்பது மட்டுமல்ல. இது ஒரு அனுபவம். இது ஒரு தியானம்.
சிறந்த சத்குருவும் தத்துவஞானியுமான சங்கரர் கூறுகிறார்.
'சிறிதளவு கீதையைப் படிப்பது, குடிப்பதற்கு ஒரு துளி கங்கை நீர், அவ்வப் பொழுது கிருஷ்ணனைப் பற்றிய நினைவு - இவையனைத்தும், உங்களுக்கும், மரணத்தின் தேவனான யமனுக்கும் இடையே உள்ள பிரச்சனைகளை நிச்சயமாக இல்லாமல் செய்துவிடும்.
THE SUPREME PONTIFF OF HINDUISM BHAGAWAN SRI NITHYANANDA PARAMASHIVAM-ன் விரிவுரைகளை, பதிப்பாசிரியர்கள், அவருடனான கருத்துப் பரிமாற்றங்களால் மேலும் விரிவாக்கியிருக்கிறார்கள். ஆங்கிலம் பேசும் வாசிப்பாளர்களின் வசதிக்காகவும், கல்வியாளர்களின் விருப்பத்திற்காகவும், புராதனமான சமஸ்கிருத செய்யுட்களையும், அதன் ஆங்கில மொழி பெயர்ப்பையும் இப்புத்தகத்தின் இறுதியில் இணைக்கப்பட்டுள்ளது.
இதைப் படிக்கும் ஒவ்வொருவரும் தினசரி வாழ்வில் பயன்பெறவும், அதையும் கடந்து இறுதி சத்தியத்தை உணர்வதற்கு பெரு முயற்சிக்கு உறுதுணையாகவும் விளங்குகிறது. THE SUPREME PONTIFF OF HINDUISM BHAGAWAN SRI NITHYANANDA PARAMASHIVAM, முடிவற்ற பேரின்ப நிலையை அடைவதற்கான எல்லா வாய்ப்புகளையும் இப்புத்தகம் ஏற்படுத்துகிறது.
பகவத் கீதை
சாஸ்திரம், ஸ்தோத்திரம், சூத்திரம்
எல்லா உயிர்களும் கருவி (duality) பற்றுகளிலும், வெறுப்பிலும் மாட்டுகின்றன. கருத்திலிருந்து நாம் எவ்வாறு விலகுவது என்பதை குரு கிருஷ்ணர் விளக்குகிறார்.
கேள்விகள்
- நாம் இயற்கையிலேயே ஆனந்தமானவர்கள் என்றும், நமது அந்நிலையை நாம் இழந்துவிட்டிருக்கிறோம் வளர்ப்பால் (கற்பிதங்களால்) என்றும் நீங்கள் கூறினீர்கள். நமது உண்மையான அந்த ஆனந்த நிலையையும், இறைவனுடன் ஒன்றிணைவதையும் நாம் எவ்வாறு திரும்ப பெறுவது?
- கிருஷ்ணர் குறிப்பிடும் பாசக்கயிறு, பிரபஞ்ச சக்தியா? (பிரபஞ்ச சக்தியைத் தான் கிருஷ்ணர் நூலிழை என்று குறிப்பிடுகிறாரா?)
- கிழக்கத்திய கல்விமுறை மேற்கத்திய பாரம்பரியம் எதுவாக இருந்தாலும், கல்வி அறிவை வளர்க்கிறது. அறிவை கல்விமுறை இருந்தாலும், மகிழ்ச்சியைத் தர வேண்டிய அந்த கல்வி, அவ்வாறு நம்மை இட்டு செல்வதாக தெரியவில்லையே. ஏன்?
- குணங்களின் அடிப்படையில் அமைப்பு உள்ளதா அல்லது ஜாதி அடிப்படையில் உள்ளதா, பிறப்பின் அடிப்படையில் இல்லை என்றும் அனைத்து சாதிகளும் சமம் என்றும், இதுபோல் இன்ன பிற விஷயங்கள் நீங்கள் சொன்னதையும் நான் கேட்டிருக்கிறேன். இன்றும் அது குறித்து நடத்துவதை செயல்பட நாம் விட அவ்வழியில் ஒன்றையொன்று சிறப்பாக நடத்தும் பல பிற கலாச்சாரங்களும் உள்ளன. இருந்தும், சிறந்த நாகரீகமடைந்த கலாச்சாரங்களில் நம்முடையதும் ஒன்று என்று நீங்கள் கூறுகிறீர்கள். நீங்கள் குறிப்பிடும் சத்தியத்தின் உண்மையுடன் என்னால் சமரசப்பட முடியவில்லை.
- ஆசிரமத்தில் வாழும் உங்கள் சீடர்களையும், வெளியில் வாழ்ந்து கொண்டே பின்பற்றுபவர்களையும் பார்க்கும் போது, பொறாமைப்படும் உங்களைப் பார்க்கும் படியான ஓர் அமைதியை அவர்களிடம் நான் பார்க்கிறேன். நானும் அந்த இடத்தை அடைய முடியும் என்று நம்புகிறேன்.
- செல்வசெழிப்பில் இருப்பது, ஞானம் அடைய தடையாக இருக்குமா? நாம் ஆன்மீகவாதியாவதற்கு முன்னால் அனைத்து பொருளாசைகளையும் விட்டுவிட வேண்டும் என்று பெரும்பாலான மதங்கள் போதிக்கின்றனவே.
- இந்த பாகத்திலும், பிற பாகங்கள் முழுவதும், முக்தி அடைவதற்காக தன்னை வந்தடைவது பற்றி கிருஷ்ணர் பேசுகிறார். அவர் பல நுட்பங்களைக் கூறுகிறார். ஆனால் எதுவுமே நடைமுறைக்கு ஏற்றதாக இல்லை. அவர் கூறுவதை வெறுமனே அறிவுப்பூர்வமாக புரிந்து கொண்டால் மட்டும் போதும் என்று அவர் குறிப்பிடுகிறாரா அல்லது அதையும் தாண்டி ஏதேனும் உள்ளதா? என்றும், தெய்வீகமானவர்களையும் ஒப்புயர்வற்றவர் அவரே கடந்து அவர் என்னை சுதந்திரமடையச் செய்வார் என்றும் எவ்வாறு வெறுமனே ஏற்றுக் கொள்வது?
அத்தியாயம் 7
உங்கள் இயல்பை புரிந்து கொண்டு மலர் போல் மலருங்கள்
முதலில், கிருஷ்ணன் ஏன் இந்த பகுதியை அளிக்கிறான் என்று பார்ப்போம். மீண்டும் மீண்டும் கிருஷ்ணன் ஒரே சத்தியத்தைத் தான் பேசுகிறான். வேறு எதையும் பேசவில்லை, ஒரேயொரு சத்தியம். பின் எதற்காக இத்தனை பகுதிகள்?
கிருஷ்ணன் அவனுக்கு அவனே இவற்றை திரும்ப திரும்ப சொல்லிக் கொள்கிறான் என்று மக்கள் சொல்லலாம். ஆன்மா (spirit) அழிவற்றது; பலனை எதிர்பார்க்காமல் எல்லா கடமைகளையும் செய்; என்னிடம் நீ சரணடைந்து விடு, என்றெல்லாம் அவன் எத்தனை முறை தான் திரும்ப திரும்ப கூறுவான் என்று அவர்கள் கேட்கலாம்?
சுவாமி, தியானம் பழக எங்களுக்கு எத்தனை நாட்கள் தேவைப்படும் என்று கேட்கிறார்கள்.
நான் அப்படிச் சொல்கிறீர்கள்? என விசாரித்ததற்கு, நான் பெரிய ஆளாக வேண்டுமென, என சிறுவயதிலிருந்தே கனவு கண்டவர் என் தந்தை. கனவை நிஜமாக்க உடல், பொருள், ஆவி அனைத்தையும் செலவழித்து என்னைப் படிக்க வைத்தார். வெற்றிக்கு ஊக்கமளித்தார்.
தியானம் பழக, இரண்டு நிமிடங்கள் போதும். எது தியானமில்லை என்பதைத் தெரிந்துகொள்ள தான், உங்களுக்கு பத்து நாட்கள் தேவைப்படும் என்பேன்.
நம்மை போன்றவன் தான் அர்ஜூனன் என்பது கிருஷ்ணனுக்கு தெரியும். மொத்த மனித இனத்தையும் அவன் ஒன்று சேர்த்து பிரதிபலிக்கிறான். அர்ஜுனன் மனித இனத்தின் சாரம். என்ன செய்ய வேண்டும் என்பதையும், நல்ல செயல்கள் மட்டுமே ஏன் போதாது என்பதையும், ஓர் ஆணுக்கோ அல்லது பெண்ணுக்கோ விளக்குகிறான். மற்ற தொண்ணூற்றி ஒன்பது விஷயங்களும் ஏன் நன்றாக இருக்கின்றன என்பதற்கு மனித மனம் நூறு காரணங்களைக் கண்டு பிடிக்கும். அதனால், மற்றைய தொண்ணூற்றி ஒன்பது விஷயங்களும் ஏன் நேரடியான பாதையில்லை என்பதையும், குரு சொல்லும் விஷயங்களில் மட்டுமே ஏன் நிலைத்திருக்க வேண்டும் என்பதையும் ஞானி விளக்க வேண்டியுள்ளது.
கிருஷ்ணன் பகவத் கீதையில் இதை தான் செய்கிறான். ஏன் அந்த மற்றைய தொண்ணூற்றி ஒன்பது வழிகளும் உண்மையான வழிகள் இல்லை என்பதை மீண்டும் மீண்டும், ஞானகுரு பொறுமையாக விளக்குகிறான். அவன் விவரிப்பதில் ஒன்றேயொன்று அர்ஜுனனின் விழிப்புணர்வில் ஆழமாக ஊடுறுவும் என்பதை நிரூபிக்கவே அவன் இவ்வாறு செய்கிறான். அதனால், பகவத் கீதையைப் படிக்கும் ஒவ்வொருவரின் விழிப்புணர்விலும் இந்த சத்தியம் ஊடுறுகிறது.
வாழ்க்கையில், நாம் படிக்கும், செய்யும் பல விஷயங்கள் தியானமல்ல. இதையெல்லாம் மறக்க, பல காலம் பிடிக்கிறது. நாம் சத்தியத்தை லாஜிக் படி விளக்கும் போது, நம் மனம் எப்போதுமே அந்த லாஜிக்கின் மற்றொரு முனைக்குச் சென்றுவிடும். ஆகவே, சத்தியத்தை இருமுனைகளில் இருந்தும் நாம் புரிந்து கொள்ள வேண்டியிருக்கிறது.
பாரதத்தில் அநேகாந்தவாதம் என்ற ஓர் அழகான தத்துவம், லாஜிக் பற்றிய புராணக்கதை ஒன்று உண்டு. எல்லா கருத்துக்களும் இரண்டு விதமான லாஜிக்குகளைக் கொண்டிருக்கும் என்று அது சொல்கிறது. முதல் வகையான லாஜிக் வழக்கமான லாஜிக்; அநேகாந்தவாதம் என்றால் வழக்கமான என்று பொருள்.
நான் அப்படிச் சொல்கிறீர்கள்?" என விசாரித்ததற்கு, நான் பெரிய ஆளாக வேண்டுமென, என சிறுவயதிலிருந்தே கனவு கண்டவர் என் தந்தை. கனவை நிஜமாக்க உடல், பொருள், ஆவி அனைத்தையும் செலவழித்து என்னைப் படிக்க வைத்தார். வெற்றிக்கு ஊக்கமளித்தார்.
உதாரணமாக, எல்லா மனிதர்களுக்கும் ஒரு தலை உண்டு. சாக்ரடீஸூம் ஒரு மனிதர்" என்ற கருத்துக்களைக் கூறினால், சாக்ரடீஸ்-க்கு ஒரு தலை உண்டு என்ற மூன்றாவது கருத்தை நீங்கள் மிக சுலபமாக தீர்மானிப்பீர்கள். இதுவொரு சாதாரண லாஜிக்.
மற்றொரு வகையான லாஜிக்கும் உண்டு, இது உயர்-மட்ட லாஜிக். உதாரணமாக, அங்கு இரண்டு கதவுகள் இருக்கின்றன என்று முதல் கருத்தையும், ஒன்று திறந்திருக்கிறது" என்று இரண்டாவது கருத்தையும் கூறுவோமானால், ஒரு சராசரி மனிதர், உடனடியாக, அடுத்த கதவு மூடியிருக்கும்" என்ற முடிவுக்கு வந்துவிடுவார். இருந்தாலும், இந்த வகையான லாஜிக்கில், முதல் இரண்டு கருத்துக்களை மட்டும்
வைத்துக் கொண்டு தீர்மானித்திற்கு வர முடியாது. இரண்டாவது கதவும் மூடி இருக்கலாம். நமக்கு தெரியாது. அந்த இரண்டு கருத்துக்களுமே ஓர் இறுதியான தீர்மானத்தை அளிக்கவில்லை. இரண்டாவது கதவு மூடியிருப்பதை நாம் பார்த்தால் ஒழிய அல்லது இரண்டாவது கதவு மூடியிருப்பதாக நமக்கு சொல்லப்பட்டால் ஒழிய, நம்மால் எந்த முடிவுக்கும் வர முடியாது.
பார்ப்பவரோ, படிப்பவரோ, சீடரோ இந்த புரிதலில் தவறு செய்யாமல் இருக்க, நமக்கு எந்த கதவு திறந்திருக்கிறது, எந்த கதவு மூடி இருக்கிறது என்று குரு விளக்குகிறார். சீடரின் அறிவின் ஊகத் திற்கு அதை விடுவதில்லை.
ஆனால், குரு அந்த காரணத்திற்காக மட்டும் புரிய வைப்பதில்லை. சத்தியம் நமக்குள் ஊடுறும் போது, அது எவ்வித தடத்தையும் விட்டுவிடாமல் ஊடுறுவ வேண்டும். அது எவ்வித தடையும் இல்லாமல் உட் டூறுவ இருந்தாலும், ஒரு விஷயம் வேண்டும். முழுமையாக விளக்கப்படாத போது, நமது மனம்
சாத்தியக்கூறுகளை ஆராய்கிறது, இரண்டு கதவுகளில் எந்த கதவு திறந்திருக்கும் என்பதை கண்டறிவதற்கான சாத்தியக்கூறை ஆராய்கிறது, அதன் சொந்த வழியில் நமது மனம் போக தொடங்குகிறது. என்ன விளக்கப்பட்டதோ, அதிலிருந்து அது விலகி செ ல்கிறது. இதனால், என்ன சொல்லப்பட்டதோ அதன் மூலத்தில் ஒருமுகப்படாமல், மனம் தொடர்ச்சியாக அலைபாய்கிறது, பின் சோர்ந்து விடுகிறது. சோர்ந்து போன மனம் தவறுகளைச் செய்யும்.
பொதுவாக, வாழ்க்கையில், முதல் வகையான லாஜிக்கைப் பயன்படுத்தி முடிவுகளுக்கு நாம் தாவும் போதும், இரண்டாவது வகை லாஜிக்கைப் பயன்படுத்தி நாம்
இருபத்தைந்து வருடம் போராடினார். அமெரிக்காவில் எனக்கு வேலை கிடைத்த பிறகுதான் அவர் ஒய்வெடுத்தார். வாழ்க்கையை வாழ அவருக்கு அப்போதுதான் நேரம் கிடைத்தது. அதன் பின் தான் எங்களுக்குத்
(முடிவுகள் எடுக்கும் போதும், நாம் தவறுகளைச் செய்கிறோம். யாராவது, உங்களுக்கு இரக்க உணர்ச்சியே இல்லை" என்று கூறினால், நாம் உடனடியாக எதிர்ப்புணர்வோடு, என்னை கொடுமைக்காரன் என்கிறாயா? நான் வன்முறையாளனா?" என்று கேட்கிறோம்.
நாம் இதுபோன்ற ஒரு முடிவுக்கு வரவேண்டியதே இல்லை. உங்களுக்கு இரக்க சுபாவம் இல்லை என்று அவர் ஒரு கருத்தை சொல்கிறார். என்னை கொடுமைக்காரன் என்கிறாயா? என்னை வன்முறையாளன் என்கிறாயா? என்றெல்லாம் நாம் உடனடியாக சிந்திக்க வேண்டியதே இல்லை. நாம் முடிவெடுக்க தாவுகிறோம், நமக்குநாமே தொல்லைகளை உருவாக்கி கொள்வதோடு மட்டுமில்லாமல், பிறருக்கும்
இருபத்தைந்து வருடம் போராடினார். அமெரிக்காவில் எனக்கு வேலை கிடைத்த பிறகுதான் அவர் ஒய்வெடுத்தார். வாழ்க்கையை வாழ அவருக்கு அப்போதுதான் நேரம் கிடைத்தது. அதன் பின் தான் எங்களுக்குத்
தொல்லைகளை உருவாக்குகிறோம். பல தடவை இந்த தவறுகளை நாம் செய்கிறோம்.
நமது மனதை நாம் விழிப்போடு கையாளாத போது, மீண்டும் மீண்டும், நாம் இதே தவறை செய்கிறோம். நமக்குள் நாம் திரும்ப திரும்ப கூறிக்கொள்ளும் வார்த்தைகள் நம் முழு வாழ்க்கையையும் தீர்மானிக்கிறது. நமது மனதிற்குள், நமக்குநாமே உள்முகமாக திரும்ப திரும்ப சொல்லும் வார்த்தைகளின் முழுமை தான் நமது வாழ்க்கை. நமது வார்த்தைகள் அல்லது நமது மனதின் எண்ணங்கள் தான் நம் வாழ்க்கையே தவிர வேறொன்றுமில்லை. நமது மனம், இதுபோன்ற லாஜிக் அல்லாத முடிவுகளுக்கு தாவும் போது, நேரடியான முடிவுகள் அல்லாத போது, இயற்கையாகவே நமக்குநாமே சிக்கல்களை உருவாக்கி கொள்கிறோம், பிறருக்கும் பிரச்சனைகளை உருவாக்குகிறோம். நாம் விழிப்போடு இல்லாத போது, நாம் எப்போதுமே இதுபோன்ற முடிவுகளுக்குத் தான் தாவுவோம்.
விடமுடியாது
உங்களால் கீதையை தவற
ஞானிகள் அவர்களின் தத்துவத்தை அல்லது அவர்களின் சாதாரண அனுபவத்தை இந்த இரண்டாவது லாஜிக் வகையில் தான் வெளிப்படுத்துவார்கள், இதனால் தான் அதில் பல குழப்பங்கள் ஏற்படுகின்றன. அவர்கள் சொல்லும் விஷயங்கள் விடுபட்டு போவதற்கும் அதில் வாய்ப்புள்ளது. ஆனால், கிருஷ்ணன் ஒரு ஜகத் குரு (அதாவது பிரபஞ்சத்தின் ஞானகுரு). அவன் ஒரு சாதாரண ஞானி இல்லை. அவன் ஒட்டுமொத்த பிரபஞ்சத்தின் ஞானி, மனித உயிர்களுக்கான மனதின் எல்லாவிதமான சாத்தியக்கூறுகளையும் அவன் அறிவான். லாஜிக்கில் உள்ள பிரச்ச னை அவனுக்கு தெரியும்.
நாம் எந்த முடிவுக்கும் தாவ முடியாதபடியும், அல்லது லாஜிக்கின் போக்கில் எவ்வித கருத்தையும் புரிந்து கொள்ள முடியாத வகையிலும் அவன் இந்த கருத்துக்களை அளிக்கிறான். அவன் எல்லா மூன்று கருத்துக்களையும் வெளிப்படுத்துகிறான். அவன் மிக தெளிவாக இருக்கிறான். அவன் கூறுகிறான், அங்கு இரண்டு கதவுகள் இருக்கின்றன, முதல் கதவு திறந்திருக்கிறது, இரண்டாவது கதவு மூடி இருக்கிறது என்கிறான். அவன் மூன்று கருத்துக்களையும் வெளிப்படுத்துகிறான், ஆகவே ஊகிக்க வேண்டிய அவசியமே நமக்கு ஏற்படுவதில்லை! அவன் நம்மிடமிருந்தே நம்மை காக்கிறான்.
ஊகிக்க நாம் அனுமதிக்கப்படுவோமேயானால், முடிவுகளுக்கு தாவ நாம் அனுமதிக்கப்படுவோமேயானால், நாம் சத்தியத்தைத் தவற விட்டுவிடுவோம். சத்தியத்தை மட்டுமல்ல, ஒட்டுமொத்த கருத்தையுமே நாம் விட்டுவிடுவோம். இங்கு கிருஷ்ணன், நம்மை முடிவுகளுக்கு தாவ அனுமதிப்பதில்லை. அவன் மூன்று கருத்துக்களையுமே வெளிப்படுத்தி விடுகிறான். எது செய்யப்பட வேண்டும், எது தவிர்க்கப்பட வேண்டும், ஏன் அது செய்யப்பட வேண்டும், மற்றது ஏன் தவிர்க்கப்பட வேண்டும் என்று அனைத்தையும் வெளிப்படுத்தி விடுகிறான். மொத்த விஷயத்திலும் அவன் தெளிவாக இருக்கிறான். அதனால் தான், ஒரே சத்தியத்தை ஒவ்வொரு பாகத்திலும் ஒவ்வொரு முறையும் வெவ்வேறு லாஜிக் மட்டத்தில் இருந்து திரும்ப திரும்ப கூறுகிறான். அவன் ஒரே கருத்தைத் தான் வெளியிடுகிறான், ஆனால் வெவ்வேறு லாஜிக் மட்டத்தில் இருந்து வெளிப்படுத்துகிறான், இதை கேட்பவர்கள் கருத்தை தவற விட முடியாது.
ஒம்ந்ணச் ஙடிடீடம்நணச் நுணிஞ்ச் என்ற இந்த ஒட்டுமொத்த பகுதியிலும், அவன் ஒரே கருத்தை வெவ்வேறு விதமாக பேசுகிறான்.
7.1 கிருஷ்ணன் கூறுகிறான்,
அர்ஜுனா, நான் சொல்வதை கேள், உன் மனதை என்னோடு இணைத்து கொண்டு, என்னைப் பற்றிய உண்மையான விழிப்புணர்வோடு யோக பயிற்சி
நான் அப்படிச் சொல்கிறீர்கள் என விசாரித்ததற்கு, நான் பெரிய ஆளாக வேண்டுமென, என சிறுவயதிலிருந்தே கனவு கண்டவர் என் தந்தை. கனவை நிஜமாக்க உடல், பொருள், ஆவி அனைத்தையும் செலவழித்து என்னைப் படிக்க வைத்தார். வெற்றிக்கு ஊக்கமளித்தார்.
செய்தால், சந்தேகத்திற்கு இடமில்லாமல் நீ என்னை முழுமையாக அறிய முடியும்.
7.2 இந்த விஷயத்தை, அதன் மலர்ச்சியுடன் கூடிய முழுமையான அறிவுடன் விவரமாக விளக்குகிறேன்,
இதை அறிவதால், மேற்கொண்டு அறிந்து கொள்ள வேண்டியதென்று எதுவுமே இருக்காது.
7.3 ஆயிரக்கணக்கான மனிதர்களில், ஒரேயொருவர் தான் பிரயத்தனம் செய்கிறார் அல்லது ஒரேயொருவர் தான் ஜீவன்முக்தியை அடைய போராடுகிறார்;
அவ்வாறு போராடுபவர்களிலும், ஒரேயொருவர் மட்டும் தான் ஜீவன்முக்தியை அடைகிறார், அவர்களிலும், ஒரேயொருவர் மட்டும் தான் சத்தியத்தில் என்னை காண்கிறார் அல்லது என்னோடு ஒன்று கலக்கிறார்.
நிலம், நீர், நெருப்பு, காற்று, ஆகாயம், மனம், அறிவு மற்றும் தன்முனைப்பு
இந்த எட்டும், என்னிடமிருந்து பிரிந்து சென்ற வெளியுலக சக்திகளாகும்.
இவை வெளியுலக சக்திகளாக இருப்பதோடு மட்டுமல்லாமல், இயற்கைக்கு உள்ளேயும் இவை அடங்கி உள்ளன, ஓ! எல்லாமவல்ல அர்ஜூனா, என்னிடம் ஒர் ஈடில்லா சக்தி இருக்கிறது.
இந்த சக்தி, உடலெடுத்திருக்கும் எல்லா உயிர்களின் ஆத்மாக்களிலும் நிறைந்திருக்கிறது. இதன் மூலமாக தான், இந்த சட உலகம் பயன்படுத்தப்படுகிறது; வெளிப்படுத்தப்படுகிறது.
கீதையை ஏன் தேர்ந்தெடுத்தீர்கள் ? சுப்ரமணிய சுவாமிஜி, அஷ்டவக்ர பகவத் கீதை ஏன் அப்படிச் சொல்கிறீர்கள் ? " என விசாரித்ததற்கு, சுரன் பெரிய ஆளாக வேண்டுமென, என சிறுவயதிலிருந்தே கனவு கண்டவர் என் தந்தை. கனவை நிறையாக்க உடல், பொருள், ஆவி அனைத்தையும் செலவழித்து என்னைப் படிக்க வைத்தார். வெற்றிக்கு ஊக்கமளித்தார்.
கீதை, பதஞ்சலியின் யோக சூத்திரம், பிரம்ம சூத்திரம் அல்லது உபநிடதங்களை ஏன் நீங்கள் தேர்ந்தெடுக்கவில்லை? ஏன் நீங்கள் கீதை தேர்ந்தெடுத்தீர்கள்? என்பதை தான் மக்கள் மீண்டும் மீண்டும் என்னிடம் கேட்கிறார்கள்.
கீதை சத்தியத்தின் ஒட்டுமொத்த சாரத்தையும் வெளிப்படுத்துகிறது என்று நான் அவர்களுக்கு சொல்லுவேன். கிருஷ்ணன், எல்லா வகையான மனித உயிர்களுக்கும் தேவையான சாவிகளை உருவாக்கி இருக்கிறார். ஒவ்வொரு விதமான நபருக்கும், அவன் ஒரு சாவியை கொடுத்திருக்கிறான். ஒவ்வொரு மனித உயிரின் ஒவ்வொரு தேவையையும் கிருஷ்ணன் பூர்த்தி செய்கிறான்.
அவன் கூறுகிறான், "கேள், அர்ஜூனா, என்னை பற்றிய முழு விழிப்புணர்வுடன், மனதில் என்னை முழுமையாக லயப்படுத்தி யோகத்தை பயில்வதால், சந்தேகத்திற்கு இடமின்றி, என்னை உன்னால் முழுமையாக புரிந்து கொள்ள முடியும்." இந்த சொற்றொடரில், கிருஷ்ணன் என்னை என்ற பதத்தை மூன்று முறை பிரயோகிக்கிறான். ஒர் உளவியல் நிபுணர் இதை படித்தால், தன்முனைப்புவாதி என்ற ஒரு தீர்மானத்திற்கு வந்து விடுவார். உளவியலைப் பொறுத்த வரை, ஒரு வாக்கியத்தில் நான் அல்லது என்னை என்ற வார்த்தையை மூன்று முறையோ அல்லது பல முறையோ பயன்படுத்தினால், நாம் தன்முனைப்புவாதியாகி விடுவோம். நமக்கு சிகிச்சை அளிக்கப்படும்.
எப்படியோ, ஒரு சாதாரண மனிதனைப் பொறுத்த வரை, அது தன்முனைப்பாகத் தோன்றும். கிருஷ்ணனை ஒரு தன்முனைப்புவாதியாக உணரும் ஒருவர், அவனை வெறுக்க ஆரம்பிக்கலாம்.
மீண்டும் மீண்டும், அவன் கூறுவது, சரணடைந்து விடு. என்னிடம் நானே அனைத்துமாகி உள்ளேன் என்பது தான். அவன் அவனின் சிறப்பை வெளிப்படுத்துகிறான் என்பதை நாம் இங்கு புரிந்து கொள்ள வேண்டும்.
இருபத்தைந்து வருடம் போராடினார். அமெரிக்காவில் எனக்கு வேலை கிடைத்தபிறகுதான் அவர் ஓய்வெடுத்தார். வாழ்க்கையை வாழ அவருக்கு அப்போதுதான் நேரம் கிடைத்தது. அதன் பிறகுதான் எங்களுக்குத் தெரிந்தது.
ஒரு சாதாரண மனிதனைப் பொறுத்த வரை, அது தன்முனைப்பாக தோன்றலாம். கிருஷ்ணனை தன்முனைப்புவாதியாக நினைத்து அவனை வெறுக்கும் ஒருவர், சத்தியத்தை இழக்கிறார் அல்லது கீதையில் வெளிப்படும் உற்சாகத்தை இழக்கிறார். அதேபோல, கிருஷ்ணனை நேசிக்கும் ஒருவர் அவரின் வடிவத்தால் ஈர்க்கப்படுகிறார். அவரும் கீதையின் ரசத்தை இழக்கிறார்!
ஒன்றை தெளிவாக புரிந்து கொள்ளுங்கள், மக்கள் வடிவத்தால் ஈர்க்கப்படும் போது, அவர்கள் வடிவத்தை வழிபட தொடங்கும் போது, அவர்கள் மெதுவாக, கீதை மிகவும் அற்புதமானது; கிருஷ்ணனே கடவுள், அவனால் எல்லாவற்றையும் வெளிப்படுத்த முடியும், ஆனால் நிச்சயமாக நம்மால் அதெல்லாம் முடியாது, அதெல்லாம் நடைமுறையில் சாத்தியமல்ல என்று சொல்ல தொடங்குகிறார்கள். இப்படித்தான், அவர்களுக்கும், கிருஷ்ணனுக்கும் இடையில் அவர்கள் மெதுவாக தூரப்பட்டு போகிறார்கள். அவர்கள் கீதையின்படி வாழ்வதற்கு பதிலாக, அதை வழிபட தொடங்குகிறார்கள்.
ஒரு குடம் நிறைய பால் இருக்கிறது, அதை நாம் குடிக்காமல், அதை வழிபட்டு கொண்டிருந்தால், அந்த பாலில் இருந்து என்ன கிடைக்கும்? தெளிவாக புரிந்து கொள்ளுங்கள், நாம் பாலை குடிக்காத வரை, அந்த பாலினால் நமக்கு ஒன்றும் ஆகப்போவதில்லை.
கிருஷ்ணனை உள்வாங்கினால் ஒழிய, நம்மால் கீதையின் பலனை பெற முடியாது. இதற்கு தான் நான் எப்போதும் சொல்கிறேன், ஏசுவை சித்திரவதை செய்தும், அவரை சிலுவையில் அறைந்தும், யூதர்கள் அவரை புறக்கணித்தார்கள். அதேபோல, கிருஷ்ணனுக்கு வழிபாடு செய்து, அவரை சுவரில் தொங்க விட்டு இந்துகள் கிருஷ்ணனை புறக்கணிக்கிறார்கள். மிக தெளிவாக புரிந்து கொள்ளுங்கள் சிலுவையில் அறைவதும், சுவரில் ஆணியடித்து மாட்டுவதும் இரண்டு ஒன்று தான். நமது வாழ்க்கையில் நம்மால் கிருஷ்ணனின் போதனைகளை உள்வாங்க முடியாத போது, கிருஷ்ணனை உணர நாம் முயற்சிக்காத போது, கிருஷ்ணனை வழிபாடு செய்வது என்பது வேறொன்றுமில்லை, சித்திரவதை செய்வது தான். இது சத்தியத்திலிருந்து நழுவுவதற்கான ஒரு தந்திர முறை, அவ்வளவு தான்.
கிருஷ்ணனை சித்திரவதை செய்த மக்களுக்கு குறைந்தபட்சம், தாங்கள் ஒரு தவறை செய்துவிட்டோமே என்ற குற்ற உணர்ச்சியாவது இருக்கிறது. ஆனால் கிருஷ்ணனை சுவரில் தொங்க விடுகிறவர்களுக்கு, அது கூட இல்லை.
பக்கிசாலிகனமாகவும், தந்திரமாகவும் அவர்கள் கிருஷ்ணனிடம் இருந்து நழுவிவிடுகிறார்கள், அவ்வளவு தான். பின்பற்றாமல் வழிபாடு செய்வதும், உள்வாங்காமல் வழிபாடு செய்வதும், சிலுவையில் அறைவதைப் போன்ற மோசமான வடிவங்கள் தான்.
கிருஷ்ணனை வெறுப்பவர்கள், அவனை ஒரு தன்முனைப்புவாதி என்று நினைப்பார்கள்.
கிருஷ்ணன் மீது அன்பு செலுத்துபவர்கள், அவனின் வடிவத்தை பிடித்து கொண்டு, மனித வடிவில் வந்திருக்கும் கிருஷ்ணன் என்றழைக்கப்படும் அந்த பெர்சனாலிட்டரிடம் சரணடைய நினைப்பார்கள். கிருஷ்ணனை அனுபவமாக உணர்கிறவர்கள் மட்டுமே கீதையை உணர்கிறார்கள்.
வெறுப்பவர்களும் கிருஷ்ணன் மீது அன்பு செலுத்துபவர்களும், இருவருமே கீதையை இழந்து விடுகிறார்கள். நாம் கிருஷ்ணனின் வடிவத்தைப் பிடித்து கொண்டால், மதவெறியர்களாகி விடுவோம். வடிவத்தைப் பிடித்து கொண்டு, மதவெறியர்களாகி போன பலரை நான் பார்த்திருக்கிறேன்.
எது எப்படியோ, மனித உயிர்கள் எவ்வாறு கடவுளை அடைய முடியும், கடவுளை ஏன் அடைய வேண்டும், கடவுளை அவர்கள் எந்த மட்டத்தில் அடைய முடியும் என்பது தான் இந்த பாகத்தின் சாரம்.
இருபத்தைந்து வருடம் போராடினார். அமெரிக்காவில் எனக்கு வேலை கிடைத்தபிறகுதான் அவர் ஓய்வெடுத்தார். வாழ்க்கையை வாழ அவருக்கு அப்போதுதான் நேரம் கிடைத்தது. அதன் பிறகுதான் எங்களுக்குத் தெரிந்தது.
பைபிளில், கடவுள் மனிதனை அவரின் சுயவிருப்பப்படி படைத்திருக்கிறார் என்ற ஒர் அழகான வாக்யம் உண்டு. ஆனால், மனிதன் தான் கடவுளை அவனின் சுயவிருப்பப்படி படைத்திருக்கிறான்". நாம் விரும்பும் வழியில், கடவுளை அடைகிறோம். நமது பக்குவத்திற்கு ஏற்ப, கடவுளை நாம் அடைகிறோம்.
எந்த மட்டத்தில் நாம் கடவுளை அடைகிறோம்? பொதுவாக, நாம் எவ்வாறு வழிபாடு செய்கிறோம்? அதன் விளைவாக நாம் எதை பெறுகிறோம்? நாம் எவ்வாறு பக்குவமடைகிறோம்? இந்த எல்லா கேள்விகளுக்குமான பதில்களை கிருஷ்ணன் இந்த பாகத்தில் தருகிறான். கிருஷ்ணன் ஒரிடத்தில் கூறும் போது, "ஆயிரக்கணக்கானவர்களில், ஒருவர் தான் பூரணத்துவத்திற்காக முயல்கிறார், அவ்வாறு பூரணத்துவத்தை அடைந்தவர்களிலும் ஒரேயொருவர் மட்டும் தான், எனது சக்தியை உணர்ந்திருக்கிறார் "என்கிறான்.
அற்புதமான ஒன்று !
ஆயிரக்கணக்கானவர்களில்" என்கிறான். பில்லியன்கணக்கானவர்களில்" என்று சொல்லி இருக்கலாம். இந்த வரிகளைக் கிருஷ்ணன் மாற்றி கொள்ள வேண்டும். அந்த காலங்களில், மக்கள்தொகை குறைவாக இருந்ததால், ஆயிரக்கணக்கானவர்களில் என்று சொல்கிறான் போலும். பில்லியன்கணக்கானவர்களில்" ஒருவர் தான் பூரணத்தைத் தேடுகிறார் என்று தான்,
இருபத்தைந்து வருடம் போராடினார். அமெரிக்காவில் எனக்கு வேலை கிடைத்தபிறகுதான் அவர் ஓய்வெடுத்தார். வாழ்க்கையை வாழ அவருக்கு அப்போதுதான் நேரம் கிடைத்தது. அதன் பிறகுதான் எங்களுக்குத் தெரிந்தது.
இப்போது நாம் சொல்ல வேண்டும்.
ஆயிரக்கணக்கானவர்களில் ஒரேயொருவர் பூரணத்துவத்திற்காக முயற்சிக்கலாம். பூரணத்துவத்தை அடைபவர்களிலும் சத்தியத்தை ஒரேயொருவர் தான் அறிந்து கொள்கிறார். மில்லியன்கணக்கானவர்களில், ஒருசிலர் முயற்சி செய்கிறார்கள்: பில்லியன்கணக்கானவர்களில், வெகு சிலர் தான் இந்த பாதைக்குள் விரும்பி நுழைகிறார்கள். அந்த ஒருவரோ அல்லது இரண்டு நபர்களோ அற்புதமான அனுபவத்தைப் பெறுகிறார்கள்.
மில்லியன் கணக்கைக் காண இருக்கிறார்கள். ஆனால் மக்கள் நூற்றுக்கணக்கானவர்கள் மட்டும் தான், இன்று இங்கு கீதை உபதேசத்தைக் கேட்க வந்திருக்கிறீர்கள். இந்த நூற்றுக்கணக்கானவர்களிலும், ஒருசிலர் மட்டும் தான் கீதை வெளிப்படுத்தப்பட்ட விதத்திலேயே அதை உள்வாங்கி கொள்வார்கள். நாம் இங்கு உட்கார்ந்திருக்கலாம்; கேட்டு கொண்டிருக்கலாம், ஆனால் உண்மையிலேயே நாம் கவனித்து கொண்டிருக்கிறோம் என்று நினைக்காதீர்கள். உண்மையிலேயே நாம் கவனித்து கொண்டிருக்கிறோம் என்று ஒருபோதும் நினைக்காதீர்கள்.
நான் உங்களிடம் சொன்ன விஷயத்தை, ஒருபோதும் நீங்கள் மற்றொருவரிடம் போய் சொல்ல வேண்டாம் என்று உங்களைக் கேட்டு கொள்கிறேன். அப்படி சொன்னாலும் கூட, தயவுசெய்து, இதை சுவாமி சொன்னார்" என்று சொல்லாதிர்கள். ஒன்றை ஆழமாக புரிந்து கொள்ளுங்கள், நீங்கள் அந்த விஷயத்தைக் கேட்டீர்கள். அவ்வளவு தான். நான் இதை கேட்டேன்" என்று வேண்டுமானால் அவர்களுக்கு சொல்லுங்கள். சுவாமி சொன்னார் "என்று ஒருபோதும் சொல்லாதீர்கள். பல நேரங்களில், என்ன சொல்லப்படுகிறது என்பதை நாம் விட்டுவிடுகிறோம். நம்மை சுற்றி நடக்கும் விஷயங்களில் வெறும் இரண்டு சதவீதத்தை மட்டும் தான் நாம் கவனிக்கிறோம் என்று தற்கால விஞ்ஞானிகள் சொல்கிறார்கள். நம்மை சுற்றி நூறு விஷயங்கள் நடந்தால், நாம் வெறும் இரண்டை மட்டும் தான் கவனிக்கிறோம்! நம்மை சுற்றி என்ன நடக்கிறதோ அதில் வெறும் இரண்டு சதவீதத்தை மட்டுமே நாம் உள்வாங்குகிறோம்.
இது எப்படி என்றால், நூறு பக்க புத்தகத்தில், ஏதோ இரண்டு பக்கங்களைத் தவிர, மொத்த புத்தகத்தையும் விட்டுவிடுவதைப் போன்றது தான். மற்ற தொண்ணூற்றி எட்டு பக்கங்களும் விட்டுவிட்டீர்கள். இந்த இரண்டு பக்கங்களை மட்டும் வைத்து கொண்டு ஒட்டுமொத்த நாவலையும் திரும்ப எழுத முயற்சித்தால், அது உண்மையான நாவலோடு ஒத்து போகுமா? அதே போல தான், நான் சொன்னதில் வெறும் இரண்டு சதவீதத்தை மட்டும் நினைவில் வைத்து கொண்டு, ஒட்டுமொத்த பேச்சையும் கூற நினைத்தீர்களேயானால், நிச்சயமாக அது என்னுடைய பேச்சல்ல, அது உங்களுடைய பேச்சாக தான் இருக்கும். ஆழமாக புரிந்து கொள்ளுங்கள், நீங்கள் இங்கு உட்கார்ந்து கொண்டிருக்கலாம், அதனாலேயே நீங்கள் கவனித்து கொண்டிருக்கிறீர்கள் என்றாகிவிடாது. நான் பேசியதை நீங்கள் யாருக்காவது சொல்ல விரும்பினால், THE SUPREME PONTIFF OF HINDUISM BHAGAWAN SRI NITHYANANDA PARAMASHIVAM இதை சொன்னதை நான் கேட்டேன்" என்று சொல்லுங்கள். THE SUPREME PONTIFF OF HINDUISM BHAGAWAN SRI NITHYANANDA PARAMASHIVAM சொன்னார்... "என்று ஒருபோதும் சொல்லாதீர்கள்.
ஏனென்றால் உங்களின் ஊகங்களால், நீங்கள் ஒரு தீர்மானத்திற்கு வந்து விடுகிறீர்கள், உங்களுக்குள்ளேயே நீங்கள் பேசி கொள்வதால், உண்மையாக என்ன சொல்லப்பட்டதோ அதை விட்டுவிடுகிறீர்கள்.
ஞானி எப்போதுமே அவரின் அனுபவங்களைப் பகிர்ந்து கொள்ள, தயாராகவே இருக்கிறார்; எப்போதுமே போதிக்க தயாராகவே இருக்கிறார். அவர் வாழ்க்கையின் நோக்கம் அது. ஒரு ஞானமடைந்த உயிரில் நிறைந்திருக்கும் எல்லையில்லா கருணை, பகிர்ந்து கொள்ளவும், போதிக்கவும், வழிகாட்டவும் தயாராகவே எப்போதும் இருக்கும். இதனால் தான், போதிக்க நான் தயாராக இருக்கிறேன் என்று கிருஷ்ணர் சொல்கிறார்.
கேள்வி என்னவென்றால், அதை கவனிக்க அர்ஜூனன் தயாராக இருக்கிறானா, என்பது தான். ஒருவேளை அர்ஜூனன் கவனிக்க தயாராக இருந்து, அவன் ஞானம் அடைந்திருந்தாலும், இன்று நாம் தயாராக இருக்கிறோமா ?
ஒருசிலர் மட்டும் தான் முயற்சித்திருக்கிறார்கள். அப்படி முயற்சிக்கிறவர்களிலும் மிக சிலர் தான் வெற்றியடைகிறார்கள் என்று என் கிருஷ்ணர் சொல்கிறார்? ஒன்றை நினைவில் வைத்துக் கொள்ளுங்கள், அவர் தன்னைத்தானே அறிதல் பற்றி பேசுகிறார், நாம் யார் என்பதைப் பற்றி பேசுகிறார். ஏன் அது முயற்சிப்பதற்கும் கூட அவ்வளவு கடினமாக இருக்கிறது ?
நாம் முயற்சி செய்ய விரும்பவில்லை. ஏனென்றால் நாம் பயப்படுகிறோம். எப்படித்தான் மௌனமாக இருந்தாலும் கூட நாம் அமைதியில்லாமல் தான் இருக்கிறோம், கூட்டத்தில் வந்து உட்கார்ந்த உடன், ஒருசில நிமிடங்கள் நான் பேசாமல் இருந்தால் போதும், கூட்டத்திற்கு வந்திருப்பவர்கள் பேச தொடங்கிவிடுகிறார்கள். அவர்கள் படபடக்க தொடங்கி விடுகிறார்கள்.
நமக்கு ஏன் தியானம் செய்வது கடினமாக இருக்கிறது ? அதிகபட்சம், தியானத்தில் கண்களை மூடி, மௌனமாக தானே உட்காருகிறோம். அது ஏன் கூடி வலிக்கிறது? விரும்பியோ, விரும்பாமலோ நாம் நமது வாழ்க்கையில் ஒவ்வொரு நாளும் எத்தனையோ நபர்களுக்கு அப்பாயிண்ட்மெண்ட் கொடுத்திருக்கிறோம். ஆனால், நமக்காக ஒருநாளின் அரை மணி நேரத்தை ஒதுக்கி கொள்ள ஏன் அவ்வளவு கடனமாக இருக்கிறது ? டிவி பார்ப்பதால், உபயோகமான ஒரு விஷயமும் கிடைப்பதில்லை என்று நமக்கு நன்றாக தெரிந்தாலும் கூட, ஏன் நாம் அதை பார்க்க ரசிக்கிறோம் ? ஏன் மீண்டும் மீண்டும் பழைய பத்திரிகைகளை தேடி படிக்கிறோம் ? ஒன்றை புரிந்து கொள்ளுங்கள். இதெல்லாமே நம்மோடு நாம் இருப்பதற்கு பயப்படுவதால் தான் நடக்கிறது. நம்மோடு நாம் இருப்பதற்கு ஏன் பயப்பட வேண்டும் ? எதை கண்டு நாம் பயப்படுகிறோம் ? நமக்கு நாமே இந்த கேள்விகளைக் கேட்க வேண்டும்: இதற்கான பதிலை நாம் கண்டுபிடிக்க வேண்டும்.
தன்னைத்தானே அறிதல் என்பது, நாம் எங்கிருந்து வந்தோமோ அங்கேயே திரும்ப போவது என்றால், எந்தவொரு ஆனந்தமயமான நிலையிலிருந்து, கடவுள் நிலையிலிருந்து வந்தோமோ அங்கேயே திரும்ப போவது என்றால், நம்மோடு இருப்பதற்கு நாம் ஏன் பயப்பட வேண்டும்?
உண்மை என்னவென்றால், நாம் எங்கிருந்து வந்தோம் என்பதை நாம் மறந்துவிட்டோம். நாம் வளர்க்கப்பட்ட போதோ அல்லது கற்பிக்கப்பட்ட போதோ யாரும் நமக்கு எடுத்து சொல்லவில்லை, நாம் ஆனந்தத்திலிருந்து வந்திருக்கிறோம். நம்மால் இந்த ஆனந்தத்தை மீண்டும் அடைய முடியும் என்று எதுவுமே நமக்கு எடுத்து சொல்லப்படவில்லை. சமூகத்திற்கு அதன் சொந்த சுயநலன் இருக்கிறது. இந்த சத்தியத்தைப் புரிந்து கொள்ள அது அனுமதிப்பதில்லை. மதம், அரசாங்கம் அல்லது குடும்ப கட்டமைப்பு என எல்லா வடிவங்களிலும், நமது ஆனந்தம் குறித்த இந்த சத்தியம் மறைக்கப்படுகிறது. ஆனந்தமாக இருப்பது மிகவும் சுலபம், நமது உண்மையான நிலைக்கு நம்மால் மிக சுலபமாக திரும்ப முடியும், நம்மை யாராலும் கட்டுப்படுத்த முடியாது என்பதை நாம் உணர்ந்தால், அது தான் சுதந்திரம். நாம் சுதந்திரம் அடைவோம். ஆனால் சமூகமானது, கட்டுப்பாடு கோட்பாட்டில் நடக்கிறது. மதங்கள், என்ற கட்டுப்பாடு என்ற கோட்பாட்டில் நடக்கின்றன. அரசியலும், குடும்ப கட்டமைப்புகளும் கூட அப்படி தான் இருக்கின்றன.
யார் நாம் என்பதை நாம் உணர்ந்தால் போதும். நாம் சுதந்திரம் அடைந்துவிடுகிறோம். இந்த அமைப்புகளால் நம்மை ஒன்றும் செய்ய முடிவதில்லை. நம் மூலமாக செய்ய விரும்பும் எதையும் அவற்றால் நம் மூலமாக செய்ய முடிவதில்லை. உடனே அவை நமக்கு விருதுகளை கொடுக்கின்றன, ஆனால் சாட்டையை அவற்றின் வசம் வைத்திருக்கின்றன. நீ தவறாக நடந்தால் நரகத்திற்கு போவாய், நாங்கள் சொல்வதைச் செய்தால் சொர்க்கத்திற்கு போவாய் என்று சொல்வார்கள், அதுமட்டுமில்லாமல், சட்டங்கள் என்ற பெயரிலும் தகவல்களைத் தருவார்கள்.
சிறுவயது முதலே, நமக்குள் நாம் ஆழ்ந்து செல்ல நாம் தடுக்கப்படுகிறோம், ஏனென்றால் அவ்வாறு நாம் செய்தால், நாம் சத்தியத்தைக் கண்டுபிடித்துவிடுவோம், நாம் சுதந்திரம் அடைந்து விடுவோம். பின்னர் இந்த சர்ச்சுகளோ, கோயில்களோ, குருமார்களோ அல்லது அரசியல்வாதிகளோ வேலைக்கு ஆக மாட்டார்கள்.
அவர்களின் வழிகாட்டுதல்களுக்கு அடிபணியவில்லை என்றால் குழப்பம் ஏற்படும் என்று அவர்கள் பயமுறுத்துவார்கள்.
நம்மைப்பற்றிய சத்தியத்தை நாம் உணர்ந்தால், அங்கு எப்படி குமப்பம் ஏற்படும்? நாமே கடவுள் என்பதை நாம் உணரும் போது, அங்கு ஏன் குமப்பம் எற்பட வேண்டும்? ஏனென்றால், நாம் முழுவதுமாக விழிப்பணர்வால் நிரம்பி இருப்போம். விழிப்பநிலையில் நாம் என்ன செய்தாலும் அது சரியானதாகவே இருக்கும். மேலும், அதுபோன்ற ஒரு விழிப்புரிலை நமது அனைத்து விதமான பயத்தையும், கர்வத்தையும் நீக்கிவிடும். நம்மை சந்தோஷப்படுத்த நமக்கு வெளியிலிருந்து தூண்டுதல்கள் எதுவும் தேவைப்படாது. யாரும், எதுவும் நம்மை கட்டுப்படுத்த முடியாது, நாம் சுதந்திரமடைந்திருப்போம். அதுதான் சமூகதாயத்திற்கு ஒரு பெரிய அச்சுறுத்தலாக இருக்கிறது.
சக்கியங்களைப் பெரும்பாலான இந்த ஆத்மீக சமூகாயங்கள் அறிந்திருக்கவில்லை. இதை தெரிந்து தொண்டவர்களும் கூட, நடைமுறையில் இது மிகவும் ஆத்மீக சக்கியம் என்பதால் அதை தவிர்க்கிறார்கள். இப்படித்தான் சமுதாயம் தலைமுறை தலைமுறையாக மக்களை ஆழ்ந்த கற்பனைக்குள் இழுத்துச் சென்று கொண்டிருக்கிறது. அரசாங்கங்கள், கோயில்கள், சமூகதாயங்கள், நண்பர்கள், ஏன் நமது குடும்பமும் கூட சக்கியத்தின் இந்த தாய்மையான தன்மையை வெறுத்து ஒதுக்குகிறது. ஆகவே, அவர்கள் நம்மை கற்பனையிலேயே வைக்கிறார்கள். அது தான் அவர்களுக்கு வசதியாக இருக்கிறது.
தலைச்சிறந்த ஹிந்து ஞானியான ஆதி சங்கரர், அவரின் பஜ கோவிந்தம் பாடல்களில் மிக அழகாக சொல்கிறார்.
டுந் ணைய டுந்ணுணைந், இச்ண்ணுக்கு ணீகணைச்மிய அகாவது. நீ சென்று சேர வேண்டிய இடத்திற்கு சென்றுவிட்டால், உன் மனைவி எங்கே, உன் குழந்தைகள் தான் எங்கே? நீ தனியாக விடப்படுவாய். நீ தனியாக தான் வந்தாய், தனியாகவே போக போகிறாய். உன்னை மிகவும் அன்பாக நேசித்த உன் மனைவியும் கூட, உன் உடல் குளிர்ந்து விட்டால் உன்னை கண்டு பயப்படுவாள்.
நமக்கு தெரிந்த எல்லா வகையான அன்பும், கட்டுறு மனோபாவமே. கடவுள் மீதான அன்பும், குருவின் மீதான அன்பும் மட்டுமே உண்மையான அன்பாக இருக்கிறது. இந்த மாதிரியான அன்பு எல்லையில்லா கருணையிலிருந்து வருகிறது. அது பிரதிபலன் எதிர்பார்ப்பதில்லை. கடவுளுக்கும், நம் குருவிற்கும் நாம் எதை கொடுக்க முடியும்?
ஆகவே, நாம் சக்கியத்தை பின்பற்ற நினைப்போமேயானால், நமக்குள் நாம் உள்முகமாக திரும்ப வேண்டும். நாம் சுயநலவாதிகளாக வேண்டும். தன்னைத்தானே அறியும் பாதைக்குள் நாம் நுழைய வேண்டுமானால், நாம் சுயநலவாதிகளாகத் தான் மாற வேண்டும். எப்படியிருந்தாலும், இயற்கையான தேவை அடிப்படையில் (க்ண்கச்(1) வெச்ணுநூ ணூடிச்( மீச்ணுதணானு) சுயநலம் பிறப்பதில்லை. தன்னலமில்லாமல் இருப்பதற்கான தேவையிலிருந்து தான் சுயநலம் பிறக்கிறது. நாம் நமது மையத்தை அல்லது மூலத்தை எட்டும் போது, நாம் மனிதரேயத்தோடு ஒன்று கலக்கிறோம். அதற்கு பின்னர், நம்மிடையே எந்த வித்தியாசமும் இருப்பதில்லை.
ஏனென்றால் அதனால் தான், கொள்வதை, நமது வாழ்க்கை துணைக்கு கூட அவர்களால் மேற்கொண்டு நம்மீது நிலைகொள்ள முடியாது. அந்தநிலையில், அவர்கள் மனிதரேயக்கைப் பகிர்ந்து தொள்ள வேண்டியதிருக்கும். தன்னைத்தானே அறிவது மீதான அன்புக்கு எல்லையே கிடையாது என்பதை அவர்களால் பரிந்து கொள்ள முடியாது. அங்கு பகிர்வு குறையவில்லை, மாறாக பகிர்வு வளர்கிறது.
தன்னைத்தானே அறிதலுக்கான பாதை என்பது தனித்த பாதை. அது ஒரு தனிமையான பாதை அல்ல; அதுவொரு தனித்தீ பாதை. நாம் தனித்திருக்கும் போது, நாம் தனியாக இருப்பதில்லை. நாம் எல்லாவற்றுடனும் ஒன்றாகி இருக்கிறோம்; ஏ தனித்தீ என்பது அதை தான் குறிக்கிறது. பகுதியாக இருந்த நிலையிலிருந்து, நாம் முழுமையாக மாறுகிறோம். தீவுகளாக இருந்த நிலையிலிருந்து, நாம் பிரபஞ்சமாக மாறுகிறோம்.
இருபத்தைந்து வருடம் போராடினார். அமெரிக்காவில் எனக்கு வேலை கிடைத்தபற்குதான் ஓய்வெடுத்தார். அவர் வாழ்க்கையை வாழ அவருக்கு அப்போதுதான் நேரம் கிடைத்தது. அதன் பன்தான் எங்களுக்குத் தெரிந்தது … சுவன் அப்படிச் சொல்கிறா்கள் ? °
- என விசாரிக்கதற்கு .
- சுநான் பெரிய ஆளாக
- வேண்டுமென, என
- சிறுவயதிலிருந்தே கனவு
- கண்டவர் என் தந்தை.
- கனவை நிறையாக்க
- உடல். பொருள்.
- ஆவி அனைத்தையும்
- செலவழித்து என்னைப்
- படிக்க வைத்தார். வெற்றிக்கு
- ஊக்கமளித்தார்.
நபத்தைந்த வருடம்
@ffifb ~pS)mruj fbrTrn fi'l@~mTIT LDmlfbuSlroj@i>® G/a;rr@a;fi'l,!I)rTIT. ~(@J/T qjyYJffifb a;@mmrGUJrr@ 8".-..[J)Jfil.(Drrrr, 'lfErrro Gla:rrriurumfba; Ga;m. 2-romro fEGUJ 2-.mrrrJi;ffe G/a;rrmr@ Bi-fb.(ljji'l[JLD mL(@J(TUJ. (0 JilriuUJroa;mra;a;rrrorurra;~riu fy(!5(@J/T fbrTro ~ru,f/ro rurrrrjmjba;mma; Ga;L...@, ~ruru!))u51riu fEL85fi'l,!I)rTIT8,GYT.
Jilriu~ 11.Jro a;mra;a;rrroru {T,!Jjliil), @Ji;fb ru !)I u51riu fEL858, QfbrTLffil® w fyG[JGl11.JrT(!5(@JfT LDL...@LD fbrTrn, fb/T858, (!j)l.fl-11.JrTLDliilJ ~ru,f/ro 8i-11.Jjmjb85 a;rrmrfi'l,!I)rTIT. @rururT[J)J ~(@J/T 6Tromro a;rrmrfi'l,!I)rTIT. @Ji;fb UrTmfb Ji/a; 8,1.f1-roLDrrrofbrT7
@riumGV. ~ffe ~@J(@J(T,!I)rTmffe @riumGV. qJymrrriu, L51ro 6}'rn ~ffe Gl[JrTLDU
6ll(!!)Lid Buitijih!L.Iil!Rrtit. ~ Q Ldifl A; Ffi It Ci'/Ro 6t Qrra; ® B6l1qd"7 ~Qdlg;Giu!I)®Jlirt~ ~6l11t ~Wq6l1(5\G;G;Rrrr. 6ll!T~B;Qd!Fjqdllj 6ll!T'9 ~6ll®A;® ~Ugurr~G;Rr~ B!Jiljid ~Qdlg;Jli~· ~G;~ U~G;Rr~ 6tc51ffi(5a;®G;
8,~LLDrTro UrTmfbll.JrT,!Jj Qfb,f/fi'l,!I)ffe 7 L./!D £1....GVma; fELD85® Ji/a;Q./LD ,!Jj(@JfTB'fila;vwrra; urrrra;fi'IG,!I)rTLD. f]jLDmLD f]jrTLD a;mr@LpS}rufbJi:>a;rrro fELDffe 2..GYT(!j)8, Ull.JmTjji'lriu, 6TLJGUrTjbrT(@Jffe fbrTro JE}mGVa;fi'IG,!I)rTLD. LD!I),!Drurra;mma; ®m!D Gla:rrriuruffe Ji/a;Q./LD Bi-GVULD. L5Jrororr 6TLJ U I.fl- LDrT!I),!I)j§i', Ji:>a;rrro U rTmfbuSlliiU ~l.fl-QUJ@jffe mrua;a; (!j)l.fl-11./LD 7 ruu51[J)J (!j)LL a: rruL51@ruffe Gl[JrTLDU Bi-GVULD, ~LlL.j,!I)LD 8,Gl){T8,Gl)[J(T8, wrrj@mfla;mm ~C!::Pri,;®fi'IG.(Drrw, L5Jrororr a: (TLJ L5) (El ru@iu Bi-11.J -a;L...@U u rTL...mLa; G/a;rrmr@ (@J [J (!j)ll.J!I)fild;fi'IG,!I)rTLD, 2..L!I)Uu51Ji:>fil Gla:0fi'IG,!I)rTLD.
L./fbfbrT, fELDffe wromfb ®flri,;Ga;rr@ fyUL51@fil.(DrTIT. ffe 6TuGurrffeGLD ®ffiffe fbrTrn fErTLD ~jji',11.Jrra:uu@fi'IG.(Drrw. Ji/@8,15J8,@85®LD, jbrT(@J[Jffil8,(§85®LD 8".-..L ,f/Lj@iu@®ffiffe LD!I) Gl,!I)rT@@Lj@i>®fbrT85 G/a;rrmrGL@@85®LD- @@pS)Q./ 2-mr@; w, ~ru!I)pS}!I)® ®flffil® LDroLD @riumGV, ®fl15J®8,@85Ga; 8".-..L ®flffil® wrow @riumGV truJi:>pS}Ji:>® 2-.mrrrQ./a;@w 2-mr@. uu@j@a;rrL...l.fl-uSl@d;fi'l,!Dffe- @®ffifbrT!.f!5 C§rTm(!J)wmfb Qru
Ji/@a;ri,;a;(§LD, LD!I)f!) 2-.uSl,f/rori,;a;(§LD @11.JJi:>ma;GUJrr@ fyrnp5}u51@a;fi'lro,!I)ro. ~ruJi:>pS}Ji:>® ufild;®w Gurrffe fbrTrn, ~mru a:rruL51@w. Ga:rrrrJi;ffe Gurr®w Gurrffe fbrTrn, ~mru Mffil®LD- ~fbrorrriu fbrTrn ~ruJi:>pS)i>® ')L5J,f/L...GS5rr'" riuGVffe 'lGVrr[JGwrr'" G.§bmruuu@ru@riumGV. qJymrrriu, LDmlfbrra;~LLD fil® a:a;@rurr0Ji;fb q}yll/fbLD@@d;fi'l,!Dffe, ~mfb G/a;rrmr@ ~(@JfT,!JjG'fT fb15J8,mWjfbrT15J8,GW £1....(!5(@J(T8;8,Q./UJ C!:Pl.fl-11./LD, ~!))a;a;Q./LD C!:Pl.fl- 11./LD- qJymrrriu ~rurra;w, LDrT!I),!I)GLD @riuGVrTLDliilJ @11.JJi:>ma;a;® (!j)[JmTrT8,G(@J Gla:11.Jriuu@fi'l,!I)rTIT8,GYT. ~fbrorTriu fbrTro ~(@J{T8,(§85® ~GVrT[J(!j)LD, LD!I),!D [email protected],(§LD Gfbmruuu@fi'lrn.(Dro.
fimfb (!j)(lj)(@JffeLD, fi'l@~mTIT 6T@J(@J(T[J)J wromfb JE}mGVJE/[J)Jjfferuffe 6Tro[J)J fbrTro Gu8i-fi'l,!I)rTIT. 6Tmfb Gla:UJUJ Grumr@w, 6Tmfb Gla:UJl1.J858".-..LrTffe 6Tro[J)J ~(@J/T qjy!JlLDrTro Qa:0@a;mma; Qa;rr@jffe G/a;rrmrGL @@d;fi'l,!Drrrr. fErTLD Gla:011.J Grumrl.fl-11.JGlfbriuGVrrw, @Ji;fb L5J[Ju!.f!5a: (§rTmiu51ro ru!:faa;rrL...@fbriua;mma; a;mLL51'--fl-d;a; Grumr'--fl-11.Jffe LDL...@w fbrTrn. a:Ji;G.§ba;Gw @riuGVrTLDliilJ, ffe8'8'11.JLDrT8,, Jljfb qjyu51[Jjji'I fy(!!j(@J[J(T8,Grurr liilJGVffe Ji/ riu 11.J ml riu fy(!!j ru [JrT a; Gru rr fE rrw LD rT.(D (!j) I.fl-IL/ w . qJy rorrriu ~rum fl GlfbrTL !Tffiffe Gla:riuGV Grumr@wrrrorrriu, ~rum[J fErTLD L./,f/ffiffe G/a;rrmm Grumr@w.
85/(!!j~mTIT fbrTLD 11.J(T(T 6TroUmfb @rururT[J)J 8".-..[J)Jfi'l,!I)rTIT. @Ji;fb ru,f/a;riu fi'l(!!jmTIT ~rurflro a:a;@a;~riu @®ffiffe fbLDmLDjjbrrGLD (!j)!I)pS}J.D(T,!Jj L.5),f/jffe 8".-..[J)Jfi'l,!I)rTIT. Qru[email protected] a:a;@a;mrra; fErTLD 6Tmfb fELDL.Jfi'IG.(DrrGwrr - ffeGVLD, JErr, GIJJj(!!jUL.f, 8,fT!I)[J)J, qfy8,rTl1.JLD qJyfi'IUJ U{.f!58'yjbffil8,GYT LD!I)[J)JLD wrow, ~pS)Q./, ~,!Jjffij,!Jj(T[JUJ 6Tro,!I) l;!::Prn[J)J 2..GYT(!j)8, f;!::PGV8,15J,!JjG'fT - qJyfi'IUJmru a:Ji;Gfba;LD @riuGVrTLDliilJ, (@J/T @riumGV 6Trn,!I)rTLD, ~mru ~ru,f/ro a:a;@a;m fbrTLD .
@Ji;ffe fbjfferu C!:Pm!Da;mrrro a:rrlli1fi'111.Jjji'lw, GrufbrTffifbj@a= LD!I)[J)JLD ~~8'@Uw a;fbfbl.fl-qjy85/11.Jmru L5J[JU!,[!58'LD Gla:11.Jriuu@w (!j)m,!D 6Tro[J)J 8,(!!jfbUU@fi'lrn,!I)ro. (@J(TfTjmjba;B' LD!I)[J)JLD ~~a=@Uriu 8".-..pS}rorrriu, 8,fbfbl.flqjyfi'IUJmru QruLJULrTfb a:a;@ (T[Jl5J8,GYT, 8,fbfbB' 6TroUffe Gla:11.JliilJULrTfbffe, ~~a=@Lll.fl- 6TroUffe Gla:11.JliilJUL 8".-..'--fl-11.Jffe. @mru @flmr@w Ga:rrJi;ffe Gla:11.JliilJUL GlfbrTLffil®LD GurTffe, @Ji;fb @flmr@ f;!::PGV8,15J,!Jj~liil) @®ffiffeLD fbrTrn LD!I),!D ~mrojffeLD L51,!I)d;fi'lrn,!I)ro.
B'@Ll~l.fl- L5J[JU!,f!58' a:a;ji'lmUJILfLD, fbmlf]ju,f/ro ~pS)mrull/LD, U(.f!58'yjbffil,!JjmW1Lf w 2-(!!j ru rT85®fi'l ,!Dffe- L5J [JU!,[!58' a:a;@ fbrTrn qfy8,rTl1.J a:a;ji'lmUJ !.f!5M ~~ mrliilJGVffe Ji;@Ji;mrrua= 6Tmuu@w Qruu51ro a:a;ji'lmUJ (~mra=(§I) 2-(!!j (@J rra;fi'/ l1.JfbrT8, mjbj,f/11.J £1....U JEI Lfb15J8,GYT 8".-..[J)Jfi'lrn,!I)ro. @ffe Gru L5) [JU!,[!58'LD (!j)(lj)(@Jffe LD :IBI@[J)J~ u fl~ ILfGYTm ffe. @ffefbrTrn a:d;@u51ro Ji/a;#.ilpSIUJ !I)JmTU®@, @ffe fbrTro L5J [JU!.f!58'LD (!j)(lj)(@JffeLD (§85®LDLDrT8, :IBI@[J)J~ £1....GYTWffe. qfy8,rT8' a:a;@u51~(!!jffiffe 8,rTf[J[J)J £1....(!!j(@JrTfi'l,!I)ffea;rrJi:>[J)J a:a;@ ~liilJGVffe @Ji;Mfb fbrTrn, fELDffe £1....LliilJ-LDro ~ml.DUL/ (!j)m,!I)u51riu L5J[JrTmT 8'
·11r6JQST
uu!f bllfrrW~!J)ITl56'rr '? "" 6Ttilf ollllfrrrflii;,,!b®, · 11rg; rrQST QucflUJmrrffi Grum@blwtilf, 6Ttilf ifl!!)JruUJrol@~G, ffitilfoll 15mLrulT 6TQST ,~QSl,. ffiQ!fQSlru '6?~wrr,i;15 LLW, blurr@oir, ~olll6SlQ!f/!i6Sl,liiffi 6Slruii;,crrr. blru!iJgS?lii® ~,i;15woiflg;,crrr.lD bl!froru@g;6TQSTQS)Q!fu u
க்கியாக அல்லது உயிர் சக்கியாக மாறுகிறது.
காற்றிலிருந்து அக்னி எனப்படும் நெருப்பு உருவாகிறது. பண்டைய தாலத்தில், கண்ணுக்கு புலனான முதல் வடிவமாக நெருப்பு இருப்பதால், அதை மிக சக்திவாய்ந்த தெய்வமாக வணங்கினார்கள். ஹிந்து புராணங்களில் முதன்முதலாக தோன்றிய ரிக் வேதத்தில், நெருப்பைப் பற்றி விளக்கங்கள் இருக்கிறது. பெரும்பாலும் எல்லாவிட வேத சடங்குகளும், நெருப்பு கடவுளுக்காக நடத்தப்பட்டன. பண்டைய கலாச்சாரங்கள் பலவற்றில், இது உண்மையாக இருக்கிறது. நெருப்பு தினசரி நமது வாழ்வில் நமக்கு தேவையான அடிப்படை ஊட்டக்கிற்கான வெளிச்சத்தையும், வெப்பத்தையும் அளிக்கிறது.
நெருப்பு சக்கியிலிருந்து நாணீச்ண் எனப்படும் நீர் சக்கியம். நீரிலிருந்து ப்ரிக்வி எனப்படும் நில சக்தியும் தோன்றின, இந்த நிலத்திலிருந்து தான் தாவாங்களும், புல் பூண்டுகளும், உண்ண உணவும் தோன்றின, இதிலிருந்து தான் மனித உயிர்கள் உருவாயின என்று தைத்ரிய உபநிடதம் தொடர்ச்சியாக சொல்லி கொண்டே போகிறது. மனிதர்களுக்குள் இருக்கும் அறிவு தான், பிரபஞ்ச அறிவின் முப்பரிமாணமாக இருப்பதால், இந்நிலையோடு சக்தி சுழற்சி முடிவடைகிறது.
இந்த சக்தி தொடர், அதன் சிறிய மிக நுண்ணிய தொடக்கத்திலிருந்து மிகப் பெரிய தன்மாற்றம் வரை, நடப்பது தான் பரிணாமத்தின் கதை. பத்தாயிரம் ஆண்டுகளுக்கு முன்னால், எந்தவிதமான சாதனங்களோ, கருவிகளோ இல்லாமலேயே இந்த சத்தியங்களை நமது அன்றைய வேத கலாச்சாரத்தில் வாழ்ந்த ஞானிகள் உணர்ந்து சொன்னார்கள். அவர்கள் வெளியுலகத்தை விட உள்ளுலகில் வாழ்ந்தார்கள், அவற்றை எல்லாம் அனுபவமாக உணர்ந்தார்கள்.
நமது வேத சடங்குகள் ஒவ்வொன்றுக்கும் முழுமையான அர்த்தம் இருக்கிறது. அவற்றின் அர்த்தங்களை நாம் புரிந்து கொள்ள தவறிவிட்டதால், இன்று அவையெல்லாம் பழைய பாணியாகவும், அர்த்தமற்ற செயலாகவும் தெரிகிறது. ஆன்மீகம் என்பது வேறொன்றுமில்லை, சடங்குகளில் ஈர்க்கப்பட்டிருக்கும் ஆன்மா என்பது தான் ஆண்மீகம்.
்களன் அப்படிச் சொல்கிறீர்கள் ? ° என விசாரித்தத்து, 'சுநான் பெரிய ஆளாக டீவண்டுமென, என சிறுவயதிலிருந்தே கனவு கண்டவர் என் தற்கை. கனவை நிறைக்க உடல், பொருள், ஆவி அனைத்தையும் செலவமித்து என்னைப் படிக்க வைத்தார். வெற்றிக்கு ஊக்கமளித்தார்.
ஆகாச சக்தியை நில சக்தியாகவும், பிரபஞ்ச சக்தியைத் தனிமனிதனுக்கும் மாற்றும் முறைகள் தான் அக்னி சடங்குகள். மந்திரங்களின் மூலம், ஆகாச சக்கியைத் தூண்டி விடும் ஒலி சக்தி, காற்றின் வழியாக யாக குண்டத்தில் நெருப்பாக மாற்றப்படுகிறது. பின்னர் நெருப்பு குண்டங்களைச் சுற்றி இருக்கும் நீர்குடங்களில் சக்தி சேகரிக்கப்படுகிறது. பின்னர், இந்த சக்தியூட்டப்பட்ட தண்ணீர் நிலத்தில் ஊற்றப்படுகிறது, இவ்வாறு யார் ஒருவரும் இந்த சக்தியை அவர்களுக்குள்ளும் தொண்டு வர முடியும்.
பஞ்சபுத சக்திகளில், நிலம், நீர், நெருப்பு, காற்றிலிருந்து நம்மால் நேரடியாகவே சக்தியைப் பெற முடியும். நாம் இந்த சக்திகளைத் தான் உணவாக சாப்பிடுகிறோம், தண்ணீராக குடிக்கிறோம், சுவாசிக்கிறோம், உடலின் வெப்பத்தை சீராக வைத்து கொள்கிறோம். இருந்தாலும், ஆகாச சக்தியை மட்டும் நம்மால் நேரடியாக பெற முடியாது. இந்த சக்தியைப் பெறுவதற்கு நமது அகங்காரம், நமது மனம் நமக்கு தடையாக இருக்கிறது.
மிக பெரியதும், நுண்மையான சக்தி ஆதாரமுமான பிரபஞ்சத்தின் ஆகாச சக்தியை, கியானத்தால் மட்டுமே உள்வாங்க முடியும். வேதகால அக்னி சடங்குகள் என்பது ஒரு மிகச்சிறந்த தியான நுட்பமாகும்: இதுதான் அமைதியாக இருப்பவர்களுக்கான இயானம்! நிலையில் நம்மால் இந்த தியானத்தைச் செய்ய முடியவில்லை என்றாலும், அந்த இடத்தில் நாம் இருந்தால் கூட போதும், நம்மால் இந்த சக்தியை உள்வாங்கி கொள்ள முடியும்.
பிரபஞ்ச அறிவு மனிதர்களில் மனமாக இருக்கிறது. மனம், வெளியுலத்தோடு தொடர்பு கொள்ள புலன்களைப் பயன்படுத்தும். பார்ப்பது, கேட்பது, நுகர்வது, சுவைப்பது, தொடுவது (ஸ்பரிசம்) ஆகிய ஒவ்வொரு உணர்வும், இயற்கை மூலகங்களோடு தொடர்பு தொண்டுள்ளன.
ஆகாசத்திற்கு ஒலியோடு அல்லது காதுகளோடும்; காற்றுக்கு தொடுதலோடு அல்லது தோலோடும்; நிறம் மற்றும் வடிவத்தோடு நெருப்புக்கும் தொடர்பு உண்டு, அதே போல பார்வைக்கு கண்களோடு தொடர்பு உண்டு; தண்ணீருக்கு சுவையோடும், நாக்குடனும் தொடர்பு உண்டு; மணம் அல்லது மூக்கோடு நிலத்திற்கு தொடர்பண்டு.
பலனுணர்வுகளை வைத்து தான் மனம் தகவல்களைப் பெறுகிறது. பலன்களின்
இருபத்தைந்து வருடம் போராடினார். அமெரிக்காவில் எனக்கு வேலை கிடைத்தபற்குதான் அவர் ஒய்வெடுத்தார். வாழ்க்கையை வாழ அவருக்கு அப்போதுதான் ரோம் கிடைத்தது. அதன் பன்தான் எங்களுக்குத்
செயல்பாடுகள், அதன் முடிவுகளை செயல்படுத்துகின்றன. புலன்களுக்கு தீனி போடும் வெளியுலகத்தோடு இருந்த தொடர்பு அறுபடும் போது, மனம் அமைதி அடையும். எண்ணங்கள் நிலைத்து விடும்!
அதங்காரம் என்பது மனம் உருவாக்கியது. அதுவொரு மாயை. ஏனென்றால் அது நிரந்தரமாக இருப்பதில்லை; அது சத்தியமல்ல. அதங்காரம் முற்றிலுமாக அறுந்து, மனது ஒரு நிலையில் நிலைக்கும் போது தான், நிஜமாகவே தன்னைதானே அறிய முடியும். அதற்கு பிறகு தான், உள்ளுலக அறிவு பிரபஞ்ச அறிவிற்கு திறக்கிறது.
இங்கு, கிருஷ்ணர் அகங்காரத்தை ச்டச் டுந்ணூச் என்கிறார். ச்டச் டுந்ணூச்
இருபத்தைந்து வருடம் பொராடினார். அமெரிக்காவில் எனக்கு வேஸை கிடைத்தபறகுதான் அவர் ஒய்வெடுத்தார். வாழ்க்கையை வாழ அவருக்கு அப்பாதுதான் நேரம் கிடைத்தது. அதன் பன்தான் எங்களுக்குத்
என்றால், வேறொண்றுமில்லை, நாம் எதை வெளிமுகமாக வெளிப்படுத்துகிறோம் என்பது தான். அது தான் நமது அடையாளம், இதை தான் நாம் வெளியுலகத்திற்கு காட்டுகிறோம். இது எப்போதுமே, நம்மை பற்றிய நமது கருத்தை விட உயர்வாக தான் இருக்கும், ஏனென்றால் நாம் பிறரிடம் நம்மை பற்றிய ஒரு முத்திரையை பதிக்க முயல்கிறோம், நாம் மற்றவர்களின் கவனத்தை ஈர்க்க விரும்புகிறோம். நமது அகங்காரத்திற்கு மற்றொரு பக்கமும் உண்டு, அது தான் ட்ச்ட்ச்டுந்ணூச். இது நாம் உள்முகமாக திரும்புவதைக் குறிக்கிறது, நம்மை பற்றி நாம் நமக்குள் என்ன நினைக்கிறோம் என்பது. நாம் என்னவாக இருக்கிறோம் என்று நாம் நினைக்கிறோமோ அதை பற்றியது, இந்த ட்ச்ட்ச்டுந்ணூச் எப்போதும் நிஜத்தை விட குறைவாகவே இருக்கும். நமக்குள், நம்மை பற்றி ஒரு குறைவான அபிப்ராயமே இருந்து கொண்டிருக்கும்.
இந்த வெளியுலக கருத்துக்கும், உள்ளுலக கருத்துக்கும் இடையில் இருக்கும் ஒரு நிலையான
இடைவெளி தான், மனஅழுத்தத்தையும், துக்கத்தையும், நமக்குள் நோய்களையும் உருவாக்குகிறது.
நம்மை நாமே உணரும் போது, உச்சகட்டமாக, நாமே கடவுள் என்று உணர்கிறோம். இதற்கு குறைவாக நம்மைப்பற்றி நாம் நினைக்கும் அனைத்துமே, குறை மதிப்பீடுகள் தான். கிருஷ்ணர் சொல்வது, நம் எல்லோருக்குமே பொருந்தும். நம்மை உருவாக்கிய சக்திகளையும் விட நாம் மேம்பட்டவர்களாக இருக்கிறோம். நாம், நமது உடல்-மன அமைப்புமுறைகளை உருவாக்கிய சக்தியாகவும் இருக்கிறோம்.
இந்த சத்தியத்தை தான் நாம் புரிந்து கொள்ளவில்லை. நம்மை நாம் உணர்வது தான், நமது இயற்கையான நிலை. நாமே கடவுள் என்ற சத்தியத்தை நாம் உணர்ந்து விட்டால், நமக்கும் கிருஷ்ணருக்கும் இடையில் எந்த வேறுபாடும் இருக்காது. நாம் ஞானம் அடைவோம். இதை நிரூபிக்கவே கிருஷ்ணர் வந்தார். அவர் கடவுள் என்பதை நிரூபிக்க வேண்டிய அவசியம் அவருக்கு இல்லை. நமக்கு தெரிய வேண்டும் என்பதைப் பற்றிய கவலையும் அவருக்கு கிடையாது. அர்ஜூனனை ஞானமடைய செய்ய வேண்டும், அர்ஜூனன் மூலமாக, மனித இனத்தை ஞானமடைய செய்ய வேண்டும். நாமும் கடவுள் தான் என்பதை நிரூபிப்பதே அவருடைய நோக்கம்.
கேள்வி: சுவாமி, இயற்கையிலேயே நாம் ஆனந்தமானவர்கள் என்றும், நமது வளர்ப்பால் (கற்பிதங்களால்) அந்நிலையை நாம் இழந்துவிட்டிருக்கிறோம் என்றும் நீங்கள் கூறினீர்கள். நமது உண்மையான அந்த ஆனந்தநிலையின் விழிப்புணர்வையும், இறைவனுடன் ஒன்றிணைவதையும் நாம் எவ்வாறு திரும்ப பெறுவது ?
நாம் வளரும் போதே, நமது குழந்தைதன்மையும், அறியாமையையும் இழந்து விடுகிறோம். அதனோடு, முடிவெடுக்காமல் இருக்கும் திறனையும், கவனியாமல் இருக்கும் சுதந்திரத்தையும் கூட இழந்து விடுகிறோம். அத்துடன், ஆனந்த நிலையில் இருக்க கூடிய நமது இயற்கை நிலையையும் இழந்து விடுகிறோம்.
அதிருஷ்டவசமாக, நாம் முற்றிலுமாக எல்லாவற்றையும் இழந்து விடுவதில்லை. நமது உள்ளுலக தெய்வீகம் அழிவதில்லை, அதை அழிக்கவும் முடியாது என்பதால், அதை கண்டறிய வேண்டிய அவசியமோ அல்லது அதை மீட்டெடுக்க வேண்டிய அவசியமோ ஏற்படுவதில்லை.
நாம் மறந்திருக்கிறோம், அதை நினைவுபடுத்த வேண்டியுள்ளது, அவ்வளவு தான். சத்தியம், கடவுள், ஆனந்தம், அழகு என்று அதை எப்படி வேண்டுமானாலும் அழைத்து கொள்ளுங்கள், அது நமது ஆழமான மையத்தில் இருக்கிறது. இவை எல்லாமே ஒரே விஷயத்தை தான் எடுத்து காட்டுகின்றன. நமக்குள் அகமாக ஏதோவொன்று, அழிவற்ற ஏதோவொன்று, தெய்வீகமான ஏதோவொன்று இருக்கிறது. நமக்குள் ஆழமாக இருக்கும் அதை நம்மால் உணர முடிகிறது. ஆகவே தான், பொருள்கள் மூலமாக எவ்வளவு தான் நாம் சந்தோஷங்களை அனுபவித்தாலும், ஏதோவொரு வெறுமை உணர்வு ஏற்படுகிறது, நம் வாழ்க்கை முழுவதும் வரும் இந்த உணர்வு, நம்மை தொல்லைப்படுத்துகிறது.
நாம் செய்ய வேண்டியதெல்லாம், ஆழமாக உள்முகமாக திரும்ப வேண்டும், நமக்குள்ளேயே நாம் ஆழமாக திரும்பி பார்க்க வேண்டும். உணர்ந்து அடையாளம் காண வேண்டும். ஆகவே, அதுவரை நடக்கும் எந்த பயணமும் ஓர் உண்மையான பயணமாக இருப்பதில்லை. எங்கும் நாம் செல்ல வேண்டியதில்லை. நமக்குள் நாம் திரும்ப வேண்டும், அவ்வளவு தான்.
இந்த பயணத்தில் பணம் உதவாது. பதவியும், செல்வாக்கும் உதவாது. ஆழமாக ஒன்றை நாம் புரிந்து கொள்ள வேண்டும், ஆரம்பத்திலிருந்து அன்பு ஒன்று மட்டும் தான் நாம் விரும்ப கூடியதாக இருக்கிறது. நாம் செல்ல வேண்டிய வீட்டைத் தான் நாம் தொடர்ந்து தேடுகிறோம். ஏதோவொன்றை இழக்கிறோம். அது என்னவென்று நமக்கு உறுதியாக தெரிவதில்லை. ஆனால், பணம், பதவி, செல்வாக்கு - இவற்றை சேர்ப்பதன் மூலம் தொல்லை தரும் அந்த உணர்வை அழித்துவிட முடியும் என்று நம்பி, இவற்றை சேர்க்க ஓடுகிறோம். அந்த இடைவெளி அடைக்கப்படும், வெறுமை இனிமேல் இருக்காது என்று தான் நினைக்கிறோம். இருந்தாலும், வெளியுலகத்தில் இருக்கும் எதுவும் அந்த இடைவெளியை நிரப்புவதில்லை, ஏனென்றால் அந்த இடைவெளிக்குள் பணமோ, பதவியோ அல்லது செல்வாக்கோ ஊடுருவ முடியாது. ஆழமாக கவனியுங்கள், வெளியிலிருந்து எதுவும் இதற்கு உதவ முடியாது. நாம் எவ்வளவுக்கு எவ்வளவு அதிகமாக வைத்திருக்கிறோமோ, அவ்வளவுக்கு அவ்வளவு நாம் வெறுமை உணர்வால் பாதிக்கப்படுகிறோம்.
ஒரு முரண்பாடு பாருங்கள். ஏதோவொரு வீடுபேறு உண்டு என்றும். மூலத்திற்கான காரணங்களையும் பணக்கார சமூகம் தான் தேடுகிறது. வளமான சமூகம் மதத்தில் ஆர்வமாக இருப்பதென்பது, ஏதோவொரு விபத்து அல்ல. இது, வெற்றியால் ஏற்பட்ட மனச்சோர்வால் ஏற்பட்டது. நாம் விரும்பிய அனைத்தும் நம்மிடம் இருக்கும். இருந்தும் நாம் மகிழ்ச்சியாக இருக்க மாட்டோம். நாம் ஏன் விரும்பினோம், எதை விரும்பினோம் என்பது கூட நமக்கு தெரியாது. இதனால் தான் நாம் மதத்தை அதிகமாக சார்ந்து இருக்கிறோம்.
சடவாதத்திலிருந்து ஆன்மீகத்தைப் பிரித்தெடுக்க அடிப்படையில் வேண்டியதில்லை. பொருள்உடைமைகளோடு அது சண்டை போடவேண்டியதில்லை. பணத்தால் - ஒரு நல்ல வீட்டை, குடும்பத்தை, இதை, அதை என்று - ஏழைகள் பணத்தால் முழுமையைத் தேட நினைக்கிறார்கள். இதை அவர்கள் அடையும் போது, திடீரென்று வாழ்க்கை முடிந்து விட்டிருப்பதைப் பார்க்கிறார்கள், எதையோ இழந்துவிட்ட ஓர் உணர்வுடன், அவர்கள் மீண்டும் முன்னர் இருந்த நிலைக்கே திரும்புகிறார்கள். பின்னர் அவர்களுக்குள் ஒரு பெரும் போராட்டம் நடக்கிறது. அவர்கள் வாழ்க்கையையே இழந்து விட்டதாக நினைக்கிறார்கள். வெளியுலகத்தில் இருக்கும் எதுவுமே நம் தேடலை முழுமை அடைய செய்வதில்லை என்பதை உணர்கிறார்கள்.
வெளியுலகில் உள்ள எதுவுமே நம்மை முழுமை அடைய செய்வதில்லை, ஏனென்றால் முழுமை உள்ளுலகத்தில் இருக்கிறது, அதற்காக வாழ நாம் தெரிந்து கொள்ள வேண்டும். இங்கு தான் நம்மால் கடவுளைக் காண முடியும். நாம் இறைவனைக் காணாத வரை, நம்மால் முழுமை அடைய முடியாது.
நாம் ஆனந்தத்தில் பழகவில்லை என்பதால், ஆனந்தம் என்பது நமக்கு அன்னியமாக தெரிகிறது. நாம் துக்கத்துடன் பழகிவிட்டோம் என்பதால், நாம் துக்கிலேயே வாழ்கிறோம், அதிலேயே புரண்டு கொண்டிருக்கிறோம். யாராவது ஆனந்தமாக இருப்பதை பார்த்தாலும் கூட, நமக்கு அசௌகரியமாக இருக்கிறது. எதையாவது அல்லது யாரையாவது நினைத்து துக்கப்படுவது தான் சரியானது என்று நாம் நினைப்பதால், ஆனந்தமாக இருப்பவரை பார்த்தால், அவருக்கு பெரும்பாலானவர்கள் பைத்தியம் பிடித்துவிட்டது என்று நினைக்கிறோம். துக்கத்திலேயே இருக்கிறார்கள். தன்னைத் தானே அறிந்து அடையும் ஒருவரை, எப்போதாவது தான் நம்மால் பார்க்க முடிகிறது. ஆனால் இதிலும் கூட அவர்களைப் பைத்தியக்காரர்களாக தான் மக்கள் பார்ப்பார்கள். ஆனந்தமாக இருந்த ஒரே காரணத்திற்காக புத்தரை, அவர் காலத்தில், பைத்தியக்காரராக தான் மக்கள் பார்த்தார்கள்.
மக்கள் துக்கத்திலேயே வாழ்வதால், அவர்கள் அதை எளிதாக புரிந்து கொள்கிறார்கள். அதுவே அவர்கள் மொழியாகி விடுகிறது. ஆனந்தம் அவர்களின் மொழியாக இருப்பதில்லை. சந்தோஷத்தை அனுபவிப்பதுண்டு. அவர்களின் அந்த சந்தோஷம் மேலோட்டமானது. தற்காலிகமான சந்தோஷம். அது ஒரு வகையான ஏமாற்று கனவு. அவர்கள் மற்றவர்களை ஏமாற்றுவதோடு, தங்களையும் ஏமாற்றிக் கொள்கிறார்கள்.
ஏசுநாதர், ஆனந்தமான வாழ்வை இறைவனின் சாம்ராஜ்ஜியம் என்கிறார். அது நமக்குள்ளேயே இருக்கிறது. எந்த இராணுவமும் தேவையில்லை; யாரையும் நாம் வெற்றி கொள்ள வேண்டியதில்லை. அதுவொரு வித்தியாசமான வெற்றியாக இருக்கிறது. அது நமக்குள் ஆழமான மையத்தில் நிகழ்கிறது. இராணுவம் தேவையில்லை, எதிரிகள் கிடையாது, எந்த ஆயுதங்களும் இல்லை. ஆனால் நாம் திடீரென வெற்றியாளர்களாக மாறிவிடுகிறோம்! ஒருவர் வாழ்க்கையைப் புரிந்து கொள்கிறார், அதனாலேயே அவர் வாழ்க்கையில் வெற்றி அடைகிறார். ஆகவே, நாம் வெற்றி அடைய தெரிந்து கொள்ள வேண்டும்.
நம்மை நாம் உணரும் போது, எப்போதும் நமக்குள் இருக்கும் இயற்கை நிலையை நம்மால் அடைய முடிகிறது. நாம் ஆனந்தத்தை -நித்யானந்தத்தை உணர்கிறோம். நானே நூலிழை!
7.6 என்னுடைய இரண்டு சக்திகள் தான் அணைத்துமாக மாறியிருக்கிறது என்பதை உறுதியாக தெரிந்து கொள்ளுங்கள். நானே படைத்தவன், நானே காப்பவன், நானே அனைத்தையும் அழிப்பவன்.
7.7 செல்வங்களை எல்லாம் பெற்றவனே அர்ஜூனா, எனக்கு மேலாக எந்த சத்தியமும் இல்லை. நூலில் கோர்க்கப்பட்ட முத்துக்களைப் போல, என் மீது தான் அனைத்தும் தொங்குகின்றன.
7.8 குந்தியின் புதல்வா அர்ஜூனா, நானே நீரில் சுவையாக இருக்கிறேன், சூரியன், சந்திரனின் வெளிப்பாடுகளிலும் நானே இருக்கிறேன், வேத மந்திரங்களில் உள்ள சத்தியமான ஓங்காரத்திலும் நானே இருக்கிறேன். ஆகாசத்தின் ஒலியும் நானே. மனிதனின் திறமையும் நானே.
7.9 பூமியின் வாசனையும் நானே. நெருப்பின் வெப்பமும் நானே, எல்லா உயிர்களின் வாழ்க்கையும் நானே, சாதுக்களின் தவத்திலும் நானே இருக்கிறேன்.
கிருஷ்ணர், நான் தான் நூலிழை என்கிறார், அதாவது நுட்பம் - இதில் தான் எல்லா படைப்புகளும் ஊசலாடி கொண்டிருக்கின்றன.என்னவொரு அருமையான உவமை பாருங்கள்! அதனால் தான் அவர் அனைத்தையும் கட்டுப்படுத்துபவராகவும், பிரபஞ்ச நாடகத்தின் இயக்குனராகவும் இருக்கிறார்! அவர் இல்லாமல் எதுவும் அசையாது, எதையும் அசைக்கவும் முடியாது. அவர் சக்தி இல்லையானால், எதையும் படைக்கவும் முடியாது, காக்கவும் முடியாது அல்லது அழிக்கவும் முடியாது.
நிறைய பேர் கேட்பார்கள், உங்களை நீங்களே ஏன் சுவாமி என்றழைக்கிறீர்கள் ? என்பார்கள், நான் என் பல்வேறு விதமான ஆடைகளை அணிந்து கொள்கிறேன், போட்டோ எடுத்து கொள்கிறேன் என்றெல்லாம் கேட்பார்கள். இந்த உடல் இல்லாமல் என்னை அடையாளம் காண முடியாது. இந்த தோல், எனக்கு அன்னியப்பட்டது. இந்த தோலுக்கும், உடலை மூடியிருக்கும் பிற எந்தவித வித்தியாசமும் பொருட்களுக்கும் இல்லை? ஆகவே இதில் என்ன இருக்கிறது?
நீங்கள் என்னை பார்ப்பது போல தான், ஒரு சாட்சியாக இருந்து நான் என்னை பார்க்கிறேன் அல்லது நீங்களும், நானும் ஒரு சிலையை எப்படி பார்ப்போமோ அப்படி தான், பார்க்கிறேன் உடலுக்கு அழகாக உடை அணிந்திருந்தால் நீங்கள் எப்படி சந்தோஷப்படுவீர்களோ, அதே போல தான் நான் சந்தோஷப்படுகிறேன். நான் வெறும் சாட்சியாக இருந்து கவனிக்கிறேன்.
உங்களைப் பொறுத்த வரை, கடவுள் என்பது ஒரு வெறுங்கருத்து; அதாவது சிந்தனையில் உதித்த ஏதோவொரு கருத்து மாதிரி. அதுவும் உங்கள் மனதின் மற்றொரு விளையாட்டு தான். நீங்கள் கடவுளைப் பற்றி நினைத்து, அவரைப் பற்றி பல்வேறு கருத்துக்களை உருவாக்குகிறீர்கள். உங்களின் ஒரு நண்பரைப் பற்றியோ அல்லது உறவினரைப் பற்றியோ நீங்கள் எப்படி பேசுவீர்களோ, அதே போல தான் கடவுளைப் பற்றியும் பேசுகிறீர்கள், உண்மையில், அந்த இடத்தில் அந்த நேரத்தில் உங்களின் விருப்பம் என்னவோ, அதைச் சார்ந்து தான் ஆர்வத்தோடோ அல்லது ஆர்வமில்லாமலோ பேசுகிறீர்கள்.
உங்களைப் பொறுத்த வரை, உங்களின் உடல்-மனதுடனான உங்களின் அடையாளம், அதாவது உங்களின் தனித்துவம் தான் உங்களுக்கு நிஜம். இந்த அடையாளம் இல்லையென்றால், நீங்கள் காணாமல் போய்விடுவீர்கள். உங்களை ஒருவர் மதிக்கவில்லை என்றாலும் கூட, நீங்கள் துக்கப்படுவீர்கள். உங்களை யாராவது புகழ்ந்தால், உடனே சொர்க்கத்தில் மிதப்பீர்கள். உங்களின் அடையாளம் மட்டும் தான் உங்களுக்கு நிஜமாக தெரிகிறது. நான் என்ற உணர்வு தான் உங்களை வாழ வைத்து கொண்டிருக்கிறது.
எனக்கு கடவுள் தான் நிஜம். ஒவ்வொரு நொடியும் நான் கடவுளுடன் வாழ்கிறேன். உடல். மனம். உடல்-மன அடையாளம் எதுவும் எனக்கு கிடையாது. அதுவொரு கருத்து அவ்வளவு தான்! ஆகவே, என்னை நான் குறிப்பிடும் போது, நீங்கள் எதை உடல்-மனம் என்று குறிப்பிடுகிறீர்களோ, அதையே தான் நானும் குறிப்பிடுகிறேன். நான் அதை சுவாமி என்றோ, வேறு எந்தவிதத்திலோ குறிப்பிடுகிறேன்! இறைவனின் அனுமதியில்லாமல், பரமசிவத்திடமிருந்து அனுமதி இல்லாமல் என்னால் ஒரு விரலை கூட நகர்த்த முடியாது. இது முட்டாள்தனமாக இருப்பதாக நீங்கள் நினைக்கலாம். அவர் ஞானம் அடைந்துவிட்டதாக சுவாமி சொல்கிறார். பின்னர், அவரால் செய்ய கூடியது எதுவும் இல்லை; இறைவன் சொல்வதை மட்டும் தான் அவரால் செய்ய முடியும் என்று அவர் சொல்கிறார்.
இது முட்டாள்தனமானதா, இல்லையா என்பதல்ல, இது தான் சத்தியம். இதை நீங்கள் புரிந்து கொள்கிறீர்களோ இல்லையோ, நீங்கள் இதை ஏற்று கொள்கிறீர்களோ இல்லையோ ஆனால் இது தான் சத்தியம். என்னை நகர்த்துவது, பேச வைப்பது, பார்க்க வைப்பது, நீங்கள் செய்வதை எல்லாம் என்னையும் செய்ய வைப்பது எது ? பிரபஞ்ச சக்தி என்ன சொல்கிறதோ, அதை தான் நான் செய்கிறேன்.
என் பக்தர்களுக்கு தெரியும் - என்னை ஆழமாக நம்புபவர்கள் யாராவது பிரச்சனை என்று வந்தால், நான் பார்த்து கொள்கிறேன். நம்பிக்கையை இன்னும் பெறாதவர்கள் வந்தால், நான் உங்களுக்காக தியானிக்கிறேன் என்றோ அல்லது உங்களுக்காக ஆனந்தேஷ்வரிடம் பிரார்த்திக்கிறேன் என்றோ சொல்லுவேன்! அதை கேட்டு அவர்கள் சந்தோஷமாக போவார்கள்.
நான் பார்த்து கொள்கிறேன் என்று கூறும் போது, நான் அதிலொன்றும் சிறப்பாக செய்ய வேண்டியது இருக்காது. நான் அதை அப்படியே வெறுமனே இறைவனிடம் ஒப்படைத்து விடுவேன். அவள் தான் இனி பார்த்து கொள்ள வேண்டும். ஏனென்றால், அவளிடம் எனக்கு ஆழமான நம்பிக்கை இருக்கிறது. அவள் கடமையைச் செய்வாள்! மற்றது தானாகவே நடக்கும்.
உத்திராட்சை மாலை, வெறும் சாதாரண மாலை இல்லை என்பது அதை அணியும் எல்லோருக்கும் தெரியும். அது அவர்களை நேரடியாக இறைவனோடு இணைக்கிறது. நிறைய பேர், இந்த மாலையினால் தங்களுக்கு ஏற்பட்ட அனுபவங்களைச் சொல்லி இருக்கிறார்கள். யாருக்காவது, ஏதாவதொரு வகையில் உதவி தேவைப்படும் போது, அவர்கள் இந்த மாலையைப் பிடித்து கொண்டு பிரார்த்தித்தால் போதுமானது. உடனே அவர்களுக்கு பலன் கிடைக்கும். மாலையைப் பிடித்து கொண்டு என்னை நினைத்தாலும் கூட, இதில் என்னோடு சம்பந்தப்பட்ட விஷயம் ஒன்றுமே இல்லை. இது இறைவனோடு சம்பந்தப்பட்டது. எனது தவத்தால் தான் இது நடந்தது என்று நினைத்தாலும் போதும், உடனேயே, நடப்பவை நின்றுவிடும்! நான் என்ற ஒன்றால் ஒன்றுமே செய்ய முடியாது. இந்த சக்தியால் செய்ய முடியாது என்று ஒன்றுமேயில்லை.
இதை தான் இங்கு கிருஷ்ணர் சொல்கிறார். சத்துரை கூறுகிறார், நீ எதை பார்க்கிறாயோ, நான் அதுவல்ல. நான் வெளிப்படுத்தி காட்டக்கூடிய சக்தியல்ல. இதையெல்லாம் மயிலிறகு, புல்லாங்குழலோடு ஆறடி உயர கிருஷ்ணர் செய்வதில்லை இதையெல்லாம் வாசுதேவ கிருஷ்ணருக்கு (வசுதேவனின் மகன் கடவுள் வடிவம் கொண்ட கிருஷ்ணருக்கு) பின்னால் இருக்கும் வடிவமற்ற சக்தி தான் செய்கிறது இதையெல்லாம் பரப்பிரம்ம கிருஷ்ணர் (பிரபஞ்ச சக்தியாக உள்ள கிருஷ்ணர்) செய்கிறார்.
நாம் ஒரு நெக்லசை அல்லது ஒரு நகையைப் பார்க்கும் போது, நம்மால் அந்த நூலிமையைக் கவனிக்க முடிகிறதா? முத்து அல்லது வைர நெக்லஸ் எதுவாக இருந்தாலும், நாம் அதை தங்க நூலிமையில் கோர்க்கிறோம், ஆனால் அந்த நூலிமையை எப்போதாவது தான் கவனிக்கிறோம். முத்துக்களையும், வைரங்களையும் கண்டு சந்தோஷப்படுகிறோம், அவற்றை எல்லாம் கோர்த்து வைத்திருக்கும் நூலிழையைப் பற்றி ஒருபோதும் நினைப்பதில்லை, அது அறுந்து, எல்லா முத்துக்களும், வைரங்களும் தரையில் சிதறும் போது தான் அதை கவனிக்கிறோம். அதற்கு பின்னர், அந்த நூலிழையை குறை சொல்கிறோம்!
கிருஷ்ணர் சொல்கிறார். நானே கண்ணுக்கு தெரியாத நூலிமையாக இருக்கிறேன், அது இல்லாமல் எந்த மாலையும் இருக்க முடியாது. கிருஷ்ணர், தானே கண்ணுக்கு தெரியாத சாரமாகவும், அதில்லாமல் எந்த பொருளும் இல்லை என்றும் சொல்கிறார். தானே கண்ணுக்கு தெரியாத சக்தியாகவும், அதில்லாமல் பிரபஞ்சம் இல்லை என்றும் சொல்கிறார்.
இந்த பிரபஞ்சம் இயங்குவதைப் பார்த்து நீங்கள் ஆச்சரியப்பட்டிருக்கிறீர்களா ? நம்முடைய பூமியைப் போல பிரபஞ்சத்தில் பில்லியன் கணக்கான பூமி உருண்டைகள் இருக்கின்றன, மில்லியன் கணக்கான சூரிய மண்டலங்கள், ஆயிரக்கணக்கான நட்சத்திர கூட்டங்கள், பல பிரபஞ்சங்கள் அங்கு இருக்கின்றன. இந்த பிரபஞ்சத்தைக் கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் ஒன்றை யாராலும் பார்க்க முடியவில்லை. நாம் செல்லும் சாலைகளைக் கட்டுப்பாட்டில் வைத்திருக்க கூட நமக்கு டிராபிக் விளக்குகளும், போலீஸ்காரர்களும் தேவைப்படுகிறார்கள். ஆனால் இந்த பால்வெளி மண்டலத்தில் கோள்களையும், நட்சத்திரங்களையும் கட்டுப்பாட்டில் வைத்திருக்க எந்த போலீஸ்காரரும் இல்லை. இருந்தும் அவை குழப்பமில்லாமல் இயங்குகின்றன.
இந்த பல பிரபஞ்சங்களைக் கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் அறிவை உங்களால் கற்பனை செய்ய முடிகிறதா? யாருமே பொறுப்பாக இல்லாத இடத்தில், இதுபோன்றதொரு ஒழுங்கமைப்பு அங்கு எப்படி ஏற்பட்டது? யாருமே பொருப்பெடுக்கவில்லை. யாராவது அங்கு பொறுப்பெடுத்திருக்கிறார்களா, என்ன? இல்லை.
இன்னொரு பக்கம், இந்த சின்ன உடலில் எல்லாவற்றையும் நாம் கட்டுப்படுத்த நினைக்கிறோம். சாப்பிடும் சாப்பாட்டில் கட்டுப்பாடு கொண்டு வருகிறோம், எவ்வளவோ உடற்பயிற்சி செய்கிறோம், எவ்வளவோ விளையாடுகிறோம், இன்னும் என்னென்னமோ செய்கிறோம். இருந்தாலும், நம்மால் இந்த உடலைப் பற்றி ஒன்றுமே புரிந்து கொள்ள முடிவதில்லை. எல்லா ஒழுங்கமைப்பையும் நாம் கடைபிடித்தாலும் கூட, அங்கு ஏதோவொரு ஒழுங்கற்றதன்மை இருந்து கொண்டே இருக்கிறது!
கட்டுப்பாடுகள் ஒழுங்கமைப்பைக் கொண்டு வராது; அவற்றால் அதை ஒருபோதும் கொண்டு வர முடியாது. சுதந்திரம் தான் ஒழுங்கமைப்பைக் கொண்டு வரும். ஒழுங்கற்றதன்மை தான் சாய்ஸ் (தேர்ந்தெடுப்பதற்கான வாய்ப்பு). இறுதியான ஒழுங்கற்றதன்மை தான் பிரபஞ்ச சக்தியான கிருஷ்ணர்; அவரே இறுதியான ஒழுங்கமைப்பாகவும் இருக்கிறார்.
குறிப்பிட்ட உதாரணங்களுடன் சொன்னதையெல்லாம் கிருஷ்ணர் விளக்குகிறார். பகவத் கீதையில் கிருஷ்ணர் உபதேசிப்பதன் அழகு மிகவும் ஆழமானது, இதன் மூலம் அவர் அர்ஜூன்னுக்கு எல்லாவற்றையும் தெள்ளத்தெளிவாக விளக்குகிறார். அவர் எந்த ஊகங்களுக்கும் இடமளித்தவில்லை. எதையுமே மனம் போன போக்கில் விடவில்லை. அர்ஜூனன் ஒரு குழந்தை போலவும், கிருஷ்ணர் பெற்றோராகவும், ஆசிரியராகவும் இருப்பது போலவும் தோன்றும். முழுமையாக புரிய வைக்க, இந்த ஜகத்குரு எடுக்கும் முயற்சிகள், அவரின் ஆழமான கருணையைத் தான் நமக்கு எடுத்துகாட்டுகிறது.
பஞ்சபூதங்களில் ஆகாசத்தின் உட்பொருள் ஒலி. காற்றின் உட்பொருள் கொடுவணர்வு. நெருப்பின் உட்பொருள் வடிவமும், வெப்பமும். நீரின் உட்பொருள் சுவை, நிலத்தின் உட்பொருள் மணம் என்று இவற்றை முன்னர் சொன்னேன். ஒவ்வொரு மூலகத்திலும் நானே அதன் இந்த அடிப்படை குணமாக இருக்கிறேன் என்று கிருஷ்ணர் விளக்குகிறார், மேலும் அவரே பிரணவ மந்திரமாகவும் (ஒம் எனும் மூல ஒலி), சூரியன் சந்திரனில் இருந்து வெளிப்படும் ஒளியாகவும் இருக்கிறார்.
வாழ்க்கை. இந்த பூமியிலோ அல்லது வேறு எந்த பூமியிலோ, வாழ்க்கையின் எந்த வடிவமும், கிருஷ்ணரின் இந்த பிரபஞ்ச சக்தி இல்லாமல் இருக்க முடியாது. ஆனால் இந்த சக்திக்குள்ளே வாழும் நாம், இந்த சக்தியை உணர மறந்து விடுகிறோம். நாம் சக்தி உணர்வற்றவர்களாக ஆகி விடுகிறோம். ஞானகவி கபீர் திரும்பத் திரும்ப சொல்கிறார், நாம் எல்லோரும் மீன்களைப் போல வாழ்கிறோம் என்று, உயிர் கொடுக்கும் தண்ணீரில் இருந்து கொண்டே, தாகமாக இருக்கிறதே என்று அழும் மீன்களைப் போல இருக்கிறோம் என்கிறார். கபீர் சொல்கிறார்: "முட்டாளே, விழித்துக் கொள்! தண்ணீருக்குள் இருக்கும் மீனாக இருந்து கொண்டு நீ தாகத்தோடு இருக்க முடியாது!"
ராமாகிருஷ்ணரின் வாழ்க்கையில் ஒரு சம்பவம்.
ராமகிருஷ்ணர் அவருடைய சீடர் விவேகானந்தரிடம், "நரேந்திரா (விவேகானந்தரின் உண்மையான பெயர்), நீ தேவபானமான அமுதம் நிரம்பிய ஒரு கோப்பையின் விளிம்பில் உட்கார்ந்திருக்கும் ஒரு ஈயாக இருந்தால், என்ன செய்வாய்?" என்று கேட்டார். "நிச்சயமாக, நான் அதை உறிஞ்சிக் குடிப்பேன்" என்று எந்தவித தயக்கமும் இல்லாமல் விவேகானந்தர் உடனடியாக பதில் சொன்னார். உடனே ராமாகிருஷ்ணர் சொன்னார், "முட்டாள், நீ அந்த கோப்பைக்குள் விழுந்து மூழ்கிவிடுவாய்! உயிர் காக்கும் அமுதமாக இருந்தாலும், அதில் மூழ்குவதற்கு நீ பயப்பட வேண்டும்? நாம் பயப்படுகிறோம், எப்போதும் பயந்து கொண்டே இருக்கிறோம். நமக்கு நம்மீதே நம்பிக்கை இல்லை, அதனால் தான் கடவுள் மீதும் நமக்கு நம்பிக்கை இல்லாமல் இருக்கிறது.
இப்போது நாம் கடவுளை எந்த வடிவத்தில் பார்க்கிறோமோ, அந்த வடிவத்தில் இல்லாமல், வேறு ஏதாவது வடிவத்தில் கடவுள் நமக்கு முன்னால் வந்தார் என்றால், நாம் அவருடைய அடையாள அட்டையைத் தான் கேட்போம்! கிருஷ்ணரை அவரின் மஞ்சள் உடையில், அவருடைய புல்லாங்குழலோடு, தலையில் சொருகிய ஒரு மயிலிறகோடு கற்பனை செய்து செய்து நமது அறிவு குறுகி போய் இருக்கிறது. உடல் முழுக்க சாம்பலைப் பூசி கொண்டு, கழுத்தைச் சுற்றிய பாம்போடு கிருஷ்ணர் வந்தால், கிருஷ்ணரைப் பின்பற்றுபவர்கள் என்ன செய்வார்கள்? "இது சிவன். நான் சிவனை வழிபடுவதில்லை என்று சொல்லி கல்லால் அடிப்பார்கள்". கீதையை முழுமையாக உள்வாங்கி கொண்டு, கிருஷ்ணர் சொல்லும் ஒவ்வொரு வார்த்தையையும் புரிந்து கொண்டதாக சொல்லும் நபர்களும் கூட, கிருஷ்ணரையே நான் இறுதியாக பார்த்து விட்ட பிறகு, என்னால் எப்படி சிவனை வழிபட முடியும் என்று என்னிடம் கேட்பார்கள்.
இப்படிப்பட்டவர்களுக்கு தான், கிருஷ்ணர் ஆழமாக விளக்கமாக சொல்கிறார், நானே எல்லாமாக இருக்கிறேன், நானே எல்லாவற்றிற்கும் மேலாகவும் இருக்கிறேன் என்கிறார். அவரே ஆக்குபவர் - பிரம்மா, அவரே காப்பவர் - விஷ்ணு. அவரே அழிப்பவர் - சிவன். கிருஷ்ணர், அவரோ அல்லது இவரோ அல்ல; அவரோ எல்லாமாக, அவரே எல்லாவற்றிற்கும் மேலாக இருக்கிறார்.
கேள்வி: பிரபஞ்ச சக்தியைத் தான் கிருஷ்ணர் நூலிழை என்று குறிப்பிடுகிறாரா? உருவகத்தில் சொல்வதானால், நிச்சயமாக, அதுவே தான்.
தெரிந்தோ தெரியாமலோ, அணுசக்தி அல்லது குவாண்டம் இயற்பியலின் சமீபத்திய முன்னேற்றங்களில், ஸ்ட்ரிங் தத்துவம் என்ற ஒரு கோட்பாடு உண்டு. துணைஅணு துகள்களின் இறுதி வெளிப்பாடுகளில், அதாவது நுண்மையிலும், நுண்மையான துகள்களில், சங்கிலித்தொடர் போன்ற வடிவம் காணப்படுவதாக அவர்கள் சொல்கிறார்கள். இதை அவர்கள் அணுக்கள் என்றோ, அலைகள் என்றோ கூறவில்லை, மாறாக 'ஸ்ட்ரிங்ஸ்' என்கிறார்கள். இந்த ஸ்ட்ரிங்குகள் தொடர்ந்து நகர்ந்து கொண்டிருக்கின்றன. எந்தவொரு குறிப்பிட்ட நேரத்திலும் அவை ஒரு நிலையான இடத்தில் இருப்பதில்லை. அவற்றில் பல சாத்தியக்கூறுகளும் இருக்கின்றன. அவை, கணக்கில் அடங்காதவையாக இருக்கின்றன. இந்த ஸ்ட்ரிங்குகள் இந்த எல்லையில்லா அனைத்து சாத்தியக்கூறுகளின் தொடர்ச்சியாக இருக்கிறது. சிலர் இதை பத்தாவது பரிமாணம் என்கிறார்கள்.
மேலும் பல பரிமாணங்கள் இருப்பது அவர்களுக்கு இன்னும் தெரியவில்லை!
அவர் தான் கிருஷ்ணர். அவர் சாத்தியக்கூறுகளின் தொகுப்பாகவும் அவர் இருக்கிறார். எல்லையில்லா சாத்தியக்கூறுகளின் தொகுப்பாகவும் அவர் இருக்கிறார். பிரபஞ்ச சக்திக்கு என்ன பொருந்துகிறதோ, அதை தான் துணைஅணு துகள்கள் குறித்து விஞ்ஞானிகளும் சொல்கிறார்கள். ஏனென்றால் சக்தியும், பருப்பொருளும் ஒன்றே, காலமும், வெளியும் கூட ஒன்றே என்பதை நாம் புரிந்து கொண்டோம். அலையியக்கம் நம் புலன் உணர்வுகளின் எல்லைக்கு உட்பட்டு இருந்தால் அல்லது அகப்பார்வைக்கு உட்பட்டு இருந்தால், அதை நாம் பருப்பொருளாக பார்க்கிறோம். ஆனால் அதுவே இந்த எல்லையை விட கூடுதலாகவோ அல்லது குறைவாகவோ போகும் போது, நாம் அதை சக்தியாக உணர்கிறோம், அவ்வளவு தான்.
கிருஷ்ணர், தன்னைத்தானே அர்ஜூனன் பார்க்க கூடிய மட்டத்தில் இருக்கும் அலையியக்கத்திற்கு கொண்டு வரும் போது, அர்ஜூனன் அவரை தனது ஆத்ம நண்பராகவும், ஆலோசகராகவும் பார்க்கிறான். கிருஷ்ணர் அவரின் பிரபஞ்ச சக்தி வடிவத்திற்குள் நுழைந்த உடன், கிருஷ்ணரின் சக்தியைப் பார்க்க அர்ஜூனருக்கு மூன்றாவது அகக்கண் தேவைப்படுகிறது.
அந்த நூலிழை எப்போதும் அங்கு இருக்கிறது. அந்த நூலிழை இல்லாமல், அங்கு எந்த ஒருங்கிணைந்த பருப்பொருளும் இருக்க முடியாது. அந்த நூலியை தெரிகிறதா இல்லையா என்பது அவரவர் அக உணர்வு மட்டத்தைப் பொருத்தது உண்மையான ஈடுபாடு கொண்ட ஒரு யோகிக்கு, அந்த நூலிழை எப்போதுமே தெரியும். அந்த யோகி தொடர்ந்து அந்த நூலிழையின் மீது தான் தியானிக்கிறார். அவருக்கு, நூலிழை மட்டுமே தெரியும். நூலிழையைச் சுற்றி இருப்பவைகளோ, அந்த நூலிழையில் இணைந்திருப்பவைகளாலோ அவருக்கு எந்த பாதிப்பும் இருக்காது.
நாம் நூலிழையைப் பிடித்து கொண்டால், மற்றது எதை பற்றியும் நாம் கவலைப்பட வேண்டியதில்லை. சில சமயம், பக்தர்களிடம் சொல்வேன், "சரி, நீங்கள் நூலிமையைப் பிடித்து விட்டீர்கள்". அதுவொரு சாதாரணமான கருத்து இல்லை. அவர்கள் நிஜமாகவே ஒரு குறிப்பிட்ட கருத்துக்களுக்கு பின்னால் இருக்கும் சக்தியைப் புரிந்து கொண்டு விட்டார்கள் என்பது தான் அதற்கு அர்த்தம். அவர்கள் ஒரு குறிப்பிட்ட கருத்தின் சத்தியத்தை உணர்ந்து விட்டார்கள் என்பது தான் அதற்கு அர்த்தம். மற்ற வார்த்தைகள் எல்லாம் வெறும் வார்த்தைகள் தான், அதற்கு அர்த்தமில்லை.
sutra எனும் இந்த நூலிழையைக் கட்டுப்பாட்டில் வைத்திருப்பவர் தான், சூத்ரதாரி, கட்டுப்படுத்துபவர். கிருஷ்ணர் தான், இறுதியான சூத்ரதாரி. இந்த பிரபஞ்சத்தில் இருக்கும் எல்லாவற்றையும் நிஜமாகவே கட்டுப்படுத்துபவர் அவர் ஒருவர் மட்டும் தான்.நானே அகமாக இருக்கிறேன்
ப்ரித்தாவின் மகனே, எல்லா உயிர்களின் அகமாக இருப்பதும் நானே, அறிவுக்கெல்லாம் அறிவாக, எல்லா புத்திசாலிகளை விடவும் நான் புத்திசாலியாக இருக்கிறேன்.
பாரத தலைவனே! நானே பலத்தில் வலிமையாக இருக்கிறேன், நானே உயிரினங்களுக்குள் ஆக்க சக்தியாகவும் இருக்கிறேன், இச்சையின் முடிவும் நானே. மதுநெறிகளுடன் பொருந்தி இருப்பதும் நானே.
உயிரினங்களின் எல்லா நிலைகளும் - அவை நல்லவைகளாக இருந்தாலும், வெறியோடு இருந்தாலும் அல்லது அறியாமையாக இருந்தாலும் கூட - அவை அனைத்தும் என்னிடம் இருந்து தான் தோன்றுகின்றன. நான் அவர்களில் இருந்து சு தந்திரமாக இருக்கிறேன், ஆனால் அவர்கள் என்னை சார்ந்து இருக்கிறார்கள்.
இந்த முழும் உலகமும் மூன்று நிலைகளால் ஏமாந்திருக்கின்றன (நல்லவை, வெறி மற்றும் அறியாமை), ஆகவே தான் அவற்றால் என்னை புரிந்து கொள்ள முடியவில்லை. நான் இந்த நிலைகளை எல்லாம் கடந்தவன், மாற்றத்திற்கு இடமில்லாதவன்.
பொருட்களின் இயல்பான மூன்று நிலைகளைக் கொண்டிருக்கும் என்னுடைய தெய்வீக சக்தியை வெற்றி கொள்வது மிகவும் சிரமம். ஆனால், என்னை சரணடைந்தவர்கள் மிக சுலபமாக அதை கடந்து செல்வார்கள்.
முட்டாள்களாக இருக்கும் தீயவர்கள், மனிதயினத்திலேயே கீழானவர்கள், இவர்களின் அறிவு மாயையினால் (நிஜமல்லாதவை) மறைக்கப்பட்டுள்ளது, தெய்வீகமற்ற இயற்கையின் கீழ் இருப்பவர்களாலும் என்னை சரணடைய முடியாது.
"நான் தான் ஆக்க சக்தி" என்றார் கிருஷ்ணர், "நான் தான் எல்லா உயிர்களின் விதையாக இருக்கிறேன்" என்கிறார். அவர் எந்த தவறோ அல்லது வருத்தமோ தெரிவிக்கவில்லை.
கிருஷ்ணர், "நானே ஆக்க சக்தியாக இருக்கிறேன், ஆனால் எனக்கு இச்சைகள் எதுவும் கிடையாது" என்கிறார். படைப்பு இல்லாமல் எப்படி ஒருவர் படைப்பாளியாக இருக்க முடியும்?
முன்பு வாழ்ந்த பல தலைச்சிறந்த ஞானிகள், வசிஷ்டர், வியாசர் போன்றவர்கள் கிரகஸ்தர்களாக இருந்தவர்கள் தான். அதாவது, இவர்கள் குடும்பத்தோடு வாழ்ந்தவர்கள். இவர்கள் மனைவி, குழந்தைகளோடு இருந்தார்கள். அதிலிருந்து கொண்டே அவர்கள் ஆன்மாவை உணர்ந்தார்கள்; ஞானமடைந்தார்கள். அனுமான், விநாயகரைத் தவிர நாம் வணங்கும் மற்ற எல்லா கடவுள்களுக்கும் திருமணம் ஆகியிருக்கிறது! கிருஷ்ணருக்கு 16,008 மனைவிகள் இருந்ததாக செ ால்வார்கள்!
உருவாக்கம் இல்லாமல், இனப்பெருக்கம் இல்லாமல் எப்படி உயிரின் வடிவம் தொடரும்? தாய்மை அடையாமல் யாராலும் குழந்தை பெற முடியாது.
வயதிற்கு வருவதற்கு முன்னரே மணத்துறவு மீதான ஆசை ஏற்பட்டிருக்க வேண்டும்; இளமை பருவத்திற்கு முன்னரே முதல் ஞான அனுபவம் ஏற்பட்டிருக்க வேண்டும், அப்படி இருந்தால் தான் உயிர்சக்தியானது கீழிறங்கும் காம சக்தியாகவோ, இனப்பெருக்க சக்தியாகவோ மாறாமல் உன்னத ஆன்மீக சக்தியாக மேல்நோக்கி திரும்பும். அவரவரின் ப்ராரப்த கர்மங்களால் இந்த ஆன்ம தூண்டுதல் பெற்றவர்கள் தான் பரமஹம்சர்கள். அது அவர்களின் இயல்பாக இருக்கும். மணத்துறவு அவர்களுக்குள் இயற்கையாகவே மலர்கிறது.
இளமை பருவத்திற்கு பின்னர் மணத்துறவு ஏற்பது என்பது சற்று கடினமானது. ஆனால் அதை அடைய முடியும், எச்சரிக்கையோடும், யாருடைய மேற்பார்வையிலாவது இருந்து தான் அதை செய்ய வேண்டும். இல்லையானால், அவர்கள் பற்றுக்களை விட்ட துறவி என்று அழைக்கப்படும் சன்யாசிகள், மற்றும் பிரம்மச்சர்யர்களைப் போல, மணத்துறவு பூண்டவர்களைப் போல நடிப்பார்களே தவிர, அவர்களுக்குள் நிரம்பி இருக்கும், அவற்றை வெளிப்படுத்தவும் அவர்கள் தயாராகவே இருப்பார்கள்.
பிரம்மச்சாரி என்ற வார்த்தை மணத்துறவைக் குறிக்காது என்று நான் அடிக்கடி சொல்லி இருக்கிறேன். "உண்மையோடு வாழ்பவர்கள்" என்பதை தான் அது குறிக்கும். அந்த சொல்லின் அர்த்தத்தை நீங்கள் ஆராய்ந்து பார்த்தால், அது பல வித்தியாசமான அர்த்தத்தை விளக்கும்.
ஒருமுறை கிருஷ்ணர், யமுனை நதியின் இந்த கரையிலிருந்து அந்த கரைக்கு கோபியர்களோடு போய் கொண்டிருக்கிறார். திடீரென்று, நதியில் வெள்ளப்பொங்க ஏற்படுகிறது. உடனே கிருஷ்ணர் யமுனையைப் பார்த்து, "நான் உண்மையான பிரம்மச்சாரியாக இருந்தால், நான் நடந்து செல்ல வழிவிடு" என்று சொல்கிறார். யமுனை நதி விலகி வழிவிடுகிறது, கிருஷ்ணர் அந்த கரைக்கு கடந்து செல்கிறார். இப்படி ஒரு கதை சொல்வார்கள்.
சன்யாசிக்கு இதைப் பார்த்த உடன் அதிர்ச்சியாகிவிட்டது. கிருஷ்ணர் ஒரு பிரம்மச்சாரியா? அவரை நேசிக்கும் இத்தனை பெண்களோடு போய் கொண்டிருக்கிறார், சேர்ந்து அவர் தன்னைத்தானே பிரம்மச்சாரி என்றும் சொல்லி கொள்கிறார், இந்த நதி அவருக்கு வழி விடுகிறதே! இது எப்படி சாத்தியம்? என்று யோசிக்கிறார்.
அதை தான் கிருஷ்ணர் இங்கு சொல்கிறார், "நானே படைக்கும் சக்தி, ஆனால் எந்த இச்சையும் இல்லாமல், எந்த பற்றும் இல்லாமல், எந்த கற்பனையும் இல்லாமல் நான் படைக்கும் சக்தியாக இருக்கிறேன். நானே இறுதியான ச த்தியமாக இருக்கிறேன்!"
கற்பனை தான் நமது எல்லா பிரச்சனைகளுக்கும் ஆணிவேராக இருக்கிறது. ஒவ்வொரு கற்பனையும் நிஜமாகும் போது, நமக்குள் மேலும் மேலும் பல கற்பனைகள் தோன்றுகின்றன. நம்மால் ஒருபோதும் நிஜத்தில் வாழ முடிவதில்லை. நிஜத்தோடு வாழ வேண்டுமானால், நிகழ்காலத்தில் வாழ வேண்டும். நிகழ்காலத்தில் வாழ தொடங்கிவிட்டால், நீங்களும் கிருஷ்ணராக இருப்பீர்கள்.
க்கியாக அல்லது உயிர் சக்கியாக மாறுகிறது. (Part 2)
நாம் கடந்த காலத்தைப் பிடித்து கொண்டு, எதிர்காலத்தை ஊகித்து கொண்டிருப்பதால், நாம் கற்பனைகளில் மாட்டி கொள்கிறோம். நாம் ஒருபோதும் நமது உடலின் எல்லைக்குள் கட்டுப்பட்டு இருப்பதில்லை. நமது மனம், நமது உடலை விட்டு எங்கோ வேறு உலகத்திற்கு, கற்பனை உலகத்திற்கு சென்று விடுகிறது. இந்த மாதிரியான வாழ்க்கை, நம்மை துக்கத்தை நோக்கி தான் அழைத்து செல்லும். நீங்கள் ஆனந்தமாக வாழ வேண்டுமானால், உங்கள் கற்பனைகளை விட்டுவிடுங்கள். நீங்கள் வைத்திருக்கும் பொருட்களை விட வேண்டியதில்லை, அதற்கு பதிலாக இந்த கற்பனைகளை விட்டு விடுங்கள்.
உங்கள் செல்வங்களை அனுபவியுங்கள், உங்கள் தொழிலை அனுபவியுங்கள், உங்கள் மனைவி, குழந்தைகளோடு மகிழ்ச்சியாக இருங்கள். உங்களிடம் இருப்பவை எல்லாம், நீங்கள் சம்பாதித்தவை. அதன் விளைவை தான் நீங்கள் அனுபவிக்கிறீர்கள். உங்களிடம் இல்லாததைப் பற்றி கற்பனை செய்வதை விட்டுவிடுங்கள். மேலும் மேலும் அவற்றை பிடிக்க நினைத்து ஓடாதீர்கள்; உங்களிடம் என்ன இருக்கிறதோ, அதை அனுபவியுங்கள்.
நிகழ்காலத்தில் வாழுங்கள், இப்போது, இந்த நொடிப்பொமுது, நிஜத்திற்குள் வாழுங்கள், நீங்களும் பிரம்மச்சாரி ஆவீர்கள்!
இருபத்தைந்து வருடம் போராடினார். அமெரிக்காவில் எனக்கு வேலை கிடைத்தபிறகுதான் அவர் ஒய்வெடுத்தார். வாழ்க்கையை வாழ அவருக்கு அப்போதுதான் நேரம் கிடைத்தது. அதன் பன்தான் எங்களுக்குத் தெரிந்தது.
கிருஷ்ணர், இந்த சூத்திரங்களில், நமக்குள் இயல்பான குணங்களைப் பற்றி, அதாவது குணங்களைப் பற்றி பேசுகிறார். பின்னால், இதற்காகவே பிரத்யேகமாக ஓர் அத்தியாயத்தையும் ஒதுக்குகிறார். குணம் எனப்படும் பிரபஞ்ச வெளிப்படும் சக்தியானது, குணங்களில் என்றழைக்கப்படும் மூன்று மூலகங்களைக் கொண்டிருக்கிறது. குணம் அசையற்று இருக்கும் போது, அது தூய்மையான சக்தியாக இருக்கிறது. அது அசைக்கப்படும் போது, குணங்கள் செயலுக்கு வருகிறது. கட்டிடங்களைப் போல, அவை பல வழிகளில் ஒன்றோடு ஒன்று இணைந்திருக்கின்றன; உருவாகின்றன; நிலைத்திருக்கின்றன; அழிகின்றன.
ஒரேயொரு எப்போதாவது தான், மூலகமோ அல்லது குணமோ ஒருவருக்குள் இருக்கும். அவை பெரும்பாலும் ஒரு கலவையாக தான் இருக்கும். கிருஷ்ணர், சத்வ, ரஜோ மற்றும் தமோ என்ற மூன்று வித குணங்களைக் குறிப்பிடுகிறார். பொதுவாக இதை நல்லதன்மை அல்லது அமைதி உணர்ச்சி அல்லது வெறி, அலட்சியம் அல்லது மந்ததன்மை என்று கூறுவார்கள்.
இந்த குணங்களுக்கு இடையிலான விளையாட்டுதான், மனதை இயக்குகிறது மன இயக்கத்தின் மூலமாக செயல் நடக்கிறது. ஒருவர் இருக்கும் நிலையை குணம் எடுத்துகாட்டுவதில்லை. அந்த நிலையை குணங்கள் அடைய செய்கின்றன. சத்வம் என்பது நல்லதன்மையோ அல்லது அமைதியோ கிடையாது. அது அமைதியை நோக்கி எடுத்து செல்வதற்கான ஒரு கட்டமைப்பு.
குணத்தால் ஆதிக்கப்படாத எந்த உயிரினமும், மனதால் பாதிக்கப்படுவதில்லை. கிருஷ்ணர் அவரைப் பற்றி சொல்லும் போது, ஒருவர் மூன்று குணங்களையும் கடந்து சென்று விட்டால், அவர் குனாதீத ஆகிறார். அப்படிப்பட்டவர், மனதினாலும், அதன் செயல்களாலும் பாதிக்கப்படுவதில்லை.
வேறோரிடத்திலும் இதை நான் சொல்லி இருக்கிறேன். ஓர் அவதாரம், ஒரு ஞானமடைந்த சக்தி, இந்த பூமியில் ஒரு நோக்கத்திற்காக மறுபிறப்பு எடுத்திருந்தாலும் கூட, அந்த உயிரால் தூண்டிவிடப்பட்ட சில குணங்களுடன் ஆரம்பத்தில் பிறக்க வேண்டியுள்ளது. இது எப்படியென்றால்: கலப்படம் இல்லாத தங்கத்தில் நம்மால் நகைகள் செய்ய முடியாமல், அதில் தாமிரத்தைக் கலக்குவது போல.
சில நேரங்களில், ஒரு சக்தி ஆதாரம் மூன்று குணங்களையும் கடந்து சென்று விட்டாலும் கூட, சில குணங்களால் பாதிக்கப்பட்டிருந்தால் அது இந்த டமியில் பிறப்பெடுக்கும். இது கிருஷ்ணர் விஷயத்தில் உண்மையாகிறது. வசுதேவ கிருஷ்ணராக, வசுதேவரின் மகனாக, அவரின் மீது சில குணங்கள் செயல்படுகிறது.
ஒன்றை நினைவில் வைத்து கொள்ளுங்கள், பகவத் கீதை பரபிரம்ம கிருஷ்ணரால், பிரபஞ்ச சக்தியின் கிருஷ்ணரால் அளிக்கப்பட்டது. வசுதேவரின் கிருஷ்ணரால் அல்ல. ஆகவே, அவர், நான் குணங்களைக் கடந்தவன் என்று தைரியமாக சொல்கிறார். நானே பரம புருஷன், நானே இந்த ப்ரக்தியை ஆட்டுவிக்கும் ஆதியானவன், நான் அதன் பாதிப்புகளை எல்லாம் கடந்தவன் என்கிறார். ப்ரக்திக்கும் பின்னால் இருக்கும் இயற்கையையும் படைத்தவர் கிருஷ்ணர், ஆகவே இயற்கை நிகழ்வுகளுக்கு பின்னால் இருப்பவரும் அவரே.
மக்கள், இந்த பொருளுலகத்தில் வாழும் போது, அவர்களுக்குள் இந்த குணங்களின் விளையாட்டை நாம் பார்க்கலாம். மக்கள் பெரும்பாலும், ரஜோ மனநிலையில் தான் இருப்பார்கள், அதாவது வெறியோடு உணர்ச்சிப்பூர்வமாக இருக்கிறார்கள், ஆனாலும் அவர்களுக்குள் சிறியளவில் சத்வ மற்றும் தமோ குணங்களும் இருக்கின்றன. படைப்புகளை உருவாக்க, செயல்களை நடத்த, ரஜோஸ் தேவைப்படுகிறது, இது செயல்களை நடத்துவதற்காக அதிக ஆக்கிரமித்துள்ள குணமாக இருக்கிறது.
்களன் அப்பவர் சொல்கிறீர்கள் ? என விசாரித்ததற்கு, 'கதான் பெரிய அனாக டீவண்டுமென, என சிறுவயதிலிருந்தே கனவு கண்டவர் என் தந்தை. கனவை நிஜமாக்க உடல், பொருள், ஆவி அனைத்தையும் செலவழித்து என்னைப் படிக்க வைத்தார். வெற்றிக்கு உத்தமனித்தார்.
~@U~Qsjy',Id;!91 6ll@L<D Buitijit(Q.~Itit. &<Blwif/A;A;1t~Ro 6r~A;® B6lj Ql'L6\') Is? Qs) L~ Y'I U !!'.J®Y'I It 651" &<Rurr 9wblru@~G.;1trr. Ru It\G A;Qsj A;Qsj Uj Ru 1t'8 &<6ll@Ffi® &<Ubuit!9[Y',Ilt651" B!Jilj<D Is?Qsjl~Y',I!9[· &<G.;651" Ufi5l"Y',Ilt651" 6f~85~Ffi®~
்களன் அப்பவர் சொல்கிறீர்கள் ? என விசாரித்ததற்கு, 'சுநான் பெரிய அனாக டீவண்டுமென, என சிறுவயதிலிருந்தே கனவு கண்டவர் என் தந்தை. கனவை நிறமாக்க உடல் பொருள், அவி அணைத்தையும் செவ்ழித்து என்னைப் படிக்க வைத்தார். வெற்றிக்கு ஊக்கமளித்தார்.
7.17 இவர்களில், முமுமையான அறிவைப் பெற்ற பக்கிசாலியும், ஒரே மன பக்கியோடு என்னோடு ஒருபோதும் இணையாதவரும் மிகச் சிறந்தவாாவார்.
நான் அவருக்கு மிகவும் அன்பாய் இருப்பேன், அவரும் என்னிடம் மிகவும் அன்பாய் இருப்பார்.
7.18 உண்மையில் என்னை அறிந்து கொண்டவர்களும், எனக்குள் குடி கொண்டிருக்கும் இந்த எல்லா பக்தர்களும் சிறந்தவர்கள் தான்.
என்னைடைய செயலில் இணைந்திருப் பதால், அவர் என்னை அடைகிறார்.
7.19பல பிறவிகளுக்கு பின்னால், எல்லா காரணங்களுக்கான காரணமாகவும், அவை எல்லாமுமாகவும் இருப்பது நானே என்பதை அறிந்து, என்னை அறிந்து கொண்ட ஒருவர், என்னிடம் சாணைடைகிறார்.
அதுபோன்ற ஒரு றந்த ஆன்மா மிகவும் அரிதானது.
கிருஷ்ணர் இப்போது மேலும் ஆழமாக போகிறார். அவர் இந்து சுமூக அமைப்பு முறை பற்றி பேசுகிறார்.
இந்த விஷயத்திற்குள் நுழைவதற்கு முன்னால், ப்லுடிண் (சாதுக்களால்) உருவாக்கப்பட்டிருக்கும் இந்த அமைப்பு முறைக்கு நான் தலை வணங்குகிறேன். இது ஒட்டுமொத்த ஆன்மீக விஞ்ஞானத்தையும் நிஜமாக்கி உள்ளது. நமது புராணங்களை உயிரூடன் வைத்திருக்கும், நமது ஆன்மீக விஞ்ஞானத்தை உயிருடன் வைத்திருக்கும் இந்த சுமுக அமைப்பு முறைக்கு நான் தலை வணங்குகிறேன்.
இன்றைய நவீன காலத்தில், நமது சுமக அமைப்பு முறையை அவமதிப்பதும், சாகுக்களால் உருவாக்கப்பட்ட இந்த சுமக அமைப்பமுறையை இழிவுபடுத்துவதும் ஒரு ஃபேஷனாக மாறிவிட்டது! நமது வேத முறையைத் தூற்றுவதும் அல்லது நமது வேத முறைகளை அவமதிப்பதும் ஒரு ஃபேஷனாக மாறிவிட்டது. குறிப்பாக கென் பாரதத்தில். வேத முறைகளை அவமதிப்பதும், தெய்வங்களை அவமதிப்பதும் ஒரு பழகிய பாணியாக மாறிவிட்டது. உங்களை நீங்களே ஒரு பெரிய படிப்பாளியாகவோ
்கள் அப்படிச் சொல்கிறாகள் ? " என விசாரித்ததற்கு, 'சுநான் பெரிய அளாக டீவண்டுமென, என எனுவயதிலிருந்தே கணவு கண்டவர் என் தந்தை. கனவை நிறமாக்க உடன் பொருள், அவி அணைத்தையும் செலவழித்து என்னைப் படிக்க வைத்தார். வெற்றிக்கு ஊக்கமனித்தார்.
அல்லது வெளிநாட்டுகாார் போலவோ காட்டிக் கொள்ள விரும்பினால், நமது வேத முறையை நீங்கள் இழிவாக பேசினால் போதும். உடனடியாக நீங்கள் பிரபலமாகிவிடுவீர்கள். நீங்கள் சொல்வதைக் கேட்க, குறைந்தபட்சம் அங்கு பத்து முட்டாள்களாவது இருப்பார்கள். பிரபலமாவதற்கு இதுவொரு எளிமையான, சுலபமான வழி.
நமது வேக முறையைப் பரிந்து நாம் கொள்ளவில்லை என்பதோடு மட்டுமில்லாமல். நமது பண்டைய குருக்களால் உருவாக்கப்பட்ட சிறந்த முறையையும் நாம் அவமதிக்க இருக்கிறோம். தயவுசெய்து பரிந்து கொடங்கி கொள்ளுங்கள், நமது சாதுக்களால் தான், அவர்களால் உருவாக்கப்பட்ட இந்த முறையால் மட்டும் தான். இன்றும் பாரதத்தில் ஆன்மீக கலாச்சாரம் உயிரோடு இருக்கிறது. உண்மையில் இதன் மூலமாக கான் பாரதமே உயிரோடு இருக்கிறது.
ஒருநாள், நான் புரமஹம்ச யோகானந்தரின் சுயசரிகத்தைப் படித்தேன். அதில் 'பிளாக் ஆப் ஜீனிஸிஸ்' என்ற புத்தகத்திலிருந்து ஓர் அழகான மேற்கோள் எடுத்துகாட்டப்பட்டிருந்தது. ஆப்ரகாம் கடவுளிடம் பிரார்க்கனை செய்து கொண்டிருக்கிறார். அவர், ஒரு • குறிப்பிட்ட இடத்தை அழிக்க வேண்டாம் என்று கடவளிடம் முறையிடுகிறார், கடவுள் சொல்கிறார், 'அந்த இடத்தில் பக்கு நல்ல மனிதர்கள் இருந்தால் போதும், நான் அந்த இடத்தை ஒன்றும் செய்ய மாட்டேன். விட்டுவிடுகிறேன்' என்கிறார்.
பாரதம் என் இன்றும் நிலைக்கிருக்கிறது என்பதை இந்த வரிகளில் இருந்து பரிந்து கொள்ளுங்கள். பாரதம் இன்றும் நிலைத்திருக்கிறது, கடவுளின் மிகப்பெரிய அற்புதம். அது ஏனென்றால், அந்த பத்து மனிதர்களால் தான்.
இத்துணை நீண்ட காலத்திற்கு எந்த கலாச்ச ாரமும் நிலைத்திருந்ததில்லை. பாபிலோனிய கலாச்ச ாரம், ரோமன், கிரேக்கம், இன்னும் எத்தனையோ, மற்ற எல்லா கலாச்சாரங்களும் பாரத கலாச்சாரங்கள் தோன்றிய காலத்தில் தான் தோன்றின அல்லது அதற்கு
இருபத்தைந்து வருடம் போராடினார். அமெரிக்காவில் எனக்கு வேலை கிடைத்தபிறகுதான் அவர் ஒய்வெடுத்தார். அவர் வாழ்க்கையை வாழ அவருக்கு அப்போதுதான் நேரம் கிடைத்தது. அதன் பன்தான் எங்களுக்குத் தெரிந்தது ...
சுதன் அப்படிக் சொல்கிறாகள் ? என விசாரித்ததற்கு, ்சுரன் பெரிய அளாக வேண்டுமென. என சிறுவயதிலிருந்தே கனவு கண்டவர் என் தந்தை.
கனவை நிறையாக்க உடல், பொருள். அவி அனைத்தையும் செவழித்து என்னைப் படிக்க வைத்தார். வெற்றிக்க உக்கமளிக்கார்.
பின்னால் தோன்றியவை. எப்படி போர் செய்வது, ஒரு திட்டமிட்ட முறையில் எவ்வாறு சாம்ராஜ்ஜியங்களையும், பெரிய நகரங்களையும் உருவாக்குவது என்பதெல்லாம் அவர்களுக்கு தெரியும், எவ்வாறு தங்களைத் தாங்களே காப்பாற்றி கொள்வது என்பது அவர்களுக்கு தெரியும். அவர்கள் மிகச் சிறந்த வீரர்களாக இருந்தார்கள்! இருந்தும், அவர்களால் நிலைத்திருக்க முடியவில்லை. இன்றைக்கு நம்மால் அவர்களின் நினைவ சின்னங்களை மட்டும் தான் பார்க்க முடிகிறது. இந்த கலாச்சாரங்கள் எல்லாம் இன்று இல்லாமல் போய் விட்டன. ஹிந்து கலாச்சாரத்திற்கு, ஹிந்து அமைப்பு முறைக்கு குறைந்தபட்சம் 10,000 ஆண்டுகளுக்கான பதிவு செய்யப்பட்ட வரலாறு இருக்கிறது.
ப்ரகாஷானந்த சாஸ்வதி சுவாமிகளால் எழுதப்பட்ட ஓர் அருமையான புத்தகம் உண்டு. ஹிந்து கலாச்சாரத்தில் இருக்கும் மதங்களின் சுருக்கமான வரலாறு பற்றியது இந்த புத்தகம். ஹிந்து வரலாறை அவர் மிக அழகாக பதிவு செய்து வைத்திருக்கிறார். அதன்படி, ஹிந்து கலாச்சாரம் என்பது ட்ரில்லியன் ஆண்டுகளுக்கு முற்பட்டது. எப்படி பார்த்தாலும், நம்மால் ஒரு விஷயத்தை உறுதியாக சொல்ல முடியும் - அதாவது, ஹிந்து கலாச்சாரத்தின் குறைந்தபட்சம் 10,000 ஆண்டுகளுக்கான பதிவு செய்யப்பட்ட வரலாறு நம்மிடம் இருக்கிறது.
படையெடுக்கப்பட்ட துருக்கியா மீது வேறொரு நாட்டின் மீதும் படையெடுப்பு நடந்திருக்காது. ஒவ்வொரு கலாச்சாரமும், ஒவ்வொரு நாடும் பாரதத்தின் மீது படையெடுத்து வந்திருக்கிறது. இந்த மண்ணின் மீது படையெடுக்காதவர்களே இல்லை என்று சொல்லலாம். இருந்தும், பாரதம் எந்த நாட்டின் மீதும் படையெடுத்து செல்லவில்லை. பாரதம் ஒருபோதும் எந்த நாட்டையும் படை கொண்டு தாக்கவில்லை. அது ஒருபோதும் வேறொரு நாட்டையும் அழிக்கவோ அல்லது நாட்டோடு சண்டையிடவோ போகவில்லை. பாரதம் அதன் எல்லைக்குள் அது இருந்தது. ஆனால் பாரதம், மீண்டும் மீண்டும் படையெடுப்புக்கு உள்ளானது. ஆனால் அது ஒருபோதும் யார் மீதும் படையெடுக்கவில்லை. இறுதியில், இந்த கலாச்சாரம் மட்டும் தான் உயிரோடு இருக்கிறது! இந்த சமூக அமைப்பு முறையால் தான் ஹிந்து கலாச்சாரம் இன்று நிலைத்திருக்கிறது.
நாம் இந்த விஷயங்களைப் படிக்கும் போது, நாம் புரிந்து கொள்ள வேண்டிய இன்னொரு முக்கியமான விஷயம் என்னவென்றால், ஒரு சமூகத்தை உருவாக்காமல் மனிதர்களால் வாழ முடியாது என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும். மனிதன் ஒரு சமூக பிராணி. மனிதர்கள் ஏதோவொரு வடிவத்தில் சமூகத்தையோ அல்லது பிற அமைப்பையோ உருவாக்குகிறார்கள். எந்த சமூக அமைப்புமுறையும் இல்லாமல் அமெரிக்காவில் கிடையாது என்று நீங்கள் சொல்லிவிட முடியாது. மற்ற நாடுகளிலும் இதேபோல சமூக அமைப்புமுறை உண்டு. எப்படி இருந்தாலும், இந்த சமூக அமைப்புமுறைகள் எல்லாம் பணத்தை அடிப்படையாக கொண்டே கட்டமைக்கப்பட்டிருக்கின்றன.
நான் பிரேசிலுக்கு சென்றிருந்த போது, பெட்ரோபராஸ் என்ற ஒரு பெரிய நிறுவனத்தில் சொற்பொழிவு கொடுத்தேன். அப்போது, பாரதத்தில் இருக்கும் சமூக அமைப்புமுறையை எப்படி நீங்கள் நியாயப்படுத்துவீர்கள்? என்று ஒருவர் கேட்டார். மேல் ஜாதிக்காரர்கள், கீழ் ஜாதிக்காரர்களை இழிவாக நடத்துகிறார்களே. இதை பற்றி நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்? என்றார்.
நிச்சயமாக, ஹிந்து கலாச்சாரத்திலும் சில பிரச்சனைகள் இருக்கிறது தான். ஹிந்துக்கள் எந்த வகையில் தவறு செய்தார்கள் என்றால், சமூக அமைப்பு எந்த காரணத்திற்காக உருவாக்கப்பட்டதோ, அந்த காரணத்தை அவர்கள் விட்டுவிட்டார்கள். காரணத்தை விட்டுவிட்டு சமூக அமைப்பை மட்டும் பிடித்து கொண்டுவிட்டார்கள். சில தவறுகள் நடந்துவிட்டது, உண்மை தான். இருந்தாலும், ஏதோ சில தவறுகள் இருக்கிறது என்பதற்காக, ஒட்டுமொத்த சமூக அமைப்பே தவறு என்று முத்திரை குத்தி விட முடியாது.
உதாரணமாக, ஒருவருக்கு உடலில் ஒரு கட்டி இருந்தால், அந்த கட்டியை ஆப்ரேஷன் செய்து நீக்க வேண்டுமே ஒழிய, அந்த நபரையே நீங்கள் கொன்று விட முடியாது! ஆப்ரேஷன் செய்ய வேண்டும், அதன் மூலம் கட்டி நீக்கப்பட வேண்டும். அந்த கட்டி இருக்கிறது என்பதற்காக, அந்த நபரையே ஒட்டுமொத்தமாக சாகடித்துவிட முடியாது.
நாம் தான் தவறுகள் செய்தோம், இப்போது நாம் ஒட்டுமொத்த அமைப்பு முறையையே அவமதிக்கிறோம்.
நான் அவருக்கு சொன்னேன், ஆமாம், ஒன்றிரண்டு தவறுகள் நடந்துவிட்டன. ஆனால், வளர்ந்த நாடுகள் அல்லது கலாச்சாரம் மிக்க நாடுகள் என்றழைக்கப்படுவதைப் பாருங்கள். நீங்கள் ஒரு விமானத்தில் ஏறியவுடன், முதல் வகுப்பைக் கடந்து சாதாரண வகுப்புக்கு நடந்து செல்லும் போது, முதல் வகுப்பு பயணிகள் உங்களை எப்படி பார்க்கிறார்கள் என்று பாருங்கள்! முதல் வகுப்பு பயணிகள் உங்களை எப்படி பார்க்கிறார்கள் என்று நீங்கள் பார்த்ததுண்டா? அப்படி பார்த்தால், எவ்வளவு இழிவாக அவர்களை உங்களைப் பார்க்கிறார்கள் என்பது உங்களுக்கு தெரிந்துவிடும்.
வேறெந்த நாடுகளிலும் சமூக அல்லது வர்க்க அமைப்பு முறை இல்லை என்று நினைத்துவிடாதீர்கள். ஒவ்வொரு நாட்டிலும், சமூக மற்றும் வர்க்க அமைப்பு முறை இருக்கிறது. குறைந்தபட்சம், வேத பண்டிதர்கள் அறிவுப்பூர்வமாகவும், மெய்யறிவின் அடிப்படையிலும் சமூக மற்றும் ஜாதி அமைப்பு முறையை உருவாக்கி இருக்கிறார்கள். பிற கலாச்சாரங்களில், சமூக அமைப்பு முறையானது, பணத்தின் அடிப்படையிலும், அதிகாரத்தின் அடிப்படையிலும் அமைக்கப்பட்டிருக்கிறது.
சத்ரியர்கள் ஆட்சி செய்த நாடுகளில், இவர்களால் அதிகாரத்தின் அடிப்படையில் சமூக அமைப்புமுறை உருவாக்கப்பட்டது. பலசாலிகள் அதிகமாக மதிக்கப்பட்டார்கள். மற்ற நாடுகளில், வியாபாரம் செய்தவர்கள், வணிக மக்கள் ஒட்டுமொத்த அமைப்புமுறையையும் கட்டுப்படுத்தி வைத்திருந்தார்கள். அங்கு அதிக பணம் வைத்திருந்தவர்கள், அதிகமாக மதிக்கப்பட்டார்கள்.
பாரதத்தில் மட்டும் தான், புத்திசாலித்தனத்தையும், மெய்யறிவையும் மதித்தவர்கள் இந்த ஒட்டுமொத்த அமைப்புமுறையும் உருவாக்கினார்கள். இந்த அமைப்புமுறை அறிவின் அடிப்படையிலும், மெய்யறிவின் அடிப்படையிலும் உருவாக்கப்பட்டது. அதனால் தான், பாரதத்தில், அதிக மெய்யறிவு பெற்றவர்கள் அதிகமாக மதிக்கப்படுகிறார்கள். ஆன்மீகத்தில் ஆழமாக இருப்பவர்கள், அதிகமாக மதிக்கப்படுகிறார்கள்.
அந்த ஒட்டுமொத்த சமூக அமைப்பும், பகிர்வின் அடிப்படையில் உருவாக்கப்பட்டது. மனிதர்கள் சமூகத்திற்கு ஏதாவது செய்தே ஆக வேண்டும்.
ஒட்டுமொத்த அமைப்புமுறையும் எந்த காரணத்திற்காக உருவாக்கப்பட்டது என்பதையும், நாம் எவ்வாறு அதை இழிவுபடுத்துகிறோம் என்பதையும் பார்ப்போம். நிச்சயமாக, நாம் அதை இழிவுபடுத்துகிறோம்; நாம் உண்மையான காரணத்தை முழுமையாக உள்வாங்கி கொள்ளவில்லை. நாம் மொத்த காரணத்தையும் முழுமையாக உள்வாங்கி கொண்டிருந்தால், நாம் இந்த நிலைக்கு தள்ளப்பட்டிருக்க மாட்டோம். முதலில், இந்த ஒட்டுமொத்த அமைப்பமுறை எதன் அடிப்படையில் ஏற்படுத்தப்பட்டிருக்கிறது என்று பார்ப்போம். அப்புறம், நாம் என்ன தவறுகள் செய்கிறோம் என்பதை புரிந்து கொள்வோம். அதற்கு பின்னர் தான், நாம் அதை எப்படி மீட்டெடுப்பது, நம் வாழ்வில் எப்படி, பலனிக்கிறது என்பது குறித்து புரிந்து கொள்ள முடியும்.
முதலில், இந்த ஒட்டுமொத்த அமைப்பமுறையும் நமது பிறப்பின் அடிப்படையில் அமைக்கப்படவில்லை. இது நம்முடைய குணத்தின் அடிப்படையில் அமைக்கப்பட்டிருக்கிறது. கீதையில் கிருஷ்ணர் மீண்டும் மீண்டும் சொல்கிறார், அது நமது ஸ்வபாவ் (இயல்பின்) அடிப்படையில் அமைக்கப்பட்டிருக்கிறது. வாழ்க்கையைப் பற்றிய நம்முடைய புரிதலின் அடிப்படையில் அமைக்கப்படுகிறது என்கிறார். பயத்தால் உந்தப்பட்டு வேலை செய்பவரையும், பயமில்லாமல் வேலைகளைச் செய்பவரையும் சூத்திரர்கள் என்ற பிரிவைச் சேர்ந்தவர்கள். பேராசை இல்லாமல் வேலை செய்பவர்கள், வியாபாரம் அல்லது வணிக பிரிவை சேர்ந்த வைஷ்யர்கள், பிறருடைய கவனத்தை ஈர்த்தவோ அல்லது தனது தலைமையை நிரூபித்து செயல்படுபவன் சத்ரியர்கள் பிரிவில் அடங்குவார்கள், நன்றி உணர்ச்சித்தோடு செயல்படுபவர்களும், தனது ஆனந்தத்தை வெளிப்படுத்துபவர்களும் பிராமணர்கள். இவ்வாறு அந்த தாவத்தில் மக்கள் வகைப்படுத்தப்பட்டிருந்தார்கள்.
ஒவ்வொருவரும் சமுதாயத்திற்கு ஏதோவொரு வகையில் தங்களால் முடிந்ததைச் செய்தார்கள். பணம் இல்லாதவர்கள், அவர்களின் நேரத்தை புகிர்ந்து கொள்கிறார்கள். அவர்களிடம் இருக்கும் ஒன்றே ஒன்று, நேரம் மட்டும் தான். தனது நேரத்தைப் பகிர்ந்து கொள்பவர் தான் ஒரு தொழிலாளி, ஒரு சூத்திரர். அவர் உழைக்கும் வர்க்கத்தை சேர்ந்தவர்.
பொருட்களைப் பகிர்ந்து கொள்ளும் ஒரு நபர், பொருட்களை உருவாக்க கொஞ்சம் நேரத்தையும், கொஞ்சம் அறிவையும் கொடுக்கிறார். அவர் பொருட்களை உருவாக்கி, அவற்றை சமுதாயத்துடன் பகிர்ந்து கொள்கிறார். அவர் தான் வைஸ்யா, அதாவது வணிகர். இம்மாகிரியான மக்கள் வியாபார பிரிவில் அல்லது வணிக பிரிவில் வருவார்கள்.
நம்பிக்கையைப் பகிர்ந்து கொள்ளும் மனிதர்கள், சமூகத்திற்கு தைரியத்தை அளிக்க கூடிய நபர்கள். ஒட்டுமொத்த சமூகத்திற்கும் நம்பிக்கை அளிப்பவர்கள் தான் சத்ரியர்கள். வீரர்கள்! இவர்கள் நம்பிக்கையை கொடுப்பதன் மூலமாக, நம்பிக்கையை கொள்வதன் மூலமாக குழுவையும் திடமான வழியில் ஒரு ஒற்றுமைப்படுத்துகிறார்கள்.
அன்பையும், ஆனந்தத்தை கொள்பவர்கள், மெய்யறிவைப் பகிர்ந்து பிராமணர்கள். இது மாதிரியான இந்த அடிப்படையில், நமது குணத்தின் முற்றிலுமாக அடிப்படையில் பண்புகளின் நமது அதாவது அமைக்கப்பட்டிருக்கிறது. எந்த வகையிலும், இது பிறப்பின் அடிப்படையில் உண்டாக்கப்படவில்லை.
புரிந்து கொள்ளுங்கள், குண தெனிவாக புரிந்து ஒட்டுமொத்த அடிப்படையில் தான் அமைப்புமுறையும் இந்த அடிப்படையில் தான் காரணத்தை உருவாக்கி இருக்கிறது. இந்த அடிப்படையாக கொண்டு தான், வேத பண்டிதர்கள் இந்த அழைப்புமுறையை உருவாக்கி இருக்கிறார்கள். இங்கு யாரும் உயர்ந்தவர்களும் இல்லை, தாழ்ந்தவர்களும் யாரும் கிடையாது. ஆழமாக புரிந்து கொள்ளங்கள். இன்று பழக்கத்தில் இருப்பது போல, யாரும் உயர்ந்தவர்களும் கிடையாது, யாரும் தாழ்ந்தவர்களும் கிடையாது. காலப்போக்கில், ஒன்றிரண்டு தவறுகள் நடந்திருக்கிறது. ஆனால், அதற்காக, அதை வைத்து ஒட்டுமொத்த அமைப்புமுறையும் தவறானது என்று சொல்லி விட முடியாது. ஒன்றிரண்டு தவறுகளை வைத்து, ஒட்டுமொத்த அமைப்புமுறையும் தவறானது என்று சொல்லிவிட முடியாது.
7.16
ஒ! பாரதவர்களில் சிறந்தவனே அர்ஜூனா, நான்குவிதமான பக்திமான்கள் என்னை பஜிக்கிறார்கள்.
துக்கத்தில் இருப்பவர்கள், செல்வத்தை விரும்புபவர்கள், துக்கத்தில் கேட்டல் மிக்கவர்கள், முற்றறிவை தேடுபவர்கள் ஆகிய நான்கு வகையானவர்கள் என்னை வழிபடுகிறார்கள்.
கிருஷ்ணர், இறைவனைப் பற்றியும், அவர்கள் இறைவனை எந்த வழியில் அடைகிறார்கள் என்பதைப் பற்றியும் பேசுகிறார். மனிதர்கள் ஏழு அடிப்படை உணர்வுகளில் மாட்டிக் கொண்டிருக்கிறார்கள். அடிப்படையில் நாம் இந்த ஏழு உணர்வுகளின் அடிப்படையில் தான் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். பேராசை, பயம், கவலை, புகழ், ஒப்பீடு, பொறாமை, இறுதியாக ஏழாவது உணர்வாக, ஆழான திருப்தியற்ற தன்மையான அகங்காரம் ஆகிய ஏழு உணர்வுகள்.
இந்த குணங்களின் அடிப்படையில் தான் மனிதர்கள் வாழ்கிறார்கள். இந்த பண்புகளின் அடிப்படையில் தான் அவர்கள் வேலை செய்து கொண்டிருக்கிறார்கள். இந்த ஏழு உணர்வுகளில் தான் மனிதர்கள் மாட்டி கொண்டிருக்கிறார்கள்.
ஒவ்வொரு நொடியும், நமது வாழ்க்கையை நாம் ஆராய்ந்து பார்த்தோமேயானால், பேராசை, பயம், கவலை, புகழ், பொறாமை, ஒப்பீடு, அகங்காரம் என்கிற இந்த ஏழு உணர்வுகளின் அடிப்படையில் தான் நாம் செயல்களைச் செய்து கொண்டிருப்போம். மனிதர்கள் இந்த ஏழு வெவ்வேறு சக்தி மையங்களில் மாட்டி கொண்டிருக்கிறார்கள். இந்த ஏழு உணர்வுகளும் நமக்கு சக்தியை அளிக்க கூடிய, நம்மை தூண்டி விடக்கூடிய ஏழு சக்தி மையங்களில் மாட்டி கொண்டிருக்கின்றன. இவற்றை நாம் ஆராய்ந்து பார்த்தோமேயானால், ஆழமாக கவனித்து பார்த்தோமேயானால், வாழ்க்கையில் நாம் செய்யும் ஒவ்வொரு செயலும், இந்த ஏழு உணர்வுகளில் ஏதோ ஒன்றில் வேர் விட்டிருக்கும்.
பேராசையில் மாட்டிக் கொண்டிருந்தோமேயானால், நாம் கடவுளையும் அதே வழியில் தான் தேடுவோம். செல்வத்திற்கு அதிபதியான லக்ஷ்மி நமக்கு தேவைப்படுகிறார். நாம் முழுவதுமாக பேராசையில் மையம் கொண்டிருப்பதால், நமக்கு தெய்வமாகிய லக்ஷ்மி தேவைப்படுகிறார். அல்லது நாம் தொடர்ந்து செல்வங்களுக்கு அதிபதியான குபேரனின் பின்னால் ஓடுகிறோம், குபேர யாகம் நடத்துகிறோம், குபேர பூஜை செய்கிறோம், நாம் மீண்டும் மீண்டும் குபேர தத்துவத்தையே செய்து கொண்டிருப்போம்.
தெளிவாக புரிந்துகொள்ளுங்கள், நாம் எதையோ இழந்து கொண்டிருக்கிறோம் என்று நினைத்த உடனேயே, நாம் நமக்கென ஒரு சொந்த கடவுளை உருவாக்கி, அந்த வடிவத்தில் அவரை வழிபட்டு, அதன் மூலம் திருப்தியை அடைய முயற்சிக்கிறோம். நமக்குள் நாம் எதை இழப்பதாக நினைக்கிறோமோ, அதை வடிவத்தில், அதே உணர்வுடன், அதே எதிர்பார்ப்புடன் கடவுளை வழிபட்டு திருப்தி அடைய முயற்சிக்கிறோம்.
விஷயம், நாம் இன்னொரு பக்குவமடையும் போது, நமக்குள் பக்குவம் நிகழும் போது, நாம் அதே லக்ஷ்மியை வழிபடுகிறோம்! அதே ஞானலக்ஷ்மியாக கடவுளிடம் நாம் மெய்யறிவை கொடுக்கும்படி, அறிவை கொடுக்கும்படி பிரார்த்திக்கிறோம்.
நமது பக்குவ நிலைக்கு ஏற்ப, நாம் கடவுளைக் கற்பனை செய்து பார்க்கிறோம். தெளிவாக புரிந்து கொள்ளுங்கள், பேராசையோடு நாம் கடவுளை வழிபடக்கூடாது என்பதல்ல. வழிபடுவதில் கடவுளை பேராசையோடு இல்லை. வரங்களுக்கான தவறும் எந்த வாழ்க்கையைத் பிரார்த்தனைகளுடன் நமது தொடங்குவதில் எந்த தவறும் இல்லை. ஆனால், வரங்களுக்கான பிரார்த்தனைகளோடு மட்டும் நமது வாழ்க்கையை நாம் முடித்து கொள்ள கூடாது. அப்படி நடந்தால், அதில் ஏதோ சிக்கல் இருக்கிறது. அதுவொரு நல்ல தொடக்கமாக இருக்கும், ஆனால் மோசமான முடிவாக அமைந்து விடும்.
விவேகானந்தர் இதை மிக அழகாக சொல்கிறார், சர்ச்சில் பிறப்பது நல்லது தான், ஆனால் அங்கேயே சாவது நல்லதல்ல. நாம் இறப்பதற்கு முன்னால், நாம் அந்நிலையிலிருந்து வளர்ந்திருக்க வேண்டும். நாம் பக்குவம் அடைந்திருக்க வேண்டும்; நாம் கடவுளின் மற்ற பரிணாமங்களையும், நமது ஜீவனின் மற்ற பரிணாமங்களையும் உணர்ந்திருக்க வேண்டும்.
பிரார்த்தனையில், நாம் கடவுளிடம் பிரார்த்திக்கிறோம்; தியானத்தில், நாமே கடவுளாக மாறுகிறோம்! பிரார்த்தனைகள் நமக்கு உடனடியாக பலன்களைக் கொடுக்கும். ஓர் உயர்ந்த நிலையிடம் அல்லது கடவுளிடம் வேண்டுவது தப்பில்லை. ஆனால் அதுவே போதுமானதல்ல. தியானத்தில், நாம் எதனிடத்தில் வேண்டுதல்களைத் தொடர்ந்து கொடுக்கிறோமோ, அந்த உயர்ந்த நிலையாக அல்லது அந்த கடவுளாகவே நாம் மாறுகிறோம். இது நிரந்தரமானது.
கடவுள் என்பது வேறொன்றுமில்லை, அதுவொரு கண்ணாடி; நாம் நமது சொந்த பிரதிபலிப்பையே அதில் காணலாம். நாம் கடவுளுக்கு என்ன என்னவெல்லாம் செய்கிறோமோ, அதெல்லாம் நமக்கு திரும்ப வந்து சேரும். நாம் ஆழமாக புரிந்து கொள்ளும் போது, நாம் ஆழமாக வளர்ச்சி அடைகிறோம், ஆழமாக பக்குவப்பட்ட வகையில் கடவுளுடன் இணைகிறோம். இல்லையென்றால், நாம் குப்பையாகிவிடுகிறோம். ஒரு குடிகாரனைப் போல மாட்டிக் கொள்கிறோம்.
ஒரு சின்ன கதை:
ஒருவர் நிறைய குடித்து விட்டு மிக தாமதமாக விட்டுக்கு திரும்பி வருகிறார். அவரால் நடக்க கூட முடியவில்லை. எப்படியோ தள்ளாடி தள்ளாடி வீட்டுக்கு வந்து சேர்கிறார். வீட்டுக்குள்ளே வந்ததும், அங்கிருந்த ஒரு டேபிளில் இடித்து விழுகிறார், அதிலிருந்த கண்ணாடி உடைந்து விடுகிறது. அந்த கண்ணாடி உடைந்ததோடு மட்டுமில்லை, அது அவரை ஆழமாக வெட்டி விடுகிறது. அவர் பாத்ரூமிற்கு சென்று, அங்கிருக்கும் கண்ணாடியில் பார்த்துக் கொண்டே வெட்டுப்பட்ட இடத்தில் பேண்டேஜ் போட்டு விட்டு, பின்னர் மெதுவாக, சத்தம் செய்யாமல், பெட்ரூமிற்கு சென்று படுத்து தூங்கிவிடுகிறார்.
அடுத்த நாள் காலை, அவர் மனைவி அவரை விசாரிக்கிறார், "என்ன நடந்தது? நேற்று இரவு நீங்கள் என்ன செய்தீர்கள்?"
"நான் எதுவும் செய்யவில்லையே, நான் நன்றாக தான் இருக்கிறேன்" என்றார் அவர்.
"இல்லை. சொல்லுங்கள், நீங்கள் ஏன் தாமதமாக வந்தீர்கள்" என்று அவர் மனைவி கேட்டார்.
"நான் கொஞ்சம் குடித்திருந்தேன், அவ்வளவு தான்" என்று சொன்னார்.
அது சரி. உங்களை நீங்களே காயப்படுத்தி கொண்டீர்களா? " என்று கேட்டார் மனைவி.
"இல்லையே", என்றார்.
"பின்னர் ஏன் கண்ணாடியில் அவ்வளவு பேண்டேஜ் போட்டிருக்கிறீர்கள்?" என்றார் மனைவி.
அவருக்கு பேண்டேஜ் போட்டு கொள்வதற்கு பதிலாக, அவர் கண்ணாடிக்கு பேண்டேஜ் போட்டிருந்தார்!
நாம் குடித்திருந்தால், நாம் விழிப்போடு இல்லை என்றால், நாமும் இப்படி தான் செய்வோம்! நாம் கண்ணாடிக்கு தான் எல்லாவற்றையும் செய்து கொண்டிருப்போம். நாம் எங்கு செய்ய வேண்டுமோ, அதை செய்ய தவறி விடுவோம். கண்ணாடியைப் பிடித்து கொள்வதும், வடிவத்தைப் பிடித்து கொள்வதும் இரண்டு ஒன்று தான். வடிவத்தைப் பிடித்து கொள்வது என்பது கண்ணாடியைப் பிடித்து கொள்வது போல தான். கண்ணாடிக்கு பேண்டேஜ் போடுவதால், ஒருபோதும் காயம் ஆறாது. நமக்கு எங்கே பேண்டேஜ் போட வேண்டும் என்பதை தெரிந்து கொள்வதற்கு தான் கண்ணாடியே தவிர, கண்ணாடிக்கு பேண்டேஜ் போடுவதால் நம்மை குணப்படுத்தி கொள்ள முடியாது.
அதே போல தான், நமக்கு எங்கே பிரச்சனை இருக்கிறது என்பதை தெரிந்து கொள்ள தான் கடவுளை அல்லது தெய்வத்தை ஒரு கண்ணாடி போல நாம் பயன்படுத்தி கொள்ள வேண்டும். நமக்கு தான் சிகிச்சை அளிக்கப்பட வேண்டும், கண்ணாடிக்கு அல்ல. தவற விட்டுவிடாதீர்கள், கண்ணாடிக்கு சிகிச்சை அளிக்க முயலாதீர்கள். நாம் அதை செய்வோமேயானால், நாம் எல்லாவற்றையும் விட்டுவிடுவோம்.
எனக்கு இன்னொறு விஷயமும் ஞாபகத்திற்கு வருகிறது, இதுவொரு ஒரு நிஜமான சம்பவம்.
ஜோதிடர் ஒருவர் பெங்களூர் ஆசிரமத்திற்கு வந்து போய் கொண்டிருப்பார். திடீரென்று, ஒருநாள் அவர் ஒரு காரில் ஆசிரமத்திற்கு வந்தார்.
நான் கேட்டேன். "என்ன ஆயிற்று? திடீரென்று புதிய காரில் வந்திருக்கிறீர். ஏதாவது லாட்டரி விழுந்ததா?"
சொன்னார். "இல்லை சுவாமி, இது லக்ஷ்மி எந்திரத்தின் கருணை. இது லக்ஷ்மி எந்திரத்தால் கிடைத்தது", என்றார்.
நான் கேட்டேன், "யார் உங்களுக்கு இந்த எந்திரத்தை கொடுத்தது? இது மாதிரி லக்ஷ்மி எந்திரம் பற்றி நான் ஒருபோதும் கேள்விபட்டதில்லையே. யார் உங்களுக்கு கொடுத்தது ?" என்றேன்.
அவர் சொன்னார், "இதை யாரும் எனக்கு கொடுத்த வில்லை சுவாமி, நான் தான் மக்களுக்கு கொடுத்து கொண்டிருக்கிறேன்!" என்றார்.
லக்ஷ்மி எந்திரத்தை வாங்கி போனவர்கள் பணக்காரர்கள் ஆனார்களோ, இல்லையோ, அதை விற்றவர் அதை வைத்து நிறைய பணம் சம்பாதித்து விட்டார்!
ஒன்றை தெளிவாக தெரிந்து கொள்ளுங்கள்: வாழ்க்கையை பிரார்த்தனைகளுடன் தொடங்குவது சரி தான், அதுவொரு நல்ல தொடக்கம் தான், ஆனால் முடிப்பதற்கான சரியான இடம் அது கிடையாது.
பயத்தில் மாட்டிக் கொண்டவர்கள், அவர்களைக் காப்பாற்ற கடவுளை வணங்குகிறார்கள். அவர்கள் தொடர்ந்து பயத்திலேயே மாட்டி கொண்டிருக்கிறார்கள். அவர்கள் பாதுகாப்பிற்காக சுதர்சன ஹோமம் (பொதுவான பாதுகாப்பிற்காக செய்யப்படும் ஹோமம்) செய்வார்கள் அல்லது அவர்கள் தொடர்ந்து ம்ருத்யுஞ்ஜயா ஹோமம் (ஆயுள் பலத்திற்காக செய்யப்படுவது) செய்து கொண்டிருப்பார்கள். அவர்கள் நவகிரஹங்களைச் சுற்றி வருவார்கள்.
இப்படி பயத்தில் மாட்டி கொண்டவர்கள் மீண்டும் கோள்களையோ அல்லது ஏதேவொரு கடவுளையோ வழிபட்டு கொண்டிருப்பார்கள். அதனால் தான் பண்டைய கடவுள்களிடம் பெரிய அரிவாள்கள் இருப்பதை நீங்கள் பார்க்கலாம். பல இந்து கிராமங்களில் கூட, கடவுள்களிடம் பெரிய அரிவாள்கள் மற்றும் பெரிய பெரிய ஆயுதங்கள் இருப்பதைப் பார்க்கலாம். இவை எல்லாம் சரியானவை தான், எதுவும் தவறில்லை, ஆனால் முடிவான இடம் இது கிடையாது.
எப்படி யோ, பேராசை கடவுளை வழிபடுவதற்கான முதல்படி இருக்கிறது. பயத்தின் அடிப்படையில் கடவுளை வழிபடுவது அடுத்த படியாக இருக்கிறது.
அடுத்த நிலை, கடவுளைக் கவலைக்காக வழிபடுவது. கவலை என்பது வேறொன்றுமில்லை, மீண்டும் பயம் மற்றும் பேராசை தான். பயம் மற்றும் பேராசையின் கலவை தான் கவலை. கவலையுடன், நாம் கடவுளையும் அதே முறையில் வழிபடுகிறோம். 'தயவுசெய்து என் கவலை தீர உதவுங்கள். இந்த கவலைகளில் இருந்து நான் விடுபட எனக்கு உதவுங்கள்' என்று நாம் கடவுளிடம் வேண்டுகிறோம். இந்த இடத்தில், அமைதிக்காக நாம் யோகா அல்லது தியானத்தைத் தேடி வருவோம் - இது ஆன்மீக ஞானத்திற்காக அல்ல, நமது மன அமைதிக்காக, மனதிற்கு கொஞ்சம் அமைதி கிடைக்காதா, மனதிற்கு கொஞ்சம் ஒய்வு கிடைக்காதா என்பதற்காக.
இருபத்தைந்து வருடம் போராடினார். அமெரிக்காவில் எனக்கு வேலை கிடைத்தப்பறகுதான் அவர் ஒய்வெடுத்தார். வாழ்க்கையை வாழ அவருக்கு அப்போதுதான் நேரம் கிடைத்தது. அதன் பன்தான் எங்களுக்குத் தெரிந்தது.
அடுத்த நிலை, புகழுக்காக. இது பெயருக்காகவும், புகழுக்காகவும், அதாவது மற்றவர்களின் கவனத்தை நம் பக்கம் ஈர்ப்பதற்கான ஆசையில் பெயருக்காகவும், புகழுக்காகவும் நாம் கடவுளைத் தேடி வருவோம். நாம் கடவுளிடம் வேண்டுவது மட்டுமில்லாமல், படிப்படியாக நாமும் நம்மை கடவுளாக காட்டி கொள்ள தொடங்கவோம். தன்னையே கடவுள் என்று கூறும் பலரை நான் பார்த்திருக்கிறேன். நீங்கள் பாரதத்திற்கு போனால், கோயில்களை நடத்தும் பலர், ஏறத்தாம அவர்களே கடவுள் போல நடந்து கொள்வதைப் பார்க்கலாம். அதுவொரு பெரிய பிரச்சனை. அந்த கோயிலை நடத்துபவர், அங்கு நடக்கும் விஷயங்களுக்கு பொறுப்பேற்று கொள்வதால், அவரே கடவுள் என்று நினைக்கிறார். அவருக்கு வியாபாரம் செய்யும் தந்திரம் தெரியும். "நான் தான் எல்லாவற்றிற்கும் பொறுப்பாக இருக்கிறேன். எல்லாம் எனக்கு தெரிந்திருக்கும் போது, எனது நலனுக்காக நான் இந்த சூழ்நிலையைப் பயன்படுத்த கூடாது?" என்று நினைக்கிறார். இங்கு தான் பிரச்சனை ஆரம்பமாகிறது.
நீங்கள் பக்குவமடைந்தால் ஒழிய, ஒரு கோயிலை நிர்வகிக்கும் பொறுப்பை நீங்கள் ஏற்காதிர்கள் என்று நான் சொல்வதுண்டு. ஒருசமயம் ஒருவர் என்னிடம் கேட்டார். "எனக்கு ஆன்மீகத்தில் நம்பிக்கை இல்லை, நான் ஓர் ஆன்மீகவாதியும் இல்லை. இருந்தாலும், ஒரு சமூக சேவையாக நான் கோயிலை நிர்வகிக்க விரும்புகிறேன்."
நான் அதை ஒரு சமூக சேவையாக செய்ய நினைக்கிறேன். அப்படி நான் செய்யலாமா? என்றார்.
"ஒருபோதும் அந்த தவறை செய்யாதீர்கள்! அந்த தவறை ஒருபோதும் செய்ய வேண்டாம். நீங்கள் ஆன்மீகரீதியாக பக்குவமடையாமல், இந்த வேலைகளில் நுழைந்தீர்கள் என்றால், நிச்சயமாக உங்களுக்கு நீங்களே தொந்தரவு எற்படுத்தி கொள்வீர்கள் என்பதோடு, மற்றவர்களுக்கும் தொந்தரவு கொடுப்பீர்கள். அப்போதைக்கு அப்போது, கிடைக்கும் ஒரு வெளிப்படையான பெயர்-புகழ் விளையாட்டாக அது மாறிவிடும்! இயல்பாகவே, பின்னர் உங்களை நீங்களே துக்ககரமானவராக மாற்றி கொள்வதுடன், மற்றவர்களையும் துக்கப்படுத்துவீர்கள். நீங்கள் ஆன்மீகரீதியாக பக்குவம் அடையாத வரை, ஒருபோதும் அந்த பொறுப்புக்களை ஏற்று கொள்ளாதீர்கள்."
கோயில்களில் தெய்வத்தை நிறுத்தும் போது, குண்டலினி ஸ்பர்ஸ தீக்ஷா என்றழைக்கப்படும் ஓர் அற்புதமான சடங்கு செய்யப்படும். கோயிலில் தெய்வத்தை கொண்டு வந்து வைப்பவர், கட்டாயம் ஞானம் அடைந்திருக்க வேண்டும். அப்படி இல்லையென்றால், அந்த கோயிலுக்கு சாமி கும்பிட வரும் எல்லோருடைய எதிர்வினைகளும் அந்த நபருக்கு போய் சேரும் என்று புராண நூல்களில் குறிப்பு இருக்கிறது. பயமுறுத்துவதற்கு அதுவொரு யோசனை.
அது பயமுறுத்துவதற்கான யோசனையாக இருக்கலாம், ஆனால் அதுவொரு பொய் என்று நினைத்து விடாதீர்கள். அதற்கு அர்த்தம் உண்டு. ஆன்மீகரீதியாக பக்குவம் அடையாதவர் இந்த வேலைகளை ஏற்கும் போது, இயல்பாகவே பெயர் மற்றும் புகழ் என்கிற பிரச்சனைகளுக்குள் போய் விடுவார். அவர் அவருக்கு மட்டுமில்லாமல் மற்றவர்களுக்கும் பிரச்சனைகளை உருவாக்கி கொண்டிருப்பார். அவர் தானே கடவுள் போன்று நடக்க ஆரம்பிப்பார். அவர் கடவுள் இருக்கும் இடத்தில் அவரை கொண்டு வந்து நிறுத்தி விடுவார், அத்தோடு கடவுளுக்கு பதிலாக அவரே கடவுள் மாதிரி செயல்படவும் ஆரம்பித்து விடுவார்.
கடவுளுக்கு முன்னால், தெய்வத்திற்கு முன்னால் நின்று வணங்குபவர் சுலபமாக ஏமாற்றப்படுவார்கள், ஏனென்றால் அவர்கள் பயத்திலும், பேராசையிலும் மாட்டி கொண்டிருப்பார்கள். அவர்களை நீங்கள் மிக சுலபமாக ஏமாற்றி விடலாம். அவர்கள் ஏற்கனவே பிரச்சனையில் இருப்பதால், அவர்கள் என்ன செய்ய வேண்டும் என்று நீங்கள் ஆசைப்படுகிறீர்களோ, அவர்களை அப்படியே உங்களால் செய்ய வைக்க முடியும். அவர்கள் ஒரு தீர்வுக்காக காத்து கொண்டிருப்பார்கள். அவர்கள் ஒரு தீர்வைத் தேடி கொண்டிருப்பார்கள். ஆகவே இயல்பாகவே நீங்கள் அவர்களை உங்கள் பயணத்திற்கு பயன்படுத்தி கொள்ளலாம். இந்த காரணத்திற்காக தான், ஞானமடைந்த ஒருவர் மட்டும் தான் ஓர் ஆன்மீக அமைப்பை நடத்த வேண்டும் என்று மீண்டும் மீண்டும் வலியுறுத்தப்படுகிறது.
வியாபார நோக்கம் உள்ள ஒருவருக்கு நாம் வர் ஆன்மீக வேலையைக் கொடுத்தால், அவர் ஒட்டுமொத்தத்தையும் வியாபாரமாகவே மாற்றி விடுவார். அவர் எல்லாவற்றையுமே கணக்கு வழக்குகளாக தான் பார்ப்பார். கடவுளை நீங்கள் கணக்கு வழக்கில் கொண்டு வர முடியாது. இதனால் எல்லாமே அதன் காரணத்தை இழந்து விடுகிறது. எந்த காரணத்திற்காக, எந்த விருப்பத்திற்காக எல்லாம் உருவாக்கப்பட்டதோ அத்தனையும் உணரப்படாமலேயே போய்விடும்.
இதனால் தான், இந்த செயல்களுக்கு வருபவர்கள், ஆன்மீக பக்குவத்தை அடைந்திருக்க வேண்டும் என்று ஞானிகள் மீண்டும் வலியுறுத்துகிறார்கள். ஆன்மீக பக்குவம் என்பது அடிப்படை தேவையாகும். பெயருக்காகவும், புகழுக்காகவும் கடவுளிடம் வராதீர்கள். நீங்கள் அதை இழந்துவிடுவீர்கள், அதை குழப்பியும் விடுவீர்கள்.
அடுத்தது, ஒப்பீடும், பொறாமையும். இதுவொரு உயர்ந்தபட்ச படி. எப்போதும் தன்னை யாருடனாவது ஒப்பீடு செய்து கொண்டே இருப்பவர்கள். மற்றவர்களின் நிலைமைகளைப் பார்த்து, அவர்களின் நிலையை அல்லது அவர்களின் வசதியைப் பார்க்கு பொறாமைபடுகிறார்கள். ஒப்பீடு செய்து பொறாமைபடுபவர்கள், ஒருபோதும் அமைதி அடைய முடியாது. நமது வாழ்க்கையில், எது நம்மை துரத்தி கொண்டிருக்கிறது என்பதை ஆழமாக கவனியங்கள். நாம் ஏன் தொடர்ந்து ஓடிக் கொண்டே இருப்பதாக உணருகிறோம்? ஏன் நாம் எப்போதும் அவசரகதியில் இருக்கிறோம்? நாம் ஓடி கொண்டே இருப்பதாக ஏன் நீங்கள் நினைக்கிறீர்கள் ?
"ஒரு குரங்காட்டி, குச்சியை வைத்து குரங்கை ஆட்டுவிக்கிறான்" என்று ஓர் அழகான வாக்கியம் உண்டு. மாயை அல்லது கற்பனை தான் பொறாமை என்கிற ஒரு குச்சியைக் வைத்து நம்மை ஆட்டி வைத்து கொண்டிருக்கிறது! நாம் செய்வதை விட நாம் ஓடுவதை விட மற்றவர்கள் வேகமாக இருக்கிறார்கள் என்று நாம் நினைக்கும் அந்த நொடியிலேயே, நாமும் அவசர அவசரமாக ஓட ஆரம்பித்து விடுகிறோம்!
ஒருவர் ஒரு சாராய கடைக்கு போகிறார். அவர், ஐந்து கிளாஸ் சாராயத்தை, நிறுத்தாமல், ஒரே மூச்சில் குடிக்கிறார்.
"இவ்வளவு அவசரம் எம்பா ?" என்றார் கடைக்காரர்.
"என்னிடம் இருப்பது உன்னிடம் இருந்தால், உனக்கும் இப்படி தான் அவசரம் இருக்கும் ", என்றார் அந்த குடிகாரர்.
அந்த கடைக்காரர் ரொம்ப பரிதாபத்தோடு, "என்ன பிரச்சனை? உன்னிடம் என்ன இருக்கு ?" என்றார்.
"என்னிடம் 50 ரூபாய் தான் இருக்கு", என்றார் அந்த மனிதர்.
அவசரப்படாதீர்கள்! அந்த மனிதர் என்ன சொல்கிறார், கவனியுங்கள், என்கிறார். ஒன்றை தெளிவாக புரிந்து கொள்ளுங்கள், நம்மை நாமே நம்பாத போது தான், நாம் அவசரத்தில் இருக்கிறோம். அதனால் தான், நாம் ஓடுகிறோம். பொறுமையாக சென்றால் நம்மால் அடைய முடியும் என்று நாம் நினைப்பதில்லை. நமது சக்தியை நாமே நம்புவதில்லை. நம்மிடம் 50 ரூபாய் தான் இருக்கிறது. நம்மிடம் 50 ரூபாய் தான் என்பதை மற்றவர்கள் தெரிந்து கொள்வதற்கு முன்னாலேயே, நாம் எல்லாவற்றையும் பிடிங்கி, அனுபவித்து விட நினைக்கிறோம். நம்மிடம் போதியளவு இல்லை என்பதை மற்றவர்களுக்கு தெரிய கூடாது என்று நினைக்கிறோம்.
அவசரப்படாதீர்கள்! நாம் வேண்டியதில்லை. நாம் பொறாமை மற்றும் ஒப்பீட்டில் மாட்டி கொண்டோமேயானால், மீண்டும் நாம் அந்த கோணத்தில் இருந்து தான், அந்த நோக்கத்திற்காக மட்டும் தான் கடவுளை வழிபடுவோம்.
பாரதத்தில் கோயில்களை நிர்வகிக்கும் சிலர், "எங்கள் கோயிலில் மட்டும் தான், நூறு அடி உயர கோபுரம் இருக்கிறது; எங்கள் கோயில்களில் தான் வைர க்ரீடங்களும், 24 காரட் தங்க க்ரீடங்களும் இருக்கின்றன. இது இருக்கிறது, அது இருக்கிறது!" சொல்வதை நான் கேட்டிருக்கிறேன். கடவுளிடம் கூட, அவர்கள் ஒப்பீடு செய்து பெரிதுபடுத்தி காட்டுவார்கள்.
நம்முடைய வீடுகளில் கூட நாம் இதுபோல செய்வதுண்டு. சான் ஜோசில் நான் ஒரு பக்தரைப் பார்த்தேன். அவர் பூஜை அறைக்கு என்னை அமைத்து சென்ற அவர், அங்கிருந்த பத்து புகைப்படங்களைப் பற்றியும் விளக்க ஆரம்பித்துவிட்டார். ஒவ்வொரு புகைப்படத்தைப் பற்றியும் அவர் அரை மணிநேர விளக்கம் கொடுத்தார்.
அவர், "இந்த புகைப்படங்களின் நகல், இந்த பூமியிலேயே வேறெங்கும் கிடையாது", என்றார்.
நான் கேட்டேன், "அது எப்படி சாத்தியம் ? குறைந்தபட்சம் சில நகல்களாகவது இருக்குமே," என்றேன்.
அவர் சொன்னார். "இல்லை, மற்ற எல்லா நகல்களும் அழிந்துவிட்டன! இது ஒரேயொரு நகல் மட்டும் தான் இருக்கிறது."
பொறாமையிலும், ஒப்பீட்டிலும் மாட்டி கொண்டவர்கள் எந்த அளவிற்கு முட்டாள்களாக இருப்பார்கள் என்பதையும், அவர்கள் என்னவெல்லாம் செய்வார்கள் என்றும் கற்பனை கூட செய்து பார்க்க முடியாது. "இது என்னுடையது, அது என்னுடையது. இந்த மாதிரி தான் நான் அதை செய்வேன்" என்று இப்படியான விஷயங்களில் ஒருவர் மாட்டி கொள்கிறார்.
நாம் ஒன்றை புரிந்து கொள்ள வேண்டும். நாம் ஒவ்வொருவரும் தனித்தனியானவர்கள் தான். கடவுள் ஒரு பொறியாளர் கிடையாது. அவர் ஒரு கலைஞர். அவர் கைகளால், அன்போடு, பிரத்யேகமாக அவர் நம்மை வடிவமைக்கிறார். ஆகவே, நாம் ஒவ்வொருவரும் வெவ்வோர விதமாக இருக்கிறோம்.
பொறாமை மற்றும் ஒப்பீடுகளோடு நாம் கடவுளை வழிபடும் போது, நாம் மீண்டும் மாட்டி கொள்கிறோம். மக்கள் என்னிடம், "சுவாமி, நமது புராணங்களில், ஆண் கடவுள்களும், பெண் கடவுள்களும் பொறாமையால், பேராசையால், கோபத்தால் சண்டையிடுவதை நாம் பார்க்கிறோம். அதை பற்றி நீங்கள் என்ன சொல்கிறீர்கள் ?" என்று கேட்பார்கள்.
ஒன்றை தெளிவாக புரிந்து கொள்ளுங்கள், இந்த புராணங்கள் எல்லாம் பொறாமையில் மாட்டி கொண்ட மனிதர்களுக்காக எழுதப்பட்டவை. ஆகவே அவை எல்லாம் அவர்களோடு தான் சம்பந்தப்பட்டிருக்கும். கடவுள் அவற்றை எல்லாம் செய்தார் என்று தவறாக நினைக்காதீர்கள். கடவுள் ஒருபோதும் அவ்வாறான தவறுகளைச் செய்வதில்லை! ஆனால், அவ்வாறான தவறுகளை கடவுள் செய்திருப்பார் என்று மனிதர்கள் நினைப்பார்களேயானால், அவர்கள் கடவுளை அவர்களின் சொந்த வடிவத்துடன் தொடர்புபடுத்தி பார்க்கிறார்கள் என்று தான் அர்த்தம்!
மக்கள் கடவுளுடன் அறிமுகமாவதற்கும், அவருக்கு அருகில் வருவதற்காக மட்டும் தான் சடங்குகளும் கூட செய்யப்படுகின்றன. கடவுள்களுக்கு செய்யப்படும் திருமண விழாக்களில் மக்கள் கூடும் போது, அவர்கள் அவருக்கு நெருக்கமாக வருகிறார்கள். "ஆம், என்னால் இப்போது கடவுளுக்கு பக்கத்தில் இருப்பதாக உணர முடிகிறது" என்று அவர்கள் உணர்கிறார்கள். மக்களுக்கு சௌகரியமான ஓர் உணர்வை கொடுப்பதற்கும், மக்களை ஒய்வாக இருக்கும்படி செய்வதற்கும் தான் இந்த கதைகள் கூறப்பட்டன, இவையெல்லாம் விவரிக்கப்பட்டன.
ஒன்றை கவனியுங்கள். உங்கள் மொழியில் கடவுளை உங்களுக்கு உணர்த்தினால் ஒழிய, உங்களால் அதனோடு இணைய முடியாது. அதற்காக தான் இந்த மாதிரியான கதைகள் கூறப்பட்டன.
அடுத்ததாக, அகங்காரத்தில் மாட்டி கொண்டவர்கள். இதை கையாள்வது கொஞ்சம் அதிகமாகவே சிக்கலானது. அகங்காரத்தில் மாட்டி கொண்ட மனிதர், பெயரும், புகழும் பெற முயற்சிக்கிறார். பெயரிலும், புகழிலும் மாட்டி கொண்ட மனிதர், கடவுளின் குணங்களை வெளிப்படுத்தாத போதும், தானே கடவுள் என்று சொல்ல தொடங்குகிறார்.
அதனால் தான் ஒரு அழகான உபநிடத வாக்கியம் சொல்கிறது: நீங்கள் கடவுள் என்றால், அதை உங்கள் குணத்தில் காட்டுங்கள். உங்கள் வார்த்தைகளால் அல்லாமல், உங்கள் குணத்தால் மக்கள் அதை புரிந்து கொள்ளட்டும்.
நீங்கள் என்ன செய்திருக்கிறீர்கள் என்றால் நீங்கள் உங்களுக்காக பேசுகிறீர்கள்; நீங்கள் பேசுவது எதுவும், உங்களுக்கு உதவியும் செய்ய போவதில்லை. நீங்கள் என்ன செய்கிறீர்களோ, அதாவது நீங்கள் எவ்வாறு வேலை செய்கிறீர்களோ, அதை தான் நீங்கள் பேசுகிறீர்கள், உங்கள் வார்த்தைகள் உங்களுக்கு பயன்படாது.
பரமஹம்ச உபநிஷதம்
என்றமைக்கப்படும், ஓர் அழகான சின்ன உபநிஷதம் உண்டு. அது, பரமஹம்சர் மஞ்சள் ஆடை அணிய கூடாது என்கிறது. உண்மையில், தர்க்கரீதியாக பேசினால், நான் இந்த மஞ்சள் ஆடை அணிந்திருக்க கூடாது. பரமஹம்சர்கள் மஞ்சள் ஆடை அணிந்தால், அவர்கள் எவ்வாறு மதிக்கப்பட வேண்டுமோ, அவ்வாறு மதிக்கப்பட மாட்டார்கள் என்று அவர்கள் சொல்கிறார்கள். எங்கள் குணத்தின் அடிப்படையில், நாங்கள் மதிக்கப்பட வேண்டும். எங்களின் குணத்திற்காக, எங்களின் கடவுள்குன்மைக்காக நாங்கள் மதிக்கப்பட வேண்டும். எங்கள் வாழ்க்கையில் வெளிப்படும் கடவுளின் குணங்கள் மட்டுமே மதிக்கப்பட வேண்டும், எங்களின் மேலாடைகள் மதிக்கப்பட கூடாது. இந்த மேலாடை அல்லது பாரம்பரியத்தினால் நாங்கள் மதிக்கப்பட கூடாது.
dM a;ff,Ja; rr[Jru rrf;, UJ rr a; @®a;® w &® ru IT, Q QJ [f)J LD ru rTIT ft mlba;mm m ru{ttp1 LD L (El GLD rolmmUJrrL (!j)Lf/-11./LD. (§rTWLD ,dMmLffilb &(!!jQJ[JrTGV LDL(E)Gw, ~ff,JB;@8:i(!!jW@LD ,dMGlb dMW} uruft mlb ~(!!jQJ rra;a; <Fa;f;,mUJ Glru6'/71 u u(Elftlb (!j)LJ/-11./ w. (§rTW{t mlb ,dMmLJElbru IT &® ru IT, ~ff,JB;@8:i(!!jW dMW} uruftmlb ~(!!j ru rT8:i(!!j$1 f!)rTIT. ~ff,Ja;mrrrov dMW} uru wrra; ~~[J (!j)Lf/-ffilbrTGV' ~ff,JB;W (!!j(!!j (§ rTWLDmLJElbQl IT ~mumlb Qlb6'/71QJ (TB; L/ ,f/ffiffe Qa;rrm@ff,Ja;GYT. ,dMQJG[J B;Lr;J.JW. ,dMQJIT qbrdrt..Ea; dMW]UQJ(!j)LD, dMfl)lr;J.JLD GlUJDf!)QllT. ~ff,Ja;@a;® ru rr1Tftmlba;m LDL (El Gw &;) mL{tffe dMW} uru w $1mLa;a;ro/rovmr;;v ~virTfDrTGV, dMffilb JEUG[Jrr ,dMGVr;;vffe IEff,Ja;W J..5)6irruJD[f)JLD dMffilb rul:f!GUJrr @[f)Jf;itUrrrolbrovr;;v ~roumlb L/,f/ffiffe Qa;rrm@ff,Ja;m.
QlrTITftmlba;W ~~r;J.j ULLf/-llJGV Gurrvirrf!)mQJ qb(!!jLD. ,dMW)UQJL.D ~mutp1 ~~r;J.j Gu rrvirTfDlbrT(!!jLD. IEff,Ja;m Gu rru51(!!;8:i(!!jLD ~~r;J.J rol(Elf;, u51rov, ~ff,Ja;@a;® 'ij?IT ~~r;J.J ULLf/-llJGV Qa;rr(El{ttp1, "@f;,rov ~~r;J.j ULLf/-llJGV @(!!j8:i$1f!)ffe, qbWrTGV ~~r;J.j @ff,}® @rovmr,;v "' ~virr[!)J Gl<Frrmrorrrov, IEff,Ja;m dMmlb ~ ~r;J.J roi(Elf;, ~virr[!)J Gl<Frrrovru1Ta;mrr? @rovmr,;v ! ~~r;J.J u LLf/-UJGV LDL (El w Gu rTlbrTffe. ~ff,Ja;m ufil dMffilb u LLf/-UJr;;vrrrov fl,irffiffe ro!Lrrtp1. rurr1Tftmlba;m ~mumru ~~r;J.J ULLf/-UJGV wrrf;,lfl. dMWJUruw routp1 ~~r;J.J wrrf;,lfl. Qlb6Y7irurra; L/,f/ffiffe Qa;rrm@ff,Ja;m, qbvirrt..Ea; rurr/j)a;ma;u51rov Glru[!)JLD ~~r;J.J ULLf/-llJLm wL(Elw JErrw JE)ro[f)J roiL <!::PlJ/-lUrTffe.
d9!8;ff,JB;(T[J ftffe Lm B;Lr;J.Jmm QJ !:fl LJ u LL &®QJ IT, (!j)@mLD llJ rrro dMW} UQJ U) $1 m L8:iB;rTLD Gr,;v G llJ lb mm ro ftlbrrGro dM QJ IT a; L r;J.jfilrT a; B;(TL.__ Lf/-8:i Qa;rrmm (!j) llJ JD fi)a; $) fl) rTIT. dMlbWrTGV lbrTm u JE11bff,JB;W, t..Emr(Elw t..Emr(El LD, dMW} uruftmlb ru<iSI 11./[f)J/tffe!ElvirTfDW. JELDLDrTGV ~~[J (!j)Lf/-UJrolrovmr,;v ~QfTf!)rTGV, JErTLD i..5)6irruJD[f)JLD dMffilb JEUlfiLLD foJGlbrr qb/;PLDrTro (!!jmf!)urr(El @(!!;8:i!Elf!)ffe ~mumlb Qlb6Y7irurra; L/,f/ffiffe Qa;rrW@ff,Ja;W.
0 8")"lilir UUB' Q!frrro~¢'rrm6ir?'"'" 'fQIT oill!frrifl~~~!P®, ·e.g;rrlilif Quiflw 6'1TITffi Grum(51Qw6ST, 'fQIT IR!!)Jruw"51®!bG~ ffiQITol/ ffiQ2Sl"Loll!T 'fet /b6Sl. ffiQITQlloll U>ITffiffi LL6'0, Qurr®6ir, 'fetQllQITU U~ffiffi Qlloll~~IT!T. Qru!iJ¢?ii;® 2mffiffiU>6tt/~~IT!T.oill tlllD Q!froru@QllQITQll
dMW} UQJ LDrTB; ~~[J (!j)Lf/-UJrolrovmr;;v ~QfTf!)rTGV' lblUr;J.JGl<!FUJffe IEff,JB;W Gru [!)1 llJ rrm[JUJ rTQJ{pl tSlrou JD [f)J ff,} a;m. U8:i1b 1Ta;mm a; (!!j m fl) &..[f)J QJ ffe U)' Q u rT[f)J LJ L/ a;a; mm dM QJ IT a; m I..Dffe lb m6'/71 rol (El QJ{pl U) uS/a;r;J.j U) 8',(i;I) u U). IE ff,} a;m @rdrWJ U) lb (!!jf;, dM m L llJ rol G1J mr,;v' IE ff,JB;W <Fifi llJ rT a; u u5) JD fi) Gl<FUJ QJ ff;, rovm r,;v' IE ff,JB;GYT Qlb rTL ITffiffe u u5) JD fi) Gl<!FUJ QJ ff;, rovm r,;v' IE ff,JB;W (!j)lUJDfi!a;a; rolrovmr;;v, dMlbWrTGV lbrTm ~ff,J8;@8:i(!!j @virTWJLD ,dMW)UQJL.D $1mL a;a; rol rovm r,;v ~QfT[f)J Gl<Frrrov
u a;lb IT a; mm foJLD rTJD [f)J rulbJD (!!j w, <F{t ff;, tU{t mlb LD m fl) u UlbJDa;rrro &® (§/j)a=fil lbrTm @ffe. U8:i1blT lbrTm @virTWJLD dMW]Uruftmlbu GlufDrolrovmr;;v ~mUlbJDa;rra; lbrrGro (!!j(!!jro!LGLD QJ(!!j$1f!)rTIT. ,dMQJlfiLLD, ffi <FlfiUJrTB; @rovmr;;v, dMlbWrTGV ~W8:i(!!j qbQfTI..DB; dM W1 u QJ ff,JB; m $1 m LB:,B; rol rovm r,;v lill[f)J (!!j (!!j Gl<Frrrovr;;vr,;v rTLDrT ? @ffe Q lb,f/ QJ lb JD (!!j' &® (!!j(!!;Gru Glbmruu51rovmr;;v: ,dMQJ(!!jmLUJ rurr/j)a,ma; ffemGUJ GurrffeLD ! ~ LJULf/- virTfD rr w , @mlb lb rrGro ru rr/j)a;ma; ffe m ~ &® ru (!!j8:i(!!j &® ru IT Qlb rTLITffiffe Gl<F rrrov Qa;rrm&;ifDrr1Ta;m. a;rrmr;;vu5Jrov @®ffiffe @!lr;J.J rum[J8:i(!!jLD, @mlb lbrrGro wmrorol a;~ru (!!;8:i ® w, a;~ru IT wmrorol ai(!!j Gl<Frrrov Qa;rrmrlJ/-(!!;8:i &;) fD rr1T a;m. dM ru IT <Fifi UJ rr a; @rovm r,;v ~mu mlb Gl<Frrrovr;;v dM ru (!!;8:i ® &® ® ® Glbmru u51rovmr;;v.
&® mrmLDUJrTW (§rT, ~ff,Ja;6'/71m JE)mr;;vmw mrorurra; @®ffilbrTLD, ,dMQJ(!!j8:i(!!jW ~mro ,dMW)UQJU) foJJDULLGlbrr dMGlb ,dMW)UQJftmlb ~ff,J8;@8i(!!jW ~ (!!j ru rr a; (!!j ru rTIT.
&® role5(§rr~. Qru6'f7111.Jr,;va;ftf;,rov ,dMQJIT ~roro L/,f/ffiffe Qa;rrmrLrrG[Jrr, dMmlbGUJ &® ~f;i!l/tf;im e!:Pr;;vw t..Emr(Elw (!!jrurra;®ruffe Gurrr;;v, 'ij?IT qbvirrt..Ea; ®® ,dMGV(i;l)tpi &® (§rT ,dMQJ(!!j8:i(!!jW foJJDULL ,dMW)UQJftmlb t..Emr(Elw foJJDU(El{t{p}QllbJDB;rTW &® ~f;i!J/tmlb ~(!!jQJrT8:i(!!j$1f!)rTIT. lbrT[JLDrTB;, ffi)!H,LLm 'ij?IT qbUJ..5)m U!Jll.D LD!J{tf;J<olS)(!!jffiffe rol@rumlbu urr1Tftffe foJGlbrrGlrurrvirrmf!) L/,f/ffiffe Qa;rrm$1f!)rTIT. @Gib L/ ,f/lbmr,;v &6i.JQru rT(!!j QJ(!!j8:i(!!jW@LD foJJDU CElftlb ,dMQJ IT &® ~ff;, !J/tmlb (!!j ru rT8:i(!!j $If!) rTIT. @Gib Gurrr;;v lbrTm, &® (!!j(!!j ,dMGVr;;vffe &® (§rT, ,dMQJ(!!j8:i(!!jW foJJDULL dMGlb ,dMWJUruftmlb &6i.JGlrurr(!!jQJ(!!j8:i(!!jW@LD foJJDUCElftlb ~f;i!J/tmlb ,dMGVr;;vffe fpJLUff,Ja;mm ~(!!j ru rr 8:i(!!j &;) fl) rTIT .
. Br'Je!
UUB' Q!frrro~¢'rrm6ir ?,.,. 'fQIT oill!frrifl~~~!P®, ·e.!Prret Quiflw6'1TITffi Grum (51 Q (J)QIT, 6r QIT IR!!)I ru w"61® lb G~ mQIT o21 ffiQ2Sl"Loll!T 'flilif J/bQllJ. ffiQITQllollU>ITffiffi LL6'0, Qurr®6ir,'fetQll6:SrU uoilltlllD Q!froru@QllQITQllii;m QllollJrrii-. Qru!iJ¢lii;® 2mli;mw6ttl~~rrrr.
பயன்படுத்துகிறீர்கள் என்பது, உங்களைப் பொறுத்தே இருக்கிறது.
நான் உங்களுக்கு எப்போதும் சொல்வது என்னவென்றால், எங்களின் தியான பயிற்சிகள் மற்றும் தியான முகாம்களில் கலந்து கொண்ட பின்னர், நீங்கள் எதையுமே உணரவில்லை என்றால், தெளிவாக பரிந்து கொள்ளுங்கள், என்னிடம் ஏதோ பிரச்சனை இருக்கிறதே தவிர, உங்களிடம் இல்லை. என்னை மறந்துவிட்டு, உங்கள் வாழ்க்கையை நீங்கள் தொடருங்கள். நீங்கள் வேறொரு குருவைச் சந்திக்க நேரிடலாம்.
என்னுடைய ஞான அனுபவத்தை உங்களால் உணர முடிந்தால் மட்டுமே, நான் ஞானம் அடைந்திருக்கிறேன். அப்படியில்லை என்றால், அது வெறு வார்த்தைகள் தான், வெறும் உணவு பட்டியல் தான். ஓர் உணவு பட்டியல் உங்களுக்கு உதவ முடியாது. அது உங்களின் பசியைப் போக்காது. அது உங்கள் பசியை மேலும் தூண்டி விடத்தான் செய்யும். அது உங்களுக்கு மேலும் அதிகமாக தொந்தரவு தான் கொடுக்கும். ஆகவே, உணவு பட்டியலோடு நின்று விடாதீர்கள், நீங்கள் எதை கேட்டு கொண்டிருக்கிறீர்களோ, அது வெறும் உணவு பட்டியல் தான். நேரடியாக கடவுளை அடையுங்கள்.
அகங்காரத்தோடு கடவுளை வழிபடுபவர் எல்லாவற்றையும் அடைகிறார். அவரின் சொந்த அகங்காரத்தையும் அதிகப்படுத்தி கொள்கிறார். அவர் எப்போதுமே கடவுளிடம் சரணடைவதில்லை. அவர் மேலும் மேலும் அகங்காரத்தை வளர்த்து கொள்கிறார். எல்லா அறிவையும் பெறுவதால், அவர் அகங்காரம் இன்னும் அதிகமாக பலமடைகிறது.
தெளிவாக பரிந்து கொள்ளுங்கள். இவர்கள் மிகவும் ஆபத்தானவர்கள். கடவுளிடம் அகங்காரத்தை சண்டையிடாமல், அவர்களின் அறிவைக் கொண்டு அவர்களின் அகங்காரத்தை வலுப்படுத்தி கொள்கிறார்கள். அறிவை இரண்டு வழிகளில் பயன்படுத்தலாம். இந்த அறிவை கொண்டு, நீங்கள் கடவுளிடம் சரணடையலாம்; அல்லது இந்த அறிவடன், மற்றவர்களை உங்களிடம் சண்டையிட செய்யலாம்! ஆகவே, அதை நீங்கள் எவ்வாறு,
இருபத்தைந்து வருடம் போராடினார். அமெரிக்காவில் எனக்கு வேலை கிடைத்தபறகுதான் ஓய்வெடுத்தார். வாழ்க்கையை வாழ அவருக்கு அப்போதுதான் நேரம் கிடைத்தது. அதன் பன்தான் எங்களுக்குத் தெரிந்தது ...
'சு ஏன் அப்படிக் சொல்கிறார்கள் ? ° என விசாரித்ததற்கு, சுரான் பெரிய ஆளாக வேண்டுமென, என சிறுவயதிலிருந்தே கனவு கண்டவர் என் தந்தை. கனவை நனவாக்க உடல், பொருள், ஆவி அனைத்தையும் செலவழித்து என்னைப் படிக்க வைத்தார். வெற்றிக்க
ள்க்கமனித்தார்
ஒரு சின்ன கதை:
ஒரு ராஜா காட்டுக்கு வேட்டைக்கு போகிறார். திடீரென, ஹம்பகிற்கு மேம்பட்ட மரங்களில் அம்பு எய்தும் இலக்கு அடையாளங்களைப் பார்க்கிறார்: ஓர் எருமை மாட்டின் கண்ணைப் போல வட்டத்திற்குள் வட்டமாக இருக்கும் இலக்கு அடையாளங்களின் மையத்தில், ஓர் அம்பு இருக்கிறது. ஒவ்வொரு இலக்கு அடையாளத்தின் மையத்திலும் ஓர் அம்பு சொருகி இருக்கிறது. மிக துல்லியமாக மையத்தில் அம்பு எய்தப்பட்டிருக்கிறது. இவ்வளவு சிறப்பாக வில்வித்தை
செய்யக்கூடியவர் யார் என்று தெரிந்து கொள்ள அவருக்கு ஆர்வம் வந்தது. 'யார் அந்த நபர்? நிச்சயமாக அவர் ஒரு சிறந்த வித்தைக்காரராக தான் இருக்க வேண்டும். அவர் இந்த கலையில் நிபுணத்துவம் பெற்றிருக்க வேண்டும். அவர் அர்ஜூனனைப் போல இருக்க கூடும். " என்று அவருக்குள்ளேயே அவர் நினைத்து கொண்டார்.
அம்பு, வில்லோடு அங்கே ஒரு சின்ன பையணைப் பார்க்கிறார்; அவர் அந்த மரங்களில் சொருகி இருந்த அதே மாதிரியான அம்புகள் அவனிடமும் இருந்தன.
'இந்த அம்புகளை எல்லாம் எய்தது நீ தானா? " என்று கேட்டார் ராஜா.
ஆமாம், நான் தான், " என்றால் அந்த சிறுவன்.
அந்த சிறுவனைப் பாராட்டிய ராஜா, 'இன்றையிலிருந்து நீ தான் என்னுடைய இராணுவத்தின் தளபதி. வில்வித்தையில்
இருபத்தைந்து வருடம் போராடினார். அமெரிக்காவில் எனக்கு வேலை கிடைத்தபறகுகான் அவர் ஓய்வெடுத்தார். வாழ்க்கையை வாழ அவருக்கு அப்போதுதான் நேரம் கிடைத்தது. அதன் பன்தான் எங்களுக்குக்
பெற்றிருக்கும் நிபூணத்துவத்தையும், உனது சக்தியையும், உனது திறமையையும் நான் பாராட்டுகிறேன். சொல், இந்த சின்ன வயதில் எப்படி உன்னால் இந்த வித்தையில் நிபுணத்துவம் பெற முடிந்தது? இதுபோன்ற ஒரு சின்ன வயதில், உன்னால் எப்பம இந்த அளவிற்கு முழுவளர்ச்சி பெற முடிந்தது ? என்று கேட்டார்.
அந்த பையன் சொன்னான், 'அது ரொம்ப சுலபம். முதலில் அம்பெய்து விட்டு, பின்னால் அதை சுற்றி வளையங்களை வரைந்துவிட்டேன். அவ்வளவு தான்! என்றான்
Qjb6Y7/QJ(T8', yrflp,ffe Qac,rrm@/518'>6YT, fErTLD ,d9/8'>/518',(T(lffiGfbrT(£1 8'>LQjmm rufj)u@w GUrTffe, fErT(J:flLD ,dMmfbGUJ fbrTm QcFUJf?!Gf!JrTLD. mLDUJffimfbcE ®JDI mrutffe ,dMLDQuUJfferumfb rulL...@rulL...(£1, (J:flfb~G'll ,dMLDL.J8'>mm 8'UJffe, t.5/mrorr ruL...L/518'>mm rum[lp,ffe ru/(£1Grurrw. ,dMLDmu mLDUJffimfbci ®JDI mrutffe 8'UJfferumfb rulL...@rulL...(£1, fELDffe @lol.)cE8j/.(D(f!j ~.(DU mLDUJffimfb !L(!fjQJ rTcE(f!j Grurrw. ,d918'>/518',(T(lffi GfbrT@ fErTLD 8',LQJmm rufj)uL...LrTG'll, fELDffe ,d918'>1518'>rT(lffimfb cF[l<mrmLUJ QcFUJUJrTLDG'll, .dMJ!)irulm ffem
Q ID rf?ii;s;rr ci7 6':l 6T et 15 Gru Qll6"0 QI) Lj; u IT fisr rurr ru1Tl9ffiQl)ffiQl)UJ ru1T ~611<!) UbUITjlilTQ!l" b!JilJU> !SlQl)Lj;Jli· Jlifisr UQ!l"jli IT **Q!l" 6T
!Lf!JQ/LD fy rulffij'/UJrTcFLDrrro j'/UUffimfb .;r(£Jcif?if!Jffe · fErTLD Q u rTlJ/-UQ u rTlJ/- UJ rrf?i ruJ L....LfbrT8'> !Lrmrrrf?i GJD rrw, t.E/ac,QJ w ~f::PLDrT8'> 8',L Q/@Lm @mrmrf?i Gf!JrTLD, @j'/G'll fE LDffe fyL....(£1 Q LDrTffifb ru rry;ici mac, 11./ w LD rT!!)J f?i f!Jffe.
fE rrw ru fl/51 ac,m .dM 6Y7I cE(f!j w 8'>L bl/ 6Y7/ LLD t.51(lrTrrfbmro QcFll.Jfb Gu[lrTmcF .;rmf?/f!) (J:flfbG'll ;§)mlol.)uS/~ffiffe, JELDmLD 8',rTcE(f!jLD 8'>LQJGYT8'>rolLw (J:Jlmf!)uSl@w UUJLD .;rmf!) @flmTLrTLD ;§)mlol.)cE Gurrf?!Gf!JrTLD. .dMfbm t.5/mrorr ac,rumlol.) .;rmf!J ;§)mlol.)cE Gu rrf?!Gf!JrTLD. L./ffifbrr ,dMmLDj'I uS/®2] LD' Qwmrotj'/®2JLD @@UUfbrTG'll fErTLD ac,rumlol.)uSIG'lJ LDrTL.... /J/- Qac,rrmrL rTG'll L./ffifbrr fbrTm fE LDcE Q u rTffifb LD (T 8', .dM m wf?i f!) rrrr. Q u UJ rr LD.(D !!)1 LD L./ 8', ~rot) LDrTL..../J/- Qac,rrmrLrurrac, QuUJffLD, L./8'>(1:£'LD Qac,rr LD 8',L Q/GYT 8', m fbrTm Q u rTffifb LD (T 8', ,dMmLDfElmf!)ro.
@ruru rT!!)J 8'>LQ/6YT ac,mm ,dM~(f!jQlffe Gu rTlol.)Gru, @p,fb .;TG'lJlol.)rT LDL....Lffij'/wciac,m rr~ac, mmll.j LD .dM f!J)J fEI fD rrrr ac,m .
.;rm~ LLD QJffUQJ rrac,6Y1/G'l) Qlffe rumac,uS/rorr, GuLm .;rmLLD QJffUQ1((8',GYT; @flmTLrTQJffe rumac,uS/rorr, Ull.JffiffeLm .;rmLLD QJffUQJ((8',6YT; ey>mf!)rTQlffe rumac,uS/rorr, ac,rumlol.)11.jLm .;rmLLD QJffUQJ((8',6YT; JErTm8'>rTQlffe rumac,uS/rorr, QuUJrr LD.(D!!)JLD L./8'>(1:£'8', .;rm LLD ru u ru rr 8',GYT; fyU i.JL GLrr@ .;rm~LLD QJff ururrac,m 0cE fyU 0cE (;rmf!)rTG'll, ,dMffifb @@fil(lLD/518',GYT fbrTm @@cif?if!)ffe, @ru @flmTGUJ ;§/mf!)UJ fil(lLD/518',GYT @ru rurr fbrTm Qu rfJUJ @@ Grumr@ LD .;rm!!)J QJff ururrac,m) rTQJffe rumac,uS/rorr, /518',(T[lffiffe Lm .;rm LLD QJffUQJ((8',6YT, JljrTm Urrrop,fbrfl.k flLm. JErTm ,dMQJ t.El8'>QJLD QfE(!!j8'>LDrTrorum. ,dMQJ .;rm QuUJrr Qfill.jLD. .;rmmro QuUJrr fbrTm ,dMm!::JlcEfilrTrr. " fb.k ,d918'>1518'>rT[lffimfb Ulol.)LJ uQac,rrmm ru U QJ fr ac, GYT. ,dM ac, /5J 8'>rT[l u j'/:@LD /J/- QJ ffifb QJ fr 8'> GYT. @ !!)lj'/ UJ rT 8'> ~!::P rrru ffe ru mac, uSJrorr - .dM ru rr ac,m t.E/ac, flrT a,, fb rrro @@u u rrrr ac,m, !E ropSJ 11./ rmrrrru rrG'll .;rromro Gfb/J/- QlpjjbQJ((8',6YT.
GuGUJrr ac,@cif!Jffe• .dMru frac,@ci® Gu @@u ,dMQJ frac,® fy 8'>@LD, ac,!D u mro a,,@ w Gfb @@ci® w. ffe® ( wr~e=) QJ ,dMQJ fD rrrr ac,m, ,dMffifb GL/5J ac, GJD.k:
fy (!fj fE rTGYT ~ €i) [lLDffij'/.k Q ru 6Y7/ uSIG'll fE rrro !L L....8'> rTrTfEffe Qac, rTmT/J/-(!fjffi Gfb m. .;rm@JmLUJ fbmlol.)UrTm8'> @G'l)lol.)(TlDG'l)' JErTm fb~ UJ (Ta', !)_L.._8',(T((pjj'/(!!jp,Gfb.k. .;rmmro Bi-.(DJ!)i UJrT(!!jGLD @G'llmlol.). 8'/5J8'>@mLUJ ~fil(lLDLD fy(!fj ac,rrL....@cE(f!J uciac,ffij'/G'll @@cif?if!)ffe.
8'>fl/J/-11./ w, €i) !!)lffi mfb 11./ w ac, rTL..../J/-~ (!fjffiffe ru (!fj LD . .dM u u /J/-G UJ Qfb .kf!) G'lJ ac, rT.(Dm fD ,dM@) Uru/ffiffe Qac,rrmr<lL, fErTm fy(!fj 8'>.(DU rTmf!) uSJro L.Dffe !LL....8'>rTrrp,j'/(!fjpj Gfbm. ,dMUGUrTffe, JEmf!)rT8'> U/J/-ffifb, QJUJffe (J:Jlj'/rrp,fb fy(!fj Gwmfb .;rm~LLD rup,ffe Gac,L....LrTrr, fD rrm e;.ru rrt.El m UJ u u rrrr ci,ac, G ru mr(El w. .dM ru rr .;r151 Gae, @@cif?i JD rrrr ? " .;r.kf!J rrrr. fE rrro QcF rrroGrom, 0 ,dMpjfb ~rop,fb cFUrTrul.(D(f!j (j'/UJrrro ,dM(l/5J8'>LD) GurrUJ !LL....8'>rT(!fj/5J8'>6YT, ,dMQJ(( @m@J LD rr ,dMm(l LD GJE [lffij'/G'll QJ(!fj rurrrr. " .;rm!!)J QcFrrm<lrom. ,dMQJ(( j'I UJrTro .dM (l/5J 8'>ffi j'/G'll Gu (Tll.J .dM wrri, j'I (!fjffifb rrrr.
·er'JEist &)(uu14a, bl!f1TW~!!)i'rs;6ir?"" 6fQIT 6))/!fmfl~g;g;!I)@, · Sr!JilTEist Quiflw ~fillT&; b6llm@blwQIT, 6fer lflgll6llw~6'6?@!iibg; &;QITQ/ s;mL62Jrl' 6fQSf g;!i;Ql)g;. 8;QITQl)62J !£l~u,mi;s; LLW, blu1T@6ir, 6))1 &){QDQITQllg;ll.lto bllfw6ll@~~ 6r Eist Ql)QIT u u 14,i;s; Ql)6ll ~ g; 1Trr. bl6ll !b¢?ii;® 2ml: ,i;s;u,6'1fl~ g; (T {r.
அந்த அரங்கக்கிற்கு சென்று அவர் உட்கார்ந்திருந்தார். அரை மணி நேரம் கழித்து, நான் என் கலைப்பாகை, ருத்ராட்ச மாலை எல்லாம் அணிந்து கொண்டு அங்கு போய், என்னுடைய ஆசனத்தில் உட்கார்ந்தேன், அந்த மனிதர் சொன்னார், 'இல்லை! நான் பெரிய சுவாமிஜியைப் பார்க்க வேண்டும். நான் குருஜியைப் பார்க்க வேண்டும் என்று சொன்னார்
நான் சொன்னேன், 'தயவுசெய்து, என்னை மன்னியுங்கள். இந்த ஆகிரமத்தில் நான் தான் சுவாமி. நீங்கள் யாரை சந்திக்க விரும்புகிறீர்கள் ? என்றேன். அவர் சொன்னார். நான் THE SUPREME PONTIFF OF HINDUISM BHAGAWAN SRI NITHYANANDA PARAMASHIVAM பற்றி கேள்விபட்டிருக்கிறேன். அவர் என் உறவினர் ஒருவருக்கு ஹீலிங் அளித்திருக்கிறார். நான் அவரை தான் சந்திக்க விரும்புகிறேன்" என்றார். பின்னர் நான் அவருக்கு, அவர் உறவினரின் பெயரையும் சொல்லி, அவருக்கு என்ன நோய் இருந்தது என்பதையும் சொல்லி, அவருக்கு நான் தான் ஹீலிங் கொடுத்தேன் என்று சொன்னேன். பின்னர். 'நான் தான் THE SUPREME PONTIFF OF HINDUISM BHAGAWAN SRI NITHYANANDA PARAMASHIVAM' என்றும் சொன்னேன். உங்களுக்கு ஆஸ்சர்யமாக இருக்கும். அவரால் அதை நம்பவே முடியவில்லை. அவர் என்னை முறைத்து பார்க்கு தொண்டே இருந்தார்.
பின்னர் நான் சொன்னேன். 'பொதுவாக, இந்து தேசத்தில் சுவாமிகள் அடையாள அட்டை எதையும் கையில் வைத்திருப்பதில்லை. இருந்தாலும் இன்னும் உங்களுக்கு நம்பிக்கை வரவில்லை என்றால், ஆசிரமத்தில் தொண்டிருக்கும் உபதைப்படத்தைப் பாருங்கள், என்னுடைய பெயரையும், அந்த முகத்தையும் பாருங்கள், நான் தான் சுவாமி! இதற்கு மேல் உங்களைச் சமாகானப்படுத்த என்னால் ஒன்றும் சொல்ல முடியாகது' என்றேன்.
உங்களுக்கு ஆஸ்சர்யமாக இருக்கும்! ஆனால் இது நிஜம், அவர் சொன்னார். ்உங்களிடம் இருந்து எதையும் கற்று கொள்ள நான் விரும்பவில்லை °. அவர் என்னிடம் பேசவும் இல்லை, பறப்பட்டு சென்றுவிட்டார். ஒரு குரு எப்படி இருக்க வேண்டும் என்ற அவரின் வலுவான கற்பனை மற்றும் ஊகங்களால். அவரால் என்னை ஏற்று கொள்ள முடியவில்லை!
இதுபோன்ற வலுவான கற்பனைகளும், ஊகங்களும் நமக்குள் இருக்கும் போது, நம்மால் நிஜத்தை ஏற்று கொள்ள முடிவதில்லை. நிஜத்தை ஏற்று கொள்வது
ஒரு சின்ன கதை: (Part 2)
்சொல் அப்படிச் சொல்கிறீர்கள் ? " என விசாரித்ததற்கு, 'சுநான் பெரிய ஆளாக வேண்டுமென, என் சிறுவயதிலிருந்தே கனவு கண்டவர் என் தந்தை. கனவை நிஜமாக்க உடல், பொருள், ஆவி அனைத்தையும் செலவழித்து என்னைப் படிக்க வைத்தார். வெற்றிக்கு ஊக்கமளித்தார்.
QUALIA
என்பது மிகவும் சிரமமாக இருக்கும். அந்த மனிதர் சொன்னார். 'எனக்கு உங்களிடம் கேட்க வேண்டியகோ, உங்களோடு பேச வேண்டியகோ எதுவுமே இல்லை என்று கூறிவிட்டு போய்விட்டார். நமது வலுவான கற்பனையை நம்மால் விட முடியாக போது, இயல்பாகவே நம்மால் நிஜத்தை ஏற்று கொள்ள முடிவதில்லை. " இதே போல தான் பயத்தோடு வருபவர்கள், ஒருபோதும் பயத்தை விட்டு வெளியில் வா முடிவதுக்கில்லை. அவர்கள் பயத்தில் மாட்டி கொண்டு நின்றுவிடுவார்கள். ஏனென்றால் பயம் என்பதும் ஒரு கற்பனை தான்.
வெவ்வேறு நிலைகளில், மக்கள் நாளைவைப அல்லது கடவுளை தேடுகிறார்கள். நாம் எந்த அளவிற்கு பக்குவம் அடைகிறோமோ, அந்த அளவிற்கு நமக்கு முழுமுமையைத் தரக்கூடியவரோடு நமக்கு தொடர்ப கிடைக்கும். தயவு செய்து ஆழமாக புரிந்து கொள்ளுங்கள். நாம் பக்குவம் அடையும் போது, நாம் பயத்தையும் பேராசையையும் கடந்து வரும் போது. மேலும் அதிக பக்குவத்தோடு, மேலும் அதிக நெருக்கமாக நாம் அதே மாதிரியான ஞானியை, அதே கடவுளை நெருங்கி செல்வோம். அவரோடு நாம் மிக ஆழமாக இணைந்திருப்பதை உணர்வோம்.
பாகவதத்தில், ஐந்து வெவ்வேறு பாவனைகள் கூறப்படுதின்றன. நாம் பொதுவாக இந்த பாவனைகளோடு தான் ஒரு ஞானியிடம் அல்லது கடவுளிடம் செல்கிறோம்:
-
தாஸ்ச் ய் ஆடந்திச் - இவர்கள் கடவுளைத் தலைவராகவும், தன்னைத்தானே சேவகராகவும் பார்ப்பார்கள், அனுமான் இராமரை தனது குருவாக பார்க்கது மாதிரி, சுதந்திரம் அடைவதற்கான ஒரு வழியாக அனுமான் இராமருக்கு சேவை செய்தார்.
-
வாத்ஸ்சல்ய ஆடந்திச் இவர்கள் பாவிப்பார்கள். குழந்தையாக கடவளைக் தனது மகனாக பார்த்த யசோதா கிருஷ்ணரைத் மாகிரி.
-
சக்ய ஆடந்திச் இவர்கள் கடவுளை
இருபத்தைக்கு
வருடம் போராடினார். அமெரிக்காவில் எனக்கு வேலை கிடைத்தபறுத்தான் ஒய்வெடுத்தார். அவர் வாழ்க்கையை வாழ அவருக்கு அப்போதுதான் நேரம் கிடைத்தது. அதன் பின் தான் எங்களுக்குத் தெரிந்தது …
்களன் அப்படிக் சொல்கிறீர்கள் ? °° என விசாரிக்கதற்கு, சுரான் பெரிய அனாக வேண்டுமென, என் சிறுவயதிலிருந்தே கனவு கண்டவர் என் தந்தை. கனவை நிறையாக்க உடன். பொருள். ஆவி அனைத்தையும் செவவமிக்கு என்னைப் படிக்க வைக்கார். வெற்றிக்கு அக்கமனிக்கார்.
6Uffe (!!j@mru IEU[JrT8 UrT/1UUrT/186YT, JEj}(!!jJE!Dffe wrrj} tf1.fr-®m m fil@~~WJLm @m
- @JEeu ~LJEj/8' @rufra;m [email protected]
iivffe ®@mru t5JEmt51Urra;6Uffemmm1Urra; UrT/1UUrT/186YT, {m[JrTLDfil(!!j~~/1 a;rr6"11/m1U !5rTIUrT8 rff/mmi>ffe rullil fil 1Uffe wrrj} tf1.
@urrwfil@fr, Jff)~wrra;Gru a;rr6"11/m1Ud"> t5mffe t5rr1Urra; u rrrrt5t5rrfr. tflLw, JEllil86YT @UUI.Jl- Qg:lLJILJ &..LrTffe. @ffe L.Dt5ru!Gurrt5L.DrTmffe f JBrufr g: rrui5JL...@ urrr'ri>ffe t5rrm, .;ruGurrffeLD a;rr6"11/a:,® !LQj umLUUfT/7. Ga;rruS/iiv Jff)frrurrfila;m @urrLDfil(!!j
llil86YT Brmrud">!D !L~mrua:, 8LQ/@.i,® umLa:,a; &..LrTffe "', .iTmf!)rTl186YT.
@urrwfil@~~Gurr, j!Jllila;m @uul.Jl-Qg:rrmmrriiv, IErrm @JEtD Ga;rruS/m~ ru!L...@ Gumurul(ElfilGf!)m, 1ErTm Brmrui>ffe urrfra:,a;rrLDiiv, mmma:,® !Lmrua:, Qa;rr@a:,a; LDrrL...GLm. ffe IE6U [email protected] .;rmumt5 1ErTm !L~l1JE!5rT6U ffliJIIU, 1ErTm QJ(.!!58',(!!5 . ~mrriiv @rururr{!)J Qg:lLJQ.Jmt5 1ErTm rff/{!)Ji>!D LDrrL...GLm"', .iTmf!)rT/1.mt5 Qa;rr@a:,a; LDrrL...GLm. Ga;rruS/m ru!L...@ Glru6"11/G1Up5}, Glru6"11/uSliiv @@JEffe ru !JI u (El ru j}iiv .;rm a:,® .iTJE!D ,5/ [J a:g:m mil/ w @iivm
[JrTL.Dfil(!!j~~fr, ~!::PLDrra; a;rr6"11/m1U t5mffe ~mmm1Urra; Jff)mmd">t5rrfr.
- [m£!)Jj/1Urra;,
JEt5rrrut5rra; @@a:,®w ®mrra;LD L...8'(§L!58' (§LJEj/8' - @rufra;m 8LQJmm t5mffe a;rrt5iivffe a;rrt5!oDI lU rra; urrfruurrfra;m. urrmt5 fil@~~m[JU urrfri>tD wrrj!tfl. @tEtE u rrrud">mtE ~mLIU Jff)mfl)IU
ua:,(!!JruLD mLJEj/(!!j.i,a; Gru@w. !LLm~ t5rr1.J1-1U !Lfrmru 1ErTLD Wluruwrra; !L11JEt5rriiv LDL...@Gw, 8LQJmm a;rrt5mrra;Grurr a: (§LJE.@a: urrrumm/1./Lm urrfr.i,a; (Y)I.Jl-11./LD,iivffe a;rrt5!oDl1Urra;Grurr urrfra:,(!!JLD LB'(§Lt5
@JE!D !Effe QruruGru{!)J urrrumma;m e!J).i,® to;TJDU, IELDffe u rrrumm LD rT{!)J u (El fil fDffe · IE rrw rff1 m!D lU u a:,® ru LD m L JE [email protected],® w Gu rr ffe, IE wa:,® Jff)m fD lU IE m,!!5111./ ~frQJ @@.i, ® w. ® mf!) ru rra; u a:, ® ru w ~ m LJE [email protected], ® w Gu rr ffe, IE LDffeL.Drra; t5rrm, L.D8',86YT [email protected] QJ /JI u@filf!) rrfra;m. GlruruGru {!)} UB',(!!JQJ rfflm8@8',® to;lfD U, QruruGru {!)} U rrrumma;m !Lllil86YT wmfiiJD® Glurr@JEffefil!Dffe· IELDffe ua:,®ru rfflm
vll(!!)LU> bUITIJIT(q.QSTITIT. bhorrla;e;rrci? ~fflffi(!i bvllQ!JW QDL9iJDU!!J(!ij!HT rurr 8UJblru(5\9iJDITIT. rurre;QDe;QDUJ rurr~ vll(!!)ffi(!i b!lilJU> UbUITJDITQDLJD~· JD
ru rr/JJ.i,ma; uSliiv rff1 m fD lU ,5/ urrfr i>tD mm a;r;;rr rff1 m fD JE [email protected],® w. ,5/ urrfr i>tD mm' .;rmu ffe Guurrmll'; urrruwmtoef!ULJ .;rmuffe UIULD !
~t5mrriiv t5rrm Qg:rriivfilGfDm, JI,m,!!5111./~frQJ t5rrm LD/a;a: fi!f!JJE!D i5Jurrfrd">t5mm, IE m,!!51 .;rm Uffe t5rrm LD/a;a: fiJ fD JE!D L.D IE fii [JLD . "'
,5/ urrfrd">t5mmm lU 11./ LD, U rrru L.Dmtoefi umu 11./ LD 8LJEffe 1ErTLD Qg:mf!)rT6U t5rrm, 1ELDL.DrTiiv 1Em,!!5111./frmru m lU ~ m L ruffe, {m{!)Jfi/ 1U rrm rfflmmLIU (Y)I.Jl-11./LD- 1ELDL.DrTiiv [email protected] !L[J (Y)I.Jl-11./LD. u I.Jl-U u I.Jl-lU rra; IE rrw .;ru u IJ1- !L lU frru ffe, .;ru u 1J1- @ {!)} fii lU rrm ua:, ® ru Jff) muSliiv .;ru u IJ1- 8LQJmm !L(!!j ru rra:,fil, !Lfrruffe .;rmumt5 fil@~~fr
rulm .i,® filf!)rrfr. @JE!D Qg:1LJiivc_y:imf!)m1U ~ru fr u I.Jl-U u I.Jl-lU rra; rul ma:,® fil fD rrfr.
fil@~~fr @mt5 .;ruul.Jl- ru/ma:,(!!)filf!)rrfr .;rm{!)} u rrfru Gu rrw. IE rrw u .i,® ru Jff) m~.i, ® !LIU[JQJLD, !L6YT !L~frmru ~Wluruwrra; GIUfDQJLD fil@~~fr .;rmm ~Lud>mtD ~6"11/.i,filf!)rrfr?
@a:etD~fiJI.Jl-<§LJE <§La:~a:e L...JE!oDI ~a:~JELDI [email protected]~~ "'~~tDa:
~ JE ~ e ~ ~ Ll1- ~ wa:~tD ~a:~e LJE ~e L i5J wJEi5J @a: <§La:a:ea:ua:<§LB' ~~ 7.16
1ErTLD 8LQJ6YT .iTUUI.Jl- ru!Jlu@filGf!)rTLD .;rmut5m ~I.Jl-UUmLuSliv t5rrm, ll'e!J)8 ~ m LD u L/ c_y:im fD !L (!!j ru rr a:,a;u u L Lffe. IE rrw .;rru ru mQJ u a:,® ru wm LJE [email protected],fil G fD rrw .;rmut5m ~ I.Jl-U umL uSliiv t5rrm, fjlL... (El Q LDrTi>tE
ll'e!J)8 ~ m LD u L/ c_y:im fD 11./ w !L (!!j ru rr a:,a; u u LI.Jl-@cifil f!)ffe. IE rrw .;rru ru mQJ u ci ® ru w [email protected],fil GfDrTLD .;rmumt5 Q u rT{!)Ji>ffe t5rrm, 1ELDLDrriiv ll'(Y)!5rT1Ui>fii JD® .;TGl./QJ6fT@./ Qg:lLJILJ (Y)I.Jl-11./LD .;rmUffe @@.i,filf!)ffe· @Gt5 UB',(!!JQJ rfflmuSliiv t5rrm 1ErTLD 8LQJm6fTl1./LD ru !JI u (ElfilGfDrrLD.
1ELDLDILLD uw @iivrrLDiiv @@JEt5rriiv, 1ELDffe rurr/JJa:,ma;uS/iiv uLD @iivm .;rm{!)} fErTLD !Ll1,[Et5rriiv, 1ErTLD uw Qa;rr@a:,(!!JLD 8LQJ6"t11LLD GurrfilGf!)rTLD. a;iivru/1Up5}QJ @iivmGIIUWf!)rTiiv, a;iivrul1Up5}mrud"> t5(!!5LD ll'[Jrufi)uSILLD GurrfilGf!)rTLD. 1ErTLD u rrffea;rruurra; @iivm~ .iTW{!)J !L~fr,[Et5rriiv, 1ELDmLD UrTffe8rT8',(!!JLD 8LQJ6"t11LLD
போகிறோம்; நாம் அன்னை துர்காவிடமோ அல்லது காளியிடமோ போதிறோம். நடக்கு ஆன்மீக அனுபவம், இறுதியான அனுபவ உணர்வு வேண்டுமென்றால், நாம் கடவுள் அவதாரங்களை, கடவுளின் உச்சபட்ச உணர்வுநிலைகளைத் தேடி போகிறோம்.
கிருஷ்ணர் சொல்கிறார். நான்குவிதமான மக்கள் என்னிடம் வருகிறார்கள் - ஞிச்ணுதணூதியுளீடந் ஞடச்டீச்ணிணை ட்ந்லி. இந்த நான்கு விதமானவர்களை நான்கு சுமகங்களாக அவர் விளக்குகிறார். முதல் வகையினர், மன அமைதத்துடன் வரைபவர்கள், அதாவது தொழிலாளர் வா்க்கம் அல்லது சூத்திரர்கள். இரண்டாவது வகையினர், பணத்தின் மீது விருப்பம் கொண்டவர்கள், அதாவது, வியாபாரிகள் அல்லது வைஸ்சியர்கள். மூன்றாவது வகையினர் துடிப்பாக இருப்பவர்கள், இவர்கள் தொடர்ந்து விசாரித்து கொண்டே இருப்பார்கள், தொடர்ந்து கேட்டு தொண்டே இருப்பார்கள், ிகூச்ணுச்மி டுடிட் ? கூச்ணுச்மி டுடிட் ? கூச்ணுச்மி டுடிட் ? (அடுத்தது என்ன? அடுத்தது என்ன? அடுத்தது என்ன?) என்று கேட்டு கொண்டே இருப்பார்கள். உதாரணமாக, ஒரு சத்ரியர் ,சுஅடுத்தது என்ன? அடுத்தது என்ன? அடுத்தது என்ன? என்று தொடர்ந்து கேட்டு கொண்டே இருப்பார். அப்படி கேட்காமல் இருக்கவே முடியாது. நான்காவது வகையினர், முற்றறிவை தேடுபவர்கள்: அவர் தான் பிராமணர்.
இந்த நான்கு வகையானவர்களும் என்னிடம் வருகிறார்கள், என்னை அடைகிறார்கள், ஆனால் வெவ்வேறு நிலைகளில் இருந்து வருகிறார்கள். தயவுசெய்து தெளிவாக புரிந்து கொள்ளுங்கள், வெவ்வேறு நிலைகளில் இருந்து இந்த நான்கு வகையினரும் ஒரே கடவளிடம் தான் போதிறார்கள். ஆனால் அவர்கள் எல்லோரும் ஒரே வழியில் கடவளை உணர்வதில்லை. அவர்கள் கடவுளை வெவ்வேறு வழிகளில் உணர்கிறார்.
நீங்கள் ஒரே கடவுளிடமோ அல்லது வேறு வேறு கடவுளிடமோ போகலாம். ஆனால் உங்களின் பக்குவ நிலைக்கு ஏற்ப தான், உங்களால் கடவளை உணா முடியும். நீங்கள் பயம் அல்லது பேராசையில் மாட்டிக் கொண்டிருத்கும் வரை. நீங்கள் அதற்கான கடவுளிடம் தான் போவிர்கள். நீங்கள் அந்த வகையான கடவுள்களால் தான் கவரப்பட்டு இருப்பீர்கள்.
்களன் அப்படிச் சொல்கிறீர்கள் ? " என விசாரித்ததற்கு, 'சுநான் பெரிய அளாக வேண்டுமென, என் சிறுவயதிலிருந்தே கனவு கண்டவர் என் தற்றை. கனவை நிஜமாக்க உடல், பொருள், அவி அனைத்தையும் செலவழித்து என்னைப் படிக்க வைத்தார். வெற்றிக்கு ஊக்கமனித்தார்.
அதனால் கான் மீண்டும் மீண்டும் சொல்கிறேன், 'கோயிலுக்கு போய் பிரார்களை செய்வது மிகவும் சுலபம், ஆனால் ஒரு குருவிடம் போய் தியானம் செய்வது மிகவும் கஷ்டம். அது பக்குவமடைந்தவர்களால் தான் முடியும், எல்லோராலும் முடியாது. கோயில்களில் நாம் ஆயிரக்கணக்கானவர்களைப் பார்க்கலாம்: ஆனால் ஆன்மீக இடங்களில், சில நூற்றுக்கணக்கானவர்களைத் தான் நம்மால் பார்க்க முடியும். இது எல்லோராலும் முடியாது; இது மிகவும் ஆடம்பரமானது!
ஆன்மீகம் என்பது ஆடம்பாமானது: வெகு சில பக்கிசாலிகளால் மட்டும் தான் அதை பெற முடியும்! ஆன்மீகத்தின் விலை என்பது, நாம் எவ்வளவ கஷ்டப்பட்டிருக்கிறோம் என்பதை பொறுத்து இருக்கிறது! நாம் போதிய கஷ்டத்தை அனுபவித்திருந்தால் மட்டும் தான், நம்மால் ஆன்மீகத்திற்குள் நுழைய முடியும். போதியளவிற்கு நாம் கஷ்டத்தை அனுபவித்து இருக்கவில்லை என்றாலோ, அல்லது நாம் போதியளவிற்கு கஷ்டத்தை அனுபவித்து விட்டோம் என்று உணராமல் இருந்தாலோ, நம்மால் ஆன்மீகத்திற்குள் நுழைய முடியாது. ஆன்மீகம், கஷ்டத்தை அனுபவித்தவர்களுக்கும், கஷ்டத்தை அனுபவித்து விட்டேன் என்று புரிந்து கொண்டவர்களுக்கும் தான். இங்கு இரண்டு விஷயங்கள் இருக்கிறது: கஷ்டப்படுவது மட்டுமல்ல, நாம் கஷ்டப்படுகிறோம் என்று புரிந்து கொள்வதும் இதில் அடங்கி இருக்கிறது. இப்படி புரிந்து கொள்வதைத் தான் நான் அறிவு என்கிறேன். இந்த அறிவு வயது, அனுபவத்தைக் கடந்து ஏற்படுகிறது. இந்த அறிவு இருந்தால், கொஞ்ச நாள் வாழ்ந்தால் கூட போதுமானது; கஷ்டம் எப்படி ஏற்படுகிறது என்பதை நம்மால் புரிந்து கொள்ள முடியும், பின் நாழ் அதில் மாட்டி கொள்ள மாட்டோம்! கஷ்டப்படுவது, புரிந்து கொள்வது - ஆன்மீக வாழ்க்கைக்குள் நுழைய இந்த இரண்டும் தான் தேவைப்படுகிறது. ஆன்மீகம் என்பது ஆடம்பரம். இது எல்லோருக்கும் கிடைக்காது. மதம் தான் எல்லோருக்குமானது. பக்குவமடைந்த ஒரு சிலர் தான் ஆன்மீகத்திற்குள் நுழைவார்கள்.
அன்பு மற்றும் நன்றியுணர்வடன் என்னிடம் வருபவர்கள் தான் சிறந்த மனிதர்கள், அவர்களுக்கு நான் நெருக்கமாக இருக்கிறேன், அவர் எனக்கு நெருக்கமாக இருக்கிறார். இந்த ஒரு வார்த்தையின் மூலம், திருஷ்ணர் எல்லாவற்றையம் விளக்கிவிடுதிறார், ஒட்டுமொத்த கருத்தையும் முடித்து விடுகிறார்.
்கள் அப்படிச் சொல்கிறீர்கள் ? ° என விசாரித்தத்துகு, 'சுதான் பெரிய அளாக வேண்டுமென, என சிறுவயதிலிருந்தே கனவ கண்டவர் என் தந்தை. கனவை நிஜமாக்க உடல் பொருள், அவி அணைத்தையும் செலவழித்து என்னைப் படிக்க வைத்தார். வெற்றிக்கு ஊக்கமளித்தார்.
இருபத்தைந்து
வெளி ம்
்வெவ்வேறு கிருஷ்ணர் சொல்கிறார். நிலைகளில் தொடங்குவது சரி தான், அனால் நின்றுவிடாகீர்கள். °° நாம் எந்த அதிலேயே ஆரம்பிக்கலாம். மட்டத்திலிருந்தும் ஆனால் நின்றுவிடுவகோ அங்கேயே அல்லது ப கேங்கிவிடுவகோ கூடாது. இது முதல் நிலையிலிருந்து இரண்டாவது நிலைக்கு கொண்டு ங்வம செவ்ல தவறுவதாகும். அதாவது, இது நாம் ஒரே சந்தோஷ்க்கில், பமக்கப்பட்ட மட்டத்திலேயே நிற்க விரும்புவதைப் போன்றகாகும்.
பக்குவநிலையை அடைவதற்கும். கொள்வதற்கும் பல 19mவிகள் " புரிந்து தேவைப்படுகிறது. இருந்தாலும், பக்குவமடைய இன்னும் சில பிறவிகள் எடுத்தாலும் பாவாயில்லை. அவசரமில்லை? °° ஒன்றும் என்று நாம் நினைக்க கூடாது. பல பிறவிதள் எடுத்த வேண்டியதிருக்கும் என்று நான் சொல்லும் போகுட சிலா், 'பக்குவமடைய நான் இன்னும் சில பிறவிகள் ° எடுத்து விட்டு பொகிரேன் " என்று கூட நிணைக்கலாம். இப்போது, அது தான் மிகப் பெரிய பிரச்சனையாக இருக்கிறது. நாம் பேசும் போது. விஷயங்களைக் கெளிவுபடுத்திவிட வேண்டும். இல்லையென்றால் • மக்கள் எக்கனை வெவ்வேறு வமிகளில் பரிந்து · கொள்வார்கள் என்று நம்மால் கற்பனையும் செய்து • பார்க்க முடியாது!
ஒர் அறிஞர் அரிச்சந்திரன் கதையைச் சொல்லி கொண்டிருந்தார். பாரதத்தில் இருக்கும் பெரும்பாலானவர்களுக்கு அரிச்சந்திரன் கதை தெரியும், ஒரு ராஜாவாக இருந்த இவர் சத்தியத்தை மட்டுமே பேசுவார், சத்தியத்திற்காக தனது மனைவியையும் விற்றார். அவர் தனது சத்தியத்தைக் காப்பாற்ற, தனது மனைவியையே விற்றார். அந்தளவிற்கு அவர் சிறப்ப வாய்ந்தவர்.
சொல்லி ஒட்டுமொத்த கதையையும் முடித்த அந்த அறிஞர், கதை முடிந்ததும் ஒருவரிடம் கேட்டார், இந்த கதையில் இருந்து நீங்கள் என்ன
இருபத்தைந்து வருடம் போராடினார். அமெரிக்காவில் எனக்கு வேலை கிடைத்தபின்தான் ஒய்வெடுத்தார். அவர் வாழ்க்கையை வாழ அவருக்கு அப்போதுதான் நேரம் கிடைத்தது. அதன் பின்தான் எங்களுக்குத் தெரிந்தது ...
களை அப்படிச் சொல்கிறார்கள் ? " என விசாரித்ததற்கு, 'சுநான் பெரிய ஆளாக வேண்டுமென, என் சிறுவயதிலிருந்தே கனவு கண்டவர் என் தந்தை. கனவை நனவாக்க உடல், பொருள், ஆவி அனைத்தையும் செலவழித்து என்னைப் படிக்க வைத்தார். வெற்றிக்கு ஊக்கமளித்தார்.
பரிந்து கொண்டார்?" என்றார்.
ஐயா, வாழ்க்கையில் சத்தியம் மிகவும் முக்கியம் என்பதை நான் பரிந்து கொண்டேன். சத்தியத்திற்காக நாம் எதையும் விட்டுவிடலாம். சத்தியமே இறுதியானது. " என்று அந்த மாணவர் சொன்னார்.
அந்த அறிஞருக்கு ஒரே சந்தோஷம். அவர் அடுத்த நபரைப் பார்த்து கேட்டார், 'உனக்கு என்ன புரிந்தது ? °
'ஐயா, அவசர காலத்தில் மனைவியை விற்றால் தவறில்லை என்பதை நான் புரிந்து கொண்டேன். " என்றார்.
ஒரே கதை தான். இரண்டு நபர்களுக்கு இரண்டுவேறுவிதமானபுரிதல்ஏற்படுகிறது! ஆகவே தெளிவாக பரிந்து கொள்ளுங்கள். புரிதலை விட்டுவிடாதீர்கள்.
பல குருக்களைப் போலவே, பல பாதைகளும் இருக்கின்றன என்ற ஒரு வாசகம் உண்டு. இருந்தாலும், 'பல சீடர்களைப் போலவே. பல பாதைகள் இருக்கின்றன! என்றே நான் சொல்லுவேன்.
ஒரே சத்தியத்தை ஞானி சொன்னாலும், சீடர்களுக்கு ஒவ்வொருவரும் அவரவருக்கு ஏற்ற வழியில் தான் பரிந்து கொள்கிறார். மீண்டும், புரிதல் என்பது சத்தியத்தைக் கேட்கும் ஒவ்வொருவரின் தனிப்பட்ட பக்குவநிலையைச் சார்ந்து இருக்கிறது. எல்லோரும் கடவுளைத் தேடுகிறார்கள், ஆனால் வேறு வேறு மட்டத்தில் இருந்து தேடுகிறார்கள்.
ஆகவே ஒருவர் எந்த பாவனையுடன் தேடுகிறார் என்பது முக்கியத்துவம் பெறுகிறது. அதன் அடிப்படையில் ஒருவர் கடவுளை வெவ்வேறு வகையில் உணர்கிறார். நாம் புரிதலை விட்டுவிட்டால், தவறாக புரிந்து கொள்வோம்,
இங்கு கிருஷ்ணர் சொல்கிறார், "இவர்களில், பக்திதாலி எட்டோகுமே என்னிடம் சரணடைந்து விடுவார். அவரே சிறந்தவர் ஆவார். " ஆரம்பிக்கும் போது, நீங்கள் எந்த மட்டத்தில் இருந்தும் ஆரம்பிக்கலாம், ஆனால் இறுதி நிலையை அடைய நீங்கள் போராட வேண்டும். நான் தெளிவுபடுத்த விரும்பும், மற்றொரு விஷயம், பல பிறவிகள் எடுக்கும் என்று கிருஷ்ணரே சொல்கிறார்; ஆகவே இன்னும் பல
இருபத்தைந்து வருடம் போராடினார். அமெரிக்காவில் எனக்கு வேலை கிடைத்தபிறகுதான் அவர் ஒய்வெடுத்தார். வாழ்க்கையை வாழ அவருக்கு அப்போதுதான் நேரம் கிடைத்தது. அதன் பின்தான் எங்களுக்குத்
பிறவிகளை எடுத்து, பின்னர் நான் பக்குவமடைந்து கொள்கிறேன், " என்று தயவுசெய்து நினைக்காதீர்கள்.
இல்லை! இப்போது நீங்கள் அந்த அறிவிற்குள் நுழைந்தால், இப்போதே நீங்கள் அனுபவத்தைப் பெறுவீர்கள். அதை தள்ளி போட வேண்டிய அவசியம் இல்லை.
ஒவ்வொரு நொடியும் உங்களுக்கு புதிய பிறப்பாக அமையும். ஒவ்வொரு நொடியும் இறந்துவிடுகிறது. ஒவ்வொரு நொடியும் புதிதாக பிறக்கிறது. வெளியேறும் மூச்சுகாற்று இறப்பு, உள்ளே வரும் மூச்சுகாற்று புதிய பிறப்பு. ஆகவே ஒன்றை
இருபத்தைந்து வருடம் போராடினார். அமெரிக்காவில் எனக்கு வேலை கிடைத்தபிறகுதான் அவர் ஒய்வெடுத்தார். வாழ்க்கையை வாழ அவருக்கு அப்போதுதான் நேரம் கிடைத்தது. அதன் பின்தான் எங்களுக்குத்
தெளிவாக புரிந்து கொள்ளுங்கள், ஒவ்வொரு நொடியும் நீங்கள் இறந்து இறந்து பிறக்கிறீர்கள். இந்த நொடியிலேயே உங்களுக்கு புதிய பிறப்பு ஏற்படுகிறது. இந்த சத்தியத்தைப் பரிந்து கொண்டவர்கள், புதிய பிறப்பு எடுக்கிறார்கள். அவரை தான் த்விஜா என்பார்கள்.
தீக்ஷை பெற்ற ஒருவரை சமஸ்கிருதத்தில் த்விஜா என்பார்கள். த்விஜா என்றால் மறுபிறப்பு எடுத்தவர் அல்லது இரண்டாவது முறை பிறந்தவர் என்று பொருள். எல்லா சன்யாசிகளும் இரண்டாவது பிறப்பு எடுத்தவர்கள் அல்லது த்விஜாக்கள் தான். அவர்கள் மறுபிறப்பு எடுத்தவர்கள் அல்லது மீண்டும் பிறந்தவர்கள். மறுபிறப்பு என்றால் உடலளவில் மீண்டும் பிறப்பெடுப்பது என்று அர்த்தமில்லை; ஆனால் உயிரளவில் பிறப்பெடுப்பது. உயிர் நிலையில், அவர்கள் ஒரு புதிய பிறப்பு எடுத்திருக்கிறார்கள். அவர்களுக்கு அவர்களே பிறப்பை கொடுக்கிறார்கள். அவர்கள் புதிதாக பிறந்தவர்களாகிறார்கள். ஆகவே அதை இப்போதே பரிந்து கொள்வதால், நீங்களும் புதிய பிறப்பெடுக்கிறீர்கள்.
கிருஷ்ணர் சொல்கிறார்: சர்வ தர்மான் பரித்யஜ்ய மாம் ஏகம் ஷரணம் வ்ரஜ - அவரே எனக்கு நெருக்கமானவர், அவருக்கு நான் நெருக்கமானவன். அவர் எனக்குள் இருக்கிறார், நான் அவருக்குள் இருக்கிறேன். நான் உனக்குள் இருக்கிறேன், நீ எனக்குள் இருக்கிறாய் என்று கிருஷ்ணர் மிக அழகாக சொல்கிறார். இந்த இறுதியான சத்தியத்தை நீங்கள் புரிந்து கொண்ட உடனேயே, சரியான பாவனையுடன் நீங்கள் கடவுளை வழிபட தொடங்கியவுடன், நீங்களும் கடவுளாக மாறிவிடுகிறீர்கள். நீங்கள் செய்ய வேண்டியதெல்லாம், உங்கள் பாவனையை மாற்றி கொள்வது மட்டும் தான்.
அனைத்தும் முடிந்து விட்டது! உங்கள் பாவனையை மாற்றி கொள்ளுங்கள், எல்லாம் மாறிவிடும்.
இன்னொரு விஷயத்தையும் நீங்கள் பரிந்து கொள்ள வேண்டும், கடவனின் அல்லது குருவின் சேவையில் உங்களை நீங்களே ஈடுபடுத்தி கொண்டால், அவர் உங்களுக்குள் இருப்பார். குரு அல்லது கடவுளுக்கு முன்னால் உட்கார்ந்து கொண்டு. அந்த வடிவத்தை மட்டும் ரசித்து கொண்டிருப்பது சேவை இல்லை என்று கிருஷ்ணர் சொல்கிறார். இதன் மூலம் முழுமையான சுயநல விருப்பத்துடன் நீங்கள் அவரை விரட்டி கொண்டிருப்பீர்கள்.
உங்களை நீங்களை கடவுள் செயல்களில் ஈடுபடுத்தும் போது, நீங்கள் பக்தர்களாக ஆகிறீர்கள். அந்நிலையில் தான் நீங்கள் எனது அன்புக்குரியவராக மாறுகிறீர்கள். அப்போது உங்களின் வழிபாடு சுயநலமாக இருக்காது. அது எந்த வடிவத்தில் இருந்தாலும், அது கடவுளை நோக்கிய செயலாகிறது.
என்னை பின்பற்றுபவர்களுக்கு நான் சொல்வது என்னவென்றால். என் முன்னால் உட்கார்ந்து கொண்டிருப்பதையும், என் வார்த்தைகளுக்காக காத்து கொண்டிருப்பதையும், அவற்றை உற்று கேட்டு கொண்டிருப்பதையும் விட்டு விட்டு, செயலுக்காக வேலை செய்யுங்கள். மக்களை மாற்றுவதில் எனக்கு உதவுங்கள். என் முன்னால் உட்கார்ந்து கொண்டு என்னை நீங்கள் உற்று பார்த்து கொண்டிருப்பதால், நீங்கள் என் பின்னால் தான் வந்து கொண்டிருப்பீர்கள், என்னுடைய திட்டத்திற்காக வேலை செய்யுங்கள், நான் உங்களுக்கு பின்னால் வந்து கொண்டிருப்பேன், நான் எப்போது உங்களுடன் இருப்பேன்.
குருவை பின்பற்றுங்கள் என்று புராணங்கள் கூறுவது, அவர்களின் வடிவத்தை பின்பற்றுங்கள் என்று அர்த்தத்தில் கிடையாது. அவை குரு சொன்னதை பின்பற்ற சொல்கின்றன. அதன் மூலம் நீங்களும் குருவாக முடியும் என்று சொல்கின்றன. குருவின் உள்ளுணர்வையும், அவர் சமூகத்தையும் தான் அவை பின்பற்ற சொல்கின்றன.
அதனால் தான் புத்த பிரார்த்தனைகள்
புத்தம் சரணம் கச்சாமி, தம்மம் சரணம் கச்சாமி, சங்கம் சரணம் கச்சாமி என்று சொல்கிறது.
புத்தம் என்பது இங்கு பக்தரைக் குறிக்காது; அது புத்த நிலையைக் குறிக்கும்: தம்மம் என்பது அவர் கூறிய மொழிகளைக் குறிக்கும்: சங்கம் என்பது அவரின் அமைப்பைக் குறிக்கும். குருவின் நோக்கத்தை வெளிப்படுத்தும் இந்த மூன்றையும் நாம் பின்பற்றும் போது, நாம் சுதந்திரத்தின் பாதையில் செல்கிறோம்.
இதுவொரு முக்கியமான கருத்து. பல இறப்புகள், பிறப்புகளுக்கு பின்னால் தான், நம்மால் ஒரு ஞானியை அடைய முடியுமா? நாம் பல இறப்புகள், பிறப்புகளைக் கடந்து வந்தால் ஒழிய, நம்மால் ஒரு ஞான குருவை அடைய முடியாது.
ஆன்மீக முன்னேற்றத்தின் ஏழு படிகள் பற்றி நான் உங்களுக்கு சொன்னேன்: அதாவது 1) பல கோயில்களுக்கு போய், பல சடங்குகள், சம்பிரதாயங்கள் செய்வது. இன்னும் இது போன்ற விஷயங்கள் 2) நீங்களே சடங்குகள் செய்து கொள்வது 3) ஒரே கடவுளை நினைத்து பிரார்த்திப்பது 4) சடங்குகளுக்கு பதிலாக, கடவுளை வாழ்க்கையின் மந்திரங்களாக உச்சரிப்பது 5) மந்திரங்களுக்கு பதிலாக, கடவுளின் வடிவத்தை மனதில் நினைத்து தியானிப்பது 6) ஒரு வடிவத்தை நினைத்து தியானிப்பதற்கு பதிலாக, அதை உணர்வில் இருந்து, அந்த வடிவமும், நம் ஆன்மாவும் ஒன்றே என்று தியானிப்பது, அதாவது கடவுளும், ஆன்மாவும் ஒன்றே என்று தியானிப்பது 7) நிஜத்தை அனுபவமாக உணர்வது!
இந்த ஏழு படிகளையும் ஒரே பிறவியில் கடந்து விட முடியும் என்று நினைத்து விடாதீர்கள். இந்த பக்குவத்தை அடைய நீங்கள் நூற்றுக்கணக்கான பிறவிகள் எடுக்க வேண்டி இருக்கலாம். இந்த பக்குவத்தை அவ்வளவு சாதாரணமாக அடைய முடியாது. கிருஷ்ணர் சொல்கிறார்: கஷ் சித் மாம் வேத்தி தத்வதஹ - உண்மையில், இந்த பக்குவத்தை அடைந்த ஆன்மாக்களைப் பார்ப்பது மிகவும் கடினம்.
கோயில்களில் கடவுள்களை வழிபடுவது மிகவும் சுலபம், ஏனென்றால்
அவை, நாம் தூய்மையாக இருக்க வேண்டும் என்று வற்புறுத்துவதில்லை. அவை, நாம் ஒழுக்கமாக இருக்க வேண்டும் என்று வற்புறுத்துவதில்லை. கடவுளிடம் நாம் பிரார்த்திக்கலாம், நாம் என்ன செய்ய நினைக்கிறோமோ அதை செய்யலாம், அவர் நமக்கு ஆசிர்வாதம் கொடுத்து விட்டார் என்று நினைத்து கொண்டு போய் விடலாம். ஆனால், உயிரோடு வாழும் ஒரு ஞானியோடு நம்மை ஈடுபடுத்தி கொள்வது மிகவும் சிரமம்.
எணிகள் ஏன் அவர்களின் மரணத்திற்கு பின்னால் மிகவும் பிரபலமாகிறார்கள் ? என்று என்னிடம் கேட்பார்கள். மரணத்திற்கு பின்னர் எல்லா குருக்களும் மிகவும் பிரபலமாகிறார்கள். ஏனென்றால் நம்மால் ஒரு புகைப்படத்தை வைத்து கொண்டு நம்மை நாமே ஏமாற்றி கொள்ள முடிகிறது. அவர் புகைப்படத்தை வைத்து கொண்டு, இதெல்லாம் அவர் சொல்லி கொடுத்தது என்று நினைத்து, நாம் என்ன விரும்புகிறோமோ அதையெல்லாம் செய்ய முடிகிறது. அதில் நமக்கு எந்த பிரச்சனையும் இருப்பதில்லை. நம்மை யாரும் கேள்வி கேட்க முடியாது. யாரும் நம்மை எதுவும் கேட்கமுடியாது. நாம் எதையெல்லாம் விரும்புகிறோமோ, அதையெல்லாம் செய்து முடிக்கிறோம். எல்லாவற்றையும் அவர் ஆசிர்வாதங்களாக காட்டி கொள்கிறோம். புகைப்படத்தை வைத்து நம்மால் விளையாட முடிகிறது. அது மிகவும் சுலபமாக இருக்கிறது. அதனால் தான் ஞானிகள் இறந்த பிறகு மிகவும் பிரபலமாகிறார்கள்.
முக்கியமாக, குருக்கள் இறந்த பிறகு அவர்களிடம் நமது அகங்காரத்தை விட்டுவிட தேவை இருக்காது. நாம் அந்த புகைப்படங்களை வைத்திருந்தால் போதும், அதற்கு ஒரு மாலையை போட்டு விட்டால் போதும், அதற்கு முன் விளக்குகளை ஏற்றி விட்டால் போதும், பின்னர் நாம் உலகத்தில் என்ன நினைக்கிறோமோ, அதை நாம் செய்து கொண்டே போகலாம்! சில சமயம், நாம் அந்த புகைப்படங்களுக்கு முன்னால் உட்கார்ந்து கொண்டு, நம்மை பார்க்க வருபவர்களோடு அந்த ஞானியின் இடத்தில் இருந்து பேசுவோம். ஆனால்,
இருபத்தைந்து வருடம் போராடினார். அமெரிக்காவில் எனக்கு வேலை கிடைத்தப்பின்தான் ஒய்வெடுத்தார். அவர் வாழ்க்கையை வாழ அவருக்கு அப்போதுதான் நேரம் கிடைத்தது. அதன் பின்தான் எங்களுக்குத் தெரிந்தது …
சுள் அப்படிக் சொல்கிறார்கள் ? என விசாரித்ததற்கு, சுநான் பெரிய ஆளாக வேண்டுமென, என் சிறுவயதிலிருந்தே கனவு கண்டவர் என் தந்தை. கனவை நனவாக்க உடல், பொருள், ஆவி அனைத்தையும் செலவழித்து என்னைப் படிக்க வைத்தார். வெற்றிக்கு ஊக்கமளித்தார்.
இந்த ஒட்டு விளையாட்டும் வேறொன்றுமில்லை, அகங்காரம் நிரம்பிய விளையாட்டு தான். அது தான் அதிலிருக்கும் ஆபத்து.
இறந்து போன ஞானிகளோடு நம்மை நாமே இணைத்து கொள்வது மிகவும் சுலபம், ஏனென்றால் அவர்கள் நமது அகங்காரத்தை வலியுறுத்த மாட்டார்கள். நாம் சரணடைய வேண்டியதில்லை. எதுவுமே செய்ய வேண்டியதில்லை. இதனால் தான் இறந்து போன ஞானிகள் வாழ்ந்த இடங்களிலும், கோயில்களிலும் கூட்டம் அலை மோதுகிறது. எதுவுமே செய்ய வேண்டியதில்லை என்பதால் அங்கு கூட்டம் அதிகமாக தான் இருக்கும். நாம் செய்ய வேண்டியதெல்லாம், நாம் செய்த எல்லாவற்றையும், நமக்கு கிடைத்த ஆசிர்வாதங்களை எல்லாம் நினைக்க வேண்டியது மட்டும் தான்.
ஆனால் வாழும் ஞானியுடன், நாம் நமது வாழ்க்கையையே மாற்றி கொள்ள வேண்டும். சத்தியத்தை உணர வேண்டும். அவர் நம்மை தூங்க விடமாட்டார். அவர் நம்மை ஓய்வெடுக்க விடமாட்டார். நாம் சத்தியத்தை உணரும் வரை, அவர் நம்மை சுற்றி சுற்றி வந்து கொண்டே இருப்பார். நாம் நினைத்ததை எல்லாம் செய்ய அவர் நம்மை அனுமதிக்க மாட்டார். அவர் நமது அகங்காரத்தைத் திருப்திபடுத்த மாட்டார்.
நான் எப்போதும் மக்களிடம் சொல்வேன், 'இறந்து போன ஞானிகள் மரணம் அடைந்து விட்டார்கள். ஆனால் வாழும் ஞானி மரணத்தைப் போன்றவர்! "
வாழும் ஞானி உங்களுக்கு மரணத்தைப் போன்றிருப்பார். அவர் நமது அகங்காரத்திற்கு மரணமாக இருக்கிறார். நமது விளையாட்டுக்களை அவரிடம் விளையாட முடியாது. நாம் வளர்ந்தே ஆக வேண்டும். நாம் பக்குவமடைந்தவர்களாக மாறியே ஆக வேண்டும். நாம் அதே பழைய
விளையாட்டுக்களை விளையாடிக் கொண்டு, அவர் பெயரை நம் முன்னால் போட்டு கொள்ள முடியாது. அவர் நம்மை அசைத்து விடுகிறார். அவர் நம்மை எழுப்பி விடுகிறார்.
ரமண மகரிஷியிடம் ஒருவர் கேட்டார், 'இந்த ஒட்டுமொத்த உலகமும் மாயை என்றால், ஞானியையும் நான் அதே கனவாக தான் பார்க்கிறேன், ஞானமடைந்தவர்களையும் நான் அதே கனவாக தான் பார்க்கிறேன், நான் உங்களையும் கனவாக தான் பார்க்கிறேன். இது எனக்கு எப்படி உதவ முடியும்? என்றார்.
ரமண மகரிஷி சொன்னார், நமது கனவில் நாம் ஒரு சிங்கத்தைப் பார்த்தால், என்ன நடக்கும் ? உடனடியாக நாம் முழித்து கொள்வோம். தெளிவாக புரிந்து கொள்ளுங்கள், அதே போல தான், நாம் ஒரு ஞானியைப் பார்த்தால், நாம் நமது கனவிலிருந்து முழித்து கொள்வோம்! ஞானி ஒரு சிம்ஹ சொப்பனமாக இருக்கிறார்!
வாழும் ஞானிகள் கோரக்கனவாக இருக்கிறார்கள். அதனால் தான் நாம் பயப்படுகிறோம். ஒரு வாழும் ஞானியின் அருகில் வர மக்கள் பயப்படுகிறார்கள். அதே விளையாட்டை நம்மால் அவரிடம் விளையாட முடியாது. அந்த விளையாட்டு நம்முடையதாக இருக்காது. அது அவர் விளையாட்டாக இருக்கும்! அவர் தான்
இயக்குனர். அதனால் தான் ஒரு வாழும் ஞானியுடன் சேர்வதற்கு மிகவும் பயமாக இருக்கும்.
பிறப்பு. இறப்புகளுக்கு பிறகு பக்குவமடைந்தவர்கள் மட்டும், இதை புரிந்து கொள்பவர்கள் மட்டும், போதிய அறிவு இருப்பவர்களுக்கு மட்டும் தான் என்னை சரணடைகிறார்கள், வாழும் ஞானியிடம் சரணடைகிறார்கள் என்று கிருஷ்ணர் சொல்கிறார்.
பாரதத்தில், குறிப்பாக தமிழ்நாட்டில், பொம்மைகளை வைத்து குழந்தைகள் விளையாடுவார்கள். அவர்களிடம் நான்கு அல்லது ஐந்து பொம்மைகள் இருக்கும். அவர்கள் விளையாடுவதை நான் பார்த்திருக்கிறேன். ஒரு பொம்மைக்கு சேலை மாதிரி கட்டி விட்டு, 'இது அம்மா என்பார்கள். இன்னொரு பொம்மைக்கு வேஷ்டி மாதிரி ஒரு துணியைக் கட்டிவிட்டு, இது அப்பா என்பார்கள். இன்னொரு பொம்மைக்கு, பாவாடை சட்டை மாட்டி விட்டு, இது தங்கை என்பார்கள். இன்னொன்றுக்கு டவுசர் மாட்டி விட்டு, 'இது அண்ணன்" என்பார்கள்.
அப்புறம் அவர்கள் விளையாட்டை ஆரம்பிப்பார்கள். 'அம்மா சமையல் செய்து கொண்டிருக்கிறார் என்று சொல்லிக் கொண்டே, அந்த அம்மா பொம்மையை எடுத்து அடுப்படியில் நிறுத்தி வைப்பார்கள். அப்பா வேலைக்கு போகிறார் என்று சொல்லி கொண்டே, அந்த அப்பா பொம்மையை எடுத்து ஒரு சின்ன காரில் வைத்து, அதை ஒட்டி கொண்டு போவார்கள். அவர்கள், பீபீப ... என்று ஹாரன் சத்தம் கூட கொடுப்பார்கள். நிஜ வாழ்க்கையில் நடக்கும் சம்பவங்களைப் போன்றே செய்து கொண்டிருப்பார்கள். அந்த காரை ஆபிஸிற்கு கொண்டு போய் விடுவார்கள். அதற்கு
பிறகு, கொஞ்சம் நேரம் கழித்து, தங்கச்சி ஸ்கூலுக்கு போகிறாள்" என்று சொல்லி கொண்டே, அந்த தங்கை பொம்மையை காரில் உட்கார வைத்து சுற்றி வருவார்கள். தங்கை பள்ளிக்கு போக விரும்பாமல் அழுவது போலவே, அவர்களும் அழுவார்கள்.
விளையாட்டின் ஒவ்வொரு காட்சியைப் போலவும் அவர்கள் நடிப்பார்கள். அதற்கு பிறகு, 'இப்போது சாயங்காலம் ஆகிவிட்டது, தங்கச்சி பள்ளிகூடத்தில் இருந்து திரும்பி வர்றா என்று சொல்லி கொண்டு, அந்த தங்கச்சி பொம்மையை திரும்ப கொண்டு வருவார்கள். அப்பா வேலைக்கு போய் திரும்பி வர்றார் என்று சொல்லி கொண்டே அந்த அப்பா பொம்மையையும் திரும்ப கொண்டு வருவார்கள்.
இது குழந்தைகளுக்கு ஒரு விளையாட்டு போல தெரியும். ஆனால் தயவுசெய்து ஆழமாக புரிந்து கொள்ளுங்கள், நீங்களும் இந்த விளையாட்டை தான் வாழ்க்கையில் விளையாடி கொண்டிருக்கிறீர்கள். நீங்களும் யாரையாவது பிடித்து கொண்டு, நீங்கள் தான் என்னுடைய அம்மா, நீங்கள் தான் என்னுடைய அப்பா, நீங்கள் தான் என் மனைவி, நீங்கள் தான் என் கணவர், நீங்கள் தான் என் மகன், நீங்கள் தான் என் சகோதரி, நீங்கள் தான் என் சகோதரன்" என்று சொல்லி கொண்டிருக்கிறீர்கள்.
உங்களுடைய சட்டத்திற்குள் அல்லது உங்களுடைய பார்வைக்கு ஏற்ப அந்த பொம்மை நடக்கவில்லை என்றால், அது ஒரு நல்ல பொம்மை இல்லை, அந்த பொம்மை கெட்ட பொம்மை என்று சொல்லி, அதை தூக்கி எறிந்து விடுகிறீர்கள். சில நேரங்களில், குழந்தைகள் பொம்மையால், அவர்களை அவர்களோ காயப்படுத்தி கொள்வார்கள், பிறகு 'இந்த பொம்மை என்னை அடித்துவிட்டது' என்று சொல்வார்கள். அவர்கள் தான் அந்த பொம்மையை எடுத்து, கண்களில் குத்தி கொண்டார்கள் என்பதை அவர்கள் உணர மாட்டார்கள். பொம்மை அவர்களை குத்தி விட்டது என்று சொல்லி அழுவார்கள். அதே போல தான், உங்களின் சட்டத்திற்கு ஏற்ப யாரோ ஒருவர் நடக்கவில்லை என்றால், அவர்கள் உங்களை காயப்படுத்து விட்டதாக நீங்கள் உணருகிறீர்கள்.
உங்களைப் பொறுத்த வரையில், சகோதரி என்றால் இப்படி இருக்க வேண்டும்; தங்கை என்றால் இப்படி தான் நடந்து கொள்ள வேண்டும் என்று உங்களுக்குள்ளேயே நீங்கள் ஒரு கருத்தை வைத்திருக்கிறீர்கள். ஒரு தாய் எப்படி இருக்க வேண்டும்
்கள் அப்படிச் சொல்கிறா்கள் ? ° என விசாரித்தத்துத், 'சுநான் பெரிய அளாக டீவண்டுமென, என சிறுவயதிலிருந்தே கனவு கண்டவர் என் தந்தை. கனவை நிஜமாக்க உடல் பொருள், அவி அனைத்தையும் செலவழித்து என்னைப் படிக்க வைத்தார். வெற்றிக்கு உத்தமனித்தார்.
என்று உங்களுக்குள் ஒரு கருத்து இருக்கிறது. அதே போல, மனைவி எப்படி இருக்க வேண்டும் என்ற கருத்தை வைத்திருக்கிறீர்கள். அந்த பொம்மைகள் எப்படி விளையாட வேண்டும் என்று நீங்கள் விரும்புகிறீர்களோ, அப்படி தான் எல்லா பொம்பைகளும் விளையாட வேண்டும் என்று நினைக்கிறீர்கள். யாராவது அவர்களுடைய பாத்திரத்தில் சரியாக விளையாட வில்லை என்றால், நீங்கள் அவர்களை கதவிற்கு வெளியில் தூக்கி எறிந்து விடுகிறீர்கள். அந்த பொம்மையோடு நீங்கள் விளையாட விரும்புவதில்லை.
திடீரென்று ஒரு நாள், நீங்கள் இறந்து விடுகிறீர்கள். உங்கள் உடலை விட்டுவிடுகிறீர்கள்.
உங்களுடைய அடுத்த பிறப்பில், அடுத்த இடத்திற்கு நீங்கள் போகும் போது, நீங்கள் மீண்டும் இதே போல பல பொம்மைகளைப் பிடித்து கொண்டு, இது அப்பா, இது கணவர், இது மனைவி, இது மகள், இது மகன், இது ககோதரன், இது சகோதரி என்று அதே விளையாட்டை விளையாட ஆரம்பிக்கிறீர்கள். தொடர்ந்து, அதே விளையாட்டை விளையாடுகிறீர்கள். சில நேரங்களில் நீங்கள் பொம்மைகளைக் கொண்டு வருகிறீர்கள், சில நேரங்களில் விளையாட்டிலிருந்து பொம்மைகளைத் தூக்கி எறிகிறீர்கள், சில நேரங்களில் அவற்றை எரித்து விடுகிறீர்கள், சில நேரங்களில் நீங்கள் அவற்றுக்கு அதிகமாக சலுகை காட்டுகிறீர்கள். உங்களிடம் போதிய பொம்மைகள் இல்லையென்றால், சில புணைகள் அல்லது நாய்களை வாங்கி அவற்றோடு விளையாடுகிறீர்கள்.
கிடீ ரென்று, மீண்டும் இறந்து விடுகிறீர்கள். நீங்கள் மீண்டும் இறக்கும் போது, வேறொரு உடலை நினைக்கிறீர்கள். அந்த உடலுடன், இதே போல சிலரை பிடித்து கொண்டு, அதே விளையாட்டை விளையாடுகிறீர்கள்!
மீண்டும் மீண்டும், நீங்கள் அதே விளையாட்டைத் தான் விளையாடி கொண்டிருக்கிறீர்கள். கொஞ்சம் பக்குவப்பட்டவர்கள் தான், 'இதே விளையாட்டை நான் இன்னும் எத்தனை முறை தான் விளையாடுவது? நான் என்ன செய்து கொண்டிருக்கிறேன்? எத்தனை முறை நான் இதே மனநாடகத்தை செய்து கொண்டிருப்பது? " என்று நினைக்கிறார்கள்.
்கள் அப்படிச் சொல்கிறீர்கள் ? ° என விசாரித்ததற்கு, 'சுதான் பெரிய அளாக ெவன்டுமென, என சிறுவயதிலிருந்தே கனவு கண்டவர் என் தற்கை. கனவை திறமாக்க உடல், பொருள், அவி அளைத்தையும் செவைழித்து என்னைப் படிக்க வைத்தார். வெற்றிக்கு essochissni.
Part 2: Bhagavad Gita Demystified_Tamil
தயவு செய்து புரிந்து தொன்ளுங்கள். இது மொத்தமும் ஒரு மனநாடகம் தான்! அது உறவாக இருந்தாலும் சரி, அல்லது வாழ்க்கையாக இருந்தாலும் சரி, அது ஒரு மனநாடகமே தவிர வேறொன்றுமில்லை. உங்களுக்கு ஒர் அட்டவணை இருக்கிறது. சமூகம் உங்களுக்கு அதை சொல்லி தொடுத்திருக்கிறது, ஒரு தந்தையாக நீங்கள் இப்படி நடக்க வேண்டும், ஒரு கணவராக நீங்கள் இப்படி நடக்க வேண்டும், ஒரு மகனாக நீங்கள் இப்படி நடக்க வேண்டும். இந்த அட்டவணையை நீங்கள் பின்பற்றி வரும் வரைக்கும், நீ ங்கள் ஒரு நல்ல குடிமகனாக கருதப்படுவீர்கள்.
ஒரேயொரு நீங்கள் முரை அந்த அட்டவணையிலிருந்து தவறினாலும், நீங்கள் மதிக்கப்பட மாட்டீர்கள். மற்ற எல்லாபொம்மைகளும் உங்களை கதவுக்கு வெளியில் தூக்கி எறியும். இந்த விளையாட்டில் இனி உங்களுக்கு இடமில்லை . என்று அவை சொல்லும். நீங்கள் விருந்துகளுக்கு அழைக்கப்பட மாட்டீர்கள். அது தான் தவிர்ப்பது. அவர்கள் உங்களைத் தவிர்ப்பார்கள், திடீரென்று ஒருநாள், 'எத்தனை முறை தான் நான் இதே நாடகத்தை நடிப்பது; மீண்டும் மீண்டும் அதே விளையாட்டை விளையாடுவது என்று நிணைப்பீர்கள்!
ஒரே நாடகத்தில் கான் நடித்து கொண்டிருக்கி ரோம் என்பதை ஒருவர் பரிந்து கொண்டால், ஒரே விளையாட்டைத் தான் மீண்டும் மீண்டும் நாம் விளையாடி கொண்டிருக்கி ரோம் என்பதை ஒருவர் பரிந்து கொண்டால், அவர் அறிவை · பெறுகிறார், என்ன நடந்து கொண்டிருக்கிறது என்ற . நிஜமான அறிவை பெறுகிறார். பிறகு, இயல்பாகவே ° நீங்கள் சரணாகதி அடைவீர்கள். நீங்கள் என்னிடம் ச ரணடைவீர்கள் என்று கிருஷ்ணர் சொல்கிறார்.
ஒரு சின்ன கதை: (Part 3)
கிருஷ்ணர் சொல்கிறார். ்எல்லா . காரணங்களுக்கும் நானே காரணம். என்பதை · ஒருவர் புரிந்து கொண்டால், அவர் உயர்ந்த கடவுள் நிலையை உணர்கிறார். 'எத்தனை முறை நான் இதே விளையாட்டை விளையாடி தொண்டிருப்பேன்? எத்தனை முறை நான் அதே தவறுகளைச் செய்து கொண்டிருப்பேன்? என்பதை அவர் உணர்கிறார்.
இருபத்தைந்து வருடம் போராடினார்.
அமெரிக்காவில் எனக்கு வேணல் கிடைத்தபறுத்தான் ஒய்வெடுத்தார். அவர் வாழ்க்கையை வாழ அவருக்கு அப்பாதுகான் நேரம் கிடைத்தது. அதன் பன்தான் எங்களுக்குத் தெரிந்தது ...
- சுஏன் அப்படிச் சொல்கிறா்கள் ? " என விசாரிக்கதற்கு. 'சுரான் பெரிய அளாக வேண்டுமென, என சிறுவயதிலிருந்தே கனவு கண்டவர் என் கர்வக. கனவை நிறமாக்க உடல், பொருள்,
- அவி அணைத்தையும் செலவழித்து என்னைப் படிக்க வைத்தார். வெற்றிக்கு ஜூக்கமளிக்கார்.
இதை உணராத வரை, இவை எல்லாம் முடிவே இல்லாமல், அனுபவத்தைப் பொறாமல் மீண்டும் மீண்டும் திரும்பி கொண்டே இருக்கும். "
'யார் இதை புரிந்து கொண்டாரோ, இந்த சக்தியத்தைப் பற்றிய அறிவ யாராக்க திடைக்கிறதோ, எல்லா காரணங்களுக்கும் காரணமாகவும், இருக்கும் எல்லாமாக இருப்பவன் நானே என்பதை உணர்ந்து கொண்டு, அவர் என்னிடம் சரணடைகிறார், அவர் குருவிடம், ஒரு ஞானமடைந்த ஜீவனிடம் சரணடைகிறார். அதுபோன்றதொகு ஆன்மா மிகவும் அரிதானது. "
இந்த அறிவைப் பெற்ற ஒருவரால் மட்டும் தான், நிஜமான உணா்வுடன்
குருவோடு இணைய முடியும். அவரால் மட்டும் தான் குருவை நிஜமான வழியில் பார்க்க முடியும். தெளிவாக புரிந்து கொள்ளுங்கள், நீங்கள் ஒரேயொரு முறை ஒரு ஞானமடைந்த குருவைப் பார்த்தால் கூட போதும், நீங்கள் ஞானமடைந்து என்ற ஒர் அழகான வாக்கியம் விடுவீர்கள்" உண்டு.
திரும்பி என்னிடம் சிலர் கேட்பதுண்டு, 'சுவாமி, நான் ஏன் இன்னும் ஞானம் என்பார்கள். தெளிவாக அடையவில்லை ? ° புரிந்து கொள்ளுங்கள், நீங்கள் என்னை பார்த்து கொண்டிருப்பதாக ஒருபோதுநினைக்காதீர்கள்; உங்கள் கண்கள் மூலமாக பார்ப்பதால் மட்டுமே, கடவுளைப்பார்த்துவிட முடியும் என்றுஒருபோதும் நினைக்காதீர்கள். நீங்கள் என் வடிவத்தை தான் பார்க்க முடியும், ஆனால் என்னை பார்க்க முடியாது. நீங்கள் நிறைய குரான குருக்களைப் பார்த்திருந்தாலும் கூட, அவர்களை நீங்கள் பார்த்துவிட்டதாக ஒருபோதும் நினைக்காதீர்கள். உங்கள் கண்களால் பார்த்திருப்பதால் மட்டும், நீ ங்கள் அவர்களை பார்த்து விட்டதாக ஒருபோதும் நினைக்காதீர்கள். "
நீங்கள் அவர்களைப் பார்த்திருந்தாலும் கூட நீங்கள் எந்த மனநிலையிலிருந்து அவர்களைப் பார்த்திர்கள் என்பது ஒரு முக்கிய பாத்திரத்தை வகிக்கிறது. நீங்கள் அவர்களிடம் பேராசையுடன் சென்றிருந்தால், நீங்கள் தெய்வமாக கருதப்படும் ஒருவரிடம் சென்றிருக்கிறீர்கள் அவ்வளவு தான், ஒரு ஞான குருவிடம் அல்ல. நீங்கள் பயத்துடன் சென்றிருந்தால், மீண்டும் நீங்கள் தெய்வமாக கருதப்படும் ஒருவரிடம் செ ன்றிருக்கிறீர்களே தவிர், ஒரு ஞான குருவிடம் இல்லை.
நீங்கள் அன்புடனும், நன்றியுணர்வுடனும், புரிதலுடனும், பக்குவத்துடனும் சென்றால் மட்டுமே உங்களால் ஒரு வாழும் குருவைச் சந்திக்க முடியும், அப்போகு தான் உங்களால் ஒரு ஞானியைச் சந்திக்க முடியும். ஒரு ஞானமடைந்த ஜீவனை, உள்ளது உள்ளவாறே நீங்கள் பார்த்த அடுத்த நொடியே, நீங்கள் ஞானமடைவீர்கள். இதில் எந்த வித சந்தேகமும் இல்லை.
கேள்வி: சுவாமி, காத்திருப்பது எனத்து ஒருபோதும் சௌகரியமாக இருப்பதில்லை; எதையாவது நோக்கி வேலை செய்து கொண்டிருக்க, என்னை நானே எப்போதும் ஏதாவது வேலையில் ஈடுபடுத்தி கொண்டிருக்கவே விரும்புகிறேன்.
ஒரிடத்தில் இருந்து விட்டால் போதும், உடனே அவ்விடத்தை விட்டு நகர விரும்புகிரேன். நீ ங்கள் சொல்வது போல, இறுதி விளைவுகளில் நான் அதிருப்தி அடைந்து விடுவதாக தெரிகிறது. நான் சரியான பாதையில் தான் சென்று கொண்டிருக்கிறேனா ?
அருமை! நீங்கள் நிஜமாகவே சரியான பாதையில் நீங்கள் சரியான பாதையில் ஒருமுகப்பட்டு இருக்கிறீர்கள் என்றால், நீங்கள் அந்த பாதையை அணுபவித்து இறுதியில் கொண்டிருப்பீர்கள். உங்களுக்கு கிடைக்கும் விளைவால் நீங்கள் அதிருப்படு அடைய மாட்டீர்கள். உங்களூக்கு என்ன கிடைத்தாலும், நீங்கள் எங்கு சென்று சே ர்ந்தாலும் நீங்கள் திருப்தியை உணர்வீர்கள். இதை தான் கிருஷ்ணர் பற்றற்ற நிலை என்று சொல்கிறார், அது பற்றுடனும், தொடர்புபடுத்தி கொண்டு இருப்பதும் அல்ல, விலகி கொண்டும், விரும்பாமல் இருப்பதும் கிடையாது.
வாழ்க்கை என்பது ஒரு பரிசு, பிறய்பு
என்பது ஒரு பரிசு, அன்பு என்பது ஒரு பரிசு, இறப்பு என்பது ஒரு பரிசு. இவற்றை எல்லாம் எப்படி ஏற்று கொள்வது என்று தெரிந்தால் போதும், இவை எல்லாமே நமக்கு பரிசுகளாக மாறிவிடும். இவற்றை எப்படி ஏற்று கொள்வது என்று நமக்கு தெரியவில்லை என்றால், வாழ்க்கையில் குறைகளைத் தவிர வேறொன்றும் இருக்காது. மக்கள் இரண்டு விதமாக இருக்கிறார்கள்: 1) இருப்பதன் அழகை, அவர்களுக்கு கொடுக்கப்பட்டதன் அழுகை எப்படி ஏற்று கொள்வது என்று புரிந்து கொண்டவர்கள் 2) ஏற்று கொள்ளும் உணர்வு இல்லாதவர்கள். இவர்கள் குற்றம், குறை சொல்வார்கள், மேலும் மேலும் வேண்டுமென்று கேட்டு கொண்டே இருப்பார்கள்.
முகல் வகையினர் மட்டும் தான் ஆன்மீகத்திற்கு வருகிறார்கள். இரண்டாவது வகையினர் மதத்திற்குள் போய்விடுவார்கள். இந்த இரண்டாவது வகையினர் விரைவிலேயே அல்லது பின்னாளில் கடவுள் இல்லை என்று மறுக்க தொடங்குவார்கள், எனென்றால் அவர்களின் ஆசைகளை கடவுள் நிறைவேற்றவில்லை என்பதால், கடவுள் அவர்களின் எதிரியாகிவிடுவார். இவர்கள் தான் மனிதன் ஆசைப்படுகிறான், கடவுள் தான் அதை தீர்மானிக்கிறார் "என்ற சொற்றொடரை உருவாக்கியவர்கள். ஆன்மீக உணர்வற்றவர்கள் தான் இதுபோன்ற பழமொழிகளை உருவாக்குதிறார்கள். அவர்கள் நிலைகுலைந்து போய்விடுகிறார்கள். எதெல்லாம் நடக்கிறதோ அதெல்லாம் தவறாகவே இருக்கும். அது ஒருபோதும் முழுமையாக இருக்காது. அது ஒருபோதும் திருப்தியைத் தராது, அவர்களின் மனக்கருத்துகளுக்கு அது ஒருபோதும் திருப்தியைத் தராது. அது எப்போதுமே குறைவாகவே இருக்கும். அவா்களிடம் பொறாமையும், அதிருப்தியும் இருப்பதால், அவர்கள் ஏதோவொன்றை எதிர்பார்த்து கொண்டே இருப்பதால், அவர்கள் எப்போதும் துக்கதரமாகவே வாழ்வார்கள். அவர்கள் எப்படி நன்றியுணர்வை உணர முடியும்? நன்றியுணர்வு இல்லாமல் பிரார்த்தனை என்பதே கிடையாது. நன்றியுணர்வு இல்லாமல் ஆன்மீகம் என்பதே கிடையாது.
நன்றியுணர்வு தான் ஆன்மீகத்தின் அடித்தளம். நன்றியுணர்ச்சியில் இருந்து பிறக்கும் சரணடையும் அனுபவத்தில் இருந்து தான் கடவுள் அனுபவத்தைப் பெற முடியும். பிரார்த்தனையின் விதை நன்றியுணாவு தான். மனது எப்போதும் எது கிடைக்கிறதோ அதை எடுத்து கொள்ளும். சூரியன் உதிக்கும் போது, அதிகாலை மிகவும் அழகாக இருக்கும். ஆனால், இதற்கு என்ன? இது ஒவ்வொரு நாளும் தான் தோன்றுகிறது. இது இன்னொரு காலை நேரம், அவ்வளவு தான், " என்று மனது செ ால்கிறது.
மனம் இப்படி தான் ஒவ்வொன்றையும் பார்க்கும். அது உணர்வற்று போய் விடுகிறது; அழகை ரசிப்பதிலும், இசையை ரசிப்பதிலும், ஒரு கவிதையை இரசிப்பதிலும், அன்பை அனுபவிப்பதிலும், மதிப்பான எல்லா விஷயங்களிலும் அது உணர்ச்சி இல்லாமல் போய்விடுகிறது. பின்னர் இயல்பாகவே, நாம் இருட்டுக்குள் தான் வாழ்கிறோம். நாம் வெறுப்பில் வாழ்கிறோம். நாம் அதற்கு பழகி விடுகிறோம், அது நமது சொந்த படைப்பு.
்கள் அப்படிச் சொல்கிறா்கள் ? " என விசாரித்ததற்கு, சுரான் பெரிய அளாக வேண்டுமென, என சிறுவயதிலிருந்தே கனவு கண்டவர் என் தந்தை. கனவை நிஜமாக்க உடல், பொருள், அவி அணைத்தையும் செவைழித்து என்னைப் படிக்க வைத்தார். வெற்றிக்கு உத்தமளிக்கார்.
குண்றியைஉணரதொடங்குங்கள். ஏற்றுகொள்ளும் உணர்வை வளர்க்கெடுங்கள். எற்கனவே என்ன செய்யப்பட்டிருக்கிறதோ அதற்காக கடவளைப் பாராட்டுங்கள் பின்னர் பாருங்கள் அனைத்தும் சிறப்பாக இருக்கும். நாம் எவ்வளவுக்கு எவ்வளவு பாராட்டுதிறோமோ, அவ்வளவுக்கு அவ்வளவ நம்மால் பார்க்க முடியும், நம்மான் நிறைய உணர முடியும், நன்றியணர்வடன் கூடிய பிரார்த்தனையில் இருப்பவர்கள் மேலும் மேலும் உணர்வாளர்களாக ஆகிறார்கள், எல்லாயிடத்திலும் கடவளைக் காண்கிறார்கள். அவர் எல்லாயிடக்கிலும், எல்லாவற்றிலும் கடவுள்ண க்கைப் பார்க்கிறார்!
நாம் யார் என்பதையே நாம் மறந்துவிட்டோம். நமது கடவுள் இயல்பைப் பற்றி நாம் அறியாமையில் இருக்கிறோம். அது தான் நாம் செய்யும் உண்மையான பாவும், எனென்றால், நம்மை நாமே மறந்துவிட்டோம், நம்முடையதை எல்லூம் மறந்துவிட்டோம். கடவனின் உள்ளவுக் சாம்ராஜ்ஜியம் தான் நடிது வீடு, நடிது செ ரர்க்கம் வேறெங்கும் இல்லை. அது நம்முடைய ஜீவனின் ஆமமான மையுக்கில் இருக்கிறது. நிஜக்கில், அது நம்முடைய இயல்பான பமக்குமாக இருக்கிறது. அதுவொரு விக்கியாசமான பகுதியாக இருப்பதால், நம்மால் அதன்படி நடக்க முடிவுகில்லை. அதை எப்படி கண்டுபிடிப்பது என்பதும் கூட நமக்கு தெரியவில்லை.
உங்களுடைய இயல்பான பழக்கத்தை நீங்கள் தண்டுபிடிக்கும் போது. உங்களுக்குள் ஆணந்தம் உண்டாகும். உங்களின் மையத்தை நீங்கள் அடையும் போது, நீங்கள் ஆனந்தத்தில் இருப்பீர்கள், தைரியமானவர்கள், பயமில்லாகவர்கள், வீரமானவர்களால் தான் அதை எட்ட முடியும், எனென்றால் அறிந்து அறியாக ஒன்றிற்கு நாம் நகரும் போது தான் ஆனந்தம் உருவாகிறது. அறிந்த ஒன்றில் நாம் மாட்டி கொண்டிருக்கும் போது, நமது வாம்க்கை வமக்கமான ஒன்றாதவும், ஒரே மாகிரியாகவும் ஆகிவிடுகிறது. அது ஒரே பாதையில் போக அரம்பித்து விடுதிறது. அது வட்டமாக சுற்ற அரம்பிக்கிறது. மெதுவர்க அது நமது உணர்வுகளை, நமது உள்வாங்கும் தன்மையை மந்தமாக்கி விடுதிறது. அது மத்தளைத் தடினுமாக்குகிறது. அது அவர்களை குருடர்களாகவும், செவிடர்களாகவும் ஆக்கி விடுகிறது. அப்படி போகும் போது பார்ப்பகுற்கும். கூட்பகுற்கும், சுவைப்பதற்கும், உணர்வதற்கும் எதுவும் இருப்பதில்லை என்பதால் அது அவர்களை முடக்கி விடுகிறது. இது அவர்களுக்கு நன்றாகவே தெரியும். இருந்தாலும், அவர்கள் அதையே மீண்டும் மீண்டும்
்கள் அப்பவர் செரல்கிறீர்கள் ? ° என விசாரித்தற்கு, 'சுரன் பெரிய அளாக வேண்டுமென. என சிறுவயகிலிருந்தே கனவ கண்டவர் என் தந்தை, கனவை நிறையாக்க உடல், பொருள், ஆவி அணைத்தையும் செலவழிக்கு என்னைப் படிக்க வைத்தார். வெற்றிக்கு ஊக்கமனிக்கார்.
செய்கிறார்கள். அது போன்ற ஒரு வாழ்க்கையில் ஆணந்தம் எப்படி இருக்கும் ?
தொடர்ச்சியாக. 1 அறிந்துவ்) அறியாககற்கு பயுக்கமானதில் நகர்வகற்கான பமக்கமற்றக்கு ஒருவருக்கு இருந்தால். அவர் கற்பனையைக் கடக்க போகிறார். பயுக்கமானது மிகவும் பாதுகாப்பாகவும் இருப்பகால். க்டையில்லாமலம் ஆபக்கில்லாமல் இருக்கிறது. தெரியாக ஒன்றிற்குள், வரையறுக்கப்படாத ஒன்றிற்குள் போனால் என்ன நடக்கும் என்று யாருக்கு தெரியம்? நாம் ஒரு சி றிய படதை எடுத்து தொண்டு, எல்லையில்லாத ° து. லுக்குள் போகிறோம். நாம் மீண்டும் அந்த புமைய து ற்கரைக்கு திரும்பி வருவோம் என்பது யாருக்கு கெரியம் 2 யார் நமக்கு உத்தரவாகம் அளிக்க முடியும் ? அதற்கு உத்தரவாகம் கிடையாகு.
ஆனால் கன்னைக்கானே ஆபத்தில் சடுபடுக்கி கொள்ள ஒருவர் தயாராக இருந்தால் ஒழிய, ஒருவரால் அனந்தத்தில் நிலைக்க முடியாகு. இது தான் ஞானியின் ஒட்டுமொத்த வேலை. நாம் எதை ஒர் ஆபக்கான பாதை என்று நினைக்கிறோமேறு. • அதில் உதவுவது தான் அவர் வேலை. மனகில் இருந்து விடுபடவும், மனதை ஆம்ந்த அமைதிக்குள் தொண்டு செல்லவும், அதன் மூலம் உள்ளுணர்வை இயங்க வைக்கவம், நாம் உள்ளுணர்வின் செய்கியைக் கேட்க நம்மை அதன் அருகில் கொண்டு வரவும் உதவவகு தான் அவர் வேலை.
அமைப்ப கேள்வி: வாகி ஞ்சுய்ச்ண அழப்புடையில் அல்லது குணங்களின் அடிப்புடையில் உள்ளது. பிறப்பின் அடிப்படையில் இல்லை என்றும். அனைத்து சாதிகளும் சமம் என்றும், இதுபோல் இன்ன பிற விஷயங்கள் குறித்து நீங்கள் சொன்னகையம் நான் கேட்டிருக்கிறேன். இன்றும் அது அவ்வழியில் செயல்பட முடியவில்லையே. நாம் நடத்துவதை விட ஒன்றையொன்று சிறப்பாக நடத்தும் பல பிற கலாச்ச ாரங்களும் உள்ளன. இருந்தும், சிறந்த நாகரீகமடைந்த கலாச்சாரங்களில் நம்முடையதும் ஒன்று என்று ங்கள் கூறுகிறீர்கள். நீங்கள் குறிப்பிடும் சத்தியத்தின்
உண்மையுடன் என்னால் சமரசப்பட முடியவில்லை.
அற்புதம்! இது உங்கள் ஜீவனில் இருந்து உருவாகி இருக்கும் சந்தேதம். நான் அதற்கு தலை வணங்குகிறேன். நீங்கள் ஒரு முறையீடு செய்திருக்கிறீர்கள். நீங்கள் செ ரல்கிறீர்கள். 'இதற்கு என்ன அர்த்தம் என்று தயவுசெய்து எனக்கு புரிய வையுங்கள், எனக்கு குழப்பமாக இருக்கிறது, என்கிறீர்கள்,
நங்கள் அர்ஜூனனின் நிலையிலிருந்து கேட்கிறீர்கள், 'என் சந்தேகத்தைத் தெளிவபடுத்தி, என்னை அமைதி அடைய செய்யுங்கள், என்று ஞானியிடம் முறையிடுகிறீர்கள். நான் உங்களுக்கும் உங்கள் கேள்விக்கும் வணக்கத்தைத்
நேரம் கிடைத்தது. அதன் பன்தான் எங்களுக்குத் தெரிவிக்கு கொள்கிறேன், எனென்றால் நான் பதில் சொல்லும் போது உங்கள் கேள்விக்கு பதில் சொல்வதில்லை, நான் உங்களுக்கு தான், உங்கள் ஜீவவைக்கு தான் பதில் சொல்கிறேன். இந்த கேள்வி வக்கிரத்திலிருந்து இருந்து வரவில்லை; அது ஒரு நிஜமான தடுமாற்றத்தில் இருந்து வருகிறது.
வேக முறைகளில், நமக்கு ருணூதணுடி மற்றும் ண்ட்ப்ணுடி என்ற இரண்டு விதமான பாாணங்கள் இருக்கின்றன. ருணூதனுடி என்பது ஞானமடைந்த ஞானிகளால் உணரப்பட்ட ச த்தியம், அது அவர்கள் தங்களின் சீடர்களுக்கு பிரக்யேகமாக உபதேசித்தது. ருணூதனுடி என்றால் "நீங்கள் கேட்டது" என்று அர்த்தம். வேகங்களும். உபநிடகங்களும் கான் முதன்மையான ண்வணரதனுடி. இந்த சத்தியங்கள் காலத்தையும், வெளியையும் கடந்து நிற்பவை. இவை வரலாற்று உண்மைகள் கிடையாது; இவை அனுபவப்பூர்வமான சத்தியங்கள்.
ஆணால், ஒருவரின் அனுபவ உண்மை மற்றவருக்கும் அது மாதிரியே இருக்காது, நிச்சயமாக ஒரு ஞான குருவிற்கு அது மாதிரியே இருக்காது. ஆகவே, ண்வணூதணுடி உ படிக்கும் போதும் - இந்த மாறுபடாத சத்தியங்களை வாசிக்கும் போதும் - பொதுவாக புரிந்து கொள்வதிலும், ஏற்று கொள்வதிலும் பிரச்சனை இருக்கும். ஆன்மாவை அழிக்க முடியாது என்று கிருஷ்ணர் சொல்லும் போது, அவர் எதை பற்றி பேசுகிறார், ஆன்மா என்றால் என்ன, ஆன்மா எங்கிருக்கிறது, என்னால் எந்த ஒன்றையும் பார்க்க முடியவில்லையே என்று நீங்கள் ஆஸ்சாயப்படுவீர்கள்.
ண்வணுதணுடிஆக உள்ள இந்த உணர்வுகளைப் புரிந்து கொள்ள, ஒரு ஞானக்குருவின் மனமற்ற நிலையை நீங்கள் எட்ட வேண்டும். அதனால் தான், வேத சமஸ்கிருதம் படிப்பதற்கு மிகவும் ஆழமான, சக்தி வாய்ந்த மொழியாக இருக்கிறது. அதனால் தான், அது கடவுளின் மொழி என்று அழைக்கப்படுகிறது. அது பல நட்பமான நிலைகளில் அர்த்தங்களைக் கொண்டிருக்கிறது. வெளிநாட்டுகாரர்களில் பலர், அவர்களுக்கு எப்படி மொழிபெயர்க்கப்பட்டதோ அதன் அடிப்படையிலோ அல்லது அவர்கள் படித்திருக்கும் கொஞ்ச படிப்பினைகளின் அடிப்படையிலோ நமது வேத ண்வணூதணுடிஐ மொழிபெயர்த்திருக்கிறார்கள். அவா்களின் ஆர்வத்தை நான்
இருபத்தைந்து வருடம் பாராடினார். அமெரிக்காவில் எனக்கு வேலை கிடைத்தபறுத்தான் அவர் ஒய்வெடுத்தார். வாழ்க்கையை வாழ அவருக்கு அப்போதுதான் நேரம் கிடைத்தது. அதன் பன்கான் எங்களுக்குத்
மகிக்கி ரேன். அனால் வெளிநாட்டவர்களின் நாம் மொமிபெயர்ப்பகளை 19ன்பற்றும் போது - அவர்களின் முன்னோர்களின் மொழி அவர்களுக்கு புரியவில்லை என்ற உண்மையை நன்றியணர்வோடு சொல்லியே ஆக வேண்டும் - நாம் ஒரு மோசமான நிலையைத் தான் வந்தடைகிறோம்.
அவர்கள் மிகவும் மெதுவாக இருப்பதால், மூலத்தைப் படிக்க முயற்சிப்பதற்கு மாறாக, அவர்கள் நகல்களைப் படிப்பதிலேயே மனநிறைவடைந்து விடுகிறார்கள். இந்த நகல்கள் மொழியை முற்றிலுமாக புரிந்து கொள்ளாமல், வெறுமனே உருவாக்கப்பட்டவை என்பதோடு பொதுவாக கலாச்சாரத்தையும் மட்டுமல்ல, மொத்தத்தில் தவறாக எடுத்து காட்டிவிடுகின்றன. விஷயங்களில், இந்த தவறுகள் பல வேண்டுமென்றே செய்யப்பட்டிருக்கும். என்ன செ ால்லப்பட்டதோ அதன் பெருமையை குறைக்கும் வகையில் இது வழவமைக்கப்பட்டிருக்கும். இப்படி செய்வது தான் பல மொழிபெயர்ப்புகளின் ஒரே நோக்கமாக கூட இருக்கிறது.
பிரிட்டிஷ் ஆட்சியின் கீழ், பல இந்துக்கள் மேதைகளாக இருந்தார்கள். அவர்களின் முதலாளிகள் மற்றும் ஆட்சியாளர்களின் மொழிகளில் தங்களைக்காங்களோ அவர்கள் எவ்வளவு காட்டி கொண்டார்கள் என்பதை பொறுத்து. அவர்களின் மதிப்பு அளிக்கப்பட்டது. அவர்களை ஆட்சி செய்தவர்களின் மேதமை உருவாக்கப்பட்டிருந்ததால், அவர்களைப் பின்தொடர்வதே அவர்களுக்கு எளிமையாக இருந்தது. தங்கள் ஆட்சியாளர்களைப் முன்மாதிரியாக கொண்டும், தங்களின் சொந்த கலாச்சாரத்தையும், அதன் சத்தியங்களையும் தவறாக எடுத்துக்காட்டுவதில் தங்களை விட சிறந்தவர்கள் யாருமில்லை என்ற முயற்சியிலும், அடிமைகளின் ஒரு சுழற்சியாக
அது மாறி இருந்தது.
என் மீது உங்களுக்கு சந்தேகம் இருந்தால், சமஸ்கிராதம் படிக்கு, மூல மறைநால்களைப் படியுங்கள். அதன் பிறகு வெளிநாட்டுதாரர்கள் எழுதிய நகல்களையும். அவர்களைப் பின்பற்றி இந்துக்கள் எழுதியதையும் படித்து பாருங்கள். உங்களுக்கு நீங்களே சத்தியத்தைக் கண்டுபிடிக்கலாம்.
மேலும், மொமியை பரிந்து தொண்டதால் மட்டுமே நாம் இந்த சக்கியங்களைப் புரிந்து கொண்டோம் என்பதற்கும் எந்த உத்தரவாதமும் கிடையாது. இந்த மறைநூல் சத்தியங்கள், நாம் வாழும் வேறு வேறு சக்தி நிலைகளில் இருந்து வெளிப்படுத்தப்பட்டவை. நாம் ஒட்டுமொத்தமாக ஜீவனின் உடல் மட்டத்தில் இருந்தால், பொருள் உலக பற்றுகளுக்குள் மட்டும் செயல்பட்டு கொண்டிருந்தால், அந்த நிலையில் இருந்து தான் நம்மால் இந்த சத்தியத்தை பரிந்து கொள்ள முடியும்.
இருந்தாலும், இந்த சக்கியங்கள் உயர்ந்த சக்கி நிலைகளில் இருந்து, அந்த எுரன குருக்களின் நிர்வாண அடுக்கில் இருந்து வெளிப்படுத்த பட்டவை. நாம் அந்த நிலையை அடையாத வரை, இந்த மறைநூல்களின் சத்தியங்களை நம்மால் பரிந்து கொள்ள முடியாது. நமது லைஃப் பிலிஸ் பயிற்சிகளில், மக்களைப் படிப்படியாக இந்த அடுக்குகளில் தான் எடுத்து செல்கிறோம். ஒருவரை நான் என் சீடராக ஏற்று கொண்டு, அவருக்கு தீக்கை அளிக்கும் போது, அவர் அந்த நிர்வாண அடுக்கை அடைய நான் அவருக்கு உதவி செய்கிறேன். அது மட்டும் கூட போதாது. அந்த புள்ளியை எட்டவும், ஒருமுறையாவது அந்த சத்தியத்தை உணரவும், அவருக்கு ஒரு குளியாவது அந்த உணர்வை அளிக்கவும் நான் உதவுகிறேன். அதற்கு மேல், அங்கேயே நிற்பது என்பது சீடரின் நேர்மையையும், அவரின் பொறுப்பையும் பொறுத்தது. இது கான் நிக்ய ஆன்மீக வரிலர்களும், தியான ஆச்சாரியர்களுக்கும் அளித்தப்பட்டிருக்கும் பயிற்சி.
பல சீடர்கள், குறிப்பாக இயான ஆச்சாரியர்கள், ஒட்டுமொத்த உடல் மட்டத் கிற்கு மேலான நிலைகளில் இருந்து வேதநூல்களைப் பற்றி பேசும்படி என்னை கேட்பார்கள். அஷ்டவக்ர கிதை உபதேசத்தில் ஒருமுறை நான் அதை முயற்சித்து பார்க்கேன். எக்கனை போ் அதை பரிந்து கொண்டார்கள் அல்லது அதை பரிந்து
்கள் அப்படிச் சொல்கிறோகன் ? " என விசாரித்ததற்கு, சுநான் பெரிய அளாக வேண்டுமென, என சிறுவயதிலிருந்தே கனவு கண்டவர் என் தந்தை. கனவை நிறையக்க உடல், பொருள், அவி அனைத்தையும் செலவழித்து என்னைப் படிக்க வைத்தார். வெற்றிக்கு ஊக்கமனித்தார்.
கொள்ளவுகற்காவது முயற்சி செய்கார்கள் என்று நீங்கள் அவர்களிடம் கேட்டு பாருங்கள்.
பல பேர் இந்த வேதநூல்களை நாவல்களைப் போல படிப்பார்கள். அல்லது அவர்கள் அவற்றை கணிப்பிற்காக பயன்படுத்துவார்கள். எதிர்காலத்தைத் தெரிந்து கொள்ள சீனபக்ககத்தைக் கிறப்பது போல பைபிளை அல்லது கிதையைத் திறப்பவர்கள், அவர்கள் கிறந்த பக்கத்தில் என்ன எழுதப்பட்டு இருக்கிறதோ அதை கண்மூடித்தனமாக பின்பற்றி செல்வார்கள். லைஃப் பிலிஸ் பயிற்சிகளில் நான் சொல்லியதில் இருந்து தொகுக்கப்பட்ட எதச்ணூச்ணனுதுதிருநீ குணிடுதண்ணண், புத்ததத்தை வைத்து கொண்டு அவ்வாறு செய்பவர்களும் இருக்கிறார்கள் என்பது எனக்கு தெரியும். நமக்கு நம்பிக்கை இருந்தால், நாம் எதை படித்தாலும் அது நமக்கு நன்மையாகவே அமையும். நாம் எந்த பக்கத்தைத் திறக்கிறோம் என்பதை பொறுத்து இதில் ஒன்றும் இல்லை.
முழுமையான புரிதலுடனும், ஆழ்ந்த தியானத்திலும் வேதநூல்களின் பக்கங்களுக்குள் நாம் செல்லும் போது, நிஜமாகவே நாம் அந்த சத்தியங்களைப் புரிந்து கொள்கிறோம், அதன் சக்தியையும் உணர்கிறோம். அந்த மொழியில் உள்ள சில வார்த்தைகளை அப்படியே புரிந்து கொள்வதற்கும், இதற்கும் எந்தவித தொடர்பும் கிடையாது. ஒரு மொழியிலிருந்து சில வார்த்தைகளை ஒரு குரங்கிற்கு கூட சொல்லி கொடுத்து விடலாம். அதை செய்வதற்கு மனிதனின் மேல்மட்ட உணர்வுத்திறன் (ண்த ணீதுணூஞிணிணிண்டுடிணிதண் ச்ஞடி(டீடிணுதூ) தேவைப்படாது.
இதுவரை நான் வேத ண்வணூதணுடி உ பற்றி சொல்லி கொண்டிருந்தேன். பகவத் கீதை ஒரு வேதமோ அல்லது உபநிஷதமோ இல்லை என்றாலும் கூட, அது ஒரு வேக ண்வணர்களுடி ஆக இருக்கிறது. ஒரு காவியத்தின் ஒரு பகுதியாக இருந்தாலும் கூட, அது அவ்வகையில் ஒரு வேதநூலாக கருதப்படுகிறது. நாம் இன்று கேட்பது போல, கிருஷ்ணர் இந்த அமைப்புகளின் பிரிவுகள் விஷயத்தில் மிகவும் தெளிவாக இருக்கிறார். இது நமது இயல்பின் அடிப்படையில், நமது ஞ்தய்ச்ண்க்களின் கலவையின் அடிப்படையில் அமைக்கப்பட்டிருக்கிறது, நமது பிறப்பின் அடிப்படையில் கிடையாகு.
இன்று இருக்கும் குழப்பங்களுக்காக யாரையாவது நாம் குற்றம் சொல்ல
'சுஎன் அப்படிச் சொல்கிறாகன் 9" என விசாரித்ததற்கு, சுதான் பெரிய அவாக வேண்டுமென, என சிறுவயதிலிருந்தே கனவு கண்டவர் என் தந்தை. கனவை நிறையாக்க உடல், பொருள், அவி அனைத்தையும் செலவழித்து என்னைப் படிக்க வைத்தார். வெற்றிம்கு ஊக்கமனித்தார்.
விரும்பினால். நாம் காலனியாக்கம் ெசய்யாம் . வெளிநாட்டு ஆட்சியாளர்களைத் கான் சொல்ல வேண்டும். அவர்கள் தான், நமது கலாச்சாரத்தை அமிப்பகற்கான அவர்களின் திட்டமிட்ட முயற்சியில் -நமது உட் அமைப்ப நம்மையும். முழையையும் . குழப்பி விட்டார்கள். இதில் பரிதாபகரமானது . என்னவென்றால், அதில் அவர்கள் வெற்றியும் • பெற்றார்கள்.
பாரம்பரிய கலாச்சாரத்தின் மற்றும் மதிப்ப . மிக்க அமைப்பமுறைகளின் அடிப்படையைப் · கொள்வதற்கான ஒருவரின் திறன் என்ன . பரிந்து என்பதன் அடிப்படையில் இன்று நாம் ஒருவரின் • திறமையை மதிப்பிடுவதில்லை. மாறாக அவர் அளவிற்கு ஆங்கிலத்தில் பேசுகிறார். மேற்கத்திய நாகரீக முறைகளைப் பின்பற்றுகிறார் என்பதன் அடிப்படையில் கான் மதிப்பிடுகிறோம். இந்துக்களாக அல்லது நமது . பாரம்பரிய கலாச்சாரத்தைப் பின்பற்றவோ நாம் ° பெருமைப்படுவதில்லை. ஒர் உயர்ந்த விஞ்ஞான மற்றும் அருமையான கல்வி மற்றும் பயிற்சி முறையான குருகுல முறையை, நமது மனங்களில் வெளிநாட்டின் திணிப்பால் ஏற்பட்ட நேரடியாக . விளைவாக இருக்கும் அடக்குமுறையின் ஒரு . படிநிலை முறைக்கு (டடடினுணூச்ணூகு)ட்டிஞிச்(} • ண்தூண்ணுட்) மாறியதன் விளைவாக தான், இந்த அமைப்பு முறைகளில் குளறுபடி ஏற்பட்டிருக்கிறது.
பலர் இதை வர்ண அமைப்பமுரை . என்பார்கள், சமஸ்கிருதத்தில் வர்ணம் என்றால் நிறம் . என்று அர்த்தம். உயர் ஜாகிதாரர்களான வெளிநாட்டு . ஆக்கிரமிப்பாளர்கள். ஆரிய வெள்ளையாக இருந்தார்கள் என்ற உண்மையில் இருந்து தான் தான் இது வந்தது என்று வெளிநாட்டு வல்லுனர்கள் குறிப்பிடுகிறார்கள். அப்படியென்றால் விஷ்ணுவம், அவரின் அவதாரங்களான ராமரும், கிருஷ்ணரும் நீல . நிறத்திலும், கருப்பு நிறத்திலும் வர்ணிக்கப்பட்ட ார்கள், இந்த வல்லுனர்களின் கருத்துப்படி கீழ்மட்ட மக்க ளான குத்திரர்களுக்கு அந்த நிறங்கள் அளித்திருப்பது ஆஸ்சர்யமாக இருக்கிறது.
இருபத்தைந்து வருடம் போராயணர். அமெரிக்காவில் எனக்கு வேணை கிடைத்தபற்குதான் ஒய்வெடுத்தார். அவர் வாழ்க்கையை வாழ அவருக்கு அப்போதுகான் நாம் கிடைத்தது. அதன் பன்கான் எங்களுக்குத் கெரிக்கது ...
- க்கள் அப்படிச் சொல்கிறாகள் ? °° என விசாரித்ததற்கு, சுநான் பெரிய ஆளாக வேண்டுமென, என சிறுவயதிலிருந்தே கனவ கண்டவர் என் கர்ணை. கனவை நிறமாக்க உடல் பொருள். அவி அணைத்தையும் செவழித்து என்னைப் படிக்க வைத்தார். வெற்றிக்கு
- ஊக்கமளித்தார்.
மேலும் இரண்டு விஷயங்களைப் புரிந்து கொள்ளுங்கள். ஊதிகளின் அடிப்படையில் மக்களை நமது வேதநூல்கள் வேறுபடுத்தியது என்பதற்கு ஆகாரமாக வெச்ணதண்ட்பணுடி ஐயும் மற்றும் அதுபோன்ற பிறவற்றையும் எடுத்துகாட்டுவார்கள். வேத மதம் ஒன்றேயொன்று தான் உண்மைகளில் இருந்து சத்தியத்தைப் பிரிக்கிறது. ண்வணர்களும் என்பது ஞானக்குருக்களின் அபைவப்பர்வமான சக்கியங்களின் வெளிப்பாடுகள் ஆகும். அவை காலத்தைக் கடந்தும், வெளியைக் கடந்தும் ச க்கியங்களாகவே நிலைக்கிருக்கின்றன. மற்றொருப்பும், மன்பான்றண், சாகாரண மனிதர்களால் உருவாக்கப்பட்ட பிரிவினை நெறிமுறைகள் ஆகும். இவை ஒரு குறிப்பிட்ட காலம் மற்றும் வெளியில் சமூக-பொருளாதார் நிலைமைகளுக்கு எற்ப உருவாக்கப்பட்டவையாகும்.
இந்துத்துவம் என்று இன்று நாம் அமைக்கும் ணீச்ணுந்ணுச்ணச் நீடக்கணர ட்ச் எணப்படும் வேத மதங்கள், ண்ட்ப்ணுடிண் என்பதை மாறக்கூடியவை ஏற்று கொண்டிருக்கின்றன. உண்மையில் காலங்களுக்கு மாற்றப்பட வேண்டியவையே. ஏற்ப மலைக்காலக்கில் இருந்த ண்ட்ப்ணுடிண் ஆயிரம் ஆண்டுகளுக்கு பின்னால் உண்மையாக இருக்கும் இருக்கும் என்று சொல்ல முடியாது. இந்து சடங்குகளைப் பற்றிய அவர்களின் விமர்ச னங்களுக்கு ஆதாவாகண்ட்ப்ணுடிண்ண மேற்கோள் காட்டுபவர்கள், ஒன்றை முதலில் பரிந்து தொள்ள வேண்டும். இந்துக்களில் சிலர் கூட இதை மறுக்க கூடும், அதாவது அது காலப்போக்கில் எற்பட்ட சுமக-பொருளாகார நலன்களைப் பாதுகாப்பதற்காக ஏற்படுத்தபட்டவையே தவிர வேதநூல்களின் மூலமாக பிரிவுகளை ஏற்படுத்துவதற்காக அல்ல.
உண்மையில், எனக்கு தெரிந்த வரை. இந்துத்துவம் மட்டும் தான், மனிதர்களால்
உருவாக்கப்பட்ட மதச்சட்டங்களை, மாறிவரும் கலாச்சாரத்திற்கேற்ப மாற்றி கொள்ளலாம் என்பதை தைரியமாக அறிவித்த ஒரே மதமாக இருக்கிறது. வேறு எந்த மகத்திற்கும் அகன் எழுதப்பட்ட வேதநூல்களின், அதன் மத அடித்தளங்களின் ஒரு பகுதியைக் காலத்திற்கு ஏற்ப மாற்றி கொள்ள அனுமதிக்கும் தைரியம் கிடையாகு.
இருபத்தைந்து
வருடம் பொராமனார்.
அமெரிக்காவில் எனக்கு
வேணை கிடைத்தபறுத்தான்
அவர் ஒய்வெடுத்தார்.
வாழ்க்கையை வாழ
அவருக்கு அப்போதுதான்
நேரம் கிடைத்தது. அதன்
பன்தான் எங்களுக்குத்
கடவுள் ஒரு கலைஞர், அவர் ஒரு இயந்திர இயக்குனர் திடையாது. அவர் ஒவ்வொரு மனிதரையும் சக்தியிலும், திறனிலும் பிரத்யேகமாக வெவ்வோப அச்சில் உருவாக்குகிறார். அவர் மனிதர்களை ரோபோட்களைப் போல மொத்த மொத்தமாக உற்பத்திசெய்யவில்லை. இது தான்பிரச்சனையாகவும் இருக்கிறது! சுமகத்தின்பிரிவகள்
தங்களைத்தாங்களே மதிப்பிட்டு கொள்கின்றன, அவர்களின் திறமைகள் மற்றவர்களை விட சிறப்பாக இருப்பதாக நினைக்கின்றன, மேலும் கலாச்சாரத்தின் அடிப்படையில், திறமையில் அவர்கள் உயர்வாக இருப்பதால் அதன் அடிப்படையில் அந்த மற்றவர்களை மட்டமாக நினைக்கிறார்கள். முந்தைய காலத்தில் ஒரு சமயம், உடல் பலம் தான் உயர்வாக கருதப்பட்டது. இன்று உலகின் பெரும் பகுதிகளில், செல்வவளம் தான் அவ்வாறு கருதப்படுகிறது. இந்த திறமைகள், அவர்களின் பிறப்பு உரிமைகளாக அடுத்த தலைமுறைக்கு கொண்டு செல்லப்படுகின்றன. ஒரு போர்வீரனின் மகனும் ஒரு போர்வீரனாகிறான், ஒரு மேதையின் மகனும் மேதையாகிறான்.
குறைந்தபட்சம் வேத அமைப்புமுறைகளில், பிரிவுகளைத் தீர்மானிக்கும்
இருபத்தைந்து வருடம் போராடினார். அமெரிக்காவில் எனக்கு வேலை கிடைத்தபறகுதான் அவர் ஒய்வெடுத்தார். வாழ்க்கையை வாழ அவருக்கு அப்போதுதான் நேரம் கிடைத்தது. அதன் பன்தான் எங்களுக்குத்
அளவு குழந்தைகளின் உள்ளார்ந்த திறமைகளாக இருந்தது. ஒரு குழந்தையிடம் என்ன நல்ல இருக்கிறது என்பதை பொறுத்து விஷயாம் செய்ய வேண்டியதெல்லாம் அதற்குள் இருந்தது பிரிவு தேர்ந்தெடுக்கப்பட்டாலும் எந்த தான், ஏனென்றால் எதுவுமே உயர்வாகவும், தாழ்வாகவும் கருதப்படவில்லை. சூத்திரரான ஒரு கலைஞரும் பிராமணரான ஒரு மேதைக்கு அல்லத வைஸ்யரான ஒரு வியாபாரிக்கு இணையாக மகிக்கப்பட்டார்.
அந்த அமைப்பு(முறையைக் குறை செ எல்வதாலோ, அல்லது நிராகரிப்பதாலோ பிரச்ச னை தீர்ந்துவிடாது. அதை புறக்கணிப்பதால் வேறொரு அமைப்புமுறை உருவாகும், அவ்வளவ தான். ஏற்கனவே இது மாதிரி இந்தியாவின் பல பகுதிகளில் ஏற்பட்டிருக்கிறது. ஒர் அரசியல் தலைவரின் மகனோ அல்லது மகளோ பிறப்பின் அடிப்படையில் நாட்டின் எதிர்கால தலைவராக கருதப்படுகிறார். இது ஜனநாயகரீதியாக தவறு இதை இந்த அமைப்புமுறை ஏற்படுத்தியதா ?
பிறப்பால் நான் பிராமணர் இல்லை. ஞானமடைந்த ஜீவன்கள் ஞ்தய்ச்ண் களைக் கடந்தவை, பிரிவுகளுக்கு அப்பாற்பட்டவை. எனக்கு எந்த அமைப்புமுறையும் தேவையில்லை. உங்களுக்கு ஒன்றை சொல்ல விரும்புகிறேன்: நான் பிராமணர்களுக்கு தலை வணங்குகிறேன், வேத பாரம்பரியத்தை பொறுத்த வரையில், ஆயிரக்கணக்கான ஆண்டுகள் இந்த வேத பாரம்பரியத்தைத் தங்களின் வாழ்க்கை ஆபத்துகளுக்கு இடையிலும் காப்பாற்றி வந்திருக்கிறார்கள்.
பிறப்பால் பிராமணரான ஒரு பக்தர், அவருக்கு கற்று கொடுக்கப்பட்ட கல்வியால் என்ன புரிந்து கொண்டாரோ அதை வைத்து கொண்டு வாணத்தை விமர்ச்
த்தார். நான் அவரை தடுத்தேன். அவருக்கு தென்னிந்தியாவின் சிதம்பரத்தில் வாமும் பிராமண பூசாரிகள் பற்றி எடுத்து சொன்னேன், இவர்கள் இன்றும் அவர்களின் அந்த புனித நகரத்தின் எல்லையை விட்டு வெளியில் வருவதில்லை. பல ஆயிரம் ஆண்டு கள் கடந்துவிட்டன, இந்த குழு அங்கேயே தங்கியிருக்கவும், அவர்களிடம் இருக்கும் வேதநூல்களைப் பாதுகாக்கவும் சத்தியம் செய்திருக்கிறார்கள். அவர்களைச் சுற்றி இருக்கும் உலகம் முன்னேறிவிட்டது, பணம் சேர்த்து கொண்டது, அவர்கள் இந்த சிறப்புகளை, குறைந்த சம்பள வேலைகளை விட்டுவிட்டிருக்கலாம். உண்மையில், இது நன்றி தெரிவிக்காத வேலை, ஏனென்றால், இந்த நாட்டில் வேத கலாச்ச · ாரத்தை தக்கவைத்திருப்பதில் தமிழ் சமூகம் முன்னிலையில் இருக்கிறது. அதனால் தான் அமெரிக்காவில் வந்து குடியேறியவா்களில் அதிகமாக தமிழ் பிராமணர்கள் இருக்கிறார்கள், தங்கள் தாய்நாட்டில் பிழைக்க முடியாத அவர்கள் இங்கு செல்வ வளத்திலும் சிறப்பாக இருக்கிறார்கள்.
இதே போல, வாரணாசியிலும், வேறு சில இடங்களிலும் கூட வேதம் படித்த பிராமணர்களின் சமூகங்கள் இருக்கின்றன, இவர்களும் பல தடைகளைத் தாண்டி, வேத கல்வியைக் காப்பாற்றி வருகிறார்கள். இவர்கள் எல்லாம் இல்லாமல் இருந்திருந்தால், இந்த நாட்டைக் காப்பாற்றி இருக்க முடியாது.
இதனால் அமைப்புமுறைக்கு தான் நான் இந்து சுழுக தலைவணங்குகிறேன்
நான் உங்கள் இதயத்தில் இருக்கிறேன்!
- 20பல ஆசைகளால் தள்ளாடும் பகுத்தறிவை உடையவர்கள், கடவுள்களிடம் சரண்டையுங்கள்.
அவர்கள் தங்களின் சொந்த இயல்புக்கு ஏற்ப குறிப்பிட்ட நெறிமுறைகளைப் பின்பற்றுகிறார்கள்.
- 21நானே எல்லோருடைய இதயத்திலும் பரமாத்மாவாக இருக்கிறேன்.
'சுஏன் அப்படிச் சொல்கிறாகள் ? என விசாளித்ததற்கு, 'சுரான் பெரிய ஆளாக வேண்டுமென, என சிறுவயதிலிருந்தே கனவ கண்டவர் என் தந்தை. கனவை நிறமாக்க உடல் பொருள், ஆவி அனைத்தையும் செலவழித்து என்னைப் படிக்க வைத்தார். வெற்றிக்கு ஊக்கமனித்தார்.
ஒருவர் தெய்வத்தை வழிபட விரும்பிய உடனேயே, அவர் அந்த குறிப்பிட்ட கடவுளிடம் பக்தி செலுத்த அவருடைய நம்பிக்கையை வலுப்படுத்துகிறேன்.
7.22 இது போன்ற ஒரு நம்பிக்கையால் நிரம்பிய உடனேயே, ஒரு குறிப்பிட்ட கடவுள் உருவத்தை வழிபட முயற்சி செய்து, அவரின் ஆகைகளை அடைகிறார்;
உண்மையில், இந்த நன்மைகளை என்னால் மட்டும் தான் தர முடியும்.
7.23 குறைவான அறிவை உடையவர்கள் கடவுள் உருவத்தை வமிபடுகிறார்கள், அதனால் அவர்களுக்கு கிடைக்கும் பலன்களும் குறைவாக இருக்கின்றன, அவை தற்காலிகமாகவும் இருக்கின்றன.
கடவுள் உருவத்தை வழிபடுபவர்கள் கடவுள் உருவங்களின் பூமிக்கு மட்டும் தான் போகிறார்கள், ஆனால் என் பக்தர்கள் எனது ஒப்பற்ற பூமியை அடைகிறார்கள்.
கிருஷ்ணர் சொல்கிறார்: நானே எல்லோருடைய இதயங்களிலும் பரமாத்மாவாக இருக்கிறேன். ஒருவர் ஒரு குறிப்பிட்ட கடவுளை வழிபட விரும்பிய உடனேயே, நான் அவரின் நம்பிக்கையை வலுப்படுத்துகிறேன். அதனால் அந்த குறிப்பிட்ட கடவுளிடம் அவரால் முழுமையாக தன்னை ஒப்படைக்க முடியும்.
தயவுசெய்து தெளிவாக புரிந்து கொள்ளுங்கள், அவர் கடவுள் என்றோ அல்லது கடவுள் வடிவம் என்றோ சொல்லும் போது, அவர் எல்லாம்வல்ல ஆற்றலை குறிப்பிடவில்லை. நீங்கள் கிருஷ்ணரை பயம் அல்லது பேராசை இல்லாமல் அணுகினால் கூட, நீங்கள் ஒரு கடவுள் வடிவத்தைத் தான் அடைகிறீர்கள். கடவுள் வடிவம் என்று அவர் சொல்லும் போது, நாம் வழிபடும் பாவனையை அவர் குறிக்கிறார்; நாம் எவ்வாறு கடவுளை அணுகுகிறோம் என்பதை அவர் குறிக்கிறார். சரியான பாவனையில், நீங்கள் கடவுள் வடிவத்தை அணுகினாலும் கூட, நீங்கள் ஒப்பற்றவராக ஆகிவிடுவீர்கள்! அவர் உங்களுக்கு ஞானத்தை அளிப்பார். தவறான பாவனையுடன் நீங்கள் கிருஷ்ணரை அணுகினால், உங்களுக்கு பொருள் சார்ந்த நன்மைகள் மட்டுமே கிடைக்கும்.
கிருஷ்ணரின் வாழ்க்கையில் இருந்து ஓர் அழகான கதை.
ஒரு பணக்காரர், தான் ராஜாவாக வேண்டும் என்று கிருஷ்ணரிடம் வேண்டினார். ஒரு நாளைக்கு இரண்டு முறை, காலையிலும், மாலையிலும் 'கிருஷ்ணா, கிருஷ்ணா என்று சொல்லிக் கொண்டே இருந்தார். 'கிருஷ்ணா, எனக்கு அரச பதவியைக் கொடு. நான் ராஜாவாக ஆக வேண்டும்", என்று அவர் எப்போதும் கிருஷ்ணரிடம் கேட்டு கொண்டே இருந்தார்.
அங்கே இன்னொரு ஏழை பெண் இருந்தார். அவரிடம் ஒரேயொரு மாடு மட்டும் இருந்தது. கிடைத்த பாலை வெண்ணெய் அதிலிருந்து ஆக்கி, அதையும், கொஞ்சம் இனிப்புகளையும் கிருஷ்ணருக்கு கொடுத்து வந்தார். அவர் நாள் முழுவதும் உட்கார்ந்து கிருஷ்ணரின் பெயரைச் சொல்லிக் கொண்டே இருந்தார்.
திடீரென்று ஒருநாள் கிருஷ்ணர் இரண்டு பேருக்கும் முன்னால் தோன்றி, அவர்கள் விரும்பியதை கொடுத்தார். ராஜ பதவியைக் கேட்டு கொண்டிருந்த அந்த மனிதர், ராஜாவாகி விட்டார். நாள் முழுவதும் கிருஷ்ணரின் பெயரை சொல்லி கொண்டிருந்த அந்த பெண்ணின், பசு இறந்துவிட்டது.
நாரதர் கிருஷ்ணரிடம் கேட்டார், 'என்ன கிருஷ்ணா, இது? ஒரு நாளைக்கு இரண்டு முறை மட்டும் உன் பெயரை சொல்லும் அவரை நீ ராஜா ஆக்கிவிட்டாய். நாள் முழுவதும் உன்னையே நினைத்து கொண்டிருந்த அந்த பெண்ணின் பசுவையும் நீ பறித்து விட்டாயே. என்ன இது? இது நியாயமா? என்றார்.
கிருஷ்ணர் சொன்னார், 'அந்த மனிதருக்கு சாம்ராஜ்ஜியம் தான் தேவைப்பட்டது. அதற்காக தான் அவர் என்னிடம் வந்தார். நான் அதற்கான ஒரு கருவியாக இருந்தேன். ஆகவே அவர் என்ன விரும்பினாரோ, அதை நான் கொடுத்தேன். ஆனால் பெண்மணியைப் பொறுத்த வரையில், நான்
இருபத்தைந்து வருடம் போராடினார். அமெரிக்காவில் எனக்கு வேலை கிடைத்த பிறகுதான் ஓய்வெடுத்தார். அவர் வாழ்க்கையை வாழ அவருக்கு அப்போதுதான் நேரம் கிடைத்தது. அதுதான் எங்களுக்குத் தெரிந்தது ...
- ஏன் அப்படிச் சொல்கிறீர்கள் ? " என விசாரித்ததற்கு, 'தான் பெரிய ஆளாக வேண்டுமென, என் சிறுவயதிலிருந்தே கனவு கண்டவர் என் தந்தை. கனவை நிஜமாக்க உடல், பொருள், ஆவி அனைத்தையும் செலவழித்து என்னைப் படிக்க வைத்தார். வெற்றிக்கு ஊக்கமளித்தார்.
lbrTrn ~rurflro ~lt.DrTfl>lb QlrT!J)85m85turT85 @@JEGlbro. ~ff,JGa; fy(!!i €ilroro lbmL lbfTrn @®!Elbffe, 6Tro8;(f!jl..D ~Ql(!!i$(f!jl..D @mLGtu ~!Elb LJB'i- LDL....(E)LD lbrTro (f!j!!)la;fiiroi, Jff/ro!!)J G)a;rrmrf.l/-(!!i/Elbffe· qj,85Gru ff,rTrn ~!Elb lbmLmtu 6T(Elfbffe cilL....GLro. @uGUrTffe ~ruir 6Tromro ruJElbmLJEffecilL....LrTrT, C':P(!:PmLDturra; 6Trofg)JGYT ruJEffecilL....LrTrT ! "' 6Trof!)rTrT.
a;ua11mm ~mLruj)roiJ ff,LD(!J)mLtu ~~®C':Pm!D 6Trororurra; @®JElbrT@JJLD, ~ffe ff> LDffe qi, row a; (Y)roGroiJ !Dfl> j)roiJ fy@ C':Pd;fii tu u ff,)® ru fil d;fil fD ffe. u tu w ~ roi,,;;vffe Gurmmcr14Lro fii@~r.mm[J ff,rTLD ~~fiirorrroiJ, ff,rTLD fy(!!i 85L6l.JGYT ~@rui>mlbi> lbrrro ruff/ u(El Gru rrw. qJ,mrrroiJ ~ffe6l./ w lbru pS)roiJm,;;v 6Tro!!)J lbrrro fii@~r.mir G'Ja=rrroiJfii!D rrir, qJ,mrrroiJ ~ffeLDL....(E)Gw GurrlbrTffe. fii@~r.mir ff,LDmLD ~mlbrfltuuu(Eli,lb wrrL....Lrrir.
> 6ll@LlD bUCTIJCT(ll.{il!fCTIT. Qwif11i;mrr6i:1 6f{il!f15® b6ll~6'0 IS?~Lg}g5U!l'.)®g5CTQST ruri- 9tiJblru@g;g;rrri-. rurra;mw rurr!B ~ru®a;® ~uGurrt91g;rr6ST b!JilJlD IS?~Lg}g;t91. ~g56ST UQST g5 CT QST *6T* ~ 15 ~ 15® *g5*
G'Jlb~rurra; L.Jrf!JEffe G'Ja;rrm0ff,Ja;GYT, 6Tffe6l.JGLD lbru pS)roiJm,;;u, qJ,rorrroiJ ~ffe LDL.... (El Gw Gu rTlbrTffe. ~ffeGru C':PU/-rurra; @LLD fiimLturTffe. ~ffe cila=rr rurTff,J(f!jQJlbff)a;rrro a=rflturrro @Lwrra; @®a;a;,;;vrrw, qJ,mrrr;;v ~ffe ®U/-11./rflmw QlrTff,J(f!5Qllbff)85rTro a=rflturrro @Lu5/roiJm,;;u. @ff,JGa;, Ga;rrma;Gmrr (ol)lolJffe 85L6l.JGYT Q}f.l/-ff,)85ro @Lff,Ja;Gmrr UrTrTLJLJlbff)(f!} ~(!!imL.Dturrro @Lff,J85foYT lbrTro, qJ,mrrroiJ ~ff,JGa; lbff,Jfiicil(ElrulbiJ® ~mru €ilfDJElb @Lff,J85GYT filmLturTffe.
fil@ ~ r.mir G'Ja=rrroiJfii fD rrir, ff, rrGro fyill G'Jru rr@ ru rflro @lb tui, ffi)@J} w u [JLD rri, ru rr a; @®a;fiiGf!)ro, 6JGlbrrG'Jrum:!!) 85L6l.JGYT rul.l/-rui>mlb ,[Eff,)8',fi,YT rufjluL Jff/mroi,lb ~LGroGtu, ff,rTrn ~ff,Ja;~ro ff>L.Dt..5la;ma;mtu ru@Jluu(Elj,ffefiiG!Dro, ~lbrorrroiJ ,[Eff,Ja;GYT !Elb (f!5,!!5)ut..51L....L 85L6l.JLLD ~ff,Ja;mm ,[Eff,Ja;Gm irua;a; C':PU/-IJ./LD."'
@!Elb urrmlba;GYT 6TroiJ,;;vrrrufi),!!5)@J}LD Glbf.l/- G'Ja=roiJ u ru ir G) u rr ffe ru rr a; 6TU u U/- u tu ~a;fi) fD rrir 6Tro!!)J LD' @!!)lffi) tu rra; 6T6l.JQJ rT!!)J G'Ja=rofD mLfiif!)rTrT
6Tro!!)JLD urriruGurrw. fy(!!i 8'rTfl,rT[Jr.m Gff,L®J)Lro ,[Eff,J85GYT GlfbrTL/[email protected] Gurrtfij, mroj,ffe ruma;turrro b:!,mm l.Dff)!!)JLD GrrLDLD Gurrrof!) 8'Lff,J(f!585mmu uiJ,!15) ,[Eff,)8',fi,YT G)lbrfl!Effe G)a;rrGYTfiiJ!)rT85GYT. @!Elb (f!jp5}Ut..51L....L gmm @!Elb u,;;umro G'Ja;rr(Ela;(f!jl..D, @!Elb G~rrww @!Elb u,;;umro G'Ja;rr(Ela;®w 6Tro!!)J ,[Eff,Ja;m ~p5}JEffe G'Ja;rrmfiiJDira;m, t..51roroir ruiJm!D G'Ja=UJtu G'JlbrTLff,J(f!jfi'IJDira;m. G'Jruma;fii!J)mLD, ,[Eff,Ja;GYT Glbci/a;a;rra; cil[JlbLD @®a;fiif!)ira;m, a=~a;fii!J)mLD urr,;;vrrlf/a;a;rra; cil[Jlbl..D @®a;fi'IJ!)ira;m, (§rruS/fi)!!)Ja;fii!J)mLD Gru GlfDrT(!!i 85L6l.j@ja;a;rra; @SI [J lbl..D @®d;fiif!)ira;m, j)ff,Ja;L....fii !J)mLD €il rufg)Ja;a;rra; @5) [J lbl..D @®a;fiiJ!)rT85GYT, G'Ja=ruru rrUJfii !flmLD (Y)(!!i85fg)J$85(T8', @SI [J lbi..D @®a;fi) J!)rT85GYT, @51 tu fT!fJ$fi'l!fJmLD ®® ua;ru rTfg)J$85(T85 @5) [J lbl..D @®a;fiif!)rT85GYT, @u LJ f.l/- @5) [J lbl..D @®!Effe
@u LJ U/- lbfTrn ffe G)lbfTLff,J(f!jfi) !Dffe · t..51roroir G) L.Dfferu rra;, @!Elb b:!,mma;m wfi)!!)J w Grrwff,Ja;@)a;® LDL.... (Elw ,[Eff,Ja;GYT Gurrruj)roiJm,;;v, uroiJGru !!)1 Ga;rru5/r;;va;0a;®LD Gurr a; qj,[JLD t..51 u uir a;m.
t..51 roroir €il ,;;u a;rr,;;v ff,Ja;@5a;® t..51 rororrroiJ, @u u U/- Ga;rruS/ roiJa; 0a; ® G'Ja=roiJ ruffe w, 8'Lff,J(f!j85~(ol) fiiLULJffel..D G'J[JrTI..DLJ ~j)a;wrra; @®ULJlbfT85 ,[Eff,)8',fi,YT ~r.mirrurra;m. ·@mlb 6TroiJ,;;vrrw 6Troa;a;rra; 6Jro Gru!!)J turrG[Jrr G'Ja=UJtu Grumr(Elw? ff>rrGro Gff>[Jf.l/-turra; G'Ja=UJffe, 85L@./Gmrr(El ff,rTro Gff,[Jll/-turra; G'JlbrrLrTL.j G)a;rrmm,;;vrrGw"' 6Tro!!)J Jfflmrouurra;m. ,[Eff,)8',fi,YT
> 6ll@LlD bUCTIJCT(ll.{il!fCTIT. Qwif11i;mrr6i:1 6f{il!f15® b6ll~6'0 IS?~Lg}g5U!l'.)®g5CT6ST ruri- 9 tu blru@g;g;rrri-. rurra;mw rurr(8 ~ru®a;® ~uGurrt91g;rr6ST b!JilJlD IS?~Lg}g5t9!• ~g56ST
~ff,Ja;m ruL....(El ~mfDuS/G,;;vGtu ~ff,Ja;0a;a;rrro fy ® Ga; rruS/ m ,;;u 6T (!PU L/ ru ir a;m. *JE* ff,Ja; m G)a; rr<§a=LD ua;(f!jruL.DmLIJ./LD Gurrffe, @uul.l/- ff,L$(!!5LD. ~ ff,J 85@)$ (f!j l..D a; L @./@)$ (f!5 I..D G ff, [Jf.l/-tu rT 85 G)lb fTL rTL.j filmLj,ffecilL....LlbfT85 ,[Eff,)8',fi,YT Jff/mrouuira;m. JI,rrGro G'Ja=UJffe G'Ja;rrmfiiGfDro"' 6Tro!!)J Jff/mrouurra;m. t..51roroir *JE* ff,) a; Gm G'Ja=UJ tu G)lb fTLff,J ® ru ir a; GYT.
6TroiJ,;;v rr Ga;rruS/ r;;va; m 6YTIJ./ LD a;-JiJ ,!15) ru ® ru ffe LD, 6TroiJ,;;v rr ru ma; tu rrro G'Ja=turoiJ u rr(Ela;mmll./ w u rrir fbffe ru (!!i ruffe LD lbfTrn qi, ro l..D85fl> j)roiJ C':Plb(ol) LJ U/-tu rr a; @@$(!!51..D. mlb ,[Eff,Ja;Gm G'Ja=UJruffe @[JmrLrTQJffe Uf.l/-turra; @®d;fii!Dffe· ·a;L6l.JGYT a=a;ffi) 6Trouffe 6T(ol)lolJ rr a; L @./ GYT a; @Ji I..D, 6T(ol)lolJ fT QJ f.l/-QJ ff,J a;~ @Ji I..D @@a;fiif!)ffe• qJ,mrrr;;v ff,rTro @JElb fy(l!j 85L@./LI..D, @JElb (f!jp5}Ut..51L....L fy(!!i 85L6l.jLI..D u5/a;@./L.D Fr-rra;a;uuL....(El @@d;fiiGfDro. qj,a;Gru @!Elb ru l.l/-ruj,j)roiJ 85L6l.Jmm ruff/ u L(El fy(!!i(Y)85U u L ff,rTrn (Y)turoiJfi'IGf!)ro, (0 6TroUmlb ,[Eff,)8',fi,YT ~r.mirruffe lbfTrn e!J)rnf!)rTQlffe Uf.l/-. ~lbrTruffe, fyG[J rul.l/-rui>mlb G)a;rrmr(El, ~!Elb fyG[J rul.l/-ruj,ffi)JiJ® LDL....(E)LD rufflurr(Ela;mm ~~L/Uffe lbfTro e!J)rof!)rTI..D Jff/m,;;v.
·@JE~ ruma;U.Jrrro rutfaurr(£ia;rnm '51L, a=ij)IL_/Lm fy~mtu ~a=a=l11uuffe u5/a;6l.JLD a=cij) rurrUJJElbffe· qj,85Gru ff,rTro LDJEj)[Jff,)85mm ~lb Grumr(Elw,"' 6Tro!!)J Jff/mrouurra;m.
Glfb~rurra; L.Jrfi!Effe G'Ja;rrm0ff,Ja;GYT: ~LroiJ e!J)lolJLDrra; a=[Jr.mmLruffe b:f,mm: a; L 61/ mmu Lj85 *f:P* !Effe LD JE j) [Jff,JB', GYT G'Ja=rrr;;v ruffe 6TroUffe QJ rrir fl> mlba;GYT e!J) lolJ LD rra; 8' [Jr.mmLruffe; wroj)ro e!J)lolJLDrT85 8'[Jr.mmLruffe 6TroLJffe ~LDJEr.ma= ~lbrTQJffe, (Y)ff)f!),!15)@./ ~(ol)lolJffe fbromrouuiJpS)tu p5}6l.j. @ff,)® ,[Eff,J85GYT, 0 85L6l.jrn G'Ju tum[J 6Jro ~a=a=rf/a;a; &..LfTffe ? "' 6Tro!!)J ,[Eff,J85GYT Jff/mroa;a; &..(E)LD. ~Laro ,[Eff,)85foYT ~ff,Ja;~ro cil(!!iULJL.Drrro G'JlbUJrui,ffi)ro G'Jutum[J ~a=a=rf/a;a; G'JlbfTLff,J(f!jruira;m.
r&ruQrurr@ WL..Lfbi)SHLD, QruruGru@ cELma;m :,?_ffilcE@ja;(.f!j Qurr@JEffeLD; !fy6i..!Qrurr@ WL....Lfbi)SHLD, QruruGru@ (§rTcE6YT ~<oiJ6Vffe ®®a;a;m :,)_ffilcJ;@ja;(.f!j Qurr@fbf[,L.DrTcE ~mW6'l../rTITcE6YT. ffiriiJa;m L/~ff, f[,loYTffilcE@ja;(.f!j Gurr(.f!jLD WL....Ljbj/<oiJ @@JEff,rT<oiJ, @JE!f, L/ff, f[,loYTffilcE@ja;(.f!j ruyS)a;rrL....(E',w Wff,ITcEm :,?_ffilcE@ja;(.f!j Qurr@JEi) rue0rurr1Ta;m. ffiriiJa;m cFutflwmGVa;r.f!j Gurrrorr<oiJ, :,?_ffila;mm ~mY:,fbffe QcF<oiJurumu ffi ffilcE6YT ®@ cFrrt..fil 6Tm!!)J ~mf:PUIJITcE6YT. ~6'l../lT :,?_ffilcE@ja;(.f!j Qurr@fbf[,WrTcE @@LlLJ(TIT.
bd,m~, G'iJl[)rTWLD 6Tmf!) tf/m6Va;r.f!j ffiriiJa;m 6'l..J@LD Gurrffe, @Gff, cFLffilr.f!jcEmloYTB' QcFtu u ru IT a;m *:,)_ff,)* a; Gmrr(El Q u rr@JEi) ru@ru rrlT a; m ! :,?_ffila; 0.,J;® Id, m ~ m 11.Ja= QcF rr<oiJ~ Qa;rr(E',fbff,6'l..JIT, :,)_ffila;Gmrr(E', Qurr@JEi) rue0rurr1T. ~rulT :,?_ffilcE@)a;® r.f!5@6'l../rra; @@LlLJ(TIT.
(E',fbff,ff,rTcE, !fyG[lQtLJrr@ cELdi!Lw WL....(E',w !fy@(!flcELJLJL....(E',, cFwL.51[lff,rTtLJriiJa;mma= QcFtulLfLD tf/mGVa;® rue0w Gurrffe, :,)_ffila;dilm ®@ wL....(E',Gw :,?_ffilcEdilm cEL~mrra; @e0uurr1T.
(Elfbf[,f[,rTcE, WJEj/[lffilcEmm :,?_8'cFrr1a;r.f!jLD tf/m6Va;r.f!j ffiriiJa;m 6'l..J@LD Gurrffe, :,?_ffilcE@ja;(.f!j WJEj/[lffilcEmma= QcFrr<oiJ Qa;rr(E',jbf[,6'l../lT :,?_ffilcE6YT (!Jlm 6'l..J@f?if!)rTIT. ~6'l../lT *:,)_ff,)* a;di/ m {.f!j@6'l../ (Ta; w rT!!)J fj;J *fI)* (TIT.
~(E',fbf[,f[,rTcE, 6V cJ;(Tlol)ffilcE@ja;{.f!j iSJmrolT, .;;rm 6Tffif[, WJEj/[lriiJcEmm<JtLJ :,?_8'cFtfljbffe Qa;rrmTLS/-@a;a; Grumr(Elw 7 fErTLD .;;rm j/11.Jrrrow QcFtLJILJ cfu.LrTffe 7 6Tm!!)J ffiriiJa;m tflmroa;®w Gurrffe, :,?_ffilcE@)a;® j/11.Jrrrow QcFrr<oiJ ff,@U6'l..JIT :,?_ffila;mm 6'l..JfEff,mL&;if!JrrlT. j/11.Jrrrow 6TmUffe LDmT(E',LD mT8'(,§f[,tL18' (§B'LL....8' ~r.f!jLD. f[,rT6'l../ffe, !fy@ 6'l../l.J/-6'l../fbmff, tflmrofbffe j/11.Jrruum![,GtLJ ~ffe ®fl)la;&;i!Dffe· @ffe f[,rTm ~(Elfbff, tf/mGV.
~a;Gru, cFLffilr.f!jcE6YT QcFtLJ6'l..JffeLD, Ga;rru5/<oiJa;0a;® QcFm!!)J 6'l../@6'l../ffeLD (!flf[,<oiJ tflmlol)tLJ(Tf?if!)ffe• ffiriiJa;Gm cFLffilr.f!jcEmloYTB' QcFILJ6'l../ffe @umrLrrLD tf/m6VtLJ(Tfi;Jf!)ffe• mf!)rTLD tf/m6Vu51<oiJ, !fy@ cELdilm l..Dffe !fy@(!flcELJLJL....(E',, ,!Ef[, cEL@ja;(.f!j WL....(E',LD ruyS/urr(E',a;m QcFtufi;ipjlTcE6YT. JErTmcErTLD tf/m6Vu5J<oiJ, cFLffilr.f!jcEmloYT roJL WJEj/[lffilcE6YT cF
. !li-6J6Sf &IUU(48' Qlfrrio!&1¢'rra;m? , ... ~Ii& Gllllf rr cflj,,!f>®, 0 llr!Jjrr6Sf Qucflw ~mrra; b6lHiliisr@QlD/i&, ~Ii& iR!!)J6l.lW~60l®!iib, ffifi&Ql ffi6!NL6l.llT ~6Sf ,!ii6D,. ffifi&~6l.l ifi?~wrra;a; LLio, Qurr®6ir, ~Glll &<6Dfi&gJ6D,lD Qlfw6l.l@g; ~6Sf6Dfi&U u<4a;a; 6D6l.lgJ,rrrr. Q6l.l!f>¢lii;® 2mii;a;wdlj,rrrr.
a;j/ 6'l..JrTILJfEf[,m6'l..J 6Tm!!)J :,?_rTJEffe, cFLffilr.f!jcE6YT QcFtu6'l..Jf[,fD{.f!j WrTf!)rTcE, WJEj/[lffilcEmloYT :,?_8'cFtfla;a; Qf[,rTLffilr.f!j6111TcE6YT. f!Jffiff,rT6'l../ffe tf/m6Vu5J<oiJ, WJEj/[lffilcE6YT :,?_B'cFtflLJUf[,fD{.f!j LJj/6VrTcE !fy@ 6'l../l.J/-6'l../fbmf[, wroj/<oiJ tf/mrofbffe Qa;rrmr(E',, j/tLJrTLJIJITcE6YT. @ff,JD(.f!j L.5lf!)r.f!j, ffiriiJa;m f:PWrTcE j/11.Jrra;(.f!jLD Gu rrffe, ~ruGu :,?_ff,JB;6YT (!flm G![,rTm!!)J&;if!)rTIT. ~6'l../lT :,?_ffilcJ;@ja;(.f!j ![,tflcFroLD dif.,j;f?if!)rTIT, ffiriiJa;m Uu51JDu51m :,)_11.JIT,!Ef[, WL....Lfbj/fD(.f!j QcF<oiJGV ~6'l../lT :,?_ffilcE@ja;(.f!j ruyS)a;rrL....(Elf?if!)rrlT. ~6'l../lT :,)_ffila;mma= cFtfltLJrrro ®@rolLw 6T(E',fbffe QcF<oiJ&;ifDrrlT. ~GVGJEuriiJa;di/<oiJ ~ru IT :,?_ffila; 0.,J;® ff,rr1<Fmw ~dilfbffe, :,?_riiJa;mm 6'l../f:P'fELfbffefj;JfDrTIT; ~6V GJE[lffilcEdil<oiJ :,?_ffilcE6YT ®@~Lm :,?_ffiJB;mloYT 6')_/IT f[,rTrorra;Gru @mfbffe mrufbi)@uLJrrlT.
@JE!f, tf/m6Va;r.f!j 6'l../ffif[, !fy@6'l..J[(T<oiJ f[,rTm, GJE[ll.J/-11.JrTcE (§rTro ®@Lm @mJEj/(0.,J;a; (!fll.J/-ll./LD. @JE!f, tf/mGVmtLJ ~mLlLfLD WL....(E',LD, @JE!f, ua;r.f!56'l../fbmf[, ,!E riiJa;m ~mLlLfLD rum[l, (!fl(!JlmWILJ(TcE ffiriiJa;m !fy@ (§rTm®@Lm @mJEj/([?LJLJmf[, a JE [ll.J/-11.J rr a; :,)_ ~u (!fl I.S/- 11.J rr ffe.
@JE!f, f!]!Effe UI.J/-cEmloYTlLfLD ffiriiJa;m cELJEffe 6'l../[ Grumr(E',w. f[,m L.5lf!Jr.f!j f[,rTm, ffiriiJa;m !fy@ (§rTro®@[l (!fll.J/-lL/LD- !fyG[lQILJrr@ 6'l../l.J/-6'l../fbmff,fb j/11.Jrr~a;®w tf/mGVa;® ffiriiJa;m 6'l..J@LD Gurrffe, :,)_ffila;m rurry_:,a;ma;u5/<oi) ®® 6'l..JfEff,mL&;if!)rrlT. :,?_ffila;m rurry_:,a;ma;u5/<oi) ~6'l../lT 6'l..JfEff,mL&;ifDrr1T, :,?_ffila;mm ruyS/JELfbffefi;JfDrTIT.Lm (!fl(!pmWILJ(TB; @mJEj/([?LJLJmf[, :,?_
ffi riiJa;m ff) 11.J (T~.g; ® w ru I.J/-6'l../ (!fl w, *:,)_ff,)* a;di/m QcFrTJEf[, ru *LS/-* ru (!fl w r& Gu Q ff, tu 68a; cFa;i)u51ro Qrudiluurr(E',a;mrr®LD- ~a;Gru ®@, :,?_ffila;mm cFtfltLJrrm j/11.Jrrmfbj/JD(.f!j6YT Qa;rrmr(El ru@&;i fD rrlT. ~ff, rrruffe :,)_ riiJ a; 0a; ® m ffi riiJ a; m ff)@ w L/ ru ffe, *:,)_ff,)* a;di/ m Q cFrTJEff, :,?_ITa;mm GJErra;&;i i)(0LDL/6'l..Jffe, :,?_ffila;dilm QcFrrJEff, tArumro ~<oiJGVffe ~mwrrmru GJErra;&;i i)(0LDL/6'l..Jffe. :,?_ffilcEdilm rumro :,?_[l, ~6')_/IT :,?_ffilcE@ja;(.f!j [ffeL....UffilcEmloYT ~dif.,J;f?if!JrrlT. @ffe ff,rrm ~rrruffe fl)I 6Tmuu(El&;ifDffe·
JErrGm ~fferurra; @®.,J;&;iGfDm 6Tm@ @@i) tf/mGVtLJrrm .;;If:PrT6'l../ffe tf/mGV r.f!jLD. (§rTroWmLfi;Jpj1TcE6YT f ffiriiJa;m :,)_@ w tf/m6V ![,rrm @JE!f, tf/m6Vu51<oiJ f[,rTm ffiriiJa;m
நிறைந்தவர்கள் பொதுவாக தேடல் இந்த பாதையில் தான் பயணிக்கிறார்கள், முதல் நிலையிலிருந்து தொடங்கி, இரண்டாவது நிலை வழியாக என்பதை உணரும் . அனுபவம் பெற்று முடிகிறார்கள். நீங்கள் எந்த இடத்தில் இருக்கிறீர்கள் என்பதை நீங்களே பாருங்கள், இதிலிருந்து அடுத்த நிலைக்கு போக முயற்சி செய்யுங்கள். அவ்வளவு தான். அது மட்டும் நீங்கள் செய்தால் போதுமானது.
சொல்கிறார், இங்கு கிருஷ்ணர் நான் . ஒவ்வொருவரின் இதயத்திலும், பரமாத்மாவாக இருக்கிறேன். கடவுள் வடிவக்கை ஒருவர் வழிபாடு செய்ய விரும்பினால், நான் அவருடைய நம்பிக்கையை வலுப்படுத்துகிறேன், அதன் மூலம் அந்த குறிப்பிட்ட கடவுளிடம் அவர் தன்னைத்தானை அர்பணிக்க முடியும். நீங்கள் முதல் நிலையிலிருந்து கடவுளை அணுகினாலும் கூட, அவர் உங்களுக்கு உதவுவார். நிச்சயமாக அவர் சந்தேகமில்லாமல் உங்களுக்கு உதவுவார்.
நீங்கள் தொடங்கும் போது, 18 காரட் தங்கத்தைப் போல இருப்பீர்கள். இப்படி 18 காரட் தங்கமாக இருப்பதில் எந்த தவறும் இல்லை. ஆனால் நீங்கள் கொஞ்சம் தீவிரமாக இருக்க வேண்டும். பின்னர் மெதுவாக, நீங்கள் 22 காரட் தங்கமாக மாறுவீர்கள். பின்னர் தான் நீங்கள் குருவை அடைவீர்கள், ஒரு வாழும் குருவை அடைவீர்கள். • அதன் பிறகு மெதுவாக நீங்கள் 24 காரட் தங்கமாக மாறுவீர்கள், இதன் பிறகு ஞானமடைவீர்கள். நீங்கள் முதல் படியைத் தூக்கி எறிந்தீர்கள் என்றால், உங்களால் ஒருபோதும் இரண்டாவது படியை எட்ட முடியாது. முந்தைய படிகளைத் தாண்டினால் ஒழிய, ஒரு வாழும் குருவோடு தொடர்பு கிடைப்பது மிகவும் சிரமம்
இண்றைக்கு காலையில் என்னை பார்க்க வந்த ஒருவர், என்னோடு பேசிக் கொண்டிருந்தார் அவர் அவரின் குழப்பத்தைச் சொன்னார். பல புத்தகங்களைப் படித்ததால் அவருக்கு இப்படி ஆகி இருந்தது. அவர் சொன்னால், முன்னர் இருந்ததை விட நான் இப்போது ரொம்பவும் குழம்பி போய் இருக்கிறேன், என்றார். கீதையில், அர்ஜூனனும் இதையே தான் சொல்கிறான். சில அத்தியாயங்களுக்கு பின்னர், அர்ஜூனன் சொல்கிறான், 'ஓ கிருஷ்ணா, கீதையை கேட்பதற்கு முன்னால் இருந்ததை விட, நான் இப்போது மிகவும் குமப்பமாக இருக்கிறேன்! என்று சொல்கிறான்.
தெளிவாக புரிந்து கொள்ளுங்கள், நீங்கள் உங்கள் ஆன்மீக பயிற்சிகளை மிகவும் தெளிவாக செய்து வருகிறீர்கள் என்பதை தான் இது எடுத்து காட்டுகிறது! நீங்கள் நிஜமாகவே உங்கள் பயிற்சியை செய்திருக்கிறீர்கள். ஒரு குறிப்பிட்ட பயிற்சி உங்களுக்கு உதவவில்லை என்பதை புரிந்து கொள்வது தான் அந்த பயிற்சியிலிருந்து நீங்கள் பெற்ற சரியான பாடமாக இருக்கிறது!
புத்தர், அவருடைய சீடர்களில் ஒருவருக்கு தியானம் கற்று தருகிறார். அந்த சீடர் அவரால் முடிந்த வரைக்கும் தியானம் செய்த பிறகு, புத்தரிடம் வந்து சொன்னார், புத்தரே! என்னால் தியானிக்க முடியவில்லை! புத்தர் சொன்னார், கவலைப்படாதே. நீ தெளிவாக புரிந்து கொண்டு விட்டாய். இந்த தியானத்தின் நோக்கமே அது தான். உன்னால் தியானிக்க முடியவில்லை என்பதை புரிந்து கொள்ள செய்வது தான், இந்த தியானத்தின் நோக்கம். நீ அதை அடைந்துவிட்டாய். அந்த தியானம், அதன் நோக்கத்தை நிறைவேற்றிவிட்டது. இப்போது நீ அதை மறந்து விட்டு, அடுத்த நிலைக்கு வா. "
சிலநேரங்களில், இந்த நுட்பங்களை நம்மால் செய்ய முடியாது என்ற புரிதலை நமக்கு கொடுப்பதன் மூலம், இந்த நுட்பங்கள் நம்மை பக்குவப்படுத்துகின்றன. அந்த புரிதல் தான் மிகப் பெரிய பக்குவமாக இருக்கிறது. அதில் எந்த தவறும் இல்லை.
ஏதாவதொரு வடிவத்தில் கடவுளை அணுகுவது தான் முதல் படி. அதில் எந்த தவறும் இல்லை, ஆனால் அங்கேயே நின்று விடாதீர்கள். இங்கு கிருஷ்ணர் சொல்கிறார், நான் அவர்களுடைய நம்பிக்கையை வலுப்படுத்துகிறேன். அதனால் அந்த குறிப்பிட்ட கடவுளிடம் அவர் தன்னைத்தானே அர்பணிக்கிறார், " என்கிறார், அதாவது அந்த குறிப்பிட்ட பண்புடன் அவரால் வளர முடியும் என்பதை தான் இது குறிக்கிறது. வளர்வதற்கான சாத்தியக்கூறுகள் அங்கு இருக்கிறது. அவர் சொல்கிறார் 'நான் அவர்களை அதைரியப்படுத்த மாட்டேன்; நான் அவரின் நம்பிக்கையை வலுப்படுத்துவேன், அதன் மூலம் அவர் படிப்படியாக உயர்ந்த நிலைக்கு வருவார்.
அது மாறி இருந்தது. (Part 2)
கிராஷ்ணர் சொல்கிறார், நீங்கள் பயம் அல்லது பேராசை மனோபாவத்தோடு என்னை வணங்கினாலும் கூட, நான் உங்களின் தேவைகளை நிறைவேற்றுவேன். என்னுடைய சொந்த சக்தி அவற்றை நிறைவேற்றும், இதன் மூலம் நீங்கள் வளர்ச்சி அடைவீர்கள், நீங்கள் அடுத்த நிலைக்கு வருவீர்கள்.
கடவுள் வடிவங்களிடம் இருந்து நீங்கள் வரங்களைப் பெறும் போது கூட, அவற்றிற்கு அந்த கடவுள் தான் காரணம் என்று நினைக்காதீர்கள். நீங்கள் வணங்கும் சிலைகள் தான் உங்களின் வேண்டுதல்களை எல்லாம் கொடுத்தது என்று நினைக்காதிர்கள். இவை எல்லாம் எல்லையற்ற, எங்கும் நிறைந்திருக்கும் அந்த சக்தியால் கொடுக்கப்பட்டதாகும். ஆனால் நீங்கள் அந்த வரங்களை வாங்கியதோடு மட்டும் நின்று விடாதீர்கள். நீங்கள் மேலும் வளர வேண்டும்.
நான் எப்போதும் சொல்வதுண்டு, நீங்கள் கடவுளை வழிபடும் போது, முதலில் உங்கள் கனவுகள் நனவாகும். கடவுள் உங்களை ஆசிர்வதிப்பார். உங்களின் எல்லா ஆசைகளும் நிறைவேறும். அதன் பிறகு, நீங்கள் நிஜங்கள் என்று நம்புவது கூட கனவுகளே என்பதை கடவுள் உங்களுக்கு புரிய வைப்பார்! கடவுள். முதலில் உங்கள் கனவுகளை நிஜத்தில் கொண்டு வருவதற்கான சக்தியைத் தருகிறார். அதன் பிறகு, நிஜம் என்பதே ஒரு கனவு தான் என்கிற புத்தியை அவர் தருகிறார்!
அதை தான் அவர், நான் உங்களை ஆசிர்வதிக்கும் போது, உங்களின் பக்குவநிலைக்கு பொறுத்தும், நீங்கள் கடவுளை மனோபாவத்துடன் வழிபடுகிறீர்கள் என்பதை பொறுத்தும் நான் உங்களுக்கு எல்லாவற்றையும் தருகிறேன் என்று சொல்கிறார்.
உருவ வழிபாடு, சடங்குகளால் கிடைக்கும் அறிவு பற்றி பல கல்வியாளர்கள் என்னிடம் கேள்வி கேட்டிருக்கிறார்கள்.
ஒரு சின்ன கதை.
ஒரு சீடர் விவேகானந்தரின் கால்களை அழுத்தி விட்டு கொண்டிருந்தார் அப்போது, அங்கு வந்த ஒரு இளம் மாணவரும், அவரை பின்பற்றி வருபவருமான ஒருவர் விவேகானந்தரை வணங்கி, நான் உங்களிடம் மிகுந்த மரியாதை கொண்டிருக்கிறேன். ஏனென்றால், உருவ வழிபாடு, கங்கையில் குளிப்பது போன்ற எல்லா மூடநம்பிக்கைகளையும் நீங்கள் புறக்கணிக்கிறீர்கள் என்பதால், எனக்கு உங்களிடம் மிகுந்த மரியாதை உண்டு. நீங்கள் நிஜமாகவே சிறந்த கல்விமான் தான் என்றார்.
விவேகானந்தர் சொன்னார், நீ ஒரு முட்டாள், என்னுடைய நம்பிக்கைகள் பற்றி உனக்கு என்ன தெரியும், நான் ஒவ்வொரு நாளும் அன்னை காளியை வணங்குகிறேன். கங்கையில் குளிக்கிறேன். உருவ வழிபாடு முட்டாள்தனமானது என்ற உன்னுடைய எல்லா கருத்துக்களையும் விட்டு விட்டு, எப்படி வணங்குவது என்று தெரிந்து கொள், " என்றார்.
அதன் பிறகு, சிறிது நேரத்தில், ஒரு வயதான கல்வியாளர் விவேகானந்தரைப் பார்க்க வந்தார். அவர், குருவே, நீங்களே தலைச்சிறந்தவராக இருக்கிறீர்கள். வேதநூல்கள் படிப்பது பற்றியும். கோயில்களுக்கு போவது பற்றியும் நீங்கள் சொன்னதெல்லாம் மிகவும் உண்மையாக இருக்கின்றன. ஆகவே, ஒவ்வொருவரும் உங்களைப் போன்றே பேச வேண்டும் என்று நான் நினைக்கிறேன் என்றார்.
விவேகானந்தர் அவருக்கு சொன்னார். 'வேதநூல்கள் பற்றி உங்களுக்கு என்ன தெரியும் ? இந்த காலங்கடந்த புத்தகங்களைப் படிப்பதில் என்ன அர்த்தம் இருக்கிறது ஓ அது உங்களின் அகங்காரத்தைத் தான் இன்னும் அதிகமாக்கும். ஆகவே அந்த முட்டாள்தனத்தை விட்டு விட்டு தியானம் செய்யுங்கள்" என்றார்.
அந்த கல்வியாளர் சென்ற பிறகு, விவேகானந்தரின் பாதங்களைப் பிடித்து கொண்டிருந்த அந்த சீடர் அதிர்ச்சியுடன் கேட்டார். குருவே, எனக்கு குமப்பமாக இருக்கிறது. இந்த இரண்டு நபர்களிடமும் உங்களின் நிலையை முற்றிலுமாக மாற்றி காட்டி இருக்கிறீர்கள். நான் இதை எப்படி புரிந்து கொள்வது ? என்றார்.
விவேகானந்தர் சொன்னார், 'வாயை மூடி கொண்டு, என்னுடைய பாதத்தைப் பிடித்து விடும் வேலையை மட்டும் செய். அது தான் உனக்கு நல்லது என்றார்.
நீங்கள் முதல் நிலையில் இருக்கும் போது, அதாவது நீங்கள் கோயில்களுக்கு போய் சிலைகளை வழிபடும் போது, ஒரு கல்லையோ அல்லது ஒர் உலோக சிலையையோ வழிபடுவதாக நீங்கள் நினைக்கலாம். ஆனால் உங்கள் விழிப்புணர்வு அதிகரிக்கும் போது, சிலை என்பது வெறும் கல்லோ அல்லது உலோகமோ கிடையாது; அது சக்தி என்பதை உணர்வீர்கள். பெரிய முயற்சி எதுவும் இல்லாமலேயே. கோயிலுக்குள் இருக்கும் சக்தியை உங்களால் உணர முடியும்.
திருப்பதி அல்லது காசி அல்லது திருவண்ணாமலையில் உள்ள புனித ஆலயங்களுக்கு ஆயிரக்கணக்கானவர்கள் வருகிறார்கள் என்று ஏன் நினைக்கிறீர்கள் ? வருகிறார்கள். கிடையாது. மில்லியன்கணக்கானவர்கள் நிச்சயமாக நூற்றுக்கணக்கானவர்கள் தவறாக வழிநடத்தப்பட்டிருக்கலாம். ஆனால் எவ்வித கட்டாயமும் இல்லாமல், எவ்விதத் தயக்கமும் இல்லாமல் மில்லியன்கணக்கானவர்கள் சரியான வழியில் போய் கொண்டிருக்கிறார்கள். அவர்கள் சுதந்திரத்தை உணர்கிறார்கள் என்பதால் தான் அவர்கள் அந்த வழியில் போய் கொண்டிருக்கிறார்கள்: அவர்களில் பேராசையிலும் மாட்டி கொண்டிருக்கிறார்கள் எல்லோருமே பயத்திலும் என்று சொல்லிவிட முடியாது. ஆயிரக்கணக்கானவர்கள் அந்த வழியில் போய் கொண்டிருக்கிறார்கள், ஏனென்றால் தெரிந்தோ தெரியாமலோ அவர்கள் கடவுளின் கரங்களை உணர்கிறார்கள். அவர்கள் அந்த உணர்வை உணர்கிறார்கள், அவர்களால் அந்த 'சக்தியோடு இணைய" முடிகிறது.
இந்துக்கள் சிலைகளைக் கொண்டு வழிபடுகிறார்கள், அவர்கள் சிலைகளை வழிபடுவதில்லை; அந்த சிலைகளுக்கு பின்னால் இருக்கும் சக்தியைத் தான் நமது சடங்குகள் குறிக்கின்றன. இதை தர்க்கத்தினால் புரிந்து கொள்ள முடியாது. நம்பிக்கையினால் மட்டும் கான் இதை புரிந்து கொள்ள முடியும், உருவமற்ற ஒன்றை உணர்வதற்கு முன்னால், நாம் உருவ வழிபாடு என்ற இந்த நிலையைக் கடந்தாக வேண்டும். அப்படியில்லை என்றால், நாம் எல்லோரும் பக்திசாலித்தனமான அரக்கர்களாக தான் இருப்போம். வழிபாட்டிற்கு பின்னால் இருக்கும் தத்துவத்தைப் புரிந்து கொள்ளாமல் உருவ வழிபாட்டைக் கண்டிக்கும் மதங்கள், குழப்பத்தை தான் எற்படுத்துகின்றன. இது அழிவுகளுக்கு தான் இட்டு செல்கிறது.
எந்த வகையான கல்வியாக இருந்தாலும், நாம் படிப்படியாக தான் முன்னேறுவோம். நாம் விதிவிலக்காக இருந்தால் மட்டும் தான், உயர்நிலைப் பள்ளியில் சேராமலேயே பல்கலைக்கழக கல்விக்கு தாண்டி செல்வோம். இதுபோன்ற இருக்கும் • விதிவிலக்குகள் மிகவும் அரிதாக என்பதுடன் ஆளுமையையும் நிரூபிக்கும். உருவ வழிபாடு முட்டாள்தனமானது. அர்த்தமற்றது என்று நாம் கூறும் போது, நாம் முட்டாள்களாக இருக்கிறோம், நாம் அறியாமையில் இருக்கிறோம் என்பதை . தான் அது குறிக்கிறது. விஞ்ஞானம் முன்னேறிய • உடனேயே, நமது கோயில்களில் உள்ள சக்தி அதிர்வுகளை ஒரு விஞ்ஞானி அளந்து பார்த்து, இவை எல்லாம் சக்தி மையங்கள் என்று நிரூபித்துவிட்டால். உடனேயே அவர்களே கோயில்களின் வரிசையில் மற்றவர்களைப் பார்க்குமகங்களாலும். மூடநம்பிக்கைகளாலும் மேய்க்கப்படும் கால்நடைகள் என்று சொன்னாலும். மேய்க்கப்படும் விஞ்ஞானத்தால் அவர்கள் கால்நடைகளாக தான் இருக்கிறார்கள்.
கிறிஸ்துவ . கோயிலா, ஓர் ஹிந்து ஓர் தேவாலயமா, ஒரு புத்த விகாரமா, ஒரு முஸ்லீம் . மசூதியா அல்லது ஒரு அறையா அல்லது மலையா • என்பது விஷயமல்ல. ஆயிரக்கணக்கான, மில்லியன்கணக்கான மக்கள் ஒன்றுகூடி கடவுளை வழிபடும் போது, கடவுளுக்கு நன்றி தெரிவிக்கும் போது எந்த இடமும் கோயிலாக மாறுகிறது, எந்த இடமும் ஒரு வழிபாட்டு தளமாக மாறுகிறது. ஒவ்வொரு பன்னிரண்டு ஆண்டுக்கு ஒருமுறை, கொண்டாடப்படும் கும்பமேளா விழாவில் மில்லியன்கணக்கான மக்கள் பாரதத்திலுள்ள புனித ஆறான கங்கையில் ஒன்று கூடுகிறார்கள். சில அண்டுகளில் மக்கள் கூட அந்த விழாவில் கூடி இருக்கிறார்கள், நிச்சயமாக அது உலகிலேயே மிகப் பெரிய கூட்டம் ஆகும்.
நம்பிக்கையோடும். ஆழ்ந்த வேண்டுதல்களோடும் நன்றியுணர்வோடும், இவர்கள் ஆற்றில் முங்கி எழும் போது, அந்த ஆறு சுத்தமாகிறது, அவர்களையும் சுத்தப்படுத்துகிறது. • அதுவொரு ஆழ்ந்த மனித-ஆன்மீக தொடர்பாக அமைகிறது, அது பூமியின் சக்தியையும், பிரபஞ்ச த்தின் சக்தியையும் அதிகரிக்கிறது.
'தேவர்கள் வாழும் கிரகத்திற்கு அவர் செல்கிறார் என்று கிருஷ்ணர் சொல்லும் போது, அப்படி ஒரு கிரகம் இருக்கிறது என்று நினைக்காதீர்கள்! அவர் வெளியையும், அனுபவத்தையும் பற்றி பேசுகிறார். நாம் பேராசையில் மாட்டி கொண்டு ஏதோவொரு கடவுளை வணங்கும் போது. நம்மால் அந்த பேராசையிலிருந்து ஒருபோதும் வெளியில் வர முடியாது, நாம் தொடர்ந்து பேராசையில் தான் மாட்டி கொண்டிருப்போம். நாம் பயத்தில் மாட்டி கொண்டு ஏதோவொரு கடவுளை வணங்கும் போது, நாம் எப்போதும் பயத்தில் தான் இருப்போம், அன்பையும், நன்றியுணர்வையும் மனதில் கொண்டு கடவுளை வணங்கும் போது, ஒட்டுமொத்தமாக நாம் ஒரு வித்தியாசமான வெளியை (இடத்தை, அனுபவிக்கிறோம்.
சொர்க்கமோ நரகமோ, நிலக்கூறு அடிப்படையில் கிடையாது : அவை உளவியல்ரீதியாக அழைக்கப்படுகின்றன. நமக்குக் குறிப்பிட்ட மனநிலையையின் அடிப்படையில், நாம் எங்கு சென்றாலும், நமது சொந்த நரகத்தை அல்லது சொர்க்கத்தை நாம் உருவாக்குகிறோம். நரகத்தை உருவாக்குவது எப்படி என்பது நமக்கு தெரியும்! எப்படி சொர்க்கத்தை உருவாக்குவது என்று தான் இனி நாம் தெரிந்து கொள்ள வேண்டும். நரகத்தை உருவாக்கும் கலையைப் பற்றி தெரிந்து கொள்ள இனி ஒன்றுமே இல்லை. சொர்க்கத்தை எப்படி உருவாக்குவது என்பதைத் தெரிந்து கொள்வதற்கு இது தான் சரியான நேரம்.
கிருஷ்ணர் சொல்கிறார்: குறுகிய புத்தி உடையவர்கள் - அதாவது பேராசை அல்லது பயத்தில் மாட்டி கொண்டவர்கள், பயம் அல்லது கவலையில் மாட்டி கொண்டவர்கள் - கடவுள் வடிவங்களை வணங்குகிறார்கள், உண்மையில், சில நேரங்களில் கடவுள் வடிவத்தை வணங்கும் நாம், அதே மனோபாவத்துடன், அதாவது வேண்டுதல்களோடே, சில நேரங்களில் கிருஷ்ணரையோ அல்லது எல்லாம்வல்ல இறைவனையோ நெருங்குகிறோம். நாம் செல்வத்தை வாரி வழங்கும் குபேரரை வணங்கினாலும் சரி, அல்லது கிருஷ்ணரை வணங்கினாலும் சரி, பேராசை மனோபாவத்தை நாம் கொண்டிருந்தால். அதன் விளைவு, நாம் ஒரு கடவுள் வடிவத்தை மட்டுமே வழிபடுகிறோம். மனோபாவம் தான் கிருஷ்ணரை எல்லாம்வல்ல கடவுளாகவோ அல்லது கடவுள் வடிவமாகவோ மாற்றுகிறது. மனோபாவத்தை உருவாக்குவது நாம் தான். நாம் தான் சக்தியை உருவாக்குகிறோம். கடவுள்வடிவங்களை வணங்குவதன் மூலம், கடவுள் வடிவங்களை அடைகிறோம்.
ஒரு முக்கியமான சூத்திரம் சொல்கிறது:
ச்ண(ணுச்திச்ணுணுத ணீடச்டுச்லி (ணுநிலி (ணுச்ளீ எடுச்சிச்ணும ச்சிணீச்ட் நாடுட ச்ர்ந்லி ஹ டுதிந்ண ஞ்ருதிச்தரச்டீணி தூந்ணனுடி ட்ச்ஞிஞடச்டுணங் காந்ணுணைம ட்நட் ச்ணீடி ஐன 7.23
கடவுள் வடிவங்களிடம் இருந்து நாம் வரங்களைப் பெறும் போது, அவை தற்காலிகமாகவே இருக்கும் என்று இந்த சூத்திரம் சொல்கிறது. நாம் செல்வங்களைக் கேட்கும் போது, கடவுள் நமக்கு அதை கொடுப்பார். ஆனால் அதை வைத்து காப்பாற்றும் அறிவு நமக்கு இருக்க வேண்டும். செல்வங்களை வைத்து காப்பாற்றும் புத்திசாலித்தனம் நமக்கு இருக்க வேண்டும். அது மட்டும் தான் நாம் செய்ய வேண்டியது. ஆகவே தெளிவாக புரிந்து கொள்ளுங்கள், பெறுவதற்கும், அதை வைத்து காப்பாற்றுவதற்கும் தேவையான பக்குவம் இல்லாமல் சக்தியிடமிருந்து நாம் எதையாவது பெறும் போது, அது தற்காலிகமாக தான் இருக்கும். செல்வத்தை வைத்திருப்பதற்கு போதுமான அறிவும், பக்குவமும் நமக்கு இருந்தால், நாம் அதை உருவாக்கி இருப்போம். நம்மிடம் புத்தி இல்லை, ஆனால் கடவுளிடம் சென்று நாம் சக்தியைக் கேட்கிறோம். புத்தி இல்லாமல் நாம் சக்தியைப் பெற்றால், அது தற்காலிகமாக தான் இருக்கும்.
அதை தான் கிருஷ்ணர் சொல்கிறார்: பக்தி இல்லாமல் சக்தி நமக்கு கிடைத்தால், அது நிரந்தரமாக இருக்காது. அது நம்மோடு தங்கி இருக்காது. அதனால் தான் அவர் சொல்கிறார், கடவுள் உருவங்களிடமிருந்து வாங்கும் வரங்கள் தற்காலிகமானவை தான், நாம் அவற்றை வழிபட தொடங்கினால், அவற்றில் நாம் மாட்டி கொள்வோம். அதே மாதிரியான சக்தியை நமது உள்ளுலகத்திற்குள் நாம் உருவாக்குகிறோம். அதே மாதிரியான சக்தியுடன் நமது ஜீவனில் வாழ தொடங்குகிறோம்.
கிருஷ்ணர் மற்றொரு கருத்தையும் வெளிப்படுத்துகிறார்: ॑ये यथा मां प्रपद्यन्ते (ye yatha mam prapadyante) - என் பக்தர்கள் என்னை வந்தடைகிறார்கள்.
அதன் பிறகு அவர் இந்த வார்த்தைகளை சொல்கிறார்: இறுதியான மனோபாவம் என்னவென்றால், அன்புடனும், நன்றியுணர்வுடனும் என்னை நீங்கள் அணுகினால், உங்களால் என்னை அடைய முடியும். மிகச் சிறந்த மனோபாவம் என்பது நன்றியுணர்ச்சியே ஆகும். நன்றியுணர்வுடன் என்னை நீங்கள் அணுகினால், அனுபவமாக என்னை உணர்வீர்கள்.
'சுவாமி, எனக்கு நிறைய பிரச்சனைகள் இருக்கும் போது, நான் எப்படி நன்றியுணர்வுடன் இருக்க முடியும் என்று தான் மக்கள் மீண்டும் என்னை கேட்கிறார்கள். தயவுசெய்து தெளிவாக புரிந்து கொள்ளுங்கள், 'ஒ கடவுளே, எனக்கு ஒரு வைர மோதிரம் கொடுங்கள் என்று நீங்கள் தொடர்ந்து வேண்டுகிறீர்கள், ஆனால் அந்த மோதிரம் அணிவதற்காக அவர் விரலை கொடுத்திருக்கிறாரே. அதற்காக நீங்கள் நன்றியுணர்வு வெளிப்படுத்தி இருக்கிறீர்களா? நமக்கு அவர் விரலை படைத்திருக்கிறார் என்பதற்காக நாம் நன்றியுணர்வை அடையவில்லை. தெளிவாக புரிந்து கொள்ளுங்கள். விரல் நமது பிறப்புரிமை கிடையாது. ஆயிரக்கணக்கானவர்களுக்கு கைகளே கிடையாது. ஆயிரக்கணக்கானவர்கள் விரல்களே இல்லாமல் இருக்கிறார்கள். அது நமது பிறப்புரிமை கிடையாது.
நாம் தொடர்ந்து தீவிரமாக, 'இதை கொடுங்கள், அதை கொடுங்கள் என்று தொடர்ந்து எல்லா வழிகளில் இருந்தும் வேண்டுகிறோம். ஆனால், நமக்கு கொடுக்கப்பட்டிருப்பதற்கு நாம் ஒருபோதும் நன்றியை வெளிப்படுத்துவது கிடையாது.
இந்த அருமையான வாழ்க்கையே ஒரு வரம் தானே!
நாம் வைகுண்டத்திலோ அல்லது கைலாசத்திலோ செய்த ஏதோ ஒரு சேவைக்காக இந்த வாழ்க்கை கொடுக்கப்பட்டிருக்கிறது என்று நாம் சொல்லலாமா? நிச்சயமாக கிடையாது! கைலாசத்தில் 100 ஆண்டுகள் நாம் சேவை செய்து, அதற்காக சரி, '70 ஆண்டு வாழ்க்கையை பூமியில் அனுபவியுங்கள்" என்ற 'செக்கை நாம் வாங்கி வரவில்லை. நாம் இராணுவத்தில் வேலை செய்தால், அவர்கள் நமக்கு படிப்பதற்கு பணம் தருகிறார்கள். இது அது மாதிரி அல்ல; நாம் இந்த வாழ்க்கையை எதற்கான சம்பளமாகவும் பெறவில்லை. இந்த வாழ்க்கை முழுக்க முழுக்க நமக்கு வழங்கப்பட்டிருக்கும் ஓர் ஆசீர்வாதம்.
ஏன் அப்படிச் சொல்கிறார்கள்?" என விசாரித்ததற்கு, "நான் பெரிய ஆளாக வேண்டுமென, என் சிறுவயதிலிருந்தே கனவு கண்டவர் என் தந்தை. கனவை நனவாக்க உடல் பொருள், ஆவி அனைத்தையும் செலவழித்து என்னை படிக்க வைத்தார். வெற்றிக்கு ஊக்கமளித்தார்.
ஒவ்வொரு பிறப்பும் ஓர் ஆசீர்வாதம்! நாம் உள்ளிழுக்கும், வெளியிடும் ஒவ்வொரு மூச்சு காற்றும் நமக்கு கொடுக்கப்பட்டிருக்கும் வரம். நம் உடைமைகளின் பகுதியாக இருக்கும் பொருட்களை நாம் தொடர்ந்து தவறிவிடுகிறோம். கடவுளால் நமக்கு கொடுக்கப்பட்டிருக்கும் விஷயங்களை நாம் ஒருபோதும் அனுபவிக்க வில்லை.
கடவுள் நமக்கு எதையெல்லாம் கொடுக்கவில்லை என்பதற்கான ஒரு நீண்ட பட்டியலை நாம் ஒவ்வொருவரும் வைத்திருக்கிறோம். கடவுள் நமக்கு எதையெல்லாம் கொடுத்திருக்கிறார் என்பதற்கும் நம்மிடம் ஒரு நீண்ட பட்டியல் இருக்கிறது. ஒரு பேப்பர், பேனாவை எடுத்து வைத்து இந்த பட்டியல்களை எழுத தொடங்கினால், இந்த இரண்டு பட்டியல்களுமே முடிவில்லாமல் போய் கொண்டிருக்கும். நமது வாழ்வின் ஒவ்வொரு நிமிடமும் கடவுளால் அளிக்கப்பட்டிருக்கும் ஓர் அன்பளிப்பு. நாம் உயிரோடு இருக்கிறோம், நாம் இன்னமும் உணர்வுபூர்வமாக இருக்கிறோம்; அதுவே கடவுள் நமக்கு கொடுத்திருக்கும் பரிசு தான்.
நமக்கு கொடுக்கப்படாத விஷயங்களை நேர்மையோடு நாம் பட்டியலிட்டால், அதுவும் முடிவில்லாமல் போய் கொண்டே இருக்கும். அதே போல நமக்கு கொடுக்கப்பட்டிருப்பதை பட்டியல் போட்டால், அதுவும் முடிவில்லாமல் போய் கொண்டே இருக்கும்.
கொடுக்கப்படாத பட்டியலைப் பார்த்து எப்போதும் ஏமாற்றத்தோடு நரகத்தில் வாழ்வதும், நமக்கு கொடுக்கப்பட்டதை நினைத்து சொர்க்கத்தில் வாழ்வதும் இனி நம்மிடம் தான் இருக்கிறது. இரண்டாவது சொன்னது, நமக்கு அளப்பரிய நன்றியுணர்வை ஏற்படுத்தும். அது, 'கடவுளே! எனக்கு நீங்கள் எவ்வளவோ கொடுத்திருக்கிறீர்கள், நீங்கள் எனக்கு வாழ்க்கை என்கிற ஆசீர்வாதத்தையும் கொடுத்திருக்கிறீர்கள் என்று நம்மை சொல்ல வைக்கும். நம்மை நன்றியுணர்வை உணர வைத்து, நம்முடைய சொர்க்கத்தை நாமே உருவாக்குகிறோம். சொர்க்கத்தையோ, அல்லது நரகத்தையோ உருவாக்குவது நம்மிடம் தான் இருக்கிறது. அது முழுவதும் நாம் தேர்ந்தெடுப்பது தான்.
கிருஷ்ணர் சொல்கிறார், குறுகிய புத்தி உடையவர்கள் கடவுள் உருவங்களை வணங்குகிறார்கள். அவர்களுக்கு கிடைக்கும் பலன்களும் குறுகியவை தான் என்கிறார். நாம் தொடர்ந்து அந்த வழியிலேயே வாழ்ந்து கொண்டிருக்கிறோம். வாழ்க்கை ஓர் ஆசீர்வாதம் என்று நாம் உணரும் போது, அன்புடனும், நன்றியுணர்வுடனும் நாம் கடவுளை அணுகும் போது, நாம் கடவுள் உணர்வை அனுபவமாக பெறுவது மட்டுமல்ல, கிருஷ்ணர் சொல்கிறார்: அவர்கள் என்னை வந்தடைகிறார்கள். அவர்களால் என்னை அடைய முடியும், என்கிறார்.
இன்னொரு வாசகமும் இருக்கிறது, அதை கிருஷ்ணர் அழகாக சொல்கிறார்: நீங்கள் எதையாவது கேட்டால், உங்களுக்கு அது கொடுக்கப்படும். நீங்கள் எதையுமே கேட்கவில்லை என்றால், என்னையே நான் உங்களிடம் கொடுத்து விடுவேன். அவர் யாருக்கு வேண்டும்? அவர் ஒரு கருவியாக தான் எங்களுக்கு வேண்டும், முழுமையாக அவரே வேண்டாம். அவர் எங்கள் தேவையைப் பூர்த்தி செய்தால் அதுவே போதும். ஆகவே எங்களுக்கு அவர் தேவையில்லை என்று தான் மக்கள் சொல்வார்கள். மக்களுக்கு தீர்வு மட்டும் தான் வேண்டும். அவர்களுக்கு கடவுள் தேவையில்லை.
கேள்வி: பல வேதநூல்கள் நம்மை உள்முகமாக பார்க்க சொல்கின்றன. ஆனால் இந்த உலகில் வெற்றி பெற வேண்டுமானால், நம்மைச் சுற்றி அனைத்தும் எவ்வாறு நடக்கின்றன என்று நாம் வெளிமுகமாக பார்க்க வேண்டியுள்ளது. உள்முகமாக பார்ப்பதால் நாம் எவ்வாறு வெற்றி அடைய முடியும்?
மனிதர்கள் இரண்டு வழிகளில் வாழலாம். வெளியுலக ஈடுபாட்டோடு அவர் வாழ்வது; இதில் அவர் மொத்த உலகத்தையும் கூட வைத்து கொள்ளலாம், ஆனால் அவரை அவரே இழந்துவிடுவார். தன்னுடைய சுயத்தை ஒருவர் இழந்துவிட்டால், அவர் எல்லாவற்றையும் இழந்துவிடுகிறார். ஒருவர் தமது சுயத்தோடு ஒன்றி இருந்தால் ஒழிய, அவருக்கு எதிர்காலமே இல்லை.
இருபத்தைந்து வருடம் போராடினார். அமெரிக்காவில் எனக்கு வேலை கிடைத்த பிறகுதான் அவர் ஓய்வெடுத்தார். வாழ்க்கையை வாழ அவருக்கு அப்போதுதான் நேரம் கிடைத்தது. அதன் பிறகுதான் எங்களுக்குத் தெரிந்தது...
ஏன் அப்படிச் சொல்கிறார்கள்?" என விசாரித்ததற்கு, "நான் பெரிய ஆளாக வேண்டுமென, என் தந்தை சிறுவயதிலிருந்தே கனவு கண்டவர் என் தந்தை. கனவை நனவாக்க உடல், பொருள், செலவழித்து என்னைப் படிக்க வைத்தார். வெற்றிக்கு ஊக்கமளித்தார்.
ஒருவர் ஒரு பெரிய ராஜாவாக ஆகலாம், ஓர் அரசியல்வாதியாக அல்லது ஒரு வெற்றிகரமான பணக்கார வியாபாரியாக ஆகலாம், கீழ் மட்டத்தில் ஒருவர் பிச்சைக்காரராக, மோசமான நிலையில் இருக்கும் ஏழையாக கூட ஆகலாம். உங்களிடம் என்ன இருந்தாலும் பரவாயில்லை, நீங்கள் மேலும் ஏங்கிக் கொண்டு தான் இருப்பீர்கள், நீங்கள் ஓடிக் கொண்டே தான் இருப்பீர்கள், உங்களால் நிற்க முடியாது.
மற்றொன்று உள்முக வாழ்க்கை வாழ்வது. ஒருவர் உள்ளுலக ஈடுபாட்டோடு வாழலாம்; இதில் தான் ஒருவர் அவருடைய ஜீவனோடு கலந்து வாழ்கிறார். அவர் வாழ்க்கை அவரின் சொந்த சுயத்தோடு வேரூன்றி இருக்கும், அவர் அவருக்குள்ளேயே கலந்திருப்பதால், அவருக்குள் மிகப்பெரிய வளம் கிடைக்கிறது.
நமது உள்ளுலகத்தின் மூலமாக தான் நாம் கடவுளோடு இணைந்திருக்கிறோம், நமது உள்ளுலகத்தில் இருந்து நாம் வாழும் போது, நமக்குள் கடவுளை வாழ அனுமதிக்கிறோம். நான் உலகத்திற்கு எதிரானவன் கிடையாது, உலகத்தில் வாழுங்கள், ஆனால் அதையே பற்றி கொண்டிருக்காதீர்கள் என்று தான் சொல்கிறேன். உலகத்தில் வாழுங்கள், ஆனால் அதையும் கடந்து இருங்கள்; உலகத்திற்குள் இருங்கள், ஆனால் அதைவிட மேம்பட்டு இருங்கள். ஒரு சாட்சியாக இருங்கள் - அது தான் மையத்தை அடைவதற்கான வழி.
அதற்கு ஒரு எளிய செயல்முறை தான் தேவையாய் இருக்கிறது: உட்கார்ந்து கொண்டு உங்களுக்குள்ளேயே நீங்கள் கவனித்து பாருங்கள். மனம், அதன் பழைய தந்திரங்களை எல்லாம் செய்து கொண்டே இருக்கட்டும். எந்தவித தீர்மானமும் இல்லாமல் கவனியுங்கள் - இது நல்லது, இது கெட்டது என்று எதற்கும் முத்திரை குத்தாமல், இது வேண்டும், இது வேண்டாம் என்று தேர்ந்தெடுக்காமல், எந்தவித வேறுபாடும் காட்டாமல், அமைதியாக கவனியுங்கள். மெது மெதுவாக, சாட்சியாக இருக்கும் தந்திரத்தை நீங்கள் பழகிவிடுவீர்கள்.
முதலில் மனம் அதன் பழைய தந்திரங்களை முயற்சிக்கும், பிறகு, படிப்படியாக, நீங்கள் எந்த வழியிலும் பாதிக்கப்படாமல் இருப்பதைக் கண்டு கலக்கமடையும்! நீங்கள் அதற்கு எதிராக நினைத்தால் கூட போதும், உங்களை தொந்தரவு செய்துவிட்டதற்காக அது சந்தோஷப்பட ஆரம்பித்துவிடும். ஆகவே அதற்கு எதிராகவும் எதையும் நினைக்காதீர்கள், அதனோடு சண்டை போடாதீர்கள். அதன் தந்திரங்களுக்கு ஆளாகிவிடாதீர்கள்; அதை விட்டு தள்ளி இருங்கள்.
இருபத்தைந்து வருடம் போராடினார். அமெரிக்காவில் எனக்கு வேலை கிடைத்த பிறகுதான் அவர் ஓய்வெடுத்தார். வாழ்க்கையை வாழ அவருக்கு அப்போதுதான் நேரம் கிடைத்தது. அதன் பிறகுதான் எங்களுக்குத் தெரிந்தது...
வாழ்வில் சாத்தியக் கூறுகள், சாத்தியமின்மை, சாத்தியமானவைகள், சாத்தியமில்லாதவைகள், நம்பிக்கை, நம்பிக்கையின்மை ,நடக்கும் , நடக்காது, இது அல்லது அது , நல்லது அல்லது கெட்டது, மகிழ்ச்சி அல்லது துன்பம், வலி அல்லது ஆறுதல் அனைத்தும் ஒன்றுக்கொன்று தொடர்புடையது மற்றும் சார்புடையது. இந்த உலகில் எதுவுமே நிரந்தரமானது இல்லை.
வாழ்க்கையை மாற்றுவதற்கான செயல்முறை
உண்மையில் நாம் மற்றவர்களின் ஆசைகளையும் தேவைகளையும் பூர்த்தி செய்ய முடியாது .அவர்களின் கர்மாவை மாற்ற முடியாது .ஆனால் நிச்சயமாக அவர்களுடன் இரக்கம் மற்றும் கவனிப்புடன் இருக்க முடியும். ஏனெனில் வாழ்க்கை ஒரு ஆசீர்வாதம்.
வாழ்க்கையின் மிக உயர்ந்த சாத்தியம் என்னவென்றால், இந்த வாழ்வை நாம் பயன்படுத்திக் கொண்டு நம்மை நாமே கரைத்துக் கொள்வதுதான்.
உனது உள்ளுலகம் ஒரு கருப்பு திரவத்தை வெளியேற்றினால், கவலைப்படாதே! வெளியேற்று! தூய்மையாக்கு !
அமெரிக்காவில் எனக்கு வேலை கிடைத்த பின்பு தான் அவர் ஓய்வெடுத்தார். வாழ்க்கையை வாழ அவர்க்கு அப்பொழுதுதான் நேரம் கிடைத்தது. அதன் பின்பு தான் எங்களுக்கு தெரிந்தது.
நீங்கள் THE SUPREME PONTIFF OF HINDUISM BHAGAWAN SRI NITHYANANDA PARAMASHIVAM மாக மாற முயற்சிக்கும்போது, உங்களால் இருக்க முடியாது. நீங்கள் நீங்களாக இருக்க முயற்சிக்கும்போது, உங்களால் இருக்க முடியாது. ஏனென்றால், உங்களையே நீங்கள் விமர்சித்துக் கொண்டே இருக்கிறீர்கள். நீங்கள் உங்களை விமர்சிக்கும்போது, உங்களோடு ஒரு சண்டை ஏற்படுகிறது. உங்களுடைய அனைத்து சக்தியும் அந்த சண்டையில் வீணடிக்கப்படுகிறது!
சண்டையின்றி சும்மா இருங்கள்! உங்களுக்காகக் காத்திருங்கள்! நீங்கள் இருக்க முயற்சி செய்யாதீர்கள்! இந்த ஒரு விஷயம் உங்களை THE SUPREME PONTIFF OF HINDUISM BHAGAWAN SRI NITHYANANDA PARAMASHIVAM ஆக்கும்.
ஒரு தனித்த பொருளாக உங்களைப் பார்க்காதிர்கள், அப்படி மறையும் போது கான். நீங்கள் மீண்டும் பிறக்கிறீர்கள்.
அதுவொரு மாறுபட்ட நிலை: உங்களுக்குள் நீங்கள் வெறுமை அடையும் போது, நீங்கள் முழுமை அடைகிறீர்கள், நிறைந்து வழிகிறீர்கள்! அகங்காரம் என்பது நிழல் மாதிரி; அதனிடம் எந்த பொருளும் கிடையாது. அதுவொரு கனவு, நிஜம் கிடையாது, நிழலை விட்டுவிட்டால், உங்களால் பொருளை அடைய முடியும். தவறை விட்டு விட்டால், உங்களால் நிஜத்தை அடைய முடியும்.
நீங்கள் முழுவதும் கடவுள் தன்மையால் நிரம்பி இருக்க முடியும் என்பதால், உங்களை நீங்களே எப்படி வெறுமையாக்கி கொள்வது என்பதை தான் நான் இங்கு சொல்லிக் கொண்டிருக்கிறேன். அப்படி நிறைந்திருப்பது தான் பூரணத்துவம்.
யாரும் என்னை அறியவில்லை (யாருக்கும் என்னை தெரியாது)
7.24 என்னை சரியாக புரிந்து கொள்ளாத அறிவீனர்கள் (மட்டாள்கள்), விருப்ப வெறுப்பற்ற தெய்வங்களுக்கெல்லாம் கனிப்பட்ட மேலான தலைவனான, பகவான், மனித உருவமெடுத்து இப்போது வந்திருப்பதாக என்னை நினைக்கிறார்கள்.
நான் உடலெடுத்திருப்பதாக வைத்து கொண்டாலும் கூட, நான் அழிவற்றும், எல்லாவற்றிற்கும் மேலானவனாகவும் இருப்பது அவர்களுக்கு தெரியவில்லை.
7.25 நான் எனது தெய்வீக சக்தியால் மூடப்பட்டிருப்பதால், முட்டாள்களுக்கும், அறிவில்லாதவர்களுக்கும் ஒருபோதும் நான் என்னை வெளிப்படுத்திக் காட்டியதில்லை.
அறியாமையில் இருப்பவர்களும் என்னை அறிய மாட்டார்கள், நான் பிறப்பற்றவன், நிரந்தரமானவன்.
7.26 @ அர்ஜூனா, தெய்வங்களுக்கு எல்லாம் மேலான தலைவனான நான்
"கள் அப்படிச் சொல்கிறாகள் ?" என விசாரித்ததற்கு, 'நான் பெரிய ஆளாக வேண்டுமென, என் சிறுவயதிலிருந்தே கனவு கண்டவர் என் தந்தை. கனவை நிறைவேற்ற உடல், பொருள், ஆவி அனைத்தையும் செலவழித்து என்னைப் படிக்க வைத்தார். வெற்றிக்கு ஊக்கமளித்தார்.
நடந்தது எல்லாவற்றையும் அறிவேன், நடந்து கொண்டிருக்கும் எல்லாவற்றையும் நான் அறிவேன். நடக்க இருக்கும் அனைத்தையும் அறிவேன்.
உயிர் வாழும் எல்லா ஜீவன்களையும் கூட நான் அறிவேன்; ஆனால் யாரும் என்னை அறிய மாட்டார்கள்.
7.27 வ பாரத பகல்வனே, எதிரிகளை எல்லாம் வென்றவனே அர்ஜூனா, எல்லா உயிர்களும் மயக்கத்தில் பிறந்திருக்கின்றன, பற்று, வெறுப்பு ஆகிய இருமைகளால் ஆட்கொள்ளப்பட்டிருக்கின்றன.
எனது மேன்மையானதும், எல்லையற்றதும், அழியாததுமான வடிவத்தை உணராத அறிவீனர்கள் (மட்டாள்கள்), நான் அடையக்கூடிய வடிவத்தில் வந்திருப்பதாக நினைத்துக் கொள்கிறார்கள்.
இங்கு இன்னொரு முக்கியமான வாசகம் இருக்கிறது. முன்னதாக அவர் - என் பக்தர்கள் என்னை வந்தடைகிறார்கள், என்னை உணர்ந்து விடுகிறார்கள் என்று சொல்லும் போது, இயல்பாகவே அர்ஜுனனுக்கு ஒரு சந்தேகம் உண்டாகிறது: நீங்கள் இன்னொரு கடவுள் வடிவமா ? இயல்பாகவே அர்ஜுனனுக்கு இந்த சந்தேகம் வருகிறது.
ஆகவே கிருஷ்ணர் இந்த உதாரணத்தைத் தருகிறார்: 'பக்குவமடையாத அறிவீனர்கள், நான் இந்த வடிவத்தில் இருக்கிறேன் என்று நினைக்கிறார்கள். நான் வடிவமற்றவன் என்பதை பக்குவசாலிகள் மட்டுமே புரிந்து கொள்கிறார்கள். நான் இந்த வடிவம் எடுக்கும் போது கூட, நான் அதே உணர்வோடு தான் இருக்கிறேன். நான் ஒரு சாதாரண மனித வடிவம் எடுப்பதில்லை. வெளிப்படையாகவே அறிவிக்கிறார். நான் ஒரு மனித வடிவம் எடுத்தாலும் கூட, நான் அவ்வாரே இருக்கிறேன். ஆகவே, என்னை மற்றொரு கடவுள் வடிவமாக நினைக்காதே என்கிறார்.
சொல்கிறார். கிருஷ்ணர் இந்த வடிவத்தை எடுத்திருந்தாலும் கூட, நான் பிறக்கவும்
இருபத்தைந்து வருடம் போராடினார். அமெரிக்காவின் எனக்கு வேலை கிடைத்த பிறகுதான் அவர் ஓய்வெடுத்தார். வாழ்க்கையை வாழ அவருக்கு அப்போதுதான் நேரம் கிடைத்தது. அதன் பிறகுதான் எங்களுக்குத் தெரிந்தது …
'கள் அப்படிச் சொல்கிறாகள் ? °° என விசாரித்ததற்கு, நான் பெரிய ஆளாக வேண்டுமென, என் சிறுவயதிலிருந்தே கனவு கண்டவர் என் தந்தை. கனவை நிறைவேற்ற உடல், பொருள், ஆவி அனைத்தையும் செலவழித்து என்னைப் படிக்க வைத்தார். வெற்றிக்கு
ஊக்கமளித்தார்.
கிருஷ்ணரின் அறிவுரை
@6i.Jmlol.J, 6TmB>(!!J w{J.;m(!J)LD @6i.Jmlol.J, rulJl-ru(_!J)w @6i.Jmlol.J. JErrrn @!Eth ru1Jl-ruj)6i.J @®JEthfTLD Bin.L, JErTrn c!M(jth 6T6i.ilol.JrTLD ru6i.Jlol.J QthUJru,!F,L.D(T,!F, @®B>filG,!l)rn. JErTrn (!!5 lF rrthrrfJ.;m LDthro filmLtu rrtp1. '"@ffe (!!5 (!J)B>fil tu wrrm 8,(!!5ffe- @!Eth 8,(!!5ffe, c!Mru(!!jmLtu rsrrmmth~ Qthrflru}e,fil,!l)tp1, @!Eth 8,(!!j~ffe QthrorurTB,Q/LD, QrurouumLturTB,Q/LD QtFrr6i.ifil,!l)tp1, °JErrro (§rTmLD c!MmLJEthruro. 6T6i.ilol.Jrr :2__.;mfrQJB,mlorTll.jLD JErTrn (!!5/lilG,!F, QB,rr<omlJl-(!!5 u ururo. '° L.51 fJ a=tFmro 6TroroQruro,!!Jrr6i.i, @mth GB,L....uru fr c!Mmth :2__rorrmu IJl-Gtu Ljrfl,!EtpJ QB,rr<orrruth[IJ(!!J Gurrj)tu LJB>(!!JQJmth c!MmLturu16i.lmlol.J.
·lo}"rn fi!(!!j~.;mfr QthrrLfr.[Effe thfTrn (§rTmLD c!MmLjj)(!!jU lJthfT,fF, Bin.JD! QB,rT<oYTfil ,!l)rTfr? 6Trn!!)J LDB>B,<oYT LD<iim(E)LD LD<om(E)LD 6Tro~LLD G,!F,L....LJtpJ<iim(E). c!Mj)Qlol.JfT(!!j Qurfltu L.5/[Ja=lF
mm @(!!5B>fil,!l)tp1. JEllil,!F,<oYT 6J"Gthrr ~rnm,!IJ UfDfDI w<om(E)w w<om(E)w GucTrw Gurrtp1, c!Mj)6i.J 67Gthrr thQJ!!)J @(!!5LllJthfT8, LDB>B,<oYT ;fflmroB>B, QthfTLllilfil ru1 (El fil !D rrfr B, rorr.
th u5/ yS/6i.i (!!5 QJ (T lF,!F, LD !L <om(£): JEllil 8,<oYT ~ (!!5 Ljj)tu Gwrrj)[JLD c!MJEthrT6i.i, c!M!Eth mB,mtu c!MmlF ffe c!MmlFffe Gufi'/e; QB,fT~L @®uLJfrB,<orr, 6}"Qmro,!!JrT6iJ jEllilB,<oYT c!Mmth QthrrLfr.[EtpJ LDfD !D QJ fr 8, @B>(!!J 8, fTL....L ru) (!!5 LD Lj fil JD fr 8,<oYT. (!!5 Ljj) tu B,LDL.D6i.i c!MJEthrT6i.i' 6Troro QlFUJrufrB,<oYT? c!Mmth B,rTL....L thmlol.Jmtu @uUIJl-lL./LD, c!MLlUIJl-lL./LD ~L..../Jl- QB, rr<omlJl-(!!5 u ufr 8, rorr !
JEllil,!F,<oYT ~thfT ~rnm,!IJ UfDfDI LD<om(E)LD w<om(E) w Gu fil QB, rr<om1Jl-(!!5B> fil JD fr B,<orr 6Tro !D rr6i.i, c!Mj)6i.i ~thrT thLlLJ @®B>filJDffe· c!Mmthu UfDfDI ffi /lil,!F,<oYT QthrorurrB, @®B>filJDfr,!F,<oYT 6Tro,!!JrT6i.i, L.5/romfr lo}"rn c!MmthLl UfDJD!Gtu LD<om(E)LD LD<om(E)LD GucTr fi!JDfr,!F,<oYT? ~rol.DB,~j)6i_, LJB>(!!J QJ LDmLtu fTthQJ fr, 6Trom QtFrr6i.ilol.JULJ(E)fil,!l)Gthrr, c!Mmth @LlUIJl-~thfTro thQJ,!l)fT,!F, Ljrfl,!EtpJ QB,fT<oYTQJrTfr.
c!MthfD,!F, @ththfTB,' c!MQJro LJ tumth c!M@J uru/e;fil ,!l)rTrn. Gu rrrfl6i.i 6Troro JELB>(!!J Gwrr 6Trn!!)J c!Mruro u tuuu(E)fil,!!Jrrrn. LJtu(_!J)LD, Gu[JrTmlFll.jLD - @!Eth wGmrrurrru~Gthrr@ thrTro
~(!9ug5'1dj!)G;~ Ru(!9lu> Buitijit!Q.Qsl"Itct. ~Qwrf/A;Is1t6ill60 6tqsl"Ffi® Brusjw !Slsjl9>J!>U!!J®J!I1tqit ~Rurr 8u.,Qru(!)\9>J!)Itct. Rult~Ffisjl5sjw Ru1tf8 ~Ru(!9ffi® ~Ubuit~J!)Itqit Bjplju> !Slsjl9jj!I~· ~J!)Qit Uqit J!I It Qit 6t R5j 15 ~ Ffi ® 9j
c!Mfrmro fil®.;mmm c!M~(!!)fil,!!Jrrrn. B,Gru (!!J(_!J)m,!!Jll.jLD {Jwu ;ff/mlol.Ju516i.J, c!Mfrgg-®mro fi!(!!j.;mmm (!!5 8,LQ/<oYT QllJl-QlL.DfT,!F, thfTrn urrfrB>fil,!l)rTrn. c!Mthmrr6i.i thfTrn [JLDLJ ;ff/mlol.JB,ro6i.,, c!Mfrgg-®mro c!M(!!5 8,LQ/<oYT rulJl-rumth c!M~(!!)Qltp} Gurrlol.JGru @®B>fil!Dffe· c!Mthmrr6i.i thrrro, fil(!!5~.;mfr c!Mrurflro Qu®mwmtu c!M6i.llol.Jffe c!Mru rflro :2__<ommw tu rrm ru IJl-ru~ mth rulru rf/e,@ Jl)rTfr.
c!MQJ fr QtFrr6i.ifil,!l) rrfr, .6T6i.ilol.JrrrulthLDrTm LDB>,!F,@LD 6Tro~ LLD QJ(!!j fil,!D rrfr,!F,<orr. c!Mru frB,roro JE wL.5/e,mB,m tu u ulol.Ju u(E)~tp1ruthfD(!!JLD, c!Mru frB,mm rumfrruthfD® !LthQJQjLD JErTrn QruruGru!!)J ;ff/mlol.JB,ro6i., c!MQJfrB,mlofT ;ff/m,!IJQJ QlFUJfilG,!!Jrn. JErTrn @!Eth !LLmlol.J 6T(E)j)(!!5JEthfTLD Bin.L, JErrGm ~turrmruro, JErTrn (§rTmLD c!MmLJEthruro
Ru(!9lu> Buitijit!Q.Qsl"Itct . ~ Q Ld If/ 1515 It 6ill 60 6t Qsl"Ffi ® Brusjw !Slsjl9jj!>U!!J®J!I1tqit ~Rurr 8wqru@9>J!> 1tct. Ru1t~Ffisjl5sjw Ru1tf8 ~Ru(!9ffi® ~Ubult~J!)Itqit Bjplju> !Sl'1dl9jj!I~· ~J!)Qit
6TroLJtp1 Ljj)tFrr.£18,@8>(!!) LDL.... (El LD thfTrn Lj rflll.j LD. c!MJD!rurofrB,<oYT 6TrnWJmLtu !LLmlol.JU urrfrtpJ, 6TrnWJmLtu rulJl-rumthLl urrfrtp], JErTrn 8,LQ/<oYT @6i.Jmlol.J 6Tro!!)J ;fflmme;fi!,!l)rTfr,fF,<oYT. ~B,(jQJ ~rnm,!IJ QthrorurrB, LJrf1jtp1 QB,rrrorr: JErrGm c!MfferurTB, @®e,filG,!!Jrn. '° c!Mfrgg-®mro LJrf1JEtp1 QB,rrrorrm Gru<om(E)LD 6TroLJthfD8,rTB,, c!Mrufr LD<om(E)LD LD<om(E)LD (!!5 Qthrorurrm 8,(!!jmth QtFrr6i.ifil,!l)rTfr.
JErTLD @fJ<om@ rultu/lilB,mm @llilG,!F, L/ rfl JEffe QB, rrrorrm Gru<omlJl-tu j)(!!jB>fil !Dffe. (!J)th.;5/6i.,, fil(!!j.;mrf/ro QllJl-QlLD[D,!l) lFB>j) c!Mrurflro ru6i.Jlol.JmL.Dmtu, c!Mrurflro QthUJruB,mth, c!Mrurflro fil(!!j.;m :2__.;mfrmru Qrurouu(E)tp1fil,!l)tp1. @fJ<omLfTQJthfTB,, c!M.(Eth QJ IJl-Ql LDfD,!l)thromro 6TJEth ru1Jl-ruj)6i.J B,rTL....LULJL....LrTLD, c!Mffe 8, L Q/ mrr B, Gru @®B> fil !Dffe. c!M ru (!!5B> (!!J m @®B> (!!J LD c!M!Eth 8,LQ/<oYT thromwu5/ro ru) ySI Ll Lj.;mfrQJ' fil (!!5 .;mm [J 8,L Q/ lofTfT 8,, 1!58,~ (!!J (!!5 QJ fT 8, ,fF,fTL (E)fil,!Dffe · c!MGth ru1 yS/ u LJ.;mfrQJ !Lllil,!F,@B>(!!J<orr 6J"!D u(E) Gwtu rrmrr6i.i, ffi lliJB,@LD fil(!!5~.;m :2__ .;mfrru/ fD (!!J m th rrro @® u ufr B,<orr. c!M ru G [Jrr(E)
~rn!!)J 8,lol.J.[Effe6lJ!(E)rrB,6YT; c!Mthrorrrou JE1518,@) UJ ,!F,LQ/.;frr,a:, LDrrpS/ru/ (E'irufra:,m. *.;m(!!5B>(!!J<oYT @®B>(!!J LD 8,LQ/<oYT thromwu5/ro c!MJDIQJ Ll gfrru wrrm ru) ySI Ll L_J.;mfrmru LDL.... (E)u5/rofDI'pS/ru/pJ* fi'I !D!Eth fi!(!!j.;mfr, fil(!!5
~(!!5 QJ(!!jB>(!!J<oYT@)lD @®B>(!!JLD c!MQJ rflro QlFfTJEth 8,LQ/<oYT thromwu5/ro c!MJDIQ/ u gfrru wrrm ru) ySI u L_J.;mfrmru u UfDfDI GucTrfi!Jl)rrfr. c!MQJ frB,<orr @® ru(!!j Gw ~(!!5ru fr thfTrn, Gru!!)J Gru,!IJ6i.llol.J. 8,LQ/<oYT 6Tro!!)J ~~ffeB> QB,fT<oYT@)LD, fELDffe 8,LQJ<oYTthrnmLD UfDJD!tu ru) ySI Ll L_J.;mfrmru JErTLD c!MmLll.j LD Gurrtp1 thfTrn c!M61.JQJ fT!!)J JELB>(!!JLD.
நான் யார் என்பது பற்றிய தெளிவான விழிப்புணர்வை நீங்கள் அடைய முடியாது. அதுவரை நீங்கள் பயத்திலும், பேராசையிலும் மாட்டி கொண்டு தான் என்னை தேட வருவீர்கள், கொஞ்சமாவது அப்படி தான் இருக்கும். நீங்கள் ஞானமடையும் போது, என்னை போலவே நீங்களும் அதே விழிப்புணர்வில் இருக்கும் போது மட்டும் தான், என் மூலமாக பயத்தை வெளிப்படுத்தவோ அல்லது ஆசைகளை வெளிப்படுத்தவோ உங்களுக்கு தேவை இருக்காது, அப்போது முமுமையான நன்றியுணர்வோடு மட்டுமே எனக்காக நீங்கள் திறந்திருப்பீர்கள். "
இந்த அறிவைப் பற்றி தான் கிருஷ்ணர் பேசுகிறார். அறிவு தானாகவே வெளிப்படும் போது, அந்த விழிப்பணர்வு மேலெழும்பும் போது மட்டும் தான், அப்போது மட்டும் தான், கடவுளை நிஜமான உணர முடிகிறது. அந்த நிஜமான புரிதல், நீங்கள் உங்களுக்குள்ளேயே கடவுளை உணரும் போது தான் நிகழும்.
கிருஷ்ணர் கேட்கிறார்: நீங்கள் அறியாமையால் மூடப்பட்டிருக்கும் போது, உங்களால் எப்படி கடவுள் தன்மையை உணர முடியும்? நீங்கள் விழிப்புணர்வில் இல்லாத போது, உங்களால் என்னை எவ்வாறு உணர முடியும்?
என்னிடம் வந்தவர்களில், பெரும்பாலானவர்கள் எதோ ஒருவகையான உதவியைத் தான் கேட்கிறார்கள், அவர்கள் உடல் மற்றும் மனதிற்கு சிகிச்சை பெறுவதற்காக வருகிறார்கள், அல்லது அவர்கள் உறவைப் புதுப்பிப்பதற்காகவும், பொருள் ஆதாயத்திற்காகவும் வருகிறார்கள். பொருள் ஆகாயக்கைக் கேட்காதவர்கள், நிறைவான அமைதியையும், ஆனந்தத்தையும் கேட்கிறார்கள்.
எதையுமே கேட்காமல் வருகிறவர்கள் மிக சிலர் தான். உறுதியாகவோ அல்லது உறுதியில்லாமலோ ஒரு பலனையும் எதிர்பார்க்காமல் இருப்பவர்களைத் தான் அது முன்னோக்கி எடுத்து செல்கிறது. அவர்கள் எங்கே இருக்க வேண்டும், என்னவாக இருக்க வேண்டும் என்பது குறித்த விழிப்புணர்வு தான் அது. இரும்பு காந்தத்தை நோக்கி இழுக்கப்படுவது போல அவர்கள் இழுக்கப்படுவார்கள். அவர்களின் ஜீவனில் இருந்து வரும் ஓர் அழைப்பு, அவர்களை என்னிடம் அழைத்து வரும்.
்கள் அப்படிச் சொல்கிறீர்கள் ? ° என விசாரித்ததற்கு, நான் பெரிய ஆளாக வேண்டுமென, என் சிறுவயதிலிருந்தே கனவு கண்டவர் என் தந்தை. கனவை நிறைவேற்ற உடல், பொருள், ஆவி அனைத்தையும் செலவழித்து என்னைப் படிக்க வைத்தார். வெற்றிக்கு ஊக்கமளித்தார்.
ஓர் ஹிந்து பாரதமான, மஹாபாரதத்தில், பாண்டவர்கள் கிருஷ்ணரின் நிஜத்தை உணர்ந்தார்கள். அதற்காக அவர்களுக்கு யாரும் தேவைப்படவில்லை. மற்றொரு புறம், கௌரவர்கள் பெரும்பாலும் கிருஷ்ணரை மறுத்தார்கள். அவர்கள் அவரை புறக்கணித்தார்கள், கேலி செய்தார்கள், நிராயுதபாணியாக தாம் வேண்டுமா அல்லது அவரின் யாதவ படை வேண்டுமா என்று கேட்டு துரியோதன்னுக்கு முதல் வாய்ப்பு கொடுத்த போதும் கூட, துரியோதனன் அந்த படைகளைத் தான் தேர்ந்தெடுத்தான்! அதை தான் துரியோதனனால் பார்க்க முடிந்தது. அவனுடைய விழிப்பணர்வு மட்டம் அவ்வுளவு கான். அவன் அறியாமையில் மூழ்கி இருந்தான்.
அர்ஜூனன் கிருஷ்ணர் கொடுத்த வாய்ப்பைப் பயன்படுத்தினான். அர்ஜூனன் கிருஷ்ணரை, அவர் கூட இருப்பதை விரும்பினான், அவரின் இராணுவத்தையோ, அவரின் தெய்வீக சக்திகளையோ, அல்லது வேறெதையோ கேட்கவில்லை.
நாம் துரியோதனனாக இருக்க விரும்புகிறோமா அல்லது அர்ஜூனனாக இருக்க விரும்புகிறோமா என்ற வாய்ப்புகளை நாம் ஒவ்வொருவரும் முடிவு செய்ய வேண்டும். அது நமது ஜீவனில் இருந்தும், நமது விழிப்புணர்வில் இருந்தும் தீர்மானிக்கப்படுவதால், உண்மையில் அதுவொரு குழப்பமான விஷயம் கிடையாது. அதுவொரு வாய்ப்பு என்பதே கிடையாது. அதுவொரு நிகழ்வு, அவ்வளவு தான்.
்யாரும் என்னை அறிய மாட்டார்கள், வாக்கியம் பாருங்கள்!
எப்படி வேண்டுமானாலும் என்னை நீங்கள் எடுத்துகொள்ள முடியாது, என்கிறார் கிருஷ்ணர். 'என்னை ஒரு புகைப்பட சட்டத்திற்குள் நிறுத்தாதீர்கள், நான் அங்கு இருக்க மாட்டேன், " என்கிறார்.
உங்களால் இயற்கையைப் புரிந்து கொள்ள முடியுமா? உங்களால் இயற்கையைக் கணிக்க முடியுமா? உங்களால் முடியும் என்று நீங்கள் நினைக்கும் ஒவ்வொரு சமயமும், இயற்கை வேறுவிதமாக நினைக்கிறது. பிறகு, நீங்கள் இயற்கை கொடுமையானது என்று சொல்லி கொண்டே, ஏன் இயற்கை கொடுமையாக இருக்கிறது என்று கேட்டு கொண்டிருப்பீர்கள். இயற்கை இயற்கையாகவே இருக்கிறது, அது அது
்கள் அப்படிச் சொல்கிறீர்கள் ? ° என விசாரித்ததற்கு, 'நான் பெரிய ஆளாக வேண்டுமென, என் சிறுவயதிலிருந்தே கனவு கண்டவர் என் தந்தை. கனவை நிறைவேற்ற உடல், பொருள், ஆவி அனைத்தையும் செலவழித்து என்னைப் படிக்க வைத்தார். வெற்றிக்கு ஊக்கமளித்தார்.
வருக்கைக் க
OIThi In
கொடுமையாகவோ, அல்லது அன்பாகவோ இல்லை. அது அதுவாக இருக்கிறது.
கிருஷ்ணரும் அப்படி தான் இருக்கிறார். நாம் நினைப்பது போல அவரின் கருணை பரிதாபத்தோடு சம்பந்தப்படவில்லை, ஞானியின் கருணை, தாலம் • மற்றும் வெளி ஆகிய நமது சட்டங்களையும் கடந்தது. அது எதைக் குறிக்கிறது என்று நம்மால் அளக்க முடியாது. நம்மால் உயிரிழக்கும் போது, நாம் அழுகிறோம். நாம் பிரார்த்தித்து, பிறகு ஒரு லாட்டரி அடிக்கும் போது, மிகவும் சந்தோஷமாக நாம் கோயில்களுக்கு நன்கொடைகள் கொடுக்கிறோம். தெய்வீக கருணை இவற்றோடு சம்பந்தப்படுவதில்லை. அது காலம், வெளியைக் கடந்த சத்தியமாக இருக்கிறது
நான் எதை சொல்கிறேனோ, அதெல்லாம் சத்தியம், அது நடக்கிறது என்பதை என்னை சுற்றி இருப்பவர்கள் நன்றாக உணர்ந்திருப்பார்கள். அவர்கள் பயந்திருப்பதால், அவர்கள் என்னை கேள்வி கேட்பதில்லை. பயப்பட என்ன இருக்கிறது ? அவர்கள் மீது நான் என்ன கட்டுப்பாட்டை வைத்திருக்கிறேன்? அவர்கள் விரும்பும் போது, எந்த நேரத்திலும் அவர்கள் என்னை விட்டு விலகி செல்லலாம். உண்மையில், ஒரு சீடர் என்னை விட்டு விலகி செல்லும் போது, அவருக்கு உதவ கூடிய வாய்ப்பை நான் இழக்கிறேன் என்ற ஒன்றேயொன்று மட்டும் தான் எனக்கு தயக்கத்தை ஏற்படுத்துகிறது என்று நான் சொல்வதுண்டு. அதுவே உண்மையில் உண்மை. எல்லாவற்றிற்கும் மேலாக, அவர்கள் விரும்பினால் என்னை பிளாக்மெயில் அவர்கள் செய்யலாம்
ஆனால் அவர்கள் அப்படி செய்யமாட்டார்கள் மாறாக, நான் பகுத்தறிவில்லாமல், கோபமாக அல்லது நிலையில்லாமல் இருப்பதாக தெரியும் போது, அவர்கள் என்னிடம் கேள்வி கேட்க மாட்டார்கள். ஞானமடைந்த ஜீவன்கள் எந்த வழியில் செல்வார்கள் என்பதை அவர்கள் அறிந்திருக்கிறார்கள். அதை புரிந்து கொண்டு, அவர்கள் பின்பற்றி வருகிறார்கள்
நான் அவர்களிடம் ஏதாவது சொன்னால்
இருபத்தைந்து வருடம் போராடினார். அமெரிக்காவின் எனக்கு வேலை கிடைத்த பிறகுதான் ஓய்வெடுத்தார். அவர் வாழ்க்கையை வாழ அவருக்கு அப்போதுதான் நேரம் கிடைத்தது. அதன் பிறகுதான் எங்களுக்குத் தெரிந்தது …
'கள் அப்படிக் சொல்கிறாகள் ? ° என விசாரித்ததற்கு, 'நான் பெரிய ஆளாக வேண்டுமென, என் சிறுவயதிலிருந்தே கனவு கண்டவர் என் தந்தை. கனவை நிறைவேற்ற உடல், பொருள். ஆவி அனைத்தையும்
செலவழித்து என்னைப் படிக்க வைத்தார். வெற்றிக்கு ஊக்கமளித்தார்.
வெறும் உண்மையாக மட்டும் இருக்காது, அது சக்தியாக இருக்கும் என்று அவர்களுக்கு தெரியும்: சத்தியத்தைக் காலத்தாலும், இடத்தாலும் கணக்கி விட முடியாது.
இரண்டு ஆண்டுகளுக்கு முன்னால், சீடர்களின் ஒரு குழுவோடு நான் குரிந்ணா குட்டந்லி புனித தளங்களுக்கு சென்ற போது, நானே ஒர்ட்ச்ணயுச் நீதுர்தீச்ணா என்று அங்கிருந்த சமயத்துறை அதிகாரிகளிடம் சொல்லும்படி சொன்னேன். இந்த பட்டம், ஒரு மிகப்பெரிய மத அமைப்பின் தலைவருக்கு கொடுக்கப்படும் பட்டம். அது ஒரு பட்டக்கிற்கும் மேலானது: அதாவது ஒரு மதுதுருவைப் போல, ஆன்மீக தலைவரை அது குறிக்கும். எந்தவித கேள்வியும் இல்லாமல், அவர்கள் ஒர்ட்ச்ணயுச்டுதுர்தீத்தீண் வந்திருக்கிறார் என்று போய் சொன்னார்கள். நிஜமாகவே. யாருமே அவர்களைக் கேள்வி கேட்கவில்லை. அவர்கள் அதை ஏற்று கொண்டு நான் கோயில்களுக்கு சென்ற போது, அதற்குறிய மரியாணையைக் கொடுத்தார்கள்.
சமீபத்தில் 2007ல், வட பாரதத்தில் இருக்கும் பிரயாக்கில் அணர்குட்ட மேளாவிற்கு நான் போயிருந்தேன். அது நான்கு ஆண்டுகளுக்கு ஒரு முறை நடக்கும். இந்த முறை புனித ஆறான கங்கை திசை மாறியிருந்தது. 144 ஆண்டுகளுக்கு ஒருமுறை தான் இப்படி நடக்கும். ஆகவே அது இன்னும் சிறப்பு வாய்ந்ததாக இருந்தது, அந்த புனித ஆற்றில் நீராட 90 மில்லியன் மக்கள் ஒன்று கூடியிருந்தார்கள். நான் சீடர்களோடு ஒரு பெரிய குழுவாக போய் இருந்தேன்.
ஒவ்வொரு கும்ப மேளாவிலும், புனித நீ ராடல் செய்யும் நாளின் முதலில் குளிப்பதற்கான உரிமை நாகா பிரிவுகளுக்கு தான் கொடுப்பார்கள், அவர்கள் ஒரு சிறப்பு உரிமை பிரிவுகள், அவர்களில் மீட்டிணூதிச்ணடி இருபத்தைந்து வருடம் போராடினார். அமெரிக்காவில் எனக்கு வேலை கிடைத்தபறுத்தான் அவர் ஒய்வெடுத்தார். வாழ்க்கையை வாழ அவருக்கு அப்போதுதான் நேரம் கிடைத்தது. அதன் பன்தான் எங்களுக்குத்
அடுடச்ஞர்ச் எனப்படும் நிர்வாணமான துறவிகளும் இருப்பார்கள். நான் ஞானமடைவதற்கு முன்னால் அந்த நாட்களில் அங்கு சுற்றி கொண்டிருக்கும் போது, நான் இந்த துறவிகளோடு தான் இருந்தேன், அவர்கள் என்னை அவர்களில் ஒருவராகவே கவனித்து கொண்டார்கள். இப்போது, புனித நீராடுகலின் சில நாட்களுக்கு முன்னர், அந்த கும்ப மேளாவில் அவர்கள் என்னை அவர்களின் பிரிவின் இச்டந்ட்ச்ணயச்டுகளை என்ற பட்டத்தையும் எனக்கு கொடுத்தார்கள். அதோடு, அந்த சிறப்பு நாளில் கங்கையில் நீராடுவதற்கான முதல் உரிமையையும் கொடுத்தார்கள்.
சீடர்களில் ஒருவர், இமாலய பயணத்திற்கு இரண்டு ஆண்டுகளுக்கு முன்னால் இருந்து என்னோடு இருந்து வந்த அவரால், நான் சொன்னதெல்லாம் நடந்து கொண்டிருப்பதை நம்பவே முடியவில்லை. அவர் அதைப்பற்றி என்னிடம் கேட்டார். நான் சொல்வதற்கும் அப்படி நடப்பதற்கும் எந்த தொடர்பும் கிடையாது என்று சொன்னேன். எப்படி நடக்க வேண்டும் என்று ஜீவன் விரும்புகிறதோ அப்படி நடக்கிறது. குரனமடைந்த ஜீவன்கள் மூலமாக வெளிப்படும் வார்த்தைகள், படைப்புகள் செல்லும் போக்கை காட்டுகிறது, அதில் எந்த வேறுபாடும் வராது.
நாம் நினைப்பது போல இல்லாமல், சத்தியம் காலத்திற்கும், இடத்திற்கும் அப்பாற்பட்டது என்பதால் சத்தியத்தை கணிக்க முடியாது. நாமே சத்தியத்திற்குள்
இருபத்தைந்து வருடம் போராடினார். அமெரிக்காவில் எனக்கு வேலை கிடைத்தபற்குதான் அவர் ஒய்வெடுத்தார். வாழ்க்கையை வாழ அவருக்கு அப்போதுகான் நேரம் கிடைத்தது. அதன் பன்கான் எங்களுக்குத்
இருந்தால் ஒழிய, நம்மால் சத்தியத்தை அறிய முடியாது. நாமே கிருஷ்ண உணர்வில் இருந்தால் ஒழிய, நம்மால் கிருஷ்ணரை அறிய முடியாது.
ஹரே கிருஷ்ணா, ஹரே கிருஷ்ணா என்று சொல்லி கொண்டே இருப்பது கிருஷ்ண உணர்வு இல்லை. விமிப்பணர்வோடு உச்சரிக்காவிட்டால், இதுபோன்ற உச்சரிப்புகள் நிஜத்தில் எந்த விளைவுகளையும் ஏற்படுத்தாது; நிஜமான கிருஷ்ண உணர்விற்கு வார்த்தைகள் தேவையில்லை. உண்மையில், அனுபவம் என்பது உணர்வுகளுக்கு அப்பாற்பட்டது என்பதால் அதை வார்த்தைகளால் விளக்க முடியாது. இதை அழைபவமாக உணர்ந்தவர்களால், அதை வார்த்தைகளால் உணர்த்த முடியாது.
பயமும், பேராசையும் தான் நம்மை தள்ளிக்கொண்டிருக்கிறது உந்தி என்கிறார் கிருஷ்ணர். அது நம்முடைய மயக்கம். அந்த மயக்கம் தான் நம்மை அவரிடம் இருந்து விலக்கி வைக்கிறது.
வெறுப்பும், விருப்பம் இருமையை உருவாக்குகின்றன, மனித வாழ்க்கையின் இரண்டு துருவங்களாக இருக்கின்றன. அடிப்படை செல் மட்டத்திலும் கூட, இந்த போக்கு இருப்பதை விஞ்ஞரானிகள் எடுத்து காட்டி இருக்கிறார்கள். செல்களை உருவாக்கும் பாத்திரத்தில் ஒரேயொரு செல்லை வைத்து, அதோடு ஒரு துளி சத்துப்பொருளையும் வைத்தால், அந்த செல் அப்பொருளால் ஈர்க்கப்பட்டு, அதை நோக்கி நகர்கிறது. அதே பாத்திரத்தில் ஒரு துளி விஷத்தை வைத்தால், அந்த செல் அதை விட்டு விலகி நகர்கிறது. இரண்டு பக்கங்களிலும், ஒரு துளி விஷத்தையும், சத்துப்பொருளையும் இரண்டையும் வை த்தால், அந்த செல் நகராமல் அப்படியே நின்று விடுகிறது.
செல்களைப் பொறுத்த வரையில், பற்று வளர்ச்சிக்கு உதவுகிறது. வெறுப்ப உயிர்வாழ்வதில் உதவுகிறது. ஒரு செல் ஒன்று வளர்ச்சி அடையலாம் அல்லது தன்னைத்தானே பாதுகாத்து கொள்ளலாம். அதிக அறிவுடன் இருக்கும் பல செல்களைக் கொண்டிருக்கும் மனித இனத்தின் நடவடிக்கையும், ஒரு தனி செல்லின் செயல்பாட்டைப் போல தான் இருக்கிறது. தங்களுக்கு எது நல்லது என்று நினைக்கிறார்களோ, அதனிடம் அவர்கள் ஈர்க்கப்படுகிறார்கள், கெட்டது என்று நினைப்பதிலிருந்து ஓடி விடுகிறார்கள்.
மனிதர்களிடம் அதிக அறிவு இருப்பதால், துரதிருஷ்டவசமாக, செல்கள் மட்டத்தில் நடப்பது போல மனிதர்கள் மட்டத்தில் சிறப்பாக நடப்பதில்லை. செல்கள் இயற்கைக்கு கட்டுப்படுகின்றன, அதோடு, எது நல்லது எது கெட்டது என்பதை உடனடியாக புரிந்து கொள்ள இயற்கையால் வழிநடத்தப்படுகின்றன. அவை விளைவுகளை தானாகவே ஏற்று கொள்கின்றன.
மனிதர்கள் இதில் வித்தியாசப்படுகிறார்கள். மனிதர்கள் அவர்களின் உடலில் இருந்து வரும் சிக்னல்களை விட்டுவிடுகிறார்கள், இயற்கை அவர்களுக்கு என்ன சொல்ல முயற்சிக்கிறது என்பதை ஏற்றுக்கொள்ள மறுக்கிறார்கள், அவர்களின் தர்க்க சிந்தனையின் அடிப்படையில் அவா்கள் தங்களைத் திருப்திப்படுத்தி கொள்கிறார்கள் அல்லது செயல்பாடுகளையோ அல்லது பொருட்களையோ புறக்கணிக்கிறார்கள். இயற்கையை மீறிய தர்க்க சிந்தனை எப்போதுமே துக்கத்திற்கு தான் எடுத்து செல்லும்.
பற்றையும், வெறுப்பையும் விட்டு விடுவது தான் விமிப்பணர்வுக்கு செல்வதற்கான முதல் படி. பற்றும், வெறுப்பும் நமது கடந்த காலத்தில் இருந்து பிறந்தவை; அவை சமஸ்கிருதத்தில் நாம் சம்ஸ்காரங்கள் என்று சொல்லும், நமது அனுபவங்கள் மற்றும் ஞாபகங்களின் அடிப்படையில் பிறந்தவை. இந்த சம்ஸ்காரங்களின் அடிப்படையில் தான், நாம் நமது எதிர்காலத்தை தீர்மானிக்க முயற்சிக்கிறோம், பிரச்சனை என்னவென்றால், உணர்வற்ற நிலையில் இருந்து செயல்படும் இந்த சம்ஸ்காரங்கள், நம்மை விழிப்பற்ற நிலையில் இருந்து விழிப்பற்ற நிலைக்கே கொண்டு செல்கிறது.
்குள் அப்படிச் சொல்கிறீர்கள் ? என விசாரித்ததற்கு, 'சுதான் பெரிய ஆளாக வேண்டுமென, என சிறுவயதிலிருந்தே கனவு கண்டவர் என் தந்தை. கனவை நிஜமாக்க உடல், பொருள், ஆவி அனைத்தையும் செலவழித்து என்னைப் படிக்க வைத்தார். வெற்றிக்கு ஊக்கமளித்தார்.
ஆகவே, நாமும் உடனடியாக செயல்பட முயல்கிறோம், ஆனால் நமது செல்கள் செய்வதைப் போல அல்லாமல், நாம் இயற்கைக்கு செவி சாய்க்காமல் செயல்படுகிறோம்.
மனித உயிர்கள் இயல்பணர்ச்சியையும், தர்க்கத்தையும் கடந்து அதற்கும் மேலாக உள்ளுணர்வில் செயல்படும் நிலைக்கு செல்ல வேண்டும் என்பதற்காகவே அறிவு கொடுக்கப்பட்டிருக்கிறது. இந்த உள்ளுணர்வு, விமிப்பணர்வில் இருந்து தான் பிறக்கிறது. அது தியானத்தின் மூலமாக ஏற்படுகிறது. விழிப்புணர்வில் இருக்கும் போது, நிஜமாகவே பற்றி கொள்ள எதுவுமே இல்லை என்பதையும், அனைத்துமே நிரந்தரமற்றவை என்பதையும் நாம் புரிந்து கொள்கிறோம். நான் முன்னபே சொன்னது போல, நமது வாழ்வின் ஒவ்வொரு நிமிடமும் ஓர் உளவியல் நாடகமாக இருக்கிறது.
இது வெறுப்புக்கும் பொருந்தும். பாதுகாப்பின்மை மற்றும் பயங்களில் இருந்து இது பிறக்கிறது. இந்த வாழ்க்கையில் பயப்படுவதற்கு என்ன இருக்கிறது ? நாம் பயப்படும் ஒவ்வொரு நிகழ்வுகளிலும், உண்மையில் நமக்குள் நாமே செத்து கொண்டிருக்கிறோம். மரண பயத்தை நாம் தூக்கி எறிந்து விடுவோமேயானால், நாம் மற்ற அனைத்து பயங்களையும் இழந்து விடுவோம்.
தியானம் மூலமாக நாம் விழிப்பணர்விற்குள் நகரும் போது, நமது உடலின், மனதின் எல்லைக்குள் தங்கி இருக்கிறோம், அதனால் நிகழ்காலத்திற்குள் நுழைய முடிகிறது. நாம் நிகழ்காலத்தில் வாழும் போது, விருப்பம், விரூப்பமின்மை, பற்று, வெறுப்பு போன்ற இருமை இருப்பதில்லை. ஒவ்வொரு நிகழ்வும் தெளிவை வெளிக்காட்டுவதால் நாம் அதை அவ்வாறே, உள்ளுணர்வு அறிவுடன் எற்று கொள்கிறோம், ஆகவே நாம் எப்போதும் சரியாகவே செயல்படுகிறோம்.
கேள்வி: ஆசிரமத்தில் வாழும் உங்கள் சீடர்களையும், வெளியில் உங்களைப் பின்பற்றுபவர்களையும் பார்க்கும் போது, வாழ்ந்து பொறாமைப்படும்படியான ஓர் அமைதியை அவர்களிடம் நான் பார்க்கிறேன். நானும் அந்த இடத்தை அடைய முடியும் முடியுமா? என்று நம்புகிறேன்.
நிச்சயமாக, உங்களால் முடியும். நீங்கள் முடிவெடுக்க வேண்டும், அவ்வளவு தான். ஒரு சீடர் தயாராகி விட்டால், அவர் குருவைச் சந்திக்கிறார் என்று சொல்வார்கள், அது உண்மை தான், பல ஞானிகள் காத்து தொண்டிருக்கிறார்கள்; சீடர்கள் தான் குறைவாக இருக்கிறார்கள்!
ஆசிரமத்தில் இருப்பது, மடத்தில் இருப்பது போல கிடையாது. மடம் என்பது ஒழுக்கத்தைச் சார்ந்தது. அங்கு விதிகளும், நெறிமுறைகளும் இருக்கும். ஆசிரமம் என்பது சுதந்திரமானது. இங்கு நீங்கள் உங்களின் தனிப்பட்ட சுதந்திரத்தை வெளிப்படுத்தலாம்.
நமது ஆசிரம விவரங்களில், வழிகாட்டுதல்கள் இருக்கும், ஆனால் விதிமுறைகள் இருக்காது. இந்த வழிகாட்டுதல்கள் உங்களின் மனதையும், பலன்களையும் கட்டுப்படுத்தி உங்களுக்கு உதவும், அதற்காக தானே நீங்கள் இந்த ஆசிரமத்திற்கு வருகிறீர்கள்.
புலனுணர்வு நீங்கள் மகிழ்ச்சியை விரும்புகிறீர்கள் என்றால், அதற்காக நீங்கள் வேறு பல இடங்களுக்கு போகலாம். அதற்காக ஆசிரமத்திற்கு வருவது என்பது முட்டாள்தனமானது.
நீங்கள் உண்மையாகவே யார் என்பதை தெரிந்து கொள்ள வேண்டும் என்ற ஓர் ஆசை தான் தொடக்க புள்ளியாக இருக்கிறது. நீங்கள் என்னவாக இருக்கிறீர்களோ, நீங்கள் எதையெல்லாம் பெற்று விட்டீர்களோ அதை கொண்டு நீங்கள் திருப்தி அடையவில்லை. வாழ்க்கையின் நோக்கம் என்ன என்று நீங்கள் சிந்திக்க தொடங்கி விட்டீர்கள். நிஜத்தில், உங்கள் வாழ்க்கைக்கு எந்த நோக்கமும் கிடையாது. அனுபவத்தைப் பெறுவதற்கும், பெறும் அனுபவத்தில் சந்தோஷப்படுவதற்கும் மட்டும் தான் நீங்கள் இங்கு இருக்கிறீர்கள். மாறாக, ஒன்றுமே இல்லாத அர்த்தத்தை நீங்கள் தேடுகிறீர்கள்.
அர்த்தத்திற்கான இந்த தேடல், நோக்கத்திற்கான இந்த விருப்பம் தான் உங்களை ஒரு
இருபத்தைந்து வருடம் போராடினார். அமெரிக்காவில் எனக்கு வேலை கிடைத்தபறுத்தான் அவர் ஒய்வெடுத்தார். வாழ்க்கையை வாழ அவருக்கு அப்போதுதான் நேரம் கிடைத்தது. அதன் பன்தான் எங்களுக்குத் தெரிந்தது ...
்களன் அப்படிச் சொல்கிறா்கள் ? ** என விசாரித்ததற்கு, சுரான் பெரிய ஆளாக வேண்டுமென, என சிறுவயதிலிருந்தே கனவு கண்டவர் என் தந்தை. கனவை நிறையக்க உடன். பொருள். ஆவி அனைத்தையும் செலவழித்து என்னைப் படிக்க வைத்தார். வெற்றிக்கு ஊக்கமளித்தார்.
ஞானியிடம் அழைத்து செல்கிறது. ஆரம்பத்தில் அறிவுப்பூர்வமாக ஈர்க்கப்பட்டு நீங்கள் அவரை வந்தடைந்திருக்கலாம். பின்னர், நீங்கள் உணர்வுப்பூர்வமாக அவரால் ஈர்க்கப்பட்டிருப்பீர்கள். அவர் என்ன சொல்கிறாரோ அதை நீங்கள் நம்ப தொடங்குவீர்கள். ஆனால் தினசரியோ அல்லது வாரயிறுதி நாளிலோ பார்க்க வருபவராகவோ இருக்கும் வரை, இந்த உறவு ஆசிரமத்தின் கதவோடு நின்றுவிடும், அல்லது நீங்கள் குருவை எங்கு பார்க்கிறீர்களோ அதுவரையில் நின்றுவிடும். அவரின் கவனிப்பிற்கு வெளியில் போன உடனேயே, வழக்கமான உலக சுமைகள் உங்களை மூழ்கடித்துவிடும். பார்வையில் இருந்து விலகி இருப்பது என்பது மனதை விட்டு விலகி இருப்பதாகும்.
இதே போன்ற கேள்விகள் மற்றும் நம்பிக்கைகள் கொண்டவர்களுடன் ஆசிரமம் உங்களை இணைக்கிறது. குருவைப் பற்றியும், குருவின் போதனைகள் பற்றியும் ஆழமாக புரிந்து கொள்ள ஆசிரமம் உதவுகிறது. ஆசிரம சூழல்களுக்குள் வர முடியாத பலர், சத்சங்கம் என்றழைக்கப்படும் கூட்டத்தில் குறைந்தபட்சம் வாரத்திற்கு ஒருமுறையாவது ஒன்று சேருங்கள். சத்சங்கம் என்றால், சத்தியத்தின் தேடல் உள்ள மக்கள் கூடும் இடம் என்று அர்த்தம், எல்லா ஞானிகளுக்கும் சத்தியத்தின் அனுபவம் என்பது ஒரே மாதிரியாக தான் இருக்கும்; அவர்களின் வெளிப்பாடு தான் வேறு இருக்கும்.
சத்சங்கத்தில், குறைந்தபட்சம் வாரத்திற்கு ஒரு நாள், ஒரே மாதிரியான விருப்பமும், நம்பிக்கையும் கொண்டவர்களோடு ஒன்று கூடும் போது தேடல் மேலும் தீவிரமடையும். ஆசி ர்மத்தில், நீங்கள் அதை மேலும் நிரந்தரமாக மாற்றுகிறீர்கள். நீங்கள் எந்த அளவிற்கு ஆர்வமாக இருக்கிறீர்களோ, அவ்வளவுக்கு அவ்வளவு செயல்முறை வேகமாக இருக்கும்.
அவருக்கு அப்போதுதான்
நேரம் கிடைத்தது. அதன்
பன்தான் எங்களுக்குத்
உங்களின் தேடல் தீவிரமாக இருந்தால், நீங்கள் என்ன செய்கிறீர்களோ அதில் உள்ளார்ந்து ஈடுபட்டிருப்பீர்கள். உங்களால் ஆசிரமத்தில் சும்மா உட்கார்ந்திருக்க முடியாது. ஆசிரமத்தில் பலர் இரவில் ஒருசில மணி நேரங்கள் தான் தூங்குவார்கள். உங்களை நீங்களே புத்துணர்ச்சியாக வைத்திருக்க, ஒவ்வொரு இரவும் மூன்றிலிருந்து நான்கு மணி நேரமாவது, தூங்க வேண்டும். பிரச்சனை என்னவென்றால், நீங்கள் தூங்கவே மாட்டீர்கள்; இங்கும் அங்கும் புரண்டு இருப்பீர்கள். உங்கள் சக்தி ஒட்டத்தோடும், உங்களைச் சுற்றி இருக்கும் சக்தி ஒட்டத்தோடும் ஓட
பழகி விட்டீர்களேயானால், நீங்கள் படுத்த உடனேயே ஆழ்ந்த தூக்கத்திற்கு சென்றுவிடுவீர்கள்.
ஆசிரமம் என்பது கர்ப்பப்பை மாதிரி; அவை சக்தி மையங்கள். நீங்கள் அவற்றிற்குள் இருக்கும் போது, நீங்கள் புத்துணர்ச்சியோடும், இளமையாகவும், உயிர்ப்பாகவும் இருக்கிறீர்கள். உங்களின் எல்லா புலன்களும் விழிப்போடு இருக்கிறது. ஆசிரமவாசிகள் வாழும் இடத்தில் இருக்கும் தீர்மானிக்கப்படாத விழிப்புணர்வு தான், நீங்கள் அவர்களிடம் பார்க்கும் அமைதி.
பாவமும் இல்லை, புண்ணியமும் இல்லை
இருபத்தைந்து வருடம் போராடினார். அமெரிக்காவில் எனக்கு வேலை கிடைத்தபறகுதான் அவர் ஒய்வெடுத்தார். வாழ்க்கையை வாழ அவருக்கு அப்போதுதான் நேரம் கிடைத்தது. அதன் பன்கான் எங்களுக்குத்
- 28 அறரொறியில் வாழ்ந்து, தங்களின் பாவங்களை எல்லாம் தீர்த்து கொண்டவர்கள், நிஜம், மாயை ஆகிய இருமைகளில் இருந்து விடுவித்து கொண்டவர்கள், என்னை உறுதியான தீர்மானத்துடன் என் வழிபாட்டில் ஈடுபடுவார்கள்.
பிறப்பை அறுத்து, 7.29 முதுமை, மரணம் ஆகியவற்றிலிருந்து சுதந்திரம் அடைய விரும்புபவர்கள் எனக்குள் வந்து தஞ்சம் அடைவார்கள்.
அவர்கள் இவற்றை எல்லாம் கடந்து செல்வதற்கான நடவடிக்கைகள் எல்லாவற்றையும் பற்றி கொள்வதால், உண்மையில் அவர்கள் பிராமணர்களாக இருக்கிறார்கள்.
- 30 எல்லா பொருட்களையும் படைக்கும் தத்துவமாக இருக்கும் நானே ஜகத்குரு என்பதை அறிந்தவர்கள், எல்லா கடவுள் வடிவங்களிலும் இருப்பதும் நானே, எல்லா தியாகங்களையும்
தாங்கி பிடித்திருப்பதும் நானே என்று அறிந்தவர்கள்,
இறக்கும் போது கூட, நிலையான மனதோடு, என்னை புரிந்து கொண்டு, என்னை அறிந்திருப்பார்கள்.
கிருஷ்ணர் இங்கு பாவம், புண்ணியம் பற்றி பேசுகிறார். பாவகரமான நடவடி க்கைகள், நன்றிக்குரிய நடவடிக்கைகள் குறித்து பேசுகிறார்.
பாவம், புண்ணியம் என்ற கருத்தே ஒரு மாயை தான், இது இருமைகளில்
ஒன்றாக இருக்கிறது. கிருஷ்ண உணர்வு நிலையில், பாவமோ அல்லது புண்ணியமோ கிடையாது, பாவமும் இல்லை, நன்றிக்குரிய செயலும் இல்லை. எல்லாம் ஒன்று தான்.
'அப்படியென்றால் நான் விரும்பும் எதையும் நான் செய்யலாமா ? நான் கொலை செய்யலாமா, மற்றவர்களை முடமாக்கலாமா, மற்றவர்களை நிர்மூலமாக்கலாமா, ஒரு ஹிட்லராக இருக்கலாமா? என்பது தான் உங்களின் உடனடி கேள்வியாக இருக்கும்.
நீங்கள் கிருஷ்ண உணர்வைப் எட்டும் போது, நீங்கள் ஹிட்லராக இருக்க மாட்டீர்கள். அப்படி இருக்க முடியாது. நீங்கள் இப்போதிருக்கும் நிலையில், இன்னமும் நீங்கள் இருமையில் மாட்டி கொண்டிருப்பதால், சில நெறிமுறைகளுக்கு உட்பட்டு தான் நடக்க வேண்டும். நீங்கள் பற்று, வெறுப்பு ஆகியவற்றில் இருந்து செயல்பட்டு கொண்டிருக்கிறீர்கள். நீங்கள் பயத்திலும், பேராசையிலும் இருந்து செயல்படுகிறீர்கள்.
துரதிருஷ்டவசமாக, சுய-விழிப்புணர்ச்சித்தான வழிகாட்டிகளாக இருக்க வேண்டிய இந்த கருத்துகள் எல்லாம், மதங்கள், அரசியல் அல்லது சமூகவியல் இயக்கங்களின் கைகளில் மாட்டி கொண்டு நம்மை கட்டுப்படுத்தும் கருவிகளாக இருக்கின்றன.
ஆயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்னால், பதஞ்சலி போன்ற பெரிய ஞானிகள் தன்னைத்தானே அறிவதற்கான கோட்பாடுகளை வகுத்து கொடுத்தார்கள். அவரின் அஷ்டாங்க யோகத்தில், யமம், நியமம் பயிற்சிகளை பதஞ்சலி உருவாக்கி கொடுத்தார். இவை உங்களுக்கு வழிகாட்ட, உள்ளும், புறமும் கடைபிடிக்க வேண்டிய நெறிமுறைகளாகும், உங்களை மாற்ற மற்றவர்களுக்காக சொல்லப்பட்டனவ இல்லை. உங்களுக்கு வழிகாட்ட இவை மைல்கற்களாக இருக்கின்றன. இந்த எல்லையை எட்டிய பிறகு, உங்களுக்கு இந்த மைல்கற்கள் தேவைப்படாது; உங்களுக்கு வேறு நெறிமுறைகள் தேவைப்படுகின்றன.
ஒவ்வொரு ஆண்டும், புனித பயணத்தின் போது நான் பக்தர்களின் ஒரு குழுவை இமாலய மலைகளுக்கு கூட்டி போவதுண்டு, அப்படி போகும் போகும் போது
'சுஏன் அப்படிச் சொல்கிறீர்கள் ?" என விசாரித்ததற்கு, 'சுநான் பெரிய ஆளாக வேண்டுமென, என சிறுவயதிலிருந்தே கனவு கண்டவர் என் தந்தை. கனவை நிஜமாக்க உடல் பொருள், ஆவி அனைத்தையும் செலவழித்து என்னைப் படிக்க வைத்தார். வெற்றிக்கு ஊக்கமளித்தார்.
முதலில் ரிஷிகேஷில் நிற்போம், இங்கு தான் கங்கை சமவெளியைத் தொடும். இங்கு நான் யமமில் கூறப்பட்டிருக்கும் சத்தியம் எடுக்க சொல்வேன். இது அவர்களின் பாதுகாப்பிற்கும், வழிகாட்டுதலுக்கும் உதவும். இது பாவ, புண்ணிய கருத்துக்களைப் புகுத்துவதற்காக கிடையாது.
ண்ச்ணுதூச், ச்டடிலிண்ந், ச்ண்ணுதூதரச், ச்ணீச்ணூடிஞ்ணூச்டச் மற்றும் ஞ்சணூச்டட்ச் திச் திச் ஆகியவை தான் ஐந்து சத்தியங்கள். ண்ச்ணுதூச் என்பது சொல்லிலும், செயலிலும் சத்தியத்தைக் கடைபிடிப்பது, எண்ணங்களிலும், ச்டடிலிண்ந் என்பது எண்ணத்தாலோ, சொல்லாலோ, செயலாலோ யாரையும் காயப்படுத்தாமல் இருப்பது, ச்ணீச்ணூடிஞ்ணூச்டச் என்பது மற்றவர்களுடைய பொருளுக்கு ஆசைப்படாமல் இருப்பதும், திருடாமல் இருப்பதும்; ச்ணீச்ணூடி ஞ்ணூச்டச் என்பது குறைந்தபட்ச தேவைகளுடன் வாழ்வது; எநணூச்டட்டக்குச்சணுதூச் என்பது கற்பனைகள் இல்லாமல் வாழ்வது. கங்கையில் மூழ்கி குளித்த பிறகு, அவர்கள் இந்த சத்தியங்களை எடுப்பார்கள், பிறகு தூய்மைப்படுவதற்கான திணூச்டீச் ஹோமம் செய்வார்கள். அதற்கு பிறகு இரண்டு வாரங்களுக்கு அவர்கள் நான் கொடுக்கும் ச ஃப்ரான் ஆடைகளை அணிந்திருப்பார்கள்.
இந்த சத்தியங்கள் சுய-ஒழுக்கங்களுக்கானவை ஆகும், இவை ஒருவரை விழிப்புணர்வுக்கு அழைத்து செல்லும். யாரும் நம்மை கட்டுப்படுத்த தேவையில்லை. தெளிவாக புரிந்து கொள்ளுங்கள், நம் முதுகை நாமே பார்த்து கொள்ளாமல், வேறு யாராவது பார்த்து கொண்டிருந்தால், நாம் தொடர்ந்து வேஷதாரிகளாக தான் இருந்து கொண்டிருப்போம்.
கிருஷ்ணர் இங்கு, அர்ஜுனனின் வடிவத்தில் இருக்கும் அறிநெறி வழிநடத்தும் ஜீவன்களுக்கு உபதேசிக்கிறார். அறிநெறி செயல்கள் செய்வது பற்றியும், பாவ செயல்களைத் தவிர்ப்பது பற்றியும் அவர் பேசுகிறார். எது தொடர்கிறது என்பது மிதவம் முக்கியமானதாகும். இருமையை, இருமையின் பாவ புண்ணியங்களை அவர் கடந்து செல்ல சொல்கிறார். நாம் விழிப்புணர்வை அடைந்தால் மட்டுமே இது சாத்தியம். நாம் அவரை எட்ட முடியும் என்ற விழிப்பை நாம் அடைந்தால் மட்டும் தான் இது சாத்தியப்படும்.
்களன் அப்படிச் சொல்கிறிர்கள் ? " என விசாரித்ததற்கு, 'சுநான் பெரிய அவாக டீவண்டுமென, என சிறுவயதிலிருந்தே கனவு கண்டவர் என் தந்தை. கனவை நிஜமாக்க உடல், பொருள், அவி அனைத்தையும் செலைழித்து என்னனப் படிக்க வைத்தார். வெற்றிக்கு ஊக்கமனித்தார்.
~ fb6"m B'~B'~LS/- 8'6"ffi 8'6"ffi 8' 6"ffi8'~8'~LS/- L..8'8'UJ8' ~fb6"m8'~8'~LS/- ~8'6"ffi8'6m"L.51 8'~~ frB'ffe'8'6"m8' LS/-LB' mTB'L..mTffi~~
(§:{bmTffi~~ @ua=ffefffi ~ffi~~
L..fb~ffi~~ ~ffiLLS/- •
wmr@w wmr@w L.5IJDUL./LD, @JDuL.fw; • wmr@w wmr@w ~romrmuS/ro B>(!!jrumJDu51.lu • @®UUffeLD. • wmr@w wmr@w 6J"[iJu@w @ffifb • L.5IJDUmUll..jLD, @JDUmUll..jLD B>Lffiffe @J(!!j@Jffe L.DIB>QJLD • 8> LS/-lffilD rT 8> @(!!585 fil JDffe. {gj1 e;) (!!j ~ 6"ffirT, 6Trffim rm • B>rTLJUrTfD[!).J J •
@ffiffefbfferuftj;lro :{bm6Va=fi1JDffi:{b fb/bffe@J(§rT6m' • • L.5/[JU(§B'fbj;IW :{bm6Va=fi1JDffi:{b (§rT6mu51LLD • L.51 [Jrrfrft f;i a; fil JD rrfr, ·@ffifb C!:P LS/-rul.lu 6V rr a=w WB>rr[Jriv a,di/ .lu • @®ffiffe, @ffifb L.5IJDuL./, @JDuL./ BT!:fJfDfilu51.lu @®ffiffe • 6TWmrm 8,(TLJUrTfD[!).JrivB>w," 6TW[!).J Grumr@filJDrrfr. •
@ffifb BT/:flfD fi1 u5)~ (!!jffiffe fj?(!!j @J fr :{b LJ L.5/a,a, • [email protected], • :{bfD ® 2-lLJ frj:{b Q w tiJ lU fDIQ.j • G:{bmru u u@filJDffe · 2-riva;mm @j;J(!!jffiffe • ru1@ ru1a;® w <§rr6"6fi uS/ro u rrfbrivB>mm ~mL lLJ • [email protected], filJDffifb Qwti.JlUfDIQJLD, • rul ySJ u L.f 6WfrQJ LD G:{bmru u u@filJDffe · •
• ;Eriva;m [email protected] LD6ffl(£',LD L.5IJD.ifElfI)rrB>m, • LL6\i, Qurr@6ir, ~,mrr.lu@rorm(!;PLD (!;P:{b!oV(YJmJD L.5IJDffij;l(!!jUUfbrTB>QJLD, • cl? Lro, • @ffifb • ru rT1:f!B5 ma, uS/r;;v fj? (!!j (!;PB> LJ u@w JE riv 8>6YT, • f,IS)ti!5if,IS)!r5tlllD 2-rivB>@85(f!; @ffifb fj?G[JQlUrr(!!j rurrl:Pa;ma, • QB'roru@~~ 6f~f,IS)ti!!iU fbrTW @®a,filJDffe 6TW[!).JLD JErivB>w Jfimroftffe • UUi-ffiffi f,IS)6lJg;!r5rr1T. Qru!iJg5/ffi@ (;)a; rT6fflLS/-(!!j a,fi, fI) fr a, w. @mfb L./ rfl ffiffe (;)a; rrwru:{b[iJ ® • ffl:ffiffi wd? ~ ir> rr rr. Qwti.JlUfDIQJ G:{bmruu51.lum6V. @ffifb L./rfl:{bj/(!!jffiffe ~j;la;u La= a=rrmJD 2-fDIC§fil 6T@a;a, • JElmroifilfI)rrB>6YT. J[Jrrmm 6TWUG:fb @.lum6V 6TW[!).J •
•
•
• •
•
•
•
•
6ll!Tl9ffif,Is)L5f,Is)U) 6ll!T(8 ~6ll(!!Jffi@ ~Ugurr~Ir>Rr~ B!Fi!Ju> Is?6sll~!R>~· ~!R>~ U~!R51t~ 6l"R5ll5~Ffi@~ Qir>Ifllfiir>~···
- . 8r6J~ ~LIUU!-lf Q8'rriois?!l)'rrl56'ir '? ....
- 6l"ti!li ci?B'rrifl~ir>!r>!P®,
- · Sr!firr~ Quiflw ~mrrffi
- Gru5<51Qwti!li, 6l"ti!Si
- ~ g)l 6ll w !&7 GO?® !fi Gir> 15ti!Si 6ll
- 155L6lJIT 61"~ !r5!fjf,IS)!r5 . ffiti!Sif,IS)6lJ ~~(D(Tffiffi
-
Jflmroftffe (;/a;rrmr@, 6TQ:[b.lu6VrrLD a=rrftj;llUGLDrr ~fb!D® L.5/rororr.lu rgj!@filJDfrB>w. fj?(!!j B>fD u mro 2-6V fil.lu ru rrl:Pa;ma,m lLJ fE Lfb j;I Qa, rrmr@, fy (!!j 2-mru/ lLJ .1u fE rrLB>fb j;J.lu JE LS/-858> (;/fbrTL riv (!!;fil JD fr a, 6YT .
:{b lLJ Q/ Qa=ti.Jffe L./ rfl ffiffe (;/a, rr6iT@ riv a; w, 2-riv B>@i® @j :{b fj? G [J(;) lLJ rT(!!j ru rTY)i ma, LDL..@LD fbrTW @®i&;)JDffe 6TW[!).J Jfim,ma;a,rrfl>fra,w. JErivB>w @ffifb 2-L!oV filmLlLJrTffe. @mru 6T!oV6VrTLD fbfDB>rr~a;wrrromru. JErivB>w 6TfbGrorr@ GurrL..LS/- GurrL..@ (gj!LS/-i Qa,rrmrLS/-(!!ji fil JD fr a, G mrr, ~ffe Q ru rT(!!j a, lffiQ/. 6TWJD rrru ffe fi?(!!jfE rrw ffi riv a, 6iT C!:P ySJ fbffe Qa,rrw@LD Gurrffe, @ffifb rurrl:Pa;ma, fj?(!!j a;roGru fbrul[J GruQJDrTW[!).JLDl.lum6V 6Troum:{b ~pS!rufra,w.
ffiriva,w @ffifb 2-Lm6Vll..j LD, LDlffim:{b 11../ lD a; Lffifb ru fr a; 6iT; @ffifb 2-L m 6V 11../ LD, wrmm:{b 11../ LD ruiL Gw6Vrrrorurra;w. ffiriva,w @JDffi:{b L.5IJD(f!; 6T ffe JfJ m6Vft j;J (!!j$ fi) JD ffe. JE riv 8, 6YT @JD ffi :{b L.51 JD® 2-rivB>@85(f!; 6T ffe j;J(!!j wu filmLifil JDffe · @ffifb L.5} [JU (§8' B'fb j;J lLJ fb m:{b ,{E riva,w L./ rfl ffiffe Q 8> rTmTLrT!oV, ,[ErivB>W rul@fbm6V ~mLrufra,w. 6)" :{brT@J Q:{brT(!!j B'LD lUfb j;l r;;v, @ffifb 2-!ofTru/ lLJ !oV fE rTLB>fb j;l r;;v Q:{b fTL frffiffe fE LS/-a;a, 2-rivB>@i® rul(!!j u u LD @.lu6Vrrw.lu Gu rT(f!;LD. 2-riva;@i® a=ftffe Gurrti.Jru!@w. ·@Qfb.lu6Vrrw 6TfbfDB>rTB>?" 6TW[!).J Ga;L..ufra,w. a=rivB>[Jfr Qru[!).JwGro fil(!!j6"ffim[JB5 GB>L..Uffe Gurr6V, ·wmr@w wmr@w, C!:PLS/-Gru @.lu6VrrLD.lu, JErTW rujffe Gurrti.J Qa;rrmTLS/-(!!j85fil GJDro. @ffifb u lUlffi[DJD u lLJ6"ffi ftj;l.lu @®ffiffe 6TWmrm :{b lUQJQa=ti.Jffe rul@rul 11../ riva,w; JErrro 2-roGrorr@ @®a,a, rui(!!jLDL.fg,GJDro" 6TW[!).J ffiriva,@w Ga;L..ufra,w.
@ffifb L.5/ JD LJ L./, @JD LJ L./ BT!:fJ[Dfil m lLJ LJ L./fb:{b fr fj?(!!j fb mm 6TW[!).J Qa=rr.lu fil JD rrfr. @ffe Jfigg LEI .lu m6V 6TWUfbrT!oV' @ffe a;rum6VlLJ (TB, @®ifil JDffe · LD[J6m"LD
~mLJEffe t..Emr(£', LD i.5IJD LJ Uffe fE/S]LDrTlffi jEf'f,)8>@" fElmLlLJ rTffe. $ f'f,)8,@" 2-mLa;mm wrr[iJ[!).Jruffe Gurr6V, Jfiggwrrro ;Eriva,w 2-L.lua;mm wrr[iJ[!).JfilJDfrB>w.
~(!!Ju~F,Isl!R5!Fj~ 6ll(!!Jlu> Buit!Jitul-Ti!Siltit. ~Qwiflffil5rrci?Io 6l"Ti!Liffi@ B6ljf,Is)6\'.) Is?F,Is)L~!R5u!L)@!R5it~ ~Rurr ~Wqru@G;Ir>Rrrr . 6ljit'9ffif,Is)Ffif,Is)U) 6ll!T(8 ~6ll<!!Jffi@ ~Ugurr~Ir>Rr~ B!Fi!Ju> Is?F,Is)L~!R>~· ~!R>~ U~!R51t~ 6l"R5lffi~Ffi@G;
fil(!!j~6Wfr@jfb ~/tf;ilLlrrlLJftmfb, 6TUULS/- ~rum[J Q:{brflffiffe Qa,rr6iTruffe, ~rum[J 6TUULS/- L./rflffiffe Qa,rrwruffe, ~rum[J 6Trururr[!).J ~mLruffe 6TWJD ru!mriva;riva,Gmrr@ C!:P LS/-a; fil fD rrfr .
ru fr Qa=m;;ufi) JDrTIT, LD[J6"ffi ftj;lro Gu rTffe 8in.L, ffiriva,w ru rTY)ffi:{b fj?L..@ Q LDrTfb:{b rurrY)imB>ll..jLD fj?(!!j ru6"ffirrro @JrTY)imB>lLJ(TB, @®ffifbrTLD 8in.L, L.5/rfljffe Qa=.lu~LD ~ffi:{b நொடியில், நீங்கள் நடித்து கொண்டிருந்த உளவியல் நாடகத்தால் ஒன்றும் பயனில்லை என்பதை, உங்களின் அந்த மடமையை நீங்கள் உணர்ந்தால் கூட போதும், நீங்கள் கப்பிக்கு விடுவீர்கள், அந்த சாகாரண பரிதல் மட்டுமே, உங்களைக் காப்பாற்றி விடும்.
அவரின் கருணை எல்லையற்றது. அவர் உறுதியுளிக்கிறார்: மரணத்தின் போது என்னை பரிந்து கொண்டால், மாணத்தின் போது என்னை பரிந்து கொண்டால் கூட போதும், அதுவே உங்களை என்னிடம் கொண்டு வந்து சேர்த்துவிடும்.
தயவுசெய்து புரிந்துகொள்ளுங்கள், அது அவ்வளவு எளிதானதல்ல, நாம்
இருபத்தைந்து வருடம் போராடினார். அமெரிக்காவில் எனக்கு வேலை கிடைத்தபற்குதான் அவர் ஒய்வெடுத்தார். வாழ்க்கையை வாழ அவருக்கு அப்போதுதான் நேரம் கிடைத்தது. அதன் பன்தான் எங்களுக்குத்
நினைப்பது போல அது அவ்வளவு எளிதானது கிடையாது. உங்களின் போராசை - அதிகாரம், செல்வம், உடைமைகள், உங்கள் வாழ்க்கை முமவதும் இருந்த இதுபோன்ற பிற பொருட்கள் மீதான போரதை - அணைத்தும் மாணத்தின் போது திடீரென மாறிவிடாது. உங்கள் வாழ்க்கை முமுவதும் உங்களோடு நீங்கள் வைக்கிருந்த அதே கற்பனைகளால் கான் நீங்கள் நிரம்பி இருப்பீர்கள். உங்களின் கடைசி கால எண்ணங்களும், அதே பொருட்கள் மீது கான் இருக்கும்.
ஒரு சின்ன கதை:
சமீபத்தில் கணவரைப் பறிகொடுத்த ஒரு விதவை பெண், கணவரின் ஆன்மாவோடு பேச அதற்குரிய ஒர் இடத்திற்கு போகிறார்.
கணவர் யார்யாருக்கெல்லாம் கடன் கொடுத்திருக்கிறார் என்று தெரிந்து கொள்ள அந்த பெண்ணுக்கு ஆசை. தன் கணவர் ஒரு கருமி என்பது அவருக்கு தெரியும். கணவரிடம் கடன் வாங்கியவர்கள் பற்றிய எந்த குறிப்பும் வைக்காமல்
கிடீ ரென அவர் இறந்துவிட்டார். கொடுத்ததை எல்லாம் வாங்காவிட்டால், கணவா எங்கே இருந்தாலும் துக்கத்தில் தான் இருப்பார் என்பது அந்த பெண்ணுக்கு தெரியும்.
கணவர் ஆன்மாவோடு பேசினார்; அன்மா சொன்னார், நமது பக்கத்து வீட்டுக்காரர் எனக்கு ஒரு நூறு டாலர் கொடுக்க வேண்டும். நம் வீட்டுக்கு முன்னால் வசி க்கும் அந்த மனிதர் என்னிடம் இருந்து ஐநூறு டாலர்கள் வாங்கி இருக்கிறார் ... " அந்த அன்மா இப்படியே சொல்லி கொண்டே போகிறது, பட்டியல் மிக நீளமாகிவிட்டது.
சிறிது நேரத்தில் ஆன்மா பேசுவதை நிறுத்தியது, விதவை, இவ்வளவு தானா?
என்று கேட்டார்.
ஆன்மா சொன்னது. 'ஒ. மறந்துவிட்டேன். நான் ஒரு பில்லத்து ஆயிரம்பு ரலர் செலுக்க வேண்டும் என்றது.
உடனே. அந்த பெண்மணி எழுந்துவிட்டார். 'இது என்னுடைய கணவர் கிடையாகு, " என்று சொல்லி விட்டு சென்றுவிட்டார்!
நமது கடைசி நிமிடத்தில் நம்முடைய இயல்பை மாற்றி கொள்ள முடியாகு. காந்தி படுகொலை செய்யப்பட்ட போது, "ஹோ ராம்" என்று சொல்லி தொண்டே இறந்தார் . அவர் வாழ்க்கை முழுவதும், அவரின் ஒட்டுமொத்த ஜீவனிலும் கடவள் ராமரின் பெயர் ஊடுறுவி கலந்திருந்தது. அது வேறு எந்த மாதிரியாகவும் இருக்க முடியாது.
நாம் நமது மேல்மன்கிலிருந்து கடவுள் நினைவோடு இறக்க விரும்பினால், இப்போதிருந்தே அவரே நினைக்கும் பழக்கத்தை விதைக்க வேண்டும். இன்றே நாம் அவரை அறிந்து கொள்ள தொடங்க வேண்டும். இன்றே அவரை புரிந்து கொள்ள தொடங்க வேண்டும். அப்படி இருந்தால் தான் - அப்படி இருந்தால் மட்டும் தான் - இறக்கும் போது நம்மால் அவரை தெரிந்து கொள்ளவும், புரிந்து கொள்ளவும் (மடியும்.
சிலர்கேட்கலாம், `இறக்கும் போதோ அல்லது அதற்கு முன்னரோ, கிருஷ்ணரை எதற்காக அறிந்து கொள்ள வேண்டும் - எதற்காக புரிந்து கொள்ள வேண்டும் ? நான் சரியான விஷயங்களை சரியான வமியில் செய்தால், நான் எதற்காக கிருஷ்ணரை புரிந்து கொள்ள வேண்டும், அது என்ன வித்தியாசத்தை ஏற்படுத்து விடும் ? என்பார்கள்.
தயவுசெய்து புரிந்துகொள்ளுங்கள், திருஷ்ண வடிவக்கைப் பற்றி கிருஷ்ணர் பேசவில்லை, அல்லது பிரபஞ்ச உணர்வாக இருக்கும் அவரைப் பற்றியும் அவர் பேச வில்லை. அவர் நமது புரிதலைப் பற்றியும், நம்மை நாமே புரிந்து கொள்ள வேண்டும் என்பதையும் பற்றி பேசுகிறார். நாம் யார் என்பதை நாம் புரிந்துகொள்ள வேண்டியதன் கேவை குறித்து கிருஷ்ணர் பேசுகிறார்.
்கள் அப்பவர் செரல்கிறோகன் ? ° என விசாரித்ததற்கு, 'சுநான் பெரிய அனாக ெவ்வாடுமென, என சிறுவயதிலிருக்கே கணவு கள்டவர் என் தந்தை. கனவை நிறமாக்க உடல், பொருள், அவி அணைந்தையும் செலவமிக்க என்றைப் படிக்க வைத்தார். வெற்றிக்கு ஊர்க்கார்.
எல்லாம்வல்ல ஞானி வேறெங்கும் கிடையாது, நமக்குள்ளேயே இருக்கிறார். வெளியலக ஞானி - அது கிருஷ்ணராக இருந்தாலும் சரி, THE SUPREME PONTIFF OF HINDUISM BHAGAWAN SRI NITHYANANDA PARAMASHIVAM இருந்தாலும் சரி - அவர் நமக்குள் இருக்கும் ஞானியை நாம் தெரிந்து கொள்வதற்கும், பரிந்து கொள்வதற்கும், ஏற்று கொள்வதற்கும் நமக்கு வமிகாட்டுகிறார். ஆம், இறக்கும் சமயத்தில் கூட சில நேரங்களில் ஞானம் பிறக்கும் வாய்ப்பு இருக்கிறது, ஆனால் அது பொதுவாக எல்லோருக்கும் நடக்காது. அந்த சத்தியத்திற்கு அசைப்படுபவர். தொடர்ந்து அவர்களுக்குள்ளேயே அந்த ஞானியைத் தேடி கொண்டிருப்பார்கள், அவர்களால் அவருடனான தொடர்பை எளிதாக பெற முடியும், இதனால் வாழ்க்கை முடிந்த பிறகு கண்டுபிடிப்பதற்கு மாறாக அதை முன்னதாகவே கண்டுபிடித்துவிட ( டிடியும்.
கிருஷ்ணர் அவரின் ஆழமான கருணையோடு சொல்கிறார், 'உயிர்விடும் நோக்கில் அது நிகம்ந்தாலும் கூட பரவாயில்லை, நான் உங்களைக் காப்பாற்றி விடுவேன். " நமது வாழ்க்கை முழுவதும் நாம் நினைக்காமல் இருந்துவிட்டாலும் கூட அந்த கடைசி வாய்ப்பையும் கூட கிருஷ்ணர் விட்டுவிட தயாராக இல்லை. நமக்குள் இருக்கும் ஞானியை நாம் கண்டுபிடிக்க வேண்டும் என்று அவர் விரும்புகிறார். நமது இறுதி மூச்சின் போது அப்படி நான் நினைத்தால் கூட, அவருக்கு போதுமானதாக இருக்கிறது.
ஆகவே, நம்மை பற்றி நாம் அறிய வேண்டிய அறிவையும், விழிப்புணர்வையும் கரச் சொல்லியும், இந்த THE SUPREME PONTIFF OF HINDUISM BHAGAWAN SRI NITHYANANDA PARAMASHIVAM அனுபவத்தை கொடுக்கவும் கேட்டு எல்லாம்வல்ல கிருஷ்ணரை பிரார்த்திப்போம்.
கேள்வி: செல்வசெழிப்பில் இருப்பது, ஞானம் அடைய தடையாக இருக்குமா ? நாம் ஆன்மீகவாதியாவதற்கு முன்னால் அனைத்து பொருளாசைகளையும் விட்டுவிட வேண்டும் என்று பெரும்பாலான மதங்கள் போதிக்கின்றனவே.
ஆன்மீகவாதியாவதற்கு ஏழையாக இருக்க வேண்டும் என்ற தேவை கிடையாகு. ஒருவர் செல்வசெமிப்போடு இருந்து கொண்டே ஆன்மீகத்தில் இருக்கலாம். ஆனால் செல்வங்கள் மீதான பற்றையும், செல்வங்கள் மீதான எதிர்பார்ப்புகளையும் விட்டுவிட வேண்டும்.
பெரும்பாலும் எல்லா கலாச்சாரங்களிலாம். செல்வம், அகிருஷ்டம் மற்றும் சொத்துக்களின் அடையாளமாக தான் கடவுள் காட்டப்படுகிறார். இந்த கலாச்சாரங்கள், நாம் வாழும் நிஜ உலகத்தில் மட்டுமில்லாமல், ஆன்மீக உலகத்திலும் கூட செ ல்வம் மிக முக்கியமானது என்று நம்புகின்றன. பாரணங்களில், காக்கும் கடவளான விஷ்ணுவும், அவர் துணைவி லக்ஷ்மியும் செ ல்வத்திற்கும், அதிருஷ்டத்திற்கும் உரியவர்களாக காட்டப்படுகிறார்கள். சங்கரா் அவரின் கனகதாறா ஸ்கோத்திரத்தில் லக்ஷ்மியைப் புகம்ந்து பாடிய போது, தன்னலமில்லாமல் அவருக்கு உணவளித்து வந்த . ஒர் ஏழை பிராமணரின் வீட்டு கூரையைப் பிய்த்து கொண்டு பொற்காககள் விழுந்ததாக நம்பப்படுகிறது. கேவைப்படவில்லை, செல்வம் சங்கரருக்கு இருந்தாலும், ஒர் ஏழை மனிதரை பணக்காரர் ஆக்குவதற்கு எந்த தடையும் இருக்கவில்லை.
செல்வமும், பணமும் சக்திகள், உங்கள் நீங்கள் இல்லை, பலர் மட்டும் பணக்கால், வைத்திருப்பது செல்வத்தை பயனடைவார்கள். பிரச்சனைகளை உருவாக்குவதில்லை, ஆனால் செ ல்வத்தைப் பற்றிய உங்களின் மனோபாவம் கான் இங்கு முக்கியமாக இருக்கிறது. நீங்கள் வைத்திருக்கும் · செல்வத்தை நீங்கள் அனுபவிக்கும் வரைக்கும், அது மற்றவர்களுக்கும் பயனாகும் வரைக்கும் நீ ங்கள் ஒரு சிறந்த ஆன்மீக சேருவணையத் தான் செய்து கொண்டிருக்கிறீர்கள். ஒர் ஏழைக்குரிய மதிப்பை . விட, இந்த பிரபஞ்சத்தில் உங்களுக்கு வேறு மிகப் · பெரிய மதிப்பு இருக்கிறது.
செல்வத்தை அனுபவிக்க இருந்தாலும். இல்லாமல் மேலும் வேண்டும் என்ற ஆசை வேண்டும் என்ற கொள்ள மேலும் சேர்க்கு பேராசையால் நீங்கள் உந்தப்படும் போது, செல்வம் . உங்களுக்கு ஒரு போதையாகிவிடுகிறது. நாம் செ . ல்வத்தை இழுப்பதற்கு பதிலாக, செல்வம் நம்மை • இழுத்துவிடுகிறது. நாம் கட்டுப்பாட்டை இழந்து விடுகிறோம்.
செல்வந்தர்களும் ராஜாக்களும், பெரிய
இருபத்தைந்து வருடம் போராடினார். அமெரிக்காவில் எனக்கு வேணை கிடைத்தபற்குதான் ஒய்வெடுத்தார். அவர் வாழ்க்கையை வாழ அவருக்கு அப்போதுகான் ரோம் திடைத்தது. அதன் பன்தான் எங்களுக்குத் தெரிந்தது …
்களன் அப்படிச் சொல்கிறாகள் ? °° என விசாரித்ததற்கு, 'சுநான் பெரிய அளாக வேண்டுமென, என சிறுவயதிலிருந்தே கனவு கண்டவர் என் தந்தை. கனவை நிறைக்க உடன், பொருள், அவி அனைத்தையும் செவழித்து என்னைப் படிக்க வைத்தார். வெற்றிக்கு உக்கமளித்தார்.
கூட ஆன்மீகத்தில் முன்னேறி இருக்கிறார்கள். செல்வத்தைச் சேர்க்க வேண்டும் என்ற கற்பனையை அவர்கள் அனுமதிப்பதில்லை. அவர்கள் செல்வத்தை பக்குவமாக பயன்படுத்தினார்கள், மேலும் பற்றில்லாமல் செல்வத்தை அவர்கள் சிறப்பாக பயன்படுத்தியதால், அவர்களுக்கு மேலும் மேலும் செல்வம் சேர்ந்தது. இப்படி தான் பிரபஞ்சம் செயல்பட்டு கொண்டிருக்கிறது. பிரபஞ்சத்தில் எல்லா வளங்களும் நிறைந்திருக்கிறது. பிரபஞ்சத்தில் இருந்து எவ்வளவு வளங்களை வேண்டுமானாலும் எடுக்கலாம். ஆனால், ஒன்றுமே இல்லையே என்ற மனநிலையில் இருந்து பிச்சை கேட்பவர்களுக்கு பிரபஞ்சம் எதையும் கொடுப்பதில்லை. முழுதிருப்தியில் இருந்து வரும் குரலுக்கு மட்டும் தான் பிரபஞ்சம் செவி சாய்க்கும். அதனால் தான் முழுமையும், நன்றியுணர்வும் செல்வத்தை ஈர்க்கிறது, ஏனென்றால் முழுதிருப்தி, நன்றியுணாவும் தான் நிஜமான செல்வங்கள்!
ஞானிகளும், மதங்களும் செல்வங்களை விட்டுவிட அறிவுறுத்தி இருக்கும். தயவுசெய்து தெளிவாக புரிந்து கொள்ளுங்கள், அவர்கள் உங்களை ஏழையாக இருக்க சொல்லவில்லை. உங்கள் செல்வங்களில் நீங்கள் பற்றற்று இருங்கள் என்று தான் அவர்கள் சொல்கிறார்கள். உங்கள் செல்வங்களில் நீங்கள் பற்றற்று இருந்தால், நீங்கள் செல்வந்தராக இருக்கிறீர்களோ, இல்லையோ, ஆனால் நீங்கள் பணக்காரராக இருப்பீர்கள்! உங்கள் செல்வங்களைப் பற்றி கொண்டிருப்பீர்களோயானால், நீங்கள் செல்வந்தராக இருந்தாலும் கூட, உண்மையில் நீங்கள் ஏழையாக தான் இருப்பீர்கள்.
எதுவுமே இல்லாத ஒருவர், செல்வம் சேர்ப்பது முட்டாள்தனமானது என்று சொல்லிக்கொண்டிருக்கலாம். ஆனால் செல்வத்தைச் சார்ந்த அவரின் அடிப்படை ஆசைகள் நிறைவேறவில்லை என்பதால், அவர் கற்பனைகள் அவர் கூடவே இருந்து அவரை துக்கப்படுத்தி கொண்டே இருக்கும்.
செல்வம் இருப்பதோ, செல்வம் இல்லாமல் இருப்பதோ ஒருவரை ஆன்மீகவாதியாக ஆக்குவதில்லை. செல்வத்தைப் பற்றிய ஒருவரின் மனோபாவமும், தன்னிடம் இல்லாததைக் குறித்த கற்பனைகளைத் துறப்பதும் தான் ஒருவரை ஆன்மீகவாதியாக ஆக்குகிறது.
அருமையான கேள்வி!
கேள்வி: இந்த அத்தியாயத்திலும், பிற அத்தியாயங்கள் முழுவதும், முக்தி அடைவதற்காக தன்னை வந்தடைவது பற்றி கிருஷ்ணர் பேசுகிறார். அவர் பல நுட்பங்களை எடுத்து சொல்கிறார். ஆனால் எதுவுமே நடைமுறைக்கு ஏற்றதாக இல்லை. அவர் கூறுவதை வெறுமனே அறிவுப்பூர்வமாக புரிந்து கொண்டால் மட்டும் போதும் என்று அவர் குறிப்பிடுகிறாரா அல்லது அதையும் தாண்டி ஏதேனும் உள்ளதா ? அவரே ஜகத்குரு, கடவுள் உருவங்களையும் கடந்து அவர் என்னை விடுதலை அடைய செய்வார் என்ற சத்தியத்தை எப்படி வெறுமனே ஏற்று கொள்வது ?
சில ஆண்டுகளுக்கு முன்னால், ஞானமடைவதில் தீவிரமாக இருப்பவர்கள் என்னோடு இருங்கள் என்று நான் ஒரு பக்தர்கள் குழுவிடம் சொன்னேன். அப்படி முடியாவிட்டால், சென்றுவிடுங்கள் என்று சொன்னேன். அவர்களின் தடுமாற்றத்தால், வேண்டாம் என்று பாதையைத் தடுக்க சொன்னேன். உள்ளே வாருங்கள், அல்லது வெளியே போய்விடுங்கள் என்று சொன்னேன். அவர்களில் சிலர் வயதான, தியானம் செய்வதில் அனுபவம் பெற்றவர்களும் இருந்தார்கள். உங்களுக்குள் ஒன்றுமே நிகழாத போது, நீங்கள் நீண்ட காலமாக தியானம் செய்து கொண்டிருக்கிறீர்கள் என்று சொல்வது எனக்கு உங்களிடம் நல்ல மதிப்பை ஏற்படுத்துவதில்லை என்று நான் நகைச்சுவையாக அவர்களிடம் சொன்னேன். நான் ஒரு நிஜமான ஞானி என்று சொன்னால், எல்லோரும் ஆச்சர்யப்படுகிறார்கள்!
மில்லியன்கணக்கானவர்கள் கீதையை வார்த்தைக்கு வார்த்தை, சூத்திரத்திற்கு சூத்திரம் படித்து விட்டு, அவர்கள் ஆரம்பித்த போது எப்படி இருந்தார்களோ அதை விட மேலான உணர்வை அவர்கள் பெறவில்லை என்பதை பார்க்கும் போது, அதிருஷ்டவசமாக, இந்த இழிவை ஏற்க கிருஷ்ணர் உடல் எடுக்கவில்லை.
பலர் கீதையைப் படிக்கிறார்கள், கிருஷ்ணர் என்ன சொல்கிறார் என்பதை தாங்கள் புரிந்து கொண்டதாகவும் அவர்கள் சொல்கிறார்கள். அவர்கள் படிக்கும் கீதையின் மொழிபெயர்ப்பு மொழியை அவர்கள் புரிந்து கொண்டார்கள் என்பதை தான் அவர்கள் அப்படி சொல்கிறார்கள்.
ஒரு சின்ன கதை:
பிரெஞ்சு மொழி நன்றாக தெரிந்த ஒரு நபர் தேவை என்று தொழிலதிபர் ஒருவர் ஒரு விளம்பரம் கொடுத்தார். ஒரு பெண், தனக்கு பிரெஞ்சு நன்றாக எழுத தெரியும். ஆனால் படிக்க தெரியாது என்று சொல்லி கடிதம் எழுதி இருந்தார். குழப்பம் அடைந்த அந்த தொழிலதிபர், அந்த பெண்ணை அழைத்து ஒரு சோதனை வைத்தார்.
அவர் அரை மணி நேரம் வரை ஓடக்கூடிய பிரெஞ்ச் டேப்பை ஒலிக்க விட்டார். அந்த பெண்ணும் அதை கேட்டு எழுதிக் கொண்டார். பிறகு, அந்த தொழிலதிபர். அதில் என்ன விஷயம் இருக்கிறது என்று கேட்டார். அந்த பெண் எழுதிய புத்தகத்தை அவரிடம் கொடுத்தார். அந்த பெண் எழுதிய, ஒன்றை கூட அவரால் புரிந்து கொள்ள முடியவில்லை.
கோபத்தோடு அவர் கேட்டார். 'தயவுசெய்து நீங்கள் எழுதியதைப் படித்து காட்ட முடியுமா? என்றார்.
அந்த பெண்ணும் கோபத்தோடு, 'எனக்கு பிரெஞ்ச் எழுத தான் தெரியும். படிக்க தெரியாது என்று நான் தான் ஏற்கனவே சொல்லி இருக்கிறேன்!" என்றார்.
நாம் கீதையையும் இப்படி தான் புரிந்து கொள்கிறோம்!
கிருஷ்ணர் தான் எல்லாவற்றிற்கும் மேலானவர் என்பதை அறிவப்பூர்வமாக கூட நம்மால் எப்படி புரிந்து கொள்ள முடியும் ? கடவுள் விஷயங்களை விட்டுவிடுங்கள், நம்மை விட அவர் மேலானவர் என்று எப்படி நாம் ஏற்று கொள்வது ? நாம் முழுவதும் அடையாளங்களாலும், அகங்காரத்தாலும் நிறைந்திருக்கிறோம், ஆயிரம் கிருஷ்ணர்கள் நம் முன்னால் இறங்கி வந்தாலும் கூட, நாம் அவர்களின் அடையாள அட்டைகளை தான் கேட்டு கொண்டிருப்போம் ! மனங்களில் நாம் எப்படி கிருஷ்ணரை வடித்து வைத்திருக்கிறோமோ, அப்படியே, அதே போன்ற வடிவத்தில் அவர் நம் முன்னால் வந்தால் மட்டும் தான் நாம் கிருஷ்ணரை ஏற்று கொள்வோம்!
நமது கற்பனையில் இருப்பது போலவே கிருஷ்ணர் வர வேண்டும். அப்படி வந்தால், நாம் ஒத்து கொள்வோம். அதன் பிறகு தான், அவர் எல்லாவற்றிற்கும்
'ஏன் அப்படிச் சொல்கிறீர்கள் ? ' என விசாரித்ததற்கு, 'நான் பெரிய ஆளாக வேண்டுமென, என் சிறுவயதிலிருந்தே கனவு கண்டவர் என் தந்தை. கனவை நனவாக்க உடல் பொருள், ஆவி அனைத்தையும் செலவழித்த என்னைப் படிக்க வைத்தார். வெற்றிக்கு ஊக்கமளித்தார்.
மேலானவர் என்று சொல்லி, அவர் படத்தை சுவரில் மாட்டி வைத்து தொழுவோம். ஒவ்வொரு நாளும். கிருஷ்ணர் பல வடிவங்களில் நமக்கு முன்னால் வருகிறார். நாம் சந்திக்கும் ஒவ்வொரு மனிதரின் வடிவத்திலும் அவர் நம்மிடம் வருகிறார். இதை பற்றி எல்லாம் நமக்கு எந்த சிந்தனையும் இருப்பதில்லை. யாரை நாம் ஏற்று கொள்ள வேண்டும், யாரை நாம் நிராகரிக்க வேண்டும் என்று நாம் முடிவு செய்கிறோம்.
பகுதியாக நம்மால் கிருஷ்ணரை ஏற்றுக்கொள்ள முடியாது. பகுதியாக இருந்தால் அவரை நிராகரித்து விடுவோம். அவரே ஒன்று ஒட்டுமொத்தமாக ஏற்று கொள்வோம் அல்லது மொத்தமாக அவரை நிராகரித்துவிடுவோம். அவரிடம் நாம் சரணடைந்து விட வேண்டும், நமது அடையாளத்தையும் அவரிடம் ஒப்படைத்து விட வேண்டும், அவரைப் பற்றி நாம் நமது மனதில் வைத்திருக்கும் முட்டாள்தனமான அந்த வடிவத்தையும் ஒப்படைத்துவிட வேண்டும்.
ஒன்று, நீங்கள் ஞானமடைய வேண்டும் அல்லது என்னை விட்டு விலக வேண்டும் என்று என்று சீடர்களுக்கு நான் சொன்ன போது, அவர்கள் ஒட்டுமொத்தமாக 'நிச்சயமாக, நாங்கள் ஞானமடைய விரும்புகிறோம், அதற்காக தான் நாங்கள் இங்கு இருக்கிறோம். ஆனால் எப்படி நாங்கள் ஞானமடைவது ? எங்களுக்கு உங்கள் உதவி தேவைப்படுகிறது என்று சொன்னார்கள்.
'அது மிகவும் சாதாரணமானது. நீங்கள் செய்ய வேண்டியதெல்லாம், சரணடைந்து விடுங்கள் என்று நான் சொன்னேன்.
அவர்கள் சொன்னார்கள். நாங்கள் சரணடைகிறோம். நீங்கள் சொல்வது அனைத்தையும் கேட்கிறோம். வேறென்ன செய்ய வேண்டும் என்று சொல்லுங்கள் ? என்றார்கள்.
தெளிவாக புரிந்து கொள்ளுங்கள், அர்ப்பணிப்பு என்பது மூன்று விஷயங்களைக் கொண்டிருக்கிறது. முதலாவது, அறிவை அர்ப்பணிப்பது, இது நான் என்ன சொல்கிறேனோ, அதை மனரீதியாக ஏற்று கொள்வது. இதை நீங்கள் ஓரளவுக்கு செய்கிருக்கலாம். இருந்தாலும் கூட, எனக்கு முழுமையாக தெரியாது. நான் ஏதாவதொன்றை சொன்னால், அது உங்களைச் சந்தோஷப்படுத்தும், நீங்கள் சொன்னதை நீங்கள் ஏற்று கொள்வீர்கள். உங்களுக்கு சந்தோஷம் கொடுக்காத ஏதாவதொன்றை நான் சொன்னால், உங்களுக்கு தொந்தரவாக இருக்கும்.
சரி, உங்களில் சிலர் அறிவை அர்ப்பணித்து விட்டீர்கள் என்று வைத்து கொண்டாலும் கூட, அடுத்த படி முழுவதுமாக உணர்வுப்பூர்வமாக ஏற்று கொள்வது. நீங்கள் இதயப்பூர்வமாக என்னை ஏற்று கொள்ள வேண்டும். மக்கள் என்னிடம் அடிக்கடி கேட்பதுண்டு, நீங்கள் தான் எங்களின் உண்மையான குரு என்று நாங்கள் எப்படி சொல்வது என்று கேட்பார்கள் . நான் குரு என்றால், என்னை உங்களால் ஒரு நொடி பொழுது கூட மறக்க முடியாது ° என்று சொல்வேன். நான் தான் உங்களின் குரு என்று உங்கள் இதயம் உங்களுக்கு சொல்லும். என்னை நினைவில் வைத்திருக்க, உங்கள் கைக்குட்டையில் ஒரு முடிச்சு போட வேண்டியதில்லை.
இப்படி கொள்வதும் ஏற்று கொள்வதும் முழுமையாகாது. அர்ப்பணிப்பு என்பது, இறுதி புலன்களின் அர்ப்பணிப்பு.
மனம் தணிந்த பிறகு தான் இந்த அர்ப்பணிப்பு நடக்கிறது. இந்த நிலையில் தான் நாம் நமது அடையாளங்களை விடுகிறோம். நாம் குருவின் அடையாளத்தை ஏற்கிறோம். அவர் எதைப் பார்க்கிறாரோ, அதையே நாமும் பார்க்கிறோம்; அவர் என்ன சொல்கிறாரோ அதையே நாமும் சொல்கிறோம்.
உங்களுக்கு முன்னால் இருக்கும் சுவர் கருப்பாக இருக்கிறது என்றால், உங்கள் கண்களும் கருப்பு சுவரையே பார்க்கும், அப்போது தான் அப்போது மட்டும் தான் - உங்களை நீங்கள் என்னிடம் அர்ப்பணித்திருக்கிறீர்கள்! அப்போது தான் நீங்கள் உங்கள் அடையாளத்தை அர்ப்பணித்திருக்கிறீர்கள்.
ஒருவரின் அடையாளத்தை அர்ப்பணித்து விடுவதற்கான நுட்பம் தான் தியானம். கீதை முழுவதும், விடுதலைக்கு அழைத்து செல்லும் நுட்பங்களைத் தான் கிருஷ்ணர் அர்ஜுனனுக்கு உபதேசிக்கிறார். அறிவு மட்ட பரிமாற்றம், மந்திரங்கள் மூலம் அவரின் பெருமைகளின் தெய்வீக தன்மைகளையும் இணைத்து விடுதலைக்காக அர்ப்பணிப்பு பாதையில் கீதை உங்களை அழைத்து செல்கிறது.
ஆழ்மனமாக புரிந்து கொள்வதும், ஏற்று கொள்வதும், சுயம், உலகம், கடவுள் ஆகியவற்றை ஒருங்கிணைத்து தொடர்புபடுத்தி பார்ப்பதும் - ஒருவரின் அடையாளத்தை விட்டுவிட தேவைப்படுகிறது. எளிமையாக உதறி விடுங்கள், நமது கடவுள்தன்மையை ஏற்று கொண்டு, கடவுளாகவே மாறிவிடுங்கள். இது தான் ஞானமாகும்.
நம்முடைய பல்வேறு லைஃப் பிலிஸ் தியானமுகாம்களில், உங்களின் அடையாளங்களை உதறி விடுவதற்கான இந்த செயல்முறையில் உங்களை அமைத்து செல்லும் நுட்பங்களைத் தான் கற்று தருகிறோம். எல்பிபி1 அல்லது அனந்த ஸ்பூரண தியான முகாம் எனப்படும் முதல் நிலை பயிற்சியில், உங்களின் மையங்களைச் அல்லது சக்கரங்களைச் சக்தியூட்டும், தூண்டிவிடும் நுட்பங்களைக் கருகிறோம். உங்களிடம் கற்று இருக்கும் அகங்காரத்தை நீக்க, இரண்டு புருவ மத்திக்கு இடையில் இருக்கும் ஆறாவது சக்கரமான ஆக்ஞா சக்கரத்தைச் சக்தியூட்ட வேண்டும். இந்த இரண்டு நாட்கள் தியானமுகாமில், உங்கள் உடல்-மன சக்தி அமைப்புமுறையில் இருக்கும் ஏழு சக்கரங்களையும் சக்தியூட்டும் பயணத்தில் உங்களை அழைத்து செல்கிறோம்.
ஆக்ஞா சக்கரத்தை விடுவித்து சக்தியூட்டி விட்டீர்கள் என்றால், நீங்கள் இறுதி நுழைவாயிலான சிர மையத்திற்கு செல்கிறீர்கள், சஹஸ்ரார சக்கரம் எனப்படும் இது தலையின் உச்சியில் இருக்கிறது, இங்கு உங்களின் அனைத்து அதிருப்திகளையும் விட்டுவிட்டு, பிரபஞ்சத்திடம் நன்றியுணர்ச்சியோடு அர்ப்பணம் ஆகிறீர்கள். இங்கு உங்களின் உள்ளுலக கடவுளை ஏற்று கொண்டு, இறுதி ஒருகிணைப்பில் ஐக்கியமாகிறீர்கள்.
அடுத்தக்கட்ட பயிற்சியான எல்பிபி2 அல்லது நித்யானந்த ஸ்பூரண தியானமுகாம் என்பது உங்களின் உடல்-மன அமைப்பு முறையின் பகுதியாக விளங்கும் சக்தி நிலைகளில் செல்லும் ஒரு வித்தியாசமான பயணமாகும். ஒவ்வொரு நிலையிலும், உங்கள் வாழ்க்கை முழுவதும் உங்களை கட்டுப்படுத்தி வைத்திருக்கும் உணர்வப்பூர்வ நினைவுகளை நீங்கள் மீண்டும் நினைத்து பார்ப்பீர்கள். இந்த மறுவாழ்வு உங்களை விடுதலையடைய செய்யும். அந்த தியானமுகாமின் இறுதியில், உங்களை நீண்ட காலமாக முடக்கி வைத்திருந்த உங்களின் உணர்வுகளில் இருந்தும், உங்களைக் கட்டுப்படுத்தி இருக்கும் நினைவுகளில் இருந்தும் விடுதலை அடைந்து மறுபிறப்பு அடைகிறீர்கள்.
அடுத்த நிலையில், நீங்கள் ஒரு தியான நுட்பத்தால் தூண்டப்படுவதைத் தேர்ந்தெடுக்கலாம், அது உங்களின் ஆழ்மையத்திற்கு உங்களை எடுத்துச் செல்ல உதவும். இந்த தியான நுட்பம் ஆனந்த கந்த தியானம் அல்லது ஆனந்த மலர்ச்சி தியானம் என்றழைக்கப்படுகிறது, இது மேலெழும்பி வரும் புதைந்து கிடக்கும் நினைவுகளை தொடர்ந்து இல்லாமல் செய்ய உதவுகிறது. இந்த தியான நுட்பத்தை நீங்கள் எல்லா நேரத்திலும் அல்லது எப்போதும், எந்த வேலை செய்துகொண்டிருந்தாலும் கூட அதனோடு சேர்ந்து இதையும் செய்து கொண்டே இருக்கலாம். இது உங்களை நிகழ்காலத்தில் வைக்கிறது, இது நிகழ்காலத்தின் விழிப்புணர்வில் உங்களை நிறுத்தி வைக்கும். இதனால் புதைந்திருக்கும் எந்த நினைவுகளும் உங்களுக்குள் உருவாகாது. இந்த நிலையில், நீங்கள் மேற்கொண்டு கர்மங்களைச் செய்வதில்லை, உங்களின் நிறைவேறாத ஆசைகள் இல்லாமல் போய்விடும். நீங்கள் விடுதலையடைவீர்கள்.
சாதாரண சத்தியம் என்னவென்றால், கிருஷ்ண உணர்வு தான் நிகழ்காலம். நிகழ்காலத்தில் இருந்து கொண்டே நாம் இந்த நிலையை அடையும் போது, நம்மால் அவரை அடைய முடிகிறது. நம்மால் விடுதலை முடிகிறது. ஆகவே நாம் சூத்திரங்களில் படிப்பதென்பது, வெறுமனே அறிவினால் மட்டும் புரிந்து கொள்வதல்ல. ஆனால் கிருஷ்ணர் சொன்னவற்றை தொடர்புபடுத்தி பார்ப்பதால், அது நம்மை விடுதலை அடைய செய்யும்.
ஆகவே, கிருஷ்ண உணர்வை அடையுங்கள், நித்யானந்தத்தை உணருங்கள்!
கிருஷ்ணருக்கும், அர்ஜுனருக்கும் இடையில் நடந்த விவாதத்தின் அடிப்படையில், மெய்ப்பொருளை விஞ்ஞானரீதியில் விளக்கிய யோகாவின் வேதநூலாக இருக்கும் பகவத் கீதையின் உபநிஷத்தில் இந்த ஏழாவது அத்தியாயம் முடிகிறது.
உடலை வீட்டுச் செல்லும் கலை
மாணம், பயம்! பயம் பற்றிய எண்ணம் என்னைத் தொந்தரவு செய்யவில்லை என்று எவரொருவர் சொல்வாரோ, அவர் பொய் சொல்கிறார். நீங்கள் கேட்பதற்குக் கூட பயப்படும் எல்லா கேள்விகளுக்கும் விடையளிக்கின்றது THE SUPREME PONTIFF OF HINDUISM BHAGAWAN SRI NITHYANANDA PARAMASHIVAM!
சுவாமிஜி நீங்கள் சொல்கிறீர்கள், 'மரணம் ஒரு மனிதனிடம் ஒழுக்கத்தை ஏற்படுத்தும் என்றும். பயத்தினால் ஏற்படும் ஒழுக்கத்தையா குறிப்பிடுகிறீர்கள் ? இந்த வகையான ஒழுக்கம் தான் உலகில் பெரும்பாலான இடங்களில் பிரச்சனையாக உள்ளது.
நல்ல செயல்களை செய்வதன் மூலமாக பெறப்படும் நன்மையான புண்ணியமும் 'கர்மா என்கிறீர்கள். அதுவும் விலக்கப்பட்டால் தான் நாம் விடுதலை அடைவோம் என்கிறீர்கள. இது எப்படி ? இது நாள்வரையிலும் நல்ல காரியங்களை செய்து, நல்ல வாழ்வை நடத்தி சொர்க்கத்திற்குச் செல்வதே புண்ணியத்தின் பலனன்று எங்களுக்கு சொல்லப்பட்டிருக்கிறது. நீங்கள் அதில் பலன் இல்லை என்கிறீர்களே?
சுவாமிஜி நித்யானந்த ஸ்புராண தியான முகாமும் அல்லது LBP2 உங்கள் தனிபட்ட அனுபவங்களின் அடிப்படையில் அமைந்தது என்று சொல்கிறீர்களே? அதைப்பற்றி மேலும் சொல்ல முடியுமா?
பாவம் என்று ஒன்று உள்ளதா? பாவ புண்ணியம் என்றால் என்ன?
நீங்கள் மனம் என்பது எண்ணங்களின் தொகுப்பு என்கிறீர்கள் ? எண்ணங்கள் இல்லாத விழிப்புணர்வு நிலையை அடைய வேண்டும் என்றால் அதாவது மனம் மறைய வேண்டும். பொதுவாக மனம் இறந்து விடுகிற நிலையைத் தான் நாம் மரணம் என்கிறோம். சமாதி நிலை அனுபவத்தை அடையும் போது நாம் இறந்து விடுகிறோமா? என்பது இதன் அர்த்தமா?
சுவாமிஜி நமக்குள் இருக்கும் மகிழ்ச்சியைக் கொண்டாட வேண்டும் என்றும், ஆனந்த நிலையில் இருக்க வேண்டும் என்றும் சொல்கிறீர்கள். ஆனால் மகிழ்ச்சியைக் கடந்து செல்ல வேண்டும் என்றும் சொல்கிறீர்கள். இது முரண்பாடாக இல்லையா ?
ஒரு எண்ணப் பதிவைப் பற்றிய விழிப்புணர்வைக் கொண்டு வருவதன் மூலமாக அந்த எண்ணப் பதிவைக் கரைக்க முடியுமா?
சுவாமிஜி, நீங்கள் நித்யானந்த புரோகிராம் பற்றி சொன்னீர்கள். அதைப் பற்றி மேலும் சொல்ல முடியுமா அது எப்படி வாழ்க்கைக்கு உதவுகிறது ?
இந்த அத்தியாயத்தில் கிருஷ்ணர் மரணத்தைப் பற்றி பேசுகிறார். மரணம் எப்படி ஒரு விடுதலையாகவும், கொண்டாட்டமாகவும் மாற முடியும் என்பது பற்றிய ஒரு உட்தெளிவைத் தருகிறார். மரணம் என்பது வாழ்க்கையின் முடிவு என்று மட்டும் தான் நாம் நினைத்துக் கொண்டு இருக்கின்றோம். அதைப் பற்றி உண்மைகளை தெரிந்து கொள்ளவில்லை. நாம் புரிந்து கொண்ட க்ஷணத்துலேயே அது விடுதலையாகவும் கொண்டாட்டமாகவும் ஆகி விடுகிறது.
நீங்கள் நினைப்பது போல மரணம் என்பது வாழ்க்கையின் முடிவல்ல. வாழ்க்கையின் கிளைமாக்ஸ். முடிவு என்பது வேறு கிளைமாக்ஸ் என்பது வேறு.
வாழ்க்கையின் முடிவு தான் மரணம் என்று நினைக்கும் வரையில் அதற்குப் பிறகு என்ன நடக்கும் என்பது பற்றிக் கவலைப்படுகிறோம். மேலும் மேலும் துன்பத்தை நாமாகவே வரவழைத்துக் கொள்கின்றோம். எப்போது மரணம் தான் முடிவு என்று நினைக்கிறோமோ அப்போது மரணத்தைப் பற்றிக் கவலைப்பட ஆரம்பிக்கிறோம். இந்த கவலைகளால் வாழ்க்கை மந்தமாகி விடுகிறது. வாழும் போதே மரணத்தின் சாயல் படுகிறது.
மரணத்தை புரிந்து கொள்ளாதவன் வாழும் போதே இறந்தவனாகிறான். மரணத்தைப் புரிந்து கொள்கிறவன் சாவில் கூட வாழ்கிறான். மரணத்தை புரிந்து கொள்ளாத ஒருவன் வாழும்போதேகூட இறக்கிறான். புரிந்து கொண்ட ஒருவன் இறக்கும் போது கூட வாழ்கிறான். மரணமோ வாழ்க்கையோ தற்செயலான ஒன்றல்ல. அவை நமது அறிவைச் சார்ந்ததே. நாம் தெளிவான அறிவை கொண்டு இருக்கும் போது மரணத்தின் போதும் வாழ்கிறோம். நமக்கு இதைப் பற்றித் தெரியாமல் இருக்கும் போது மரணத்தைப் பற்றிய தெளிவு இல்லாமல் இருக்கும் போது, நாம் வாழ்ந்தாலும் கூட இறக்கின்றோம்.
பிறந்ததிலிருந்து பயம் மரணம் வரை தொடர்கின்றது. எல்லோரையும் மதங்களும் இந்தக் கேள்வியில் இருந்துதான், இந்த ஒரு பயத்தில் இருந்துதான் தோன்றின. நாம் ஏன் இறக்கின்றோம் ? இறந்ததற்குப் பிறகு என்ன நடக்கிறது ? எப்படி நாம் மரணத்திலிருந்து தப்பிக்கலாம் ?
ஒவ்வொரு மதமும் ஒவ்வொரு விதத்தில் இதற்கு விடை அளிக்கின்றது. பெரும்பாலான மதங்கள் மரண பயத்தையும், அதிலிருந்து தப்பிக்க விரும்புகிற நம் பேராசையையும் வைத்து நம்மை கட்டுப்படுத்த விரும்புகின்றன.
அவை பாவங்களைப் பற்றியும், புண்ணியங்களைப் பற்றியும் பேசுகின்றன. மேலும் நரகத்தைப் பற்றிச் சொல்லி பயமுறுத்தியோ அல்லது சொர்க்கத்தைப் பற்றி சொல்லி வசியப்படுத்தவோ செய்கின்றன. உண்மையில் இவை இரண்டுமே இல்லை. சொர்க்கத்தையோ, நரகத்தையோ வைத்துக் கொண்டு மதம் பயமுறுத்துவது போல் இரண்டுமே இல்லை. அப்படிப்பட்ட புற வடிவங்களோ, ஏன் உருவகங்களோ கூட இல்லை அவை வெறுமனே நமது மனநிலைகள்தான்.
மரணம் - ஆன்மா உடை மாற்றும் அற்புதம்
மரணம் என்பது முடிவல்ல. அது ஒரு பாதைதான்! நமது தொடர் பயணத்தில் ஒரு வழி. சில மதங்கள் நம்புவது போல இது ஒரே முறை நடக்கிற நிகழ்வல்ல. நாம் ஒரே ஒரு முறை வாழ்வதுமில்லை. ஒரே ஒரு முறை இறப்பதும் இல்லை. மீண்டும் மீண்டும் வாழ்கின்றோம்.
கிருஷ்ணர் சொல்வது போல நாம் உடைகளை மாற்றுவது போல உடல்களை மாற்றுகிறோம். ஆனால், உள்ளே இருக்கும் ஆத்மா அழிவற்றது நமக்குள்ளே இருக்கும் அது பிரபஞ்ச சக்தியின் ஒரு பகுதியாகத் தொடர்ந்து வாழ்கிறது. ஆனால், அது ஒடுக்குற உடல் அழியக் கூடியவை.
வேத மரபில் அந்த ஞானிகள் மரணம் கடந்த வாழ்வை அனுபவித்து அந்த நிலையை அடைவதற்கான வழிமுறைகளைக் கொடுத்திருக்கிறார்கள். ஆனால் பக்குவமடைந்த சில சீடர்களுக்கு மட்டுமே புரிகின்ற முறையில் மறைபொருளாகச் சொன்னார்கள். அவர்களால் மட்டுமே தொடர்ந்து அதில் செல்ல முடிந்தது.
குருமார்களுக்கெல்லாம் ஞானியான THE SUPREME PONTIFF OF HINDUISM BHAGAWAN SRI NITHYANANDA PARAMASHIVAM தனது அளவு கடந்த கருணையாளராக யார் வேண்டுமானாலும் புரிந்து கொள்ளும் வகையில் அதைத் தருகின்றார். ஒருவர் செய்ய வேண்டியதெல்லாம் திறந்த மனதுடனும், ஈடுபாட்டுடனும், விருப்பத்துடனும் உள்வாங்கி முயற்சி செய்ய வேண்டியது மட்டுமே.
வாழும் கலையைத் தெரிந்து கொண்டால் விட்டுச் செல்லும் நிகழ்ச்சியும் கொண்டாட்டமாகி விடும். பிறப்பும், இறப்பும் மாறி மாறி நிகழ்கிற ஒரு தொடர் பயணத்தில், வாழ்வதும் விட்டுச் செல்வதும் நிகழ்கிறது எனப் புரிந்து கொள்ளுங்கள். இதைப் புரிந்து கொண்டால் வாழ்க்கையை வாழ்வதில் ஒரு அவசரமும், விட்டுச் செல்வதில் பயமோ இருக்காது.
இந்த வாழ்க்கையில் நாம் என்ன செய்கின்றோம் என்பதும், எப்படிச் செய்கின்றோம் என்பதும் தான் நாம் எவ்வாறு மறுபடியும் பிறக்கப் போகிறோம் என்பதைத் தீர்மானிக்கிறது. இதைப் புரிந்து கொண்டால் இந்த வாழ்க்கையை எப்படி வாழ்வது என்பதைப் பற்றிய மிகப் பெரிய தெளிவு உண்டாகும்.
8.1. அர்ஜூனன் கேள்விகளைக் கேட்கத் துவங்குகிறார் :
ஒ! கடவுளே! மனிதர்களுக்குள் உயர்ந்தவரே, பிரம்மம் என்றால் என்ன? நான் என்பது என்ன? கர்மா என்பது என்ன? வெளிப்படையாகத் தெரியும் உடல் சார்ந்த உலகம் என்பது என்ன? சிறு தெய்வங்கள் என்றால் தயவு செய்து விளக்குங்கள்.
8.2. எவ்வாறு உயிர்பலி கேட்கும் கடவுள் - தியாக வடிவான கடவுள் (Lord Of Scrifice) இந்த உடலில் வாழ்கிறார்? ஓ மதுசூதனரே! உடலின் எந்தப் பகுதியில் அவர் இருக்கின்றார் ?
பக்தியில் சாதனை செய்பவர்கள் எவ்வாறு மரண காலத்தில் உன்னை அறிகிறார்கள் ?
இவை இரண்டும் மிக அழகான கேள்விகள். ஆனால் அவைகளை ஆங்கிலத்தில் பெயர்க்கும் போது அதன் சாரம் மொழி போய்விடுகிறது. இதுதான் பெரிய பிரச்சினை அர்ஜூனன் சொல்கிற அழகான சமஸ்க்ருதச் சொற்களுக்குச் சரியான ஆங்கில வார்த்தைகள் இருப்பதில்லை.
ஒரே சமஸ்க்ருதச் சொல்லுக்குப் பல பொருள் உண்டு. அதை மொழி பெயர்க்கும் போது அதன் அழகும் சுவையும் போய் விடும். பெயர்க்கும் போது அந்த ஸ்லோகத்தின் ஒரே ஒரு பரிமாணத்தை மட்டுமே என்னால் கொடுக்க முடிகிறது.
ஒரு முக்கியமான விஷயம் என்னவென்றால் சமஸ்க்ருதம் வெறும் சிறந்த மொழி மட்டுமல்ல உச்சரிப்பிலும் முக்கியத்துவம் வாய்ந்தது. அதன் அதிர்வுகள் மட்டுமே நம் உள்ளுலகத்தையே மாற்றி விடும். அதன் அதிர்வுகள் ஒரு இடத்தின் சக்தி நிலையையே மாற்றி விடும். அதைக் கேட்பவர்களின் அல்லது உச்சரிப்பவர்களின் உள்ளுலக அமைப்பையே மாற்றி விடும்.
'பகம்' மற்றும் 'பதார்த்தம்' என்ற இரு சொற்களின் கருத்தை நாம் புரிந்து கொள்ள வேண்டும். உதாரணமாக நான் 'பசு' என்று சொன்னவுடன் நான்கு கால்கள், ஒரு தலை, ஒரு வால், இரண்டு கொம்புகளுடன் கூடிய ஒரு உருவம் நம் மனதில் தோன்றுகிறது.
சொல்லைப் 'பகம்' என்றும் உருவத்தை 'பதார்த்தம்' என்றும் சொல்கின்றோம் ஒரு சொல்லைக் கேட்டவுடன் நம் மனதில் என்ன தோன்றுகிறதோ அதற்குப் 'பதார்த்தம்' என்று பொருள், எல்லா மொழிகளிலும் இந்த சொல்லுக்கும் பொருளுக்கும் இடையே உள்ள இடைவெளி மிகவும் முக்கியமானதாகும்.
சமஸ்க்ருதத்துக்குள் அந்தக் தொடர்பு உடனடியாக நிகழும். அதன் விளைவு அந்த கூடிணைவு நிகழும். அதனால் தான் மக்களிடம் தினமும் பத்து நிமிடங்களாவது சமஸ்க்ருத ஸ்லோகங்கள் கேளுங்கள் என்று சொல்கிறோம். உங்களுக்குப் புரியாவிட்டாலும் சரி விஷ்ணு சகஸ்ரநாமமோ, சிவ சகஸ்ரநாமமோ, பகவத் கீதையோ ஏதாவது ஒன்றைக் கேளுங்கள்.
தினமும் பத்து நிமிடங்கள் கேளுங்கள் உங்களுக்கு சுலோகங்கள் புரியாவிட்டாலும் அதன் அதிர்வுகளால் ஏற்படும் சக்தி உங்கள் உடலைச் சுத்தப் படுத்தும், சமஸ்க்ருதத்துக்கு இந்த சக்தி உண்டு.
'சப்த தத்துவம்' என்ற ஒலியின் கோட்பாடு ஒன்று உண்டு. காற்று வயிற்றிலிருந்து தொண்டைக்கு வரும்போது இந்தச் சப்தத்துவம் வார்த்தைகளாக மாற்றுதலுக்குள் இந்த விஷயம் நிகழா விட்டால் வெறும் காற்று மட்டுமே வெளிவரும். வார்த்தைகள் வெளிவராது.
மற்ற மொழிகளில் 'சப்தத் தத்துவத்தைத் தொடர்ந்து மேலும் மேலும் பயன்படுத்தும் போது மேலும் மேலும் சக்தி பெறுகிறோம் (எவ்வளவுக்கு எவ்வளவு நாம் மந்திரத்தை உச்சரிக்கின்றமோ, அவ்வளவுக்கு அவ்வுளவு நாம் பலம் பெறுகின்றோம்)', ஒவ்வொரு சொல்லும் சப்த தத்துவத்தை பலப்படுத்துகிறது. இது ஜெனரேட்டர் மாதிரி. ஜெனரேட்டர் ஓட ஓட பாட்டரிக்கு சக்தி கிடைக்கும், பாட்டரிக்கு சக்தி கிடைக்கும் கிடைக்கும் ஜெனரேட்டர் நன்றாக வேலை செய்யும் இரண்டும் முழுவதுமாக ஒன்றுக்கொன்று தொடர்புடையவை.
சமஸ்க்ருதம் காற்றை ஒலியாகவோ, எழுத்தாகவோ மாற்றுகிற 'சப்த தத்துவத்தை' பலப்படுத்துகிறது. அதனால் தான் நாம் புரிந்து கொண்டாலும், புரிந்து கொள்ளாவிட்டாலும் பரவாயில்லை. அந்த சப்தங்களைத் தேடும்போதே அந்த அதிர்வுகள் நமக்குள் தாக்கத்தை ஏற்படுத்துகிறது.
நவீன கால ஆராய்ச்சிகளில் ஸ்லோகங்களின் அதிர்வுகள் நமது உடலுக்குள் புகுந்து நமது அசுத்தங்களை நீக்குகின்றன என்று நிரூபித்திருக்கிறார்கள். அதனால் தான் குருமார்கள் விதவிதமான வழிபாடுகளை செய்யச் சொல்கிறார்கள். அதன் மூலமாக சமஸ்க்ருத ஸ்லோகங்களை சொல்வோம் என்பது தான் பொருள். இதனால் நம்மை நாமே மிக எளிதாக குணப்படுத்திக் கொள்கிறோம்.
மறுபிறவி எண்ணத்தின் வாசம், மனித வாழ்க்கையின் நேசம்
இங்கு அர்ஜூனன் மிக அழகாக கேட்கிறார். 'ஒ பிரபுவே! பிரம்மம் என்பது என்ன? கர்மா என்பது என்ன? வெளிப்படையாகத் தெரியும் உடல் சார்ந்த உலகம் என்பது என்ன? உயிர்ப்பை அடிப்படையாகக் கொண்ட செயல்கள் என்பது என்ன? சிறு தெய்வங்கள் என்றால் என்ன? யாவை?
ம மதுசூதனா உடலில் நீ எவ்வாறு இருக்கிறாய்? அந்த நிலையான விழிப்பு உணர்வு நிலையில் இருக்கும் சாதகர்கள் எவ்வாறு மரண காலத்தில் உன்னை உணர்கிறார்கள் என்று தொடர்ந்து கேள்விகள் கேட்கிறார்.
நான் பலமுறை வியந்ததுண்டு. க்ஷத்திரியனான அர்ஜூனன் ஒரு நாட்டின் அரசராக இருந்தவர், வீரர் அவர் எப்படி ஒரே கேள்வியை வேறு விதங்களில் திரும்ப திரும்ப கேட்க முடியும்? ஏன்? ஒரே கேள்வியை வேறு விதங்களில் திரும்ப திரும்ப கேட்க வேண்டும் ?
நேற்று மகாபாரதத்தின் வேறு ஒரு புத்தகம் படித்தேன். அதில் அர்ஜூனனும் கிருஷ்ணரின் அம்சமே. 'நர, நாராயண' என்ற அவதாரங்களாக அவர்கள்தான் அவர்கள், அவர்கள் இருவருமே கிருஷ்ணரின் இரு வேறு அம்சங்கள். ஒருவர் கிருஷ்ணர் என்றும் இன்னொருவர் அர்ஜூனன் என்றும் வெளிப்படுகிறார்கள். மொத்த நாடகமே மனித குலத்தின் நன்மைக்காக நடைபெற்றது. இல்லாவிட்டால் மிகக் குறைந்த விழிப்புணர்வு நிலையில் இருக்கும் ஒரு சீடர் கூட அதே கேள்விகளைக் திரும்ப திரும்ப கேட்டிருக்க மாட்டார்.
ஒரு விஷயத்தை நாம் புரிந்து கொள்ள வேண்டும். நாம் நிறைய கேள்விகளைக் கேட்டோம் என்றாலும் பதில்களைத் தெரிந்து கொள்ள வேண்டும் என்ற ஆர்வம் நமக்கு இல்லை என்று அர்த்தம். நமது குழப்பத்தையே நாம் வெளிப்படுத்துகிறோம் என்று அர்த்தம். அது கிட்டத்தட்ட ஒரு சுத்தப்படுத்தும் முறை. இங்கு அர்ஜூனன் நிறைய கேள்விகளை கேட்கிறான். அதில் முக்கியமான கேள்வி என்னவென்றால் உன்னைப் பின்பற்றுகிற சாதகர்களுக்கு அவர்களின் மரண காலத்தில் எப்படி உன்னைத் தெரிகிறது ?
இங்குதான் கிருஷ்ணரின் முழுமையான போதனை ஆரம்பிக்கின்றது. அவர் மரணத்தின் ரகசியங்களை வெளிப்படுத்துகின்றார்.
ஒரு விஷயத்தை நான் சொல்ல விரும்புகிறேன். மேற்கு நாடுகள் வாழும் கலையைப் பற்றி அறிந்து கொள்ளத் தங்கள் முழு சக்தியையும் செலவிடுகின்றன. கிழக்கத்திய நாடுகள் மரணத்தைப் பற்றி அறிந்து கொள்ளத் தங்கள் முழு சக்தியையும் செலவிட்டுள்ளன. நமது ரிஷிகளைப் போல மிக ஆழமாக மரண அனுபவங்களை அறிந்தவர்கள் யாருமில்லை. வாழுகின்ற மக்களுக்கு மரணம் பற்றிய அறிவைக் கொடுப்பதில் அவர்கள் மிகப் பெரிய சேவை செய்திருக்கிறார்கள்.
நான் THE SUPREME PONTIFF OF HINDUISM BHAGAWAN SRI NITHYANANDA PARAMASHIVAM என் மாணாக்கர்களிடம். 'சுவாமிஜி, வாழ்வைப் பற்றித் தெரிந்து கொண்டால் போதுமானது. மரணம் பற்றிக் தெரிந்து கொள்ளத் தேவையில்லை நான் இன்றைக்கும் இளமையாக இருக்கிறேன்' என்கிறார்கள். 'மரணம்' என்ற வார்த்தையே மக்களுக்குள் பயத்தை ஏற்படுத்துகிறது.
பலபேர் அந்த சொல்லைக் கேட்கவே விரும்பவில்லை. ஆயிரம் சொல்ல வேண்டுமானாலும் அவர்கள் கேட்கத் தயாராக இருக்கிறார்கள். மரணம் பற்றி மட்டும் அவர்கள் கேட்கத் தயாராகவே இல்லை. வாழ்க்கையைப் பற்றிக் தெரிந்து தொண்டால் போதாதா ? எதற்காக மரணம் பற்றித் தெரிந்து கொள்ள வேண்டும் என்று நினைக்கிறார்கள்.
நன்றாகப் புரிந்து கொள்ளுங்கள், மரணம் பற்றி அறிந்து கொள்ளுதல் வாழ்க்கையில் பெரிய மாற்றத்தை ஏற்படுத்துகிறது. வாழ்வும், மரணமும் ஒரு நாணயத்தின் இரு பக்கங்கள். ஒரு விஷயத்தைப் புரிந்து கொள்ளுங்கள். கிழக்கில் இந்து மதம், புத்தம், ஜைனம் ஆகிய எல்லா மதங்களும், பல பிறவிகளைப் பற்றியும் அவதாரங்களைப் பற்றியும் பேசுகின்றன. யூதம் கிருத்துவம், இஸ்லாம் இந்த மேற்கத்திய மதங்கள், ஒரே ஒரு ஒரு பிறவியைப் பற்றி மட்டுமே பேசுகின்றன.
பாரதத்தில் மறுபிறவி என்ற கருத்து சமுதாயத்தில் மிக ஆழமாகப் பதிந்துள்ளது. அதனால் தான் பாரத சமுதாயத்தில் யாருமே நேரம் பற்றிக் கவலைப்படுவதில்லை. பாரதத்தில் மக்கள் மிகவும் தளர்வாக இருக்கிறார்கள். காலை பத்து மணி வரை டீக்கடையில் அமர்ந்து இருக்கிறார்கள். நாம் எதையாவது கேட்டால் 'இன்றைக்கு இல்லை நாளைக்குப் பார்க்கலாம். இல்லாவிட்டால் அடுத்த ஜென்மத்தில் பார்க்கலாம்' என்கிறார்கள்.
அவர்களுக்கு முன்னே நிலைத்தத் தன்மை இருக்கிறது. அவர்கள் எங்கேயாவது மறுபடியும் பிறப்போம் என்று நினைக்கிறார்கள். அவர்களுக்கு எதைப் பற்றியும் அவசரம் இல்லை. எதன் பின்னாலும் ஓடுவதில்லை. ஹிந்துக்கள் முழுமையாக தளர்வாக இருக்கிறார்கள்.
மேற்கில் எதைச் சாதிக்க விரும்பினாலும் 75 அல்லது 80 ஆண்டுகளுக்குள் முடிக்க வேண்டும். அவர்களுக்கு நேரமே இல்லை. கிருஷ்ணருடைய ஞானி, பிரம்மசாரி.
அவர்கள் இப்போது வாழ வேண்டும் இல்லை என்றால் எப்போதும் இல்லை. அவர்களைப் பொறுத்தவரை மறு பிறவி என்பதே இல்லை. அதனால் தான் மக்கள் ஓடிக் கொண்டே இருக்கிறார்கள்.
நன்றாகப் புரிந்து கொள்ளுங்கள், நாம் மரணத்தைப் பற்றி என்ன புரிந்து கொண்டிருக்கிறோம் என்பது நமது மொத்த சமுதாயத்தின் மீதும் தாக்கத்தை ஏற்படுத்துகிறது. நமது மொத்த எண்ண அமைப்பும், மன அமைப்பும் மரணத்தை சரியாகப் புரிந்து கொள்வதானால் மாற்றி அமைக்க முடியும்.
மறு பிறப்பு என்பது எப்படி கிழக்கத்திய சமூகத்தில் தாக்கத்தை ஏற்படுத்துகிறது என்பதற்கும், ஒரே பிறவி என்ற கருத்து எப்படி மேற்கத்திய சமூகத்தில் தாக்கத்தை ஏற்படுத்துகிறது என்பதற்கும் ஒரே ஒரு உதாரணம் தான் சொன்னோம். ஆயிரக்கணக்கான அத்தகைய உதாரணங்களைக் கொடுக்கலாம்.
மரணத்தை பற்றிப் புரிந்து கொண்ட அந்த க்ஷணமே, நாம் அறிவு ரீதியாக மரணத்தைப் புரிந்து கொண்டாலே நம் எண்ண அமைப்பு முழுமையாக மாறிவிடும்.
அதனால் தான் நாம் யமனைப் பற்றி நினைத்தவுடனே நமது மொத்த வாழ்க்கையும் ஒழுங்குப்படுத்தப்படுகின்றது. சமஸ்க்ருத வார்த்தையான 'யமா' என்பது ஒழுங்கையும் மரணத்தின் கடவுளான யமனையும் குறிக்கின்றது. இரண்டுக்குமே நாம் ஒரே வார்த்தையைத் தான் பயன் படுத்துகின்றோம். நீங்கள் புரிந்து கொள்வதற்காக வேறுவிதமாக உச்சரிக்கிறோம். இரண்டுக்குமே எழுத்து வடிவம் ஒன்றுதான்.
பகுஞ்சலி என்ற முனிவரின் யோக சூத்திரத்தில், அவர் கொடுக்கும் முதல் நுட்பத்தின் பெயரை 'யமா' என்பது தான். அஷ்டாங்க யோகம் என்ற பதஞ்சலியின் யோக சூத்திரத்தில் எட்டு பிரிவுகள் இருக்கின்றன. யமம், நியமம், சமாதி என்று எட்டு பிரிவுகள் இருக்கின்றன. இதில் முதல் பகுதி யமா. மரணத்தின் கடவுள் பெயரும் யமன் தான். நாம் மரணத்தை சரியாக புரிந்து கொண்டால் நமது வாழ்க்கையும் தானாகவே ஒழுங்குக்குள் வந்துவிடும். ஒரு புதுமையான ஆனால் நேர்மையான ஒழுக்கம் நமக்குள் வந்துவிடும்.
நேற்று ஒருவர் என்னிடம் ஒரு கேள்வி கேட்டார். அவர் பாகவதத்தை ஆழ்ந்து படித்திருக்கிறார் என்று தெரிந்தது. ஹிந்து மதத்தின் சமய இலக்கியமான பாகவதம் விஷ்ணுவின் அவதாரங்களைப் பற்றி அதிலும் குறிப்பாக கிருஷ்ணருடைய அவதாரத்தைப் பற்றி பேசுகின்றது. அவர், 'சுவாமிஜி, கிருஷ்ணர் ஞானி. பிரம்மசாரி. ஆனால், குப்ஜா என்ற பெண்ணிடம் உறவு வைத்துக் கொண்டார். இது எப்படி சாத்தியம்' என்று கேட்டிருந்தார். பாகவதத்தை வெகு ஆழமாகப் படித்திருந்தால் மட்டுமே குப்ஜா என்ற பெயரை அறிந்திருக்க முடியும். அவள் கிருஷ்ணரின் ஊர் வலைக்கார பெண்மணியாவாள். பாகவதத்தை நன்றாக அறிந்தவர் தான் இந்த கேள்வியை கேட்டு இருக்கிறார்.
அவர் சொன்னது உண்மைதான். பாகவதத்தில் குப்ஜா என்ற பெண்ணுடன் கிருஷ்ணர் உறவு வைத்துக் கொண்டதாக பதிவு செய்யப்பட்டு இருக்கிறது. பிரம்மசரியம்
இருபத்தைந்து வருடம் போராடினார். அமெரிக்காவில் எனக்கு வேலை கிடைத்தபற்குதான் அவர் ஒய்வெடுத்தார். வாழ்க்கையை வாழ அவருக்கு அப்போதுதான் நேரம் கிடைத்தது. அதன் பன்தான் எங்களுக்குத்
என்றால் உறவு கொள்ளாமல் இருப்பது இல்லை என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும். நான் கிருஷ்ணர் உறவே கொள்ளாதவர் என்று சொல்லவில்லை. பிரம்மத்தை உணர்ந்த விழிப்பு நிலையில் கிருஷ்ணர் இருக்கிறார் என்றுதான் சொன்னேன்.
இங்கு நாம் 'பிரம்மச்சார்யா' என்றால் உடல் சார்ந்த உறவு கொள்ளாதவன் என்று மொழி பெயர்க்கிறோம். அப்படி நாம் மொழி பெயர்த்தவுடனே அதன் அர்த்தமே மாறி கிருஷ்ணருடைய உள்ளுலகம் விடுகின்றது. எதனாவாம் இருந்தது. தாய்மையாக பாதிக்கப்படாததாக இருந்தது என்பது தான் அதன் பொருள்.
ஒரு சின்ன கதை :
ஒரு முறை பாரதத்தின் மிக பழமையான ஞானி வியாசர் ஒரு விழாவில் கலந்து கொண்டார். அந்த விழாவில் விருந்து சாப்பிட்டு விட்டுக் திரும்பி வந்து கொண்டு இருந்தார். அவருடைய
ஆசிரமத்திற்கு போகும் வழியில் ஒரு நதி ஓடியது. அதைக் கடந்து தான் செல்ல வேண்டும். அந்த ஆற்றின் முன்னே நின்றபடி 'நான் உண்மையில் ஏகாதசி விரதத்தைக் கடைப் பிடித்திருந்தால் இந்த ஆறு நான் கடந்து செல்வதற்காக வழி விடட்டும்' என்று சொன்னார். ஏகாதசி என்பது சந்திரனின் சுழற்சியில் பதினோறாவது நாள் மக்கள் விரதம் இருக்கும் நாள்.
வியாசர் இந்த வார்த்தையைச் சொன்னவுடனே ஆறு வழிவிட்டது. கனகா சீடர்கள் பின் தொடர அவர் ஆற்றை கடந்து சென்று ஆசிரமம் சேர்ந்தார்.
6!Jl1Urr8'1T JEf518',6YT @JEil> ~LGV ~GV.;i) 6TroJJJ ~GmlT<lrurr(E) ,!Ef518',6YT ~Gmmlol..l ~~LrrGV ~JEil> Gmru rrGV ,!Ef5Jac,m u rrj).iac,u u(E)ruj)GVm.;v. ,!Ef51ac,m ~~g,f!)1Tac,m, ,!Ef51ac,m e§ [lB; g, ff) IT 8',6YT, ffi {5J 8', 6YT lol..l rrfj) g, ff) IT 8', 6YT 6TroJJJ ~ GmlT<llol..l @(!!j ~L UJ L//l> rrro 8'rTLJ L5) L....Lffe. 6T<J6TLJ U f[JpS/ fym[I)J UJ Q/l>,fJ lU rTffe ' 6Tro[I)J QB'rrrororrlT.
@JEil> 8',(!!jffj mil> LI L/ ,fJ JEffe Q 8', rTGYTlol..lffe 8', ~Lf/-Ll u rr 8', 8', Lf/-<J6TLD rr 8',ffj /l> rrro @(!!j mlol..lffjffe ru fJJ rr ac, <Jru rr ~ GV.;vffe (] ru !J)J 6lJ! /l> LD rr ac, (] ru rr fE rrw u tU rou@ffi/l> (IJ) l.S/-lL/ w. ~/l> rr[lGmLD rr ac, ~~8'.ij)mtU 6T@ffjffe @5.;i)ffjffi)f[)(!!5 UlUrou(E)w rumac,uS/GV ~mil> fErTUJ fEGV.;iJ 6lJ!fl>L.DrT8',6l.jUJ UlUroU(E)ffjfl> (lj)Lf/-lL/UJ. ~(]/l> 8'.ij)mtU mlol..lffjffe @5 .;i)ffj "61f[, ~ yS/ lol..l fJJ rr 8', 6l.j UJ U lU rn-U@ffj fl> .;v rTUJ. fEGV.;iJfl>rT8',6l.j U) u tUrou@ffjf[,.;i}rTUJ. @JEil> ~~mLDlL/ U) ~~8'.ij)m lU LI <Ju (T.;i)ffj fl>rTro. fE rrw fE GV.;iJro/fl> LD rr 8',Q./ U) u lU ro u @ffjfl> .;v (TU). /l> lol..l fJJ rr 8', 6l../ U) u lU mu (El ffj fl>.;iJ (TU).
LD ,rfflm.;vmlLJ fErTUJ ~mLffifl>rTGV @ffifl,mmroffj Qfl>rTLITLf U@ffjj)LJ UrTITfl>rTGVfl>rTro 6lJ! (!!jffiffe ~L L5) fJJ (!!5 U) fl, rrro 6lJ! [l /l> U) @®ffi/l>/l> rr 8', 6lJ! lU rT8'1T QB' rTGV g, fJJ rTIT. /l> rn-WJ m LIU ~LU!Lf /[>rn-WJmLll.Jffe 6Tro!J)J ~lol..llT Gm[Jro/GVm.;v. 6Tfl><J6TrTUJ Qfl>rTLLJULrTfl>lol..l[lrTB', @®.ig,JJJrrlT. ~lol..lflffe ~GYT'@.;uac,w ~rurum@./ f!j!TlLfmLDtUrrac, ~GYTmffe. 6TffeQ./<lLD ~lol..lm[l urrj)uuffe @GVm.;v.
flrTLDg, (!!j ~ Gm (!!jm L l1.J ru rr!:Pac,mac, ru fl.;iJrTf[) mJJJ u u l.S/-ffifl>rTGV ~ ru IT u .;v (lj)mJJJac,roiGV ~rowac, 8'fTf[,"61<J6T8',"61mLJ L/,fJJEffeGYTmrrlT 6TroUffe Q/l>,fJlL/W. 6T<J6T<!E(!!5ffj
0 8'r6Jii5f &{UUlf Qi,,rrro!li1!!5'rr156ir?"" 6TQ!f ci/i,,rrrf/jg;g;efJ®, 0 B'r!fj1Tii5f QurfllLJ lDITffi!5 LL6'7, Qurr@6ir, 6'1TIT!5 b6lHiiisr(ijlQwQ!f, 6TQ!f tflgurulLJ66'/@b!f, !5Q!f6l/ !5tmL6lJIT 6fii5f ![,~~![,. !!ietru !61cl/ &{QSfU U~ffi!!i ~rujg;rrrr. Qru!iJ#m® ~ffi!!ilDdljg;rrrr.erjg;w Qi,,rorul§lj 6fii5f
Q/l>,fJ ffi/l> rum fl [lrTLD g, (!!j GffllT fy(!!j lol..l IT fl>rTro 6TGV.;i) rrro/fl> ru yS) (lj)mJJJac, m mll./ w mac, lU rrL lol../ IT. u .;vro/fl>ffj j) ~ U) /l> lol..l Lf,) (!!jffi /l> lol..l IT. 'fl> d5ffil [l 8'(T fl><J6TrT' 6TroJJJ (lj)mJJJ m lU IL/ U) lol..llT mac,tUrrLrTIT. fELDffe Lf.;vroac,mm UlUrn-U@ffjj) (§rT<J6TLDmLlL/UJ ruyS/urr(Elw ffefy(!!j B'rTflrTflGm LDfl>rorTGV m/l>e= Q8'1L11U<lru (lj)Lf/-lLlrTffe. fy(!!j B'rTfl>rTflGm LDfl>IT ~mil> (lj) tU fD filffjfl>rTGV ~j) (].;v (] tU 6lJ!@ ffiffe 6lJ! (El ru rr1T.
[lrTLDg,(!!j~Gmlfiro Lf,/ac,u QulfitU Qu(!!jmLD 6TroroQruroJJJrTGV, ~lol..l[lffe ~6YT@.;i}8',U) u rrj).iac,u u L Gru @GVm.;u 6TroUffefl>rTro. Qrudii lL/.;vac,u Q u rT(!!j L....8',mrTGV ~ru IT u rrj)ffe · c!Jtb md5/l>fl5/l> rrGV ,rffl flW L5I @®ffi/l>ffe ·
~fl><J6TrTGV ~lol..l[lrriu 'll>ffiffilll 8'rTfl><J6TrT'ro/GV fy([email protected]>f[)(!!jLI u.;v ,rfflud5/[>mroac,m ~~@- rorrw. ~lol..l[lffe ~6YT@.;i)8',U) f!j!TlLfmLDILJ(TB', @®ffi/l>fl>rTGV ~lol..l[lrTGV Q lol..l f[) pS/ 8', [JLD rT 8', (lj) Lf/-ffe ·
@u<Jurrffe g,(!!j~Gmmro L51[lUJLD8'8'rTlfi 6Tro[I)J 6TL/Ul.f/-8' Q8'(TGV.;i) (lj)Lf/-lL/Ul 7 6TroJJJ (Jae, mro/a; (!!5 lol..l (!!j (] lol..l rTUJ · /l> IUQ./ QB'ILJ ffe L/ ,fJ ffiffe Qac, rT6YT@f518',6YT. ~ lol..l fl ffe ~ 6YT(€0 .;vac, UJ Lf,/ac,ffj f!j!TlLfmLDUJrrac, @®ffi/l>ffe· ~lol..llT •~Liu' 6Trn-JJJ ~Gm1T6l.J<!iGac, @JJJf51ac,6!J/GVm.;v.
@roQrorr(!!j ro/@'f,IU(lj)UJ Q8'rrGVg,<JJJJrrW. lol..lm[lLJ <Jurr.;v u.;v QuB',@Lro rurrf:i>d5ffe &®lol..llT uSIIT. rurrf::P<lru (lj)Lf/-lUrTffe. ~GV.;i)ffe ~~Lro lol..lrT(!:pUJ<lu rr<l/[> ro/L....@85 Qac,rr@ffjffe lol..lrTY)fl>GV 6TroUffe Lf,}ac,@./UJ 8', Lf/-<J6TUJ.uul.S/- rurrfj)JEfl>rTGV ll>rrro fEWLDrrGV L/lfld5ffe Qac,rrmm (IJ)Lf/-lL/W. Quac,m 6Tro[I)J QB'rrGVlol..lffe ~~ac,@.i(!!5w Qurr(!!jffiffeW. &® Qu
~ffi/l> @roQ rorr (!!j lol..l IT fE LD (] lU ~(!!j lol..l rT , fEflB',UJ ~(!!jrurrg, rol(Elg,JJJffe· @f51Gac, fy(!!jlol..l<l[l U.;i)(!!jLm rurrf:i>rum/[>LJ urr1T.ig,<JJJJrrW. rorrw. ~lol..llT c!!tbLDrT8', @(!!j.ig,rn-JJJrTIT. @ffe ~lol..l[lffe 6YT@.;i)8',U) urrj)a;ac,uuL<llol..l @GVm.;v 6TroUm/[>ffj/[>rTro ac,rrL.... (E) g, JJJffe. ~ ru fl ffe ~ GYT@ .;vac, w f!j!TlLI m LD UJ rrro fl>rT ac, @®ffi/l> Gil> rr(E) LD L....@LD GV.;iJrTLDGV c!Jtb md5/l>fl5 mil> u u flu L51.i G/ac,rr(El w @ (!!jffi /l>ffe .
. 8'r6Jii5f &{UU
lf Qi,,rrroei1g5'rr!56ir ? .... 6TQ!f ci/i,,rrrf/jg;g;!i:J® , 0 B'r!Ji1Tii5f Qurf/lLJlDITffi!5 LL6'7, Qurr@6ir,6'1TIT!5 Grum(ijlQwQSf, 6fer tflgurulLJ'6?@Gg; !5er6l/ !5tmL6lJIT 6fii5f ![,~~![,. !5Q!fru !61cl/ &{QSfU U~ffi!!i ~rujg;rrrr. Qru!iJ#m® f:mffi!!ilDdljg;rrrr.Q!fjg:,w Qi,,rorul§lj6fii5f
எந்த மணிகருடைய உள்ளுலகில் அனந்தம் ° நிரம்பி வழிகிறதோ அவரை எந்த அசுத்தமும் தொடராது. நிச்சயமாக இதைப் புரிந்து கொள்வது கொஞ்சம் கஷ்டம்தான். ஆனால், எந்த க்ஷணத்தில் அதன் ஆழத்தை நாம் புரிந்து கொள்கிறோமோ அந்த க்ஷணத்தில் அதன் கருத்தை நாம் புரிந்து கொள்வோம்.
ஒரு சின்ன கதை:
ஒரு சந்நியாசி ஜனக மன்னனிடம் சென்றார். « மன்னன் ஞானம் அடைந்தவர். உலக இன்பங்களையும் ஞான நிலையையும் ஒரு சேர அனுபவிப்பவர். ஒரு சந்நியாசி அவரிடம் கேட்டார். 'உலக இன்பங்களையும் அனுபவிக்கும் உங்களை எவ்வாறு ஞானம் அடைந்தவர் என்று சொல்ல முடியும்'. சந்நியாசிகளுக்கு உலக இன்பங்களை அனுபவிப்பவர்கள் மீது பொறாமை உண்டு.
உங்களுக்குள்ளே ஆனந்தம் அடைந்து தெளிவான உணர்வோடு நீங்கள் சந்நியாசத்துக்குப் போயிருந்தால் பொறாமை வராது. ஆனால், வெளி உலகத்தில் இருந்து தப்பித்துக் கொண்டு உள்ளுலகில் ஏதாவது கிடைக்கும் என்று எண்ணிப் போய் அங்கு முழுமையான ஆனந்தம் கிடைக்கவில்லை என்றால் என்ன செய்வதென்று தெரியாமல் விரக்தியடைய ஆரம்பித்து விடுவீர்கள். உள்ளுலக ஆனந்தமும் கிடைக்காமல் வெளியுலக உடைமைகளும் இல்லாமல் போகிற பரிதாப நிலைக்கு வந்து விடுவீர்கள்.
எப்படி இந்த மாதிரியான மனிதர்கள் தங்களை ஆறுதல் படுத்திக் கொள்வார்கள் ? கிரகஸ்தர்களைத் திட்டவும், அவர்களை வசை செய்யவும் ஆரம்பித்து விடுவார்கள். கிரகஸ்தர்களிடம் 'நீங்கள் எதையும் ஒழுங்காக செய்வதில்லை நீங்கள் பொருட்களின் மேல் பற்று வைத்து இருக்கிறீர்கள். இப்படிச் செய்கிறீர்கள். அப்படிச் செய்கிறீர்கள்' என்று சொல்கிறார்கள். இதனால் தான் வெகுகாலமாக சந்நியாசிகள் இல்லறவாசிகளைக் குறை சொல்லிக் கொண்டிருக்கிறார்கள்.
இருபத்தைந்து வருடம் போராடினார். அமெரிக்காவில் எனக்கு வேலை கிடைத்தபற்குதான் ஒய்வெடுக்கார். அவர் வாழ்க்கையை வாழ அவருக்கு அப்போதுதான் நேரம் கிடைத்தது. அதன் பன்தான் எங்களுக்குத் தெரிந்தது ...
- கூன் அப்படிச் சொல்கிறா்கள்? " என விசாரித்ததற்கு, 'சுரான் பெரிய அளாக வேண்டுமென, என சிறுவயதிலிருந்தே கனவு கண்டவர் என் தர்ணை. கனவை நிறைக்க உடல். பொருள். ஆவி அணைக்கையும்
செவழித்து என்னைப் படிக்க வைத்தார். வெற்றிக்கு ஊக்கமளித்தார்.
நீங்கள் எப்போதாவது சந்நியாசிகளை குறை சொல்லுகின்ற கிரகஸ்தர்களைப் பார்த்து இருக்கிறீர்களா? ஒருவரையும் பார்க்க முடியாது. ஆனால், கிரகஸ்தர்களின் மேல் பொறாமை கொள்கிற நூற்றுக்கணக்கான சந்நியாசிகளைப் பார்த்து இருக்கிறேன். ஏனென்றால், அவர்கள் தங்கள் வாழ்க்கையில் ஏதோ ஒன்றை இழந்து விட்டதாக நினைக்கின்றார்கள்.
சந்நியாசி ஜனகரிடம் கேட்டார். 'உலக விஷயங்களையும் ஆன்மீக இன்பங்களையும் இரண்டையுமே நீங்கள் அனுபவிக்கும் போது எப்படி ஞானி என்று சொல்ல முடியும்' என்று. அதற்கு ஜனகர், 'தயவு செய்து என்னுடைய மாளிகையில் சில நாட்கள் தங்குங்கள் அதற்குப் பிறகு நான் உங்களிடம் பேசுகிறேன். இப்பொழுது
பெரிய விருந்து நடந்து கொண்டிருக்கிறது. அதில் ஆடலும், பாடலும் உண்டு. அதனால் இப்போது தத்துவம் எல்லாம் பேச முடியாது' என்று சொன்னார்.
சந்நியாசி அங்கு தங்குவதற்கும், உணவருந்துவதற்கும் ஏற்பாடுகள் செய்யப்பட்டன. ஆனால், அவரது தலைக்கு மேலே மெல்லிய நூலில் ஒரு கத்தி தொங்கவிடப்பட்டது. சந்நியாசி கேட்டார், 'எதற்காக ஒரு கத்தியை எனக்கு மேல் தொங்கவிடுகிறீர்கள்' என்று. வேலையாட்கள், எங்களுக்கு தெரியாது. அது எங்கள் மன்னரின் ஆணை நீங்கள் இங்கு தான் தூங்க வேண்டும்' என்று சொன்னார்கள்.
சந்நியாசி அன்று இரவு முழுவதும் தூங்கவே இல்லை. எப்போது கத்தி மேலே விழுமோ என்று பயந்து தூங்காமல் இருந்தார்.
அடுத்த நாள் காலை ஜனகர், 'சாமி, எப்படி இருக்கிறீர்கள். இரவு நன்றாக தூங்கினீர்களா' என்று கேட்டார்.
இருபத்தைந்து வருடம் போராடினார். அமெரிக்காவில் எனக்கு வேலை கிடைத்தபறுத்தான் அவர் ஒய்வெடுத்தார். வாம்க்கையை வாழ அவருக்கு அப்போதுதான் நோம் கிடைத்தது. அதன் பன்தான் எங்களுக்குத்
சந்நியாசி, 'நீங்கள் என்ன செய்தீர்கள் என்று உங்களுக்கே தெரியும். பிறகு எதற்காகக் கேட்கிறீர்கள்? ஒரு கத்தி தலைக்கு மேலே தொங்கும் போது எப்படி தூங்க முடியும் ? தூக்கத்தைப் பற்றி எப்படி நினைக்க முடியும்' என்று கேட்டார்.
ஜனகர் சிரித்தார். பிறகு இறப்பு உங்கள் முன்னால் இருக்கின்றது. உங்களால் ஒன்றும் செய்ய முடியாது. உங்கள் மொத்த வாழ்க்கையும் மாறி விடுகிறது. எப்படி இருந்தாலும் மரணம் என் முன்னால் இருக்கிறது என்ற போதும் நான் பாதிக்கப்படுவதில்லை. கத்தி தலைக்கு மேலே தொங்குகிறது என்று என்று எனக்குத்
தெரியும். ஆனால், என்னுடைய விழிப்புணர்வும் எந்தவொரு பாதிப்பும் இல்லாமல் இந்த மாளிகையில் வாழ்கிறது. அதுதான் வித்தியாசம்.
ஒரே ஒரு கத்தி தொங்கியதனால் இந்த அழகான படுக்கை, இந்த வசதிகள் இவற்றை உங்களால் அனுபவிக்க முடியவில்லை. இவை அத்தனையும் வெளியுலகில் இருந்தாலும் என்னுடைய உள்ளுணர்வு பாதிக்கப்படுவதில்லை. எனது ஆன்மா தூய்மையாக உள்ளது.
ஏனென்றால், எந்த நிமிடமும் மரணம் நேரலாம் என்பதும், மரணம் என் முன்னால் தொங்கிக் கொண்டு இருக்கிறது என்பதும் தெரியும். கணத்திற்கு கணம்
இருபத்தைந்து வருடம் போராடினார். அமெரிக்காவின் எனக்கு வேலை கிடைத்தபறகுதான் அவர் ஒய்வெடுத்தார். வாழ்க்கையை வாழ அவருக்கு அப்போதுதான் நேரம் கிடைத்தது. அதன் பன்தான் எங்களுக்குத்
இந்த விழிப்புணர்வு எனக்கு இருப்பதனால் இந்த உலகாயத வாழ்க்கையை நான் முழுமுமையாக, ஆனால் அதில் சிக்கிக் கொள்ளாமல் அனுபவித்து வாழ்கிறேன் என்றார்.
அதனால் தான் நான் சொல்கிறேன். 'யுமா என்கிற காலன் நம் வாழ்க்கையில் புதுமையை ஏற்படுத்துகின்றார். நேர்மையாக இருக்கின்றார். நேர்மையான, மற்றும் புதுமையான மரணம், புதுமையான ஆனால் நேர்மையான ஒழுக்கத்தை நம் மனதில் பதிய வைக்கின்றது'.
மரணத்தை அறிவு பூர்வமாக உணருங்கள். உங்கள் மொத்த சிந்தனையும் மாறும். உங்கள் வாழ்க்கை முறையே முழுமுமையாக மாறும். இந்த இடத்தை விட்டு நீங்கள் அதே மனிதராகப் போக மாட்டீர்கள். உங்கள் இருப்புத் தன்மையே மாறும். உங்கள் உள் மையம் தொடப்படும்.
கிருஷ்ணர் மரணத்தின் ரகசியங்களை விளக்க ஆரம்பிக்கிறார்.
கேள்வி : சுவாமிஜி, மரணம் ஒரு மனிதருக்குள் ஒழுக்கத்தை கொண்டு வரும் என்கிறீர்கள், பயத்தினால் வரும் ஒழுக்கத்தைக் குறிப்பிடுகின்றீர்களா? இந்த வகையான ஒழுக்கம் தானே உலகம் முழுவதும் பிரச்சினையை ஏற்படுத்திக் தொண்டு இருக்கிறது ?
இல்லை. அது அதற்கு நேர் மாறானது. பயத்தினாலோ, ஆசையினாலோ ஏற்படும் ஒழுக்கம் வெகுநாட்களுக்கு நிலைக்காது. அதனால்தான் பல மதங்கள் ஆன்மீகப் பாதையில் மக்களை வழி நடத்திச் செல்ல முடியாமல் இருக்கின்றன.
ஆன்மாவின் நிலையான தன்மையையோ மறுபிறவியையோ நம்பாத மதங்கள்தான் மனிதர்களின் பேராசையையும், பயத்தையும் பயன்படுத்திக் கட்டுப்படுத்துகின்றன. அவர்களுடைய போதனைகளைப் பின்பற்றினால் நீங்கள் நல்லவர்கள். அவர்களுடைய சட்ட திட்டங்களை உடைத்தால் நீங்கள் கெட்டவர்கள்.
நல்லவன் சொர்க்கத்திற்குப் போகிறான். கெட்ட மனிதன் நரகத்திற்குப் போகிறான். அவர்களின் வேத நூல்களிலே கூட அப்படி எதுவும் இருக்காது. ஆனால், அவர்களின் மதங்களைக் கட்டுப்படுத்துபவர்கள் மக்களைத் தங்கள் மதங்களைப் பின்பற்றச் செய்வதற்காக இந்த மாதிரி வழி முறைகளைக் கையாள்கிறார்கள்.
சொர்க்கமும், நரகமும் நமது மனத்தில்தான் உள்ளது. மக்கள் மோகமாக நடக்கிறார்கள். ஏனென்றால், அவர்கள் ஏற்கனவே நரகத்தில் இருக்கிறார்கள். அவர்களின் மனநிலைதான் நாகம். மேலும், நரகத்திற்குச் செல்வதற்கு அவர்கள் வேறு எதுவும் செய்ய வேண்டியதில்லை.
செயல்களுமே சொற்களும், எண்ணங்களும் நமது நமது இந்தப் பிறவியிலும் தீர்மானிக்கின்றன. அதுவே, நடக்கையைக் இனி வரும் பிறவியிலும் நம்மை மேலெடுத்துச் செல்கின்றன. மனச் சோர்வைக் கருகின்றன. இவற்றை நாம் புரிந்து கொண்ட கணத்திலேயே 'யமா' என்கிற ஒழுக்கம் நமக்குள் ஏற்படுகிறது.
'யமா' என்கிற ஒழுக்கம் நமக்குள் பயத்தாலேயோ, ஆசையாலேயோ ஏற்படுவதல்ல. நாம் முக்தியடைவதற்கான வழிமுறைகளின் தொகுப்பு அது. இந்த நியதிகளை நாம் வலுக்கட்டாயமாகத் திணிக்க முடியாது. அதைப் புரிந்து கொள்ள வேண்டும். உள்ளுக்குள் எடுத்துச் செல்ல வேண்டும். பின் நடைமுறையில் பயிற்சி செய்ய வேண்டும். இல்லாவிட்டால் மதம் சார்ந்த சட்ட திட்டங்களுக்கும் அதற்கும் பெரிய வேறுபாடு இருக்காது.
ஒரு மனிதன் சொல், செயல், எண்ணங்களில் சத்தியத்தை கடைப்பிடித்தால் அது அவர்களுக்குள் ஏற்படுத்துகிற முக்தி நிலைக்காகவே அதைக் கடைப்பிடிக்க வேண்டும். நாம் சத்தியத்தில் மூழ்கி விட்டால் அதன் பிறகு நாம் பேசுகிற சொற்களையோ,
்கள் அப்படிச் சொல்கிறா்கள் ?" என விசாரித்ததற்கு, 'சுதான் பெரிய அளாக ெவன்டுமென, என சிறுவயதிலிருந்தே கனவு கண்டவர் என் தற்கை. கனவை நிறமாக்க உடல், பொருள், அவி அணைத்தையும் செலவழித்து என்னைப் படிக்க வைத்தார். வெற்றிக்கு க்கமனித்தார்.
நமது எண்ணங்களையோ வழகட்டத் தேவை இருக்காகு.
போகினாம் இப்பொழுது நாம் யாரிடம் எப்படி பேச வேண்டியுள்ளது. நாம் பேசுகிற சொற்களை அளந்து பேசினால்கான் அரசியல் ரீதியாகவும் சமூக ரீதியாகவும் அவை இல்லாவிப்பால் மிகவும் மோசமான பிராச்சிணைக்கு உள்ளாவோம்.
ஏனென்றால், நாம் உண்மையே பேசுகிற பமக்கத்தில் இல்லை. மற்றவர்களைப் பண்படுக்கி விடுவோமா என்ற பயக்கில் நாம் நமது எண்ணங்களையும், சொற்களையும் வடிகட்ட வேண்டியுள்ளது. விளைவுகள் எதுவாக இருந்தாலும் சரி நான் உண்மையைக் கவிர வேறெதுவும் பேச மாட்டேன் என்று முடிவெடுத்தால் நமக்குள் தயக்குமா, வார்கைகளை வடிகட்ட வேண்டிய அவசியமோ இருக்காது.
தயவு செய்து புரிந்து கொள்ளுங்கள். நாம் உண்மை பேசினால் 'அஹிம்சை'யையும் கடைப்பிடிக்கவர்களாவோம். இயற்கையாகவே அவறிம்சை என்பது 'யமா' என்ற ஒழுக்கத்தின் இரண்டாவது நியமியாகும்.நாம் பேசும் உண்மைகள் யாரையும் பண்படுத்தவோ, யாருக்கும் தீங்கு செய்யவோ செய்யாது. நமது உள்ளுலகம் மிகத் தூய்மையாக இயங்கும். நம்மிடத்திலே எந்த எதிர்மறை எண்ணங்களும் இருக்காது. நமது உள்ளத்தில் எழும் எண்ணங்களில் எல்லாம் இரக்கமும், கருணையுமே!, உண்மையான ஒருவர் யாரையும் அவமானப் படுத்தவோ, யாருக்கும் தீங்கிழைக்கவோ மாட்டார்.
'யமா' என்ற ஒழுக்கத்தின் ஐந்து நியமங்களுமே ஒன்றுக்குள் ஒன்றாக இருப்பவை. சத்தியத்தை நாம் கடைப்பிடித்தாலே பிறர் மேல் கருணை உடையவர்களாகவும், பிறர் பொருளை விரும்பாதவர்களாகவும் ஆகிவிடுவோம். சத்தியம், நம்மை நம் சக்திக்குள் வாழ வேண்டும். ஆசைகளாலும், தேவைகளாலும் அலைக்கழிக்கப்படத் கூடாது என்ற உண்மையை நோக்கி அமைத்துச் செல்லும்.
சத்தியம் பிரம்மச்சரியத்தை உண்மையான நிலையில் வாழ்வதற்கு நம்மை அமைத்துச் செல்லும். இது மிகவும் எளிமையானது. இந்த ஒழுக்கம் தான் மன பயக்கைப் போக்குதிற்கு. இந்த ஒழுக்கம் தான் நம்மை விழிப்பணர்வை நோக்கி அழைத்துச் செல்கிறது. எதை நீங்கள் கேட்க வேண்டுமென்ற விழிப்பணர்வைக் கருத்திற்கொள்.
இந்த உலகிற்கு வரும்போது நாம் என்ன கொண்டு வர்கோம்? உடையில்லாமல், எந்த உதவியுமில்லாமல், அழுது கொண்டு யாராவது நம்மைப் பார்த்துக் கொள்ள மாட்டார்களா என்று ஏங்கிக் கொண்டுதானே வந்தோம். இந்த உலகத்தை விட்டு எப்படிப் போகப் போகிறோம் என்று ஏன் நினைக்கிறீர்கள்? எதுவும் இல்லாமல்கான் போகப் போதிறோம்? நமது உடைமைகளை எடுத்துச் செல்லப் போகிறோம் என்று நினைக்கின்ற அளவுக்கு யாருமே முட்டாள்கள் அல்ல.
அலெக்ஸாண்டர், கிரேக்க மன்னர். தான் இறப்பதற்கு முன்பு ஒரே ஒரு வேண்டுகோள் வைத்தார். என்னுடைய உடம்பை இறுதி ஊர்வலத்தில் எடுக்குச் செல்லும்போது எனது கைகள் மக்களுக்குத் தெரியுமாறு இருக்க வேண்டும். ஏனென்றால், 'மகா அலெக்ஸாண்டர் கூடத் தான் இறக்கும் போது எதையும் எடுத்துச் செல்லவில்லை என்பதை மக்கள் உணர்ந்து கொள்ளட்டும்' என்றாராம்.
வரும்போது கொண்டு வரவில்லை. போகும்போதும் எதையும் கொண்டு போகப் போவதில்லை என்ற புரிதல் நமக்குள் இருந்தாலே பொருட்களைச் சேர்க்க வேண்டும் என்ற ஆசை நமக்கு இருக்காது. பொருள் சேர்க்க வேண்டும். அடுத்தவரைப் போல இன்னும் பணக்காரனாக வேண்டும் என்ற ஆசையும் நம்மை விட்டுப் போய்விடும். நாம் வெறுங்கையோடுதான் போகப் போகிறோம் என்பது புரிந்தாலே இவை எல்லாம் அர்த்தமற்றவை என்பது புரிந்துவிடும்.
உங்களிடம் இருப்பதை அனுபவியுங்கள். ஆனால் அவைகளைச் சேர்த்து வைக்காதீர்கள். நிகழ்காலத்தில் இருங்கள். ஆனந்தமாக இருங்கள். இறப்பைப் பற்றிப் புரிந்து கொண்டால் இந்த ஒழுங்குதான் நமக்குள் வரும்.
இருபத்தைந்து வருடம் போராடினார். அமெரிக்காவில் எனக்கு வேலை கிடைத்தபின்தான் ஓய்வெடுத்தார். அவர் வாழ்க்கையை வாழ அவருக்கு அப்போதுதான் நேரம் கிடைத்தது. அதன் பின்தான் எங்களுக்குத் தெரிந்தது ...
"தான் அப்படிச் சொல்கிறீர்கள்?" என விசாரித்ததற்கு, "நான் பெரிய ஆளாக வேண்டுமென, என் சிறுவயதிலிருந்தே கனவு கண்டவர் என் தந்தை. கனவை நிறையாக்க உடல், பொருள், ஆவி அனைத்தையும் செலவழித்து என்னைப் படிக்க வைத்தார். வெற்றிக்கு ஊக்கமளித்தார்.
- 3 யதார்த்வ ஞான விகாசம்:
யதார்த்த ஞான விகாசத்தில், தெளிவான ஞானம், தன்னம்பிக்கை மற்றும் மகிழ்ச்சியை THE SUPREME PONTIFF OF HINDUISM BHAGAWAN SRI NITHYANANDA PARAMASHIVAM வெளிப்படுத்துகிறார்.
சமஸ்கிருத ஸ்லோகங்கள்
- 4 த்யான லிங்க தர்சனம் மோக்ஷஸ்தலம்:
தியான லிங்க தரிசனம் மோக்ஷஸ்தலம் மூலம் மோட்சத்திற்கான வழியை THE SUPREME PONTIFF OF HINDUISM BHAGAWAN SRI NITHYANANDA PARAMASHIVAM விளக்குகிறார். தெளிவான ஞானம், தன்னம்பிக்கை மற்றும் மகிழ்ச்சியை வழங்குகிறார்.
- 5 தத்வமஸி உபதேசம்:
தத்வமஸி உபதேசத்தின் மூலம், THE SUPREME PONTIFF OF HINDUISM BHAGAWAN SRI NITHYANANDA PARAMASHIVAM உண்மையின் பாதையை காட்டுகிறார். தெளிவான ஞானம், தன்னம்பிக்கை மற்றும் மகிழ்ச்சியை THE SUPREME PONTIFF OF HINDUISM BHAGAWAN SRI NITHYANANDA PARAMASHIVAM நமக்கு அருளுகிறார்.
- 6 த்ரிகாலக் ஞானம்:
த்ரிகாலக் ஞானம் மூலம், THE SUPREME PONTIFF OF HINDUISM BHAGAWAN SRI NITHYANANDA PARAMASHIVAM கடந்த கால, நிகழ்கால, எதிர்காலத்தை அறியும் ஞானத்தை வழங்குகிறார். தெளிவான ஞானம், தன்னம்பிக்கை மற்றும் மகிழ்ச்சியை நமக்கு அருளுகிறார்.
கிரெடிட் கார்டு என்ற ஒன்று இருக்கிறதே அது ஒன்று போதும் நம் வாழ்க்கை முழுவதும் ஓடுவதற்கு. அதைப் பற்றி இப்போது பேச வேண்டாம். அது ஒரு தனி சப்ஜெக்ட். அதைப் பற்றி இச்சாசக்தி அல்லது ஆசைகளின் சக்தியைப் பற்றிப் பேசும்போது பார்க்கலாம்.
திரும்பவும் கதைக்கு வருவோம். வீட்டுக்கு வந்து பார்க்கும்போது நமக்குத் தேவையான பொருட்களை நாம் வாங்கி விடவில்லை என்று உணர்கிறோம். பக்காயிரம் ரூபாய்க்கு நாம் என்ன வாங்க வேண்டுமென்று நினைத்தோமோ அதை மட்டும் வாங்கியிருந்தால் இந்தப் பிரச்சினை வந்திருக்காது. ஒரு நண்பரைப் பார்த்து அவருடைய ஆசையையும் சேர்த்து நாம் வாங்கிக் கொண்டோம்.
நன்றாகப் புரிந்து கொள்ளுங்கள். நாம் அவருடைய ஆசைகளை நம் உடலின் மூலமாகத் பூர்த்தி செய்தோம். அவருடைய ஆசைகளையே நாம் நிறைவேற்றினோம். நம்முடைய ஆசைகளை அல்ல. நமது பணம், நேரம், சக்தி எல்லாவற்றையும் பயன்படுத்தினோம். ஆனால், நாம் நம்முடைய ஆசைகளையும், தேவைகளையும் நிறைவேற்றிக் கொள்ளவேயில்லை. அதைச் செய்து முடித்ததற்குப் பிறகுதான் நம்முடைய வாழ்க்கைச் சூழ்நிலைகளைச் சமாளிப்பதற்கு தேவையான பணம், சக்தி மற்றும் பொருட்களுக்குப் பற்றாக்குறை ஏற்பட்டு விட்டதை உணர்கிறோம்.
இதே போலத்தான் நம்முடைய ஆசைகளை (சம்ஸ்காரங்கள்) நிறைவேற்றிக் கொள்வதற்குத் தேவையான சக்தியோடுதான் நாம் இந்தப் பூவுலகிற்கு வந்திருக்கிறோம். மிகப் பெரிய ஞானியான ஜைனர் ஒரு முறை 'கடவுள் உங்களை வெறுங்கையுடன் அனுப்பவில்லை' என்று குறிப்பிட்டார். கடவுள் நமக்குத் தேவையான எல்லாவற்றையும் கொடுத்துக்கான் அனுப்புகிறார். என்னென்ன சம்ஸ்காரங்களை நாம் கொண்டு வருகிறோமோ அவற்றை நிறைவேற்றுவதற்கான சக்தியையும் நம்மோடு அனுப்புகிறார்.
கர்மா என்பது பல பிறவிகளாக நாம் சேர்த்து வைத்திருக்கும் நிறைவேறாத ஆசைகளாகும். அவைகளை நிறைவேற்றிக் கொள்வதற்காக நாம் வறாக மீண்டும் மீண்டும் பிறக்க வேண்டியுள்ளது. மூன்று வகையான கர்மாக்கள் உள்ளன. அவை, சஞ்சித கர்மா, ஆகாம்ய கர்மா மற்றும் பிராரப்த கர்மா.
"தான் அப்படிச் சொல்கிறீர்கள்?" என விசாரித்ததற்கு, "நான் பெரிய ஆளாக வேண்டுமென, என் சிறுவயதிலிருந்தே கனவு கண்டவர் என் தந்தை. கனவை நிறையாக்க உடல், பொருள், ஆவி அனைத்தையும் செலவழித்து என்னைப் படிக்க வைத்தார். வெற்றிக்கு ஊக்கமளித்தார்.
சஞ்சித கர்மா என்பது நமது அலுவலக அலமாரியில் சேர்த்து வைத்திருக்கும் ஃபைல்களைப் போல நிறைவேறாத ஆசைகளின் இருப்பாகும்.
பிராரப்த கர்மா என்பது இந்தப் பிறவிக்கு என்று நாம் கொண்டு வந்திருக்கும் ஆசைகளாகும். அவை இப்போது வேலை செய்வதற்காக நாம் வைத்திருக்கும் ஃபைல்களாகும். ஆகாம்ய கர்மா என்பது புதிய வேலைகள் செய்வதற்காக உருவாக்கும் புதிய ஃபைல்களாகும்.
இந்த மூன்று விதமான கர்மாக்களையும் நாம் அனுபவித்து முடித்தால் ஞானம் முடியும். சஞ்சித கர்மா என்பவை பல பிறவிகளாக நாம் சேர்த்து வைக்கிராக்கும் ஆசைகள். பிராரப்த கர்மா இந்த வாழ்வில் தீர்த்துக் கொள்வதற்காக நாம் கொண்டு வந்திருக்கும் ஆசைகள். 'ஆகாம்ய கர்மா' என்பது நாம் புதிதாக இந்த வாழ்வில் சேர்க்கும் ஆசைகள்.
பிராரப்த கர்மா என்பது 'ஒபனிங் பேலன்ஸ்' போல. இந்தப் பிறவியில் அவற்றை நிறைவேற்றிக் கொள்வதற்குத் தேவையான சக்தியோடுதான் வந்திருக்கிறோம். பிறகு ஏன் நாம் நிறைவாக உணர்வதில்லை. இந்த வாழ்க்கை போதாதென்று ஏன் நினைக்கின்றோம்?
பிரச்சினை என்னவென்றால் நாம் எதற்காக வந்தோம் என்பதை நாம் மறந்து விடுகிறோம். நாம் கொண்டு வந்த சம்ஸ்காரங்கள் - ஆசைகள் - மட்டுமல்லாமல் குடும்பத்திலிருந்தும், நண்பர்களிடமிருந்தும், சமூகத்திடமிருந்தும் புதிய புதிய ஆசைகளை வாங்கிக் கொள்கின்றோம். மற்றவர்களுடைய ஆசைகளை வாங்கி அவற்றை நிறைவேற்றுவதற்காக நாம் உழைக்கின்றோம்.
உதாரணமாக நமது பக்கத்து வீட்டுக்காரம்மா ஒரு புதுப்புடவை கட்டினால் நான் பாரதத்தில் சொல்கிறேன், அமெரிக்காவில் பக்கத்து வீட்டுக்காரர் யார் என்று கூட தெரியாது. ஒல்கஹாமாவில் உள்ள ஒரு பக்தர் என்னிடம் சொன்னார். அவர் பக்கத்து வீட்டுக்காரர் இறந்து போனதே ஆறு மாதங்கள் கழித்துதான் அவருக்குத் தெரிந்ததாம்.
"தான் அப்படிச் சொல்கிறீர்கள்?" என விசாரித்ததற்கு, "நான் பெரிய ஆளாக வேண்டுமென, என் சிறுவயதிலிருந்தே கனவு கண்டவர் என் தந்தை. கனவை நிறையாக்க உடல், பொருள், ஆவி அனைத்தையும் செலவழித்து என்னைப் படிக்க வைத்தார். வெற்றிக்கு ஊக்கமளித்தார்.
ஹிந்து வாழ்க்கை முறை வேறானது, பக்கத்து வீட்டம்மா ஒரு புதுப்புடவை வாங்கினால் நாமும் வாங்க வேண்டும் என்று நினைக்கின்றோம். இயற்கையாகவே பணம் பற்றாக்குறை ஆகின்றது. சக்தி, நேரம் பற்றாக்குறை ஆகின்றது. எல்லாமே பற்றாக்குறை ஆகின்றது.
மற்றவருடைய ஆசைகளை நாம் வாழும்போது நமக்கு ஆழமான நிறைவேற்றுவதற்காக நாம் கொண்டு வந்து இருக்கிற சக்தி போதாதாகிவிடுகிறது. நாம் ஊருக்கு திட்டத்தோடும் அதற்கு தேவையான பணத்தோடும் போகின்றோம். திட்டத்தை மாற்றினால் பணம் பற்றாக்குறையாகி விடுகின்றது. அதே போல பூமிக்கு வரும் போது கொண்டு வந்த ஆசைகளை மறந்து விட்டு சமூகத்திலிருந்து, மேலும் மேலும் ஆசைகளைச் சேர்த்துக் கொள்கின்றோம்.
ஒரு கட்டுறு மனப்பான்மை விளம்பரங்களினால் ஏற்படுகின்றது. நன்றாகப் புரிந்து கொள்ளுங்கள். விளம்பரங்கள் நம்மை ஏழைகள் ஆக்குகின்றன. கண்டிப்பாக. விளம்பரம் செய்பவர்கள் பணக்காரர்கள் ஆகிவிடுகின்றார்கள். ஆனால் நாம் ஏழைகள் ஆகிவிடுகின்றோம். தொடர்ந்து கருத்துக்கள் நம் தலைக்குள் புகுத்தப்படுகின்றன.
குறிப்பாக விளம்பரங்கள் நமது மூலாதாரச் சக்கரத்தைத் தொடுகின்றன. மூலாதாரச் சக்கரம் நமது உடல் ஆசைகளின் வேர் ஆகும். எந்த விளம்பரங்கள் மூலாதாரச் சக்கரத்தை'க் · தொடுகின்றவோ அவை நமது 'சிஸ்டத்தில்' பதிவாகி · விடும் என்று விளம்பரம் செய்பவர்களுக்குத் தெரியும். 'செக்ஸ் அப்பீல்' உள்ள எதுவும் நமக்குள் பதிவாகி விடும்.
அதனால்கான் சோப்போ, ஷாம்பூவோ, காரோ எதுவானாலும் நமது காம உணர்வைத் தூண்டும் வகையில் இருந்தால் அவை நமக்குள் பதிவாகி விடுகின்றன. நாம் பொருட்களை வாங்கும் போது அந்தப் பொருட்களைக் கேட்கிறோம். ஆனால், ஒரு விஷயத்தை மறந்து விடுகிறோம். நாம் 2 டாலர்
இருபத்தைந்து வருடம் போராடினார். அமெரிக்காவில் எனக்கு வேலை கிடைத்தபின்தான் ஓய்வெடுத்தார். அவர் வாழ்க்கையை வாழ அவருக்கு அப்போதுதான் நேரம் கிடைத்தது. அதன் பின்தான் எங்களுக்குத் தெரிந்தது ...
"தான் அப்படிச் சொல்கிறீர்கள்?" என விசாரித்ததற்கு, "நான் பெரிய ஆளாக வேண்டுமென, என் சிறுவயதிலிருந்தே கனவு கண்டவர் என் தந்தை. கனவை நிறையாக்க உடல், பொருள், ஆவி அனைத்தையும் செலவழித்து என்னைப் படிக்க வைத்தார். வெற்றிக்கு ஊக்கமளித்தார்.
கொடுத்து ஒரு சோப்பை வாங்கும்போது அந்த ஒரு சோப்பை மட்டும்தான் வாங்குகிறோம். அந்த மாடலை அல்ல என்பதுதான் அது, விளம்பரத்தில் அந்த சோப்பைப் பயன்படுத்திய மாடலை வாங்குவதில்லை என்ற முக்கிய விஷயத்தை மறந்து விடுகிறோம். மாடலும், சோப்பும் இரண்டும் தான் நம் மனதில் பதிவாகிவிடுகின்றன. ஆனால், சோப்பை மட்டுமே வாங்குகிறோம் என்பதை மறந்து விடுகிறோம்.
மூலதாரச் சக்கரத்தில் எது பதிந்தாலும் ஆழமாகப் பதிந்து விடுகிறது. பெரும்பாலும் அறியாமலே நாம் அதற்கேற்ப இயங்குகிறோம். எப்படியோ, நாம் மற்றவர்களின் ஆசைகளை வாழ ஆரம்பிக்கும் போதுதான் பிரச்சினையே ஆரம்பிக்கின்றது. கிருஷ்ணர் இதில் இன்னும் ஆழமாகப் போகின்றார்.
கிருஷ்ணர் சொல்கிறார், உயிர்களுக்குள் சிறந்தவனே! மாறித் தொண்டே இருக்கிற உடலின் இயல்பைத் தான் 'ஆதி தேவதை' கடவுளின் மிகப் பெரிய வெளிப்பாடு' என்கிறோம். சிறு தெய்வங்களும் இதில் அடங்கும். உதாரணமாக சூரியனையும், சந்திரனையும் ஆதி தெய்வங்கள் என்கிறார்கள். பரமாத்மாவாக உள்ள நான் ஒவ்வொரு இதயக்கிலும் உள்ளேன். என்னை 'ஆதியக்னா' என்று அழைக்கின்றார்கள்.
ஒவ்வொரு அடியிலும் நமது ஆசைகள் நம்மை எப்படி ஆள்கின்றன என்று பார்க்கோம். இறப்பின் ரகசியத்தை அறிந்து கொள்ள இது அடிப்படையாக அமைகிறது. நாம் எதற்காகப் பிறந்திருக்கிறோம் எனப் புரிந்து கொண்டால் நாம் உடலை விட்டுப் போகும்போது என்ன நடக்கிறது என்பதையும் புரிந்து கொள்ளலாம். இறப்பின் ரகசியங்களை அடுத்த சுலோகத்தில் பார்க்கலாம். கிருஷ்ணர் இங்கே நம் முன்னே அதில் இருக்கிற உடல் சார்ந்த உண்மைகளைத் தொடுகிறார். நீங்கள் இதை ஆழமாகப் புரிந்து கொண்டால், நம் மீது ஆதிக்கம் செலுத்தும் ஆசைகள் தானாக விழுந்து விடும்.
இருபத்தைந்து வருடம் போராடினார். அமெரிக்காவில் எனக்கு வேலை கிடைத்தபின்தான் அவர் ஓய்வெடுத்தார். வாழ்க்கையை வாழ அவருக்கு அப்போதுதான் நேரம் கிடைத்தது. அதன் பின்தான் எங்களுக்குத் தெரிந்தது...
நீங்கள் அமர்ந்திருக்கும் நாற்காலியை எடுப்போம். அந்த இடத்தில் ஒரு திடப்பொருள் போடப்பட்டிருக்கின்றது என்று நம் பட்டறிவு சொல்லும். எப்படியிருந்தாலும் நாம் இன்னும் ஆழமாகச் சென்றோம் என்றால் திட பிளாஸ்டிக் பொருள் சிறுசிறு துகள்களாக உடைக்கப்பட்டு அந்தப் பிளாஸ்டிக் நாற்காலி செய்யப்பட்டு இருக்கின்றது என்பதைப் பார்க்கலாம்.
இப்போது இன்னும் ஒரு அடி ஆழமாகப் போனால் அங்கே அணுக்களும், மூலக்கூறுகளும் இருப்பதைப் பார்க்கலாம். மேலும் அதை நுணுக்கமானத் துகள்களாகப் பிரித்துக் கொண்டே போனால் அதற்கு முடிவே இல்லை. ஒவ்வொரு துகளிலும் அதிகபட்சமாக 90% காலி இடமாகவே இருக்கின்றது.
நவீன விஞ்ஞானம் சக்தியையும், பருப்பொருளையும் ஒன்று மற்றொன்றாக மாற்ற முடியும் என நிரூபித்துள்ளது. அதைப் பாருங்கள் நாம் கண்ணால் பார்க்கிற இந்தப் பொருள் திடப் பொருள் அல்ல. அது முழுவதும் சக்தியாகும். சக்தியின் திரவத் தன்மையில் இது மாறிக் கொண்டே இருக்கிறது. அதனால்தான் கிருஷ்ணன் சொல்கிறான்:
அதிபத்தம் க்ஷரோபவ
திடப்பொருளின் தன்மை மாறிக் கொண்டே இருக்கிறது. புரிந்து கொள்ளுங்கள். சக்தியின் திரவத் தன்மையில் அது நகர்ந்து கொண்டே இருக்கிறது. மாறிக் கொண்டே இருக்கிறது. மாற்றம் ஒன்றுதான் மாறாதது, நிரந்தரமானது அதனால்தான் நம்மைச் சுற்றி எல்லாமே தற்காலிகமானதாகும். இருக்கிற நாம் ஏதோ ஒன்றை நிரந்தரமானது என்று நினைக்கிறோம். அதனால் அதைக் கைப்பற்ற எண்ணுகிறோம்.
எதையெல்லாம் பருப்பொருள் நாம் என்கிறோமோ அவையெல்லாம் சக்தியே ஆகும். அவை மாறிக் கொண்டே இருக்கும். இந்த உண்மை உள்ளுலக விஞ்ஞானிகளால் அல்லது ரிஷிகளால் ஆயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்பே சொல்லப்பட்டு இருக்கின்றது. கிருஷ்ணரும் அதைத் தெளிவாகச் சொல்லியிருக்கிறார். கீதையில் மட்டுமல்ல, உபநிஷதங்களிலும் நாம் இதுபோன்ற கருத்துக்களைப் பார்க்கிறோம். எல்லா திண்மப் பொருட்களுமே சக்தியாகும். அவை மாறிக் கொண்டே இருக்கின்றன.
போன சுலோகத்தில் நாம் ஆசைகளைப் பற்றிப் பேசினோம். பொருட்களின் மேல் ஏன் ஆசை வைக்கின்றோம்? ஏன் தொடர்ந்து மூலாதாரச் சக்கரத்தின் அடிப்படையில் நாம் இயங்குகின்றோம் ? ஏனென்றால் உடல் சார்ந்த உலகத்தைப் பற்றிய தெளிவான அறிவு நமக்கு இல்லாததால்தான். இந்த சுலோகத்தை நாம் சரியாகப் புரிந்து கொண்டால் பொருட்களின் பின்னால், உலகாய ஆசைகளின் பின்னால் நாம் அலைவது எவ்வளவு வீணானது என்று புரியும்.
நாம் ஒரு பொருளைப் பார்க்கும்போது அதை வெறும் திடப் பொருளாகவே பார்க்கிறோம். உடல் சார்ந்த பொருளாகவே நாம் பார்க்கிறோம். நாம் அதைக் கைப்பற்ற நினைக்கிறோம். அதை நம்மோடு வைத்துக் கொள்ளலாம் என்று நினைக்கிறோம். அந்தப் பொருளின் சொந்தக்காரராக நாம் நம்மை நினைக்கிறோம். இங்கேதான் பிரச்சினை ஆரம்பிக்கிறது. நமது 'ஈகோ' இந்த பொருள் சார்ந்த உலகை ஒரு பொருளாகவே பார்க்கிறது. நமது பொறுப்பில் வைத்துக் கொள்வதற்காக மேலும் மேலும் பொருட்களை அது நாடுகிறது. நாம் நினைக்கிற அளவுக்குப் பொருட்களின் மேல் நம் கட்டுப்பாட்டைச் செலுத்த முடியாது.
நாம் ஒரு முக்கியமான விஷயத்தை மறந்து விடுகிறோம். எல்லாமே சக்தி என்பதையும், சக்தியை ஒரே இடத்தில் வைக்க முடியாது என்பதையும் புரிந்து கொள்ளவும் நாம் தவறி விடுகிறோம். அது அளவற்றது. நாம் பார்க்கிற ஒரு பொருள் பிரபஞ்ச சக்தியின் ஒரு வெளிப்பாடு. இதைத் தெளிவாகப் புரிந்து கொள்ளுங்கள்.
'வாட் தி பிலீப் டு வி நோ ? (What the Bleep do we know?)' என்று ஒரு ஆங்கிலப் படம். அருமையான படம். வாய்ப்புக் கிடைத்தால் பாருங்கள். 'ப்ராபபிலிட்டி தியரி (Probability Theory)' என்பதைப் பற்றி அது பேசுகிறது. நாம் இங்கே ஒரு நாற்காலியைப் பார்க்கிறோம். நமது மனம் அது அங்கே இருக்க வேண்டுமென நாம் விரும்புவதால் அது இங்கே இருக்கிறது. நமது மனத்தில் அது இங்கே இருக்க வேண்டுமென அதிக பட்சமாக நினைத்ததால் அது அங்கே இருக்கிறது. அதே சமயம் அது அங்கே இல்லாமல் போவதற்கான எல்லாவிதமான வாய்ப்பும் உள்ளது. அது அங்கே இருக்க வேண்டுமென நமது மனம் மிகவும் விரும்பியதால் அது அங்கே உள்ளது. சக்தி அலைகள்தான் பொருட்களாக மாறுகின்றன. இந்த அடிப்படையைப் புரிந்து கொண்டால் ஒன்றைப் பற்றிக் கொண்டு தொங்குவதோ பொருட்களின் பின்னால் ஓடுவதோ நிகழாது.
இன்னும் ஒரு விஷயம் ஜடப்பொருட்கள் மட்டுமல்லாமல் மனிதர்களிடமும் நாம் இப்படியே நடக்கிறோம். நாம் தொடர்ந்து ஒரு கூட்டாளி, நண்பன், மனைவி, கணவன் அல்லது குழந்தை என்று சொந்தம் கொண்டாடுவதற்கு யாரையாவது தேடிக் கொண்டு இருக்கிறோம்.
நமக்கு யாராவது இருந்தார்கள் என்றால், அவர்களை நாம் பிடித்துக் கொள்கிறோம். அந்த நபர் நம்மை விட்டுச் செல்வதை விரும்புவது இல்லை. அந்த நபர் நம்மை விட்டுப் பிரிந்தால் நாம் மிகவும் கஷ்டப்படுவோம். குடும்பத்தில் மிகவும் நெருங்கிய உறவுடையவர் இறந்து விட்டால் மன அழுத்தத்தில் விழுகின்றோம்.
ஒரு டெலிவிஷன், ரெஃரிஜிரேட்டர், கார், ஏர் கண்டிஷனர் இவைகளைப் போலக் கான் நாம் உறவுகளைத் தேடுகிறோம். நமது காருக்கு ஒரு விபத்து நேர்ந்தால் நாம் வருந்துகிறோம். அதே போலத் தான் யாராவது ஒருவர் இறந்து விட்டால் நம்மில் ஒரு பாகத்தையே இழந்து விட்டது போல வருந்துகிறோம். மனச்சோர்வு அடைகிறோம்.
உறவுகளிடம் ஆழமாக அன்பு வைக்க வேண்டாம் என்று சொல்லவில்லை. உடைமையாக நினைப்பதைத் தான் விட்டுவிட வேண்டும் என்று சொல்கின்றேன். புரிந்து கொள்ளுங்கள், எல்லா பொருட்களும் எல்லா மனிதர்களும் அடிப்படையான அந்த சக்தியில் இருந்து தான் உருவாக்கப் படுகிறார்கள்.
கிருஷ்ணர் மிகத் தெளிவாகச் சொல்கிறார், 'எல்லா பொருட்களும், அவை உயிர் உள்ளவையானாலும் சரி, உயிரற்றவையானாலும் சரி பரமாத்மாவின் வடிவங்களே! பரமாத்மா எல்லாவற்றிலும் இருக்கிறார். இதைப் புரிந்து கொண்டால் நம்மைச் சுற்றி இருக்கின்ற எல்லாவற்றிலும் நாம் ஒரு பங்காக இருக்கிறோம் என்பது புரியும். உங்களுக்கும் எந்த வேறுபாடும் இல்லை. இந்த நாற்காலிக்கும் எனக்கும் எந்த வேறுபாடும் இல்லை. அந்த மரத்திற்கும் எனக்கும் எந்த வேறுபாடும் இல்லை. எல்லாவற்றிலும் நாம் நம்மைப் பார்க்கின்றோம்!'
இந்தப் பேருண்மையை நாம் புரிந்து கொண்டால், நம்மைப் பற்றிய புதிய பரிமாணம் ஒன்று நமக்கு தெரியவரும். நம்மைச் சுற்றி உள்ள எல்லாவற்றிலும் நம்மையே நாம் பார்க்கும் போது எல்லாவற்றின் மீதும் நமக்கு அன்பு வரும். எல்லாமே ஆயிரம் மடங்கு பெரியதாக தெரியும். மற்றவர்களிடம் அன்போடு இருப்பதால் நாம் நம்மிடமே அன்பாக இருக்கிறோம்.
ஏனென்றால் நாம் எல்லோருமே ஒருவர் தான். தயவு செய்து இந்த பெரிய உண்மையை புரிந்து கொள்ளுங்கள். அது நம்மைச் சுற்றி இருக்கிற விஷயங்களை நாம் பார்க்கும் முறையையே மாற்றுகிறது. நமது ஆசைகளை நமது கனவுகளை நாம் பார்க்கும் முறையையையும் அது மாற்றுகிறது. கிருஷ்ணர் எல்லா கேள்விகளுக்கும் ஒரே ஒரு நுட்பத்தின் மூலமாக பதில் சொல்கிறார்.
விஷயத்துக்கு இப்போது முக்கியமான வருகிறோம். கிருஷ்ணர் இறப்பின் ரகசியங்களை சொல்லத் தொடங்குகிறார்.
இறக்கும் தருவாயில் 'எவரொருவர் என்னையே நினைக்கிறாரோ அவர் என்னன உடனடியாக அடைவார்' என்றார். 'என்னை மட்டுமே' என்று சொல்வதன் மூலமாக கிருஷ்ணர் என்ன சொல்ல வருகிறார். யார் வாழ்க்கையின் முடிவில் என்னை நினைக்கபடி உடலை விடுகிறாரோ அவர் என் நிலையை அடைகிறார் அதில் எந்த சந்தேகமும் இல்லை என்கிறார்.
'நஷ்டியத்ரா சாம்சயா' என்ற வார்த்தைகளை ஏன் சொல்கிறார். 'அதில் சந்தேகமேயில்லை' என்று ஏன் சொல்கிறார். இது தான் சத்தியம் என்று சத்தியமே செய்கிறான்.
இந்த நுட்பத்தை விளக்குகின்ற வகையில் நித்யானந்த ஸ்பரா புரோகிராம் (NSP) என்று 2 நாட்கள் தியான முகாம் நிகழ்ச்சி ஒன்று நாம் நடத்துகிறோம். இந்தியாவில் நான்கு நாட்களுக்கு அதை நடத்துகிறோம். அமெரிக்காவில் இரண்டு நாட்கள் நடத்துகிறோம்.
அங்கே கடவுளே நேரில் கூட, வாரத்தின் கடையில்தான் வர வேண்டும். இல்லையென்றால் 'உங்கள் கார்டை கொடுங்கள் அம்மக்கள், அல்லது ஈமெயில் அனுப்புங்கள் நான் பிறகு வருகிறேன்' என்பார்கள். வாரத்தின் கடைசியில் வராமல் வேலை நாட்களில் வந்தால் அவருக்கு ஈமெயில் அட்ரஸ்கள் மட்டுமே கிடைக்கும்.
எனென்றால் மக்களுக்கு இங்கே நான்கு நாட்கள் விடுமுறை கிடைக்கிறது. அதில் சொற்பொழிவாற்றுவதற்கு முன்பு நான் சொல்கிற வார்த்தைகளெல்லாம் உண்மை என்று நான் உறுதி எடுக்கிறேன். ஏனென்றால் சில உண்மைகளை தர்க்க ரீதியாக விளக்க முடியாது. நீங்கள் புரிந்து கொள்கிற வகையிலான தர்க்கத்தைப் பயன்படுத்த முடியாது. அதைப் புரிந்து கொள்வதற்குப் பொறுமை வேண்டும்.
நமது மனத்தின் மிகப் பெரிய பிரச்சினை என்னவென்றால் தர்க்க ரீதியாக இல்லாத எதையுமே நாம் உடனடியாக மறுத்து விடுகிறோம் அல்லது கேள்வி கேட்கிறோம். இல்லையென்றால் 'இதுவும் இன்னொரு கதை' என்று கேட்கிறோம். அது நம் உள்ளே கலப்பதற்கு நாம் அனுமதிப்பதில்லை.
என்னவோ, இவ்வளவு தூரம் வந்தாயிற்று. அவர் என்ன சொல்கிறரோ சொல்லட்டும் என்று பேசுபவரை அனுமதிக்கிறோம். ஆனால், அதை நாம் கவனித்து உள்வாங்குவதில்லை.
மாணக்கைப் பற்றிப் பேசும் போது இந்தக் காரணத்தினால்தான் 'நான் இப்போது சொல்வதெல்லாம் உண்மை, உள்வாங்கிக் கொண்டு உங்கள் வாழ்க்கையை மாற்றிக் கொள்ளுங்கள். இல்லையென்றால் உங்கள் விருப்பம் உங்கள் சாய்ஸ்' என்று சொல்கின்றேன்.
கிருஷ்ணர் 'நஷ்ட்யத்ரா சாம்சயா' என்று சொல்கிறார். ஏனென்றால் அவன் தர்க்கத்திற்கு அப்பாற்பட்ட விஷயங்களைப் பேசப் போகிறான். வெளியுலகைப் புரிந்து கொள்வதற்கு நமக்கு தர்க்க அறிவு தேவை. உள்ளுலகைத் தெரிந்து கொள்ள தர்க்கத்திற்கு அப்பால் எடுத்துச் செல்ல நமக்கு ஒரு குரு தேவை. தர்க்க அறிவு வெளியுலகத்தைத் தரும், உள்ளுலகத்தை தருவதில்லை.
கிருஷ்ணர் இங்கே 'நஷ்ட்யாத்ரா சாம்சயா' என்றுச் சொல்கிறார், சந்தேகம் வேண்டாம். நான் சத்தியத்தைப் பேசுகின்றேன். இருங்கள் நான் கணக்கைப் போட்டு விடுகிறேன். பிறகு உங்களுக்குப் புரியும். இப்போதைக்கு நாம், X என்பது 2-க்கு சமம் என வைப்போம். கணக்கில் முடிவில் X-க்குப் பதிலாக நாம் 2-ஐப் பயன்படுத்த வேண்டும் என்பதை ஒத்துக் கொள்கிறீர்கள். ஆனால் முழுமையாகக் கணக்கைப் போட்டு அவர் நிரூபிக்கும் வரை நீங்கள் குருநாதரின் வார்த்தைகளைத்தான் நம்பியாக வேண்டும்.
உங்கள் அனுபவமாக அந்த விஷயம் தெரியும் வரை குருநாதரின் வார்த்தைகளை நீங்கள் ஏற்றுக் கொள்ளத்தான் வேண்டும். கணக்கைப் போட்டு முடித்தவுடன் உங்கள் புரிதலாக அது மாறுகிறது. தொடக்கத்தில் அது என்னுடைய புரிதலாக இருக்கின்றது. முடிவில் அது உங்கள் புரிதலாக இருக்கின்ற உண்மையை நீங்கள் புரிந்து கொள்வீர்கள்.
அதனால்தான் கிருஷ்ணர் சொல்கிறார்.
'யார் மரணத் தறுவாயில் என்னை மட்டுமே நினைத்துக் கொண்டு உடலை விடுகிறார்களோ அவர்கள் உடனடியாக எனது தன்மையை அடைகிறார்கள். இதில் எந்த சந்தேகமும் இல்லை' என்று.
ஏன்? 'என்னை நினைத்துக் கொண்டு என்றும், என்னை மட்டுமே' என்று ஏன் சொல்கின்றார் ?
மகாபாரதத்தில் ஒரு லட்சம் கதைகளாவது இப்படி இருக்கும். அதில் ஒரு கதை போதின்றது.
ஒரு அரசன் நூறு ஆண்டுகள் வாழ்ந்தான். யமன் வந்து, 'அரசனே! உன் வாழ்நாள் முடிந்து விட்டது புறப்படு போவோம்' என்கிறான். அரசர், 'என்ன இது? இவ்வளவு அழகான அரசைக் கொடுத்தாய், அழகான வாழ்க்கையைக் கொடுத்தாய், அழகான மனைவிகள், குழந்தைகள் எல்லாமே கொடுத்தாய் நூறு வருடம் என்பது மிகக் குறுகிய காலம். தயவு செய்து இன்னொரு நூறு வருடம் வாழ ஆசீர்வதிக்க வேண்டும்' என்றான்.
யமன், 'அப்படியெல்லாம் ஆயுளை நீட்டிக்க முடியாது' என்றான். ஆனால், அரசன் விடாமல் கெஞ்சினான். உடனே யமன், 'அப்படியானால் உன்னுடைய மகன்களில் யாராவது ஒருவர் தன்னுடைய வாழ்நாளில் 100 ஆண்டுகளைக் கொடுப்பதனால் நான் உனது ஆயுளை அதிகரிக்கிறேன்' என்றான். எப்படியோ ஒரு மகன் ஒத்துக் கொண்டான். அதனால் மன்னனுக்கு நூறு ஆண்டுகள் ஆயுள் நீட்டிக்கப்பட்டது.
100 ஆண்டுகளுக்குப் பிறகு மறுபடியும் யமன் வந்தான். தனது காலம் முடிந்து விட்டது என்பதை அரசன் உணரவில்லை. 'என்ன இது நான் நூறு ஆண்டுகள் கேட்டேனே, நீ இவ்வளவு சீக்கிரம் வந்து விட்டாயே!' என்றான். 'நூறு ஆண்டுகள் முடிந்து விட்டதப்பா' என்றான். யமன் மறுபடியும் 100 ஆண்டுகள் நீட்டிக்க வேண்டுமெனக் கெஞ்சினான். 'நூறு ஆண்டுகள் போய் விட்டது என்று எனக்குக் தெரியவில்லை. எப்படியாவது உதவி செய்யுங்கள்' என்று கெஞ்சினான். 'இது ரொம்பவும் அதிகம் அப்படியெல்லாம் மறுபடியும் தர முடியாது' என்றார் யமன். மறுபடியும் அரசன் 'இன்னும் கொஞ்ச நாட்கள் தர வேண்டுமெனக் கெஞ்சினான்'. ஒரு வழியாக, ஆனால் முடிவாக யமன் அவனுக்கு இன்னுமொரு நீட்டிப்பு கொடுத்தான்.
அடுத்த முறை யமன் வரும்போதும் அரசன் அதே மனநிலையில் தான் இருந்தான். இந்த முறை யமன், 'நெருப்பில் எண்ணையை வார்க்கதால் அது மேலும் மேலும் எரியுமே தவிர, அதை அணைக்கவே முடியாது' என்று அழகாக ஒரு அறிவுரை தந்தான். 'இதோடு போதும். இனி நீ வரத்தான் வேண்டும்' என்றான். அரசன் புரிந்து கொண்டு யமனைப் பின் தொடர்ந்தான்.
அதே போலத்தான் நாம் மேலும் மேலும் ஆசைகளைத் துரத்திச் செல்வதால் நாம் நிறைவடையவே மாட்டோம். மேலும் மேலும் ஆசைகள் தோன்றத்தான் செய்யும்.
ஆசைகளை நிறைவேற்றிக் கொள்வதால் திருப்தி ஏற்படாது. வெளியுலகிலிருந்து நாம் மேலும் மேலும் ஆசைகளைப் பெறுவதால் இந்த வாழ்க்கையே போதாது. அவைகளை நிறைவேற்றிக் கொள்வதற்கான காலமும், வசதிகளும் நமக்கு வழங்கப்படவில்லை என்றே நினைப்போம்.
நன்றாகப் புரிந்து கொள்ளுங்கள். நாம் 70 ஆண்டுகள் வாழ்ந்தால் நாம் நம் உடலை விடும்போது 70 ஆண்டுகளில் நிகழ்ந்த அனைத்தும் ஒரு ஃபிளாஷ் போல, பாஸ்ட் ஃபார்வேடு போல வேகமாக ஓடும். ஏனென்றால் அதை வைத்துத்தான் நாம் அடுத்த பிறவியைத் தீர்மானிக்க வேண்டும். இப்பொழுது நாம் நம்மோடு தொன்று தொட்டு வந்த நிறைவேறாத 'கர்மாக்களும் இருக்கும் இந்தப் பிறவியில் நாம் சேர்த்துக் கொண்டவற்றில் நிறைவேறாக கர்மாக்களும்' இருக்கும்.
இன்னும் ஒன்றையும் புரிந்து கொள்ளுங்கள். 'கர்மா' அல்லது 'சம்ஸ்காரங்கள்' என்றாலே முழுமையாக அனுபவிக்கப்படாத உணர்வையே குறிப்பிடுகிறது. அடிப்படையில் நீங்கள் நிறைவானவர். ஆனால் எந்தவொரு காரியத்தை நீங்கள் முழுமையாக ஈடுபட்டு முடிக்கவில்லையோ, அதில் மீதம் வைத்து விடுகிறீர்கள், உங்கள் மனதில் அதைப் பற்றிய எண்ணப் பதிவு ஏற்படுகிறது. 'சம்ஸ்காரம்' என்பது உங்கள் விழிப்பற்ற மனநிலையில் பதிவு செய்யப்பட்ட இறந்து போன நினைவு மட்டுமல்ல. அந்த ஆசை நிறைவடையும் வரை நீங்கள் மீண்டும் மீண்டும் அதையே செய்வீர்கள்.
நன்றாகப் புரிந்து கொள்ளுங்கள் 'சம்ஸ்காரம்' என்பது வாழும் சக்தி. ஒரே செயலை மீண்டும் மீண்டும் செய்ய வைக்கும் சக்தி அதற்குண்டு. ஒரே பாதையில் மீண்டும் மீண்டும் உங்களைப் பயணிக்கச் செய்ய வைக்கும். அதனால் தான் 'சம்ஸ்காரங்களை' எண்ணப் பதிவுகள் என்கிறோம்.
எவ்வளவுக்கு எவ்வளவு நீங்கள் அந்தப் பாதையில் போகிறீர்களோ அந்த அளவுக்கு அது பலப்படும். ஆனால், ஒரு 'சம்ஸ்காரத்தையாவது நீங்கள் முழுமையாக வாழ்ந்து முடித்து விட்டீர்கள் என்றால் அந்த எண்ணப் பதிவு உங்களை விட்டு நீங்கி விடுகிறது, உங்கள் உணர்விலிருந்து அது உதிர்ந்து விடுகிறது. நீங்கள் அதிலிருந்து விடுதலையடைந்து விடுவீர்கள். எதை நீங்கள் முழுமையாக அனுபவிக்கவில்லையோ அது 'சம்ஸ்காரமாக, கர்மா வாக' உங்களிடம் தங்கி விடுகிறது'.
இங்கு நீங்கள் இதுவரை அனுபவித்து முடிக்காத 'கர்மா'க்களையும், புதிதாகச் சேர்த்துக் கொண்ட 'கர்மா'க்களையும் கொண்டு வருகிறீர்கள். நீங்கள் உங்கள் உடலை விட்டு நீங்கும்போது அவை எல்லாமே உங்கள் கண் முன்னால் தோன்றும். அப்போதுதான் நீங்கள் உங்கள் அடுத்த பிறவியைப் பற்றி முடிவெடுக்க முடியும்.
நீங்கள் ஒரு முக்கிய முடிவெடுக்க வேண்டுமென்றால் உங்களிடம் இருப்பில் இருக்கும் எல்லா ஃபைல்களையும் பார்ப்பதில்லையா ?
இப்பொழுது நீங்கள் சில முக்கிய முடிவுகள் எடுக்கப் போகிறீர்கள். எங்கே பிறப்பது ? எந்த மாதிரியான பெற்றோர்களைத் தேர்ந்தெடுப்பது? ஆண் உடல் எடுப்பதா? இல்லை பெண் உடல் எடுப்பதா ? என்று எல்லா முடிவுகளையும் எடுக்கப் போகிறீர்கள்.
• G/a:;rrmm <Jru~(£,w. LJ6Uro @rou15.1a:;m 6Tro[J)J fi'l[J)J • ru1Uj}dl@ffiffe Ga=a:;rf/a;a:;uuL....I.Jl-.@a;f£/!Dffe· •
~uL.5/rf/a;a:;rrro/<iilJ lol..lrT(.!J!LD Uf:Pl5.l«!JI.JI-. wa;a:;mmu • UJDJDIIU fy@ ~ILJQJ,$ a:;L....(£,m[J Uf.Jl-.fbGfbro. ~j/<iilJ • • ~lol../118,(§,$0!!) wf"iJ!];,a=fi'I ~<iilJ6Uffe LJ6Uro @roul5.la:;6lT • UJDJDI 6TffeQJGL.D G/fbrfllUrrffe 6Tro[J)J G/a=rr<iilJf"iJf!)rT/18,GlT. • @LlUI.Jl-8' G/a=rr<iilJlol..lfbrT<iilJ ~lol..//18,GlT a=rruL.51(£,ruj/<iilJm6lJ • 6Tro[J)J G/urr@W<iilJ6lJ. ~lol..//18,GlT fE<iilJ6U !2.fiim"lol../rTB,8' • a=rru L.51 (£, r;;, fl) rT/1 a:;m. LD rTLD ! IE <iil)6l) !2_ fiim"Qj ! • LDfb/18,mmGIU a=rruL.51(£,f"iJf!)rT/TB,GlT. 6T<iilJ6UrTlol..lJDmfDl1./LD • • a=rru L.51 (£, f"iJ fD rr11 a:;m. a;-m rue; f"iJ fD rr11 a:;m. C!:J>a:;11f£/ fD rr11 a:; m. • Ga:; L f"iJ fD rr11 a:;m. u rr11 a; f£i fD rr11 a:; m. G/fb rr(£, !2 r;;m-116l../ • @®a;f"iJ!Dffe· 6T<iilJ6UrrGw @@a;&i'lf!Jffe· •
6T~~w, @ffe @rouw 6Trof!J a:;®fbffe • • lol../118,(§,$0!!) @<iilJm6U. @ffe @rouw 6Trof!) • 6Tr;;m-w @<iilJ6UrTfbfbrT<iilJ ~fbro L.5/rororr<iilJ ~(£,f"iJfD • Grum6Ul1.JLD @<iilJm6U. ~UUI.JI-. ~ru11a:;@a;® • Gurrj}a;a:;u LJ Lml<iilJm6U. a:;L....(£,[J)J wrou LJrTl5.l«!)@<iilJm6lJ. • ~.<'brorT<iilJ @rou15.1a:;mmfi3 Gfbl.JI-. ~(£,ruj/<iilJm6U. •
~Ll L.51 rf/a;a:; wa;a:;mmu UJDJDI Gla=rr<iilJlol..lfbfD® • CJ:PmL{ B'Cf::Pfb fT(LJQ; 8i L....@[J)J LO mu LJ rT/51 ® [email protected]@.J rT!J)J • Grum6U G/a=tiJf£if!)ffe 6TroUffe UJDJDIIU @roG/rorre0 • fl-fbrT!Jtiim"fbmfb !2_15.la:;Gmrr(£, uf£111jffe G/a:;rrmm • roi(0LDL/f£i(]f!)ro. wfi3j/1Uu L.51[JGfba=fi3j/<iilJ !2._filW • ~wa:;rr<J£Ja;-rue0a;® ~@&i'l<iilJ rurr!];,f"iJf!) wm6Ururr!];, • wa;a:; • <Jmrr(£, fi'l6U JErrL....a:;m fb/51 f£i uSl@JE Gfbro . • ~ ru 11 a:;m ru rr!];,f£1 fD C!:J>mf!J u rr11fi3ffe ~a=a=rfl IU u u L (El u • Gurr<Jroro. ~/5Jg/(0,$g/f!J [email protected] fy@ ~m 8in.L £.Dru • ~(.!:£!/bfbfbj}fD® ~mrrroru11a:;mrra:; @®a;a:;ro/<iilJm6lJ. •
• •
•
•
• •
•
(!!:>U9J~~g; ru@LlD burrrrrnq.6!Trrrr • ~ Q lD cf/Ii; a; rr cl? 6? ~ 6ST 15 (!j **bruro** $lL9JU!I)(!jrrQ!f ~rurr 8wblru(5lg;rrrr. rurrli;a;cfl!i;~~ ...w rurr<3 ffi(!jg5 Qru@ffi(!j rrQ!f ~~ffiuburr~~rrQ!f b!IilJlD *$lLg5~~-* ~~Q!f UQ!f
. llff;JQ!f UU(ll.8' bl!frr6'i,$1!!3'rrmw?"" ~ 6ST cl? If rrcfl g; ~ !1J I!>, '11r!IirrQ!f Qucflw mrra; bru6!25i(5\blw6ST, ffi6ST6l( ffi6!25iLQl!T ~Q!f 6ST IRruwi5/60?<!9!i;bg;~~ **ffi6STru** wrrli;a; LL6?, Qurr(!!>6Tl', **~cl? ~QS)6ST9Ju.iw**
Bl!Froru@G;~ ~Q!F~6!Tu Ucq.Ii;A; ~Rug;~Rrrr. Blru!?J#Ii;® ~Li;A;Wocflg;~Rrrr .
JErnf!JrTB,Ll yrfl[Effe G/a:;[email protected],6lT. JErTrn G/a=rr<iilJlol..lffe (!j)(.!J!lol..lffeLD a=fi3j/1LJLDrrro !2._mw. LDfb1Ta:;m guS/uSJ<iilJ wro~(.!J!fbfbfbj}JD«!J ~mrra:;rrw<iilJ rurr/:P (!J)I.Jl-11./LD .
JErTrn LJ6l) LDrTfbl5.JB,6lT ~lol..J/TB,<Jmrr(£, rurrf:i;,JEGfbro. ~ffifb f"iJ[JrTLDfbj/<iilJ lol..lrT!JlfEfb fy@ ~m 8in.L wro ~(.!:£!/bfbfbj}JD«!J ~mrra:;ro/<iilJm6lJ. ~ffe LDL....(£,LD<iilJ6UrTLD<iilJ [email protected] LJ6Uro @rou15.1a:;mm G[Erra;f"iJ ~Lro/<iilJm6U. JErTrn u5/a:;QJLD ~a=a=rfllULD ~mLJEGfbro. '6TUUI.JI-. @JEfb wa;a:;m LJ6Uro @roulflJa:;mmfi3 Gfbf.JI-. LrTLD<iilJ @e0a;f"iJf!)rTITB,6lT?' 6Tro[J)J Jt)mrofi3ffea; G/a:;rrGLrn .
67G/rorof!Jrr<iilJ, LJ6Uro @rou15.1a:;m .,,-.;ir[J)J fi'!6U @e0uufbrra:; ~ru11a:;@a;®u <Jurrj/a;a:;ULJLroi<iilJm6lJ. ~fbrorT<iilJ fbrTro ~1.J1-.L1UmL1Urrro fy(.!:£!a;a:;a:;(£,JEmLGILJf!Jrol<iilJm6lJ .
muL.5/dil<iilJ UI.Jl-.a;[i;,(]f!JrrLD. ~wrrw ~ffifb ~[JUJU 8,(T6l)LJ urrrufi3mfb8' Gla=ILJfbrTGl[Jrn[J)J u '4-a;[i;, Gf!J rrw. ~ rr C!:J>a;® w, 6J"lol..l rr@a:;® w @mLGIU 6}"fDUL....L !2._fDQjfbrTro ~ffifb ~[JLDLJLl ururrw. ~ffifb !2._f!JQ/ fblol..lf!JrT a=rf11Urr 6Troa;®fi3 G/fbrfilUrTffe. rorT<iilJ, .;ruG/urT(.!:£!ffe fy@ roiILJLD fblol..lf!JrTroffe, ~fbrorT<iilJ ~mfba= G/a=tiJ1Ua; Bin.LrTffe 6Tro[J)J G/a=rr<iilJ6Uu u(£,f£/fDGfbrr ~u<JurrffefbrTro u rrru w .,,-rou Gfb ~!JLD L.5/a; f"iJ rof!Jffe.
@roG/rorr@ a;-rurruwwrrro roi~1Ufbmfb11.JLD !2_15.}a:;(]mrr(£, uf"iJ11jffe G/a:;rrmm [email protected]"iJGf!Jro. @JEfb wfi3j}1Uu L.5lu(]fba=fi3j/<iilJ wm6U rurr!];, wa;a:;(] mrr(£, rurr!];,jfbGUrTffe ®a;® JE@roi<iilJ @®JEfb Ga:;rrroidl<iilJ fbrTro fbl5.l&i'luSl@JEGfbro. ~fbfD®GlT £pJm!JlJEfbrT6lT. 15.1(]a:; B'i-JDJDl.i; G/a:;rrI.Jl-.®ffifbGUrrffe fyQ? fi'IJDIIU ®1.J1-.ma=m1Ua; a:;GLro. !fy(I? a:;11uL.51u G/um[J w G[E[JLD a:;ff/fi3ffe ®1.J1-.ma=m1LJ ru1L(£, G/rudi!GIU L.Jj}fbrTB,Ll L.5lf!Jffifb ®/:PJEmfbl1.JLro
(!!:>U9J~~g; ru(!!:>LlD burrrrrrcq.6!Trrrr. Qwcflii;mrrcl?6'i, L9J6!Tffi(!j bruro $lU!I)(!jrrQ!f ~rurr 8tublru(5lg;~rrrr • rurr~li;QSJa;~UJ rurr<3 ~ru(!!:>ffi(!j ~uburr~~rrQ!f b!IilJlD $l~Lg5~~- ~~Q!f
lol..lfhfbrTIT. !2._fb~ G"la=UJILJ ~di/(jjt)m6lJ. Lrr.iLrr @(jjt)m6lJ. ru615/u51(jjt)m6lJ. ~6Uf!Jlol! @lol!m6U. m[J LD G[E[Jfbj/<iilJ B'rT[JrTfbtiim"L.DrTB, fy(I? ®/:PJEmfbl1.JLrn JELffiffe G/a=rof!JrTIT.
JBrTrn ~j}11a=fi'11UmLJEGfbro. ~ffifb LDmLDILJrTrfiLLD JErTrn 6Tffe6l../LD (] a:;L....a:;<iilJm6lJ. ~rorof!JrT<iilJ 6Troa;® ru11a:;m G/wrrtfa G/fbrf11Urrffe. LD[J)JUI.Jl-.ll/LD fy@ LDrTfbLD a:;tfi)fi3ffe @roG/rorr@ a:;11uL.51 QuLD ~LlUI.JI-.GIU G"la=UJfbrT/1. a;® lol..lQ?f£irnf!) !2._fil@IT ga=rrrfla:;di!LLD JErTrn, '6TUUI.JI-. @LlUI.JI-. JEL,$85/f!)ffe 7 ~QJ/18,@$® QJd/ ruurrfbrr?' .,,-ro[J)J Ga:;L....GLro .m[J LD G[E[Jfbj/<iilJ ®/:PJEmfbGUJrr(£, G"lrudi!GIU lol..lffifbrT/1. @uG"ILJrT(.!J!ffe .;rroa;®fi3 fbrT15.JB,ro/<iilJm6lJ. ~ffifb,$ (] a:;rr
அவர் மிகவும் ஆச்சரியத்துடன், 'வலியா? என்ன வலி? எதற்கு வலி?' என்றார்.
நான் மிகவும் ஆச்சரியமடைந்தேன். பிரசவத்தின் போது அவர்களுக்கு வலியில்லை. ஒரு பெண்ணுக்கு பிரசவத்தின் போது வலி ஏற்படும் என்ற கருத்து அவர்கள் சமுதாயத்தில் உருவாக்கப்படவில்லை. அதே போல அவர்களுக்கு மாதவிடாய் நிற்கும் காலப் பிரச்சினைகளும் கிடையாது. காப்பப்பை தொடர்பான பிரச்சினைகளும் கிடையாது.
நான் அவர்கள் வாழ்க்கை முறை பற்றி ஆராய்ந்தேன். அப்போது தான்
இருபத்தைந்து வருடம் பொராமனார். அமெரிக்காவில் எனக்கு வேலை கிடைத்தபறகுதான் அவர் ஒய்வெடுத்தார். வாழ்க்கையை வாழ அவருக்கு அப்போதுதான் நேரம் கிடைத்தது. அதன் பன்தான் எங்களுக்குத்
அவர்கள் கலாச்சாரத்தில் பெண்களை மிகவும் மதிக்கிறார்கள் என்பது தெரிந்தது. பெண்களை அவர்கள் மரியாதைக் குறைவாக நடத்துவமே தயில்லை. மாதவிடாய் காலத்தில் அவர்கள் அசுத்தமடை கிறார்கள் என்ற கருத்தே அவர்களுக்கு சொல்லப்படுவதில்லை. பெண்கள் ஆண்களுக்குக் கீழானவர்கள் என்று சொல்லப் படுவதில்லை.
ஒரு பெண் பூப்படைந்தவுடன் அவளுக்கு மரியாதை செய்கிறார்கள். 'தாய் ஆவதற்கு நீ தகுதி பெற்று விட்டாய்' என்று அவளிடம் சொல்கின்றார்கள். மதிக்கின்றார்கள். மக்கள் அவள் காலில் விழுகிறார்கள். அவள் அவர்களை குணப்படுத்துகிறாள். மாதவிடாய் தொட்டு காலத்தில் ஒரு பெண் அவர்களைத் தொட்டு ஆசீர்வதித்தால் அவர்கள் குணமடைவதாக அவர்கள் நம்புகிறார்கள். அந்தக் கட்டுறு மனப்பாங்கு மிகவும் வித்தியாசமாக இருப்பதால் யாருக்கும் எந்த வலியும் வருவதில்லை.
நாகர்கமாக சுமுதாயம் என்று பெயர்பெற்ற இன்றைய சமுதாயத்தில் பெண்கள்
அவமதிக்கப்படுகிறார்கள். மீண்டும் மீண்டும் 'இது அசுத்தமான நேரம் நீ இப்போது சுத்தமாக இல்லை. இது சியில்லை. இங்கே நிற்காதே. அங்கே நிற்காதே' என்கின் றாம். அதிலும் குறிப்பாக பாரதத்தில் மிகப் பெரிய கொடுமை நடக்கின்றது. இது போன்ற தவறான கட்டுறு மனப்பாங்கினால் பெண்கள் வலியால் கஷ்டப்படுகிறார்கள். வலிபால் வேதனைப்பட்டுப் போராடுகிறார்கள். அவர்களுக்கு இப்படியொரு கட்டுறு மனப்பாங்கு இல்லையென்றால் அவர்களுக்கு வலி இருக்காது.
ஆப்பிரிக்க பழங்குடி மக்கள் பற்றிய ஆய்வில், ஆய்வாளர் சொல்கிறார், 'அவர்களுக்குப் புலனின்பம் பற்றியே தெரியாது' என்று, அதனால் அவர்கள் பலனின்பங்களைக் கேடி ஒடுவதில்லை. சமுதாயக்தினால் ஏற்படுத்தப்பட்ட கட்டுறு மனப்பாங்கு பலனின்பங்களை நாடி மக்களை டை வைக்கின்றது. சமூகாயம் தான் சில விஷயங்களின் பின்னால் ஓட வைக்கிறது. எல்லாவற்றையுமே துக்கம் என்றும், இன்பம் என்றும் சமுதாயம்தான் பிரிக்கின்றது. 'அடுத்த பிரவியில் என்ன மாதிரி வாம்க்கையைக் கேர்ந்தெடுப்பது? எந்த மாதிரி உடம்பை எடுப்பது?' என்ற தேர்வு கூட இது போன்ற கட்டுறு மனப்பாங்கை பொறுத்துத்தான் அமைகிறது.
எது மிகவும் உயர்வானது என்று நினைக்கின்றீர்களோ அதை அடைய கே வண்டுமென்று நினைக்கிறீர்கள். எது உத்தமமானது என்று நினைக்கிறீர்களோ அதை நோக்கி இயற்கையாகவே ஒடுகின்றீர்கள். எதை நீங்கள் மிகவும் உயர்வான விஷயம் என்று நினைக்கின்றீர்களோ அதுவே உங்கள் மரணத்தின் உங்கள் முன் தோன்றுதிறது. கிருஷ்ணா் சொல்கிறார், 'ஓ! குந்தியின் மகனே! ஒருவர் தன் உடம்பை விடும்போது எந்த நிலையை நினைக்கிறாரோ அந்த நிலையை நிச்சயமாக அடைவார்'.
உடலை விடும்போது என்ன நடக்கிறது? அதை நாம் பரிந்து கொள்ள கே வண்டும். ஒருவர் தன் உடலை விடும்போது ஏழு சரீரங்களைக் கேட்கின்றார்.
முகல் சரீரத்தை 'ஸ்கால சரிரம்' என்கிறோம். இதைக் கடக்கும்போது மொத்த உடல் அமைப்பிலும் பயங்காமான வலி ஏற்படும். ஆயிரம் தேள்கள் கொட்டினாற் போன்ற வலி ஏற்படும் என்று உபநிஷதங்கள் சொல்கின்றன.
நான் உங்களை பயுமுறுத்துவதாக எண்ண வேண்டாம். சில உண்மைகளை நான் உங்களுக்குச் சொல்லியே ஆக வேண்டும் அவை கொஞ்சம் பண்படுத்துவதாகவே இருந்தாலும், நீங்கள் தெரிந்து கொண்டே ஆக வேண்டும். நாம் போக வேண்டிய பயணத்துக்கு நாம் தயாராகலாம். இல்லாவிட்டால் அது வலுக்கட்டாயமாக நம்மீது திணிக்கப் பெறும். நாமே எடுத்துக் கொள்வோமோ இல்லை திணிக்கப்படுகிறதோ தெரியாது. ஆனால், நாம் அந்தப் பயணத்திற்குத் தயாராக வேண்டும். அப்போது என்ன நடக்கிறது என்றாவது நாம் தெரிந்து கொள்ள வேண்டும்.
ஏழு சரீரங்கள் படம்
்கள் அப்படிச் சொல்கிறாகள் 9°° என விசாரித்ததற்கு, 'சுநான் பெரிய அளாக வேண்டுமென, என சிறுவயதிலிருந்தே கனவு கண்டவர் என் தந்தை. கனவை நிறமாக்க உடல், பொருள், அவி அணைத்தையும் செலவழித்து என்னைப் படிக்க வைத்தார். வெற்றிக்கு ஊக்கமனித்தார்.
Part 3: Bhagavad Gita Demystified, Chapter 7-12_Tamil_part_3.md
யுகலில் மிக அதிகமான வலி இருக்கும். 'என் வலி?' என்று நாம் கேட்கலாம். எனென்றால் நமது உயிர் உடலில் தொடர்ந்து தங்க விரும்புகிறது. ஆனால், உடலால் அதைக் கங்க வைக்க முடியாது. நமது உடம்பு முழுவதுமாக தளைப்படையும் போதுகான் உயிர் உடலை விட்டுச் செல்ல வேண்டிய அவசியும் ஏற்படுதிறது. இறப்ப நேர்திறது என்றால் உடம்பு முழுவதுமாகத் தளைப்படைதிறது என்று பொருள் அல்லது உடம்பு காயமடைதிறது. இயற்கையான மாணத்தில் உடம்பு களைத்து விடுதின்றது. விபக்கில் உடம்ப காயப்படுதிறது.
பரிந்து கொள்ளங்கள், காண் நறுத்கும்போது விரலை நறுத்திக் கொண்டால் எவ்வளவு வலி எற்படுகிறது. அதுபோன்ற வலி ஆறடி உடல் முழுவதும் இருக்கும். உடம்பு கிமிக்கப்பட்ட மாதிரி ஆகி விடுமல்லவர்? அவ்வளவு அதிக வலி இருக்கும். ஆனால் நம் உடலில் இயற்கையாகவே வலி நிவாரணி முறை ஒன்று இருக்கின்றது. தாங்க முடியாக வலி வந்தால் உடல் கோமா நிலைக்குப்போய் விடுகிறது. உடல் கே காமா நிலைக்குப் போய் விட்டால் வலி தெரியாது. ஆனால் உணர்வற்ற நிலையில் மாணம் நேரும்.
இது ஒரு பெரிய பிரச்சினை. இது மிகவும் மோசமான விஷயம், ஏனென்றால். நாம் எதற்காகப் பிறந்தோம் என்பதும் தெரியாது. அடுத்த பிறவியைப் பற்றி உணர்வ நிலையில் நம்மால் முடிவெடுக்கவும் முடியாது, அதனால்கான் கிருஷ்ணர், 'யம் யம் வா பி ஸ்மான் பவம்' என்று சொல்கிறார். அதாவது மாண தறுவாயில் நீங்கள் எந்த நிலையில் இருக்கின்றீர்களோ அந்த நிலையை அடைவீர்கள், மாண தறுவாயில் நினைவற்ற நிலையில் இருந்தால் திமான நிலையிலான உடலையே நாம் அடுத்த பிறவியில் எடுக்கின்றோம். மிக உயர்ந்த உணர்வ நிலையை அடையாக பிறவினையே எடுப்போம்.
இறக்கும்பொழுது நமது ஸ்தால் உடலை விட்ட கூடிணமே நாம் 'பிராண சரீாக்கை' அடைகின்றோம். பிராண சரீரம் என்பதுகான் நம் கடலக்கு கத்தி தொடுத்திற கார்டை உள்ளியுக்கவும், வெளிச் செலுத்தவும் பொறுப்பாகிறது. பிராண சரீரம் நம் ஆசைகளால் நிரம்பியுள்ளது. நன்றாகப் பரிந்து கொள்ளங்கள், பிராண சராபும், ஆசைகளும் மிக நெருங்கிய தொடர்புள்ளவை. நம்முடைய ஆசைகள் மாறினால் சுவாசிக்கும் நிலையும் மாறும்.
அதே போலக்காண் நமது சுவாசம் மாறினால் நம் மணமும் மாறுகிறது. நமது மனமும், சுவாசுமும் மிக நெருங்கிய கொடர்பவையவை. அதனால்கான் உயிரை விடும்போது உமச்சை உள்ளிமுக்கும். வெளிக் கள்ளியும் உயிர்கள் துன்பமடைகின்றன. உடல் 'இனிபேலும் உன்னை வைக்குக்கொள்ள புறடியாகு நீ வெளியேறலாம்' என்று சொல்கின்றது. அனால். உயிர் 'அனால் எனக்கு இன்னும் ஆசைகள் இருக்கின்றது நான் இந்த உடலில் வாம வேண்டும். இந்த உடலை வேண்டும்' அனை விக்க என்று சொல்கிறது. உடம்புக்கும் மனதுக்கும் இடையே போராட்டம் நடைபெறுகின்றது.
அடுக்க படியாக மனம் என்கிற சரீரத்துக்குள் 'மன சரீாம்'-க்குள் நுழைகிறோம். நமது வாழ்க்கை முழுவதும் நமக்குள் இருந்த குற்ற உணர்வ முழுவதும் இந்த சரீரத்துக்குள்கான் இருக்கின்றது. ஆசை என்பது எதிர்காலத்தைப் பற்றிய எதிர்பார்ப்பு. குற்ற உணர்வ என்பது கடந்த காலக்கைப் பற்றிய வருக்கம். குற்ற உணர்வு என்பது 'கடந்த காலத்தில் நான் இந்த மாகிரி வாமவில்லையே' என்ற உணர்வு. ஆசை என்பது எதிர்காலக்கில் நான் இந்த மாகிரி இருக்க கே வண்டும் என்ற எண்ணம். குற்ற உணர்வ என்பது கே வரொன்றுமில்லை. நன்றாக பரிந்து கொள்ளுங்கள். கற்போது பட்டறிவு மேம்படுத்தப்பட்ட நிலையில் கடந்த தாலக்ணைப் பற்றி ក្រហើ உருவாக்கப்பட்ட உணர்வே!.
ஒரு சிறிய உதாரணம் சொல்கிறேன். எமு . இருக்கும்போது நாம் நமது பொம்மைது · னாடு விளையாடுகினோம், அம்மா வந்து நம்மை இரவு உணவுக்கு 'வா வந்து சாப்பிடு' என்று அமைக்கிறார். 'நான் சாப்பிட வரவில்லை, நான் விளையாட வேண்டும்' என்று சொல்கின்றோம். அம்மா நம்மை வலுக்கட்டாயுமாக விளையாட்டுப் பொருட்களிடமிருந்து விலக்கி அமைக்குச் செல்தின்றார். உடனே, 'நீ போ! செத்துப் போ! என்ஃ னாட பொம்மையைக் கொடு. நான் விளையாட வண்டும்' என்று சொல்கின்றோம்.
இருபத்தைந்து வருடம் போராடினார். அமெரிக்காவின் எனக்கு வலை கிடைத்தபறுத்தான் வய்வெடுக்கார். அவர் வாழ்க்கையை வாம அவருக்கு அப்போதுகான் கோம் கிடைக்கது. அகன் பன்கான் எங்களுக்குத் கெரிக்கது ...
களன் அப்படுத் சொல்கிறாகள் ? °° என விசாரித்ததற்கு, சுநான் பெரிய அனாக வேண்டுமென, என சிறுவயதிலிருந்தே கனவு கண்டவர் என் கர்தை. களவை நிறையக்க உடல், பொருள். அவி அனைத்தையும் செவ்வமித்து என்னைப் படிக்க வைத்தார். வெற்றிக்கு ஊக்கமளித்தார்.
விளையாட்டுப்
பொருட்கள்கான் பெரிதாகத் தெரிந்தன. அம்மாவின் உயிரை விடவம் விளையாட்டுப் பொருட்கள் பெரிகாகத் தெரிந்தன. ஆனால், பக்குவமடைந்த பிறகு அது உண்மையல்ல என்று பரிகிறது. பக்குவமடைந்ததற்குப் பிறகு, 'ஒ! எவ்வளவு பெரிய தவறை நாம் செய்கு விட்டோம். இந்த வார்க்கைகளை அம்மாவிடம் நாம் சொல்லியிருக்கக் கூடாது. மிகப் பெரிய கவறு செய்து விட்டோம். அம்மா எவ்வளவு முக்கியமானவர். ஆனால் அது எனக்கு அப்போது தெரியவில்லை' என்று நினைக்கிறோம்.
ஆனால் இது போலக் குற்ற உணர்வை வளர்த்துத் கொள்வதில் வரு பயனும் இல்லை. அந்த வயதில் குழந்தையாக நமக்கு அவ்வளவுதான் அறிவு இருந்தது. ஆனால். இப்பொமுது நமது அறிவ வளர்ந்து விட்டது. நமது கடந்த கால முடிவுகளை
இப்போதுள்ள வளர்ந்து விட்ட பட்டறிவு நிலையில் அலசி ஆராய்ந்தால் குற்ற உணர்வுதான் மிஞ்சும்.
நன்றாகப் பரிந்து தொள்ளுங்கள், கடவுள் இன்னும் ஒரு முறை வாம்க்கை தொடுத்தாலும் நாம் அதே தவரைத்தான் செய்வோம். ஏமு வயதில் அதே அளவு பக்குவம்தான் இருக்கும். நாம் அதே தவறுதளைத்தான் செய்வோம். கற்போது நமகு பட்டறிவு மேம்பட்டுள்ளது. இப்போதைய பட்டறிவை வைத்துக் கொண்டு நடக்த கால நிகழ்வுகளை ஆராயக் கூடாது. நமது கடந்த காலச் செயல்களை மீண்டும் ஆராயக் கூடாது. அப்போது நமக்கு என்ன விவரங்கள் இருந்ததோ அதை வைத்துக் தொண்டு இயங்கினோம்.
பள்ளி அப்போதைய விபாங்கள் அவ்வளவுகான். அதை வைத்துக் கொண்டு இயங்கினோம். அதை வைத்துத்தான் முடிவுகள் எடுக்கோம். இப்போகு பள்ளி விபரங்களை ஆராய்கிற பட்டறிவு வளர்ந்து விட்டது. இப்போது நமது சாலிப்ட்வேர் வளர்ந்து விட்டது. அதை
இருபத்தைந்து வருடம் போராடினார். அமெரிக்காவில் எனக்கு வேலை கிடைத்தபறகுதான் அவர் ஒய்வெடுத்தார். வாம்க்கையை வாழ அவருக்கு அப்பொதுகான் நேரம் கிடைத்தது. அதன் பன்கான் எங்களுக்குத்
வைத்துக் கொண்டு 'ஒ! நாம் தவறான முடிவைச் செய்து விட்டோம். இப்போது குற்ற உணர்வில் தவிக்கிறோம்' என்று சொல்லக் கூடாது இது பொருளற்றது.
அந்த நோத்தில் நம்மிடமிருந்த சாலிப்ட்வேர் அவ்வளவுதான். நன்றாக அராய்ந்து முடிவெடுக்கின்ற அளவுக்கு மென்பொருள் அப்போது இல்லை. அப்போதைய பட்டறிவ அவ்வளவுதான். இப்போது அதற்கு என்ன செய்ய முடியும்? இன்றும் னரு விஷயம். குற்ற உணர்வு என்பது நம் இருப்பில் வைக்கக் கூடிய மிக மோசமான ஆப்பு. அது உங்களுக்கும் உங்கள் இருப்பிற்கும் இடையே ஒரு அசௌகரியுக்கை ஏற்படுத்துகிறது.
நன்றாகப் புரிந்து கொள்ளுங்கள். குற்ற உணர்வு என்பது மிக மோதமான பாவம்.
பாவம் என்று ஏதாவது இருந்தால் அது குற்ற உணர்வுதான். குற்ற உணர்வு என்பதுதான் ஒரே ஒரு பாவம். பூமியில் வேறு எந்த பாவமும் இல்லை. குற்ற உணர்வின் மூலமாக எப்போதும் தூய்மையாக முடியாது. நன்னடத்தையையும் நாம் குற்ற உணர்வால் அடைய முடியாது. மக்கள் என்னிடம், 'அது எப்படி சாமி? குற்ற உணர்வு இல்லாமல் போனால் நாம் எப்படி மேலானவர்களாக மாற முடியும்?' என்று கேட்கிறார்கள்.
அவர் ஒய்வெடுத்தார். வாழ்க்கையை வாழ அவருக்கு அப்போதுதான் நேரம் கிடைத்தது.
ராமாயணத்தில் வாலி என்ற பாத்திரம் உண்டு, வாலி ஒரு விக்கியாசமான பாத்திரம்.
சிவபெருமானிடமிருந்து அவன் ஒரு வரம் பெற்றிருந்தார். அவர் எதிரில் நின்று யார் சண்டை போட்டாலும் அவர்களுடைய பலத்தில் பாதி அவனுக்கு வந்து விடும். நாம் வாலியின் எதிரில் நின்றால் நம் பலம் அவனுக்குப் போய் விடும். அவருக்கென்று ஏற்கனவே பலம் உண்டு. நம்முடைய பலமும் அவருக்குப் போய்பிடும். இயற்கையாகவே யார் வெற்றி பெறுவார்கள்? அவர்தான் வெற்றி பெறுவார்.
புரிந்து கொள்ளுங்கள். குற்ற உணர்வுகள் வாலி. நாம் ஒரு பழக்கத்திற்கு எதிராகப் போராட ஆரம்பிக்கிற கணத்தில் நம் பலத்தில் பாதியை அந்தப் பழக்கத்திற்குக் கொடுக்கிறோம். பிறகு எப்படி அதிலிருந்து வெளியே வருவது? குற்ற உணர்வுகளால் நாம் வெளியே வரவே முடியாது.
பெர்னாட்ஷாவின் மிக அழகான ஒரு வாக்கியம் அவர் சொல்கிறார். பழக்கத்திலிருந்து வெளியே வர முடியும். நான் அது போலப் பலமுறை வந்திருக்கிறேன். பல தடவைகள் நாம் வெளியே வரலாம். அது மட்டும்தான் நடக்கும்.
நன்றாகப் புரிந்து கொள்ளுங்கள். நமது குற்ற உணர்வை நீக்கினால்தான் நமது கர்மமாவது மேம்படும். நமக்குள் ஒருமை உணர்வு ஏற்படும். நமது ஆளுமையில் ஒருமை ஏற்பட்டால் நாம் தூய்மையானவர்களாகவும், சக்தியுடையவர்களாகவும் ஆகி விடுவோம். நம்மிடம் சக்தியில்லாத போதுதான் நாம் நடத்தை சரியில்லாதவர்களாக இருப்போம்.
நிலைதான். நினைவில் கொள்ளுங்கள், பிறப்புக்கும், இறப்புக்கும் எந்தக் காரணமும் இல்லை. அவற்றிற்கு எந்த நோக்கமும் இல்லை. அவைகள் எப்படி நிகழ்கின்றனவோ அவற்றை அப்படியே நீங்கள் ஏற்றுக் கொள்ள வேண்டியதுதான். அப்படி ஒரு புரிதல் ஏற்படுமானால் நீங்கள் மேலும் மேலும் ஆசைகளை உருவாக்கிக் கொள்வதில்லை. அதனால் கர்மங்கள் இல்லை. நீங்கள் நிலையான ஆனந்தமான நித்யானந்தத்தில் நிலைக்கின்றீர்கள்.
நிச்சயமாக என்னை அடைய முடியும்!
8.7. அர்ஜூனா, உனக்கு விதிக்கப்பட்ட போர் செய்தலாகிய கடமையைச்
இருபத்தைந்து வருடம் போராடினார். அமெரிக்காவில் எனக்கு வேலை கிடைத்தபிறகுதான் அவர் ஒய்வெடுத்தார். வாழ்க்கையை வாழ அவருக்கு அப்போதுதான் நேரம் கிடைத்தது. அதன் பிறகுதான் எங்களுக்குத்
செய்து கொண்டே கிருஷ்ணராகிய என்னை நினைத்துக் கொண்டிரு.
உனது செயல்கள் எல்லாவற்றையும் எனக்கு சரணாகதி செய்து விட்டு மனதையும், புத்திசாலித் தனத்தையும் என்னிடமே பதித்தால் நிச்சயமாக நீ என்னை அடைவாய்.
8.8. பார்த்தனே! யாரொருவருடைய மனம் என் நினைவிலேயே இருக்கிறதோ, யாரொருவர் பாதை விலகாமல் என்னையே தியானம் செய்கிறானோ, அவன் நிச்சயமாக என்னை அடைவான்.
8.9. ஒருவன் மிக உயர்ந்த சக்தியைத் தியானிக்கும் போது அவன் எல்லாம் அறிந்த மிகப் பழமையானவனாக, எல்லாவற்றையும் கட்டுப்படுத்துகிறவனாக, சிறியவற்றிலும் மிக நுணுக்கமானவனாக, எல்லாவற்றையும் பராமரிப்பவனாக, எல்லா பொருள் சார்ந்த கருத்துரைகளுக்கும் அப்பாற்பட்டவனாக உள்ள உயர்ந்தவர் என்று தியானிக்க வேண்டும்
அவன் உலகப் பொருட்களுக்கு அப்பாற்பட்டவனாகவும், வியக்கதக்கவனாகவும், சூரியனைப் போன்ற ஒளியுடையவனாகவும் விளங்குகிறான்.
ஒருவன் 8.10. எவன் மரணமடைகிற நேரத்தில் தனது மனத்தையும், உயிர் மூச்சையும் புருவமத்தியில் நிறுத்தி யோகத்தின் பலனாக கவனம் சிதறாது சரணாகதியோடு முழு நினைக்கிறானோ அவன் என்னில் நிலைக்கிறான்.
அவன் நிச்சயமாக என்னை அடைவான்.
முதல் இரண்டு சுலோகங்களிலும் கிருஷ்ணர், அர்ஜூனா, நீ எப்போதும் என்னையே நினைக்க வேண்டும். உன்னுடைய வழக்கமான கடமைகளைச் செய்கிற போது கூட நீ என்னைப் பற்றிய உணர்விலேயே இருக்க வேண்டும். உன்னுடைய மனமும் அறிவும் என்னில் நிலைத்திருக்குமானால் கண்டிப்பாக நீ என்னை அடைவாய் என்கிறார்.
மறுபடியும் அவர், 'சந்தேகம் இல்லாமல்', 'அசம்சய' என்கிற சொல்லைச் சொல்கிறார். 'சந்தேகம் இல்லாமல் நீ என்னை அடைவாய்' என்கிறார்.
நாம் ஒரு முக்கியமான கேள்வியைக் கேட்போம். 'எப்படியும் உடலை விடும்போது மட்டும்தானே அவரை நினைக்க வேண்டும். அதற்கு எதற்கு இப்போதிருந்தே கவலைப்பட வேண்டும். இப்போதைக்கு, நான் எனது வாழ்க்கையை வாழ்ந்து கொள்கிறேனே. இறக்கும்போது அவனை நினைத்துக் கொள்கிறேன்' என்போம். நன்றாகப் புரிந்து கொள்ளுங்கள். இந்த சுலோகங்கள் அதற்கு விடையளிக்கின்றன.
இப்போது அவனை நினைக்காவிட்டால் அப்போதும் அவனை நினைக்க மாட்டோம். வாழக்கை முழுவதும் 'கோகோ கோலா, கோகோ கோலா' என்று சொல்லிக் கொண்டிருந்து விட்டு கடைசியில் 'ராமா கிருஷ்ணா' என்று சொல்வோம் என்று நினைக்காதீர்கள். முடியவே முடியாது.
எதை நாம் வாழ்நாள் முழுவதும் நினைக்கிறோமோ அந்த நினைவுதான் மரண தறுவாயிலும் வரும். ஆனால், நாம் என்ன நினைக்கின்றோம். 'இப்போது கோகோ கோ கோ கோ கோ கோ கோ கோ கோ கோ கோ கோ கோ கோ கோ கோ காலா' என்று சொல்லிக் கொள்கிறேன். கடைசிக் காலத்தில் 'ராமா கிருஷ்ணா' என்று சொல்லிக் கொள்கிறேன் என்று. இல்லை! இப்போது நாம் எதைச் சொல்கிறோமோ அதைத்தான் கடைசியிலும் சொல்வோம். கடைசி நேரத்தில் நாம் எதை நினைக்க விரும்புகிறோமோ அது கவனத்தில் வராமல் போகலாம். நமது உணர்வு அந்த நேரத்தில் நமது கட்டுப்பாட்டில் இல்லாமல் போகலாம்.
'ஏன் அப்படிச் சொல்கிறீர்கள்?' என விசாரித்ததற்கு, 'நான் பெரிய ஆளாக வேண்டுமென, என் சிறுவயதிலிருந்தே கனவு கண்டவர் என் தந்தை. கனவை நிஜமாக்க உடல், பொருள், ஆவி அணைத்தையும் செலவழித்து என்னைப் படிக்க வைத்தார். வெற்றிக்கு ஊக்கமளித்தார்.
நிலைதான். நினைவில் கொள்ளுங்கள், பிறப்புக்கும், இறப்புக்கும் எந்தக் காரணமும் இல்லை. அவற்றிற்கு எந்த நோக்கமும் இல்லை. அவைகள் எப்படி நிகழ்கின்றனவோ அவற்றை அப்படியே நீங்கள் ஏற்றுக் கொள்ள வேண்டியதுதான். அப்படி ஒரு புரிதல் ஏற்படுமானால் நீங்கள் மேலும் மேலும் ஆசைகளை உருவாக்கிக் கொள்வதில்லை. அதனால் கர்மங்கள் இல்லை. நீங்கள் நிலையான ஆனந்தமான நித்யானந்தத்தில் நிலைக்கின்றீர்கள்.
8.7. அர்ஜூனா, உனக்கு விதிக்கப்பட்ட போர் செய்தலாகிய கடமையைச்
இருபத்தைந்து வருடம் போராடினார். அமெரிக்காவில் எனக்கு வேலை கிடைத்தபிறகுதான் அவர் ஒய்வெடுத்தார். வாழ்க்கையை வாழ அவருக்கு அப்போதுதான் நேரம் கிடைத்தது. அதன் பிறகுதான் எங்களுக்குத்
செய்து கொண்டே கிருஷ்ணராகிய என்னை நினைத்துக் கொண்டிரு.
உனது செயல்கள் எல்லாவற்றையும் எனக்கு சரணாகதி செய்து விட்டு மனதையும், புத்திசாலித் தனத்தையும் என்னிடமே பதித்தால் நிச்சயமாக நீ என்னை அடைவாய்.
8.8. பார்த்தனே! யாரொருவருடைய மனம் என் நினைவிலேயே இருக்கிறதோ, யாரொருவர் பாதை விலகாமல் என்னையே தியானம் செய்கிறானோ, அவன் நிச்சயமாக என்னை அடைவான்.
8.9. ஒருவன் மிக உயர்ந்த சக்தியைத் தியானிக்கும் போது அவன் எல்லாம் அறிந்த மிகப் பழமையானவனாக, எல்லாவற்றையும் கட்டுப்படுத்துகிறவனாக, சிறியவற்றிலும் மிக நுணுக்கமானவனாக, எல்லாவற்றையும் பராமரிப்பவனாக, எல்லா பொருள் சார்ந்த கருத்துரைகளுக்கும் அப்பாற்பட்டவனாக உள்ள உயர்ந்தவர் என்று தியானிக்க வேண்டும்.
அவன் உலகப் பொருட்களுக்கு அப்பாற்பட்டவனாகவும், வியக்கதக்கவனாகவும், சூரியனைப் போன்ற ஒளியுடையவனாகவும் விளங்குகிறான்.
ஒருவன் 8.10. எவன் மரணமடைகிற நேரத்தில் தனது மனத்தையும், உயிர் மூச்சையும் புருவமத்தியில் நிறுத்தி யோகத்தின் பலனாக கவனம் சிதறாது சரணாகதியோடு முழு நினைக்கிறானோ அவன் என்னில் நிலைக்கிறான்.
அவன் நிச்சயமாக என்னை அடைவான்.
முதல் இரண்டு சுலோகங்களிலும் கிருஷ்ணர், அர்ஜூனா, நீ எப்போதும் என்னையே நினைக்க வேண்டும். உன்னுடைய வழக்கமான கடமைகளைச் செய்கிற போது கூட நீ என்னைப் பற்றிய உணர்விலேயே இருக்க வேண்டும். உன்னுடைய மனமும் அறிவும் என்னில் நிலைத்திருக்குமானால் கண்டிப்பாக நீ என்னை அடைவாய் என்கிறார்.
மறுபடியும் அவர், 'சந்தேகம் இல்லாமல்', 'அசம்சய' என்கிற சொல்லைச் சொல்கிறார். 'சந்தேகம் இல்லாமல் நீ என்னை அடைவாய்' என்கிறார்.
நாம் ஒரு முக்கியமான கேள்வியைக் கேட்போம். 'எப்படியும் உடலை விடும்போது மட்டும்தானே அவரை நினைக்க வேண்டும். அதற்கு எதற்கு இப்போதிருந்தே கவலைப்பட வேண்டும். இப்போதைக்கு, நான் எனது வாழ்க்கையை வாழ்ந்து கொள்கிறேனே. இறக்கும்போது அவனை நினைத்துக் கொள்கிறேன்' என்போம். நன்றாகப் புரிந்து கொள்ளுங்கள். இந்த சுலோகங்கள் அதற்கு விடையளிக்கின்றன.
இப்போது அவனை நினைக்காவிட்டால் அப்போதும் அவனை நினைக்க மாட்டோம். வாழக்கை முழுவதும் 'கோகோ கோலா, கோகோ கோலா' என்று சொல்லிக் கொண்டிருந்து விட்டு கடைசியில் 'ராமா கிருஷ்ணா' என்று நிலைக்காதீர்கள். முடியவே முடியாது.
எதை நாம் வாழ்நாள் முழுவதும் நினைக்கிறோமோ அந்த நினைவுதான் மரண தறுவாயிலும் வரும். ஆனால், நாம் என்ன நினைக்கின்றோம், 'இப்போது கோகோ கோ கோ கோ கோ காலா' என்று சொல்லிக் கொள்கிறேன். கடைசிக் காலத்தில் 'ராமா கிருஷ்ணா' என்று சொல்லிக் கொள்கிறேன் என்று. இல்லை! இப்போது நாம் எதைச் சொல்கிறோமோ அதைத்தான் கடைசியிலும் சொல்வோம். கடைசி நேரத்தில் நாம் எதை நினைக்க விரும்புகிறோமோ அது கவனத்தில் வராமல் போகலாம். நமது உணர்வு அந்த நேரத்தில் நமது கட்டுப்பாட்டில் இல்லாமல் போகலாம்.
ஏன் அப்படிச் சொல்கிறீர்கள் ? என விசாரித்ததற்கு, 'நான் பெரிய ஆளாக வேண்டுமென, என சிறுவயதிலிருந்தே கனவு கண்டவர் என் தந்தை. கனவை நிஜமாக்க உடல், பொருள், ஆவி அணைத்தையும் செலவழித்து என்னைப் படிக்க வைத்தார். வெற்றிக்கு ஊக்கமளித்தார்.
பிறரை ஏமாற்றாதே உன் உண்மையான விருப்பத்தை நிறைவேற்று. நம் ஆசைகளில் முழுகாதே. உன்னை நீ ஏமாற்றிக்கொள்ளாதே. அது நல்லதல்ல. நம் விருப்பப்படி இருக்க வேண்டும். அப்போதுதான் அன்பு சாத்தியம். நம் மனசாட்சிக்கு பயப்பட வேண்டாம்.
உண்மையை உணர்ந்தால் எல்லாம் சாத்தியம். நம்மை நாமே ஏமாற்றிக்கொண்டால் வெற்றி நிச்சயம். மயில்களை நடனமாடச் செய்வதற்காக அபின் கொடுப்பார்கள். கொஞ்சம் அரிசியுடன் அபினைக் கலந்து தங்கள் வீட்டு முன்னால் வைப்பார்கள். அந்த அரிசியை உண்ட மயில்கள் நடனமாடும்' என்கிறார். 'ஒரு முறை அபினை மயில்களுக்குக் கொடுத்து விட்டால் மறுநாளும் அதே அபினைத் தேடி வந்து விடும்' என்கிறார் ராமகிருஷ்ணா.
அதே போல நம் உடலையும், மனதையும் சாட்சியாக இருந்து பார்க்கும் போது நமக்குள் ஏற்படும் தளர்வான நிலையை ஒரு முறை நாம் அனுபவித்து விட்டால் அந்த அமைதி நிலையையே மீண்டும் மீண்டுமு நம் மனம் நாடும். சாட்சியாக இருப்பது கடினம் என்று நினைத்தால் அந்த நினைப்பையும் சாட்சியாக இருந்து பாருங்கள். உங்கள் உயிரின் ஆழ்ந்த உணர்வு நிலைக்குப் போங்கள். சமாதி நிலையை அனுபவித்து அனுபவியுங்கள். எல்லாத் தடைகளும் மறைந்து விடும். மிக உயர்ந்த,நிலையான உணர்வு நிலையை அடைவீர்கள்.
சுலோகத்தில் கிருஷ்ணர் அடுத்த 'மரண தறுவாயில் சொல்கிறார், உங்கள் நினைவைப் புருவ மத்தியில் நிறுத்துங்கள்' என்று. மேலும், 'கவனச் சிதறல் இல்லாது முழுமையான ஈடுபாட்டுடன் நிறுத்துங்கள் என்றும் சொல்கிறார். உயிர்சக்தி உடலை விட்டுச் செல்லும்போது இதெல்லாம் உங்கள் கையில் இருக்கப் போவதில்லை. அந்த நேரத்தில் 'நாமே நான் புருவ மத்தியில் என் நினைவை நிலைக்கச் செய்கிறேன். கவனச் சிதறல் இல்லாமல் முழுமையான ஈடுபாட்டுடன் செய்கிறேன்' என்றெல்லாம் முடிவு செய்ய முடியாது. மிக உயர்ந்த உணர்வு நிலையில் நாம் வாழ்ந்திருந்தால் அந்த நேரத்தில் இது சாத்தியமாகும். புருவ மத்தியில் நினைவை நிறுத்துதல் என்பது பற்றிக் கிருஷ்ணர் பேசும்போது, சக்தி மையமான மிக உயர்ந்த சக்கரத்தைப் பற்றிப் பேசுகிறார். மிக உயர்ந்த உணர்வு நிலையோடு தொடர்புடையது.
நமது மனம் என்பது வேறொன்றுமில்லை. கட்டுறு நிலையின் மூட்டைதான் அது. இந்தக் கட்டுறு மனவாக்க நிலைகள் எல்லாம் இறப்பின் போது தாக்கம் செய்கின்றன. நாம் எப்படி நம்மனதைக்கட்டுறுவாக்கம் செய்கிறோம் ? சாப்பிடுவதுதான் வாழ்க்கையின் மிக முக்கிய நிலை என்று நாம் நினைத்தால் இறக்கும் போது மெக்கே டானால்ட் வளைவுகள் எல்லா வகையான உணவுகளும்தான் நம் கண் முன்னே வரும்.
சாப்பிடுவதுதான் மிகஉயர்ந்தசந்தோஷம் என்றுநமக்கு போதிக்கப்பட்டிருந்தால் நாம் இறக்கும்போது எல்லா வகையான உணவுகளும்தான் நம் முன்னால் வரும். சாப்பிடுவதுதான் வாழ்க்கையில் முக்கியம் என்று நாம் நினைத்தால் அந்த நேரத்தில் 'எந்த நாட்டில் பிறந்தால் நாம் நன்றாக சாப்பிட முடியுமோ அந்த நாட்டில் பிறப்போம். எந்த உடலை எடுத்தால் நிறையச் சாப்பிட முடியுமோ அந்த உடலை எடுப்போம். எந்தக் குடும்பத்தில் பிறந்தால் சாப்பிடுவதைத் தவிர வேறு எந்த வேலையும் இல்லாத அளவுக்கு உணவு கொடுப்பார்களோ அந்தக் குடும்பத்தில் பிறப்போம்' என்றுதான் நினைப்போம்.
இருப்பில் இருக்கிற ஃபைல்களைப் புரட்டிப் பார்ப்போம். நமது கடந்த கால அனுபவங்களை வைத்து நம் வாழ்நாள் முழுதும் எதை நோக்கி கொண்டிருந்தோமோ செய்து வேலை அடிப்படையாக வைத்து நாம் அதை முடிவெடுப்போம். 'நல்லது நான் சாப்பிட்டுக் கொண்டே இருக்க வேண்டுமானால் இதுதான் நல்ல நாடு' என்று ஒரு நாட்டைத் தேர்ந்தெடுப்போம். அங்கே 'தாமஸ்' குளத்தில், மந்தமாக எதையும் செய்யாமல், முழுமையான சோம்பேறித் தனத்தில் வாழ்வைக் கழிப்போம்.
ஒரு சின்னக் கதை:
ஒரு மனிதன் டாக்டரிடம் போய், 'டாக்டர் என்னைப் பரிசோதியுங்கள். எதையுமே செய்யப் பிடிக்கவில்லை. மிகவும் மந்தமாக உணர்கிறேன்' என்றான்.
டாக்டர் அவரை முழுமையாகப் பரி சாதித்தார். அந்த மனிதன் 'டாக்டர், எனக்கு என்ன பிரச்சினை என்று சொல்லுங்கள்' என்றார்.
நேரடியாகச் சொல்வதாணால், 'நீ ஒரு சோம்பேறி. வேறெதுவும் பிரச்சிணையில்லை' என்றார்.
அந்த மனிதன் 'ஓ. கே. டாக்டர்! அதற்குச் சரியான 'மெடிக்கல் டர்ம்' சொல்லுங்கள். நான் என் மனைவியிடம் போய்ச் சொல்ல வேண்டும்' என்றார்.
மந்தமான வாழ்க்கை டல்லான, தனமான, சோம்பேறித் வாழ்ந்திருந்தால் அதையேதான் நாம் அடுத்த பிறவியிலும் தேர்ந்தெடுப்போம். தனம் உள்ளவர்களை சோம்பேறித் அளவுக்கு ஆச்சரியப்படத் தக்க நான் பார்த்திருக்கிறேன். மிக உச்சகட்ட சோம்பேறித் தனத்தைப் பார்க்க வேண்டுமென்றால் இமாலயப் பகுதிக்குச் செல்ல வேண்டும். வித விதமான சோம்பேறித்தனங்கள். அதனால்தான் விவேகானந்தர்! 'சந்நியாசம் என்ற பெயரில் உண்டு உறங்குபவர்களை நிற்க வைத்து அடிக்க வேண்டும்' என்கிறார். சுத்த சோம்பேறித் தனம்.
ஒரு மனிதன் தன் நண்பரிடம் சொல்கிறான், 'சுவிட்ச் போட்டா துணி துவைச்சு, வீடு கூட்டி, சமைச்சு, அயர்ன் பண்ணி, நம்மைக் குளிக்க வைச்சு, துணியும் உடுத்தி விடற மாதிரி யாராவது ஒரு மெஷின் கண்டு பிடிச்சா எவ்வளவு நல்லா இருக்கும்" என்று.
அந்த நண்பன் அதற்கு, 'அந்த மெஷினும் தானே 'ஆன்' ஆகி 'ஆஃப்' ஆயிட்டா எவ்வளவு நல்லா இருக்கும்!' என்று.
சோம்பேறித் தனத்தின் உச்ச கட்டம் என்று இதைத்தான் நான் அழைக்கிறேன். நமது வாழ்க்கையை சோம்பேறித் தனத்தில் கழித்தால் மேலும் மேலும் மேலும் மேலும் சோம்பேறிகளாகிறோம். நன்றாகப் புரிந்து கொள்ளுங்கள். சும்மா இருந்தால்தான் நாம் சக்தியைச் செலவழிக்கிறோம். நாம் சக்தியைச் செலவழிக்கவில்லை என்று நினைக்காதீர்கள். 'தூங்கிக் களைப்படைவது' என்று கேள்விப் பட்டிருக்கின்றீர்களா ? பல பேர் ரெஸ்ட் எடுத்தே களைத்துப் போகிறார்கள். கொஞ்ச நேரத்திற்கு மேல் தூங்கினால் நாம் களைப்படைந்து விடுவோம். பத்து மணி நேரத்திற்கு மேல் உறங்கினால் தூக்கத்தால் களைப்படைந்து விடுவோம்.
ஒய்வினால் களைப்படைவதற்குப் பெயர்தான் 'தமஸ்'. நாம் வாழ்நாள் புராவையும் தமஸிலே கழித்தால் சோம்பேறித் தனத்தின் உச்ச கட்டம் என்று இதைத்தான் நான் அழைக்கிறேன். நமது வாழ்க்கையை, எப்படியோ வாழ்க்கையின் குறிக்கோள் 'தமஸ்'தான் சரி, எந்த நாடு நிறையத் தூங்குவதற்கு அனுமதிக்கும் ? எந்த உடம்பு சரியான உடம்பு? பன்றியா? மனிதனா? எருமையா? எந்தக் குடும்பத்தில் பிறப்பது? என்று நாம் ஒரு முடிவு எடுக்கிறோம். நன்றாகப் புரிந்து கொள்ளுங்கள். இந்த மொத்த முடிவையும் நாம் நமது புள்ளி விவரங்களிலிருந்து நாம் சேர்த்து வைத்திருக்கிற புள்ளி விவரங்களிலிருந்துதான் செய்கிறோம்.
நான் முதலிலேயே சொன்னது போல நம் இறப்பின் போது மொத்தப் பள்ளி விவரமும் பளிச்சென்று நம் முன்னே தோன்றுகிறது. மொத்தப் புள்ளி விபரங்களின் சுருக்கமும், மூன்று வகையான ஃபைல்களும் - ஆகாம்யம் (சேர்த்துக் கொண்டது) சஞ்சிதா (பாங்க் பேலன்ஸ்) மற்றும் பிராரப்தம் (தற்போதைய காமா) - முன்னே தோன்றுகிறது. நான் என்ன செய்ய வேண்டும்? என்னுடைய அடுத்த பிறப்பு எதுவாக இருக்க வேண்டும்? நாம் முடிவு எடுத்த விநாடியே அதற்கேற்ற உடம்பில் நுழைகிறோம். இன்னொரு முக்கியமான விஷயம். நாம் உடம்பின் மீதும், மனதின் மீதும் மிகவும் பற்று வைத்திருக்கிறோம். மூன்று க்ஷணங்களுக்கு மேல் நம்மால் உடம்பில்லாமல் இருக்க முடியாது. 'க்ஷணம்' என்ற சம்ஸ்கிருதச் சொல் நொடிகளைக் குறிக்கவில்லை. அது 'க்ரோனாலஜிக்கல் டைம்' (Chronological Time) என்ற காலக் கணக்கைக் குறிப்பிடவில்லை. அது ஒரு எண்ணத்துக்கும், மற்றொரு எண்ணத்துக்கும் இடையே உள்ள இடைவெளியைக் குறிக்கின்றது. நம்மில் பல பேருக்கு எண்ணற்ற எண்ணங்கள் இருப்பதால் அது மைக்ரோ செண்ட்ஸூக்கும் குறைவாகக் கூட இருக்கலாம்.
உடலில் இருக்கும்போதே எண்ணங்களற்ற நிலையை (எண்ணங்களற்ற நிலைய என்பது உடல், மனங்கடந்த நிலை) ஒரு முறையாவது அனுபவித்திருந்தால் பிரபஞ்ச உணர்வோடு ஒரு வினாடி இருந்திருந்தால் கூட (அதாவது உடல், மனம், தாண்டிய நிலை) அதைத்தான் நான் 'சமாதி என்கிறேன்.
நமது வாழ்வில் இருப்புத் தன்மையில் இரண்டு நிலைகளும் மனம் என்ற
- என்ப வை கடக்கா உள்ளே இல்லை
- எண்ணங்கள் அற்ற நிலை
| விழிப்புணர்வு நிலை | விழிப்பு நிலை | சமாதி |
| விழிப்புணர்வற்ற நிலை | கனவு நிலை | ஆழ்ந்த உறக்க நிலை |
விவேகானந்தர் உயிருடன் இருக்கும் போது ஒரே ஒரு முறை அந்த நிலையை உயர்ந்தாலும் நாம் உடலை விடும்போது அந்த அனுபவம் ஏற்கும், என்கன்றார் உங்கள் உடலை சமாகி நிலையில் நீங்கள் விடுவீர்கள்.
எல்லா ஆன்மீக வமி முறைகளும் நோடியாக அல்லது முறைமுகமாகவோ மனம், உடல் என்ற இந்த நிலைகளைத் தாண்டி என்ற முழுவிமிப்பணர்வ நிலையை அடைவகைப் பற்றித்தான் சொல்கின்றன.
கிருஷ்ணர், அதனால்தான் ஒரே ஒரு கூணம் நாம் அந்த விழிப்பணர்வு அடைந்தாலும் அடுத்த பிறவியைக் களர்வாகக் கேர்ந்தெடுத்துக் கெர்ள்ளலாம், என்று சொல்கிறார்.
வாழும்போது ஒரு முறையாவது நாம் மனம். உடம்ப இரண்டும் இல்லாத உணர்வ அனுபவிக்கவில்லையென்றால் நிலையை உடலை விட்ட பிறகும் நம்மால் அந்த நிலையை அடைய முடியாகு. அதனால் நாம் ஒரு முறை இறந்தால் உடனே வேறொரு உடலைப் பற்றிக் கொள்ள முயற்சிக்கின்றோம். எனென்றால் ஒரு கூணம் கூட உடலும், மனமும் இல்லாமல் இருக்க முடியாது, எந்த மாதிரி உடலில் பகுதி றாம் என்று கூட யோசிக்க மாட்டோம். வேகமாக முயற்சி செய்வோம் ஏதோ இரயிலைப் பிடிக்க காமகமாகப் போய் எந்த இரயிலை முதலில் பார்க்கிறோமோ அந்த இரயிலில் ஏறுவது போல முயற்சிப்போம். அந்த இரயில் எங்கே போகின்றது என்று கூட யோசிக்க மாட்டோம். 'ஏதோ ஒரு இரயிலில் ஏறிக் கொள்வோம் " என்று ஏறுவோம் மே வகமாயப் போய் கிடைக்கிற ஏதோ ஒரு உடம்பில் ஏறிக் கொண்டு மீண்டும் ஒரு முறை பூமிக்கு வருவோம்.
கிடைத்தவுடன் மீண்டும் ஏன் உடலை எடுத்தோம் என்ற காரணத்தை மறந்து விடுகிறோம். இதுதான் மிகப் பெரிய பிரச்சினை. மொத்த நிகழ்வும் குமப்பக்கிலிருந்து குமப்பக்கிற்கு என்று போய்க் கொண்டே இருக்கும் ஒரே ஒரு ஷணம் எண்ணங்களும் விமிப்பணர்வு நிலையை நாம் அனுபவித்திருந்தாலும் உடலை விடும்போது நாம் அதே நிலையில் இருப்போம். இந்த நிலையை 'உடலற்ற" விமிப்பணர்வ நிலை என்றும் சொல்கின்றோம். ஏனென்றால் நாம் அரிய நிலையில் இருக்கும்போது ஸ்தூல உடல், சூட்சும உடல், காரண உடல் எதுவும் நம்மைத் தீண்டாது.
இந்த விழிப்புணர்வை நாம் மூன்று உடல்களையும் கடந்த நிலையில்தான் உணர்கிறோம். முன்பே இந்த எண்ணங்களற்ற விழிப்புணர்வு ஒரு கணம் உணர்ந்திருந்தால், கடைசியில் நமக்குத் தேவையான தெளிவு இருக்கும். உடலும் மனமும் கடந்த நிலையை நாம் ஒரு முறையேனும் அனுபவித்திருந்தால், நாம் அடுத்த உடலை எடுப்பதற்கு முன்பாக, நமது விவரங்களை அடங்கிய கோட்டை நிதானமாக புரட்டிப் பார்க்கின்ற பொறுமை நமக்கு இருக்கும். முழுமையாக கோப்பை ஆராய்ந்து பார்த்து அடுத்த உடலை எடுக்க வேண்டுமா? அவசியம்தானா? என்றெல்லாம் யோசிப்போம். ஒருவேளை நாம் பிறவி எடுக்கலாம் என்று நினைத்தால் கூட ஞானிகளைப் போல விழிப்புணர்வுடன் உடலை எடுப்போம்.
கிருஷ்ணன் இதை யோக பிரஸ்தா என்று சொல்கின்றார். நமது ஆன்மீக வளர்ச்சிக்குத் தடை சொல்லாத, நமது ஆன்மீக வளர்ச்சிக்கு ஏற்ற குடும்பத்தில் பிறப்போம். வெகு அரிதாகத்தான் ஆத்மாக்கள் இது போன்ற குடும்பங்களில் பிறக்கின்றன என்று சொல்கின்றார். தங்கள் குழந்தைகளின் ஆன்மீக வளர்ச்சிக்கு தடை சொல்லாத குடும்பங்களை வெகு அரிதாகத்தான் நான் பார்க்கிறேன். உங்கள் குடும்பத்தில் உங்களுக்குத் தடை சொல்லாவிட்டால், உங்களைத் தடுக்காவிட்டால் நன்றாகப் புரிந்து கொள்ளுங்கள், நீங்கள் கூட ஒரு 'யோக பிரஸ்தா' தான்.
மிக நம்பிக்கையுள்ள பெற்றோர்கூட தங்கள் மகன் சன்னியாச வாழ்க்கையில் நுழைய விரும்பும்போது தடை செய்வதையே நான் பார்த்திருக்கிறேன். அவர்கள் 'கோவிலுக்கும் போ! ஆனால் ஆசிரமத்திற்குப் போகாதே' என்கிறார்கள். கோவில்களுக்குப் போகும் வரை விஷயங்கள் இயற்கையாக இருக்கின்றனவே அந்த நிலை வரை சென்றால் சரிதான். ஆனால் பெற்றோர்களின் பக்குவத்தைத் தாண்டிப் போனால் அவர்களால் ஜீரணிக்க முடிவதில்லை. மிக அரிதாகத்தான் ஆத்மாக்கள் தடை செய்யாத குடும்பத்தில் பிறக்கிறார்கள். நான் பரிவாரணகத்துக்குப் பறப்படும்போது மிகவும் இளைய வயது பதினேழே வயதுதான். என் தாயிடம் நான் போக விரும்புவதாகவும், பரிவிராஜா வாழ்க்கை வாழ விரும்புவதாகவும், சன்னியாச வாழ்க்கையில் நுழைய விரும்புவதாகவும் சொன்னேன்.
அம்மா அழ ஆரம்பித்து விட்டார். 'என்னைப் போக வேண்டாம் என்று சொல்கிறீர்களா?" என்று கேட்டேன்.
'சுவாமி பெரிய ஆளாக வேண்டுமென, என் சிறுவயதிலிருந்தே கனவு கண்டவர் என் தந்தை. கனவை நனவாக்க உடல், பொருள், ஆவி அனைத்தையும் செலவழித்து என்னைப் படிக்க வைத்தார். வெற்றிக்கு ஊக்கமளித்தார்.
பெறுவதற்கான சூத்திரத்தைக் கருதுபவர் விஞ்ஞானி. உதாரணமாக நியட்டன் புவியீர்ப்பு விசையைப் பற்றி விதியைக் கண்டார். ஒரு ஆப்பிள் மரத்திலிருந்து கீழே விழுந்தபோது அவருக்கு ஒரு உண்மை புரிந்தது. மற்றவர்கள் புரிந்து கொள்ளும் வரையில் ஒரு விதியை உருவாக்கினார். அதனால் வெளியுலக அனுபவத்தைப் புரிந்துகொள்ள சூத்திரத்தைக் கருதுபவர் விஞ்ஞானி.
அதேபோல் உள்ளுலகில் ஒரு அனுபவம் பெற்றவர் குரு. இந்த நிகழ்ச்சி மூலமாக எனக்கு நிகழ்ந்த அனுபவத்தை உங்களுக்குக் கொடுப்பதற்கான சூத்திரம்தான். அதனால் எனக்கு என்ன நிகழ்ந்ததோ அதை சொல்லித்தான் ஆக வேண்டும்.
நியூட்டனிடம் புவியீர்ப்பு விசை பற்றிய விதியை அவர் எவ்வாறு கண்டறிந்தார், அவருக்கு ஏற்பட்ட அனுபவம் குறித்து என ஆரம்பித்து விளக்கத்தான் வேண்டும். எப்படி தர்க்க ரீதியாக, படிப்படியாக அந்த முடிவுக்கு வந்தார் என்பதை விளக்கத்தான் வேண்டும். இப்போது நானும் எனக்கு என்ன அனுபவம் நேர்ந்தது, அதே அனுபவத்தை எப்படி உங்களுக்குள் நிகழ்த்த முடியும் என்று விளக்குகின்றேன். முதலில் எப்படி இந்த அனுபவம் எனக்கு நேர்ந்தது என்பதையும், அதே அனுபவத்தை எப்படி உங்களுக்குள் நிகழ்த்த முடியும் என்பதையும் சொல்லுகின்றேன். இதை சரியாகப் புரிந்து கொள்ளாவிட்டால் நம்மால் இந்த சூத்திரத்தின் அடிப்படையில் வேலை செய்ய முடியாது.
நான் ஞானமடைவதற்கு முன்பு வாரணாசி என்ற புனிதத் தலத்தில் இருந்தேன். அங்கே ஒரு முதிய சன்னியாசியைச் சந்தித்தேன். வயதானவர், அவர் கான்சர் வியாதியால் பாதிக்கப்பட்டுக் கொண்டிருந்தார். அவர் ஒரு மருத்துவமனையில்,
ஒரு நாள் அவரது படுக்கைக்கு அருகே இருந்த ஒருவர் மெல்ல இறந்து கொண்டிருந்தார். மெல்ல மரணமடைந்து கொண்டிருந்தார். டாக்டர்கள் சுற்றிலும் நின்று கொண்டு தங்களால் முடிந்ததைச் செய்து அவரைக் காப்பாற்ற முயன்று கொண்டிருந்தார்கள். அவர்களால் எதுவும் செய்ய முடியவில்லை. அப்போது நான் ஞானமடையவில்லை. ஆனால் எனக்கு மிக அருமையானதொரு ஆன்மீக அனுபவம் ஏற்பட்டது. அது மிகவும் அழகான அனுபவம். என்னுடைய மாணவன் கூட அதே நகரத்தில் அந்த அனுபவம் எனக்கு முன்பு ஏற்பட்டிருந்தது. நான் அப்போது வாரணாசியில் மணிகர்ணிகா காட்டில் இருந்தேன். அங்கே நான் உடல்களைத் தானம் செய்வார்கள். அங்குதான் எனது உடல் இறப்பதையும் எனது ஆன்மா உடலையும் மனதையும் தாண்டிச் செல்கிற அனுபவத்தையும் நான் பெற்றிருந்தேன்.
அந்த அனுபவத்தின் காரணமாக அந்த மனிதருக்கு என்ன நடக்கிறது என்பதை என்னால் உணர முடிந்தது. மெதுவாக மரணம் நிகழும்போது அவர் துன்பப்பட்டார், போராடினார்.
முதலில் உடலில் அளவுகடந்த வலி ஏற்பட்டது. அவரது முகத்தில் வேதனை தெரிந்தது. அடுத்ததாக அவரது மூச்சு நின்றது. மூச்சு நிற்பதால் துன்பம் தெரிந்தது. அவர் மூச்சை உள்ளிழுப்பதையும் வெளியிடுவதையும் மிகவும் சிரமத்துடன் செய்தார். நான் அவரது துன்பத்தையும் கஷ்டத்தையும் தெளிவாகப் பார்த்தேன். இப்போது கூட எனக்கு நினைவிருக்கிறது. அதே வலியையும் வேதனையையும் என்னால் உணர முடிகிறது. ஆயிரம் தேள்கள் கொட்டுவது போன்ற வலி என்று சொல்கிறார்கள். அது போன்று வலி நம் விரலை ஒரு அங்குலம் கத்தியால் வெட்டிக் கொண்டாலே என்ன வலி ஏற்படுகிறது, எப்படி வலியா வலியா அழுவோம்? மரணத்தின் முதல் படி என்பது அதைக் கத்தியால் வெட்டுவதைப் போல.
என்னால் அவர் அனுபவிக்கின்ற வேதனையையும் வலியையும் உணர முடிந்தது. அவர் மெல்ல மெல்லத் தன் உடலை விட்டு விலகிக் கொண்டிருந்தார். தர்க்க அறிவால் இதை ஏற்றுக் கொள்வது கடினமாக இருந்தாலும், பட்டறிவு பூர்ணமாக இதை ஏற்றுக் கொள்வது கூட்டமாக இருந்தாலும் இதுதான் நடந்தது. முதலில் இதை முடித்து விடுகிறேன். பிறகு ஆராய்வோம்.
முதலில் எனது அனுபவத்தை சொல்லி விடுகிறேன். பிறகு அதை ஆராய்வோம். உங்களால் இதை உள்வாங்கிக் கொள்ள முடிந்தால் வாங்கிக் கொள்ளுங்கள். இல்லாவிட்டால் இது ஒரு 'அனுமானம்' என்று விட்டு விடுங்கள். கடைசியில் இது எப்படி நடக்கின்றது என்று புரிந்து கொள்வோம். மிக அதிகமான வலியையும் வேதனையையும் அவர் அனுபவிப்பதை நான் பார்த்தேன் அவ்வளவு அமைதியான க வகைனை.
உயிர், ஸ்தூல உடலில் இருந்து பிராண சரீரத்திற்க்கு போனது. இரண்டரவு சரீரம் பிராண சரீரம் என்பதுதான் மூச்சுக்காற்றின் சக்தி உள்ள இடம். ஏழு உடல்களும் எழுச்சிதளைக் குறித்திருக்கின்றன. பிராண சரீரத்திற்குள் நுழையும் போது வலியும் வேதனையும் அதிகமாக இருந்தது. நமது பிராண சரீரம் நமது ஆசைகளால் நிரம்பியது. நான் முன்பே சொன்னது போல அசைவுகளும் மூச்சும் மிக நெருங்கிய தொடர்படையவை. நமது மூச்சுக்காற்றை மாற்றினால் நமது ஆசைகளும் மாறும். அவரது உயிர் பிராண சரீரத்துக்குள் நுழையும் போது உயிருள்ள ஆசைகள் எல்லாம் மேலை சந்தயி நிலைவேறாக ஆசைகளால் அந்த உயிர் மிகவும் கஷ்டப்பட்டது.
அந்த உயிர் அடுத்த சரீரத்துக்குள் நுழைந்த போது குற்ற உணர்வு அதிகமாகியது. மற்ற உணர்வுகள் அப்படி வாழ்ந்திருக்க வேண்டும், இப்படி வாழ்ந்திருக்க வேண்டும் என்ற உணர்வு உங்களுக்குள் ஏற்படுத்தும் எப்படியோரு சரீரமாக அந்த உயிர் நகர்கிறது. முடிவில் அவர் இறந்தார், நடந்தது முழுமையும் நான் பார்த்தேன். நான் அப்போது ஞானமடையாததால் உதவி செய்ய முடியவில்லை நான் அவர் துன்பத்தை மட்டுமே பார்த்தேன் அப்படி அதைப் பார்ப்பது எனக்குள் அளவு கடந்த வேதனையை ஏற்படுத்தியது.
அப்போதுதான் ஒரு ஞானமடைந்தவர் மட்டுமே அதைப் பார்த்து முடியும் என்பதப் புரிந்து நான் உண்மையாகச் சொல்கிறேன். உதவி செய்வதற்கு சக்தியில்லாமல் இந்த நிகழ்வுகளைப் பார்ப்பதற்கான அதிகப்படியான சக்தி பெறுவது என்பது கொடுமையான்கு.
நிறையப் பேர் என்னிடம் கேட்கிறார்கள் 'சுவாமிஜி எனது முற்பிறவி பற்றிய நினைவை எனக்கு கொடுங்கள் என்று நான் அவர்களிடம் உங்கள் வயதென்ன என்று கேட்பேன். அவர்கள் 40-லிருந்து 50 என்பவர்கள் இந்த வயதில் முற்பிறவியைப் பார்க்க விரும்புகிறார்கள். நான் அவர்களிடம் இந்த 40-50 வருட நினைவுகளை உங்களால் சரியாகக் கையாள முடிகிறதா?" என்று கேட்பேன். 40-50 வருட நினைவுகளை நம்மால் சமாளிக்க முடியவில்லை. நம்மைத் தாக்குகின்றன. 40-50
வருட நினைவுகளாகிய சமாளிக்க முடியவில்லை என்றால் இன்னும் 100 வருட நினைவுகளை எப்படி சமாளிக்க முடியும்? 140 வருட நினைவுகளை எப்படி சமாளிப்பது. அதனால்தான் தெய்வ அருளால் நமது முற்பிறவி நினைவுகள் நமக்கு இருப்பதில்லை. நமது கடந்த காலப் பிறவிகளை அறிந்தால் துன்பங்கள் அதிகமாகத்தான் ஆடும். மேலும் குக்கப்படுவோம், வருந்துவோம். நமக்கு இந்த உதவிச் சக்தி இருந்து ஆளாத உதவி செய்ய முடியாத நிலை இருந்தால் நாம் மிகவும் வருந்துவோம்.
அந்த மனிதரோடு சேர்ந்து நானும் வேதனைப்பட்டேன். கொடுமையான ஒரு விபத்தை ரோட்டில் பார்த்த அனுபவம் அது ஒரு விபத்தைப் பார்த்தால் இரண்டு மூன்று நாட்களுக்கு நம்மால் சாப்பிட முடியுமா இல்லை அதே போல்தான் எனக்கு இருந்தது. விபத்திலாவது நாம் ஒரே ஒரு உடலைப் பார்க்கின்றோம் இங்கே எம் சரீரங்களைப் பார்த்தேன். பிறகு என்ன ஆனது? அந்த துக்கம் என் மனதில் ஆழமாகப் பதிந்தது எண்ணிக்கையில் பதிந்தது அடுத்த வந்த இரண்டு மூன்று நாட்களுக்கு என்னால் சாப்பிட முடியவில்லை. உறங்க முடியவில்லை. நம்ப முடியாத அளவிலான துக்கம் அது. எப்படியோ கொஞ்ச நாட்களில் நான் வாரணாசியை விட்டு வந்துவிட்டேன்.
சில வருடங்களுக்குப் பிறகு எனக்கு ஞான அழையவும் ஏற்பட்டதற்குப் பிறகு நான் தென்னிந்தியாவுக்கு வந்தேன். சிறிய டவுன்களில் நான் மரணத்தைப் பார்க்கிறேன்.
இரண்டாவது முறை நாள் பார்க்க மனிதர் துக்கப்படவில்லை. இரண்டாவது மரணத்தையும் நான் ஒரு அவசர சிகிச்சை பிரிவில் தான் பார்த்தேன். நான் காரணத்தை ஆராய்ந்தேன். முதல் மனிதர் ஏன் கஷ்டப்பட்டார்? இரண்டாவது மனிதர் ஏன் கஷ்டப்படவில்லை? அதை ஆய்வு செய்துதான் மூலமாகவும், தியானங்கள் மூலமாகவும் கண்டுணர்த்துவமே இந்த யோக உருவெடுத்தது.
இரண்டாவது மரணத்தைப் பற்றி நான் உங்களுக்கு விளக்குகின்றேன், அப்போது நான் ஞானமடைந்திருந்தேன். நான் எனது பக்தர் ஒருவரை குணப்படுத்துவதற்காக ஆஸ்பத்திரிக்குச் சென்றிருந்தேன். அவசர சிகிச்சைப் பிரிவில் அவருக்கு தியான சிகிச்சை கொடுத்துக் கொண்டிருந்தேன். அதே சமயம் பக்கத்துப் படுக்கையில் இருந்து ஒருவர் இறந்து கொண்டிருந்தார். நடப்பதை என்னால் தெளிவாகப் புரிந்து கொள்ள முடிந்தது.
முடிந்தது. உயிர் மெல்ல மெல்லப் போய்க் கொண்டிருந்தது. ஆனால் அவருக்கு வலியோ துன்பமோ இருக்கவில்லை. மிக ஆழமாக உயிர் ஒவ்வொரு சரீரமாக நகர்ந்து கொண்டிருந்தது. ஏதோ ஒரு பந்து பனியில் உருகுவது போல அந்த உயிர் நகர்ந்தது. நான் ஆச்சரியமடைந்தேன் அந்த உயிர் மிக மெதுவாகவும், மௌனமாகவும் நகர்ந்தது. அவர் ஞானமடைந்தார் முக்தியடைந்தார்.
நான் நிலைத்தேன் ஏன் முதல் மனிதர் அவ்வளவு கஷ்டப்பட்டார்? இரண்டாவது நபர் ஏன் அவ்வளவு கஷ்டப்படவில்லை? என்று யோசித்தேன் அவர் ஒரு ஆன்மீகவாதியாக இருக்க வேண்டுமென நினைத்தேன். நிறைய தியானம் செய்தவராக இருப்பாரோ என்று எண்ணினேன் விசாரித்தேன் அவரது உறவினர்களிடம் கேட்டேன் அவர் ஆன்மீகவாதியா என்று உறவினர்கள் ஆச்சரியமாக தியானமா? அவர் கோவிலுக்கு கூடப் போக மாட்டார்? என்றார்கள்.
அதைப் பற்றி நான் யோசித்தேன் ஏன் முதல் நபர் அவ்வளவு துக்கப்பட்டார் இரண்டாவது நபர் ஏன் ஆழமாகவும், அமைதியாகவும் இறந்தார்? என்று எனக்கு திடீரென்று அது புரிந்தது அங்கே நான் இருந்ததால்தான் காரணம் ஞானமடைந்தவர் ஒருவரின் உடனிருப்பு அவரை அவ்வளவு அமைதியாக மரணமடையச் செய்திருக்கின்றார்.
அடுத்து பகுதிக்கு வருகிறேன். இரண்டாவது இயற்கைப் பார்த்தவுடன் மிகத் தீவிரமாக யோசித்தேன். இதை எப்படி வெளிப்படுத்துவது ? எப்படி மக்கள் அமைதியாக இறப்பதற்கு நாம் உதவ முடியும் ? என்று எல்லா அவசர சிகிச்சைப் பிரிவுகளிலும் நான் போய் நிற்க முடியாது அது நடக்காது.
அதிர்ஷ்டவசமாக சக்தி என்பது காலம் இடம் இவற்றுக்குள் அடங்காதது சக்தி காலத்திற்க நேரத்திற்கும் அப்பாற்பட்டது அது தொலைக்காட்சி சானல்களை இசைவு செய்வது தேவையானதெல்லாம் ஒரு செட் டாப் பாக்ஸ் அவ்வளவுதான் நமது வீட்டில் ஒரு செட்
இருபத்தைந்து வருடம் போராடினார். அமெரிக்காவில் எனக்கு வேலை கிடைத்தபிறகுதான் அவர் ஓய்வெடுத்தார். வாழ்க்கையை வாழ அவருக்கு அப்போதுதான் நேரம் கிடைத்தது. அதன் பின்புதான் எங்களுக்குத் தெரிந்தது ...
டாப் பாக்ஸ் இருந்தால் விரும்பும் சானல்களை நாம் இசைவு செய்துகொள்ள முடியும். சானல் போனால் நியூஸ் கேட்கலாம் சானலை இசைவு செய்தால் நிகழ்ச்சிகளைப் பார்க்கலாம் அதை இசைவு செய்யலாம். அதே போல நாம் உடலை விடும்போது நமது உணர்வு நிலையை இசைவு செய்தால் நம்மை எண்ணங்களற்ற விழிப்புணர்வுக்குக் கொண்டு போனால் உணர்ந்து விழிப்ப நிலைக்குக் கொண்டுபோனால் நமது வாழ்வே ஒரு விழிப்புணர்வு அல்லது சம்சார என்கிற இந்த ஏழு சரீரக் கடலை மிக அமைதியாகவும், ஆழமாகவும் கடக்கலாம்.
இந்தப் புரிதல் ஏற்பட்டவுடனே ஏதோ உணர்வுப் பந்து போல ஏழு உண்மை எனக்குள் இறங்கியது. ஒரு சூத்திரம் என் மனதுக்குள் உருமாறு அந்த விழிப்புணர்வைச்
மக்களுக்கு வழங்குவதுதான் இந்த சூத்திரம் THE SUPREME PONTIFF OF HINDUISM BHAGAWAN SRI NITHYANANDA PARAMASHIVAM ஸ்புரணா தியான பயிற்சி முகாம்.
நாம் புவியீர்ப்பு விசை பற்றிய விதியை ஆராய்ந்தால் நியூட்டன் என்ன உணர்ந்தார் என்பதைப் புரிந்து கொள்ளலாம் அதே போல நான் கொடுக்கிற இந்த சூத்திரத்தை உணர்ந்து நீங்கள் வேலை செய்தால் எனது அனுபவத்தை நீங்கள் உணர்ந்து கொள்வீர்கள், எனது உணர்வில் என்ன ஏற்பட்டதோ அது உங்கள் உணர்விலும் ஏற்படும் நாம் செய்ய வேண்டியதெல்லாம் ஆழமாக இந்த சூத்திரத்தை புரிந்துகொள்வது தான். எவ்வளவு முடியுமோ அவ்வளவு ஆழமாக இந்தச் சூத்திரத்தில் இறங்குங்கள் வேறெதுவும் செய்ய வேண்டியதில்லை.
வேதத்தால் சிறந்த விளங்கும் மிகப் பெரிய முனிவர்கள் பிரம்மத்தின் நுழைகிறார்கள் முழுமையை அடைவதற்காக ஒருவர் பிரம்மச் சரியத்தை அனுசரிக்கிறார். ஒருவர் எவ்வாறு பிரம்மத்தை அடைய முடியும் என்பதற்கான இப்போது உனக்கு வழிமுறைகளை நான் விளக்குகிறேன்.
இருபத்தைந்து வருடம் போராடினார். அமெரிக்காவில் எனக்கு வேலை கிடைத்தபிறகுதான் அவர் ஓய்வெடுத்தார். வாழ்க்கையை வாழ அவருக்கு அப்போதுதான் நேரம் கிடைத்தது. அதன் பின்புதான் எங்களுக்குத் தெரிந்தது ...
8.12
புலன்களின் கதவுகளை அடைத்து, மனத்தை இதயத்தில் நிறுத்தி, உயிர் மூச்சை உச்சந்தலையில் நிறுத்தி, ஒருவர் யோகத்தில் தன்னை நிலைக்கச் செய்கிறார்.
8.13
இத்தகையதொரு யோக நிலையில், புனித மந்திர ஒலியும், மிக உயர்ந்த மந்திர எழுத்துக்களின் தொடுப்புமான 'ஓம்" என்பதை உச்சரித்தப்படி மிக உயர்ந்த சக்தியை நினைத்தப்படி யார் தன் உடலை விடுகிறாரோ அவர் மிக உயர்ந்த பதவியை அடைகிறார்.
8.14
எப்போது என்னையே நினைப்பவர்களுக்கு நான் எப்போதும் கிடைப்பவனாகவே இருக்கிறேன். பார்த்தா! அவர்களின் தொடர்ந்த தெய்வீக தே சவையின் காரணமாக!
கிருஷ்ணன் பிரம்மத்தை அல்லது கடவுளை அல்லது அந்த உயர்ந்த உணர்வு நிலையை அடைவதற்குப் பல வழிமுறைகளைச் சொல்கிறார் வேதத்தில் சிறந்தவர்கள்
இருபத்தைந்து வருடம் போராடினார். அமெரிக்காவில் எனக்கு வேலை கிடைத்தபிறகுதான் அவர் ஓய்வெடுத்தார். வாழ்க்கையை வாழ அவருக்கு அப்போதுதான் நேரம் கிடைத்தது. அதன் பின்புதான் எங்களுக்குத்
பிரம்மத்தை அடைகிறார்கள் இது வெறுமனே வேதங்களைப் படித்து விட்டு மறந்து விடுவதைக் குறிப்பதில்லை. கிருஷ்ணன் குறிப்பிட இன்னும் ஆழமாகப் போகின்றார்.
போன சுலோகத்தில் கிருஷ்ணன் என்ன சொல்கிறார் என்பதை நினைவு கூறுங்கள். நான் இறக்கும் தறுவாயில் எதை நினைக்கிறோமோ அது நமது அடுத்த பிறவியோடு நேரடியாக தொடர்புடையதாகும் ஒருவர் வேதங்களிலேயே அழ்ந்து இருப்பவரானால் அவரது நினைவுகளும் தொடர்ந்து அதிலேயே இருக்கும். அதை த்தான் கிருஷ்ணர் தனது வார்த்தைகளில், வேதங்களிலேய அம்ந்திடுங்கள் என்று சொல்கிறார் ஏதாவது வேத நூல்களைப் படித்துக் கொண்டிருந்து இதன் உண்மையைப் புரிந்துகொள்ளுங்கள். அது உங்களுக்குள் ஆழமாக தாக்கத்தை ஏற்படுத்தும்.
நன்றாகப் புரிந்து கொள்ளுங்கள் வேதங்களின் ஆழமான அர்த்தத்தை நீங்கள் கொள்ளாவிட்டாலும் பரவாயில்லை. புரிந்து அவைகள் சக்தியின் நர்பனைகள் அவைகளில்
உள்ள சுலோகங்கள் சக்தியின் சுழல் மையங்கள் நாம் அவைகளைப் படிக்கும் போது அவைகள் உருவாக்கும் சக்தியே போதுமானது அந்த ஒலிகள் நமது உள்ளுயிரை தூய்மைப் படுத்துகின்றன. இந்த சுலோகங்கள் அவ்வளவு சக்தி வாய்ந்தவை. அவை உங்கள் மாற்றும் உள்ளுலக மாற்றங்களுக்காகவே அவை உள்ளன.
வேத மந்திரங்களால் கவனித்துப் பார்த்தீர்களானால் அவை ஒரு குறிப்பிட்ட விதத்தில் சொல்லப் பெறும் ஒரு குறிப்பிட்ட தொனியில் சொல்வார்கள். இவைகள் உச்சாடனம் செய்யப் படும்போது நமது உள் இருப்பில் மாற்றங்கள் ஏற்படுகிறது. நிறையப் பேருக்கு இது தெரியாது ஆனாலும் அவை நமக்கு சக்தியளிக்கின்றன.
மிகப் பழங்கால கோயில்களுக்கு செல்லும் போது உள்ளே கருவறையில் அமைதி கிடைப்பதை உணரலாம். அந்த இடங்களுக்குள் நுழையும் போதே மனம் இயற்கையாகவே அமைதி அடைகிறது. ஏன் அப்படி ஆகிறது என்று நினைக்கின்றீர்கள் அவ்விடத்தில் நிறையும்போதே நமக்குள் ஒரு கூணம் ஆனந்தம் ஏன் கிடைக்கிறதென்று நினைக்கிறீர்கள்? பூசாரி வேத மந்திரங்களைச் சொல்லும்போது அந்த இடங்களில் சக்தி நிறைகிறது. அந்த ஒலி அபரிமிதமான சக்தியை எடுத்துக் செல்லும் அந்த இடம் முழுதும் சக்தியை நிரப்புகின்றது.
இன்னொரு விஷயம் என்னவென்றால் வேதங்கள் தன்னை உணர்வதைப் பற்றிச் சொல்கின்றன. ஞானத்திற்கான வழிகாட்டிகள் அவைகளை நாம் தேடும் போது நாமும் ஞானத்திற்கான மனநிலையை அடைகிறோம் அந்த அலைவரிசைக்கு நாமும் இசைவு செய்யப் படுவோம்.
இப்படியும் வைத்துக் கொள்ளலாம் ஒரு சினிமாவைப் பார்த்து விட்டு நாம் தியேட்டரை விட்டு வெளியே வந்தாலும் அந்தக் காட்சிகளை நாம் மனம் நினைக்குமல்லவா? அந்த கதையில் வந்த நல்ல மனிதன் என்ன சொன்னார், கெட்ட மனிதன் என்ன சொன்னான் என்று யோசிப்போம் அல்லவா? சில நாட்களுக்கு அதே தாக்கத்தில் இருப்போம் அதே போல வேதங்களைப் படிக்கும் போது, நாம் முழுமையாகப் புரிந்து கொள்ளாவிட்டாலும் ஒரு வித தாக்கத்தில் இருப்போம். அவை என்ன சொல்கின்றன உள்ளுளம் என்ன? தன்னை உணர்வது எப்படி ? ஞானம் அடைந்தவர்கள் எவ்வாறு வாழ்கிறார்கள் இந்த எண்ணங்கள் நம் மனதில் ஓடிக் கொண்டே இருக்கும்.
இதைத்தான் கிருஷ்ணர் விரும்புகிறார். எப்போதும் எண்ணங்கள் தன்னை உணர்வதை நோக்கியே இருந்தால், இறக்கும் தறுவாயில் ஞானம் பற்றிய எண்ணங்களே வரும்.
நிச்சயமாக என்னை அடைய முடியும்! (Part 2)
கிருஷ்ணர் சொல்கிறார் 'நாம் வேதங்களைப் படிக்கும் போது அந்த வாழ்க்கை முறையை வாமும்போது. நாம் பிரம்மச்ரியத்தைக் கடைப்பிடிக்கிறோம். நாம் இந்த வார்த்தையைச் சரியாகப் புரிந்து கொள்ள வேண்டும். பிரம்மச்சரியம் என்பது
பொதுவாக தவறான அர்த்தத்தில் கையாளப் பெறுகிறது. பிரம்மச்சரியம் என்றால் உடலுறவு கொள்ளாமல் இருப்பது என்று நினைக்கிறார்கள் பிரம்மச் சரியத்தின் நேரடியான பொருள் என்னவென்றால் தன்னை உணர்வதற்கான பாதை. பிரம்மம் என்றால் தான்" ச்ரியம் என்றால் பாதை பிரம்மச்சாரி என்றால் உடலுறவு கொள்ளாகவன் என்று பொருள் அல்ல. பிரம்மத்தை அடைவதற்கான பாதையில் செல்பவனே பிரம்மச்சாரி இந்த சொல்லின் சரியான பொருள் என்ன என்பதைத் தெளிவாகப் புரிந்து கொள்ளுங்கள்.
ஒரு சின்ன கதை:
கடல் கேப்டன் ஒருவர் ஒரு குழுவிடம் தன் சாகசங்களைப் பற்றி சொல்லிக் கொண்டிருந்தார் அவர் ஒரு முறை தென் அமெரிக்கக் கடற்கரையில் எங்கள் கப்பல் கரை கட்டி விட்டது. அங்கே நாக்கே இல்லாத பயங்கரமான காட்டு மிராண்டி பெண்களைப் பார்க்கேன் என்று சொன்னார். ஒரு பெண் ஐயோ! அவர்களால் பேச முடியாதா? என்று கேட்டாள்,
கேப்டன், ஆமாம் அவர்களால் பேச முடியாது. அதனால்தான் அவர்கள் மட்டுக்கணமாக கோபத்தில் இருந்தார்கள்" என்றார்.
நன்றாகப் புரிந்து கொள்ளுங்கள் அடக்குமுறை மாற்றங்களைக் கொண்டு வராது. மன உளைச்சலில்தான் கொண்டு விடும். ஆசைகளை அடக்குவது என்பது ஆபத்தானது அது எரிமலையைப் போல எப்போது வெடிக்கும் என்று தெரியாது.
பிரம்மச்சரியம் என்பது எல்லாவற்றையும் விட்டு விட்டு விடுவதைக் குறிப்பதல்ல நமது உள்ளுலகம் தூய்மைப் படுத்தப்பட வேண்டும் நமது உள்ளுலகம் கற்பனையிலிருந்து விடுபட வேண்டும் நாம் பிரம்மச்சரியத்தில் இணைய வேண்டும் அதுதான் பிரம்மச்சரியம்.
இங்கே யோக சாஸ்திரத்தின் ஆழமான கருத்துக்களைக் கிருஷ்ணன் சொல்கிறார். மிகப் பெரிய உண்மைகளை மிகப் பெரிய ஞானிகள் வேறு விதத்தில் சொல்கிறார்கள் என்றாலும் உண்மை அதுதான். யோகம் என்பதன் உண்மையான
பொருளைப் புரிந்து கொள்ளாத ஒருவன் இந்தச் சுலோகத்தைப் படித்தால் குழம்பிவிடுவார். இப்போதெல்லாம் மக்கள் 'யோகா" என்றாலே உடற்பயிற்சி, உடல் இளைப்பதற்கான உரு வழி என நினைக்கிறார்கள் யோகாவிற்கு ஆழமான பொருள் உண்டு. கிருஷ்ணன் அதைப் பற்றிப் பேசுகிறார்.
யோகம் என்பது உடல், மனம், ஆன்மா இவற்றை ஒருங்கிணைப்பது இந்த உண்மையைத்தான் வேறு வேறு ஞானிகள் வேறு வேறு விதமாகப் பேசுகிறார்கள் பதஞ்சலி, தனது அஷ்டாங்க யோகாவில் இந்த சுலோகத்தைப் பற்றிப் பேசுகிறார் அஷ்டாங்க யோக என்பது யோகாவின் எட்டு பிரிவுகளைக் குறிப்பிடுகிறது. பிரத்தியாகாரம் மற்றும் தாரணை இந்த இரண்டு பிரிவுகள் பற்றியும் கிருஷ்ணன் சொல்கிறார்.
இந்த சுலோகத்தைப் புரிந்து கொள்வோம் அஷ்டாங்க யோகத்தின் இரண்டு பிரிவுகளும் இந்த சுலோகத்துடன் தொடர்புடையது தொடர்நிகழ்வை நாம் எவ்வாறு கொண்டு வர முடியும் ? நாம் என்ன செய்ய வேண்டும் ? தெரிந்து கொள்ளுங்கள் நமது உடல்-மனம் அமைப்பு வேறு வேறு வெளியுலக விஷயங்களுக்கு வேறு வேறு விதமாக பிரதிபலிப்பு செய்கிறது. இந்த வெளியுலக விஷயங்கள்தான் நமது அமைப்புக்கு ஆகாரத்தைப் போல நமது புலன்கள்தான் இந்த உணவை நாம் எடுத்துக் கொள்வதற்கான வாயில்கள்.
நினைவில் கொள்ளுங்கள் மனம் நமது புலன்களின் மூலம் கிடைக்கும் இந்த வெளியுலகில் இருந்து உணவுகளினால்தான் வேலை செய்கிறது. நாம் தொடர்ந்து பிறதிபலிப்பு செய்கிறோம். நமது மனம் தொடர்ந்து வேலை செய்கிறது ஆயிரக்கணக்கான இருப்பதனால்தான் நமது மனம் எண்ணங்கள் இயங்குகிறது. நாம் கடந்த காலத்திலி இருந்து நிகழ்காலத்திற்கு வருகிறோம். மீண்டும் கடந்த காலத்திற்குச் செல்கிறோம் நமது ஐந்து புலன்களும் இந்த உணர்வு உள்ளே செய்வதற்கான சாயில்கள்.
பிரத்தியங்காரா
என்றால்
இந்த புலன்களின் பிடியில் இருந்து நம்மை விடுவித்துக் கொள்வதே இதன் பொருள் நாம் உடல் ரீதியான நம் புலன்களை மூடிக் கொள்கிறோம். என்பது இல்லை நன்றாகப் பரிந்து கொள்ளுங்கள், பிரக்கியங்காரம் என்பது நமது வெளிப்புலன்களை அடைத்துக் கொள்கிறோம் என்பது இல்லை நாம் கண்களை மூடிக் கொண்டாலும் உள்ளே ஒரு டெலிவிஷன் ஓடிக் கொண்டிருக்கிறது. இல்லையா நமது காதுகளையும், வாயையும் மூடிக் கொண்டாலும் உள்ளே அட்டை நடந்து கொண்டிருக்கிறதல்லவா நாம் புலன்களை மூடுவதில்லை. அப்படியே அடைத்தாலும் நம் மனம் வேலை செய்கிறது. நான் உங்கள் புலன்களை மூடிக் கொள்ளுங்கள் என்று சொல்லும் போது உள்ளே இருக்கும் "விவாக்கைச் செயல்முறைப் படுத்தாகிர்கள்" என்பது தான் பொருள், நான் சொல்லுவது என்ன வென்றால் வெளியே நடக்கிற விஷயங்களைக் கேளுங்கள் சுற்றிலும்
நடப்பதை முகருங்கள் ஆனால் எதையும் ஆராயாகீர்கள் 'எதுவாகிலும் சாட்சியாக இருந்து கவனியங்கள்" என்பது தான்.
மனதில் மட்டும்தான் இந்த நாம் உணர்வுகளை மூடி முடியும் நாம் எண்ணங்களை அடக்கவோ. உருவாக்கவோ கூடாது. நாம் வெறும் பார்வையாளராக அவைகளைக் கண்காணிக்க வேண்டும்.
நமது விழிப்புணர்வை அதிகரிக்கும் போது தொடர்ந்து வரும் எண்ணங்களின் உட்படுதலைத் தடுக்க முடியும் விழிப்புணர்வு அதிகரித்த. அதிகரித்த எண்ணங்கள் குறையும் நமது விழிப்புணர்வு அதிகரிக்க நமது கூகூகையில் ஒரு நொடிக்கும் வரும் எண்ணங்களின் எண்ணிக்கை குறையும்.
கிருஷ்ணர் இதைத்தான் புலன்களை அடைவது என்று குறிப்பிடுகிறார் நாம். இப்படி செய்யச்செய்யநிகழ்காலத்தில் நமது விழிப்புணர்வு அதிகரிக்கிறது. நாம் நமது புலன்களை அடைத்து
விழிப்புணர்வில் இருக்கும்போது நமது தெய்வீகத்தில் நாம் நிலைத்திருக்கிறோம். நமக்குள் இருக்கிற தெய்வீகத் தன்மை. நமது ஒருமைப்பட்ட மனத்தில் இசைகிறது இயற்கையாகவே நமது நிகழ்காலத் தளத்தில் நம் மனம் பொருந்த விடுகிறது நமது மூச்சுக் காற்றைப் பற்றிய விழிப்புணர்வு அதிகரிக்கிறது. நாம் சக்தி அல்லது பிராணனை நமது அமைப்பில் குறைவதை உணரலாம்.
தாரணை என்று இதைத்தான் குறிப்பிடுகிறோம் நமது விழிப்பணர்வை அதிகரித்து நமது புலன்களில் நிறையும் உள்ளீடுகளைக் குறைத்தால் உயிர்சக்தி நமக்குள் சக்தியூட்டுவதில் கவனம் செலுத்த முடியும். நாம் இயற்கையாகவே மனம்,
உடல் ஆவி இவற்றை ஒழுங்குபடுத்துகிறோம். இதைத்தான் "யோகா" என்கிறோம்.
கிருஷ்ணன் திரும்பத் திரும்ப இந்தக் கருத்தை வலியுறுத்துகிறார். அவர் இந்த உண்மையைத் திரும்பத் திரும்ப வலியுறுத்துகிறார். அர்ஜுனனிடம் இறக்கும்போது புமதையும் அந்தக் கடைசி நினைவைப் பற்றித் திரும்பத் திரும்பக் கூறுகிறார். இதற்கு முந்தைய சுலோகங்களில் அவர் இந்த உண்மையைச் சொல்கிறார்.
புரிந்து கொள்ளுங்கள் இது மிகச் சிறந்த நுட்பம் இது. நடைமுறைப் படுத்தாமல் வெறுமனே படிப்பதற்கான நுட்பம் அல்ல. மக்கள் இந்த வார்த்தைகளைப் பயன்படுத்தி மிக அமைதியாக உடலை விட்டுச் சென்றிருக்கின்றார்கள் புரிந்து கொள்ளுங்கள். இதைப்
பயிற்சி செய்து மிக உயர்ந்த சக்தியோடு அவர்கள் இணைந்திருக்கிறார்கள். எத்தனையோ பேர் ஞானமடைந்தவர்கள் கடவுளைத் தொடர்ந்து நினைத்துக் கொண்டே இருக்கிறார்கள். அவர்கள் தங்களது அசைக்க முடியாத அர்ப்பணிவை உணர்ந்து பல விதங்களில் வெளிப்படுத்தி உள்ளார்கள்.
அவர்கள் ஆடிப்பாடி கடவுளின் புகழினைப் பாடிய போது மக்கள் சிரித்தார்கள் ஆனால் அவர்களின் சக்தியை அவர்கள் இந்த உடலை விட்டுப் பிரபஞ்சத்தில் கடந்த போதுதான் புரிந்து கொண்டார்கள்.
எந்த மக்கள் கிருஷ்ணனை அடைகிறார்கள் என்றால் யார் தொடர்ந்து யோகத்தின் பாதையில் இருக்கிறார்களோ யார் விலகாமல் அந்த தெய்வீக சக்தியின் நினைவாக இருக்கிறார்களோ அவர்கள்தான் கிருஷ்ணன் அதே நிலையில் இருக்கும்மாறு சொல்கிறார். கிருஷ்ணன் உணர்வுலேயே இருக்கும்மாறு சொல்கிறார்.
பிரச்சினை என்னவென்றால் ஒரு ஞானி 'தொடர்ந்து என்னை நினையுங்கள்' சொல்லும் போது அவர் எப்படி அப்படிச் சொல்லாம்? எவ்வளவு அகங்காரம் உடையவராக இருக்கிறார்? நாம் எதற்கு அவரை நினைக்க வேண்டும் ? என்கிறார்கள்.
நன்றாகப் புரிந்து கொள்ளுங்கள் கிருஷ்ணனோ அல்லது எந்த ஞானியாக இருந்தாலும் அவர் நமது உள்ளுலகம் ஆடைகளில் இருந்து விடுபட்டிருக்க வேண்டும் என்கிறார்கள், நமது உள்ளுலகம் விடுதலையாக இருக்க வேண்டும். நமது எண்ணங்கள் பொதுவாக ஆசையையோ. பயத்தையோ சார்ந்தே இருக்கின்றன.
நமது எண்ணங்களெல்லாம் ஆசையையும், பயத்தையும் அடிப்படையாகக் கொள்ளுவதால் நாம் ஆசைகளை அடுக்கிக் கொண்டே போகிறோம். இந்த இரண்டினாலும்தான் நமது ஆசைகள் தொடர்ந்து அதிகரித்து கொண்டேயிருக்கின்றன.
நாம் இறக்கும்போது நமது ஆன்மா நமது ஆடைகளை எல்லாம் மீண்டும் களைகிறது. இந்த ஆடைகளின் மேலுள்ள பற்று நமது இறப்பை வேதனை நிறைந்ததாக்குகிறது. ஒரு ஞானி இந்த நிகழ்வைப் பார்த்திருக்கிறார். அதனால் பேசுகிறார்.
கிருஷ்ணன், அதனால் தான் மீண்டும் மீண்டும் சொல்கிறார். நாம் நமது எண்ணங்களை தெய்வீகத்தை நோக்கிச் செலுத்தும்போது நமது ஆசைகளும், பயமும் துடைக்கப்பட்டு விடுகிறது. நமது மொத்த இருப்பும் அந்த தெய்வீக சக்தியின் மீதான நன்றியுணர்வில் நிறைகிறது. இன்னொன்றும் இருக்கிறது. நிறையப் போ் சொர்க்கத்திற்குப் போக வேண்டும் என்ற ஆசையால் கடவுளை நினைக்கிறார்கள். சிலா் மரணத்தைக் கண்டு பயப்படுகிறார்கள் அதனால் கடவுளை நினைக்கிறார்கள் இரண்டுமே. ஆசையாலும் பயத்தாலும் நிகழ்வதுதான்.
நாம் கடவுளை நினைக்கும் போது நன்றியுணர்வால் மட்டுமே இருக்க வேண்டும் ஆசையாகவோ, பயத்தாலோ இருக்கக் கூடாது. நன்றாகப் புரிந்து கொள்ளுங்கள் ஆசையோ, பயமோ உதவாது நாம் கடவுளை நினைக்கும்போது அது பிரபஞ்சத்தின் மீதான நன்றியுணர்வுனாலேயே இருக்க வேண்டும்.
கேள்வி: சுவாமி, பாவம் என்று ஏதாவது உள்ளதா? பாவம், புண்ணியங்கள் என்றால் என்ன ?
இதை நான் முன்பே விளக்கியுள்ளேன் மறுபடியும் விளக்குகிறேன்.
பாவம் என்ற கருத்து சமுதாயத்தால், உங்களைக் கட்டுப்பாட்டில் வைப்பதற்கா உருவாக்கப்பட்டது. தவறான எதையாவது செய்தால் நீங்கள் பாவம் செய்கிறீர்கள். அதனால் நரகத்திற்கும் போகிறீர்கள் என்றெல்லாம் எதுவும் இல்லை சமூதாயம் தான் இது போல சட்டதிட்டங்களை உங்களைக் கட்டுபடுத்துவதற்காக உருவாக்கியுள்ளது.
இவைகளுக்கு நன்னடத்தை விதிகள் என்று பெயர். இந்த நன்னடத்தை விதிகளை யாராவது உடைத்தால் அவர்கள் பாவம் செய்தவர்கள் என்று சொல்லப்படுகிறார்கள். சமுதாயம் இது மாதிரி விஷயங்களை உருவாக்கியுள்ளது எதற்காக என்றால் அப்போதுதான் எல்லாரையும் கட்டுப்பாட்டில் வைக்க முடியும்.
எதுவரை நாம் குற்றவுணர்ச்சி உள்ளவர்களாக இருக்கிறோமோ, எதுவரை நாம் பயத்தாலும் ஆசையாலும் உந்தல் படுகிறோமோ அதுவரை நாம் பாவம் செய்தவர்களாவோம். நான் இன்றும் தெளிவாகச் சொல்கிறேன் நாம் பாவிகளாக இருப்பதற்கு சமுதாயம் விதிக்கிற எந்தக் கட்டுப்பாட்டையும் மீற வேண்டியதில்லை. எதுவரை நாம் சமுதாயத்தின் கட்டுறு வாக்கத்தின் படி நடக்கிறோமோ அதுவரை. எதுவரை நாம் பயத்தினாலும், ஆசையினாலுமே காரியங்கள் செய்கிறோமோ அது வரை நாம் பாவங்களை மட்டுமே செய்கிறோம்.
நன்னடத்தை என்பது உணர்வு நிலையிலிருந்து வர வேண்டும் மனசாட்சியினால் இல்லை. நமது உணர்வு நிலை மிக உயர்ந்த நிலையில் இருக்கும் போது நாம் எந்தக் தவறும் செய்ய மாட்டோம். ஏனென்றால் நமது உள்ளுணர்வு தூய்மையாக இருக்கும் ஆனால் மனசாட்சிக்காகவோ சமுதாயத்தின் கட்டுறு மனப்பாங்கிற்காகவோ நாம் சமுதாயத்தின் கணக்குப்படி எது சரியோ அதைச் செய்கிறோம் சமுதாயத்தின் அளவுகோலின் படித்தான் நாம் ஒரு விஷயத்தைச் சிறந்ததென்று நினைக்கிறோம். சமுதாயத்தின் மேலுள்ள பயத்தினாலேயே நாம் செயல்படுகிறோம். மற்றவர்களின் கவனம் நம்மீது விழுவதற்காகவே நாம் இவ்வாறு நடக்கிறோம். நாம் இப்படிச் செய்யும்போதே நாம் பாவம் செய்கிறோம். நாம் ஏற்கனவே நரகத்தில் உள்ளோம்.
நாம் பதஞ்சலியின் யோக சூத்திரத்தைப் பற்றி 'யமா' என்பது பற்றிக் குறிப்பிடும்போது பேசினோம். 'யமா' என்பது பதஞ்சலியின் அஷ்டா யோகத்தின் ஒரு பகுதியாகும். அது சத்தியத்தைக் கடைப்பிடித்தல் என்பது போன்ற ஐந்து குணங்களின் அடிப்படையில் அமைந்த சுய ஒழுக்கத்தையே குறிப்பிடுகிறது பயத்தின் அல்லது ஆசையின் அடிப்படையில் அமைகிற நன்னடத்தை ஒரு நடத்தை விதியே! அது நிலைக்காது. நிலைக்கிற ஒழுக்கமாக இருக்க வேண்டுமனால் அது உயர்ந்த உணர்வு நிலையில் இருந்து வரவேண்டும். நாம் நம்மை உணரும்போது. நமது உணர்வு நிலை உயர்வாக இருக்கும்போது நம்மால் தவறாக எதுவும் செய்ய முடியாது. நாம் எப்போதும் சத்தியத்திலேயே இருப்போம்.
அஹிம்சை உணர்வு என்பது உள்நிலையில் உள்ளடக்கியது. இதுவும் உணர்வு நிலையிலிருந்து வரவேண்டுமே ஒழிய சமுதாயத்திற்க்காகவோ, நன்னடத்தைக்காகவோ வரவேண்டிய ஒன்றல்ல. யாராவது மக்களுக்கு எதிராக எதையாவது செய்தாலோ, வன்முறையில் இறங்கினாலோ மக்கள் அதைப் பற்றி பேசுகிறார்கள், அவர்களை சமுகாயரீகியாக பொறுப்பற்றவர்கள் என்று சமுதாயம் சொல்கிறது ஆனால் பேசுகிற மக்கள் இது போன்ற சூழ்நிலையைச் சந்தித்தால் அவர்களும் அதே மாதிரி வன்முறையைத்தான் செய்வார்கள்.
உணர்வு நிலையில் உயர்ந்தால் இதுவே முற்றிலும் வேறொன்றாக நிகழும் அப்படி நடக்காது நாம் அஹிம்சாவாதிகள் என்று யாரிடமும் சொல்லவேண்டிய அவசியமே இருக்காது. நாம் அஹிம்சாவாதிகளாக இருப்பதற்கு நாம் முயற்சி செய்ய வேண்டிய அவசியமே இல்லை, நமது உள்ளுலகம் தூய்மையாக இருப்பதால் அது இயற்கையாகவே நடக்கிறது. என் வாழ்க்கையில் நடந்த ஒரு நிகழ்ச்சியைச் சொல்கிறேன்.
பரிவராஜகத்தின் இருந்த போது நான் ஒரு காட்டை நடந்து சென்றேன், நான் அமர்ந்து தியானம் செய்வதற்காக ஒரு இடம் தேடினேன். ஒரு சிறிய குட்டை இருந்தது. அதில் அமர்ந்து தியானம் செய்தேன்.
அது ஒரு அடர்ந்த காடு யாருமே அதன் வழியாக வரமாட்டார்கள். நான் சற்று நேரம் தியானம் செய்தேன். எவ்வளவு நேரம் என்று தெரியாது, ஆனால் கண் திறந்து போது ஒரு நீண்ட விஷமுள்ள நாகம் என்னருகில் படுத்திருப்பதைப் பார்த்தேன். அது அசையவில்லை. அதுவும் எதிர்செயல் செய்யவில்லை, நானும் எதிர்செயல் செய்யவில்லை. மெதுவாக என் மனத்தில் பயம் ஏற்பட்டது என் மனக்கில் பயம் ஏற்பட்டவுடனே பாம்பினிடத்திலும் மாற்றம் தெரிந்தது. அதற்கென்று பயம் தெரிந்தது.
இருபத்தைந்து வருடம் போராடினார். அமெரிக்காவில் எனக்கு வேலை கிடைத்தபிறகுதான் ஓய்வெடுத்தார். அவர் வாழ்க்கையை வாழ அவருக்கு அப்போதுதான் நேரம் கிடைத்தது. அதன் பின்தான் எங்களுக்கு தெரிந்தது ...
தலைையைத் தூக்க ஆரம்பித்தது.
என்ன நடந்தத் பார்க்கிறீர்களா? நான் தியானத்தில் இருந்த போது பயம் ஏற்படவில்லை. எனது உள்ளலகம் காலியாக இருந்தது, பாம்பிற்கும் என்னால் ஆபத்து என்ற உணர்வு ஏற்படவில்லை. அது என் பக்க்கில் இருந்தது. நானும் எனக்குள் அமைந்திருந்தேன் என்னால் ஆபத்தில்லை என்று அதற்குத் தெரிந்திருக்கிறது. எனக்குள் பயம் ஏற்பட்டவுடன் பாம்பும் அமைதியாகக் கிடந்தது. ஆனால் நான் கடவுளைக் கண்டவுடன் பயம் எனக்குள் அதிகரித்தது பாம்புக்கு அது தெரிந்தது நான் ஒரு ஆபத்து என உணர்ந்து நான் அதைக் கெளிவாக உணர்ந்து கொண்டேன் அதனால் நான் அதே தியான நிலையில் அமைதியுடன் எழுந்து அங்கிருந்து நடந்து சென்றேன்.
கொள்ளுங்கள். புரிந்து கொள்ளுங்கள் உங்கள் விழிப்புணர்வு நிலை அதிகமாக இருக்கும்போது அஹிம்சை உணர்வு உங்களுக்குள் ஏற்படுகிறது. அந்த அஹிம்மை உணர்வை உங்களைச் சுற்றிப் பரவ விடுகிறீர்கள். நீங்கள் அதற்கு முயற்சி எடுக்கத் தேவையே இல்லை.
நன்றாகப் புரிந்து கொள்ளுங்கள் பாவம் புண்ணியம் எந்த எண்ணங்கள் சமுதாயத்தால் உங்களைக் கட்டுக்குள் வைப்பதற்காக உருவாக்கப்படுகிறது. நல்ல செயல்கள் என்பது விழிப்புணர்வு நிலையில் இருந்து நடக்கட்டும் மனசாட்சியினால் இல்லை. நீங்கள் விழிப்பணர்வு நிலையை உயர்த்துங்கள், புண்ணியம் அல்லது நன்மை உங்களுக்குள் இயற்கையாக நடக்கும்.
இருபத்தைந்து வருடம் போராடினார். அமெரிக்காவில் எனக்கு வேலை கிடைத்தபிறகுதான் அவர் ஓய்வெடுத்தார். வாழ்க்கையை வாழ அவருக்கு அப்போதுதான் நேரம் கிடைத்தது. அதன் பின்தான் எங்களுக்குத் தெரிந்தது ...
என்னை அடைந்தவுடன், என் மீது பக்தி வைத்துள்ள சிறந்த ஆன்மாக்கள் மறுபடியும் இந்த உலகில் பிறப்பதில்லை.
இந்த உலகம் தற்காலிகமானதும், துக்கங்கள் நிறைந்ததும் ஆகும், அவர்கள் மிக உயர்ந்த முழுமை நிலையை அடைகிறார்கள்.
மிக உயர்ந்த சிகரத்தில் இருந்து மிகத் தாழ்வான ஒன்று வரை எல்லா இடங்களிலுமே, எங்கு பிறப்பும், இறப்பும் நிகழ்கிறதோ அங்கெல்லாம் துக்கமே உள்ளது.
மனிதர்களின் கணக்குப்படி ஆயிரக் கணக்கான ஆண்டுகள் சேர்ந்துதான் பிரம்மனின் ஒரு நாள் அவரது இரவும் அப்படியே.
பிரம்மனது நாளில் துக்கத்தில் வெளிப்படாமல் இருக்கும் ஆன்மாக்கள் அனைத்தும் உயிரினங்களாகப் பிறக்கின்றன. பிரம்மனது இரவு வரும்போது அவை மீண்டும் குறிப்பதையே அடைகின்றன.
கிருஷ்ணன் எப்போது, ' என்னை அடைந்த பிறகு மிக உயர்ந்த யோக நிலையை அடைந்தவர்கள் இந்த துக்கங்கள் நிறைந்த நிலையற்ற உலகிற்கு வருவதில்லை. ஏனென்றால் அவர்கள் மிக உயர்ந்த முழுமையை அடைந்து விடுகிறார்கள் என்கிறார்.
இருபத்தைந்து வருடம் போராடினார். அமெரிக்காவில் எனக்கு வேலை கிடைத்தபிறகுதான் அவர் ஓய்வெடுத்தார். வாழ்க்கையை வாழ அவருக்கு அப்போதுதான் நேரம் கிடைத்தது. அதன் பின்தான் எங்களுக்குத் தெரிந்தது ...
இந்த விஞ்ஞானத்தை அறிவு பூர்வமாக கொள்ளல் உண்மையை அனுபவித்து புரிந்து கொண்டு இயற்கையாகவோகவே அந்த அறிந்து இறுதியான சத்தியத்தைச் சென்றடைவதற்கு உதவுகின்றது.
கிருஷ்ணன் இந்த இடத்தில் நீயும் திரும்பி இந்த நிலையை அடைந்தால் வரமாட்டாய் என்கிறார். அவன் நம்மை உத்தேவகப்படுத்துகின்றார். எண்ணங்கள் இல்லாத அந்த நிலையை அடைவதற்கு நம்மை உத்தேவகப்படுத்துகின்றன. ஒரு ஞானியின் பணி என்னவென்றால் தனக்குக் கிடைத்த அனுபவத்தை மற்றவர்களும் அடையச் செய்வதுதான். அந்த ஒரு நோக்கந்தான். வேறு எந்த நோக்கமும் இல்லை.
மக்கள் மீண்டும் மீண்டும் ஒரு ஞானியை சந்தேகக் கண்ணுடனேயே பார்க்கிறார்கள். ஏமாற்று வேலை இருப்பதாகவே நினைக்கிறார்கள் நன்றாகப் புரிந்து கொள்ளுங்கள் உள்ளுலக ஆனந்தத்தை அடைந்தவர்கள் வெளியுலகில் எதைப் பற்றியும் லட்சியம் செய்வதில்லை.
அவர்களிடத்தில் ஏதோ ஒரு சக்தி இருப்பதால் அவர்களுக்கு வெளியுலகில் இருந்து மகிழ்ச்சி தேவையில்லை. உள்ளிருந்து அவர்களுக்கு கிடைக்கும் வழிகாட்டுதல் மிக உயர்ந்த்தாக இருக்கும். அதனால் அவர்கள் எப்போதும் ஆனந்தமாகவே இருக்கிறார்கள்.
அதனால்தான் அவர்கள் உலகைத் துன்பத்தின் தொடுப்பு எனப் பார்ப்பதில்லை. தெரிந்து கொள்ளுங்கள். ஒரு ஞானிக்கு பல நாட்களுக்கு உணவு கிடைக்கவில்லையென்றாலும் கூட அவர்கள் ஆனந்தமாகவே இருப்பார்கள் அந்தச் சூழ்நிலையில் கூட அவர்கள் நன்றியுணர்வும், இரக்கமும் உடையவர்களாகவே இருப்பார்கள்.
துக்கத்திலோ மகிழ்ச்சியிலோ அவர்கள் ஆழ்வதில்லை. இரண்டையும் ஒரே நிலையிலிருந்து தான் பார்க்கிறார்கள்.
எப்போதுமே அவர்கள் உலகிற்கு நன்றி செலுத்துகிறார்கள். உலக விஷயங்கள் அவர்களைப் பாதிப்பதில்லை. அவர்களது அகராதியில் துக்கமோ, மகிழ்ச்சியோ இல்லை.
குஃபி ஞானி ஜாவீர், ஒரு நாளைக்கு ஐந்து முறை தொழுவார். ஒருமுறை அவரும் அவருடைய சீடர்களும் கிராமங்களில் பயணம் செய்து கொண்டிருந்தார்கள். அங்கெல்லாம் கூல்பிஸம் ஒரு மதமாக ஏற்றுக்கொள்ளப்படவில்லை.
முதல் கிராமத்தில் அவர்களைப் பிச்சையெடுப்பவர்கள் என்று திட்டி மிகச் சிறிதளவே உணவு கொடுத்தார்கள் அடுத்த கிராமத்தில் எதுவும் கொடுக்க மறுத்துவிட்டார்கள்.
மூன்றாவது நாள் அவர்கள் போன கிராமத்தில் பகையுணர்வு காட்டியதோடு மட்டுமல்லாமல் தடியாலும், கல்லாலும் அடித்து விரட்டினார்கள்.
அன்றிரவு, ஒருகுரு வழக்கம்போல மண்டியிட்டு கடவுளுக்கு நன்றி சொன்னார். அவருடைய சீடர்கள் அதைக் கவனித்துக் கொண்டிருந்தார்கள். அவர்களால் அதைத் தாங்கவே முடியவில்லை. பசியோடும், தாகத்தோடும் பரிதாபகரமாக இருக்கும் அந்த நேரத்திலும் எதற்காகத் தங்கள் குரு கடவுளுக்கு நன்றி சொல்கிறார் எனப் புரியவில்லை கோபமானர்கள்.
குருவே! மூன்று நாட்களாக நாம் உணவில்லாமல் இருக்கிறோம். இன்று நம்மை அந்தக் கிராமத்திலிருந்து நாய்களை விரட்டுவது போல விரட்டி விட்டார்கள். இதற்காகவா நீங்கள் நன்றி சொல்கிறீர்கள் ? " என்று கத்தினார்கள்.
குரு அவர்களைப் பார்த்து கேட்டார். மூன்று நாட்கள் பசியாக இருந்ததைப் பற்றிப் பேசுகிறீர்கள் இது வரையிலும் நமக்குக் கிடைத்தது பற்றி என்ன சொல்கிறீர்கள். 30 ஆண்டுதளாக நமக்குக் கிடைத்த உணவைப் பற்றி நினைத்துப் பார்க்கிறீர்களா. தெரிந்து கொள்ளுங்கள் எனது நன்றியுணர்வு என்பது ஏதாவது கிடைப்பது அல்லது கிடைக்காதது என்பது பற்றியதல்ல எனது உணர்வின் ஆழ்ந்த மகிழ்ச்சியையும் நன்றியையும் தெறிவிக்கும் வெளிப்பாடுதான் அது. கேவைகளற்ற பிரார்தனை நிறைந்த வெளிப்பாடு. அவ்வளவுதான் என்றார்.
ஒரு ஞானி துன்பத்தையும், மகிழ்ச்சியையும் பிரபஞ்சத்திடம் முழுமையான நன்றியுடனும், முழுமையான சரணாகதியுடமையும்தான் பார்க்கிறார். ஞானிகள் மகிழ்ச்சிக்கு அப்பாற்பட்டவர்கள் அவர்கள் எதன் மீதும் பற்றுக் கொண்டவர்கள் இல்லை. அவர்கள் கருணை வடிவானவர்கள்.
இன்னொன்றும் உள்ளது. ஞானமடைந்தவர்கள் தங்களிடம் உள்ளவை எல்லாவற்றையும், தாங்கள் பெறுபவற்றையும் பிரபஞ்சத்திற்கே சமர்ப்பிக்கிறார்கள் உணவு கிடைத்தால் அர்ப்பணிக்கின்றார்கள் பல நாட்களுக்கு பசியாக இருந்தால் அதையும் சமர்ப்பிக்கின்றார்கள், பணம் இருந்தாலும் இல்லாவிட்டாலும் அவர்கள் உள்ளே செல்வந்தர்கள்தான். ஏனென்றால் எல்லாவற்றையும் அவர்கள் சமர்ப்பித்து விடுகிறார்கள்.
அவர், பிரபஞ்சம் பார்த்துக் கொள்ளட்டும் , என்கிறார் அவரது எல்லாப் பொறுப்புக்களையும் பிரபஞ்சத்திடம் விட்டு விடுகிறார் அப்படியொரு சரணாகதி நிகழ்கிற போது உள்ளே அப்படியொரு விடுதலையுணர்வு ஏற்படுகிறது நாம் திடீரென்று மகிழ்வில் ஒளிர்கின்றோம்.
நாம் ஏதோவொன்றை துக்கம் என நினைக்கிறோம் ஏனென்றால் நாம் அதற்குப் பொறுப்பாளர்கள் என நினைக்கிறோம். நாம் அதைக் கட்டுப்படுத்துவதாக நினைக்கிறோம். அடுத்த சுலோகத்தில் கிருஷ்ணன் துக்கம் நிறைந்த உலகைப் பற்றியும் எப்படி நற்செயல்கள் நம்மை பிறப்பு இறப்பு என்ற சூழலில் இருந்து வெளியே எடுத்துக் செல்வதில்லை எனவும் விளக்குகிறார். கிருஷ்ணன் இங்கே சொல்கிறான்.
இந்தப் பூவுலகில் மிக உயர்ந்த பிரம்ம லோகத்தில் இருந்து மிகத் தாழ்ந்த பொருள் சார்ந்த உலகம் வரை பிறப்பு. இறப்பும் தொடர்ந்து நிகழ்வதால் துக்கமே நிறைந்துள்ளது. ஆனால் என்னை எனது இருப்பையும் அடைகின்றவர் உணர்வையும் மீண்டும் பிறப்பதில்லை.
முன்பு சக்தி வட்டதங்களைப் பற்றிக் சொன்னேன். நாம் பிரம்மலோகத்தையே அடைந்தாலும் மீண்டும் நாம் பிறப்பை அடைவோம். அதாவது நாம் நல்ல நோக்கங்களையும் செயல்களையும் உடையவர்களாகவே இருந்தாலும் கூட மீண்டும் நாம் உடலுக்குள் வரவேண்டும்.
கொள்ளுங்கள் நன்றாகப் புரிந்து நல்லவைகளைச் செய்தாலும் கூட நாம் திரும்ப வருவோம். நமது புண்ணியங்கள் நமக்கு ஞானத்தைத் தராது. நான் மக்களிடம்" எனது ஆசிரமத்துக்குப் பணம் தந்தாலும் கூட ஞானத்திற்கு நான் ஸ்வீட் பாஸ் தர இயலாது என்று சொல்வதுண்டு நான் ஸ்வீட் பாஸ் தர முடியாது நன்றாகப் புரிந்து கொள்ளுங்கள் அனுபவிக்க வில்லையென்றால் பிறப்பு. இறப்பு என்ற இந்த சுழற்சியில் இருந்து யாருமே உங்களைக் காப்பாற்ற முடியாது.
நினைக்கிறார்கள் சில நிறுவனங்களுக்கும் பணம் தருவதால் அவர்கள் சொர்க்கத்திற்குப் போக ரசீது பெறுகிறார்கள் என்று அந்த ரசீது அவர்கள் இறக்கும்போது அவர்களிடம் இருக்கும் அவர்களைப் புதைக்கும் போது அந்த ரசீதை சொர்க்கத்தின் வாயில் காவலரிடம் காட்டுவதற்காக . அவர்களிடம் இருக்கும்.
சொல்கிறேன் தெளிவாகச் சொல்கிறேன். நான் அப்படியொரு நிறுவனத்தில் இல்லை. நன்றாகப் புரிந்து கொள்ளுங்கள்.
நான் எப்போதும் மக்களிடம் புண்ணியம் செய்யுங்கள் செய்யுங்கள் நான் உங்களை சொர்க்கத்திற்கு கொண்டு போகிறேன் என்று சொல்வதில்லை. 'செயல்களை நன்றியோடும் அன்போடும் ஆனால் பற்றற்ற முறையில் செய்யுங்கள்" என்றுதான் சொல்கிறேன். உங்களுடைய மன அமைப்பினாலேயே நீங்கள் சொர்க்கத்தில் இருப்பீர்கள் நன்றியுணர்வுடன் செய்வதற்காகவே ஒரு செயலைச் செய்யுங்கள் நாளை சொர்கத்தில் உங்களுக்கு ஒரு தனியிடம் கிடைக்கும் என்பதற்காக அல்ல.
நான் மக்களிடம் நீங்கள் எனது ஆசிரமத்துக்குப் பணம் கொடுத்தாலும் நான் ஸ்வீட் பாஸ் கொடுக்க முடியாது. இதுதான் உண்மை என்று சொல்கிறேன். உடனே மக்கள் கேட்கிறார்கள்.
நீங்கள் ஏன் கோயில்களையும், ஆசிரமங்களையும் அப்படியானால் கட்டுகிறீர்கள்? ஏன்று நான் அவைகளை ஆன்மீக இயலின் சோதனைச் கூடமாக கருதுகிறேன்" என்கிறேன்.
சாலைகளாக இருப்பதற்காகவே அமைக்கி றேன். ஆசிரமங்களும் கோவில்களும் மக்கள் ஆன்மீகவியலை ஆராய்வதற்காகவும், மிகப் பெரிய உண்மைகளை ஆராய்வதற்காகவும் அந்த உண்மைகளை உள்வாங்கி தங்கள் வாழ்வில் பயிற்சி செய்வதற்காகவும் உள்ள இடங்கள். அவைகள் உள்ளுலக விஞ்ஞானத்தின் பரிசோதனைச் சாலைகள்.
உலக முழுவதிலும் மக்கள் இந்த உள்ளுலக விஞ்ஞானத்தை ஆராய்வதற்காகவும், அறிவதற்காகவும், பரீட்சை செய்வதற்காகவும், புரிந்து கொள்வதற்காகவும் ஆய்வகங்களாகவே நான் ஆசிரமங்களை அமைக்கிறேன். நற்செயல்களை நீங்கள் ஆன்மீக ஆய்வில் இருக்கிறீர்கள் என்ற விழிப்புணர்வுடன் வேத காலத்தில் செய்வதைப் போல செய்யுங்கள் சொர்க்கத்திற்கான ஸ்பெஷல் டிக்கெட் என நினைத்துச் செய்யாதீர்கள்.
நல்ல காரியங்களைச் செய்தால் விஷ்ணு பகவான், கருடனின் சின்னம் பொறித்த ஒரு விமானத்தை நரம்பை, மேனகை, ஊர்வசி இவர்களோடு சாகும்போது உங்களை அழைத்துச் செல்வதற்காக அனுப்புவார் என்று நினைக்காதீர்கள்.
அந்த மாதிரி ஏதாவது நடக்க வேண்டுமென நினைத்தால் நாம் உட்கார்ந்து கொண்டே இருக்க வேண்டியதுதான். அப்படி எதுவும் நடக்காது யாரும் வரமாட்டார்கள் நன்றாகத் தெரிந்து கொள்ளுங்கள் பாவம், புண்ணியம் எதுவானாலும் சரி இரண்டுமே கர்மங்கள்தான்.
பிறகு என்ன செய்ய வேண்டும் ? நாம் உடலில் இருக்கும் போதே ஒரு முறையாவது தியானத்தின் மூலமாகவோ அல்லது சரணாகதியின் மூலமாகவோ ஒரு முறையாவது எண்ணங்களற்ற விழிப்புணர்வை அடைதல் வேண்டும்.
ஒரே ஒரு முறை அந்த அனுபவத்தை பெறுவதற்காக ஆழமாக உழையுங்கள் ஒரே ஒரு முறை அந்த அனுபவம் கிடைத்தால் போதும். அந்த ஒரு அனுபவம், தீப்பந்தத்தைப் போல, விழிப்புணர்வுள்ள ஒரு தீப்பந்தமாக நாம் உடலில் விடும்போது ஒரு சரீரங்களுக்கெல்லாம் நம்மை அழைத்துச் செல்லும். ஏழு சரீரங்களிலும் ஆழமாக நகர்ந்து மிக அழகாகக் கடந்து செல்வோம்.
அந்த ஒரே ஒரு அனுபவத்தை விழிப்புணர்வு நிலையை உணர்ந்தால் நாம் எதை அடை வேண்டுமோ அதை அடைந்து விடுகிறோம். அதை அடையா விட்டால் நாம் எதை அடைந்தாலும் அது வீண்தான். எந்தப் புண்ணியமும், பாவமும் நம்மோடு வரப்போவதில்லை. நாம் எதனாலும் மதிப்பிடப் படமாட்டோம். சமாதி என்கிற மிக உயர்ந்த நிலையால் மட்டுமே மதிப்பிடப்படுவோம் சமாதி என்றால் சமஸ்கிருதத்தில் நாம் நமது உண்மையான நிலையில் இருக்கிறோம் என்று பொருள் அதை அடைந்து விட்டால் சேர வேண்டிய இடம் சேர்ந்து விட்டோம் என்று பொருள்.
விவேகானந்தர் மீண்டும் மீண்டும் சொல்கிறார் ஒரே ஒரு சிறு துளி அந்த அனுபவத்தை பார்த்து விட்டால் போதும் உங்கள் உடலை விடும்போது அந்த அனுபவத்தைப் பெறுகிறீர்கள். அந்த ஆழமான அனுபவம் நாம் உடலை விடும்போது மேலேறிவரும் இறப்பு நிகழும்போது வேகவேகமாக முன்னோக்கி செல்வது போல நமது வாழ்க்கையில் நடந்ததெல்லாம் வேகமாக ஓடும். முக்கியமான நிகழ்வுகள் மட்டும் பல நிறங்களில் ஓடும். மற்ற நிகழ்வுகளெல்லாம்
கறுப்பு வெள்ளையில் ஓடும். எண்ணங்களற்ற விழிப்புணர்வு அதாவது சமாதியை, நாம் உயிருடன் இருக்கும்போது ஒருமுறையாவது அனுபவித்திருந்தால், அது மட்டும் பல நிறங்களில் ஓடும் மற்றவையெல்லாம் பின்னுக்குத் தள்ளப் பெறும்.
இயற்கையாகவே நாம் அந்த நிலையிலேயே இருந்து உடலை விடுவோம். இன்னுமொரு முக்கியமான விஷயம் ஒரு வீடியோ டேப் காயமாகி விட்டால் டேப் அந்த இடத்திலேயே நின்று விடும் இல்லையா? மீதியிருக்கும் பகுதியில் எல்லாம் அழிக்கப்பட்டு விடும். அதைப் போலவே எண்ணங்களற்ற விழிப்புணர்வு நிலைதான் தடைப்படுத்தும் அந்த புள்ளி. நாம் அந்த இடத்திலேயே நின்று விடுவோம் அதற்குப் பிறகு வேகவேகமாக முன்னோக்கி செலுத்துவது நிகழ்ந்தாலும் அதனோடு தொடர்படைய எல்லாக் கர்மங்களும் அழிக்கப்பட்டு விடும், துடைக்கப்பட்டு விடும்.
ஒரு வைரஸ் நமது சாஃப்ட்வேரில் நுழைந்தால் எப்படி இருக்குமோ அது போல மேலும் நாம் சாஃப்ட்வேரையே அழிக்கும். அது போலு எண்ணங்களற்ற விழிப்புணர்வுதான் நமது சம்சார சாகரமாகிய உலக வாழ்வு என்ற கடலின் தெய்வீக வைரஸ் நமது மனம்தான் சாஃப்ட்வேர் நமது மனம் ஏற்கனவே தீர்மானிக்கப்பட்ட சாஃப்ட்வேர்.
நன்றாகப் புரிந்து கொள்ளுங்கள் மனம் என்பது பக்கி சாஃப்ட்வேர் இல்லை. என்பது முன்பே தயாரிக்கப்பட்ட சாஃப்ட்வேர் உதாரணமாக தினமும் காலையில் நமது மனம் உளைச்சலை அடைகிறோம். காரணம் அலுவலக கவலைகள் மெதுமெதுவாக தினமும் காலை 10 மணிக்கு மனம் சோர்வடையும். வேடிக்கை என்னவென்றால் விடுமுறை நாட்களிலும் அதே கவலையை அனுபவிக்கிறோம்.
தினமும் காலையில் கவனமாக இருந்து இதை கவனித்தால் இது உண்மை என்று புரியும் எவ்வளவு பேர் இதை அனுபவித்திருக்கிறீர்கள் ? சில முறைகளாவது அனுபவித்திருப்போம் பிறகு நாம் மனத்திடம் இல்லை இன்று விடுமுறை அலுவலகத்திற்கப் போக வேண்டாம். அதனால் அதைப் பற்றி நினைக்க வேண்டாம் என்று சொல்வோம் ஆனால் ஒவ்வொரு வாரமும் விடுமுறையிலும் இதே நினைவில் இருப்போம். ஏனென்றால் நம் மனம் ஏற்கனவே தயாரிக்கப்பட்ட ஒரு சாஃப்ட்வேர்.
எண்ணங்களற்ற விழிப்புணர்வு என்பது மென்மையும், அன்புமான வைரஸ் (அப்படியொன்று இருக்குமானால்) வைரஸ் நுழைந்தபிறகு எவ்வளவுக்கெவ்வளவு மேலோங்கி வேலை செய்கிறோமோ அதை அளவுக்கு சாஃப்ட்வேர் புரோகிராம்ஸ் அழிக்கப்பட்டு விடும். அதைப் போலவே நம் வாழ்வில் ஒருமுறை எண்ணங்களற்ற விழிப்புணர்வை அனுபவித்து விட்டால் அது நம் உயிர் நீங்கும்போது மேலோங்கி மற்ற நினைவுகளை யெல்லாம் அழித்துவிடும்.
இன்னொரு பிறவி எடுக்கத்தேவையில்லை உடம்பாலும், மனதாலும்
"ஏன் அப்படிச் சொல்கிறீர்கள் ?" என விசாரித்ததற்கு, "நான் பெரிய ஆளாக வேண்டுமென, என சிறுவயதிலிருந்தே கனவு கண்டவர் என் தந்தை. கனவை நிறைவேற்ற உடல் பொருள், ஆவி அனைத்தையும் செலவழித்து என்னைப் படிக்க வைத்தார். வெற்றிக்கு ஊக்கமளித்தார்.
அனுபவிக்க வேண்டியது ஏதாவது இருந்தால்தான் நாம் இன்னொரு பிறவி எடுக்க வேண்டும் நமக்கு ஏதாவது வாங்கத் தேவை இருந்தால்தானே நாம் நகரின் கடை வீதிக்குப் போவோம்? தேவையில்லை யென்றால் போக மாட்டோம் அதைப் போலத்தான் உலக வாழ்வில் நம் உடலாலும், மனதாலும் அனுபவிக்க வேண்டியது இருக்கிறதென்று நினைத்தால்தான் பூமிக்கு வருவோம்.
நாம் இந்த உடலில் இருக்கும்போது, நமது மனத்தில் உள்ள எண்ணங்களில் வேலை செய்தால் நமது சம்ஸ்காரங்களில் இருந்து நாம் வெளிவிடுகிறோம் எண்ணப்பதிவுகளில் பிடியிலிருந்து விடுபடுவதுடன் பிறப்பு சுழலில் இருந்தும் விடுபடுவோம்.
இந்த விஷயங்களைப் பற்றி விரிவாக கிருஷ்ணன் உண்மையில் பேசுகின்றார்.
உண்மையில் சாதாரண காலங்களில் சம்ஸ்காரங்கள் என்ற எண்ணப் பிரிவை நினைப்பதில்லை. உங்கள் வாழ்வில் நிகழ்ந்த எல்லாவற்றையும் எழுதி அவற்றை ஆராயுங்கள் உடம்பை விட்டுச் செல்லும்போது நாம் கடக்க நேர்கிற சரீரங்களில் பதியப்பட்டுள்ள எண்ணங்களை எழுதுங்கள் எது வேர்? எது மேலோட்டமான ஆசைகள்? எது உங்களுடையவை? எவையெவை மற்றவர்களால் உங்கள் மீது திணிக்கப்பட்டவை? எது உங்களுடைய அடிப்படை ஆசைகள்? எது பிறரிடமிருந்து கடன் வாங்கிய ஆசைகள் என ஆராயுங்கள்.
உதாரணமாக குற்ற உணர்வு என்பது சமுதாயத்தால் நம்மீது திணிக்கப்படுகிறது. அதற்குப் பிறகு குற்ற உணர்வை நாமம் தொடர்ந்து உருவாக்கிக் கொள்கிறோம். முதலில் சமுதாயம் நமக்குக் கற்றுத் தருகிறது. பிறகு அந்தக் கலையில் நாம் தேர்ச்சி பெறுகிறோம். அடுத்ததாக வலியும் துக்கமும் சமுதாயம் எதை வலி என்று வேதனை என்று வரையறை செய்கிறது. அதற்குப் பிறகு அந்த அளவுகோலை வைத்துக் கொண்டு மொத்த வாழ்க்கையையும் வாழ்கின்றோம் ஒவ்வொரு உணர்வையும் நம் எண்ணப்பதிவுகள் அல்லது சம்ஸ்காரங்கள் தொடர்புபடுத்தி இந்த பணியிடத்தில் நாம் இந்த விஷயங்களில் மேலோட்டமாக வேலை செய்கிறோம்.
"ஏன் அப்படிச் சொல்கிறீர்கள் ?" என விசாரித்ததற்கு, "நான் பெரிய ஆளாக வேண்டுமென, என சிறுவயதிலிருந்தே கனவு கண்டவர் என் தந்தை. கனவை நிஜமாக்க உடல், பொருள், ஆவி அனைத்தையும் செலவழித்து என்னைப் படிக்க வைத்தார். வெற்றிக்கு ஊக்கமளித்தார்.
எழுதப்படும். ஆனால் அவதாரங்களுக்கு அவர்கள் வாழ்க்கையே ஏற்கனவே எழுதப் பட்ட நாடகம். அவர்கள் அதை தந்து நடித்துவிட்டுப் போகிறார்கள். அவர்களுக்கு ஏற்கனவே எழுதப்பட்ட நாடகம் நமக்கு அது வரலாறு நமக்கு, நாம் ஏகாவகமாகியிருந்தால், யாராவது எழுதுவார்கள். ஆனால் ஞானிகளோ நாடகத்தின் கையெழுத்துப் பிரதியோடு வருகிறார்கள் நடித்து விட்டுச் செல்கிறார்கள். அதனால்தான் அவர்கள் வாழ்க்கையே லீலை என்று சொல்லப்படுகிறது. நாம் காட்சியாக இறங்கிப் பார்த்துப் பழகிக் கொண்டால் நமது மொத்த வாழ்க்கையும் "லீலை"யாக மாறிவிடுகிறது. நமக்கு நாடகம் தெரியும் தயாராகி விடுகிறோம். நமக்கு கையெழுத்துப் பிரதியும் தெரிந்தால் அது "லீலை" அப்படித் தெரியாவிட்டால் அது வரலாறு
விஷயத்தைத்தான் கிருஷ்ணன் ஒரு தெளிவுபடுத்துகிறார் நாம் செய்ய வேண்டிய எண்ணங்களற்ற அந்த புயற்செயெல்லாம் விழிப்பணர்வை ஒரு முறையாவது தரிசிப்பதுதான் அடுத்து வருகிற அத்தியாங்களில் அதிகமாக அதைப் பற்றி கிருஷ்ணன் பேசுகிறார்.
எப்படி ஒரு சரீரமாகத் திறப்பது எப்படி முன்னேறுவது. எப்படிக் கடப்பது. எப்படி எண்ணங்களற்ற விழிப்புணர்வை அடைவது என்பது பற்றித்தான் குறிக்கப்படுகிறார்.
கிருஷ்ணன் மேலும் சொல்கிறான். ஆயிரக்கணக்கான மனிதர்களின் ஆண்டுகள் சேர்ந்ததுதான் பிரம்மனின் ஒரு நாள். நாம் எண்ணங்களற்ற விழிப்பணர்வை அடைந்தால்தான் நாம் மீண்டும் பிறக்க மாட்டோம். இங்கு க்ஷணம் என்பதற்க அதிகமான ஒரு விளக்கம் தருகிறார்.
க்ஷணம் மீண்டும் இங்கு விளக்குகிறேன். இதை நாம் புரிந்து கொள்ளாமல்கான் கிருஷ்ணனன் செய்வதை உணரந்து போற்ற முடியும்.
"க்ஷணம்" என்பது ஒரு எண்ணத்துக்கும் இன்னொரு எண்ணத்துக்கும் இடையே உள்ள இடைவெளி ஒவ்வொருவருடைய எண்ண அலைகளுக்கும் ஏற்ப அது மாறுபடும் நான் ஏற்கனவே சொன்னது போல நமது ஆத்மாவிற்கு மறு பிறவி எடுப்பதற்காக மூன்று க்ஷணுகள் உண்டு அந்த மூன்று க்ஷணங்கள் என்பது மூன்று நானோ செகண்டுகளாவோ, மூன்று மைக்ரோ செகண்டுகளாவோ, மூன்று செகண்டுகளாவோ, மூன்று நிமிடங்களாகவே முன்னூறு ஆண்டுகளாகவோ மனிதர்களின் எண்ண அலைகளைப் பொறுத்து அமையும். நாம் பரபரப்பாகவோ, அல்லது நிறைய
இருபத்தைந்து வருடம் போராடினார்.
அமெரிக்காவில் எனக்கு வேலை கிடைத்த பிறகுதான் அவர் ஓய்வெடுத்தார். வாழ்க்கையை வாழ அவருக்கு அப்போதுதான் நேரம் கிடைத்தது. அதன் பிறகுதான் எங்களுக்குத் தெரிந்தது ...
"ஏன் அப்படிச் சொல்கிறீர்கள் ?" என விசாரித்ததற்கு, "நான் பெரிய ஆளாக வேண்டுமென என சிறுவயதிலிருந்தே கனவு கண்டவர் என் தந்தை. கனவை நிறைவேற்ற உடல், பொருள், ஆவி அனைத்தையும் செலவழித்து என்னைப் படிக்க வைத்தார். வெற்றிக்கு ஊக்கமளித்தார்.
பின்னாலே ஒரு அத்தியாயத்திற்குப் பிறகு குணக்காய விபாக யோகாவில் கிருஷ்ணன் இதைப் பற்றி வரிசையாகப் பேசுகிறார் குக்குராய என்றால் நம்மோடு பிறந்திருக்கிற மூன்று வித குணங்களாகும் சத்வம், ரஜ, தமோ குணங்கள்தான் அவை. இவைகளைப் பற்றி மிக ஆழமாகப் பேசுகின்றார். அந்த சமயத்தில் எண்ணப்பதிவுகளால் எப்படி நாம் பேசலாம் . அப்போது எண்ணப் பதிவுகள் எப்படி நம்மை முன்னேற விடாமல் தடுக்கின்றன என்பது பற்றி ஆராயலாம் நாம் அவற்றின் வேலை செய்யும்போது அவைகளின் சுக்கம் செய்யும் போது அவைகளைப் பார்ப்போம் அப்போது நமது மொத்த வாழ்க்கையும் மாறிவிடும்.
இன்னொரு விஷயம் நாம் புரிந்து கொள்ள வேண்டும் இந்த அறிவியல் நாம் சாவதைப் பற்றியது மட்டுமல்ல நாம் வாழ்வதைப் பற்றியதுதான். நாம் குற்ற உணர்வினால் பாதிக்கப்பட்டால் நமது ஆசைகளை நாம் அனுபவிக்க முடியாது.
நாம் நமது ஆசைகளை அனுபவிக்காவிட்டால் நாம் மேலும் குற்ற உணர்வை அதிகரித்துக் கொள்கிறோம் அவ்வளவுதான் நாம் குற்ற உணர்வில் சிக்கும்போது ஆசைகள் நம்மை விடுவதில்லை. நாம் ஆசைகளை விடுவதில்லை, நாம் ஆசைகளை விடாதபோது மேலும் குற்ற உணர்வை வளர்த்துக் கொள்கிறோம். இது ஒரு விஷச் சுழலாகிவிடுகிறது.
அதனால் இறப்பதற்கு மட்டுமல்லாமல் வாழ்வதற்கும் இந்த அறிவியலைப் புரிந்து கொள்ள வேண்டும் இப்போதைக்கு ஒன்றைப் புரிந்து கொள்ளுங்கள் போதும் இந்த முழு அத்தியாயத்திலும் கிருஷ்ணன் கிருஷ்ணனின் எந்த எண்ணங்களற்ற விழிப்பணர்வில் அல்லது சாட்சியாக இருக்கும் விழிப்பணர்வில் கிருஷ்ணன் இருந்து வாழ்வை விளையாட்டாக நடத்துகிறாரோ அதை அனுபவியுங்கள் என்றுதான் சொல்கிறார். அதனால்கான் கிருஷ்ணனின் வாழ்வை 'லீலை" பிரபஞ்ச விளையாட்டு என்று சொல்கிறோம்.
மனிதர்களுக்கு சாதாரணமாக அவர்கள் மறைவுக்குப் பிறகு அவர்கள் வாழ்க்கை வரலாறாக எண்ணங்களோயோ இருந்தால் அந்த இடைவெளி மிகவும் குறைவாக இருக்கும்.
நாம் பரபரப்பாகவுடக் கொண்டே இருக்கிற வாழ்க்கையை வாழ்ந்தால் 'க்ஷணம் என்பது மைக்ரோ செகண்டுகளாகக் கூட இருக்கலாம். அமைதியான, ஆனந்தமான வாழ்க்கை வாழ்ந்த ஒரு க்ஷணமாவது எண்ணங்களற்ற விழிப்புணர்வை அடைந்தால் நமது க்ஷணம் என்பது இருநூறு என்பது 200,300 ஆண்டுகளாகக் கூட இருக்கலாம் அடுத்த எண்ணத்தை நமது உள்வெளியில் நிறுத்த முடிந்தால் நமது க்ஷணம்" என்பது எத்தனை ஆண்டுதளாக வேண்டுமானாலும் இருக்கலாம் முடிவில்லாத நிலையாகக் கூட இருக்கலாம்.
ஒரு சின்ன கதை: (Part 2)
அதனால் க்ஷணம் என்பது தொடர்பானது குறிப்பிட்ட ஒன்று இல்லை. க்ஷணம் என்பது கடிகாரத்தில் உள்ள நேரத்தைப் பொறுத்தல்ல, நமது மனத்தைப் பொறுத்து அமைந்து நன்றாகப் புரிந்து கொள்ளுங்கள் காலம் என்பது இங்கே மனத்தைப் பொறுத்து அமைந்தது கால வரிசையைப் பொறுத்துவது இல்லை.
ஒரு சின்ன உதாரணம், காலம் என்பது மனத்தைப் பொறுத்தது என்பதை விளக்கும். நமக்குப்பிடித்த நண்பரோடு அமர்ந்தால் மகிழ்ச்சியாகவும் அனந்தமாகவும் இரண்டு, மூன்று மணி நேரங்களைக் கழித்து விடுகிறோம். பிறகு கடிகாரத்தைப் பார்த்து ஒ! இரண்டு மூன்று மணி நேரம் போய்விட்டதா? எப்படி இப்படி நேரம் வேகமாகப் சமயம் நமக்குப் பிடிக்காதவர்களோடு அமர்ந்தால் என்ன செய்வோம் ?
ஏன் கடிகாரம் ஓட மாட்டேன் என்கிறது அதில் ஏதாவது பிரச்சினை இருக்கிறதா? நேரம் போகவே மாட்டென்கிறது" என நினைக்கின் றோம்.
காலம் என்பது உளவியல் ரீதியானது நேரத்தையும் பொறுத்தது அல்ல. நமது மனதில் ஏற்படும் எண்ணங்களைப் பொறுத்துத்தான் காலம் பற்றிய விழிப்புணர்வும் உள்ளது. பத்து மணி நேர அளவிலும் கூட எண்ணங்கள் குறைவாக இருந்தால் நாம் பத்து மணி நேரம் போனதை உணர மாட்டோம்.
ஒரு பெண் டாக்டரிடம் செக்-அப்புக்குப் போகிறான். முழுவதுமாகப் பரிசோதனை செய்த பின் டாக்டர், ஐ அம் சாரி! ஒரு கெட்ட செய்தி நீங்கள் இன்னும் ஆறு மாதங்கள்தான் இருப்பீர்கள் என்றார்.
அவர் 'என்ன இது நான் என்ன செய்ய வேண்டும் ? என்றாள்.
டாக்டர் உடனே, ஒரே ஒரு சஜ்ஜஷன் தான் ஒரு அக்கவுண்டன்டைக் கல்யாணம் செய்து கொள்ளுங்கள் என்றார்.
அவர் அப்படியா ? எனக்குக் குணமாகி விடுமா ? என்றார்.
அவர் இல்லை! ஆனால் ஆறு மாதங்கள் மிக குணமாகத் தெரியும் என்றார்.
புரிந்து கொள்ளுங்கள் அதிக பட்சம் நேரத்தை நாம் மன ரீதியாக அதிகப் படுத்தலாம் அது நிகழும் போது அதைத்தான் நாம் 'நிரந்தரமான நரகம்" என்கிறோம். நிரந்தரமான என்பதும் காலத்தைப் பொறுத்தது இல்லை. அப்படியிருந்தால் அது ஏற்றுக் கொள்ளக் கூடியது இல்லை நூறு ஆண்டுகளில் நாம் எல்லா விதமான தவறுகளைச் செய்தாலும் அது எப்படி நம்மை நிலையான நரகத்திற்கு அழைத்துச் செல்லும். அதன் பொருள் என்னவென்றால் நூறாண்டுகளில் நாம் செய்யும் தவறுகளுக்கு நூறாண்டு காலம் நாம் நாகத்தில் இருப்போம் என்று பொருள். அந்த நூறு ஆண்டுகள் எண்ணங்கள் அதிகமாக இருப்பதால் நீளமாகத் தெரியும்.
காலத்தை கணக்கிடும்போது நாம் ஒரு மனித வாழ்வுத் காலம் என்பது தேவர்களுக்கு ஒரு நாள் என்கிறோம். ஏனென்றால் அவர்களின் க்ஷணம் மிகவும் குறைவு அவர்களுடைய க்ஷணம் குறைவாக இருப்பதால் நமது ஒரு வருடம் அவர்களுக்கு ஒரு நாள். அதனால்தான் சிதம்பரத்தில் நடராஜருக்கு வருடத்தில் ஆறு முறைதான் பூஜை நடைபெறுகிறது. இந்தக் கோயிலில் தேவதைகள் வந்து குடுபிடுவதாக ஐதீகம் அதனால் அவர்களின் நேரப்படி பூஜை நடைபெறுகிறது.
ஆறு கால பூஜை என்பது சிதம்பரத்தில் வருடத்தில் ஆறு முறை மட்டுமே செய்யப் படுகிறது. ஏனென்றால் தேவர்களின் ஒருநாள் என்பது நமது ஒரு வருடம் தேவர்கள் என்பவர்கள் சமாதி நிலையைக் கண்டவர்கள் உங்களின் க்ஷணம் குறைவாக
"ஏன் அப்படிச் சொல்கிறீர்கள் ?" என விசாரித்ததற்கு, "நான் பெரிய ஆளாக Career ஆக வேண்டுமென, என சிறுவயதிலிருந்தே கனவு கண்டவர் என் தந்தை. கனவை நிறைவேற்ற உடல், பொருள், ஆவி அனைத்தையும் செலவழித்து என்னைப் படிக்க வைத்தார். வெற்றிக்கு ஊக்கமளித்தார்.
இருந்தால் நீங்களும் சொர்க்கத்தின் உள்ளீர்கள் நமது கூகு அதிகமாக இருந்தால் நாம் நரகத்தில் இருக்கின்றோம். சொர்க்கம் எப்போதும் சுருக்கமாகவே தோன்றும் நரகம் என்பது நீளமாகவே இருக்கும். அதற்கு காரணம் எண்ணங்களின் எண்ணிக்கைதான்.
நாம் உடலில் இருக்கும்போது எண்ணங்களற்ற சமாதி நிலையை, தியான அனுபவத்தைப் பெற்றிருந்தால் இயற்கையாகவே இந்த விழிப்பணர்வு நாம் உடலில் விடும்போது மேலெலும்பி வருகிறது. இரண்டு விதமான நன்மைகள் நமக்குக் கிடைக்கும். நாம் ஞானமடையலாம் மீண்டும் பிறப்பெடுக்க வேண்டியதில்லை. அல்லது நமது கர்மங்களைக் கலைப்பதற்கு ஏற்ற விடுப்பாக்கிற்கேற்ற ஒரு இடத்தைக் தேர்ந்தெடுக்கலாம். எண்ணங்களற்ற விழிப்புணர்வை நாம் அனுபவித்திருந்தால் இரண்டு விதமான விருப்பங்களுமே நமக்கு உண்டு.
கேள்வி: மனம் என்பது எண்ணங்களின் கொகுப்பு என்று நீங்கள் சொன்னீர்கள் விழிப்புணர்வு ஏற்பட வேண்டுமானால் மனம் என்பது மறைய வேண்டும் சாதாரணமாக மனம் இறப்பதை நாம் மரணம் என்று சொல்கிறோம். அப்படியானால் நாம் சமாதியை அனுபவிக்கும் போது இறந்து விடுகிறோம். என்று பொருளா?
மிகவும் ஆழமான கேள்வி!
ஆம்! நீங்கள் சரியாகச் சொன்னீர்கள் சமாகி நிலை அல்லது ஞானம் அல்லது எண்ணங்களற்ற விழிப்பணர்வு எல்லாமே மரணத்தைப் போன்றுதான் நீங்கள் உடலில் விடுவதில்லை. அது ஒன்றுதான் வித்தியாசம் மனத்தை விடுகிறீர்கள். நீங்கள் திரும்பி வரும் போது அந்த மனம் நீங்கள் விட்டுச் சென்ற மனமாக இருப்பதில்லை.
யோகத்தின் பாதையும், அதன் ஒரு பகுதியாக உள்ள தியானத்தின் பாதையும் உங்களை அந்த இடத்திற்கு அதாவது மனமற்ற, எண்ணங்களற்ற இடத்துக்கு இழுத்துச் செல்லும் யோகம் என்பது மனம், உடல் ஆன்மா இவை மூன்றும் இவையும் இடம். அதன் முடிவான விளைவு என்பது சமாதி அனுபவமே அதாவது மனமற்ற, உடலற்ற அனுபவமாகும். ஆனால் உண்மையான யோகம் என்பது அந்த இணைப்பை இணைப்பை உருவாக்குகிறது. முழுவில்லை ஜிடைவகற்கான யோகவிற்கு ஏனென்றால் புதிதாக நாம் எதையும் அடைவதில்லை. நாம் எங்கே இருக்கிறோம் என்பதையும், இது நான் வரை எங்கே இருக்கி றாம் என்பதையும் உணருகிறோம். அவ்வளவே நாம் யார் என்பதை உணருகிறோம். நமது உண்மையான நிலையை அடைகிறோம். எனவே யோகா என்பது முடிவல்ல வழிமுறை.
நாம் முடிவைக் காட்டிலும் வமிமுறையில் கவனம் செலுத்தினால் நமக்கு எதிர்ப்பார்ப்புகள் இருக்காது. முழுவைப் பற்றி பற்றற்ற நிலையில் இருப்போம். வழிமுறை அபைவம்தான் முத்தியும் இந்த வமிமுறையில் நமக்கு ஏற்படும் அனுபவம் தான் முக்தி அல்லது சமாதியின் அனுபவம்
பகுஞ்சலியின் அஷ்டாங்க யோகம் என்பது சிரமமான எட்டுப் படிகளோ அல்லது யோகத்தின் பகுதிகளோ அல்ல என்று நான் அதனால்தான் சொல்கிறேன். யோகத்தின் எட்டு பகுதிகள் அல்லது எட்டு வழிமுறைகள் உள்ளன. இதில் எது வேண்டுமானாலும் நமக்கு ஏற்றதாக இருக்கலாம். எது வேண்டுமானாலும் அந்த அனுபவக் பயணத்தில் நம்மைக் கொண்டு சேர்க்கலாம்.
நாம் பயணத்திலேயே அல்லது போகுமிடம் பற்றியே குழம்பி விட்டால் பாதையும், சரி, அடையுமிடம் சரி அனுபவிக்கத் தக்கதாகவோ அல்லது சரியானதாகவோ இருக்காது உண்மையில் சரியான அடையுமிடம் என்று ஒன்றில்லை சரியான முடிவிடம் இல்லை. ஏனெனில்தன்னைஉணர்வதற்கே ஞானத்திற்கோ சரியான வரையறையில்லா.
ஒவ்வொருவருக்கும் சாமாகி என்பது தனிப்பட்ட அனுபவம் அனுபவங்கள் ஒன்று போல இருக்கலாம் என்பது உண்மைதான். ஆனால் அதை வெளிப்படுத்துகிற விதம் தனித்தன்மை கொண்டதாகவும் வேறு வேறாகவும் இருக்கும் அதனால்தான் இரண்டு ஞானிகள் தங்கள் அறையவத்தை ஒன்று போலச் சொல்லமாட்டார்கள். அப்படிச் சொன்னால் அவர்களில் ஒருவர் போலி என்று பொருள். ஒவ்வொரு குருவின் அனுபவமும் வேறு வேறு மாதிரி.
ஆம், நீங்கள் உங்களை உணரும் போது இறக்கிறீர்கள். உங்களது சேர்க்கப்பட்ட எண்ணப் பதிவுகள், கட்டுறு மனப்பாங்கு அமைவங்கள், இது வரை நீங்கள் கற்றுக் கொண்ட பொதுவான தீர்ப்பத்தள், உங்கள் எதிர்மறைப் போக்குகள், உங்களது கடந்த காலக் கவலைகள், எதிர்காலம் பற்றிய எதிர்பார்ப்புகள், உங்களது பயன்கள் ஆசைகள் எல்லாமே. உங்களது உண்மையான இருப்பைப் புரிந்து கொள்ளும்போது மறைந்து விடும் நான் முன்பே சொன்னது போல ஒரு நல்ல மென்மையான வைரஸ் உங்களைப் புதுப்பித்து உங்களை மறுபடியும் அமைத்து விடும். உள்ளே நுழையும் போது இருந்த ஆளாக இல்லாமல் வேறு ஆளாக வெளியில் வருவீர்கள்.
இந்த நிலையில் எண்ணங்கள் தேவையேயில்லை தேவைப்படும்போது எண்ணங்கள் வரும் அதற்கேற்ப நீங்கள் நடந்து கொள்ளலாம். உங்களது பங்கில் எண்ணங்களைக் கோர்க்கு அதிலிருந்து வேதனையையோ மகிழ்ச்சியையோ தொடராக உருவாக்கிக் கொள்ள மாட்டீர்கள். விளையாட்டைத்தான் இந்த விளையாடுகிறோம். அதுபங்களை ஒன்றோடு கோர்க்குக் கொள்கிறோம். உணர்வ நிலைகளை கோர்க்கிறோம். ஒன்றோடுடான்று அதன்படி ஒரு இன்ப நாட்டமோ துன்ப நாட்டமோ அரங் கேறுகிறது.
துன்பமும், இன்பமும் ஆகிய இவையெல்லாம் மணர்கியான நாடகங்கள் நாடக நடப்புத்தான் துன்பமோ இன்பமோ உண்மையில் இல்லை. ஒவ்வொரு எண்ணமும் அந்த க்ஷணத்திற்கானதே, தற்காலிகமானவை தனித்துவமானவை. அந்த நேரத்துக்கு மட்டுமே இணைந்துப் பொருந்தும் நாம் அவைகளை துன்பத்தையும், இன்பத்தையும் பார்த்துத் கொள்கிறோம் உருவாக்கிக் ஏறினன்றால் மகிழ்ச்சியமே கடைசியில் துக்கத்தைத்தான் கொட்டுகின்றது.
சக்தி எனப்படும் ஆன்மாவின் கருப்பொருள் வெளிப்பாடுகளே மனமும், உடலும் நாம் சமாதி நிலையை உணரும்போது முழுமையான சக்தி நிலையை அடைகிறோம். அதுதான் நிலையான நிலை. இதுதான் பிறப்புக்கும், இறப்புக்கும் அப்பாற்பட்ட நிலை ஆனால் சம்ஸ்காரத்தில் கட்டுப்பட்டவர்களுக்கு வாழும்போது பிறப்புக்கும், இறப்புக்கும் இடையிலான நிலைதான் நிலையானதென்று ஆகிவிடுகின்றது.
மீண்டும் மீண்டும் நான் தொடங்குகிறது. மீண்டும் பெருந்திரளாக உயிர்கள் செயல்படுகின்றன.
மீண்டும் இரவு வருகிறத ஓ பிரித்தாவின் மகளே! இயற்கையாகவே அவை மறைந்து விடுகின்றன.
8.20
இவற்றிற்கு அப்பாற்பட்ட இயற்கை ஒன்று ஆனால் உண்டு. வெளிப்படுத்தப்பட்ட மற்றும் வெளிப்படுத்தபடாவற்றில் உண்டு.
அழிவதில்லை. உயர்ந்த சக்கி இந்த உலகங்களெல்லாம் அழிக்கப்பட்டாலும் அது மாறாமல் இருக்கின்றது.
8.21
என்னை அந்த 9 11 11 11 11 11 11 11 11 11 11 11 11 11 11 11 11 11 11 11 11 11 11 11 11 11 11 11 11 11 11 11 11 11 11 11 11 11 11 11 11 11 11 11 11 11 11 11 11 11 11 11 11 11 11 11 11 11 11 11 11 11 11 11 11 11 11 11 11 11 11 1 வெளிப்படுத்திக் கொள்ளாததாகவும். அழியாததாகவும், (மேன்மையான இடமாகவும் இருக்கின்றது.
ஒருவர் எனது உயர்ந்த இருப்பிடத்தை அடைந்துவிட்டால் அவர் திரும்ப வருவதில்லை. 8.22
பிரித்தாவின் மகளே! உயர்ந்த அந்த தெய்வத்தை மாறாத பக்தியால் அடைய முடியும்.
அவள் தனது இடத்தில்கேயே இருந்தாலும் எல்லாவற்றிலும் ஊடுருவி உள்ளான். எல்லாமும் அவனிடத்திலேதான் அடங்கி உள்ளன.
கிருஷ்ணன் வாழ்க்கைக் கால அளவு எவ்வளவு குறுகியது என்பதை விளக்குகிறான். கணுமிட்டத்துக்குள்ளாக பிரமனின் ஒரு எத்தனையோ விஷயங்கள் மாறிவிடுகின்றன. ஆனால் நம்மைப் பொறுத்துவரை காலம் என்பது நிலையானது. ஆனால் நாம் வேறு பிரிவில் இயங்கும்போது எல்லாமே தற்காலிகமாகிவிடுகிறது.
நமது அறியாமையை நாம் பார்க்கின்ற எல்லாமே நிரந்தரம் என்று நம்மை நம்ப வைக்கிறது. ஒரு முறை இந்த உலகமும், நம்மைச் சுற்றியுள்ள விஷயங்களும் அழியக்கூடியவை எனப் புரிந்து கொண்டால் நம் பார்வை மாறி விடும். நாம் எதனால் பொருட்களின் பின்னால் அலைகிறோம் ? நாம் ஏன் மீண்டும் மீண்டும் பொருட்களைச் சேர்க்க விரும்புகிறோம்?
காலத்தையும் நேரத்தையும் நாம் பார்க்கின்ற விதத்தில் உலக மதப் பொருட்கள் நிலையானவை. நாம் அவைகளைக் கட்டுப்படுத்த முடியும் என்று நினைக்கிறோம் எதெல்லாம் கிடைக்கிறதோ அவற்றிற்கெல்லாம் சொந்தம் கொண்டாட நினைக்கிறோம், பிரச்சனை என்னவென்றால் எல்லாரும் அதையே நினைக்கிறார்கள், ஒவ்வொருவரும் அதை அடையப் போராடுகிறார்கள். ஒரு ரொட்டிக் கண்டுத்தாக சண்டை போடும் பன்றிகள் போல ஆகிட்டோம்.
இன்னொரு விஷயம் தெரிந்து கொள்ள வேண்டும். இந்த உடம்பைப் பிடித்து வைத்துக் கொள்ள நாம் போராடுகிறோம். எவ்வளவு நாளைக்கு முடியுமோ அவ்வளவு நாளைக்கு வைத்துக் கொள்ள நினைக்கிறோம். அறுபது எழுபது வயதில் கூட மக்கள் பிளாஸ்டிக் சர்ஜரி செய்து கொள்கிறார்கள். இளமையாகக் தெரிய வேண்டுமாம் எதற்கு ? உடம்பு நிலையானதல்ல என்ற உண்மையை ஏற்றுக் கொள்ள நினைக்கிறார்கள்.
சுற்றிலும் பாருங்கள் பூமி நிலையானது அது நகர்வதில்லை. ஆனால் நிலையிருந்து பாருங்கள் பூமி நகர்கிறது நிலாவுக்கு அப்பால் போங்கள் நிலாவே நகர்வது தெரியும்.
உண்மையின் மேல் மட்டத்திற்குப் போகும்போதுதான் நீங்கள் உண்மையைப் புரிந்து கொள்வீர்கள்.இந்த இடத்திற்குள் நம்மை அடைந்து கொள்ளும்போது பூமி நிலையானது என்று நாம் நினைக்கிறோம், நாம் நமது இடம், காலம் என்று எல்லையை மாற்றும் போது எதுவுமே நிலையானதல்ல என்பதும், நமதென்று நாம் நினைப்பதும் நிலையானதல்ல என்பதும் தெரியும் அவை தொடர்ந்து உருவாக்கவும் படுகின்றன. அழிக்கவும் படுகின்றன.
அதைத்தான் கிருஷ்ணர் சொல்கிறார் முடிவுறுகிற ஒன்றை நாம் நிலையென்றும். குறுகிய இடத்தை இடம் என்றும்நாம் பற்றிக் கொள்கிறோம். அதற்கப்பால் இருக்கிற விஷயங்களைப் புரிந்து கொள்வதில்லை.
நாம் மேலும் மேலும் பொருட்செல்வத்தைச் சேர்ப்பதுவேயே ஆர்வம் காட்டுகிறோம். ஏனென்றால் அவைகள்தான் நிலையானவை என்றும் நாம் நம்புகிறோம். அவை நம்மோடு எப்போதும் இருக்கும் என்று நாம் நம்புகிறோம் அது ஒரு பக்கம் இன்னொரு பக்க அவை நம்மிடம் இருந்து எடுக்க்கொள்ளப்படும் என்று அஞ்சுகின்றோம்.
நாம் எப்போதும் ஒரு பயத்தில் இருக்கின்றோம்.
ஆசை. பயம் இவை இரண்டும் தான் நமது துக்கத்தின் காரணங்கள் ஓடுகிறோம் ஓடுகிறோம் ஓடுவதில் உள்ள மகிழ்ச்சியினால் அல்ல ஆசை நாம் அடைய விரும்பும் எதையோ நோக்கி ஓடுகிறோம். இன்னொரு பக்கத்தில் நம்மிடமிருந்து பறித்தப்பட்டு விடுமோ என்ற பயத்தில் இருக்கின்றோம் நாம் எப்போதுமே ஒருபயத்தில் இருக்கின்றோம்.
நாம் பயத்திலும், ஆசையிலும் இருக்கும்போது நமது சம்ஸ்காரங்களை நாம் சேர்த்துக் கொள்கிறோம். மேலும் மேலும் அடைதலை சேர்த்துக் கொள்கிறோம் முதலில் நமது பிராரப்த தர்மங்களாகிய ஆசைகளை நிறைவேற்றித் தொட முயற்கிறோம் அதற்கு மேலே புதிய அடைதலை வளர்க்குத் தொடகிறோம்.
நாம் ஏன் இப்படி செய்கிறோம்? நமது காலம். இடம் என்ற கணக்கில் பொருட்களை நிலையானவை என்று நம்புகிறோம் நாம் அவைகளை நமக்கு சொந்தம் என்று நாம் அவைகளைப் பாதுகாக்க வேண்டும் என்றும் நாம் அவற்றைக் துய்ப்பதாகவும் நினைக்கின்றோம்.
மேலானதளத்தில் நின்று பார்க்கும் போதுநாம் பார்ப்பதெல்லாம் அழிக்கப்பட்டு விடும் என்றும் தொடர்ந்து உருவாக்கப்படும் என்றும். பொருட்களின் மீது ஏன் நமது உடலின் மீது வைக்கிற பற்றுக் கூட பயனற்றுது என்றும் உணர்கின்றோம்.
கிருஷ்ணன் சொல்கிறார். படைத்தல் மற்றும் அழித்தல் அனைத்துமே உட்பட்டவை. 'உயர்ந்த விழிப்புணர்வீ என்ற ஒன்றே மட்டும் படைக்கவும் படுவதில்லை அழிக்கவும் படுவதில்லை. நன்றாகப் புரிந்து தொள்ளுங்கள் நாம். எந்தக் காலத்தை நிலையானது என்று நினைக்கிறோமோ அது பிரம்மனின் ஒரு கணத்திற்கும் குறைவான நேரம் ஒவ்வொரு முறை பிரம்மன் கணக்கும் போது நாம் எதையெல்லாம் நிலையானது என்று நினைக்கிறோமோ அவையெல்லாம் அழிந்து விடும் இதனை சாதாரணமான அர்த்தத்தில் எடுத்துக் கொள்ளாதீர்கள் எப்படி இது முடியும் என்று ஆராயாதீர்கள் எத்தனை நொழிகள், எத்தனை மணி நேரம் பிரம்மாவின் ஒரு நாளைந்து குறிக்கும் என்று கணக்குப் போடாதீர்கள் பிரம்மாவின் காலம் எப்படி விஷ்ணுவின்
ரோக் கணக்கு எப்படி. சிவனின் நேரக் கணக்கு எப்படி கிருஷ்ணரின் நேரத் கணக்கு எப்படி என்று கணக்கட் போடாதீர்கள். கிருஷ்ணன் காலக்கையும் இடத்தையும் அந்த உலர்ந்த விழிப்புணர்வின் அடிப்படையில். ஞானம் பெற்ற ஒரு குரு எப்படி உணர்கிறாரோ அந்த அடிப்படையில் விளக்குகின்றார்.
அமகான பொருளைப் புரிந்து கொள்ளுங்கள் நாம் பார்ப்பதெல்லாம் குறுகிய காலத்தே என்பதைப் புரிந்து தொள்ளுங்கள் எதுவுமே நிலையாணதல்ல ஓடும் ஆற்றில் விரல் வைக்கு தண்ணீரைப் பிடித்து நிறுத்த முயற்சிப்பது போன்றது அது ஆறு வேகமாக கடந்து விடும் நமது காலியாகவே இருக்கும் ஒரு முறை நாம் இதைப் புரிந்து தொண்டால் காலக்கையும் இடத்தையும் பற்றிய நமது மொத்தத்திலிருந்து மாறும். நம்மைச் சுற்றியுள்ள எல்லாவற்றையும் வேறு கோண த்தில் புரிந்து கொள்வோம். இந்த எலிதள் வட்டப் பந்தயக்கைப் புரிந்து கொள்வோம்.
மரணத்தின் போது நமது சரீரம் கடந்து செல்லாம் ஏழு சரீரத்தையும் நாம் புரிந்து தொள்ள வேண்டும். முதல் நான்கு சரீரங்கள் நமது உடல். மற்றும் மனம் சம்பந்தப்பட்டவை. நமது மனசில் பதியப்பட்டுள்ள வளர்ச்சிகாமான எண்ணங்கள் . ஆசைகள் கொடர்பான எண்ணப் பதிவகள். வாழ்க்கையில் நாம் அனுபவித்த குற்ற உணர்வும், துக்கமும் இந்த சரீரங்களில் இருக்கின்றன. ஐந்தாவது சரீரம்தான் ஆழ்ந்து துக்கத்திலும் மரணத்தின் போதும் அனுபவிக்கிறோம். ஆறாவது சரீரம் மகிழ்ச்சிகாமான நினைவுகளைக் குறிக்கின்றது ஏழாவது சரீரம்தான் உச்சதட்ட விழிப்பணர்வ நிலை. அது துன்பத்தையும் இன்பத்தையும் கடந்த நிலை எல்ல மதங்களிலும் சொர்க்கம். நரகம் பற்றிய விளக்கதங்கள் உயர் எம் சரீரங்களையும் கடந்து செல்லும் போது அனுபவிக்கின்ற இவை துன்பங்களையே குறிப்பிடுகிறது.
மகிழ்ச்சிகாமான நினைவுகளின் மீது வைக்கிற பற்றுக் கூட பிறப்பிறப்பு என்ற சுழலில் மறுபடியும் சிக்க வைத்து துன்பங்களையும் வேதனைகளையும் விடும்.
மட்டும் கடந்தால் போதாகு. மகிழ்ச்சிகரமான நேரங்களும் தற்காலிதமானவைகான். அவற்றைக் கடந்து செல்லுங்கள் இல்லையென்றால் அதே மகிழ்ச்சிக்குத் தூரணமாக நினைவுகளைத் திரும்புகிரும்ப அனுபவிக்க வேண்டும் என்ற எண்ணம் நம்மை மீண்டும் இங்கே இழுக்கும் நாம் மேலும் மேலும் பிறவிதள் எடுப்போராம்.
படித்கியின் ரகசியம் என்னவென்று கிருஷ்ணன் சொல்கிறார் என்றால் எனது இடத்தை அடைந்தவர்கள் மீண்டும் பிறக்க மாட்டார்கள்! மீண்டும் திரும்பாத நிலையை எந்த நிலை குறிக்கிறதென்றால் எந்த நிலையில் நாம் மகிழ்ச்சியையும் துன்பத்தையும் கடக்கிறோமோ அந்த நிலை.
தெய்வீகத்தில் கிருஷ்ணன் மீண்டும் மேல் ஒருவர் தன் நினைவை வைக்க வேண்டிய அவசியத்தையே குறிப்பிடுகிறார். தெய்வீகக்கை நினைப்புகளுக்கான வழி எதுவென்றால் மரணத் தறுவாயில் நாம் அவரை நினைப்பதே அதற்கு எல்லா நேரங்களிலும் அவரை நினைப்பகே வழி.
மரணத்தின் போது அண்மா, எவ்வளவு வேதனையையும், துன்பத்தையும் சக்தி மட்டங்களில் அடைகிறது என்பதை நான் ஏற்கனவே சொன்பேன்.
அந்த நேரத்தில் நாம் திடீரென்று கடவுளை நினைத்த முடியாது, எப்போதுமே பணம், உணவை மட்டுமே பற்றி நினைத்துக் கொண்டிருந்தால் அந்த நேரத்தில் திடீரென்று கடவுளை நினைக்க முடியாது. நடக்கவே நடக்காது.
கிருஷ்ணன். அகனால்தான் அந்த உயர்ந்த சக்தியை தொடர்ந்து மிக பக்தி செலுத்த வேண்டுமென்கிறார் பக்தி செலுத்தும்போது நமது காட்சி நினைவு கடவுளைப் பற்றியதாக இருக்கும் இதைத் தெளிவாகப் புரிந்து கொள்ளுங்கள் நமது கடைசி எண்ணம்தான் நமது அடுத்த பிறவியைத் தீர்மானிக்கிறது இதில் எந்த வித சந்தேகமும் தேவையில்லை
நாம் தொடர்ந்து கடவுளை நினைக்கும் போது நம்மைச் சுற்றியுள்ள எல்லாமே அவன்தான் என்ற உண்மையை நாம் புரிந்து கொள்கிறோம். நாம் தொடர்ந்து தியானத்தில் இருக்கும்போது நம்மைச் சுற்றியுள்ள எல்லாவற்றிலும் கிருஷ்ணனையே பார்க்கிறோம்.
ஆயிரக்கணக்கான எண்ணங்கள் ஒவ்வொரு நிமிட மும் நம் மனதிற்குள் வருகின்றன. கடவுளைப் பற்றிய எவ்வளவு எண்ணங்கள் செலுத்த முடியமோ அவ்வளவு எண்ணங்களை செலுத்துங்கள். நாம் எண்ணங்களைக் குறைக்க கே வண்டிய அவசியம் இல்லை. நினைவுகள் அவளைப் பற்றியதாக இருக்கட்டும். நாம் பரமாத்மாவில் கிடைப்பதிலேயே நம்மைத் கரைந்து விடுவோம் இது நமது உள்ளுலகைப் புனிதப்படுத்தும்
நாள் முழுக்க நாம் எத்தனை முறை கடவுளை நினைக்கிறோம்? ஒரு வேளை சாப்பாட்டுக்கு முன்பு அல்லது படுக்கைக்குச் செல்லும் முன்பு நினைப்போம் இல்லையென்றால் ஏதாவது பிரச்சினைகள் இருக்கும்போது நினைப்போம் ஆனால்
ஒரு சினிமா நடிகரையோ அல்லது சினிமா நடிகையையோ எத்தனை முறை நினைக்கிறாய்? தாள்களிலோ. டெலிவிஷனிலோ செய்திக் அல்லது இன்டர்நெட்டிலோ உள்ள விஷயங்கள் நமக்கு சம்பந்தமில்லாதவை. ஆனால் நமது அமைப்புக்குள் அவைகளைக் செலுத்திகிறோம். நமது எண்ணங்கள் முழுத் முழுத் அவற்றையே கூற்றி வருகின்றன.
அயிரக்கணக்கான நமது எண்ணங்களில் சதவீதத்துக்கும் குறைவானவையே ஒரு கடவுளைப் பற்றிய எண்ணங்கள் மற்ற எல்லாமே வெளியுலகிற்குத் தொடர்பானை. நன்றாகப் புரிந்து கொள்ளுங்கள் ஒவ்வொரு எண்ண(முமே சக்தி. ஆனால் நாமோ 99% சக்தியை நமக்குத் கே தேவையில்லாதவற்றில் செலுத்தி வீண்டிக்கின் மே றோம். அந்த சக்தியை நாம் உள் நோக்குப் பார்வையில் செலுத்தினால் நமது இருப்பின் மூலத்தை நமது தந்துள்ளார்க்கு ஒரு புதிய பக்க த்தை நாம் பார்க்க முடியம்.
கடவுளை நினைப்பதைத் தவிரவும்,
உள்ளுணர்வை நினைப்பதைத் தவிரவும் மற்ற எல்லாவற்றையும் நாம் செய்கிறோம் ஏன்? நாம் அதை 'வேஸ்ட் ஆஃப் டைம்' என்று நினைக்கிறோம். நாம் எப்போதுமே பிஸினஸ் திட்டங்களைப் போட்டுக் கொண்டே இருக்கிறோம். ஒரு விஷயத்திலிருந்து எதாவது கிடைக்குமென்றால்தான் நாம் அமைதியாக இருக்க நினைக்கிறோம். ஆனால் நாம் நமது எண்ணங்களை ஆராய்ந்து பார்த்தால் ஆக்கபூர்வமான எதையும் நாம் நினைப்பதில்லை. நமது எண்ணங்கள் எல்லாமே தர்க்க அறிவு சம்பந்தப்படாதவை.
பெரும்பாலான சமயங்களில் யாராவது கடவுளைப் பற்றி நினைக்கச் சொன்னால், நாம் உடனே நாம் ஏன் கடவுளை நினைக்க வேண்டும்? நமக்கு என்ன ஆகப் போகிறது?
வேலை, படிப்பு என்று நினைப்பதற்கு எத்தனையோ விஷயங்கள் இருக்கின்றன என்கிறோம். இதெல்லாம் நமது விளக்கங்கள்தான். நாம் அமர்ந்து நமது எண்ணங்களை எழுதிப் பார்த்தால், பிறகு எதையும் நாம் நமது வேலையையோ அல்லது ஆக்கபூர்வமாகவோ சிந்திக்கவில்லை என்பது புரியும். நமது எண்ணங்கள் எல்லாம் தர்க்க அறிவு சம்பந்தப்படாதவை மட்டுமல்ல, தொடர்பில்லாததாகவும் கூட.
அப்படியானால் நாம் ஏன் கடவுளைப் பற்றி நினைக்கக் கூடாது? கடவுளைப் பற்றி நினைப்பது நமக்கு உடனடியாகப் பலன் தராது என்று நாம் நினைக்கிறோம். நன்றாகப் புரிந்து கொள்ளுங்கள், நாம் கடவுளைப் பற்றிய எண்ணங்களில் ஆழ்ந்திருக்கும்போது நமது உள்ளுலகம் தூய்மையாகிறது. நாம் நம்மைத் தயார் செய்து கொள்கிறோம். இறக்கும் தருவாயில் நமது எண்ணங்கள் நமக்கு உதவி தரும். நாம் தொடர்ந்து கடவுளை நினைக்கும் போது, இறக்கும் தருணம் அது நமது ஆன்மா சக்தி வளையங்கள் என்கிற சரீரங்களைக் கடப்பதற்கு உதவுகிறது.
கேள்வி: சுவாமிஜி, நீங்கள் எப்போதுமே நமக்குள் இருக்கும் மகிழ்ச்சியையும், ஆனந்தத்தையும் கொண்டாடச் சொல்கிறீர்கள்? அதே சமயத்தில் மகிழ்ச்சியைக் கடந்த நிலையில் இருக்கவும் சொல்கிறீர்கள் இது முரண்பாடாக இல்லையா?
நன்றாகப் புரிந்து கொள்ளுங்கள், ஆனந்தத்துக்கும் மகிழ்ச்சிக்கும் இடையே பெரிய வித்தியாசம் உள்ளது. வெளியுலகப் பொருட்களினால் ஏற்படும் மகிழ்ச்சி ஆனந்தமாகாது. ஆனந்தம் என்பது காரணமேயில்லாமல் உங்களுக்குள் தொடர்ந்து ஏற்படுவது. உண்மையில் குழந்தைகளாக இருக்கும்போது நம்முள் இது நிகழும். நாம் அமைதியாக்கும் வரை இந்த அருவிக்கு எப்படி முற்றுப் புள்ளி வைப்பது என்று நாம் கற்றுக் கொண்டுவிட்டோம்.
ஒரு உதாரணத்துடன் விளக்குகின்றேன். உங்களுக்கு ஒரு ஸ்வீட் பிடிக்கிறதென்று வைத்துக் கொள்ளுங்கள், அந்த ஸ்வீட்டின் மேல் உள்ள விருப்பத்தால் அந்த நினைவுகளே தோன்றிக் கொண்டிருக்கும். அந்த ஸ்வீட்டை வாயில் வைத்தவுடன் ஒரு அதை ஏற்படுகிறது. அந்த இனிப்பைச் சாப்பிட வேண்டுமென்ற காரணத்துக்காக உள்ளே இருந்த பரபரப்பு அடங்கி விடுகிறது. அதனால்தான் ஒரு மகிழ்ச்சி ஏற்படுகிறது.
நாம் என்ன செய்கிறோம்? அந்த மகிழ்ச்சியை நாம் ஸ்வீட்டோடு இணைத்துத் தொன்றுகிறோம். உண்மையில் உள்ளே ஏற்படுகிற அமைதியைக் தான் நாம் அதிகமான மகிழ்ச்சி என்று எண்ணிக் கொள்கிறோம். ஆனால் நாம் அந்த ஸ்வீட்தான் நாம் மகிழ்ச்சிக்குக் காரணம் என்று எண்ணிக் கொள்கிறோம். அது உண்மையானால் ஒவ்வொரு முறை நாம் மகிழ்ச்சியடைய வேண்டும் என்று நினைக்கும்போது அந்த ஸ்வீட்டை சாப்பிட்டு விடலாமே! முடிந்தது நமது மூளைக்கு அது ஒரு மருந்தாக விடுமே. ஆனால் அப்படி நடக்குமா? அது உண்மை இல்லை.
இரண்டு, அடங்கிவிடுகிறது. எவ்வளவு விருப்பம் இருந்தாலும் உடம்பு ஏற்றுக் கொள்ள மாறுகிறது. அந்த ஸ்வீட்டால் மேற்கொண்டும் நமக்கு மகிழ்ச்சியைக் தர முடியவில்லை. அந்த ஸ்வீட்டை நாம் முதல் முதலில் சாப்பிடும்போது ஏற்பட்ட மகிழ்ச்சி, நமக்கு உள்ளிருந்த மகிழ்ச்சி உள்ளே ஏற்பட்ட அமைதிகான் அந்த மகிழ்ச்சிக்குக் திறவுகோல். அதற்கும் ஸ்வீட்டுக்கும் சம்பந்தமே இல்லை.
இதேதான் நமது வாழ்வின் சந்தோஷமான நிகழ்வுகளைப் பொறுத்தவரை நடைபெறுகிறது. ஏதோ ஒரு வெளிப்பொருள் உள்ளே இருக்கிற ஆனந்தத்தைக் காட்டிவிட்டது எப்படியிருப்பியை அந்த உள்வெளி என்பது நமது உள்ளே இருக்கிறது. அது வெளியே இருக்கிற பொருளால் இல்லை. ஞானம் என்பது அந்த ஆனந்தத்தில் எந்த வெளிப் பொருளின் உதவியும் இல்லாமல் உள்ளே நுழைந்து நிலைத்திருப்பதற்குரிய நட்பு.
நாம் பற்றற்ற நிலையில் இருக்கும் யோகியையும், போகிக்கும் இடையே உள்ள வித்தியாசத்தை உணர வேண்டும். 'போகிகள்' என்பவர்கள் வெளியுலகில் பொருட்களைத் தேடிக் கேடி அடைவதில் ஆனந்தமானவர்கள் ஏனென்றால் அவர்கள் வெளியுலகப் பொருட்களில் மகிழ்ச்சி இருப்பதாக நினைக்கிறார்கள். ஆனால் ஒரு பிடிவில் கிராப்பகியடைந்த ஒரு போகியைக்கூட நாம் பார்க்க முடியாது. யோகிக்கு உள்ளே இருக்கிற ஆனந்தத்தின் இருப்பிடம் தெரியும் அவனுக்கு பலனில்லாதப் பொருட்களின் பின்னால் அலைகிற முயற்சியின் வீண் தன்மை தெரியும் அது பயனற்றது என்பது தெரியும் அவன் ஆனந்தத்தை அதிக முயற்சியில்லாமல் அனுபவிக்கிறான்.
நன்றாகப் புரிந்து கொள்ளுங்கள் யோகியும், போகியும் ஆனந்தத்தையே தேடி
அலைகிறார்கள். யோகிக்கு எங்கே அதைத் தேட வேண்டும் என்று தெரியும் போகிக்கு அது தெரியாது போகி தெட்டிக்காரராக இருந்தார் சில நாட்களிலேயே அவர் தேடிய பொருட்களின் இருந்து அது கிடைக்காது எனப் புரிந்து சரியான இடத்தை நோக்கிக் கனது தேடலைக் கிரும்புகிறான் உண்மையில் எது ஆனந்தத்தைத் தருகிறது எனத் தெரியாமல் தவறான பொருட்களை நோக்கிப் போகிறோம். உள்ளே ஆனந்தம் இருப்பது தெரியாமல் நாம் வெளியுலகப் பொருட்களில் அதைக் கேடுகிறோம்.
ஒரு சின்ன கதை!
ஒரு மனிதர் கப்பலில் முதல் முறையாகப் பயணம் செய்கிறார். அவர் தனது அறையைத் தேடிக் கொண்டிருந்தார் அவரால் கேபினைக் கண்டு பிடிக்க முடியவில்லை. முழுவில் ஸ்டுவர்ட் எனப்படும் பணியாளிடம் கேட்டார் அந்தப் பணியாள் உங்கள் அறையின் பெயர் என்ன? என்று கேட்டார்.
அந்த மனிதன் சொன்னார் 'எனக்கும் பெயர் தெரியாது ஆனால் அந்த அறைக்கு வெளியே பார்க்கால் ஒரு கலங்கரை விளக்கு தெரியும் என்றார்.
இதைக்கான் நாமும் செய்கிறோம் தவறான விஷயங்களைப் பிடித்துக் கொள்கிறோம் எதைத் தேடுகிறோம் என்று நமக்குத் தெரியாது. ஆனால் நாம் ஆனந்தத்தைக்கான் கேடுகினோம் ஆனால் அதைப் சேர்ப்பதிலும், உறவுகளிலும், பொருட்களைத் தேடிக் கொண்டிருக்கிறோம். வெற்றிகளிலும் விரைவில் எதற்காகத் தேட ஆரம்பித்தோம் என்பதை மறந்து விடுகிறோம். ஆனால் ஒரு விஷயம் நிச்சயம் நாம் பிஸியாக எதையோ தேடுகிறோம்.
பருப் பொருட்கள் நமக்கு ஆனந்தத்தைத் தருகின்றன என்று அவைகளின் பின்னால் ஓடுகிறோம். நமது கட்டுறு மனவாட்டம் எப்போதுமே வெளியுலகப் பொருட்களிலேயே ஆனந்தம் இருப்பதாக நமக்கு போதிக்கிறது. பொருள் இல்லாமலேயே இருப்பகாக அந்த ஆனந்தத்தை அனுபவிக்க முடியும் என்று உணர்வதில்லை. கொஞ்ச காலத்திற்குப் பிறகு
ஆனந்தத்தைத் தேடுகிறோம் என்பதை மறந்து விட்டு பொருட்களைப் பிடிக்குக் கொள்கிறோம்.
பொருட்தளில்கான் ஆனந்தம் இருக்கிறது என்று நினைக்கும் வகையில் முக்தி என்பது கிடைக்காக, சொர்க்கத்தில் சந்தோஷங்களை அனுபவிக்கிற கூவர்கள் கூட உண்மையில் முக்தி அடைந்தார்கள் இல்லை. இதைத்தான் கிருஷ்ணர் சொல்கிறார். சந்தோஷங்களுக்கும், துக்கங்களுக்கும் அப்பால் போனால் மட்டும்தான் கிருஷண்டைய இடம் என்று சொல்கிற அந்த வெளியே நாம் அடைய முடியும்.
திரும்ப வராத இடம் அது கிருஷண்ர் என்கிறார். 'ஒருவர் அந்த இடக்கை அடைந்து விட்டால் ஒருவர் திரும்ப வருவதில்லை. ஏனென்றால் அதுதான் மிக உயர்ந்த இடம் என்று
நம் வாழ்க்கையில் எதை மிகவழ் இல்லாமல் நாம் விரும்புகினோம்? எது இருக்க முடியாது? நமது உடல்! நாம் நமது உடம்பை அவ்வளவு விரும்புகிறோம் நமது வாழ்க்கை முழுவதும் இந்த உடம்பினால்தான் அனுபவிக்கின்றோம். மரணத்தின்போது உடம்புக்கும் உயிருக்கும் இடையே போராட்டம் நடக்கிறது உயிர் உடலை விட்டுச் செல்ல விரும்பவில்லை ஏனென்றால் உடல் இல்லாமல் ஒரு வாழ்க்கையை நினைத்தே பார்க்க முடியாது உடலோ களைத்து விட்டது அக்னுடைய பயணை அது இழந்து விட்டது. உயிரை இனிமேலும் அது தக்க வைக்க முடியாது. இந்தப் போராட்டத்தில் உயிர் மிகவும் வேதனையை அழைவிக்கின்றது.
உடலும் மனமும் இல்லாத இடத்தை உயிர் ஒருமுறை அனுபவித்தல் பார்த்து விட்டால் அது முக்கியடைந்து விடுகிறது. உயிர் உடலை விட்டுச் செல்லும்போது வேதனையை அனுபவிக்காது
உடம்பைப் பிடிக்கு வைக்குக் கொள்ள உயிர் அவஸ்தைப் கூடாது. ஏனென்றால் உடல் இல்லாத விழிப்புணர்வை ஏற்கனவே அது அனுபவித்து விட்டது. அது பிரபஞ்ச சக்தியோடு கலந்து விடுகிறது அது மீண்டும் உடலை எடுக்க விரும்பவதில்லை உடம்பும், மனமும் சுமையென்று நினைக்கின்றது. உடம்பும், மனமும் இல்லாமலே மகிழ்ச்சியாக இருக்க முடியுமென்றால் அவை எதற்கு? உயிர் பிரபஞ்ச சக்தியோடு இணைந்து பிறப்பு, இறப்பு என்ற சுழலில் இருந்து விடுபட்டு வருகிறது.
ஒ! பரதர்களில் மேலான சிறந்தவனே! நான் இப்போது எந்தெந்த நேரங்களில் உலகை விட்டுச் செல்பவர்களில் ஒருவர் திரும்பி வருகிறார் அல்லது வரவில்லை என
விளக்குகிறேன்.
ஒ! பார்த்னே! ஒளியிலிருக்கும் நேரம் நல்ல நேரத்தில், வளர்பிறையில், சூரியன் வடக்கு நோக்கி நகரும் காலத்தில் இறப்பவர்கள் முக்தியடைகிறார்கள். மிக உயர்ந்த அந்த பிரம்மத்தை அடைந்தவர்கள் திரும்புவதில்லை.
ஒரு ரிஷியானால் புகையில், இரவு நேரத்தில் தேய்பிறையில் குறியன் தெற்கு நோக்கிச் செல்கிற காலத்தில் மறைபவர்கள் நல்ல காரியங்களை செய்திருந்தாலும் பிராண சரீரதம் வரை சென்று திரும்புகிறார்கள்.
8.26
வேகங்களைப் பொறுத்து வரை ஒருவர் இறக்கும் போது இரண்ட விதமாகச் பயணம் செய்யலாம் ஒன்று ஒளியின் பாதை மற்றொன்று இருளின் பாதை. ஒளியின் பாதையில் செல்பவர் திரும்புவதில்லை இருளின் பாதையில் செல்பவர் திரும்ப வருகிறார்.
இந்தச் சில சுலோகங்களில் கிருஷ்ணனன் எந்த நேரத்தில் ஒருவர் ஞானத்தை அடைய முடியும், எப்படி ஒருவர் ஞானத்தை அடைய முடியும், எப்படி அந்த உயர்ந்த நிலையை அடைய முடியும் என்று விளக்குகிறார். அவர் எப்படி மக்கள் பிறப்பு, இறப்பு என்ற இந்தச் சுழலுக்குள் வருகிறார்கள் என்பதையும் விளக்குகிறார்.
அவர் சொல்கிறார்
உயர்ந்த தெய்வீக சக்தியைப் பற்றி அறிந்தவர்கள் அக்னியின் ஆதிக்கத்தின் போதும், ஒளியிருக்கும் நேரத்தின் போதும் நல்ல நேரத்தின் போதும், வளர்பிறையின் போதும், சூரியன் வடக்கு நோக்கிப் பயணிக்கிற உத்தராயண
நரகத்தின் போதும் என்று புரிந்து கொள்ளுங்கள்.
இந்த காலகட்டங்கள் நமது கால அட்டவணையை சேர்ந்தது இல்லை நமது கால அட்டவணையின் இருந்தால் எல்லாருமே உத்தராயண காலத்தில் தற்கொலை செய்து கொண்டாவது போய் விடலாமே.
அது வல்ல அதன் பொருள் இமைகளுக்கெல்லாம் பொருள் உருவகம் சார்ந்தவை உத்தாரயணம் எனும் சொல்லுக்குப் பொருள் நமது மனம் சமநிலையில்
இருக்கும் நிலை கிருஷ்ணன் எந்த நோக்கில் நமது மனம் முழுமையான சமநிலையில் இருக்குமோ நமது மனத்தின் போராட்டம் இல்லாமல் இருக்கும்மா அந்த நிலையைக் குறிப்பிடுகிறார் மகாபாரதம் என்ற இந்து இதிகாசத்தில் மகாபாரதப் போரில் பீஷ்மர் கனது உடலை விடுவதற்கு உத்தராயண காலம் வரை பொறுத்திருக்கிறார். அவர் ஜனவரி மாதத்திற்காகக் காத்திருந்தார் என்று நினைத்து விடாதீர்கள் அவாகு மனம் போராட்டங்கள் அடங்கும் வரை காத்திருந்தார்.
போரில் அவர் வீழ்ந்து விட்டார். அம்புகளினால் ஆன படுக்கையில் படுத்திருந்தார் அவர் மனதில் போராட்டம் இருந்திருக்க வேண்டும். அவர் மனதில், 'எனது போன் யாருக்கு நான் எல்லாவற்றையும் சொல்லிக் கொடுக்கூடியாளுக்கு நான் எல்லாவற்றையும் செய்தேனோ அவன் இதைச் செய்தான் என்ற போராட்டம் இருந்திருக்க வேண்டும் கண்டிப்பாக இந்த எண்ணங்கள் அவர் மனதில் அமைகியல்லா நிலையை ஏற்படுத்தி இருக்க வேண்டும் அவர் மனப்போரத்தில் இருந்திருக்க வேண்டும். இதைக்கான் அவர் உத்தாராயணம் வரை தாத்திருந்தார் என்ற சொற்களின் மூலம் விளக்கியிருக்க வேண்டும்.
இவையெல்லாம் காலத்தின் அடிப்படையிலானவை இல்லை எனப் புரிந்து கொள்ள வேண்டும் அவை மனோ ரீகியானவை அது தால் நோக்கின் அடிப்படையியென்றால் அந்த ஆறு மாதங்களின் மறைகிறவர்கள் எல்லாம் ஞானமடைந்து விடுகிறார்கள் என்று பொருளா என்ன? ஞானமடைதல் என்பது தற்செயலானதல்ல அது விழிப்புணர்வுடன் கூடிய தேர்வு.
அதனால் நன்றாகப் புரிந்து கொள்ளுங்கள் அக்னிர்ஜ்யோதிரசுக்ல ீஎனும்போது அவர் குறிப்பிடுவது உயிர் விழிப்புணர்வுடன் இருக்கிற நிலையைத்தான் உங்களது உயிர் முழுமையான விமிப்பணர்வடன், உயிர்ப்படன் இருந்தால் நீங்கள் மேலே செய்திறீர்கள். (சுத்ல என்றால் மேலே செல்லல் கிருஷ்ணன் என்றால் கீழே செல்லல்)
இன்றுமொறு முக்கியமான விஷயம் நாம் வாழி நாள் முழுவதும் கண்களுக்கே முக்கியத்துவம் அளித்திருந்தால் சக்தி தண்களின் வழியாக வெளியோம் கடைசி க்டிணத்தில் கண்களைத் திறக்கிறோம் உயிர் கண் வழியாக வெளியோறுகிறது வாம்நாள் முழுவதும் நாம் உயிருக்கு முக்கியத்துவம் கொடுக்கிற வாழ்க்கையை மிக
உயர்ந்த விமிப்பணர்வ நிலையில் வாழ்ந்திருந்தால் நமது உயிர் தலையின் வழியாக சதங்ராரத்திற்கு வழிபடும் போதும் அது உச்சந்தலையில் மையத்திலுள்ள சக்கரம்.
பிரம்ம பிரம்மவிரோ ஜன என்கிறார் கிருஷ்ணன் மிக உயர்ந்த விமிப்பணர்வ நிலையை நோக்கி நம் கவனத்தைச் செலுத்தியிருந்தால் நாம் அந்தப் பாதையில் போய் பிரம்மத்துடன் கலப்போம் நாம் நானமடைவோம்.
நன்றாகப் புரிந்து கொள்ளுங்கள் இந்த கட்டுப்பாடுகள் காலத்தின் பாற்பட்டவையுல்ல அவைகள் மனரீதியானவை பீஷ்மர் கனது மனம் அமைகியடையும் வரை காத்திருந்தார் முழுமையாக அமைதியையும் வரை எல்லாரையும் மன்னிக்கிற மனப்பான்மையை அடையும் வரை விழிப்புணர்வு நிலையை அடையும் வரை காத்திருந்தார் அதற்குப் பிறகு ஞானிநிலையை அடைந்தார்.
அடுத்து கிருஷ்ணன் வகை நிறைந்த, இரவு நேரத்தில் தேய்பிறை சக்திகளில் குரியன் தெற்கு நோக்கிப் பயணிக்கிற கக்ஷிணயானம் காலத்தில் உடலை விடுகிறவர் மீண்டும் வருகிறார் என்கிறார்.
மறுபடியும் இதுவும் காலத்தின் பாற்பட்டதல்ல மனத்தின் பாற்பட்டதே இந்த ஆறு மாத காலத்தில் யாருமே ஞானமடைய முடியாது என்று சொல்லவில்லை. அவர்கள் தபஸாயன தாலத்தில் கதவுகள் அடைக்கப்பட்டு விட்டன நோ என்ட்ரி உத்தராயண காலத்தில் மட்டும்தான் கேட் திறந்திருத்கும். அப்போது வாருங்கள் என்று சொல்ல முடியாது தஷிணாயன காலம் வேலை நேரமல்ல உத்தராயண காலம்தான் கே வலை நேரம் என்று சொல்ல முடியாத ஞானமடைவதற்கு வேலை நேரம் கிடையாது அது முழுமையாக உணர்வு நிலையில் தேர்ந்தெடுக்கிற ஒன்றுதான்.
திருஷ்ணன் சொல்கிறார் வேகங்களைப் பொறுத்த வரை இந்த உலகிலிருந்து விடுபடுவதற்கு இரண்டு வழிகள்தான் ஒன்று ஒளியின் வழியாக இன்னொன்று இருட்டின் வழியாக ஒளியின் வழியாகப் போகிறவர்கள் திரும்ப விடுவதில்லை இருட்டில் வழியாகப் போகிறவர்கள் திரும்ப வருகிறார்கள்,
ஒளியென்றும் இருட்டென்றும் எதை கிருஷ்ணர் குறிப்பிடுகின்றார்? எந்த
அளவிற்கு விழிப்புணர்வ அடைந்திருக்கிறார்கள் என்பதையே அது குறிக்கின்றது ஒரு மனிதன் தன் உடம்பை விட்டுச் செல்லாம்போது சம்ஸ்காரங்கள் ஆசைகள் பயங்கள் உணர்வு போன்ற எண்ணப் பதிவுகள் தான் இது நாள் வரை தம்மைத் துரத்தியவை எனப் புரிந்து கொள்ளாமல் செல்வதையே அது குறிக்கின்றது. அதைப் புரிந்து கொள்ளாத நிலையையே இருள் எனந் குறிப்பிடுகிறார்.
கொண்டு இவற்றை நாம் புரிந்து இவற்றிலிருந்து விடுபட்டால் நாம் உடம்பை விடும்போது முக்கியுடைகின்றோம். இதைத்தான் ஒளி என்கிறோம் இது கிருஷண்ர் இந்தப் பகல் நிகழும் போது ஒருவர் மீண்டும் உடலுக்கு வருவதில்லை எனச் சொல்கிறார்.
கேள்வி: சுவாமிஜி, ஒரு எண்ணப் பதிவைச் பற்றிய விமிப்பணர்வைச் கொண்டு வந்தால் அந்த எண்ணப் பதிவை அழித்து விட முடியுமார?
பெரும்பாலான ரோங்களில் விமிப்பணர்வைக் கொண்டு வருவதே இந்த விஷயங்களைக் கையாளுவதற்குப் போதுமானதாக இருக்கின்றது. உதாரணமாக நீங்கள் கடந்த காலத்தில் செய்த ஒன்றில்லை குற்ற உணர்வில் இருக்கிறீர்கள் என வைத்துக் கொள்ளுங்கள் பொதுவாக ஒரு குற்ற உணர்வு நம்மைப் பாதிக்கிறது என நாம் கொள்வதில்லை. இப்பொழுது அந்த புரிந்து குற்ற உணர்வுதான் உங்களைப் பாதிக்கிறது எனத் தெரியாவிட்டால் எப்படி பிரச்சினையைச் சமாளிப்பது நீங்கள் நிகழ்கிறது என்பதைப் புரிந்து கொள்கிறீர்கள் உள்ளே இருக்கிற எண்ணப் பதிவைப் புரிந்து கொண்டால் ஆசைகள், பயங்கள், குற்ற உணர்வு, கே வகனை இவை உங்கள் மேல் ஏற்படுகிற பாகிப்பை -நீங்கள் உணர முடியும்.
நீங்கள் எப்போதெல்லாம் சாட்சியாகப் பார்க்கின்றீர்களோ அப்போது உங்களுக்கு எண்ணப் மகிபிற்கும் இடையே ஒரு பிரிவு ஏற்படுகிறது பயக்கை நேர் பார்வையைப் பார்க்கையில் அந்த பயம் விமந்து விடுகிறது. எல்லா பயங்களுக்கும்
இருபத்தைந்து வருடம் போராடினார். அமெரிக்காவில் எனக்கு வேலை கிடைத்தபறகுதான் ஒய்வெடுத்தார். அவர் வாழ்க்கையை வாழ அவருக்கு அப்போதுதான் நேரம் கிடைத்தது. அதன் பிறகுதான் எங்களுக்குத் தெரிந்தது ...
களன் அப்படிக் சொல்கிறீர்கள் ? என விசாரிக்கதற்கு. சுநான் பெரிய ஆளாக வேண்டுமென, என சிறுவயதிலிருந்தே கனவு கண்டவர் என் தந்தை. கனவை நிஜமாக்க உடல், பொருள், ஆவி அனைத்தையும் செலவழித்து என்னைப் படிக்க வைத்தார். வெற்றிக்கு ஊக்கமளித்தார். இது பொருந்தும் முழுமையான விழிப்புணர்வுடன் சாட்சியாக இருங்கள் பிறகு பயத்துக்குக் காக்குதல் இருக்கவே இருக்காது எந்த நிமிடம் உங்களுக்குள் பயம் ஆரம்பிக்கிறதோ என்ன நடக்கிறதென்று ஆராய்ந்தீர்களானால் அது மறைந்து விடுகிறது. அது உங்கள் மேலான தனது சக்தியை இழந்து விடுகிறது. அதே போலத்தான் மற்ற எண்ணப் பகிர்வுகளும்.
ஒரு சின்ன கதை!
நான் சிறு பையனாக இருந்த போது நடந்தது அப்போது எனக்கு பத்து வயது திருவண்ணாமலை என்ற எனது பிறந்த ஊரில் அழகான 'அருணாச்சலம்" என்ற மலை உள்ளது அந்த மலை ஒரு சக்தி மயம் ஆன்மீக இங்குபேட்டர் அங்கு நிறைய ஞானிகள் உருவாக்கப் பட்டிருக்கிறார்கள்.
ஒரு நாள் எனது வழக்கமான 'கிரிவலம்" செய்து கொண்டிருந்தேன். அது பின்னிரவு நேரமாக இருந்தால் மிகவும் இருட்டாக இருந்தது.
சுடுகாட்டைக் கடக்க ஒரு வண்டியிருந்தது பொதுவாக அந்த நேரத்தில் ஒரு சிறிய பையனுக்கு அப்படி ஒரு பகுதியில் நடக்கத் துணிவே இருக்காது நான் சுடுகாட்டை நெருங்க நெருங்க ஒரு நாய் என்னை நோக்கிப் குரைக்க ஆரம்பித்தது. நான் கவலைப்படவில்லை தொடர்ந்து நடக்க ஆரம்பித்தேன்.
பிறகு நான் அருகில் வந்தவுடன் நாய் ஒழுவிட்டது. அருகில் வந்தவுடன் அந்த நாய் ஒரு பிணத்தை சரியாகப் பகுதக்கப்படாமலிருந்து பிணத்தை மென்று கொண்டிருந்தது புரிந்தது.
அந்த நேரத்தில் பயம் எனக்குள்
எழுவதை உணர்ந்து கொள்ள முடிந்தது. எனக்குள் எழுகிற பயத்தை சாட்சியாக இருந்து விழிப்புணர்வோட கவனித்தேன் அந்த பயம் எழும்பும் போதே அடங்கியது விழிப்புணர்வு மிக உயர்ந்த நிலையில் இருந்தால் அது ஒரு பயத் தாக்குதலாக மாறவில்லை அது என்னிடம் சக்தியிழந்தை என்னால் உணர முடிந்தது. அது மேற்கொண்டு என்னைப் பாதிக்கவேயில்லை நான் பிணத்தைப் பார்த்தேன். அமைதியாகப் புன்னகைத்து விட்டுத் தொடர்ந்து நடக்க ஆரம்பித்தேன்.
பய உணர்வைப் பற்றிய விழிப்புணர்வு அதைச் சந்திப்பேன் என்ற விழிப்புணர்வுடன் கூடிய முடிவு அந்த பயத்தைக் கரைந்தே விட்டது.
இருபத்தைந்து வருடம் பொராடினார். அமெரிக்காவில் எனக்கு வேலை கிடைத்தபறுத்தான் அவர் ஒய்வெடுத்தார். வாழ்க்கையை வாழ அவருக்கு அப்போழுதுதான் நேரம் கிடைத்தது. அதன் பிறகுதான் எங்களுக்குத்
8.27
இரண்டு விழிகளையும் அறிந்து வந்தவர்கள் பாதிக்கப் படுவதேயில்லை.
ஒ! அர்ஜுனா! அதனால் எப்போது பக்தியிலிரு. 8.28
பக்திமயமான சேவையை ஏற்றுக் கொள்ளும் ஒருவன் வேதங்களைக் கற்பது, பூஜைகளைச் செய்வது வேள்விகள் செய்வது தான தருமங்களைச் செய்துவ பக்தி மற்றும் கர்ம யோகங்களைச் செய்வது ஆகிய எல்லாவற்றின் பலனையும் கடந்து செல்கின்றார்.
இருபத்தைந்து வருடம் போராடினார். அமெரிக்காவில் எனக்கு வேலை கிடைத்தபறகுதான் அவர் ஒய்வெடுத்தார். வாழ்க்கையை வாழ அவருக்கு அப்போதுதான் நேரம் கிடைத்தது. அதன் பிறகுதான் எங்களுக்குத்
முடிவில் அவர் அந்த உயர்க்க இருப்பிடத்தை அடைகின்றார்.
இந்தக் கடைசிக் சில சுலோகங்களில் கிருஷ்ணன் மொக்க அத்தியாயத்தையும் தொகுத்துச் சொல்லி விடுகிறார். அவர் 'ஓ! பார்த் தன்! இந்த இரண்டு விதமான பாதைகளையும் அறிந்தவர்கள் அதிர்ச்சியடைவதில்லை. அதனால் அர்ஜுனா! எப்போது பக்தியிலிரு என்கிறார்.
இதன் மூலம் என்ன கிருஷ்ணன் சொல்கிறார் என்றால் ஒரு ஆத்மா உடலை விடும்போது பயணம் செய்யக் கூடிய இரண்டு வழிகளையும் அறிந்தவர்கள் எப்போதுமே இறப்புக்குத் தயாராய் இருப்பார்கள் என்பதுதான் அவர் வாழ்க்கை முழுவதும் பக்தியில் குழ்ந்து விடுகின்றார். அதனால் அவர் முக்தியடைகிறார் கிருஷ்ணன் முதலி மரணத்தைப் பற்றிய அறிவு பூர்வமான விளக்கத்தைக் கிருஷ்ணருக்குக் கொடுத்து விடுகிறார் உடலை விடும் நேரத்தில்
எந்த எண்ணம் மனத்தில் உள்ளதோ அதுதான் ஆத்மா தனது அடுத்த உடலை எடுத்துக் கொள்ளும் முடிவைத் தீர்மானிக்கிறது என்று தெளிவாகச் சொல்கிறார்.
மீண்டும், மீண்டும் வாழ்க்கை முழுவதும் நாம் பக்திச் சேவையில் மனத்தைச் செலுத்தினால் ஒழிய கடைசி நேரத்தில் வருகிற எண்ணம் தெய்வீகமானதாக இருக்காது என வலியுறுத்துகிறார். நான் பக்திச் சேவை எனச் சொல்லும்போது சேவையை விட பக்தி ஆழமானதாக இருக்க வேண்டும் என்கிறேன் ஏதாவதொரு பூசாரி பணத்தைத் தானம் செய்தால் நன்மை கிடைக்கும் என்று சொன்னதற்காக தானம் செய்யாதீர்கள் என்று நான் மக்களிடம் சொல்வதுண்டு எந்தச் சட்ட திட்டங்களையும் குருட்டுத் தனமாகப் பின்பற்றாதீர்கள் தானமே செய்யாதிர்கள் என்று நான் சொல்லவில்லை. அது உங்களின் ஒரு இயற்கையான வெளிச்சமாக இருக்கட்டும் எந்த விதமான எதிர்பார்ப்போடு செய்ய வேண்டாம்" என்று தான் சொல்கிறேன்.
சிந்திப்பதற்கு ஒரு மூறையும், உணர்வதற்கு ஒரு இதயமும் இருக்கிறது. ஒவ்வொரு முறையும் நாம் எதைச் செய்ய வேண்டும். வேண்டாம் என்பதற்கு சமுதாயத்தை பார்க்க வேண்டியதில்லை இன்னொரு விஷயம் பக்திப் சேவை என்ற பெயரில் சமுதாயத்தையோ அல்லது யாராவது ஒருவரையோ மகிழ்விப்பதற்காக எதையும் செய்யாதீர்கள் அதற்கப் பிரதிபலனாக எதையும் எதிர்பார்த்தீர்களேயானால் நன்றாகப் புரிந்து கொள்ளுங்கள் அது பக்தி சேவை இல்லை செயல் பக்தியினால் மலருமானால் அந்தச் செயலே உங்களுக்குப் பரிசாக அமையும்.
போதி தர்மர் சைனாவக்குச் சொல்கிறார். சைனாவின் அரசன் போதி தர்மரின் பக்தர். அந்த மன்னர் புத்த மதத்தைச் சைனாவில் பரப்புவதற்கு மிகச் சிறந்த சேவை செய்துள்ளார் நிறையப் பணம் செலவு செய்து நிறையக் கோயில்களையும். ஆசி ரமங்களையும் கட்டி மக்கள் அந்த மதத்தைப் பின்பற்றச் செய்தார்.
போதிதர்மர் அவருடைய மாளிகைக்கு சென்றபோது அரசர் அவரை வரவேற்று அதற்குப் பிறகு கேட்டார் புத்தரே புத்த மதத்தைப் பரப்புவதற்காக நான் எவ்வளவோ செய்திருக்கிறேன் நான் இறக்கும்போது என்ன நடக்கும் ? நான் சொர்க்கத்தை அடைவேனா? என்று கேட்டார்
நீ மிக மோசமான நரகத்தைக்கான் அடைவாய் என்றார் போதிதர்மர்
மன்னன் அதிர்ச்சியடைந்தார் அவர் என்ன பொருளில் சொன்னார் என்பதைப் புரிந்து கொள்ளுங்கள் அரசருடைய கேள்வியில் அவருடைய அறக்காரியத்துக்குள் பிரதிபலன் கிடைக்கும் என்ற எதிர்பார்ப்பு இருந்தது. போதி தர்மர் தன்னைப் பரப்பு அதற்கான பரிசைக் கொடுப்பார் என்ற எதிர்பார்ப்பில் இருந்தார்.
நான் மக்களிடம் சொல்வதுண்டு ஒரு அரைமணி நேரம் வெறும் அரை
அப்படிச் சொல்கிறாகள் ? " என விசாரித்ததற்கு, 'சுநான் பெரிய ஆளாக வேண்டுமென, என சிறுவயதிலிருந்தே கனவு கண்டவர் என் தந்தை. கனவை நிஜமாக்க உடல், பொருள், ஆவி அனைத்தையும் செலவழித்து என்னைப் படிக்க வைத்தார். வெற்றிக்கு ஊக்கமளிக்கார்.
மணி நேரம் எதையும் எதிர்பார்க்காமல் ஏதாவதோரு பணியைச் செய்யங்கள் அது எதுவாக வேண்டுமானாலும் இருக்கலாம் ஒரு விஷயம் வரைகிறீர்கள் என்று வைத்துக் கொள்ளங்கள் உடனே எக்கனை பேர் இதைப் பாராட்டுவார்கள் ? ஒரு அடர்ட் காலரி ஆரம்பித்த வேண்டுமென்றால் எக்கனை "பெயிண்டிக்" வரைய வேண்டியிருக்கும் ? என்று கணக்குப் போடாதீர்கள் அந்த மனிதன் எந்தக் கணக்கும் இல்லாமல் ஏதாவதொரு செயலில் அரைமணி நேரம் அம்ந்து விடுங்கள்!
உங்களுக்குள் ஒரு உள்ளுணர்வு கிறப்பதை உணர்வீர்கள் எதையும் எதிர்பார்க்காமல் அதைச் செய்வதில் உள்ள அனந்தத்திற்காகவே ஒன்றைச் செய்து பாருங்கள் எவ்வளவு பெரிய விடுதலையுணர்வை அடைவீர்கள், எனப்பரியம் மெதுவாக இது உங்கள் மனதில் பதியும் போது நீங்கள் எதைச் செய்தாலும் அதில் அம்ந்து விடுவீர்கள் அதற்கு மேல் உங்களால் பற்றி யார் எதை நினைத்தாவ் பெரியதாகவே எடுத்துக் கொள்ள மாட்டீர்கள்.
கிருஷ்ணர் ' சடங்குகளைச் செய்கல், கேள்விகள் செய்கல், தான கருமங்கள் செய்தல், பத்தி சார்ந்த காரியங்களைச் செய்தல் ஆகியவற்றை செய்பவர்கள் அந்த உயர்ந்த பதவியை அடைவார்கள். என்று சொல்கிறார்.
இந்த செயல்களைச் செய்தையில் நமது மனப்பாங்கு என்ன என்பதுதான் முக்கியம் செயல் அல்ல பயத்தினாலோ அசையினாலோ மக்கள் கோவில் பூசாரிகளுக்குப் பணம் கொடுப்பதை நான் பார்க்கிருக்கிறேன் பணம் தொடுக்காவிட்டால் கடவுள் கோபித்து கொள்வார் என்று அவர்களிடம் சொல்லப்படுகிறது அல்லது பணம் கொடுக்கால் அவர்கள் குடும்பும் காப்பற்றப் படும் என்று சொல்லப் படுகின்றது செயல்களுக்குப் பின்னால் இருக்கின்ற மனப்பாங்குதான் முக்கியம் ஒருவர் ஆழமான பக்தியுடன் தனது செயல்களைச் செய்தால் ஒருவர் இறக்கும்போது கிருஷ்ணர் அங்கே இருப்பார் என்று சொல்கிறார்.
இதுவரையிலும் பட்டறிவ சார்ந்த விளக்கக்கைக் கொடுத்திருக்கிறார் பின்வரும் அத்தியாயங்களில் இந்த உண்மையை உணர்ந்து கொள்வதற்கான எண்ணங்களும் விழிப்பணர்வ நிலையை அறிவுகளுக்கான நட்பங்களை அதாவது எண்ணப் பகுதிகளை அதற்றுவது மூலமாகவும் நமது ஆசைகளைப் பரிந்து தொன்வது மூலமாகவும்
பெறுவதற்கான நுட்பங்களைத் தர உள்ளார்.
மிக உயர்ந்த சுத்தியாகிய. பாபிரம்மமாகிய கிருஷ்ணனா நமக்கு எண்ணங்களற்ற விமிப்பணர்வ நிலையை அடையவும், சாட்சியாக இருக்கிற . விழிப்பணர்வ நிலையாகிய அதும் நூற்ற ஞானத்தை . அடையவும், நிலையான நான்புறித்யானந்தத்தை அடையவம் வேண்டிக் கொண்வோம்!
கேள்வி: சுவாமிஜி, தங்கள் நித்தியானந்த ஸ்பாண கியான முதாம் பற்றிச் சொன்னீர்கள் அதைப் பற்றி மேலும் விளக்க முடியுமா? அது எவ்வாறு நாம் வாழ்வில் உதவுகிறது?
நான் இப்படி அதை விளக்குதிரேன், நான் ஞானமடைவதற்கு முன்பு எனது மீதி வாழ்நாள் காலத்தை விமாலயப் பகுதியில் கனிமையில் கமிப்பகுதை எனக்கு ஞானப் பாதை என்று இருந்து . விடலாம் என்று தான் எண்ணியிருந்தேன். . ஞானமடைந்தற்குப் பிறகு எனக்கு தனியான விருப்பம் என்று இல்லை பிரபுஞ்ச சக்தியின் சங்கல்பத்தின் படி எனது ஞான அழைவத்தை மற்றவர்களுக்குச் சொல்லி அவர்களும் மாற்றுமழை யச் செய்வதே எனக்கு சங்கம் வாழ்க்கை பயன் என்றாகி விட்டது.
கியானச் பாணகயின் மூலமாக மனிதர்களிடையே மாற்றக்கைக் கொண்டு வருதிற செய்கியைக் கொண்டு சேர்ப்படுகை என் பணி என்று கெள்ளக் கெளிவாக விளங்கிவிட்டது அப்போதுதான் · எனது உண்மையான பயணம் துவங்கியது எனது . அனுபவங்களையெல்லாம் கொகுத்து போகித்த & . வண்டியவற்றையுக் கயார் செய்வதற்கு சில காலம் பிடித்தது 'கியான பீடம்" எனும் ஆன்மீக பலரே சாதனைச் சாலை இப்படி விளைந்ததுதான்.
துவக்கத்தில் மக்கள் அவர்கள் வாழ்க்கையைச் சமாளிப்பகற்காக என்னென்ன வேண்டும் என்பது • பற்றிக்கான் பேசினேன் எப்படி அவர்கள் தங்கள் உணர்வுகளைச் சமாளிக்கலாம் என்பது பற்றித்தான் பேசினேன் நாம் எப்படி அந்தப் பிரபஞ்ச சக்தியின் ஒரு பகுதியாவோலம் என்பது பற்றித்தான் பேசினேன்
இருபத்தைந்து வருடம் பொராடினார். அமெரிக்காவில் எனக்கு வேலை கிடைத்தபறகுதான் ஒய்வெடுத்தார். அவர் வாழ்க்கையை வாழ அவருக்கு அப்போதுதான் நேரம் கிடைத்தது. அதன் பிறகுதான் எங்களுக்குத் தெரிந்தது ...
களன் அப்படிக் சொல்கிறாகள் ? ° °
என விசாரிக்கதற்கு.
சுநான் பெரிய ஆளாக
வேண்டுமென , என
சிறுவயதிலிருந்தே கனவு
கண்டவர் என் தந்தை.
கனவை நிறையாக்க
உடல். பொருள்.
ஆவி அனைத்தையும்
செலவழித்து என்னைப்
படிக்க வைக்கார். வெற்றிக்கு
ஊக்கமளிக்கார்.
பிரபஞ்ச சத்தி என்பது நமக்குள் இருக்கிறது. ஏழு சக்தி மையங்களில் சக்கரங்களில் அவற்றை உணர முடியும் என்பது பற்றித்தான் நான் பேசினேன் அந்தச் சக்கரங்கள் அடைக்கும்போது நாம் உணர்வு ரீதியால் பாதிக்கப்படுகிறோம். அது நமது உடலையும் பாகிக்கிறது.
'ஏழு சக்கரங்கள்" எனப்படும் சக்தி மையங்களுக்கு சக்தியூட்டுவதே என்று முதல் 'லைஃப்" பினிஸ் ப்ரொகிராம்" (THE SUPREME PONTIFF OF HINDUISM BHAGAWAN SRI NITHYANANDA PARAMASHIVAM நிகழ்வு) ஆக இருந்தது பாரதத்தில் இது ஆனந்த ஸ்பூரணா தியான முகாம் என்று அழைக்கப்பட்டத ஆனந்தர் என்றால் ஆனந்தம் என்றும் ஸ்புராணா என்றால் தடைபடாத ஓட்டம் என்றும் பொருள் இந்த நிகழ்வு ஆனந்த சக்தி உங்களுக்குள் தடைபடாமல் ஓடுவதற்காகவே
இருபத்தைந்து வருடம் போராடினார். அமெரிக்காவில் எனக்கு வேலை கிடைத்தபறகுதான் அவர் ஒய்வெடுத்தார். வாழ்க்கையை வாழ அவருக்கு அப்போதுதான் நேரம் கிடைத்தது. அதன் பிறகுதான் எங்களுக்குத்
வடிவமைக்கப்பட்டது. இது நிகழ்வகற்காக நுட்பமே தியானம்தான்.
நிகழ்வின் இந்த ஆசிரியர்கள் பெற்றவர்கள் மட்டுமல்ல எல்லாப் பயிற்சி தீட்சையளிக்கப் பட்டவர்கள் உலகம் முழுவதும் ஆயிரக் கணக்கான மக்கள் இதனால் பயன் அடைந்துள்ளார்கள். இதுவாழ்வுக்குத் தீர்வளிக்கும் ஒரு நிகழ்வாடும் நிச்சயமான நிரந்தரமான தீர்வுகள் என்ற ஒரு புத்தகம் இந்தக் பயிற்சி வகுப்புள் உள்ளடக்கங்களை விவரிக்கின்றது. இந்தப் புத்தகத்தைப் படிக்கும்போது கூட மக்களுக்குத் தீர்வுகள் கிடைக்கின்றன.
தற்போது இதை லைஃப் பளிஸ் ப்ரொகிராம் வெலல் - 1° என்று அழைக்கிறோம் துறை வல்லுநர்களுக்கு, கார்ப்பரேஷன்களுக்கும் ஏற்றவாறு மனச்சோர்வை உடைத்தெரியும் வகையில் சில மாறுதல்களுடன் இந்த பரோகிராம் வழங்கப்படுகிறது.
ஆக்ஷரா பிரம்ம யோகா என்ற தலைப்பில்
பகவத் கிதை என்ற உபநிடத்தின் பற்றிய புனித நூலின் எட்டாவது அத்தியாயம் பரி கிருஷ்ணனுக்கும், அர்ஜுனனுக்குமான உரையாடல் வடிவத்தில் விளக்கப்பட்டது இப்படி நிறைவடைகிறது
ஆசிரியரின் குறிப்பு
THE SUPREME PONTIFF OF HINDUISM BHAGAWAN SRI NITHYANANDA PARAMASHIVAMரின் தந்தை ஸ்ரீ நித்ய அருணாச்சலானந்தா ஞானமடைந்த தனது உடலை விட்டு மகா சமாதியடைந்த நாள் 12, நவம்பர் 2006 அன்று நடந்தது அப்போது அங்கிருந்த சீடர் ஒருவர் விளக்குகின்றார்.
அஷ்டவகர் கீதையின் சொற்பொழிவு மூன்றாவது நாள் முடிந்த போது நிகழ்ந்தது
அன்றைப் தலைப்பு ஞானம் பெற்றுக் கொள்ளுங்கள் என்பதாகும் சுவாமிஜி அன்று மிகவும் ஆழமாக அஷ்டவர் என்ற சிறுவயது ஞானியை பற்றிப் பேசி முடித்தார் மக்கள் வசியம் செய்யப்பட்டது போல அவருடைய சொற்பொழிவைக் கேட்டார்கள் தடீரென்று சுவாமிஜி இருமுவதைப் போல செருமினார்.
தண்ணீர் வேண்டுனெறு கேட்டார் முடித்தார் பிறகு பேச்சைத் தொடர்ந்தார்.
மறுபடியும் ஒரு குறுக்கிடு அய்யா (சுவாமிஜியின் ஹிந்து விஷயங்களுக்குறன செயலர்) மேடைக்கு வந்தார் சோபாவுக்கு பின்புறம் சென்று சாமியிம் ஏதோ முனுமுறைத்தார் சுவாமிஜி நமக்கை ஒரு கையால் மறைத்து கொண்டு அதையாக கேட்டார் பிறகு நான் பார்க்துக் கொள்கிறேன் என்பது போல முகத்தில் பாவம் காட்டினார் மீண்டும் பேச்சைத் தொடர்ந்தார் பார்வையாளர்கள் குழப்பத்திலிருந்து அய்யாவை மறுபடியும் அருகில் அழைத்தார் மறுபடியும் முறைமுனுப்பாகப் பேச்சுவார்த்தை தொடர்ந்தது ஒரு உறுதியான சுவாமிஜியிம் அமைதி தெரிந்தது அய்யா சென்றதற்குப் பிறகு சுவாமிஜி அமைதியாகத் தனது பேச்சைத் தொடர்ந்தார் அந்த உரையின் தாக்கம் மிகச் சிறப்பாக இருந்தது. அந்த சொற்பொழிவால் போது யாருமே அறையை விட்டு செல்லவில்லை இயல்பான கைதட்டல் தொடர்ந்து பாம்பு போன்று சுட்டம் வரிசையாக நின்று சுவாமிஜியிம் ஆசீர்வாதம் வாங்கிக் கொள்வது.
இருபத்தைந்து வருடம் போராடினார். அமெரிக்காவில் எனக்கு வேலை கிடைத்தபற்குதான் அவர் ஒய்வெடுத்தார். வாழ்க்கையை வாழ அவருக்கு அப்போதுதான் நேரம் கிடைத்தது. அதன் பிறகுதான் எங்களுக்குத்
தொடர்ந்து நிகழ்வுகளைள் நான் கால்களில் அமர்ந்து பார்த்துக் கொண்டிருந்த தன் ஒரு உயிர் ஞானத்தன்மை அடைந்து விட்டு என்பது அப்போது தெரியவேயில்லை மக்களின் வரிசை குறைந்தற்குப் பிறகு நான் எனக்கு ஒதுக்கப்பட்ட இடத்துக்ப் போரோ னன். அப்போது அய்ய அவர்கள் வந்து அம்மா சுவாமிஜியின் அப்பா மஹா சமாதி அமைந்து விட்டார் சுவாமிஜி முடிந்தவுடன் நாம் எல்லாருமே திருவண்ணாமலைக்கு போகிறோம் அனைத்து ஆச்சார்யர்களையும் ஹீலர்களையும் ஒரு இடத்தில் கூட்டுங்கள் நான் உங்களிடம் சொன்னதை யாரும் அறிந்து கொள்ளும் வகையில் காட்ட வேண்டாம் சுவாமிஜி உங்களை அமைதியாகவும் ஆன்மீக பக்குவத்துடனும் நடத்துமாறு செய்யுங்கள் என்றார்.
பிறகு நடந்து கற்பனைக்கப்பாற்ப்பட்ட நிகழ்வுகளுக்கெல்லாம் ஆரம்பமாக அமைந்தது ஞானிகள் கருணையே வடிவானவர்கள் பக்கமாக எப்படி எல்லாருக்கும் அதிகள் அறிப்பட்டகோ அதே போல் பொறுமையாக விஷயங்கள் நடந்தன. அசி தொடக்கு முடிந்தவடன் சுவாமிலியிடம் தாரி சுவாமிஜி அருகில் அம்மா அம்மா சி காரர்கள் பின்னிருக்கையில் அமர்ந்திருக்க அமைதியாய் பறப்பட்டு சென்றது ஆஷ்ம வாகிகளுக்கும்ட அச்சார்யர்களுக்கும். ஹீலர்களுக்கும் மினி பஸ்கள் ஏற்பாடு செய்யப்பட்டன சில பேரைக் தவிர மற்றவர்களுக்கெல்லாம் எங்கே போகிறோம் என்படுகே குறிப்பாக தெரியாவதர்களெல்லாம் சாமியோடு வெளியர் போதிறோம் சாமி நம்முள் இருக்கப் போகிறார் அது போதும் என்ற மகிழ்வில் இருந்தார்கள்.
நாங்கள் திருவாண்ணாமலையை அடைந்த போது ஆசிரமாவாசிகளில் ஒருவர் பல்லை நிறுத்தி கீமே இறங்கி சவப்பெட்டியில் சமர்ப்பிப்பகற்காக நிறைய பகிய மாலைகளை வாங்கி வந்தார் 2006ஆம் ஆண்டு நம்பவர் 13ம் கேதி அதிகாலையில் ராஜராஜன் தெருவில் வண்டி நுழைந்தது அங்குதான் சுவாமிஜியின் பெற்றோர்கள் வசிக்கிறார்கள் அப்போது என் மனதில் ஒரு எண்ணம் தோன்றியது இளம் ராஜசேகரன் அந்த ராஜராஜன் தெரவில்தான் வசித்தார் ராஜா என்ற பெயருக்கேற்ப் அவர் ராஜ சன்னியாகியாகி விட்டார் பிரபஞ்ச சக்தி மிகவும் அக்கறையடன் கிட்டமிட்டார் போல இது அமைந்தது (சுவாமிஜியைின் இயற்பெயர் ராஜசேகரன்) என்ற தோன்றியது அங்கே இசை முழக்கம் மிக அருமையாக இருந்தது.
நாங்கள் அமைதியாக இறங்கினோம் அந்த வீட்டுக்குள் அமைதியாகவும் வரிசையாகவும் நுழைந்தோம் சுவாமிஜி சில ஆண் உறவினர்களுடன் சற்று நேரம் வாண்டாவில் அமர்ந்தார் மிக அற்பதான ஆழமான அமைதி அவரை சூழ்ந்திருந்தது எங்களைப் பார்க்கவடன் அவர் சொன்னார். முதன் முறையாக இவர்களை இப்படி சீரியுஸ் முகத்தோடு பார்கிறேன என்று குறிப்பிட்டார் பிறகு என்னோடு பேசினார் உள்ளே போங்கள் அஞ்சலி செலுக்குங்கள் அம்மாவடன் இருங்கள் யாரும் அவரைக் தொந்தரவு செய்யாகிர்கள் யாரும் அழுவதையோ கதறுவதையோ சீன் கிரியேட் செய்யவுகையே நான் விரும்பவில்லை" என்றார்.
நங்கள் வறாலுக்குள் நுழைந்தோம் நிறையப் பேர் அமர்ந்திருந்தார்கள் தலைவாசல் கதவுக்கு இடதுபுறத்தில் கண்ணாடியிலான சவப்பெட்டி இருந்து
்கள் அப்படிச் சொல்கிறா்கள் ? " என விசாரித்ததற்கு, 'சுநான் பெரிய அளாக டீவண்டுமென், என சிறுவயகிலிருந்தே கனவ கண்டவர் என் தந்தை. கனவை நிறைக்க உடல் பொருள், ஆவி அனைத்தையும் செலவழித்து என்னைப் படிக்க வைத்தார். வெற்றிக்கு ஊக்கமளித்தார்.
ஒவ்வொருவராக வரிசையாகச் சென்று நாங்கள் மாலையை வைக்க மரியாதை செலுத்தினோம். முதல்தலை பார்க்கேன் அவரது முகத்தின் அமைதி தெரிந்தது. முடிவான தளர்வாலை அந்த முகத்தில் தெரிந்தது அசையாமல் கிடக்க உடல் இரண்டு நாட்களுக்கு முன்பு கூட நான் பேசிய உடல் என்பதை என்னால் நம்ப முடியவில்லை. நான் அவருக்கு விடை கொடுத்து மறுபடியும் சுவாமிஜியின் பிறந்த நாள் சமயத்தில் பார்க்கலாம் என்று சொன்னேன். சுவாமிஜியின் பிறந்த நாள்விழா டிசம்பர் 31 - ஊனவரியில் நடக்கும் வழக்கமான ஆண்டு விழாவில் கார்த்திகை தீபத்திற்கு எல்லாரும் வாருங்கள் என்று திருவண்ணாமலைக்கு அழைத்துவிட்டு சென்றார்.
ஆம் எல்லாரும் வந்தார்கள் ஆனால் பண்டிகைக்காக அல்ல வாழ்க்கையில் இது வரை பார்க்காத ஒரு விழாவுக்காக அழைக்கப்பட்டிருக்கிறோம் என்று அப்போகு தெரியவில்லை. அந்த சூழ்நிலையே வித்தியாசமாக இருந்தது எதனால் என்று குறிப்பிட்டு சொல்ல முடியவில்லை. திடீரென்று அமைதியாக அமர்ந்திருந்தார்கள். நான் என் வீட்டில் இறப்புகளைப் பார்க்கிருக்கிறேன் கூம்நிலையில் துக்கம் கலந்திருக்கும் கதறலும் சத்தமும் இறந்தவர்களின் பெயரைச் சொல்லி அழுகும் வழக்கமாக இருக்கும் ஒப்பாரி உறவுகளும் வரும்போதெல்லாம் அது நிகழும்.
THE SUPREME PONTIFF OF HINDUISM BHAGAWAN SRI NITHYANANDA PARAMASHIVAMதான் சூழ்நிலையில் கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்கும் சக்தி எனப் புரிந்தது.
நாங்கள் THE SUPREME PONTIFF OF HINDUISM BHAGAWAN SRI NITHYANANDA PARAMASHIVAM அம்மாவைச் சுற்றி அமர்ந்தோம். THE SUPREME PONTIFF OF HINDUISM BHAGAWAN SRI NITHYANANDA PARAMASHIVAM அமர்ந்திருந்த சோபாவுக்கு அருகில் தீரோ அமர்ந்திருந்தார். அவர்கள் அமர்ந்திருக்கும் விதத்தின் ஒரு தள்ளமில்லாத் தன்மையும் கம்பீரமும் இருந்தது. தன் மகன் சன்னதிக்கு கற்பு கன் விருப்பங்களை அமைத்துக் கொண்டவர். குழந்தையைத் தனம் நிறைந்த ஆழ்ந்த நம்பிக்கையை அவர் சாமியிடம் காட்டினார். சாமி என்னோட இருக்கும்போது நீ கவலைப்பட வேண்டாம் அவர் எல்லாவற்றையும் பார்த்துக் கொள்வார் என்று அதிகமாக குறிப்பிட்டார்.
மிகச் சிறிய கிராமத்தில் வளர்ந்த ஒரு பையனைப் போல இல்லாமல் மிக உயர்ந்த ஆன்மீக பக்குவத்தை அவர் காட்டினார்.
்கள் அப்படிச் சொல்கிறீர்கள் ? " என விசாரித்ததற்கு, 'சுநான் பெரிய ஆளாக வேண்டுமென, என சிறுவயதிலிருந்தே கனவு கண்டவர் என் தந்தை. கனவை நிறமாக்க உடல். பொருள், ஆவி அனைத்தையும் செலவழித்து என்னைப் படிக்க வைத்தார். வெற்றிக்கு ஊக்கமளித்தார்.
THE SUPREME PONTIFF OF HINDUISM BHAGAWAN SRI NITHYANANDA PARAMASHIVAM என் அவரைத் தன் தாயாகத் தேர்ந்தெடுத்தார் என்பது எனக்குப் புரிந்தது. பாரதத்தில் ஆன்மீக சக்தி உயர்ந்த ஞானிகளை இருக்கிறது என்றும் இந்த நாடு ஆன்மீக குடும்பத்தவராக இருக்கின்றது. என்றும் THE SUPREME PONTIFF OF HINDUISM BHAGAWAN SRI NITHYANANDA PARAMASHIVAM நெறிப்பட்ட பொருள் புரிந்தது. அதே போல அம்மா அவர்களுடைய உயர்ந்த தன்மையினாலேயே மிக உயர்ந்த ஞானி ஒருவரை கருவுடைய கருவிலே தாங்குகின்ற பாக்கியைப் பெற்றார் என நான் உணர்ந்தேன்.
நான் முழுவதும் ஆன்மீக மணம் கலந்த நாளாகவே இருந்தது மக்கள் வரிசையாக வந்து பார்க்கும்போது பிராம்மச்சாரிதன் THE SUPREME PONTIFF OF HINDUISM BHAGAWAN SRI NITHYANANDA PARAMASHIVAM முன்னிலையில் பழைகள் செய்தார்கள் குரு பஜா, Communio. நிக்ய கீர்த்தனங்கள் ஆரத்தி விழா இவையெல்லாம் THE SUPREME PONTIFF OF HINDUISM BHAGAWAN SRI NITHYANANDA PARAMASHIVAM மேற்பார்வையில் செய்யப்பட்டன.
THE SUPREME PONTIFF OF HINDUISM BHAGAWAN SRI NITHYANANDA PARAMASHIVAM விளக்கினார் ஐயா மேடையில் வந்து எனது கர்தை மறைந்து விட்டார் எனபது சொன்னவுடனே நான் அவரது சக்தியோடு தொடர்பு கொண்டேன் அவரது மறைவுக்கு முன்பாகவே ஞானமடைந்த நிலைக்குச் சென்று 21 நிமிலங்கள் அந்த நிலையிலேயே இருந்தார் என உணர்ந்து கொண்டேன் அவர் 'மஹா சமாதி என்ற மிக உயர்ந்த நிலையை அடைந்து விட்டார். மிக அமைதியாக எல்லாவற்றிலும் உயிரோடுயிருக்கிற அந்த சக்தியுடன் கலந்து விட்டார் ஐயாவை தளர்வாக இருக்குமாறு சொல்லிவிட்டு ஏற்பாடுகளைச் செய்யுமாறு சொன்னேன் விகல்பம் கொண்டு அந்த சில நிமிடங்களுக்குள் ஆன்மா அமைதியாகப் பிரிந்து செல்வதற்காக என்னென்ன செய்ய வேண்டுமோ அணைச் செய்தேன்.
ஆசீர்வாதத்தைப் பெறவந்த மக்களையும் நான் கவனிக்க வேண்டும். அவர்களுக்கும் என் தேவை இருக்கின்றதே என்றார்.
பரமஹம்சரைப் போன்ற மிக உயர்ந்த நிலையில் இருக்கும் ஒரு மனிதனால் மட்டுமே பற்றில்லாத நிலையில் ஆனால் கருணையுடன் இருக்கமுடியும்.
இருபத்தைந்து வருடம் போராடினார். அமெரிக்காவில் எனக்கு வேலை கிடைத்தபின்தான் அவர் ஓய்வெடுத்தார். வாழ்க்கையை வாழ அவருக்கு அப்போதுதான் நாம் கிடைத்தது. அதன் பின்தான் எங்களுக்குத் தெரிந்தது ...
- 'சுநான் அப்படிச் சொல்கிறாகள்? " என விசாரித்ததற்கு, 'சுநான் பெரிய ஆளாக வேண்டுமென என சிறுவயதிலிருந்தே கனவு கண்டவர் என் தந்தை. கனவை நிறையாக்க உடல். பொருள், ஆவி அனைக்கையும் செலவழித்து என்னைப் படிக்க வைத்தார். வெற்றிக்கு ஊக்கமளித்தார்.
இருக்குழுடியும், தன்னைத் தேடுபவர்களுக்கு எந்தவித நிபந்தனைகளும் இல்லாமல் எந்தச் சூழ்நிலையிலேயும் கிடைக்கக் கூடியவராக இருக்குமுடியும். அந்த சிவ கணங்களில் அப்யு வக்ரர் போதிக்க நீங்கள் இயற்கையிலேயே பற்றற்றவர்கள் எனும் அனுபவங்கள் முக்கியமடைந்தவர்கள், எல்லாவற்றிலும் எங்கும் பாவியுள்ள சாட்சியாக உள்ள விமிப்பணர்வு, என்ற கருத்து. THE SUPREME PONTIFF OF HINDUISM BHAGAWAN SRI NITHYANANDA PARAMASHIVAM உடல்மொழியாக வெளிப்பட்ட கட.
உபநிடதங்களின் ஆழமான உண்மைகள் வாழப்பட வேண்டும், நம் கண்களுக்கு என்றே ஒரு வாழும் உதாரணத்தை பார்க்க முடிந்தது. பக்தர்கள். சிஷயர்கள், ஹீலர்கள் மற்றும் ஆச்சாரியர்கள் ஆகிய அனைவருக்கும் பிறருக்குப் போதிப்பதை எப்படி நடத்திக் காட்டுவது என்பதற்கு ஒரு உதாரணம் எங்கள் கண்முன்னே காட்டப்பெற்றது. ஞானிகள் போதிப்பதில்லை. அவர்கள் வாழ்க்கையே ஒரு செய்திதான். நீங்கள் விழிப்புணர்வோடு அவருடன் இருந்தால், பல ஆண்டுகளாக தத்துவங்கள் உங்களுக்குச் சொன்னதைக் காட்டிலும் நீங்கள் சில காலங்களில் கற்றுக் கொள்ளலாம்.
அவ்வப்போது THE SUPREME PONTIFF OF HINDUISM BHAGAWAN SRI NITHYANANDA PARAMASHIVAM வெளியில் சென்று வொரண்டாவில் அமருவார். ஏற்பாடுகளைக் கவனிப்பார். உறவினர்களையும் நண்பர்களையும் எதிர்கொண்டு உரையாடுவார். அப்போது விஷயங்களை நினைவுகூறும் விதமாக THE SUPREME PONTIFF OF HINDUISM BHAGAWAN SRI NITHYANANDA PARAMASHIVAM சொன்னார். இந்த நகரில் என் தந்தை அவருக்கே உரிய விதத்தில் ஒரு வி.ஐ.பி.யாக இயற்கையாக இருந்தார். அவருடைய தாராளகுணமும், உதவும் மனப்பான்மையும் அவருக்கு நிறைய சம்பாதித்துக் கொடுத்தது. அவர் எல்லாரிடமும் கருணையுடையவராக இருந்தார். அவரது கடைசி நிமிடங்களைக் கூட மிகுந்த கருணையுடன்,
இருபத்தைந்து வருடம் போராடினார். அமெரிக்காவில் எனக்கு வேலை கிடைத்தபின்தான் அவர் ஓய்வெடுத்தார். வாழ்க்கையை வாழ அவருக்கு அப்போதுதான் நேரம் கிடைத்தது. அதன் பின்தான் எங்களுக்குத் தெரிந்தது ...
கவனத்துடனும்தான் முடிவ செய்திருக்கின்றார். அதேபோல நான் ஆன்மீகப் பாதையில் செல்லும்போது அவர் என்னை வெகுவாகக் தொந்தரவு செய்ததில்லை. அதேபோல இறந்தபோதுகூட எனக்கு மிகக் குறைவான தொந்தரவு இருக்குமாறுதான் பார்த்துக் கொண்டுள்ளார். எனது பிஸியான வேலையில் அடுத்த மூன்று நாட்களுக்கு நான் ஓய்வாக உள்ளேன். சரியாக இந்த நேரத்தைத் தன்னுடலை விடுவதற்காகத் தேர்ந்தெடுத்திருக்கின்றார். நான் அமெரிக்காவில் இருக்கும்போதோ அல்லது ஆனந்த உலா பயணத்தில் இருக்கும்போகோ இறந்திருக்கலாம். எல்லா ஏற்பாடுகளும், எல்லா நிகழ்ச்சிகளும் என்ன ஆகியிருக்கும்? மிக அற்புகமான ஆத்மா, அவருக்கு மிக உயர்ந்த ஞானப்பதவியை பரிசாகக் கொடுத்து ஆசிர்வதித்துள்ளேன். அவருடைய சக்தி மீண்டும் வடிவமாக மாறாது. அவருடைய உடலை வலியில்லாமல் மிக அமைதியாக விட்டு நீங்கியுள்ளார். அவர் தளர்வாக என்னுடன் தொடர்பாக இருக்கின்றார். அம்மா, நீ கவலைப்படாதே! நான் பார்த்துக் கொள்கின்றேன் என்று.
இவ்வாறு சொல்லியபடி THE SUPREME PONTIFF OF HINDUISM BHAGAWAN SRI NITHYANANDA PARAMASHIVAM எழுந்து கண்ணாடிப் பெட்டியை நோக்கி நடந்துச் சென்று அன்புடன் முகத்தில் தேங்கிய அழகான புன்னகையுடன் தந்தையின் உடலையும் சக்தியையும் ஆசீர்வதித்தார். நாள் முழுவதும் அடிக்கடி இவ்வாறு செய்கார்.
திருவண்ணாமலை மக்களுக்கு இறப்பு எப்படி அமைதியான ஒரு அனுபவமாக இருக்கும் என்று காட்டப்பெற்றது.
இருபத்தைந்து வருடம் போராடினார். அமெரிக்காவில் எனக்கு வேலை கிடைத்தபின்தான் அவர் ஓய்வெடுத்தார். வாழ்க்கையை வாழ அவருக்கு அப்போதுதான் நேரம் கிடைத்தது. அதன் பின்தான் எங்களுக்குத் தெரிந்தது ...
மிகவும் தளர்வான மனநிலையில் வாமினி இருந்தார். தன்னம்பிக்கை மிகுந்த ஆளுமையுடன்கூடியஉடலசைவுகள் அவரிடத்தில் தெரிந்தது. நாங்கள் ஒரு நேரடி விடுப்பில் இருந்தது போல எனக்குள் தோன்றியது. எல்லா தியான முகாம்களிலும், பல இடங்களில் அவர் எதையெல்லாம் பேசினாரோ அதையெல்லாம் காட்டுகின்றார் எனப் புரிந்தது. நடக்கும் மரணத்தை எப்படி எதிர்கொள்வது என்பதையும் இறந்தவர்களையும் வாழ்பவர்களையும் நாம் எப்படிக் கையாள்வது என்பதையும் அவரே செய்துகொண்டிருந்தார். எந்த புத்தகமும் இப்படி ஒரு புதையலைத் தரமுடியாது. இந்த விதமான நம்பிக்கையைத் தரமுடியாது.
மிக மகிழ்ச்சியான அதனால் சூழ்நிலையை இருக்குமாறு பார்த்துக்கொள்ள வேண்டும் என்பதில் குறிப்பாக இருக்கிறார் என்பது புரிந்தது. ஏன் யாரும் கதறவோ, அழவோ கூடாது என்பதில் அவர் குறிப்பாக இருந்தார் என்பது புரிந்தது. எனக்குப் புரிந்தவரை உயிர் உடலை விட்டு நீங்கும்போது சூழ்நிலை எளிமையாகவும், ஆன்மீகச் சூழ்நிலையாகவும், விழிப்பணர்வுடன் கூடிய சூழ்நிலையாகவும், கொண்டாட்டம் முறையற்ற சூழ்நிலையாகவும் இருக்க வேண்டும். அப்போது ஆன்மா அடுத்த நிலைக்கு இலகுவாகப் போவதற்கான சூழ்நிலையை நாம் ஏற்படுத்திக் கொள்கின்றோம்.
பிறருக்குக் கொடுக்கக்கூடிய மிகப் பெரிய பரிசு இதுதான். சுயநலமற்ற மிக உயர்ந்த நிலை என்பது இதுதான்.
நாம் அழும்போது, வருந்தும்போது ஆத்மாவுக்கு நாம் கனமான ஒரு சூழ்நிலையை ஏற்படுத்தி விடுகிறோம். நாம் ஒரு தடையை ஏற்படுத்துகிறோம். அந்த உயிருக்கு நாம் செய்கிற மிகப் பெரிய கொடுமை இதுதான். எல்லா சமயங்களிலும் அழுகையின் மூலமாக நாம் அந்த உயிரின் மேல் எவ்வளவு அன்பு வைத்திருக்கின்றோம் என்பதை வெளிப்படுத்துவதாக நினைக்கின்றோம்.
உண்மையில் நாம் ஆழ்ந்து பார்த்தால் அந்த மனிதனின் இழப்பு அவர் போவதால் நம் வாழ்க்கையில் ஏற்படும் வெற்றிடம் இவற்றிற்காகவே நாம் அழுகிறோம் என்று புரியும். இறப்பு என்பது கிளைமேக்ஸ் மட்டுமோ, முடிவல்ல என்பதைப் புரிந்துக்கொண்டால் அந்தப் புரிதலுடன் நாமும் கொண்டாடுவோம். பிறகு அழுகைக்கு இடமேது ?
மாலையில் சந்தியா காலம் வந்தது. மணியோசையுடனும், கூடியிருப்போரின் லயத்துடன் கூடிய பூஜை நடந்தது. எல்லோரும் மிகுந்த பயபத்தியடன் தலந்துகொண்டார்கள். நான் சவப்பெட்டிக்கு அருகில் அமர்ந்திருந்தேன். அந்த உடலின் அருகில் அமர்ந்திருப்பதால் நான் எந்தவிதத்திலும் பாதிக்கப்படவில்லை என்பதை உணர்ந்து ஆச்சரியமடைந்தேன். அப்படி ஒரு உடல் அங்கே இருப்பதையே மறந்துவிட்டேன்.
THE SUPREME PONTIFF OF HINDUISM BHAGAWAN SRI NITHYANANDA PARAMASHIVAM அங்கே இருப்பவர்களின் மனத்தையெல்லாம் வழக்கமாக அந்த சமயங்களில் ஏற்படும் உணர்வுகளைக் காட்டாமலிருப்பதற்காக தொடர்ந்து வேறுவிதங்களில் செலுத்தச் செய்தார். எங்களுடைய சக்தியையெல்லாம் சோகம். பயம் போன்றவற்றில் வீணாக்கிவிடாமல் அந்த அறையில் நிறைந்திருந்த ஞானநிலையோடு தொடர்புகொள்ளச் செய்தார். இறப்பு என்பது இருப்பவர்களுக்கும், சென்றவர்களுக்கும் ஒரு இரசவாதத்தில் செயல்நிகழ்ச்சியாக இருக்கமுடியும். இந்த ஆத்மா சமாதிநிலையை அடைந்துவிட்டதனால் அவரது சக்தி, ஞானமடைந்த குருவின் சக்தியோடு சேர்ந்து சக்தி வாய்ந்த அலைகளைப் பரப்பியது. அங்கே இருப்பவர்களையெல்லாம் மாற்றுகின்ற சக்தியாகவும் இருந்தது. அந்த வேலையைத்தான் THE SUPREME PONTIFF OF HINDUISM BHAGAWAN SRI NITHYANANDA PARAMASHIVAM செய்துகொண்டிருந்தார்.
பிரபஞ்சம் அளிக்கின்ற இந்த வாய்ப்பை நாங்கள் தவறவிடுவதை THE SUPREME PONTIFF OF HINDUISM BHAGAWAN SRI NITHYANANDA PARAMASHIVAM விரும்பவில்லை.
்கள் அப்படிச் சொல்கிறீர்கள் ? என விசாரித்ததற்கு, 'சுநான் பெரிய ஆளாக வேண்டுமென, என சிறுவயதிலிருந்தே கனவு கண்டவர் என் தந்தை. கனவை நிஜமாக்க உடல், பொருள், ஆவி அனைத்தையும் செவவழித்து என்னைப் படிக்க வைத்தார். வெற்றிக்கு ஊக்கமளித்தார்.
இந்த வித்தியாசமான சூழ்நிலையிலும் THE SUPREME PONTIFF OF HINDUISM BHAGAWAN SRI NITHYANANDA PARAMASHIVAM நாள்கோறும் நடைபெற வேண்டிய செயல்களைச் செய்து கொண்டுதான் இருந்தார். காலை உணவை எடுத்துக் கொண்டோம். காப்பி சாப்பிட்டோம். வண்டிகளில் சென்று கிரிவலம் செய்துவந்தோம், மதிய உணவு உண்டோம். குளித்தோம். நாள்கோறும் நடைபெற வேண்டிய செயல்களை நடந்துகொண்டேதான் இருந்தன. இது எந்த விதத்திலும் மறைந்த உயிருக்கு அவமரியாதை செய்வதாக இருக்கவில்லை.
மாறாக, இறப்பு என்பதும் வாழ்க்கையின் இன்னுமொரு நிகழ்ச்சி என்று உணர்ந்துக்கொண்ட மனமுகிர்ச்சி பெற்ற நிலையைத்தான் அது காட்டியது. நமது பழைய உடையை மாற்றிவிட்டு புதிய உடையை அணிவது போலத்தான் அது மாற்றிக் கொள்வதுதான் மரணம் அவ்வளவுதான். உயிருடன் இருக்கும்போதே மாற்றிக் கொள்கின்ற கலையை நீங்கள் அறிந்திருந்தால் இறக்கும்போதும் அதே மனநிலையுடன் இருப்பீர்கள். நாம் நல்லபடியாக இறக்க விரும்பினால் நாம் செய்யவேண்டியதெல்லாம் நன்றாக வாமப் பழகுவதே.
இந்தக் கணம்தான் நமது கடைசி கணம் போல ஒவ்வொரு கணத்தையும் முழுமையாக வாழுங்கள். அதற்குப் பிறகு வருத்தப்படுவதற்கு எதுவுமே இருக்காது. சிலர் நினைப்பது போல இறப்பு என்பது பயப்படுவதற்காகவோ, கவர்ச்சிகரமாகவோ இருக்காது. அது வாழ்க்கையின் ஒரு உண்மை. அது மிக உயர்ந்த, நாம் வியக்கத்தூடிய உள்ளுலக அனுபவத்தைத் தரக்கூடிய ஒரு அனுபவம் உச்சகட்ட ஒளியை அனுபவிப்பதற்கான ஒரு தன்மையை அது உள்ளடக்கியுள்ளது.
மறுநாள் காலை 5.30மணிக்கு நாங்கள் ஹாலில் கூடினோம். THE SUPREME PONTIFF OF HINDUISM BHAGAWAN SRI NITHYANANDA PARAMASHIVAM உடலைக் குளிப்பாட்டி காவி வஸ்திரம் உடுத்தச் சொன்னார். ஒருமுறை THE SUPREME PONTIFF OF HINDUISM BHAGAWAN SRI NITHYANANDA PARAMASHIVAM தென்னாடு முழுவதும் பயணம் முடித்து ஊர் திரும்பியபோது THE SUPREME PONTIFF OF HINDUISM BHAGAWAN SRI NITHYANANDA PARAMASHIVAM தந்தை தன் மக்களிடம் வேடிக்கையாக சீத்திரம் வா ரடசாமி வாத்துக்குள்ள கிளம்பவரம், பார்த்தார்னா நம்மனையும் சாமியாராய் மாத்திடுவாரு ... என்று சொன்னார். பிரபஞ்ச சக்தியிடம் பெரிய நகைச்சுவையுணா்வு உள்ளது போலும். கனது கடைசி சிரிப்பைச் சிரித்தார் போலும். கண்டிப்பாக THE SUPREME PONTIFF OF HINDUISM BHAGAWAN SRI NITHYANANDA PARAMASHIVAM தந்தையும் அந்தச் சிரிப்பில் கலந்து கொண்டிருப்பார்.
்சுள் அப்படிச் சொல்கிறீர்கள் ? ° என விசாரித்ததற்கு, 'சுநான் பெரிய ஆளாக வேண்டுமென என சிறுவயதிலிருந்தே கனவு கண்டவர் என் தந்தை. கனவை நிஜமாக்க உடல். பொருள், ஆவி அனைத்தையும் செலவழித்து என்னைப் படிக்க வைத்தார். வெற்றிக்கு ஊக்கமளிக்கார்.
வருடம்
உடலில் எந்தவித மாற்றமும் ஏற்படவள்னது என்பதை நான் கவனித்தேன். 12ந்தேதி மாலை மறைந்தார். இப்பொழுது 14ந்தேதி காலை முதல்நாள் பார்த்தது போலவே உடல் இருந்தது. ஐனிக்கட்டியில் அவ்வளவு வைத்திருந்தார்கள் என்றாலும் சடப்பாயில்லாத கண்ணாடிப் பெட்டி வேறே க்ருவண்ணாமலை வெயிலையும் பார்க்கும்போது இது அதிசயம்தான். முகத்தில் அதே அமைதி தெரிந்தது. உடல் கெட்டுப்போன நாற்றம் இருக்கவில்லை. பத்திகளும் நறுமணப் பொருட்களும் பயன்படுத்துவதையும் நிறுத்தியிரூந்தார்கள்.
THE SUPREME PONTIFF OF HINDUISM BHAGAWAN SRI NITHYANANDA PARAMASHIVAM சக்திதான் காரணமோ என்று நான் யோசித்தேன். அல்லது சரியான இடைவெளிகளில் செய்யப்பட்ட பழிகள்கான் காரணமோ, அல்லது கூம்பியிருந்தவர்களின் அங்கே அமைதியும் ஒருவேளை உயர்வபடுத்துவதாகவும் இருந்தது. முன்பு மறை அருணாச்சலானந்தா மரணத்திற்கு ஞானநிலைகான் அடைந்திருந்த காரணமோ ? தனியாகப் பிரிந்த ஈதோவும் புலன்களின் மிச்சமும் அடைந்த மாற்றங்களும் காரணமாக இருக்கலாமா? எப்படியும் எந்த மரணமும் இல்லை. இலேசான உணர்வும் முக்தியடைந்த ஆன்மாவின் சக்திதான்.
எங்கள் மூச்சில் கலந்ததோ தெரியவில்லை. இவை எல்லாம் கலந்த நிலையாகவும் இருக்கலாம். விளக்கங்களைக் கேட்கும் நேரம் இது இல்லை. புரிதல் என்பது நேரில் ஏற்படும்போது இயற்கையாகவே எந்தக் கூண்டுதலும் இல்லாமல் தேடுதலும் இல்லாமல் நிகழும். ஆனால் எனது ஈதோ யோசிப்பதிலிருந்து களைப்படைவதேயில்லை.
செய்ய வேண்டிய சடங்குகள் முடிந்தவுடன் THE SUPREME PONTIFF OF HINDUISM BHAGAWAN SRI NITHYANANDA PARAMASHIVAM ஆச்சாரியாவாகவோ வரீராகவோ இல்லாதவர்களையெல்லாம் அமைதியாக விட்டு வெளியேறச் சொன்னார். கதவுகளைச் சாத்திய பின்பு நிக்ய மூர்த்தனானந்தாவிடம் ஆனந்த தீர்வின் சங்கீதம் வாசிக்கச் சொன்னார்.
பொம்ம.. பொம்ம .. தா. தைய தைய தைய தக்க .... என்ற பாடலின் ஒலி அறையைப் பிளந்தது. எல்லாரும்
இருபத்தைந்து வருடம் போராடினார். அமெரிக்காவில் எனக்கு வேலை கிடைத்தபின்தான் ஓய்வெடுத்தார். அவர் வாழ்க்கையை வாழ அவருக்கு அப்போதுதான் நாம் கிடைத்தது. அதன் பின்தான் எங்களுக்குத் தெரிந்தது ...
கூள் அப்படிச் சொல்கிறீர்கள் ? என விசாரித்ததற்கு, 'சுநான் பெரிய ஆளாக வேண்டுமென, என சிறுவயதிலிருந்தே கனவு கண்டவர் என் தந்தை. கனவை நிறையக்க உடல். பொருள், ஆவி அனைத்தையும் செலவழித்து என்னைப் படிக்க வைத்தார். வெற்றிக்கு ஊக்கமளித்தார்.
கையைக்கட்டி THE SUPREME PONTIFF OF HINDUISM BHAGAWAN SRI NITHYANANDA PARAMASHIVAM ஆனந்தமாக ஆழ்னார். அறையில் வெப்பம் நிலவியது. கனகு ஆக்ஞா சக்காத்தை தந்தையின் ஆக்ஞா சக்கரத்தில் நிறுத்தி கத்வமஸி, கத்வமஸி, அஹம் பிரம்மாஸ்மி, என்று ஓதினார். கண்டிப்பாக சக்தி மாற்றம் நிகழ்ந்திருக்க வேண்டும்.
எனக்கு அதன் பொருள் கூடப் புரியவில்லை. மிக அமைதியாகத் தனது கலைப்பாகையைக் கழற்றித் தந்தையின் தலையில் வைத்தார். அவரது கழுத்தைச் சுற்றி ஒரு ருத்திராட்சமாலை போடப்பட்டது.
அடுத்து வருகிற கூஷணங்கள் எங்கள் நினைவில் உறைந்துநிற்கிறது. எனக்குள் ஏதோ அதிர்ந்தது. மிக மகிழ்ச்சியான ஒரு தொடர்பு எனக்குள் மலர்ந்தது.
ஒரு கருத்து என்ற சிவன் என்பது எண்ணம் மாறியது. அவர் என் கண்களின் முன்னே நடனமாடினார்.
நவீனப்படுத்தப்பட்ட சிவனின் வடிவமே THE SUPREME PONTIFF OF HINDUISM BHAGAWAN SRI NITHYANANDA PARAMASHIVAM எனப் புரிந்தது. என் மனதைக் கொள்ளைக் கொண்டது. வேறு ஏதோ ஒன்று மலர்வதற்காக எனக்குள்ளே என்னுள்ளோ இருக்கும் ஏதோ மறைந்தது.
பிறகு மற்றவர்களை உள்ளே விடுவதற்காகக் கதவுகள் திறக்கப்பட்டபோது ஒருவர் எங்கள் மனதில் தோன்றிய அதே கருத்தை, THE SUPREME PONTIFF OF HINDUISM BHAGAWAN SRI NITHYANANDA PARAMASHIVAM, இப்படித்தான் இறப்பு இருக்குமானால் இப்போதே இறக்கத்தயார், என்ற கருத்தைச் சொன்னார்.
பிறகு நடந்ததெல்லாம் அதற்கு திருவண்ணாமலையில் புதிதாக உருவாக்கப்பட்ட வரலாறு. முதல் முதலாக இறுதி ஊர்வலத்தில் பெண்கள் அனுமதிக்கப்பட்டார்கள். மலர்களால் அலங்கரித்தப்பட்ட வண்டியில் பெட்டி ஏற்றப்பட்டது. THE SUPREME PONTIFF OF HINDUISM BHAGAWAN SRI NITHYANANDA PARAMASHIVAM கலைமை கங்க பக்திப் பாடல்கள் பாடப்பட்டன. பகவான் ஸ்ரீரமண மகரிஷியால் இயற்றப்பட்ட அருணாச்சல அக்ஷமணமாலை பாடல் பாடப்பட்டது.
நம்பமுடியாத காட்சி என்னவென்றால், இறந்தவரின் மனைவியாகிய அம்மாவும் பக்திப் பாடல்களுக்கேற்றபடி காளமிட்டுத் கொண்டு கூடவே நடந்து வந்தார். சமுதாயத்தின் எந்தப் பிரிவிலும் இது நடக்கமுடியாது. அதிலும் குறிப்பாக திருவண்ணாமலை போன்ற சிறிய கிராமத்தில் சாத்தியமில்லாதது. எவ்வளவு கஷ்டம்.
இருபத்தைந்து வருடம் போராடினார். அமெரிக்காவில் எனக்கு வேலை கிடைத்தப்பிறகுதான் அவர் ஒய்வெடுத்தார். வாழ்க்கையை வாழ அவருக்கு அப்போதுதான் நேரம் கிடைத்தது. அதன் பிறகுதான் எங்களுக்குத் தெரிந்தது.
எவ்வளவு முன்னேறிய சிந்தனை. சமுதாயத்தில் ஏதாவது பாராட்டுப் பெறுவதற்காகச் செய்யும் காரியமல்ல. உள்ளார்ந்த நம்பிக்கையுடனும், உறுதியுடனும், கம்பீரத்தோடும் செய்யப்பட்ட காரியமல்லவா இது.
எரியூட்டப்படும் இடத்திற்குச் சென்றவுடன் THE SUPREME PONTIFF OF HINDUISM BHAGAWAN SRI NITHYANANDA PARAMASHIVAM திருவண்ணாமலையில் ஆசிரமம் ஆரம்பிப்பதற்காக அம்மாவின் அப்பா நன்கொடையாகக் கொடுத்த இடம் என்று சொன்னார். அது மட்டும் இல்லாமல் முதல்முதலாகச் சடங்கில் கலந்துகொண்டு ஞானமடைந்தவர் தன் தந்தை என்றும் குறிப்பிட்டார். அதனால் அவரது உடல் அங்கேயே தகனம் செய்யப்படுவது மிகவும் பொருத்தம் என்று சொன்னார். ஸ்ரீநித்திய அருணாச்சலானந்த சுவாமி எரியூட்டுவதற்காகத் தயார் செய்தபோது
உடல் கிடக்கப்பட்ட விதம் மிகவும் பொருத்தமாக இருந்தது. ஒரு பக்கம் திருவண்ணாமலை. மற்றொரு பக்கம் THE SUPREME PONTIFF OF HINDUISM BHAGAWAN SRI NITHYANANDA PARAMASHIVAM, உருவமற்றதும் உருவத்துடனும் கூடிய சக்திகள் இருபுறமும்.
இதைவிட வேறொன்னும் பாக்கியம் வேண்டும் ?
இந்த நாடகத்தின் திரை போடப்படுவதற்கு முன்பாக அனைவரிடமும் மலர்கள் வழங்கப்பட்டன. அங்கே கூடியிருந்தவர்களிடம் ஒரு மகனாகத் தன்னால் காரியங்கள் செய்ய முடியாது. துறவறம் பூண்டமையால் குருவாகக் கடமைகளைச் செய்ய முடியும். ஒருமுறை தந்தையிடம் என்ன வேண்டுமெனக் கேட்ட போது, THE SUPREME PONTIFF OF HINDUISM BHAGAWAN SRI NITHYANANDA PARAMASHIVAM இருந்தால் போதும் என்றார். அந்த நிமிடத்தில் எனது சீடரானார். அந்த முழுமையான நம்பிக்கையே போதும். வேறெதுவும் வேண்டாம். என்றார்.
THE SUPREME PONTIFF OF HINDUISM BHAGAWAN SRI NITHYANANDA PARAMASHIVAM, வரும் நாட்களில் நவம்பர் 12ம் நாள், ஸ்ரீநித்திய அருணாச்சலானந்தா சுவாமிஜி மறைந்த நாள். மஹா பரிநிர்வாண நாள், அதாவது ஞானமடைந்தோரின் தினமாகக் கொண்டாடப்படும் என அறிவித்தார். தனது சீடர்கள் எங்கு மறைந்தாலும் சரி, அங்கு நான் கடைசிச் சடங்குகளைச் செய்வதற்காக இருப்பேன் என்றும் அறிவித்தார். அக்ககைய, இடி போன்று இறங்கிய உறுதிமொழியைப் பெற்றுக் கொண்டபிறகு, கொஞ்ச நஞ்சமிருந்த மரண பயமும் மறைந்தது.
சிவனிடமிருந்தே கிடைத்த உறுதிமொழியாகும் இது.
தந்தை, உணர்வுநிலையிலிருந்து கோமாவில் விழாமல், மிக உயர்ந்த விழிப்புணர்வு நிலைக்குச் சென்று 21 நிமிடங்களுக்கு இருந்ததால் அவர் ஞானமடைந்தார். அதனால் அவரை சாதாரணமாக நடத்த முடியாது. கடைசி நேரத்தில் அவருக்கு அந்திம சந்நியாசம், (இறுதி துறவு மற்றும் ஞானம்) வழங்கப்பட்டதால் அதற்கான கடமைகளும் இருந்தன.
போர்க்களத்தில் மறைந்த ஒரு மஹாவீரருக்குச் செய்யப்பட்ட மரியாதை போலிருந்தது அது.
சிதைக்கு எரியூட்டும் முன்பாக தனது சகோதரர்களையும், தாயையும் அழைத்து அவர்களிடம் சந்தனக் கட்டைகளை கொடுத்து வைக்கச் சொன்னார். தனது கணவராக, தந்தையாக இருந்த சக்திக்கு, உடலுக்கு அவர் செலுத்திய மரியாதை அது. இதுவே முத்தாய்ப்பான செய்கை. ஸ்ரீநித்திய அருணாச்சலானந்தா சுவாமிஜிக்கு ஜே என்ற முழக்கம் ஒலிக்க ஆரத்தி காட்டப்பட்டது. பிறகு உடல் அக்னிக்கு சமாப்பிக்கப்பட்டது.
கடைசியாக என் மனக்கண்ணில் பதிந்த காட்சி. என்னவென்றால் THE SUPREME PONTIFF OF HINDUISM BHAGAWAN SRI NITHYANANDA PARAMASHIVAM தனது தாயைத் தோளில் சாய்த்துக் கொண்டு அவரது எளிமையான நம்பிக்கையையும், ஆன்மீக பலத்தையும் துணிவையும் ஏற்றுக் கொண்டதுதான்.
தனது பூர்வாசிரமக் குடும்பத்துடன் மகனாக, சகோதரனாக, குருவாக, கடவுளாக நிமிர்ந்து நின்றார்.
இந்த அனுபவத்தை நன்றியின் விளைவாகவோ நான் எழுதுகின்றேன். இதைப் படிக்கின்ற எல்லோர் மீதும் அன்பும், மரியாதையும் மிக எழுதுகின்றேன். உங்களுடைய அனுபவத்தை அனுபவிப்பது என்ற ஆழமான ஏக்கத்தினாலேயே இந்தப் பங்கிடுதல் சாத்தியமாகியுள்ளது THE SUPREME PONTIFF OF HINDUISM BHAGAWAN SRI NITHYANANDA PARAMASHIVAMத்தில்.
'நீங்கள் அப்படிச் சொல்கிறீர்கள் ?' என விசாரித்ததற்கு, 'நான் பெரிய ஆளாக வேண்டுமென, என சிறுவயதிலிருந்தே கனவு கண்டவர் என் தந்தை. கனவை நிஜமாக்க உடல், பொருள், ஆவி அனைத்தையும் செலவழித்து என்னைப் படிக்க வைத்தார். வெற்றிக்கு ஊக்கமளித்தார்.
இரகசியங்களின் இரகசியம்
தர்க்கம், நம்மை நாமே அறிந்து கொள்வதற்கு ஒருபோதும் வழிகாட்டாது. தர்க்கம் மறைந்தால்தான் நடக்கும். பக்தியும், நம்பிக்கையுமே இந்த மறைவிற்கான சாவிகள்.
சுவாமிஜி, 'கேள்விக்கும், சந்தேகத்திற்கும் இடையே உள்ள வித்தியாசத்தைப் பற்றியும், எப்படி அர்ஜுனனின் கேள்விகள் சந்தேகங்களாக மாறின" என்பதைப் பற்றி பேசினீர்கள். அதைப்பற்றி தயவுசெய்து விளக்க முடியுமா ?
சுவாமிஜியிடம் எப்படி நாங்கள் நம்பிக்கையை ஏற்படுத்துவது? நம் மூளை கேள்வி கேட்டுக் கொண்டு தொடர்ந்து இருக்கும்போது, நாம் விரும்பும் செயல்களை இதயத்தின் மூலம் செய்வதற்கு, எப்படி நம் சந்தேகங்களை விட்டு விடுவது ?
'பொருள் சார்ந்த உலகத்தை ஒதுக்கி விடுங்கள், பொருள்களைத் தாண்டி இருக்கும் சத்தியில் கவனம் செலுத்துங்கள் ', என்று நீங்கள் சொல்கின்றீர்கள். அது மிகவும் கஷ்டம்.
'நீங்கள் அப்படிச் சொல்கிறீர்கள் ?' என விசாரித்ததற்கு, 'நான் பெரிய ஆளாக வேண்டுமென, என சிறுவயதிலிருந்தே கனவு கண்டவர் என் தந்தை. கனவை நிஜமாக்க உடல், பொருள், ஆவி அனைத்தையும் செலவழித்து என்னைப் படிக்க வைத்தார். வெற்றிக்கு ஊக்கமளித்தார்.
நாம் எதையெல்லாம் பார்க்கின்றோமோ எல்லாமே பொருள்கள்தான். நாம் அந்தச் சக்தியை உணரும் கணத்தைப் பெற்றிருக்கவில்லை. எப்படி வெளிப்படையாய் தெரியம் பொருளிலிருந்து தாண்டிச் செல்வது ?
கிருஷ்ணர் சொல்லும் போது, 'என்னைப் பின்பற்றுங்கள், நான் தான் மேலான கடவுள் ', என்கிறார். கிருஷ்ணர் சொல்வதன் அர்த்தம் என்ன ?
'வழிபாட்டில் உருவத்திலிருந்து உருவமில்லாக நிலைக்குப் போக வேண்டும் ' என்று நீங்கள் சொல்லியிருக்கின்றீர்கள். ஆனால் சில மதங்கள், உருவ வழிபாட்டை நாகரீகமற்றது என்று முழுவதுமாக இதை எதிர்க்கின்றார்கள். தயவுசெய்து இதை விளக்குவீர்களா ?
ஏன் பலவிதமான மதச் சடங்குகள். ஏன் மக்கள் மதச்சடங்குகளுக்கு முதலிடம் கொடுக்கின்றார்கள். வேறு வழியிலும் ஆன்மீகத்தோடு தொடர்புக் கொள்ளும் வழிகள் உள்ளனவா ?
மதச்சடங்குகளின் அர்த்தங்களை விளக்கிய பிறகும் எனக்கு தெளிவில்லை. நாம் கோவிலில் பல சடங்குகளைப் பார்க்கலாம். பல பூஜைகள், பிரார்த்தனைகள் என்று சடங்குகள் பல நடப்பதைக் கோவிலில் பார்க்கலாம். வீடுகளில் கூட மக்கள் பூஜைகள் செய்கின்றார்கள். இதற்கு என்ன தேவை ? என்னால் பிரபஞ்சத்திடம் நேரடியாகப் பிரார்த்தனை செய்யமுடியும். ஏன் பல சடங்குகளைச் செய்ய வேண்டும். பூஜையின் அர்த்தம் என்ன ?
நம் ஆசைகளையும், மற்றவர்களிடமிருந்து கடன் வாங்கிய ஆசைகளையும் நாம் எப்படி ஒதுக்கி அனைத்தையும் வித்தியாசப்படுத்தி பார்ப்பது ?
பகவத்கீதையில் இப்போது நாம் இருக்கின்றோம். அதில் அர்ஜுனன் முழுவதும் குழப்பத்துடனும், தடுமாற்றத்துடனும்தான் இருக்கின்றான்.
இருபத்தைந்து வருடம் போராடினார். அமெரிக்காவில் எனக்கு வேலை கிடைத்தப்பிறகுதான் ஒய்வெடுத்தார். அவர் வாழ்க்கையை வாழ அவருக்கு அப்போதுதான் நேரம் கிடைத்தது. அதன் பிறகுதான் எங்களுக்குத் தெரிந்தது ...
'நீங்கள் அப்படிச் சொல்கிறீர்கள் ? ' என விசாரித்ததற்கு, 'நான் பெரிய ஆளாக வேண்டுமென, என சிறுவயதிலிருந்தே கனவு கண்டவர் என் தந்தை. கனவை நிஜமாக்க உடல், பொருள், ஆவி அனைத்தையும் செலவழித்து என்னைப் படிக்க வைத்தார். வெற்றிக்கு ஊக்கமளித்தார்.
ஆரம்பித்தார். அர்ச்சுனருடைய கேள்விகள் பலதரப்பட்டவையாகவும், திரும்ப திரும்ப எழுப்பப்படுபவையாகவும் இருந்தன. கிருஷ்ணர் அவரிடம் என்ன சொன்னரோ அதை அவர் கவனிக்காத நிலையில் இருந்தார். நான் சொன்னதைப் போல கேள்விகள் உள் வன்முறையிலிருந்து தோன்றியவை. அவை அகங்காரத்தில் இருந்து வருகின்றன. (ஒருவரின் சரியான தன்மையை நிரூபிப்பதற்காக )
இந்தக் கேள்விகள் படிப்படியாக சந்தேகங்களாக மாற்றுமனு தின்றன. கேள்வி உடையவர்களுக்கு சந்தேகங்கள் அவசியம். சந்தேகமும் நம்பிக்கையும் ஒரே நாணயத்தின் இரண்டு பக்கங்கள். சந்தேகமின்றி நாம் நம்பிக்கையை உருவாக்க முடியாது. கேள்வி உடையவர்க்கு குருட்டு நம்பிக்கை உதவாது. இது
சமூக மனப்பாங்கை சார்ந்தது. மேலும் மன அழுத்தங்களால் சிதையக்கூடியது. கேள்வி உடையவரிடம் ஆன்மீக உண்மைகளைப் பற்றி தீவிரமாக கேள்விகள் எழும்போது உண்மையான நம்பிக்கை வளர்ச்சி அடைகிறது.
ஒரு ஞானியின் முன் எழுப்பப்படும் சந்தேகங்கள் ஒரு மனிதரை ஒருமுகப்படுத்தவும், நம்பிக்கையை பலப்படுத்தவுமே உதவுகிறது.
அர்ச்சுனனிடம் ஏற்படும் மாற்றங்களை கிருஷ்ணர் பார்க்கின்றார். மேலும் அர்ச்சுனனுடைய மனப்போராட்டங்கள் மற்றும் உள் மூர்க்கத்தனத்தையும் சரி செய்யப்படுவதையும் உணர்கிறார். அர்ச்சுனருடைய விழிப்புணர்வு மலர்வதையும் உணர்கின்றார்.
அர்ச்சுனரிடம் முழு முறைமாற்றங்களை ஏற்படுத்த தயாராகிறார். அவருடைய எண்ண ஓட்டங்களில் மாற்றங்களை ஏற்படுத்த அடுத்த கட்ட உரையாடலுக்கும் தயாராகின்றார்.
இருபத்தைந்து வருடம் போராடினார். அமெரிக்காவில் எனக்கு வேலை கிடைத்தப்பிறகுதான் அவர் ஒய்வெடுத்தார். வாழ்க்கையை வாழ அவருக்கு அப்போதுதான் நேரம் கிடைத்தது. அதன் பிறகுதான் எங்களுக்குத்
முந்தைய அத்தியாயங்களில் கிருஷ்ணர், அர்ஜுனனுக்கு எந்தப்பற்றுதலும் இல்லாமல், செயல்களின் பலன்களைத்துறந்து பிரபஞ்சத்திடம் எப்படி நடந்து கொள்வது என்று விளக்குகின்றார்.
கடைசி அத்தியாயத்தில் கிருஷ்ணர், அர்ச்சுனருக்கு, மரணம் மற்றும் விடுதலையை அடையும் முறைகளைப் புரிந்து கொள்ள வழி செய்கின்றார். இப்போது அவர் அர்ச்சுனரிடம் எல்லா இரகசியங்களுக்கும் மேலான தன்னைப்பற்றிய இரகசியங்களை வெளிப்படுத்துகிறார்.
கேள்வி: சுவாமிஜி, நீங்கள் கேள்விகளுக்கும் சந்தேகங்களுக்கும் இடையேயான வித்தியாசங்களைப் பேசினீர்கள். மேலும் அர்ச்சுனருடைய கேள்விகள் எவ்வாறு சந்தேகங்களாக மாறின என்பது பற்றியும் பேசினீர்கள். தயவு செய்து இதைப் பற்றி விரிவாக கூறமுடியுமா ?
நாம் சிறுவயதினராக இருந்தபோது கேள்விகள் கேட்போம்.
குழந்தைகள் தொடர்ந்து கேட்கிறார்கள். வானம் ஏன் உயரத்தில் இருக்கிறது ?
அந்த மேகம் ஏன் பறவையைப் போல் இருக்கிறது ? என்று ஒரு குழந்தையிடம்
இருபத்தைந்து வருடம் போராடினார். அமெரிக்காவில் எனக்கு வேலை கிடைத்தப்பிறகுதான் அவர் ஒய்வெடுத்தார். வாழ்க்கையை வாழ அவருக்கு அப்போதுதான் நேரம் கிடைத்தது. அதன் பிறகுதான் எங்களுக்குத்
நிறைய கேள்விகள் உள்ளன. இது நுண்ணறிவு மலர வழி வகுக்கிறது. பெரும்பாலான நேரங்களில் பெரியவர்களுக்கு இத்தகைய கேள்விகளுக்கு பதில் தெரிவதில்லை. ஒரு வேளை பதில் அளித்தாலும் அவை முட்டாள்தனமான பதில்களாக இருக்கும்.
குழந்தைகள் கேள்விகள் தர்க்கத்திற்கு அப்பாற்பட்டவை. குறைந்த பட்சம் நாம் விவேகத்தோடும், அறிவியல் பூர்வமாகவும் பதில் அளிக்கலாம். குழந்தை கேட்கிறது, ஏன் வானம் நீலமாக இருக்கிறது ? ஏன் வானம் உயரமாக இருக்கிறது ?
நமது பட்டறிவு மனதை வைத்துக் கொண்டு இந்தக் கேள்விகளுக்கு நாம் எப்படி பதிலளிப்பது முடியும் . பதிலளிக்க முடியாததால் நாம் எரிச்சல் அடைகிறோம். அந்தக் குழந்தையை 'சும்மா இரு ' என்று சொல்லி விடுகிறோம்.
குழந்தையின் ஆர்வத்தோடு கேள்விகளை அணுகினோமானால் நாம் நமது
மன எல்லைகளைத் தாண்டி சென்று விடுவோம். மன எல்லைகளைக் கடந்ததால்தான் மிகப்பெரிய விஞ்ஞானிகள் மிகப்பெரிய உண்மைகளைக் கண்டுபிடித்தார்கள். இதுவே நியூட்டன் புவிஈர்ப்பு விதியை உருவாக்க வழிவகுத்தது. இதுவே ஆர்க்கிமிடிஸ் தத்துவத்தை அவர் கண்டுபிடித்த பிறகு குளித்துக் கொண்டிருந்த நிலையிலேயே அவர் வெளியே ஓடவும் வழிவகுத்தது.
குழந்தை அறியாமையால் கேள்வி கேட்கிறது. ஆர்வமிகுதியாலும் கேள்வி கேட்கிறது. இருந்த போதிலும் அது பதிலைத் தேடுவதில்லை. அது இயற்கையின் அற்புதங்களை வெளிப்படுத்துகின்றது. இது ஒரு ஆனந்தமான வெளிப்பாடு.
ஒரு குழந்தை உடல்ரீதியாக வளரும்போது, தன்னைச்சுற்றி உள்ளவர்களால் கட்டுறுக்கப்படுகிறது. என்ன செய்ய வேண்டும், ஏன் செய்ய வேண்டும், எப்படி செய்ய வேண்டும் என்று அதற்கு தொடர்ந்து சொல்லித்தாப்படுகிறது. இந்தக் கட்டுறு மனப்பாங்கு காரணமாக பேராசை காரனனாகவும், பயந்தவனாகவும் அந்தக் குழந்தை பெரியவனாக வளர்கின்றான்.
தன்வரை தானாகவே தன் அடையாளத்தை குழந்தை உருவாக்கவில்லை.
நாம் நமது ஆசைகளாலும் ஆசைகளின் விளைவுகளை வைத்தும் நம் அடையாளங்கள் அமைக்கப்படுகின்றன.
நாம் என்ன பெற்றிருக்கிறோம், என்னுடையது என எதை கருதுகிறோம், நம்முடையவை எவை என்பன போன்றவைதான் நம்மைப்பற்றிய அபிப்ராயத்தை தீர்மானிக்கின்றன. இதனால் தான் நாம் ஏழையாகவோ, பணக்காரராகவோ, அதிஅதிகாரமுடையவராகவோ இருக்கிறோம். மேலும் இத்தகைய அந்தஸ்துகளை தக்கவைத்துக்கொள்ள அதைப்போல் நடக்கின்றோம்.
நாம் வளரும்போது மற்றவர்களின் ஆசைகளைக் கடன் வாங்குகின்றோம். பேராசையின் காரணமாக அடுத்தவர்களின் ஆசைகளைப் பெறுகின்றோம். நாம் பெற்றுக்கொண்டவற்றை இழந்து விடுவோமோ என்று அச்சப்படுகிறோம்.
நமது வாழ்க்கையே பேராசையாலும் அச்சத்தினாலும் வழி நடத்தப்படுகிறது. நாம் நம்மைப்பற்றி என்ன நினைக்கின்றோம், எப்படி இருக்க வேண்டும் என நினைக்கின்றோமோ அவற்றை இந்த மன அமைப்பு தான் தீர்மானிக்கின்றது. நம் அகங்காரத்தை வளர்க்கின்றோம், மேலும் இந்த அகங்காரம் அல்லது அடையாளத்தை இழந்து விடக்கூடாது என்பதற்காக தொடர்ந்து அச்சத்தில் இருக்கின்றோம்.
நமது அகங்காரத்திற்கு அச்சுறுத்தல் ஏற்படும்போது, இந்த அச்சம் தான் உள்ளே வன்முறையை உருவாக்குகிறது.
'நீங்கள் அப்படிச் சொல்கிறீர்கள் ? ' என விசாரித்ததற்கு, 'நான் பெரிய ஆளாக வேண்டுமென, என சிறுவயதிலிருந்தே கனவு கண்டவர் என் தந்தை. கனவை நிஜமாக்க உடல், பொருள், ஆவி அனைத்தையும் செலவழித்து என்னைப் படிக்க வைத்தார். வெற்றிக்கு ஊக்கமளித்தார்.
நமது அந்தஸ்துக்கோ, நமது உடைமைகளுக்கோ, நமது ஆசைகளுக்கோ, நமது அடையாளத்திற்கோ அச்சுறுத்தல் ஏற்படும்போது வன்முறை ஏற்படுகின்றது. இறுதியில் இதுவே கேள்விகளாக வெளிப்படுகின்றது.
ஒரு குழந்தையின் கேள்வி கேட்கும் மனநிலைக்கும், பெரியவர்களின் கேள்வி கேட்கும் மன நிலைக்கும் இதுவே அடிப்படையான வித்தியாசம். தீவிரமான ஆர்வம், சந்தோஷ நிலைகளிலிருந்து குழந்தை வருகின்றது. பெரியவர்கள் அகங்காரத்தோடும், வன்முறையோடும் செயல்படுகின்றனர்.
நமது பட்டறிவைப்பற்றி யாராவது கேள்வி கேட்டால் அமைதியாக உட்கார்ந்து என்ன நிகழ்கிறது என்று பாருங்கள், நமது பட்டறிவு வெளியே தெளிவாகத் தெரியக்கூடிய செல்வம் அல்ல.
பட்டறிவை நாம் ஏதோ பெரியதாக நினைத்துக்கொண்டிருக்கின்றோம். மேலும் அந்த பட்டறிவையே நாம் சார்ந்து இருக்கின்றோம். இதற்கு ஒரு சவால் ஏற்பட்டால் வன்முறைக்கு மாறிவிடுகிறோம்.
எல்லா பட்ட அறிவுகளுமே கடன் வாங்கப்பட்டவைகள்தான், புலன்களில் இருந்து உருவானாலும், பார்த்தல் கேட்டல் போன்ற புலன்களில் இருந்து உணரப்பட்டாலும் இது வேறு எங்கோ இருந்து வந்தது தான், கடனாகப் பெற்றது தான். இதை நம்முடைய சொந்த அறிவாக உரிமை கோர முடியாது. இப்படி கடனாகப் பெற்ற பட்டறிவைப்பற்றி யாராவது கேள்வி கேட்கும்போது நாம் ஏன் எரிச்சல் அடையவேண்டும் ?
நமது பட்டறிவுக்கு நாம் ஏன் இவ்வளவு பொறுப்பு என்று நினைக்கின்றோம். ஏனென்றால் இது நம்முடைய மற்றொரு உடைமையாகிறது. இது நமது அடையாளத்தின் ஒரு பாகமாக உருவாகின்றது. அதனால் தான் நாம் இதை கவனமாக உருவாக்கி வளர்க்கின்றோம்.
இந்த பட்டறிவு சீட்டுக்கட்டுகளால் கட்டப்பட்ட கோட்டை போன்றது என்பதை உணர ஞானமும், விழிப்புணர்வும் தேவை.
'நீங்கள் அப்படிச் சொல்கிறீர்கள் ? ' என விசாரித்ததற்கு, 'நான் பெரிய ஆளாக வேண்டுமென, என சிறுவயதிலிருந்தே கனவு கண்டவர் என் தந்தை. கனவை நிஜமாக்க உடல், பொருள், ஆவி அனைத்தையும் செலவழித்து என்னைப் படிக்க வைத்தார். வெற்றிக்கு ஊக்கமளித்தார்.
சீட்டுக்கட்டில் ஒன்றை உருவிவிட்டால் மொத்தமும் விழுந்து உடைந்து விடும் என்பதை உணர உள்விழிப்பணர்வு தேவைப்படுகின்றது. இந்த ஞானத்தைக் கடனாகப் பெற முடியாது. இந்த ஞானம் உள்ளேயிருந்தது வரக்கூடியது. இது ஆனந்த சிந்தனையாலும், தியானத்தாலும் வரக் கூடியது.
உள்விழிப்பணர்வு மலர்ந்த உடன் வன்முறை நம்மைப்பற்றிய அடையாளம் குறைகின்றது. எதனால் கட்டுப்பட்டுள்ளதோ அதற்கு திடமான அடிப்படை இல்லை என்பதை உணரத் தொடங்குகிறோம். வாழ்க்கை எப்போதும் மாறக்கூடியது; கணிக்க முடியாது; நிலையில்லாதது; கட்டுப்படுத்த முடியாதது. ஒருவருடைய வாழ்வில் அவரைப்பற்றிய நிரந்தர அடையாளம் நீடித்து இருக்க முடியாது. இந்த விழிப்பணர்வு மலர்ந்தவுடன் நமது கேள்விகள் சந்தேகங்களாக மாறுகின்றன.
அடையாளங்களின் நிச்சயமற்ற நமது பிரதிபலிப்பே சந்தேகங்கள்.
வாழ்க்கையின் உண்மையைத் தெளிவாகப் புரிந்துகொள்வதைப் பிரதிபலிக்கின்றன. இவை வன்முறையாக உருவாகவில்லை. மாறாக அதிகரிக்க வரும் விழிப்பணர்வால் உருவாகின்றன.
சில நேரங்களில் சீடர்கள் சொல்கிறார்கள், ஆன்மீக பாதை பற்றிய சுய சந்தேகங்கள், அதன் மீது செயல்படுவது கவலை அளிப்பதாக சொல்கிறார்கள்.
வளரும் நம்பிக்கையின் அவர்களிட்டம் பிரதிபலிப்பே இது என்று நாம் அவர்களிடம் சொல்கின்றோம். நம்பிக்கையும், சந்தேகமும் ஒரே நாணயத்தின் இரு பக்கங்கள். ஒன்றில்லாமல் மற்றொன்றைப் பெறமுடியாது.
நம்பிக்கை அடுக்குகளை வெளிப்படுத்த நாம் சந்தேக அடுக்குகளைத் தோண்டிக்காட்ட வேண்டியுள்ளது. இந்த நம்பிக்கை மற்றொரு சந்தேகமாக வெளிப்படுகின்றது. இந்த செயல்முறை உள்மனதில் ஒன்றுமே இல்லை என்று நாம்
இருபத்தைந்து வருடம் போராடினார். அமெரிக்காவில் எனக்கு வேலை கிடைத்தப்பிறகுதான் அவர் ஒய்வெடுத்தார். அவர் வாழ்க்கையை வாழ அவருக்கு அப்போதுதான் நேரம் கிடைத்தது. அதன் பிறகுதான் எங்களுக்குத் தெரிந்தது ...
'நீங்கள் அப்படிச் சொல்கிறீர்கள் ? " என விசாரித்ததற்கு, 'நான் பெரிய ஆளாக வேண்டுமென , என சிறுவயதிலிருந்தே கனவு கண்டவர் என் தந்தை. கனவை நிஜமாக்க உடல், பொருள், ஆவி அனைத்தையும் செலவழித்து என்னைப் படிக்க வைக்கிறார். வெற்றிக்கு ஊக்கமளிக்கிறார்.
கண்டுபிடிக்கும் வரை செல்கின்றது.
நாம் எங்கே இருக்கின்றோமோ அதை அடைகின்றோம். அதாவது முடிவிலா ஆனந்தத்தை THE SUPREME PONTIFF OF HINDUISM BHAGAWAN SRI NITHYANANDA PARAMASHIVAMத்தை.
உள்மையத்தில் நம்பிக்கையானது பட்டறிவினால் பரிந்துதொன்வதாலோ அல்லது உணர்வுப்பூர்வமான ஏற்றுக்கொள்ளுதலாலே. நாம் சொன்னதைப்போல இப்படிப்பட்ட நம்பிக்கை, கூடவே சந்தேகங்களைக் கொண்டு வருகின்றது.
புரிந்து கொள்ளல் நமது உள்முகமாக்கப்படும்போது இது நமக்குள் அளவிடமுடியாத ஆழமான சக்தியாக மாறுகின்றது. இது குருவுடன் ஆழமான பலமான உறவை வளர்க்கின்றது. நாம் நம்பிக்கையை வளர்க்கின்றோம்.
கேள்விகளும் சந்தேகங்களும் மறையும்போது நாம் சரணாகதியில் இருக்கின்றோம். இது பலவீனத்தால் ஏற்படுவது அல்ல.
நாம் எங்கு செல்வது, எந்தப்பாதையில் திரும்புவது எனத் தெரியாவிட்டால் இது உண்மையான சரணாகதி அல்ல. இப்படிப்பட்ட சரணாகதி முட்டாள்தனமானது. இது அதிகாரிகள், அல்லது மதத்தலைவர்கள் அல்லது அரசியல் அதிகாரம் படைத்தவர்களிடம் காலில் விழுவது மாதிரி. அதிகாரமில்லாததாலும், என்ன செய்வது என்று தெரியாததாலும் இது போன்றவை நிகழ்கின்றன. இத்தகைய சரணாகதி அச்சத்தின் காரணமாக ஏற்படுகின்றது.
குருவிடம் சரணாகதி அடைவது தைரியத்தால் ஏற்படுகிறது. நாம் எங்கு செல்ல வேண்டும், என்ன செய்ய வேண்டும் என நன்றாக தெரிந்து கொண்ட பிறகும், ஆழமான நம்பிக்கை ஏற்பட்ட பிறகுமே இது உருவாகின்றது. இத்தகைய சரணாகதி விழிப்பணர்வால் ஏற்படுகின்றது.
முடிவில்லாததும், எளிதானதும்
-
- கிருஷ்ணர் சொல்கிறார்.
அர்ச்சுனா, என்ன நம்பு. என்னிடம் பொறாமை கொள்ளாதே. நான் உனக்கு ஞானத்தின் ரகசியங்களையும் அனுபவத்தையும் தருகிறேன்.
இது உன்னை பொருள்சார்ந்த உலகில் உள்ள எல்லா துன்பங்களில் இருந்தும் விடுவிக்கும்.
-
- இந்த ஞானமே எல்லா அறிவுக்கும் மேலானது. இதுதான் எல்லா ரகசியங்களுக்கும் மேலான இரகசியம்.
இதுவே தூய அறிவு. இது புனிதமானது. மேலும் தன்னைத்தானே உணர்தலுக்கு நேரடியாக வழி வகுக்கும்.
இது முடிவில்லாதது, நடைமுறைப்படுத்த எளிதானது.
- 3: இத்தகைய கொள்கை நம்பிக்கை இல்லாதவர்கள் என்னை அடைய முடியாது. ஓ ... எதிரிகளை வென்றவனே!
மீண்டும் அவர்கள் இந்தப் பொருள் சார்ந்த உலகில் பிறப்பும் இறப்பும் எடுக்கின்றார்கள்.
அர்ச்சுனருக்கு கிருஷ்ணர் இந்தச் செய்யுள்கள் மூலம் உறுதி அளிக்கின்றார். என் இனிய அர்ச்சுனா, நீ என்னிடம் பொறாமை கொள்ளாத காரணத்தால், நான் உனக்கு முக்கியமான அறிவாகிய தன்னையறிதல் மற்றும் பொருள் உலகின் அனைத்து துன்பங்களில் இருந்தும் விடுதலை அடைவது பற்றியும் சொல்கின்றேன்.
அருமையான வரிகள், அவர் சொல்கிறார்,
நீ என்னிடம் ஒரு போதும் பொறாமை கொள்வதில்லை.
இந்தப் பகுதியைப் பொருத்தவரை இந்த செய்யுளின் பொருள், நீ என்னிடம் பொறாமை கொள்ளாத காரணத்தால், அல்லது 'என்னை ஆழ்ந்து நம்புகின்ற காரணத்தால்'.
கிருஷ்ணர் மீது அர்ச்சுனன் எவ்வாறு பொறாமைப்பட முடியும் என்று நாம் ஆச்சரியப்படலாம். தயவு செய்து மிகத்தெளிவாய் இருங்கள். மனித மனம் எந்தெந்த வழிகளில் எல்லாம் வேலை செய்யும் என்று உங்களுக்குத் தெரியாது. மனித மனம் வேலை செய்யும் விதம் பற்றி நமக்கு உண்மையாகவே தெரியாது.
குறிப்பாக தலைமுறை தலைமுறையாகவே நாம் அர்ச்சுனரை மனிதராகவும், கிருஷ்ணரைக் கடவுளாகவும் நினைக்கின்றோம்.
கிருஷ்ணரைக் கடவுளாக ஏற்றுக்கொள்கின்றோம். இருந்த போதிலும் கிருஷ்ணர் வாழ்ந்த காலத்தில் அவர் மனித சரீரத்தில் இருந்த காலத்தில் மக்கள் அவரைக் கடவுளாக ஏற்றுக்கொள்ளவே இல்லை. மேலும் அர்ச்சுனரும், கிருஷ்ணரும் நல்ல நண்பர்களாக இருந்தனர். உயிர் நண்பராக இருந்த காரணத்தால் அர்ச்சுனர் கிருஷ்ணரை மனிதராகப் பாவித்தார், மனித உணர்வோடு மட்டுமே தொடர்பு கொண்டிருந்தார்.
கிருஷ்ணர் சொல்கிறார்.
'எனது அன்பிற்குரிய அர்ச்சுனா, நீ என்னிடம் பொறாமை கொள்ளாத காரணத்தால், உனக்கு நான் முக்கியமான அறிவையும், தன்னை அறிதலையும் சொல்கிறேன். மேலும் இந்த பொருள் சார்ந்த உலகில் உள்ள துன்பங்களில் இருந்து விடுதலை அடையும் வழிகளைக் தெரிந்து கொள்வது பற்றியும் சொல்கின்றேன்.
நாம் இந்தச் சூழ்நிலையையும், பின்னணியையும் புரிந்து கொள்ள வேண்டும். அதன் பிறகுதான் இந்த அத்தியாயத்தில் சொல்லிப்பட்டுள்ளதை முழுமையாகப் புரிந்து கொள்ள முடியும்.
கிருஷ்ணருடைய கூற்றில் நாம் ஆச்சரியப்படலாம். கிருஷ்ணரிடம் அர்ச்சுனர் பொறாமைப் படுவது போன்ற கருத்து நம்மை வியப்பில் ஆழ்த்தலாம்.
உங்களுக்கு நேர்மையாக சொல்ல வேண்டுமெனில் எப்போதெல்லாம் குருமார்கள் மனித உடலில் இருக்கிறார்களோ, அப்போதெல்லாம் அவர்கள் மக்களால் மதிக்கப்படுவதில்லை. இது எப்போதும் இருக்கும் பிரச்சினையாகும். அவர்கள் மனித உடலை விட்ட பிறகுதான் மக்கள் அவரை ஏற்றுக்கொள்கிறார்கள். பின் வணங்குகிறார்கள்.
உண்மையிலேயே போட்டோவில் உள்ள படத்தை வழிபடுவது எளிது. இதற்கு எந்த தியாகமோ, இரஸவாதமோ தேவையில்லை. இருந்தபோதிலும் வாழும் ஒருவரை வணங்குவது எளிமையானதல்ல. வாழும் ஒருவரை மற்றவர்கள் விமர்சிப்பார்கள். பொறாமைப் படுவார்கள்.
ஒருமையான ஒரு வரிச்செய்தி:
ஒருவர் தன்னுடைய வாழ்வில், அவர் பாட்டனாராகும் போது வீட்டின் வெளிப்பகுதியில் வாழ நிர்ப்பந்திக்கப்படுகிறார். அவர் இறந்த பிறகு வீட்டிற்குள் கொண்டுவரப்பட்டு மதிக்கப்படுகிறார். அவர் உயிரோடு போட்டோவாக இருக்கும்வரை வீட்டிற்கு வெளியே வசிக்கின்றார்.
பாரதத்தில், குறிப்பாக ஒவ்வொரு கிராமத்தின் வீட்டிலும் ஒரு திண்ணை இருக்கின்றது. எவ்வளவு நாள் வாழ்கின்றாரோ அதுவரை திண்ணையிலேயே வசிக்கின்றார். நகரத்தில் வசிப்பவர் எனில் வீட்டின் வராந்தாவில் வாழ்கின்றார். அவர் இறந்தபிறகு புகைப்படமாக வீட்டின் பூஜை அறையில் வைக்கப்படுகிறார்.
உயிரோடு இருந்தபோது அவருக்கு வீட்டில் இடமில்லை, மரியாதையுமில்லை. இறந்த பிறகு வீட்டிற்குள் புகைப்படமாக மாட்டப்பட்டு மதிக்க்படுகிறார்.
ஞானமடைந்த குருமார்களுக்கும் இதே நிலை தான். ஒரு ஞானி வாழும்போது அவர் புரிந்து கொள்ளப்படுவதில்லை. அவர் ஒருபோதும் மதிக்கப்படுவதில்லை, வரவேற்கப்படுவதுமில்லை. அவர் மனித உடலை விட்ட பிறகு, மனித சரீரத்தில் இல்லாத காரணத்தால், எளிதாக வணங்கப்படுகிறார்.
ஒரு அருமையான நிகழ்ச்சி:
சைதன்ய மகாபிரபு அவதரித்த இடமாகிய மாயாபூரில் இருந்து ஒரு பக்தர் குழு இராமகிருஷ்ணரிடம் வந்தது. அவர்கள் இராமகிருஷ்ணரிடம், "குருவே, நாங்கள் சைதன்ய மகாபிரபுவை இழந்துவிட்டோம். எங்களால் அவரைப் பார்க்க முடியவில்லை. எங்களுக்கு அந்த சந்தர்ப்பம் கிடைத்து இருந்தால் நாங்கள் ஞானமடைந்திருப்போம்."
சிரிக்குக்கொண்டே இராமகிருஷ்ணர் சொன்னார்.
'சைதன்ய மகாபிரபு உயிரோடு வாழ்ந்த காலத்தில் அநேக மக்கள் அவரிடம் சென்று "சைதன்ய மகாபிரபுவே, நாங்கள் கிருஷ்ணனைக் காண முடியவில்லை, கிருஷ்ணரை இழந்து விட்டோம். கிருஷ்ணரை நாங்கள் பார்த்திருந்தால் அவர் மீதான பக்தியை அழைத்திருப்போம், அவரின் சக்தியை உணர்ந்திருப்போம்," என்று முறையிட்டார்கள்.'
இராமகிருஷ்ணர் சொல்கின்றார், கண்களைக் திறந்து பாருங்கள். சைதன்யர் இங்கே இருக்கின்றார். சைதன்யரிடம் மக்கள் எப்படி சென்று கிருஷ்ணரைப் பற்றி பேசினார்களோ அதே போல் நீங்கள் சைதன்யரைப் பற்றி பேச இங்கு என்னிடம் வந்திருக்கின்றீர்கள், நீங்கள் சைதன்யரை இழந்தது பற்றி என்னிடம் முறையிடவே வந்துள்ளீர்கள்.
எனவே குருமார்கள் வாழும் காலங்களில், மக்களுக்கு அவர்களது தெய்வீகத்தை ஏற்றுக்கொள்வது கடினமாக இருந்தது.
குருமார்கள் உடலை விட்ட பிறகு, மக்கள் சொல்வது, நாங்கள் இராமகிருஷ்ணரை இழந்து விட்டோம். இரமண மகரிஷியை இழந்து விட்டோம். சைதன்யரை இழந்து விட்டோம். மீராபாயையும் இழந்து விட்டோம். நாம் இழந்தவர்களைப் பற்றி முறையிடுகின்றோம்.
நாம் வாழும் காலங்களில் இருக்கும் ஞான குருமார்களைப் பற்றி ஒரு போதும் உணர்வதில்லை.
கிருஷ்ணர் இங்கே சொல்கின்றார்.
பொறாமை கொள்ளாத என்னிடம் காரணத்தால், நான் உனக்கு இறுதியான ரகசியங்களை சொல்கின்றேன்.
தயவு செய்து இங்கே புரிந்து கொள்ளுங்கள், கிருஷ்ணர் இறுதியான ரகசியத்தை கூறுகிறார். இந்த ரகசியத்தை தெரிந்து கொண்டால் நமக்கும் தெய்வீகத்திற்கும் எந்த வித்தியாசமும் இல்லை என்பதை புரிந்து கொள்வோம். கிருஷ்ணர் இங்கு நேரடியான, முடிவான ரகசியத்தை சொல்கின்றார்.
இந்த வியாபார உலகில், எந்தவொரு தலைவரும், எந்தவொரு ரகசியத்தையும் யாருக்கும் கொடுப்பதில்லை. இந்த மக்கள் தலைவருக்கு எவ்வளவு நெருக்கமாக இருந்தாலும் அவருக்கு என்ன செய்தாலுமே ரகசியத்தை மட்டும் சொல்வதில்லை
மிகப்பெரும் நிறுவனங்கள் ரகசியங்களை தக்க வைத்துக் கொள்கின்றன.
சொல்கின்றார். கிருஷ்ணர் இங்கு "நான் எந்த ரகசியத்தையும் என்னிடம் வைத்துக்கொள்வதில்லை. எல்லாவற்றையும் நான் வைத்துள்ளேன்." வெளிப்படையாகவே "அறிவு சுதந்திரமயமானது" நாம் அதை நாம் பயன்படுத்துவதை பொறுத்தது.
இந்த நவீன உலகில், தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள் அறிவை சுதந்திரமானது என அறிவித்துள்ளன. ஐயாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே கிருஷ்ணரும் இதுபோல் அறிவை சுதந்திரமானது என அறிவித்துள்ளார்.
அவர் மேலும் சொல்கிறார், "நான் எல்லா ரகசியங்களையும் வெளிப்படையாகவே வைத்துள்ளேன். நீ என்னிடம் பொறாமைப்படாத காரணத்தால் இந்த ரகசியத்தை உனக்கு வழங்க முடிவெடுத்துள்ளார்."
முக்கியமான விசயம் என்னவெனில், ஞான குருமார்களுக்கு அருகில் இருப்பவர்கள், குறிப்பாக அவரைச் சுற்றி வாழ்பவர்கள் ஒன்றை நன்றாக தெரிந்து கொள்ளவேண்டும்.
மேலும் என்னை பின்பற்றுகிறவர்கள், எனது நிலையை அடைய முயற்சி செய்யாமல், எனது அந்தஸ்தை மட்டும் அடைய முயற்சிக்கிறார்கள். நிலை என்பது அந்தஸ்தில் இருந்து வேறுபட்டது.
குருமாரின் நிலையை அடையப்படவேண்டும். அவரின் ஞானமடைந்த ஞானத்தன்மையை அந்தஸ்தால் மட்டும் பெறமுடியாது.
அந்தஸ்திற்காக நாம் பாடுபடும்போது நாம் பிரச்சினைக்குள்ளாகின்றோம்.
ஒரு முறை ஒரு கல்லூரியில் சத்சங்கம் வழங்குவதற்காக நாம் சென்று இருந்தோம். இது தமிழ்நாட்டில் நடந்த தியான சத்சங்கம். கல்லூரி மாணவர்கள் எவ்வாறு நடந்து கொள்வார்கள் என்று உங்களுக்குத் தெரியும்.
ஒரு இளைஞர் என்னிடம் கேள்வி கேட்டார். "நீங்கள் ஏன் இந்த அளவுக்கு உணர்வாக மதிக்கப்பட வேண்டும்? நீங்களும் என்னைப்போல் இளைஞர் தானே!"
நிச்சயமாக இது உண்மை. நாம் இந்த இளைஞரைக் காட்டிலும் சில ஆண்டுகளே மூத்தவன். அந்த இளைஞர் கேட்டார், நீங்கள் வரும்போது ஏன் இவ்வளவு ரோஜா மலர்கள் உங்கள் பாதங்களில் தூவப்படுகின்றன?
பாரதத்தில் ஞானகுருமார்கள் எங்கு சென்றாலும் மலர்களால் வரவேற்கப்படுகிறார்கள்.
இந்த சத்சங்க நிகழ்ச்சி நாம் அறிவுறுத்தியிருந்தோம். அமைப்பாளரிடம் கல்லூரியில் நடைபெறும் இதுபோன்ற சத்சங்களில் மலர்கள் தூவாதீர்கள் என்று கூறியிருந்தோம். இயல்பாகவே, இது போன்ற கேள்விகள் வரும் என்று தெரியும். இருந்த போதிலும் அந்த அமைப்பாளர் நமது பக்தர். இதன் மூலம் தனது பக்தியை வெளிப்படுத்த விரும்பினார். நிகழ்ச்சியை நல்ல முறையில் நடத்த மலர் தூவ ஏற்பாடு செய்திருந்தார்.
சத்சங்க நிகழ்ச்சியின் கேள்வி - பதில்
நோக்கத்தில் அந்த இளைஞர் நேரடியாகவே என்னிடம் கேட்டார், உங்கள் பாதங்களில் ஏன் இவ்வளவு மலர்கள் தூவப்பட வேண்டும்? நீங்கள் மட்டும் ஏன் உணர்ந்தவராக மதிக்கப்பட வேண்டும்?
இயற்கையாகவே இது பொறாமை தவிர வேறு ஒன்றுமில்லை.
அந்த இளைஞரிடம் முதலில் நாம் சொன்னது என்னவெனில், இதுபோன்ற ஏற்பாடுகளைத் தவிர்க்கும்படி நாம் சொல்லியிருந்தோம். இருந்தபோதிலும் பக்தியின் காரணமாக இதை அவர்கள் செய்து விட்டார்கள்.
மலர்கள் என் மீது தூவப்படுவதை மட்டும் நீங்கள் பார்க்கிறீர்கள். இந்தப் பாதங்கள் எத்தனை முட்களை கடந்து வந்தன என்பது பற்றி உங்களுக்கு தெரியாது.
இந்த உடல் எவ்வளவு தடைகளைச் சந்தித்து வந்துள்ளது என்பதும் உங்களுக்கு தெரியாது. இந்த நிலையை அடைவதற்கு இந்தப் பாதங்கள் எவ்வளவு முட்களைக் கடந்து இந்த மலர்களை வாங்கியுள்ளது என்பது உங்களுக்கு தெரியுமா? அதனால் எனது அந்தஸ்தைப் பார்த்து மட்டுமே பொறாமைப் படாதீர்கள். எனது நிலையைப் பார்த்து பொறாமைப்படுங்கள். நாம் வாழும் இந்த நிலையை அடைய முயற்சி செய்யுங்கள். பிறகு நீங்கள் மலர்களால் மட்டும் அல்லாமல் எல்லாவற்றாலும் அர்ஜிக்கப்படுவீர்கள். நிலையை அடைய முயற்சியுங்கள். அந்தஸ்தை அடைய முயற்சிக்காதீர்கள்.
நீங்கள் அந்தஸ்தை பார்த்தால், எப்போதும் பொறாமையின் பிடியில் தான் இருப்பீர்கள். நீங்கள் நிலையைப் பார்த்தீர்களில் என்றால் உங்களுக்கு உத்வேகத்தின் மூலமாக இருப்போம். நான் வாழும் நிலையை நீங்கள் அடைவதற்கு நான் உத்வேகத்தின் மூலமாக இருப்போம். அப்போதான் நீங்கள் எனது நிலையை அடையமுடியும். நாம் உங்களுக்கு முன்மாதிரியாக இருப்போம்.
இவர் இதைச் சாதிக்கும்போது, எங்களால் ஏன் முடியாது? என்று நீங்கள் நினைக்கலாம். நாம் உங்களுக்கு உத்வேகத்தின் மூலாதாரமாக இருப்போம்.
நாம் மக்களிடம் ஒன்றைச் சொல்வோம். சாதாரண மனிதருக்கும், ஞானிக்கும் உள்ள மிக முக்கிய வித்தியாசம் என்னவெனில், சாதாரண மனிதன் எப்போதும் உறக்கநிலையில் உள்ளார், ஞானிகள் எப்போதும் விழிப்பு நிலையிலேயே உள்ளார்கள். அவ்வளவு தான். ஆனால் இருவருக்கும் விழிப்புணர்வு ஒன்றுதான்.
நாம் சொல்கிறோம். நீங்கள் நம்பினாலும், மீண்டும் மீண்டும் நம்பாவிட்டாலும் ஏற்றுக்கொண்டாலும், ஏற்றுக்கொள்ளாவிட்டாலும், உணர்ந்தாலும், உணராவிட்டாலும் நீங்கள் கடவுள் தான். நீங்கள் தெய்வீகமானவர் தான்.
உங்களுக்கு இரண்டு வாய்ப்புகள் உள்ளன. இந்த சத்தியத்தை நீங்கள் அனுபவமாக பெறும்வரை நீங்கள் தூங்கிக் கொண்டே இருக்கின்றீர்கள். அல்லது நீங்கள் ஜீவன் முக்தி அனுபவத்தை பெறுவதற்கு விழிப்புணர்வோடு தேர்வை மேற்கொள்ள வேண்டும். ஆனால் உண்மை என்னவென்றால், நீங்கள் ஞானமடைந்தவரோ.
கிருஷ்ணர் இங்கு சொல்கிறார். நீ எனது அந்தஸ்தை அடைய முயற்சித்தால், நான் உனக்கு எனது நிலையை அடைய உதவுகிறேன்.
ஒரு ஞானகுருவின் அந்தஸ்தை அடைய முயற்சிக்காதவன், அவரின் நிலையை அடைகிறார். முதலில் நிலை வருகின்றது. அந்தஸ்து தானாகவே வந்துவிடுகின்றது. அந்தஸ்தைப் பெற முயற்சித்தோமானால் நிலையை அடைய ஒருபோதும் முடியாது.
இராமகிருஷ்ணர் சொல்கிறார்.
'முதலில் கடவுள், பிறகு தான் உலகம்'. இந்த உலகம் நிழலைப்போன்றது. அந்தஸ்தும் நிழலைப் போன்றது. நீங்கள் அந்தஸ்தின் பின்னால் எவ்வளவு தூரம் விரட்டிச் சென்றாலும், ஒருபோதும் அதைப்பிடித்து வைத்துக்கொள்ள முடியாது. ஆனால் நாம் நம் பாதையில் நடந்து செல்லும் போது அது தானாகப் பின் தொடர்ந்து வரும்.
வெளி உலகம் நிழலைப் போன்றது. நாம் அதன் பின்னால் ஓடி, பிடிக்க முயற்சித்தோமானால் ஒருபோதும் அதைப்பிடித்து வைக்கவும் முடியாது பற்றித் தொடவும் முடியாது. ஒரு நிழலின் பின்னால் ஓட முயற்சி செய்யுங்கள். உங்களால் அதைப்பிடிக்க முடியுமா? முடியாது. ஆனால் நம் பாதையில் நாம் நடந்து சென்றால் அது நம்மை பின் தொடரும்.
நிலையை நோக்கிச் செல்லுங்கள். அந்தஸ்து உங்களைப் பின்தொடர்ந்து வரும். நாம் அந்தஸ்திற்குப் பின்னால் ஓடினால் ஒரு போதும் அதைப்பிடித்து வைத்துக்கொள்ள முடியாது.
இங்குதான் கிருஷ்ணர் சொல்கின்றார், 'நீ ஒருபோதும் பொறாமை கொள்ளாத காரணத்தால், எனது அந்தஸ்திலும் என்னிடமும் பொறாமை கொள்ளாத காரணத்தால், நான் உனக்கு எனது நிலையின் முடிவான ரகசியத்தை தருகிறேன்.'
மேலும் சொல்கின்றேன். நான் 'இது தான் இறுதியான ரகசியம். உண்மையாகவே இது தான் இறுதியான இரகசியம்.' கிருஷ்ணர் மேலும் சொல்கிறார். இதை நன்றாக தெரிந்து கொண்டால், இந்தப் பொருள் சார்ந்த அனைத்து துன்பங்களில் இருந்தும் விடுவிக்கப்படுவாய்.
பொருள் சார்ந்த உலகின் துன்பங்கள் யாவை? நாம் ஏதாவது ஒன்றை பெற்றாலும் துன்பம். பெறாவிட்டாலும் துன்பம் தான். நாம் ஒன்றைப் பெறவில்லையெனில், அதைப்பெறவில்லையே என்ற துன்பம். நாம் பெற்றுவிட்டாலும் துன்பம் தான். 'நான் அதை பாதுகாக்க வேண்டுமே என்ற துன்பம்'.
யோகா என்றால் அடைதல் என்று பொருள். க்ஷேமா என்பது பாதுகாத்தல் என்று பொருள். இரண்டுமே துன்பங்கள் தான். நாம் பெற்றாலும், பெறாவிட்டாலும் அது துன்பமே.
கிருஷ்ணர் சொல்கின்றார், செவ்வாம் இருந்தாலும் இல்லாவிட்டாலும் இரண்டுமே துன்பம் தான். பொருள் சார்ந்த உலகில் இது ஏற்படுகின்றது. ரகசியத்தை தெரிந்தவுடன் இத்துன்பம் மறைகின்றது. இதுவே நான் உனக்கு கூறும் இறுதியான ரகசியம். இதுவே பரிந்து கொள்ளப்பட வேண்டியது. இந்த ரகசியத்தைப் பற்றிய அறிவு உன்னை எல்லா துன்பங்களில் இருந்தும் விடுவிக்கும்.
அவர் மேலும் சொல்கின்றார்.
இந்த அறிவே மற்ற அறிவுக்கெல்லாம் எல்லா ரகசியங்களிலும் இதுவே மிகப்பெரிய ரகசியம். இதுவே தூய அறிவு. இது தன்னை உணர்வதற்கு நேரடியாக உதவக் கூடியது. ஒரு மதத்தின் மிகச்சரியான அம்சம் இதுவே. இதுவே எப்போதும் இருக்கக்
இருபத்தைந்து வருடம் போராடினார். அமெரிக்காவில் எனக்கு வேலை கிடைத்தபறகுதான் ஒய்வெடுத்தார். அவர் வாழ்க்கையை வாழ அவருக்கு அப்போதுதான் நேரம் கிடைத்தது. அதன் பன்தான் எங்களுக்குத் தெரிந்தது ...
அவர் அப்படிச் சொல்கிறீர்கள் ?" என விசாரித்ததற்கு, "தான் பெரிய ஆளாக வேண்டுமென, என் சிறுவயதிலிருந்தே கனவு கண்டவர் என் தந்தை. கனவை நனவாக்க உடல், பொருள், ஆவி அனைத்தையும் செலவழித்து என்னைப் படிக்க வைத்தார். வெற்றிக்கு ஊக்கமளித்தார்.
Part 4: Bhagavad Gita Demystified, Chapter 7-12
கூடியது. ஆனந்தத்தை நிகழ்த்தக் கூடியது.
நன்றாகப் பாருங்கள். ஒரு மதமோ அல்லது ஆன்மீக மார்க்கமோ மூன்று கோட்பாடுகளைப் பெற்றிருக்க வேண்டும்.
முதலாவது இது வாழ்வின் இலட்சியத்தை தெளிவாகச் சொல்ல வேண்டும். அடுத்து, அந்த இலட்சியத்தை அடைவதற்கான வழியை தெளிவாக வழங்க வேண்டும். மூன்றாவதாக அந்தப் பாதையில் மகிழ்ச்சியாகப் பயனிக்க உதவ வேண்டும். இந்தப்பாதையின் பயணம் இனிமையாக இருக்க வேண்டும்.
ஒரு சிறிய கதை:
சில மூலிகை வைத்தியர்கள் தாங்கள் எந்த நோயையும் குணப்படுத்துவோம் என்று விளம்பரப்படுத்தினார்கள். ஒரு மருத்துவர் தான் எல்லா நோய்களையும் குணப்படுத்துவேன் என்றும், அதாவது நமக்கு தெரிந்த அல்லாத தெரியாத நோய்களாக இருந்தாலும் குணப்படுத்துவேன் என்றும் இதைப்பற்றி ஒரு விளம்பரப்பலகை வைத்தார். அவரிடம் ஒரு நோயாளி வந்தார்.
வைத்தியர் கேட்பார், உங்களுக்கு என்ன வியாதி? நோயாளி சொன்னார், எனக்கு வியாதியின் பெயர் தெரியாது. நீங்களே கண்டுபிடியுங்கள்.
அந்த மருத்துவர் வியாதியைக் கண்டுபிடிக்க சகல முயற்சியும் மேற்கொண்டார். என்ன வியாதி என்று அவரால் தீர்மானிக்க முடியவில்லை. ஆனால் எந்த வியாகியையும் அவர் விளம்பரப்படுத்தியிருந்தார். அவருக்கு வேறு வழி தெரியவில்லை. அவர் சிறிது மருந்தைக் கொடுத்தார்.
இருபத்தைந்து வருடம் போராடினார். அமெரிக்காவில் எனக்கு வேலை கிடைத்தபறகுதான் அவர் ஓய்வெடுத்தார். வாழ்க்கையை வாழ அவருக்கு அப்போதுதான் நேரம் கிடைத்தது. அதன் பன்தான் எங்களுக்குத்
அந்த மருந்து என்னவெனில், பல்லில் படாமல் ஒரு கடப்பாறையை விழுங்கி விட்டு மூன்று லிட்டர் கஷாயம் குடி. நீ குணமாகி விடுவாய்.
என்ன மாதிரியான மருந்து இது? இந்த மருந்து மனிதரை குணப்படுத்தாது என நன்றாக தெரிவிக்கிறது. இதுபோல் தான், நம் வழியும் தீர்வும் நடைமுறைக்கு உகந்ததாக இருப்பதில்லை. நாம் காட்டும் வழி நடைமுறைக்குப் பொருந்தாததாக இருக்கக்கூடாது. அது நடைமுறைக்கு உகந்ததாக இல்லை எனில், நாம் அதை
நடைமுறைப்படுத்த முடியாது.
இமயமலையில் ஒரு யோகி இருந்தார். அவரது சீடர்கள் அவரிடம் வந்தபோது அவர் ஒரு நுட்பத்தைக் கொடுத்தார். இரண்டு மணி நேரத்துக்கு மூக்கைப் பிடித்துக் கொண்டு அமருங்கள். யாராவது இவ்வாறு உட்கார முடியுமா?
அவர் மேலும் சொன்னார், நீங்கள் இதைச் செய்தால் ஞானமடைவீர்கள்.
இப்படிப்பட்ட பாதையில் யார் செல்ல முடியும்? யாராலும் செல்ல முடியாது. நாம் செல்லும் பாதை குழப்பமாக இருக்கக்கூடாது. இது செல்வதற்கு எளிமையாக
வருடம் போராடினார். அமெரிக்காவில் எனக்கு வேலை கிடைத்தபறகுதான் அவர் ஒய்வெடுத்தார். வாழ்க்கையை வாழ அவருக்கு அப்போதுதான் நேரம் கிடைத்தது. அதன் பன்தான் எங்களுக்குத்
முக்கியமானதாகும்.
தயவு செய்து இந்த இறுதியான ரகசியமும், அறிவும் சாதாரண மக்களுக்கானது அல்ல என்பதில் தெளிவாய் இருங்கள். சாதாரணமக்கள் சிறுவிசயங்களுக்காக எப்போதும் சண்டையிடுவதும், கேளிக்கைக் கொண்டாட்டங்களில் நாட்டமுடையவர்களாவும் இருக்கின்றார்கள். இதனால் தான் நாம் ஒரு சினிமா தியேட்டர் நடத்தும் போது பெருங்கூட்டம் அங்கு கூடுவதைக் காணமுடியும். அல்லது திறந்த வெளியில் படம் காண்பித்தால் பத்து மடங்கு கூட்டம் கூடுகிறது.
இருக்க வேண்டும்.
தான் கிருஷ்ணர் இங்கே அதனால் குறிப்பிடுகிறார். இதுவே நிலையானது அதாவது நாம் அடையும் இலக்கு எப்போதும் மாறாதது. அவர் எல்லா வித விளம்பர வார்த்தைகளையும் பயன்படுத்துகிறார். அது மகிழ்ச்சியாக நடைபெறக்கூடியது. இது எளிமையானதும் கூட. நாம் அதனுடன் போராடத் தேவையில்லை. நாம் துன்பப்படத்தேவையில்லை. இதுவே ஆழமான ரகசியமாகும். நாம் செய்ய வேண்டியது என்ன வென்றால் இந்த ரகசியத்தை உணர வேண்டும். இந்த ரகசியத்தைப் புரிந்து கொள்ளுங்கள்.
இது ஏன் ரகசியமாய் இருக்கிறது? இது மற்றவர்களுக்கு உதவக் கூடியது எனில் ஏன் ரகசியமாக இருக்க வேண்டும்? இது இவ்வளவு முக்கியமானதாக இருக்கும் பட்சத்தில் ஏன் ரகசியமாக வைக்கப்பட வேண்டும்? ஏன் உலகம் முழுவதும் இதைப் பயன்படுத்தக் கூடாது? இதைக் கருத்தைப் புரிந்து கொள்வதே
இன்று இங்கு சில நூறுபோர் மட்டுமே வந்திருக்கின்றனர். ஏனெனில் நாம் கோயில் கட்டுதிறோம். தேர்ந்தெடுக்கப்பட்ட சிலருக்கே கோயில்கள். எல்லோருக்குமல்ல. கோவிலுக்கு வருவதற்கு புத்திசாலித்தனம் தேவைப்படுகிறது. ஆன்மீகப்பாதையில் நுழைவதற்கும் புத்திசாலித்தனம் தேவைப்படுகிறது. இது எல்லோருக்குமானது அல்ல.
நேற்று என்னிடம் ஒரு கேள்வி கேட்கப்பட்டது. ஒரு அம்மா என்னிடம் கேட்டார்கள், சுவாமிஜி! எனது கணவர் நான் செல்லும் யோக மார்க்கத்தை பரிந்து கொள்வதுமில்லை. ஏற்றுக் கொள்வதும் இல்லை. இந்த நிகழ்ச்சி எனக்கு முக்கியமானதாக இருந்தது. நான் விரும்பி கலந்துள்ளேன். ஆனால் என் கணவருக்கு இது கடினமாக இருக்கிறது. எனக்கும் என் கணவருக்குமான இந்த இடைவெளியை எப்படி நிரப்பவகு என்று நீங்களே ஒரு தீர்வு கூறுங்கள்.
ஒரு கணவரையோ அல்லது மனைவியையோ ஆன்மீக பாதைக்கு எவ்வாறு தயார் செய்ய முடியும்? ஆன்மீக மார்க்கத்திற்கு அவர்களை எப்படி மாற்ற முடியும்? மக்கள் என்னிடம் இப்படிப்பட்ட கேள்வியை கேட்கும்போது நான் சிரித்துவிட்டு அவர்களிடம் கேட்பது, இந்த இரகசியம் தெரிந்திருந்தால், இந்த பொருள் சார்ந்த உலகத்தை துறந்துவிட்டு சந்நியாசி ஆகியிருப்பேன் என்றா நீங்கள் எண்ணுகின்றீர்கள்.
இயல்பாகவே இதற்கான பதில், நாம் இதைச் செய்ய முடியாது. இது தானாக நிகழ வேண்டும். அந்த மனிதருக்குள் இது தானாகவே நிகழ வேண்டும்.
நாம் ஒன்றைச் சொல்ல முடியும். நீங்கள் எல்லோரும் செய்ய வேண்டியது என்னவெனில் அவருக்கு வாழ்க்கையைப் பற்றிய தெளிவைக் கொடுங்கள். ஆன்மீகத்தை நீங்கள் நேரடியாக அவருக்கு கொடுக்க முடியாது. தயவு செய்து அவரை தியானம் செய்யச்சொல்லி வற்புறுத்தாதீர்கள். கோவிலுக்கு வரச்சொல்லியும் வற்புறுத்தாதீர்கள்.
வாழ்க்கையைப்பற்றி அவரிடம் மீண்டும் மீண்டும் பேசுங்கள். என்னமாதிரியான வாழ்க்கையை நாம் வாழ்ந்து கொண்டிருக்கிறோம் என்று அவரிடம் கேளுங்கள். நாம்
அவர் அப்படிச் சொல்கிறீர்கள் ?" என விசாரித்ததற்கு, "தான் பெரிய ஆளாக வேண்டுமென, என் சிறுவயதிலிருந்தே கனவு கண்டவர் என் தந்தை. கனவை நனவாக்க உடல், பொருள், ஆவி அனைத்தையும் செலவழித்து என்னைப் படிக்க வைத்தார். வெற்றிக்கு ஊக்கமளித்தார்.
என்ன செய்கின்றோம். வாழ்க்கையைப்பற்றி நாம் ஏன் சிந்திக்கக்கூடாது. மீண்டும் மீண்டும் நாம் இந்த பழக்கப்பட்ட வாழ்க்கையில் சிக்க வைக்கப்படுகிறோம். நாம் செய்ய வேண்டியது என்னவெனில், இந்த நாகரீக உலகில் வாழ்க்கையைப் பற்றிய தெளிவான அறிவை அவருக்கு கொடுத்த வேண்டியது தான். அவ்வளவு தான். வேறு ஒன்றும் செய்ய வேண்டியதில்லை.
தெளிந்த அறிவு இருந்தால் மட்டுமே ஒருவர் ஆன்மீகத்திற்குள் வரமுடியும். இதனால் தான் இது ரகசியமாகப் பாதுகாக்கப்படுகிறது.
கேட்பவரின் தகுதிகளைப் பொருட்படுத்தாமல் ஆன்மீகத்தைப்பற்றிய தெளிவு எல்லோருக்கும் கொடுக்கப்பட்டால், அந்த மனிதர் தன்னைத்தானே வருத்திக் கொள்வது மட்டுமல்லாமல், மற்றவர்களையும் துன்புறுத்துகிறார்.
முதலில் அவர் முழுவதுமாகப் புரிந்து கொள்ளாத காரணத்தால் தன்னைத்தானே துக்கப்படுத்திக் கொள்கிறார். உதாரணமாக, ஒரு குற்றவாளியிடம் நீதான் கடவுள் என்று சொன்னால் அவன் நினைத்துக்கொள்வான், நானே கடவுள், நான் விரும்புவதையெல்லாம் செய்ய விடுங்கள். நான் எதையும் பொருட்படுத்தமாட்டேன். அவன் அறிவை தவறாகப் பயன்படுத்துகிறான். அறிவை சரியாகப் பயன்படுத்துவதில்லை. அவன் அறிவை வீணாக்குகிறான். இதனால் தான் அவன் தன்னைத்தானே வருத்திக் கொள்கிறான் என்று நாம் கூறுகிறோம்.
கடவுள் தன்மையை உணர்ந்தவன் கருணையை வெளிப்படுத்துகிறான். எளிமையை வெளிப்படுத்துகிறான், யாருக்கும் தீங்கு செய்யாத்தன்மையையும் வெளிப்படுத்துகிறான்.
தெய்வீகப் பண்புகள் அவரிடம் வெளிப்படுகின்றன. அவர் யாரையும் துன்புறுத்துவதில்லை. அவரிடம் தீங்கு செய்யாதன்மையையும் எளிமையையும் நாம் காண முடியும். அவர் யாரையும் துன்புறுத்துவதில்லை. எல்லோரையும் துக்கப்படுத்துவதுமில்லை.
நாம் தளர்வான, ஆனந்தமான, நல்ல மனநிலையில் இருக்கும்போது, நமது
அவர் அப்படிச் சொல்கிறீர்கள் ?" என விசாரித்ததற்கு, "நான் பெரிய ஆளாக வேண்டுமென, என் சிறுவயதிலிருந்தே கனவு கண்டவர் என் தந்தை. கனவை நனவாக்க உடல், பொருள், ஆவி அனைத்தையும் செலவழித்து என்னைப் படிக்க வைத்தார். வெற்றிக்கு ஊக்கமளித்தார்.
வேலையாளோ அல்லது உடன் பணியாற்றுபவரோ செய்தால் அவர்களைப் பார்க்கு சத்தம் போடுவோமா? இல்லை பரவாயில்லை. விட்டு விடுங்கள் என்று கூறிவிடுவோம். வேறு என்ன செய்வோம். ஆனால், நாம் மோசமான, எரிச்சலான ஒரு மனநிலையில் இருக்கும் போது யாருமே தவறும் செய்யத்தேவையேயில்லை. நாம் காரணம் இல்லாமல் சத்தம் போடுகிறோம். திட்டுவதற்கும், பிதற்றுவதற்கும் காத்திருக்கிறோம், கத்தவும் காத்திருக்கிறோம்.
மனநிலையே நமது செயலைத் தீர்மானிக்கின்றது. நாம் ஆனந்தமான மனநிலையில் இருந்தால் ஒருபோதும் தவறு செய்வதில்லை. நாம் ஒரு மோசமான, நரக மனநிலையில் இருந்தால், எப்போகும் தவறோ செய்கின்றோம்.
மக்கள் தவறுகளைச் செய்துவிட்டுதான் நரகத்திற்கு செல்கிறார்கள் என்று தயவுசெய்து நினைக்க விடாதீர்கள், ஒரு போதும் இல்லை. நாம் நரகத்தில் இருக்கின்ற காரணத்தால்கான் தவறுகளைச் செய்கிறோம். ஆனந்தமான நிலையில் இருப்பதால் தான் நல்ல செயல்களைச் செய்கிறோம். கடவுள் தன்மையை உணர்ந்த ஒருவர் எப்போதும் தவறு செய்வதில்லை, யாரையும் துன்புறுக்குவதுமில்லை.
இந்த அறிவை முதிர்ச்சி அடையாதவர்கள் உட்பட எல்லோருக்கும் வழங்கப்பட்டால் இயற்கையாகவே! அவர்கள் தங்களையும் மற்றவர்களையும் துன்புறுத்திக் கொள்கிறார்கள். அவர்கள் மற்றவர்களைத் துக்கப்படுத்துகிறார்கள்.
காரணம் கடவுள், இங்கே வாருங்கள், நான் விரும்புவதையெல்லாம் செய்கிறேன் என்று சொல்கிறார்கள். இதனால் தான் இந்த ரகசியமாக வைக்கப்படுகிறது.
| இது | அணுகுண்டைப் பற்றிய | ரகசியம் | ||
|---|---|---|---|---|
| தீவிரவாதிகளிடம் | இருப்பதைப் | போன்றது. | ||
| நிச்சயமாக | இது | அவர்களுக்கும் | தீங்கை |
இருபத்தைந்து வருடம் போராடினார். அமெரிக்காவில் எனக்கு வேலை கிடைத்தபறகுதான் ஒய்வெடுத்தார். அவர்
வாழ்க்கையை வாழ அவருக்கு அப்போதுதான் நேரம் கிடைத்தது. அதன் பன்தான் எங்களுக்குத் தெரிந்தது ...
ஏன் அப்படிக் சொல்கிறீர்கள் ?" என விசாரித்ததற்கு, தான் பெரிய ஆளாக வேண்டுமென . என சிறுவயதிலிருந்தே கனவ கண்டவர் என் தந்தை. கனவை நனவாக்க உடல், பொருள், ஆவி அனைத்தையும் செலவழித்து என்னைப் படிக்க வைத்தார். வெற்றிக்கு ஊக்கமளித்தார்.
விளைவிக்கும். உலகிற்கும் தீங்கை விளைவிக்கும். இதேபோல் தான் ஆன்மீக உள்ளவைக ரகசியங்களும். தகுதியில்லாத ஒருவர் இந்த ரகசியத்தைத் தெரிந்து கொண்டால் அது அவருக்கு தீங்கையே விளைவிக்கின்றது.
எனவே தான் கிருஷ்ணர் சொல்கின்றார்.
ரகசியங்களுக்கெல்லாம் அரசரோ அறிவதற்கெல்லாம் அரசர்.
கிறிஸ்துவின் கதையைப் பாருங்கள், அவர், நானே கடவுளின் மகன் என அறிவிக்கிறார். இது உண்மையே. ஏசு கிறிஸ்து அவர் அடைந்த அனுபவத்தில் இருந்து
வருடம் போராடினார்.
அமெரிக்காவில் எனக்கு
வேலை கிடைத்தப்பத்தான்
அவர் ஒய்வெடுத்தார்.
வாழ்க்கையை வாழ
அவருக்கு அப்போதுதான்
நேரம் கிடைத்தது. அதன்
பன்தான் எங்களுக்குத்
இதை அறிவித்தார். அவர் நுணுக்கன்மையை உணர்ந்தார். கடவுளின் அரசாட்சியை உணர்ந்தார். சொர்க்கத்தையும் உணர்ந்தார். எனவே தான் அவர், நானே கடவுளின் மகன் என்றும் தெய்வீகமான மகன் என்றும் தெளிவாக வெளிப்படுத்தினார். ஆனால் அங்கு ஒரே விஷயம் தான் இருந்தது. அவர் உள்ளுலக ஆட்சியைப் பற்றியே பேசினார். ஆனால் மக்கள் வேறு மாதிரி நினைத்தார்கள். ஆட்சியாளர்களிடம் இருந்து அவர் ஆட்சியைப் பிடுங்க முயற்சிப்பதாக எண்ணினார்கள்.
இயேசு கிறிஸ்து முற்றிலும் மாறுபட்ட உண்மையைப் பற்றியே பேசினார். ஆனால் மக்களோ முற்றிலும் மாறுபட்ட வழியில் பரிந்து கொண்டனர். தகவல் தொடர்பால் ஏற்பட்ட இடைவெளி காரணமாகவே அவர் இளம் வயதில் மரணமடைய நேர்ந்தது. கொடூரமான முறையில் கொல்லப்படவும் நோர்ந்தது. இது எல்லாமே தவறாகப் பரிந்து கொண்டதாலேயே நிகழ்ந்தது.
இயேசு கூறும்போது, நானே கடவுளின் மகன், நானே தெய்வீக ஆட்சியை நடத்துகிறேன்
என்று குறிப்பிடுகிறார், உள்ளுலகம் பற்றியும், உள்ளுகை ரகசியங்கள் பற்றியுமே அவர் குறிப்பிடுகிறார். தான் உணர்ந்த அனுபவத்தை அவர் வெளிப்படுத்துகிறார். ஆனால் தன்மீது பொறாமைப்பட்டவர்கள் அவர் இதை வெளிப்படுத்தினார்.
அவரது உள்உலக விடுதலையைப் பார்த்து பொறாமைப்பட்டவர்களும், அவரைப் பார்க்கு பயந்தவர்களுமே அவரைக் கொன்றனர்.
இந்த அத்தியாயத்தில் கிருஷ்ணர், நான் கடவுள் மட்டுமல்ல. கடவுளுக்கு அப்பாற்பட்டு இருக்கிறேன். கடவுளைப் பற்றி நீங்கள் நினைப்பது என்னில் ஒடுங்குகிறது. படைக்கப்பட்ட எல்லாம் என்னில் ஒடுங்குகின்றன. எனக் குறிப்பிடுகிறார்.
ஆனால் கிருஷ்ணர் கொடுமைப்படுத்தப்படவில்லை. அவர் இந்த சத்தியங்களைப் புரிந்து கொண்ட, ஏற்றுக்கொண்ட ஒருவருக்கே வழங்கினார். உணர முடியாத ஒருவருக்கு வழங்கவில்லை. ஒருவருக்கு சத்தியங்களை வழங்கும்போது அவர் முதிர்ச்சி அடைந்தவரா. அவரால் ஏற்றுத்தொன்ன முடியுமா? என்று பார்க்க சொல்ல வேண்டியுள்ளது.
இங்கே கிருஷ்ணர், இதுவே ரகசியம். ஏனென்றால் பெற்றுக்கொள்ள தகுதி
இருபத்தைந்து வருடம் போராடினார். அமெரிக்காவில் எனக்கு வேலை கிடைத்தபறகுதான் அவர் ஒய்வெடுத்தார். வாழ்க்கையை வாழ அவருக்கு அப்போதுதான் நேரம் கிடைத்தது. அதன் பன்தான் எங்களுக்குத்
உடைய ஒருவருக்கே இதை வழங்க முடியும் எனக் குறிப்பிடுகிறார்.
ஆரம்பத்தில் இரண்டு முதல் மூன்று கிருஷ்ணர் நுண்ணறிவு அத்தியாயங்களில் பற்றியும் சாஸ்திராவைப் பற்றியும் பேசியதையும், இவை யாருக்கு வேண்டுமானாலும் கொடுக்க முடியும் என்பதையும் பார்க்கிறீர்கள். ஆனால் இந்த அத்தியாயங்கள் ஆழ்ந்த ரகசியங்களையும், ஒரு குருவிடமிருந்து சீடனுக்கு அவை மட்டுமே வழங்கப்பட முடியும் என்பதையும் விளக்குகின்றன. அதுவும் தகுதியுள்ள. உண்மையிலேயே அறிவைப்பெற ஆர்வமுள்ள, உண்மையாகவே விரும்புகிற ஒருவருக்கே வழங்க முடியும்.
என்னிடம் ஒருவர் கேட்டார், சுவாமிஜி, தயவு செய்து கடவுளைப்பற்றி எனக்கு கற்றுக்கொடுங்கள். எனக்கு ஜீவன் முக்தி வழங்குங்கள். நாம் அவரிடம் சொன்னோம். இது பிரசாத்துக்கான நேரம். (கடவுளுக்கு நைவேத்தியம் படைக்கப்பட்டு அவர் ஆசியுடன் பக்தர்கள்
உண்பது) தயவுசெய்து ஆசிரமத்திற்கு சென்று உணவருந்துங்கள். அங்கிருப்பவர்கள் உங்களுக்கு பிரசாதம் கொடுப்பார்கள்.
நாம் எந்தவொரு இந்து ஆஸ்ரமத்துக்கோ அல்லது கோவிலுக்கோ சென்றால், அங்கு கடவுளுக்கு அல்லது பிரபஞ்சத்திற்கோ நைவேத்தியம் செய்யப்பட்ட உணவு எல்லோருக்கும் வழங்கப்படும். இதுவே நம் பாரம்பரியம். இந்துக்கள் அதிதி தேவோ பவ என்று நம்புகிறார்கள். இதன் பொருள் விருந்தினரே கடவுள். நாம் அவர்களுக்கு உணவு வழங்குகிறோம். நாம் என்ன சாப்பிடுகிறோமோ அதை அவர்களிடம் பகிர்ந்து கொள்கின்றோம்.
எனவே தான்நாம் அவரிடம் சொன்னோம். தயவுசெய்து உணவு எடுத்து க்கொண்டு வாருங்கள், மாலை வகுப்பில் உங்களிடம் உரையாடுவோம். அவர் உடனே சொன்னார், இல்லை சுவாமிஜி! நான் அடுத்த பேருந்துக்கு புறப்பட்டாக வேண்டும். எனக்கு இருப்பது அரைமணி நேரமே. இந்த அரை மணி நேரத்தில் எனக்கு கடவுளைப்பற்றிச் சொல்லுங்கள்.
அரை மணி நேரத்தில் கடவுளைப்பற்றி நாம் என்ன பேச முடியும்? அரை மணி நோக்தில் ஒருவர் என்ன புரிந்து கொள்ள முடியும்? கடவுளை உடனடி காபி போல் கொடுக்க முடியாது. காப்பி, கோகோ - கோலாவை உடனே கொடுத்த முடியும். கடவுளைக் கொடுத்துக் முடியுமா? நாம் கடவுளை உணர்ந்தாக வேண்டும். நமக்கு கொஞ்சம் பொறுமையும் வேண்டும்.
நாம் அவசரப்பட்டால், கால தாமதமாகிவிடும். உள் உலகத்தைக் காணும் நுட்பம் அவசரப்படுதலுக்கு கிடையாது என்பதை தயவு செய்து புரிந்து கொள்ளுங்கள். உள் உலகில் நாம் அவசரப்படும் போது இலக்கை அடைவது காலதாமதமாகிவிடும்.
அவசரப்படுவது, மன அழுத்தத்திலும், இறுக்கத்திலும் இருப்பது இலக்கை அடைவதை தள்ளிப்போடுகின்றன. அனுபூதி அடைவதையும் தள்ளிப்போடுகின்றன. இது நிகழாது. அதனால் தளர்வாய் இருங்கள்.
எனவே தான் கிருஷ்ணர் சொல்கின்றார். இப்படிப்பட்ட ரகசியங்கள் உண்மையிலேயே ஆர்வம் உள்ளவர்களுக்கும், நெருக்கமானவர்களுக்கும், உண்மையாகவே தெரிந்து கொள்ள விரும்புகிறவர்களுக்கு மட்டுமே வழங்கப்பட வேண்டும்.
அருமையான வரிகள், இது எல்லா வேத நூல்களும் உபநிடதங்கள் என்றே அழைக்கப்படுகின்றன. பகவத் கீதையும் உபநிடதங்கள் என்ற அமைக்கப்படுகிறது.
"கீதாசுபரிசத்சு பிரம்மவித்யாயம் யோக சாஸ்திரே மரீ கிருஷ்ணர் தன சம்வதே" ஒவ்வொரு அத்தியாயத்தின் இறுதியிலும் காணப்படுகிறது. இதுவே பகவத் கீகையின் உபநிடதமாகும். சுய அறிவியலை விளக்கும் யோகாவைப் பற்றிய வேதம்
்களன் அப்படிச் சொல்கிறீர்கள் ? என விசாரித்ததற்கு, நான் பெரிய ஆளாக வேண்டுமென, என் சிறுவயதிலிருந்தே கனவு கண்டவர் என் தந்தை. கனவை நிஜமாக்க உடல், பொருள், ஆவி அனைத்தையும் செலவழித்து என்னைப் படிக்க வைத்தார். வெற்றிக்கு ஊக்கமளித்தார்.
நூலாகும்.
என்ற வார்த்தையின் பொருள் ஒருவரின் அருகில் அமர்ந்திருத்தலாகும். இது பாரம்பரிய வேத பள்ளியின் கற்பிக்கும் முறையை குறிப்பிடுகிறது. முற்கால பாரதத்தில் ஒருகுல பள்ளியில் மாணவர்கள் குருவுக்கு அருகில் அமர்ந்து அவர் சொல்வதைக் கவனித்தார்கள். இப்படியே அறிவானது தொகுத்தப்பட்ட கட
குருவிடம் நம்பகமான சூழ்நிலையில் நெருங்கி இருந்தவர்களுக்கு, அறிவு வழங்கப்பட்டது.
இந்த அறிவு வெறும் வார்த்தைகளால் மட்டும் உச்சரிக்கப்படவில்லை. ஒருவருடைய அனுபவத்தை மற்றவர்கள் பகிர்ந்து கொள்ளும் தோழமை உணர்வாகவே இருந்தது.
நம் வீட்டில் வெளிஉலக வாழ்விற்கான பொருள்களை எல்லாம் நாம் தயார்நிலையில் வைத்திருக்கின்றோம். நமக்கு தேவையானதெல்லாம் அங்கு இருக்கின்றன. அதாவது தூங்குவதற்கு ஒரு படுக்கை, சமைக்க ஒரு சமையலறை, உட்கார்ந்து சாப்பிட மேஜை.
இந்தப் பொருட்களையெல்லாம் நாம் ஒவ்வொன்றாக சேகரிக்கிறோம். மேலும் ஆடம்பர பொருள்களான நகைகளையும் சேகரிக்கிறோம்.
நமது உடைகளின் நிறத்திற்கு ஏற்றபடி கூட நகைகளை மாற்றுகிறோம். நமது உடைகளின் நிறத்திற்கு ஏற்றபடி செருப்புகளையும் கூட மாற்றுகின்றோம். ஒவ்வொன்றுக்கும் ஏற்றபடி பொருத்தம் பார்த்து வாங்கி வைக்கிருக்கின்றோம். நம் செளகரியமான வெளியுலக வாழ்வுக்கு தேவையான அனைத்தையும் நாம் சேகரித்து பாதுகாப்பாக வைக்கிறோம்.
ஆனால் நாம் முக்கிய உண்மையை மறந்து விடுகிறோம். வெளி உலக வாழ்வுக்கு நாம் எவ்வாறு பொருள்களைச் சேகரித்து வைக்கிறோமோ, அவ்வாரோ நம் உள்உலக
்களன் அப்படிச் சொல்கிறீர்கள் ? " என விசாரித்ததற்கு, நான் பெரிய ஆளாக வேண்டுமென, என் சிறுவயதிலிருந்தே கனவு கண்டவர் என் தந்தை. கனவை நிஜமாக்க உடல். பொருள், ஆவி அனைத்தையும் செலவழித்து என்னைப் படிக்க வைத்தார். வெற்றிக்கு ஊக்கமளித்தார்.
வாழ்வுக்கு அறிவைச் சேகரிக்க வேண்டியுள்ளது. வாழ்வியல் தீர்வுகளையும், உள் உலக தீர்வுகளையும் சேகரிக்க வேண்டியுள்ளது.
மனச்சோர்வடைந்தாலோ, தாழ்வு மனப்பான்மையில் இருந்தாலோ அல்லது நமக்கு விரோதமான சூழலைச் சந்திக்க நேர்ந்தாலோ, என்ன செய்கிறோம், அந்தச் சூழ்நிலையை எவ்வாறு கையாள்கின்றோம்!
இந்தச் சூழ்நிலையைக் கையாள நமக்கு உள்உலக அறிவு தேவைப்படுகிறது.
வெளிஉலக வாழ்வக்கான பொருள்களை சேகரித்து வைப்பது போலவே, மகிழ்ச்சியான ஆனந்தமான வாழ்விற்கான வாழ்க்கை தீர்வுகளையும் நாம் சேகரிக்க வேண்டியுள்ளது.
தீர்வுகளை கிருஷ்ணன் வாழ்க்கைக்கான 'சுஞான யன்யா' என்று அழைக்கின்றார். 'சுநித்யம்' (நிலையானது), அநிக்யம் (நிலையில்லாதது), சத்யம் (உண்மை), அசத்யம் (உண்மையில்லாதது). இவற்றினை புரிந்து கொள்ளலைப் பெறுவதே சுஞான யன்யா.
'சுஞான' என்ற வார்த்தைகளை சரியாக மொழியாக்கம் செய்தால் ஞானம் அல்லது உயர்ந்த அறிவை குறிப்பிடுகின்றது. 'சுயன்ளுா' உயர்ந்த அறிவைப் பெற உதவும் சுத்திதரிப்பு முறையை குறிப்பிடுகின்றது.
மூலம் கிருஷ்ணர் சுஞான யன்யா குறிப்பிடுவது என்னவென்றால் இது தன்னைதானே உணர்வதற்கான ஆன்மீக பாதை. இது நமக்குள் இருக்கும் கடவுள் தன்மையை அறிய உதவும் விழிப்புணர்வை உண்டாக்கும் பாதை.
ஒருவருக்குள் நடக்கும் ஆழ்ந்த சத்தியங்களை உணர்ந்து கொள்ள இரண்டு விசயங்கள் வேண்டி உள்ளது.
்களன் அப்படிச் சொல்கிறீர்கள் ? " என விசாரித்ததற்கு, நான் பெரிய ஆளாக வேண்டுமென, என் தந்தை கனவை நிஜமாக்க உடல். பொருள், ஆவி அனைத்தையும் செலவழித்து என்னைப் படிக்க வைத்தார். வெற்றிக்கு ஊக்கமளித்தார்.
மற்றவர்களைக் கவனித்து அவர்களுக்குள் ஏற்பட்ட ஆன்ம அனுபவங்களைப் புரிநது கொள்வது மற்றும் நமது சொந்த முயற்சியால் நமக்குள் மீண்டும் மீண்டும் உருவாகும் ஆன்ம அனுபவங்களை அடைவது.
ஒரு முக்கியமான விசயத்தைச் சொல்கிறோம். அறிவை சேகரிக்க முற்படும்போது மிகப்பெரிய ஞான குருமார்கள் வழங்கிய வாழ்வியல் தீர்வுகள் மீது தயவு செய்து கவனம் செலுத்துங்கள், நாம் இம்மக்களை கேட்டுக்கொள்வதெல்லாம், ஞான அனுபவமடைந்த ஞானிகள் வழங்கிய வாழ்வியல் தீர்வுகள் சம்பந்தமான நூல்களைப் படிக்கச் சொல்வதுதான். ராமகிருஷ்ணர், விவேகானந்தர் மற்றும் பல பெரியோர்கள் வழங்கிய நூல்களைப் படியுங்கள். நம் வாழ்க்கையை நடத்த உதவும்
ஆமுமான பார்வையைத் தரும் ஏராளமான நூல்கள் இருக்கின்றன.
ஆனந்த வாம்வபற்றிய சக்சங்கங்களில் நாம் வழங்கிய அறிவரைகள் சுநிச்சயமான நிரந்தரமான தீர்வுகள் " " என்ற நூலில் வழங்கப்பட்டுள்ளது. ஏராளமான ஆண்மீக நூல்கள் வாழ்வியல் தீர்வுகளை வழங்குகின்றன. குருமார்களின் அறிவுரைகள் மற்றும் அவர்கள் வாழ்க்கை பற்றிய இந்த நூல்களைத் தினமும் அரை மணி நேரம் படிப்பதற்காகச் செலவமியுங்கள்.
படிப்பகற்காக அரைமணி நேரம் செலவழிக்க முடியவில்லையெனில், காரில் குறுந்தகடு (சிடி) போட்டு கேளுங்கள், சராசரியாக இந்த நாட்டில் நாம் ஒரு மணி நேரம் கார் ஓட்டுவதற்காக செலவு செய்கிறோம். சராசரியாக ஒரு மணி நேரம். நாம் எந்தத்தொழிலில் இருந்தாலும் இல்லாவிட்டாலும், ஒரு சந்தோசத்திற்காக அல்லது வேறு ஏதாவது ஒரு காரணத்திற்காகவும் கார் ஓட்டுகிறோம்.
ஒரு கடையில் சென்று பலசரக்கு வாங்க வேண்டுமென்றால் கூட ஒரு மணிநேரம் கார் ஓட்டுகிறோம். அந்த நேரத்தை வீணாக்காதீர்கள். வாழ்வியல் தீர்வு சம்பந்தமான குறுந்தகடைக் காரில் எப்போதும் வைத்துருங்கள்.
இது எனது வீணான விரிவுரைகள் அல்ல படிப்பது, கவனிப்பது அல்லது மற்றவற்றை கேட்பது நமது வாழ்வை நல்லபடியாகவும், ஆழமானதாகவும், மதிப்புடையதாகவும் ஆக்குகிறது. ஞானமடைந்தவர்களிடம் இருந்தும் இது வந்திருக்கலாம். உங்கள் வாழ்விற்குத் தேவையான தீர்வுகளைத் தரலாம். இந்த ஒரு மணி நேரம் உங்களது ஆன்மீக பயணத்திற்கான சுஞான யன்ய வாக மாறலாம்.
உங்கள் உள் உலகத்திற்கான வாழ்வியல் தீர்வுகளை சேர்த்துக்கொண்டே இருங்கள்.
நாம் உங்களுக்கு ஒன்றைச் சொல்லிக் கொள்கின்றோம். ஒரு வாழ்வியல் தீர்வு. குறிப்பில்லாதபோது திடீரென வரலாம், நமது ஆழமான அழுத்தத்தை குறைக்கலாம்.
நமது உள்உணர்விலிருந்து க்ஷண நேரத்தில் உதிக்கும். இந்த தீர்வுகள் நமது ஆழமான அழுத்தமான உடனே குறைக்கின்றன.
நமது தாழ்வு மனநிலை சரிசெய்யப்பட்டவுடன் நாம் ஆன்மாவினுள் நுழைகின்றோம். அதனால் தான் நாம் உங்கள் சுளை யன்யாவை இயக்கச் சொல்லி கூறுகின்றோம்.
வாழ்க்கைக்கானத் இந்த நோக்கை சேகரிக்கப் பயன்படுத்துங்கள், தீர்வுகளை தேவையில்லாத ரேடியோ நிகழ்ச்சிகளால் இடத்தை நிரப்புவதற்குப் உள் உங்கள் பதிலாக இந்த நேரத்தை உபயோகமானதாக பயன்படுத்துங்கள்.
முழுவதுமாக புரிந்து நீங்கள் கொண்டாலும், புரியாவிட்டாலும் சரி, கவனிக்கத் தொடங்குங்கள். இது உங்கள் பழக்கமாக மாறட்டும்.
தானாகவே இந்தத் தீர்வுகளும், வார்த்தைகளும் உங்கள் உள் மனதில் தங்கி விடும். உங்களுக்கு தேவையானபோது இவை வந்து உதவுவதைப் பார்த்து நீங்களே ஆச்சரியப்படுவீர்கள்.
நாம் கவலைகளைப் பற்றியே ஒட்டிக்கொண்டிருக்கும் போது நாம் நமது காரை நினைத்துக்கொண்டிருப்போம்.
வாழ்க்கைக்கான தீர்வுகளுக்கு நாம் நேரத்தை செலவழிக்காவிடில் நமது பிரச்சினைகளைப் பார்ப்பதற்கே நேரத்தைச் செலவிடுவோம். நாம் பிரச்சினைகளையே உருவாக்குகின்றோம். நமக்கு பிரச்சினையே இல்லாவிட்டால் கூட, நாம் பிரச்சினைகளை உருவாக்குவோம்.
நாம் பிரச்சினையோடு இருந்தால், அவற்றைப் பற்றியே கவலைப்படுவோம்.
நமக்குப் பிரச்சினையே இல்லாமல் எல்லாம் சரியாக இருக்கும் பட்சத்தில் என்ன நினைக்கிறோம் ?
இன்றைய தினம் நன்றாக கழிகிறது. நாளை என்ன நடக்கும் என எனக்குத் தெரியாது, என நினைக்கத் தொடங்குகிறோம். சுவாமிஜி, கனரு நாள் நன்றாகக் கழிந்துவிட்டால், மறுநாள் எப்போதும் எனக்கு பிரச்சினையே வந்து விடுகிறது.
இன்று பிரச்சினைகளே இல்லையெனில், நாளை பிரச்சினைகள் வந்துவிடும் என்று நாம் உறுதியாக நம்பத் தொடங்குகிறோம். இது நம்மிடம் ஆழமான நம்பிக்கையாக மாறுகிறது.
நம்மிடம் பிரச்சினைகள் இருந்தாலும் இல்லாவிட்டாலும் நாம் கவலைப்படுகிடே றாம். மனதை கவலைப்படுவதற்கு அனுமதிக்காதிர்கள். உங்கள் வாழ்க்கைக்குத் தீர்வை தரும் ஏதாவது ஒன்றின் மீது கவனம் செலுத்துங்கள். அந்த நேரம் உங்கள் சுஞான யன்ய வாக மாறட்டும்.
சுஞான யன்யு வை செய்வது ஒரே படியில் நிகழ்வதாக கிருஷ்ணர் குறிப்பிடுகின்றார். இந்தப் பிரபஞ்சம் முழுவதும் உள்ள சக்தி ஒரே படியில் உள்ளது என பரிந்து கொள்ளுங்கள்.
நாம்காண்பதெல்லாம், இருப்பதெல்லாம் சக்தியே எனபரிந்துகொண்டதும், தானாகவே பயம் இருப்பிலிருந்து பயம் காணாமல் போய்விடுகிறது.
அடுத்த கேள்வி, சுவாமிஜி! இருப்பதெல்லாம் சக்தியே என்று நாம் எவ்வாறு சொல்ல முடியும் ?
இருப்பதெல்லாம் கடவுள் என்று நாம் எப்படி சொல்ல முடியும்? அது ஒரு போகாம் நடக்காது. இவையெல்லாம் கவனிப்பதற்கு நன்றாக இருக்கும், ஆனால் நடைமுறைப்படுத்துவது முடியாத ஒன்று.
இங்கே கிருஷ்ணர் அவரை அடைவதற்கு மக்களிடம் இருக்க வேண்டிய
்களன் அப்படிச் சொல்கிறீர்கள் ? என விசாரித்ததற்கு, நான் பெரிய ஆளாக வேண்டுமென, என் சிறுவயதிலிருந்தே கனவு கண்டவர் என் தந்தை. கனவை நிஜமாக்க உடல், பொருள், ஆவி அனைத்தையும் செலவழித்து என்னைப் படிக்க வைத்தார். வெற்றிக்கு ஊக்கமளித்தார்.
தகுதிகளைப் பற்றி குறிப்பிடுகின்றார். யார் அவரை அடைவார்களோ அவர்களைப்பற்றி. தெளிவாகச் சொல்கின்றார். நாம் அவரை என்று கூறியது திருஷ்ணர் உருவத்தில் இருப்பவரை மட்டுமல்ல.
நாம் "THE SUPREME PONTIFF OF HINDUISM BHAGAWAN SRI NITHYANANDA PARAMASHIVAM" என்று கூறும்போது நீங்கள் ஆறு அடி உயரத்தில் இருக்கும் இந்த THE SUPREME PONTIFF OF HINDUISM BHAGAWAN SRI NITHYANANDA PARAMASHIVAM என்று அர்த்தம் கொள்ளக் கூடாது. நாம் மொத்த பிரபஞ்ச சக்தி, காஸ்மிக் சக்தியை அதாவது THE SUPREME PONTIFF OF HINDUISM BHAGAWAN SRI NITHYANANDA PARAMASHIVAM விடிவிலா ஆனந்தத்தைப் பற்றியே குறிப்பிடுகின்றோம்.
முதல் இரண்டு சுலோகங்களில் கிருஷ்ணர் சொல்கின்றார், நான் சொல்லப்போவது மிகப்பெரும் சத்தியம், நான் வெள்படுத்தப்போவதும் மிகப்பெரும் ரகசியம். எப்படிப்பட்ட மக்கள் ரகசியங்களைத் தெரிந்து கொள்ள முடியும், என்று அர்ச்சுனருக்கு விளக்குகின்றார்.
என் போதனைகளில் நம்பிக்கை இல்லாதவர்கள் ஞானம் அடையாமலே மீண்டும் பிறப்பெடுக்கிறார்கள். என்னை அடைவதும் இல்லை, என கிருஷ்ணர் குறிப்பிடுகின்றார். அவரது போதனைகளில் நம்பிக்கை கொள்வதே தேவையான தகுதி எனவும் குறிப்பிடுகிறார்.
தீய எண்ணங்களால் வரக்கூடிய பிறப்பு இறப்பு சுழற்சியில் இருந்து இத்தகைய மக்களே வெளிவர முடியும்.
ஆன்மீக பாதையில் நம்பிக்கை என்பதை முக்கிய விசயமாக நீங்கள் காண வேண்டும். ஞானகுருமார்கள் பேசும்போது, அவர்கள் வலியுறுத்தும் ஒவ்வொரு வார்த்தையும் சத்தியமே.
அதனால் தான் நாம் பேசும்போது, நீங்கள் நம்பினாலும், நம்பாவிட்டாலும், ஏற்றுக்கொண்டாலும், ஏற்றுக்கொள்ளா விட்டாலும், பரிந்து கொண்டாலும், பரிந்து கொள்ளாவிட்டாலும் என்பது போன்ற வார்த்தைகளைச் சேர்க்கின்றோம். நாம் முரண்பட்ட சத்தியங்களைப் பேசும்போதெல்லாம் இதைச் சேர்க்கின்றோம்.
்களன் அப்படிச் சொல்கிறீர்கள் ? " என விசாரித்ததற்கு, நான் பெரிய ஆளாக வேண்டுமென, என் சிறுவயதிலிருந்தே கனவு கண்டவர் என் தந்தை. கனவை நிஜமாக்க உடல், பொருள், ஆவி அனைத்தையும் செலவழித்து என்னைப் படிக்க வைத்தார். வெற்றிக்கு ஊக்கமளித்தார்.
உண்மையாகவே, முரண்பட்ட சத்தியம் என்பது வேறு வேறு ஒன்றும் இல்லை. சத்தியம் எப்போதும் சத்தியமே. ஒரு விதி வேண்டுமானால் மாற்றப்பட்டிருக்கலாம்.
சத்தியங்களைப்பற்றி பார்ன் பட்ட பேசும்போது, குறைந்த அறிவே கொண்ட சாதாரண மனித மனதால் அதை ஏற்றுக்கொள்ள முடியாது என்ற பொருளில் தான் பேசுகின்றோம்.
பூமி உருண்டையானது என சொன்னவர்களை அக்கால மக்கள் கொன்றே விட்டார்கள், ஏனென்றால் அக்காலத்தில் மனித மனம் அதை ஏற்றுக்கொள்ள வில்லை. இது விவாகத்திற்குரிய உண்மையாக இருந்தாலும், இதுவம் உண்மையே.
நாம் அனைவரும் ஒரே விழிப்பணர்வின் பாகமாக இருக்கின்றோம். நாம் அனைவரும் ஒன்றோ என்று நாம் சொல்லும்போது, உங்கள் மனம் அதை ஏற்றுக்கொள்வதில்லை. ஏனென்றால் உங்கள் மனம் தீர்க்க ரீதியான தீர்வையும், ஒவ்வொன்றிலும் அறிவு ரீதியான பதிலையுமே தேடுகிறது. அதனால் நாம் என்ன பேசுகிறோம் என்பதை புரிந்துகொள்ள நீங்கள் எம்மீது நம்பிக்கை கொள்ள வேண்டும்.
ஞான குருமார்கள் உபதேசத்தில் நம்பிக்கை கொள்ள நிலையில் உங்களுக்கு சந்தேகம் ஏற்படுகின்றது. உ வெளிப்படையானது. நாம் சொல்வதில், ஞான்குருமார்கள் பேசுவதில் உங்களுக்கு சந்தேகம் வருகின்றது. ஏனென்றால் நான் சொல்வதை உங்களால் பரிந்துகொள்ள முடியவில்லை.
இருக்கலாம். உங்களுக்கு சந்தேகங்கள் உண்மையில் உங்களுக்கு சந்தேகங்கள் ஏற்பட்டால் தான், நாம் என்ன பேசுகின்றோம் என்று நீங்கள் கேள்வி கேட்க முடியும்.
இந்த சந்தேகங்கள் இருந்தபோதிலும், நியாயமானவையா என்று நீங்கள் பார்க்க வேண்டும். அவை அகங்காரத்தில் இருந்து தோன்றியவை என்றால்
்களன் அப்படிச் சொல்கிறீர்கள் ? " என விசாரித்ததற்கு, நான் பெரிய ஆளாக வேண்டுமென, என் சிறுவயதிலிருந்தே கனவு கண்டவர் என் தந்தை. கனவை நிஜமாக்க உடல், பொருள். ஆவி அனைத்தையும் செலவழித்து என்னைப் படிக்க வைத்தார். வெற்றிக்கு ஊக்கமளித்தார்.
உங்கள் மனம் விளையாடுகின்றது என்று அர்த்தம். உங்கள் மனம் உங்களுக்கும் எனக்கும் இடையே ஒரு சுவரை உருவாக்குகின்றது.
உங்கள் சந்தேகங்கள் எந்த அளவுக்கு நியாயமானவையோ, அந்த அளவுக்கு நீங்கள் உண்மையைத் தெரிந்து கொள்ளும் ஆர்வத்தோடு கேள்வி கேட்கின்றீர்கள். இது நல்லது.
எமது சக்சங்கங்களில், மக்களைக் கேள்விகள் கேட்கவும். சந்தேகங்களை எழுப்பம்படியும் கேட்டுக்கொள்கிறோம். அப்போதுதான் நீங்கள் முழுவதும் உள்முகப்படுத்தப்படுகிறீர்கள்.
இரண்டாவது வகை குழுவினர் உள்ளனர். நாம் சொல்வதை அப்படியே நம்புகிறவர்கள். இது இரண்டாவது வகை. இது ஆபத்தானது.
நாம் பேசுவதைப் பரிந்து கொள்ளாமலும் அரைபவப்பர்வமாக ஏற்றுக் கொள்ளாமலும் அப்படியோம்பவது உங்களுக்கே ஆபத்தாகும். இது பலவீனமான அடிப்படையை உருவாக்குதின்றது.
நீங்கள் கடவுள் என்று நாம் கூறும் போது, நீங்கள் அதை அப்படியே நம்பினால் அது ஆபத்தானது. ஏனெனில் அதை அனுபவப்பூர்வமாக உணர்ந்திருக்கவில்லை. உங்களது நம்பிக்கை பற்றி யாராவது கேள்வி கேட்டால், உங்களால் நின்று பதில் சொல்ல முடியாது. நீங்கள் பதில் சொல்ல முடியாமல் தடுமாறுவீர்கள். திக்கித் திண்றுவீர்கள். உங்களுக்கு நீங்களே தீங்கு இழைப்பீர்கள்.
என்னிடம் வரும் நிறை மக்கள், அவர்களை என் பக்தர்கள் என்று கூறிக்கொள்வது எனக்கு தெரியும். நீங்கள் தியானம் செய்கின்றீர்களா, என்று கேட்டால், அவர்கள் திக்கி திண்றி, இல்லை, சுவாமிஜி! எங்களுக்கு நிறைய வேலை இருக்கின்றது! அதற்கெல்லாம் நேரமில்லை என்று பதிலளிக்கின்றனர். மேலும், நாங்கள் தினமும் உங்களை வணங்குகின்றோம் சுவாமிஜி! உங்களுக்குப் புதிய மலர்களைப் படைக்கி றாம். மணமுள்ள பத்தி பொருத்துகிறோம், என்கின்றார்கள். அவர்கள் எனக்கு மிகப்பெரும் உதவி செய்வதாக சொல்கின்றார்கள்,
இவர்கள் சாதாரண நம்பிக்கை கொண்டவர்களே. இவர்கள் பலவீனமான மன அமைப்பு உடயவர்கள். அவர்கள் தியானம் செய்தால் தான், நான் பேசுவதைப் பற்றி அனுபவப்பூர்வமாக உணர முடியும். இல்லாவிட்டால், இவர்கள் சாதாரண நம்பிக்கை கொண்டவர்கள் மட்டுமே.
முன்றாவது வகையினர் ஆழ்ந்த நம்பிக்கை கொண்டவர்கள். நீங்கள் எம்மிடம் நம்பிக்கை கொள்ளும்போது, நாம் சொல்வதை ஏற்றுக்கொள்கின்றீர்கள். உங்களுக்கு இன்றும் சந்தேகங்கள் உள்ளன. இருந்தபோதிலும், நீங்கள் இந்த சந்தேகம் என்னும் சுவரை உடைக்க முயற்சி செய்கின்றீர்கள். நாம் பேசுவதை அனுபவப்பூர்வமாக உணர முயற்சி செய்கின்றீர்கள். எம்மிடம் ஆழ்ந்த நம்பிக்கை கொள்வதால், உங்கள் மன அமைப்பை பலமாக அமைக்கத் தொடங்குகிறீர்கள். இதுதான் சத்தியம் வளர்வதற்கான வழி. சத்தியத்தை அடைவதற்கான பாதை இது தான்.
பலமான மன அமைப்பு உடையவர்களிடம் இருந்தே சத்தியம் உதிக்க முடியும். முதலில் என்னிடம் நம்பிக்கை கொள்ளுங்கள். பின் ச த்தியத்தை தேட முயற்சி செய்யுங்கள். க்ஷண நேர உண்மையைக் கண்டுபிடித்ததை நாம் பகிர்ந்து கொள்வோம். இப்போது நீங்கள் பலமான மன அமைப்போடு நம்பத் தொடங்குகிறீர்கள். உங்கள் நம்பிக்கையை இப்போது யாராலும் குலைக்க முடியாது. ஏனென்றால் நீங்கள் வலுவான அடிப்படை மன அமைப்பை பெற்றுவிட்டீர்கள். உங்களுக்கு நீங்களே இந்த வேலையை செய்து விட்டீர்கள்.
கிருஷ்ணர் அவரது உபதேசங்களில் தர்மத்தில் நம்பிக்கையைப் பற்றி குறிப்பிடுகின்றார். இந்த வார்த்தையை நாம் ஆழமாகப் புரிந்து கொள்ள வேண்டும். அப்போதுதான் கிருஷ்ணருடைய உபதேசங்களை நாம் புரிந்து கொள்ள முடியும். புத்தரின் போதனையும் அதுவே
புத்தம் சரணம்; கச்சாமி தம்மம் சரணம்; கச்சாமி சங்கம் சரணம்; கச்சாமி
தன்னிடம் சரணாகதி அடைதல் - புத்தம் பற்றி புத்தர் அவரது போதனைகளில் - தத்தம். அவரைச் சார்ந்தவர்களிடம் - சங்கம் என்று சொல்கின்றார். என்னுடைய போதனைகளில் சரணாகதி அடைந்து விடுங்கள் என்று குறிப்பிடுகிறார். எனது போதனைகளில் நம்பிக்கை கொள்ள வேண்டும் என்ற போதனைகளில் நம்பிக்கை கொள்ள வேண்டும் என்ற பொருளில் தான் சொல்கின்றார். அவற்றை நம்புங்கள். முயற்சி செய்யுங்கள், அவற்றின் மீது உண்மையாய் இருங்கள்.
நாம் விலங்குகளில் இருந்து வேறுபட்டவர்கள். ஏனென்றால், நம்மால் நம்பிக்கை வைக்க முடியும். இதன் பொருள் நாம் உயர்ந்த விழிப்புணர்வு நிலையில் இருப்பவர்கள். இது இல்லையென்றால், நாமும் விலங்கும் ஒன்றே. ஒரு விலங்கு பசிக்கும் போது சாப்பிடுகின்றது. தூக்கம் வந்தால் தூங்குகிறது. இது இயல்பான இயற்கை அறிவால் கட்டுப்படுத்தப்படுகிறது. அதனால் சரியோ, தவறோ, விழிப்புணர்வுப் பூர்வோடு எந்தவொரு முடிவும் எடுக்க முடியாது. இருந்தாலும் மனிதனுக்குவிலங்கை காட்டிலும் ஒரு அதிகமான சக்தி உண்டு. அவனுக்கு தர்மத்தைப் பின்தொடர சுதத்திரமான அறிவு இருக்கின்றது. ஒன்றைச் செய்வதற்கும், செய்யாமல் இருப்பதற்கும், ஏற்றுக்கொள்ளவும், ஏற்றுக் கொள்ளாமல் இருக்கவும் அவனுக்கு சுதந்திரம் இருக்கின்றது.
கிருஷ்ணர், தர்மத்தைப் பற்றி சொல்லும்போது
்சுநாம் செய்கின்ற ஒவ்வொன்றும் உயர்ந்த விழிப்புணர்வு நிலையை நோக்கியே செல்கின்றது " என்ற பொருளில் தான் கிருஷ்ணர் எப்போதும் குறிப்பிடுகிறார்.
'சுஉணர்வு இல்லாத மனிதன் விலங்குக்குச் சமமானவன்" - தனவா.
இரண்டு வகையான மனிதர்கள் இருப்பதாக இந்து புராண நூல்கள் சொல்கின்றன. மனவா, தானவா அதாவது மனிதர்கள், மனிதர் அல்லாதவர்கள் என்று. முதல் வகை மனிதர்கள் தர்மத்தில் நம்பிக்கை கொண்டவா்கள், உயர்ந்த விழிப்புணாவு நிலையில் இருப்பவர்கள்.
தனவா - இரண்டாவது வகையினர் விலங்கைப் போன்றவர்கள். இவர்கள் எதிலும் நம்பிக்கை அல்லாதவர்கள். அதனால் அவர்களின் விழிப்புணர்வு நிலையும் மிகக்குறைவே.
மனிதனுக்கும், விலங்குக்கும் உள்ள ஒரே வித்தியாசம் என்னவென்றால்,
்கள் அப்படிச் சொல்கிறீர்கள் ? " என விசாரித்ததற்கு, 'சுநான் பெரிய ஆளாக வேண்டுமென, என சிறுவயதிலிருந்தே கனவு கண்டவர் என் தந்தை. கனவை நிஜமாக்க உடல், பொருள், ஆவி அனைத்தையும் செலவழித்து என்னைப் படிக்க வைத்தார். வெற்றிக்கு ஊக்கமனித்தார்.
நமக்குள் உணர்வ மலர்வதற்கான விதை விதைக்கப்படுவதே. நாம் அதற்கு நீர் ஊற்றி உழைத்து அமைதிக்க வேண்டும். அது மேலும் நன்றாக வளர்ச்சி அடைந்து முழு மாமாக மலர அதைப்பராமரிக்க வேண்டும். உணர்வ என்னும் மரம் வளர, நாம் தர்மத்தின் மீது நம்பிக்கை கொள்ள வேண்டும்.
கிருஷ்ணர் தெளிவாகச் சொல்கின்றார், நமக்கு நம்பிக்கை இல்லையென்றால். நாம் பிறப்பு, இறப்பு சுழலில் சிக்க வேண்டும் . அவர் இதை நோடியாகச் சொல்கின்றார். 'சுநாம் உணர்வ மலர அனுமதிக்க வேண்டும். அப்போது தான் நாம் நம்பிக்கை கொள்ள முடியும் என்றும் குறிப்பிடுகிறார்.
நமது நம்பிக்கை முழுமை அடைந்த பிறகு, நம் உள்ளே நாம் செய்கின்ற எல்லா செயல்களிலும், அவரின் தர்மம் இருக்கும்போது நமது விழிப்புணர்வு தானாகவே மலர்கிறது.
நாம் இம்மாகிரியான விழிப்புணர்வு நிலையை அடையும்போது, பிரபஞ்ச உணர்வோடு ஒன்றாகக் கலக்கிறோம். பிறப்பிறப்பு சுழற்சியில் இருந்து விடுதலை அடைகின்றோம்.
கிருஷ்ணர் ஒரு உத்தியைத் தருகிறார்.
'சுநம்பிக்கை கொள். இது உன்னை இறுதியான நிலைக்கு அமைத்துக செல்லும் °°.
கேள்வி: சுவாமிஜி! நாம் எந்த நம்பிக்கையை நாம் எவ்வாறு உருவாக்குவது? நாம் சந்தேகங்களை எப்படி கைவிடுவது? எங்கள் தலையில் கேள்விகள் எழும்போது, நாங்கள் இதயப்பூர்வமாக செய்ய வேண்டியவை என்ன?
இது அருமையான கேள்வி. உங்களுக்கு இருக்கும் இதே பிரச்சினை பலராலும் கேட்கப்படும் பிரச்சினை.
முதலில், உங்களால் நம்பிக்கையை உருவாக்க முடியாது, நம்பிக்கை
்கள் அப்படிச் சொல்கிறா்கள் ? " என விசாரித்ததற்கு, 'சுநான் பெரிய அனாக டேவண்டுமென, என சிறுவயதிலிருந்தே கனவு கண்டவர் என் தந்தை. கனவை நிறமாக்க உடல். பொருள், ஆவி அனைத்தையும் செலவழித்து என்னைப் படிக்க வைத்தார். வெற்றிக்கு ஊக்கமனித்தார்.
தானாகவே உருவாக வேண்டும். திடமான நம்பிக்கை என்பது சாதாரண நம்பிக்கை மாதிரி அல்ல. இது அதிக பட்ச பிரிந்துகொள்தலைச் சார்ந்தது. உண்மையும், நம்பிக்கையும் நம்முடைய கட்டுறு மணப்பாங்கு. இது நமக்கு சிறு வயதில் இருந்து ஊட்டி வளர்க்கப்படுகிறது.
குழந்தைகள் பிறர் சொல்வதை அப்படியே கேட்பவர்கள், குழந்தைகள் பெரியவர்கள் ஆகும் வரை அவர்களது மூளை அலை அமைப்பு ஆல்பா நிலையிலேயே உள்ளது. அது மூத்தவர்களின் கருக்காலும், வழிகாட்டுதலாலும் எளிமையாகப் பாதிக்கப்படுகிறது. நமது சிறுவயதில் இருந்தே நாம் எதை நம்ப வேண்டும், எதில் சந்தேகப்பட வேண்டும் எனக் கற்பிக்கப்படுகிறோம்.
நடைமுறைப்படுத்த முடியாது. (Part 2)
திடமான நம்பிக்கை என்று நாம் பேசியது . மனப்பாங்கால் உருவாகும் உண்மை. கட்டுறு நம்பிக்கை இவற்றில் இருந்து வேறுபடுகிறது. சாதாரண நம்பிக்கையும், உண்மையும் நமது மூளை ரீதியான அறிவிலிருந்தும், தர்க்கத்தில் அறிவைப்பெருக்கிக் கொள்ள நாம் படிப்பதில் இருந்தும் உருவாகின்றது.
இருந்தாலும், இன்னும் ஆழமாகச் செல்ல செல்ல நமது இருப்பில் ஒரு நிரந்தரமான தொடர்ந்து தொல்லையளிக்கும் திருப்தியின்மை நமது கட்டுறு மனப்பாங்கின் காரணமாக ஏற்படுகின்றது.
கொல்லையைக் மக்கள் பலர் இந்தத் கண்டுகொள்ளாமல் விட்டு புறக்கணித்து வெளி ஐக்கியமாகி உலகில் அவர்களாகவே விடுகின்றார்கள்.
மேலும், சிலரால் இந்த உள்முக அழைப்பை புறக்கணிக்க முடிவதில்லை. அவர்கள் நன்கு கவனித்து, இந்தக்குரல் இருக்கும் பாதை நோக்கி நகர்கிறார்கள்.
இப்படிப்பட்டவர்கள் மதத்தின் பக்கம். வேத நூல்களின் பக்கம் திரும்புகிறார்கள். அவர்கள் வெளியுலக அனுபவங்களில் தீவிரமான ஒரு
இருபத்தைந்து வருடம் பொராடினார். அமெரிக்காவில் எனக்கு டீவணை கிடைத்தபற்குதான் ஒய்வெடுத்தார். அவர் வாழ்க்கையை வாழ அவருக்கு அப்போதுதான் நேரம் கிடைத்தது. அதன் பன்கான் எங்களுக்குத் தெரிந்தது ...
கூடு அப்படிச் சொல்கிறாகள் ? °° என விசாரிக்கதற்கு . ்சுரான் பெரிய அளாக வேண்டுமென. என சிறுவயதிலிருந்தே கனவு கண்டவர் என் தர்தை. களவை நிறைாக்க உடன். பொருள். ஆவி அனைத்தையும் செவவழித்து என்னைப் படிக்க வைத்தார். வெற்றிக்கு னக்கமளித்தார்.
கிருப்தியின்மையை அவர்களாக உணரும்போது இறுதியாக ஞானகுருவை அடைகிறார்கள்.
வெளி உலகங்கள் மீது நாம் பெற்ற சந்தேதங்கள், நம்மை உள் உலக தேடுதலுக்கு அழைத்துச் செல்கின்றன. நாம் பெறும் ஒவ்வொரு பதிலிலும், டஜன் கணக்கில் புதிய கேள்விகளைப் பெறுகிறோம். இப்படி இருப்பது இயற்கையே. ஒரு கட்டத்தில் பட்டறிவு வெளியேற்றப்படுகிறது. இது திடீரென வெளிப்படலாம், ஏதாவதொன்றை படிப்பதால் நிகழலாம். சாட்சியாகப் பார்ப்பதால் நிகழலாம். ஒன்றை கவனிப்பதால் நிகழலாம், அல்லது எந்தக் காரணமும் இல்லாமல் நிகழலாம். எல்லா கேள்விகளுக்கும் பதிலளிக்கப்பட்டு, எல்லா சந்தேகங்களும், நீக்கப்பட்டு தெளிவு
ஏற்படுகின்றது. இந்த அனுபவத்தைத்தான் நாம் ்சுகிளிக்
கிளிக் நம் இந்த உள் உலகை கடைந்தெடுக்கிறது. உளவியல் ரீதியான புரட்சியை ஏற்படுத்துகிறது.
திடமான இதுதான் நம்பிக்கையின் ஆரம்பம், உண்மையான நம்பிக்கையும் கூட, மேலும் உண்மையான அறிவடன் நமது பட்டறிவைச் சரணாகதி அடையச் செய்கின்றது.
சீடர்கள் கங்களுக்கு எது நேர்ந்த சரியாக இந்த அனுபவத்தைச் நினைவுகூர்கின்றனர். இப்படிப்பட்ட சத்சங்கங்களைக் கவனிக்கும்போது அல்லது ஞான நூல்களைப் படிக்கும்போது இதைப்பகிர்ந்து கொள்கின்றனர். அவர்களுக்குள் ஒரு வேதி மாற்றம் நிகழ்ந்து 'சுவிழித்துக்கொள்ளுங்கள், உங்களுக்கான நேரம் வந்துவிட்டது. மேலும் கேள்விகள் வேண்டாம் " என்கின்றனர். அவர்களது மூளை தர்க்கத்தை புறக்கணிக்க உத்திரவை இடுகிறது.
இருபத்தைந்து வருடம் போராடினார். அமெரிக்காவில் எனக்கு வேலை கிடைத்தபறகுதான் அவர் ஒய்வெடுத்தார். வாழ்க்கையை வாழ அவருக்கு அப்போதுதான் நேரம் கிடைத்தது. அதன் பன்கான் எங்களுக்குக்
நாம் இதை வலியுறுத்த முடியாது. நாம் தயாராக இருக்கும் போது இது தானாக நிகழ வேண்டும்.
'சுநீங்கள் இங்கே இல்லாதபோது நாங்கள் எவ்வாறு உங்களை நினைவு கொள்வது ? " என்று மக்கள் கேட்கிறார்கள்.
'சுநாம் உங்கள் குருவாக இருக்கும் பட்சத்தில், நீங்கள் எம்மை உங்கள் குருவாக ஏற்றுக்கொள்ளும் பட்சத்தில், என்னை மறக்க முயல்வது தான் பிரச்சினை.
என்னை நினைவு கொள்வது அல்ல. " "
உங்கள் மூளை சார்ந்த அறிவும், பட்டறிவும் கேள்விகளால் தாங்களாகவே வெளியோட்டும். அவைகள் தானாகவே களைப்படைந்து விடும். எனென்றால் பட்டறிவுக்கு முடிவு உண்டு. ஆன்மீகத்திற்கு முடிவு இல்லை.
1959.4 மொக்க பிரபஞ்சுமும் என்னால், எனது உருவமில்லா இருப்பினால் நிரப்பப்படுகிறது.
இருப்பும் எல்லா
என்னையே சார்ந்துள்ளது. நான் அவற்றைச் சார்ந்திருக்கவில்லை.
அவர் ஒய்வெடுத்தார். வாழ்க்கையை வாழ அவருக்கு அப்போதுதான் நேரம் கிடைத்தது. அதன் பன்தான் எங்களுக்குத்
9.5என்னிடம் உள்ள கண்ணிக்குக் தெரியாத சக்தியைப் பார்.
நானே எல்லா உயிருள்ளவைகளையும் படைத்து, அவற்றை தாங்கி நிற்கிறேன். நான் அவற்றைச் சார்ந்தும் இல்லை, அவை என்னைச் சார்ந்தும் இல்லை.
இடங்களிலும் கா வீசும் 9.6எல்லா பெருங்காற்றும் முடிவில்லா ஆகாயம் முழுவதும் பாவி உள்ளது.
இருப்பும் என்னிலேயே எல்லா ஒடுங்குகின்றன.
9.7குந்தியின் மகனே, ஒவ்வொரு யுக முடிவிலும் எல்லாம் என்னிலேயே கலக்கின்றன.
ஒவ்வொரு புது யுகத்திலும் நனே அவற்றை மீண்டும் படைக்கிறேன்.
9.8எனது பொருள் சார்ந்த இயல்பு இந்த இருப்பை மீண்டும் மீண்டும் படைக்கின்றது, அதுவே அவற்றைக் கட்டுப்படுத்துகிறது.
ரகசியங்களை வெளிப்படுத்த இதுவே தருணம்.
கிருஷ்ணர் ஆரம்பிக்கிறார்.
மாயா ததம். இடம் சாவம் ஐகத்விக்ட மூர்தினா
மட்ஸ்தாணி சர்வ பகனி நா காகம். தேசுவ வசுகிதா
என்னால் எனது உவருவமற்ற இருப்பால் மொத்த பிரபஞ்சுமும் நிரப்பப்படுகிறது. எல்லா இருப்பும் என்னில் உள்ளன. நான் அவற்றில் இல்லை.
இது பரிந்து கொள்ளப்பட வேண்டும். இந்த சுலோகங்களில் மேலும் நுழையும் முன் இதன் பொருளைப் பரிந்து கொள்ள வேண்டும்.
ரோபல் பரிசு பெற்ற சார்லஸ் டவுன்ஸ், என்பவரை நாம் சந்தித்தது பற்றி உங்களிடம் சொல்லிக் கொள்ள விரும்புகிறோம். அவர் மிகப்பெரிய விஞ்ஞானி. அவர் லேசர் (Laser) மற்றும் மாசர் (Maser) கொடர்பானவற்றைகண்டுபிடித்துள்ளார். அவர் சில ரகசியங்களையும், சில உண்மைகளையும் கண்டுபிடித்துள்ளார்.
'சுநீங்கள் எவ்வாறு கண்டுபிடித்தீர்கள்? இந்த சக்தியம் உங்கள் இருப்பில் எப்படி தோன்றியது ? °° என்று கேட்டோம்.
அவர் அருமையாகப் பதிலளித்தார்.
'சுசுவாமிஜி! உங்களுக்கு சரியாக சொல்ல வேண்டுமென்றால், நான் வாஷிங்டனில் உள்ள ஒரு பூங்காவில் ஒய்வெடுத்துக் கொண்டிருந்தேன். அது அதிகாலை சுமார் 6 மணி இருக்கும். அன்று காலை 9 மணி அளவில் அங்கு வா இருக்கும் ஒரு குழுவினருக்கு லேசர் சம்பந்தமான வகுப்பு எடுப்பகற்கு தயார்படுத்திக் கொண்டிருந்தேன்.
நான் தெரிந்த கொண்டவற்றை நினைவு கூர்ந்து கொண்டிருந்தேன். நான் நிறைய பரபரப்பு அடைந்தேன். ஏனென்றால் முழுவதுமாக நினைவு கொள்ள முடியவில்லை. திடீரென ஒரு வெளிப்பாடு, ஒரு தூண்டல், ஒரு தீர்க்கமான முடிவு என்னிடம் வெளிப்பட்டது. மொத்த சத்தியமும் எனது விழிப்பணர்வுக்குப் பலப்பட்டது. நான் அதைக் கண்டு பிடிக்கேன். நான் அடைந்ததை உடனே பேணாவால் குறித்துக் கொண்டேன். " "
்களன் அப்படிச் சொல்கிறீர்கள் ? °° என விசாரித்ததற்கு, 'சுரன் பெரிய அளாக வேண்டுமென, என சிறுவயதிலிருந்தே கனவு கண்டவர் என் தந்தை. கனவை நிறையாக்க உடல், பொருள், ஆவி அணைந்தையும் செலவழித்து என்னைப் படிக்க வைத்தார். வெற்றிக்கு ஊக்கமனித்தார்.
அவர் மேலும் சொன்னார்.
எனக்கு கஷ்டமாய் இருப்பதை உணர்தேன். கண்டுபிடிக்கப்பட்ட முடிவை எனக்கு தெரியும். எனக்கு சத்தியம் தெரியும், அனால் அதற்கான வழிமுறைகள் தெரியவில்லை. அந்த முடிவை அடைவதற்கான அறிவுரீதியான வழிமுறைகள் எனக்குத் தெரியவில்லை.
வழிமுறைகள் தெரியாததால் இந்த முடிவுகளை என்னால் வெளியிட முடியவில்லை. அதன் பிறகு, தீர்க்க ரீதியான வழிமுறைகளை வளர்ப்பதற்கான சிந்தனை எனக்கு தேவைப்பட்டது. அப்போது தான் மற்றவர்களிடம் என்னால் இந்த முடிவுகளை சமர்ப்பிக்க முடிந்தது. திடீரென உதித்த உள்ளுணர்வால் இது நிகழ்ந்தது. எனக்குள் வெளிப்பட்டது.
'சுசார்லஸ் டெளன் மட்டுமல்ல. ஆல்பர்ட் ஐன்ஸ்டீன் கூட, சார்பியுக்க கொள்கை, ஆழ்நிலை தியானத்தால் வெளிப்பட்டது. °° என்று சொல்கின்றார். விண்வெளியில் இலேசான துகளின் விளிம்பில் அமர்ந்து பயணம் செய்வது போல் இருந்ததாகவும், உள்ளணர்வால் வந்ததாகவும் சொல்கின்றார். உண்மையாகவே. இப்படிப்பட்ட அனுபவம் பெரிய விசயமே அல்ல. முக்கியமான சத்தியம் என்னவென்றால்.
நான் சார்வஸ் டெள்னிடம்,
'குஇது உங்களுக்குள் நிகழ்ந்தபோது, உங்களிடம் வெளிப்பட்ட போது நீங்கள் எவ்வாறு உணர்ந்தீர்கள்? " என்று கேட்டோம். ஏனென்றால், நமக்கு அறிவு சார்ந்த அனுபவம் ஏற்படுவதைப்போல, அவருக்கும் உள்ளுணர்வால் இந்த அனுபவம் எற்பட்டது.
ரிஷி, ஒரு ஞானி மந்திரத்தை சத்தியமாக அனுபவித்தவர்கள். மந்திரம், அறிவின் புனிதமான, ஆழ்ந்த உட்பொருள் கொண்ட வார்த்தைகள் ரிஷிகள் இந்த மந்திரங்களைப் பார்த்திருக்கிறார்கள் - 'சுமந்த்ரா த்ரயதே இதி ரிஷி" மந்திரத்தைப் பார்த்து, பரவுணை செய்து, அனுபவித்தவர் யோா, அவரே ரிஷி. இறுதியான ச
்களன் அப்படிச் சொல்கிறீர்கள் ? " என விசாரித்ததற்கு, சுநான் பெரிய அளாக வேண்டுமென, என சிறுவயதிலிருந்தே கனவு கண்டவர் என் தந்தை. கனவை நிறையாக்க உடல், பொருள், ஆவி அணைத்தையும் செலவழித்து என்னைப் படிக்க வைத்தார். வெற்றிக்கு ஊக்கமளித்தார்.
க்கியம் ரிஷியின் விழிப்பணர்வில் கோன்றியது. அவர்கள் உள்ளுலகில் அக்காட்சியை அனுபவமாக உணர்ந்தனர். பிறகு அவர்கள் தங்கள் அனுபவத்தை வார்க்கைகளாக வெளிப்படுத்தினர்.
கே போல்கான் இந்த விஞ்ஞானி, சார்லஸ் டெள்ன் கூட ரிஷி தான்.
வெளியுலக ரகசியங்களின் அவர் வெளிப்பாட்டை பெற்றிருந்தார். அவரது உள்உணர்வு இந்த உண்மையை அவருக்கு வெளிப்படுத்தியது. • ்சுஇந்த உள்ளுணர்வு உங்களிடம் தோன்றிய போது நீங்கள் எவ்வாறு உணர்ந்திர்கள். உங்கள் உணர்வ எப்படி இருந்தது? " என்று அவரிடம் கேட்டோம்.
'சுசுவாமிஜி! அந்த நிகழ்வுகளை . அவர். என்னால் சரியாக வெளிப்படுத்த தெரியவில்லை. • ஆனாலும் ஒன்று நிச்சயம். அந்தக் கணுத்தில் மொத்த பிரபஞ்சமும் நுண்ணறிவால் ஆனது என்று நிச்சயமாகத் தெரிந்து கொண்டேன். °° என்றார்.
இதுவே சத்தியம். மொத்த பிரபஞ்சமும் தூய நுண்ணறிவால் ஆனது. மொத்த பிரபஞ்சமும் இறந்து போன பொருள் அல்ல. இது விபத்து இல்லை. • பிரபஞ்சம் ஒரு விபத்தால் உருவானதல்ல. இது சுத்த நுண்ணறிவால் ஆனது. நமது எண்ணங்களுக்கு ஏற்றபடி அது செயல்படுகிறது. மொத்த பிரபஞ்சம், கிரகம், காற்று, பெருங்கடல்கள், ஆறுகள், பூமி, நெருப்பு, ஆகாயம், சூரியன், நிலவு ஆதிய இந்த . மொத்த பிரபஞ்சமும் நுண்ணறிவாலேயே ஆனது. • அதனால் பரிமாறிக் கொள்ள முடியும். அதனால் செயல்பட முடியும். நமது எண்ணங்களுக்கு ஏற்றபடி செயல்பட முடியும்.
இதுவை முக்கியமாக, அடிப்படையாக பரிந்து கொள்ளப்பட வேண்டியது.
நாமும் இந்த நுண்ணறிவே என்று புரிந்து கொண்ட க்ஷண்நேரத்தில், இந்த நுண்ணறிவின் சக்திக்குள் தான் நாம் இருக்கின்றோம் என்று புரிந்து கொண்ட கண நேரத்தில், உடனடியாக ஆழ்ந்த .
இருபத்தைந்து வருடம் போராடினார். அமெரிக்காவில் எனக்கு வேலை கிடைத்தபறகுதான் ஒய்வெடுத்தார். அவர் வாழ்க்கையை வாழ அவருக்கு அப்போதுதான் நேரம் கிடைத்தது. அதன் பன்தான் எங்களுக்குத் தெரிந்தது ...
'சுளன் அப்படிச் சொல்கிறீர்கள் ? " என விசாரித்ததற்கு, சுரான் பெரிய அளாக வேண்டுமென , என சிறுவயதிலிருந்தே கனவு கண்டவர் என் தந்தை. கனவை நிறையாக்க உடல், பொருள்.
ஆவி அணைக்கையும் செலவமித்து என்னைப்
படிக்க வைத்தார். வெற்றிக்க ஊக்கமளித்தார்.
தளர்வான நிலைக்கு சென்று விடுகிறோம்.
இந்தக் கூடிண நேர அழகியல்தை உணர்ந்தவுடன் நாம் பரிந்துதொண்டுகிறோம். புத்திசாலித்தனமான அறிவின் வழிதாட்டுதலின் படியே நாம் இருக்கிறோம், புத்திசாலித்தனமான சக்தியே நம்மை கவனித்துக் கொள்கிறது. மிகப்பார்க நுண்ணறிவின் பாகமாகவே நாம் இருக்கிறோம், நாம் சண்டையிடத் தேவையில்லை. நமக்குள் மனக்குழப்பும் ஏற்படத்தேவையில்லை என்பதைப் பரிந்து கொள்கிறோம்.
நாம் மன இறுக்கம் கொள்ளத்தேவையில்லை, நம்மை நாமே வருத்திக் கொள்ளத் கேவையில்லை. கேவையில்லாக பிரச்சினைகளாலும், கேவையில்லாக
நாமே வருத்திக் கவலைகளாலும் நம்மை கொள்ளக் கேவையில்லை.
நம்மைச் சுற்றி நடக்கும் ஒவ்வொரு செயலுக்கும் நாமே பொருப்பு என்று நினைத்துக் கொள்கிறோம். மொத்தப் பிரபஞ்சமும் நம்மால் இயங்குகிறது என்று நினைத்துக் கொள்கிறோம்.
பிரபஞ்சம் நம்மால் இயங்கவில்லை என்பதைப் புரிந்து கொள்ளுங்கள். பிரபஞ்சம் புத்திசாலித்தனமானது, நமது எண்ணங்களுக்கு என்பதைப் பரிந்து செயல்படுகிறது ஏற்ப கொள்ளுங்கள். பிரபஞ்ச சக்தியை நம்பும்போது தான், நாம் எவ்வளவு இலகுவானவர்கள் என்பது அனுபவப் பூர்வமாகத் தெரியவரும்.
இருபத்தைந்து வருடம் போராடினார். அமெரிக்காவில் எனக்கு வேலை கிடைத்தபறுத்தான் அவர் ஒய்வெடுத்தார். வாழ்க்கையை வாழ அவருக்கு அப்போதுதான் நேரம் கிடைத்தது. அதன் பன்தான் எங்களுக்குத்
ஒவ்வொன்றுக்கும் நாம் செய்யும்
நாமே பொறுப்பு என்று நினைப்பது உள்பட எல்லா கஷ்டங்களையும் நாம் கீழே இறக்கிவிடுவோம்.
நாம் சும்மா உட்கார்ந்து கொண்டு ஒய்வாக, 'எல்லாம் சரி, பிரபஞ்சம் நுண்ணறிவால் ஆனது தான். அது எல்லாவற்றையும் கவனித்துக் கொள்ளும். °° என்று சொல்லும் பொருளில் இதைச் சொல்லவில்லை. இப்படி பேசுவது சோம்பேறித்தனமும் தப்பிக்க முயற்சி செய்வதுமாகும். நமக்குத் தேவையானவற்றை செய்து கொள்ள நாம் மேலும் செயல்பரிய வேண்டியுள்ளது.
நாம் மேலும் வேலை செய்ய வேண்டும். எப்படியிருந்தாலும், நம்மால் இந்த செயல்முறைகளை அனுபவிக்க முடியும்.
நாம் எல்லா காலங்களிலும், விளைவுகளைப் பற்றியே நினைக்குக் கொண்டிருக்கின்றோம். பேராசை மற்றும் அச்சத்தின் காரணமாக நமது எண்ணங்கள் தோன்றுகின்றன. நல்ல விளைவகளைப் பெற வேண்டுமே என்கின்ற அச்சம் அல்லது மேலும் மேலும் விரும்பியதைப் பெற வேண்டுமே என்கின்ற பேராசை.
வேலை செய்யும் முறையை நாம் ஒருபோதும் இருந்தபோதிலும், அனுபவிக்குதில்லை. இந்த செயல்முறையை நாம் அனுபவிக்கும்போது, பிரபஞ்ச ச
இருபத்தைந்து வருடம் பொராடினார். அமெரிக்காவில் எனக்கு வேலை கிடைத்தபற்குதான் அவர் ஒய்வெடுத்தார். அவர் வாழ்க்கையை வாழ அவருக்கு அப்போதுகான் ரேரம் கிடைத்தது. அதன் பன்கான் எங்களுக்குக்
பக்தி நுண்ணறிவால் ஆனது என்று நம்பும்போது, அச்சம் மற்றும் பேராசையால் தோன்றிய எண்ணங்கள் மறையத் துவங்குகின்றன. பிரபஞ்சம் வேலை செய்யும் முறையை அனுபவிக்கும்போது விளைவுகளில் கவனம் செலுத்த பிரபஞ்சத்தை அனுமதிக்கின்றோம்.
கிருஷ்ணர் அவ்வாறே சொல்கின்றார், "நீ எதை அடைய வேண்டுமோ அதைச் செய்" அதைச் செய்து விட்டு முடிவுகளை என்னிடம் சரணாகதி அடையச் செய். அவர் 'என்னை' என்று குறிப்பிடுவது பிரபஞ்ச விழிப்புணர்வ அல்லது நுண்ணறிவையே.
இதைத்தான் அடுத்த சுலோகத்தில் "நான் எதையும் சார்ந்திருக்கவும் இல்லை. எதுவும் என்னைச் சார்ந்திருக்கவுமில்லை."
நிச்சயமாகவே, பிரபஞ்சமும் நம்மைச் சார்ந்திருக்கவில்லை.
இப்படியிருக்கையில், நாமும் நமது இருப்பும் பிரபஞ்சத்தால் படைக்கப்பட்டு, தாங்கி நிறுத்தப்படுகிறது என்று எவ்வாறு கிருஷ்ணரால் சொல்ல முடியும்? அதை எப்படி சாராமல் இருக்க முடியும்?
அவர் என்ன பொருளில் இதைச் சொல்கிறார் என்றால், நாம் அசையாது உட்கார்ந்திருக்கும் போது இது செயல்படாமல் மந்தமாக இல்லாமல் எதையும் சாராமல் எல்லாம் நடக்கட்டும் என்று விட்டுவிடுகிறோம். இது புத்துணர்வோடு பரிந்து கொள்ளப்படுகிறது. ஒருவர் தன் வாழ்வின் நடைமுறையின் பாகமாக எதைச் செய்ய வேண்டுமோ அதைச் செய்கிறார், ஆனால் அவற்றில் பற்றோடு இருப்பதில்லை, உரிமை கொண்டாடுவதும் இல்லை.
ஒரே மாதிரியான வழி அல்லது மற்றொரு வழியாக இருந்தாலும், நாம் பிரபஞ்சத்திற்குள் தான் இருக்கிறோம். ஏனென்றால் மொத்த பிரபஞ்சமும் நுண்ணறிவால் ஆனது. நமது எண்ணங்களுக்கு ஏற்ப அது பதிலளிக்கின்றது. செயல்களை அதுவே நிகழ்த்துகின்றது.
பிரபஞ்சத்தின் பாகமாக நாம் இருக்கின்ற காரணத்தால், பிரபஞ்ச சக்தி நம்மீதும் பாய்கின்றது. அதைத் தடுக்காதீர்கள். இந்தப் பரிந்து கொள்ளல், நமது வாழ்வில் ஊடுருவினால் அதுவே போதுமானது.
பிரபஞ்சத்தின் அறிவுக்கூர்மையை நாம் தெரிந்து கொண்டால், வாழ்வின் விரிந்துபட்ட தன்மையைப் பற்றி ஒருபோதும் கேள்வி கேட்க மாட்டோம். நீதி நெறிகளுக்கு நான் உட்பட்டவன் என்றும் கூற மாட்டோம். ஆனால் நீதி நெறிகளுக்கு கட்டுப்பட்டு வாழாதவர்கள் கௌகரியமாகவும், மகிழ்ச்சியாகவும் வாழ்வதை நாம் பார்க்கிறோம். நான் எப்போதும் துன்புறுகிறேன். பரந்துபட்ட நுண்ணறிவை உடைய பிரபஞ்சம் இறுதியாக எல்லாவற்றையும் கவனித்துக்கொள்ளும். அதனால், நாம் இப்படிப்பட்ட கேள்விகளை கேட்க வேண்டியதில்லை, பரபரப்பு அடைய வேண்டியதுமில்லை.
நீதிக்குப்புறம்பாக நடந்தாலோ, மற்றவர்களை யாரொருவர் கஷ்டப்படுத்தி துன்புறுத்தினாலோ, இயற்கையாகவே அவர் அதன் பலனை எதிர் கொள்ள வேண்டும். ஏனெனில் பிரபஞ்ச நுண்ணறிவு அதைக் கவனித்துக் கொள்ளும்.
இதேபோல, நாம் நேர்மையான, ஒருமுகப்படுத்தப்பட்ட ஆன்மீக வாழ்வை வாழ்ந்தோமானால், அதுவே அருமையான வாழ்வு. நாம் பாராட்டப்படுவோம், ஏனென்றால் மொத்தப் பிரபஞ்சமும், நுண்ணறிவால் ஆனது, அது இதற்கேற்றபடி செயல்படுகிறது.
பரந்த பிரபஞ்சம் பொருளால் ஆனது என்று நினைத்து விடாதீர்கள். நாம் அவ்வாறு நினைத்தால், பொருள் சார்ந்தவர்களாக இருப்போம். பிரபஞ்சம் நுண்ணறிவால் ஆனது என்பதைப் புரிந்து கொண்டால், நாம் ஆன்மீகவாதியாகி இருப்போம். அவ்வளவு தான்.
"ஏன் அப்படிச் சொல்கிறீர்கள்?" என விசாரித்ததற்கு, "நான் பெரிய ஆளாக வேண்டுமென, என் சிறுவயதிலிருந்தே கனவு கண்டவர் என் தந்தை. கனவை நனவாக்க உடல், பொருள், ஆவி அனைத்தையும் செலவழித்து என்னைப் படிக்க வைத்தார். வெற்றிக்கு ஊக்கமளித்தார்."
பொருளைச் சார்ந்தவருக்கும், ஆன்மீகவாதிக்கும் உள்ள முக்கிய வித்தியாசம் என்னவென்றால், பொருளைச் சார்ந்தவர் மொத்த உலகும் பொருள் மயமானது என நினைக்கிறார். மேலும் மேலும் நிலத்தைச் சேர்க்க வேண்டும், மேலும் மேலும் பொருள்களை அடைய வேண்டும், இருக்கின்ற மொத்தமும் பொருள் மயமானது எனவும் நினைக்கின்றார்.
ஆன்மாவாலும், சக்தியாலும் ஆன்மீகவாதி மொத்தத்தையும் உள்வாங்குகிறான். இருக்கின்ற மொத்தமும் ஆன்மாவாலும், சக்தியாலும், புத்திசாலித்தனத்தாலும் ஆக்கப்பட்டுள்ளது என்பதை நாம் உள்வாங்கினால், பிரம்மிக்கத்தக்க அமைதி நிலையை நாம் அடைந்து விடுவோம், ஆனந்த உணர்வு நம்மில் பொங்க ஆரம்பித்து விடும்.
ஆனந்தம் என்பது ஏதோ ஒரு மனநிலையைப் போன்றது என்று தயவு செய்து புரிந்து கொள்ளாதீர்கள். அது நமது மாறுபட்ட உணர்வாகும். அது நமது மனநிலையைப் போல் வருவதும், போவதுமாக இருந்தால், நாம் ஒன்று அல்லது இரண்டு அனுபவங்களை மட்டுமே பெறுவோம். ஒரு பக்தர் கேட்டார், "ஆனந்தம், வருகிறது, போய்விடுகிறது. நான் என்ன செய்ய வேண்டும்?"
நாம் அவரிடம், நீங்கள் கூடும் நேர ஆனந்த உணர்வில் இருக்கிறீர்கள். உங்கள் மனதின் மூலம் அதை கெட்டியாகப் பிடிக்க முயற்சிக்கிறீர்கள். வேறு ஒன்றும் நீங்கள் செய்ய வேண்டியதில்லை. அமைதியாக இருங்கள், அதுவே போதும். ஆனாலும், இந்த ரகசியத்தைப் புரிந்து கொண்டவுடன், ஒரு ஆழ்ந்த அமைதி நம்மிடம் உருவாகின்றது.
இப்படிப்பட்ட ஆழ்ந்த அமைதியில், நாம் நேரடியாக ஆனந்த உணர்வை அனுபவிக்கின்றோம். அதுவே நிரந்தரமாகி விடுகின்றது.
ஆனந்தமான மனநிலை வந்து தங்கி விடுகிறது. ஆனந்த உணர்வு நிரந்தரமாகி விடுகின்றது.
கிருஷ்ணர் சொல்கிறார், "என்னுடைய உருவமில்லா இருப்பால், மொத்த பிரபஞ்சமும் நிரப்பப்படுகிறது. எல்லா இருப்புகளும் என்னிலேயே இருக்கின்றன."
அவர் பரந்து பட்ட பிரபஞ்சத்தின் நுண்ணறிவைப்பற்றி சொல்கிறார்.
தெளிவாய் இருங்கள், மொத்தப் பிரபஞ்சமும் உருவாகி நகர்ந்து கொண்டும், இருந்துகொண்டும் இருக்கின்றது. எல்லா கிரகங்களும் சூரியனைச் சுற்றி வருகின்றன.
கண்டுபிடித்துள்ளனர். இது மூன்று சூரியன்களைப் பெற்றுள்ளது. ஒரு சூரியன் அல்ல, மூன்று சூரியன்கள் இந்தப் பிரபஞ்சத்தில் ஒரு கிரகத்தைச் சுற்றி வருகின்றன.
சொல்ல முடியாது (ஒன்பது முக்கியமான கிரகங்கள் என்று இந்து ஜோதிடத்தில் சொல்லப்பட்டுள்ளது) உள்ளன, நிறைய கிரகங்களும் உள்ளன. இருந்தாலும் ஒவ்வொன்றும், அதன் பாதையில் சரியாகப் பயணம் செய்கின்றது. ஒவ்வொன்றும் அதன் பாதையில் சரியாக இயக்கப்படவில்லை என்றால், இவையெல்லாம் அருமையாக நிகழும் என்று தங்களால் நினைக்க முடியுமா?
நாம் பல கிரகங்கள் என்று சொல்லலாம். விபத்துக்களும் அரிதாகவே நடக்கிறது. இதனால் இப்போது நவகிரகம் என்று நம்மால் சொல்ல முடியும்.
நிறைய சூரியன்கள் உள்ளன, நிறைய நிலவுகள் உள்ளன. மொத்த இயக்கமும் புத்திசாலித்தனத்தால் நிரம்பியுள்ளது.
"ஏன் அப்படிக் சொல்கிறீர்கள்?" "என விசாரிக்கதற்கு, நான் பெரிய ஆளாக வேண்டுமென, என் சிறுவயதிலிருந்தே கனவு கண்டவர் என் தந்தை. கனவை நனவாக்க உடல், பொருள், ஆவி அனைத்தையும் செலவழித்து என்னைப் படிக்க வைத்தார். வெற்றிக்கு ஊக்கமளித்தார்."
இந்தப்புமி கிரகத்தில் கூட அனைத்தும் எவ்வளவு அருமையாக உள்ளது என்று பாருங்கள். மொத்தமும் தெளிவான பாதையிலேயே நிகழ்கிறது. அனைத்தும் ஒரு வரிசைக்கிரமமாகவே உள்ளது. மக்கள் எங்கு வாழ்கிறார்களோ அங்கே தான் குழப்பம் நிலவுகிறது.
குழப்பம்
மனிதர்கள் தவிர, மற்றவை குழப்பங்களை உருவாக்குவதில்லை. குழப்பங்களில் கூட தெய்வீகத் தன்மை ஒரு வரிசைக்கிரமத்தை உருவாக்குகிறது. மனிதர்களை குழப்பங்களை கொண்டு வருகின்றார்கள்.
மொத்தப் பிரபஞ்சமும் புத்திசாலித்தனத்தால் ஆனது, புத்திசாலித்தனத்தாலையே இயங்குகிறது, என்பதை நாம் உள்வாங்க வேண்டும். இது நமது எண்ணங்களுடன் செயல்படுகிறது. நாம் இந்த நுண்ணறிவுடன் தொடர்பை ஏற்படுத்திக் கொள்ள முடியும். நாம் இதை மனதில் வாங்கிக் கொண்டால், ஒரு ஆழ்ந்த அமைதியான அனுபவத்தை இயற்கையாகவே நம்மால் உணர முடியும். உண்மையான, இறுதியான அமைதி, வாழ்வில் திடமான நம்பிக்கை நம்மள் உருவாகின்றது.
உலகம் பொருளால் ஆனது என்று நாம் நினைக்கும் வரை, நம்மால் பயனுள்ள வாழ்க்கை வாழ முடியாது.
நாம் ஒரு நாட்டின் ஜனாதிபதியாக ஆனால் கூட, மற்ற நாடுகள் நம் கட்டுப்பாட்டில் இருக்காது. நாம் மொத்த உலகுக்கும் ஜனாதிபதியாக இருக்க முடியாது. அதனால் இயற்கையாகவே, நாம் ஒரு போதும் எல்லாவற்றையும் அடைந்து விட முடியாது.
உலகம் பொருள்மயமானது என்று நம்பும் வரை, நாம் மேலும் மேலும் பயங்கரவாதத்தையே உருவாக்குகிறோம்.
மற்றவர்களின் பொருள்களைப் பிடுங்கிக் கொள்வதையே பொருள்மயமானது என்கிறோம். ஒரு விதத்திலோ, அல்லது மற்றொரு விதத்திலோ, பயங்கரவாதமே எஞ்சியிருக்கும்.
மொத்தமும் சக்தியால் ஆனது, புத்திசாலித்தனத்தால் ஆனது என்று யார் உள்வாங்கிக் கொள்கிறார்களோ, அனுபவமாக உணர்கிறார்களோ, அவர்களே அமைதியை அடைகின்றார்கள்.
அடுத்த சுலோகத்தை நாம் மீண்டும் சொல்கின்றேன்.
यथाकाशस्थितो नित्यं वायुः सर्वत्रगो महान्। तथा सर्वाणि भूतानि मत्स्थानीत्युपधारय॥
யதாகாச ஸ்திதோ நித்யம் வாயு: சர்வத்ரகொ மஹான் | ததா ஸர்வாணி பூதானி மத்ஸ்தானீத்யுபதாரய ||
கிருஷ்ணர் குறிப்பிடுகிறார்,
எல்லா இடங்களிலும் வீசக்கூடிய பலம் வாய்ந்த காற்று ஆகாயத்தில் ஒடுங்குவதைப் போல, எல்லா படைப்புகளும் என்னில் ஒடுங்குகின்றன என்பதைப் பரிந்து கொள்ளுங்கள். தயவுசெய்து இந்தக் கருத்தைப் புரிந்து கொள்ளுங்கள்.
கிருஷ்ணர் சொல்கின்றார், "காற்று ஆகாய சக்தியில் ஒடுங்குவது போல".
இந்த பூமி எவ்வாறு சக்தியால் ஆக்கப்பட்டுள்ளது என்பதை தயவு செய்து புரிந்து கொள்ளுங்கள். பூமியே சக்தி மயம் என்பது நமக்குத் தெரியும்.
ஒரு கல்லை எடுத்துக்கொள்ளுங்கள். இதை நம்மீது எறிந்தாலோ, அல்லது நாம் கல்லை எறிந்தாலோ, அந்தக் கல்லுக்குப் பின்னால் ஒரு சக்தி உண்டு என்பதை நாம் அறிவோம். அடுத்து கண்ணீரை எடுத்துக்கொள்ளுங்கள். நீருக்கு உள்ள சக்தி நமக்குத் தெரியும்.
தெரிந்தவர்கள் நீரைப்பற்றித் திண்டாடித் அழித்துக் கொள்கிறார்கள்.
நியூ ஆர்லியன்ஸ் நீரின் சக்தியை தெரிந்திருக்கிறார்.
நீர் வெள்ளமாக மாறும்போது நாம் அதன் செயல்பாட்டை புரிந்து கொள்கின்றோம். நீர் சக்திமயமானது. நாம் அதைப் புரிந்து கொள்ள முடியும். அடுத்ததாக நெருப்பு-அக்னி. நெருப்பின் சக்தியை நம் எல்லோருக்கும் தெரியும். அடுத்ததாக காற்று; சூறாவளி, புயல்கள், சுழல் காற்று எல்லாமே காற்றின் அம்சங்கள். காற்றின் சக்தியை நமக்குத் தெரியும்.
இதேபோன்று, ஆகாசம் மற்றொரு சக்தி. நாம் அதன் சக்தியை அறியவில்லை. ஏனென்றால் இது நேரிடையாக நம் வாழ்க்கையில் தாக்கத்தையும், விளைவுகளையும் ஏற்படுத்தவில்லை. ஆகாசம், நம் கூட்டு எதிர்மறை எண்ணங்களால் தொந்தரவுக்கு உள்ளாகின்றது. பிரபஞ்சத்தின் கூட்டு சக்தியே ஆகாசம், ஆகாசம், கூட்டு எதிர்மறை,
கூட்டு விஷக்கோடும் தொடர்புடையது.
பூமியில் உள்ள ஒரு பொருள் பாதிக்கப்பட்டாலோ அல்லது விஷமாக்கப்பட்டாலோ, ஒரே ஒருவர் தான் பாதிக்கப்படுவர். உதாரணமாக, நமது உணவு விஷமாகிவிட்டால், நாம் மட்டுமே பாதிக்கப்படுவோம். அவ்வளவு தான். கண்ணீர் விஷமாக மாறினால், அந்தப்பகுதி முழுவதும் பாதிக்கப்படும். இந்த நீரைப் பயன்படுத்துபவர் யாராக இருந்தாலும் பாதிக்கப்படுவர். நம்மிடம் உருவாக்கப்படும் (அக்னி) நெருப்பு களங்கமானால், ஒரு பெருங்கூட்டமே பாதிக்கப்படும்.
நாம் எடுத்துக் கொள்ளும் மருந்துகள் நம்மிடம் நெருப்பு உருவாக்கலுக்கு எடுத்துக் காட்டு. ஏனென்றால் மருந்துகள், நம் உள்ளே இருக்கும் அக்னியை உயிரோட்டத்தோடு வைக்கின்றன.
நாம் ஆரோக்கியமாக இருக்க, உடல் ரீதியாக நன்றாக இருக்க மருந்துகள் தேவைப்படுகின்றன. மருந்துகளில் கலப்படம் இருந்தால், அதை உட்கொள்பவர்கள் பாதிக்கப்படுவர். வேதிப்பொருட்கள் காற்றை மாசுபடுத்தினால், மொத்த நாடும் பாதிக்கப்படுகிறது. காற்று மாசுபடுத்தப்பட்டால், களங்கப்படுத்தப்பட்டால், மொத்த நாடும் பாதிக்கப்படுகின்றது. அதனால் ஆகாயம் மாசுபடுத்தப்பட்டால் மொத்த உலகமும் பாதிக்கப்படுகிறது.
சக்தியின் உயர்ந்த அம்சம் அசுத்தம் அடைந்தால் அது அநேக மக்களைப் பாதிக்கிறது.
அதிகபட்சமாக சக்தி மாசுபடுத்தப்பட்டால், அது மேலும் மேலும் மக்களைப் பாதிக்கிறது. எந்த அளவுக்கு ஆற்றலின் அம்சம், களங்கமாகிறதோ, அந்த அளவுக்கு மக்கள் பாதிக்கப்படுகின்றனர். நமது எண்ணங்கள் கூட ஆகாயத்தைக் களங்கப்படுத்துகின்றன. ஆகாயம் சக்திமயமானது.
சூட்சுமமாகவோ அல்லது ஆகாயம் உணர்வுப்பூர்வமாகவும், உணர்வு நுட்பமாகவும் இருப்பதால், நாம் அதில் நடக்கும் நிகழ்வுகளை உணர முடிவதில்லை. மற்ற நான்கு ஆகாயங்களில் நடப்பவற்றை நாம் உணர்கிறோம். பூமி, நீர், நெருப்பு மற்றும் காற்று
ஆகிய ஆகாயங்களில் நடப்பவற்றை நாம் பரிந்து கொள்ள முடியும்.
இருந்தபோதிலும், ஈதரால் ஆக்கப்பட்ட ஆகாயம், சக்திமயமானது, வலிமையானது என்பதை நாம் புரிந்து கொள்ளத் தவறுகிறோம். இது உணர்வு மயமானது, வலிமையானது. இது உணர்வுமயமாக இருப்பதால் மேலும் வலிமை அடைகிறது, மேலும் சக்திமயமாக மாறுகின்றது.
நாம் மேலும் தெரிந்து கொள்ள வேண்டிய ஒன்று என்னவென்றால், ஆகாயங்களில் மூன்று வகைகள் இருக்கின்றன.
முதல் வகை ஆகாயம், நாம் எப்படி தோலுக்குள் எல்லையாக வரையறுக்கப்பட்டுள்ளோமோ, அது போல் எல்லைக்குட்பட்டது. கடாகாட்சம் -நமது உடல் என்ன பெற்றிருக்கிறதோ, அதைப்போன்றது.
எல்லாவற்றையும் புரிந்து கொள்வதற்கு நமது உடல் மட்ட அளவிலேயே எல்லையை நிர்ணயித்துள்ளோம். இதுவே இறுதியான எல்லை என்று நினைத்துக் கொள்கின்றோம். இந்த உடல் எவ்வாறு காட்சியளிக்க வேண்டும், எப்படிப் பராமரிக்கப்பட வேண்டும் என்பதிலேயே நமது உணர்வு முழுவதையும் செலுத்துகின்றோம். நாம் இந்த உடலைக் கவிர வேறு ஒன்றும் இல்லை என்று நினைக்கிறோம். இது ஒரு அடிமட்ட நிலை.
ஆகாயத்தின் அடுத்த நிலை 'சித்தாகாசம்' ஆகும். நமது மனம் உலகத்தை எந்த அளவுக்கு கிரகிக்கின்றது என்பதையே இந்த வகை குறிப்பிடுகிறது. நாம் இங்கே உட்கார்ந்திருக்கின்றோம் என்று சொல்லும்போது நமது மனம் லாஸ் ஏஞ்சல்ஸ் இல் இருக்கின்றது. பிறகு அது நமது சித்தாகாசம் ஆக மாறுகிறது. அதாவது நமது மனம் கிரகிக்கும் ஆகாயமாகிறது. அடுத்த கணத்தில் நம் மனம் பெங்களூருக்குச் செல்கிறது. பிறகு அது நமது 'சித்தாகாசம்' ஆக மாறுகிறது. நமது மனதால் இயக்கப்படும் ஆகாயமே இந்த 'சித்தாகாசம்'.
மூன்றாவதும், இறுதியான வகை ஆகாயம், 'மகாகாசம்'. வெளியேயும், உள்ளேயும், எல்லாமாகவும் இருக்கின்ற மொத்த பிரபஞ்சமும், மகாகாசமே.
இது இறுதியான நிலை. நாம் வெவ்வேறாகப் பார்ப்பதெல்லாம் ஒரே ஆகாயம் தான் என்பதே இந்த நிலை.
மூன்று ஆகாயங்களைப் பற்றியும் தயவுசெய்து தெளிவாய்ப் பரிந்து கொள்ளுங்கள்,
நமது தோலுக்குள் இருக்கக்கூடிய நம் உடல், எல்லாம் கடாகாட்சம். அடுத்தது நம் மனம், எண்ணங்களால் ஆகாயத்தை ஆட்சி செய்யக்கூடிய வகை ஆகாசம் சித்தாகாசம். இறுதியாக மொத்தப் பிரபஞ்சம், மகாகாசத்தை ஏற்படுத்துகின்றது.
நமது உடலுக்குள் ஏதாவது நிகழ்ந்தால் நாம் உடனே உணர்ந்து கொள்கின்றோம், நமக்கு பாதிப்பு ஏற்பட்டால், அதை நாம் தெளிவாகப் பார்க்கின்றோம், இரத்தம் ஓடுவதைப் பார்க்கின்றோம். கூட்டுச் சட்டிகளையும், காயத்தையும், பார்க்கின்றோம்.
சித்தாகாசத்தில் ஏற்படும் கொந்தளிவையோ, நிகழ்வையோ தெளிவாய்ப் பார்க்கிறோம், தெளிவாய் உணர்கிறோம். இந்த நிகழ்வு, கடாகாட்சத்தில் கீழ்நிலையில் நிகழ்கின்றது.
நிலையான சித்தாகாசத்திற்கு அப்புறம் செல்வோம். இந்த ஆகாயத்தைப் பாதிக்கும், மாற்றும் சம்பவங்கள், நுண்ணியவை, நுட்பமானவை, நமது எண்ணங்கள் சித்தாகாசக்கைப் பாதிக்கின்றன.
தயவுசெய்து தெளிவாய் இருங்கள், நாம் நம்பினாலும், நம்பாவிட்டாலும் நமது எண்ணங்கள் வெளி உலகில் பெரும் பாதிப்பை உருவாக்குகின்றன. என்ன மாதிரியான எண்ணம் வந்தாலும், அது சாதாரணமாக வந்துபோகும் எண்ணம் என்று மட்டும் நினைத்து விடாதீர்கள். ஒவ்வொரு எண்ணத்திற்கும் சக்தி உண்டு. அது வெளி உலகில் ஏதோ ஒன்றை தெளிவாக செய்கின்றது. இந்த விளைவை நாம் விழிப்புணர்வோடு கவனிப்பதில்லை என்பதே பிரச்சினை. இந்த பாதிப்பு நுண்ணியதாக நம் மனதால் அதைக் காண முடிவதில்லை. ஏனென்றால் நாம் வெளிப்படுத்திய
"ஏன் அப்படிக் சொல்கிறாகள்?" என விசாரிக்கதற்கு, "நான் பெரிய ஆளாக வேண்டுமென, என் சிறுவயதிலிருந்தே கனவு கண்டவர் என் தந்தை. கனவை நனவாக்க உடல், பொருள், ஆவி அனைத்தையும் செலவழித்து என்னைப் படிக்க வைக்கார். வெற்றிக்கு ஊக்கமளித்தார்."
எண்ணங்களாலேயே இது நிகழ்கிறது.
நமது மனம் ஏதோ ஒன்றை நினைத்துக் கொண்டே இருக்கிறது. அது இந்த ஆகாயத்தைப் பாதிக்கிறது. இதனால் ஏற்படும் மாற்றங்கள் வெளி உலகிற்குள் செலுத்தப்படுகின்றன. ஆனாலும் நம் மனதால் இவற்றை அடையாளம் கண்டு கொள்ள முடிவதில்லை. இதனால் பார்க்க முடிவதில்லை, பரிந்து கொள்ளவும் முடியவில்லை, ஏனென்றால் இவை எல்லாமே மனதாலேயே நிகழ்கின்றது.
ஆகாயங்களில், ஒரு மட்டத்திலிருந்து உயர்ந்த மட்டத்திற்குச் செல்லும்போதும் இந்த மாற்றங்கள் மேலும் நுட்பமானதாக மாறுகின்றன. ஆனால் அதன் விளைவு சக்தி வாய்ந்ததாக இருக்கின்றது. கடாதாட்சத்தில், இதன் விளைவு நம் உடலில் வரையறைக்கு இருக்கின்றது. சித்தாகாக்ஷக்கில் நம் எண்ணங்கள் நம் சுற்றியுள்ள இடத்தை பாதிக்கிறது. இதன் விளைவை அதிகமான இடத்தில் பார்க்கலாம். இதன் விளைவு அதிக தூரம் பரவியிருக்கும்.
அடுத்ததாக, ஆகாயத்தின் உயர்ந்தபட்ச மீடம் ஸூக்ஷ்மாகாசம் இந்த மட்டம் சிதாகாசத்தைவிட நுட்பமானது. நடக்கும் இங்கு ஒவ்வொரு மாற்றமும் பிரபஞ்ச மொத்தத்தையும் பாதிக்கிறது. இந்த வெளியில் ஏதாவது நிகழ்ந்தால், மொத்த பிரபஞ்சமும் எதிர்ச்செயல் புரிகிறது. இந்த வெளியில் நாம் நுழையும்போது, இறுதியான, நிலையான சக்தியை உணர்ந்து கொள்கின்றோம். நாம் ஒவ்வொன்றிலும் கலந்துவிடுகிறோம். மொத்த பிரபஞ்சத்திலும் கலந்துவிடுகிறோம்.
ஐந்தாவது தனித்துவமான, ஸூதார், அதாயும் மஹாகாசம் போல. உண்மையில் இவை எல்லாமே ஒன்றுதான். ஆகாசம் எல்லா இடத்திலும் இருக்கின்றது. பிரச்சினை என்னவென்றால் இதைப் பற்றி நமக்குத் தெரியாதது தான். மஹாகாசம் எல்லாப் பொருள்களிலும் பரவியிருக்கின்றது. இதைப் பற்றிய வெறுமனே விழிப்புகூட இல்லை. இந்த வெளி எந்த வடிவத்தையும், உருவத்தையும் எடுக்கும். வெற்றிடத்திலும் கூட அது அங்கே இருக்கின்றது.
இந்த உதாரணத்தை தயவு செய்து புரிந்துக் கொள்ளுங்கள். நீரைக் கம்ப்ரெஸரால் அழுத்தும் போது அது சக்தியாக மாறுகின்றது. காற்றைக் காற்றமுத்தியதால் அழுத்தும்போது அதனால் ஒரு ரயிலைக்கூட நகர்த்த முடியும். இதுவும் சக்தியாக மாறுகின்றது. இதைப்போலவே ஈதரை ஒரு குறிப்பிட்ட வெளியில், குறிப்பிட்ட வடிவத்தில் அழுத்தினால் மீண்டும் சக்தியாக மாறுகின்றது.
ஒரு இரும்புத் துண்டு : அது ஒரு சதுர வடிவ துண்டாய் இருக்கும்போது, மாறுபட்டதாய் இருக்கின்றது. இதுவே ஐ வடிவத்தில் இருக்கும்போது முற்றிலும் மாறுபட்டதாய் இருக்கின்றது. இதனை பல நோக்கங்களுக்குப் பயன்படுத்த முடியும். அதே இரும்பு, செவ்வக வடிவ சட்டமாக ஒரு கிலோவில் இருக்கும் போது இதனுடைய வலிமை முற்றிலும் மாறுபட்டதாய் இருக்கும். இதுவே ஐ வடிவச் சட்டமாக இருந்தால் முற்றிலும் மாறுபட்டு இருக்கும்.
நீங்கள் புரிந்துக் கொள்ள முடிகிறதா? இது ஒரு நுட்பமான கருத்து. இந்த நுண்ணிய கருத்தை நாம் புரிந்துக் கொண்டால், நமது ஞான குருமார்கள் செய்த மிகப்பெரிய ஆராய்ச்சியைப் பற்றி புரிந்துக் கொள்ளமுடியும். அவர்கள் நமக்கு வழங்கியுள்ள கொடையை உணர முடியும். அவர்கள் இந்த ஆராய்ச்சியை நடத்தி, இந்த எல்லா ஞானத்தையும் உருவாக்கி, நமக்கு வழங்குவதற்காக மிகப்பெரிய தியாகத்தைச் செய்திருக்கிறார்கள்.
பூமியைப் போலவே, ஆகாசத்தையும் கையாள முடியும். அதைப் பல வகைகளிலும், பல வழிகளிலும் பயன்படுத்த முடியும். சில குறிப்பிட்ட நுட்பங்கள் ஆகாசத்தின் சக்தியை அதிகபட்சமாகப் பயன்படுத்த உதவுகின்றன. ஒரு குறிப்பிட்ட அளவில் ஒரு அறைக்கு உள்ளேயோ அல்லது எந்த வெளிக்குள்ளேயோ வைக்கப்படும்போது (அகாசம்) அங்கு வசிப்பவர்கள் யாராக இருந்தாலும் ஆகாசத்தால் கட்டுப்படுத்தப்படுகின்றார்கள் அல்லது அகாசம் அவர்களால் கட்டுப்படுத்தப்படுகின்றது. அவர்களது எண்ணங்கள் ஆகாசத்தைப் பாதிக்கின்றன. அல்லது அகாசம் அவர்களது எண்ணங்களைப் பாதிக்கிறது.
ஆகாசம் அல்லது ஈதரின் சக்தியைப் பயன்படுத்துவது பற்றிய கருத்து பழமையான வேத அறிவியல் கட்டிடக் கலையின் அறிவியலோடு தொடர்புகொண்ட வாஸ்து சாஸ்திரத்தின் அடிப்படையிலானது.
பிரபஞ்ச சக்தியோடு ஒத்திசைந்து நம்மால் வாழ முடியும். வீட்டைக் கட்டுவதாலோ, அல்லது பிரபஞ்ச சக்திக்குப் பொருத்தமான கட்டுமானங்களைக் கட்டுவதிலோ நாம் பிரபஞ்ச சக்தியுடன் இணக்கத்துடன் வாழமுடியும். வாஸ்து சாஸ்திரம், வாழும் இடங்களில் என்னென்ன நிகழ்வுகள் எந்தெந்த இடங்களில் அமைய வேண்டும், எந்தத் திசைகளில் அமைய வேண்டும் என்பதை வகுத்திருக்கின்றது. வீட்டின் எந்த இடத்தில் சமையலறை இருக்கவேண்டும். எந்த இடத்தில் நெருப்பு அமையவேண்டும். வியாபாரம் நடப்பது வீட்டின் எந்தப் பகுதியில் அமைக்க வேண்டும், வீட்டின் எந்தப் பாகத்தில் ஓய்வெடுக்க வேண்டும் என்பது மாதிரியான பல விஷயங்களைச் சொல்கின்றது. வாஸ்து சாஸ்திரம், இடத்திற்கான பழமையான வேத அறிவியல்.
கிருஷ்ணர் சொல்கின்றார்.
காற்று ஆகாயத்தில் ஒடுங்குவதைப் போல, பிரபஞ்சமும் என்னில் ஒடுங்குகின்றது.
ஆகாயம் வெற்றிடமே என நினைத்துவிடாதீர்கள். அது வெற்றிடம் மட்டும் இல்லை. அது சக்திமயமானது. நம்மால் அதைப் பார்க்க முடியாததால், அது வெற்றிடமே என்று நம்மால் சொல்ல முடியாது. அது சக்திமயமானது. காற்று ஆகாயத்தில் ஒடுங்குவதைப் போல, நமது இருப்பு, நமது இருப்பு உள்பட மொத்த பிரபஞ்சமும் கடவுளிடம் ஒடுங்குகிறது. கிருஷ்ணர் சொல்கின்றார். எல்லா இருப்பும் என்னில் ஒடுங்குகிறது.
ஒரு ரகசியத்தைப் பற்றி பேசும்போது கிருஷ்ணர் ஏன் தயங்குகின்றார் என்பதை உங்களால் பார்க்க முடியுமா? நம்பகமான அறிவையோ அல்லது ரகசியத்தையோ யாரிடம் சொல்ல வேண்டும் என்பதில் மிகக் கவனமாக இருக்கின்றார். இவை அனைத்தையும் ஒரு தகுதியானவருக்கு சொல்ல வேண்டும் என விரும்புகிறார். குந்தியின் மகனும், காண்டீபன் என அழைக்கப்படுபவருமான அர்ச்சுனர் ஒரு நண்பராகவும், சீடராகவும் இருக்கின்றார். இரகசியங்களை உள்வாங்கிக் கொள்வதற்கு அர்ஜுனன் இப்போது தயாராக இருக்கின்றார் என்பதை கிருஷ்ணர் தெரிந்துக் கொள்கின்றார்.
உண்மையாகவே இந்த ரகசியத்தை புரிந்துக் கொள்ள அர்ச்சுனரை கிருஷ்ணரே மெதுவாகத் தயார் செய்கின்றார்.
சில சக்திகளை, பிரபஞ்சத்தின் சில ரகசியங்களை உள்வாங்கித் கொள்ள அர்ச்சுனர் தயாராக இருக்கின்றார் என்பதை கிருஷ்ணர் இப்போது தெரிந்துக் கொள்கின்றார். இந்த வலிமையான சத்தியங்களைக் கீதையின் துவக்கத்தில் கிருஷ்ணர் சொல்லியிருந்தால் என்றால், அர்ச்சுனர் இதைப் புரிந்துக்கொண்டிருக்க மாட்டார். ஆரம்பத்தில் அர்ஜுனன் நிறைய சந்தேகங்களைக் கொண்டிருந்தார்.
கீதையின் முதல் அத்தியாயத்தில் அர்ஜுனன் பேசுவதையும், கிருஷ்ணர் கவனிப்பதையும் மட்டுமே நாம் காணமுடியும். அத்தியாயம் இரண்டிலிருந்து அர்ஜுனருடைய கேள்விகள் ஒவ்வொன்றாக பதிலைப் பெறுகின்றன. சில காலத்திற்குப் பிறகு அர்ஜுனர் அமைதி ஆகி விடுகின்றார். அவர் கேள்வி கேட்பது இல்லை. கிருஷ்ணர் வழங்கிய மொத்த இறுதியான அறிவை அவர் உள்வாங்கிக் கொள்கின்றார்.
இந்த இரண்டு அத்தியாயங்களிலும், கிருஷ்ணர் பிரபஞ்சத்தின் படைப்பு மற்றும் அழித்தல் பற்றி குறிப்பிடுகின்றார். அவர் வலுவான வாக்கியங்களைத் தருகிறார். ஒரு ஞானகுருவால் மட்டுமே இப்படிப்பட்ட வலுவான வாக்கியங்களைக் கூறமுடியும். ஏனென்றால் அவர் அனுபவங்களில் இருந்து சொல்கின்றார். நாம் குறிப்பிடுவதைச் சிலர் ஏற்றுக் கொள்வதில்லை. அவர்கள் தாங்களாகப் புரிந்துக் கொண்டவையே சரி என்று நினைக்கின்றார்கள்.
அவர்கள் என்னிடம் சொல்லும்போது,
சுவாமிஜி! நீங்கள் எப்படி அப்படிச் சொல்ல முடியும்? நிறைய புக்குகளில் இதுமாதிரி தான் எழுதப்பட்டிருக்கிறதே? என்கின்றார்கள். நாம் சிரித்து விட்டுச் சென்றுவிடுவோம்.
ஆகவே, வேதநூல்களில் உண்மையிலேயே என்ன எழுதப்பட்டிருக்கிறது என்பதை அவர்கள் சரியாகப் புரிந்துக் கொள்ளவில்லை. அவர்கள் என்னை நீங்கள் தவறு என்று என்னிடம் சொல்கின்றார்கள். என்ன செய்யமுடியும்? நான் வாதிட்டால் கூட அவர்கள் கவனிக்க மாட்டார்கள். எல்லா வயதானவர்களும் அப்படித்தான் அவர்கள் எல்லாவற்றையும் பார்த்து இருக்கின்றோம் என்று நினைக்கின்றார்கள். நாம் என்ன சொல்கிறோம் என்று கவனிக்கவும் விரும்புவதில்லை.
கிருஷ்ணர் வலுவான கூற்றுகளையும், இந்தச் சத்தியங்களையும் தருகிறார். அர்ஜுனன் உள்வாங்கிக் கொள்ள தயாராக இருப்பதையும் தெரிந்து கொள்கின்றார். அவர் பிரபஞ்சத்தின் படைப்பு பற்றிக் குறிப்பிடுகிறார்.
பிரபஞ்சம் ஒவ்வொரு நோக்கிலும் படைக்கப்படும்போதெல்லாம் படைப்புக் கடவுளாகிய பிரம்மா கண்சிமிட்டுவதாக இந்து புராணங்கள் சொல்கின்றன.
சுலோகத்தில் கிருஷ்ணர் முதலாவது குறிப்பிடுகின்றார்.
பிரபஞ்சம் அழியும்போது, உலகில் உள்ள பொருள்கள் எல்லாம் அவருக்குள் நுழைகின்றன. அவர் அவற்றை மீண்டும் வெளிப்படுத்தி பிரபஞ்சத்தைப் படைக்கின்றார்.
பிரபஞ்சம் என்னுள் அடங்குகின்றது என்று கிருஷ்ணர் குறிப்பிடுவதைப் புரிந்துக் கொள்ளுங்கள். அவர் குறிப்பிடுவது பிரபஞ்ச கிருஷ்ணரை, பிரபஞ்ச விழிப்புணர்வை, மனித உருவில் நாம் பார்க்கும் இதை மிக ஆழமாகப் புரிந்துக் கொள்ள நாம் முயற்சிக்க வேண்டும்.
பிக் பேங்க் (Big Bang) வெடிப்புக் கொள்கையே பிரபஞ்சம் உருவானதை விளக்கப் பயன்படுத்தப்பட்டது. ஒரு மிகப்பெரிய நெருப்புக் கோளம் இருந்ததாகவும், அது வெடித்ததாகவும் இக்கொள்கை சொல்கின்றது. இந்த வெடிப்பிற்குப் பின் சிறிய பாகங்கள் குளிர்ச்சியாகி கோள்களாகவும், வால்நட்சத்திரங்களாகவும், எரிகற்களாகவும் மாறின.
நட்சத்திரங்களாகவும் பாகங்கள் பெரிய சூரியன்களாகவும் தங்கிவிட்டன.
பரிணாமக் கொள்கையில், டார்வின் உயிர்கள் எவ்வாறு தோன்றின என்பது பற்றி குறிப்பிடுகின்றார்.
ஆனாலும், தற்கால அறிவியல் இக்கொள்கைகளை மறுக்கின்றன. தற்கால அறிவியல் கண்டுபிடிப்புகள் பழங்கால இந்து வேதங்களில் சொல்லக் கூறப்பட்டுள்ளவை நோக்கிச் செல்கின்றன. ஆயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்பு உபநிடதங்கள் சொன்னதை நோக்கிச் செல்கின்றன.
தைத்திரிய உபநிடதங்கள்படி, முதலில் ஆகாசம் இருந்தது. ஆகாசத்திலிருந்து காற்று உருவானது. காற்றில் இருந்து நெருப்பு உருவானது. பிறகு நீர் தோன்றியது, இறுகியாக பூமி தோன்றியது. பூமியில் இருந்து மற்ற உயிரினங்கள் தோன்றின.
உண்மையாகவே இந்த வரிசை, ஆழமான பொருள் கொண்டது.
இது நுட்பமான சக்தியைக் கொண்ட ஆகாசமாக, மொத்தமாக மாறி பூமியாக உருவான பரிணாம முறையைக் காட்டுகிறது. ஆகாசம் இவ்வாறு மொத்தமாக மாறியுள்ளது. பலன்கள் மூலம் நம்மால் உணரமுடியும். ஆனாலும், இது நுட்பமான சக்தியாக மாறுவதை நாம் அனுபவப்பூர்வமாக உணரமுடியும். பூமியைக் கையில் பிடிப்பதுபோல கண்ணீரை நம் கைகளால் பிடிக்க முடியுமா ?
நீரை உணர்வதைப் போல நெருப்பை நம்மால் உணர முடியுமா ? நெருப்பைப் பார்ப்பது போல காற்றை நம்மால் பார்க்க முடியுமா ? முடியாது.
சக்தியானது, மொத்த வடிவில் இருந்து நுட்பமான வடிவிற்கு செல்லும்போது, அது அடையும் மாற்றங்களை நாம் அனுபவிக்க முடியும்.
பூமியானது தெளிவாகத் தெரிகிற பொருள். அகாசம் தெளிவாகத் தெரியாத, கண்ணுக்குப் புலப்படாத சக்தி. சக்தியிலேயே மிகவும் நுட்பமானது ஆகாசம். அதை தியானம் செய்வதால் மட்டுமே அனுபவமாக நம்மால் உணர முடியும்.
கிருஷ்ணர் சொல்கின்றார்.
ஒவ்வொரு யுகத்தின் முடிவிலும், கல்பம் என சமஸ்கிருதத்தில் அழைக்கப்படுவதும் பொருள் ரீதியாக தெளிவாய்த் தெரிகிற பிரபஞ்சத்தின் எல்லா படைப்புகளும் அவரிடம் ஒன்றாகக் கலக்கின்றன என்கிறார்.
பெரிய வெடிப்புக் கொள்கையை (Big Bang Theory) ஆராய்ந்தோம் என்றால், நாம் கேட்கும் முதல் கேள்வி, நெருப்புக் கோளம் எங்கிருந்து வந்தது ? பெருவெடிப்புக் கொள்கையால் இந்த அடிப்படைக் கேள்விக்கு பதிலளிக்க முடியவில்லை. பிரபலமான விஞ்ஞானிகளால் கூட இந்தக் கேள்விக்கு இதுவரை பதிலளிக்க முடியாகதை நீங்கள் பார்க்கலாம்.
ஆனாலும் கிருஷ்ணர், உள்உலக விஞ்ஞானம் இந்தக் கேள்விக்கு இந்தச் சுலோகங்கள் மூலம் பதிலளிக்கின்றார்.
வெற்றிடத்தில் ஏதோ இருக்கின்றது என்று அறிவியல் இப்போது நிரூபித்திருக்கின்றது. நுட்பமான சக்தி வடிவமான ஆகாசம் வெற்றிடத்தில் இருக்கின்றது. அறிவியல் இதை நிரூபித்திருக்கின்றது. அறிவியல் எப்படி ஆன்மீகத்தை நோக்கிச் சென்று கொண்டிருக்கிறது என்பதைக் நீங்கள் பார்க்கமுடியும்.
ஆகாசத்தால் பிரபஞ்சமும் மொத்த உருவாக்கப்பட்டும், அது மீண்டும் ஆகாசமாகவே வெளியில் நாம் பார்க்கக்கூடிய, மாறுகிறது. தெளிவாகத் தெரிகிற பொருள்ரீதியான உலகம், இந்த நுட்பமான வடிவில் உள்ள சக்தியே நம்மால் பார்க்க முடிகிற பொருள் சார்ந்த உலகம் சக்தியின் மொத்த வடிவமே.
சக்தியின் மொத்த வடிவத்தையே நம்மால் பார்க்க முடியும். நமது உணர்வுக்கு உட்பட்டு இந்த மொத்த வடிவத்தையே நம்மால் உணர முடியும்.
பொருள்களாகத் தெரிபவை எல்லாம் கிருஷ்ணர் சொல்லும்போது என்னையே அடைகின்றன என்கிறார். அதாவது பிரபஞ்ச உணர்வை அடைகின்றன என்ற பொருளில் குறிப்பிடுகின்றார்.
பொருள் சார்ந்த உலகம் அல்லது சக்தியின் மொத்த வடிவமாக நாம் பார்ப்பது தெளிவாய்த் தெரியும் நுட்பமான சக்தியே என்பதை நாம் புரிந்துக் கொள்ள வேண்டும்.
நாம் பார்க்கின்ற, பலன்களால் நாம் உணர்கின்ற ஒவ்வொன்றும் பிரபஞ்ச உணர்வின் பாகமே. ஆனால் பிரச்சினை என்னவென்றால் நாம் இதைப் பொருள் வடிவமாகவேப் பார்க்கின்றோம்.
பொருள்வடிவமாக நாம் பார்க்கும்போது, அந்த எல்லாவற்றையும் நிலையிலேயே சிக்கிக் கொள்கின்றோம். இவையெல்லாம் பொருள்களே என்று நாம் நினைக்கும்வரை, பொருள் சார்ந்த உலகிலேயே நாம் இருக்கும்வரை, நாம் அவற்றின் பின்னாலேயே ஓடுகின்றோம்.
நம் மனம் இயங்கிக் கொண்டே சொல்கின்றது. இவை உங்களுக்கு மகிழ்ச்சியைத் தரும். அவற்றின் பின்னால் சென்று பெற்றுத் கொள்ளுங்கள்.
தவறாகப் புரிந்துக் கொள்ளுதலின்படியே நம் மனம் வேலை செய்வதை நீங்கள் பார்க்க முடியும். இந்த எண்ணத்தில் நாம் இருக்கும் போது, எலி ஓட்டப்பந்தயம் ஆரம்பிக்கின்றது. நம் துக்கங்களும் ஆரம்பிக்கின்றன.
நாம் பார்ப்பது, உணர்வது, எவற்றின் பின்னால் எல்லாம் ஓடுகின்றோம் என்பது நுட்பமான சக்தியின் பொருள் சார்ந்த வெளிப்பாடே என்பதைப் புரிந்துக் கொள்ளவேண்டும், ஒரு மாறுபட்ட தளத்தில் இயங்குகின்றோம். நாம் ஓடும் ஒட்டப்பந்தயத்தால் எவ்வித பயனும் இல்லை என்பதைப் பார்க்க முடியும். ஒவ்வொன்றையும் மாறுபட்ட வழிகளில் நாம் பார்க்கிறோம். இவையெல்லாம் நமக்குள்ளே இருந்து வெளிப்பட்டதாகவே நாம் உணர்கின்றோம்.
தயவுசெய்து தெளிவாய் இருங்கள். நாம் பார்க்கின்ற பொருள்கள் எல்லாம் நமக்குள்ளேயிருந்து தோன்றுகின்ற உள்ளத்தின் வெளிப்பாடுகளே.
நமது ஆசைகளும், எண்ணங்களுமே நாம் பார்க்கும் பொருள்களாகக் காட்டப்படுகின்றன. எப்படியிருந்தாலும் உண்மையில் இப்படிப்பட்ட தனியான, சுதந்திரமான பொருள்களே இல்லை. மொத்த பிரபஞ்சமும் நம்முடைய சொந்த வெளிப்பாடே!
சிலர், நமது சொந்த உலகை நாமே உருவாக்குகின்றோம் என்று சொல்கின்றார்கள். இந்த வரிகள் ஆழமான பொருள் கொண்டவை.
நாம் பார்க்கின்ற இந்த உலகமோ அல்லது பிரபஞ்சமோ, நாமே உருவாக்கியதுதான்.
எல்லா உறவுகளும் நமது பாதுகாப்பின்மை அல்லது நமது ஆசைகளினால் உருவான வெளிப்பாடுகள் தான். யாரோ ஒருவரை நாம் தந்தை அல்லது தாய் என்று அழைக்கின்றோம். ஏனென்றால், நாம் சிறு குழந்தையாக இருக்கும்போது நம்மை கவனித்துக் கொள்ள ஒருவர் வேண்டியுள்ளது. நாம் வளர்ந்தவுடன் நம்மை கவனித்துக் கொள்ள மனைவியோ அல்லது வாழ்க்கைத் துணையோ தேவையாக இருக்கின்றது. நமக்கு வயதானப் பிறகு, நம்மை கவனித்துக் கொள்ள நம் குழந்தைகள் தேவைப்படுகின்றார்கள்.
நமது தேவைகள் அல்லது ஆசைகளின் அடிப்படையிலேயே நமது உலகத்தை உருவாக்குகின்றோம். ஞானமடைந்த ஒருவர் மட்டுமே உண்மையான சத்தியத்தை உள்ளபடியே பார்க்கிறார்.
ஒவ்வொன்றும் நமது பிரதிபிம்பமே என்பதை புரிந்துக் கொண்ட உடனே, நாம் ஞானமடைந்துவிடுகிறோம்.
நாமும், நம்மைச் சுற்றியுள்ள ஒவ்வொன்றும் ஒரே சக்தி அல்லது ஒரே விழிப்புணர்வின் பாகமே என்பதை உணர்ந்தவுடன், ஞானமடைந்துவிடுகின்றோம்.
இந்த இரண்டு சுலோகங்களிலும், கிருஷ்ணர் இந்தச் சத்தியத்தைத் தெளிவாகச் சொல்கின்றார். பொருள்களின் வெளிப்பாடு ஒவ்வொன்றும் அவராலேயே உருவாக்கப்படுகின்றது. அவரிடமே திரும்ப போய்ச் சேர்கின்றது. ஒவ்வொன்றுமே ஒரே சக்தி அமைப்பின் அல்லது பிரபஞ்ச உணர்வின் பாகமாக இருக்கின்றது. கிருஷ்ணர் அவராலேயே படைக்கவும் முடியும், அழிக்கவும் முடியும் என்கிறார்.
இதன் பொருள் நாம் பார்க்கக்கூடிய இந்த உலகம், நாம் உணரக்கூடிய இந்த பிரபஞ்சம், நம்முடைய சொந்த வெளிப்பாடுகளே.
கேள்வி : சுவாமிஜி! நீங்கள் சொல்லும்போது, பொருள் சார்ந்த உலகைப் புறக்கணிக்குமாறும், பொருளுக்குப் பின்னால் இருக்கும் சக்தியின்மீது கவனம் செலுத்துமாறும் சொல்கின்றீர்கள். இது கடினமாக உள்ளது. நாங்கள் பார்ப்பதெல்லாம் பொருள் வடிவமாகவே இருக்கின்றது. அதற்குப் பின்னால் உள்ள சக்தியைப் பார்க்கும் உணர்வைப் பெறவில்லை. வெளிப்படையாகப் பொருள்களைக் கண்டறிவது எப்படிச் செய்வது?
நீங்கள் எந்த நிலையில் இருக்கின்றீர்களோ, அந்த நிலையில் உள்ள உங்கள் பட்டறிவையும், பகுத்தறிவாற்றலையும் பயன்படுத்துங்கள்.
உங்களைச் சுற்றிலும் நீங்கள் பார்க்கத் துடிக்கும் ஒவ்வொன்றும் தற்காலிகமானவையே, நிரந்தரமற்றவையே என்பதையும் உங்கள் பட்டறிவைப் பயன்படுத்தித் தெரிந்து கொள்ளுங்கள்.
இப்போதைய நிலையில் நீங்கள் செய்ய வேண்டியதெல்லாம் உங்கள் பட்டறிவைப் பயன்படுத்துவதுதான்.
ஆனாலும் உங்கள் அறிவை இந்தச் சத்தியத்தைப் புரிந்து கொள்ளவே பயன்படுத்துங்கள். புறக்கணிக்கப் பயன்படுத்தாதிர்கள்.
எந்தவொரு சிறிய பொருளாகவும் தெரிகின்ற, நீங்கள் இந்த உலகில் பார்க்கின்ற ஒவ்வொன்றும் காலாவதியாகியே வருகின்றன. இதை நீங்கள் உங்கள் சொந்த அனுபவத்திலிருந்தும், மற்றவர்களின் அனுபவங்களிலிருந்தும் தெரிந்து கொள்கின்றீர்கள்.
சில பொருள்களால் உங்கள் வாழ்நாளைக் காட்டிலும் அதிக காலம் இருக்க முடியும். ஆனால் நெடுநாளைக்கு இருக்க முடியாது.
மலைகள் கூட உடைக்கப்படலாம், ஆறுகள் வற்றிப் போகலாம், கடல்கள் உள்வாங்கலாம்.
எந்தப் பொருளும் அதைப்போல நிரந்தரமாக இருப்பதில்லை அல்லது தங்கியிருப்பதில்லை.
பொருள்கள் வாயிலாக திருப்தி அல்லது மகிழ்ச்சி நேரத்தைக் கழிக்க உதவும் அவ்வளவே என்பதும் உங்களுக்குத் தெரியும். எதுவும் எப்போதும் நீடித்திருப்பதில்லை. உணவாகட்டும், பாலுறவாகட்டும், ஒரு சம்பவமாகட்டும், அல்லது நீங்கள் நேசித்த அனுபவமாகட்டும், எதுவும் நீடிக்கிறாப்பதில்லை. நீங்கள் அனுபவித்த மகிழ்ச்சியும், துக்கங்களும் அதிகரித்தும், குறைந்தும் வருவதை நீங்கள் அனுபவமாக உணரமுடியும். எதுவுமே நிரந்தரமானது இல்லை.
மாணவனே, நீங்கள் நடத்தும் வாழ்க்கை உண்மையில்லை என்பது இதற்கு அர்த்தம் இல்லை.
இது நிரந்தரமற்றது என்பதே இதன் பொருள். இது இறுதியான சத்தியமில்லை என்பதுதான் இதன் பொருள். இதற்கப்பால் ஒன்று இருக்கின்றது. அதுவே நிரந்தரமானது என்பதே இதன் பொருள்.
உங்கள் வாழ்க்கையில் நீங்கள் அடையும் துக்கமும், அதனால் உங்களுக்கு ஏற்படும் இந்தக் குழப்பத்தாலேயே அரையவுமும் பொருள்கள் அப்படியே இருக்க வேண்டும் என எதிர்பார்க்கின் றோம். மகிழ்ச்சியானது தொடரவேண்டும் என எதிர்பார்க்கின்றோம்.
எதுவுமே நடக்காது, நடக்கவு முடியாது. முதலில் உங்கள் பட்டறிவு சம்பந்தமானவற்றைத் துளையிட வேண்டும், ஏனென்றால் நாம் பார்வை பட்டறிவு சம்பந்தமானவை, நாம் அறிவுடன் வாழ்ந்திட முடியாது.
பொருள்களின் நிலையற்ற தன்மையையும், தோன்றி மறைகிற பொருள் சார்ந்த அனுபவங்களையும் நம் பட்டறிவு ஏற்றுக் கொண்ட உடனே, அது ஆச்சரியப்பட ஆரம்பிக்கிறது. இதைத்தாண்டி நிரந்தரமான ஒன்று இருப்பதையும், காலத்தால் அழியாத ஒன்று இருப்பதையும் பார்த்து ஆச்சரியப்படுகின்றது.
இதைப் பற்றிய உங்கள் தீர்மானம் வலிமையாக இருந்தால், இதைப் பற்றிய புரிந்து கொள்ளல் நிகழ்ந்துவிடும்.
இது உங்களுக்குள்ளேயே உருவாக்கப்படும் சத்தியமாக இருப்பதால் நிகழ்கின்றது. இது புரிந்து கொள்வதற்கு நீங்கள் முயற்சியே செய்ய வேண்டிய தேவையில்லை. சத்தியத்தை மூடியிருக்கும் ஒருசில அறியாமை அடுக்குகளை அகற்றி விடுவதே நீங்கள் செய்ய வேண்டியது.
காலத்தால் அழியாத ஒன்று வருகிறது என்றால் அது நமக்குள்ளும், நம்மைச் சுற்றியும் இருக்கின்ற சக்தியேயாகும். இவையெல்லாம் ஒன்றே என்கின்ற
விழிப்புணர்வே ஞானமடைதல். இதைப்பற்றிய விழிப்புணர்வு தோன்றியவுடன், பட்டறிவு உங்களுடன் இருக்க வேண்டிய தேவை இருக்காது. அது அழியுக்கூடியது. இதுவும், நிரந்தரமாய் இருக்கின்ற எல்லாமும் சக்தியே என்பதை நீங்கள் தெரிந்துக் கொள்வீர்கள்.
இதற்கு கடவுள், புத்தர், கிருஷ்ணரின் விழிப்புணர்வு, கிறிஸ்து, அல்லா அல்லது THE SUPREME PONTIFF OF HINDUISM BHAGAWAN SRI NITHYANANDA PARAMASHIVAM என்று நீங்கள் என்ன பெயர் கொடுத்தாலும் அது சக்தியே.
தனஞ்சயா, இந்த வேலை எல்லாமே என்னைக் கட்டுப்படுத்தாது. நான் எப்போதும் பற்றற்றும் வேறுபாடு இல்லாமலும் இருக்கின்றேன்.
பிரக்ருதியின் பொருள்மயமான தன்மை எனது வழிகாட்டுதலின்படியே வேலை செய்கின்றது.
ஒ குந்தியின் மகனே,
எனது சக்தியாலேயே அசையும் மற்றும் அசையாப் பொருட்கள் உருவாக்கப்படுகின்றன.
இதன் ஆட்சியாலேயே பொருள்கள் மீண்டும் மீண்டும் படைக்கப்பட்டு அழிக்கப்படுகின்றன.
நான் மனித உருவில் இறங்கும்போது முட்டாள்கள் என்னைக் கேலி செய்கின்றனர்.
எனது மேம்பட்ட தன்மையையும், எல்லாவற்றின் மீதான எனது மேலான ஆட்சியைப் பற்றியும் அவர்கள் தெரிந்துக் கொள்வதில்லை.
தவறான நம்பிக்கையால் திருப்திகொள்ளும் இவர்கள் பேயாகவும், நாத்திதம் பேசுகிறவர்களாகவும் இருக்கின்றார்கள்.
இவர்களது தவறான நம்பிக்கையால், இவர்களது விடுதலை அடையும் நம்பிக்கை, பலன் சார்ந்த மற்றும் அவர்களது பண்பட்ட அறிவு எல்லாமே பயனற்றுப் போகின்றன, முட்டாள் தனமாக மாறுகின்றன.
நாம் செய்கின்றவற்றில் பந்தப்பட்டு இருப்பது அல்லது பற்று கொண்டு இருப்பது நம்மைப் பற்றி உணர்ந்துக் கொள்வதில் ஒரு பெரும் தடையாக இருக்கின்றது.
இப்பிரபுள்சத்தில் தான் பந்தப்படவே இல்லை என்று கிருஷ்ணர் சொல்கின்றார்.
படைக்கப்படும்போதும், அழிக்கப்படும்போதும் பிரபஞ்சம் தான் பாதிக்கப்படுவதில்லை என்று கிருஷ்ணர் சொல்வதற்கு காரணம் இதுவே.
இவ்வளவு பெரிய நிகழ்வு தோன்றும்போது, தான் எந்த வகையிலும் பாதிக்கப்படுவதில்லை என்று கிருஷ்ணர் சொல்கின்றார்.
மொத்த பிரபஞ்சமும் அவருக்கு அப்பாற்பட்டே உருவாக்கப்படுகிறது. மற்றும் அமிக்கப்படுகிறது. அவர் பாதிக்கப்படாவிட்டாலும் கூட, பிரபஞ்சத்தால் அவர் கட்டுப்படுத்தப் படவும் இல்லை. ஏனென்றால் அவர் வெறும் பார்வையாளராகவே இருக்கிறார்.
நமது தினசரி வாழ்க்கைச் சூழ்நிலையில் இதைப் புரிந்துக் கொள்ள வேண்டும்.
இவ்வளவு பெரும் உண்மைகளை நாம் செய்யும் சிறு செயல்களில் உள்முகமாக்கும்போது, நம்மில் மிகப்பெரும் மாற்றம் உருவாவதைத் காணலாம். கிருஷ்ணர் ஒரு தெய்வீக விளையாட்டைப் பற்றிப் பேசுகின்றார்.
பிரபஞ்ச உணர்வினால் உருவாக்கப்படுவதும் அமிக்கப்படுவதுமான பிரபஞ்ச த்தைப் பற்றி அவர் பேசுகின்றார்.
நாம் கிருஷ்ணருடைய வார்த்தைகளைப் புரிந்து கொண்டோம் என்றால் அவற்றை நமது தினசரி வாழ்க்கையில் நம்மால் பயன்படுத்த முடியும். அதனால் தான் பகவத் கீதை ஒரு அருமையான வேதநூலாக இருக்கின்றது.
இந்த நுட்பத்தைப் பயன்படுத்தி எந்தவொரு வயதினரோ அல்லது கரைமுறையோ மிக எளிதாக உள்முகம் நோக்கி திரும்ப முடியம்.
இந்தச் சத்தியத்தைப் புரிந்துக் கொண்டால் மிகப்பெரும் விடுதலையை அடைந்ததை நாம் உணர்வோம்.
நாம் பெற்றுள்ளவைகளில் கட்டுப்பட்டோ அல்லது பந்தப்பட்டோ நாம் இருக்கின்றோம். நாம் பெற்றுள்ளதையெல்லாம் நம்முடையதே என்று நினைக்கின்றோம்.
இந்தப் பற்றுதலை உருவாக்கும்போது நாம் பலமான பிணைப்பை தெளிவாய் இருங்கள், இப்போது தான் பிரச்சினையே உருவாக்குகின்றோம். ஆரம்பிக்கின்றது.
ஒரு சின்னக் கதை
பிறவியிலேயே பார்வையற்றவனாகப் பிறந்த ஒருவர், தன் குறையைப் போக்க ஒரு மருத்துவரிடம் செல்கின்றான். அவர் கண்களைப் பரிசோதித்த மருத்துவர், ஒரு அறுவை சிகிச்சை மேற்கொண்டால் அவருக்கு கண்பார்வை கிடைக்குமென்றும், அதன் பின் அவர் கைத்தடியைப் பயன்படுத்தத் தேவையில்லை என்று சொன்னார்.
அதைக் கேட்ட பார்வையற்றவருக்கு மிகவும் ஆச்சரியம்.
அவர் மருத்துவரைப் பார்த்து ஐயா, அறுவை சிகிச்சைக்குப் பின் எனக்குப் பார்வை வந்துவிடும். என்னால் எதையும் நன்றாகப் பார்க்க முடியும் என்று கூறுவது எனக்குப் புரிகிறது. ஆனால் கைத்தடி தேவையில்லை என்று சொல்வதைத்தான் என்னால் புரிந்துக் கொள்ள இயலவில்லை என்று சொன்னான்.
இக்கதையில் கண்பார்வையற்றவர் தனது உடைமையான கைத்தடி மீது கொண்டுள்ள பற்றை நாம் பார்க்கலாம். அவர் தன்னால் நன்கு பார்க்க முடியுமென்று உணர்ந்தபின்னும் தனது கைத்துடியை விட்டுப் பிரிய முடியவில்லை. இதுபோல நாமும் தெளிவான பார்வையைப் பெற்றிருந்தும் கைத்தடி ஒன்றைப் பற்றிக் கொண்டுள்ளோம். நாம் குருடர்கள் இல்லை; என்றாலும்கூட நாம் பொருள் உறவுகளுக்கும், உடைமைகளுக்கும், சார்ந்த உணர்வுகளுக்கும் கட்டுப்பட்டு இருக்கின்றோம்.
வாழ்வில் காணப்படும் பல்வேறு வகையான பற்றுதல்கள் நம்மை எவ்வாறு கட்டிப் போட்டுள்ளன என்பதைப் பற்றி சற்று விரிவாகப் பார்ப்போம்.
நமது பொருள் சார்ந்த உடைமைகள் எல்லாம் பேராசையையோ அல்லது பயத்தையா நம்முள் உருவாக்குகின்றது. நாம் அவற்றை இழந்துவிடுவோம் என்ற பயத்திலோ அல்லது அவற்றை மேலும் வேண்டுமென்ற மேலும் அதிகமாகப் பெற ஆசையிலோதான் நாம் இருக்கின்றோம். நாம் அவற்றை மேலும் மேலும் பெருக்கிக் கொள்வதையே நம் குறிக்கோளாகக் கொண்டு அவற்றைத் தேடியே எப்போதும் ஒடிக்கொண்டே இருக்கின்றோம். இயற்கையாக அதிகமாகப் பெற்றிருந்தால் நம்முள் அது அழிந்துவிடுமோ, அதை இழந்துவிடுவோமோ என்ற பயத்தையே ஏற்படுத்தும் என்பதே இயற்கை.
உடைமைகளின்மேல் பொருள் சார்ந்த நாமாகக் கொண்டுள்ள பற்றே பிரச்சினை. நாம் .
மீண்டும் மீண்டும் அவற்றை நாடிச் சென்று, தேடித் தேடி ஒருவரை மேற்கொண்டு வருவதால், நாம் யார் என்பதையே மறந்துவிடுகின்றோம். அதனாலேயே நம்மில் பலர் எலி வட்டக்கிலேயே இருக்கின்றோம். அவர்கள் பணத்தையும், பங்களாக்களையும், வாகனங்களையும் சேர்ப்பதிலேயே தங்களது வாழ்க்கையை வீண்டிக்கின்றார்கள். அவர்கள் மரணத்தின்போது தங்களது தவறுகளை நினைத்து மனம் வருந்தி, நாம் வாழ்வில் என்ன சாதித்தோம் என நினைத்து வியப்புறுகின்றனர்.
இதையே நமது பொருள்கள் சார்ந்த உடைமைகளின் மீதான பற்று நமக்கு அளிக்கின்றது. இது பேராசையையும், பயத்தையுமே விளைவிக்கின்றது. நமக்குத் தேவையான பொருட் செல்வத்தைப் பெறுவதையே வாழ்வின் இலட்சியமாகக்
நமக்குப் போதுமான தொண்டுள்ளோம். செல்வமிருந்தும், நாம் அதோடு திருப்தி அடைவதில்லை. மேலும் மேலும் அவற்றையே விரும்பி நாம் மரணக் குழியில் விழும்வரை அவற்றை நோக்கியே ஓடுகின்றோம். இப்போது, நாம் அதை அதிகமாகப் பெற்றிருக்கும்போது, நமக்கு அதை இழந்து விடுவோமோ என்ற பயம் ஏற்படுகின்றது. ஏதோ நாம் பிறக்கும்போதே கொண்டு வந்த உடைமை போல நினைத்துக் கொண்டுபிடித்துக் கொள்கின்றோம்.
இது ஒரு வகையான பந்தம். (நாம் மக்களோடு பந்தப்பட்டு இருக்கின்றோம்) மற்றொரு வகையான பந்தமும் இருக்கின்றது. நாம் உறவுகளோடு வலிமையான பந்தத்தை உருவாக்கியுள்ளோம். நாம் மனிதர்களை உடைமையாக்கிக் கொள்ளத் துவங்குகின் றோம். தனது உடைமையாக்கித் கொள்ளும் வளரும்போது. நமக்குரியவர் கன்மை எவரேனும் மரணமடைந்தால் நாம் பெரிதும் பாதிக்கப்படுகின்றோம். அவரையே நாம் முழுமையாகச் சார்ந்திருப்பதால் நமது முழு வாம்வமே அர்த்தமற்றதாகி விட்டதாக உணர்கின்றோம்.
உண்மையில் இவ்வகையான பந்தத்தில் நம்மைப் பற்றி மற்றவர் கூறும் கருத்துக்களை வைத்தே நாம் நம்மை வரையறுத்துக் கொள்கின்றோம். அவர்களது மதிப்பீடுகளைக் கொண்டே நாம் நம்மை அறிகின்றோம். அதனால், நம் உறவுகள் நமக்கு சக்தி அளிப்பதால் அவற்றை இறுகப் பற்றிக் கொள்கின்றோம். இந்த உறவுகள் நம்மைப் பற்றி நாமே வரையறுத்துக் கொள்வதற்கு உதவுகின்றது.
நாம் நம்முடைய சக்தியின் மூலம் என்று எவரை இறுகப் பற்றிக்கொண்டு இருந்தோமோ அவர் நம்மை விட்டு மறையும்போது நாம் மன விரக்தியடைதிறோம். இதுவரைக்கும் இருந்தது, இப்போது இல்லை, மறைந்துவிட்டது. நம்மை வலுவூட்டிய ஒன்று மறைந்துவிட்டதால், நாம் முற்றிலுமாக உருக்குலைந்து போகின்றோம்.
மற்றாவது பந்தம் அல்லது பற்று ஒன்றும் இருக்கின்றது. அது எண்ணங்களோடும் உணர்ச்சிகளோடும் தொடர்புடையது. ஏதோ ஒன்று நிகழும்போது, அச்செயலை நமது கடந்த காலத்தோடும், எதிர்கால கற்பனைகளோடும் தொடர்புபடுத்திப் பார்க்கத் கொடங்குகிறோம். நம் மனம் எப்போதும் இறந்தகாலத்திலிருந்து எதிர்காலத்திற்கு தாவிக் கொண்டே இருக்கின்றோம். எண்ணங்கள் தோன்றும்போது நாம் ஒரு எண்ண த்தை மற்ற எண்ணங்களோடு இணைத்துக் கொண்டே இருக்கின்றோம்.
நீ ஒரு நாயைப் பார்ப்பதாக வைத்துக் கொள்வோம். அதைப் பார்த்தவுடனேயே முற்பொரு சமயம் ஒரு நாய் உன்னைக் மருத்துவமனைக்குச் கடித்ததையும், நீ சென்றதையும் அங்கொரு மருத்துவர் சிகிச்னையளித்ததையும் உங்கள் மனம் எண்ணுகிறது. நீ சாலையில் பார்த்த நாய்க்கும், கடித்த அந்த மருத்துவருக்கும் இல்லையென்றாலும், உங்கள் மனம் அனைத்தையும் தொடர்புறுத்தி அவற்று உங்களைத் தொடர்புபடுத்துகின்றது. றாடு எண்ணங்களுக்கிடையே ஒரு இணைப்பை நீங்கள் உண்டாக்குகிறீர்கள். பல்வேறு எண்ணங்களை இணைத்துக் கொண்டே இருக்கிறீர்கள்.
ஒரு சிறு பயிற்சியைச் செய்யுங்கள். ஒரு தாளை எடுத்துக் கொண்டு உனது மனதில் தோன்றும் எண்ணங்களை எழுதுங்கள். எதையும் வேண்டாம் என்று ஒதுக்காதீர்கள். உங்கள் மனதில் தோன்றும் எல்லாவற்றையும் எழுதுங்கள். இதை ஐந்து நிமிடங்கள் செய்யுங்கள். வெறுமனே ஐந்து
நிமிடங்கள் தான். பிறகு அதை வாசித்து பார்க்கும்போது, தலைக்குள் ஒரு குழம்பம் நடந்து கொண்டு இருப்பதைப் பார்ப்பீர்கள். தலைக்குள் ஒரு குழப்பம் நடந்துகொண்டு இருப்பதைப் பார்ப்பீர்கள். இந்த எண்ணங்கள் ஒன்றுக்கொன்று தொடர்பில்லாமல் இருக்கும். அவை நோக்கமில்லாமலும், தொடர்பில்லாமலும், தர்க்கமற்றதாகவும் இருக்கும்.
இவ்வாறான எண்ணங்களை நாம் ஒன்றுக்கொன்று இணைக்கத் துவங்கினாலும், அவற்றுக்கிடையே எந்தவொரு தொடர்பும் இல்லை. எல்லா எண்ணங்களையும் இணைக்கின்ற தண்டினை உருவாக்குவோம். ஒவ்வொரு எண்ணமும் வண்ணமீன்
கொட்டியில் உருவாகும் நீர்க்குமிழிகளைப் போன்றது. அந்த நீர்க்குமிழிகள் தங்களுக்குள் தொடர்பற்றவை; இணைப்பற்றவை. இருந்தாலும் நாம் நீண்ட தண்டு ஒன்றின் மூலம் அவற்றை இணைத்துள்ளோம். அதேபோல் நாமும் ஒரு தண்டோடு நம்மை நாமே இணைக்கு அவற்றை அனுபவிக்கத் தொடங்குகின்றோம். இவ்வெண்ணங்களில் நாம் பங்குபெறத் துவங்கி அவை நம்மையே கட்டுப்படுத்துமளவிற்கு விட்டுவிடுகின்றோம்.
இதே வழியிலேயே நாம் நமது உணர்வுகளையும் கையாளுகின்றோம். நமது எல்லா சந்தோஷங்களுக்கும் எல்லா வலிகளுக்கும் ஒரு தண்டினை உருவாக்கியுள்ளோம். சந்தோஷத் தண்டினைவிட துக்கத்தண்டு நீளமானதாக இருந்தால் நாம் கஷ்டமான, துக்கமான வாழ்வு நமக்கு கிடைத்துள்ளது என்றும், அப்படி இல்லையென்றால் சந்தோச வாழ்வு கிடைத்துள்ளது என்று முடிவுக்கு வருகின்றோம். இதை நாம் பார்க்கோம் என்றால் ஒவ்வொரு வலியும் தொடர்பற்றதாக இணைப்பற்றதாக இருப்பதைப் பார்க்கலாம்.
உதாரணமாக, நீ இன்று உணரும் தலைவலிக்கும், போனவாரம் நீ அனுபவிக்க தலைவலிக்கும் ஒரு தொடர்பும் இல்லை. அதேபோல் அதற்கும் சென்ற மாதம் உணர்ந்த தலைவலிக்கும் தொடர்பில்லை. ஆனால் நாம் என்ன செய்கின்றோம்? நாம் இவைகளையெல்லாம் இணைக்கிறோம் நாம் எப்போதும் தலைவலியாலோ, ஹர்ரைக் தலைவலியாலோ அவதியுறுகின்றோம் எனச் சொல்கின்றோம். இவை ஒவ்வொன்றும் தனித்தனி செயல்கள் என்பதை உணர தவறிவிடுகின்றோம். எல்லாத் துக்கங்களையும் ஒரே தண்டில் இணைத்து இறுதியில் ஒரு முடிவுக்கு வருகின்றோம்.
இதைப்போலவே, நாம் ஒரு சந்தோசமான அனுபவத்தைப் பெறும்போது, நாம் அதையே இறுகப் பற்றிக் கொள்ள விரும்பி அதையே மீண்டும் மீண்டும் அனுபவித்து வருகிறோம். அம்மகிழ்ச்சிக்கான மூலத்தைத் தொடர்ந்து தேடி அலைகிறோம். இது மீண்டும் நம்மை எலி ஒட்டத்திற்கு அமைத்துச் செல்கிறது.
தான் நடுநிலையானவர் என கிருஷ்ணர் சொல்கின்றார். நாம் எப்படி இப்பற்றுதல்களிலிருந்து விடுபடமுடியும்? நமது பொருள் சார்ந்த உடைமைகளிலிருந்து விடுபடுதல் என்பது எல்லாவற்றையும் விட்டுவிட்டுச் செல்வது இல்லை என்பதை
தயவுசெய்து உணர்ந்து கொள்ளுங்கள். உறவுகளிலிருந்து விடுபடுதல் என்பது உங்கள் உறவுகளையும் குழந்தைகள், பெற்றோரை மறந்து விடுங்கள், விட்டுவிடுங்கள் என்பது இல்லை.
இதை ஆழ்ந்து உணரவேண்டும். நடுநிலையானவனாக, தொடர்பறுக்கவனாக இருப்பது என்பது ஆழமான பொருளுடையது. நடுநிலையாளராக இருக்கல் என்பது நாம் ஒரு பார்வையாளராக இருப்பதே. இது நீங்கள் படம் பார்க்கும்போது திரையில் எதையோ பார்க்கின்றீர்கள். அதில் நீங்களும் ஒரு நடிகராகிவிடுகின்றீர்களா? இல்லையே! திரையில் நடப்பதைப் பார்க்கிறீர்கள். அவ்வளவேதான்.
இதே வழியில்தான் நம்முடைய பற்றுதல்களையும் நாம் பார்க்க வேண்டும். நாம் அவற்றை ஒரு பார்வையாளராக மட்டுமே கவனிக்கும்போது நாம் அவற்றிலிருந்து விலகிவிடுகின்றேம். நம்முடைய பொருட் செல்வத்தைப் பார்க்கும், நாம் அதன் பின்னே ஓடமாட்டோம். நாம் நமது வேலையைச் செய்கின்றோம். ஏனென்றால் அதை நேசிப்பதால் செய்கிறோமே தவிர செல்வத்தைப் பெருக்குவதற்காக அல்ல. ஒரு விஞ்ஞானி ஒர் ஆராய்ச்சியை விரும்பிச் செய்ய வேண்டுமே தவிர அதிலிருந்து வேறு ஏதாவது கிடைக்கும் என்பதற்காகச் செய்யக்கூடாது.
இந்த மனப்பான்மை ஏற்படும்போது, பிரபஞ்சம் பொழியத் துவங்குகின்றது. நம் உழைப்பிற்கு ஏற்ற பலன் கிடைக்க ஆரம்பிக்கின்றது. பொருள் சார்ந்த செல்வம் தானாகவே வந்து சேருகின்றது.
நம் சொந்தபந்தத்திலும்கூட, நாம் ஒரு பார்வையாளராக மட்டுமே இருக்க வேண்டும். எப்போது நாம் அப்படி மாறிவிடுகின்றோமோ அப்போதே நாம் ஒருவரைச் சார்ந்திருப்பதும், நம்முடைய எதிர்பார்ப்புகளும் இல்லாமல் போய்விடுகின்றன. எப்போது சார்ந்திருப்பதும், எதிர்பார்ப்பதும் விடுபடுகின்றதோ அப்போது அவ்வமயம் கொடுத்து வாங்குவது என்பதில்லை. அங்கே கொடுப்பது என்பது மட்டுமே இருக்கும். அப்போது அந்த உறவும் வலுப்பெறும்.
எப்போது நாம் நமது எண்ணங்களுக்கும் உணர்வுகளுக்கும் ஒரு பார்வையாளனாக ஆகும்போது, அவற்றிலிருந்து விடுபட்ட ஒரு விடுதலையுணர்வை உணர்கின்றோம். நாம் செய்ய வேண்டியதெல்லாம். எண்ணங்களுக்கும். உணர்வுகளுக்குமிடையே நாம் உருவாக்கியுள்ள சுவரைத் தகர்த்தெறிவதுதான். எதையும் நாம் உரிமை கொண்டாடத் தேவையில்லை. வானில் மேகங்களைப் போன்று நமது எண்ணங்களையும், உணர்வுகளையும் விட்டு விலகி அவற்றுடனான நம் உறவை நிறுத்தி கொள்ள வேண்டும். அப்படி செய்தால் அவை நம்மைக் கட்டுப்படுத்துவதை தவிர்க்கலாம்.
நாம் உயிரினங்களைப் படைக்கும் பிரம்மாவோ, காக்கும் விஷ்ணுவோ, புதுப்பிக்கும் சிவனோ இல்லை, நாம் எப்போது வெறும் பார்வையாளராக மாறுகின்றோமோ அப்போது மேற்சொன்ன மூன்று நிலைகளையும் கடந்த ஒரு நிலையை அடைய இயலும்.
பார்வையாளராக ஆகிவிட்டால் நம்மை எது நடந்தாலும் அதனால் பாதிக்கப்படாது, தொடர்பில்லாது இருக்க முடியும். இது சத்தியம். இதை முழுமையாக நம்மால் உள்வாங்கிக் கொள்ள முடியுமென்றால், அந்த நிமிடமே நாம் ஞானமடைந்துவிடுவோம்.
கிருஷ்ணர் தானும் ஒரு பார்வையாளனாக இருந்தாலும், நடப்பவையெல்லாம் அவர் மேற்பார்வையிலேயே இடையறாத மேலான நடப்பதாகச் சொல்கின்றார். மேலும் பொருள் சார்ந்த உலகம் அவரது சக்தியான பிரக்ருதி, இயற்கை சக்தி, மாயையின் சக்தி மூலம் உருவாக்கவும், அழிக்கவும் செய்கின்றது என்று சொல்கின்றார்.
இதை கிருஷ்ணர் அர்ஜுனனுக்கு மீண்டும் அக்கருத்தின் மூலம் மீண்டும் சொல்வதன் முக்கியத்துவத்தை அவரால் புரிந்துக் கொள்ள முடியுமென்று எண்ணுகின்றார்.
அர்ஜுனன் இதைத் தெளிவாகப் பற்றிக்கொள்ள வேண்டும் என்று கிருஷ்ண பரமாத்மா விரும்புகின்றார். இந்த ஒரு பொருள் சார்ந்த உலகின் வெளிப்பாடு பிரபஞ்ச விழிப்புணர்வினுடைய சக்தியின் வெளிப்பாடே.
இதுவே நம் தனிமனித விழிப்புணர்வை நம்முள் பிரதிபலிக்கின்றது. நாம் பார்ப்பதையும், பார்க்க விரும்பவதையுமே படைக்கின்றோம். நாம் எதை நம்புகின்றோமோ அதையே சத்தியம் என்று வெளிப்படுத்துகிறோம். இது எதுபோல என்றால், கண்ணாடி முன் நின்று உங்களையே நீங்கள் பார்ப்பது போல. உன் மனதிற்குள் என்ன வெளியே இருக்கிறதோ அதுவே உன்னில் பிரதிபலிக்கப்படுவதை நீங்கள் பார்க்கலாம்.
கிருஷ்ணர், நானே முதலான அனைத்தும் நடப்பது எல்லாமே எனது கண்காணிப்பிலேயே நடைபெறுகின்றது என்றும் அப்படி அவர் சொல்வது எளிமையான ஒன்றுதான். நடக்கின்ற செயல்கள் அனைக்குமே நடக்கப்படும் நாடகங்கள்தான். அவரால் அழிக்கப்படுபவை. படைக்கப்பட்டவை இயற்கையினாலும் பரம்பொருளின் மாயையினாலும்தான், கிருஷ்ணரே இவ்வுலகியல் நாடகத்தின் தயாரிப்பாளரும், இயக்குனரும் ஓர் இயக்கமற்ற நிலையில் இவற்றை பார்வையாளனாகவே இருந்து நடத்துகின்றார்.
மேற்சொன்ன சத்தியம் நம்முள்ளும் பிரதிபலிக்கின்றது. நம்மை நாமே படைக்கவும். அழிக்கவும் செய்கின்றோம். நம் செயல்கள் அனைத்துமே நம் மகிழ்ச்சி, துக்கம், கற்பனைகள், வருத்தங்கள், உறவுகள் போன்றவை நம்மாலேயே படைக்கப்படுகின்றன. நாம் உயர்ந்த, உன்னதமான நிலையிலிருந்து பார்த்தால், முழு உலகையே தாக்கத்துக்கு உட்படுத்த முடியும். இதனால் நாம் எவ்வளவு சக்தி மிக்கவர்கள் என்பதையும், நம்முள்ளே இருக்கின்ற எவ்வளவு சக்தி வாய்ந்தது என்பதையும் கிருஷ்ணர் காட்டுகின்றார். நாம் இதை நம்பினாலும், நம்பாவிட்டாலும் இதுவே சத்தியம். நாம் எதையெல்லாம் பார்க்கின்றோமோ, உணர்கின்றோமோ, கேட்கின்றோமோ அவற்றையே நாம் படைக்கின்றோம். இதுவே ஆன்மாவின் சக்தி. ஆனாலும் நம்மால் கிருஷ்ணரின் வழியில் எல்லாவற்றையும் விடுபட இயலவில்லை.
நம் எண்ணங்களும் உள்மனதின் பேச்சுகளும் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்துகின்றன. பிரபஞ்ச விழிப்பணர்வு எண்ணங்களுக்கேற்ப பதிலளிக்கின்றது. எல்லா குருமார்களும் இதுபற்றி பேசிவருகின்றனர். நாம் எதை நினைக்கிறோமோ, எப்படி நினைக்கிறோமோ அது நம்மைச் சுற்றி நிகழ்வுகளில் தாக்கத்தை ஏற்படுத்துகின்றன.
நம்மில் சிலர் எப்போதும் மற்றவரோடு சண்டைக்குப் போவதும், கத்திக்கொண்டும் இருப்பதைப் பார்த்திருப்போம். மற்றும் சிலர் எப்போதும் தம் கால்களை ஆட்டிக்கொண்டு இருப்பார்கள். உள்மன அமைதியுற்ற நிலையே இவற்றுக்கெல்லாம் காரணம். எதேனும் தவறு நிகழ்ந்தால் நாம் மற்றவரையே குறை சொல்கின்றோம். சின்னச் சின்னச் செயல்களால் கூட நாம் எரிச்சலடைகின்றோம், நம்முள்ளே அதிகமாக இருக்கின்ற அமைதியற்ற நிலையே இதற்குக் காரணம். இதற்கான காரணத்தை ஆராயாமல் நாம் என்ன செய்கிறோம் வெறும் மற்றவர் மேலே குற்றம் சுமத்துகின்றோம்.
நமது மனமே எதிர்மறையான எண்ணங்களையும் செயல்களையும் குடி கொண்டிருப்பதால், நம்மைச் சுற்றிலும் எதிர்மறைத்தன்மை இருப்பதை நாம் பார்க்க முடியும். எதிர்மறை எண்ணங்கள் நம்முள் இருப்பதாலேயே நாம் அவற்றை வெளிப்படுத்தி சிறு செயல்களுக்குக்கூட ஏமாற்றமடைகின்றோம். எரிச்சலடைகின்றோம், நமக்கான உலகை நாம் எவ்வாறு உருவாக்கிக் கொள்கிறோம் என்பதை உன்னால் உணர முடியும். நமது எண்ணங்களும், உள்மன பேச்சும் புற உலகில் எதிர்முறையான விஷயங்களை உருவாக்குகின்றன.
நாம் குழந்தைகளை உற்று நோக்கும்போது, அவர்கள் ஆனந்தமாக எப்போதுமே இருப்பதைப் பார்க்கலாம். ஒரு குழந்தை ஏமாற்றமடைவதையோ, எரிச்சலடைவதையோ நீங்கள் எப்போதாவது பார்த்திருக்கிறீர்களா? இல்லை. குழந்தைகள் சீட்டுக்கட்டுகளைக் கொண்டு, அவற்றை ஒன்றன்மேல் ஒன்றாக சீராக அடுக்கி வீடு ஒன்றை உருவாக்குவதை நாம் பார்த்திருப்போம். அவ்விளையாட்டில் அவர்கள் முழுவதுமாக மூழ்கிவிடுவதையும் நாம் பார்க்கலாம். அப்போது சில சீட்டுக்கள் சரிந்து விழுந்தாலும் அதைப்பற்றி அவர்கள் ஏமாற்றமடைவதோ, மனவெறுப்படைவதோ, இல்லை. மாறாக, அவற்றை மீண்டும் அடுக்கி ஆரம்பித்து விடுவார்கள்.
குழந்தைகளுக்கு உள்ளுணர்வோ, கட்டுப்பாடுகளோ இல்லை. அதனால் அவர்கள் எப்போதுமே சந்தோஷத்தையே வெளிப்படுத்துகிறார்கள். அவர்கள் ஒர் அற்புத உலகத்தை சிருஷ்டித்துக் கொள்வது அவர்களுக்குள் எந்தவொரு எதிர்முறையான எண்ணங்களும் இல்லாததால்தான். எனவே நம் எண்ணங்களின் முக்கியத்தை உணருங்கள். ஒருவர் ஆனந்தமயமானவர் என்பதை அவருக்கு வெளியே நிகழ்வதை வைத்துச் சொல்ல முடியாது. அவரது உள்ளுக்குள் இருப்பதை வைத்தே சொல்ல முடியும்.
மற்றொரு முக்கியக் கருத்து என்னவென்றால், மகிழ்ச்சியாக இருப்பதற்கும். ஆனந்தமாக இருப்பதற்கும் வித்தியாசம் இருக்கின்றது. மகிழ்ச்சி என்பது வெளிப்புற காரணிகளால் நமக்குள் நிகழ்கிற ஒன்று. நமக்கு வெளிப்புறம் நிகழ்கின்ற ஒன்றை நம்மால் மகிழ்ச்சியை ஏற்படுத்த முடியும். மகிழ்ச்சிக்குத்தானே பிரச்சினையே மூலம்தான். அந்த வெளிப்புற காரணி மறையும்போது நமது இன்பங்களும் மறைந்துவிடுகின்றன. அதனால் நம் நிலை வெளி காரணிகளால் பாதிக்கப்படுகின்றது. வெளி உலகம் உள் உலகைப் பாதிக்கின்றது.
எப்படியிருந்தாலும் ஆனந்தம் என்பது அதைப் போல இல்லை. ஆனந்தமாக இருப்பது வெளியுலகக் காரணிகளைச் சார்ந்து இல்லை. நம் ஆன்மனது அமைதியாக இருந்தால்தான், ஆனந்தத்தை நம்மால் வெளிப்படுத்த முடியும். அந்நிலையை அடைந்தபின் வெளிப்புற நிகழ்வு எதுவும் அதைப் பாதிக்காது. ஆனந்தம் என்றும் நிலையானது. ஆனால் மகிழ்ச்சி தற்காலிகமானது. நாம் ஆனந்தமாக இருந்தோம் என்றால் நாம் ஆனந்தத்தை வெளிப்படுத்துகின்றோம். இந்த மேலான நிலையை அடையும்போது, நமக்கு வெளிப்புறம் நிகழ்கிற அனைத்தையுமே நம்மால் அனுபவிக்க முடியும். நாம் ஆனந்தமாக இருக்கும்போது நமது வெளிப் பொருள்களின் வெளிக்கோற்றங்களை நம்மால் அனுபவிக்க இயலும்.
இந்த வெளிப்புறக் காரணிகளின் வெளித் தோற்றங்களினால் நம்முள் ஏற்படும் ஆனந்தத்தை ஒரு பார்வையாளாக இருக்கும்வரை மட்டுமே நம்மால் அனுபவிக்க இயலும் என்பதை புரிந்துக் கொள்ளுங்கள். எப்படியிருந்தாலும் நாம் அதில் பங்குபெறும்போது, அந்த ஆனந்தத்தைத் தனதாக்கிக்கொள்ள முயலும்போது, அதை இறுகப் பற்றிக்கொள்ள முயலும்போது, ஆனந்தம் மறைந்துவிடுகின்றது. நம் மனம் உள்ளே நுழைவதால்தான் இவ்வாறு நடக்கின்றது. நம் மனத்தினால் சிந்திப்பதும் நம் மனதால் நினைப்பதும், மனதின் மூலம் அனுபவிப்பதும் ஆனந்தம் ஆகாது.
fi) (!!5 ~.;mrr, fE LD$8', rrro :2_ Col) ma:, fE rrG LD :2_(!!5 ru fT d;fi) $ (;)a:, rrmru tE rr 8', @JE !58' a;-GfalJ rr a:,j,@ m ru rf) a:,Gili/eoi., G11rrreoi., fil mf!J rrrr. JE w Q u rr05 m 1rrrrrJEt5 :2_ eovfil m Q ru Git7I u u rr(El a:,m liiT6llCoVrTGLD fELD qJ,mLDrrGru t5rol[J Ljf!)cE8',fT[J66efi8',GYT liiTmrull.jGLD 8',fT[JvimLD @eoi.,meov.
(Eli,t5 a;-G(al)rra:,j,@eoi., fil05.;mrr G11rrreoi.,fil mf!)rTrT. fE rrm LD~jE :2_05 rumL IL/ w Gu rTffe (Y) L__L rrm 8', m liiTmmro ro;rm row G11rlL1 fi) mf!) rrrr 8',GY/". ~ ru rr 8',GY/" liiT!ill" ffe @@w IU rrro, .rfJ m eov 1U rrro @IU JD ma:, ~ mro i, mt5 IL/ LD @SIL t5rrGro L.D/a:, :2_ 1U rTffitE @mf!JlrcE@ liiTmu mt5 IL/ w ~ru (78',GY"f ~pS! ffiffe Qa:,rrmru@eoi.,meov.
@ ffiJ Ga:, fi) (!!5 ~ .;mrr (Y) L ..L rrm 8',GY/" liiT mf!) a:, (Elm LD IU rrro ru rrrr i, mt5 m IU :2.uGIU rrfild;filmf!)rTrT. ggrum (Y)cEW mLJEjE (§rTcF,GY/" wro@.;-oi®ffiffe liiT(!::PLD ru rrrr i, mt5a:, mm &..L.... IJJ-. G IU rr, ® m f!):'l> Gt5 rr G) lrfTCol)Col) fTLDCol) ~ L1 u IJJ-. G IU G) lrfTCol) fi) m fJ) rrrr 8',GY/". ~rurra:,m :2.mLDmlU :2._GY/"Wffe :2._mmrurrGf!) Gua;-filmf!)rTrTcF,GY/". Q)if'$8',LDfTcF,, lrfTjEfT!Jvim wt5rra:,m :2._~mwm 1U u Gu1rrrffe, LDfIJf!J ru rflm a:,05j,ffea:, @cE(!!J u u 1U ffiffe §)LIJJ-. GIU rr G1ruL....IJJ-. G1Urrt5rrm Gua;-filmf!)rrrra:,m.
G) u rr ffe ru fT 8', fE Li) loTCol) Col) rrrr LD (ill"ffil a:,Gili/ ~ Li) fYl m[!)J G) lrlU eoi.,a:, m .rfia:, Y) ru mt5 fErTLD u rrrr d;a:, eov rrw. ~ m ru, (Y)!E eov rrru tE rr a:, ru rrrr i, mt5a:,mm :2_05 ru rr d; ® ru ffe, t5J fJ) ® ~ mt5 fl!Jm w u u ffe a:, m Lfil 1U rr a:, ~ mt5 ru /:Pffil ® ru ffe liiTrou ro. tE rrruffe :2_ 05 ru rr d; ®tE eoi.,, fF[JmLDj,t5eoi., LDfIJ[!)J Li) ru !f>ffil(!!jjE6ll. cF,Gili/ro wro@eoi., liiTmro Gt5rrm@filf!)Gt5rr, ~mru ~UUIJJ-.GIU Q ru Git7I u u (Eli,t5 u u (El fil mf!J rrrr a:,m.pS! ffitE (§rTcF,Gili/mL GIU @w fYlm[!)J G11r1U6ll8',@LD JEmLG1U[!))ru@eoi.,meov. (§rT
UCoV qj, roL.Da:, G)lrfTfIJ G) U rr!:f/ G!.f a:,Gili/ 6lJ a:, Coll ffiffe G)a:,rrL §)(!!5 ~ G) LD rf)d;a:, u eoi.,a:,meov L1 Gu [JrTfil rf) IU rr liiTm ~ L Li), a;-ru rr LDI w ! u Col) LD 66efl G fE [Jffil a:,mrr a:,j, G1t5 fTLrTffiffe :2.m!J1UrTfIJpS/cE Qa:,rr~GL @05d;filmJJJrra:,m. :2.GL @05d;filmf!)ffe• 8',LffijE @!Jmwu5Jeoi., fELDffe @m.;m1Ut5mj,mt5d; 8', rr Li) Gurr ffe, w (ill" (Y) Li) @ru GI./ eovfil Col) liiTffil 8',fTQJfp} :2_ ffi],!F, m ffe :2_ m [JIU fTL Col) .rfia:,!PffiffecEG1a:,rrLm[J qJ,(Ela:,Gili/eoi., §)(!!jfErTGYT&..L qJ,ml...DcF, .rfia:,!PG!./ JEmLG1Uf!)fTLDCol) @05,!Et5Gt5 @eoi.,meov. liiTLJGUrrffeLD ro;rGt5rr §)(!!5 ,rfia:,Y)a=fil JEmL G) U fIJ[!)JcE G)a:,rr~ Lt5rrm @05d;filmf!)ffe. fileov JEl,!F,Y)B=fila:,m, fileov G)lrfTJD G) U rr!:f/G!.f cF,GY/" liiT!ill" ro;rGt5rr §)m[!)J fELffiffecEG1a:,rr~GLt5rrro @05d;$'Jmf!)ffe.
rurr liiTmLLD, a;-rurrL.Dlgg/ ! jEffifcF,WfTCol) • liiTLJ U IJJ-.cE (!!jfDI L1 L/ a:,Gili/ m :2.jE @SI u5J 6lJColJ fTLD 6lJ G)jE fTLrTffiffe • • G Ulr(Y) IJJ-. fi) f!)ffe ? liiT!ill" 8', Ga:, L.... LfTrT. liiT!ill" LD mGro • a;-GCoVfT8',ffi]8',GY/" LDL.... (El Gw @05d;filmf!)lill" 1oTroumt5a= • 1rrfl 1U rr a:, u L/ rf) ffiffe d; (;)a:, rrm@ffil a:,m. a;-Geov rr a:, L/:'l>!Ea:, w • LDL....@Gw @05d;filmf!)ffe• @ffet5rol[J GruQf!)ffijEcE • ®fDI u L/ w @eoi.,m eov. a;-G Col) rr a:, ffif 8', Gilil m LDI a:,a=1rrfl 1U rrro • • :2.a=1rrfl u L/ @eoi.,eovrrwriJ Gu rrlLlrol LcE &..LrTffe • 1oTrout5riJa:,rra:,Gru ~mt5 liiTm (Y)mGro mrui,@05d;filG • f!)m. ~ruriJpS!m :2.mwi, t5mmLD fELDLDfTCol) • Gu.;muuLGru(ElLD. fErTLD QJ[IJ[f)JcE(!!j liiTLJGUrrffeGLD • w@uuGili/d;a:, Gru@LD. ~ruGrut5ffiJa:,mm • fE rrw LD rrriJ pSi IU m wd;a:,a;&..L rr ffe. G ru tE ffi1 a:,m L.Dla:, u • • L/ ~tE LD rrrom ru, liiTffijEcE a:,eov u L/ LDI eoi.,eov rr tE um Lu LJa:,m • liiTmU mt5 liiTmlill"rT6ll :2.[!)J W IU fT 8',8' Q1rrreoi.,eov (Y) IJJ-. ll./ LD. • tE rorreoi., liiTffijE G) ru rr05 LD rrriJ fJ) (Y) w ~ WJ w@d;a:, • (Y) IJJ-. IU rr ffe ~ ru riJ m fJ) §).;-o/cE ® LD (!J)m f!)&.. L • LDfTfIJf!)LlULcE&..LrTffe. (Elw • Ga:,L....ut5m fYJCoVGLD (Y)IJJ-.ll.jLD. Ga:,L....L.;-o/m (Y)falJGLD fELD • w row a:,!Da:, (Y) IJJ-. ll./ w . Gt5 §).;-o/ULJ (!j)mf!) • UrTffecF,rT$8',LJUL Gru(Elw. @mt5 rurrfiluut5m fYJCoVLD • • cF,fIJ[!))cEG1a:,rrmm (Y)IJJ-.IUrTffe. mt5 1...D@LD LDtE rorrGeov G 1U ~ ru Q ru rr.;-oi u L/ • (Y) m fJJ w rrriJ fJJ u u L (Y) IJJ-. IU rr t5t5rrfil mf!) ffe · a;-Geov rr a:,j, • @m rurrrri,mt58',@LD, §).;-o/ULJ (!j)mf!)ll.jLD LDfTfIJf!)LlUL • (Y)IJJ-.IUrTjEffe. ru • ~ • u LJi>tEa:,i,@.;-o!®JEffe JErrm u 1JJ-.cEfilmGf!Jm. ~t5rorreoi., • JErTm ®fDIULJcF,mm mrui,fp]cE Qa:,rrmru@eoi.,meov. •ULjt5j,t5mmLDm1U Gu
• Qwrf)d;a:,u Gu[Jrrfilrf11Urr a;-rurrL.Dlgg/mlULJ • U fTrT :'l>ffe, (!!jfDI L1 LjcF,Gili) m :2._jE @SI u5J Col)CoV fTLDCol) liiT@J QJ fT[f)J • tE ffiJ 8', mrreoi., G1t5 fTLrTffiffe Gu Ir (Y) IJJ-. fi) f!)ffe ? liiT!ill" $ Ga:, L.... L rrrr. • • Ljj,t5a:,i, mt5 m ruj,fp]cE (;)a:, rr(El :2_ m !JIU rrriJ [f)J ruffe • @ffeGru (Y)!56ll(!j)mf!). jEffifcF,GY/" 0:/tE!D® (Y)ro Uffil(!!j • Q u riJ@mm fE rrm® JErrm u u51riJfil(Y)a:,rrw ~ritJeovffe eEJEffe • fErTGYr uu51riJfil (Y)cF,rTL.D/mGurrffe JErTm liiTLJGUrrffeGLD • ®fDluLJa:,mm mrui,fp]cE Qa:,rrmru@eoi.,meov. ro;rGt5rr • §)romf!) liiTm (!j)mGro mrui,@(!!5L1Uffe @ffeGru • (Y)!E eoi., (Y) m f!J · 1r LD6YU fil (!!5!5 @eovd; fil 1Ui, mt5 u u fIJ pSi a:, (!!5:'l>ffe • • @ffeGru (Y)t5m(!j)m[D 1oTrou@rorrGeovG1U, lrLD6YUfil(!!5t5 • a;-G(al)fT,!F,ffi]cF,mW liiTm (Y)roGro mrui,fp]mGmm. • •
~(.l!)Ug;(;l!)9i~~ 6ll(.l!JLU> bU!TIJIT(q.QSTITIT . ~Qwrf?e;a;1Tci?w 6TQSTffi® b6ll(;l!)6\J IS?(;l!)Lg;9iU9?®9i1T(isr ~rurr swblru@g;9i1Trr. ru IT 18 e; (ill) a; (ill) lLJ ru IT 19 ru®B>® - ubu1T9i1T(isr b!Ji!JU> IS?(;l!)Lg;9i9i(isr u(in-9i IT (in- 6T C51 a; ···ffi ® g; Q9irf19i
அவர் மீண்டும் அதே கேள்வியை என்னிடம் கேட்டார். நான் அவரிடம், அச்செயலானது எனக்கு மிக எளிதாக இருக்கின்றது எனச் சொன்னேன். நான் சொல்ல விரும்பவதை வெட்டுவதோ, ஒட்டுவதோ இல்லை. வார்த்தைகளை உருவாக்குகல். சிரவைக்கல் மற்றும் வழங்குதல் என்ற மூன்று படிகளை நான் எப்போதும் பின்பற்றுவதில்லை. மக்கள் அனைவரும் வழக்கமாக இம்மூன்று படிகளையும் கையாளுபவர்களாகவே இருக்கின்றார்கள்.
அப்போராசிரியர் மீண்டும் இந்தக் கேள்வியை என் முன்னே வைத்தார். THE SUPREME PONTIFF OF HINDUISM BHAGAWAN SRI NITHYANANDA PARAMASHIVAM பல மணி நேரங்களுக்குப் பேசிக்கொண்டு இருப்பது என்பது வித்தியாசமானது. நான் ஒரு மணிநேரம் விரிவுரையாற்ற வேண்டியதிருந்தால் குறைந்தது மூன்று மணி நேரம் என்னைத் தயார்படுத்திக் கொள்வேன். கருத்துக்களையோ, கொள்கைகளையோ ஒரு மணி நேரம் பேச வேண்டியகிருந்தால் தயாரித்தலுக்கு மூன்று மணி நேரம் செலவிடுவேன். ஆனால் நாங்கள் நிகழ்த்துதிற ஆன்மீகச் சொற்பொழிவுகளுக்கு தயாரிப்பதற்கு தங்களுக்கு கால அவகாசமே இருக்காது என்பதையும் உறுதியாக அறிவேன் என்றும் சொன்னார்.
நமது தியானக் கூட்டங்களில் சிலசமயம் நிகழ்ச்சிகள் ஒரு நாளைக்குப் பதினொரு மணி நேரம்கூட நீடிக்கின்றன. அந் நோம் முழுவதும் உரைகளைக்குச் செவியுடுப்பதும் தியானம் செய்வதுமாகவே இருக்கின்றார்கள். பாரதத்தில் இதே நிகழ்ச்சி நான்கு நாட்களுக்கு, சுமார் நாற்பது மணி நேரம் அல்லது அதற்கும் மேலாக கூட நடைபெறுகிறது. இப்படிப்பட்ட மிக நீண்ட சொற்பொழிவுகளுக்காக எப்படி உங்களால் தயாரிக்க முடிகிறது என்றும், முன் தயாரிப்பே இல்லாமல் உங்களால் எப்படிப் பேச முடிகிறது என்றும் கேட்டார்.
இருபத்தைந்து வருடம் போராடினார். அமெரிக்காவில் எனக்கு வேலை கிடைத்தபிறகுதான் அவர் ஓய்வெடுத்தார். வாழ்க்கையை வாழ அவருக்கு அப்போதுதான் நேரம் கிடைத்தது. அதன் பின்தான் எங்களுக்குத்
தொடர்ந்து உரையாற்றுவது உங்களுக்கு அனுபவமாக மாறாகதால்கான் நீங்கள் முன்கூட்டியே உங்களைத் தயார் செய்து கொள்கிறீர்கள் என்று நான் அவருக்குப் பதிலளித்தேன். அதற்குப் பிறகு அவரிடம், யாராவது உங்கள் பெயரைக் கேட்கும்போது அதற்கு விடையளிப்பதற்கு தயார் செய்து கொள்கிறீர்களா அல்லது குறிப்புகளைப் பார்க்கு பதிலளித்தின்றீர்களா எனக் கேட்டேன்.
உங்கள் பெயரானது அனுபவமாகி, நீங்கள் அதுவாகவே ஆகிவிடுவதால், கேட்டவுடனேயே உங்களால் பதிலளிக்க முடிகின்றது. இதுபோலத்தான் நான் எதைப்பற்றி பேசினாலும் அது எனது அனுபவத்திலிருந்து வருவதால், எனக்குக் தயாராகுதல் என்பதே தேவையற்ற ஒன்றாகின்றது. மேலும் அதற்கு ஒத்திகையும் எனக்குத் தேவையில்லை. அதனால் தயாராகுதல் என்பது தேவையற்றது.
நான் மேலும் ஒன்று கூறுகிறேன்.
மக்கள் ஏன் பலர் முன்னிலையில் பேச அச்சமடைகின்றனர்? அதற்காக ஏன் அவர்கள் மீண்டும், மீண்டும் தயாரித்துக் கொண்டும், ஒத்திகைப் பார்த்துக் கொண்டும் இருக்கின்றார்கள். தாங்கள் நினைத்தற்கு அப்படி பேசிவிடுவோமோ என்ற பயம் அவர்களுக்கு இருக்கின்றது. அவர்கள் தம் மனவிருந்து தோன்றுவதை
உள்ளது உள்ளவாறே சொல்வதை அவர்கள் விரும்பவகில்லை. அவர்கள் பளபளப்பான (GlDID போக்கான). நாகரிகமான. சரியான வெளிப்படுத்த வார்த்தைகளை விளைகின்றார்கள். தவறித்தூட உள்மனதில் உணர்வுகளை வெளிப்படுத்திவிடக்கூடாது என்பதற்காகவே அவர்கள் திரும்பத் திரும்ப தம்மை தயார் செய்து கொள்கிறார்கள்.
எந்தவொரு மனிதனின் வார்த்தைகள் தாய்மையாக மட்டுமில்லாது உள்பேச்சால் இருக்கின்றதோ அவனது சிந்தனைகளும் தாய்மையடைகின்றன. அப்படிப்பட்ட ஒருவனால் மிகவும் தளர்வாக மக்கள் கூட்டத்தில் பல மணி நேரம்கூட இலகுவாகப் பேசமுடியும், அப்படி உரையாற்றும்போது, அவ்வுரையானது மிக எளிமையாகவும், சாதாரணமாகவும் இருக்க வேண்டுமெனில், நமது உள் இருப்பு மிகத் தூய்மையாக தேவைப்படுகின்றது. இருப்பது அந்நிலையை அடைந்த பின்னரோ நம் மனதில் வெளிக்கொண்டு தோன்றுவதை அப்படியே வரமுடியும். நம் மனநிலை மிகத் தளர்வாக இருக்கமுடியும், நாம் தொடர்ந்து நம் வார்த்தைகளைச் சுருக்கவும் மட்டுமே முடியும்.
பேசும்போது, வார்த்தைகளை ஒட்டியும், வெட்டியும் பேசினால், நம்மால் அரைமணி நேரமோ அல்லது ஒரு மணி நேரமோ மட்டுமே பேச முடியும். அதற்குப்பிறகு நாம் சோர்ந்து விட்டதாக உணர்வோம். நம்மால் அதே சக்தியை வெளிப்படுத்த முடியாது. பேசும்போது வார்த்தைகளை ஒட்டியும், வெட்டியும் பேசுபவர்களுக்கு பேச்சுக்களை என்பது பெரும் சவாலான வேலையாகிவிடும். அவர்களால் எளிமையாகவோ, சந்தோஷமாகவோ இருக்க முடியாது.
ஞானிகள் சுருக்கியோ, அதிகமாக்கியோ பேசாமல், என்ன நினைக்கிறார்களோ அதை அப்படியே வெளிவிடுவார்கள். அவர்களது எண்ணவட்டம் மிகத் தாய்மையானதாக இருப்பதால் சுருக்கியும், அதிகமாக்கியும் பேசுவது தேவையற்றதாகிவிடுகின்றது அவர்கள் சற்று தடினமான வார்த்தைகளைப் பிரயோகிப்பது நம்மை விழிப்புடையகு செய்யத்தான்
கிருஷ்ணர் முட்டாள்கள் - முடா ரச் என்ற வார்த்தையை உபயோகிக்கின்றார். முட்டாள்கள் என்னை எண்ணம் செய்தின்றார்கள், அவர்கள் அறிவீனத்தின் காரணமாக மன அதிர்ச்சியை ஏற்படுத்துகின்றனர். நான் மனிதனாய் விவரிக்கும்போதும் முட்டாள்கள் என்னை ஏளனம் செய்தின்றார்கள், நானே உயரிய இறைவன் என்பதையும், எனது சாந்நித்யத்தையும் அவர்கள் அறிந்து கொள்வதில்லை என்று கிருஷ்ணர் சொல்கின்றார். அவர் மேலும், நான் இப்பூவுலகிற்கு மனித உருவில் ஒரு ஞானியாகவோ, குருவாகவோ வரும்போது முட்டாள்கள் என்னை உணர்ந்து கொள்ளாமல் கேலி செய்கின்றார்கள், என்றும் சொல்தின்றார்.
கிருஷ்ணர் திரும்பத் திரும்ப இதையே அர்ஜுனனிடம் சொல்தின்றார்.
என்னை இந்த உடலில் இருப்பதாகவும், உனது நண்பனாதவும் மட்டும் எண்ணாதே, நம் இளமைத் காலத்தை பிருந்தாவனத்தில் உன்னோடு, உன் கமித்த உனக்கு பழைய நண்பன் என்று எண்ணாதே! என்னை ஒரு மனிதனாக பார்க்காதே! இவ்வுலகம் மும்மவகையும் காக்கின்ற இறைச்சக்தி நானே! நான் இங்குள்ள உங்கள் அனைவரையும் இவ்வலகத் தீய்ச்சக்திகளிலிருந்து விடுதலை செய்யவே மனித உருவில் வந்துள்ளேன். அகனாலேயே முட்டாள்கள் என்னை எள்ளம் செய்துக்கொண்டும், என்னை உணர்ந்து கொள்ளாமலும் இருக்கின்றார்கள். அர்ஜுனா! நானே மிக உயர்ந்த இயற்கை என்பதையும், எல்லாவற்றிலும் மேலானவன் என்பதையும் உணர்ந்துக்கொண்டு உன்னை நீயே உன்னை விடுதலை செய்துகொள்.
இந்த சுலோகத்தில் கிருஷ்ண பரமாத்மா சில சுவாரஸ்யமான உண்மைகளை விளக்குகின்றார். ஜீவன் முக்தியடைந்த ஒரு ஞானி உடல் எடுத்து இருக்கும்போது, மக்கள் அவரை ஏற்றுக் கொள்வதில்லை, மேலும் அவரை உதாசீனப்படுத்துகிறார்கள் உண்மை என்னவெனில் அவரை ஒரு ஜீவன் முக்தி பெற்ற ஞானி என்பதை ஏற்றுக் கொள்ளவே விரும்பவதில்லை.
அந்த ஜீவன் முக்த குரு உயிருடன் வாழும்வரை மக்கள் அவரைவிட்டு விலகியே இருக்கின்றார்கள். ஆனால் அஞ்ஞானி உடலை விட்டுச் சென்ற பிறகு, அனைவரும் அவ்விடத்திற்குச் சென்று, காணிக்கை அர்ப்பணிப்பு போன்ற பல செயல்களில் ஈடுபடுகின்றார்கள். இது பல ஞானிகளுக்கு நேர்ந்த ஒன்று. உதாரணமாக, இயேசு கிறிஸ்து சிலுவையில் அறையப்பட்டுக் கொல்லப்பட்டார். பகவான் இராமகிருஷ்ணர் பைத்தியத்தார் குருவாகவே கருதப்பட்டார். பகவான் இராமகிருஷ்ணர் பாவசுகிலையில் இருப்பதை அவர் போலியாக அப்புடி நடந்து கொள்கிறார் என்று சொல்வது வழக்கமாக இருந்தது.
நீங்கள் எப்போது கொல்கத்தா சென்றாலும் பகவான் இராமகிருஷ்ணர் வாழ்ந்த தட்சிணேஸ்வரத்தில் ஆயிரக்கணக்கான மக்கள் வழிபடுவதைக் காண முடியும். இப்போது இவ்வுலக மக்கள் அனைவரும் இராமகிருஷ்ண மடங்களுக்குச் செல்கின்றார்கள். தற்போது தட்சிணேஸ்வரம் முக்கிய புனிதச் சுற்றுலா மையமாக மாறியுள்ளது. மக்கள் இராமகிருஷ்ண புரமஹம்சரை வழிபட்டு வருகின்றார்கள். அவரது திருவருவப்படத்தை வீடுகளிலும் தங்களோடும் வைத்துக் கொள்கின்றார்கள்.
காலங்கள் பல சென்றாலும் எதுவுமே மாறவில்லை என்பது நீங்கள் பார்க்கலாம். உண்மையில் அது மிகவும் மோசமாகித் தொண்டே வருகிறது. மக்களின் விழிப்பணர்வ நிலையானது சினிமாவினாலும், தொலைக்காட்சியாலும் பாதிக்கப்பட்டுள்ளது. பகவான் இராமகிருஷ்ணர் பக்கொன்பதாம் நூற்றாண்டில் வாழ்ந்தபோது சினிமாழம், தொலைக்காட்சியம் இல்லை. அப்படியிருந்தும் அவர் பைத்தியம் என சொல்லப்பட்டார். மக்கள் அவரை ஏளனம் செய்தார்கள். நாம் நாநூறு ஆண்டுகள் கடந்த நிலையிலும் தேவையற்ற பல விசயங்கள் நம்மை உறுதியாகக் தொடர்ந்து தாக்கினாலும், இன்றும் ஆயிரக்கணக்கான மக்கள் தட்சிணேஸ்வாக்கிற்குச் சென்று வருகின்றார்கள் அவர்கள் அவரை வழிபடுவதோடு, அவரை கடவுளின் பிரதிநிதியாகவே, கடவுளாகவே கருதுகின்றார்கள். அவரை கடவுளாகவே வழிபடுகின்றார்கள்.
நான் பிடதியிலுள்ள ஆசிரமத்தில் இருக்கும்போது, மக்கள் பல யூகங்களோடு என்னிடம் வருகின்றார்கள். அவர்கள் நான் பேசுவது, உடை அணிவது பற்றியும் கேள்விகளை எழுப்புகின்றார்கள். அவர்கள், நீங்கள் மிகவும் இளையவராக இருக்கிறீர்கள், பிறகு எப்படி உங்களால் ஞானம் அடைய முடியும் எனக் கேட்கின்றார்கள். சிலர், நீங்கள் ஞானம் அடைந்து இருப்பதால் எதற்குக் தங்கத்தால் ஆன ருத்ராட்ச மாலையை அணிகின்றீர்கள்? எனக் கேட்கின்றார்கள். • மேலும் நீங்கள் தியானப் பயிற்சி வகுப்புகளுக்கு ஏன் பணம் பெறுகின்றீர்கள்? என்றும் கேட்கின்றார்கள். இதுபோன்ற வினாக்களை அடுக்கிக் கொண்டே செல்கின்றார்கள்.
இதே மனிதர்கள் நூறாண்டுகளுக்குப் பிறகு எனது ஜீவ சமாதி இடத்திற்கு வந்து மலர்தூவி என்னை வணங்குவார்கள். நான் மனித உருவில் ஆசிரமத்தில் இல்லாதபோது என்னை அவர்களது ஞானகுருவாக ஏற்றுக் கொள்வார்கள்.
கிருஷ்ணர், நான் மாவி வரு வில் இருக்கும்போது முட்டாள்கள் என்னை இடிக்கின்றார்கள் என்று சொல்கின்றார். பரமாத்மா அவர்களை முட்டாள்கள் என்று அழைக்கின்றார். இதுவே உண்மை. ஒருவர் மனித உருவில் உயிருடன் இருக்கும்போது, அவரை நமது குருவாக ஏற்றுக் கொள்வதில்லை. அவர் தனது பூதவுடலை விட்டு நீங்கிய பிறகுகான், அவரை குருவாகக் கொண்டு நாம் மரியாதை செலுத்துகின்றோம். இதற்கான காரணம் என்ன? ஏன் மக்கள் இதைத் திரும்பத் திரும்பச் செய்கின்றார்கள்?
ஒரு ஞானகுரு மானுட வாழ்வில் நம்மில் ஒருவராக இருக்கும் நம் மனம் அவரை மற்றொரு பார்க்கின்றது. நாம் மனிதராகவே அவரை எல்லாரையும் போலவே மற்றொரு மனிதராகவே பார்க்கின்றோம். பிறகு நமக்கும் அவருக்கும் இடையே அகங்கை வந்துவிடுகின்றது. அது, இவரும் நம்மைப் போன்ற ஒருவர்தானே! ஏன் இவரை பொருட்படுத்த வேண்டும்? ஏன் மக்கள் இவரை வழிபடுகின்றார்கள்? இவர் ஏன் எனக்குப் போதிக்கின்றார்? போன்ற கேள்விகள் நம்முள் எழுகின்றன. நாம் மற்றொரு மனிதரை பின்பற்றக்கூடாது, அவர் பின்னே செல்லக் கூடாது எனக் தீர்மானிக்கின்றோம்.
அகந்தையில் நாம் செய்யும் சிறு செயலானது, நம்மை ஒரு ஞானியை இழக்கச் செய்யும் என்பதை தயவுசெய்து தெளிவாக உணர்ந்து கொள்ளுங்கள். நம் மனமும் அதை ஏற்றுக் கொள்வதில்லை. அது நமது அகந்தையைத் தூண்டி அந்த ஞானியிட மிருந்து நம்மை விலக்கி வைக்கிறது. நம் இருப்பு அதை விரும்பினாலும், நம் மனதும் அகந்தையும், நமக்கும் ஞானிக்குமிடையில் ஒரு பெரிய கேள்விதளால் ஆனச் சுவரை எழுப்பிவிடுகின்றன. ஞானி சொல்வதையெல்லாம் காரண காரியத்தோடு அணுக நினைக்கின்றோம். ஒரு குருவை நாம் அணுகும்போது நம்மில் தொடர் உள்மன பேச்சுக்கள் இருந்தால் நம் மனதும் அகந்தையும் நம் இருப்பை எடுத்துக் கொள்வதால் நாம் நல்லதொரு சந்தர்ப்பத்தை இழந்துவிடுகின்றோம்.
ஒரு சின்னக் கதை (Part 2)
மற்றொரு விசயம் என்னவென்றால் தங்கள் குரு அவரே என்று கண்டுகொள்வீர்கள். அவர் சொல்வதெல்லாம் தங்களுக்கு நன்மையே செய்யும் என்று தெரிந்தும்கூட அவர்கள் தப்பிவிடுகின்றார்கள். அவர்கள் அவ்விடத்தை விட்டு ஓடுபவராகவோ அல்லது அவரைச் சந்திக்காதிருப்பதற்கு மன்னிப்பு கேட்பவராகவோ இருக்கின்றார்கள். இது ஏன் நிகழ்கிறது என்றால், அந்த ஞானியால் தங்களை ஊடுருவி மனதில் இருப்பதைப் பார்க்க முடியும் என்பதுதான். தங்களுக்குள் எண்ணக் குழப்பங்கள் உருவாகி இருக்கின்றன என்பதை மற்றவர்கள் தெரிந்து கொள்வதை அவர்கள் விரும்புவதில்லை.
குரு அவர்களுக்குள் ஞானமடைந்த இருப்பதைத் தெரிந்து கொள்வார்கள் என்று பயப்படுகின்றார்கள், அந்த ரகசியத்திலிருந்து தப்பிக்கவே நினைக்கின்றார்கள்.
ஒரு ஞானி இவ்வுலகிற்கு ஏன் வந்தார் என்பதை நாம் உணர்ந்து கொள்ள வேண்டும்: இதை நாம் புரிந்துக் கொண்டால் நாம் முட்டாள்களாக இருக்க மாட்டோம். நாம் அவரை இழப்பதோ அல்லது அவரைக் கண்டு ஓடுவதோ வேண்டாம். ஒரு ஜீவன் முக்த ஞானி என்றால் என்ன என்று நாம் உணர்ந்து கொள்ள வேண்டும். இதை நாம் உணர்ந்து கொண்டால், நமக்கும் அந்த ஞானிக்கும் இடையேயுள்ள தடைகளைத் தகர்க்க முடியும்; நம் இருப்பு அந்த ருரனியின் சக்தியை அடையவிக்கவிட வேண்டும்.
பகவான் இராமகிருஷ்ணர் சொல்லும் ஒரு சின்னக் கதை
மூன்று மனிதர்கள் ஒரு கிராமத்தினருகே நடந்து செல்கின்றார்கள். மூவரும் ஒரு பழங்கள் நிறைந்த மரக்கூட்டத்தைப் பார்க்கின்றார்கள். அதில் ஒருவர் உள்ளே சென்று என்ன நிகழ்கின்றது என்பதைப் பார்க்கின்றார். அவர் உள்ளே செல்லும்போகு, அங்கே ஒரு பெரிய விருந்து நடந்து கொண்டிருந்ததைப் பார்க்கிறார். அங்கே அதிகமான மகிழ்ச்சியும் ஆனந்தமும் அங்கு நிலவுவதைப்பார்த்தான். அங்கிருக்கிற ஒவ்வொருவரும் பரவசத்தை அனுபவித்துக் கொண்டும் ஆடிக்கொண்டும் இருந்தார்கள். அவர்கள் ஆனந்தமாக வேறொரு நிமிடத்தையும் அனுபவித்துக் கொண்டு இருந்தார்கள். அம்மனிதரும் அதில் கலந்துகொண்டு வெளியினரையும் இருவரையும் மறந்துவிட்டு ஆனந்தத்தை அனுபவிக்கத் தொடங்குகிறார்.
வெளியில் நின்று கொண்டிருந்த இருவரும் பொறுமையிழந்தார்கள். இரண்டாமவர், தான் உள்ளே போய் என்ன நடக்கின்றது என்பதைப் பார்க்கு வருவதாகச் சொல்லி உள்ளே நுழைகின்றார். அவர், மக்கள் ஆனந்தத்தில் ஆழுக் கொண்டும், பாடிக் கொண்டும், பொமுதை கொண்டும் அனுபவித்துக் இருப்பதைக் கண்டார். அத்தூட்டத்தில் கலந்துகொள்ளுமுன், இதை மூன்றாமவருக்குச் சொல்ல வேண்டும் என எண்ணினார். மூன்றாமவரின் நலனில் அக்கறை கொண்டவராக இவர் இருந்ததால், மூன்றாமவருக்கு அதைப் பற்றிச் சொல்லிவிட்டு, மீண்டும் கூட்டத்திற்குள் வை விருந்தில் கலந்து கொண்டார்.
மூன்றாமவன் இப்போது உள்ளோ செல்கின்றார். உள்ளே இருக்கும் ஒவ்வொருவரும் ஆனந்தமாக இருப்பதைப் பார்க்கின்றார். அவர் அக்கிராம மக்கள் எல்லோருக்கும் இதுபற்றி சொல்ல வேண்டும். அவர்கள் அனைவரும் பேரானந்தத்தை அனுபவிக்க வேண்டும், ஒவ்வொருவரும் பரவச நிலையில் அடையவேண்டும் என்று எண்ணினார். அதனால் அவர் கிராமத்திற்குள் சென்று அனைவருக்கும் இதைச் சொல்லி எல்லோரையும் அங்கு அழைத்து வருகின்றார்.
குருனிகள் இம்மூன்றாவது மனிதரைப் போன்றவர்கள். அவர்கள் சக்தியையும், ஆனந்தத்தையும் அனுபவித்தவர்கள். அவர்கள் கருணையின் வடிவானவர்கள். நாம் ஒவ்வொருவரும் பூரணத்துவத்தை உணரவேண்டும் என்பதே அவர்களது விருப்பம். அவர்கள் ஒரு சங்கத்தில் இருக்கின்றார்கள். ஞானிகளுக்கு உள்ள ஒரேயொரு குறிக்கோள் என்னவென்றால் நம் ஒவ்வொருவரையும் ஜீவன் முக்தர்களாக ஆக்குவதுதான் என்பதை தெளிவாக உணரவேண்டும். இதுதவிர அவர்களுக்குள் மறைந்து கிடக்கும் நோக்கம் வேறொன்றுமில்லை.
அன்பர்கள் என்னிடம் ஏராளமான கேள்விகளைக் கேட்கின்றார்கள். நான் அவர்களுக்குப் பதிலளிப்பதன் மூலம் நான் ஏதோ பலனடைவதாக அவர்கள் நினைக்கின்றார்கள். நான் அவர்களைத் தியான வகுப்பில் கலந்துகொள்ள அறிவறுக் கினால், நான் பணம் பண்ணுவதாக நினைக்கின்றார்கள். நான் அவர்களைசன்னியாசியாக மாற்ற விரும்புவதாக நினைத்துக் கொண்டு அவர்கள் ஓடிவிடுகின்றார்கள். ஒரு ஞானி அதற்கெல்லாம் அப்பாற்பட்டவர் என்பதை அவர்கள் புரிந்துக் கொள்வதில்லை. அவர்கள் தங்களது அறியாமையினால்தான் ஞானியுடன் இணைந்திருக்கும் வாய்ப்பை இழக்கின்றார்கள்.
ஒரு சின்னக் கதை
குளிர்ச்சியான, பனி படர்ந்த இடத்தில் ஒரு பாம்பு உறைந்து போய், ஒரு மரக்குச்சி போல படுத்துக் கிடந்தது. அந்த வழியாகச் சென்ற ஒரு பார்வையற்ற மனிதர் பாம்பினால் இடறி விழுந்து அதை எடுத்துக் கொண்டனர். எனக்கு ஒரு நல்ல ஊன்றுகோல் கிடைத்தது என்று மகிழ்ச்சியோடு நினைத்துக் கொண்டார்.
அந்த வமியாகச் சென்ற ஒரு ஞானகுரு இவர் செய்வதைப் பார்த்து எச்சரித்தார். ஐயா, இது ஊன்றுகோல் இல்லை. இது ஒரு பாம்பு. சீக்கிரம் குரிய வெளிச்சம் வந்துவிடும். குறியன் வந்தவுடன் பாம்பு உறைபனியில் இருந்து விடுபட்டு, சாதாரண நிலைக்கு வந்துவிடும், உன்னைக் கடித்துவிடும் என்றார்.
ஞானகுருவின் பார்வையற்றவரோ, ஏற்காமல் விட்டுவிட்டார். அறிவரையை ஞானகுரு தன்னுடைய ஊன்றுகோலை எடுத்துச் செல்ல முயற்சிப்பதாகவும், நினைத்துக் கொண்டார். தொடர்ந்து ஊன்றுகோலைப் பிடித்துக் கொண்டே இருந்தார்.
குரியன் வந்தவுடன், பாம்பு அவரைக் கடித்துவிட்டது. ஞானி சொன்ன உண்மையை அவர் சாகும்போதுதான் உணர்ந்தார். இதைப்போலவே ஞானிகள் எப்போதெல்லாம் மனித குலத்தைக் காப்பாற்ற முயற்சிக்கிறார்களோ, அப்போது மக்கள் அவர்களது அறியாமையாலும், சந்தேகங்களாலும் அவரை ஏற்றுக் கொள்ளாமல், தங்களது வாழ்க்கையை நரகமாக்கிக் கொள்கின்றார்கள்.
கொள்கின்றார்கள்.
மக்களுக்குச் சொல்தின்றோம். கிருஷ்ணரும், இயேசுவம் சந்தித்தால் அவர்கள் ஒருவரை யொருவர் கட்டித் தமுவிக் கொள்வார்கள். ஆனால் கிருஷ்ணருடைய பசுக்களும், இயேசுவின் ஆடுகளும் ஒன்றையொன்று பார்க்கால் ச ண்ணப்பிட்டுக் கொள்கிண்றன.
எப்படியென்றாலும், கிருஷ்ணரின் கூற்றுப்படி, வாமும் நான குருமார்களைக் கவறவிட்டவர்கள் முட்டாள்களே. அவர்களின் அகங்காக்கின்படி சென்றால், அவர்கள் அருமையான சந்தர்ப்பததை இழந்துவிடுவார்கள். பிறப்பு, இறப்பு சுமற்சியில் அவர்கள் மீண்டும் விமுந்துவிடுவார்கள்.
மேலும், யாராவது ஒருவர் ராமா, ராமா, ராமா என்று ஒரு மில்லியன் தடவை உச்சரித்தாலும், அது அவர்கள் விகலை அடைந்ததாகப் பொருள் ஆகாது.
நிறையபேர் ஏதாவது மந்திரங்களை உச்சாடனம் செய்குத்தொண்டே இருக்கின்றார்கள். இப்பு உச்சரிப்பதைப் பொனுமயாகக் கொள்கின்றார்கள். அவர்கள் 1008 பெயர்களை உடைய விஷ்ணுவின் விஷ்ணு சகஸ்ரநாமத்தைப் படிக்கின்றார்கள், அவர்கள் மக்களிடம், நான் இதைப் படிக்கின்றேன், அதைப் படிக்கின்றேன் என்று சொல்லிக் கொள்கின்றார்கள்.
ஆனாலும், அவர்களுக்குப்பின்னால் இருக்கும் யாரேடைம் ஒருவர் வீண்பேச்சில் ஈடுபட்டால், ஒரு காகு வீண்பேச்சையும் கவணிக்கின்றது.
அவர்கள் மந்திரங்களை உச்சாடனம் செய்கின்றார்கள். ஆனாலும் காதுகள் வீண்பேச்சு பேசுவதைக் கவனித்தின்றன. அவர்களது உடலும் மனாமம் மொத்தமாக தொடர்பை இழக்கின்றன.
சிலர் மந்திர உச்சரிப்பை நிறுத்திவிட்டு அவர்களின் மதிப்புமிக்க ஆலோசனைகளை வீண்
இருபத்தைந்து வருடம் பொராமணார், அமெரிக்காவின் எனக்கு வெணை கிடைத்தபறுத்தான் ஒய்வெடுக்கார். அவர் வாழ்க்கையை வாழ அவருக்கு அப்போதுகான் நேரம் கிடைத்தது. அதன் பன்கான் எங்களுக்குத் தெரிந்தது ...
'சுஎன் அப்படிச் சொல்கிறீர்கள் ? ° ° என விசாரித்ததற்கு, சுரான் பெரிய அளாக வேண்டுமென், என சிறுவயதிலிருந்தே கனவ கண்டவர் என் தர்கை. கனவை நிறையக்க உடன், பொருள், அவி அனைத்தையும் செலவழித்து என்னைப் படிக்க வைக்கார். வெற்றிக்கு அன்கமளிக்கார்.
பேச்சு பேசுபவர்களுக்கு வமங்குகின்றார்கள்.
யாராவது ஒருவர் ராமரையோ, கிருஷ்ணரையோ இதே வமியில் பின்பற்றினால் அங்கு ஒன்றும் இல்லை. நமது செயல்களில் விமிப்பணர்வ இல்லையென்றால், இப்படிப்பட்ட மத சடங்குகளைச் செய்வகில் னன்றும் இவ்வை
ஆத்மடர்வமாக ஒரு மதவழிபாட்டு முறையை செய்யும்போதுதான் அது ஆன்மீகமாகிறது என்று நாம் சொல்கின்றோம்.
என்னவெனிவ், பு மக்கியாவான விசுயபம் சடங்குகளையும் நாம் அகங்காாக்காடன் செய்தால் பிறப்பு, இறப்புச் சுமற்சியில் நாம் மீண்டும் விழுந்துவிடுவோம்.
இராமாயணத்தில் வில்லனாக வரும் இராவணன் ஒரு போரசர். அவர் கடவுள் பக்கி மிகுந்தவன். சிவபெருமானே வழிபட்டார். சி வபெருமான் மீது மிகுந்த பக்தி கொண்டவர், ஆனாலும் அவரது எண்ணங்கள் ராமரின் மனைவியான சீதையைப் பற்றியே இருந்தது. அவர் மிகப்பெரிய ஆட்சியாளர். இலங்கையில் தங்கக் கோட்டைகள் இருந்தன. அது ஒரு வளமான நாடாக இருந்தது. மக்கள் அரசனிடம் மகிழ்ச்சியாக இருந்தார்கள். இருந்தாலும் அதனால் என்ன பயன் ?
இராவணன் சிவனை அகங்காரத்தோட அகங்காரத்தோடு கான் வமியட்டார். எ செய்தார். அதங்காரத்தில் எல்லாவற்றையும் தவறாக நம்பிக்கை கொண்டு திருப்திபட்டார். இராமர் யார் என்று அவருக்குத் தெரியவில்லை. இராமரிடம் இருந்த ஞானத் தன்மையையும் அவர் பார்க்கவில்லை. விரைவில் அவன் இராமாால் கொல்லப்பட்டான்.
வழிபாடுகளையம்.
இருபத்தைக்கு வருடம் பொராமணார், அமெரிக்காவில் எனக்கு வேணை கிடைத்தப்றுத்தான் அவர் ஒய்வெடுத்தார். வாம்க்கையை வாழ அவருக்கு அப்போதுகான் கோம் கிடைத்தது. அதன் பன்கான் எங்களுக்குத்
இந்த சுலோதங்களில் கிருஷ்ணர் இதைப்பற்றி தான் குறிப்பிடுகின்றார். நாம் எல்லாவகையான பிரார்க்கனைகளையும், பூஜைகளையும் செய்தாலும், நமது அகங்காரம் அதில் இருக்கும்வரை, கடவளை நோக்கி நாம் செய்யும் செயல்பாடுகள் அனைத்தும் பயனற்றவையே. கயவ செய்கப் கெளிவாக இருங்கள். ஒரு நாளைக்கு நாம் பத்து தடவை வழிபாடு நடத்தலாம். நாறு கடவை கடவளை நினைத்துக் கொள்ளலாம். ஆனாலும் கடவுளை எப்படி அடையவேண்டும் என்பதை ஆராய்ந்து தெரிந்து கொள்ள வேண்டும். அது நன்றியின் வெளிப்பாடாய் இருக்க வேண்டுமே தவிர, அகங்காரமாய் இருக்கக்கூடாது. கடவுளின் பெயரை மக்களுக்குக் காட்டிக் கொண்டோம் என்றால், அது நேரத்தை வீணாக்கும் செயலைத் தவிர வேறொன்றுமில்லை.
கோயில்களுக்கு ஆயிரக்கணக்கில் நன்கொடை தொடுத்தால் சொர்க்கத்தை அடைந்துவிடலாம் என்று மக்கள் நினைக்கின்றார்கள். சுயநலத்தோடு தான் அவர்கள் கோவில்களைக் கட்டுகிறார்கள்.
நமகு செயல்பாடுகளின் குறிப்பை வைத்துக் கொண்ட யாரும் சொர்க்கத்தின் வாசல்களில் காத்துக் கொண்டிருப்பதில்லை என்பதில் தெளிவாய் இருங்கள்.
இருபத்தைந்து வருடம் போராடினார், அமெரிக்காவில் எனக்கு வேலை கிடைத்தபறகுதான் அவர் ஒய்வெடுத்தார். வாழ்க்கையை வாழ அவருக்கு அப்போதுதான் நேரம் கிடைத்தது. அதன் பன்தான் எங்களுக்குத்
நாம் கடவுளுக்கு நன்கொடை வழங்கியிருக்கிறோம் என்று கடவுளிடம் நம்மை யாரும் கூட்டிச் செல்ல மாட்டார்கள்.
நம்மால் கோயில்களைக் கட்ட முடியும், கோவில்களுக்கு நன்கொடையும் வழங்க முடியும். இவற்றைச்செய்யும்போது பக்தியுடன் செய்யுங்கள், நன்றியுணர்வோடு செய்யுங்கள். கோயில் கல்வெட் டுகளில் நம் பெயர் பொறிக்கப்படவேண்டும் என்பதற்காகச் செய்யாதீர்கள். அகங்காரம் நம்மை வழிநடத்த அனுமதிக்காகீர்கள்.
கிருஷ்ணர், தனது வடிவத்தைப் பின்பற்ற வேண்டும் என்று கேட்டுக் கொள்ளவில்லை. அவரது சக்தியைப் பின்பற்றவே நம்மைக் கேட்டுக் கொள்கிறார்.
அவரை நாம் உள்வாங்கி, அவரை உள்முகப்படுத்தி, அவரைப் பின்பற்ற வேண்டும் என்பதையே விரும்புகின்றார்.
புத்தர் சொல்லும் புத்தம் சரணம் கச்சாமி,
என்பது புத்தரின் ஸ்தூல வடிவத்தைக் குறிக்கவில்லை. புத்தரின் ஞான சக்தியையே குறிக்கின்றது. தம்மம், புத்தரின் போதனைகளை தீவிரமாக மேற்கொள்வதன் மூலம் குரனசக்தியைப் பின்பற்றுவது. சங்கம் அவருடைய சங்கத்தில் சேவை செய்வது.
கிருஷ்ணருடைய விழிப்புணர்வைப் புரிந்துக் கொண்டு அவரைப் பின்பற்றுங்கள். அவரது வடிவத்தைப் பற்றிக் கற்பனையாகப் புரிந்துக் கொண்டு பின்பற்றாகீர்கள்.
கிருஷ்ணருடைய உணர்வைப் போன்றதே, சிவன் உணர்வு, புத்தரின் உணர்வு,
கிறிஸ்துவின் உணர்வு அல்லது THE SUPREME PONTIFF OF HINDUISM BHAGAWAN SRI NITHYANANDA PARAMASHIVAM உணர்வு, இதில் எந்த வேறுபாடும் இல்லை.
அதனால்தான் கிருஷ்ணர சொல்கின்றார், நான் மனித வழவக்கில் வரும்போது, முட்டாள்கள் என்னைக் கேலி செய்கின்றார்கள். வடிவத்தைக் கேலி செய்யாகிர்கள். உணர்வைப் பின்பற்றுங்கள்.
நீங்கள் முட்டாளாகடவே இருக்க வேண்டாம், நிலையான ஆனர்கத்திலேயே இருங்கள்.
9.13.ப்ரீகியின் மகனே! எதிலும் மயங்காத சிறந்த ஆன்மாக்கள் என்னுடைய மாற்றமில்லாத் தன்மையை அறிந்தக் கொள்கின்றார்கள். நான்தான் சிருஷ்டியின் கர்த்தா என்பதை உணர்ந்துக் கொள்வதால் எப்போதும் அவர்கள் என்னிடம் புனிதமான பக்தியுடன் இருக்கின்றார்கள்.
9.14.ஸ்திரமான உறுதியுடன் இருப்பவர்கள் எப்போதுமே என்னை வழிபட்டுக் கொண்டும், என்னிடமே பக்தியுடன் நிலைத்திருக்கிறார்கள். அவர்கள் என் மஹிமையை பாடிக்கொண்டும், கஷ்டமான முயற்சி, விரதங்கள் செய்துக்கொண்டும், என்னை நமஸ்கரிக்கின்றார்கள்.
9.15.சிலர் என்னை வழிபடுவதால் பெறக்கூடிய பிரபஞ்சத்தின் ஞானத்தை பரவச் செய்கின்றார்கள்.
மற்றவர்கள் என்னுடைய இரட்டைத்தன்மை இல்லாத வழுவத்தை வணங்கியோ, அல்லது இரட்டை வடிவமாகவோ அல்லது பிரபஞ்ச வடிவிலோ வழிபாடு செய்கின்றார்கள். கிருஷ்ணன் இந்த வரிகளில் பக்தியை அல்லது சி ரத்தையைப் பற்றிப் பேசுகின்றார்.
பாருங்கள், புக்கியே கடவளை அடைய மிகவும் சக்கி வாய்ந்த வழி. பல துறவிகள் இந்த உலகிற்கு பக்தியின் பாதையைக் காட்டி இருக்கின்றார்கள். சைதன்ய மகாபிரபு கிருஷ்ணரிடம் ஆழ்ந்த பக்தியுடன் இருந்திருக்கின்றார். அவர் கிருஷ்ணரின்
்களன் அப்படிச் சொல்கிறீர்கள் ? °° என விசாரித்ததற்கு, 'சுநான் பெரிய அளாக வேண்டுமென, என சிறுவயதிலிருந்தே கனவு கண்டவர் என் தந்தை. கனவை நிஜமாக்க உடல், பொருள், ஆவி அணைத்தையும் செலவழித்து என்னைப் படிக்க வைத்தார். வெற்றிக்கு ஊக்கமனித்தார்.
பெருமையைப் பற்றி பல பாடல்கள் பாடியிருக்கின்றார். அவர் கிருஷ்ணரைப் பற்றி பாடும்போது பரவச நிலையில் நடனமாடுவார். கிருஷ்ணரின் மேல் ஆம்ந்த அன்பு கொண்டிருந்த மற்றொரு பக்கை மீரா. மீராவின் கிருஷ்ண பக்கியைப் பற்றி வெளிப்படுத்தும் பாடல்கள், இன்று கூட மீராவின் பக்திப் பாடல்கள் எனப் பாடப்படுகின்றன.
மிகவும் தெளிவாக இருங்கள். பக்தி கடவுளை அடைவதற்கான சக்தி வாய்ந்த வழிதான் ஆனாலும் நாம் பக்தியை எப்படி வெளிப்படுத்துகின்றோம் என்பதைப் பொருக்கே எல்லாம் அமைதிறது. மக்கள் பலர் கோவில்களுக்குச் செல்வார்கள். சிலபேருக்கு ஒரு குறிப்பிட்ட கோவிலுக்கு வாராவாரம் செல்லும் பழக்கம் உண்டு. யாராவது அவர்களிடம் கேட்டால் ஒவ்வொரு சனிக்கிழமையும் நான் வெங்கடேசப் பெருமாள் கோவிலுக்குச் சென்று வேண்டிக் கொள்வேன். ஒவ்வொரு செவ்வாயும் நான் அமைான் கோவிலுக்குச் செல்வேன் என்பார்கள். இப்போதெல்லாம் கோவில்களுக் குச் செல்வது கூட ஒரு நாகரீகமான பழக்கமாக மாறிவிட்டது.
கோவிலுக்கு யந்திரத்தனமாக செல்வதற்கு பெயர் பக்து இல்லை. ஒருவிதமான அகந்தையினாலேயே நாம் அப்படிச் செல்திரோம். கோவிலுக்கு நாம் செல்வகே எகோ ஒன்றை இறைவனிடம் கேட்பகற்காகத்தான். வெங்கடேசப் பெருமாளிடம் நாம் காட்டும் பக்கியின் அளவு, அவர் எப்படி, நம் பிரார்த்தனைகளுக்குச் செவி சாய்க்கிறார் என்பதைப் பொருத்தது. நாம் ஏதாவது வேண்டிக்கொண்டு அவர் கொடுத்திருந்தால் அவரை மிகவும் மேன்மையானவர் என்கின்றோம். இல்லையென்றால் அவரை வணங்குவதை நிறுத்திவிடுகிறோம்.
அதற்குப்பிறகு நமக்கு விருப்பத்தை நிறைவேற்றும் வேறு ஏதாவது கடவுளிடம் செல்லத் தொடங்குகிறோம்.
ஒரு சின்ன கதை
கிராமத்தை சேர்ந்த மூன்று பேர்கள் பணம் சம்பாகிப்பகற்காக ஒரு நகரத்திற்கு புறப்பட்டார்கள். நகரம் செல்வதற்கு முன்பாக அந்த திராமத்தில் உள்ள ஒரு கோவிலுக்கு அவர்கள் சென்றார்கள். அங்கிருக்கும் கடவுளிடம் வேண்டிக்
்கள் அப்படிச் சொல்கிறீர்கள் ? ° என விசாரித்ததற்கு, சுநான் பெரிய அளாக டீவண்டுமென, என சிறுவயதிலிருந்தே கணவு கண்டவர் என் தந்தை. கனவை நிறைக்க உடல், பொருள், அவி அனைத்தையும் செலவழித்து என்னைப் படிக்க வைத்தார். வெற்றிக்கு ஊக்கமளித்தார்.
கொண்டார்கள். கடவுனே பணம் சம்பாதிப்பதற்காக நாங்கள் நகரத்திற்கு செல்கின்றோம். நாங்கள் செல்வந்தாகுவதற்கு தயவு செய்து உதவி பரியுங்கள். ஒரு வருடத்திற்குள் நாங்கள் செல்வந்தாகிவிட்ட ால், எவ்வளவு சம்பாதித்தோமோ, அதில் சரிபாதியை காணிக்கையாகக் கொடுக்கி ரோம். உங்களுக்கு நாங்கள் அந்தப் பணத்தை கோவில் உண்டியலில் போட்டுவிடுகிறோம். அவர்கள் கடவுளிடம் வியாபார உடன்படிக்கை, இலாப பரிமாற்ற வப்பந்தம் செய்து கொண்டார்கள்.
நகரத்திற்கு சென்ற அவர்கள் வியாபாரம் தொடங்கினார்கள். வருடம் ஒன்றைத் ஒரு சென்றது. அவர்களுக்கு வியாபாரத்தில் நல்ல லாபம் கிடைத்து, கோடி ரூபாய்களைச் சம்பாதித்தார்கள். அவர்கள் மூவரும் கடவுளுக்குக் கொடுத்து இருந்த வாக்குறுதியை நினைவில் வைத்து இருந்தார்கள். அதை நிறைவேற்றுவதற்காக திரும்பவும் கிராமத்திற்கு வந்தார்கள்.
வழியில், தங்கள் திரும்பும் கிராமம் ஒவ்வொருவரின் பங்கும் எவ்வளவு, என்று கணக்குப் போட்டுக் கொண்டு வந்தார்கள். ஒரு கோடி ரூபாய் என்பதின் மதிப்பு மிகவும் பெரியது. கடவுளுக்கு ஐம்பது சதவிகிதம் கொடுத்து விட்டால், தங்கள் ஒவ்வொருவருக்கும் எவ்வளவு கிடைக்கும் என்று நினைத்து இருந்தார்கள்.
கிராமத்தை அடைந்தவுடன், கோவிலுக்கு செல்வதற்கு முன், மூன்று பேரில் ஒருவர் சொன்னார், கடவுளுக்கு இவ்வளவு பெருந்தொகை எதற்காக எப்படியானாலும் கேவைப்படுகிறது. ஏற்கனவே மிகப்பெரிய செல்வந்தர். அவரிடம் நமக்கு உள்ள பக்தியை, நன்றியை வேறு ஏதாவது வழியில் காட்டலாமே!
இருவரும் இதற்கு உடன் சம்மதித்தார்கள். பாருங்கள். மனித மனம் எப்படி வேலை செய்கின்றது. அவர்கள் தங்களிடம் எதுவும் இல்லாதபோது கடவுளுக்குக் கொடுக்க வேண்டும் என்று நினைத்தார்கள், இப்போது கடவுளிடம் இருந்து எடுக்கலாம் என்று நினைத்தார்கள்.
இருபத்தைந்து வருடம் போராடினார். அமெரிக்காவில் எனக்கு வேலை கிடைத்தபறகுதான் அவர் ஒய்வெடுத்தார். அவர் வாழ்க்கையை வாழ அவருக்கு அப்போதுதான் நேரம் கிடைத்தது. அதன் பன்தான் எங்களுக்குத் தெரிந்தது.
கான் அப்படிச் சொல்கிறாகள்? என விசாரித்ததற்கு, சுநான் பெரிய ஆளாக வேண்டுமென, என சிறுவயதிலிருந்தே கனவு கண்டவர் என் தந்தை. கனவை நிஜமாக்க உடல், பொருள், ஆவி அனைத்தையும் செலவழித்து என்னைப் படிக்க வைத்தார். வெற்றிக்கு ஊக்கமளித்தார்.
இருக்கின்றது. ஆனால் விட்டுக் கொடுக்கத்தான் மனம் இல்லை.
முடிவாக அவர்கள் ஒரு திட்டத்துடன் வந்தார்கள். அவர்கள் கடவுளிடம் சொன்னார்கள். கடவுளை நாங்கள் ஒரு வட்டம் போடுகின்றோம். எல்லா பணத்தையும் மேலே தூக்கிப் போடுகின்றோம். எவையெவையெல்லாம் இந்த வட்டத்திற்குள் விழுகின்றதோ அவை எங்கள் மூவருக்கும் சொந்தம். எவையெல்லாம் வட்டக்கிற்கு வெளியில் விழுகிறதோ அவற்றை உங்களுக்கே காணிக்கையாக்குகிறோம்.
மறுபடியும் நினைக்கத் தொடங்கினார்கள். அவர்கள் பணத்தை மேலே போடும்போது அதிகமான அளவு பணம் வட்டத்திற்கு வெளியில் விழும் என்று, மறுபடியும் இப்போது அவர்களின் பேராசை செயல்படத் தொடங்கியது. உடனே நினைத்தார்கள். வேண்டாம் இது சரியான திட்டம் இல்லை. அதனால் அவர்கள் திட்டத்தை மறுபடியும் மாற்றத் தொடங்கினார்கள். அவர்கள் சற்றுப் பெரிய வட்டம் உருவாக்கி அதற்கு உள்விழுவதைக் கடவுளுக்குக் கொடுக்கலாம் என்று முடிவு செய்தார்கள். ஆனால் அதுவும் சரியாக தெரியவில்லை. அதிக அளவு பணம் வட்டத்திற்குள் விழுமே என்று நினைக்கத் தொடங்கினார்கள். அவர்கள் இப்படி விவாதித்துக் கொண்டு இருக்கும்போதே அவர்களுள் ஒருவர் மேலே பார்த்துச் சொன்னார். கடவுளே! நீங்கள் அங்கு உட்கார்ந்துக் கொண்டு இருக்கின்றீர்கள். உங்களுக்கு எவ்வளவு பணம் தேவை என்று உங்களுக்கே தெரியும். நாங்கள் எங்கள் பணம் மொத்தத்தையும் மேலே தூக்கி எறிகின்றோம். உங்களுக்கு தேவையான அளவு பணத்தை நீங்கள் எடுத்துக் கொள்ளுங்கள். மற்றவை, மீதமானவை கீழே விழுவதை நாங்கள் எடுத்துக் கொள்கிறோம்.
நம்முடைய பக்தி இப்படித்தான் இருக்கின்றது. நாம் வியாபாரதிட்டங்கள் தான் போடுகி றோம். பக்தி செலுத்துவதில்லை. நாம் பக்தியுடன் கடவுளிடம் பிரார்த்தனை செய்வதில்லை. நாம் என்னென்ன கேட்டுக் கொண்டு இருக்கிறோமோ அவற்றை எல்லாம் கடவுள் கொடுத்துக் கொண்டே இருக்கும் வரை அவரை நாம் நம்முடைய கடவுள் என்று ஏற்றுக் கொள்கிறோம். அப்படி தரவில்லை என்றால் அவரை நாம் கடவுளாக ஏற்பதில்லை. நம்முடைய பிரார்த்தனைகள் மூலம் கடவுளின் மேல் நமக்கிருக்கும் பக்தி, நன்றி உணர்வு, அன்பு யாவும் வெளிப்படவேண்டும்.
ராமன் இவர்களுடைய மகாபக்தர்கள் கிருஷ்ணன்.
இருபத்தைந்து வருடம் போராடினார். அமெரிக்காவில் எனக்கு வேலை கிடைத்தபறகுதான் அவர் ஒய்வெடுத்தார். வாழ்க்கையை வாழ அவருக்கு அப்போதுதான் நேரம் கிடைத்தது. அதன் பன்தான் எங்களுக்குத்
எல்லோரும் முழுமையான நன்றி உணர்வையும், அன்பையும் காட்டி இருக்கின்றனர். அவர்களின் பக்தி முழுமையான உயர்ந்த நிலையை அடையும்போது அவர்கள் எல்லையற்ற உணர்வுநிலையை அடைதின்றார்கள்.
இதில் மேலும் ஒரு விஷயம் இருக்கின்றது. பிரார்த்தனைகள் மிகவும் சக்திவாய்ந்தவை என்றாலும், நாம் அந்த நிலையிலேயே நின்றுவிடக்கூடாது. ஆரம்பநிலையில், கடவுளை நோக்கி நாம் அடிவைக்கத் தொடங்கும்போது பிரார்த்தனைகள் சக்தி வாய்ந்தவைகான். வரங்களைக் கேட்பதற்காக இல்லாமல், நம் பக்தியின் வெளிப்பாடாக நம் பிரார்த்தனைகள் இருக்கட்டும். நாம் வார்த்தைகளைத் தாண்டி செல்ல வேண்டும். நாம் பிரார்த்தனைகள் செய்யும்போது, வெறும்
அவர் ஒய்வெடுத்தார்.
வாழ்க்கையை வாழ
அவருக்கு அப்போதுதான்
நேரம் கிடைத்தது. அதன்
பன்தான் எங்களுக்குத்
வார்க்கைகளிலேயே நின்றுவிடுகிறோம். நாம் வார்த்தைகளைத் தாண்டிச் செல்ல வேண்டும். கிருஷ்ணர் (அல்லது) ராமர் விக்கிரகத்திற்குள், அதற்கு பின்னால் இருக்கும் எல்லையற்ற சக்தியை உணர்வதற்கு நம்முடைய பக்தி உதவியாக இருக்க வேண்டும்.
உண்மையில் முழுமையான பக்தியானது, நம்மை முழுமையாக வேறு ஒரு தளத்தில் உணர வைக்கின்றது. நாம் யாரிடமாவது பக்தியுடன் இருக்கும்போது, நம்மை அவர் (அ) அவளிடம் சரணாகதி செய்கின்றோம், உங்களுக்கு பிரகலாதன் கதை தெரியுமா ?
பிரகலாதன் பத்து வயதிற்கு கீழே உள்ள ஒரு சிறுவன். அவனது தந்தை ஹிரணியகசிபு பிரம்மாவை அதாவது சிருஷ்டி செய்பவரை ஒரு மகாபக்தன். ஹிரண்யகசிபு வணங்கும் பிரம்மாவிடம் கஷ்டமாக தவம் செய்து, ஒருவரம் கேட்கிறார். அவன் தனக்கு இறவாவரம் வழங்குமாறு ஒரு வரம் கேட்கிறார். அவன் தனக்கு இறவாவரம் வழங்குமாறு பிரம்மாவிடம் கேட்கின்றார். ஆனால் பிரம்மா அதற்கு இது நடக்கக்கூடியதாக இல்லை என்று சொல்லிவிடுகின்றார். பிறகு ஹிரண்யகசிபு பல்வேறு நியந்தனைகளுடன் ஒரு வரம் கேட்கிறான். அதாவது அவன் தனக்கு விலங்குகள், பறவைகள், மனிதர்கள் உயிர் வாழ்வன, உயிரற்றப் பொருள்களாலும், பகலிலோ (அ) இரவிலோ இவை எந்த நேரத்திலும் தனக்கு மரணம் நிகழக் கூடாது என்று வரம் கேட்கிறான்.
இந்த வரத்தின் மூலம், தான் இறவா நிலை பெற்றுவிட்டதாக ஹிரண்யகசிபு நினைத்தான். அதனால் தான் கடவுள் என பிரகடனம் செய்தான். தன் ராஜ்ஜியத்தின் மக்கள் அனைவரும் தன்னை வழிபட வேண்டும் என்று ஆணையிட்டான்
அனைத்து மந்திர உபாசனைகளிலும் அவன் பெயரே உச்சரிக்கப்பட்டது. ஆனால் ஹிரண்யகசிபுவின் மகன் பிரகலாதன் கடவுள் விஷ்ணுவின் உன்னதமான பக்தன். அவன் வயதில் மிகச் சிறியவன். ஆனாலும், விஷ்ணுவின் மேல் அவனுக்கு இருந்த பக்தி மிகவும் ஆழமாக இருந்தது.
பிரகலாதனின் தந்தைக்கு அவனின் இந்த செயல் சந்தோஷம் தரவில்லை என்பது வெளிப்படையாக தெரிந்தது. ஹிரண்யகசிபு தன்மகனுக்கு எடுத்துரைத்து அவனை மாற்ற முயற்சி செய்தான். ஆனால், அதனால் எந்த பயனும் விளையவில்லை. ஹிரண்யகசிபு பிரகலாதனிடம் பேசப்பேச, பிரகலாதனின் பக்தி மேலும் உத்வேகமாக மாறியது. அதற்குப் பின் ஹிரண்யகசிபு, பிரகலாதனைப் பல்வேறு வழிகளில் கொல்வதற்கு முயற்சி செய்யத் தொடங்கினான். விஷ்ணுவை பிரகலாதன் மிக மேன்மையான முறையில் வழிபாடு செய்து வருவதால், அவனின் பக்தியின் உயர்வினால், விஷ்ணுவே அவனை ஒவ்வொரு ஆபத்திலிருந்தும் காத்து வந்தார். பிரகலாதனின் ஒவ்வொரு க்ஷணமும், ஒவ்வொரு ஸ்வாசமும் விஷ்ணுவையே வழிபடுதில் கழிந்தது. அவனின் பக்தி எந்த அளவு உயர்வாக இருந்தது என்றால், தன்னைக் கொள்வதற்கு முன்பு கூட, அவன் விஷ்ணுவிடம் நன்றி உணர்வுடனும், அன்புடனும் பிரார்த்தனை செய்து வந்தான். அவனுடைய பக்தியின் ஆழமானது, தன்னைக் காப்பாற்ற வேண்டும் என்று விஷ்ணுவிடம் வேண்டிக் கொள்ளாமல் ஆழ்ந்த சரணாகதி நிலையில் இருந்தது. இந்த கதையானது நரசிம்ம அவதாரம் என்னும் விஷ்ணுவின் ஒரு அவதாரத்தைப் பற்றிக் குறிப்பிடுவது. இந்த அவதாரத்தில் விஷ்ணுவானவர் பாதி சிங்கமாகவும், பாதி மனிதனாகவும் இருப்பார்.
கிருஷ்ணர் தன்னை மக்கள் வழிபடும் வழிகளை அர்ஜுனனிடம் விவரிக்கிறார். இங்கே இவர் ஞானத்தைப் பற்றி, அறிவைப் பற்றி பேசி இருக்கின்றார்.
என்னை வழிபாடு செய்பவர்கள் ஞானத்தை அடைந்து அறிவின் பாதையைப் பின்பற்றி அதை வெளிப்படுத்துவார்கள்.
ஒரு தத்துவ மேதையாளர் ஒருவர், தன்னிடம் இருந்த ஒரே ஒரு ஜோடி
கரன் அப்படிச் சொல்கிறீர்கள் ? என விசாரித்ததற்கு, சுநான் பெரிய ஆளாக வேண்டுமென, என சிறுவயதிலிருந்தே கனவு கண்டவர் என் தந்தை. கனவை நிஜமாக்க உடல், பொருள், ஆவி அனைத்தையும் செலவழித்து என்னைப் படிக்க வைத்தார். வெற்றிக்கு ஊக்கமளித்தார்.
காலணிகளைச் சரி செய்வதற்காக, செருப்பு தைக்கும் நபரிடம் சென்று, அதனைச் சரி செய்து எவ்வளவு ஆகும் என்று கேட்டார்.
அதற்கு செருப்பு தைப்பவர், மன்னித்துக் கொள்ளங்கள், நான் இப்போதுதான் என்னுடைய கடையைச் சாத்தினேன். தயவு செய்து நாளைக்கு வாருங்கள், என்றார்.
அதற்கு அந்த தத்துவமேதை, என்னிடம் ஒரே ஒரு ஜோடி காலணிக்தான் இருக்கின்றது. என்னிடம் காலணி இல்லாமல் நடக்க முடியாது, என்றார்.
அதைக் கேட்ட செருப்பு தொழிலாளி, சரி என்னிடம் உள்ள வேறு எதாவது காலணிகளை நான் இரவல் தருகிறேன் என்றார்.
தத்துவமேதை அவர் சொன்னதைக் கேட்டு அதிர்ச்சி அடைந்து சத்தமிடத் தொடங்கினார். என்னது என்னை மற்றவர்கள் காலணிகளை அணியச் சொல்கிறார்களா ? நான் யாரென்று உங்களுக்குத் தெரியுமா ?
உடனே செருப்புத் தொழிலாளி பதிலளித்தார், ஏன் நீங்கள் மற்றவர் காலணிகளை அணிய மறுக்கின்றீர்கள்? உங்களால் மற்றவர்கள் கருத்துக்களையும், எண்ணங்களையும் உங்கள் தலையில் சுமக்க முடியும்போது மற்றவர் காலணியை அணிவதால் என்ன ஆகப் போகிறது ?.
புரிந்துக் கொள்ளுங்கள், வெறுமனே அறிவைச் சேர்த்துத் கொள்வதால், உங்கள் அகந்தைதான் வளர்கின்றது. தயவுசெய்து தெளிவாகப் புரிந்துக் கொள்ளுங்கள். வெறுமனே ஆன்மீக விஷயங்களை, அறிவைத் தெரிந்துக் கொள்வதால் மட்டும் ஞானம் கிடைக்காது. அந்த அறிவைத் திரும்பத் திரும்ப அனுஷ்டித்து அதாவது உள்ளே அனுபவித்து அதை ஞான அனுபவத்தோடுக் கொடர்படுத்த வேண்டும். அதன் பிறகு சந்தோஷத் தென்றல் உங்களின் வாழ்வில் பரவி வீசத் தொடங்கும்.
நாம் எப்படி உள்முகமாக்குவது? நாம் எப்படி அந்த அறிவை உள்ளே பதிப்பது ? தியானம் செய்யுங்கள். நீங்கள் தனித்திருக்கும்போது, உயர்ந்த சத்தியங்களை நினைத்து ஆழ்ந்த சிந்தனையுடன் ஆராய்ச்சி செய்யுங்கள். ஆழ்ந்த சிந்தனையில் நாம்
கரன் அப்படிச் சொல்கிறாகள் ? என விசாரித்ததற்கு, 'சுநான் பெரிய ஆளாக வேண்டுமென, என சிறுவயதிலிருந்தே கனவு கண்டவர் என் தந்தை. கனவை நிஜமாக்க உடல், பொருள், ஆவி அனைத்தையும் செலவழித்து என்னைப் படிக்க வைத்தார். வெற்றிக்கு ஊக்கமளித்தார்.
நம்மை மையமாக்கிக் கொள்வதே தியானமாகும். கேள்விகளை சத்தியங்களைப் பற்றிய உங்களுக்கு உள்ளேயே கேட்டுத் தொள்ளுங்கள். உங்களுக்குள்ளேயே விடையையும் தேடுங்கள்.
சுவாமி விவேகானந்தர் மிக அழகாகச் சொல்கின்றார். நாம் ஒரு நாள் முழுவதும் நூலகத்தில் இருக்கும் புத்தகங்களை படித்தும், மனப்பாடம் செய்து கொண்டும் இருந்தால் கூட, நம் தலை சற்று பெரியதாக மாறுவதைத் தவிர வேறு எதுவும் நடக்கப் போவதில்லை. அவ்வளவுகான். சத்தியத்தின் ஒரு பரிமாணத்தை நன்றாக தெரிந்துக் கொள்ளுங்கள். அதை முழுமையாக உள்வாங்குங்கள். அதுவே பல அதிசயங்கள் போதுமானது. அதனால் நிகழமுடியும். ஏதாவது ஒரு கருத்தை எடுத்தை எடுத்துக் கொண்டு ஆழ்ந்த சிந்தனையை உள்வாங்குங்கள்.
தியானம் நம்முடைய அனுபவங்களை உள்முகமாக அனுபவம் பெற உதவும். அந்த அனுபவம் நமக்கு ஞானம் அடைவதற்கு வழிமுறைப்படுத்தும். அது நமக்கு உள்ளே நிகழும் ரசவாதம். அந்த ரசவாதம் நம் முழு வாழ்க்கையையும் உருமாற்றம் அடையச் செய்யும். தியானம், சத்தியத் அனுபவமாக அறிய உதவும்.
தயவுசெய்து புரிந்துக் கொள்ளுங்கள். வேறு ஒரு வழியிலும் அறிவை அடைய முடியும். பல்வேறுவிதமான புத்தகங்கள், வேத நூல்கள் இவற்றைப் படிக்கும் மக்கள் பலர் இருக்கின்றார்கள். அவர்களின் வீட்டில் இருக்கும் அலமாரி முழுவதும் புத்தகங்களாகவே நிறைந்து இருக்கும். யாராவது அவர்கள் வீட்டிற்கு வருகை தந்தால் போதும், தங்களது புத்தக நூலகத்தை மிகவும் பெருமையுடன் காட்டுவார்கள். மற்றவர்களிடம் தங்களது அறிவை வெளிக்காட்டுவது மிகவும் பெருமை என்று அவர்கள் நினைத்துக் கொள்வார்கள்.
பலர் ஆன்மீகம் பற்றி பலவித வாக்குவாதங்கள் செய்வார்கள். ஆன்மீகக் கருத்தரங்கே அங்கு நடக்கும். கருத்தரங்குகள் நடப்பதில் தவறேதும் இல்லை. எதற்காக விவாதம் செய்கிறார்களோ ஆனால்
இருபத்தைந்து வருடம் போராடினார். அமெரிக்காவில் எனக்கு வேலை கிடைத்தபறகுதான் அவர் ஒய்வெடுத்தார். அவர் வாழ்க்கையை வாழ அவருக்கு அப்போதுதான் நேரம் கிடைத்தது. அதன் பன்தான் எங்களுக்குத் தெரிந்தது ...
கரன் அப்படிச் சொல்கிறாகள் ? என விசாரித்ததற்கு, சுநான் பெரிய ஆளாக வேண்டுமென, என சிறுவயதிலிருந்தே கனவு கண்டவர் என் தந்தை. கனவை நிஜமாக்க உடல், பொருள், ஆவி அனைத்தையும் செலவழித்து என்னைப் படிக்க வைத்தார். வெற்றிக்கு ஊக்கமளித்தார்.
அதைப்பற்றிய குறிக்கோள் சரியானதாக இருக்க வேண்டும். தங்களுக்கு எவ்வளவ அறிவு உள்ளது என்று மற்றவர்களுக்கு காட்டிக் கொள்வதற்காக அந்த விவாதம் நடைபெற்றால் அது முழுமையான அகந்தையின் வெளிப்பாடு தெளிவாகப் புரிந்துக் கொள்ளுங்கள். நமக்கு எத்தகைய அறிவு இருக்கின்றது என்பதைப் பற்றிய பெருமை பேசிக் கொண்டிருந்தால், அந்த அறிவால் எந்தவிதமான பயனும் இல்லை.
வேதநூல்களால் நாம் பெற்ற அறிவு நமக்கு பயனுடையதாக வேண்டும் என்றால் அந்த அறிவு நமக்கு அனுபவமாக மாறவேண்டும். நாம் கற்ற அறிவைப்பற்றி வாக்குவாதம் செய்வதை விட்டுவிட்டு, அதைப்பற்றி மற்றவர்களுடன் கலந்துரையாடல் செய்வதை விட்டு விட்டு, அதை மற்றவர்களிடம் பெருமைகாட்டிக் கொள்வதை விட்
டுவிட்டு, தினசரி வாழ்க்கையில் அந்த அறிவை பயன்படுத்த வேண்டும். அறிவால் ஏற்படும் பலன்களை நாம் முதலில் பெற வேண்டும். அதை அனுபவமாக உணரவேண்டும். அதன்பிறகுகான் அதனைப் பற்றி பேசுவதற்கு நமக்கு உரிமை இருக்கின்றது. அதுவரை அந்த அறிவு என்பது வார்த்தைகள் வெறும் வார்த்தைகள்தான். இல்லாமல் அவற்றில் வேறு ஒன்றும் இல்லை.
முக்கியமாக ஞானம் (அல்லது) அறிவுப் பாதைக்கு தியானம் செய்வது மிகவும் பயனுள்ளதாகின்றது. பாருங்கள். ஞானத் தின் பாதை மிகவும் சுலபமானதல்ல. பக்தி மார்க்கத்தில் நாம் செய்யவேண்டியதெல்லாம் ஒரு விக்கிரகம் (அ) வடிவத்தின் முன் பிரார்த்தனை செய்ய வேண்டும் அவ்வளவுதான். அது ராமரோ கிருஷ்ணரோ எவராக இருந்தாலும், தேர்ந்தெடுக்கப்பட்ட அந்த கடவுளுக்கு வெளிப்படுத்த நம்முடைய முழுமையை வேண் டும். நாம் நம்மை முழுமையாக சரணாகதி செய்ய வேண்டும். உண்மையில் அது மிகவும் கஷ்டமான ஒன்று. உண்மையில் முழுமையாக ச
ரணாகதி செய்வது மிகவும் கஷ்டமானது. ஆனாலும் பக்திமார்க்கத்தில் நாம் பேசு வதற்கு என்று யாராவது இருக்கிறார்கள். நாம் வேண்டிக் கொள்வதற்கும், நம்மைப் பற்றி அக்கரை கொள்ளவும் ஒருவர் இருக்கின்றார்.
ஆனால் ஞானமார்க்கத்தில் அப்படி ஒருவரும் இருப்பதில்லை. அங்கு குறிப்பிட்டுக் காட்டுவதற்கு என்று ஒருவரும் இருப்பதில்லை. யாரும் நமக்கு முன்பு இருப்பதில்லை. இந்த பாதையில் நீங்கள் என்பதற்கோ அவர் என்பதற்கோ ஒருவரும் இல்லை. பக்திமார்க்கத்தில் நமக்கும், கிருஷ்ணருக்கும் இடையே பிரிவு இருக்கின்றது. ஞானமார்க்கத்தில் கிருஷ்ணர் சொல்கிறார், எல்லாமே கிருஷ்ணர். அங்கு இரண்டு
இருபத்தைந்து வருடம் போராடினார். அமெரிக்காவில் எனக்கு வேழை கிடைத்தபறகுதான் அவர் ஒய்வெடுத்தார். வாழ்க்கையை வாழ அவருக்கு அப்போதுதான் நேரம் கிடைத்தது. அதன் பன்தான் எங்களுக்குத்
என்பது இல்லை. எல்லாமே ஒன்று கான்.
நாம் தியானம் செய்யும்போது பெரிய சத்தியங்களை உணர்கிறோம். தியானத்தின் மூலம் நாம் நம்முடைய உள்உலகுடன் தொடர்புதொள்கின்றோம்.
வேதநூல்கள் மற்றும் உபநிடதங்கள் இவற்றின் ஞானத்தருத்துக்கள் பிண்டாண்டத்தையும், பிரமாண்டத்தைப் பற்றியும் (பிண்டவெளி) பேசியுள்ளன. அந்த நூல்கள் எல்லாம் இவையிரண்டும் ஒன்றாகவும், ஒரே மாதிரியாகவும், இருக்கின்றன என்பதைப் பற்றி விவரித்துள்ளன. இந்த ஞானக்கருத்துக்கள் எல்லாம் உணரப்படாமல் இருந்தால் வெறும் பேச்சளவிலேயே நிற்கும். அப்போது அவை வெறும் புத்தக
இருபத்தைந்து வருடம் போராடினார். அமெரிக்காவில் எனக்கு வேலை கிடைத்தபறகுதான் அவர் ஒய்வெடுத்தார். வாழ்க்கையை வாழ அவருக்கு அப்போதுதான் நேரம் கிடைத்தது. அதன் பன்தான் எங்களுக்குத்
அறிவாகத்தான் இருக்குமே தவிர வேறு ஒன்றும் இல்லை. நாம் புத்தகங்கள் உள்ள மற்றொரு நூல்நிலையமாகத் தான் இருப்போம். அந்த ச த்தியங்கள் நமது அனுபவமாகும்போதுதான் மாற்றங்கள் ஏற்படும். தியானத்தின்போது நாம் பிரபஞ்ச சக்தியுடன் ஒன்று கலக்கின்றோம். தியானத்தின் போது நம்முடைய உள்வெளி வெளிவெளியோடு இணையும் இடத்திற்குள் நுழைகின்றோம். நம்முடைய பிண்டாண்டம் பிரம்மாண்டத்தோடு தியானத்தின் மூலம் கலக்கின்றது.
உண்மையில் எல்லா பாதைகளும் ஒன்றுதான். நாம் ஒரு வடிவத்தைத் தியானம் செய்தால்கூட பின்பு ஒரு நிலையில் வடிவம் என்று ஒன்றும் இல்லை என்று தெரிந்துக் கொள்வோம். எல்லாம் ஒன்றுதான் என்பது புரியும். பக்திமார்க்கத்திலும் நாம் ஞான மார்க்கத்தின் அனுபவத்தை அடைந்துவிடுவோம். தெளிவாச புரிந்துக் கொள்ளுங்கள். எதுவும் எதைவிடவும் உயர்ந்ததோ அல்லது தாழ்ந்ததோ கிடையாது எல்லாமே ஒன்று கான்.
அத்வைதம் என்கின்ற இரண்டல்லாத நிலையைப் பற்றி பேசியுள்ள மகானான ஞானகுரு சங்கராச்சாரியார் பக்தியைப் பற்றிய பல்வேறுவிதமான பாடல்கள் எழுதியுள்ளார். பட்டறிவான இருப்புநிலை கொண்ட விவேகானந்தர் கூட ராமகிருஷ்ணனின் சீடரான கோபாலே மா என்பவரின் கிருஷ்ண பக்தியைப் பார்த்து தலை வணங்கி இருக்கிறார்.
அதைத்தான் கிருஷ்ணர் இந்த வரிகளில் சொல்கின்றார். பலவகையான மார்க்கங்கள் இருக்கின்றன. இதன்முன் வரிகளில் அவர் பக்தியைப் பற்றி
பக்திமார்க்கம் பற்றி பேசியுள்ளார். இங்கே அவர் ஞானமார்க்கத்தை சொல்கின்றார். அவர் சொல்கின்றார், சிலர் வடிவங்களை வணங்குகிறார்கள். வேறு சிலர் வடிவமற்ற நிலையை வழிபாடு செய்கின்றார்கள். என்னை வழிபாடு செய்வதற்கு பல்வேறு வகையான வழிகள் இருக்கின்றன.
மக்கள் தெய்வீகத்தை வழிபாடு செய்வதற்கு வெவ்வேறுவகையான வழிகள் இருக்கின்றன. வெவ்வேறு பாதைகள் இருக்கின்றன. நமக்கு மீண்டும், மீண்டும் வாய்ப்புகள் பல்வேறு வழிகளில் கொடுக்கப்படுகின்றன. நம்முடைய அக வளர்ச்சிக்கு, கணிப்பட்ட வளர்ச்சிக்கு சௌகரியமாக பல்வேறு வழிகள், வசதியாக பல்வேறு பாதைகள் இருக்கின்றன. அதனால் இயல்பாகவே ஒருவர் எங்கிருந்தாலும் அந்த நிலையிலிருந்து, நாம் எத்தகைய வளர்ச்சியை அடையவேண்டுமோ அந்த நிலைக்கு செல்லலாம், நமக்கு பல்வேற அளவுகளில் ஏணிகளும், பலவிதமான படிகளும் இருக்கின்றன. நமக்கு பலவகையிலும் தொடர்ந்து வாய்ப்புகள் கிடைக்கின்றன. அதனால் இயல்பாகவே ஒருவர் ஏதாவது ஒன்றை பின்பற்றுகின்றார். கிருஷ்ணன் இங்கு பல்வேறு மார்க்கங்களில் உள்ள பல்வேறு வாய்ப்புகளை நமக்காக தருகிறார். கடவுளின் மகிமையைப் பாடி வழிபடுவது (அல்லது) ஞானத்தை வளர்த்துக் கொண்டு, எல்லாவற்றையும் கடவுளின் பாதங்களில் காணிக்கையாக்கி வழிபடுதல் போன்ற பலவழிகளை நமக்காகச் சொல்கின்றார்.
கேள்வி : சுவாமிஜி! பிரகலாதன் மீரா இவர்களின் பக்தியைப் பற்றிய கதைகள் பல இருக்கின்றன? உண்மையில் அவை நிகழ்ந்தவைகளா? அவற்றை நம்பலாமா?
அப்படிப்பட்ட கதைகளைப் பற்றி கேட்கும்போது, பாருங்கள், உண்மையில் அவை நடந்தவைகளா என்கின்ற ஆராய்ச்சியின் அடிப்படையில் செயல்படக்கூடாது. உண்மையில் அவை நடக்கவில்லை என்றால், அதில் சொல்லப்பட்ட கருத்துகளில் ஆழமாக செல்லக்கூடாது என்று இல்லை. இவற்றால் எல்லாம் நாம் வழிமாறக்கூடாது. பட்டறிவின் மூலம் இவற்றை நாம் ஆராயாமல் இருக்க வேண்டும். அந்த கதையில் சொல்லப்பட்ட கருத்தை நாம் பாராட்ட வேண்டும் அப்படி நாம் செயல்பட்டால், அது நடந்ததா? இல்லையா? என்று பொருட்படுத்த மாட்டோம்.
"ஏன் அப்படிச் சொல்கிறீர்கள் ?" என விசாரித்ததற்கு, "நான் பெரிய ஆளாக வேண்டுமென, என் சிறுவயதிலிருந்தே கனவு கண்டவர் என் தந்தை. கனவை நிஜமாக்க உடல் பொருள், ஆவி அனைத்தையும் செலவழித்து என்னைப் படிக்க வைத்தார். வெற்றிக்கு ஊக்கமளித்தார்."
தெளிவாக இருங்கள். இப்படிப்பட்ட விஷயங்கள் யாவும் உள்வாங்க வேண்டியவை, அதில் சொல்லப்பட்ட கருத்துக்கள் ஆழ்ந்து உள்வாங்க வேண்டியவை. அந்த கதைகளில் நடந்தவை எல்லாம், எங்கே, எப்போது நடக்குது என்றோ அது நடந்ததா (அல்லது) இல்லையா என்று ஆராய்ச்சி செய்வதால் நாம் அதில் கொடுக்கப்பட்டுள்ள சத்தியத்தை இழந்துவிடுவோம்.
அது உண்மையில் நடந்ததா என்கின்ற கேள்விக்கு ஒரு வரலாற்று ஆசிரியர்தான் பதில் சொல்ல வேண்டும். நீங்கள் அந்த சத்தியத்தில் விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும்.
சத்தியம் என்பது உண்மை அல்லது நிஜத்திலிருந்து மாறுபட்டது. நாம் ஏதாவது சொல்லும்போது அது உண்மை. யாராவது உங்களிடம் நேரத்தைக் கேட்கும்போது, நீங்கள் 10.30 என்று சொன்னால் நீங்கள் சத்தியத்தை சொல்ல வேண்டியது இல்லை. நிலையை சொன்னால் போதும். இங்கே இப்போது 10.30 ஆனால் உலகில் வேறு எங்காவது 12.30 என நேரம் இருக்கலாம்.
இவை எல்லாம் உண்மை அல்லது நிஜம் என்பவை.
ஆனால் நாம் கதைகளைக் கேட்கும்போது, அதில் உள்ள சத்தியத்தை பார்க்க வேண்டும். நிஜம்தானா? என்பதற்கான தேவைகளை தேடக்கூடாது. பிரகலாதன் கதையில் பக்தியைப் பற்றிய சத்தியத்தைத்தான் நாம் உள்வாங்க வேண்டும். பக்தியின் ஆழத்தைப் பாருங்கள். பிரகலாதன் விஷ்ணுவிடம் பிரார்த்தித்த உணர்வை நாம் நமக்குள் மீண்டும், மீண்டும் உணரவேண்டும். அவன் பக்திக்குள் இருக்கின்ற அவனது உணர்ச்சிகளை உணர வேண்டும். அவனுக்குள் இருந்ததெல்லாம் முழுமையான சரணாகதி. முழுமையான நம்பிக்கை. முழுமையான நன்றி உணர்வு.
மிகப்பெரிய மகான்கள் எல்லோரும் தங்களது அனுபவங்களை கதைகள், உருவகக் கதைகள் மூலம் வெளிப்படுத்துவார்கள். பேசுநாதர், பத்தர் மேலும் பல உயர்ந்த குருமார்கள் பல நீதிக்கதைகளை அவர்களின் மத வேத நூல்களில் ஒன்றுபடுத்தி இணைத்துள்ளார்கள். இவை அக்கதைய சிறந்த குருமார்களின் அனுபவமாக இருப்பதால் இந்தக் கதைகள் எல்லாமே உண்மையானவை. அதில் சந்தேகம் என்பது கிடையாது.
பாரதத்தில் புராணங்கள், இதிகாசங்கள் எல்லாம் வெறும் சரித்திர உண்மைகள் மட்டும் இல்லை. அவை யாவும் சரித்திர சம்பவங்கள் மற்றும் மனித விழிப்பணர்வின் மாற்றம் இரண்டும் கலந்த கலவை. அவற்றின் தொடர்பு எந்த அளவு உயர்ந்ததென்றால் அதன்மூலம் நம் உணர்வில் மாற்றம் உண்டாகின்றது. மேலும் அவற்றை கற்றுக் பின்பற்றவும் நமக்கு வழிகாட்டியாக இருக்கின்றது.
அறிமுக வாயில் யுகலில் நான் விவரித்ததைப் போல், மகாபாரதம் என்கின்ற காவியம் இரண்டு உறவுமுறை, அரசமரபினரின் இடையில் நிகழ்ந்த போரைச் சொல்லும் கதை மட்டும் இல்ல. அது ஒரு சரித்திர வரலாறு. அதில் தெரிவிக்கப்பட்ட முக்கியமான சூட்சுமமான உட்கருத்து என்னவென்றால், நல்ல சம்ஸ்காரத்திற்கும், கெட்ட சம்ஸ்காரத்திற்கும் இடையில் நிகழும் சண்டையைப் பற்றியது. இந்த காவியங்களைப் படித்து, புரிந்துக் கொண்டு, அதன் மூலம் நம்முடைய சம்ஸ்காரங்களைப் பற்றியும், அவற்றை எப்படி விலக்குவது என்பது பற்றியும் தெரிந்துக் கொண்டோம் என்றால் அது நமக்கு மிகவும் உதவியாக இருக்கும்.
பிரகலாதன், அதைப்போலவே, மீரா கதைகளிலும் மேலும் போன்றவர்களின் கணக்கிலடங்கா மற்ற கதைகளிலும் மிகப்பெரிய சக்தியங்கள் உருவகமாக பதிந்து இருக்கின்றன. ஒருமுறை அவற்றை ஆழ்ந்து புரிந்துக் கொண்டு, அவற்றை நம்முடைய வாழ்க்கையில் கடைபிடித்து அதன்மூலம் நம் வாழ்க்கை முறையில் குறிப்பிடத்தக் மாற்றத்தை நாம் ஏற்படுத்தலாம்.
நானே சமய சடங்குகள், நானே பலி, நானே ஆகுதி; நானே யாகத்தில் சமர்ப்பிக்கப்படும் பொருள்கள், நானே மந்திரம், நானே நெய்; நானே அக்னி: நானே ஹோமம்.
இருபத்தைந்து வருடம் போராடினார். அமெரிக்காவில் எனக்கு வேலை கிடைத்தபின்தான் ஓய்வெடுத்தார். அவர் வாழ்க்கையை வாழ அவருக்கு அப்போதுதான் நேரம் கிடைத்தது. அதன் பின்தான் எங்களுக்குத் தெரிந்தது ...
"ஏன் அப்படிச் சொல்கிறார்கள் ?" என விசாரித்ததற்கு, "நான் பெரிய ஆளாக வேண்டுமென, என் சிறுவயதிலிருந்தே கனவு கண்டவர் என் தந்தை. கனவை நிஜமாக்க உடல், பொருள், ஆவி அனைத்தையும் செலவழித்து என்னைப் படிக்க வைத்தார். வெற்றிக்கு ஊக்கமளித்தார்."
அஹம் ஸர்வோ ஹோ யஜ்ஞ: ஸ்வதாஹமஹமஹெளஷதம் | மந்த்ரோஹமஹமேவாஜ்யமஹமக்னி ஸ்வதாஹுதம் ||
அஹம் ஸர்வஸ்ய ப்ரபவோ மத்தஸ் ஸர்வம் ப்ரவர்த்ததே | இதி மத்வா பஜந்தே மாம் புதா பாவ ஸமன்விதாஹ் ||
மச்சித்தா மத்கதப்ராணா போதயந்த: பரஸ்பரம் | கதயந்தச்ச மாம் நித்யம் துஷ்யந்தி ச ரமந்தி ச ||
தேஷாம் ஸதத யுக்தானாம் பஜதாம் ப்ரீதி பூர்வகம் | ததாமி புத்தியோகம் தம் யேன மாமுபயாந்தி தே ||
தேஷாமேவானுகம்பார்த்த மஹமக்ஞானஜம் தமஹ | நாசயாமி ஆத்ம பாவஸ்தோ ஞான தீபேன பாஸ்வதா ||
த்ரைக்குண்ய விஷயாவேதா நிஸ்த்ரைக்குண்யோ பவார்ஜூன | நித்வந்த்வோ நித்ய ஸத்வஸ்தோ நிர்யோக க்ஷேம ஆத்மவான் ||
யாவானர்த்த உதபானே ஸர்வதஸ்ஸம்ப்தோதகே | தாவான் ஸர்வேஷ வேதேஷு பிராஹ்மணஸ்ய விஜானத: ||
கர்மண்யே வாதிகாரஸ்தே மா பலேஷு கதாசன | மா கர்ம பல ஹேதுர்பூ: மாதே ஸங்கோஸ்த்வகர்மணி ||
யோகஸ்த: குரு கர்மாணி ஸங்கம் த்யக்தவா தனஞ்ஜய | ஸித்தயஸித்தயோஸ் ஸமோ பூத்வா ஸமத்வம் யோக உச்யதே ||
தூரேண ஹ்யவரம் கர்ம புத்தியோகாத் தனஞ்ஜய | புத்தெள சரணமன்விச்ச க்ருபணா: பல ஹேதவ: ||
புத்தி யுக்தோ ஜஹாதி இஹ உபே ஸுக்ருததுஷ்க்ருதே | தஸ்மாத்யோகாய யுஜ்யஸ்வ யோக கர்மாஸு கெளசலம் ||
கர்மஜம் புத்தி யுக்தாஹி பலம் த்யக்தவா மணீஷிண: | ஜன்ம பந்த விநிர்முத்தா பதம் கச்சந்தி அனாமயம் ||
யதா தே மோக கலிலம் புத்திர்வ்யதி தரிஷ்யதி | ததா கன்தாஸி நிர்வேதம் ஸ்ரோதவ்யஸ்ய ஸ்ருதஸ்ய ச ||
ஸ்ருதி விப்ரதிபன்னா தே யதா ஸ்தாஸ்யதி நிச்சலா | ஸமாவாத சலா புத்திஸ்ததா யோகம வாப்ஸ்யஸி ||
ப்ரீத்யா ப்ருவானோஸ்யனு கம்பர்யா ப்ருவானோஸ்யது கம்பர்யா | விச்வேஷு நிருபமோஸி த்ரிலோக்யா மப்ரதிகதஸ் த்ரிலோகேஷூ ||
சத்யம் ப்ரூயாத் ப்ரியம் ப்ரூயாத் ப்ரூயாத் சத்யம் அப்ரியம் | ப்ரியம் ச நான்ருதம் ப்ரூயாத் ஏஷ தர்மஸ் ஸநாதன: ||
ஸத்யமேவ ஜயதே நாந்ருதம் ஸத்யேன பந்தா விததோ தேவயான: | யேனாக்ரமந்த்யருஷயோ ஹ்யாப்தகாமா யத்ர தத் ஸத்யஸ்ய பரமம் நிதானம் ||
ஸத்யே பிரதிஷ்ட்டா தபஸி பிரதிஷ்ட்டா | உபஸேனே ஆசார்ய: பிரதிஷ்ட்டா கர்மாணிப் பிரதிஷ்ட்டா ||
யதோ யத: ப்ரத்யுதாசாமீ மனஸ்ததோததோ நியம்யாத்மந ஏவ வசம் நயேத் | ஆத்ம ஸ்த்திதம் மன க்ருத்வா ந கிஞ்சிடபி சிந்தயேத் ||
ப்ரசாந்த மனஸம் ஹ்யேனம் யோகினாம் ஸுகமுத்தமம் | உபைதி சாந்த ரஜசம் பிரம்ம பூதமகல்மஷம் ||
யுஞ்ஜன்னேவம் ஸதாத்மானம் யோகீ விகத கல்மஷ: | ஸுகேன பிரம்மசம்ஸ்பர்சமத்யந்தம் ஸுகமஸ்னுதே ||
ஸர்வ பூத ஸ்த்தமாத்மானம் ஸர்வ பூதானி சாத்மனி | ஈக்ஷதே யோக யுக்தாத்மா ஸர்வத்ர ஸமதர்சன: ||
ஆத்மெள பம்யேன ஸர்வத்ர ஸமம் பஸ்யதி யோர்ஜூன | ஸுகம் வா யதி வா துக்கம் ஸ யோகீ பரமோ மத: ||
ஸ்ரீ பகவானு வாச்ச | அனிக்ஷேப: ஸுசிர: ஸித்ர: ஸததந்வேஷிணாந்ருணாம் | ப்ரகாசதே ஹ்ருதித்யோமே ஸஸச்சிதானந்தலக்ஷண ||
மன ஏவ மனுஷ்யானாம் காரணம் பந்தமோக்ஷயோ: | பந்தாய விஷயாஸக்தம் முக்தைர் விவிஷயம் ஸ்ம்ருதம் ||
ப்ரப்ராப்னோவஹ்யஹி தம் மேனஸா ஸங்கவர்ஜிதஹா | ப்ரத்யம் ப்ரத்யம் த்வமேவை கம் பரதம் ஜ்யோதி ரூபகம் ||
ப்ரணவாத் பரப்ரஹ்ம நிஷ்கல நிரஞ்சன | நிராகாரம நிரலம்பம் நிர்குணம் ச ஸிவம் ||
அத்வைதம் கேசவம் சர்வம் நாராயணமசிவம் | ஸர்வம் பூர்ணம் ஸதானந்தம தத்ஸ்யம் ஸ்வயமா வத ||
அஸத்தோமா ஸத்கமய தமோமா ஜ்யோதிகமய | ம்ருத்யோர்மா அம்ருதம் கமய ஓம் சாந்தி சாந்தி சாந்தி ||
ப்ரீத்யா ப்ருவானோஸ்யனு கம்பர்யா ப்ருவானோஸ்யது கம்பர்யா | விச்வேஷு நிருபமோஸி த்ரிலோக்யா மப்ரதிகதஸ் த்ரிலோகேஷூ ||
ஏதத் கர்ம க்ருதம் பூர்வம் மயாவோமாதவாதிபி | ந தேன லப்யதே சாந்தம் கலிதோஷாகரான் ந்ருணாம் ||
யஸ்மின் சித்தம் ஸ்திரம் யாதி தத்ர தத்ரைவ தாரயேத் | சனகைஸ்தேன சித்தேன ஸ்தைர்யம் யாதி வசுந்தரா ||
மாம் ஹுத்வா தவம் பஸ்சாத் யோ புங்க்தே ஸ்வாது தன் பவம் | ச தஸ்மாத் பூருஷாதத்த ந மேத்ருயோஸதிகப் ப்ரியஹ ||
ஆத்மனாத்ம விலோஸ்ய ஸ்வயம் ஸ்வயேந கம்பதே | அஹ்மமேவேதம் அஹ்மமேவேதம் இதினிர்தாரயத்யோஹித: ||
யாேஸம் ஹுத்வாயாதப்யேந்தே தத்தம் மாம் நஸசோவதி | தஸமாத் பூருஷாதத்த ந மோத்ருயாேஸ திகப்ப்ரிய ஹ ||
அஹிமஹம் ஹத்வரத்தாவாத் தேவேஹித்வரத்தாவாத் தே வேஹித்வா ||
யஸ்யாஹம் ஹ்ருதயம் சோஹம் யஸ்யாஹம் ஹ்ருதயம் ஸ்திதா | கதயோமாவ கேபி நா ஜானாதீத்யம் பிரியம் ||
கிஞ்சித் கிஞ்சி துபகமேத் கிஞ்சித கிஞ்சி தவாநசேத் | யதா ஸ்வயஞ்சலே த்வேத ஸ்வரூபம் ஸ்போடனஹ ||
சர்வாவஸ்ஹத் திரேகாபி ஏகாவஸ்தோத்பிரே காபி | சர்விர்தீசத் திரேகாபி ஸ்வைர்வீத்யம் ஸ்போடநஹ ||
நாம் எல்லோருமே பிரம்மன். நாம் எல்லோரும் தெய்வீகமானவர்கள். கடவுள் எங்கும் இருக்கிறார். தெய்வீக சக்தியானது எங்கும் நிறைந்து எல்லா இடங்களிலும் பொங்கி வழிந்துக் கொண்டு இருக்கின்றது. அதைத்தான் கிருஷ்ணர் இந்த வரிகளில் சொல்கின்றார்.
இது அடிப்படையான சத்தியம். நாம் அதை நம்பினாலும் நம்பாவிட்டாலும், ஏற்றுக் கொண்டாலும் ஏற்றுக் கொள்ளாவிட்டாலும், புரிந்துக் கொண்டாலும், புரிந்துக் கொள்ளாவிட்டாலும் இதுதான் சத்தியம். நாம் கடவுள் என்றோ, கிருஷ்ணர், ராமா, யேசு, பிரபஞ்ச சக்தி, அண்டசராசர சக்தி என்றோ பிரகிருதி அல்லது பிரம்மன் என்றோ எப்படி வேண்டுமானாலும் அழைக்கலாம். நான் என்ன பெயர் சொன்னாலும், என்ன பெயரிட்டு அழைத்தாலும் அந்த சக்தி எங்கும் நிறைந்துள்ளது.
தயவுசெய்து புரிந்துக் கொள்ளுங்கள். நாம் ஒரு விக்கிரகத்தையோ (அ) வடிவத்தையோ வழிபடும்போது, நாம் உண்மையில் அதனுள் இருக்கும் உருவமற்ற சக்தியைத்தான் நாம் வழிபடுகிறோம். மக்கள் என்னிடம் கேட்பதுண்டு. நாங்கள் ஏன் உங்கள் போட்டோவை எங்கள் முன் வைத்து பிரார்த்தனை செய்யவேண்டும் ? வடிவமற்றதை நாங்கள் தியானம் செய்யக்கூடாதா?
நான் அவர்களிடம் சொல்வேன், முதலில் வடிவத்தைத் தியானம் செய்யங்கள். பிறகு வடிவமற்றதை தியானம் செய்யலாம். நமது மனம் மது உண்ட குரங்கைப் போன்றது. நீங்கள் குரங்கைப் பார்த்திருக்கிறீர்களா? அது குதித்துக் கொண்டே இருக்கும். இங்கும் அங்கும் குதித்துக் கொண்டே இருக்கும். இப்போது மதுவுண்ட குரங்கை கற்பனை செய்து பாருங்கள். அது எந்த அளவிற்கு குதிக்கும் என்று கற்பனை செய்து பாருங்கள். இந்த குரங்கை ஒரு தேள் கொட்டி இருந்தால் எப்படி குதிக்கும் என்று மேலும் ஒரு கற்பனையைச் சேருங்கள்.
நம் மனமும் அதே போன்ற நிலையில்தான் இருக்கிறது. அது தொடர்ந்து எல்லா இடத்திலும் குதித்துக் கொண்டே இருக்கிறது. அப்படிப்பட்ட ஒரு நிலையில் முதலில் நமக்கு வடிவம் ஒன்று தேவைப்படுகிறது. அப்போதுதான் நம்முடைய மனதை நிகழ்காலத்திற்கு கொண்டு வரமுடியும். நம்மனதை அமைதிப்படுத்த, ஒரு வடிவம் ஒன்று முதல் நிலையில் தேவைப்படுகிறது. நாம் வடிவத்துடன் தியானம் செய்வதற்கு நன்றாக பழகியபிறகு, வடிவமற்றதைத் தியானம் செய்வது மிகவும் சுலபமாகின்றது.
வடிவத்தின் மேல் வழிபாடு செய்வதையோ, அல்லது தியானம் செய்வதை ஆரம்பத்தில் தொடங்கும் நிலையில்தான் நாம் செய்ய வேண்டும். தெளிவாகப் புரிந்துக் கொள்ளுங்கள், நாம் வடிவத்தை தியானம் செய்யும்போதுகூட, நாம் வடிவம் (அல்லது) விக்கிரகத்தை மட்டும் பார்க்க வேண்டும். வேறு எதைப் பற்றியும் நினைக்கக்கூடாது. நாம் விக்கிரகத்தின் வழியாக வழிபடுகின்றோமே தவிர விக்கிரகத்தை நாம் வழிபடவில்லை என்பதை நாம் தெளிவாக புரிந்துக் கொள்ளவேண்டும்.
இதில் மேலும் ஒருவிஷயம் இருக்கிறது. ஆன்மீகத்தின் அடிப்படையான சத்தியம், என்னவென்றால் கடவுள் வடிவமற்றவர். அவர் சக்தி வடிவில்தான் இருக்கின்றார் என்பதுதான். கடவுள் என்பவர் ஒரு தனிமனிதராக இருக்கமுடியாது. அவர் சக்தி வடிவத்தில்தான் இருக்க முடியும். மதங்கள், இந்த தெய்வீக சக்திக்கு வடிவமும், உருவம் கொடுக்கின்றன. அது நல்ல ஆரம்பம். ஆனால் நல்ல முடிவு கிடையாது. நீங்கள் உருவ வழிபாட்டில் தொடங்கி, உருவமற்ற சக்தியை வழிபடுவதற்கு
ஆயிரக்கணக்கான வருடங்களுக்கு முன்பே, நம் நாட்டின் முனிவர்கள் உபநிடதங்கள் மிகத் தெளிவாக இதைப்பற்றி விளக்கி இருக்கின்றார்கள். எல்லாம் சக்திமயமானது சக்தியிலிருந்துதான் சிருஷ்டி வெளிவந்துள்ளது என்பதே அது. ஆனாலும், சமீபத்தில் தான் விஞ்ஞானம் இந்த சத்தியத்தைப் புரிந்துக் கொள்ள தொடங்கியுள்ளது. இந்த உலகில் எல்லாமே ஒன்றுடன் ஒன்று தொடர்புடையது என்று ஐன்ஸ்டீன் சொன்ன தொடர்புநிலை கோட்பாடானது பொருள் திணிவு-சக்தி இவற்றின் தொடர்புநிலை பற்றியது. அவர் அந்த உண்மையை வெளிப்படுத்திய போது, இந்த உலகம் அவரை சந்தேகத்துடன் நோக்கியது. உலகத்தால் அதனை புரிந்துக் கொள்ள முடியவில்லை. உண்மையில், இப்போது கூட மிகச்சிலரே அவரது கோட்பாட்டைத் தெளிவாக புரிந்துக் கொண்டிருக்கிறார்கள். ஆனால், இப்போதாவது, மக்கள் அவரது கோட்பாட்டை ஏற்றுக் கொண்டிருக்கின்றார்கள்
கரவ் அப்படிச் சொல்கிறீர்கள் ? " என விசாரித்ததற்கு, 'சுநான் பெரிய ஆளாக வேண்டுமென, என சிறுவயதிலிருந்தே கனவு கண்டவர் என் தந்தை. கனவை நிஜமாக்க உடல், பொருள், ஆவி அனைத்தையும் செலவழித்து என்னைப் படிக்க வைத்தார். வெற்றிக்கு ஊக்கமளித்தார்.
q1:,rorrw, fELDffe (!f!tiliiJC!!j (!J!mGu @JEfb Ga;rrLum.:_mLLJ • UfDJDI G'JrudiJuU@fbffli @@fi'l,!I)rTrT<!Eill. ~ro<irlJ/JE..ro • !l__UJf/Ljbrfil<!Emmu UI.S/-fbfb Gurrffe G'iacrrmrorrlr, • rol<ef3(8rrrow (!f!I.S/-11./LD @Lfbffli6t! G'iwtLJ<ef3(8rrrow • q1:,[Jwuwrrfilm!Dffe· rurra;ill uq1:,uSl[JL.D • • a;rrro<irlJ/JE..ro /bro rurr/j)JErrLa;dilm • a;mL8'l<!Errriila;di/6l), q1:,mt.Ea;w G[Erra;fil • ~ • I.S/-mrutffli@ci;film,!I)rTrT. •
'"--11.S/-'"--ILDfD,!I) <!ELQ./ill 6TrofI)rT6l!, G'JrudiJ, • q1:,a;rracw, 6l!w u[Jroi @@d;film!Dffe· ffe aca;ff;i L.D • G'iactLJtuLJUL@ • !l__GYTGrrffe. @JE!b aca;ff;iturrroffe 6Trfil®LD, • 6TfflimJDI Gru!!)J 6TffeQ.JLD • @6l!m. G'Jru{D JD! Lfbffli6t! qf:,<!ErT8'/..D !l__illG'fT ffe .;rrofi'lm,!I) • !l__mTmLD rol<ef3(8rrrouy,rrruwrra;, @uGUrTffe Jfi®Uffe 6Trfil®LD !l__illG'fT ac • a;ff;i, @uGUrTffe aca;ff;i '"--lrTlllJEjb !l__U<!E[Jrfil<!Eill e!JJ~I..D • <gfrT ~~rolm 99.99% ~G'rTQ./ @LLDrTrnffe G'irufDJDILLD • 6Tro!!)J G'ijbtflJEffe Qa;rrillG'rTLJUL@ @@fi'l,!I)ffe, •
• fy(!5 ~~Q.f®ill @@®1..D @Lfbffli6t! 99.99% • G'rTQ./ @LLDrTrnffe G'irufDJDILLD 6TroUmjb @uGUrTffe • aca;ff;i rurrlllJEfb rolci!5(8rrro !l__U<!E[Jrfil<!Eill e!JJ~LD • ~J[)ltuuuL@ @@d;fil!Dffe· @mLrolLrrjb ~ff;irTQ.J<!Eill • ~JEjb QrufDJDILfbfflifD®ill G'Jac6l!fi'lro,!I)ro, @JEfb • ~ff;irrQ.J<!Eillfbrrm Jbriila;mma= aca;ff;i 1oTm!!)J G'iruro/a;a;rri:___ • @film,!I)ro • . fyruG'irurr@ G'iurT([email protected] aca;ff;iturr6l! Jf/[Jwi.SI • @@d;film,!I)rn. @uGUrTffe rol<ef3(8rrrow G'iacrr6l!fil,!I)ffe, •
~(!5u~'11'Lgi~~ 6lj (!5 Lld Bu It Ij Itu\. Qll'It It. ~Qldiflffiffiltci?W 6tqs1'Ffi(!J B6ll'1!'L6\? ~'1!'Ll~Giu!I)(!Jgiltqst' ~Rurr 8wqru@~G;1trr • 6lj It(8 Ffiqsj Ffi'11'L Uj 6lj It'9 ~6ll(!5ffi(!J ~Ubuit~Giltqst' B!Fi(Jld ~Qsjl~Gi~- ~Giqst' Uqst'Giltqst' 6tc'51ffi~Ffi(!J~
i.S/[Ju<ef3ac Jflm~uSl<50l(!5JEffe urrlra;®wGurrffe 6T6l!rrGw aca;ff;iwtuwrrromru. ~ Gfb8'LD tu I..D Q u rT(!5 ill 8'rTrTJEjb Jfi m uSl6l! Jfi m!!)J u rrlr fbjbrT6l!' fE (TU) u (TfTLJ u ffe' G'ijb tfl !Effe a; Qa;rrill'"--iffe, L.jtf!JEffe Qa;rrill'"--lffe 6T6l!~rTGLD aca;ff;iLDtuLWrnmru. ~GjbB'LDtul..D Qurr(!5ill 8'rTrTJEjb Jfim ~uSl6l! Jf/m!!)J u (TfT fbjb (T6l), fE (TU) u (TfTLJ u ffe Qjb tfl !Effe Qa; (Till'"--iffe, L./ tfl !Effe Qa;rrill'"--iffe 6T6l!rTGLD ggLuG'iUrT(!5ill. fErTL.D a;rrwtfflim e!JJLD fy(!5 aca;ff;imtu !l.._(!5'"--irT85filfb jb[J (!fl I.S/-11./ LD rT ?
வாகம் செய்வதற்காக வேண்டுமானால் நாம் மாசற்ற முறையில் கரு உருவாவதைப் பற்றி பேசலாம். நாம் இந்த உடம்போடு வாழ்ந்துக் கொண்டிருக்கும் வரைகம் முடைய உடல் கூறு அமைப்பின் செயல்பாட்டின்ப இனப்பெருக்கம் நிகழ்த்த மடியம். கம்பதியர்கள் காமத்தில் ஈடுபடும்போது, அவா்களின் மனநிலையானது, உடல் தாண்டி, உயர்ந்த அதி உன்னத நிலையில் இருக்குமேயானால், மனித எல்லையை காண்டிய தூய்மையான சக்தி நிலையில் அவர்கள் இருந்தால் மாசற்ற கரு உருவாதல் நிகழும். அவ்வளவுதான். இத்தலைய கரு உருவாதல் ஞானநிலை ஆன்மாக்களை உருவாக்கும். யாராக இருந்தாலும், ஸ்தூல வடிவம், உடல் உருவநிலை வடிவத்துடன் இருக்கும் எவரும், சக்தியுடன் இணைப்பு அல்லது தொடர்பு கொள்ள முடியாது. அவர் ஞானமடைந்தவராக இருந்தால் மட்டுமே சக்திநிலையில் தொடர்பு கொள்ள
இருபத்தைந்து வருடம் பொராமணார். அமெரிக்காவில் எனக்கு வேலை கிடைத்தபறகுதான் அவர் ஒய்வெடுத்தார். வாழ்க்கையை வாழ அவருக்கு அப்போதுகான் நோம் கிடைத்தது. அதன் பன்தான் எங்களுக்குத்
(1914 யும், நாம் பொருள் சார்ந்தே பழகி இருக்கிறோம். சக்திநிலையில் நாம் பழகவில்லை. நாம் பொருளைப் பார்க்கிறோம் அதனுடன் தொடர்பு கொள்கின்றோம். பொருளை உணர்கின்றோம். பொருள் எல்லாம் சக்திநிலை பெற்றவை என்பதை அறிவியல் ரீதியாக நாம் புரிந்துக் கொண்டாலும், நாம் அவற்றைப் பொருள் என்றே உணர்கின்றோம்.
அனைத்துப் பொருள்களும் க்கிநிலையானவை என்பதை தொக புரிந்துக் சக்திதான் கொள்ளவும். அதே எல்லாப் இருக்கின்றன பொருள்களிலும் என்பதை ஏற்றுக் கொள்ளவும். புரிந்துக் கொள்ளவும். நிறைய காலங்கள் தேவைப்படுகின்றது. இந்த அனுபவம் கிடைப்பதற்கு நமக்கு மனமுதிர்ச்சி த் தேவைப்படுகின்றது. நாம் வலுக்கட்டாயமாக இப்படி ஒரு புதிரான சக்தியை, தொடமுடியாத சக்தியின் வடிவத்தின் முன் அமராந்து உற்று ஏற்படுகின்றது. நோக்கம்போது மனமுதிர்ச்சி அதை ஒரு கட்டாயமாகவும், ஒழுக்கமாகவும் நினைத்து ஏற்றுக் கொள்கிறோம். உண்மையாக
பரிந்துக் கொள்வதில்லை.
வடிவக்கை பொய்தெய்வாராதனை வணங்குவதை என்றும், காட்டுமிராண்டித்தனம் என்றும் சொல்லும் மதங்களிலிருந்து இது நடந்துள்ளது. பொருள், சக்தி இவை பற்றிய கருத்தில், விஞ்ஞானப்பூர்வமாகவும் சரி, ஆன்மீக வழிப்பாதையிலும் சரி, அவர்களுக்குச் சரியான முறையில் புரிந்துக் கொள்வதில்லை குறைபாடு இருந்திருக்கின்றது. சக்தியும், பொருளும் ஒன்று மற்றொன்றாக மாறும் தன்மை கொண்டவை. காலம், நேரம் இவற்றில் சக்தியும், பொருளும் இரண்டு பண்புகளிலும் இருப்பு கொள்ள முடியும். சென்ற நூற்றாண்டில் இத்தகைய கருத்து,
விஞ்ஞானப்பூர்வமாக ஏற்றுக் கொள்ளப்படுவதாய் இல்லை. உண்மையில் கதிர்வீச்சு ஆற்றல் அலைவரிசை நாம் இயற்பியலில் (ணன்ஹய்றன்ம் டட்ஹ்ள்ண்ஸ்ரீள்) ஏற்பட்ட முன்னேற்றத்திற்குத்தான் நன்றி சொல்ல வேண்டும். விஞ்ஞானமும், மெய்ஞ்ஞானமும் ஒன்றாய் சந்தித்து இணையும் இடத்திற்கு நாம் சென்று அடைந்திருக்கின்றோம். நியூட்டனின் இயற்பியல், ஐன்ஸ்டீனின் இயற்பியலுக்கு வழிகாட்டுகிறது. பொருள் சார்ந்த விஞ்ஞானம், சக்திநிலை விஞ்ஞானமாக மாறத் தொடங்கியுள்ளது.
பத்தாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே இந்து முனிவாகள் இந்தச் சத்தியங்களை உணர்ந்திருக்கின்றார்கள். மற்ற எல்லா மதங்களும் இதைப் புரிந்துக் கொண்டு ஏற்றுக் கொண்டது என்று சொல்ல முடியாது.
காலப்போக்கில் விஞ்ஞான கண்டுபிடிப்புகள், இந்தச் சத்தியங்களை மறுக்க முடியாமல் நிரூபித்தால் அவர்கள் வேறுவழியில்லாமல் ஏற்றுக் கொள்ள வேண்டியதாயிற்று. வடிவம், வடிவமற்றதன்மை இரண்டுமே ஒரு அனுபவத்தின் இரண்டு வெளிப்பாடுகள் பொருள், சக்தி இவை இரண்டும் ஒரே உண்மையை ெவவ்வேறுவிதமாக வெளிக்காட்டுபவை.
வடிவம், ஏதோ வடிவமற்றதைவிட தாழ்ந்தது என்று, உருவ வழிபாட்டை மறுக்கும் மதங்களால் ஏற்படும் அபாயம் என்னவென்றால், அவர்கள் தங்களின் உண்மைத் தன்மையையே மறுக்கின்றார்கள். உருவமற்ற ஒன்றுதான் தெய்வீகம் என்று நீங்கள் நம்பினால், நீங்கள் யார் சொல்லுங்கள்? அப்படியென்றால் நீங்கள் சக்தியே இல்லாத வெறும் ஜடப்பொருளா?
இத்தகைய மதங்கள், தங்களது கருத்துகளால் நமக்குள்ளே ஆழமான மனச்சோர்வை உருவாக்கி விடுகின்றன. தங்கள் கருத்துக்கு மாறாக நினைக்கும் மற்றவர்களை எதிரியாக நினைத்து அவர்கள் மேல் வெறுப்பை உருவாக்கி விடுகின்றார்கள். மேலும் இப்படி வடிவமற்ற கருத்தின் மேல் கவனம் செலுத்துவதால், அமைதி உண்டாவதற்கு மாறாக பொருள்சார்ந்த விஷயங்கள் மேல் அத்த ஆசை உண டாகத் தொடங்குகின்றது.
அதனால்தான், இத்தகைய கலாச்சாரங்கள், மதங்கள, எல்லாம் மண்டும
சுவன் அப்படிச் செயலத்துறையை?" என விசாரித்தத்தகுகு, சுநான் பெரிய ஆளாக வெண்டுமென, என சிறுவயதிலிருநடத் தனவு கண்டவர் என தந்தை. கனவை நிஜுமாக்க உடல், பொருள், ஆவி அணைத்தையும் செலவழித்து என்னைப் படிக்க வைத்தார். வெற்றிக்கு ஊக்குமள்(த்தாா.
பிறப்ப எடுப்புது பற்றியும், மறுஅவதாரம் பற்றியும், உள்ள கருத்துக்களை எற்றுக் கொள்வதில்லை. மறுபிறப்பு என்தின்ற கருத்தே சக்தியை அதாரமாகக் கொண்டு சொல்லப்படுவது. மேலும் அந்த சக்தியானது அழிக்கமுடியாதது. பிறகு எதற்கு. நம் நம்மைப் பற்றி வெறும் ஜடப்பொருள் என்று முடிவு செய்துக் கொண்டு. நமகா கால எல்லை நேரம் தாண்டியவுடன் நாமே நம்மை, தூக்கி எறிந்துவிட வேண்டிய கேவை ஏற்படுகிறது. இத்தகைய கலாச்சாரங்கள் எல்லாம் தங்களின் ஆம்ந்த ச க்கியை, தெய்வீகத்தை நம்பவில்லை என்பதே இதற்கு அர்த்தம் என்றாகின்றது அவர்கள் தங்களை இயற்கையிலிருந்து, பிரபஞ்சத்திலிருந்து மாறுபட்டதாகவே நினைக்கின்றார்கள்.
இப்படிப்பட்ட மாறுபட்ட உணர்வினால் வன்முறைகள், தீவிரவாதம் இவை பெருகுகின்றன. ஆமமாக பதைந்துள்ள தாழ்வுமனப்பான்மை, தங்களின் சொந்தத் தன்மையின் மேல் உருவாக்கிக் கொண்ட சந்தேகம், இவைகளால் தாங்கள் யார் என்று காட்டிக் கொள்ளத் தேவையினால், மற்றவர்கள் மேல் அதாவது தங்களின் உள்ளோ மையம் கொண்டிருப்பவர் மேல் வன்முறையோடு நடந்துக் கொள்கின்றார்கள்.
அதனால்தான் பல உண்மையான மதங்கள், மதம் மாற்றுவதையோ. மக நம்பிக்கைகளையோ பிரச்சாரம் செய்து பரப்பவேண்டிய தேவையைத் தேடுவதில்லை. மற்றவர்களை பயமுறுத்தியோ ஆசையைக் காட்டியோ மதம் மாற்றுவதற்கு அவர்கள் முயற்சி செய்வகில்லை.
பயப்படுபவர்கள் மட்டும்தான். மற்றவர்களிடம் தாங்கள் எவ்வளவு நல்லவர் என்று சொல்லி நம்ப வைக்க முயற்சி செய்வார்கள். மனித இன வரலாற்றில் மற்ற காரணங்களைவிட, மக்க் காரணங்களுக்காக, பொரும்பான்மையான மக்களைக் கொண்று குவித்து இருக்கின்றார்கள்.
முதலில் நான் உங்களுக்கு ஒன்று சொல்கிறேன். வடிவமற்ற தெய்விகத்தை நோடியாக நாம் வழிபாடு செய்வதற்கு வழி எதுவும் கிடையாது. முதலில், வடிவத்தைக் கொண்டே தொடங்க வேண்டி உள்ளது. தங்களால் அப்படி முடியும் என்று சொல்லிக் கொள்பவர்கள் எல்லாம் நடித்துக் கொண்டு இருக்கின்றார்கள். வடிவத தின் இடத்தை நிரப்புவதற்கு அவர்கள் தந்திரவேலை செய்கின்றார்கள். அவர்கள்
குறியீடுகளைப் பயன்படுத்துகிறார்கள். குறிப்பிட்ட கிகைகளை பயன்படுத்துகின்றார்கள். பனிதமான றி ங்களை. சடங்குகளை உபயோகப்படுத்து இவற்றையெல்லாம் பயன்படுத்திக் கிறார்கள். கொண்டு. அவர்கள் என்னவோ காங்கள் உருவமற்ற கடவுளை வழிபட்டுக் கொண்டிருப்பதாக நம்பிக் கொண்டிருக்கிறார்கள். அவர்களைப் பொருக்க அளவில் இந்து கடவுள் என்பது கல்லில் வடிக்கப்பட்ட உருவம், அது விக்கிரக அராகனை, ஆனால் அவர்கள் வேறு வடிவத்தை வேறு பெயரில் வழிபாடு செய்தால் அது சரியானது. ஏற்றுக் கொள்ளப்படவேண்டியது.
மரைநூல்கள் எல்லாம் வேகுகாலக்கு வளர்ச்சியைக்கான் பரிணாம் படிப்படியான பரிந்துரைக்கின்றன. ஒருவர் கோவில்கள், சடங்குகள் தொடங்குகிறார். இவற்றிலிருந்து என்னும ஒருவர் ஒன்றோ அல்லது மேலும் பலவோ என்று • உருவங்களைத் தேர்ந்தெடுத்து அந்த ஆராதனையில் சௌகரியமாக இருப்பதாக உணர்கின்றார். வெளி உலக சடங்குகளிலிருந்து அவர் மந்திர உச்சாடனங்கள், உச்சரிப்புகள் என்று உள் உலக ஆராதனைக்கு செல்லத் தொடங்குகின்றார். ஒரு குறிப்பிட்ட விக்கிரக வடிவத்திற்கும், பிறகு அதிலிருந்து அந்த விக்கிாகக்கின் மேல் கியானிக்கும் நிலைக்கும் செல்கிறார். கடைசியாக வழிவமற்ற கடவுளைத் தியானிக்க தொடங்குகின்றார்.
எல்லையற்ற பரம்பொருளை ஒரே அடியில் அடையமுடியாது. நமக்கு சற்று முன் ஆயத்தங்கள் இல்லையென்றால், . கேவைப்படுகின்றது. வழிமாறும் உண்மையைவிட்டு அபாயம் இருக்கின்றது. நாம் உருவத்தை வழிபடும்போது அந்த வழவக்கின் மூலம், வழவத்தின் சக்கியை வமிபடுகின்றோம் என்பதை நாம் புரிந்துக் கொள்ள வேண்டியது அவசியமாகிறது. கொஞ்சம், கொஞ்சமாக நாம் அந்த வடிவத்தை விட்டுவிட்டு . எல்லா வடிவங்களிலும் ஊடுருவி நிற்கும் சக்தியை அடையாளம் காணலாம்.
9.20. எவர் வேதச் சடங்குகளைச் செய்து. சோமபானம் அருந்தி என்னைப் பூஜிக்கின்றார்களோ,
இருபத்தைந்து வருடம் போராடினார். அமெரிக்காவில் எனக்கு வேணல் கிடைத்தபறுத்தான் ஒய்வெடுத்தார். அவர் வாழ்க்கையை வாழ அவருக்கு அப்போதுதான் நோம் கிடைத்தது. அதன் பன்தான் எங்களுக்குத் தெரிந்தது ...
'கூன் அப்படிச் சொல்கிறா்கள் ? " என விசாரித்ததற்கு, சுரான் பெரிய அளாக வேண்டுமென, என சிறுவயதிலிருந்தே கனவு கண்டவர் என் கர்கை. கனவை நிறையக்க உடல், பொருள், ஆவி அனைத்தையும் செவவழித்து என்னைப் படிக்க வைத்தார். வெற்றிக்கு ஊக்கமனித்தார்.
அவர்கள் மறைமுகமாக சொர்க்கலோக சுகங்களை அடைய விரும்புகின்றார்கள்.
அவர்கள தேவலோகத்தை அடைந்து திவ்யமான தேவபோகங்களை அரைபவிப்பார்கள்.
9.21 .. அவர்கள் ஸ்வர்க்கலோக கூகபோகங்களை அனுபவித்த பின்னர், இந்த மனித உலகிலேயே மறுபடியம் பிறக்கின்றார்கள்.
கருமங்களை கோரிக்கைகள் நிறைவோ வேக கடைபிடித்து, வேண்டுமென்பவர்கள், பிறப்பு இறப்பு சுழலால் பந்தப்படுகின்றார்கள்.
9.22.என்றுடைய உணர்வில் நிலைத்திருப்பாய் என்றால், உன்னிடம் என்ன குறைகின்றதோ, அதை நான் கருகிறேன். உன்னிடம் என்ன நிறைந்திருக்கிறதோ அதைப் பாதுகாக்கின்றேன்.
9.23. குந்தியின் மகனே. மற்ற கெய்வங்களை. செய்யவர்கள் பூஜை கட உணமையாக புரிந்துக் கொள்ள இயலாமல் என்னையேதான் பூஜை செய்கின்றார்கள்.
9.24.பலியின் சிறந்த பொருளும், சிறப்பாக அனுபவிப்பவரைம் நானே.
எவர் என்றுடைய உண்மையான மணித மன்கிற்கு அப்பாற்பட்ட கெய்வீகக்கைப் பரிந்துக் கொள்ளவில்லையோ, அவர்கள் மீண்டும் மீண்டும் பிறக்கிறார்கள்.
மக்கள் வேத மரைநால்களைக் கற்றுக் கொண்டும், புனிதமான யாகம், பலி
இவைகளை மறைநூல்களில் கற்றுத்தந்தபடி செய்வார்கள். தங்களின் கோரிக்கைகளை அடைவதற்கும் சொர்க்கலோக போகங்களை பெறவேண்டும் என்கின்ற நோக்கத்தில் அவர்கள் செய்கின்றார்கள்.
இந்த தேவுலோக போகங்களை அனுபவித்த பின்பு. தங்களின் பண்ணியம் கரைந்து அவர்கள் திரும்ப இந்த உலகிற்கே வந்து பிறப்பு, இறப்பு சுழலை அடைகிறார்கள் என்று கிருஷ்ணர் இங்கு சொல்கின்றார்.
பாருங்கள், மக்கள் பலர் பலவிதமான சமய சடங்குகள் செய்வார்கள்.
இருபத்தைந்து வருடம் போராடினார். அமெரிக்காவில் எனக்கு வேலை கிடைத்தபறகுதான் அவர் ஒய்வெடுத்தார். வாழ்க்கையை வாழ அவருக்கு அப்பாதுதான் நேரம் கிடைத்தது. அதன் பன்தான் எங்களுக்குத்
வேகநூல்களை கற்பார்கள். கிருஷ்ணர் இங்கு இதைப் பற்றி சொல்கிறார். அதன்மூலம் அவர்கள் நிச்சயமாக உயர்ந்த விழிப்புணர்வு நிலையை அடைகின்றார்கள். ஆனாலும் அவர்கள் சம்ஸ்காரச் சுமலில் மாட்டிக் கொள்கின்றார்கள். நாம் கற்போதைய சுகபோகங்களான, வேதநூல்களைப் படிப்பது, வேதநூல்களில் சொல்லப்பட்டவைகளை செயல்படுத்துவது போன்றவற்றை தாண்டிச் செல்ல வேண்டும் என்று கிருஷ்ணன் இங்கு சொல்கிறார்.
இந்த வரிகளை நன்றாகப் புரிந்துக் கொள்ளுங்கள். வேதநால்களை படிப்பது. சமய சடங்குகள் பலவற்றைச் செய்வது இவற்றால் நாம் இந்திரலோக சுகபோகங்களை அடைந்து அனுபவிக்க முடியும். ஆனாலும் அந்த கோரிக்கையை முன்வைத்து,
இருபத்தைந்து வருடம் போராடினார். அமெரிக்காவில் எனக்கு வேலை கிடைத்தபற்குதான் அவர் ஒய்வெடுத்தார். வாழ்க்கையை வாழ அவருக்கு அப்போதுதான் நேரம் கிடைத்தது. அதன் பன்தான் எங்களுக்குத்
யாகங்கள்,. பலிகள் நிகழ்த்தப்பட்டால் மீண்டும் பிறப்பு, இறப்பு எனும் விஷச் சுழலில் நாம் நுழைந்துவிடுவோம்.
வேதங்கள், உபநிடதங்கள் இவற்றை நாம் எப்படி எந்த மனப்பாங்கில் படிக்கின்றோம் என்பதையும் சடங்குகள் நிகழ்த்தப்படும் மனநிலையையும் கிருஷ்ணர் இங்கு சுட்டிக் காட்டுகின்றார். வேதநூல்கள் யாவும் மிகச்சிறந்த அறிவைத் தருபவை. சடங்குகள் யாவும் அளப்பரிய சக்தி கொண்டவை. அவை எல்லாம் தியானங்கள். ஆனால் அவை பயத்தாலும், போரசையாலும் நிகழ்த்தப்பட்டால் அவற்றால் பயன் ஏதும் கிடையாது.
பெரும்பான்மை மக்கள் பயத்தால் இவற்றை செய்வார்கள். குறிப்பிட்ட சடங்குகளை அவர்கள் செய்யாவிட்டால், தாங்கள் நரகத்திற்குப் போய்விடுவோம் என்று செய்கின்றார்கள். அவர்கள் சில சடங்குகளைச் செய்யாவிட்டால் அவர்களுக்குச் சொர்க்கத்தில் இடமில்லை என்று நினைக்கின்றார்கள். பாரதத்தில் ஒரு
மனிதர் மரணமடைந்தபிறகு, சில குறிப்பிட்ட சடங்குகள் செய்யப்படுகின்றன. மக்கள் இத்தகைய சடங்குகள் செய்யப்படவில்லை என்றால் மக்கள் இறந்தவர் சொர்க்கத்திற்குச் செல்ல முடியாது. தாங்களும் நிம்மதியாக வாழமுடியாது என்கின்ற பயத்தில்தான் செய்கின்றார்கள்.
செயல்படுகின்றார்கள். மற்றவகையான மக்கள், போரசை கொண்டு அவர்கள் பெருந்தொகையைத் தானமாகக் கொடுத்துவிட்டு, சொர்க்கத்தின் கதவுகள் மரணத்திற்குப் பிறகு தங்களுக்காக திறந்திருக்கும் என்று எண்ணுகின்றார்கள். அவர்கள் தங்களின் பெயரைக் கோயில் சுவா்களில் பதித்து வைக்கின்றார்கள். அவர்கள்
கோயில்களில் வெளிச்சம் தருவதற்காக மின்சார விளக்குதளைத தானமாக தந்து. அதில் பாதி வெளிச்சத்தை தங்களின் பெயரையே எழுதியே மறைத்துவிடுகின்றார்கள். அத்தகைய தானத்தினால் என்ன பயன்?
தயவுசெய்து புரிந்து கொள்ளுங்கள். நாம் இறைவனுக்காக ஏதாவது செயலைச் செய்யம்போது, பயம் அல்லது போாசையுடன் செயல்படுவோம் என்றால் என்ன ஆகும்? ஏதோ சில முன்னேற்றங்கள், சில உருமாற்றங்கள் நிகழ்ந்தாலும் நாம் மீண்டும், தொடங்கிய இடத்திற்கே வந்துவிடுவோம். அதைத்தான் கிருஷ்ணர் இங்கு இந்திரலோகம் என்றும், கொஞ்சகால மாற்றம் அல்லது நிலையின் உயர்வு என்று குறிப்பிடுகின்றார்
நாம் சில சடங்குகளை நிகழ்த்தும் போதும், நம் பூஜைகள் அல்லது பிரார்த்தனைகள் செய்யும்போதும், வேத நூல்களைக் கற்கும்போதும் அந்த செயல் ஒரு தியானமாக இருக்க வேண்டும். நமது அகந்தையோ, அச்சமோ, நமது பேராசையோ நம்முடைய பாதையின் நடுவில் வரக்கூடாது. இப்படி வைத்துக் கொள்ளுங்கள். நாம் சடங்குகள் செய்யும்போது, இதுதான் நாம் நிகழ்த்தும் கடைசி சடங்கு என்று நினைத்து செய்யுங்கள். ஆழ்ந்த உத்வேகத்துடன் செய்யுங்கள். அடுத்தவரிகள்தான் முக்கியமான பாகம். அது ரகசியத்தை வெளிப்படுத்துகின்றது. கிருஷ்ணர் அர்ஜனனுக்கும், நம் எல்லோருக்கும் சொல்கின்றார்.
அநந்யாஸ்சிந்தயந்தோ மாம்யே ஹநா: பர்யுபாஸ்கே!
கேஷாம் நிக்யாபி யக்காநாம்டு யோக கேஷமம்டீ
வராம்யவாம்டீ
எவர் என்னை எப்போதும் ஆராதித்தும், எவர் எப்போதும் என்னுள்ளேயே நிலைக்கிருக் கின்றார்களோ, எவரெல்லாம் அநந்யாஸ்சிந்தா இரட்டைத் தன்மையற்ற மனநிலை, அதாவது நானாகவே மாறியநிலை,
எல்லையற்ற உணர்வுநிலையை அடைந்தவாகள், அநந்யாஸ் சிந்தயர்கோ
்கள் அப்படிச் சொல்கிறோகள் ? " என விசாரித்ததற்கு, சுதான் பெரிய ஆளாக வேண்டுமென, என சிறுவயதிலிருந்தே கனவு கண்டவர் என் தந்தை. கனவை நிஜமாக்க உடல், பொருள், அவி அணைத்தையும் செலவழித்து என்னைப் படிக்க வைத்தார். வெற்றிக்கு ஊக்கமளித்தார்.
மாம்யே ஜநா, பா்யுபாஸதே, நானாக மாறியவர்கள் எல்லையற்ற உணர்வநிலையில் அவர்களைத் தாங்குகிறேன். அவர்களிடம் நிலைக்கிருப்பவர்கள். நானே இல்லாதவற்றைத் தருகின்றேன். இருப்பவற்றை பாதுகாக்கிறேன். என்னையே இயானிப்பவர்களின் குறைகளையும், அவர்களின் நிறைகளையும் நானே தரங்குதி றன்.
தயவுசெய்து தெளிவாக புரிந்துக் கொள்ளுங்கள். வேறு எந்த மஹா அவதாரமும் இந்த சத்தியத்தை இவ்வளவு தெளிவாக வெளிப்படுத்தவில்லை. கிருஷ்ணர் சொல்கிறார். நீங்கள் பிரபஞ்ச உணர்வுநிலையில், தெய்வீக சக்தியில், நித்யானந்த நிலையில் நிலைத்திருந்தால் நானே உங்களை எல்லா வழிகளிலும் தாங்குகிறேன்.
யோகமோ அல்லது ஷேமமோ, அவர்கள் ஆன்மீக வழியிலோ அல்லது பொருள்சார்ந்த நிலையிலோ எதைக் கேட்கிறார்களோ அதைத் தருகிறேன். அது அவர்களிடமே நிலைத்திருக்கவும் செய்கிறேன். நான் யாரும் அவர்களிடமிருந்து எடுத்துச் செல்லாமல் பாதுகாக்கின்றேன். இது மிகவும் அழகான ஒரு உறுதி மற்றும் வாக்குறுதி.
தயவுசெய்து புரிந்துக் கொள்ளுங்கள். இது வெறும் உறுதிமொழி மட்டும் இல்லை. அது ஒரு சத்தியம். உறுதிமொழி என்பது வேறு. சத்தியம் என்பது வேறு. இது ஒரு சத்தியம். கிருஷ்ணர் சத்தியத்தைத் தருகிறார். நீங்கள் கிருஷ்ண விழிப்புணர்வு நிலையில் நிலைத்திருந்தால், நீங்கள் நிலையான விழிப்புணர்வான நித்யானந்த நிலையில் இருந்தால், உங்களிடம் இல்லாதவையெல்லாம் அளிக்கப்படும், இருப்பவை அனைத்தும் காக்கப்படும்.
இதில் முக்கியமாக கவனிக்கவேண்டியது என்னவென்றால், நமக்கு அனைத்து விஷயங்களும் கிடைக்கும் என்றும், எந்த ஒன்றும் தொலையாகு என்றும் கிருஷ்ணன் இங்கு சொல்கின்றார். இன்றைய நாகரீக கல்வியைப் பழகியவர்களுக்கு இந்தக் கருத்தை நம்புவதற்கு சற்று கஷ்டமாகத்தான் இருக்கும். தியானம் செய்வதால் எப்படி எனக்கு நான் விரும்புவது கிடைக்கும்? என்கின்ற கேள்விதான் உடனே எழும் ?
தயவுசெய்து தெளிவாக இருங்கள். இன்றைய நாகரீக யுகத்தில், முக்கியமாக
்களை அப்படிச் சொல்கிறீர்கள் ? " என விசாரித்ததற்கு, 'சுறான் பெரிய ஆளாக வேண்டுமென, என சிறுவயதிலிருந்தே கனவு கண்டுவர் என் தந்தை. கனவை நனவாக்க உடல், பொருள், அவி அணைத்தையும் செலவழித்து என்னைப் படிக்க வைத்தார். வெற்றிக்கு ஊக்கமளித்தார்.
Part 5: Bhagavad Gita Demystified, Chapter 7-12_Tamil_part_5.md
குவாண்டம் இயற்பியல் கோட்பாடு வெளிப்படுக்கிய கருத்தால், விஞ்ஞானம், நம் எண்ணங்களால் கான். இந்த பிரபஞ்சம் உருவாகி உள்ளது என்பதனை மிக்க் தெளிவாக நிரூபித்து இருக்கின்றது. இந்த முழு பிரபஞ்சமும் நம்முடைய எண்ணங்களால் உருவாகி இருக்கின்றது.
நாம் நித்யாணந்த நிலையில், எல்லையற்ற உணர்வ நிலையில் நிலையெற்றிருக்கும்போது, நாம் நம்முடைய சொந்த பிரபஞ்சத்தை உருவாக்குகிறோம். அதுமட்டும் இல்லை. அந்தப் பிரபஞ்சமும் நம்முடைய எண்ணங்களுக்கு மறுமொழி அளிக்கிறது.
ஒரு சிறிய, மிகவும் முக்கியமான சோதனையை பற்றி நான் ஒரு இதழில் படிந்திருக்கிறேன்.
ஒரு பேராசிரியர் மூன்று ரோஜாச்செடிகளைப் சோதனையை நிகழ்த்தி பயன்படுத்தி இந்தச் இருக்கின்றார். அந்த மூன்று செடிகளும் ஒரே வகையாகவும், ஒரே அளவு உயரமும் வளர்ந்திருந்தன. அவர் அந்த மூன்று செடிகளையும் மூன்று வெவ்வேறு அரைகளில் வைத்திருந்தார்.
முதல் அரைக்குள் . முதலில் அவர் நுழைந்து, மிகவும் அழகிய வார்க்கைகளைப் பயன்படுத்தினார். நீ மிகவும் அழகாயிருக்கின்றாய். நீ மிகவும் மென்மையாக இருக்கின்றாய், நீ சிறந்ததாக இருக்கின்றாய். கவலைப்படாதே. நான் உன்னை . பாதுகாக்கின்றேன். உனக்கு எதற்கு இந்த முட்கள் தேவைப்படுகிறது. அவர் மிகவும் நம்பிக்கையான, அக்கறையுள்ள வார்த்தைகளை அந்த செடியிடம் சொன்னார். அவர் ஒரு அன்புநிறைந்த குழ்நிலையை அங்கு உருவாக்கினார்.
இரண்டாவதாக, அவர் அடுத்த அரைக்குச் சென்றார். இரண்டாவது செடியிடம் சென்று அவர் ஒன்று சொல்லவில்லை. அதை சற்று பார்த்துவிட்டு. எதிர்முறையாக்கும் அல்லது நேர்மறையாகவோ எந்த வார்க்கைகளையும் சொல்லாமல் வெளியே வந்தார்.
மூன்றாவது செடியை அவர்
இருபத்தைந்து ஒய்வெடுத்தார். வாழ்க்கையை வாழ
அவருக்கு அப்போதுதான் நோம் கிடைக்கது. அதன் பன்தான் எங்களுக்குத் தெரிந்தது …
- "சுறான் அப்படிச் சொல்கிறாகள் ? ° என விசாரித்ததற்கு, சுறான் பெரிய ஆளாக வேண்டுமென. என சிறுவயதிலிருந்தே கனவு கண்டவர் என் கந்தை. கனவை நனவாக்க உடல், பொருள், அவி அனைத்தையும்
- செலவழித்து என்னைப்
- படிக்க வைத்தார். வெற்றிக்கு ஊக்கமளித்தார்.
தொடங்கினார். என்ன முட்டாள்தனம் செய்துக் கொண்டு இருக்கின்றாய். நீ மிகவும் அசிங்கமாக இருக்கின்றாய். அவர் வார்த்தைகளால் எதிர்மறையான சக்தியை அங்கு உருவாக்கினார்.
அவர் தன்னுடைய பரிசோதனையை இருபத்தி ஒரு நாட்களுக்கு செய்தார். நம்முடைய எண்ணங்களுக்கு செடி எப்படி எதிர்ச்செயல் செய்கிறது என்று ஆராய்ச்சி செய்தார்.
அந்த ஆய்வின் அறிக்கையின் முடிவில் சொல்லப்பட்ட தகவல் உண்மையில் அதிர்ச்சியைத் தந்தது. முதல் செடி, நேர்மறையான வார்த்தைகளைப் பெற்று அது
இருபத்தைந்து
வருடம் பொராடினார்.
அமெரிக்காவில் எனக்கு
வேலை கிடைத்தபற்குதான்
அவர் ஒய்வெடுத்தார்.
வாழ்க்கையை வாழ
அவருக்கு அப்போதுதான்
நேரம் கிடைத்தது. அதன்
பன்தான் எங்களுக்குத்
கண்வுடைய அளவில் இரட்டிப்பாக வளர்ந்து கண் முட்களையெல்லாம் கொட்டிவிட்டது. நான் அந்தச் செடியின் போட்டோவைப் பார்க்கிறேன். அந்த செடியில் முட்கள் இல்லாமல் போனதின் காரணம், அந்த பேராசிரியர் கொடுக்க ஈம்பிக்கை. நான் உன்னை பாதுகாப்பேன் நீயே ஏன் உன்னை பாதுகாத்துக் கொள்ள முயற்சி செய்கின்றாய் உ பூக்கள் கவலைப்படாதே. உனக்கு தேவைப்படுகிறது. முட்கள் இல்லாத ஒரு ரோஜாச்செடியை கற்பனை செய்துபார் என்று அவர் சொன்ன வார்க்கைகள்.
இரண்டாவது ஒரு சாதாரண ரோஜா செடி. அது சாதாரண நிலையில் வளர்ந்தது. அவ்வளவுதான். அவர் அந்தச் செடியிடம் நேர்மறையாகவும் இல்லாமல் எதிர்மறையாகவும் இல்லாமல் நடந்துக் கொண்டார். அதனால் அந்த செடியானது சாதாரணமாக ஒரு ரோஜாச் செடி எப்படி வளருமோ அந்த வகையில் வளர்ந்தது.
மூன்றாவது எதிர்மறையான
செடியிடம் அவர் வார்க்கைகளைப்
பயன்படுத்தினார். அந்தச் செடி பிழைக்கவில்லை. ஒருமுறை இல்லை. பலமுறைகள் அவர் அதேமாதிரி பரிசோதனைகளை, பல்வோறு இடங்களில், வெவ்வேறு செடிகளிடம் சோதித்துப் பார்த்தார். எதிர்மறையான வார்த்தைகளைப் பெற்ற மூன்றாவது செடியானது எப்போதுமே செத்துப்போனது. ஒவ்வொரு முறை சோதனைகளிலும் அந்த மாதிரி செடி செத்துப் போனதாக அவர் சொல்கின்றார்.
சர் ஜகதீஷ் சந்திரபோஸ், நோபல்பரிசு பெற்ற விஞ்ஞானி, தாவரங்கள் உணர்வோடு வாழ்கின்றன என்று நிரூபித்து உள்ளார். நம்முடைய எண்ணங்களுக்கும், உணர்ச்சிகளுக்கும், மறுமொழிதரும் ஆற்றலை தாவரங்கள் பெற்றிருக்கின்றன
என்கிறார். இந்த பரிசோதனைகள் மூலம் வெளிஉலகம், பிரபஞ்சம் நம்முடைய எண்ணங்களுக்கு மறுமொழி தருவது நிரூபணமாகின்றது.
அதுமட்டும் இல்லை. மேலும் ஒரு நுணுக்கமான ஆராய்ச்சி ஒன்றை அவர்கள் நிகழ்த்தி இருக்கின்றார்கள். ஒரு மெஷினை கண்டுபிடித்து இருக்கின்றார்கள். அது நமது உள்ள உபகரணம் போல் இருக்கும். அதை வைத்து மரங்கள், தாவரங்கள், செடிகள் இவற்றில் எற்படும் அதிர்வுகளைக் கண்டுணர்ந்து சோதித்தார்கள்.
அந்தக் கருவியை ஒரு தோட்டத்தில் இருக்கும் இருபது மரங்களுடன் இணைத்து அதில் ஏற்படும் அதிர்வுகளைச் சோதித்தார்கள். பரிசோதனைக்காகவே.
இருபத்தைந்து வருடம் போராடினார். அமெரிக்காவில் எனக்கு வேலை கிடைத்தபறகுதான் அவர் ஒய்வெடுத்தார். வாழ்க்கையை வாழ அவருக்கு அப்போதுகான் நேரம் கிடைத்தது. அதன் பன்தான் எங்களுக்குத்
ஒரு குறிப்பிட்ட மரத்தை வெட்டும் நோக்கத்து அத்தகைய எண்ணத்துடன் ஒரு மரம் வெட்டும்வரை தோட்டத்திற்கு உள்ளே வருமாறு செய்கிறார்கள்.
நீங்கள் ஆச்சரியப்படுவீர்கள். தோட்டத்திற்கு உள்ளே வந்தவர் அந்த குறிப்பிட்ட மரத்திற்கு அருகில் கூட செல்லவில்லை. ஆனாலும் அவர் தோட்டத்திற்குள்ளே நுழைந்தவுடனேயே, அந்த மரத்தின் அதிர்வுகளை காட்டும் வரைபடம் நிலையற்று ஊசலாடத் தொடங்கியது. இங்கும் அங்கும் குதிக்கத் தொடங்கியது. அந்த மரத்திற்கு திகில் பிடித்தது. அது துக்கப்பட தொடங்கியது. அந்த மரம் அச்சத்தை உணர்ந்தது.
அடுத்த நாள், அந்த மரம் வெட்டுபவர் வேறு ஒரு மரத்தை வெட்டும் எண்ணத்துடன் தோட்டத்திற்குள் நுழைந்தார். அதேபோல, அவருடைய எண்ணத்தின் வழியில், அவர் ஷ் என்னும் மரத்தை வெட்டும் நோக்கத்தில் வந்தால் அந்த ஷ் ன் வரைபடம் ஊசலாடியது. அவர் ஹ் என்னும் மரத்தை வெட்டும் எண்ணத்தில் வந்தால்
அவர் எண்ணப்படி ஹ் ன் வரைபடம் ஆடத் தொடங்கியது. தயவுசெய்து புரிந்து கொள்ளுங்கள். பிரபஞ்சம் நம்முடைய எண்ணங்களுக்கு மறுமொழியளிக்கின்றது.
நாம் ஒவ்வொருவரும் தனித்தீவு இல்லை. நாம் தனிப்பட்டு இல்லை. நாம் நம்முடைய உள்வெளியில் நமக்கு விருப்பமானபடி, எப்படி வேண்டுமானாலும் நினைத்துக் கொண்டிருக்கலாம். ஆனால் நம்முடைய வெளி வாழ்க்கை வேறுமாதிரி இருக்கும் என்று எண்ணாதீர்கள். நம்முடைய வெளி வாழ்க்கையும், உள்வாழ்க்கையும் ஆழமான தொடர்புடன் இருக்கின்றது.
நாம் ஆன்மீக வாழ்வு வாழ்ந்தோம் என்றால் தானாகவே நாம் ஆன்மீத நண்பர்களை வசீகரிக்கிறோம். நம்முடைய வெளிஉலகமும் ஆன்மீகமாக மாறிவிடுகிறது. மற்ற உறவுகள் எல்லாம் தானாகவே விலகிவிடுகின்றன. நாம் அவர்களுடன் உறவாக இருக்க வேண்டும் என்பதைப் பற்றிக் கூட உணர்வதில்லை.
பல பக்கர்கள் என்னிடம் சொல்வதுண்டு, சுவாமிஜி! இப்போதெல்லாம் என்னால் விருந்து நிகழ்ச்சிகளுக்குச் செல்லமுடிவதில்லை. நான் சென்றால் கூட என்னால் அவர்களுடன் பேசமுடிவதில்லை. எதைப்பற்றியும் பேசுவது என்பதை என்னால் இப்போதெல்லாம் செய்ய முடியவில்லை. விருந்து நிகம்ச்சிகளில் எதைப் பற்றி பேசுவது. அதே பங்கு சந்தை விஷயங்கள். யார் யாரோடு வைப் போனார்கள், யார் யாரோடு சென்றுக் கொண்டிருக்கின்றார்கள், யார் யாரோடு தங்கிக் கொண்டிருக்கின்றார்கள். ஒரே விஷயங்கள் தான். எதற்கும் பிரயோசனம் இல்லாத விஷயங்களும், தகவல்களும் இவற்றைப் பற்றித்தான் பேசமுடிகிறது.
மேலும் ஒவ்வொருவரும் தங்களுக்கு ஏதோ ரகசியங்கள் தெரியும் என்று நினைத்துக் கொள்கின்றார்கள். அவர்கள் யாரையாவது கூப்பிட்டுச் சொல்வார்கள். நான் சொல்வதை யாரிடமும் சொல்லாதே. இதை உனக்கு மட்டும் சொல்கிறேன். போனவாரம் என்ன நடந்தது தெரியுமா?
அவரிடம் சொல்வது மட்டும் இல்லை. நாம் அதற்காக ஒரு வாக்குறுதி வேறு தரவேண்டும். இது ஒரு ரகசியம். இதை யாரிடமும் சொல்லக் கூடாது. உனக்கு மட்டும்தான் சொல்லி இருக்கின்றேன். ஒரு பத்து நிமிடங்கள் கழிந்தபிறகு பார்த்தால், தெரு நாய்கூட அந்தத் தகவலைச் சொல்லியே குலைக்கும்.
அமெரிக்காவில், மக்கள் அடிக்கடி சந்தித்துக் கொள்ள மாட்டார்கள். அவர்கள் தனிப்படுக்கப்பட்டு, தங்கள் வேலையிலேயே மூழ்கிவிடுவார்கள், பாரதத்தில், மற்றவர்களின் அந்தரங்கத் தகவல்கள் பற்றிய விவரங்கள் தெரியாவிட்டால் அவர்களால் ஒய்ந்திருக்க முடியாது. குறைந்தபட்சம், நூறுபேருக்காவது இந்த செய்தியைப் பரப்பாவிட்டால், அவர்களால் ஒய்வாக இருக்கமுடியாது.
எப்படியோ ஆகட்டும். புரிந்துக் கொள்ளுங்கள். பிரபஞ்சம் நம்முடைய
எண்ணங்களுக்கு மறுமொழி அளிக்கின்றது. அதற்கு நெட்வொர்க் எதுவும் தேவையில்லை. ஆன்மீக வாழ்க்கையில் ஈடுபடும் மக்களுக்கு இந்த வகையான பேச்சுகள், யார் யாரோடு என்ன செய்தார்கள் என்கின்ற தகவல்கள் ஏற்புடையதாக இராப்பதில்லை. அந்தமாதிரியான விஷயங்களுக்கு அவர்களுக்கு நேரம் இருப்பதில்லை. அவற்றில் ஈடுபாடும் இருப்பதில்லை. நம் எண்ணங்களின் அடிப்படையிலேயே, நாம் உறவுகள், நண்பர்கள், சமுதாயம், நம்மைச் சுற்றிய சூழ்நிலைகள் நம்முடைய முழு உலகமுமே உருவாகின்றது.
மீண்டும், மீண்டும் வேதாந்தம் சொல்கின்றது. திருஷ்டி-சிருஷ்டி, நாம் எதைப் பார்க்கின்றோமோ அதையே உருவாக்குகின்றோம். நம் பார்வையின் கோணங்கள், விகிதாச்சாரத்திலேயே நம்முடைய உலகைச் சிருஷ்டிக்கிறோம். நம் பார்வையின் கோணங்கள் மாறும்போது நம்மைச் சுற்றியுள்ள உலகமும் மாறுகின்றது. நம்முடைய பார்வையை மாற்றுவதன் மூலம் நம்மைச் சுற்றியுள்ள உலகை மாற்ற முடியும். நாமே நம்முடைய உலகை உருவாக்கி அதைப் பார்க்கிறோம் என்று அவர்கள் சொல்கிறார்கள். இது சத்தியம்.
நம்முடைய திரைக் கருவியின் முன் எந்தவதை கண்ணாடிச் சில்லை வைக்கின்றோமோ, எப்படிப்பட்ட படங்களை வைக்கின்றோமோ, அவை திரையில் வெளிக்காட்டப்படுகிறது. நாம் கடவுளின் படத்தை வைக்கால் திரையில் கடவுள் வெளிப்படுவார். ஒரு நடிகையின் படத்தைப் வைத்தால் அந்த நடிகை திரையில் தெரிவார். நாம் எந்தக் கண்ணாடிச் சில்லை பயன்படுத்துகிறோமோ அவை திரையில் தெரிவரும். அந்த திரையானது பூமியின் பிரகிருதியாக செயல்படுகிறது. நாம் நம் விழிப்புணர்வுக்கு முன் எதையெல்லாம் வைக்கின்றோமே, அவையே நம்முடைய வாழ்க்கையில் நம் உலகில் உணர்வில் வெளிப்படுகின்றது.
திரையில் காட்டப்படும் காட்சியானது நாம் வைக்கும் கண்ணாடி வில்லையைப் பொறுத்தது. நம்முடைய மனதின்தன்மை நாம் எப்படி உலகைப் பார்க்கிறோம், இந்த உலகை எந்த வழியில் உணர்கின்றோம் என்பதை முடிவுசெய்கின்றது. சின்னதாக வில்லையில் மாற்றம் செய்தால் திரையில் வரும் காட்சியும் மாறும். நம்முடைய மனதில் ஏற்படும் ஒரு சிறிய மாற்றம், நம்முடைய முழு உலகத்தையே மாற்றிவிடுகின்றது. ஒரே திரைதான். அதன் பின்னால் உள்ள திரையும் அதேதான். ஆனாலும் காட்சிகள்
மாறிவிடுகின்றன.
நம்முடைய அதேபோல உள்உலக எண்ணங்கள் மாறும்போது இந்த முழு பிரப்ஞ்ச்மும் மாறிவிடுகின்றது. நம்முடைய உள்வெளிக்கு இந்த முழுபிரபஞ்சமும், இந்த முழு உலகமும் மறுமொழி தருகின்றது.
நாம் ஒவ்வொருவரும் தனித்தனி தீவுகள் என்று நினைக்காதிர்கள். நாம் இந்த முழு பிரபஞ்சத்தின் பகுதி. நாம் இங்கு தனியாக இல்லை. நாம் தனியாக இருப்பதாக நினைத்தோம் என்றால் நாம் தொடர்ந்து இந்தப் பிரபஞ்சத்துடன், இந்த முழு உலகத்துடன் சண்டையிடுவோம். இந்தப் பிரபஞ்சத்தை நாம் எதிரியாகப் பார்ப்போம். பகுதி, முழுமையை எப்போதும் எதிரியாக பார்க்கவே கூடாது. நாமும் ஒரு பகுதி. பிரபஞ்சம் முழுமை. முழுமையை எதிரியாக பார்த்தோமானால், நம்மால் அமைதியாக இருக்க முடியாது. இந்த முழுமைதான் தன்னுடைய முழுமையின் இருப்புநிலை என்றும், தானும் பகுதி என்றும் புரிந்துக் கொண்டவர், அதீதமான அமைதியையும், ஆனந்தத்தையும் அடைவார்.
கிருஷ்ணர் சொல்கின்றார்.
என்னுடைய விழிப்புணர்வுநிலையில் நீங்கள் நிலைபெற்று இருந்தீர்கள் என்றால், உங்களிடம் எவையெல்லாம் குறைவாக இருக்கின்றதோ அதை நானே தருகின்றேன். எவையெல்லாம் உங்களிடம் நிறைவாக இருக்கின்றதோ அவற்றை நானே பாதுகாக்கின்றேன்.
நீங்கள் நினைக்கலாம், சரி, சுவாமிஜி பிரபஞ்சம் நம்முடைய எண்ணங்களுக்கு மறுமொழி தருகின்றது என்று நீங்கள் சொல்வது எங்களுக்குப் புரிகிறது. ஆனால் எங்களுக்கு விருப்பமானவற்றை நாங்கள் எப்படி பெறுவது ?.
தயவுசெய்து புரிந்துக் கொள்ளுங்கள். நம்முடைய எண்ணங்களை நாம் மாற்றிக் கொண்ட மறுகணமே, நம்முடைய உள்வெளியானது தானாகவே நாம் நல்ல விஷயங்களை, நம்மிடம் வசிகரிக்கத் தொடங்குகின்றோம். தயவுசெய்து புரிந்துக் கொள்ளுங்கள். நம்முடைய தொலைக்காட்சியை ஆஆஇயின் அலைவரிசைக்கு இசைவு செய்தவுடனே நாம் ஆஆஇ நிகழ்ச்சிகளைத் தான் பார்க்கின்றோம். அதேபோல் அஆஇ ஷ்யை திருகினால் நாம் அஆஇ நிகழ்ச்சிகளைப் பார்க்கின்றோம். அதேபோல நம்முடைய உணர்வுகளை ஆனந்தத்தை நோக்கி திருப்பும்போது, தொடர்ந்து இடைவிடாமல் ஆனந்தமும், பொருள்செல்வமும் நம் மேல் பொழியத் தொடங்குகின்றது.
நாம் நினைக்கலாம். இது எப்படி நடக்க முடியும்? எப்படி நடக்குமுடியும்? THE SUPREME PONTIFF OF HINDUISM BHAGAWAN SRI NITHYANANDA PARAMASHIVAM என்ன சொல்கின்றார் ? ஆனால் நான் சொல்கிறேன். இப்போது வேண்டுமானால் பார்ப்பதற்கு கஷ்டம் போல் தெரியும். புரிந்துக் கொள்வதற்கு கஷ்டமாக இருப்பதுபோல் நாம் உணரலாம். ஆனால் உணர்ந்து அனுபவிக்க தொடங்குங்கள். நேர்மையாக நான் சொல்கின்றேன். என்னுடைய சொந்த பொறுப்பில் நான் இதை அறிவிக்கின்றேன். இந்த வரிகள் திடமான சத்தியம் நான் இதை அதிகாரப்பூர்வமாகச் சொல்ல முடியும். ஏனென்றால், நான் இந்த சத்தியத்தை ஒன்பது அனுபவப்பூர்வமாக வருடங்கள் உணர்ந்திருக்கின்றேன். நான் சொல்கிறேன், இது தெய்வத்தின் வாக்கு ஒன்பது வருடங்கள் நான் முழுமையாக பாதுகாப்பே இல்லாமல் வாழ்ந்திருக்கின்றேன். எனக்கு நன்றாகவே தெரியும். கிருஷ்ணர் இன்றும் தன் வார்க்கைகளை நிரூபணம் செய்கின்றார் என்று. அவர் சொன்ன வார்க்தைகள் எல்லாம் உத்தரவாதமானவை. யோகாஷேமம் வஹம் யஹம், அவர் செய்தார்.
பல பக்தர்களின் வாழ்க்கையிலிருந்து சம்பவங்களை என்னால் குறிப்பிட முடியும். பல பக்தர்களின் வாழ்க்கையிலிருந்து சொல்லலாம்.
என்னுடைய வாழ்க்கையிலிருந்தே எண்ணிலடங்காத நிகழ்ச்சிகளை சொல்ல முடியும். நான் சந்தித்த மக்களின் வாழ்க்கையிலிருந்து எடுத்துச் சொல்ல முடியும். என்னுடைய சொந்த வாழ்க்கையில் நடந்த நிகழ்ச்சி ஒன்றை உங்களுக்கு சொல்கிறேன். கொரோனாக்கு முன்பு நாடோடி போல் ஆன்மீகப் பாதையில் அலைந்து திரிந்துக் கொண்டிருந்த நாட்களில் நடந்த ஒரு சிறிய நிகழ்ச்சி இது.
நான் ஹரித்வாரில், கன்கால் என்னும் இடத்தில் தங்கியிருந்தேன். அப்போது நான் ஆன்மீக பயிற்சிகளை செய்துக் கொண்டிருந்தேன். தினமும் காலையில், துறவிகளுக்கு உணவளிக்கும் இடங்களுக்கு பிட்சைக்காக நான் செல்வேன். பல ஆஸ்ரமங்களில் துறவிகளுக்குப் பிட்சை அளிப்பார்கள். நான் என்னுடைய உணவைப் பெற்றுக் கொண்டு, இரண்டு அல்லது மூன்று சப்பாத்திகளை சாப்பிட்டு முடித்தபின்னர் தியானம் செய்யத் தொடங்கிவிடுவேன்.
கிடீரென ஒருநாள் எனக்கு உடல்நிலை சரியில்லாமல் போனது. எனக்கு மிக அதிகமான காய்ச்சலும், வயிற்றுப் போக்கும் ஏற்பட்டது. என்னால் நடக்க முடியவில்லை. நடக்கக் கூட முடியாமல் போனது. நான் நினைத்தேன் என்ன செய்யமுடியும் ? பரவாயில்லை அப்படியே ஆகட்டும்.
ஒரு இளம் துறவி, கிடீரென்று, எங்கிருந்தோ வந்து எனக்கு உணவு கொண்டுவந்து தந்தார். ஒருநாளுக்கு மட்டும் கொண்டு வந்து காவில்லை. தொடர்ந்து மூன்று அல்லது நான்கு நாட்களுக்கு உணவு கொண்டுவந்துக் கொடுத்தார். உணவோடு கூட, மருந்துகளும் அவர் கொண்டு தந்தார். நான் அவரிடம் கேட்டேன் ஐயா நீங்கள் யார்? எங்கிருந்து வருகிறீர்கள்? அவர் சொன்னார், என் பெயர் சங்கர். மற்றவர்கள் என்னை சங்கர் மஹாராஜ் என்று அழைப்பார்கள். நான் சாதனா ஆஸ்ரமத்தில் தங்கி இருக்கின்றேன். அந்த ஆஸ்ரமம் அருகில்தான் இருக்கின்றது. அவர் அங்கிருந்து தூரத்தில் உள்ள ஒரு இடத்தைக் காண்பித்து, தான் அங்குதான் தங்கியுள்ளதாகக் சொன்னார்.
எனக்கு குணமாகும்வரை, தினமும் மருந்தும், உணவும் கொண்டுவந்து கொடுத்தார். அவர் குறைந்தது மூன்று அல்லது நான்கு நாட்களுக்காவது வந்திருப்பார். அவரும் தினமும் வந்ததால் நான் அவருடன் பேசுவேன். நாங்கள் இருவரும் நன்கு அறிமுகமானோம்.
வைரம் பதித்த மிகவும் அழகான பேனா ஒன்றை அவர் சட்டையில் அணிந்திருந்ததை நான் பார்த்தேன். அது மிகவும் அழகான பேனா. ஒரு துறவிக்கு எப்படி வைரம் வைத்த பேனா கிடைக்க முடியும் என்று எனக்கு மிகவும் ஆச்சரியமாக இருந்தது. நான் அவரிடம், சுவாமிஜி இது என்னது? என்று கேட்டேன்.
அவர் சொன்னார், இது ஒரு வைரம் வைத்த போன. ஒரு பக்தர் எனக்கு இதைக் கொடுத்தார்.
இந்த ஒரு சம்பவத்தை வைத்து, நான் முழு விஷயக்கையும் நீங்கள் நம்ப வேண்டும் என்று சொல்லவில்லை. உங்கள் வாழ்க்கையில் இதனை நீங்களே சோதித்துப் பார்க்கலாம். நீங்கள் சொல்லலாம் உங்கள் அனுபவம் என்று. இது எப்படி சத்தியமாக இருக்க முடியும் சுவாமிஜி. சாகாரண மனம் சந்தேகப்படும்.
நான் ஒன்று சொல்கிறேன். உங்கள் உள்வெளி. இதற்கு உங்கள் வாழ்க்கையில் அற்புதங்களை உருவாக்கும் ஆற்றல் உண்டு. அற்புதங்கள் உங்கள் வாழ்க்கையில் நடக்க முடியும். உங்களுக்கு என்ன வேண்டி உள்ளதோ அது உங்களுக்கு கிடைக்கும். தொடர்ந்து அற்புதங்கள் நடந்துகொண்டே இருக்கின்றன.
உங்கள் வாழ்க்கையில் இப்பொழுதும் முற்பொழுதும் அதிசயங்கள் நிகழ்கிறது என்று சொல்கிறேன் கேளுங்கள். சில சமயம் தொலைபேசி மணி அடிக்கும்போது, திடீரென யாராவது ஒரு நண்பர் நினைவுக்கு வருவார். போனை எடுத்து பேசும்போது அதே நண்பர் எதிர்பக்கத்தில் இருப்பார். சில சமயம் யாராவது கதவைத் தட்டும்போது, குறிப்பிட்ட நபர் நினைவுக்கு வருவார். கதவைக் திறந்து பார்க்கால் அதே நபர் அங்கு நிற்பார். அதைக்கான் நான் தற்செயலாக ஒன்றுபடும் சக்தி என்கிறேன். இவையெல்லாம் அவைகளின் சொந்தவமையில் நிகழும் அதிசயங்கள்.
ஒவ்வொருவருக்குள்ளும் இப்படி ஒன்றுபடும் உள்ளது. இசைவான உருவாக்கவம், தோன்ற வைக்கவும் ஆற்றல் உள்ளது. ஒவ்வொருவருக்குள்ளும், அற்புதங்களை உருவாக்கும் ஆற்றல் உள்ளது. நாம் செய்யவேண்டியது எல்லாம் அதனை திறக்க வேண்டும். புரிந்துக் கொள்ளுங்கள். நம்மிடம் வியத்தகு நிகழ்வுகளை உருவாக்கும் ஆற்றல் இருக்கிறது.
உங்களது உணர்வானது பிரபஞ்சத்துடன் தொடர்புடன் இருக்கிறது என்று நம்புங்கள். தொடர்ந்து பிரபஞ்சம் உங்களைப் பற்றி அக்கறை கொள்கிறது. தெய்வீகம் உங்களுக்காக காத்திருக்கின்றது. அது
உங்களது எண்ணங்களுக்கு மறுமொழி அளிக்கின்றது.
நமக்கு என்ன விருப்பமோ அதனை நாம் உருவாக்குகின்றோம், நம்முடைய கனவுகளின் மூலம் இந்த முழு உலகத்தையும் எப்படி உருவாக்குகிறோமோ, அதைப் போலவே, நாம் உணர்வோடு இருக்கும்போது, விழித்துக் கொண்டிருக்கும் நிலையில், நம் விருப்பப்படி இந்த உலகத்தை உருவாக்கும் ஆற்றல் நம்மிடம் இருக்கின்றது. கனவு நிலையில் நம்மால் உலகத்தை உருவாக்கும் ஆற்றல் இருக்கும்போது, நனவில் நம்மால் செய்யமுடியாதா? உங்களால் முடியும்.
நம்முடைய உலகத்தை நாமே உருவாக்குகின்றோம். அடுத்த கேள்வி நம்முள் எழுகின்றது .... சுவாமிஜி! நாமே நம்முடைய உலகத்தை உருவாக்குகின்றோம். அப்படியென்றால் ஏன் இவ்வளவு துயரங்களை நாம் உருவாக்கி இருக்கின்றோம்?
இதற்கான விடை மிகவும் எளியது. நமக்கே நம்முடைய துயரங்கள் மேல் தனிப்பட்ட ஆர்வம் இருக்கின்றது.
தயவுசெய்து கெளிவாகப் புரிந்துக் கொள்ளுங்கள். நம்முடைய துயரங்கள் மேல் நமக்கு தனிப்பட்ட ஆர்வம் இருக்கிறது. நாம் துக்கத்தில் இருக்கும்போது எங்கேயோ ஒரு இடத்தில் அது நமக்கு சௌகரியமாக இருக்கின்றது. அதனால் நாம் துயரத்தையே உருவாக்குகின்றோம்.
உன் விழிப்புணர்வு நம்பும்போது நாம் நிலையான பேரானந்தமான நித்தியாணந்த நிலையில் நிலைபெறும்போது நாம் தன்னிச்சையாகவே இசைவான ஒன்றுபடும் நிகழ்வுகளை நாம் வசீகரிக்கின்றோம். நாம் வியத்தகு ஒன்றுபடும் சக்தியை நம்மிடம் ஈர்க்கின்றோம்.
இந்த முழு பிரபஞ்சமும், சிருஷ்டிகர்த்தாவான, விஷ்ணுவின் சக்தியால், ஊடுருவி பரந்து இருக்கின்றது. என்று நாம் புரிந்துக் கொண்ட மறுகணமே, லஷ்மியை, விஷ்ணுவின் மனைவியைச் செல்வத்தின் நாயகியை, நம்மிடம் வசீகரிக்கின்றோம். இந்த பிரபஞ்சம் தெய்வீகத் தன்மையானது என்றும், விஷ்ணுவை அனுபவப்பூர்வமாக உணரும்போதும், நித்யானந்த நிலையை பெறும்போதும் நாம் லக்க்மியை, செல்வத்தை நம்மிடம் ஈர்க்கின்றோம்.
தந்த்ர சாஸ்த்ரத்தில் மிகவும் அழகான வரிகள் இருக்கின்றன. ஆனந்த காமப்பானஹ இதன் அர்த்தம் என்னவென்றால், ஆனந்தம், செல்வத்தை ஈர்க்கும், என்பதே ஆகும். நம் முன்னே, மிகவும் ஆனந்தமயமான உள்வெளியை நாம் உருவாக்கினோம் என்றால் தானாகவே வெளிஉலக செல்வங்களை நாம் ஈர்க்கத் தொடங்குகின்றோம்.
சொல்லுங்கள், செல்வங்களை எவை உருவாக்குதின்றன? அதற்காக மூன்று விஷயங்கள் தேவைப்படுகின்றன. தெளிவான எண்ண ஓட்டம், படைக்கும் செயல்திறன், இயல்பாகவே சரியாக முடிவெடுக்கும் திறன்.
சரளத்தன்மையுடன் முடிவெடுக்கும்
ஆற்றல் தேவைப்படுகின்றது. எத்தகைய சூழ்நிலையிலும், தன்னிச்சையாக முடிவெடுக்கும் திறன் மூலமே நம்முடைய வெற்றி அமைகின்றது. எந்த சூழ்நிலையிலும் தன்னிச்சையாக பதில்செயல் செய்யும் திறன், நம்மிடம் இருக்கின்றதென்றால், நாமே பொறுப்பை எடுத்துக் கொள்கின்றோம். நமக்கு தெளிவான சிந்தனை, படைக்கும் திறன், பொறுப்பெடுக்கும் ஆற்றல் இவை மூன்றும் தேவைப்படுகின்றது. இந்த செல்வத்தை உருவாக்கி, அதைக் காக்கின்றது.
நாம் நம்முன்னே இருக்கும் ஆனந்தவெளிக்குள் நுழையும்போது, நம்முடைய உள்வெளியை ஆனந்தமாக வைத்திருந்தால் நாம் ஆனந்த உணவிற்குள் நுழையும்போது, இந்த மூன்றும் தானாகவே நிகழ்கிறது. தானாகவே இந்த மூன்றும் நமக்குள் உருவாகிறது. அதன்பின் நம்மைச் சுற்றியும் செல்வங்கள் உருவாகின்றன. அதன் அவை நம்மிடமே தங்கிவிடுகின்றன.
அதிர்ஷ்ட சீட்டு வாங்கிதான் நம்மேல் செல்வம் பொழியப்படும் என்று இல்லை. ஆனந்தமான உள்வெளியை உருவாக்குவதன் மூலமே செல்வம் நம்மிடையே பெருகி, நம்மோடே அந்த செல்வம் நிலைத்திருக்கும்.
லாட்டரிசீட்டு வாங்கி செல்வம் பெற்றவர்களிடம் எல்லாம் அந்த செல்வம் இருப்பதில்லை. லாட்டரி பணத்தை தக்கவைத்திருக்கும் ஒரு நபரைக் கூட நான் பார்க்கதில்லை. அதன் அருமை புரியாமல் அவர்கள் அந்த செல்வங்களை இழந்து அமித்துவிடுகின்றார்கள்.
தெளிவாக இருங்கள். செல்வம் லாட்டரி அடித்துதான் கிடைக்கவேண்டும் என்று இல்லை. செல்வம் அறிவின் மூலம், புத்திசாலித்தனத்தினால் கிடைக்கிறது. அது நம்முடைய புத்திசாலித்தனத்தால் கிடைத்தால் அது நம்முடனே தங்கி இருக்கிறது. நாம் நம்முடைய உள்வெளியைப் பொறுப்பெடுக்கும்போது தானாகவே வெளிஉலகம் நம்மேல் செல்வங்களைப் பொழிகிறது. நாம் இந்தப் பூமிக்கு ஒரு ஆசீர்வாதமாக மாறுகின்றோம். இந்தப் பூமியும் நம்மேல் ஆசீர்வாதங்களைப் பொழிகின்றது.
நம்முடைய உள்உலக ஆனந்தத்திற்கு, இந்த பிரபஞ்சம், மறுமொழி தந்து, நம்மை ஆசிர்வதிக்கின்றது. பிரபஞ்சம் உயிரோட்டமாய் இல்லை என்று ஒருபோதும் நினைக்காதீர்கள். இந்த பிரபஞ்சம் என்பது வெறும் பொருள் என்று நினைக்காகிர்கள். அது உயிரோட்டமான அறிவு தொண்டது.
மக்கள் பலர் என்னிடம் கேட்பதுண்டு. சுவாமிஜி! நான் ஒரு குருவை தேடிக் கொண்டிருக்கின்றேன். நான் ஆன்மீக பயிற்சிகள் செய்வதற்கு ஆர்வமாக இருக்கிறேன். ஆனால் அதற்காக, எனக்கு குரு தேவைப்படுகின்றது.
அவர்களுக்குச் சொல்வேன். தயவுசெய்து தெளிவாகப் புரிந்துக் கொள்ளுங்கள். நீங்கள் உத்வேகமாக குருவை தேடுவீர்களானால், கடவுளே உங்களுக்காக ஒரு குருவை அனுப்புவார். கடவுள் ஒருபோதும் தன்னுடைய பொறுப்பிலிருந்து நழுவுவதில்லை. உங்களுக்கு சரியான குரு கிடைக்கவில்லை என்றால், சரியாக வழிகாட்டுபவர் இல்லை என்றால், அதற்கு என்ன அர்த்தம் என்று தெளிவாகப் புரிந்துக்கொள்ளங்கள். உங்கள் தேடுதலில் ஏதோ தீவிரமான தவறு எங்கேயோ இருக்கிறது என்பதே அதன் பொருள்.
உங்கள் தேடுதல் சரியாக இருந்தால், நேரடியாகவே குரு வருவது உங்களின் வாழ்க்கையில் நிகழ்ந்திருக்கும். குரு எப்போதும் தாமதிக்கமாட்டார். தடையில்லாத மின்சாரம் தரும் மடந ஐ-விடவும் அதிவேகமான அமைப்பை அவர் வைத்திருக்கிறார். ஒரே இரவில் வந்துசேரும் சேவையை தன்வசம் கொண்டுள்ளவர் அவர். ஒரே நொடியில் அவரால் உங்களிடம் வரமுடியும். குரு எப்போதும் தாமதிக்கமாட்டார். தெய்வீகம் ஒருபோதும் தாமதிக்காது. ஜீஸஸ் ஒருபோதும் தோல்வியடையமாட்டார்.
"நீங்கள் அப்படிச் சொல்கிறீர்கள் ?" என விசாரித்ததற்கு, 'நான் பெரிய ஆளாக வேண்டுமென, என் சிறுவயதிலிருந்தே கனவு கண்டவர் என் தந்தை. கனவை நிறைக்க உடல், பொருள், ஆவி அனைத்தையும் செலவழித்து என்னைப் படிக்க வைத்தார். வெற்றிக்கு ஊக்கமளித்தார்.
தயவுசெய்து தெளிவாக புரிந்துக் கொள்ளுங்கள். உங்கள் உள்வெளியை நீங்கள் மாற்ற வேண்டியது மிகவும் அவசியமாகிறது. முதலில் இந்த ரகசியத்தை நாம் புரிந்துக் கொள்ளவேண்டும். நாம் நம்பினாலும் நம்பாவிட்டாலும் அது ஒரு சத்தியம். அடிப்படையான ரகசியம். நாம் ஆன்மீக வாழ்வில் நுழைந்துவிட்டோம் என்றால், நாம் ஆன்மீக வாழ்க்கையை வாழவேண்டும் என்று முடிவு எடுத்துவிட்டோம் என்றால், இந்த வெளிஉலக விஷயங்களைப் பற்றிய பொறுப்பை தெய்வீகம் எடுத்துக் கொள்கிறது.
தெய்வீகமே நமக்கு தேவையானவற்றை கவனித்து, நம்மிடம் இருப்பதைப் பற்றியும், பொறுப்பு எடுத்துக் கொள்கின்றது. இதை நாம் வேடிக்கையாக எடுத்துக் கொண்டு கேள்வி கேட்கலாம். சுவாமிஜி இன்றிலிருந்து நான் வேலை செய்வதை நிறுத்திவிடுதிறேன். எனக்கு வேண்டியது எல்லாம் கிடைக்குமா ?.
தயவுசெய்து தெளிவாகப் புரிந்துத் தொள்ளுங்கள், நாம் ஆன்மீக மனநிலைக்கு மாறுவதாலோ, நாம் ஆன்மீக வாழ்க்கைக்குள் நுழைவதாலோ, நாம் தியானநிலை வாழ்க்கையை நடப்பதாலோ, நாம் வேலை செய்யாமல் இருப்பதைப் பற்றி ஒருபோதும் நினைக்கத்தூடாது. நாம் ஏன் வேலை செய்வதை விடவேண்டும் என்று நினைக்கவேண்டும் ?. நாம் வேலை செய்வதைப் பற்றிய கவலையைத்தான் விடவேண்டும். அப்போது நாம் மேலும் சிறந்த முறையில் செயல்படுவோம். நம்முக்குள் அபரிமிதமான தன்னம்பிக்கை நிறையும். இந்த முழு பிரபஞ்சமும் என்னைப் பாதுகாக்கும். இந்த பிரபஞ்சம் என்னுடைய நண்பன். நான் இந்த முழுமையின் எதிரி இல்லை. நான் இந்த முழுமையின் நண்பன்.
தெளிவாகப் புரிந்துக்கொள்ளுங்கள். நாம் இந்த முழு பிரபஞ்சத்தின் நண்பன் என்பதை நாம் புரிந்துக் கொண்டு விட்டோம் என்றால் நம்முடைய மரணத்திற்கு பின்பு கூட நாம் மறைய மாட்டோம். ஏனென்றால் நாம் இந்த பிரபஞ்சத்தில் வேறு ஏதாவது ஒரு வடிவத்தில் இருப்போம் என்பதை தெரிந்துக் கொள்வதால் நாம் கவலைப்படுவதற்கு எதுவும் இல்லை என்பது நன்றாக புரிந்தவிடும்.
சாக்ரட்டிஸின் சீடரான பிளேட்டோ என்பவர் சாக்ரட்டில் பேசிய உரையாடலைப் பதிவு செய்து வைத்திருந்தார். நீங்கள் எல்லோருமே சாக்ரடிஸுக்கும், இடையில் பிளேட்டோவிற்கும் நிகழ்ந்த உரையாடலை அவசியம் படிக்கவேண்டும். அவர்கள் சாக்ரடிஸிடம் கேட்டார்கள். நீங்கள் மரணத்தைப் பற்றி அச்சப்படவில்லையா?.
சாக்ரடிஸ் சொன்னார். இரண்டு விஷயங்கள் நிகழமுடியும். நான் இந்த உடலை விட்டு சென்று பிறகு வேறு ஒரு வடிவத்தில், வேறு வழியில் வேறு எங்காவது உயிரோடு இருப்பேன். அப்படி நடக்கும் பட்சத்தில் நான் ஏன் பயப்பட வேண்டும். எந்த வழியானாலும் நான் உயிரோடுதான் இருக்கப் போகிறேன். இரண்டாவது விஷயம். நான் இல்லாமல் போகலாம். நான் முழுவதுமாக மறைந்து போகலாம். அப்போது பயப்படுவதற்கு என்று யாரும் இருக்கப் போவதில்லை. நான் ஒன்று இருப்பேன் அல்லது இல்லாமல் போவேன். ஏன் பயப்படவேண்டும். ஒருவேளை நான் வேறு ஒரு வடிவத்தில், வேறு ஒரு பெயரில், வேறு எங்காவது நான் இருக்கப் போகின்றேன். நான் இல்லாமல் மறைந்து போனால், யார் அங்கே துக்கப்படுவதற்கு என்று இருக்கப் போகிறார்கள்? இரண்டு வழிகளிலும் பார்த்தால் அச்சப்பட வேண்டிய அவசியம் ஒன்றும் இல்லை.
இந்த பதில் அறிவுப்பூர்வமானது. நான் இதனை அனுபவத்தில் வழியில் சொல்கிறேன். அது நடைமுறையானது அனுபவத்திலிருந்து நான் சொல்கிறேன். நாம் ஒருபோதும் அழிவதில்லை. நாம் தொடர்ந்து ஏதோ ஒரு வடிவத்தில், எங்காவது இருந்துக்கொண்டே இருக்கின்றோம். நாம் ஞானமடைந்தால்கூட, நாம் தூய உணர்வுடைய சக்தியாக மாறிவிடுகின்றோம். நாம் அங்கும் எல்லா இடத்திலும் இருக்கின்றோம். பிரபஞ்சம் என்பது ஒரு பேரறிவு என்பதை நாம் புரிந்துக் கொண்டால் நாம் என்றுமே மரணமடைவதில்லை.
கேள்வி : சுவாமிஜி! பல்வேறுவிதமான சடங்குகள் ஏன் நிகழ்த்தப்படுகின்றன ? மக்கள் சடங்குகளுக்கு முக்கியத்துவம் கொடுப்பது எதற்காக ? சடங்குகளுக்கும், ஆன்மீகத்திற்கும் ஏதாவது தொடர்பு இருக்கின்றதா?
உங்களுக்கு நான் ஒன்று சொல்கிறேன். கேளுங்கள். சடங்குகள் செய்யும் மக்கள் அனைவரும், ஆன்மீகத்தை பின்பற்றவில்லை என்று நினைக்காதிர்கள். தயவுசெய்து தெளிவாக புரிந்துக் கொள்ளுங்கள். வேதநூல்களைப் பிடிப்பவர்கள். சடங்குகள் செய்பவர்கள், இவர்களும் ஆன்மீகப் பாதையில்தான் இருக்கின்றார்கள். ஆனால் அவர்களுக்கு தாங்கள் என்ன செய்கிறோம் என்பதைப் பற்றிய தெளிவு அவசியமாகிறது. தாங்கள் நிகழ்த்தும் குறிப்பிட்ட சடங்கைப் பற்றியும், அதை எதற்காக செய்கிறோம் என்பதைப் பற்றியும், தெளிவாக புரிந்துக் கொள்ளவேண்டும்.
ஆதிகாலம் தொட்டே, குருமார்கள் தங்களுக்கு உள்ளே இருக்கும் தெய்வீகத்துடன் உள்ள தொடர்பை உணர, பல தியான நுட்பங்களை பயன்படுத்தினார்கள். ஆனால் காலப்போக்கில், இந்த தியான நுட்பங்களின் ஆழ்ந்த அர்த்தம் காணாமல் போய்விட்டது. ஒரு ஒரு தியானமுறை, ஒரு செயல், அந்த தியான நுட்பத்தின் உள்ளே இருக்கும் ஆழ்ந்த தத்துவம் அல்லது கருத்தை கொடுக்கப்பட்டிருந்தால், அந்த உணராமல் தியான நுட்பங்கள் யாவும் சடங்குகளாக மாறிப்போயின. ஒரு சடங்கானது முழுமுமையாக புரிந்துக் கொள்ளப்பட்டு, விழிப்புணர்வுடன் நிகழ்த்தப்பட்டால் அத்தகைய சடங்குகள் தியான நுட்பங்களாக மாறிவிடும்.
தியான நுட்பங்கள், சடங்குகள், இவை யாவும் முழுமையாக புரிந்துக் கொண்டு விழிப்புணர்வுடன் நிகழ்த்தப்படும்போது அவை இரண்டிற்கும் இடையில் எந்த வேறுபாடுகளும் இருக்காது. இரண்டுவகை செயல்முறைகளும் உங்களை முடிவான சக்தியுடன் இணைக்கும்.
நாம் பஞ்சப்புதங்களால் உருவாகியிருக்கின்றோம். ஆகாசம், காற்று, அக்னி, நீர், மண் என்பவை அந்த பஞ்சபூதங்கள்.
முனிவர்கள் இந்த ஐந்து பூதங்களுடன் நாம் ஒன்றுபடுத்திக் கொள்வதற்காக, வெவ்வேறு விதமான தியானநுட்பங்களை உருவாக்கி இருக்கின்றார்கள்.
நாம் முழுவிழிப்புணர்வுடன், ஒருவிக்கிரகத்திடம் பிரார்த்தனை செய்யும்போது, நாம் நில சக்தியோடு ஒன்றுபடுகின்றோம். திட உருவில் நாம் பார்க்கும் அனைத்து பொருள்களும் நில சக்தியைச் சார்ந்தது. நாம் விக்கிரக வழிபாட்டின் மூலம் நில சக்தியுடன் ஒன்றுபடுகின்றோம்.
நாம் பல புனிதமான நதிகளில், நீராடும் போது நாம் தண்ணீர் சக்தியடன் இணைப்பை உருவாக்கிக் கொள்கிறோம். நாம் அக்னிமூலம் சடங்குகள் செய்யும்போது அக்னிபுதத்துடன் ஒன்றுபடுகின்றோம்.
நாம் புனிதமான வரிகளை மந்த்ர உச்சாடனங்கள் செய்யும்போது, நாம் காற்று பூதத்துடன் இணைகின்றோம். நாம் தியானம் செய்யும்போது ஆகாச சக்தியடன் ஒன்றுபடுகின்றோம்
ஆனால் இன்று என்ன நடக்கிறது. இவை யாவும் வெறும் சடங்குகளாய் மாறிப்போயின. இவையாவும் ஆத்மாவை, பிரபஞ்சத்துடன் இணைக்கும் தியான நுட்பங்கள். ஆனால் அவை யாவும் இப்போது குருட்டுத்தனமாய் செய்யப்படுகின்றன.
பட்டறிவு கொண்ட மனங்கள், இவற்றை சமயசார்புடையதாய் பார்க்கின்றன. மக்கள் அவற்றை மூடநம்பிக்கைகள் என்கின்றார்கள்.
நீங்கள் ஏன் விக்கிரகங்களை வழிபடுகின்றீர்கள். நீங்கள் ஏன் பலவகையான அக்னிசடங்குகளைச் செய்கிறீர்கள் ? என்று பலர் என்னிடம் கேட்கின்றார்கள். நமக்கு இந்த தியான நுட்பங்களைப் பற்றிய தெளிவான புரிந்துக் கொள்ளுதல் இல்லாததால் நாம் அப்படிப்பட்ட கேள்விகளைக் கேட்கின்றோம். அதனால்தான் நாம் அவற்றை சடங்குகள் என்கிறோம்.
9.25. தேவர்களை வழிபடுபவர்கள் தேவர்களையே அடைந்து அங்கேயே பிறக்கிறார்கள். பேய், பூதம் இவற்றை தொழுபவர்கள் அத்தகையவர்களை அடைந்து அங்கேயே பிறக்கிறார்கள். முன்னோர்களை வழிபடுபவர்கள் முன்னோர்களை அடைகின்றார்கள்.
என்னை வழிபடுபவர்கள் என்னை அடைந்து என்னுடனே வாழ்கின்றார்கள்.
9.26. யார் ஒருவர் ஒரு இலையோ, ஒரு பூவோ, ஒரு பழமோ, நீரோ இவைகளில் ஏதாவது ஒன்றை எனக்கு பக்தியுடன் தருகின்றாரோ அப்படி சுத்தமான மனமுள்ளவர், பக்தியோடு கொடுத்தவைகளை நான் திருப்தியுடன் புசிக்கின்றேன்.
9.27.குந்தி மகனே! நீ எதைச் செய்கின்றாயோ, எதைப் புசிக்கின்றாயோ எதைப் படைக்கின்றாயோ? எதை தானம் செய்கின்றாயோ? எந்த தவம் செய்கின்றாயோ? அதையெல்லாம் எனக்கே அர்ப்பணம் செய்!.
இவ்வரம் நீ செய்தால் நல்லது. தீயது என்ற பலன்தரும் கருமங்களின் களைகளிலிருந்து விடுபடுகின்றாய்.
இக்கதைய சன்னியாச மனமுள்ளவனாய் மாறிய நீ விடுகலை பெற்று என்னையே வந்தடைவாய்
நாம் இந்த வரிகளை ஆழமாகப் படித்து புரிந்துத்தொள்ள வேண்டும். கிருஷ்ணன், நாம் இப்போது வாழ்ந்து கொண்டிருக்கும் வாழ்க்கையைப் பற்றிச் சொல்கின்றார். அவர் அடுத்தது எடுக்கப்போகும் பிறப்பைப் பற்றி சொல்கிறார். தயவு செய்து பரிந்துக் கொள்ளங்கள். நம்முடைய நிகழ்கால பிறவியின் வாழ்க்கை, முந்தைய பிறவியில் வாழ்ந்ததின் விளைவு, நாம் இதை நம்பினாலும், நம்பாவிட்டாலும், ஏற்றுக் கொண்டாலும் கொள்ளாவிட்டாலும் இது சத்தியம். நாம் ஞானம் பெறாமல் இருக்கும்வரை, மரணத்திற்குப் பிறகு நமக்கு வாழ்க்கை இருக்கின்றது. கிருஷ்ணன் நாம் இப்போது வாழும் வாழ்க்கையின், பண்பைப் பற்றி இங்கு சொல்கிறார், நாம் ஞானமடையும்போது, நமக்கு கடைசியாக எந்தவித எண்ணம் மனத்துக்கு வருகின்றதோ அதுதான் நம்முடைய மறுபிறவியை, மறுவாழ்க்கையை முடிவு செய்கின்றது தயவுசெய்து புரிந்துக் கொள்ளுங்கள்.
நம்முடைய மறுபிறவியின் வாழ்க்கையானது. நாம் உயிர்விடும்போது, நமக்கு வரும் எண்ணத்தையே, முழுமையாக சார்ந்திருக்கிறது, நாம் இறக்கும்போது பணக்கை பற்றி நினைத்துக் கொண்டிருந்தால், நாம் ஒரு பணக்கார வீட்டில் மறுபடியும் பிறக்கின்றோம். இல்லையென்றால் பணக்கைப் பற்றியே எப்போதும் நினைத்துக் கொண்டிருக்கும், ஒரு அதிருப்தியான மனநிலையில் இருக்கும் ஏழையாய் நம் வாழ்க்கையை நடத்திக் கொண்டிருப்போம்.
நாம் உணவைப் பற்றி நினைத்துக் கொண்டிருந்தால், நாம் பெருந்தீனித்தாராகவோ அல்லது பன்றியாகவோ மறுபிறவி எடுக்கின்றோம். நாம் சோம்பேறியாக ஓய்வெடுப்பதை நினைத்தால் நாம் ஒரு எருமையாக மறுபிறவி எடுக்கின்றோம். இது சத்தியம். முற்பிறவியில் நினைக்கும் நம்முடைய கடைசி எண்ணமானது, நம்முடைய மறுபிறவியின், முதல் எண்ணத்தை முடிவு செய்கிறது. உண்மையில் இதைப் புரிந்துக் கொள்ள நாம் ஜனன, மரண எல்லைக்கு செல்ல வேண்டாம், நாம்
"நீங்கள் அப்படிச் சொல்கிறீர்கள் ?" என விசாரித்ததற்கு, 'நான் பெரிய ஆளாக வேண்டுமென, என் சிறுவயதிலிருந்தே கனவு கண்டவர் என் தந்தை. கனவை நிறைவாக்க உடல், பொருள், ஆவி அனைத்தையும் செலவழித்து என்னைப் படிக்க வைத்தார். வெற்றிக்கு ஊக்கமளித்தார்.
இதனை நம்முடைய அன்றாட வாழ்க்கையிலேயே பார்க்கலாம். நம்முடைய கடைசி எண்ணம், நம்முடைய முதல் எண்ணத்தை பாதிக்கச் செய்கிறது. ஒவ்வொரு இரவும் நாம் இறந்து பின் மறுபடியும் ஒவ்வொரு நாள் காலையிலும் மீண்டும் பிறக்கின்றோம். பகல் நேரத்தில், நாம் விழித்திருக்கும் நிலையில், நம்முடைய ஸ்தூலசரீரம், இந்த உடல் மூலம் நம்முடைய செயல்களைச் செய்திறோம். நாம் கனவு காணும்போது, நமக்கு கனவுகள் வந்தால், நம்முடைய சூட்சும சரீரத்தைக் கொண்டு, நம் கனவில் வரும் இடங்களுக்கு பயணம் செய்கிறோம். நாம் ஆழ்ந்த உறக்கத்தில் இருக்கும்போது, கனவுகள் நடக்கும் வாய்ப்பே இல்லாமல் இருந்தால் நாம் நம்முடைய காரண சரீரத்தில் இருக்கிறோம்.
நாம் இரவில் உறங்கும்போது, உண்மையில் நாம் நம்முடைய உடல்களை மாற்றுகிறோம். இப்படி நிகழ்வது நம்முடைய உணர்வில் தெரிவதில்லை. நாம் கனவு காணும்போது, கனவில் நாம் வெவ்வேறு செயல்கள் செய்கிறோம். நாம் ஓடுகிறோம். பேசுகின்றோம். சாப்பிடுகிறோம். கனவில் பல விஷயங்கள் செய்கின்றோம். கனவில் நாம் ஒரு உலகத்தையே சிருஷ்டி செய்து வாழ்கிறோம். நம்முடைய உடல் படுக்கையில் இருக்கும்போது, இந்த கனவில் இருக்கும் இந்த உடல் யாருடையது உ நம் உடல் படுக்கையில் இருக்கின்றது. ஆனால் நம்முடைய சூட்சும சரீரம் கனவில் செயல்படுகிறது. அதேபோல நம்முடைய ஆழ்ந்த உறக்கத்தில், நம் காரண சரீரம் செயல்படுகிறது.
தினமும் நாம் தூங்கும்போது, உண்மையில் நாம் இறந்து மீண்டும் இந்த உடலில் காலையில் புதிதாய் பிறக்கின்றோம். நாம் காணும்போது நமக்குள் ஓடும் கடைசி எண்ணம், நம்முடைய விழிப்பின்போது வரும் முதல் எண்ணத்தை பாதிக்கின்றது. நாம் அலுவலகத்தில் இருந்து வரும்போது, நம்முடைய மேலதிகாரியின் மீது எரிச்சலுடன் வந்தால் மறுநாள் காலையில் அதே மனநிலையுடன் நாம் விழிக்கின்றோம், நாம் உறங்கும்போது ஆனந்தமான புன்னகை நம் முகத்தில் இருந்தால், மறுநாள் காலையில், சந்தோஷமாக விழிக்கின்றோம்.
நாம் இரவில் தூங்குவதற்கு முன்னர், கடவுளிடம் பிரார்த்தனை செய்துவிட்டு தூங்கவேண்டும் என்று சொல்வதின் காரணம் இதுதான். நாம் முழு விழிப்பணர்வுடன், பிரார்த்தனை செய்தால், தியான நிலைக்குள் நுழைகின்றோம். தியான நிலையில் நாம் ஆனந்தமாக இருப்பதை தவிர வேறு எதுவும் வழியில்லை. நாம் அனந்தமான நிலையில்
"நீங்கள் அப்படிச் சொல்கிறீர்கள் ?" என விசாரித்ததற்கு, 'நான் பெரிய ஆளாக வேண்டுமென, என் தந்தை கனவை நிறைவாக்க உடல், பொருள், ஆவி அனைத்தையும் செலவழித்து என்னைப் படிக்க வைத்தார். வெற்றிக்கு ஊக்கமளித்தார்.
தூங்கப்போனால், மறுநாள் கண்விழிக்கும்போதும் அதே ஆனந்த நிலையில் விழிக்கிறோம்.
தெரிந்துக் கொள்ளவேண்டிய மேலும் நாம் கொள்ளவேண்டிய மற்றொரு விஷயம் என்னவென்றால், காலையில் விழிக்கும்போது நாம் எத்தகைய உணர்வில் இருக்கிறோமோ அதே உணர்வுநிலை அன்றைய நாள் முழுவதும் நம்முடன் இருக்கும்.
இருங்கள். தெளிவாகக் காலையில் முதல் விழிக்கும்போது இருக்கும் எண்ணம். அன்றைய நாள் முழுவதுமே மகிழ்ச்சியாக நம்மோடு இருக்கும். எவ்வளவு பேர் இதை உணர்ந்திருக்கிறீர்கள்? எழுந்திருக்கும்போது சோர்வாக எழுந்தீர்கள் என்றால், அன்றைய நாள் முழுவதுமே சோர்வாக இருப்பீர்கள். எழுந்திருக்கும்போது, சக்தி ஏற்றப்பட்ட உணர்வில் எழுந்திருப்பீர்களானால், நீங்கள் சுறுசுறுப்பாகவும், சக்தி ஏற்றப்பட்டவராகவும் அன்றைய நாள் முழுவதும் இருப்பீர்கள்.
நான் சொல்கிறேன், விழிக்கும்போது குளியலறைக்கு நடனமாடிக்கொண்டு செல்லுங்கள். பல் துலக்கும்போது உங்கள் பற்களில் பற்பசையை உணருங்கள். குளிக்கும்போது தண்ணீரை உங்கள் உடல்மேல் உணருங்கள். உங்களது ஒவ்வொரு செயலிலும் உங்களது முழு விழிப்பணர்வை முழுவதுமாக கொண்டு வாருங்கள், அன்றைய நாளை ஆனந்தமான எண்ணத்துடன் தொடங்குங்கள். அதைச் செய்ய வேண்டுமென்றால், நாம் முதல் நாள் தூங்கும்போதே ஆனந்தமான மனநிலையுடன் தூங்க வேண்டும்.
ஒவ்வொரு நாளும், நாம் தூங்கும்போது என்ன நடக்கின்றதோ, அதே போன்றே நாம் மரணம் அடையும் நேரத்திலும் நடக்கின்றது. ராமகிருஷ்ணர் மிக அழகாகச் சொல்கின்றார், நாம் மரணம் அடைந்து புதுப் பிறவி எடுக்கும் நேரம் என்பது, நம்முடைய ஆத்மாவானது மாற்று உடைகளை அணிவது போன்றது. மரணத்தின்போது, நம்முடைய ஆத்மாவானது பழைய உடலை விட்டுவிட்டு, அடுத்த பிறவிக்குத் தேவையான புது உடையை அணிகின்றது.
தெளிவாக இருங்கள், தூங்கும் செயலும், இறப்பதும் வேறு வேறானது இல்லை. மரணத்தின்போது ஆன்மாவானது பல அடுக்குகளைத் தாண்டிச் செல்கிறது. அதன் வாசனாவைப் பொறுத்தே, ஆன்மா அடுத்த உடலைத் தேர்வு செய்கின்றது. முற்பிறவியின்போது ஏற்பட்ட ஏதாவது ஒரு ஆசையைப் பொறுத்து அடுத்த உடலை எடுக்கிறது. அடுத்த பிறவியில் முற்பிறவி வாசனாவை உதிர்க்க உதவும் வகையில் இருக்கும் உடலை, நம்முடைய ஆன்மா தேர்வு செய்கின்றது.
தயவுசெய்து இதனை நன்றாகப் புரிந்துகொள்ளுங்கள், நாம் இப்போது எடுத்திருக்கும் உடலானது, முற்பிறவி வாசனாவை அல்லது முற்பிறவியில் எடுத்து வந்துள்ள ஆசையைப் பொறுத்து அமைந்துள்ளது. நம்முடைய ஆத்மாவானது எப்போதுமே நிறமற்ற, வடிவமற்ற பிரபஞ்சத்துடன் ஒன்றுக் கலக்கவே எப்போதும் உணர்வில் உரிமை செய்கிறது. ஆனாலும், வாசனைகளால் ஆத்மாவின் கடலில் செய்கிறது. ஆனாலும் வாசனைகளால் ஆத்மாவின் தடையில் மாறுபாடு உருவாகி, அதனால் அது பிரபஞ்ச முழுவதுமாக கலக்க முடியாமல் போகிறது. அதனால் ஆத்மாவானது மற்றொரு பிறவியை எடுக்கிறது. அந்தப் பிறவியில் அந்த சாயத்தடத்தை அழித்து, பிரபஞ்சத்துடன் ஒன்றுகலக்க முயல்கிறது.
இப்போது, இந்தப் பிறவியை எப்படிப் பயன்படுத்துவது என்பது நம்மிடமே உள்ளது. முற்பிறவியில் நிறைவேறாத ஆசைகளை இப்போது நிறைவேற்றிக் கொள்ளலாம். அல்லது மேலும் ஆசைகளை உண்டாக்கி கொண்டு, பிறப்பு, இறப்பு சுழலிலேயே தங்கிவிடலாம். பிறவியின் வாழ்க்கை நிலையை, எடுக்க ஆன்மா தேர்வு செய்வது, நம்முடைய முற்பிறவி வாசனாவையும், மரணத்தின்போது நினைக்கும் கடைசி எண்ணத்தையும் சார்ந்து இருக்கிறது.
பலர் என்னிடம் கூறுவதுண்டு, சுவாமிஜி எனக்கு ஆன்மீகத்தின் மீது நாட்டம் கிடையாது, நான் தியானம் செய்தது கிடையாது. ஆனாலும், நான் தியானம் செய்யும்போது, பல ஆட்கள் தியானம் செய்தது போன்ற உணர்வை அடைந்தேன். அதற்கு என்ன பொருள்? அது ஏன் அப்படித் தோன்றியது?
புரிந்து கொள்ளுங்கள்
நீங்கள் இந்த ஒரு பிறவியை மட்டும் பார்க்கிறீர்கள். இந்தப் பிறவியில் நீங்கள் தியானம் செய்து இருக்க மாட்டீர்கள். ஆனாலும் தியானத்தில் ஆழ்ந்த பிணைப்பை உணர்கிறீர்கள். ஏனென்றால் நீங்கள் முன்பிறவியில் தியானம் செய்திருப்பீர்கள். நீங்கள் முற்பிறவியில் தேடலுடன் இருந்திருப்பீர்கள்.
ஒரு சின்ன கதை
ஒரு காட்டில் ஒரு மனிதன் காளியின் முன்பு அமர்ந்து ஆழமாகத் தியானம் செய்துகொண்டிருந்தார். அவர் பலவிதமான சடங்குகளை ஆழ்ந்த தியான நிலையில் செய்துகொண்டிருந்தார். அந்த அடர்ந்த காட்டில் பல மணி நேரங்கள் தியானம் செய்துகொண்டிருந்தார்.
ஒரு நாள் அந்த வழியாகச் சென்ற வழிப்போக்கன் ஒருவன், அவர் காளிக்கு முன்பாகச் செய்யும் சடங்குகளையும், தியானத்தையும் பார்க்கிறார். திடீரென்று ஒரு புலி அந்தப் பூஜை செய்தவரின் மீது பாய்ந்து அவரை இரையாக உண்டுவிட்டது. அந்தப் புலி காட்டிற்குள் சென்று மறைந்த பின்னர் இந்த வழிப்போக்கன் காளியின் முன்பு சென்று அந்த சடங்குகளை முழுமைப்படுத்தினார்.
பூஜையின் முடிவில் ஆச்சரியப்படத்தக்க வகையில் காளி அந்த வழிப்போக்கனின் முன் காட்சி கொடுக்கிறாள்.
அந்த வழிப்போக்கனுக்குத் திகைப்பாக இருந்தது. அவன் காளியிடம், "தாயே! இத்தனை நாட்களாகப் பூஜை செய்தவருக்குத் தங்கள் தரிசனம் கிடைக்கவில்லை. நீங்கள் அவர்முன் தோன்றவில்லை. மேலும் அவர் புலிக்கு இரையாகிவிட்டார். நான் சில நிமிடங்களுக்கு முன்புதான் வந்தேன். கடைசி ஆராத்தியை செய்து முடித்தேன். ஆனால் நீங்கள் என் முன்னே தோன்றி காட்சி அளிக்கிறீர்கள்! இதற்கு காரணம் என்ன?".
காளி சொல்கிறாள்! "உன்னுடைய முன்பிறவியில் நீ ஆழ்ந்த தேடலுடன் இருந்தாய். உன்னுடைய போன பிறவியில் ஆழ்ந்த தியானம் செய்தாய். அதனால் தான் நான் உனக்கு காட்சி கொடுத்தேன்."
பாருங்கள் நம்முடைய அடுத்த பிறவி நாம் மரணமடையும்போது இருக்கும் கடைசி எண்ணத்தைப் பொறுத்தே அமைகிறது. நம்முடைய வாழ்க்கை முழுவதும் பணம், சாப்பாடு என்று நினைத்துக்கொண்டு இருந்துவிட்டு, திடீரென சாகும் தருவாயில் ராமர், கிருஷ்ணா என்று சொல்லிக் கொண்டிருந்தால் போதும் என்று இதற்கு அர்த்தம் இல்லை. நாம் நம்முடைய வாழ்நாள் முழுவதும் செல்வத்தையும், பேர் புகழையும் எண்ணியே வாழ்ந்திருந்துவிட்டு சாகும் போது மட்டும் கடவுள் பற்றிய நினைவு எப்படி நமக்கு வரும்? அப்போதும் நாம் பணத்தைப் பற்றித்தான் நினைப்போம்.
இதைத்தான் கிருஷ்ணர் முதல் வரிகளில் சொல்கிறார். நாம் தொடர்ந்து பிரபஞ்ச உணர்வு நிலையில் இருந்துகொண்டும், தொடர்ந்து அதனையே தியானித்துக் கொண்டும், நம் எண்ணங்கள் முழுவதும் எல்லா நேரங்களிலும் பிரபஞ்சத்தின் மேலேயே நிலைநிறுத்திக் கொண்டும், கிருஷ்ணன், ராமன், இயேசு, புத்தர், பிரபஞ்சம், பிரகிருதி என்றோ, வேறு ஏதோ பெயரைச் சொல்லி அழைத்தாலும், நாம் அத்தகைய எண்ணத்துடனேயே உயிர்விடுவோம். நமக்கு அது போதும். நாம் அந்த சக்தியுடன் வாழத் தொடங்கிவிடுவோம். அந்த சக்தி நம்முடைய அடுத்த பிறவிக்குப் பொறுப்பு எடுத்து, நம்மை தனக்கருகில் வைத்துக் கொண்டு பிறப்பு, இறப்பு சுழலிலிருந்து நம்மை விடுவிக்கும். அடுத்து மேலும் சொல்கிறார்.
பத்ரம் புஷ்பம் பலம் தோயம் யோ மே பக்தயா பிரயச்சதி!
ஒருவர் எனக்கு அன்புடனும், பக்தியுடனும் ஒரு இலையோ, பூவோ, பழமோ, அல்லது நீரோ கொடுத்தால் போதும். நான் அவற்றை ஏற்றுக் கொள்கிறேன். இந்த பிரபஞ்சம், தெய்வீகம் உயிர்ப்புடன் இருப்பதால், எளிய விஷயங்களுக்கும் மறுமொழி அளிக்கின்றது.
தயவுசெய்து தெளிவாகப் புரிந்துகொள்ளுங்கள். அவர் நான் பெரிய விஷயங்களைத்தான் ஏற்றுக் கொள்வேன் என்று சொல்லவில்லை. அவர் சொல்கிறார். எளிய விஷயங்களையும் நான் ஏற்றுக் கொள்கிறேன்.
பத்ரம் புஷ்பா பலம் தோயம் யா மே பக்த்யா ப்ரயச்சதி
தகாவறா பக்கியுபாவ்ருகாம் அஸ்நாமி ப்ரயதாத்மானா
ஒரு இலையோ, பூவோ, பழமோ, அல்லது நீரோ இவற்றை அன்புடன் பக்தியுடன் யார் எனக்குக் கொடுத்தாலும் நான் அதைத் திருப்தியுடன் ஏற்றுக் கொள்கிறேன்.
இதுவே தெய்வீகத்தின் சிறப்பு. கடவுளின் உயர்வே, அவர் மிகவும் எளிமையானவர் என்பதே. எளிமைத் தன்மையே கடவுளின் மேன்மை. தயவுசெய்து தெளிவாக இருங்கள். எளிமைத்தன்மை தான் உண்மையான உயர்வு. பெரியவராக காட்டுவதற்கு உங்களுக்கு அறிவு தேவை இல்லை. யார் வேண்டுமானாலும் தன்னை உயர்ந்தவராகக் காட்டிக் கொள்ளலாம்.
எளிமை Vs உயர்வு
ஜென் மதத்தில் மிகவும் அழகிய வரிகள் இருக்கின்றன. ஜென் பக்தர் ஒருவர், எல்லோரிடமும் மிகவும் மரியாதையாகவும், எளிமையாகவும் பழகுவார்.
அதற்கு ஜென் குரு அவரிடம், "எளிமையாக நடந்துகொள்ளாதீர்கள், அந்த அளவிற்கு நீங்கள் உயர்ந்தவரோ, மகோன்னதமானவரோ இல்லை", என்பார்.
எளிமை பண்பு என்பது, தெய்வீகத்தின் மிக உயர்ந்த தன்மை.
எளிமையாக இருப்பதற்கு, நீங்கள் மிகவும் உயர்ந்தவராக இருத்தல் வேண்டும்.
தெய்வீகத்தின் மிக உயர்ந்த நிலை எளிமை பண்பு. பகவான் சொல்கிறார். பத்ரம் புஷ்பம் பலம் தோயம்
ஒரு இலையோ, பூவோ, பழமோ சிறிது ஜலமோ இவ்வகை எளிய பொருட்கள் எனக்குப் போதும். நான் அவற்றை திருப்தியுடன் ஏற்றுக் கொள்கிறேன். அதற்கு நான் இசைந்து பதில் மொழியாகிறேன்.
இந்த அத்தியாயத்தின் நான்காவது வரிகளில் கிருஷ்ணர் சொல்கிறார்.
மயா ததம், இதம் ஸர்வும் வியாக்தம்
நானே எங்கும், எல்லா இடங்களிலும் பரந்து இருக்கிறேன்.
நானே மூல ஆதாரமான இறுதியான உயர்ந்த தெய்வீகம்.
சொல்கிறார், மேலும் இப்போது எல்லாவற்றின் உள்ளும் பரவி இருந்தாலும், அவர் உயர்ந்தவராக, மகோன்னதமான அன்புடனும், பக்தியுடனும் சமர்ப்பிக்கப்பட்ட எந்த சிறிய பொருளையும், திருப்தியுடன் ஏற்றுக் கொள்கின்றார்.
ஒரு பெரிய பிரச்சினை. நாம் ஒருவரை மேன்மையானவராக உணர்ந்து உயர்ந்தவராகக் கொண்டாலும், அவரே நம்முடன் ஒரு இணைப்பை, உறவை ஏற்படுத்திக் கொண்டால் அன்றி நாமே சென்று அவருடன் இணைய முடிவதில்லை. அவர் நம் நிலைக்கு இறங்கி வந்தால் தான், நாம் அவருடன் இணைப்பை ஏற்படுத்திக் கொள்ள முடியும்.
உண்மையான உயர்வு என்பது உயர்ந்தவராக மட்டும் போதாது. அவர் எல்லோரிடமும் இணைப்பு, தொடர்பு கொள்பவராக இருத்தல் வேண்டும். அப்படி இல்லை என்றால், அவர் மேலானவராக இருந்தாலும் அவரது உயர்வால் நாம் என்ன அடைய முடியும்?
குருமார்கள், பாரதத்தில் உயர்ந்தவர்களாக இருக்கிறார்கள். பெரும்பான்மையினர் இது பலருக்கும் தெரியும். மீண்டும், மீண்டும் மக்கள் என்னிடம் சொல்வதுண்டு.
"சுவாமிஜி! பாரதத்தில் ஆமாம் உயர்ந்தவர்கள் பலர் இருப்பது தெரியும். ஆனால் எப்படி நான், அவருடன் என்னை இணைத்துக் கொள்வது? என்னால் எதுவும் செய்ய முடியாதே? அவர்களால் எனக்கு ஒரு பயனும் இல்லை. நானே
சென்று அவர்களுடன் சேர்ந்து கொள்ள முடியாது. அவர்கள் எங்கோ இருக்கின்றார்கள். அவர்கள் மிகவும் மகோன்னதமானவர்கள் என்பதில், எனக்கு எந்த சந்தேகமும் இல்லை. அவர்களை எப்படி அடைவது? அவர்களுடன் இணைந்துக் கொள்ள எனக்கு எந்த வழியும் தெரியவில்லை. அவர்களுடன் தொடர்பு கொள்ளவதற்கு எனக்கு எந்த வழியும் தெரியவில்லை."
இங்கே கிருஷ்ணர், சாதாரண மனிதர்களும் அவரோடு இணைந்து கொள்ள, அவரே ஒரு வழியைச் சொல்கிறார். இன்னொரு பக்கம் தன்னுடைய மிக உன்னதமான நிலையையும் காட்டுகின்றார். தன் உயர்ந்த நிலையை அழுத்தமாக உறுதிப்படுத்துகிறார்.
ஒருபுறம் தன்னுடன் இணைந்துக் கொள்வதற்கான வழியையும் காட்டுகின்றார். அன்போடு ஒரு இலையையோ, பூவையோ, பழத்தையோ அல்லது நீரையோ சமர்ப்பித்தால் போதும். நான் அவற்றை ஏற்றுத் கொள்கிறேன். உங்களுடன் இணைகிறேன் என்கிறார்.
அதனால்தான் காலம் காலமாக ஞானகுருமார்கள் பிட்சை எடுத்து வாழ்ந்து வந்து இருக்கிறார்கள். அப்போது மக்கள் பலர் ஞானிகளுடன் தொடர்பு கொள்கிறார்கள். பாரதத்தில் சன்னியாசிகள் வீதிவீதியாக பிட்சை எடுத்து செல்வார்கள். புத்தர் கூட தன் காலத்தில் பிட்சை எடுத்துச் சென்று உள்ளார். இங்கேதான் நீங்கள் புரிந்துகொள்ள வேண்டும். புத்தர் கணக்கு உணவு வேண்டும் என்பதற்காக பிட்சை எடுக்கவில்லை.
அவர் தான் இருக்கும் இடத்திலேயே உட்கார்ந்து கொண்டு, இருந்தால் போதும். அரசர்கள் அவருக்கு வேண்டிய உணவை கொண்டுவந்து கொடுப்பார்கள். அவர் கீழே இறங்கி வந்து, பிட்சை எடுத்து எதற்கு என்றால் நம்முடன் ஒரு இணைப்பை ஏற்படுத்திக் கொள்ளத்தான்.
அப்போதுதான் நம்மைப்போலவே அவரும் ஒரு மனிதர் என்பதை நாம் உணர்வோம். நாம் அவருக்கு உணவைக் கொடுக்கும்போது, அவருடன் பேசுவோம். ஒரு இணைப்பை ஏற்படுத்திக் கொள்கிறோம். அவரும் நம்மைப் போன்றவர்கள்தான் என்பதை உணர்ந்து கொள்கிறோம்.
நம்மை சௌகரியமாக உணரவைப்பதற்காகத்தான், அவர் நம்முடைய நிலைக்கு இறங்கி வருகிறார். நவீன மனோதத்துவ நூலில் ஒரு அழகான வாக்கியம் உள்ளது.
தாரத்தைச் சூன்யமாக்குதல் என்பது அது.
இல்லாமல் செய்தல், தாரத்தைச் சூன்யமாக்கவே புத்தர் பிட்சை எடுத்தார். இங்கே கிருஷ்ணன் முழுவதுமாக தாரத்தை இல்லாது சூன்யமாக்குகிறார். இந்த வரிகள் நமக்கும், தெய்வீகத்திற்கும் இடையே உள்ள தூரத்தை சூன்யமாக்குகிறது.
பத்ரம் புஷ்பம் பலம் தோயம் யோ மே பக்தயா ப்ரயச்சதி.
ததாஹம் பக்தியுபாகர்கும் -அள்ளுடு பர்யக்கமாவை
எளிமையான இலையையோ. பூவையோ. பழத்தையோ அல்லது ஜலமோ போதும். இதை நீங்கள் அன்புடன், பக்தியுடன் தந்தால் நான் ஏற்றுக் கொள்கிறேன்.
கிருஷ்ணன் என்னது தெய்வீகத்திற்கும் நமக்கும் இடையில் உள்ள தூரத்தை முழுவதுமாக இல்லாமல் சூன்யமாக செய்துவிடுகிறது.
கிருஷ்ணன் வெளிப்படுத்திய அடுத்த மிக முக்கியமான சத்தியம் இதுதான்.
முதலில் கிருஷ்ணன் வெளிப்படுத்திய விஷயம் என்னவென்றால், இந்த பிரபஞ்சம், இந்த பிரம்மாண்டம் முழுவதும் புத்திசாலித்தனம்தான் என்று கிருஷ்ணர் நிரூபணம் செய்கிறார்.
பிரபஞ்சம் அறிவுநிலை என்பதை நாம் புரிந்துகொண்ட உடனேயே நம் கஷ்டங்கள், கவலைகள், பயம் பாதுகாப்பின்மை இவை எல்லாவற்றிலிருந்தும் விடுபட்டுத் தளர்வு கொள்கின்றோம். மேலும் கிருஷ்ணன் தானே நம் பக்கத்தில் இருப்பதைச் சொல்லி, அவருடன் நாம் இணைந்து கொள்ள முடியும் என்பதையும் புரியவைக்கிறார்.
இந்த உலகம் பொருள், பொருள்சார்ந்த நிலை கொண்டது என்று நாம் நினைக்கும் வரை அந்த உலகிலிருந்து நம்மை பாதுகாத்துக் கொள்ளவேண்டும் என்று நினைக்கின்றோம்.
நாம் முழுமையை உணர்ந்து நாம் அதன் பகுதி என்றும் நினைக்கின்றோம். முழுமையுடன் சண்டை போடுகிறோம். அதனால் நம்மைப் பற்றி, நாம் சக்தியற்றவர்களாகவும், அழகற்றவர்களாகவும் உணர்கிறோம். இணைப்புத் தன்மையுடன் இருப்பதை நாம் உணர்வதில்லை. நம்மால் தளர்வாக இருக்க முடிவதில்லை. முழுமையுடன் சண்டையிடுவதால் எப்போதுமே எளிமையை உணர்வதில்லை.
நாம் முழுமையின் பகுதி என்று புரிந்துகொள்ளும்போது, முழுமை அறிவு நிறைந்தது, என்பதால் அது நம் எண்ணங்களுக்கு மறுமொழி சொல்கிறது. நம் இருப்பு நிலைக்கு மறுமொழி தருகிறது. அது நம் விழிப்பணர்வின் மறுமொழியாகிறது. அதனால் நாம் ஞானநிலையில் தளர்வாக இருக்கத் தொடங்குகிறோம்.
நான், மக்களுக்கு இந்த வரிகளை விளக்கும்போது, சோம்பேறி மனிதன் எப்படி ஞானம் பெறுவது, என்பதின் வழிகாட்டுதல் இது, என்று சொல்லுவேன். ஒருவர் சோம்பேறியாக இருந்துகொண்டு ஞானம் அடைய விரும்பினால், இந்த வரிகள் தான் ஒரே வழி. சரியான வழி.
இந்த பிரபஞ்சம் முழுவதுமே அறிவு சக்தி. அந்த அறிவு, நம் எண்ணங்கள், செயல்கள், உணர்வுகளுக்கு மறுமொழி அளித்து, இசைந்து செல்கிறது. இதை நாம் புரிந்துகொண்டால் போதும். நாம் உடனே தளர்வாக, ஓய்வாக தெய்வீக உணர்வு நிலைக்கு, நித்யானந்த உணர்விற்குள் நுழைந்துவிடுகின்றோம்.
மேலும் கிருஷ்ணன் சொல்கின்றார், நீங்கள் நிலையான விழிப்பணர்வு நிலைக்குள் உங்களை விம அனுமதிக்க மறுகணமே, நானே உங்கள் யோகத்தையும், ஷேமத்தையும் பொறுப்பு எடுத்துக் கொள்கின்றேன். உங்களிடம் என்ன குறைவாக உள்ளதோ, அதைப் பற்றிய அக்கறை கொள்கிறேன். உங்களிடம் என்ன இல்லையோ, அதனை நானே தருகிறேன். என்ன உங்களிடம் உள்ளதோ அதைப் பாதுகாக்கிறேன்.
அடுத்து அவர் சொல்கின்றார், எளிய இலையோ, ஜலமோ, பழமோ, அல்லது பூவோ இவை எதுவாக இருந்தாலும், நீங்கள் அன்புடன் பக்தியுடன் சமர்ப்பிக்கும்போது ஏற்றுக் கொள்கிறேன். தெளிவாகப் புரிந்துகொள்ளுங்கள், தன்னிடம் இந்தப் பொருள்கள் இல்லை என்று அவர் இவற்றை உங்களிடம் கேட்கவில்லை.
நாம் நம் குழந்தைத்தப் பிஸ்கட்/ரொட்டி பாக்கெட் வாங்கிக் கொண்டு வந்து தரும்போது, அவன் அதைப் பிரிக்கும்போது என்ன சொல்கிறோம் 2 அம்மாவிற்கு ஒன்று கொடுடா! என்கிறோம். நம்மிடம் பிஸ்கட் இல்லை என்றோ, நமக்கு அது வேண்டும் என்றோ அதற்கு அர்த்தம் இல்லை.
ஆனால் குழந்தை அந்தப் பாக்கட்டைப் பிரித்து அதிலிருந்து எடுத்து நம்மிடம் தரும்போது நாம் எவ்வளவு மகிழ்ச்சி அடைகின்றோம்? நாம்கான் பிஸ்கட்டைக் கொடுக்கோம். குழந்தை நமக்கென்று ஒன்று திரும்பத் தரும்போது எவ்வளவு அழகாக தெரிகிறது மேலும் குழந்தையுடன் இணைந்தள்ளதாக உணர்கின்றோம். மேலும் அவரைம் நம்முடன் இணைய விரும்புகிறான் என்று தெரிந்து மகிழ்ச்சி அடைகிறோம். அவனும் நம்முடன் தொடர்பு நிலையில் இருக்கின்றான்.
அதைப்போலதான், நீங்கள் தெய்வத்திற்கு காணிக்கையாக சமர்ப்பிப்பதும். அவருக்கு இல்லை, அதனால் கான் நீங்கள் கொடுக்கிறீர்கள், என்று நினைக்காதீர்கள், முதலில் அவர்கான் நமக்கென்று எல்லாவற்றையும் அளித்துள்ளார். சமர்ப்பிக்கும்போது நம்மைத் தெய்வீகத்துடன் இணைத்துக் கொள்ள நாம் விரும்புகிறோம்.
கடவுளே உங்களுடன் நான் இணைய விரும்புகிறேன்! என்று குருவிடம் நம்மைக் காட்டுகிறோம். குருவும் உடனே, அவர் என்றுடன் இணைய விரும்பும்போது. நானும் அவருடன் இணைந்திருக்கிறேன் என்று உணர்கின்றார்.
தெய்வீகம் நமக்கு உள் வருவதற்கு, நாம் பிச்சை சமிக்ஞையை காட்டுகின்றோம்.
கடவுள் எப்போதுமே தயாராகவே இருக்கிறார். தயவுசெய்து தெளிவாக இருங்கள்.
"ஏன் அப்படிச் சொல்கிறீர்கள் ?" என விசாரித்ததற்கு, "நான் பெரிய ஆளாக வேண்டுமென, என் சிறுவயதிலிருந்தே கனவு கண்டவர் என் தந்தை. கனவை நனவாக்க உடல், பொருள், ஆவி அனைத்தையும் செலவழித்து என்னைப் படிக்க வைத்தார். வெற்றிக்கு ஊக்கமளித்தார்.
தட்டுங்கள் கதவு திறக்கப்பட்டும் என்று பைபிள் சொல்கிறது.
நான் சொல்கிறேன்.
அவர் தட்டிக் கொண்டே இருக்கிறார். நீங்கள் திறங்கள்.
கட்டவேண்டிய கதவு எதுவும் நாம் இல்லை. அவர் தட்டுகிறார். உடனே திறங்கள். அதிகமாக, இயல்பாக, நாம் உள்ளே அழைத்துச் செல்லப்படுவோம்.
சொல்வதுண்டு. நான் மக்களுக்குக் கோவிலுக்கு வெறும் கைகளுடன் செல்லாதீர்கள் இரண்டு அல்லது மூன்று பழங்கள் அல்லது வேறு உங்களிடம் என்ன இருக்கிறதோ அதை எடுத்துச் செல்லுங்கள். குறைந்தபட்சம் சிறிது பணமாவது எடுத்துச் செல்லுங்கள். என்ன உங்களிடம் உள்ளதோ அதை எடுத்துச் செல்லுங்கள். கடவுளுக்கு எதையாவது காணிக்கையாக கொடுங்கள். தெய்வத்திற்கு ஏதாவது படையுங்கள். தெய்வத்திற்கு ஒன்றும் இல்லை. அதனால் உங்களை கொடுக்கச் சொல்கிறேன் என்று நினைக்காதீர்கள்.
தெய்வத்திற்குக் கொடுக்கும்போது நீங்கள் நேர்மறையான குறிப்புகளை காட்டுகிறீர்கள். உங்களின் தெய்வத்தோடு இணைவதற்கான மனப்பூர்வமான விருப்பத்தை வெளிப்படுத்துகிறீர்கள். தெய்வத்திற்குச் சமர்ப்பிக்கும்போது அவரும் அதை ஏற்றுக் கொள்கிறார். உங்களோடு இணைந்துத் கொள்கின்றார்.
கிருஷ்ணன் தனது கருணையினால், மீண்டும் சக்கியங்களையும், நுட்பங்களையும் மீண்டும் சொல்கிறார். அர்ஜுனன் தன்னை விடுவித்துக் கொள்வதற்காக அர்ஜுனனுக்கு நுட்பங்களை அவனுக்குத் தருகிறார். அதுதான் ஞானமடைந்த குரு செய்யும் செயல். அவர் பூமிக்கு இறங்கி வருவதன் காரணமே, முடிந்த அளவு மக்களை ஞானம் அடைய வைப்பதற்காகத்தான்.
இருபத்தைந்து வருடம் போராடினார். அமெரிக்காவில் எனக்கு வேலை கிடைத்தபிறகுதான் ஓய்வெடுத்தார். அவர் வாழ்க்கையை வாழ அவருக்கு அப்போதுதான் நேரம் கிடைத்தது. அதன் பின் தான் எங்களுக்குத் தெரிந்தது ...
"ஏன் அப்படிக் சொல்கிறீர்கள் ?" என விசாரித்ததற்கு, நான் பெரிய ஆளாக வேண்டுமென, என் சிறுவயதிலிருந்தே கனவு கண்டவர் என் தந்தை. கனவை நனவாக்க உடல், பொருள், ஆவி அனைத்தையும் செலவழித்து என்னைப் படிக்க வைத்தார். வெற்றிக்கு ஊக்கமளித்தார்.
மனித குலம் ஞானம் அடையும் வழியை காட்டுவதற்காக, ஞானகுருமார்களால் விளக்கம் அளிக்கப்பட்ட நுட்பங்கள் கொண்ட வேத நூல்கள் பல இருக்கின்றன.
சிவ சூத்திரத்தில், நூற்றி பனிரெண்டு சக்தியங்களையும், நுட்பங்களையும் சிவன் நமக்காக, நாம் ஞானமடைவதற்காக தொடுத்திருக்கின்றார். ஞானமடைந்த குருமார்கள் மிகவும் கருணை உள்ளம் கொண்டவர்கள். அவர்கள் கருணை மிகுதியால் அனைவருமே ஞானம் பெறவேண்டும் என்று விரும்புவார்கள். ஒவ்வொருவரும் விடுதலை பெறவேண்டும் என்று நினைப்பார்கள்.
இந்த வரிகளில் கிருஷ்ணன், அர்ஜுனனிடம் எல்லாவற்றையும் சரணாகதி செய்யுமாறு சொல்கின்றார். சரணாகதி ஞானமடைவதற்கு சுலபமான வழி. என்னிடம் சரணாகதி செய்வது என்று நான் சொல்கிறேன். மிகவும் தெளிவாக இருங்கள்.
பிரபஞ்ச சக்தி அல்லது ஞானகுருவிடம் முழுமையாக நம்மால் சரணாகதி செய்ய முடியும் என்றால் நாம் ஞானம் அடைந்துவிடுவோம். ஒவ்வொரு நம்முடைய செயல்களையும் ஆத்மாவிடம் உண்மையாக சரணாகதி செய்யும்போது மிக உயர்ந்த சுதந்திரமாக இருக்க நம்மால் முடியும். நாம் சுதந்திர உணர்வை அடைவோம்.
தொடர்ந்து நாம் கவலைப்பட்டுக் கொண்டே இருக்கின்றோம். எப்போதும் மன குழப்பம் கொள்கிறோம். திரும்ப, திரும்ப அழுத்தம் கடந்தகாலம் அல்லது எதிர்காலம் பற்றியே நினைக்கின்றோம். நாம் ஏன் இப்படி செய்கிறோம். ஏன் எப்போதும் வருத்தத்துடன் கவலையோடு தொங்கிய முகத்துடன் இருக்கின்றோம்.
இருபத்தைந்து வருடம் போராடினார். அமெரிக்காவில் எனக்கு வேலை கிடைத்தபிறகுதான் அவர் ஓய்வெடுத்தார். வாழ்க்கையை வாழ அவருக்கு அப்போதுதான் நேரம் கிடைத்தது. அதன் பின் தான் எங்களுக்குத்
நாம் நம் தோள்களின் மீது அளவுக்கு அதிகமாக சுமைகளை எடுத்துக் கொள்கின்றோம். நாம்தான் எல்லாவற்றையும் நன்றாக செய்வதற்கு நினைத்துக் கொள்கிறோம். சில விஷயங்களில் நம் செயல்கள் வெற்றிகள் பெறும்போது நம்மைப் பற்றிய அகந்தையை மிகைப்படுத்தி நினைத்துக் கொள்கிறோம். சில செயல்கள், நாம் திட்டமிட்டபடி நடக்கவில்லை என்றால், நம் அகந்தை காயப்படுகிறது, அடிவாங்குகிறது. எனக்கு எப்படி இது நடக்கலாம்? எவ்வாறு தவறாக செல்ல முடியும்? என் திட்டம் எப்படி தவறாக முடியும்? என்று எண்ணுகின்றோம்.
நம் அகந்தை தொடர்ந்து செயல்பட்டுக் கொண்டே இருக்கின்றது. அது ஒன்று பெருமகிழ்ச்சி அடைகிறது அல்லது காயப்படுகிறது. இக்கதைய செயல்பாட்டில் நாம் என்ன செய்கிறோம் தெரியுமா? நாம் நம்மை, நம் அகந்தையை எப்படி மகிழ்ச்சியாக வைத்திருப்பது எப்படி என்றும் அல்லது காயப்படுத்தாமல் பாதுகாப்பது எப்படி என்று இதைப்பற்றி எப்போதும் எண்ணுகின்றோம்.
நான் என்ன சொல்கிறேன் என்பது உங்களுக்கு புரிகிறதா? மீண்டும். மீண்டும் நாம் இதைப் பற்றிய வழிகளையே தேடுகிறோம். அகந்தையை எப்போதும் மனமுச்சியான நிலையில் வைக்கும் வழிகளைத் தேடுகின்றோம். அல்லது அது காயப்பட்டால் தடுப்பதற்கான வழிமுறைகளைக் கேடுகிறோம்.
இருபத்தைந்து வருடம் போராடினார். அமெரிக்காவில் எனக்கு வேலை கிடைத்தபிறகுதான் அவர் ஓய்வெடுத்தார். வாழ்க்கையை வாழ அவருக்கு அப்போதுதான் நேரம் கிடைத்தது. அதன் பின் தான் எங்களுக்குத்
விட்டு விடுதலையாவதைப் பற்றியோ, பிரபஞ்ச சக்தியிடம் சரணாகதி செய்து சுதந்திரமாக இருக்கமுடியும் என்பதைப் பற்றியோ நாம் புரிந்து கொள்வதில்லை. சரணாகதியின் நிச்சயம் நம் முழு சுதந்திரம் அடையமுடியும். அப்போது நம் சுமைகள் போய்விடும். ஆனால் நாமோ இதைப்பற்றி அறிந்து கொள்வதில்லை.
ஞானகுருமார்கள் அனைவருமே சரணாகதி பற்றி பேசியுள்ளார்கள், அது மிக மிக சுதந்திரமான வழி, நம் அகந்தையால அதை மிகவும் கஷ்டமான வழியாக நாம்கான் மாற்றிவிடுகிறோம். பிரபஞ்ச சக்தியிடம் நாம் மூன்று நிலைகளில் சரணாகதி செய்யலாம். முதல்நிலை, அதாவது அடிப்படையில் நம் செயல்கள் அனைத்தையும் பிரபஞ்ச சக்தியிடம் சரணாகதி செய்துவிடுவது.
நாம் எதைச் செய்தாலும். முழு சரணாகதியுடன் செயல்படுவது. பிரபஞ்ச சக்தியிடம் முழுமையாக சரணாகதி செய்வது, நம் செயல்கள் எல்லாவற்றையும் அவை நல்லதாகவோ, அல்லது கெட்டதாகவோ எதுவாக இருந்தாலும் பிரபஞ்ச சக்தியிடம் சரணாகதி செய்வது. அப்படிச் செய்வதால் பிரபஞ்சம் நம்மைப் பற்றிய அக்கறையை, பொறுப்பை எடுத்துக் கொள்கின்றது. இதுதான் அடிப்படையான முதல்நிலை.
கிருஷ்ணன் தெளிவாக இந்த வரிகளில் சொல்கின்றார். உங்களின் செயல்கள், பூஜைகள், தவங்கள் இவற்றை என்னிடம் முழுமையாக சரணாகதி செய்யும்போது உங்களின் நல்ல அல்லது கெட்ட செயல்களின் விளைவுகளுக்கு நானே பொறுப்பாகிறேன்.
மக்கள் பலர் தினமும் கோவிலுக்குச் சென்று வழிபடுவார்கள். நான் தினமும் கோவிலுக்குச் செல்கின்றேன் என்ற அகந்தையோடு அவர்கள் செயல்படும்போது என்ன ஆகின்றது? பக்தியில்லாமல் இயந்திரத்தனமாக சில மந்திரங்களைச் சொல்லி. கொஞ்சம் பூக்களை இறைவன் மேல் போடுவார்கள். அவ்வளவுதான். கோவில்களில் பண்டிகர்கள் செய்வதெல்லாம் வெளியில் கொட்டுவதுகான் பக்கு பகிணைந்து வருடங்களாக அவர்கள் செய்வதெல்லாம் வெளியில் கொட்டும் செயல்கான்.
பூஜை நடக்கும்போது, நீங்கள் மந்திர உச்சாடனம் செய்தால் தெய்வத்திடம் முழு ஈடுபாட்டுடன். சரணாகதி மனநிலையடன் செய்யுங்கள். அதுதான் உங்களின் முடிவான கடைசி பிரார்த்தனை போல் செய்யுங்கள். இந்த முழுஉலகமே முடிவடையும் நிலையில் இருப்பது போலவும், இதுதான் உங்களின் கடைசி பிராாத்தனை போலவும் செய்யுங்கள். உங்கள் பிரார்த்தனையை முழுமையாக உணருங்கள். உங்களின் பூரணமான விழிப்பணர்வை பிரார்த்தனையில் வைத்து தெய்வத்திடம் சரணாகதி செய்யுங்கள். நீங்கள் எந்த செயல் செய்தாலும் இதேபோன்ற உணர்வுநிலையிலேயே செய்ய வேண்டும்.
பிரார்த்தனை என்பது மட்டும் இல்லை, நம்முடைய செயல்கள் யாவுமே இந்த நிலை சரணாகதியுடன் நிகழ்த்தப்பட வேண்டும். நாம் சரணாகதி செய்யும்போது மிகவும் லேசானது போல் நம்மைச்சுற்றி உணர்கிறோம்! பாருங்கள்! சரணாகதி செய்யும்போது நம்முடைய செயல்களின் உயர்கின்றது. இது முற்றிலும் உண்மை. நாம் செய்யும் செயல்கள் எல்லாவற்றையும் நாம் சரணாகதி செய்யும்போது, அந்த செயல்களால் வரும் பின்விளைவுகளைப் பற்றிய கவலைகள் நமக்கு இல்லாமல் போகிறது. பங்கா இப்போது கடவுளின் பக்கம் உள்ளது. அவர் சொன்னபடி சுழல்கிறது. என்ன நடக்க வேண்டுமோ, அது நன்றாக அவர் பொறுப்பில் நடக்கிறது. எல்லாம் தெரிந்த அவருக்கு சிறந்ததைத் தரவும் தெரியும்.
சரணாகதி செய்யும்போது, நம் எல்லாச் சுமைகளும், கடவுளின் தோள்களுக்கு சென்றுவிடுகிறது. நல்லது அல்லது கெட்டது எது நடந்தாலும் அது அவரின் பொருப்பு என்றாகின்றது. அவரின் கைகளில் எதுவும் எப்போதும் தவறாக போகாது என்னும் தெளிவு நமக்கு வருகின்றது.
"ஏன் அப்படிச் சொல்கிறீர்கள் ?" என விசாரித்ததற்கு, "நான் பெரிய ஆளாக வேண்டுமென, என் சிறுவயதிலிருந்தே கனவு கண்டவர் என் தந்தை. கனவை நனவாக்க உடல், பொருள், ஆவி அனைத்தையும் செலவழித்து என்னைப் படிக்க வைத்தார். வெற்றிக்கு ஊக்கமளித்தார்.
இப்போது இரண்டாம் நிலை சரணாகதிக்கு வருவோம். இது பட்டறிவு, மனம் சார்ந்தது. இதனை ஒப்பிட்டுப் பார்க்கும்போது முதல் நிலை சுலபமானது. உங்களின் செயல்களை சரணாகதி செய்யுங்கள் என்று நான் சொல்லும்போது, சரி சுவாமி, நான் முழுவதும் சரணாகதி செய்துவிட்டேன் என்று எல்லோரும் சொல்லாமடியும்.
ஆனால் மனதை சரணாகதி செய்வது மிகவும் கஷ்டமான ஒன்று. ஏனென்றால் அது நம் கைகளில் இல்லை. பாருங்கள், உங்களின் செயல்களை நீங்கள் பார்க்கிறீர்கள். அதனால், கடவுளே! நான் செய்யும் செயல்கள் எல்லாவற்றையும் உங்களிடம் சரணாகதி செய்துவிடுகிறேன், என்று நாம் எல்லோருமே சொல்ல முடியும்.
ஆனால் இதைக்கேட்டுக் கொண்டு நம் மனம் சும்மா இருக்குமா? முடியாது என்று சொல்லும். இல்லை, இல்லை, இல்லை என்று தொடர்ந்து சொல்லிக் கொண்டே இருக்கும். நீ எப்படி இதைச் செய்யலாம்? உன் எதிர்காலத்தைப் பற்றி நினைத்தாயா என்று நம் மனம் சொல்லும். அது தொடர்ந்து இப்படி ஆராய்ச்சி செய்து தொண்டே இருக்கும்.
மேலும் ஒரு விஷயம், நான் மிகப்பெரிய சக்கியங்களைப் பற்றி பேசும்போது உங்கள் மனம் மட்டும் தொடர்ந்து அதைப் பகுத்து ஆராய்ந்து தொண்டே இருக்கும் தன்னிடம் உள்ள குறைந்த பட்டறிவைக் கொண்டு அலசிக் கொண்டே இருக்கும்.
சுவாமிஜி என்ன சொல்கிறார்? அது எப்படி நடக்க முடியும்? அவருக்கு வேண்டுமானால் அது நிகழலாம்; எப்படி ஆனாலும் எனக்கு சரிவராது. அதனால் முழுமையாக தெய்வத்திடம் சரணாகதி செய்வது பற்றி நான் எப்படி நினைப்பது 2 என்று எண்ணும் உங்களை தன்னிடம் பிடித்துக் கொள்வதற்கான வாய்ப்பகளை பார்க்க ஆரம்பிக்கும். தன்னிடம் உள்ள புத்திசாலித்தனத்தைக் கொண்டு திரும்ப, திரும்ப தர்க்கரீதியாக ஆராய்ந்துக் கொண்டிருக்கும்.
பாருங்கள், நூறு வருடங்களுக்கு முன் யாரோ ஒருவர் பூமி சூரியனைச் சுற்றி வருகிறது என்று சொன்னார். அதைக் கேட்ட மக்கள், சொன்னவர் மேல் கற்களை எறிந்தார்கள். ஆனால் இப்போது விஞ்ஞானப்பூர்வமாக அந்த உண்மை ஏற்றுக் கொள்ளப்பட்டு உள்ளது.
"ஏன் அப்படிச் சொல்கிறீர்கள் ?" என விசாரித்ததற்கு, "நான் பெரிய ஆளாக வேண்டுமென, என் சிறுவயதிலிருந்தே கனவு கண்டவர் என் தந்தை. கனவை நனவாக்க உடல், பொருள், ஆவி அனைத்தையும் செலவழித்து என்னைப் படிக்க வைத்தார். வெற்றிக்கு ஊக்கமளித்தார்.
இருநூறு வருடங்களுக்கு முன்பு யாராவது, உலகின் அந்தப் பக்கம் உள்ள மக்களோடு, நம்மால் பேசமுடியும் என்று சொன்னால், மக்கள் அவரைப் பார்க்கு சிரித்து ஏளனம் செய்து இருப்பார்கள். ஆனால் இப்போது அது ஒரு உண்மை நிகழ்வாக இருக்கிறது.
நமது மனம் பட்டறிவை சார்ந்து இருப்பதால் சில விஷயங்களை அதனால் ஏற்றுக் கொள்ள முடிவதில்லை. உங்களது அமைப்பில் பதினொரு பரிமாணங்கள் இருக்கின்றன என்று நான் சொன்னால் நீங்கள் என்ன நினைப்பீர்கள்
சுவாமிஜி!, நீங்கள் என்ன சொல்கிறீர்கள்? அது எப்படி முடியும்? என்று சொல்லி இருப்பீர்கள். அதனால்தான் மனம், பட்டறிவு இவைகளை சரணாகதி செய்தல் வேண்டும் என்கிறேன். பிரபஞ்ச சக்தியிடம் உங்களது மனம், பட்டறிவு இவற்றை சரணாகதி செய்தால் பல உணர்ந்த சத்தியங்களைப் பற்றிய உண்மை புரியவரும். சரணாகதி செய்யவில்லை என்றால் நீங்கள் தடைப்பட்டு நின்றுவிடுவீர்கள். உங்கள் பட்டறிவு முன்னேறவிடாமல் உங்களுக்குத் தடையாக மாறும்.
ஒருமுறை சரணாகதி செய்து, அந்த அனுபவத்தை உணர்ந்துவிட்டீர்கள் என்றால் நீங்கள் அதீத முன்னேற்றத்தைக் காண்பிர்கள். வார்த்தைகளைத் தாண்டி சென்று விடுதலைக் கொடங்குவீர்கள்.
மூன்றாவது நிலை சரணாகதி மிகவும் கஷ்டமானது. அது புலன்களைச் சரணாகதி செய்வது. மகாபாரதத்தில் சொல்லப்பட்ட சிறியகதை ஒன்று சரணாகியைப் பற்றி விளக்குகிறது.
ஒருமுறை கிருஷ்ணரும், அர்ஜுனனும் வெளியில் உலா சென்று கொண்டு இருந்தார்கள். அவர்கள் நடந்து சென்று கொண்டிருந்தபோது, கிருஷ்ணர் திடீரென ஒரு மரத்தை அர்ஜுனனுக்குக் காட்டினார். பின் அவரிடம் இதோ பார் அர்ஜுனா! அந்த மரத்தில் ஒரு பச்சைநிற காக்கை இருக்கின்றது. அது உனக்கு தெரிகிறதா? என்றார்.
உடனே அர்ஜுனனும் பதில் சொல்லத் தொடங்கினார். ஆமாம் கிருஷ்ணா தெரிகிறது. அந்தப் பச்சை காக்கையை என்னால் பார்க்க முடிகின்றது.
"ஏன் அப்படிச் சொல்கிறீர்கள் ?" என விசாரித்ததற்கு, "நான் பெரிய ஆளாக வேண்டுமென, என் சிறுவயதிலிருந்தே கனவு கண்டவர் என் தந்தை. கனவை நனவாக்க உடல், பொருள், ஆவி அனைத்தையும் செலவழித்து என்னைப் படிக்க வைத்தார். வெற்றிக்கு ஊக்கமளித்தார்.
சிறிது நோத்தில் கிருஷ்ணன் வேறொரு காக்கையைக் காட்டினார். அர்ஜுனா அங்கே பார், ஒரு கருப்புக் காக்கை என்றார்.
உடனே அர்ஜுனன்வும் ஆமாம் கிருஷ்ணர்! எனக்கும் அந்த கருப்புக் காக்கை தெரிகிறது என்றார்.
கிருஷ்ணர் அர்ஜுனனிடம் கேட்டார். என்ன முட்டாளா? முதலில் நான் ஒரு பச்சைக் காக்கை தெரிவதாகக் காட்டியபோது உனக்கும் தெரிகின்றது என்றாய். இப்போது நான் அது கருப்புக் காக்கையைக் காட்டியப்போது நீயும் அதைப் பார்ப்பதாகச் சொல்கிறாய், நீ என்ன மடையனா? எப்படிக் காக்கை பச்சைநிறமாக தெரியமுடியும் ?
அர்ஜுனன் பதில் சொன்னான். ஒ கிருஷ்ணா! எனக்கு அதைப்பற்றி எல்லாம் ஒன்றும் தெரியாது. நீங்கள் என்னை பச்சைநிற காக்கையைப் பார்க்கச் சொன்னபோது, நான் பச்சைக் காக்கையைப் பார்க்க சொன்னபோது, நான் பச்சைக் காக்கையைப் பார்க்கிறேன். பின் நீங்கள் கருப்புக் காக்கையைக் காட்டியபோது நானும் கருப்புக் காக்கையைப் பார்க்கிறேன்.
இதுதான் புலன்கள் சரணாகதி, அர்ஜுனன் முழுமையாக கிருஷ்ணனிடம் சரணாகதி செய்து உள்ளார். தன்னுடைய புலன்களைக் கூட அவர் கிருஷ்ணனிடம் சரணாகதி செய்து உள்ளார்.
குரு எதைச் சொன்னாலும் சீடன் அப்படியே அதை ஏற்றுக் கொள்கின்றார். அதுதான் உண்மையான சரணாகதி நிலை. இந்நிலையான சரணாகதி நமக்கு வரும்போது தெய்வீகத்துடன் நாம் ஒன்றிவிடுகிறோம். தெய்வம் நம்மைப் பற்றிய பொறுப்பை எடுத்துக் கொள்கின்றது.
கிருஷ்ணன் இதைப்பற்றி மிகத் தெளிவரகச் சொல்கின்றார். ஒவ்வொரு ஞானகுருவும், இந்த சத்தியத்தை உறுதியை தருகிறார்கள். நாம், நம்மை முழுமையாக, குருவிற்கோ. தெய்வீகத்திற்கோ,
இருபத்தைந்து வருடம் போராடினார். அமெரிக்காவில் எனக்கு வேலை கிடைத்தபிறகுதான் ஓய்வெடுத்தார். வாழ்க்கையை வாழ அவருக்கு அப்போதுதான் நேரம் கிடைத்தது. அதன் பின் தான் எங்களுக்குத் தெரிந்தது ...
"ஏன் அப்படிச் சொல்கிறீர்கள் ?" என விசாரித்ததற்கு, "நான் பெரிய ஆளாக வேண்டுமென, என் சிறுவயதிலிருந்தே கனவு கண்டவர் என் தந்தை. கனவை நனவாக்க உடல், பொருள், ஆவி அனைத்தையும் செலவழித்து என்னைப் படிக்க வைத்தார். வெற்றிக்கு ஊக்கமளித்தார்.
பிரபஞ்சத்திற்கோ சரணாகதி செய்யும் போது அது நம்மைப் பற்றிய பொறுப்பை எடுத்துக் கொள்கின்றது. நம் தோள்களின் மேல் உள்ள முழு சுமையும் இறக்கப்பட்டுவிடுகிறது. நம் செயல்களின் விளைவுகளிலிருந்து நாம் விடுதலை பெறுகின்றோம். ஒவ்வொரு ஞானகுருவின் வாக்குறுதியும் இதுதான்.
கேள்வி : சுவாமிஜி! சடங்குகளின் அர்த்தங்களைப் பற்றி நீங்கள் விளக்கிய பின்பகு எனக்கு இன்னும் தெளிவாகவில்லை. கோவில்களில் பல விஷயங்கள் நிகழ்வதை நாம் பார்க்கின்றோம். பலவகை பூஜைகள், பிரார்த்தனை சடங்குகள் கோவில்களில் நிகழ்த்தப்படுகின்றன. மக்கள் கங்களின் வீடுகளிலும் பூஜைகள் பல செய்கின்றார்கள். இப்படி பலவகையான விஷயங்கள் செய்வதின் காரணம் என்ன? நேரடியாக கடவுளிடம் பிரார்த்தித்துக் கொள்ளலாம் அல்லவா? பிரபஞ்சத்திடம் நேரடியாக பிரார்த்தனை செய்துக் கொள்ளலாம் அல்லவா? பின்னர் இப்படி பலவகை விஷயங்கள் செய்கின்றோம், பூஜையின் உட்கருத்து என்ன?
கெளிவாகப் புரிந்துக் கொள்ளுங்கள். புஜையில் மிகப் பெரிய சக்தி இருக்கின்றது. தர்க்கரீதியான மக்கள் அவற்றை மூடநம்பிக்கை என்பார்கள், அதன் செயல், சக்தி அவர்களுக்குத் தெரியாததால் நவீனகால மனிதனுக்குப் பழமைகள் தேவை இல்லை என்கிறார்கள், புஜையின் போது கடவுளை, நம் வீட்டிற்கு வரும் விருந்தினரை உபசரிப்பது போல் மிகவும் மரியாகையுடன் அமர்த்துகின்றோம். கோவிலில் பண்டிதர்கள் கடவுளை விருந்தினர்போல் மரியாதையுடன் அமர்த்தி வருகிறார்கள், நம் வீட்டிற்கு விருந்தினர் வந்தால் அவரை மிகவும் மரியாதையுடன் உபசரிப்போம். அவர் அமர்வதற்காக நாற்காலியை கொடுப்போம். பின் அவரின் கால், கை அலம்ப நீர் கொடுப்போம். இருக்கை அளிப்போம்.
பின் அவரிடம், நீங்கள் குளியல் அறை செல்ல வேண்டுமா? என்று கேட்டு கால் அலம்ப நீரை கொடுப்போம். அவருக்கு மலர்களைக் கொண்டு உபசரிப்போம். பூக்களை சமர்ப்பித்தவுடன், அவர் குளிப்பதற்கும், சௌகரியமாக ஓய்வெடுக்கவும் ஏற்பாடுகள் செய்கின்றோம்.
பிறகு அவரை உணவருந்த அழைத்துச் செல்லுவோம். முடிவில், அந்த நாளின் முடிவில் அவர் சுகமாக உறங்குவதற்கு வேண்டிய செய்வோம்.
இதேபோன்ற விஷயங்கள்தான் புஜையின்போது நிகழ்த்தப்படுகின்றன. இந்து மதத்தில் பூஜையைச் சேவை என்பதன் காரணம் அதுதான்.
மதத்தில் பூஜையைச் சேவை என்பதன் காரணம் அதுதான்.
சேவையின் கருத்தை நாம் புரிந்துக் கொள்ளவேண்டியது அவசியம். கல்லில் உயிரோட்டமான சக்தி இருக்கின்றது என்பதையும், அந்த சக்திக்கு, இரவும் பகலும் சேவை செய்ய முடியும் என்பதையும், தர்க்கமையத்தில் உள்ளவர்கள் புரிந்துக் கொள்வது கஷ்டம்.
ஒரு சிலை, விக்கிரகத்தின் உள்ளே உள்ள உயிரோட்டமான சக்திக்கு சேவை பண்ணுவதைப் புரிந்துக் கொள்வது கஷ்டம். முழுஉணர்வுப்பூர்வமாக சேவை செய்யும் பலரை நான் பார்த்திருக்கின்றென். உணர்வது மட்டும் அல்லாமல் அவர்கள் தங்கள் பக்தியை அந்த விக்கிரகத்திடம் வெளிப்படுத்தி வழிபாடு செய்வார்கள்.
ராமகிருஷ்ண பரமஹம்சர் வாழ்கதை சரிதத்திலிருந்து நான் ஒரு கதையை உங்களுக்குக் சொல்கிறேன். இது வெறும் கதை அல்ல உண்மையில் நடந்த நிகழ்வு. பக்தி, வழிபாடு பற்றியும் அதன் ஆற்றல் சிறப்பையும் அது காட்டுகிறது.
பாரதத்தில், கல்கத்தாவின் அருகில் தக்ஷிணேஸ்வர் என்னும் இடத்தில் மா காளி கோவிலில் ராமகிருஷ்ணர் பண்டிதராக இருந்தார். அந்தப் பக்கங்களில் சங்கு அல்லது கடல் சிப்பி இவைகளால், செய்யப்பட்ட வளையல்களை அன்னை காளிக்கு, பக்தர்கள் காணிக்கையாகக் கொடுப்பார்கள். அவ்வகையான பழக்கம் அந்தக் கோயிலிலும் உண்டு
ஒரு பக்தர் நான்கு ஒருமுறை, வளையல்களை அன்னைக்கு காணிக்கையாக செலுத்துவதற்காக கொடுத்தார். அன்னைக்கு நான்கு கைகள் உண்டு. வலதுபுற கை அபயமுத்திரை, காப்பேன் என்கின்ற உறுதிமொழியைக் காட்டும். இடதுபுற கை வரமளிக்கும் நிலையில் இருக்கும் மற்றொரு கை இடதுபுறத்தில் கூரியவாளுடன் ஞானத்தை காட்டும். வேறொன்றில் அசுரனின் தலை காணப்படும். அது அகந்தையை உணர்த்துவதால் இருக்கும். வாள் வைத்திருக்கும் கையில் வாளை எடுத்து திரும்ப வைக்கமுடியும்.
காளி பூஜையின்போது ராமகிருஷ்ணர் அன்னையின் மூன்று கைகளிலும் அந்த சங்கு வளையல்களை அணிவித்து விட்டார். அசுரன் தலை இருக்கும் கையின் வளையலை நுழைக்க முடியவில்லை. அதனால் அந்த வளையலை அவர் போடவில்லை.
டுவிடவில்லை.
அங்கிருந்த மற்றொரு பண்டிதர் ராமகிருஷ்ணரைக் கிண்டலாக, ஏன் நான்காவது வளையல் போடவில்லை, என்று கேட்டார். அசுரன் தலை இருப்பதால் தன்னால் அணிவிக்க முடியவில்லை என்று ராமகிருஷ்ணர் பதில் சொன்னார்.
அதற்கு அந்த பண்டிதர், நீங்களே உணர்ந்த காளிபக்தர். காளியிடம் கேட்டிருக்கலாமே? அம்மா கையில் உள்ள தலையை கொஞ்சம் கீழே விடுங்கள் என்று. நீங்கள் அப்போது வளையலைப் போட்டு இருக்கலாமே என்றார்.
ராமகிருஷ்ணர் இதை மிகவும் சிரத்தையாக எடுத்துக் கொண்டார். உடனே அன்னையிடம், அம்மா என்னை கொஞ்சம் வளையலை போடவிடு, என்று கேட்டுக் கொண்டார். அன்னையும் தலையை கீழே போட்டாள். உடனே அவர் வளையலை அணிவித்துவிட்டு, பின் தலையை திரும்ப அன்னையிடம் பிடித்துக் கொள்ளக் கொடுத்தார்.
இப்போதுகூட தக்ஷிணாவூர்த்தி கோவிலில் உள்ள காளியின் கைகளில் இந்த நான்கு வளையல்களையும் நீங்கள் பார்க்கலாம். காளியின் சிலையில் எந்தவித பிளவுகளும் இல்லை. வளையலிலும் எந்த பிளவும் இல்லை.
அன்னையின் கைகளில் அந்த வளையல்கள் இருக்கும். அது எப்படி அணிவித்து இருக்க முடியும் என்று உங்களுக்கு ஆச்சரியமாக தோன்றும்.
காளியிடம், ராமகிருஷ்ணருக்கு இருந்த ஆழ்ந்த பக்தியைப் பார்த்து, நீங்கள் மரியாதையுடன் நம்பித்தான் ஆகவேண்டும். கல்கத்தாவிற்கு எப்போதாவது செல்லும்போது தவறாமல் இந்த காளியைச் சென்று பாருங்கள்.
நான் அந்தக் கோவிலுக்குச் சென்று உள்ளேன். அப்போது ராமகிருஷ்ண ஆஸ்ரமத்தில் நான் தங்கி இருந்தேன். ஆஸ்ரமவாதியாக சென்றேன். அதனால் தொட்டுப் பார்க்க அனுமதிக்கப்பட்டேன். தொட்டு மட்டும் வளையலைப் பார்க்கவில்லை. எங்காவது பிளவு உள்ளதா? என்று சுழற்றிப் பார்த்தேன். ஒருவேளை ராமகிருஷ்ணர் வளையலைப் பிரித்து போட்டுவிட்டு சேர்க்கு விட்டாரோ என்று சோதிக்கப் பார்த்தேன்.
அந்த வளையல் முழுதாக இருந்தது. எங்கும் பிளவுபடவில்லை. விக்கிரகமும் பிளவுபடாமல் முழுமையாக இருந்தது. மேலும் அது 200 அல்லது 300 வருட பழைய நிகழ்வம் இல்லை. சுமார் 130 வருடங்கள் முன்புதான் நடந்துள்ளது. ராமகிருஷ்ணர் இந்த உலக வாழ்க்கையை விட்டு 130 வருடங்கள் ஆகின்றன. இந்த நிகழ்வுக்கு எந்தவிதமான தர்க்கரீதியான விளக்கங்களும் இல்லை. ஆனால் அது முற்றிலும் உண்மை, பக்தியின் ஆற்றலைக் காட்டுவது. பொருள்சார்ந்த இந்த உலகில் பக்திப் பெருக்கு எவ்வகையில் செயல்படும் என்கின்ற உண்மை.
பக்தி வழிபாட்டின் ஆற்றல் அது, நாம் வழிபாடு அல்லது படையலைக் காணிக்கையாக தரும்போது நம்மையே அந்த விக்கிரகத்தில் பின் உள்ள சக்திக்குக் கொடுக்கின்றோம்.
பிரபஞ்சச் சக்திக்கு நாம் சரணாகதி அடைகின்றோம். சரணாகதி உணர்விலேயே எதையும் தொடவேண்டும். விக்கிரகத்தின்மேல் பற்றுக் கொண்டு கடைபடாமல், அதன் பின் உள்ள தெய்வ சக்தியை உணரவேண்டும்.
சடங்குகள் எல்லாமே ஒரு தியானம் போலவே நிகழ்த்தப்படுகின்றன. சடங்குகளைச் செய்யும் போது நம்முடைய முழுமையான உணர்வும் அதில் ஈடுபடவேண்டும். அப்போது அது வெறும் சடங்காகவோ, பூஜையாகவோ இருக்காது. முழு தியானமும் இருக்கும்.
- 29 நான் யாரையும் வெறுப்பதும் இல்லை ; யாரிடமும் பாரபட்சமாகவும் இருப்பதில்லை. நான் எல்லோரிடமும் சமமாகவே இருக்கின்றேன்.
என்னிடம் பக்தியாக இருப்பவர்கள் என் அன்பராகி என்னோடு அவர்கள் இருக்கிறார்கள். நானும் அவர்கள் நண்பனாகின்றேன்.
-
- மிகவும் பாவம் செய்தவராக இருந்தாலும். அவன் பக்திப்பர்வுமான ஈடுபடுவதனாலேயே நல்லவனாக சேவையில் கருதப்படுகிறான். ஏனென்றால் அவர் சரியான இடத்தில் செயல்படுகிறார்.
-
- அவர் மிக விரைவிலேயே தர்மவானாகி. முடிவில்லா சாந்தி நிலை பெறுகிறார். குந்தி மைந்தனே! என் பக்தனுக்கு என்றும் அழிவில்லை என்று துணிவோடு அறிவிப்பாயாக!.
-
- பிரியமானவனே! என்னையே, சரண் என அடைந்தவர்கள் பெண்கள், வைசியர்கள், வேலை செய்பவர்கள், பாபிகள் கூட உயர்ந்த நிலைபேற்றைப் பொமுழும்.
கற்றவர்கள், 9.33.அப்படியிருக்க தர்மவான்கள், பக்தர்கள், ராஜரிஷிகள் அவர்கள் அடையும் உயர்ந்த நிலையைப் பற்றி சொல்லவும் வேண்டுமா ?
இந்த நிலையற்ற, சுகமற்ற உலகில் இருப்பவர் எவராக இருந்தாலும் எனக்கே அன்பான சேவை -செய்து நிலைத்து இருப்பார்களாக!
-
- உன்னுடைய மனதை என்னிடம் ச ரணர்கதி செய்துவிடு. எனக்கே பக்தனாக இரு. எனக்கே புழை செய். என்னையே வணங்கி இரு.
என்னுடன் இப்படி என்னையே உன் உயர்ந்த லட்சியமாக்கி, ஒரே பாதுகாப்பாக நினைத்து என்னை உன்னிடம் நிலைநிறுத்துவாயானால் நிச்சயமாக நீ என்னையே அடைவாய். ஒரு ஞானமடைந்த குரு இந்த உலகத்திலிருந்து எதையுமே பெற விரும்புவதில்லை. அவர் ஞானத்தை உணர்ந்தபிறகு உயர்ந்த விஷயங்களைத் தாண்டி பொருள்சார்ந்த சென்றுவிடுகிறார். யாரிடமிருந்தும் அவர் எவற்றை பெற விரும்பப் போகிறார்? அவர் இங்கு இருப்பதே தனது கருணையின் வெளிப்பாட்டால், மனிதகுலம் விழித்து அந்த உண்மையைப்புரிந்துக் கொள்ளவே தன் கருணைமிகுதியால் இங்கு இருக்கின்றார்கள்.
குருவின் வார்த்தைகள், செயல்கள் இவற்றில் எல்லாம் அவருக்கு என்று தனிப்பட்ட பொருள் சார்ந்த பற்று எதுவும் இல்லை என்பதை ஒரு பக்தன் புரிந்துக் கொள்ள வேண்டியது அவசியம். இல்லையென்றால் அந்த பக்தர் தனக்குத்தானே தொடர்ந்து சந்தேகங்களையும், துன்பங்களையும் உருவாக்கிக் கொண்டே இருப்பார்.
குருவானவர் ஞானம், கருணை இவற்றால் பொங்கி வழிந்துக் கொண்டு இருக்கிறார், தான் கண்ட அறிவை மற்றவர்களுடன் பகிர்ந்துக் கொள்ள விரும்புகிறார். குருவின் இத்தகைய உயரிய பண்பை பக்தர் புரிந்துக் கொள்ளும் வரை அவர் குருவை பின்பற்றுவதற்கு இரண்டு அல்லது மூன்றுமுறை யோசிக்கத் தொடங்குவார்.
தயவுசெய்து புரிந்துக் கொள்ளுங்கள். உண்மையான குருவானவர் எவருடனும், வெறுப்புடன் இருப்பதில்லை. இந்த முழு பிரபஞ்சமும் தன்னுடையது என்பது குருவிற்குத் தெரியும். அப்படியிருக்க அவர் ஒருவர் மேல் வெறுப்பக் கொள்ள வேண்டிய அவசியம் எங்கே உள்ளது ?
பாருங்கள் எப்போது எரிச்சல் உள்ளே வருகிறது ? நம்மிடம் இல்லாத ஏதோ ஒன்று நாம் விரும்பும் ஒன்று வேறு ஒருவரிடம் இருக்கிறது என்கின்ற போதுதான் எரிச்சல் தோன்றுகிறது. நமக்கு அவசியமான தேவையாக இருக்கும் ஒன்றின் மேல் ஆசை கொள்வதில் தவறு எதுவும் இல்லை. மற்றவர்களிடம் இருப்பதைப் பார்க்கு. அவர்கள் விரும்புவதைப் பார்த்து அவையே நமக்கு வேண்டும் என்று விரும்பும்போதுதான் பிரச்சினைகள் ஆரம்பமாகின்றன. நாம் பிறக்கும்போதே, ஒவ்வொருவரும் குறிப்பிட்ட வகையான ஆசைகளுடனேயே பிறந்து இருக்கின்றோம். அந்த ஆசைகளை நிறைவேற்றிக் கொள்வதற்குக் தேவையான சக்தியையும் நம்முடன் கொண்டு வந்து இருக்கின்றோம்.
ரமண மகரிஷி மிகவும் அழகாக சொல்கிறார். ஒவ்வொரு மனிதனுக்கும் தேவையானவற்றைப் பூர்த்தி செய்யும் அளவு சக்தியை இந்த பிரபஞ்சம் கொண்டுள்ளது. ஆனால் தனிமனிதனின் விருப்பத்தை பூர்த்தி செய்வதற்கு, அதனிடம் போதுமானது இல்லை. மற்றவர்களைப் பார்த்து, அவர்களின் ஆசைகளைப் பார்த்து அவற்றை நமது குறிப்பில், வரிசையில் நாம் சேர்த்துக் கொள்கிறோம். அதனால் நமது தேவைகள் ஆசைகளாக மாறிவிடுகிறது.
நம்முடைய பக்கத்துவீட்டுக்காரர் பெரியதாக குளிர்சாதனப் பெட்டி வாங்கினால் நம் வீட்டின் வெப்பம் திடீரென்று அதிகமாகிவிடுகிறது. உங்கள் வாழ்க்கையை உற்று கவனித்தீர்கள் என்றால், உங்கள் வாழ்வின் செயல்கள் எல்லாம் மற்றவரோடு ஒப்பிட்டுப் பார்த்துதான், செய்யப்படுகின்றன என்பது தெரியும். சொல்கிறார். தொடர்பின்றி எதுவும் இந்த பிரபஞ்சத்தில் இருப்பதில்லை. பாருங்கள் எல்லா துணை சொற்களும் எப்போது வருகின்றன ? நல்லது கெட்டது, உயரம் குள்ளம், அழகு அகோரம், என்று மற்றவர்களுடன் ஒப்பிட்டுப் பார்க்கும்போதுதான் வருகின்றன. நான் சொல்வது சரியா தவறா?
நீங்கள் மனிதர்கள் இல்லாத தனியான தீவு ஒன்றில் இருப்பதாக கற்பனை செய்து பாருங்கள். அப்போது நீங்கள் உங்களுடன் மட்டும் இருப்பீர்கள். அப்போது இந்த துணை சொற்களுக்கு ஏதாவது அர்த்தம் இருக்கிறதா? அதற்கு என்று ஏதாவது தொடர்பு உள்ளதா?
கெட்டதான ஒன்றுடன் ஒப்பிட்டுப் பார்ப்பதால்தான் நல்லதாக ஒன்று தெரிகின்றது. நம்மைச் சுற்றி இருக்கும் விஷயங்களுடன், தொடர்ந்து ஒப்பிடுதல் மூலமாகவே நம்முடைய வாழ்க்கை ஓடிக் கொண்டிருக்கிறது. அதனால், நம்மிடம் இல்லாத, நாம் விரும்பும் ஒன்று மற்றவரிடம் இருக்கும்போது, பொறாமை, எரிச்சல் போன்ற உணர்வுகள் எழுவது இயற்கைதான். அவை வெளிப்பட்டே ஆகவேண்டும்.
நமக்கு உண்மையில் என்ன வேண்டும் என்பதைப் பற்றிய தெளிவான பார்வை நம்மிடம் இருந்தால் போதும். மற்றவர்கள் நினைப்பதைப் பற்றியோ, அவர்களிடம் இருப்பதைப் பற்றியோ, கவலைப்படாமல் நம்முடைய தேவைகளை முழுமையாக்க நம் சக்தியைச் செலவிடுவோம்.
இந்த வரிகளில் கிருஷ்ணன் சொல்கிறார், தான் யாரையும் வெறுப்பதில்லை என்று மேலும் சொல்கிறார். தான் யாரிடமும் பாரபட்சமாக நடந்துக் கொள்வதில்லை என்று.
சாதாரணமாக நாம் நமது வாழ்க்கையில் யார் உதவி செய்கிறார்களோ, அவர்களிடம் நல்லவிதமாக ஒருதலைபட்சமாக நடந்துக் கொள்கின்றோம். நம் வாழ்க்கைக்கு உபயோகமாக இருப்பவர்களுடன் நட்புடன் இருக்குமாறு குழந்தைப் பருவத்திலிருந்தே கற்றுத்தரப்படுகிறது. நமக்கு பதிலுக்கு என்ன கிடைக்கிறதோ. அதை வைத்துக்கொண்டுதான் நண்பர்களையே சேர்க்குக் கொள்கின்றோம்.
எல்லாமே வியாபார பரிமாற்றம் போலாகி, அளவு குறைக்கப்பட்டுவிட்டது. யாராவது நம்முடன் இனிமையாக இருந்தால் நாமும் அவருடன் நல்லவிதமாக இருக்கின்றோம். யாராவது காயப்படுத்துவதுபோல் எதாவது சொல்லிவிட்டால். அவர்கள் நமக்கு எதிரியாகி விடுகிறார்கள்.
நாம் வெளி உலகில், மற்றவர்கள் சொல்வது, இவற்றால் மிகவும் பாதிப்ப அடைகிறோம். நம்மிடம் யார். யார் எப்படி நடந்துக் கொள்கிறார்களோ அதை வைத்து அவர்களை வெவ்வேறு இடங்களில் வைக்கின்றோம்.
நாம் பிச்சைக்காரர்களாக இருக்கும் வரை மற்றவர்களை பணக்காரர், ஏழை என்று பாகுபடுத்தி பார்த்துக் கொண்டு இருக்கிறோம். ஒரு பிச்சைக்காரர் இடைவிடாமல் பிச்சைகானவற்றை தேடிக் கொண்டிருப்பார். அவர் எதை பிச்சையாகக் கேட்கிறாரோ அதை கொடுக்கும் நபரை தேடிக் கொண்டு இருப்பார். அவர் சாலையில் காசுகளுக்காக பிச்சை எடுக்கிறார். நாமோ கோவிலில் கடவுளிடம் ஏதாவது ஒன்றிற்காக, வேறு எதற்காகவாவது பிச்சை கேட்கிறோம். உண்மையில் இவை இரண்டிற்கும் வித்தியாசம் எதுவும் இல்லை. நாம் எதையாவது தொடர்ந்து கேட்டுக் கொண்டு இருக்கிறோம்.
நாம் பிச்சைக் கேட்கும்போது, நாம் கேட்பதைத் தருபவர்களை நல்லவர்கள் என்கின்ற பட்டியலில் சேர்க்கின்றேம். யார் நாம் கேட்பதைத் தருவதில்லையோ அவர்களையெல்லாம் கருப்பு பட்டியலில் சேர்க்கிறோம். நாம் தெரிந்தோ, தெரியாமலோ எல்லா நேரங்களிலும் இதுபோலத்தான் செயல்படுகிறோம்.
ஒரு குரானகுருவிற்கு தேவைகள் என்று எதுவும் இல்லை. அவர் தொடர்ந்து கொடுத்துக் கொண்டே இருக்கிறார். அது முற்றிலுமான மாறுபட்ட பந்து விளையாடல். அன்ப காட்டுவது மட்டுமே அவரின் உண்மைத் தன்மையாக இருக்கின்ற காரணத்தால், அந்த அன்பை எப்போதும் வெளிப்படுத்தி பரவச் செய்கிறார். யார், யார் அதனைப் பெற்றுக் கொள்கின்றார்கள் என்பதைப் பற்றி அவர் கவலை கொள்வதில்லை. எதைப்பற்றியும் நினைக்காமல் தருகிறார். மலையிலிருந்து நதியானது ஒரு பகுதி விட்டு மற்றொரு பகுதிக்கு பல வழிகளில் பாய்ந்து ஓடிச் சென்று கடலில் கலக்கிறது. தனது பாதையில் பலவகையான கற்களையும், முட்களையும் அது சந்திக்கிறது, பல்வேறு வகை மக்கள் அந்த நதியில் நீராடுகிறார்கள், ஏன் எருமைகள் கூட குளிக்கின்றன. அந்த நதியானது அவர்களை எல்லாம் வேறுபடுத்தி பார்க்கின்றதா?
நான் இவ்விதையில் இருக்கும் மக்களுக்குத் தான் தண்ணீர் தருவேன். என்று அந்த நதி சொல்கிறதா? மகிழ்ச்சியாக. யார் வந்து தன்னை தொடுகிறார்கள் என்பதைப் பற்றிக் கவலைப்படாமல் அந்த நதி தொடராந்து ஓடிக் கொண்டே இருக்கிறது. ஒரு ஞானகுருவின் செயல்கள் எல்லாமுமே இதேப்போலத்தான்.
இந்த வழியான வாழ்க்கையை நாம் எல்லோருமே வாழமுடியும். இந்த பிரபஞ்சம் நமக்கு தேவையானவைகளை நம் மீது பொழிகிறது என்பதை நாம் புரிந்துக் கொண்டால் அதைப் போல இருக்கலாம். பின் நாம் யாரிடமும் சென்று எதர்காகவும் பிச்சை எடுக்க வேண்டிய அவசியம் நமக்கு இருக்காது. நம்மைச் சுற்றி யார் இருந்தாலும் இதைப்பற்றி எல்லாம் நினைக்காமல் நாம் தொடர்ந்து அன்பான வார்த்தைகளையே பேசி, அன்ப சக்தியை நம்மைச் சுற்றி பரவச் செய்வோம். நாம் எங்கு சென்றாலும் நேர்மறை சக்தியின் மூலபிறப்பிடமாக நாம் இருக்கத் தொடங்குவோம். அந்த சக்தி எதையும் எதிர்பார்க்காமல் தொடர்ந்து கொடுத்துக் கொண்டே இருக்கும்.
இப்போது கிருஷ்ணன் சொல்கிறார், ஒருவன் வெறுக்கத்தக்க செயல்களைச் செய்திருந்தாலும், பக்திப்பூர்வமான சேவையில் ஈடுபடும்போது அவர் கர்மவாணாகிறார். அவர் விரைவில் அழிவில்லாதவராகி, நிலையான முடிவில்லாத விழிப்புணர்வு நிலையை பெறுகிறான். ஒ கௌந்தேயா, குந்திமகனே, என் பக்தனுக்கு என்றுமே அழிவில்லை என்பதை துணிவுடன் அறிவிப்பாயாகா! தன்னுடைய பக்கதைக்கு என்றும் அழிவில்லை என்று கிருஷ்ணன் சொல்கின்றார்.
அவர் சொல்கிறார், நான் உன்னிடம் மட்டும் இதனை உறுதியாக வெளியிடவில்லை. நீயே இதனை இந்த முழு உலகத்திற்கும் அறிவிப்பு செய். என் பக்கதுக்கு என்றும் அழிவில்லை என்பதை அவர் இந்த வரிகளில் சொல்கிறார்.
ஷிப்ரம் பவதி தர்மாத்மா ஸஸ்வத்சாந்திம் நிகக்கடு
்கரன் அப்படிச் சொல்கிறீர்கள் ? " என விசாரித்ததற்கு, 'நான் பெரிய ஆளாக வேண்டுமென, என சிறுவயதிலிருந்தே கனவு கண்டவர் என் தந்தை. கனவை நிஜமாக்க உடல், பொருள், அவி அணைத்தையும் செலவழித்து என்னைப் படிக்க வைத்தார். வெற்றிக்கு ஊக்கமளித்தார்.
Qa;mjGff,lU LJ[Jj/ ggrrffi~ JJ5GLD u [Jr.mwlLJ Bl U85f[,rT •
6Truir ru/m[Jru/<oU f[,fTLDrurrmrrfil, @JEff, a: • ffiBIIUffimf[,Ll LpflJEffe85 Qa;rrmfiljDrrG[Jrr, ~ruir • JElffi lLJ rrmJEff,ffij/<oU !ffe m !:P !Effe JElffi lLJ rrmjff, .rfim !iitJm lLJ • mLfiljDrrm. ®JEBI wa;Gm, Qa;mjGf[,lUrT, ffeQ/L6rif • @ff,mm ~p5/ruluy Qa:tiJ. •
L.51£Jj/85tfsj/~ 6T6rirUff,6rir Qurr(!!jm • ffe~QJLm !l....!J)Jj/uu@ffiffe 6Tm U85ff,W85C!!J 6T6rir!J)JLD • ~/Jlrul<oUm!iitJ. •
w~(Eiw, w~(Eiw y lfljffea; Qa;rrm@/f,/a;m. • • @JEff, L.51£JU(§8'LD p5/QJ .rfimfDJEff,ffe 6TmUmff,. fl,IUQ/ • Qa:tiJffe Qff, ~ ru rr a; @ C!!5 /f,/a;m. !l....ff,J a;@ a;® 6T6rir!J)J (] w • ~ /Jlrul<oUm!iitJ. !l....ff,Ja;@a;® 6T6rir!J)JGLD LD!Jr.ffiLD • filmLIUrTffe. 6)"QmrofDrr<oU @JEff, L.51£JU(§8'ffij/<oU Gru!J)J • 6T/f,/a;rrruffe, JE/f,/ a;m @®!Effe Qa; rr(Ei @ C!!5 u Sir a;m. • @JEff, !l....L<oU Gru~(Eiwrrmrr<oU GurrtiJrulL!iitJrrLD. mrr<oU • • ffi/f,/a;w 6Tm!J)JGLD @C!!5JEffeQa;rr(£i @C!!5uSira;m. •
@JEff, (Y)(!J! L.51£JU(§8'(Y)LD p5/QJ .rfimfDJEff,ffe. • @JEff, ~~LQru umLuy a:a;jl, p5/QJ:{[,rrm • 6TmUmff, fJ5rTLD ylf!JEffe85 Qa;rrLQJLm, fJ5LDffe • (Y)(!J! ru rr[:pa;ma;ll../ LD f15LD85(!!J Gru~/Jj-lLJru rbm/D • • Qa; rr@a;® LD ~ fJirru rr ff, LD rr a; LD rrp51 rul (£i w. fJ5 we;® 6Tmm • (!!Jm/Drurra;QJLD @<oU!iitJrrLD<oU @®a;filfDG:{[,rr, ~mru • Qa;rr(£ia;a;uu(£iw. JJ5LDLDILLD 6T6rif(ffi !l....WffiG:{[,rr, ~ffe • u rr ffea; rra;a; u u (£i w. •
• ffa(!!j JJ5mL(YJm/D 1Urrm rul1Uffimff, Qa:rr<oUfil G fD6rir. Ga;@ff,Ja;m. @uGurrGfb CYJ/J/-Qru(Ei/f,/a;m. • LL, Quer®6ir,
@mp5/~(!!j/Effe JJ5rrm ~fo1fTJEf[,LDrrm • Q8'ro6ll@~~ 6TerQDQSTU LD m.rfi m!iitJ uSl<oU, ~ fo1fTJEf[, LD ff, (!!5 LD ru /Jla; ~ <oU, • u cq.a;s; QD6ll ~ g; er IT. Q611 gJ ¢7 a;® (Y)@ m w 1LJ rrm ~ fo1fTJEf[, !l.... r.mirrul <oU ru rry;i Grum. ffi • ~ a;s; w6Tf! ~g; er IT. /f,/8',@" !iit) 61¥' LDI m lLJ ru f}a; lflffiffe !l_/f,/8', ~ L l.D FFfTLJ Sir a; m • • 6T6rir!J)J fJ5 rrm !l_/f,/8', ~ LLD 8'ffi Bl lLJ LD Qa:tiJ fi) GfD m. JE • /f,/8',@" Qa:r;;v ruffi mtt, a; ru fTJEffe FF {TL) Sir a;m. fb /f,/8', LD • Qa:tiJurum[JrulL ~jla;wrra; ffi/f,Ja;ffi !l....(!!jrurra5(!!Jruira;m. •
• • •
• •
•
•
•
•
•
•
~@U~Qs>G5g;~ 6ll(!!Jlld Guerrrercq.Qsterlt . &< Q W Rf/A;S; Er 6ll? ~ 61' Qstffi(!D B6llqdro \$}Qdl~G5u!!J(!5g;Erer &<6lllt 8l.Uq6ll@~G;Er1t. 6ll Er '9 Ffiqdffiqd Uj 6ll Eria &<6ll(!!)Bi(!D &<Uguer~G;Erer B!Lirjld \$Lqdl~G;~. &<G;Er Uerg;Erer 6tmlffi~Bi(!D~
Qg;rfl!i;g;~ .••
· 11r6Jer &<uucq.8' Q8'er~$lg5°1Tffi6rr ?"" 61' QST 6ll? 8' rrrfl ~ g;g; iJ ®, "11r!!ierer QurflUJ ~~ere; b6ll QRST@Q (DQST, 61' QST ilgit6llUJ~601®!i;Gg; s;QST621 ffiQ2STL6lllT 6Ter g;ii,QS)g;. ffiQSTQD6ll i@~wera;s; • ru? &<QDQSTQS)g;~tb
f[,lUQ/Q8'tiJffe Qf[,~rurra; @(!!5/f,/8',@". @JEff, (Y)(!J! L.51[JU(§8'(Y)LD a:a;jl 6TmUmf[,IJ../LD, @JEff, umLLJL./ ffa(!!j wrrQU(!!jLD a:a;jl 6Tmfilm/D 8'ffij/1Uffimf[,, !l....ffiGrua;ffiffeL6rir JE {f,/8',@" !l.... !5mfTJEffe85 THE SUPREME PONTIFF OF HINDUISM BHAGAWAN SRI NITHYANANDA PARAMASHIVAM~~ira;m, 6T6rirfD rr<oU GIU rra;(Y)LD, QrurbpSi IL/ w !l_/f,/8',@" ru rry;irulm .rfia;y;i ru rrfil rul (£i LD.
a:rrLDI 6T6rirWmLILJ Qa:rrjfb wuruffij/(!!5/Effe !l_/f,/8',@85(!!) Qa:rr<oUfilG fD m. 6Tmmrrr;;v u !iitJ L.D!a;a=fi'I fD !Efb u 85fbr'r a; mm u fIJ pSia= Qa:rr<oU!iitJ (Y)U/-11../ w. ru ir a;~ m rurry;ia;ma;uS/<oU QfbtiJrua;Gw @!D/f,/85) rujffe ~ruira;@85(!!J Ga:mru Qa:tiJfbmff,11../LD, QfblLJGU8',l.D ruira;mmu UfIJp5/lU Qurr!J)JLJmU 6T@ffiffe85 Qa;rrL .rfia;y;iQJa;mmu urbp5/lJ../LD 6)"[Jrrmwrra; Qa:rr<oU!iitJ (Y)/J/-lJ../LD. LD[JrrurrtiJ mmma;® rulw ~~a;a;uuL..L
!l....LGmGIU ~(!!561¥'!5mua;rurrGm @JD/f,/fil ruJEffe ~rum[J a;rruurrrbpSimrrir. @mff,u GurrmGfD 6)"[Jrrmw rrm a;mfba; mm 6Tmmrr<oU rul ru lf/a;a; (Y) /J/-ll../ LD.
,mr,(ol) 6T6rirWmLILJ Qa:rrJE:{[, ru rry;ia;ma; uS1 <oU fJ5 LJEfb ffa(!!j .rfia; y;i m ru fJ5 rrm @u (] u rr ffe !l_/f,/8',@$ ® Qa:rr<oU fi) q /D m. fJ5 rrm 6TmwmLILJ uj!Gm!Jlrrruffe ru lLJj/<oU GUL..mLrul L.. (£i QruuSl<oU Qa:roGfDm. U!5mffimfb Qf[,rrLrrLD<oU 6Tm ru rry;ia;ma;mlLJ fJ5 Lffifbffi QfbrrL/f,/ filGmm. ffa(!!j fi'lmm fb~~ir UrTffij/[JLD, @[J~(Ei ffe~@ ffe8',@jL6rif @JEj/1Urrru/m U!iitJ ur,a;ff,Ja;@!j85(!!J fl5LJEffe Qa:m!J)J Qa;rr/Jj-(!!5/E Gf[,m.
!l....r.mrulrba;rra; L.5/L..ma: 6T@ffiffe85 Qa;rr~(Ei, LD[J JElf:P~<oU rurry;ia;ma;mlLJ f15Lffij/85 Qa;rrU/-C!!5!E Gfb m. fJ5 rrm ~ u u U/-ffifbrrm ru rry;i JEffe85 Qa;rrU/-C!!5!E Gfbm. ffi/f,/a;w JJ5LD L.5/mrr~ w, JJ5LDurrrulL..LrrLD, 67[D!J)J85 Qa;rrLrrLD, 6;TfIJ!J)J85 Qa;rrmmrrru/L..LrrLD QfbtiJruw 6T6rirmro 6TLJ Gurr ffe LD u rr ffea; rTffiffe85 Qa; rr~/J/-(!!5/Efbffe 6T6rir!J)J Qa:rrr;;vfilmGJDm. @ffe (Y)[Dp5/~LD !l....!J)Jj/1Urrm 8'ffij/lULD.
(!!JUQS>g5g;~ 6ll(!!JLlD bUer!Jer(q.QSTerlT. &IQ w rf/a; s; er 6ll? ~ 61' QST Bi(!D b6ll QS'Jro $} QS) L~ g; u !!J(!Dg5 er er &<6lllT 8l.UQ6ll@g;er1T. 6ll er<s a;QD s;QD UJ 6ll er <a **&<6ll(!!)Bi(!D &<uGuerg;erer** G!lirrw $lQDLg;. &ig;er uerg;erer 6TmlffiBi(!D
@JEfb 8'ffij/1Uffimff, ffi/f,/a;m ylf!JEffe85 Qa;rrLrr<oU GurrffeLD. @JEfb !l....!iitJfil<oU LDL..(£iLD U 6T(£iffiffe85 Qa;rrmfilm/Dffe 6Tmfilro/D !l....r.ffifTrul<oU fJ5rTLD ~mLDj/lUrra; @(!!5858',ffi QfbrrL/f,/(!!JGrurrw.<iiV!iitJ, Gru!l)l 6TJEf[, @LffiBl!D® fl5rTLD Qa:ro/DrrLD fJ5rTLD urrffea;r,a;a;uu(EiGrurrLD. L.5/[JU(§8'LD QfbrrLfTJEffe JJ5LDmwa; a;rrffiffe85 Qa;rr~~fJ/-(!!585filfDffe· JJ5L.Dmwu UfIJp5/lU Qurr!J)JLJ
(Y)@mw ffiLllffe uma;rum 6T6rir!J)J 6T~~wGurrffe fJ5rTLD QfbrrLr'rJEffe ~mfb
எதிர்க்குக் கொண்டே இருக்கின்றோம். முழுமை நம்முடைய நண்பன் என்று நாம் உணர்ந்துக் கொள்ளும்போது, நாம் ஒய்வாக முழு பிரபஞ்சத்தையும் கொண்டாடத் கொடங்குகின்றோம். நம் வாழ்க்கையை சொர்க்கம் அல்லது நரகமாக்குவது, இந்த வரிகளை நாம் எப்படி புரிந்துக் கொள்கின்றோம் என்பதைப் பொறுத்தது. பிரபஞ்ச த்தைப் புரிந்துக் கொண்டு முழுமையாக நம்புவதைப் பொருத்தே நம் வாழ்வு அமைகிறது.
இந்த முழு அத்தியாயுமும் வெளிப்படுத்தும் ஒரே ரகசியம் இதுதான். இந்த முழுபிரபஞ்சம், இந்த படைப்பு சக்தி, அறிவுநிலை கொண்டது. அது நம்முடைய எண்ணங்களுக்கு ஏற்பு, மீண்டும். மீண்டும் நம் கனவுகள், எண்ணங்கள், நம்முடைய
இருபத்தைந்து வருடம் போராடினார். அமெரிக்காவில் எனக்கு வேலை கிடைத்தபறுத்தான் அவர் ஒய்வெடுத்தார். வாழ்க்கையை வாழ அவருக்கு அப்பொதுகான் நேரம் கிடைத்தது. அதன் பன்கான் எங்களுக்குத்
உணர்வுகளுக்கு மறுமொமி அளிக்கின்றது.
கடவளின் முன் நிகழ்க்கப்படும் சடங்குகள், தியாகங்களைப் பற்றிய சரியான பரிந்துக் கொள்ளுகல் பற்றி மீண்டும். மீண்டும் கிருஷ்ணன் பேசுதிறார். பொரும்பான்மையான மக்கள் கோயிலுக்குச் சென்று வெவ்வேறு வகையான, தியாகங்கள் தான தா்மங்களைச் செய்கிறார்கள். இந்த தியாகம், தர்மங்களை பற்றிய ஆம்ந்த அர்க்கத்தை நாம் முதலில் பரிந்துக் கொள்ளுதல் வேண்டும்.
கணக்கிலடங்காத மக்கள் கோயிலுக்குச் செல்கின்றார்கள். அவர்கள் நூற்றி ஒன்று என தேங்காய்களை எடுத்துச் சென்று கடவுளின் முன் தேங்காயை உடைக்கின்றார்கள். திருப்பதியில் வெங்கடேச பெருமாள் கோயிலில் மக்கள் தலைமுடியைக் காணிக்கையாக கங்கள் செலுத்துகின்றார்கள். முடி காணிக்கை செய்வதின் அர்த்தத்தை நாம் பரிந்துக் தொள்ள வேண்டும். நாம் முடி காணிக்கை செலுத்தி, பிரார்த்தனை செய்து முடித்துவிட்டு வீட்டிற்கு வந்தவுடன்
எதுவும் நடக்கப் போவதில்லை.
நாம் எதையாவது காணிக்கையாகக் கொடுக்கும்போது, நாம் தியாகம் செய்யும்போது அந்த செயல் நம் அகந்தையை சரணாகதி செய்வதைக் காட்டுகிறது. திருப்பதியில் முடி காணிக்கை செலுத்தும் போது, நம்முடைய அகந்தையை வெங்கடேச பெருமாளிடம் சரணாகதி செய்கிறேம். தேங்காய் உடைக்கும்போது, நம்முடைய அகந்தையின் ஒடுகள் துண்டுகளாக உடைக்கப்படுகின்றன.
ஆனால் பொதுவாக என்ன நடக்கிறது? நாம் ஏதோ தியாகம் செய்யம்போகு.
மற்றவர்களிடம் நாம் பெருமையாக நான் இதை செய்தேன், அதைச் செய்கேன் என்று சொல்கின்றோம். இன்றைய நாட்களில், நாம்திருப்பதிக்குச் சென்றுதலை மழிக்கப்பட்ட மொட்டைக் கலையுடன் வருவதைப் பார்த்து மற்றவர்கள் என்ன சொல்கிறார்கள். ஆவார, அவர் திருப்பதிக்குச் சென்று, தன் பக்தியின் மிகுதியால் தன் தலை முடியை மமித்துக் கொண்டு வந்து இருக்கிறார், என்பார்கள் இப்படி நம்மைப் பற்றி சொல்வதைக் கேட்டவுடன் நம் அகந்தை மேலும் அதிகமாகிவிடும். நாம் இம்மாதிரியான தியாகங்கள் செய்யும்போது, நாம் ஏதோ பெரியதாக செய்துவிட்டகாக நினைத்துக் கொள்கின்றோம். நாம் செய்யும் தா்மங்கள் எல்லாமே நம் அகந்தையை ஊக்கப்படுத்துவதற்காகத்தான்.
ஏராளமான மக்கள் கோயில்களுக்கு பெரிய தொகைகளைத் தானமாக கொடுப்பார்கள். அவர்கள், கருவறை, கா்ப்பகிரகத்திற்கு தேவைப்படும் இருக்கைகள். திரைச்சீலைகள், விளக்குகள் என்று பல பொருள்களை வாங்கிக் கொடுப்பார்கள். அவர்கள் எவற்றையெல்லாம் தானமாக தருகிறார்க்ளோ, அவற்றின் மேல் தங்களின் பெயரை வண்ணமையினால் எழுதுவார்கள். கருவறை, காப்பகிரஹ திரைச்சீலைகளில் அவர்களின் பெயர் தைக்கப்பட்டு இருக்கும்.
பல கோயில்களில் பளிங்குக் கல் பலகையில் கொடுத்தவரின் பெயரும், அவர் கொடுத்த தொகையும், பதிக்கப்பட்டு இருக்கும். இந்த முறையில் ஒரு பொருளைக் கொடுக்கால் அதில் என்ன குறிக்கோள் இருக்கமுடியும். நம்மைப்பற்றி விளம்பரம் செய்வதற்குத்தான் இவைகளைச் செய்கிறோம்.
முழு நன்றியுணர்வுடனும், சரணாகதியுடனும் ஒரு தியாகம் நிகழ்த்தப்பட்டால் அது மிகவும் சிறந்தது. அகந்தையினால் அவை செய்யப்பட்டால் அதனால் எந்தவிதமான பலனும் கிடையாது. பேராசையினால் செய்யப்பட்டால் அது உபயோகம் இல்லாதது. அவர்களின் பெயர்கள் கோவில் சுவா்களில் பொறிக்கப்பட டு இருந்தால் தாங்கள் சொர்க்கம் சென்றுவிடலாம் என்று நினைக்கிறார்கள்.
சுவாமிஜி, ஒவ்வொரு வருடமும் மக்கள் கூட்டத்தை இமயமலைக்கு அழைத்துச் செல்வேன். அங்கு பல பண்டிதர்களைப் பார்த்திருக்கிறேன். அவர்கள், நீ ங்கள் ஒரு பசுவைச் சிவனுக்கு காணிக்கையாகக் கொடுத்தால், நிச்சயமாக சொர்க்கம்
்கரன் அப்படிச் சொல்கிறீர்கள் ? ° என விசாரித்ததற்கு, 'நான் பெரிய ஆளாக வேண்டுமென, என சிறுவயதிலிருந்தே கனவு கண்டவர் என் தந்தை. கனவை நிஜமாக்க உடல், பொருள், அவி அணைத்தையும் செலவழித்து என்னைப் படிக்க வைத்தார். வெற்றிக்கு ஊக்கமளித்தார்.
கெளிவாக பரிந்துக் கொள்ளுங்கள், நாம் செய்யும் செயல்களை நல்லகு கெட்டது, தர்மம், பாவம் என்றோ, சமுதாயம் கற்றுத்தந்த வழியில் பாகுபடுத்திப் பிரிக்குக் கொண்டால் நீங்கள் மனசாட்சியின்படி, அந்த நிலையில் செயல்படுகிறீர்கள். எந்த செயலுமே நல்லது, கெட்டது என்று இல்லை. முழு சூழ்நிலையையும் பார்த்து கவனிக்க வேண்டும். செயல் வேண்டுமானால் பார்ப்பதற்கு ஒன்றுபோல் தெரியும். ஆனால் குழ்நிலை முற்றிலுமாக மாறுபட்டு இருக்கும்.
ஒரு சின்ன கதை
ஒரு கிராமத்தில் பாம்பு ஒன்று வாழ்ந்து வந்தது. அந்த பாம்பு அதனை யாரும்
தொல்லை செய்யாமல் இருந்தால் கூட. அந்த கிராமத்து மக்களை எல்லாம் கடித்து வந்தது. அதனிடம் நெருங்கிச் செல்வதற்கு யாருக்குமே தைரியம் இல்லை. அது தங்குவதற்காக பயன்படும் பகுதி முழுவதுமே பயத்துடன் பார்க்கப்பட்டது. யாருமே அந்த பகுதிக்குள் நுழைவதில்லை.
ஒருநாள் துறவி ஒருவர் அந்த கிராமத்தின் வழியாக சென்றார். அந்தக் குறிப்பிட்ட பகுதிக்கு கிராமத்தினர் யாரும் வருவதில்லை என்பதைப் பார்த்தார். அவர்களிடம் விசாரித்ததில் அங்கு உள்ள கூம்நிலையைப் பரிந்துக் கொண்டார்.
அவர் அந்தப் பாம்பிடம் கேட்டார், நீ ஏன் எல்லோரையும் கடிக்கின்றாய் ? சீற்றத்துடன் இருப்பதால் உணக்கு என்ன லாபம்? உன்னைப் பார்த்து எல்லோரும் பயப்படுகிறார்கள்!.
துறவி சொல்வதைக் கேட்டவடன் பாம்ப உறுகிசெய்தது. அன்றிலிருந்து தன்னுடைய பாதைகளைத் திருத்திக் கொள்வகாகச் சொன்னது.
நாட்கள் சென்றன. மெல்ல மெல்ல கிராமத்து விஷயங்கள் மாறத் தொடங்கின. அந்தப் பாம்பு மற்றவர்களை துன்பப்படுத்துவதை விட்டுவிட்டது. அது அமைதியாக ஒரே இடத்தில் படுத்து இருந்தது. மக்கள் ஒரு குச்சியைக் கொண்டு பாம்பைக் குத்திப்பார்த்து அது உண்மையில் சாந்தமாகிவிட்டதா என சோதிக்கத் கொடங்கினார்கள். அந்தப் பாம்பு எந்த எதிர் செயலும் செய்யாமல் இருந்தது.
அவர்கள், இப்போது பாம்பைக் கொடுமைப்படுத்தத் தொடங்கினார்கள். பக்கத்து கிராமத்து குரந்தைகள் அதன் மீது கற்களை எறிந்தார்கள். அதைச் சி றுமைப்படுத்தி விளையாடத் தொடங்கினார்கள். அந்த பாம்பு அமைதியாக இவற்றையெல்லாம் அனுமதித்தது. ஒரு வார்த்தைக் கூட சொல்லவில்லை.
விரைவில் அந்த பாம்பு சிறுத்துப்போய் வலிமையும், வாம்க்கையையம் இழக்கத் தொடங்கியது.
சில மாதங்கள் கழித்து அந்தத் துறவி மறுபடியும் அந்த கிராமம் வமியாகச் சென்றார். அந்தப் பாம்பின் நிலையைப் பார்த்து அதிர்ச்சி அடைந்தார். அந்தப் பாம்பிடம் என்ன நடந்தது என்று கேட்டார். அந்தப் பாம்பு நடந்தவற்றையெல்லாம் அவரிடம் சொல்லியது.
உன்னைக் கடிக்கவேண்டாம் நான் என்றுதானே சொன்னேன். நீ சிறக்கூடாது என்று சொல்லவில்லையே என்றார்
பாருங்கள். மனசாட்சியின் நிலையில் இருந்து செயல்பட்டால் இப்படித்தான் நடக்கும். எனென்றால் யாராவது, ஏதாவது சொன்னால், தற்போது உள்ள குடிழ்நிலையைப் பார்க்காமல் கண்மூடித்தனமாக பின்பற்றினால் இப்படித்தான் ஆகும். நாம் நமக்கு கஷ்டங்களை வரவழைத்துக் கொள்வோம். இந்த விஷயத்தில் அந்தப் பாம்பு சொன்னதை அப்படியே எடுத்துக் துறவி கொண்டது. அதனால் அது துன்பத்தை அடைந்தது. உணர்வுடன் செயல்படுவது என்கின்ற ஆழமாக பகுதி ஒன்று உண்டு. தயவுசெய்து புரிந்துக் கொள்ளுங்கள். மனசாட்சிஎன்பதுஉணர்விலிருந்து வேறுபட்டது. விழிப்புணர்வின்போது நாம் தன்னிச்சையாகச் செயல்படும் தன்மையை அடைகின்றோம். நமக்கு உள்ளே விழிப்புணர்வு மலரும்போது நாம் என்ன செய்யவேண்டி உள்ளது என்பதையும் அந்த நேரத்தில், அந்த இடத்தில்
எது சரி என்பதும் நமக்குத் தெளிவாக தெரியும். இது நிகழும்போது எதையெல்லாம் செய்கிறோமோ அது எல்லோருக்குமே நல்லதாக முடியும்.
சமுதாய சட்டதிட்டங்களை மீறுவதுபோல ஒரு செயல் தெரிந்தாலும் அது எப்போதுமே நன்னையத் தரும். அது சமுதாயத்திற்குத் தெரியாமல் இருக்கலாம். எப்படியானாலும் விழிப்புணர்வோடு ஒருவர் செயல்படும்போது அவரால் எப்போகும் மனிதனால் நன்மைக்கு எதிராக எதுவும் செய்யுமுடியாது.
கிருஷ்ணர் அசுரர்களைக் கொல்வது பார்ப்பதற்கு கொலை செயல் போல்
கெரியலாம். ஆனால் அப்படி செய்வதால் அவர் சத்தியத்தையும். தர்மக்கையும் நிலைநிறுக்குதின்றார்.
உண்மையில் கிறிஸ்கட் கூட இதைப் போலத்தான் பேசுகிறார். ஒருவன் கிறிஸ்குவின் உணர்வில் நிலைபெறும்போது எதைச் செய்காலும் நல்லதாகவே செய்கிறார். அவர் பாகுகாக்கப்படுதிறார். உண்மையில் கிறிஸ்து விமிப்பணர்வைப் பற்றிகான் பேசியுள்ளார். அனால் சுமகாயம் அகை மனசாட்சியின் நிலை என்று மாற்றி விளக்கம் சொல்லிவிட்டது. அதன் தாரணமாகவே கேவாலயங்களில் பாவமன்னிப்ப என்கின்ற அமைப்பு உருவாகியது. மக்கள் அதை ஒரு அனுமதியாக எடுத்துக் கொண்டு கான் விரும்பவகை எல்லாம் செய்தின்றார்கள். எனென்றால் பாவமன்னிப்பு கேட் டுவிட்டால் அவர்கள் விடுதலை பெற்றுவிடுதிறார்கள் அல்லவரு
கயவசெய்து பரிந்துக் கொள்ளுங்கள். பக்தி முதிரும்போது விழிப்புணர்வு மலர்கிறது. பக்கி பமுத்தாமல் இருக்கும்போது அது ஞானத்திலிருந்து வேறுபட்டு கெரியலாம். கிருஷ்ணன் சொல்கிறார் அவர் பக்கதைக்கு என்றுமே அமிவில்லை என்று. பக்கி என்றால் தினமும் கிருஷ்ணாநக்கு, அவரின் படக்கிற்கு புஜைகள் செய்து, தற்பாம் காட்டட விளக்கு எற்றிவைக்கு மாலைகள் சாக்கி வமிபாடு செய்வது மட்டும் இல்லை. ஒருவர் கிருஷ்ணரின் உண்மையான பக்கனாக அருந்தால் அவர் திருஷ்ணராகவே ஆகிவிடுகிறார். அவர் கிருஷ்ணரின் உண்ர்வை அனபவமாக அடைகின்றார். எல்லையற்ற முடிவான விமிப்பணர்வு நிலை என்பது, நல்லது, கெட்டது, தீயவை சி றப்பாணவை என்று எதுவம் இல்லாமல் இருப்பது.
பக்கி, அறிவு, மெய்ஞ்ஞானம் எல்லாமே பழுத்தாகுபோது வெவ்வேறாக தெரியும். அவை முதிர்ச்சி பெறும்போது ஒன்றாகிவிடும். ஒருவர் உண்மையான ஞானத்தை பக்தியின் உச்சக்திலோ, அறிவின் உச்சத்திலோ உணர்வார்கள்.
திரிவேணி சங்கமத்தைப் பற்றி நான் உங்களுக்கு சொல்கிறேன். இந்தியாவில் அதனை ப்ரயாகம் என்பார்கள், அலகாபாக்கிற்கு அருகில் தங்கை, யமனை, சாஸ்வதி என்கின்ற மூன்று பண்ணிய நகிதள் சங்கமிக்கும் இடம் அது, முதல் இரண்டு நகிகள் நம் கண்களுக்குக் கெரிந்து பாய்கின்றது. மூன்றாவது நதி பூமிக்கு கீமே சென்று ச ங்கமிக்கும் இடக்கில் நாம் பார்க்கும்படி தெரிகிறது.
கள் அப்படிச் சொல்கிறீர்கள் ? ° என விசாரித்ததற்கு, 'சுரான் பெரிய அளாக வேண்டுமென. என சிறுவயதிலிருந்தே கனவு கண்டவர் என் தந்தை, கனவை நிறைக்க உடல், பொருள், அவி அனைத்தையும் செவ்வழித்து என்னைப் படிக்க வைத்தார். வெற்றிக்கு ஊக்கமளித்தார்.
தங்கை சிவபெருமானின் நகி. அது ஞானத்தைக் குறிக்கிறது. சிவபெருமானின் கோவில்கள் எல்லாம் கங்கை கரையில் அமைந்து இருக்கும். யமுனை அறு திருஷ்ண பகுவாளைச் சேர்ந்தது. யமுனை பக்தியை குறிப்பது. திருஷ்ணனின் கோவில்கள் எல்லாம் யமுனை தரைகளில் அமைக்கப்பட்டு இருக்கும். கங்கையும், யமுனையும் கலக்கும்போது, அறிவும், பக்தியும் சங்கமிக்கும் போது சாஸ்வதி (ஞானம்) தன்னிச்சையாகவே நிகழ்கிறது. சங்கமிப்பு நிகழாதவரை நம்மால் ஞானத்தைப் பார்க்கவோ, உணரவோ முடியாது. அதனால்தான் சாஸ்வதி சங்கமிப்பு நிகழும்பொழுது மறைந்து இருக்கிறான்.
கடைசி இரண்டு வரிகளையும் தவறாக விளக்கமளிக்கப்பட்டால் தவறாக புரிந்துக் கொள்ள முடியும். கிருஷ்ணன் சொல்கிறார், எவர் வேண்டுமானாலும் பக்தியினால் என்னை அடைய முடியும். அவர்கள் பெண்களோ, வைசியர்களோ அல்லது வேலை செய்பவர்களோ அல்லது பாபிகளாக இருந்தாலும் பரவாயில்லை. அவர் முன் தகுதி எதுவும் தேவை இல்லை என்று சுட்டிக் காட்டுகின்றார். கிருஷ்ணரின் காலத்தில் கூட பல காக்கப்பட்ட வியாபாரங்களில் வேறுபாடுகள் இருந்தன. ஆணுக்கும், பெண்ணுக்கும் கூட பிரிவுகள் இருந்தன.
திருஷ்ணன் அறிவப்பூர்வமான நடைமுறை அணுகுமுறை கொண்டவர். அவர் உண்மையை ஏற்றுக் கொண்டு பிரிவுகளை நியாயப்படுத்த முயற்சிக்கவில்லை. ஒருமுறை ரமணமகரிஷியிடம் யாரோ ஒருவர் தான் ஆன்மீகப் பாதையில் நுழைவதற்கு தகுதியானவரா என்று கேட்டார். ரமணர் அவரிடம் கேட்டார், நீங்கள் இன்னும் சுவாசிக்கிறீர்கள் அல்லவா? அந்த மனிதர் சற்று பின்வாங்கி, ஆமாம் என்றார். அந்த ஒரு தகுதி போதுமானது, என்று ரமண மகரிஷி சொன்னார். அவர் உயிரோடு இருக்கின்றார் என்பதே போதுமானது, அவர் தகுதி பெற்றவராகிறார்.
கிருஷ்ணரின் உரைகளும் இதனையே வெளியிடுகின்றன. கிருஷ்ணரின் விழிப்புணர்வு நிலையை ஒருவர் அடைய தேவையானது எல்லாம் முழுமையான பக்தி, அவ்வளவுதான். வேறு எதுவும் தேவை இல்லை.
வேதகால அமைப்பில் இருந்த சாதிப்பிரிவு என்பது விஞ்ஞானப்பூர்வமான திட்டமுறை கொண்டது. அது ஒவ்வொருவரின் ஆற்றலையும் வெளிப்படுத்தும் வகையில் வாய்ப்பைத் தருவது. பல்லாயிரம் ஆண்டு காலத்திற்கு முன்பு இந்து மக்களால் பின்பற்றப்பட்டு வந்த வர்ணம் அல்லது ஜாதிப்பிரிவின் அடிவேர் குருகுல கல்வியிலிருந்து ஆரம்பமாகியிருக்கின்றது. உண்மையில் வர்ணம் என்பதின் அர்த்தம் வாழ்க்கை தொழில் என்பதே. குருவால் ஒவ்வொரு குழந்தைக்கும் அது தீர்மானம் செய்யப்படுவதில்லை பிறப்பை வைத்துக்கோ. பிறப்புரிமையை வைத்துக்கோ முடிவெடுக்கப்படுவதில்லை. ஒருவரின் செயல் திறன் சிறப்படைத் தொண்டு தீர்மானம் செய்யப்படுவது -ஒரு குழந்தை குருகுலத்தில் சேர்க்கப்பட்டவுடன் குருவானவர் அவனின் இயல்பான அம்சங்கள் என்ன என்று பார்க்கிறார். அவனிடம் பிராமணக் குணங்கள் இருந்தால் அவன் வேத வித்யாவை (வேத நூல்களை கற்பது) கற்றுக்கொள்வதற்காக தீட்சை அளிக்கப்படுகிறான். அவனது தனித்தன்மை க்ஷத்ரியனாக இருந்தால் (போர்வீரன்) அவனுக்குப் போர் சம்பந்தமான வீரக் கலை கற்றுத் தரப்படுகிறது. வைசிய குணங்கள் அவனிடம் காணப்பட்டால் (வியாபார திறமை) அவன் வணிகப் பயிற்சிகளைப் பெறுகிறான். அவனிடம் சூத்திரத்தன்மை இருந்தால் (வேலையாட்கள்) அவனுக்கு சேவைக்கான தீட்சை அளிக்கப்படுகிறது. நான்கு வேலைபாங்குகளும், சமநிலையான மதிப்பும், சமமான மரியாதையும் பெற்றவை.
காலப்போக்கில் இவ்வகையான நடைமுறை வழக்கம் பிறப்புரிமையாக மாறிவிட்டது. ஒரு போர்வீரனின் மகன் ஒரு போர்வீரனாகவே பார்க்கப்பட்டு அதன்படி வளர்க்கப்பட்டான். அவனது செயல் திறன், சிறப்புகள், ஆர்வம் இவை பார்க்கப்படவில்லை. ஆகையால் இந்த நான்கு வர்ணங்கள் அல்லது ஜாதிப்பிரிவுகள் பிராமணன், பண்டிதர் அல்லது ஆச்சாரியர், ஆள்பவன் க்ஷத்ரியன் அல்லது போர்வீரன், வைசியன், வணிகன் அல்லது வியாபாரம் செய்பவன், சூத்திரன் வேலையாட்கள் இவை பிறப்பை வைத்து மாற்றமுடியாத சமுதாய அமைப்பானது, விஞ்ஞான முறை செயல்பாட்டில் ஏற்பட்ட தூய்மை கேடால் சமுதாய சமமின்மை ஏற்பட்டு நீதி இல்லாமல் போனது.
துரதிஷ்டவசமாக.
வாழ்க்கையை வாழ அவருக்கு அப்போதுதான் நேரம் கிடைத்தது. அதன் பின்தான் எங்களுக்குத் தெரிந்தது ... 'சுவாமி அப்படிச் சொல்கிறீர்கள் ? °° என விசாரித்ததற்கு, சுவாமி பெரிய ஆளாக வேண்டுமென, என சிறுவயதிலிருந்தே கனவு கண்டவர் என் தந்தை. கனவை நிஜமாக்க உடல், பொருள், ஆவி அனைத்தையும் செலவழித்து என்னைப்
இருபத்தைந்து வருடம் போராடினார். அமெரிக்காவில் எனக்கு வேலை கிடைத்தபின்தான் அவர் ஓய்வெடுத்தார்.
படிக்க வைத்தார். வெற்றிக்கு ஊக்கமளித்தார்.
ஒரு பிராமணனின் மகனுக்கு ஆச்சாரியராகவோ, பண்டிதராகவோ ஆகும் அளவு கற்கும் திறன் இல்லை என்றால் அவன் தன்னை பிராமணன் என்று சொல்லிக் கொள்ளும் தகுதி கிடையாது. நமது ஆஸ்ரமத்தில் பல இளைஞர்கள், பல இளம்பெண்கள் இருக்கின்றார்கள். அவர்கள் பல விதப்பட்ட ஊர், இன பிரிவுகளை சார்ந்து இருந்தாலும் பல ஆன்மீக சடங்குகள் செய்வதற்கு பயிற்சிகள் அளிக்கப்படுகிறார்கள். பிராமணருக்கு மட்டும்தான் உரிமை என்று சொல்லப்பட்ட சடங்குகளை எல்லாம் அவர்கள் செய்கின்றார்கள். இப்போது நம்மிடம் பிராமணர்கள், பண்டிதர்கள், ஆண்கள், பெண்கள் இந்து மதம் அல்லாதவர்கள் கூட நம்பிக்கைக் கொண்டு பிராமணர்களைவிட திறமைசாலிகளாக இருக்கிறார்கள்.
திருஷ்ணன் இங்கே சொல்லும் குறிப்பு என்ன என்றால், எந்த ஜாதியினராக இருந்தால்கூட அவரின் மேல் பக்தி, நம்பிக்கை தொண்டிருந்தால் போதும். அவர் அனைத்தையும், பிராமணனின் வாழ்க்கை முறைப்படி ஒரு நபர் செல்லாவிட்டாலும் கூட தன்னுடைய முழுமையான உணர்வை அடைந்து உணர்ந்து கொள்ளலாம் என்கிறார். ஒரு நபர் எவ்வகையான வேலையை வேண்டுமானாலும் செய்யலாம், எப்படி இருந்தாலும் அவரது உள்வெளி தூய்மையாக இருந்துவிட்டால் போதும். அவர் திருஷ்ணனின் உணர்வு நிலையை அடைந்து அனுபவிக்கத் தொடங்கலாம்.
இப்போது பிராம்மணம் வேதகால்களில் வெளிப்படக் கொடங்கிவிட்டது. முழுமையான சக்கியத்தைப் பற்றிய ஞானத்தைப் பெற பயிற்சிகள் அளிக்கப்படுகின்றன. ஆஸ்ரம சூழ்நிலையில், ஆன்மீக பயிற்சிகளுக்கும், தியானத்திற்கும் உகந்த நிலையில் பயிற்சியில் இருப்பவர்கள் இருக்கிறார்கள். பிராம்மணத்தை அடைவது எவ்வளவ சுலபமாக இருக்கிறது. பாருங்கள். திருஷ்ணன், யார்வேண்டுமானாலும் அவரை அடையமுடியும் என்கிறார். அவரைப் பற்றிய எண்ணங்களிலேயே இடைவிடாமல் ஈடுபட்டு இருக்கும் ஒருவருக்கு அவரை அடைவது எவ்வளவு சுலபம் என்று கற்பனை செய்து பாருங்கள்.
தியானம், சடங்குகள் போன்ற எல்லாவகை பயிற்சிகளும் உள்வெளியைத் தூய்மை செய்கின்றன. உள்வெளி தூய்மையாக்கப்பட்டவுடனேயே உருமாற்றம் தானாகவே நிகழ்கின்றது. ஒருவரின் உள்ளே, உள்வெளியில் எந்தவகை மாற்றமும் இல்லாமல், யாராவது தான் பல வருடங்களாக தியானம் செய்து வருவதாக சொல்லிக்
இருபத்தைந்து வருடம் போராடினார். அமெரிக்காவில் எனக்கு வேலை கிடைத்தபின்தான் அவர் ஓய்வெடுத்தார். வாழ்க்கையை வாழ அவருக்கு அப்போதுதான் நேரம் கிடைத்தது. அதன் பின்தான் எங்களுக்குத்
தொண்டால் அது வெட்கப்படவேண்டிய விஷயம். பல சமயங்களில் நிறைய பேர் என்னிடம் சொல்வதுண்டு, சுவாமிஜி! நான் இருபத்தைந்து வருடங்களாக தியானம் செய்கின்றேன். அந்த விஷயத்தை அவர்கள் மிகவும் பெருமையாக சொல்லிக் கொள்வார்கள். நான் அவர்களிடம் சொல்வேன், இது மிகவும் வெட்கப்பட வேண்டிய ஒன்று. 25 வருடங்கள் தியானம் செய்தும் உங்களிடம் எந்த மாற்றமும் இல்லாமல் பழைய நிலையிலேயே இருக்கின்றீர்கள்.
இந்த அத்தியாயத்தின் கடைசி வரிகளில் கிருஷ்ணர் சொல்கின்றார்.
என்னைப் பற்றியே நினைப்பதில் மட்டுமே எப்போதும் உன் மனதை ஈடுபடுத்து.
இருபத்தைந்து வருடம் போராடினார். அமெரிக்காவில் எனக்கு வேலை கிடைத்தபின்தான் அவர் ஓய்வெடுத்தார். வாழ்க்கையை வாழ அவருக்கு அப்போதுதான் நேரம் கிடைத்தது. அதன் பின்தான் எங்களுக்குத்
தயவு செய்து புரிந்துக் கொள்ளுங்கள். இந்த முழு பிரபஞ்சம், இந்த முழுமையான பூரண படைப்பு, ஒரு புத்திசாலித்தனமே! அது நமது எண்ணங்களுக்கு மறுமொழி தருகின்றது, நம் விழிப்புணர்வுக்கு நம் இருப்பு நிலைக்கு மறுமொழி தருகின்றது. என் வாழ்க்கையில் நடந்த ஒரு நிகழ்ச்சியை உங்களுக்கு சொல்கிறேன், கேளுங்கள்.
ஞானமடைந்து, சில நாட்களுக்குப் பிறகு இது நடந்தது. தமிழ்நாட்டைச்சேர்ந்த காட்டுப்பகுதி ஒன்றில் நான் அமர்ந்துக் கொண்டு இருந்தேன். ஒரு பெரிய பாம்பு எனக்கு அருகில் படுத்துக் கொண்டு இருந்திருக்கின்றது. அப்போது நான் பிரபஞ்ச உணர்வு நிலையில், தியானநிலையில் பல மணி நேரங்கள் இருந்துக்கொண்டு இருந்தேன். என்னுடைய தியான நிலையில் இருந்து வெளியே வந்தவுடன் என் மனதில் ஏற்பட்ட முதல் எண்ணம் ஆஹா, இது ஒரு பாம்பு அல்லவா? என்பதே.
தியானநிலையில் இருக்கும்வரை அந்த பாம்பைப் பற்றிய எண்ணங்கள் எதுவும் எனக்கு இல்லை. நீங்கள் ஆச்சரியப்படுவீர்கள். அது பாம்பு என்கின்ற எண்ணம் எனக்கு வந்தவுடன், அந்த பாம்பும் நான் ஒரு மனிதன் என்று உணர ஆரம்பித்தது மேலே நிமிர்ந்து என்னைப் பார்த்தது. மறுபடியும் குனிந்து அந்த இடத்தை விட்டுச் சென்றுவிட்டது. பாம்பு என்று எனக்குள் ஏற்பட்ட பயம், அதனுள்ளும் சென்று பாம்பிற்கும் பயத்தை தூண்டிவிட்டிருக்கிறது.
இந்த பிரபஞ்சம் நம்முடைய ஒவ்வொரு எண்ணத்திற்கும் பதில் சொல்கின்றது அது தூய்மையான புத்திசாலித்தனம். அதனால் நாம் என்ன எண்ணுகிறோம் என்பதில் கவனமாக இருக்கவேண்டும்
மற்றவர்களுடன் பேசும்போது நாம் முன்ஜாத்திரதையாக பேசுகின்றோம். அவர்களைக் காயப்படுத்தாமல் இருப்பதற்காக, உண்மையில் நாம் வாழ்க்கை அலங்காரம் செய்கிறோம். ஆனால், நமக்கென்று வரும்போது, நமக்கு உள்ளே, குப்பைக் கொட்டியைவிட மோசமாக நம்மை வைத்திருக்கிறேம். தொடர்ந்து, கண்டபழையான எண்ண ஒட்டங்கள், கவலைகள், கட்டுத்தடங்காக கற்பனைகள் இப்படி எப்போதும் நமக்குள்ளே போய்க்கொண்டே இருக்கிறது. தொடர்ந்து நடக்கும் கொலைக்காட்சி நிகழ்ச்சிகள் போல், இடைவிடாமல் உள்ளே வந்துகொண்டே இருக்கின்றது. இதில் பிரச்சினை என்னவென்றால் நம்முடைய ரிமோட் சுவிட்ச்சை எங்கேயோ வைத்துவிட்டதால் அதனை நிறுத்த முடிவதில்லை.
பாருங்கள், நமது உள்வெளியை வைத்துதான் வெளிஉலக நிகழ்வுகள் பிரதிபலிக்கப்படுகின்றன. இந்த முழு பிரபஞ்சமும், நம்முடைய ஒவ்வொரு எண்ணத்திற்கும், மிக அதிகமாக மறுமொழி அளிக்கின்றது. அதனால்தான் நம்முடைய உள் உலகை மிகவும் தூய்மையாக வைக்க வேண்டியது அவசியமாகிறது. உள்ளே ஓடும் எண்ண வட்டங்கள் தூய்மையாக இருக்கல் வேண்டும், அங்கு நேர்மறை எண்ணவகைகளே இருத்தல் வேண்டும்.
நமது எண்ண வகைகள் நேர்முறையாக இருக்கும்போது நாம் நேர்மறையான நிகம்ச்சிகளையே நம்மிடம் ஈர்த்துக் கொள்கின்றோம்.
பாருங்கள், இப்படித்தான் நடக்கிறது. நாம் தொடர்ந்து கவலைப்பட்டுக் கொண்டு, நமக்கு நோய்கள் வந்துவிடுமோ என்று பயந்துக்கொண்டு இருந்தோம் என்றால் அதைப்போன்ற நிகழ்ச்சிகளையே நம்மிடம் கவர்ந்து இழுத்துக்கொண்டு மீண்டும் மீண்டும் நோய்வாய்ப்படுகின்றோம்.
அதைப்போலவே நாம் தொடர்ந்து சந்தோஷமாகவும், ஆனந்தமாகவும் இருக்கின்றோம் என்றால் அதைப்போலவே அளவற்ற ஆனந்தமான நிகழ்ச்சிகள், சந்தோஷமானவர்களையே நம் வாழ்வில் கவர்கின்றோம்.
திருஷ்ணர் சொல்லும்போது, என்னைப் பற்றிய நினைவுகளிலேயே உன் மனதை எப்போதும் நிலைநிறுத்து!, என்பதன் பொருள் உள்வெளியைத்
தூய்மையாக வைக்க வேண்டியதைப் பற்றிதான் குறிப்பிடுகின்றார். நம்முடைய மனம் தெய்வீகத்தைப் பற்றிய நினைவுகளிலேயே எப்போதும் இருந்து கொண்டிருந்தால் நாமும் தெய்வீகமாகிவிடுதிரோம். இந்த உண்மை உணர்ந்து கொண்ட மறுக்கண்டே நாம் எல்லையற்ற பேரானந்தமான நித்யானந்த நிலையில் மூழ்கிவிடுதிரோம். நாம் நித்யானந்த நிலையில் கலவராக இருக்கத் தொடங்கிய கணமே தெய்வீகம் நம்மைப் பற்றிய பொறுப்பை எடுத்துக் கொள்கின்றது. நாம் உள்உலகம், வெளிஉலகம் இரண்டையுமே உணர்ந்து ஆனந்தமாக இருக்கத் தொடங்குகின்றோம். திருஷ்ணன் அர்ஜுனனுக்குச் சொன்ன முடிவான ரகசியம் இதுதான்.
தெய்வீக விழிப்பணர்வுக்கும், பிரபஞ்ச புத்திசாலித்தனத்திற்கும் கிருஷ்ணரிடம் நாம் பக்தியுடன் வேண்டிக் கொள்வோம், இந்த ரகசியத்தை, நமது பிரியவைக்கும் உள்ளலக மற்றும் வெளிஉலக ஆனந்தத்தை அடைந்து எல்லையற்ற ஆனந்த நிலையெற்று நிலையான எல்லையற்ற நித்யானந்தமாகுவதற்கு அருள்பரியமாறு வேண்டிக் கொள்வோம்.
கேள்வி: சுவாமிஜி! நம்முடைய ஆசைகளை நாம் எப்படி பாகுபடுத்திப் பார்ப்பது, நம்முடைய ஆசைகள் எவை? மற்றவர்களிடமிருந்து கடன் வாங்கியவை எவை என்பதை நாம் எப்படி கெரிந்துக் கொள்வது?
இதைச் செய்வது மிகவும் எளிமையானது. முதலில், உண்மையான ஆசைகளாக இருந்தால் அவை நிறைவேறி பூரணமான பிறகு நமக்கு உள்ளே முழுதிருப்தியும் சந்தோஷக்கையும் எப்போதுமே உணர வைக்கும். ஆனால் மற்றொரு வகையான உங்களது அல்லாத அசைகள் நிறைவேறியபின் ஒருவிதமான அசௌகரிய நிலையில் வைக்கும். ஆழமான உள்விருப்பம் இல்லாத ஒன்றின் பின்னால் ஓடி அதனை நீங்கள் நிறைவேற்றிக் கொண்டதைப் போன்ற உணர்வு கொண்டால் ஆசை நிறைவேற்றப்பட்டுவிட்டதால் உண்டான குற்ற உணர்வு, அதிருப்தியுடத்திலிருந்து இந்த உணர்வு வருகின்றது. மேலும் நீங்கள் சோர்வாகவும், களைப்பாகவும் இருப்பதாக உணர்வீர்கள்.
தயவசெய்து தெளிவாக இருங்கள். உண்மையில் உங்களது சொந்த ஆசைகளாக இருக்கின்றன என்றால் அந்த ஆசைகள் நிறைவேறுவதற்குத் தேவையான சக்தியை
அவை தன்னுடன் தொண்டு வந்து இருக்கும். அவை ஒருமுறை முழுமுமை அடைந்தவுடன் நேர்மலையான உணர்வுகளும் பூரண கிருப்தியும் நம்முள் மலர்ந்துவிடும். அத்தகைய அசைகள் மேற்கொண்டு உங்களைத் தொல்லைப்படுத்தாது, அது நிறைவேற்றப்பட்டபின் உங்களது இருப்ப நிலையிலிருந்து உதிர்ந்து விடும், உங்களை சுதந்திரமானவராக உணரச் செய்யும். சரியாக சொல்ல வேண்டும் என்றால் அந்த அசைகளுக்கு பதில் அளித்தப்பட்டவுடன் நாம் முழுமையாக அவற்றிலிருந்து விடுதலை பெற்று விடுதிரோம். • அது நிறைவேறும் வரை அந்த ஆசைகள் நம்முடைய வாழ்க்கையை நடத்திக் கொண்டு இருக்கும்.
மற்றவர்களின் ஆசைகளை நிறைவேற்றிக் கொள்வதற்காக, நம்முடைய நோக்கையும் சக்தியையும் செலவிடுவதுதான் இதில் உள்ள பெரிய பிரச்சினை, நமக்கு உள்ளே உண்மையில் நமக்கு என்ன வேண்டும் என்பதை கேட்பதற்கு தேவையான சக்தியையெல்லாம் நாம் வீணாக்கிவிடுவதால் இயல்பாகவே சோர்ந்து போகிறோம். நம்முடைய ஆசைகள் என்ன என்று தெரிந்துக்கொண்டு அவற்றை நிறைவேற்ற நம்முடைய சக்தியை செலுத்த தொடங்குவதற்குள் மேலும் மேலும் பல்வேறுவிதமான ஆசைகளை நமக்கு உள்ளே சேர்த்து வைத்துவிடுகிறோம்.
நம்முடைய சக்தியை, நம் ஆசைகளை, நிறைவேற்றுவதற்காக செலுத்தக் கொடங்கும் மேலும் பல்வேறுவிதமான முன்பே மேலும் ஆசைகளை நமக்குள் சேர்த்து வைத்துவிடுகிறோம். அதற்கு பின் அவற்றை எல்லாம் நிறைவேற்ற நேரம் கிடைப்பதில்லை. அதற்குப் பிறகு என்ன? இந்த உலகத்திலிருந்து விடைபெற்றுச் சென்றுவிடுகிறோம்.
பிறகு நாம் வேறு ஒரு உடலை எடுத்துக் கொண்டு இந்த முழு செயல்பாடுகளையும் ஒருமுறை மறுபடியும் செய்ய ஆரம்பிக்கின்றோம். புதிதாக மேலும் சேர்க்கப்பட்ட ஆசைகள் அடங்கிய பொட்டலத்துடன் மீண்டும் திரும்ப வருகின்றோம். எதற்காக வந்தோமோ அந்த ஆசைகளை நிறைவேற்றுவதை விட்டுவிட்டு மீண்டும் ஆசைகளைச் சேர்த்து அவைகளைப் பூர்த்தி
செய்வதற்காக நம் சக்தியை, ஆற்றலைச் செலவிடுகிறோம்.
தயவுசெய்து புரிந்துக் கொள்ளுங்கள்: அளவுக்கு அதிகமான தனவகைளைச் சேர்ப்பதிலேயே எல்லா நேரங்களிலும் உங்கள் சக்தியைச் செலவிட்டுக் கொண்டு இருந்தீர்கள் என்றால், அவற்றில் எதையாவது ஒன்றையாவது பூர்த்தி செய்ய எப்போது உங்களுக்கு சக்தி கிடைக்கப் போகின்றது?
நாம் தொடர்ந்து நம் முழு வாழ்க்கையிலும் அதிருப்தியாக உணர்வதற்கு இப்படி நாம் செயல்படுவதுதான் காரணம். உண்மையில் இப்படி நாம் செயல்படுவதுதான் காரணம். உண்மையில் நாம் என்ன விரும்புகிறோம் என்பதை
கொண்டு அதைப் பூர்த்தி வடிவமைக்குச் செய்வதற்கான செயல்களைத்தான் நாம் செய்ய வேண்டும். இந்த செயல்முறை விழிப்புணர்வுடன் நிகழ்வதால் அதில் பகைக்கோ, பொறாமைக்கோ இடமிருக்காது.
நமது நித்யானந்த ஸ்புரண முகாம் (சநாட)
ஆனந்த ஸ்புரண முகாம் இரண்டாம் நிலை (க.ஆ.ட. கங்ஸ்ங்ப்-2) பயிற்சி முகாமில் நடப்பது இதுதான்.
இரண்டாவது நிலை நம்முடைய சரீரமான, பிராண சரீரத்தில் நாம் சில செயல்முறைகள் செய்கின்றோம். அப்போது நம்முடைய ஆசைகளை ஆராய்ந்து அதன் உள்ளே ஆழமாக செல்கின்றோம். நம்முடைய ஆசைகள், பெறப்பட்ட தேவைகள், மற்றவரிடமிருந்து ஆசைகள் இவற்றை அலசுகின்றோம். இந்த நிகழ்ச்சியில் பங்கு கொள்பவர்கள் தங்களின் ஆசைகள் என்று நினைப்பவற்றை எல்லாம் ஒரு குறிப்பாக எழுதுவார்கள். அந்தப் பிராணசரீர சார்ந்த தியான பயிற்சியின் முடிவில் அவர்கள் ஆச்சரியம் அடைவார்கள். ஏனென்றால் அவர்கள்
இருபத்தைந்து வருடம் போராடினார். அமெரிக்காவில் எனக்கு வேலை கிடைத்தபின்தான் அவர் ஓய்வெடுத்தார். வாழ்க்கையை வாழ அவருக்கு அப்போதுதான் நேரம் கிடைத்தது. அதன் பின்தான் எங்களுக்குத்
சலிக்காமல் எழுதிய அவர்கள் ஆசைகள், அவர்களின் நினைவுகளில் மிகக் குறைந்த அளவே இருக்கும். அவர்களுக்கு தங்களிடம் இலைகள் நிறைந்த மரம் இருந்தது போலவும், தியான முடிவில் எல்லா இலைகளும் உதிர்ந்து பின் சக்தியூட்டப்பட்ட மிகக்குறைவான இலைகள் மட்டும் அதில் இருப்பது போலவும் தோன்றும்.
இந்த பிராணசரீர தியானத்தின் மூலம் நம்முடைய பிராரப்த காமாவை -முற்பிறவியில் இருந்து கொண்டுவந்த ஆசைகளைப் பற்றி கவனித்துத் தெரிந்துக் கொள்ளமுடியும். இத்தகைய ஆசைகள், நமக்கு வேண்டியவை. அவை தங்களை பூரணமாக்கிக் கொள்ள தேவையான சக்தியுடன் வந்துள்ளன.
இத்தகைய, பிராரப்த கா்மா சார்ந்த ஆசைகள் பூர்த்தி அடைந்த பிறகு, நம்மிடம் கர்மாவின் பந்தம் இருப்பதில்லை. நாம் விடுதலை பெறுகின்றோம்.
பலர் சொல்வதுண்டு முற்பிறவியின்போது, இருந்த எங்களது உண்மையான ஆசைகளை மறந்தது எங்களது உண்மையான ஆசைகளை மறந்தது எங்கள் தவறில்லையே! என்று. ஆமாம். முற்பிறவி ஆசைகள் ஞாபகம் இல்லாமல் போனது உங்கள் செயல் இல்லைதான். ஆனால், அந்த ஆசைகள், உங்களின் போன பிறவியில் உடலை விடும்போது இருந்ததே, அது உங்களின் செயல்தான். அந்த ஆசைகள் உங்களின் சொந்த விருப்பம். நீங்கள் ஆழ்ந்து தியானம் செய்தால், அந்த ஆசைகள் எல்லாம் எவை என்பது புரியும். மேலும் இந்த முறை நீங்கள் வந்ததற்கான முழு காரணமும் புரியும்.
அதை விட்டுவிட்டு, நீங்கள் உங்களின் புலன்களின் பின்னால் சென்றால், உங்களின் புலன்கள் மட்டும் இல்லை. உங்களைச் சுற்றி இருக்கும் மற்றவர்களின் புலன்களையும் பற்றிக் கொண்டு, பிரபஞ்சத்தைக் குறை சொல்கின்றீர்கள். உங்களுக்கு ஞாபகம் இல்லாமல் போனதற்கு, பிரபஞ்சம்தான் காரணம் என்று நினைத்தீர்கள் என்றால் எதுவுமே உங்களுக்கு உதவ முடியாது. நீங்கள் தொடர்ந்து சம்ஸ்காரம் என்கின்ற சு ழற்சியில், பிறப்பு, இறப்பு என்கின்ற குழலில் சுற்றிக் கொண்டே இருக்க வேண்டியதுதான்.
பெரிய சத்தியங்களைக் இத்தகைய கேட்டுக் கொண்டு இருத்தலாலும், இதற்கென்று பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்ட தியான நுட்பங்களை பழகுவதாலும், நீங்கள் அந்த அந்த ஆசைகளை, அந்த உணர்வுகளைத் திரும்பக் கொண்டு வந்து எதற்காக இந்தப் பிறவியை எடுத்து இருக்கின்றீர்கள் என்பதையும் தெரிந்துக் கொள்ளலாம். இந்த குறிப்பிட்ட ஆசைகளை கவனித்து, அதன்மூலம் உங்கள் கா்மாவைக் கரைத்து, விடுதலை பெறலாம். அது நடப்பது சாத்தியமே. அதனால்தான் ஞானகுருமார்கள்,
மீண்டும், மீண்டும் இறங்கி வரும் நிகழ்வு நடந்துகொண்டே இருக்கின்றது. இவை நடக்கக்கூடியவைதான் என்பதை நமக்கு புரியவைத்து, எப்படி நிகழ்த்துவது என்பதற்கான வழியையும் நமக்கு அவர்கள் காட்டுகின்றார்கள்.
ராஜ வித்யா, ராஜ குஹ்யா யோகம் என்னும் மிக மேலான அறிவும் அதன் ரகசியங்களும் என்கின்ற பகவத் கிதை என்னும் உபநிடதத்தில் முழுமையான அறிவியலைச் சொல்லும் யோகமார்க்கம் கிருஷ்ணருக்கும், அர்ஜனருக்கும் இடையே உரையாடல் வடிவில் தரப்பட்டுள்ள இந்த ஒன்பதாவது அத்தியாயம் முடிவடைகின்றது.
Fire Girl இறுதியானவன்
#நானே படைப்பவன், படைப்பதும் படைக்கப்பட்ட பொருளும் நானே! மற்ற எல்லாமும் மாயையே! என்னை அறிந்து கொள்! விடுதலை அடையாய்!
நீங்கள் சரண்டைதல் பற்றிச் சொன்னீர்கள். எல்லாவற்றையும் துறந்து இருப்பதும் இதுவும் ஒன்றா?
நீங்கள் சொல்கிறீர்கள், எல்லா குருமார்களையும் பின்பற்றலாம். அது அழகான மலர்களை கொண்டு மாலை தொடுப்பது போல என்று. அதனால் என்ன பயன்? ஒருவரை மற்றொருவருடன் ஒப்படுவது தானே தொடரும்! இதனால் ஒருவர் எங்கும் முடிவடைய மாட்டாரே?
தா வே எ ( ப ஹர் ) வி ன் கொள்கையின்படி, இடங்களிலும் எல்லா நன்மையும் தீமையும் இருக்கின்றது, இந்த செய்யுளில் கிருஷ்ணர் அதிகாரப் பூர்வமாக தெரிவிப்பது இதைத்தானா?
ஆஸ்ரமத்தில் வசிக்க முடியாதவர்கள் பற்றி என்ன சொல்வது உ அவர்கள் ஆன்மீக சாதனைகளில் வெற்றி அடைய முடியாது என்று இதற்கு அர்த்தமா ?
குருவை அடைய எது உயர்ந்த வழி?
ரீங்கள் சொல்கிறீர்கள், ஒருவர் தன்னை அறிந்து ஜீவன்முக்தி அடைய அகங்காரத்தை விட வேண்டும் என்று. அகங்காரத்தை நமது அடையாளமாக தான் நாம் வைத்திருக்கின்றோம் என்றும் சொல்கிறீர்கள். ஆனால் உடல் சார்ந்த உலகத்தில் வாழ்வதற்கு அடையாளம் தேவைப்படுகிறது. இல்லாவிட்டால் நாம் எப்படி செயல்படுவது ?
பாற்கடலை கடைவது பற்றியும் அதிலிருந்து பல பொருட்கள் வெளிப்படுவது பற்றியும் கிருஷ்ணர் பேசுகிறார். இந்த நிகழ்ச்சிக்கும், பாற்கடலில் இருந்து வெளிப்பட்ட பொருள்களுக்கும் என்ன முக்கியத்துவம் ?
நீங்கள் குருவைப் பற்றியும் ஜென் குச்சி பற்றியும் பேசினீர்கள். குரு இரக்கமுள்ள அவதாரமாக இருக்கும்பொழுது ஜென் குச்சி ஏன் தேவைப்படுகிறது ?
நீயே இறுதியானவன் அல்லது சத்தியமானவன்
இந்த அத்தியாயம், பகவத்தீதையின் பத்தாவது அத்தியாயம் கவிபூதி யோகம் " என்று சொல்லப்படுகிறது. இது தெய்வத் தன்மையை வெளிப்படுத்தும் யோகமாக இருக்கிறது. இந்த அத்தியாயத்தில் கிருஷ்ணர் அவருடைய பேரொளியை வெளிப்படுத்துகிறார். முழு பிரபஞ்ச இருப்புத்தன்மையுடன், ஆழமாக தொடர்பு கொண்டு உணர்வது எப்படி என்ற இறுதியான இரகசியத்தை அவர் விவரிக்கின்றார்.
அவர் இப்பொழுது நீளமாகவும் சிறப்பான விபரங்களுடனும், எப்படி அவரே இறுதி நிலையானவர் என்பதையும் எவ்வாறு அவர் தன்னை வெளிப்படுத்திக் கொள்கிறார் என்பதையும் விவரிக்கிறார்.
சொந்த பகைப்படங்களை நானே பார்ப்பதையும் ரசிப்பதையும் மக்கள் பார்க்கலாம். என்னைப் பற்றிய பாடல்களை நான் கேட்பதையும் ரசிப்பதையும் மக்கள் பார்க்கலாம். நான் சில நேரங்களில் அழகாக உடையணிவதை மக்கள் பார்க்கலாம். என்னையே நான் வியந்து போற்றுவதாக நினைக்கலாம்.
எனக்கு, இந்த உடல் "நான்" என்பது உண்மையல்ல. என் கோலே எனக்கு அன்னியம்தான், என் தோல் மேல் என்ன உடுத்தி இருந்தாலும், அது பொய்யானதுதான். பெரும்பாலான நேரங்களில் நான் இரண்டு காவிக் காணிகள் தான் அணிகிறேன். நான் சிறப்பான நேரங்களில் அணியும் விலையுயர்ந்த உடைகளையும் இதைப்போலவே சமமாக, இதமாக உணர்கிறேன். நானும் உங்களைப் போலவே என்னைப் பார்க்கிறேன். உங்களைப் போலவே பாராட்டிக் கொள்கிறேன்,
ஒரு ஞானமடைந்த இருப்புத் தன்மைக்கு அடையாளம் எதுவும் இல்லை. அவருடைய ஒரே அடையாளம் பிரபஞ்சத்தோடு கலந்து இருப்பது மட்டுமே. இறுதியான குருவான கிருஷ்ணர் தன்னைப் இந்த அத்தியாயத்தில் பேசும்பொழுது பரப்பிரம்ம கிருஷ்ணராக பிரபஞ்ச கிருஷ்ணராக வெளிப்படும்படி தான் பேசுகின்றார். உடல் சார்ந்த கிருஷ்ணராக, வாசுதேவனின் மகனாக, வாசுதேவ கிருஷ்ணராக பேசவில்லை. இந்த கீதை முழுமுவதும் கிருஷ்ணரின் பிரபஞ்ச விழிப்பணர்வில் இருந்து வெளிப்பட்டது. இந்த அத்தியாயத்தில் குறிப்பாக, பிரபஞ்ச விழிப்பணர்வின் உச்சத்தில் அவர் இருந்தாலும், தன்னை வெளிப்படுத்திக்கொள்ளும் இந்த விழிப்புணர்வையே அர்ஜனனுக்கு முன்பு அடுத்த அத்தியாத்தில் காட்டுகிறார்.
ஒவ்வொரு வார்த்தைகளும் மிக உயர்ந்த ஜெகத்குரு. பிரபஞ்ச குருவினால் இங்கே வாய்விட்டுச் சொல்லப்பட்டிருக்கிறது. இது அர்ஜனவைக்கும் மனித சமுதாயத்திற்கும் மிகப்பெரிய பரிசு. இந்த அத்தியாயத்தில் உள்ள செய்யுள்கள் தான் பகவத் கீதையின் மிச்சமிருக்கும் எல்லாவற்றுக்கும் ஆதாரம்
இருபத்தைந்து வருடம் போராடினார். அமெரிக்காவில் எனக்கு வேலை கிடைத்தபறகுதான் ஒய்வெடுத்தார். அவர் வாழ்க்கையை வாழ அவருக்கு அப்போதுதான் நேரம் கிடைத்தது. அதன் பன்கான் எங்களுக்குத் தெரிந்தது ...
இந்த செய்யுள்கள் தான் கீதையை புனித நூலாக ஆக்குகிறது.
10.1 பகவான் கிருஷ்ணர் சொல்கிறார்:
கிரும்பவம் கவனமாக கேள், ஒ அர்ஜனா! நீ என் உயிர் நண்பன்.
மிதக் கவனமாக கிரும்ப கேள். நான் மீண்டும் உன் நலன் குறிக்கே பேசுகிறேன்.
தயவு செய்து புரிந்து கொள், சீடனுடன் குருவின் உறவு பல வடிவங்களில் இருக்கும். பொதுவாக இதை அந்து வடிவங்களில் விளக்கப்பட்டுள்ளது.
நான்காவது வகை உறவு நட்பு, சக பாவம் குருவை மிக நெருங்கிய நண்பனாக நினைப்பது. ஐந்தாவது நிலை, காதல், மதுரபாவம், ராகைக்கும் கிருஷ்ணனுக்குமான உறவைப்போல.
இங்கே, கிருஷ்ணன் நான்காவது வகை உறவான சகபாவத்தை, அவருக்கு அர்ஜனனிடம் உள்ள நட்பை எடுத்துக்காட்டி விளக்குகிறார்.
அவர், சீடர் அர்ஜீனனுடைய குருவாக இருந்த போதிலும் நண்பனாகவும் இருக்கிறார்.
அவர் இந்த கடைசி அத்தியாயத்தில், கிருஷ்ணன் ஒரு நுட்பத்தை, அதாவது இந்த பிரபஞ்சத்தின் முழுமைத் தன்மையுடன், இருப்புத்தன்மையுடன் ஆழமாக ஏற்படும் தொடர்பைப்பற்றி புரிந்து கொள்ளுதலை முழுமையாக விளக்குகிறார். மிகப்பெரிய இரகசியங்களைக்கூட அவனிடம் வெளிப்படுத்தி இருப்பதாக அவர் அர்ஜனனிடம் சொல்கிறார். ஏனெனில் அர்ஜனன் அவருடைய உயிர் நண்பன். இப்பொழுது அர் அடுத்த படியை விளக்குகிறார்.
வமக்கமாக, தனிப்பட்ட அகங்காரத்தினால், இந்த முமுமை தன்மையை, பிரபஞ்சத்தை எதிரியாக பார்க்கிறோம். நாம் மிகப்பெரிய கடலின் சிறு சிறு அலைகள் போன்றவர்கள். எப்படியோ, திடீ ரென இந்த அலை கடலையே தனது எதிரியாக கருத்த் தொடங்குகிறது.
எப்போது அது உருவாக்கப்படுகிறதோ, எவ்வளவு நோம் வாழ்கிறதோ அல்லது எப்போது விழுகிறதோ, அலை கடலோடு தொடர்பு கொண்டு தான் இருக்கின்றது. எப்படியோ, அலை, தான் கடலில் இருந்து வேறுபட்டது என்று எண்ணத் தொடங்குகிறது. அது மட்டும் அல்ல, அலை கடலோடு சண்டையிடத் தொடங்குகிறது. அலை எப்போது தான் கடலோடு முழுவதுமாக தொடர்புடையது
என்பதை உணருகிறதோ அப்போதே கடலோடு கலந்து விடுகிறது. அதங்காரம் கரைய வேண்டும். அலையின் தனிப்பட்ட அடையாளம் காணாமல் போக வேண்டும். ஜீவன் முக்திக்கு இதுவே முதல்படி.
நாம், நாமாக உருவாக்கிக் கொண்ட அடையாளம் என்ற மாயையில் வாழ்கிறோம். வவ்வொரு அலையும் மற்றொரு அலையுடன் உறவு கொள்கிறது. ஆனால் கடலுடன் உறவு கொள்வதில்லை. அது மற்ற அலைகளை, அதனுடைய தந்தையாக, தாயாக, மனைவியாக, குழந்தையாக உறவுபடுத்திக் கொள்கிறது. எப்படியோ, இறுதியாக, ஒவ்வொரு உறவுக்கார அலைகளும் கடலோடு காணாமல் போகும் இந்த அலையைப் போலவே. இ
அலையாக அதன் சொந்த இருப்புத்தன்மை நிலையற்றது என்பதைப் போலவே, அது உறவாக நினைக்கும் நினைக்கும் சுற்றியுள்ள அத்தனை அலைகளும் நிலையற்றது என்றபோதிலும், இது அவ்வளவு எளிதில் முழுமகாது. எப்பொழுது நாம்
அலையாக இருக்கிறோமோ, அப்பொழுது நம்மையும் தாண்டி கடலுடன் இருக்கும் தொடர்பை அறிவது கஷ்டம். நாம் அலை என்ற தன்மையின் அடையாளத்தை காண்டி உயரும்போது தான், நாம் மிகப்பெரிய கடலின் ஒரு பகுதி என்பதைப் பார்க்க முடியும்.
வருமித்தத்தன்மை அழகாக வெளிப்பட்டு இருப்பதை நம் மனித உடலில் நாம் பார்க்கலாம். மனித உடல் கோடிக்கணக்கான செல்(அணு)களைக் கொண்டு முழு இசைவடன் வாம்கிறது. நாம் ஒரு தனியான அணுவைப் பார்த்தால் கூட, அதற்கே ஒரு புத்திசாலிக்கனம் இருப்பதை அறியலாம். அணுவின் மையத்தை, நியூக்கிளியலை,
எது அதனுடைய மைய அறிவு என்று கருதப்படுகிறதேர அதை நீக்கி விட்டால்கூட அணுவால் வாழ முடியும்.
எப்படித்தான் இது ஒரு முழு உடலின் ஒரு பாகமாக இருந்தபோதிலும், தனியாக அது வேலை செய்வதற்கு புக்திசாலித்தனம் அதனிடம் இல்லை. ஆனால் உடல் மன அமைப்பின் மொத்த அறிவ இதை ஆளுமை செய்திறது. இந்த குறிப்பிடத்தக்க அமைப்பான மனித உடல்-மனம் இலகுவாக வேலை செய்வதை, இந்த கூட்டு அறிவ உறுதி செய்கிறது.
ஒரு சிறிய கதை:
ஒரு பார்வையாருக்கு குறிப்பிட்ட நகரத்தில் வசிப்பதற்கு அது நல்ல இடம்தானா என்று அறிந்து கொள்ள ஆவல். அவர் ஒரு வைசாயியை அணுகி, "இந்த நகரத்தின் மேயரைப்பற்றி என்ன நினைக்கிறீர்கள் ?" என்று கேட்டார்.
" அந்த மனிதர் இந்த நகரத்திற்கு ஒன்றுமே செய்யவில்லை. அவர் ஒரு உதவாக்கரை. " என்று சொன்னார். அவர் இன்றும் கொஞ்ச தூரம் சென்று ஒரு குயவரை சந்தித்தார். அதே கேள்வியை கேட்டார். உடனே குயவர், "என் வாழ்க்கை அவர் மேயரான பிறகு கஷ்டப்பட்டு உயர்ந்துள்ளது, " என்று பதில் சொன்னார். அவரைப் பதவியில் இருந்து இறக்க அடுத்த தேர்தலுக்காகக் காத்திருக்கிறேன்," என்றார்.
பிறகு அந்த பார்வையாளர் ஒரு சிறிய உணவு விடுதிக்கு சென்றார். அந்த உணவு விடுதி உரிமையாளரிடம், "அந்த மேயரைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்," என்று கேட்டார். அதற்கு அவர், "எந்த முட்டாள் அவரை மேயராக்கியது என்று தெரியுவில்லை அவருடைய வேலையைப் பற்றி அவருக்கு ஒன்றுமே தெரியாது," என்றார்.
இப்பொழுது அந்த புதியவருக்கு மேயர் தன் வேலைப் பற்றி என்ன நினைக்கிறார் என்பதை அறிய ஆவல் ஏற்பட்டது. உடனே மேயருடன் சந்திப்பிற்கு ஏற்பாடு செய்தார். அவரிடம் கேட்டார், "நீங்கள் இந்த வேலைக்காக எவ்வளவு
சம்பளம் வாங்குகிறீர்கள் ?"
அதற்கு மேயர். "சம்பளமா? நான் இந்த வேலைக்காக எதுவபே பெறுவதில்லை. நான் இதை த்ளேளமாக எண்ணி இந்த பதவியை எடுத்துக் கொண்டேன்," என்று பதிலளித்தார்.
நமது அதங்காரம், நாம் தான் உலகின் மையும் என்று நினைக்க வைக்கிறது. அந்த அந்தஸ்தைப் பாதுகாக்க நாம் தொடர்ந்து முயற்சி செய்து கொண்டு இருக்கின்றோம். யாராக இருந்தாலும் அதங்காரம் என்பது யாருக்கும் இல்லாதது. ஒவ்வொருவரும் அவரவர் வாழ்க்கையின் மேல் மிகவும் அதிகமான அக்கரை கொண்டு இருக்கின்றார்கள். அவர்களுக்கு அவர்களைப் பற்றியே அதிக கவலை. அதனால் அவர்களுக்கு, நம்மைப் பற்றி நினைப்பதற்கு நேரமில்லை.
ஒரு சிறிய கதை:
சுஜதி என்ற ஜப்பானிய ஞானி தன் குரு உலகை விட்டு நீங்கியதற்காக கட்டுக்கடங்காமல் அமுதார். அதைப் பார்த்த ஒருவர், நீங்கள் ஞானி, குருவின் மரணத்திற்கு நீங்கள் அழக்கூடாது என்றார்.
அதற்கு சுஜகி, "என் குரு இந்த பூமியிலேயே அசாதாரணமான மனிதர்." என்று பதில் சொன்னார். அதற்கு அந்த மனிதர், "அவரிடம் அப்படி என்ன சிறப்பு?" என்று கேட்டார்.
அதற்கு சுஜதி, "தன்னை மிகவும் சாதாரணமாக நினைத்துக் கொண்டு இருந்த இந்த அசாதாரண மனிதரைப்போல் பார்த்ததே இல்லை," என்று பதில் சொன்னார்.
ஞானமடைந்த மக்களைப் பற்றி ஒரு விஷயம் என்னவென்றால், அவர்கள் தங்களை மிகச் சாகாரணமாக நினைத்துக் கொண்டு இருப்பார்கள், ஆனால் ஞானமடையாதவர்கள் தங்களைப் பற்றி அசாதாரணமாக நினைத்துக் கொண்டு இருப்பார்கள்!
எப்பொழுது நாம் அதிகமான துண்பத்தில் இருப்பதாக நினைக்கிறோமோ அப்பொழுது நமது அதங்காரம் திருப்தியாக இருக்கின்றது. நாம் நம்மை அதாகாரணமானவர்கள் என்று எண்ணிக் கொள்கிறோம். நமது எதிரி பெரிதாக இருந்தால்தான் நம்மை பெரிதாக நினைத்துக் கொள்கிறோம். எப்பொமுது நமது எதிரி சிறிதாக இருந்தாலும், நாம் நம்மையும் சிறிதாகவே நினைக்குக் கொள்கிறோம்.
இதே காரணத்திற்காக நம் குறையங்கள் பெரிதாக இருந்தால்தான் நாம் நிம்மதி அடைகிறோம். நம் அகங்காரம் திருப்தியாக இருக்கிறது. நாம் நம் வாழ்க்கையை நம் துன்பங்களால்தான் எடை போடுகிறோம். அதனால் தான் நாம் நம்மை துண்பறுத்திக் கொள்வதைப் போலவே தொடர்ந்து மற்றவர்களையும் துன்புறுத்துகிறோம்.
சுஜகியின் குரு மித சிறப்பானவர். ஆனால் அவர் தன்னை மிகவும் சாகாரணமாக நினைத்துக் கொண்டு இருந்தார். ஆனால் இந்த உலகத்தில் உள்ள எல்லோரும் எல்லா இடங்களிலும் தங்களை அசாதாரணமாகவே நினைத்துக்கொண்டு இருக்கி றார்கள்.
எப்பொமுது மக்கள் அமுத்த மன இருக்கிறார்களோ அப்பொழுது தங்களை கில் பெரிதாக எண்ணுகிறார்கள். ஆழமாக பார்த்தால் ஒவ்வொருவரும் தங்களை அசாதாரணமானவர்கள் எனெனில் நினைக்கிறார்கள். அவன் என்று வாகங்களுமே தன்னுடைய பிரச்சனைகளும், மிப்பெரியகு என்று நினைக்கிறான்.
எந்த மனிதன் தன்னை சாகாரணமாக எண்ணி எளிமையில் நம்பிக்கை வைத்திருக்கிறானோ அவன் மற்றவர்களின் வாதங்களுக்கும் மதிப்பு கொடுப்பான். அவன் தன்னை அடுத்தவரின் காலணியில் எப்படி நுழைத்துக் கொள்வது என்று அறிந்திருப்பான்.
நமது அகங்காரத்தின் காரணமாக, நாம் நம்மை அசாதாரணமானவர்கள் என்று நினைக்கிறோம். நம்மால் தான் உலகின் பல வேலைகள் நடந்து
கொண்டு இருப்பதாக நினைக்கிறோம். நாம் அனைவரும் இருப்பதன்மையின் கனிக்கனி படைப்பகள் தான். ஆனால் நாம் உலக இயக்கத்திற்கு பொறுப்பாக மாட்டோட்டோம்.
அலை, கடலின் சக்தியில் இருந்து தானாக தன் இயல்பு குணத்தை மாற்ற முடியாது. அது கடலின் ஒரு பாகம் என்று உணர்ந்தே ஆக வேண்டும். பதிலாக, அது கடலில் இருந்து தன்னை வேறுபடுத்திக் கொள்ள நினைத்தால். அது வீணான முயற்சி.
இந்த உலகம் தன்னால் இயங்குவதாக நாம் எல்லோரும் நினைத்துக் கொண்டு இருக்கிறோம்.
வேணை கிடைத்தபற்குதான்
அவர் ஒய்வெடுத்தார்.
வாழ்க்கையை வாழ்
அவருக்கு அப்போதுகான்
நேரம் கிடைத்தது. அதன்
பன்தான் எங்களுக்குத்
இருக்கின்றோம். தயவுசெய்து தெளிவாக புரிந்து கொள்ளுங்கள். உலகம் நம்மால் இயங்கவில்லை. அது நமக்காக இயங்கிக் கொண்டு இருக்கிறது. நீங்கள் 50 வருடங்களுக்கு முன் உலகம் இயங்கவில்லை என்று நினைத்துக் கொண்டு இருக்கிறீர்களா? ஐம்பது வருடம் கழித்து நீங்கள் இல்லாவிட்டால் உலகம் இயங்காது நின்று விடுமா, என்ன?
பழமொழி உண்டு. ்சுபனை ஒரு கண்ணை மூடினால் பூலோகமே இருண்டு விடுமா ? ° என்று. அதுபோல் நெருப்புக் கோழி தனக்கு துன்பம் வரும்போது தலையை மணலில் வைத்துக் கொள்ளுமாம். அது உலகத்தை பார்க்காக வரை உலகமும் அதை பார்ப்பதில்லை என்று நினைக்கிறது.
ஒரு மனிதன் ஒரு படகில் ஏறி அமர்ந்தான். படகோட்டி அவனால் முடிந்த அளவு வேகமாக இருந்தான். செலுக்கிக் கொண்டு படைதை
படகில் அமர்ந்து இருந்த மனிதன் அக்கரையை சீக்கிரம் அடைய வேண்டிய தேவை இருந்தது.
அதனால் அவன் பொறுமையில்லாமல் படகில் முன்னும், பின்னும் எழுந்து நடக்கத் தொடங்கினார். சிறிது நேரம் கழித்து படகிற்குள்ளேயே ஒடத் தொடங்கினான்.
படகோட்டி, 'சுதயவுசெய்து அமருங்கள், என்னைப் படகை ஒட்ட விடுங்கள் °° என்று சொன்னார். அதற்கு அந்த மனிதன் பதிலளித்தான், °° எனக்கு உட்கார நோமில்லை. நான் அக்கரையை விரைவாக அடைய வேண்டும், என்றான்.
நாம் நம்மை பார்தோமானால், இதைத்தான் பல நேரங்களில் செய்து தொண்டு இருக்கிறோம். படகிற்குள்ளேயே ஓடிக்கொண்ட இருக்கிறோம். அதனால் என்ன பயன் ஜ
ரமண மகரிஷி அமகான கதை ஒன்றை விளக்குகிறார்.
னரு மனிதன் தன் சுமையை கலையில் சுமந்தவாறு இரயிலில் பிரயாணம் செய்கிறார், சக பிரயாணி, 'சுஏன் சுமையை தலையில் சுமந்து கொண்டு இருக்கிறீர்கள் உ
இருபத்தைந்து வருடம் போராடினார். அமெரிக்காவில் எனக்கு வேணை கிடைத்தபற்குகான் அவர் ஒய்வெடுத்தார். வாழ்க்கையை வாழ அவருக்கு அப்போதுதான் நேரம் கிடைத்தது. அதன் பன்தான் எங்களுக்குத்
அதைக்கீமே போட்டுவிட்டு நிம்மதியாக உட்காளுங்கள் " என்று சொன்னார்.
அதற்கு அந்த மனிதர் பதிலளித்தார், 'சுஇந்த புகைவண்டியில் அதிக பாரத்தை ஏற்ற வேண்டாம் என்றுதான் °° அந்த இரயில் அவனை மட்டும் அல்ல, அவனுடைய பாரக்கையும் கான் சுமந்து கொண்டு இருக்கிறது என்று அவன் சி றிதும் உணரவில்லை.
இதைப்போலத்தான் தெய்வீகம் நம்மை மட்டும் அல்ல நமது மனதையும் சேர்க்குத்தான் கவனித்துக் கொள்கின்றது. ஆனால் நாம்தான் நம்மை கவனித்துக்கொண்டு இருப்பதாக நினைக்கின்றோம். அது மனிதன் முட்டாள் தனம் கான்.
நாம் தெய்வீகத்தின் அலைகள். நாம் முமுமைத்தன்மையின் ஒரு பகுதி. நாம் தனித்து தீவாக வாழ முடியாது. நாம் தனியான இருப்பாக வாம முடியாது. இந்த விரிந்து கடலில் இருந்து எழும் அலைபோல, நாம் இந்த முழு பிரபஞ்ச
த்தில் ஒரு இருப்புத்தன்மை (ஒரு வாழ்க்கை) இந்த அகங்காரம் நம்மை தனி மனிதனாக நினைக்க வைக்கிறது. நாம் இந்தப் பிரபஞ்சத்தின் முழுமைத் தன்மையின் ஒரு பகுதி என்ற உண்மையில் இருந்து நம்மை பிரித்து தனியாக்குகிறது.
இங்கு வாழ்வதற்கு இரண்டு வழிகள் உண்டு. முதலாவது, சத்தியத்தை வரவேற்று அதை தழுவிக்கொள்வது. அப்பொழுது நம் அகங்காரம் அமிந்து சத்தியத்தை எதிர்கொள்ள முடியும். சத்தியமே கடவுள் என்பதை தயவு செய்து புரிந்து கொள்ளங்கள். கடவுள் என்பது ஆகாயத்தில் அல்லது பிரபஞ்சத்தில் எதேர ஒரு தெரியாக மூலையில் மறைந்து கொண்டு இருக்கும் பொருளல்ல. அவர் சத்தியமாக
நம்மைச் சுற்றியே இருக்கிறார்.
இரண்டாவது வழி பெரும்பாலானவர்கள் வாழ்ந்து கொண்டு இருப்பதுதான். நாம் ஒரு கூட்டை உருவாக்கிக் கொள்கிறோம். சத்தியத்தின் சாரமில்லாத, தவறான அகங்காரத்திற்கு பாதுகாப்பு கொடுக்க ஒரு கனவு உலகை நம்மைச்சுற்றி உருவாக்கிக் கொள்கிறோம். இதைத்தான் 'சுமாயை''' என்று சொல்கிறோம். சமஸ்கருகத்தில் மாயா என்ற சொல்லுக்கு அழகான விளக்கம் உண்டு. யா மா இதி மாயா. அதாவது, இல்லாத ஒரு பொருள், இருக்கும் ஒரு பொருளை போலவே நமக்கு தொல்லை கொடுக்கும். அதுவே மாயை.
நாம் அகங்காரத்தை மையமாக வைத்து, இந்த உண்மையற்ற உலகம் என்ற உரைக்குள் மறைந்து இருக்கும் வரை, நமக்கு மிக நெருக்கமான கடவளின் தரிசனத்தைக் கூட உணர முடியாது.
ப்ராணா (முக்கிய சக்கி), எது நமது உடலுக்குள் சென்று, வருகிறதோ அது நமது சொத்து அல்ல. அது பிரபஞ்சத்தின் இருப்புத்தன்மையின் சொத்து. பிராணன் என்பது நாம் உள்ளிழுத்து வெளிவிடும் காற்று அல்ல. பிராணன் என்பது முக்கிய சக்தி. நாம் சுவாசிக்கும் போது காற்றின் மூலம் உள்ளே செல்கிறது.
காற்று என்பது பிாாணனை உள்ளே கொண்டு செல்லும் சரியான வாகனம் ஒரு ட்ரக் வண்டி வீடுகட்ட பொருட்களை ஏற்றிச்சென்று இறக்குவது போல. காற்று முக்கிய சக்தியை (பிராண) ஏற்றி செல்கிறது. நமக்கு வசிக்க காற்று கேவையில்லை. நாம் வாம பிராண சக்திதான் கேவை.
நிலையாக, காற்று உள்ளே சென்று, பிராண சக்தியை விட்டுவிட்டு வெளியே வருகிறது. தொடர்ந்து நாம் பிரபஞ்ச சக்தியை காற்றின் மூலமாக எடுத்துக் கொள்கிறோம். நாம் தொடர்ந்து வாம்வகுற்காக, உள்ளே செல்லும் மூச்சு வெளியே செல்லும் மூச்சை விட அதிக பிராண சக்தியை எடுத்துச் செல்கிறது. பிறகு நாம் விரிவடைகி றாம். நம் உடலையும் சக்தியையும் பலப்படுத்திக் கொள்கிறோம்.
நமது வெளிமூச்சு, உள் மூச்சை விட அதிக பிராண சக்தியை எடுத்துச் சென்றால்.
்சுரன் அப்படிச் சொல்கிறீர்கள் ? °° என விசாரித்ததற்கு, 'சுராண் பெரிய அளாக வேண்டுமென, என சிறுவயதிலிருந்தே கனவு கண்டவர் என் தந்தை. கனவை நிஜமாக்க உடல், பொருள், ஆவி அணைத்தையும் செலவழித்து என்னைப் படிக்க வைத்தார். வெற்றிக்கு ஊக்கமளித்தார்.
கெளிவாக பரிந்து கொள்ளுங்கள். நாம் மரணத்தை நோக்கி சென்று கொண்ட இருக்கிறோம். பரிந்து கொள்ளுங்கள், நாம் என்னவாக நினைத்தாலும், பிராண சத்தி உள்ளேயும் வெளியேயும் சென்று வராமல் நமது உயிர் இயங்காது.
கிராம்ப கிரூம்பு. நாம் நமது உடலின் பௌதீக எல்லையோடு முடிந்து விட்டதாக நினைக்கிறோம். அதைத்தாண்டி வெளியில் இருக்கும் எல்லா பொருட்களுக்கும் எல்லை வெளியலகம் உருவாக்கியது என்றும் நினைக்கின்றோம். இந்த பெளத்த எல்லை நமது எல்லை அல்ல. நாம் எதையெல்லாம் நமது உடலின் பௌகீக எல்லைக்கு வெளியே என்று நினைக்கிறோமோ அதுவும் இருப்புத்தன்மையால் உருவாக்கப்பட்டகு கான். இந்த நினைவதான் நமது எதிரி.
ஒரு நாள் குரியன் உதிக்கவில்லை என்று கற்பனை செய்து பாருங்கள். நாம் சூரியனின் ஒளி இல்லாமல் வாழ முடியும் என்று நினைக்கிறீர்களா? இந்த காற்று மறைந்தால் நம்மால் வாம முடியுமா? நாம் வாழ்வதற்கு, லட்ச்ச்கணக்கான மைல்களுக்கு அப்பால் இருக்கும் சூரியனைச் சார்ந்து இருக்கிறோம் என்றால், நமது எல்லை எப்படி இந்த உடலென்ற எல்லையோடு முடிவடைய முடியும் ? நன்றாகப் பரிந்து கொள்ளங்கள், நாம் இந்த பிரபஞ்ச இருப்புத்தன்மையுடன் ஆமமாக தொடர்பு கொண்டு இருக்கிறோம்.
நாமாகவே ஒருவரும் வாழ முடியாது. நாம் முழுமையாகப் பிரிக்கப்பட்டவர்கள் அல்ல. தேவை பூர்த்தியான ஜீவன்கள். நாம் உள்ளுக்குள்ளேயே ஒன்றுக்கொன்று தொடர்பு உடைய முழுமையின் ஒரு பகுதி. நமக்கு முழுமையை உணர்ந்து கொள்ளும் பார்வை இல்லை என்றால், நாம ஒருவரோடு தொடர்பு உடையவர்கள் என்று உணர முடியாது.
உடலுறுப்பில் அணுக்களின் செயல்பாடு பற்றிய ஆராய்ச்சி மிக ஆச்சரியமான தகவலை வெளியிட்டிருக்கிறது. கொடுத்தப்பட்ட நேரத்தில், அணுக்கள் தனது இரண்டு வேலைகளில் ஒன்றை மட்டும் செய்யுமாம். அது வளர்ச்சியிலோ, அல்லது சுய பாதுகாப்பிலோ தனது கவனத்தை செலுத்தும். அதனால் இரண்டையும் ஒரே நேரத்தில் செய்ய முடியாகு.
்களை அப்படிச் சொல்கிறா்கள் ? " என விசாரித்ததற்கு, சுநான் பெரிய அளாக டீவண்டுமென, என சிறுவயதிலிருந்தே கனவு கண்டவர் என் கர்தை, கனவை நிறையக்க உடல், பொருள், ஆவி அணைத்தையும் செலவழித்து என்னைப் படிக்க வைத்தார். வெற்றிக்கு ஊக்கமனித்தார்.
ஒரு தட்டில் வைக்கப்பட்ட ஒரு அணு, அந்த கட்டில் உள்ட்ட ச்சத்து வைக்கப்பட்டுள்ள இடத்தை நோக்கி தானாகவே நகர்ந்து சென்று விடும். ஊட்டச்த்துக்கு பதலாக நஞ்சை வைத்தால், அது நஞ்சில் இருந்து தூரமாக விலகி நகர்ந்து விடும், இரண்டையும் ஊட்டச்சத்து, நடுந்சு இரண்டையும் ஒரே கட்டில் . வைத்தால் அந்த அணு குமுப்பத்தில் நகராமல் நின்றுவிடுகிறது.
அமைப்பிலேயே. பொதுவாக அணுக்களின் அறிவு, வளர்ச்சியிலேயே கவுனம் • செலுத்தும். எது பிராணனாக அல்லது சுக்கு . ஒட்டமாக இருகு;கிறதோ அதை இரத்த வட்டமாக, பிராணவாயுவின்(ர்ஷ்ஹ்ஞ்ங்ய்) ஒட்டமாக உடலின் சக்தி மையங்களுக்கு மாற்றிக் கொடுக்கும்.
எப்படி என்றாலும் நமது உடலோ மணபேறு. • வெளியில் இருந்தோ அல்லது உள்ளிருந்தோ ஏதேனும் அச்சுறுத்தலை கண்டுபிடித்தால், நமது சக்கி ஒட்டம் தொடர்ந்து மாற்றப்பட்டு பாதுகாப்பிற்காக கை கொடுக்கும். தொடர்ந்து அச்சுறுத்தல் நீடிக்குமானால் வளர்ச்சியை தியாகம் செய்து பாதுகாப்பிற்கே (மக்கியத்துவம் கொடுக்கும். மனமும், உடலும் . அச்சுறுத்தலை எதிர்த்து சண்டையிடும் அல்லது ● ஒடிவிடும்.
நாம் பிரபஞ்ச இருப்பத்தன்மையை எதிரியாக நினைக்கும் வரை, நாம் தொடர்ந்து மற்றவர்களிடம் இருந்து பாதுகாத்துக் கொள்ள முயற்சி செய்வோம். நீங்கள் உங்களையே கவனமாக பாருங்கள். மக்களைப் பார்க்கும்போது நம் மனப்பான்மை என்ன? என்று தெளிவாக அறிந்து கொள்ளலாம், சுஇவன் என் இருக்கிறான்? எதை என்னிடம் கிரூடப் போகிறான்? என்னிடம் இருந்து என்ன . எடுத்துக் கொள்ள போகிறான்? எப்படி நம்மை . இவன் பயன்படுத்திக் கொள்ள போகிறான்" என்ற . மனப்பான்மையுடன் பார்ப்போம்.
கொடர்ந்து இந்த பாதுகாக்கும் மனநிலையில் தொடர்ந்து இருந்தால், நீங்கள் உங்களை . மற்றவர்களிடம் இருந்து பாதுகாக்கவே முயற்சி .
இருபத்தைக்கு வருடம் போராடினார்.
அமெரிக்காவில் எனக்கு வேணை கிடைத்தபறுத்தான் ஒய்வெடுத்தார். அவர் வாழ்க்கையை வாழ அவருக்கு அப்போதுகான் ரோம் கிடைத்தது. அதன் பன்தான் எங்களுக்குத் கெரிந்தது ...
- களன் அப்படிச் சொல் கிறாகள் ? °° என விசாரிக்கதற்கு, சுகான் பெரிய அளாக வேண்டுமென, என சிறுவயதிலிருந்தே கனவ கண்டவர் என் கர்தை. கனவை நிறையாக்க உடன், பொருள். ஆவி அணைத்தையும் செவழித்து என்னைப் படிக்க வைத்தார். வெற்றிக்கு அன்கமளித்தார். செய்து கொண்டு இருப்பீர்கள். நீங்கள் ஒருவரை பார்த்த வினாமு, நீங்கள் கணக்கிடத் கொடங்கி விடுவீர்கள். °° 'சுஏன் இவன் இங்கே இருக்கிறான்? இவன் எனக்கு ஏகாவது செய்யும் முன் நான் என்ன செய்யலாம்? நீங்கள் உங்களை பாதுகாக்குத் தொண்டு இருப்பீர்கள். நீங்கள் எப்பொழுதும் கணக்கிட்டுக் கொண்டே இருப்பீர்கள்.
எனென்றால் மற்றவர்களுடைய இருப்பக் கன்வம உங்களை பயமுறித்திக்கொண்டே இருக்கும். எந்த வினாடி நீங்கள் இருப்புக்குள்மையை அல்லது முழுமையை உங்களுடைய எதிரியாக நினைக்கிறீர்களோ. அப்பொழுகே நங்கள் கற்காக்குக் கொள்ள கொடங்குகிறீர்கள். தற்காப்பு என்ற சொல் எதிர்ப்ப உணர்வு என்ற வார்த்தையின் ஒரு பண்பட்ட சொல். உலகம் முழுவதும், இராணுவம்
தற்காப்பு படை என்றே அமைக்கப்படுகிறது. பிறகு யார் எதிர்ப்பவர்கள்? வைவொரு நாடும் தங்கள் இராணுவம் பாகுகாப்பிற்கான இராணுவம் மட்டுமே என்கிறது. பிறகு யார்தான் உண்மையில் எதிர்ப்பவர்கள் 7
தற்காப்ப என்ற கருக்கே எதிர்ப்பணர்வின் சூட்சும் வடிவம் தான். எப்பொழுது இந்த முழுமை உங்களுக்கு எதிரி என்று எண்ணுகிறீர்களோ அப்பொருமகே உங்களை தவிர மற்ற அனைவரும் எதிரி என்று எண்ண குண்ண குறையும். நீங்கள் தொடர்ந்து துப்பறிந்து தொண்டும், தொடர்ந்து கண்டையிட்டுக் கொண்டும் இருப்பீர்கள்.
இந்த எண்ணம் சண்டையிடும் உங்களுக்குள் வன்முறை உணர்வை உருவாக்கும். மிக அதிகமான பதற்றத்தையும் அமைதியற்ற தன்மையையும் உருவாக்கும். முதலில் கிருஷ்ணர் உபதேசிப்பது, 'சுராஜ வித்யா ராஜ குஹயாம் " (தவரத்வா ஸ்ண்க்வர்வா ம்வரத்ஹுட் வரவர்ஹம்) (இரகசியங்களின் இரகசியம்) அதாவது பிரபஞ்ச இருப்புத்தன்மை என்பது உங்கள் எதிரி இல்லை.
அது உங்கள் எண்ணங்களுக்கு செவி சாய்க்கும். அது தொடர்ந்து உங்களை கவனிக்குக் கொள்ளும். அது உண்மையான அறிவு.
மிகத் தெளிவாக புரிந்து கொள்ளுங்கள்; நீங்கள் எதிர்ப்பான, விரோதமான மனநிலையிலேயே வாழ்ந்தாலும், நீங்கள் வாழ்ந்து கொண்டு இருந்தாலும், நீங்கள் இறந்து கொண்டு இருக்கிறீர்கள். முழுமைத்தன்மையுடன் தொடர்ந்து விரோத மனப்பான்மையுடன் எப்பொழுது வாழத் தொடங்குகிறீர்களோ, அப்பொழுதிலிருந்து நீங்கள் தொடர்ந்து துன்புறுத்தப்படுவீர்கள்.
நீங்கள் நட்புத் தன்மையுடன் வாழும்பொழும், பிரபஞ்ச இருப்புத் தன்மை உங்கள் நண்பன் என்ற மனநிலையில் வாழும்பொழுது, அந்த இருப்புத் தன்மையே உங்கள் சொந்தமாகிவிடும். நீங்கள் ஆழமான ஒரு லேசான தன்மையை உணரலாம்.
பிரபஞ்சமாக உள்ள சக்தி இயக்கத்தில் நாமும் ஒரு பகுதிதான் என்பதை நாம் உணர்வது அவசியம். கடலாக உள்ள அதே சக்தி இயக்கத்தின் ஒரு பகுதிதான் நாம் என்று அலை புரிந்து கொள்ள வேண்டிய கட்டாயம் இருக்கிறது. இந்து மதத்தின் புனித நூல்கள் ஐந்து சக்தியின் மூலப் பொருள்களை (பஞ்ச புதங்களை) விளக்குகிறது. அதுவே இயற்கையை உள்ளடக்கி இருக்கின்றது.
இருபத்தைந்து வருடம் போராடினார். அமெரிக்காவில் எனக்கு வேணை கிடைத்துறைகுதான் அவர் ஒய்வெடுத்தார். வாழ்க்கையை வாழ அவருக்கு அப்போதுதான் நேரம் கிடைத்தது. அதன் பன்தான் எங்களுக்குத்
சீன நாகரீகம் போன்ற பெரிய பாரம்பரிய காலாச்சாரங்கள் எல்லாமே இந்த விஷயத்தை ஒரே மாதிரியே புரிந்துகொண்டு இருக்கின்றன. இந்த மனித அமைப்பு, பிரபஞ்சத்தை போலவே, அதே மூலக்கூறுகளின் கலவைதான். அசையும் அசையாத அனைத்து உயிர்களும் அப்படித்தான் இருக்கிறது.
அறிவியல் பூர்வமாக கூட, சக்தியை மிகவும் அடிப்படையான, ஒரு விஷயமாக நாம் பிரிந்து கொள்ளலாம். இங்கு பொருளும், சக்தியும் (ங்ஹற்றங்ழ் ஹய்க் ங்யங்ழ்ஞ்ஹி) வெவ்வேறானவை என்ற குழப்பம் நீண்ட காலம் இல்லை.
282 இந்த ஒருமை பற்றிய கருத்து ச பொருளும் ஒன்று மற்றொன்றாக சக்தியம் மாறும் என்று விவரிக்கின்றது. ஆனாலும் அவை இரண்டும் சேர்ந்து ஒன்றாகவும் வாழும் என்றும் விவரிக்கின்றது. நாமே பிரபஞ்சம், இந்த பிரபஞ்சமே நாம்.
மேலை உள்ள எல்லாம், மிக எளிமையாக, நாம் பிரபஞ்சத்தோடு தொடர்புடையவர்கள் என்று எண்ண வைக்கின்றது. அலை தன்னைக் கடலில் இருந்து வேறுபட்டதாக நினைத்தால் கூட, கடலில் இருந்து தன்னை பாதுகாத்துக் கொண்டால் கூட, எவ்வளவு தான் முயற்சி செய்தாலும் இறுதியில் அது கடலில் தான் விமப்போகிண்கு.
கிருஷ்ணர் வெளியிட விரும்பும் இறுதியான இரகசியம், பிரபஞ்சம், பராசக்தி, பிரம்மன். உங்கள் உண்பனை தவிர எதிரி அல்ல என்பதைத்தான். அது பேரறிவு. அது உங்கள் எண்ணங்களுக்கும் தகுந்தாற்போல இசைந்து கொடுக்கும். இதுவே முதலில்
புரிந்து கொள்ள வேண்டியது. அடுத்து இந்த அத்தியாயத்தில் கிருஷ்ணர் சொல்கிறார். 'சுநான் அதுவாக இருக்கிறேன்". (தத்வாமஸி) அவர் சொல்கிறார். 'சுநானே முமுமைத் தன்மையின் வெளிப்பாடாக இருக்கிறேன். °°
அடுத்த அத்தியாயத்தில், பிரபஞ்ச விழிப்புணர்வு பற்றிய அனுபவத்தை அர்ஜனனுக்கு கொடுக்கிறார். இந்த அத்தியாயம் அர்ஜனனை படிப்படியாக உயர்ந்த விமிப்பணர்வ நிலைக்கு எடுத்துச் செல்கிறது.
முந்தைய அத்தியாயத்தில் கிருஷ்ணர் சொல்கிறார். 'சுஇருப்புத்தன்மையுடன் பகைமை கொள்ளாதே °°, என்று, இந்த அத்தியாயத்தில் 'சுநானே அந்த சக்தி. அதனுடன் நீ பகைமை கொள்ளாமல் இருப்பது மட்டும் அல்ல, ஆழமான அன்பும் கொள்ள வேண்டும், °° என்கிறார். முந்தைய அத்தியாயங்களில், பிரபஞ்ச சக்தி-பிரம்மன், ஆத்மன் இதற்கு எதிரான பகைமையை கீழே போட சொல்கிறார். இப்பொழுது எப்படி அதனுடைய தொடர்பை உணர்வது என்பதை விளக்குகிறார். அடுத்த அத்தியாயத்தில் பிரபஞ்ச உணர்வை அரைபவமாக தருகிறார். சுவிஸ்வரூபா தர்ஷன யோகத்தில் " (யண்ஸ்ஹழ் ல்ஹ ஈஹழ்ன்ஹய்ஹ ஹர்ஞ்ஹ) முழு பிரபஞ்ச விழிப்புணர்வில் அவன் இருக்கும் அனுபவத்தைக் கொடுக்கிறார்.
முதலில் அவர் பகைமையை நீக்குகிறார். பிறகு, பிரபஞ்சத்தோடு தொடர்புடைய உணர்வை உருவாக்குகின்றார். இறுதியாக அத்வைத் (ய்ர்ப்-க்ன்ஹப்) அனுபவத்தை கொடுக்கின்றார். இந்த மூன்று அத்தியாயங்களும் படிப்படியாக வழி நடத்துகிறது. அவை அர்ஜீனனை தாழ்ந்த உணர்வு நிலையில் இருந்து உயர்ந்த உணர்வு நிலைக்கு உயர்த்துகிறது.
நாமும் இந்த புனித நூலை, மறை நூலை ஆழ்ந்த பக்தியோடும் ஆழமான உண்மையோடும் படிக்கலாம். அர்ஜுனனோடு நாமும் வளரலாம். நாம் தவறவிடக்கூடாது.
கிருஷ்ணர் சொல்கிறார், 'சுஉன் நன்மைக்காக, ஏனென்றால் நீ என் அன்பான நண்பன் என்பதற்காக, நான் மேலும் பேசுகிறேன். உனக்கு இவ்வளவு நேரம் சொன்ன சத்தியங்களை விட மேலான சத்தியங்களை சொல்கிறேன். " கிருஷ்ணர் தன்
்கள் அப்படிச் சொல்கிறீர்கள் ? " என விசாரித்ததற்கு, சுநான் பெரிய அனாக வேண்டுமென, என சிறுவயதிலிருந்தே கனவு கண்டவர் என் தற்கை. கனமை நிஜமாக்க உடல், பொருள், ஆவி அனைத்தையும் செலவழித்து என்னைப் படிக்க வைத்தார். வெற்றிக்கு காக்கமனித்தார்.
பேரொளியை விவரிக்கின்றார். அது அவருக்காக அல்ல. அர்ஜுனனுக்காக. கிருஷ்ணர் தன் பேரொளியை தன் அகங்காரத்தை காட்டுவதற்காக விவரிக்கவில்லை.
இங்கு நீ ஒரு முக்கியமான விஷயத்தை கவனிக்க வேண்டும். ஒரு அரசரின் அகங்காரம் என்பது. எக்கனை மக்கள் அவரை அரசராக எற்றுக் கொண்டு இருக்கிறார்கள் என்பதைப் பொறுக்குது.
பெரும்பான்மையான மக்கள் அவரை அரசராக எற்றுக் கொண்டிருந்தால் அவன் அகங்காாமும் அப்படியே யே இருக்கும்.
கிடீரென எல்லா அமைச்சர்களையும், எல்லா போர்வீரர்களையும் எல்லா மக்களையும் அவரை விட்டு எடுத்து விட்டால் அவர் அரசாட்சிக்கு என்ன நடத்தும் 2 அவன் அரச கன்மைத்கு என்ன நேரும் ? அவர் அடிப்படையையே இமந்து விடுவார். ராஜதன்மை என்ற தருக்கே அவரை விட்டுப்போகும். பிறகு அவர் எப்பொமுதும் அரச ராக போவதில்லை. அவர் அதங்களும் முழுமையாக அசைக்கப்பட்டு இருக்கும்.
ஒரு அமகான கதை:
கத்திணாமூர்க்கி ஸ்வாமிகள் என்ற மிகப்பெரிய ஞானி தமிழ்நாட்டில் வசி க்கடவந்தார். அவர் பாமஹம்ச வாம்க்கை வாழ்ந்து வந்தார். இந்த ஆகாயும் தான் அவராடைய அடையாக இருந்தது. அவர் அடை அணிவதில்லை. அவர் குழந்தை போன்று பேரின்பத்தில் வாழ்ந்து வந்தார்.
ஒரு நாள் ஒரு அரசர் அவரை சந்திக்க வந்தார். THE SUPREME PONTIFF OF HINDUISM BHAGAWAN SRI NITHYANANDA PARAMASHIVAM ஒரு மிகப்பெரிய மாக்கினடியில் ஆனந்தமாக இயானத்தில் இருந்தார். அந்த அரசர், ஸ்வாமி எழுந்து தன்னை மரியாகையடன் வரவேற்பார் என்று எதிர்பார்த்தார். ஆனால் ஸ்வாமியோ அவரைக் கண்டுகொள்ளவில்லை. அந்த அரசரைப் பற்றி எந்த கவனமும் செலுத்தவில்லை. அந்த அரசர் மிக அதங்காரத்தோடு சொன்னான், நீ ஒரு சாகராண பிச்சைக்காரன். நான் அரசன் உனக்கு மரியாதை செலுத்த கெறியாகா என்றான்.
கள் அப்பவர் செரல்கிறோகள் ? " என விசாரிக்கதற்கு, தான் பெரிய அளாக வேண்டுமென, என சிறுவயதிலிருந்தே கனவு கண்டவர் என் கர்வை, கனவை கிறைவாக்க உடன் பொருள், ஆவி அனைக்கையும் செலவழித்து என்னைப் படிக்க வைத்தார். வெற்றிக்கு உளக்கமனிக்கார்.
ஸ்வாமிகள் சிரிக்குக்கொண்டே சொன்னார். உண்மையில் நீ தான் பிச்சைக்காரன். நீ தான் என்னிடம் மரியாகையை பிச்சையாகக் கேட்கிறாய். நீ யாராவது உனக்கு மரியாதை கொடுக்கால் தான் மரியாகையை உணர்கிறாய். எப்படி இருந்தாலும் மரியாதை தொடுத்தாலும் நான் அதை மரியாதையாக உணர்வதில்லை. எனக்கு யாரும் மரியாதை கொடுக்கவில்லை என்றாலும் அதை நான் அவமரியாதையாக எண்ணுவதே இல்லை. யார் மரியாதை கொடுக்காலும் கொடுக்கா விட்டாலும் அது என் உணர்வு நிலையில் எந்த மாற்றத்தையும் எற்படுத்துவது இல்லை. நீ எனக்கு ஏன் மரியாதை செய்யவில்லை என்று உன்னை நான் கேட்கவில்லை. நான் அதை பொருட்படுத்துவதே இல்லை. எந்த வினாடி நீ கேட்டாயோ, நீதான் பிச்சைக்காான்
மேலும் அவர் தொடர்ந்தார், உன்னுடைய கனித்தன்மை அல்லது அகங்காரம், உன் படைகளும் உன் அனைக்கு மந்திரி பிரகானிகளும் உன்னை விட்டு பிரிந்தால் ஆட்டம் கண்டுவிடும். ஓ அரசனே! உனது வாழ்க்கை மற்றவர்களைச் சார்ந்து இருக்கிறது
அதனால் தான் பக்தர்கள் கையேந்தி பிச்சை போல் எடுக்கும்போதும் அவர் அரசரைப் போல் காணப்படுவார். அரசர்கள் பிச்சைக்காரர்கள் போல் காணப்படுவார்கள். வெளி உலக சொத்துக்கள் நம்மை அரசரைப்போல் ஆக்க முடியாது. நமது உள்ளுலக ஆனந்தமே அரசரைப்போல் ஆக்கும்.
மிகத்தெளிவாக இருங்கள், அதனால்தான் தலைவர்கள் எப்பொழுதும் தொல்லைகளிலேயே இருக்கிறார்கள். ஒருபோதும் தலைவர்கள் நம்மை வழி நடத்துவதாக நினைக்காதீர்கள், நாம்தான் தலைவர்களை வழி நடக்குகிறோம்.
நேர்மையான உண்மை என்னவென்றால், நாம் எவ்வளவு நாட்கள் அவர்களை தலைவர்களாக ஏற்றுக் கொள்கிறோமோ அவ்வளவு நாட்களுக்கு அவர்கள் தலைவர்கள். எவ்வளவு நாட்களுக்கு நாம் அவர்களுடைய கருத்துக்களுக்கு அக்கரை ஆலோச காட்டுகிறோமே, அவர்களும் நமது கருத்துக்களை அக்கறையுடன் கேட்பார்கள். தொடர்ந்து நமது கருத்துக்களை அவர்கள் பொருட்படுத்துவார்கள்.
தக்ஷிணாமூர்த்தி ஸ்வாமிகள் சொல்கிறார். எத்தனை நாள் உன்னை மக்கள் ஏற்றுக் கொள்கிறோர்களோ அத்தனை நாள் நீ அரசர். அதனால் நேரடியாகவோ மறையுகமாகவோ நீ உன் மக்களிடம், உன்னை ஏற்றுக்கொள்ளும்படி பிச்சை கேட்டுக் கொண்டிருப்பாய். ஏனெனில் உள்உணர்வு அவர்களையே சார்ந்துள்ளது. என் வகையில் அது உண்மையல்ல !
யாராம் ஏற்றுக்கொண்டாலும் இல்லாவிட்டாலும் நான் ஆனந்தமயமானவன்.
நான் பரமஹம்சர் என பரமஹம்ச தன்மையை என்னிடமிருந்து பிரிக்க முடியாது. ஆனால் அறத்தன்மையை உன்னிடமிருந்து உன் இருந்து எடுத்துவிடலாம். அதனால் கண்டிப்பாக நீ எந்த நேரத்தில் என்னிடம் மரியாதையை கேட்டாயோ அப்பொழுமது நீதான் பிச்சைக்காரன் நான் அல்ல.
ஒரு தெளிவான உண்மை என்னவென்றால் எவருடைய அகங்காரம் மிக மிக அதிகமான குடிமக்களால் வளப்படுத்தப்படுதிறதோ அவர் அரசியல்வாதி. அவர் அகங்காரம் மிக்க மனிதராய் இருப்பார். ஆனால் ஒரு ஞானி, தன் பக்தர்கள் தன்னைப் புரிந்து கொள்வதற்காகவே தன்னை வெளிப்படுத்துகிறார். இங்கே கிருஷ்ணன் அகங்கார்க்கினால் தன்னைப்பற்றி சொல்லவில்லை. அர்ஜுனன் ஏற்றுக்கொண்டாலும் எற்றுக்கொள்ளாவிட்டாலும், கிருஷ்ணர் கிருஷ்ணர் தான்.
அர்ஜுனன், கிருஷ்ணரின் பக்தராக, சீடராக ஆகும் முன்பிருந்தே கிருஷ்ணர் ஆனந்த மயமானவராகவே இருந்தார். அர்ஜுனன் சீடராக ஆன பின்பும் கிருஷ்ணர் ஆனந்த மயமாகத்தான் இருந்தார். அர்ஜுனன் தன்னுடைய சீடராக இருக்கிறாரா அல்லது இல்லையா என்பதைக் கருதாது கிருஷ்ணர் எப்போதும், அதே ஆனந்த மயமான உணர்விலேயே இருக்கின்றார்.
ஒரு முக்கியமான விஷயம்: அடுத்த அத்தியாயத்தில், அர்ஜுனன் சொல்கிறார். கிருஷ்ணா! என்னை மன்னித்துவிடு, நான் உன் ஜாதியின் பெயரை சொல்லி அழைத்திருக்கிறேன். ஹே கிருஷ்ணா! ஹே யாதவா, ஹே சகேதி! நான் உன் முதல் பெயரைச் சொல்லி அழைத்திருக்கின்றேன். நான் உன் ஜாதிப்பெயரைச் சொல்லி அழைத்திருக்கின்றேன்.
இந்தியாவில், நீங்கள் யாருக்காவது மிக நெருங்கிய நண்பனாக இருந்தால்தான் அவருடைய ஜாதிப் பெயரைச் சொல்லி அழைக்கலாம். அர்ஜுனன் சொல்கிறான் நான் உன் ஊர்கிப் பெயரைச் சொல்லி அழைத்திருக்கிறேன் யாதவா (கிருஷ்ணர் பிறந்த குலம்) நான் உன்னை, கிருஷ்ணன், யாகவன் மற்றும் என் நண்பன் என்றும் அழைத்திருக்கின்றேன்.
நான் இந்த பெயரைச் சொல்லி அழைக்கும் போது உன்னை என் நண்பனாக நினைத்துக் கொண்டு இருந்தேன். என்னைப்போல் சாதாரண மனிதனாக நினைக்குக் கொண்டு இருந்தேன். ஆனால் இப்பொழுது புரிந்து கொண்டேன். நீ கடவுள்களுக்கு எல்லாம் கடவுள். நீயே மகாதேவன் (மேலான இறைவன்) என்னை தயவுசெய்து
மன்னித்து விடு. உன்னை கெஞ்சுகிறேன். நீ என்னை மன்னித்தே ஆக வேண்டும். என்னை உன் சீடனா ஏற்றுக்கொண்டே ஆக வேண்டும். என் அறியாமையை மன்னித்து விடு. நான் உன் சிறப்பை அறியாமல் இருந்து விட்டேன், தயவு செய்து மன்னித்து விடு.
வாக்கியங்களைக் இந்த கிருஷ்ணருடைய அகங்காரம் பெரிதாகவில்லை. தயவுசெய்து புரிந்துகொள்ளுங்கள். கிருஷ்ணர் நிம்மதியாக இருந்தார். அவர் தன் அளப்பறிய பேரொளியுடன் முதல் நாள் முதல் கடைசி நாள் வரை இருந்தார். அவர் பேரொளியுடன் இருந்தால் கூட, அர்ஜுனனை தன் குலப்பெயரையும் முதல் பெயரையும் சொல்லி அழைக்க அனுமதித்து இருந்தார்.
அவர் எப்போதும் சொன்னதில்லை, நான் யாரென்று தெரியாதா? நீ எப்படி என் முதல் பெயரை சொல்லி அழைக்கலாம்? அவர் அடையாள அட்டை (அன்ள்ண்யுங்ள்ள் மறீவாம்க்) எடுத்துக்கொண்டு அலைந்ததில்லை.
அடையாள அட்டையை எடுத்துக்கொண்டு அலைவதுதான் மிகப்பெரிய பிரச்சினை. மக்களின் நடவடிக்கைகள் எப்படி இருக்கின்றன என்று கவனித்துப் பாருங்கள். அவர்கள் எங்கே சென்றாலும், முதலில் கேட்கும் கேள்வி, நான் யார் என்று தெரியுமா? நாம் அடையாள அட்டையுடன் தான் இருக்கின்றோம். யாரையெல்லாம் சந்திக்கின்றோமோ அவர்களிடம் எல்லாம் கொடுக்கின்றோம்.
அதுமட்டும் அல்ல, இங்கே நாம் முக்கியமாக கவனிக்க வேண்டியது: உங்கள் அடையாள அட்டை ஏதோ சிறிய தோல் பைக்குள் வைக்கும் அளவிற்கு சிறியதாக
இருக்கின்றது.
இருக்கும்.
என்று வெளிப்படுத்தினாரோ அப்பொழுதே அர்ஜுனன் குரு மடைகிறார் எப்படி ? இந்த அனுபவத்தை ஏற்படுத்த என்ன தேவை இருக்கிறது ?
பாருங்கள், கிருஷ்ணர்; இயேசு, பக்தர் மற்றும் மஹாவீரர் ஆகிய அனைவரின் அனுபவங்களும் ஒரே மாதிரியாக இருக்கிறது ஜீவன் புலக்க அனுபவமாக, இது எல்லாம் ஒன்றோ. எப்பொழுது அவர்கள் தங்கள் குரலை வெளியிடுகிறார்களோ அப்பொழுது பல விதமான எதிர் விளைவுகள் இங்கு ஏற்படுவது ஏன்? எப்பொழுது அவர்கள் ஞானத்தை வெளியிடுகிறார்களோ கெய்வீகத்தை வெளிப்படுத்துகிறார்களோ, அப்பொழுது சிலர் குரு மடைகிறார்கள், சிலர் வாடி விடுகிறார்கள்.
வார்த்தைகளைக் கிருஷ்ணருடைய கேட்கும் பொமுது நாமும் எப்படி என்னமடைவது ? நாம் எப்படி கவனிக்க முடியும்? நாம் அந்தப் பலனை எப்படி பெறுவது? எப்படி இதுபோல் நடக்கும் ? எப்படிப்பட்ட மனநிலையில் நாம் இந்த வார்த்தைகளை உள்வாங்குவது ?
இந்தச் சத்தியத்தின்-விபதி-போரற்றலின் பிரகடனத்தை கேட்பவர்களில் யார் ஆணவம் மிக்கவராக தாக்கும் எண்ணம் உடையவராக இருப்பார்களோ, அவர்கள் குருவையே சிலுவையில் ஏற்றி விடுவார்கள். அவர்கள் அதங்காரம் மட்டும் உடையவர்களாக இருந்து, தாக்கும் எண்ணம் இல்லையென்றால் அங்கிருந்து ஒடிவிடுவார்கள்.
அடுத்து, அர்ஜுனன், கிருஷ்ணருடைய அவருடன் முமுமையான அன்பில் இருக்கின்றார். அவர் முழுமையாக கண்ணனிடம் சாணர்க்கி செய்து விடுகிறார். அவர் எதையும் சந்தேகப்படவே இல்லை. இப்பொழுது அவர்
மிகத் தெளிவாக இருக்கிறார். அவர் மூளை வேலை செய்வதை நிறுத்தி விட்டது அவன் பட்டறிவு ஆராய்வதை நிறுத்தி விட்டது.
எவன் முழுமையாக உள்ளார்ந்து தெய்வீகத்துடன் உணர்வு ரீதியாகத் தொடர்ப கொள்கிறாரோ, அவருக்கே இந்த சத்தியம் வெளிப்படுத்தப்படும்.
அர்ஜுனன் கிருஷ்ணரை முழுமையாக சரணடைகிறார். சரணாகதி என்றால் என்ன? நாம் சரணாகதி என்ற வார்த்தையைக் கேட்டவுடன் இது மிகவும் எளிமையானது என்று எண்ணுகின்றோம். அதற்காக எதுவும் செய்யத் தேவையில்லை
எப்பொழுது கிருஷ்ணர் நான் கடவுள்
என்றும் எண்ணுகின்றோம்.
உதாரணமாக நாம் இயானம் செய்தால் ஏதாவது செய்யத் தேவையாக இருக்கின்றது. ஆனால் சரணாகதி செய்வதற்கு எதுவும் செய்யத் தேவையில்லை என்று நினைக்கின்றோம். ஆகவே, நாம் அதை எளிமையானது என்று நினைக்கின்றோம்.
ஒருத்தர், உனக்கு இந்த உண்மை தெரியுமா? நீ குருவா இல்லையா? என்று யாரிடமும் சொல்ல முடியாது. அப்படி அவர் சொன்னால், மறுநாள் அவருக்கு பைக்கியக்கார விடுதியில் ஒரு இடம் நிச்சயம் செய்யப்பட்டு இருக்கும்!
கிருஷ்ணருக்கு எங்கே அளவிற்கு பிரகடனப்படுத்தும் இருக்கின்றது.
இதை மனவருகி அறிவியல் என்றால் என்ன? தன்னை கடவுளாகவும் மற்றும் வீவன்முக்காகானபிரகடனப்படுத்திக் கொள்ளும் ஒரு ஞானியிடமிருந்து அது எடுத்துத் கொள்வது என்ன? உண்மையை நாம் அனுபவமாக பெற, ஒரு சீடனாக இருக்க வேண்டிய அவசியம் என்ன ?
பல நூறு இந்து குருமார்கள் இந்த உண்மையை மீண்டும் மீண்டும் எடுத்து உரைக்கிருக்கிறார்கள். சில நேரங்களில் அவர்களைக் கவனித்து கேட்கும் மக்கள், அர்ஜுனனையும் விவேகானந்தரையும் போல வீடுபேறு அடைந்துவிடுகிறார்கள். சில நேரங்களில் மக்கள் சீடர்கள் சில வாக்கியங்களினால் காயப்பட்டு குருவையே சிலுவையில் எற்றி விடுதிறார்கள்.
இராமகிருஷ்ணர் சொல்கிறார், எந்த ஒன்று இராமாாக வந்ததோ, திருஷ்ணாராக வந்ததோ, அதுவே இந்த உடலில் இராமகிருஷ்ணராக வாழ்ந்து கொண்டு இருக்கிறது. அவர் உடலுடன் இருக்கும்போதே இதை வெளிப்படுக்கினார்.
அப்பொழுது அவரின் உடல் நாம் கூட சரியில்லை. அப்பொழுது அவர் புற்று நோயினால் சிரமப்பட்டுக் கொண்டு இருந்தார். யார் இராமாரக வர்காளோ, யார் கிருஷ்ணராக வந்தாரோ அவரோ இராமகிருஷ்ணராக உடலில் இறங்கி இருக்கிறார் என்று உறுதி செய்கின்றார். இந்த வார்த்தைகள் விவேகானந்தருக்குள் ஏதோ மாற்றம் செய்தது. நரேந்திரன் விவேகானந்தனாக மாறியது இதன் பிறகுதான்.
இது எனென்றால், குரு சொல்லும் 'சுசாணாததி °° என்ற வார்க்கையை முற்றிலும் மாறுபட்ட விகமாக நாம் சரணாகதியைப் பற்றி நினைத்துக்கொண்டு இருக்கிறோம். நாம் சரணாகதி அடைந்துவிட்டதாக சொல்கிறோம். ஆனால் உண்மையில் நாம் ச ரணாகதி அடைவதில்லை.
இருபத்தைந்து வருடம் போராடினார். அமெரிக்காவில் எனக்கு வேலை கிடைத்தபறுத்தான் அவர் ஒய்வெடுத்தார். வாழ்க்கையை வாழ அவருக்கு அப்போதுதான் நோம் கிடைத்தது. அதன் பன்தான் எங்களுக்குத்
ஒரு சிறிய கதை:
ஒரு மனிதர் கடவுள் நம்பிக்கையைற்று வாம்ந்து வந்தார். ஒரு நாள் இடீரென அவர் ஒரு பாறை நீட்சியில் இருந்து தவறி விழுந்து விட்டார். மலையுச்சியில் ஒரு மரக்கின் வேரை கஷ்டப்பட்டு பிடித்துக் கொண்டு உசலாடிக் கொண்டு இருந்தார். அவர் முழுவதுமாக பயந்துபோய் இருந்தார். மிகவும் நம்பிக்கையற்ற குழ்நிலைகளில் கடவுள் காப்பாற்றுவார் என்று மக்கள் சொல்வது நினைவுக்கு வந்தது.
ஒ கடவுளே! எனக்கு உன் மேல் நம்பிக்கை இல்லை. நீ உண்மையில் இருக்கிறாயா ? உன்னால் என்னை காப்பாற்ற முடியுமா ? என்று கூவினான்.
க்கண்டிப்பாக என்னால் முடியும் மகனே, நீ பிடித்து இருக்கும் அந்த வேரை விட்டுவிடு. நான் உன்னை கீழே இருந்து பிடித்துக் கொள்கிறே றன் °° என்று கடவுள் பதிலளித்தார்.
அந்த மனிதன் மறுபடி கத்தினார், 'சுவேறு யாராவது இருக்கிறீர்களா என்னைக் காப்பாற்ற ? °° என்று.
நமக்கு நம்பிக்கையும் சரணாகதியும் வெறும் வார்த்தைகள் தான். நாம் ச ரணடைந்து விட்டதாக எண்ணி நம்மை நாமே ஏமாற்றிக் கொள்கிறோம். உண்மையில் அவ்வாறு இல்லை. நமது நம்பிக்கையும் நமது சரணாகதியும் முமுமையான சரணாகதி இல்லை.
சரணாகதியில் மூன்று நிலைகள் உள்ளது: 'சுநான்' என்பதை சரணாகதி
செய்வது. மனதைச் சரணாகதி செய்வது, பிறகு முடிவாக இரண்டையும், உடல் மற்றும் மனம் இரண்டையும் சாணாதகி செய்வது.
'நான்" என்பதை சரணாகதி செய்வது என்பது நமது அகங்காரத்தைச் ச ாணாகதி செய்வதைக் குறிக்கிறது. மனதைச் சரணாகதி செய்வது நமது மன அமைப்பை சரணாகதி செய்வதை குறிக்கிறது. மனதின் கட்டுப்பாடுகளை சரணாகதி செய்வதை குறிக்கிறது.
இராமகிருஷ்ணரின் வாழ்க்கையில் நடந்த ஒரு சிறிய நிகழ்ச்சி:
ஒரு பக்தர் இராமகிருஷ்ணரிடம் வந்து, தான் மதுவுக்கு அடிமையாக இருப்பதாகவும் அதை எவ்வாறு விடுவது என்று தெரியவில்லை என்றும் கூறினார். இராமகிருஷ்ணர் எளிமையான மற்றும் ஆச்சர்யமான ஒரு பரிகாரம் சொன்னார். குடிக்கும் பழக்கத்தை அன்னை காளியிடம் சரணாகதி செய்யச் சொன்னார்.
அந்த மனிதன் அதிர்ச்சி அடைந்தார். ஆனாலும் குடிக்கும் முன்பு அதைக் காளிக்கும் அர்ப்பணித்தான். மூன்று நாட்களுக்கு பிறகு இராமகிருஷ்ணரிடம் திரும்பி வந்து குடிப்பதை விட்டுவிட்டதாக சொன்னார். குடிக்கும் பழக்கத்தை விட்டதோடு மட்டும் அல்ல, இனி எப்போதும் குடிக்கவே முடியாது, " என்றார். குடிப்பழக்கம் அவனை விட்டது.
நீங்கள் எப்பொழுது இறைக்கன்மையிடம் சாணடைகிறீர்களோ அப்பொழுது இறைத்தன்மை உங்கள் மேல் பல அற்புகுங்களை செய்யத் துவங்கும். நீங்கள் அறிவுப்பூர்வமாக சிந்திக்கலாம், எப்படி தேவிக்கு மதுவை அர்ப்பணிப்பது என்று.
அடுத்தபடியாக, நீங்கள் தேவிக்கு அர்ப்பணிக்க முடியவில்லை என்றால் நீங்கள் எப்படி குடிக்க முடியும்? ஏனென்றால் அதே தெய்வத்தாய் தான் உங்கள் உடலிலும் குடிகொண்டு இருக்கிறது.
எப்பொழுது நீங்கள் உங்களையே குருவின் பாதத்தில் அர்ப்பணிக்கிறீர்களோ அப்பொழுது உங்களுடைய அகங்காரம் சிதைவுறுகிறது. உங்கள் மனம் என்பது நீ
ங்கள் அப்படிச் சொல்கிறா்கள் ?" என விசாளத்திற்கு, 'சுதான் பெரிய ஆளாக வேண்டுமென, என சிறுவயதிலிருந்தே கனவு கண்டவர் என் தந்தை. கனவை நிறமாக்க உடல், பொருள், ஆவி அனைத்தையும் செலவழித்து என்னைப் படிக்க வைத்தார். வெற்றிக்கு ஊக்கமளித்தார்.
ங்களாகவே உருவாக்கிக் கொண்ட எண்ணங்கள் மற்றும் பழக்க வழக்கங்களின் தொகுப்பு மட்டும் தான் உதாரணமாக நீங்கள் காலையில் எழுந்தவுடன் உங்கள் மனம் உங்களுக்கு காலை காபி வேண்டும் என்பதை உள்ளுணர்வாய் சொல்லும். அது பழக்கமாக மாறும் வரை. அதே போல் தான் நீங்கள் தொடர்ந்து கவலைப்பட்டுக் கொண்டு இருந்தால் அது பழக்கமாக மாறி விடும். பிறகு நீங்கள் எந்த சூழ்நிலையிலும் அதைப்பற்றி ஆராயாமல் கவலைப் பட்டுக் கொண்டு இருப்பீர்கள்.
எப்பொமுது யாராவது உங்களை புகழந்தாலும் அந்த முகஸ்துதியை பெற தீர்மானிக்கிறீர்கள். யாராவது உங்களை குறை சொன்னால் நீங்கள் அதை தொந்தரவாக தீர்மானிக்கிறீர்கள். இந்த மன அமைப்பு மிக ஆழமாக உங்களுக்குள் செதுக்கப்பட்டு இருக்கின்றது. இதை உணராமல்கான் நீங்கள் ஒவ்வொரு செயலுக்கும் எதிர்ச்செயலை தீர்மானிக்கின்றீர்கள். எப்பொமுது சாணடைகிறீர்களோ அப்பொமுது உங்களால் கீர்மானிக்க முடியாகு.
ஒரு நாள் பகவான் விஷ்ணு. அன்னை லட்சுமியடன் நிம்மகியான மனநிலையில் அமர்ந்து பேசிக்கொண்டு இருந்தார். திடீரென, விஷ்ணு தன் இருக்கையில் இருந்து வேகமாக குதித்து இறங்கி சில அடிகள் ஓடினார். பிறகு சட்டென்று திரும்பி தன் இருக்கைக்கு திரும்பி வந்து அமர்ந்தார்.
லக்குமி குமப்பமடைந்து கூட்டார், சுஸ்வாமி, ஏன் முதலில் சிறிது தூரம் ஒடினீர்கள்? பிறகு ஏன் உடனே சில அடிகள் ஒடிவிட்டு திரும்பி வந்து விட்டீர்கள் ? °°
க்கான் என் பக்தனை ஒருவன் கல்லால் அடிக்க யத்தனிப்பதை பார்த்தேன். உதவி செய்ய ஓடினேன். ஆனால் என் பக்தனும் அவரை திருப்பி அடிக்க கற்களை பெருக்கிக் கொண்டு இருந்தான். அதைப் பார்த்த உடன் என் உதவி தேவையில்லை என்று திரும்பிவிட்டேன் ு என்று விஷ்ணு பதிலளித்தார்.
எப்பொழுது சரணடைந்து விட்டாயோ அப்பொழுது எதிர்செயல் செய்ய
்களன் அப்படிச் சொல்கிறாகள் ? " என விசாரித்ததற்கு, 'சுநான் பெரிய ஆளாக வேண்டுமென, என சிறுவயதிலிருந்தே கனவு கண்டவர் என் தந்தை. கனவை நிறையக்க உடல் பொருள், ஆவி அனைத்தையும் செலவமித்து என்னைப் படிக்க வைத்தார். வெற்றிக்கு ஊக்கமளித்தார்.
தீர்மானிக்க கூடாகு. எப்பொருது நீ சரணடைகிறாயோ அப்பொழுதே அதங்காரத்தை மையமாகக் கொண்ட 'சுநான் °° முழுவதும் அமிந்துவிடும். தயவு செய்து புரிந்து கொள்ளுங்கள். அதங்காரத்தை மையமாக கொண்ட 'சுநான்''' என்பது இயற்கைக்கு மாறானது.
எப்படிப்பாருக்க் சரண்டை இறாயேர அப்பொமுது உனக்குள் போானந்தமும் மகிம்ச்சியும் கொப்பளித்துக் கொண்டு இருக்கும். நீ ஒரு குழந்தை போல் இருப்பாய். எங்காவது அழகற்ற குழந்தையைப் பார்க்கு இருக்கின்றீர்களா ? மிக ஏழ்மையான நாட்டில் கூட, குமந்தைகள் அழகாக இருப்பார்கள். அதே எண்ணிக்கையில் ஏதாவது ஒரு பெரியவரையாவது அழகாக பார்க்க முடிகிறதா? ஆனந்த ஊற்று பொங்கிக்கொண்டு இருக்கும் நானிதள் குமந்தைகளைப் போல் இருப்பார்கள். அவர்கள் 'சுத்விஜா "" என்று அழைக்கப்படுகின்றார்கள்.
(மறுபடி பிறந்தவர்கள்) அதங்காரம் இறந்த பிறகு எடுப்பது இன்னொரு புது பிறவி. காயும் தந்தையும் நமக்கு முதல் பிறவி கொடுத்திறார்கள். இரண்டாவது பிறவி கடவுளால். குருவால் கொடுக்கப்படுகிறது.
பாருங்கள், மகிம்ச்சி என்பது மூன்று வகையாக இருக்கின்றது. முதலாவது புலன்களால் கிடைப்பது. அது சந்தோஷம் என்று அமைக்கப்படுகின்றது. இந்த சந்தோஷம், சுவையான உணவை சாப்பிடும் பொமுது . ஏற்படும் மதிம்ச்சியைப் போன்றது.
இரண்டாவது வகை இன்பம் இயற்கையை அனுபவிப்பத்கால் கிடைப்பது. கம்பீரமான மலை. அழகான அமைதியான சூரியோதயம், திடீரென பாய்ந்து வரும் நதி ஆகியவற்றைப் பார்க்கும்போது உ நமக்குள் இந்த வகையான இன்பம் உணரப்படும். • இந்த அழகை இயற்கையில் கண்டு உணரும் தருணம். உனது மனம் வேலை செய்வதை நிறுத்தி விடும்.
அந்த அழகான சூரியோதயத்தை கண்டு நீ மெய்மறந்து நின்று விடுவாய். ஆனால் வெகு வ விரைவாக உங்கள் மனம் இயங்கி, 'சுஇது அழகான «
இருபத்தைந்து வருடம் போராடினார். அமெரிக்காவில் எனக்கு வேலை கிடைத்தபறுத்தான் ஒய்வெடுத்தார். அவர் வாழ்க்கையை வாம அவருக்கு அப்போதுதான் ரோம் கிடைத்தது. அதன் பன்தான் எங்களுக்குத் தெரிந்தது …
"சுதான் அப்படிக் சொல்கிறீர்கள் ? " என விசாரித்ததற்கு, 'சுநான் பெரிய ஆளாக வேண்டுமென, என சிறுவயதிலிருந்தே கனவு கண்டவர் என் தந்தை. களவை நிறையாக்க உடல், பொருள். ஆவி அனைத்தையும் செலவழித்து என்னைப் படிக்க வைத்தார். வெற்றிக்க ஊக்கமளித்தார்.
qJ,lillrTGV @JE!E loTm!!)J Gla=rrGiJ~ L.D. qJ,lillrTGV @JE!E loTloffi~I..D QJ(!JJ Q.Jfo[D ® (Y)mlillrTGV ff> ffi)8,ill ~WJUrulj,foGfo 8,lol)ffi18,LDfDfD @muw.
qJ,lillrTGV @JE!E a;mL€il ruma;11Jrrro @muw QJ(!JJQ.Jfo[D® loTJEfo 8,(TIJ~(Y)LD Gfomruu51GiJm6V. ffeGru Gu urrroJEfbLD, Jt)j,11JrrlillJEfoLD. @@ §i(!JJ GlforTLITJEfo, Jt}m6V11Jrrro, Glruro/a;a;rr{Jffi18,ill loTffeQ./1..D Gfomruu51@ci85rTfo, JELDffe @@LIL.jfl,fommwu51GiJ @@JEffe GlforTLITJEffe Glurrffilfil<i Qa,rrmrGL @@<i((!;LD U{JQJB'LDrT<ill Gu{JrT<illJEfol..D. 2..ffil85@mLILJ ·a;-JErrm"'"' loTmfD a,ffi)a,rruj,mfo a=urra,ff;J Gla=LUIL/LD Glurr@ffe @JE!E ruma;11Jrrro @mui,mtE ffiffi)a;ill 2..u6Vrrw. t5Jrn®, 2..ffi185ill wro@h® foma=ma=11Jrra; @@<ifilrorn fommLD QJ(!JJ I..D . qj,lillrTGV@uGu rrff;/.;l)J(!JJ!Effe ffiffi18,ill GlforTLITJEffe loTff;/ /18,(761.)fl, Gfomrua, '@$((!;
qj,IUfl,fo wrrfilci Gla,rrmrGL @@LI urra;ill.
Jf>ffil85ill 2..ffil85ill fEmTUm{Ja= a=jff;/a;a, Grumr(Elw loTmfDrTGV B"o-i.L, LD<illfoGYTrulGV (Y)fo .;I)! G6V G 1LJ 1oTmfo u u JD ,a5) Gu a=6V rrw loTm!!)J qj,IUfl,foLD Gla=LUffe rul@6l11185ill. loTmro Gla=LUQ.Jffe? 2..ffil85@<i® ®t:PJElm6Va;mm loT@rrGJErrci®w a= ciff;J @GiJm 6V. IE rorrGiJ (Y)fb.;l)JG61) G 1LJ §1@ ma, Q 1LJ @fbffe u t5J uff;i m 11J ( JE y#/j) tomGVf!J) fo 1LJ rrrr Gla=LUffe Qa,rrmr(El Gla=m!!)J, ILJffi)8,ill JEL$8,ru/GVm6VGl1UmfDrTGV, mfoGIU JEfl,ffe rul (£l €il fl) rr a, ill. Jf>ffil 85ill 6T @ff;/ m ruj, ff;/ (!JJJE fo u ~ €il6V rui!Efo ®i:JiJElm6VmlLJ loTLI u ~ a=wrrrol LI Uffe loTm!!)J Qfo ,f)ILJ rTLDGV @,aSI rul(Elfil f!)IT85ill.
@JEfb t5Juu<§a= @@LIL.Jfbfommw 2..ffil85@mLILJ JEmru rr loTm!!)J Jf>ffil85ill L./ ,f)JEffe Gla,rrmrLrrGiJ ffeGru 2..ffila;mm qJ,f:PLDrT85 a,ruj,ffeci Gla;rrill@LD- ffiffi]a,ill 67@@ mruj,ffeci Gla,rrmr(El rurr!:Jl Gfomruu51@cia,rrffe. uff;/6Vrra; 2..ffil 8, '@$®ill ~ mu u ,a5) ILJ a=a; ff;/ IL/ I..D fE I..D L.5/a; ma, IL/ I..D Glu@fil, rurrl:Pa,ma, forrGro @~mLD11Jrra; @1Uffilfil<iGla,rrmr(£l @@<i((!JLD.
(!!JUQ!lg5ij;~ oll(!!JLlD bUIT(JIT(q.QITITIT. ~QwrflmBSrrci?6U fiTQITffi@ boll Q!l6'0 is? Q!l Lg; u !!J ® g; rr firr . olllT 8l.UQoll(5~g;rrrr. oll1Tf8ffiQ!l8SQ!lW oll1Tt8 ~oll@ffi@ g5uburrg;rrfirr b!J;(JlD ifJQ!)Lg;firr ufirr g5 IT firr fiT f5.l 8S ~ ffi@
Um!:JllU Jt}mroQJ85mGYTIL/ LD W} UQJffi185mGYTIL/ L.D ILJ ~ru€il1LJL.D @@<E85rTffe.rTIJLDrT85 Qa,rrtom(El ru rri:Jicima;m 1LJ ru rri:Jirufof!J® uff;/6Vrra;, C§/j)JElm6Va;@<i((!Jfocia;ru rT!!).J forrGro fbma=ma=11Jrra; @IUffil((!JLD rurri:Jicima;mlLJ rurr/ji6l11185ill. ffiffila,ill 1oTroimLD11Jrra; rurr/j)JEforTGV loT@fl,ffeUL.5/IJff;/ GfomQJ u51@$85rTffe. Jf>ffil85ill 2..mrmwm ILJ rT/JLDrT8, Qa,rrmr(El QJ rri:JiJEforTGV, Q U rTLLJ85mGYT (§rTU85LD mruj,ff;/@cia; GrutomILJ ru€il11Jw @@<i85rTffe. Gurrro (Y)mfD JEmTU,f)Lw Gla=rrmrn GlurrtLJmlLJ GlforTLITJEffe 8,(TLJUrTf!JfDl<E Qa,rrmr(!JJ<E85 Grutom
fErTLD 1oTuu~ @GiJm6VG11Jrr, ~mfo Glrurol a;rrL ... LfbforTm §!loi..JGlrurr@ ~~(Y)LD (Y)IUGVfiJmGrnrrw. §/(!JJ (_y)mfD fErTLD fELD(Y)mLILJ foQJ[DrT<ill wrrff;irflmlLJ Glruroiuu(Elj,ff;J ruiL...LrTGV, t5Jrn® ~!Efo @L...Lj,mfo (§rTU851..D mruj,ffe<iGla;rrillGYT §/(!JJ loT(glfo11ffeUt5i!Jff;/ Gfomru11Jrra; @@<ifilmrnffe•
JErrw u5/a,a=€ilfDIIU fEQJ!!)J85ill B"o-i.L 6,Jf!JUL<i B"o-i.LrTffe loTm!!)J a;rurnwrra, @@<ifilroG fDrTLD . qj,lillrTGV foTGl)6!.)(T 2..u5/rra;@L.D (_y)m B"o-i.L...~ GIU loT(glff;/ mruj,ffe<E Qa,m;;w(El, §1 Gu fErTL85fl,mfo [email protected] [email protected] JE~$((!;1..D u5/a;uGlurfllLJ ®f!JfDfl,mfo Gla=LUffe Gla,rrmr(El @@<ifilGrnrrw.
Oll(!!Jlld Buit(Jit(Q.Qititit. ~Qwrfla;Bs1tci?6u Fitqitffi@ Boll Q!L6'0 Ifj Q!Jl~ G; U !!J ® G; Rr Firr ~Olllt 8l.Uqoll(5\~G;Rrrr. Oll It 18 Ffiq!) Lfjq!) W Oll It~ ~Oll@Ffi@ ~Uburr~G;Rrfirr B!J;(Jld Ifjq!)L~G5~- ~G;Firr
IE 1LJ QJ Gla=LUffe L./ ,f) !Effe Gla;rrill@ffil 8,ill, @JE!E t5Juu<§a= @@LIL./fbfbmmw 2..ffila;mm GlforrLITJEffe Jt}m6VILJ(T8, 8,QJ~f[,ffe<E Qa,rrmr(El forTm@@<i€ilfDffe· 2..ffiJ a, ill L./fb ff;/ a=rr.;l)J fbfo rn j, ff;/ m LDffe fE w t5J<ima, mrull/ffil85ill. rurri:Ji<ima;m1LJ ~/Em Gurr<ifilGiJ ru uGru fD !!)1 67!D !!)J <i Gla;rrill@ffil a, ill.
fil@~~/T Gla=rrGiJfilrnrrrr, "a;-ffi - GlforTLITJEffe loTmWJLm a=ffiJa;u5/j,ffe @@JEforTGV, JErrm 2..ro j, ff;/ ILJ rrru €il IUfl, Gfo mru 85ill 6TGV6V rrru f!J m fD IL/ LD a;ruj,ffe<i Gla;rrillfilGrnro. "'"' ·a;-ffi loTmWJmLILJ Q u rT!!)J u u rrfil rul (£l ru rrtLJ. "' "'
a;mL€iJ ~j,ff;/ ILJ rTIUfl,ff;/GV fil@~~/T @ruQJrT!!)J 2-!!)Jff;/ rol<ifilrnrrrr: G11JrT8, Ga=LDL.D Q./8, w 1LJ rr a, w ( ru 11(§ lj)!I) illffil I..Dlj)!I) w 6YVlj)!I) L lj)!!) w ~ lj)!I) L... lj)!I) w) 1oTm Q u rT!!)J u L./ G 1LJ rr a,w, 2.. rn <i® GfomQJ ILJ rT<illQJf!)mfD Qa,rr(Elu Ufof!J®' Ga=LDL.D, t5Jrn ® 2..mWJ Lm 6TGV6Vrrru !Dmrnll/ w a;rui,ffe<i Gla;rrillruffe. rua; LD 1LJ rr a,w ( 6YV lj)!I) L... lj)!I) w ~ lj)!I)L...lj)!I)LD) ~ru rr @JE!E 2..!!)Jff;/ Glwrrf}JmlU ~rol<ifilrnrrrr: ~rurr Gla=rrGiJfilrnrrrr: ·a;-c!tbmwa,w
B'rTrTJEfo LDf!J!!)JLD !LLGU B'rTrTJEfo mrnj,mjbll/LD JErTm 8,QJf[,ffe<E Qa;rrillfilGrnm. "a;-ffi 1oT fof!J®LD ®mm u L...@ JEl!Da, Grutom~IUffe @GiJm6V. ff> 1oTu Q u rr@ffe w Gu urrrnjfbj,ff;/GiJ Jt)j, 1LJ rrrnJEfoj,ff;/GiJ @@u u rrtLJ. "' "'
@ffe loTu u ~ JE L<i ® w loTm!!)J Jf>ffil85ill c!tba:a=rrlLJ u u L lolJ rrw. loTu GJ u rr@ffe ffiffil85ill GlfotU6l185fl,ff;}LLD 8'[J~mLfilf!)IT85Gmrr uGlurr@Gfo 2..ffi18,ill 2..ILJ/1 rultf/uL.JITQ/ Gla=1LJGiJ u Lfl, ffe ru /51 ® LD. Jf>ffil 85ill L./fb ff;ia=rr.;l)Jj,fo ro j, Gfo rr(El LD, mfb,f) IUfl, Gforr@ LD loTffil ® w ru rri:Ji 6)1 rr a,ill.
விவேகானந்தர் கன்னுடைய பதுஞ்சலி யோக சூக்கிர விளக்கத்தில் சொல்கிறார். கடவுளிடம் பிரார்க்கனை செய்வது ஒரே ஒரு விஷயத்தைத்தான் செய்திறது; என்னவென்றால் நம்முள் இருக்கும், எல்லாவற்றையும் சாத்தியமாக்குகின்ற சக்கியை விமிப்படையச் செய்கிறது.
நீங்கள் ஆமமாக பிரார்த்தனை செய்யும் பொழுது, வேறு எங்கோ இருந்து யாரோ ஒருவர் உங்கள் பிரார்க்கனைகளை கேட்பதாக நினைப்பதை விட்டுவிடுங்கள். உங்கள் உள்ளிருக்கும் எல்லாவற்றையும் சாக்கியமாக்குதின்ற சக்கி விமிப்படைதிறது. அது நீங்கள் எந்த வடிவக்கில் வணங்குகிறீர்களோ அந்த வடிவக்கில் ஆசிர்வாகங்களை ெர்பிதின்றது.
இறுகியான பட்டறிவு என்பது, முதலில் பிரபஞ்ச இருப்புத்தன்மை நம்மை பார்க்குக் கொள்ளும் என்று புரிந்து கொள்ளுதல். இரண்டாவது அதனிடம் ச ரணடைகல். பிரபஞ்ச இருப்புத்தன்மை என்பது ஒரு கண்மூடித்தனமான சக்தி அல்ல என்பதை புரிந்து கொள்ள வேண்டும். அது ஒரு கூர்மையான, புத்திசாலிதனமான சக்தி அது நித்யானந்தத்தின் திறவ கோல்.
எப்பொழுது நாம் மன்கைச் சரணாகதி செய்கிறோமோ அப்பொழுதே நாம் 'சுமனம்'' என்ற நிலையில் இருந்து 'சுமனம் கடந்த நிலை'' என்ற இடத்திற்குக் செல்கிறோம். உண்மையில் மனம் நம் பற்றுதல்களின் காரணமாகவே எழுகிறது. அகங்காரம் என்பது நமது பற்றுக்களையே ஆகாரமாக கொண்டு இருப்பதாக கந்திற சாஸ்கிாம் சொல்கிறது.
ஆமமாக பார்க்கோமானால், நாம் நம்மைப் பற்றி என்னவெல்லாம் நினைத்துக்கொண்டு இருக்கிறோமோ, அதுதான் மனம் என்பதின் தொடக்கமாக இருக்கிறது. 'சுஎனது'' என்ற எண்ணமே 'குநான்'' என்ற உணர்வை உருவாக்குகிறது. பெரும்பாலானவர்கள் நினைக்குக் கொண்டு இருக்கிறார்கள், 'சுநான்" என்பதிலிருந்து கான் 'சுஏனது''' என்பது உருவாவதாக, இல்லை! ' சுஎனது ''' என்ற உணர்வில் இருந்துதான் 'சுநான்''' என்பது உணர்வு உருவாகின்றது. 'சுநான்''' என்ற மாத்தின் வேர 'களனது "" என்பது தான்.
இருபத்தைந்து வருடம்
்களன் அப்படிச் சொல்கிறீர்கள் ? " என விசாரித்ததற்கு, 'சுநான் பெரிய ஆளாக ெவன்டுமென, என சிறுவயதிலிருந்தே கனவு கண்டவர் என் தந்தை. கனவை நிறமாக்க உடல், பொருள், ஆவி அனைத்தையும் செவையுத்து என்னைப் படிக்க வைத்தார். வெற்றிக்கு உளக்கமனித்தார்.
நாம் நினைக்கின்றோம் நமக்கு நிறைய பொருட்களின் மேல் உரிமை இருந்தால். நமக்கு பெரிய சுதந்திரம் கிடைக்கும் என்று. ஆம், நமக்கு பெரிய கூகந்திரம் இருக்கும். ஆனால் அது இருண்டு துன்பங்களுக்கு இடையே உள்ள இடைவெளி மட்டும் கான். கன்னுடையது என்று எண்ணும் உணர்வ மலமாக இன்ப குன்பங்களின் இடையே உள்ள இடைவெளியை நாம் கேர்ந்தெடுக்கவே கூடாது.
கன்னுடையது என்னு எண்ணும் உணர்வோடு எப்பம. ஒரு பொருளை நடம்பால் அனுபவிக்க முடியும்? எங்கே நாம், அந்தப் பொருளை இழந்து விடுவோமோ என்ற பயும் தொடர்ந்து இருந்து தொண்டே இருக்கும். நாம் எதையும் ஆனந்தத்தோடு அனுபவிக்க இந்த 'சுஎனது' " என்ற நினைவ விடவே விடாகுட
என் வாழ்க்கையில் நடந்த ஒரு உண்மை சம்பவக்கை உங்களோடு பகிர்க்கா கொள்கிறோன்:
எங்கள் திராமத்தில் ஒரு வயதான பெண்மணி இருந்தார். அவர்கள் தினமும் காலையில் என்னை பகையிலை வாங்கிக்காச் சொல்லி கேட்பார். நான் பகையிலை வாங்க பணம் கேட்பேன். அவர்கள் என்னை என் தந்தையிடம் வாங்கிக்கொள்ளச் சொல்லி சொல்வார். நானும் அவர்கள் ஏழை, இதற்குப் பணம் கொடுக்க முடியாதவர்கள் என்று நினைத்து என் தந்தையிடம் பணம் வாங்கிக் கொள்வேன்.
அந்தப் பெண்மணியின் வீட்டில் பெரிய கிணறு இருக்கும். தண்ணீரும் நிறைய இருக்கும். ஆனால் அந்தப் பெண்மணி யாரையும் அந்த தண்ணீரைத் தொடக்கூட அனுமதித்தது இல்லை. ஒருமுறை அங்கிருந்த கிராமத்து மருத்துவருக்கு, மருத்துவத்துக்காக அவசரமாக கிணற்று நீர் தேவைப்பட்டு இருக்கிறது. அப்போது மருத்துவர் கேட்டபோது கூட அந்தப் பெண்மணி தர மறுத்து விட்டார். ஆனால் அந்தப் பெண்மணி மரணப் படுக்கையில் இருந்தபோது அதே மருத்துவர் தான் வந்து பார்த்தார்.
அப்போது அந்த மருத்துவர், "இந்த கிணற்று நீரால் இப்பொழுது உங்களுக்கு என்ன உபயோகம்? நீங்கள் இந்த தண்ணீரை உங்களுடன் எடுத்துக்கொண்டா போகப் போகிறீர்கள்?" என்று கேட்டார். மருத்துவர் தண்ணீர் கேட்டும் கொடுக்காதது தவறானது என்ற எண்ணம் கூட அந்தப் பெண்மணிக்கு இல்லை.
"ஏன் அப்படிச் சொல்கிறீர்கள்?" என விசாரித்ததற்கு, "நான் பெரிய ஆளாக வேண்டுமென, சிறுவயதிலிருந்தே கனவு கண்டவர் என் தந்தை. கனவை நனவாக்க உடல், பொருள், ஆவி அனைத்தையும் செலவழித்து என்னைப் படிக்க வைத்தார். வெற்றிக்கு ஊக்கமளித்தார்."
ஒரு சதவிகித கவலை வருவது உங்களுக்கு நல்லது தான்.
இராமகிருஷ்ணர் ஒரு அழகான கதையை விவரிக்கிறார்.
ஒரு நாள் இரவு ஒரு மனிதர் கனவு கண்டார். அவருடைய கனவில் அவர் கடவுளோடு கடற்கரையில் நடந்து போகின்றார். அப்போது திடீரென அவர் வாழ்வில் நடந்த சில காட்சிகள் வானத்தில் தெரிகின்றது. ஒவ்வொரு காட்சியையும் பார்க்கும்போதும் அவர் இரண்டு ஜோடி காலடித் தடங்களை மணல் மீது பார்க்கிறார். ஒன்று அவருடையது. மற்றொன்று கடவுளுடையது.
அவர் கவனித்துப் பார்த்தபோது சில நேரங்களில் ஒரே ஒரு காலடித்தடம் மட்டும் தான் தெரிந்தது. அது அவருடைய துக்கமான நேரங்களில் மட்டும்தான் என்பதையும் தெரிந்து கொண்டார். அவர் உண்மையாகவே மனக் கஷ்டத்துடன் கேட்டார்.
"கடவுளே, நான் எப்பொழுது உங்களைப் பின்பற்ற ஆரம்பித்தேனோ அப்போதிருந்து என்னுடன் நடப்பதாக சொன்னீர்கள். ஆனால் என் வாழ்க்கையின் மிகவும் கஷ்டமான காலங்களில் நான் ஒரே ஒரு காலடித்தடத்தைத் தான் பார்க்கிறேன். எனக்கு மிகவும் அவசியமான நேரங்களில் ஏன் என்னை விட்டு பிரிந்தீர்கள்?" என்று பரிந்து கொள்ள கேட்டார்.
கடவுள் பதிலளித்தார், "அன்பு மகனே, நான் உன்னை மிகவும் நேசிக்கின்றேன். உன்னை விட்டு நான் ஒரு போதும் பிரிந்ததில்லை. உன் கஷ்டமான நேரங்களில் எல்லாம் நீ ஒரே ஒரு காலடியைதான் பார்த்தாய், ஏனென்றால் நான் உன்னை சுமந்து கொண்டு இருந்தேன். அந்த ஒரு காலடித்தடம் என் காலடித்தடம் தான்".
நன்கு புரிந்து கொள்ளுங்கள், எப்பொழுது நாம் நம்மை பிரபஞ்ச இருப்புத்தன்மையிடம் சரணாகதி செய்கிறோமோ அப்பொழுதே அது நம்மை தோளில் ஏற்றிக் கொள்கின்றது. நாம் இந்த வாழ்க்கையின் துன்பங்களை அறிய வேண்டியதே இல்லை. நாம் சரணடைந்து விட்டதாக சொன்ன பிறகும் நாம் நடப்பதைக் கவனித்துக் கொண்டே இருந்தால், சரணடைந்த பிறகு என்ன நடக்கும் என்று நம் மனமும் திட்டமிட்டுக் கொண்டே இருக்கும். எப்பொழுது சரணடைந்து விட்டதாக நாம் சொல்கிறோமோ, பிறகு எப்படி சரணடைந்த பின் எதுவும் நடக்கவில்லை என்று சொல்ல முடியும்?
நாம் உண்மையில் சரணடைந்து விட்டோமானால், அதன் பிறகு எதுவும் நடக்கவில்லை என்று சொல்லும் உரிமையே நமக்கு இல்லை.
ஒரு சீடர் கேட்கிறார், "நான் உண்மையாகவே சரணடைந்துவிட்டேன் என்று எப்படி தெரிந்து கொள்வது?" குரு பதிலளித்தார், "நீ உண்மையில் சரணாகதி இருந்திருந்தால் இந்த கேள்வி கூட காணாமல் போயிருக்கும். முழுமையான பேரானந்தமும், தளர்வான மனநிலையும் இருக்கும்."
அப்படியே எல்லாவற்றையும் சரணாகதி செய்துவிடு. உன் வலி வேதனைகளை மட்டும் அல்ல, உன் பொறுப்புகளையும்கூடத்தான். இதற்கு உங்கள் வீட்டு வேலைகளையோ, அலுவலக வேலைகளையோ நிறுத்தி விட வேண்டும் என்று அர்த்தம் அல்ல. நீங்கள் செய்வதை செய்து கொண்டே இருங்கள். ஆனால் முழுவதும் தளர்வான மனநிலையுடன் செய்யுங்கள். உங்களை சரணாகதி செய்வது என்பது நீங்கள் தெளிவாக, முழு விழிப்புணர்வுடன் எடுத்த முடிவு. நம் வாழ்க்கையை பார்த்தோமானால், கடவுளோடு தொடர்பு கொண்டிருப்பது முழுமையான சரணாகதி ஆகாது என்று நாம் புரிந்து கொள்ளலாம். பெரும்பாலான நேரங்களில் நாம் நமக்கு தேவையானதை கேட்டு கடவுளிடம் கெஞ்சிக் கொண்டு இருப்போம். அடுத்த நிலை பேரம் பேசுதல்: நீ எனக்கு இதைக் கொடுத்தால் நான் உனக்கு அதைத் தருவேன். மூன்றாவது நிலை கடவுளை குறை கூறுதல்: நான் இந்த கோவிலுக்கு பலமுறை போனேன். ஆனால் கடவுள் என்னை கவனிக்கவே இல்லை.
பெரும்பாலான நேரங்களில் நமக்கு என்ன தேவை என்று அறியும் புத்திசாலித்தனம்கூட நமக்குக் கிடையாது. ஒருவேளை கடவுள் நம் வேண்டுதல்களையும் விருப்பங்களையும் கேட்டிருந்தார் என்றால், உலகம் நீண்ட நாட்களுக்கு முன்பே கெட்டுப்போய் இருக்கும்! பிரார்த்தனை என்ற பெயரால் நடக்கும் இந்த கெஞ்சுதல், பேரம் பேசுதல், குற்றம் சொல்லல் போன்ற விளையாட்டால், ஏதும் நடக்கப்போவது இல்லை.
மஹாபாரதத்தில் ஒரு அழகான கதை:
போர் தொடங்கும் முன்பாக, துரியோதனனும் அர்ஜுனனும் கிருஷ்ணருடைய அரண்மனைக்கு உதவி கேட்டு போனார்கள். இருவரும் கிருஷ்ணருக்கு உறவினர்கள். இருவரும் கிருஷ்ணருடைய உதவியை நாடினார்கள். கிருஷ்ணர் தூங்கிக் கொண்டு இருந்தார். அர்ஜுனன், பாண்டவர்களின் பிரதிநிதி, கிருஷ்ணரின் காலடியில் உட்கார்ந்து கொண்டார். துரியோதனன், கௌரவர்களின் பிரதிநிதி, கிருஷ்ணருடைய தலைக்குப்பக்கத்தில் உட்கார்ந்து கொண்டார்.
கிருஷ்ணர் கண்விழித்த நேரத்தில், அர்ஜுனன் காலடியில் அமர்ந்திருப்பதைப் பார்க்கிறார். அவர் அர்ஜுனனை பார்த்து "எப்படி இருக்கிறாய் அர்ஜுனா? எப்பொழுது வந்தாய்?" என்று கேட்டார்.
அர்ஜுனன், "உன் உதவியை நாடி வந்திருக்கிறேன்" என்றார். கிருஷ்ணர். கண்டிப்பாக உனக்கு உதவுகிறேன் கவலைப்படாதே," என்றார்.
தலைப்பக்கம் அமர்ந்திருந்த துரியோதனன் கிருஷ்ணரிடம், "நான்தான் முதலில் வந்தேன் எனக்குத்தான் நீ முதலில் உதவி செய்ய வேண்டும்," என்றார்.
கிருஷ்ணர் துரியோதனனை திரும்பி பார்க்கார். "கண்டிப்பாக உதவி செய்கிறேன் கவலைப்படாதே," என்றார். அவர் சொன்னார், "நான் ஒருபுறம் இருப்பேன், என் அதிகாரமும் படைகளும் இன்னொரு பக்கம் இருக்கும். உனக்கு எது வேண்டும்?" துரியோதனன் முதலில் தேர்ந்தெடுத்தார்.
நாம் சக்தியை எடுத்துக்கொள்வோம் என்று நினைத்து "எனக்கு உன் படைகளும் அஸ்திரங்களும் போதும்," என்றார். அர்ஜுனன் நினைத்தார், "நாம் புத்தியை பெற்றுக்கொள்வோம்" அவன் கிருஷ்ணர் மட்டும் தன்னிடம் இருந்தால் போதும் என்று சந்தோஷமாக நினைத்தார். ஆனால் உண்மையாக பாண்டவர்கள் போரில் வென்றார்கள்.
எவர் ஒருவர் புத்திசாலித் தனத்தை தேர்ந்தெடுக்கிறாரோ எவர் கடவுள் மேல் நம்பிக்கை வைக்கிறாரோ, அவருக்கு போரில் வெல்லும் புத்திசாலித்தனம் இருக்கும்.
"ஏன் அப்படிச் சொல்கிறீர்கள்?" என விசாரித்ததற்கு, "நான் பெரிய ஆளாக வேண்டுமென, சிறுவயதிலிருந்தே கனவு கண்டவர் என் தந்தை. கனவை நிறமாக்க உடல், பொருள், ஆவி அனைத்தையும் செலவழித்து என்னைப் படிக்க வைத்தார். வெற்றிக்கு ஊக்கமளித்தார்."
அவர் விளையாட்டில் வெற்றி பெறுவார்.
கடவுளிடம் என்ன மாதிரியான உறவு வைத்திருக்கிறோம் என்று ஆழமாக கவனித்தோமானால், ஒரு விஷயத்தைப் பார்க்கலாம், நாம் பிரார்த்தனை செய்யும் போது நாம் நினைக்கின்றோம், கடவுளுக்குக் கொடுக்கும் சக்தி இருக்கிறது. ஆனால் அதை எப்பொழுது கொடுக்க வேண்டும் என்ற புத்திசாலித்தனமே அவருக்கு இல்லை என்று நினைக்கின்றோம். அதனால் தான் நமக்கு இப்பொழுது என்ன தேவை என்று எடுத்துச் சொல்லும் போது மட்டும் அவருக்கு தெரியும் என்று நம்புகின்றோம்.
நாம் கடவுளிடம் வெறும் சக்தி மட்டுமே இருப்பதாக நம்பினால், நாம் வாழ்க்கையில் வெற்றியடைய முடியாது, எப்பொழுது இறைவனுக்கு கூர்மையான ஞானமும் உண்டு என்று நம்புகிறோமோ அப்போது சரணடைகிறோம், அதன் பிறகுதான் நிகழ்ச்சிகள் நடக்கத் தொடங்குகிறது. நாம் எப்பொழுது சரணடைகிறோமோ அப்பொழுதுதான் கடவுளுக்கு சக்தியும் புத்திசாலித்தனமும் இருப்பதாக நம்பத் தொடங்குகிறோம்.
எப்பொழுது நாம் கடவுளுக்கு சக்தி மட்டும் இருக்கிறது என்று நம்புகிறோமோ அப்பொழுதுதான் மடங்களை உருவாக்குகிறோம். எப்பொழுது அவருக்கு ஞானமும் இருக்கிறது என்று நம்புகிறோமோ அப்பொழுதுதான் ஆன்மீகம் தொடங்குகிறது. எப்பொழுது கடவுளுக்கு சக்தி மட்டும் தான் இருக்கிறது என்று நம்புகிறோமோ. அப்பொழுது நாம் மடச்சடங்குகளை செய்து அளவுகதிகமாக பலவற்றையும் சமர்ப்பிக்கின்றோம், நமக்கு வேண்டியதை பெற, நாம் தொடர்ந்து லஞ்சம் கொடுக்கத் தொடங்குகிறோம். எல்லா சமயச் சடங்குகளும் சுய வளர்ச்சிக்காக செய்யப்படுகிறது. நாம் என்ன செய்ய வேண்டும்? கடவுளுக்கு முன்னாள் நின்று பிரார்த்தனை செய்வதற்கு முன் நம் பெயரை பூசாரியிடம் சொல்லுகிறோம் இல்லையா? நம் பெயர் கடவுளுக்கு தெரியாது என்ற நினைப்பிலா? கோவிலுக்குப் போய் பூசாரியிடம் (அர்ச்சகர்) நம் பெயரை மட்டும் அல்ல, நம் கணவரின் பெயர், நம் முன்னோர்களின் பெயர் மற்றும் நாம் எங்கிருந்து வருகிறோம் என எல்லாவற்றையும் சொல்கிறோம். நாம் எங்கிருந்து வருகிறோம், நாம் யார் என்று கடவுளுக்கு தெரியாது என்று நினைத்துக் கொண்டு இருக்கிறோம், இல்லையா?
நாம் எல்லாவற்றையும் மிக விரிவாக எடுத்துச் சொல்லிக் கொண்டு இருக்கிறோம். ஏனென்றால் கடவுள் ஆசீர்வாதங்களை அஞ்சல் வழியாக அனுப்புகிறார். அது வேறு யாருக்காவது போய் சேர்ந்துவிட்டால் என்ன செய்வது என்று நினைக்கிறோம். அந்த அஞ்சல் வழி பொட்டலம் நமக்காக அழைக்கப்பட்ட ஒன்று. வேறு யாருக்காவது போய் சேர்ந்துவிட்டால் என்ன செய்வது என்று பயந்து விடுகிறோம்.
நமது எல்லா புணைகளும் மற்றும் லஞ்சம் கொடுக்கும் நுட்பமும் நமது கர்வ்த்தைக் தெளிவாக நிரூபிக்கிறது. கடவுள் சக்தி மிகுந்தவர். ஆனால் புத்திசாலித்தனம் அற்றவர் என்ற நமது குருட்டு நம்பிக்கையை மீண்டும் மீண்டும் காட்டுகிறது.
இந்த நிமிடம் முழு விழிப்புணர்வோடு தீர்மானிக்க வேண்டும், இந்த முழு உலகத்தையும் இயக்குகின்ற சக்தியான கடவுளின் காலடியில் எல்லாவற்றையும் நீ சரணாகதி செய்ய வேண்டும். நாம் எந்த உருவத்தையோ பெயரையோ நம்ப வேண்டிய தேவை இல்லை. இந்த பிரபஞ்சம் முழுவதும் ஊடுருவியிருக்கும் சக்தியின் மேல் நம்பிக்கை வையுங்கள், அது உங்கள் வாழ்க்கையையும் நடக்கும் என்ற நம்பிக்கை வையுங்கள்.
இப்பொழுது சரணடைந்த பின், சில நேரங்களில் நாம் உண்மையாக முழுமையாக சரணடைந்து இருக்கிறோமா என்ற சந்தேகம் நமக்கு இயற்கையாக எழலாம். அந்த தெய்வீக அறிவு தான் முதலிடத்தில் நம்மை சரணாகதி செய்ய அறிவையும் தந்தது என்பதையும் அதே தெய்வீக அறிவு தான் நம் சரணாகதியை சந்தேகிக்கும் சந்தேகத்தையும் கொடுத்தது என்பதையும் நாம் புரிந்து கொள்ள வேண்டும். நம் சந்தேகத்தையும் அதே தெய்வீக சக்தியின் காலடியில் சரணாகதி செய்து விட வேண்டும். அதனால் நாம் நம் குறைகளை சரி செய்த பின் சரணாகதி செய்யலாம் என்று காத்திருக்க வேண்டிய அவசியம் இல்லை. இல்லை! நீங்கள் எப்படி இருக்கிறீர்களோ அப்படியே சரணாகதி செய்யுங்கள். முழு விழிப்புணர்வோடு முழுமையாக சரணாகதி செய்யுங்கள், உங்கள் முழு விழிப்புணர்வும் பேரானந்தத்தில் மிதக்கட்டும்.
"ஏன் அப்படிச் சொல்கிறீர்கள்?" என விசாரிக்கதற்கு, "நான் பெரிய ஆளாக வேண்டுமென, சிறுவயதிலிருந்தே கனவு கண்டவர் என் தந்தை. கனவை நனவாக்க உடல், பொருள், ஆவி அனைத்தையும் செலவழித்து என்னைப் படிக்க வைத்தார். வெற்றிக்கு ஊக்கமளித்தார்."
வாக்ஸ்யாமி ஹிடகாம்யாயா
ஏனெனில் நீ என் அன்பு நண்பன், நீ என்னிடம் ஆழமாக தொடர்பு கொண்டிருக்கிறாய். அதனால் உனக்கு எல்லா உண்மைகளையும் வெளியிட்டுக் கொண்டு இருக்கிறேன்.
நான் சில அடிப்படை உண்மைகளை விளக்குகிறேன். இங்கு உண்மையில் யாரிடமாவது மிக ஆழமாக தொடர்பு கொண்டு இருந்தால், அவர்களைப் பார்க்கும் போது கடவுளைப் பார்ப்பது போல் தோன்றும். நாம் ஆழமான உறவை உணரலாம். நாம் யாரிடமாவது மிக ஆழமான தொடர்பை உணர்ந்தால், அவர் யாராக வேண்டுமானாலும் இருக்கலாம், அது கணவராக, மனைவியாக, குழந்தையாக அல்லது நமது குருவாக, அவர் நமக்கு கடவுளாகத் தெரிவார். அவர் என்ன செய்தாலும் தெய்வீகமாய் உணர்வோம்.
ஏன் நாம் தெய்வீக காதலர்களான அம்பிகாவதி, அமராவதி, தேவதாஸ் பார்வதி, லைலா மஜ்னு, ரோமியோ ஜூலியட் பற்றி நினைத்துக் கொண்டு இருக்கிறோம். அவர்கள் ஒருவரை ஒருவர் தெய்வமாக உணர்ந்ததால் தானே? அவர்களை கிட்டத்தட்ட தன்னுடைய இணையை ஒரு தெய்வீகமாகவே கருதினார்கள். தங்கள் வாழ்க்கையையே மற்றவர்களுக்காக கொடுத்தார்கள்.
எப்போது நாம் ஆழமாக தொடர்பு கொள்கிறோமோ, எப்போது ஆழமாக உறவு கொள்கிறோமோ, எப்போது மற்றொரு உயிர்மேல அன்பு வயப்படுகிறோமோ, அப்பொழுது அவர்கள் நமக்கு கிட்டத்தட்ட கடவுள் போலவே தெரிவார்கள். மீராபாயின் சிறப்பைப் பாருங்கள். அவள் கண்ணன் மேல் ஆழமான காதல்வயப்பட்டு இருந்தார். கண்ணன் உடலுடன் மீரா முன்னால் இல்லாத போது கூட. ஆனாலும் மீரா அவருடன் ஆழமான தொடர்பை உணர்ந்திருந்தார்.
மீரா அவரோடு பேசினாள். அவர் பெருமைகளைப் பாடினார். மீரா முழுவதும் அவரோடு மூழ்கி இருந்தார். மீராபாய்க்கு விஷம் கொடுக்கப்பட்டபோது கூட அவள் அதை குடித்து விட்டாள். ஏனெனில் அவர் முழுமையாக தன்னை கிருஷ்ணரிடம் ஒப்படைத்துவிட்டார். அவருடைய காதலின் சக்தியும் தெய்வ நம்பிக்கையும், அவருக்கு கொல்லும் விஷம் கொடுக்கப்பட்ட போதிலும் எந்த பாதிப்பையும் ஏற்படுத்தவில்லை.
விவேகானந்தர் ஒரு குகையில் வசிக்க நாகா கன்னியாகி பற்றி விவரிக்கிறார். எல்லாவிதமான காட்டுவிலங்குகளும் பாம்புகளும் கூட அந்த பகுதியை சுற்றி இருக்கும். அவர் மேல் நிறைய பாம்பு கடித்த அடையாளங்கள் இருக்கும். ஆனால் அவர் பிரபஞ்ச இருப்பத்தன்மையுடன் கொண்டிருந்த ஆழமான தொடர்பால் பாம்புகளையும் வரவேற்றார். நமக்கு இப்பொழுது தேவையானதெல்லாம், ஆழமான தொடர்பை இதயத்தின் மூலம் ஏற்படுத்திக் கொள்வது தான்.
பிரச்சினை என்னவென்றால், இதயத்தின் மூலம் எப்படி தொடர்பு கொள்வது என்பதை நாம் மறந்ததே போய் விட்டது தான். நமது எல்லா உறவு முறைகளும் மேம்போக்காக மாறி வருகிறது. இப்பொழுது, மனைவி மனைவியாக இல்லை. இந்த நவீன யுகத்தில் கணவர் கணவராக இல்லை. அவர் ஒரு ஆண் நண்பர் மட்டும் தான். அவர் அவருடன் விரும்பும் வரை சேர்ந்து வாழலாம். எப்பொழுது கணவர் தேவையில்லையோ அவர் கணவரை விட்டு பிரிந்து செல்லலாம்.
மிகத் தெளிவாக தெரிந்து கொள்ளுங்கள்: "விவாகரத்து" என்ற சமஸ்கிருதத்தில் வார்த்தைக்குச் சமமான வார்த்தையே இல்லை. அப்படி ஒரு கருத்தே இல்லை. இந்து திருமணங்களில் விவாகரத்து அனுமதிக்கப்படுவது இல்லை.
இல்லை. அக்னியின் முன் உறுதிமொழி எடுத்துக் கொள்கிறோம்.
நான் உயிருடன் இருக்கும் வரை, நீ உயிருடன் இருக்கும் வரை, நான் உன்னை பாதுகாப்பேன். " மணமக்கள் இருவரும் அக்னியின் முன் இந்த உறுதிமொழியை எடுத்துக் கொள்கிறார்கள். அக்னி நம் உடலுக்குள்ளும் இருக்கிறது. நம் உடலுக்குள் ஜீரண சக்திக்கான சூடு, 'ஜாடராக்னி ' என்ற பெயரில் இருக்கிறது. இதுவே சமயச்சடங்குகளுக்காக நாம் ஏற்படுத்தும் அக்னியின் பிரதிநிதியாக உள்ளது.
எவ்வளவு நாட்கள் இந்த அக்னி நம் உடலில் இருக்கிறதோ அவ்வளவு நாட்கள்
நாம் உயிரூடன் இருப்போம். எந்த க்ஷணம் இந்த அக்னி நமது உடலில் இருந்து காணாமல் போகிறதோ, அப்பொழுதே நமது உடல் சுடுதாட்டில் உள்ள நெருப்பின் மேல் இருக்கும்! ஒன்று நமது உடல் அதன் உள்ளிருக்கும் அக்னியோடு இருக்க வேண்டும். அல்லது நமது உடல் மேல் வெளியே இருந்து அக்னி போடப்படும்.
நெருப்பின் முன்னால் நின்று அதையே சாட்சியாக வைத்து, நாம் உறுதிமொழி எடுத்துக்கொள்கிறோம். இன்றிலிருந்து இந்த உடல் உயிரோடு இருக்கும் வரை, நான் உன்னைப் பாதுகாப்பேன் இந்த உடல் உயிரோடு இருக்கும் வரை நான் உன்னைக் கவனித்துக் கொள்வேன் . இது வாழ்நாள் முழுவதற்குமான வாக்குறுதி.
சமஸ்கிருகத்தில் விவாகரத்துக்கு சமமான வார்த்தை இல்லை, ஏனென்றால் அப்படி ஒரு கருத்தே அப்போது இல்லை. வளர்ந்த நாகரீகங்கள் என்று தங்களை அமைத்துக் கொள்ளும் நாகரீகங்களின் படையெடுப்பால், உடல் சார்ந்த நாகரீகங்களால், மனைவி, வீடு, கார் என அனைத்தையும் நினைத்த போது மாற்றிக் கொள்வது நாகரீகமாகி விட்டது. மூன்று மாதங்களுக்கு ஒரு முறை வீடு, கார், மனைவி எல்லாமே பஸ்சாகி விடுகிறது.
சில நாட்களுக்கு முன் ஒரு மனிதர் என்னிடம் விவாகரத்துக்கு ஆசிர்வாதம் கேட்டார். பாரதத்தில் குரு என்பவர் ஆன்மீகவாதி மட்டும் அல்ல, அவர் கல்யாண தரகர், பங்குதரகர், நிதி கொடுப்பவர், ஆலோசனை கூறுபவர், மன நல ஆலோசகர் மற்றும் மருத்துவர்! குரு என்பவர் இது எல்லாவற்றையும் செய்தாக வேண்டும். எந்த மாதிரி முடிவு ஒரு ஞானியால் வழங்கப்பட்டாலும் அது உங்கள் நன்மைக்காகத்தான் இருக்கும். இந்த உலகத்தின் மேல் உள்ள இரக்கத்தாலும் பொறுப்பாலும் தான் குரு செயலாற்றுகிறார்.
நான் அந்த மனிதரிடம், நான் உங்களுக்கு அறிவுரை சொல்வதற்கு முன் உங்கள் பிரச்சினையைச் சொல்லுங்கள் என்று கேட்டேன். நான் எப்பொழுதும் மக்களின் இடையே உள்ள பிரச்சினைகளை அகற்றி ஒன்றுபடுத்தவே முயற்சி செய்வேன். ஒருவருக்கு இதுபோல் தீர்க்கமான முடிவெடுக்க நிச்சயம் ஏதாவது வலிமையான காரணம் இருக்க வேண்டும்.
அவன் அப்படிச் சொல்கிறீர்கள் ? என விசாரித்ததற்கு, நான் பெரிய அனாதையென்றும், என்னை சிறுவயதிலிருந்தே கனவு கண்டவர் என் தந்தை. கனவை நனவாக்க உடல், பொருள், ஆவி அனைத்தையும் செலவழித்து என்னைப் படிக்க வைத்தார். வெற்றிக்கு ஊக்கமளித்தார்.
அந்த மனிதர் பதிலளித்தார், ஒரு நாள் என் மனைவி காலையில் குடிக்க காப்பி கொண்டு வந்தாள். அதை என்மேல் கொட்டி விட்டாள். சண்டை அங்கேதான் தொடங்கியது. பிறகு அவர்கள் நினைவுகளுக்கு உள்ளே சென்று அந்த பெண்ணிற்கு எதிரான வாதங்களை எடுத்து வைக்கிறார்.
பாரதத்தில் சில ஜாதிகளில் ஒரு பழக்கம் உண்டு. கல்யாணத்தின் போது மாப்பிள்ளையும் பெண்ணும் ஒரு குடத்திற்குள் இடப்பட்ட மோதிரத்தை கண்டுபிடிக்க வேண்டும். இது விளையாட்டுக்காக செய்யப்படும் நிகழ்ச்சி, யார் அந்த மோதிரத்தை பிடுங்கிக் கொள்கிறார்களோ அவர்கள் வைத்துக்கொள்ளலாம். சரியாக அந்த நோக்கில் இருந்து எனக்கு தொந்தரவு கொடுக்கிறார். இந்த விளையாட்டின் போது என் கையை கீறி விட்டுவிட்டார். மன அமைப்பைப் பாருங்கள்! அவர் கண் இமைக்கும் முன் எத்தனை நாள் அந்தப் பெண்மணி காபி கொடுத்திருப்பார். அதை எல்லாம் அவர் மறந்து விட்டார். அதற்கான நன்றியுணர்வு அவரிடத்தில் இல்லை. அவர் காபி கொட்டியதை அவர் குற்றமாக சொல்கிறார்.
நாம் நமது தீர்ப்புக்கு எதிரான வாதங்களை மறந்து விடுகிறோம். அதற்கு ஆதரவாக இருக்கும் வாதங்களை பொறுக்கி எடுத்துக் கொள்கிறோம். நீங்கள் உங்கள் வாழ்க்கையை ஆராய்ந்து பார்த்தால் இதை நீங்கள் எத்தனை முறை செய்திருப்பீர்கள் என்று தெரிந்து கொள்ளலாம். அப்பொழுது நான் சொல்லிக் கொண்டு இருப்பது உங்களுக்கு புரியும்.
வெளியுலகம் என்பது உள்ளுலகத்தின் வெளிப்பாடு தான். கண்கள் அதை வெளிப்படுத்தும். என்னவெல்லாம் வெளியுலகில் பார்க்கின்றோமோ அவையனைத்தும் வெளிப்பாடுகள் தான். எடுத்துக்காட்டாக, ஒரு திரைப்படத்தின் ஒரு காட்சி நமக்கு பிடிக்கவில்லை என்றால், நாம் அந்த திரையை போய் சுத்தம் செய்ய முடியாது. பதிலாக, படம் காட்டும் இயந்திரத்தை நிறுத்தி வைப்பதன் மூலமோ அல்லது படச்சுருளை மாற்றுவதன் மூலமோ காட்சியை மாற்றலாம். அதுபோல, வெளியுலக பொருட்களை மாற்றியமைக்க இதுவரை வெற்றி பெறாமல் முயற்சி செய்து கொண்டு இருக்கிறோம். படம் காட்டும் இயந்திரத்தை மாற்றாமல் திரையை மாற்ற நினைக்கும் நமது முயற்சி வெறுப்பிற்கும் மன அழுத்தத்திற்கும் காரணமாகிறது.
அவன் அப்படிச் சொல்கிறீர்கள் ? என விசாரித்ததற்கு, நான் பெரிய ஆளாக வேண்டுமென, என்னை சிறுவயதிலிருந்தே கனவு கண்டவர் என் தந்தை. கனவை நனவாக்க உடல், பொருள், ஆவி அனைத்தையும் செலவழித்து என்னைப் படிக்க வைத்தார். வெற்றிக்கு ஊக்கமளித்தார்.
விடுமுறையை அழகான கடற்கரையில் கழிப்பது மிகப்பெரிய ஆனந்தம் என்று நாம் கற்பனை செய்து வைத்திருக்கலாம். ஆனால் முடியாது. அது நடக்கும் பொருத்து, நமது நினைவுகள் கடற்கரையில் இருக்காது. ஆனால் நம் அலுவலகத்திலும் அங்கு செய்து முடிக்க வேண்டிய வேலைகளிலும் இருக்கும்.
நான் மக்களிடம் அடிக்கடி சொல்வதுண்டு. நீங்கள் வீட்டில் உட்கார்ந்து கவலைப்பட்டால் அது வீட்டு வேலை. நீங்கள் அலுவலகத்தில் உட்கார்ந்து கவலைப்பட்டால் அது வேலை. நீங்கள் கடற்கரையில் உட்கார்ந்து கவலைப்பட்டால் அது விடுமுறை! மனம் ஒரே மாதிரி தான் இருக்கிறது. இடம் தான் வேறுபட்டு இருக்கிறது.
எப்படி மட்டும் மனநிலையை இடக்கை மாற்றுவதன் முடிமலம் மாற்ற முடியும் ? நாம் எப்பொழுதும் நம் அந்தஸ்தை (Status) மாற்ற முயற்சி செய்து கொண்டே இருக்கிறோம், நம் நிலையை (State) அல்ல.
நாம் நம் நிலையை மாற்றுவது அவசியம், அந்தஸ்தை அல்ல. நம் நிலையை மாற்றிக்கொள்ள தொடங்கும் பொழுது, படம் காட்டும் இயந்திரத்துடன் வேலை செய்யும் பொருத்து, நாம் வளர்ச்சி காணலாம். ஆனால் நம் அந்தஸ்தை மாற்ற முயற்சி செய்வது என்பது திரையில் வேலை செய்வது போன்றது. உன் மனைவி, வீடு, கார் இவற்றை மாற்றுவது திரையில் வேலை செய்வது போன்றது. இது பலன் தராது. மனம் மாற வேண்டும். அப்படியென்றால் நம் கற்பனைகள் தான் ஒரே வழி.
எப்பொழுது நாம் மற்றவர்கள் மேல் தீர்மானங்களை வெளியிடாமல் இருக்கிறோமோ, எப்போது ஏற்றுக்கொள்ளும், இரக்கம் காட்டும் நிலையை அடைகிறோம், எப்பொழுது நிகழ்கிறதோ அப்பொழுது பக்குவமான ஏற்றுக்கொள்ளுதல் என்ற நிலையை அடைவோம். ஏற்றுக்கொள்ளுதல் என்பது முதல் படி, அதுவே முடிவான படி அல்ல, எப்பொழுது நாம் மக்களையும்
இருபத்தைந்து வருடம் போராடினார். அமெரிக்காவில் எனக்கு வேலை கிடைத்தபிறகுதான் ஓய்வெடுத்தார். அவர் வாழ்க்கையை வாழ அவருக்கு அப்போதுதான் நேரம் கிடைத்தது. அதன் பிறகுதான் எங்களுக்குத் தெரிந்தது ...
அவன் அப்படிச் சொல்கிறாகள் ? என விசாரித்ததற்கு, நான் பெரிய ஆளாக வேண்டுமென, என்னை சிறுவயதிலிருந்தே கனவு கண்டவர் என் தந்தை. கனவை நிறைக்க உடல், பொருள், ஆவி அனைத்தையும் செலவழித்து என்னைப் படிக்க வைத்தார். வெற்றிக்கு ஊக்கமளித்தார்.
குறம்நிலைகளையும் வரவேற்கிறோமோ அப்பொழுது இரக்கம் தோன்றுகிறது.
"அன்புக்குரியவர்" என்றால் அன்பாக இருத்தல் என்று அர்த்தம், உடல் சார்ந்த அன்பு அல்ல.
பட்டறிவிற்கும் (Intuition) அறிவுக்கிறனுக்கும் (Intellect) இடையே உள்ள வேறுபாடு என்ன? பரிந்துதோன்றும் அறிவு (Intuition) என்பது எதையும் சரியாக பரிந்துதொள்ளும் முன்பே தவறாக பரிந்து கொள்வது. அறிவுக்கிறன் (Intellect), என்பது, எப்பொழுதும் மலர்ச்சியாக இருப்பது.
எப்பொழுதுமே ஒரு தீர்மானத்திற்கு வந்த பிறகு, அதற்கு ஆதாரவான சாட்சிகளை கொண்டு வந்து அதை உறுதிப்படுத்துவது. பட்டறிவு (Intuition) முதலில் சாட்சிகளை சேகரித்து ஒருதலைப் பட்சமாக அல்லது சரியானது பரிந்து கொள்ளாமல், தீர்மானத்தை வெளியிடுவது அறிவக்கிறன் (Intellect).
உண்மையாக, இதுவே உண்மையான அறிவியல் சார்ந்த மனப்பாண்மை. நமது உண்மையை அறிந்து கொள்ள உத்வேகம் தேவை விடாமுயற்சியுடன் செய்திகளை சேகரித்தல் மற்றும் முடிவைப் பின்பற்றும் உறுதியம் தேவை. பதஞ்சலி யோக சூத்திரம் ஒரு உண்மையான விஞ்ஞானிகள் ஆராய்ச்சிக் கட்டுரைக்கு மிகச் சிறந்த எடுத்துக் காட்டு.
இந்த அறிவியல் சார்ந்த நிலைக்கு நீதி கிடைக்க, அதன் பெருமைகளுக்கு உயிர் கொடுக்க வேண்டியது அவசியம்.
இருபத்தைந்து வருடம் போராடினார். அமெரிக்காவில் எனக்கு வேலை கிடைத்தபிறகுதான் அவர் ஓய்வெடுத்தார். வாழ்க்கையை வாழ அவருக்கு அப்போதுதான் நேரம் கிடைத்தது. அதன் பிறகுதான் எங்களுக்குக்
பெரும்பான்மையான மக்களுக்கு முடிவுகளை பின்பற்றும் வலிமை இருக்காது. கலிலியோ, பூமி சூரியனைச் சுற்றுகிறது என்று அறிவித்தார். அது திருச்சபையினரின் நம்பிக்கையான, பூமியை மையமாகக் கொள்ளுதல், என்ற நம்பிக்கைக்கு மிகப்பெரிய சவாலாக இருந்தது. அவர் சட்டத்தின் முன் நிறுத்தப்பட்டார். அவருடைய எழுத்துக்களில் சிறிய குறிப்பாக இதைச் சேர்ந்திருக்கிறார்.. திருத்துவர்களான நாங்கள் இதை ஒத்துக்கொள்ளவில்லை, ஆனால் பூமியும் சூரியனும் கிருஸ்துவர்கள் அல்ல. அவர்கள் தங்கள் பாதையில் தொடர்ந்து இயங்கிக் கொண்டுதான் இருக்கின்றார்கள்.
ஆகையால் அறிவியலின் புதிய தோற்றத்தில் கூட, ஒரு முடிவிற்கோ
(THE SUPREME PONTIFF OF HINDUISM BHAGAWAN SRI NITHYANANDA PARAMASHIVAM)
நம் உணர்வால் தொடர்பு கொள்ள முடியாக போகு. கடவுளே இறங்கி வந்தாலும், அவருடைய அடையாள அட்டையை கேட்போம் ! நாம் ஆழமாக உணர்வால் தொடர்பு கொண்டிருந்தால், நம்மைத் திறப்பது எப்படி என்று தெரிந்திருந்தால், ஒரு கல்லும் கடவுளாய் மாறி வழி காட்டும். அதுதான் இராமகிருஷ்ணருக்கு நடந்தது. அவர் காளிதேவியிடம் பேசினார். அவர் தேவியிடம் நேரடியாக பேசினார்.
இராமகிருஷ்ணரின் வாழ்க்கையில் நடந்த ஒரு அழகான கதையை சொல்லுகிறேன்:
இராமகிருஷ்ணர் தேவியின் கோவிலில் பூசாரியாக இருந்தார். அவர் தேவிக்கு உணவை படைக்கும் முன் அதை ருசி பார்ப்பது வழக்கம், எல்லா அதிகாரிகளும் சொன்னார்கள். கிறில்லை! இவ்வாறு செய்யக்கூடாது. இது புனிதத்தைப் பாதிக்கிற விஷயம் என்றனர். இராமகிருஷ்ணர் சொன்னார், எனக்கு அதெல்லாம் தெரியாது. நான் அவளைத் தாயாக நினைக்கின்றேன். அந்த உணவு ருசியாக இருக்கிறது என்று தெரியாமல் எப்படி அந்த உணவைப் படைக்க முடியும் ? அப்படி என்னை படைக்க வேண்டாம் என்று சொன்னால் நான் வெளியே நின்று படைப்பேன். ஆனால் நான் படைப்பேன் என்றார்.
அவர்கள் ஒத்துக் கொண்டார்கள். சரி, உங்கள் விருப்பம் போல் செய்யுங்கள் . அது மட்டும் அல்ல. அவர் எப்பொழுதெல்லாம் தேவியின் சிலைக்கு அலங்காரம் செய்கிறாரோ அப்பொழுதெல்லாம் ஒரு சிறிய நூலை அவள் மூக்கின் அடியில் வைப்பாராம். அவள் மூச்சு விடுகிறாளா, உயிரோடு இருக்கிறாளா என்று பார்ப்பதற்கு அவ்வாறு செய்வாராம். தேவியின் மூச்சுக்காற்றால் நூல் அசையும் என்று கதை சொல்கிறது. அவர் தேவியை எங்கும் உணர்ந்திருந்தார்.
இங்கு மற்றொரு அழகான கதை இருக்கிறது. இதை நீங்கள் அவசியம் தெரிந்து கொள்ள வேண்டும். ஏனெனில் இது நிதர்சனமான உண்மை. தயவு செய்து புரிந்து கொள்ளுங்கள்: அது சாத்தியம்.
வங்காளத்தில், கண்ணீஷ்வார் கோவிலில் பக்தர்கள் தேவிக்கு சங்கினால் செய்யப்பட்ட வளையல்களை அணிவிப்பது வழக்கம். காளி தேவிக்கு நான்கு கைகள் உண்டு: இரண்டு வாத ஹஸ்தமாகவும் - சுகமளிக்கும் திருக்கரம் மற்றும் வரமளிக்கும் திருக்கரம் என்று முறையே இருக்கும், கத்தியை (கட்க்கா) - வாள் - வைத்திருப்பாள். கையில் நான்காவது குண்டலினி வைத்திருப்பாள். அது மனிதனின் அகங்காரத்தின் அடையாளமான அரக்கனின் தலை.
உண்மையில், இது ஒரு தத்துவத்திற்கான குறியீட்டு விளக்கம். இதன் விளக்கம்: ஞானம் என்ற வாளால் நமது அகங்காரத்தை வெட்டி, நம்மை பாதுகாக்கின்றாள் என்று பொருள்.
தேவியின் சிலையில் உள்ள மூன்று கைகளில் வளையல்களை சுலபமாக அணிவித்து விடலாம், கத்தியைப் பிடித்துக் கொண்டு இருக்கும் கையில் கூட கத்தியை எடுத்துவிட்டு வளையலை அணிவித்து விடலாம். சுகமளிக்கும் (அபய ஹஸ்தம்) மற்றும் வரமளிக்கும் (வரத ஹஸ்தம்) கைகளில் வளையலை அணிவித்து விடலாம். எப்படி இருந்தாலும் நான்காவது கையில் தேவி அரக்கனின் தலையைப் பிடித்துக் கொண்டு இருக்கின்றாள், அந்த சங்கு வளையலை அரக்கனின் தலைக்கு எப்படிப் போட முடியும். அந்த தலையை எடுத்துவிட்டு போடவும் முடியாது.
ஒரு நாள் ஒரு பக்தர் நான்கு வளையல்களை தேவிக்குக் கொண்டு வந்திருந்தார். ஸ்ரீராமகிருஷ்ணர் தேவியின் நான்கு கரங்களிலும் அணிவித்து விட்டார்.
செய்ய முடியாது நடைமுறையில் என்றாலும் கூட, தேவியின் நான்காவது கரமும் அவ்வளையலை அணிந்திருந்தது. ஒன்று சிலையின் கையை உடைத்திருக்க வேண்டும் அல்லது வளையலை உடைத்திருக்க வேண்டும்.
பக்தர் அதிர்ச்சியும் ஆச்சர்யமும் அடைந்தார். இந்த நிகழ்ச்சி, ஸ்ரீராமகிருஷ்ணரின் கடந்த கால நினைவுக் குறிப்புகளில் குறிப்பிடப்பட்டு உள்ளது. இது அவருடைய நெருங்கிய பக்தரான அவருடைய கிரஹஸ்த பக்தரால் சுத்தமான வங்காள மொழியில் குறிப்பிடப்பட்டு உள்ளது.
அந்த பக்தர் கேட்கிறார், "சுவாமிஜி, எப்படி அந்த வளையலைக் தேவியின் கையில் போட்டீர்கள்? அதை உடைத்து பின் ஒட்ட வைக்கிறீர்களா?" ஸ்ரீராமகிருஷ்ணர் சொல்கிறார், "இல்லை."
அந்த பக்தர் மிகுந்த ஆர்வத்துடன் கேட்டார், "அப்படியென்றால் சிலையை உடைக்கிறீர்களா?" ஸ்ரீராமகிருஷ்ணர் சொல்கிறார் "இல்லை."
அந்த சிலை கரும்பளிங்கால் ஆனது. ஒன்று சிலையை உடைத்திருக்க வேண்டும் அல்லது வளையலை உடைத்திருக்க வேண்டும். ஆனால் வளையல் தேவியின் கையில் உள்ளது. அந்த பக்தருக்கு அதிர்ச்சி. அவர் கேட்டார், "பின் எப்படித்தான் போட்டீர்கள்?"
ராமகிருஷ்ணர் கேட்டார், "இதில் என்ன பிரச்சினை? நான் அம்மாவிடம் சொன்னேன், அம்மா, தலையைச் சில நிமிடம் கீழே வையுங்கள் என்று, அவள் கீழே வைத்தாள். நான் வளையலை அணிவித்தேன். பிறகு தலையைத் திரும்ப கொடுத்தேன். அவன் திரும்ப பிடித்துக் கொண்டான், அவ்வளவுதான்," என்று சொன்னார்.
தயவு செய்து புரிந்துகொள்ளுங்கள்: நீங்கள் கொல்கத்தாவில் உள்ள தக்ஷினேஷ்வர் கோவிலுக்கு சென்றால் தயவுசெய்து அந்த வளையலை மறக்காமல் பாருங்கள். அந்த வளையல் இன்றும் இருக்கிறது. எப்படியோ, இறையருளால், எனக்கு அந்த புனிதமான இடத்திற்குள், கர்ப்பக் கிரகத்திற்குள், சென்று அதைப் பார்க்க, அருகில் இருந்து பார்க்க, ஒரு சந்தர்ப்பம் கிடைத்தது. இன்றுவரை ஸ்ரீராமகிருஷ்ணர் எப்படி அந்த வளையலை அணிவித்தார் என்பது புதிராகவே, தேவ ரகசியமாகவே இருக்கிறது. ஒன்று மட்டும் நிச்சயம்: ஒன்று சிலையோ அல்லது வளையலோ உடைக்கப்பட்டு இருக்க வேண்டும்.
அவருடைய அளப்பறிய சக்திக்கு முன் கல்லும் கட்டுப்பட்டு இருக்கிறது! நாம் கோவில் இருக்கும் சிலையை ஒருபோதும் கல்லாக நினைக்கக் கூடாது. இது 'அர்ச்ச விக்ரஹா' (Archā Vigrahā). சிலை ரூபத்தில் தெய்வம் நாம் வழிபாட்டிற்காக இறங்கி வந்திருக்கின்றது. அதைக் கல்லாக நினைக்கவே கூடாது. அது நேரடியாக நம்மிடம் பேசும்.
உண்மையில், நான் அந்த நினைவுக் குறிப்புகளை படிக்கும்போது, நம்பவே முடியவில்லை. நான் ஞானமடைவதற்கு முன் மிக வலிமையான பகுத்தறிவு உடையவனாக இருந்தேன். நான் எதையும் எளிதில் நம்பாத வகையைச் சேர்ந்தவன். நான் எதையும் நம்ப மாட்டேன். நான் எதையும் ஆராய்ந்து மறுபரிசீலனை செய்த பிறகே நம்புவேன். நான் நினைத்தேன், "இதுவும் ஒரு கதை, சரிதான், விட்டுவிடலாம்."
வட பாரதத்தில் நாம் புனிதமான கர்ப்பகிரஹத்திற்குள் போக முடியும். கூட, விஸ்வநாதர் ஆலயத்தில் காசியில் விஸ்வநாதரைத் தொட்டு வணங்க முடியும். ஆனால் ஒரே ஒரு நிபந்தனை. நாம் குளித்துவிட்டு தான் கர்ப்பகிரஹத்திற்குள் (கருவறை) நுழைய வேண்டும், நான் காளி கோவிலுக்குப் போனபோது அந்த பூசாரி என்னை உள்ளே அழைத்துச் சென்றார். நான் அந்த வளையலைத் தொட்டு உருட்டிப் பார்த்தேன். அந்த சங்கால் செய்யப்பட்ட வளையல் நன்கு உருண்டது. அதில் ஒரு விரிசலும் இல்லை, சிலையும் உடைபட்டு இருக்கவில்லை. இது இன்றும் தேவ இரகசியமாக இருக்கிறது.
தெளிவாகத் தெரிந்து கொள்ளுங்கள்: நாம் உணர்வால் தொடர்பு கொண்டால், எப்படி நம்மைத் திறப்பது என்று தெரிந்து கொண்டால், எப்படி சரணடைவது என்று புரிந்து கொண்டால், கல்லும் கடவுளாக மாறும். நம்மை வழி நடத்தும். எப்படி நம்மைத் திறப்பது, எப்படி சரணடைவது என்று தெரியாவிட்டால், கடவுளே நேரில் வந்தால் கூட, அவரிடம் அடையாள அட்டை கேட்போம். அவரோடு நம்மால் தொடர்பு கொள்ள முடியாது.
தேவையெல்லாம் கிருஷ்ணரிடம் ஆழமாக இப்பொழுது நமக்கு அன்புகொள்ளும் மனநிலைதான். அவரோடு ஆழமான தொடர்பு கொண்டு, அவரை ஆழமாக அறிந்து கொள்ள வேண்டும். நாம் நம்மைத் திறந்து வைத்தால், கிருஷ்ணர் தன் பேரொளியை விவரிக்கும் பொழுது, அது வெறும் வார்த்தையாக அல்லாமல் உணர்வாக நமக்குப் புரியும்.
முதலில் கிருஷ்ணர் ஜீவாத்மாவிற்கும் (Jīvātmā) பரமாத்மாவிற்கும் (Paramātmā) உள்ள பகைமையை நீக்குகிறார். அர்ஜுனன் ஜீவாத்மா, கிருஷ்ணர் பரமாத்மா.
நமக்கு இந்த விழிப்புணர்வு இல்லாமல் இருக்கலாம். ஆனால் தொடர்ந்து நாம் பரமாத்மாவுடன், பிரபஞ்ச இருப்புத் தன்மையுடன் பகைமை பாராட்டியே வருகிறோம். அதனால்தான் வாழ்க்கையைச் சந்தேகப்பட்டுக் கொண்டே இருக்கின்றோம். நமக்கு அடுத்த நொடி என்ன நடக்கும் என்ற பயம் இருந்து கொண்டே இருக்கிறது. நாம் இந்த பிரபஞ்ச இருப்புத்தன்மையின் மேல் நம்பிக்கை கொள்வதில்லை.
எல்லா ஆயுள் காப்பீட்டுத் திட்டங்களும் எதற்காக என்றால் நமக்கு இந்த பிரபஞ்ச இருப்புத்தன்மையின் மேல் நம்பிக்கை இல்லாமல் போனதால் தான். புரிந்து கொள்ளுங்கள் ஆயுள் காப்பீடு, ஆயுள் காப்பீடு அல்ல, அது மரணக் காப்பீடு. உண்மையில் ஆயுள் காப்பீடு என்பது அந்த இறுதியான பொருளிடம் கொள்ளும் நம்பிக்கைதான்.
புரிந்து கொள்ளுங்கள், பிரபஞ்ச இருப்புத்தன்மை நம்மை கவனித்துக் கொள்வதே உண்மையான ஆயுள் காப்பீடு. அது தான் ஒரே ஆயுள் காப்பீடு. மற்ற அனைத்தும் மரணக் காப்பீடுதான். ஆயுள் காப்பீடு அதற்காக காத்திருக்கும் நம் குடும்பத்திற்குத்தான் போய் சேரும். அதனால் தான் அது ஆயுள் காப்பீடு அல்ல, மரணக் காப்பீடு என்கிறோம்.
ஒரு சிறிய கதை:
ஒரு சின்ன குழந்தை கடற்கரையில் விளையாடிக் கொண்டு இருந்தது. அவன் கடலுக்குள் இறங்கி நடக்க ஆசைப்பட்டான். அவன் தாய் அவன் பின்னால் வந்து சொன்னார். "கடலுக்குள் போக வேண்டாம், மணலில் விளையாடு, தண்ணீருக்குள் செல்ல வேண்டாம்."
அந்த பையன் கேட்டான், "ஏன் அப்பா மட்டும் தண்ணீருக்குள் போகிறார். ஏன் நீங்கள் அவரைப் போக வேண்டாம் என்று சொல்லவில்லை. என்னை மட்டும் நிறுத்துகிறீர்கள்." அம்மா சொன்னார்,
"அவருக்கு காப்பீடு செய்யப்பட்டு இருக்கிறது."
"அப்படிச் சொல்கிறீர்கள்?" என விசாரித்ததற்கு, "நான் பெரிய ஆளாக வேண்டுமென, என் சிறுவயதிலிருந்தே கனவு கண்டவர் என் தந்தை. கனவை நிஜமாக்க உடல், பொருள், ஆவி அனைத்தையும் செலவழித்து என்னைப் படிக்க வைத்தார். வெற்றிக்கு ஊக்கமளித்தார்."
அதனால் தெளிவாக புரிந்து கொள்ளுங்கள், நமது அனைத்துக் காப்பீடுகளும் மரணக் காப்பீடுகள்தான். அது ஆயுள் காப்பீடு அல்ல. இந்த பிரபஞ்ச இருப்புத்தன்மை நம்மைக் காப்பாற்றிக் கொண்டு இருக்கிறது என்றும் அது நமக்கு பகைவன் அல்ல என்றும் புரிந்து கொண்டால் அதுவே நமக்குத் தேவையான ஆயுள் காப்பீடு.
மேலும் ஒரு விஷயம்: நமக்கு ஆழமான அன்பு இருக்கும் பொழுது - பிரபஞ்ச இருப்புத்தன்மையிடம் தொடர்பு கொண்டிருந்தால், நாம் இறங்கும் பொழுது கூட, அதற்கு தெரியும் நம்மை எங்கே கொண்டு போய் வைக்க வேண்டும் என்று. நாம் முழுவதுமாக கவலையற்று இருக்கலாம். இறப்பிற்கு பிறகு கூட, அவர் நம்மைக் காப்பாற்றி வழி நடத்துவார் என்று நமக்குத் தெரியும். அதனால் இப்போதிலிருந்தே அந்த சக்தியோடு இசைந்து செல்வதற்கு தயாராக இருக்கட்டும்; கீழ்படிவதற்கு, சரணடைவதற்கு, அந்த இறுதிப் பரம்பொருளுக்கு, இப்போதிருந்து நம் மனமும் உடலும் தயாராக இருக்கட்டும்.
நாம் பிரபஞ்ச இருப்புத் தன்மையுடன் சண்டையிட்டுக் கொண்டே இருந்தால் நம் வாழ்க்கை நரகமாகிவிடும். எதுவும் செய்ய முடியாது. இப்பொழுது முழுமையாக என்ன தேவை என்றால் நாம் உணர்வோடு கொள்வது மட்டும் தான்.
முதலில் கிருஷ்ணர் தனி மனித இருப்புத் தன்மைக்கும் பிரபஞ்ச இருப்புத் தன்மைக்கும் உள்ள பகைமையை விலக்குகிறார். இப்பொழுது பிரபஞ்ச இருப்புத் தன்மையின் பேரொளியை விளக்குகிறார். அடுத்து, தனிமனித இருப்புத்தன்மையும் மேலான பிரபஞ்ச இருப்புத்தன்மையும் ஒன்றுதான் என்ற அனுபவத்தையும் கொடுக்கிறார்.
அவர் விசிஷ்டாத்வைதம் (Viśiṣṭādvaitam) (விசிஷ்டாத்வைதம் - என்பது இறைநிலை பற்றிய ஒரு சிந்தனை, ஒரு வழி - இது சொல்கிறது தனி மனித இருப்புத் தன்மை என்பது பிரபஞ்ச இருப்புத் தன்மையின் ஒரு பகுதிதான், ஆனால் அதற்கென்று தனியாக ஒரு இயல்பு குணம் உண்டு) என்ற நிலையில் இருந்து த்வைதம் (இருமை - இரண்டு பொருள் - என்பதும் இறைநிலை பற்றிய ஒரு சிந்தனை தான் - இது சொல்வது, தனி மனித இருப்புத் தன்மை என்பது பிரபஞ்ச இருப்புத் தன்மை என்பதில் இருந்து வேறுபட்டது. தனித்தனியானவை) என்ற நிலைக்கு எடுத்து வந்தது.
பிறகு அத்வைதம் (ஒருமை - அத்வைதம் - இதுவும் இறைநிலை பற்றிய ஒரு சிந்தனை - இது சொல்வது பிரபஞ்ச இருப்புத்தன்மையின் முழுமையான ஒருங்கிணைந்த பகுதிதான் தனி மனித இருப்புத் தன்மை) என்ற நிலைக்கு எடுத்து வந்து பிறகு அத்வைதத்தைக் காட்டும் அமைதியை அழைக்க வைக்கின்றார். அவர் அர்ஜுனனை ஒவ்வொரு ஆன்மீக அனுபவத்திற்கு படிப்படியாக எடுத்து வருகின்றார். முதலிலேயே நமது வாழ்க்கையின் இன்றியமையாத மூன்று விஷயங்களை சொன்னோம். அவைகள்: ஜீவா (உயிர்); ஈஸ்வரா -ஜீவனையும் உலகத்தையும் இயக்கமுறூபவர், வேறு வார்த்தையில் சொன்னால் கடவுள்.
ஆரம்பத்தில் இந்த மூன்று பொருட்களையும் தனித்தனியானவை என்று பார்க்கிறோம். ஒரு நீர்க்குளி தன்னைக் கடலில் இருந்து தனியானது என்று பார்ப்பது போல. எப்படி ஒரு தனித்த உயிர் படைத்தவனை தெய்வத்தை சேர முடியும் என்பதற்கு ஹிந்து தத்துவங்களில் பல்வேறு விதமான வழிமுறைகள் உண்டு.
விசிஷ்டாக்வைதமும் த்வைதமும், "நான்" என்பதும் அதைப் படைத்தவனும் பிரிந்து இருக்கும் நிலையை அடிப்படையாகக் கொண்டது, ஆனாலும் இவை இரண்டையும் இணைத்துக் கொண்டு இருக்கிறது. பக்தி "நான்" என்பதை தெய்வத்திடம் அமைத்துச் செல்லும். தெய்வீகத்தைப் புரிந்து கொள்ள வைக்கும். ஆனாலும் இவை இரண்டும் தனித்தனியானவை. இது ஒரு நீர்த்துளி தன்னை கடலின் ஒரு பாகம் என்று உணர்வது போல. ஆனாலும் அவை இரண்டும் தனித்தனியானவை.
அத்வைத தத்துவம், "நான்" என்பதையும் படைப்பவனையும் ஒருங்கிணைத்து ஒரே பொருளாகக் காட்டுகின்றது. "ஜெகத்" - உலகத்தையும் ஒரே பகுதியாக காட்டுகிறது. இம்மூன்றும் பார்ப்பதற்கு தனித்தனியாக தெரிந்தாலும் ஒன்றாக இணைந்தவை. அத்வைதம் சொல்கிறது, பிரப் என்பது ஜீவாத்மாவும் தெய்வீகமும் ஒன்றே என்ற ஒருமை தொள்கையை உண்மையாக உணர்ந்து கொண்டோமானால், அது விடுதலைக்கும், ஜீவன் முத்திக்கும் வழிவகுக்கும் இவையனைக்கும் ஒரே நிகழ்ச்சியை வழிகளில் பார்ப்பது தான். இதில் எதையுமே தவறு என்று சொல்ல முடியாது.
கிருஷ்ணன் அர்ஜுனனை பிரிவே என்ற தொள்கையில் இருந்து ஒருங்கிணைப்பை புரிந்து கொள்ளும் நிலைக்கு உயர்த்துகிறார். கிருஷ்ணர் அர்ஜுனனுக்கு ஒன்றைக் கெளிவாக புரிந்து கொள்ள வைக்கிறார். அதாவது, அவருக்கும் கிருஷ்ணருக்கும் இடையில், அவர் புரிந்து கொள்ளும் நிலையைக் தவிர, வேறு எதுவும் இடையில் இல்லை என்று புரிய வைக்கிறார்.
தெளிவாகச் செய்து தயவு புரிந்து இவையனைக்கும் கொள்கைகள்: ஒன்றுக் கொண்டு மாண்பானவை அல்ல. பல பேர் என்னைக் கேட்க்க உண்டு, "சுவாமிஜி, அத்வைதம், த்வைதம் எது சரி? விசிஷ்டாக்வைதம், த்வைதம் எது சரி? அவை முரண்பட்டவை அல்ல. அவை ஒவ்வொன்று நிறைவு செய்பவை. அவை நம்மை படிப்படியாக மேலும் மேலும் புரிந்து கொள்வதற்கு வழி செய்கின்றன. அவை படிப்படியாக நம்மை இறுதியான ஆன்மீக அனுபவத்திற்கு எடுத்துச் செல்கின்றது.
பாரதத்தில் "அத்வைதமும்", "த்வைதமும்" மோதிக்கொண்டு பெரிய சச்சரவுகூட நடக்கின்றது. பாஷ்யா (சங்கரரின் விளக்கம்) பெரிதா? அல்லது இராமானுஜரின் பாஷ்யா பெரிகா? ஷங்கர் அத்வைதம் என்ற தத்துவத்தை ஏற்படுத்தினார். இராமானுஜர், த்வைதம் என்ற தத்துவத்தை ஏற்படுத்தினார். இதில் பிரச்சினை என்னவென்றால் இதன் ஆதரவாளர்கள் ஒருவர் கூட இந்த தத்துவங்களை ஆழமாகப் படிக்கவில்லை. நாம் அதை ஆழமாக படித்தோமானால் அவையிரண்டும் ஒரே பொருளைத்தான் இருவேறு மொழிகளில் சொல்லியிருப்பதைப் புரிந்து கொள்ளலாம்.
எல்லா ஞானகுருமார்களும் ஒரே விஷயத்தைதான் பல்வேறு வழிகளில் சொல்லியிருக்கிறார்கள். நாம் சரணாகதி செய்தால் "அத்வைத அனுபவம்" போன்ற அதே அளவைத்தைப் பெறலாம். நாம் ஒருமைநிலை (அத்வைதம்) என்ற அமைவத்தை அடைந்தால், நமக்கு ஆழகான சரணாகதி வந்து விடும்.
எந்த மனிதர் அத்வைத - அனுபவத்தை அடைகின்றானோ அவர் அளப்பறிய பக்தி கொண்டவராக இருப்பான்.
பஜ கோவிந்தம் பஜ கோவிந்தம்
கோவிந்தம் பஜ மூடமதே
சம்ப்ராப்த சன்னிகிதே காலே
நஹி நஹி ரக்ஷதி துகான்ஹரனே
சங்கரர் சொல்கிறார், "து முட்டாளே! கோவிந்தனைத் தியானிக்க இப்பொழுதே தொடங்கு. கோவிந்தனை நினைவில் வைத்துக் கொண்டிருக்கத் தொடங்கு. "நஹி நஹி ரக்ஷதி துகான்ஹரனே என்றால் எமதாமன் வரும்போது, இறப்பின் கடவுள் வரும்போது, பட்டறிவு உனக்கு உதவாது. உன்னுடைய பட்டறிவு என்ற அறிவு உனக்கு வழி காட்டாது."
ஒரு சிறந்த அத்வைத ஞானி, ஒருமை என்பதை அனுபவமாக உணர்ந்த ஒரு துறவி, பெரிய பக்தராகவும் இருப்பார். ஒரு பெரிய சிறந்த பக்தர் அத்வைத ஞானியாகவும் இருப்பார். இரண்டும் ஒன்றே. இதைப்புரிந்து கொள்ளாதவர்கள் மட்டும் தான் வாதிடுவார்கள்.
இராமகிருஷ்ணர் ஒரு அழகான கதை சொல்கிறார்.
நான்கு பேர் ஒரு தண்ணீர் தொட்டிக்கு அருகே சென்றார்கள். ஒருவர் சொன்னான், "நான் 'தண்ணீர்' குடிக்கப் போகிறேன்", என்று. மற்றொருவர் சொன்னான், "இல்லை, இந்த தொட்டியில் 'வாட்டர்' மட்டும் தான் உள்ளது. 'தண்ணீர்' இல்லை. மூன்றாமவர் சொன்னார், "இல்லை, நான் 'பானி' குடிக்கப் போகிறேன், என்றார். நான்காவது மனிதர் சொன்னார், "நான் 'நீரு' குடிக்கப் போகிறேன், " என்று (நீரு - தண்ணீருக்கு கன்னட வார்த்தை)
ஒருவர் சொன்னார், "இல்லை, என் தாத்தா சொல்லி இருக்கிறார் அது 'வாட்டர்' மட்டும் தான். அடுத்தவர் சொன்னார், என் தாத்தா தான் இந்த தொட்டியையே கட்டியது. அவர் சொல்லி இருக்கிறார் இது தண்ணீர்" என்று. மற்றொருவர் சொன்னார், "என் தாத்தா பெரிய அறிவாளி அவர் சொல்லி இருக்கிறார் இது நீரு"" என்று" .
நால்வரும் சண்டையிடத் தொடங்கினார்கள், அந்த தொட்டிக்கு அருகில் கூட போகாமல், அதைப் பார்க்காமலேயே, எப்போதும் பார்த்திராத அதன் அருகில் சென்று கூட பார்க்காமல் சண்டையிட்டுக் கொண்டார்கள். அவர்கள் ஒருவருடன் ஒருவர் சண்டை போட்டு இறந்து போனார்கள்.
அவர்களுக்கு அந்த தொட்டியின் அருகில் சென்று பார்க்கும் பொறுமை மட்டும் இருந்திருந்தால், நான்கு வார்த்தைகளும் ஒரே பொருளையே, அரத்ததையே கொடுக்கும் என்று புரிந்து கொண்டு இருந்திருப்பார்கள். தண்ணீர், வாட்டர், பானி, நீரு என்று எல்லோரும் சொன்னது ஒரே பொருளைத்தான்.
எப்படியோ, அவர்களுக்கு அந்த அளவிற்கு பொறுமை இல்லை.
நாம் இதை அனுபவமாக தெரிந்துகொண்டால், இராமானுஜர், சங்கரா, புத்தா, மத்வாச்சார்யா ஆகிய அனைவரது அனுபவமும் ஒன்றே என்று நாம் புரிந்து கொள்ளலாம்.
ஒரு புத்தக கணகாட்சியில் இருந்த வேதாந்த புத்தக்க கடையில், பரம்பகுத்திர சங்கர பாஷ்யரும், இராமனுஜ பாஷ்யமும் விற்பனை செய்து கொண்டு இருந்தார்கள். ஒரு வயதான வேத விற்பன்னர், மறை நூல்களை நன்கு படித்தவர், நின்று ஒரு தன்னார்வலா் கடையில் நிற்பதைப் பார்த்தார்.
அவர் அந்த விற்பனைப் பிரதிநிதிக்கு இந்த புத்தகங்களை பற்றி எவ்வளவு அறிவு இருக்கும் என்று வியந்தார். அவரைப் பார்த்து கேட்டார், உங்களுக்கு ஷங்கர பாஷயத்திற்கும் இராமானுஜ் பாஷயத்திற்கும் உள்ள வேறுபாடு என்ன என்று.
சுவன் அப்பர் பொருக்கும் கூட்டியாகப் போயும் என வசாய்த்தத்துகு, சுதான் பெயர் இழவு, போன்ற கண்டவா என தத்தத்துக் கண்வை நிறுமாளக் உடல், FINGER, DIGER BOOK BE PRODUCKS BE என்னைப் பற்றி வைத்தார். வெற்றிக்கு ஊக்கமளித்தார்.
இந்த நம்பிக்கையில் ஒளிரும் சில மக்களால்தான் இன்னும் உயிருடன் இருக்கிறது. அவர்கள் தெய்வத்தின் கருணையை வெளியிட்டவாறு வாழ்கிறார்கள்.
தொடக்கத்தில், இறைவன் அப்ரஹாமிடம் சொல்கிறார், ஒரு நாட்டில் பத்து நல்ல மக்களையாவது பார்த்தேன் என்றால், அந்த நாட்டை அழிக்க மாட்டேன். பாரதத்தின் மேல் பலமுறை படையெடுப்பு நடந்துள்ளது. ஆனால் இன்னும் இந்த கலாச்சாரம் உயிருடன் இருக்கின்றது. பல படையெடுப்புகளுக்குப் பிறகும், பல தொல்லைகளுக்கு பிறகும் இது இருக்கிறது. யாராலும் அசைக்க முடியவில்லை. யாராலும் இதைத்தொட முடியவில்லை, ஏனெனில் இது தொடர்ந்து ஞானிகளை உருவாக்கிக் கொண்டே இருக்கின்றது. எவ்வளவு காலம் இது ஞானிகளை உருவாக்கி இருக்கின்றதோ அவ்வளவு காலம் வரை இது அழியாது.
பாருங்கள், ஒவ்வொரு நாடும் ஏதாவது விஷயத்தை மனித சமுதாயத்திற்குக் கொடுத்துக் கொண்டே இருக்கிறது. உதாரணமாக மேலை நாடுகள், சமுதாயக் கட்டமைப்பை கொடுத்திருக்கிறது. அவர்கள் பல விதமான சமுதாய அமைப்புகளில் வேலை செய்கிறார்கள். ஜெர்மன் மருத்துவ துறையில் தன் பங்களிப்பை கொடுத்திருக்கிறது. அவர்கள் மருத்துவத்துறையில் பலவிதமான ஆராய்ச்சிகளைச் செய்கிறார்கள். ஜப்பானியர்கள் தொழில் நுட்பத்துறையில் தனது பங்களிப்பைக் கொடுத்திருக்கிறார்கள். உற்பத்தி செய்வதில் சீனா்கள் தங்கள் பங்களிப்பைக் கொடுத்திருக்கிறார்கள். இப்படி ஏதோ ஒரு வகையில் எல்லா நாடுகளுமே பங்களித்திருக்கிறது.
பாரதத்தின் பங்களிப்பு ஞானகுருமார்களை உருவாக்கியது தான். நாம் எதற்காக வேண்டுமானாலும் மற்ற நாடுகளுக்கு போகலாம். ஆனால் ஆன்மீகத்திற்காக பாரதத்தை நோக்கித்தான் திரும்ப வேண்டும். எல்லா சிறந்த ஆன்மீக பாரம்பரியங்களும் பாரதத்தில் பிறந்து பேணி வளர்க்கப்பட்டு இருக்கிறது. அனைத்து ஆன்மீக பாரம்பரியங்களும் பாரதத்தில் இருந்தே அதற்கு கேவையான அடிப்படையையும் உத்சாகத்தையும் பெற்றிருக்கின்றன.
நாம் ஏமாற்றப்பட்டாலும் கூட, நம்புங்கள். நாம் ஏமாற்றப்பட்டால் கூட, நம்பிக்கையோடு வாழும்போது நாம் இந்த பூமியின்மேல் கடவுளைப் போல் வாழலாம். இந்த பூமியின் மேல் அதிக பட்சம் நாம் எழுவது அல்லது எண்பது ஆண்டுகள் தானே வாழப்போகிறோம். அந்த எழுபது, எண்பது ஆண்டுகளில் ஏன் நாம் நம்மையும்
இருபத்தைந்து வருடம் போராடினார். அமெரிக்காவில் எனக்கு வெலை கிடைத்தபறகுதான் அவர் ஒய்வெடுத்தார். வாழ்க்கையை வாழ அவருக்கு அப்போதுதான் நேரம் கிடைத்தது. அதன் பன்தான் எங்களுக்குத்
மற்றவர்களையும் தொடர்து சித்தரவதை செய்ய வேண்டும்? நாம் பாதுகாப்பற்ற, விழிப்புணாவற்ற நிலையில் வாழும்போது நம்மையும் மற்றவர்களையும் சித்திரவதை செய்வோம்.
மேலும் ஒரு விஷயம் நாம் முக்கியமாக தெரிந்துகொள்ள வேண்டியது; நாம் பாதுகாப்பின்மையில் வாழும்பொழுது நம்மை பாதுகாத்துக்கொண்டே இருப்பது மட்டும் அல்ல, அடுத்தவர்களைத் தாக்கிக் கொண்டே இருப்பது மட்டும் அல்ல, நாம் இந்த பூமியின் மேல் வாழும்போது கிடைக்கும் ஆனந்தத்தையும் இழந்து விடுகினோம். நங்கள் ஏமாற்றப்பட்டீர்கள் என்று நம்பினால் கூட எவ்வளவு இழந்திருப்பீர்கள்? நீங்கள் வைத்திருப்பது அனைத்தும் ஒரு மணல் கோடலை விட அதிகமில்லை.
இருபத்தைந்து வருடம் பொராடிணார். அமெரிக்காவில் எனக்கு வெலை கிடைத்தபற்குதான அவர் ஒய்வெடுத்தாா. வாழ்க்கையை வாழ அவருக்கு அப்பொதுதான் நெரம் கிடைத்தது. அதன் பன்தான் எங்களுக்குத
நமது ஹிந்து புராண்க கதைகளின் படி வியாசா மற்ற எல்லாரையும் காட்டிலும் அதிக வயது வாழ்ந்தவர். அவரை ஒருவர் கேட்டார், ஏன் நீங்கள் வீடு கட்டிக கொள்ளவில்லை? என்று. வியாசா பதில்ளித்தார், நான் சில் ஆண்டுகள் தான் வாழப்போகிறேன். எதற்கு நான் வீடு கட்ட வேண்டும் ? ஏன் நேரத்தை வீணாக்க வேண்டும் ?
ஞானி டுஜன லூரு டெசால்கிறார், கடற்கரையில் சுகுழந்தைகள் மணல்கோட்டைகளை மாலைவரை கட்டுகிறார்கள். அவர்கள் வீட்டிற்கு போகுமுன் கவலைப்படாமல அதை இடித்துவிட்டுப்போய் இப்படித்தான் நாமும் விலையுயாந்த பொருடகளைக் கொண்டு மாளிகை கட்டுகிறோம். ஆனால் நாம் அதன் மேல் அதிகமாக அக்கலையும் கவுவழும் செலுத்திதுவிழாம். அது தான் ஒரே வித்தியாசம். நாம எல்லாவற்றின் மேலும் அதிக அக்கறையும் கவனமும் கொள்கிறோம். குழந்தைகளுக்கு புத்துசாலத்தனம் உண்டு ஆனால் பற்றில்லை, அக்கறையில்லை.
இது நம்மால் முடிந்தால், ஆழமான நம்பிக்கையில் முழுவதும் க்கமான மனநிலையில் வாழலாம். நமது இருப்பே ஒரு ஆசாவாதம். நமது இருப்புத்தன்மையே இந்த பூமி கிரகத்தையே காப்பாற்றும். எது நமது பாதையில் குறுக்கே வந்தாலும், நாம் சந்தோஷமாக வாழ்ந்து கொண்டு இருப்போம்.இது ஒரு ஆசீர்வாதம்.
நாம் என்ன கொண்டு வந்தோம் இழப்பதற்கு ? நமது பாதுகாப்பறற விழிப்பற்ற உணர்வு என்பது உண்மையைப் பற்றிய அறியாமையைத தவிர வேறில்லை. நாம் இறந்த பின் எதை எடுத்துச் செல்லப் போகிறோம் ? ஒன்றுமில்லை. ஒரு எளிமையான உண்மை நாம் எதையும் கொண்டு வரவும் இல்லை, அதுபோல் எதையும் எடுத்துச் செல்லப் போவதுமில்லை.
நாம் இங்கு இருக்கும் வரை, பிரபஞ்ச சக்தி நமக்கு எல்லாம் கொடுத்துக் கொண்டு இருக்கிறது என்று நம்பிக்கையுடனும் நிம்மதியாகவும் இருக்க முடியும். நம் உடலுக்குள் இயங்கும் சக்தி உணவை இரத்தமாக மாற்றும் என்றால், அதனால் நபத்து உணவையும் கொடுக்க முடியாதா என்ன? இயந்திரத் தனமாக உணவு இரத்தமாக மாறிவிடுகிறது. இதை சோதனை செய்து பார்க்க நமக்கு மூன்று மைல் நீளத்திற்கு தொழிற்சாலை அமைக்க வேண்டும். ஆனால் இந்த மொத்த செயலும் நம் உடலுக்குள் நடப்பது. நம் விழிப்பான முயற்சி கூட இல்லாமல் நடக்கின்றது.
நமது மூளை ஒரு செய்தியை வாங்கி, அராய்ந்து புரிந்துகொண்டு திரும்ப அதற்கு தகுந்தாவாறு திரும்ப இயங்குகிறது. இந்த மொத்த நிகழ்ச்சியும் நமது மூளைக்குள் நடந்து விடுகிறது. ஆனால் இதை ஒரு கணினியில் செய்ய மூன்று அடுக்கு மாடி உயரம் வேண்டும். மேலும் பத்து மின்சாரத்தை உற்பத்தி இயந்திரங்களைப் போல் சப்தத்தை ஏற்படுத்தும்.
மக்கள் என்னிடம் சொல்வதுண்டு, சுவாமிஜி என் மனது மிகவும் இரைச்சலாய் இருக்கிறது. என்னால் பௌனத்தையே அமைதியையோ உணர முடிவதில்லை. அவர்களிடம் சொல்வேன், எவ்வளவு வேலை உங்கள் மனத்தால் செய்யப்படுகிறதோ, அது அவ்வளவு அமைதியாய் இருக்கும். அதை இரைச்சலாய் எண்ண வேண்டாம்.
பெரிய பிரச்சனை என்னவென்றால் நம் சக்தியை நாம் உணராமல் இருப்பதுதான். நாம இந்த பிரபஞ்ச சக்தியையும் நம்புவதில்லை. உணவை இரத்தமாக மாற்றுகிற பொழுதே, இது நம்முடைய சிறிய தேவைகளை நிறைவேற்ற உதவி செய்யும் என்று நம்ப வேண்டும் இல்லையார
நம் வாழ்க்கைக்குத் தேவையான உணவு, வாழ்வாதாரம் ஆகியவற்றை பெறுவதற்கான புத்திசாலித்தனத்தை அதனால் நமக்கு கொடுத்த முடியாதா ? அது நம்மை வழிநடத்தும். அது நம் வாழ்க்கைக்கு தேவையான உணவை எடுத்துக்
இருபத்தைந்து வருட்டம்
்கள் அப்படிச் சொல்கிறீர்கள் ? என விசாரித்ததற்கு, நான் பெரிய ஆளாக வேண்டுமென, என சிறுவயதிலிருந்தே கனவு கண்டவர் என் தந்தை. கனவை நிறுமாக்க உடல், பொருள், அவி அனைத்தையும் செலவழித்து என்னைப் படிக்க வைத்தார். வெற்றிக்கு ஊக்கமளித்தார்.
கொள்ள போதுமான அளவு புத்திசாலித்தனத்தை கொடுக்க முடியும். அந்த சக்தி இந்த கிரகங்களையும் முழு பிரபஞ்சத்தையும் இயக்கிக் கொண்டு இருக்கிறது. அதனால் நம்மை கவனித்துக்கொள்ள முடியாகா ?
நான் உங்களுக்கு ஒரு உண்மைக் சம்பவத்தை விளக்குகிறேன்:
சாரதா தேவி அவர்கள், இராமகிருஷ்ணரின் மனைவி, ஒரு பொதுரலை மருத்துவ மனை ஒன்றைத் திறந்தார். அங்கு இரண்டு வழிகள் உண்டு. ஒன்று ஏழை மக்கள் இலவசமாக மருந்து வாங்கிக் கொள்ளவும், மற்றொன்று பணம் செலுத்தி மருந்து வாங்குவதற்கும் இருந்தது.
ஒரு மருத்துவமனை ஊழியர் சாரதாதேவி அவர்களிடம் குற்றம் காட்டினார். அம்மா பணக்காரர்கள் கூட ஏழைகளின் வரிசையில் நின்று இலவச மருந்துகளை பெற்றுக் கொள்கிறார்கள். நாம் இதற்கு என்ன செய்யலாம் ?
சாரதா தேவி பதிலளித்தார், அதைப் பற்றி கவலைப்படாதே. பணக்காரர் ஏழைகளின் வரிசையில் நிற்கிறார் என்றால் அவர் நிச்சயம் ஏழைதான், அவருக்கு மருந்துகள் கொடு, அவரிடம் பணம் இருந்தால் கூட அவர் ஏழைதான். அவர் இங்கே பிச்சைக்காரராகவே வந்திருக்கிறார்.
ஒரு அழகான வாக்கியத்தைச் சொன்னார்கள், வெளியுலக செல்வம் ஒருவரை ஏழையாகவோ பணக்காரராகவோ ஆக்குவதில்லை. இது உள்ளுலக மனநிலையை சார்ந்தது. நீ நம்பிக்கையுடன் வாழ்ந்தால், நீ ஏமாற்றப்பட்டால் கூட, உன் வெளியுலக சுகங்களை நீ இழந்தால் கூட, உன்னால் கடவுளைப் போல் இந்த பூமி கிரகத்தில் வாழ முடியும். நீ சும்மா மிதந்து கொண்டு இரு. நீ நடக்க கூட வேண்டாம், நீ தெய்வீகமாக மாறிவிடுவாய்.
ஜெ. கிருஷ்ணமூர்த்தி சொல்கிறார், நல்லது செய்வதில் நம்பிக்கை கொ ண்டிரு. துரதிர்ஷ்ட வசமாக, அது நம் வாழ்க்கையில் வந்து வேலை செய்ய அனுமதிக்கும் அளவிற்கு நமக்கு பொறுமை இல்லை. நாம் விதை முளைக்கவும், மலர் மலரவும் அனுமதிக்க வேண்டும். எப்படியோ, நாம் பாதுகாப்புப் படை வீரனைப்போல் கையில்
்கள் அப்பவர் பொர்கிறாகன் ? என விசாரித்ததற்கு, அதான் பெரிய அனாக ெவண்டுமென, என சிறுவயதிலிருந்தே கனவ கண்டவர் என் தந்தை. கனவை திறமாக்க உடல். பொருள், அவி அணைத்தையும் செலவழித்து என்னைப் படிக்க வைத்தார். வெற்றிக்கு earssochisant.
ஆயுதத்துடன் மலர் மலர்வதைக் கவனித்துக் கொண்டு இருந்தால், அந்த பயமே மலர் மலர அமைதிக்காது.
இருப்பத்தன்மையின் மேல் நம்பிக்கை வைக்குமாறு நான் கேட்பது. என் பட்டறிவை அடிப்படையாக வைக்கு அல்ல, அது என்னுடைய தனிப்பட்ட அனுபவத்தில் இருந்து கான். நீங்கள் என்னை நம்பினால், என் வார்த்தைதளில் நம்பிக்கை இருந்தால், நீங்கள் பிரபஞ்ச சக்தியை நம்பம்போது. உங்கள் மன அமுத்தம், தலைவலி, அனைத்திலிருந்தும் ரிாச்சினைகள் கவலை. விடுதலையாகி விடலாம். கண்டிப்பாக நீங்கள் கவனித்துக் கொள்ளப் படுவீர்கள். அதிசயங்கள் உங்கள் வாம்க்கையில் நிகழும். உங்கள் சக்தியை முழுவதுமாக இந்த நம்பிக்கையில் வைத்தீர்களானால், ஏதோ ஒன்று உங்களுக்குள் மலரும். ஒரு இரசவாதம் உங்களுக்குள் நடக்கும்.
ஒரு காலத்தில் ஒரு ஞானகுரு இருந்தார். ஒரு நாள் அவர் குளிக்க செல்லும் பொழுது தனது போர்வையை நதிக்கரையில் வைத்துவிட்டு சென்றார். அவருடைய மாணவர் அந்த வழியாக வந்தார். அவர் அந்த போர்வையை பார்த்து, யாராவது திருடி விட்டால் செய்வது என்று அதன் சொந்தக்காரர் என்ன வரும்வரை அதை காவல் காக்க எண்ணினார்.
குரு வந்து போர்வையைப் பார்த்த போது அந்த மாணவர் கேட்டார், சுவாமிஜி, யாரை நம்பி இந்த போர்வையை இங்கு விட்டுச் சென்றீர்கள் ? இது திருடப்பட்டு இருக்க முடியும் என்றார்.
குரு பதில் சொன்னார், யார் உன்னை இங்கே அனுப்பி காவல் காக்க வைத்தார்களோ அவரை (கடவுள்) நம்பித்தான் வைத்தேன்.
பரிந்து கொள்ளுங்கள், நீங்கள் சரணையடையும் போது முழுமையான களர்வநிலை, உ பொம்து ஒரு ஒய்வு உங்களுக்குள் இருக்கும். உங்களுடைய
பொறுப்புகளை அணைத்தும் ஒரு உயர் அதிகாரியிடம்
இருபத்தைந்து வருடம் போராடினார். அமெரிக்காவில் எனக்கு வேலை கிடைத்தபிறகுதான் ஒய்வெடுத்தார். அவர் வாழ்க்கையை வாழ அவருக்கு அப்போதுதான் நேரம் கிடைத்தது. அதன் பலன்தான் எங்களுக்குத் தெரிந்தது ...
கூடி ஏன் அப்படிச் சொல்கிறீர்கள் ? என விசாரித்ததற்கு, நான் பெரிய ஆளாக வேண்டுமென , என சிறுவயதிலிருந்தே கனவு கண்டவர் என் தந்தை. கனவை நிறைக்க உடல், பொருள், ஆவி அனைத்தையும் செலவழித்து என்னைப் படிக்க வைத்தார். வெற்றிக்கு ஊக்கமளித்தார்.
(கடவுள்) மாற்றப்படும். இது தான் சரணாகதி. நீங்கள் கடமையை செய்யுங்கள். உங்களுடைய எல்லா பொறுப்புகளையும் அந்த பிரபஞ்ச இருப்புத் தன்மையிடம் விட்டுவிடுங்கள். அவள் கவனித்துக்கொள்வாள்.
அதனால் நமக்கு இரண்டு வழிகள் உண்டு: நாம் தொடர்ந்து எதிர்த்துக் கொண்டும், பாதுகாத்துக் கொண்டும் வாழும் மனநிலை. நமக்கு வசதிகள் இருந்தாலும் கூட, நமது உயிர் ஒரு காயத்தைச் சுமந்து கொண்டே இருக்கும். அல்லது அந்த பிரபஞ்ச இருப்பக் தன்மையுடன் முழு நம்பிக்கை கொண்டு, முழுவதும் தளர்வாகவும், முழு சுதந்திரத்துடனும் வாழ்க்கையை நடத்த முடியும், நமக்கு உடல்ரீதியாக, மன ரீதியாக, உணர்வு ரீதியாக, உளவியல் ரீதியாக சுதந்திரம் இருக்கும். நமக்கு சுதந்திரம் என்பது இங்கேயே இப்பொழுது இருக்கும்.
எந்த க்ஷணம் நீங்கள் நம்பிக்கையுடன் வாழ்கிறீர்களோ அந்த க்ஷணம் நீங்கள் சுதந்திரமடைவீர்கள். எதுவும் உங்களை காயப்படுத்தாது. நாம் நம்பிக்கையுடன் வாழ்ந்தால் நமது மரணத்தைக்கூட அழகாக வாழலாம். ஏனென்றால் அப்போதும் பிரபஞ்ச தன்மை நம்மை கவனித்துக் கொண்டிருக்கும் என்ற நம்பிக்கை இருக்கும். நாம் நம்பிக்கையற்று வாழ்ந்தால், மரண பயமே நம்மைக் கொன்றுவிடும். ஒவ்வொரு நிமிடமும் நாம் இறந்துகொண்டே இருப்போம். நம்பிக்கை இருந்தால் நம் மரணத்தைக்கூட வாழ்வோம், கொண்டாடுவோம்.
இங்கே நாம் நிம்மதியாக, ஆழமாக கிருஷ்ணன் என்ன சொல்கிறார் என்று உணர்ந்தோமானால், அந்த நிலையை அனுபவமாக உணர முடியும். கிருஷ்ணர் தன் பேரொளியைப் பற்றி சொல்லும் பொழுது எதை விளக்கினாரோ அந்த நிலையை உணர முடியும்.
இருபத்தைந்து வருடம் போராடினார். அமெரிக்காவில் எனக்கு வேலை கிடைத்தபிறகுதான் அவர் ஒய்வெடுத்தார். வாழ்க்கையை வாழ அவருக்கு அப்போதுதான் நேரம் கிடைத்தது. அதன் பலன்தான் எங்களுக்குத்
கேள்வி: ஸ்வாமிஜி, நீங்கள் சரணாகதி பற்றி பேசினீர்கள். இதுவும் துறவு நிலையும் ஒன்றா?
அதுதான், ஆனால் அது இல்லை. சரணாகதி என்பது துறவு நிலையையும் உள்ளடக்கியதுதான். ஆனால் துறவு நிலையைவிட உயர்ந்தது. உண்மையான துறவு நிலை வரும்போது இது நிகழும்.
துறவு என்பது சரணாகதி அல்லது ஒருவருடைய சிந்தனை, சொல், செயல் அனைத்தையும் கொடுத்து விடுவது. நீ கண்டிப்பாக செய்ய வேண்டியதை நீ தொடர்ந்து செய்து கொண்டு இரு. நீ செயலாற்றும் சோம்பேறித்தனமாகவும் காலம் கழிக்காதே. நீ விளைவுகளைப்பற்றி கவலை கொள்ளாதே. முடிவுகளின்மேல் நீ பற்று வைக்க வேண்டாம். என்ன நடந்தாலும் ஏற்றுக் கொள்ள தயாராக இரு.
இந்த நிலையில் வெற்றியும் தோல்வியும் ஒரு விஷயமே இல்லை. எனென்றால் இது இரண்டுமே ஒரு மனிதரைப்பற்றி விளக்கப்போவதில்லை. நீ வெற்றியோ தோல்வியோ அடையப்போவது இல்லை, ஏனென்றால் இந்த இரண்டு வார்த்தைகளுக்குமே அர்த்தம் இல்லை. நீ செயல்படு. பிறகு என்ன நிகழ்ந்தாலும் ஏற்றுக்கொள். கிருஷ்ணர் இதையேதான் கீதை முழுவதிலும் மீண்டும் மீண்டும் முன் வைக்கிறார்.
இருபத்தைந்து வருடம் போராடினார். அமெரிக்காவில் எனக்கு வேலை கிடைத்தபிறகுதான் அவர் ஒய்வெடுத்தார். வாழ்க்கையை வாழ அவருக்கு அப்போதுதான் நேரம் கிடைத்தது. அதன் பலன்தான் எங்களுக்குத்
நீ துறவு நிலையைக் கடைப்பிடிக்கும் போது வெளிப்படும் உனது செயல்கள், அது உலகியல் சார்ந்த, உறவுகள் அல்லது நிகழ்வுகள் எதுவாக இருந்தாலும், நீ உனது சொந்த பற்றுதல்களை அந்த செயலைச் செய்ய வேண்டும்.
போட்டுவிடு. உனது அகங்காரத்தை தீமே போடும்போது, நீயும் மற்றவர்களும் ஒன்றுதான் என்ற உண்மை உனக்கு புரியும். இந்த பிரபஞ்ச விழிப்புணர்வில் நீ ஒரு பகுதி என்பதைப்போலவே மற்ற அனைத்து உயிர்களும் ஒரு பகுதிதான்.
பிரபஞ்சத்துடன் உன்னுடைய ஒருங்கிணைப்பே சரணாகதி. இனிமேல் நான், உன்னுடைய தனிப்பட்ட அடையாளம் இல்லை. இதுதான் இறுதியான துறவு அல்லது சரணாகதி.
எப்பொழுது ஒரு சீடர் சரணாகதி மனநிலையை ஒரு குருவுடன் வளர்த்துக் கொள்கிறானோ,அது அவனை துறவு நிலைக்கு எடுத்துச் செல்லும். அதனால் தான் என் சீடர்களை, சரணாகதியை வளர்க்கச் சொல்லி உற்சாகப்படுத்துகிறேன். உங்களுடைய சரணாகதியால் எனக்கு எதுவும் கிடைக்கப்போவது இல்லை. இந்த இயக்கத்தை நடத்த பொருளாதார ரீதியாகவும், நடைமுறையிலும் என்ன தேவையோ அதை பிரபஞ்சமே வழங்கிவிடும். இது பிரபஞ்சத்தின் இயக்கம், ஆறு அடி THE SUPREME PONTIFF OF HINDUISM BHAGAWAN SRI NITHYANANDA PARAMASHIVAM உடையது அல்ல.
நீங்கள் குருவுடன் சரணடைய தொடங்கும்போது, உங்கள் அகங்காரத்தை கீழே போடுவதற்கான முதல் படியை எடுக்கின்றீர்கள். நீங்கள் உங்கள் வாழ்க்கையின் மிக முக்கியமான முடிவை எடுக்கின்றீர்கள். நீங்கள் ஜீவன் முக்தியை நோக்கி முதல் அடியை எடுத்து வைக்கின்றீர்கள். என் கவனமெல்லாம் இந்த முதல் அடியால் நீங்கள் அடைந்த நன்மை என்ன என்பது பற்றித்தான்.
குருவை நோக்கி நீங்கள் முதல் அடியை எடுத்து வைத்து விட்டால், பிறகு பிரபஞ்சமே கவனித்துக் கொள்ளத் தொடங்கும்.
நானே ஆதிமூலம்
(அஹம் ஸர்வஸ்ய ப்ரபவோ மத்தஸ் ஸர்வம் ப்ரவர்த்ததே)
10.2 கொண்டாடப்படும் தெய்வங்களோ, மிகச்சிறந்த ஞானிகளோ கூட என் மூலத்தை, என் வளமையை அறிய மாட்டார்கள். நானே அந்த தெய்வங்களின் மூலமாகவும், ஞானிகளின் மூலமாகவும் இருக்கின்றேன்.
10.3 எவன் ஒருவன் என்னைப் பிறப்பற்றவன், தொடக்கமும் இல்லாதவன், அனைத்து உலகங்களின் அதிபதி என்று அறிகிறானோ, எவனுக்கு இதை அறிந்து கொள்ளும் தெளிவு இருக்கின்றதோ அவன் எல்லா பற்றுதல்களில் இருந்தும் விடுதலை பெறுகிறான். கிருஷ்ணர் சொல்கிறார் என்னை அறிந்து கொள்ள, தேவர்களாலும் யோகிகளாலும் கூட முடியாது அவர் சொல்வதன் பொருள் என்னவென்றால், யார் சுகங்களையும் ஆடம்பரங்களையும் வேண்டி வேலை செய்கிறார்களோ அவர்களும், யார் சமய சடங்குகளையும் தவங்களையும் செய்கிறார்களோ அவர்களும் கூட என்னை அறிய முடியாது. ஆனால் நானே அவர்களின் தொடக்கமாக, மூலமாக இருக்கின்றேன்.
ஆன்மீக வாழ்க்கை வாழ்பவர்களாக இருந்தாலும், பொருள் சார்ந்த வாழ்க்கை வாழ்பவர்களாக இருந்தாலும் அவர்களுடைய வேர் அவர்களுடைய விழிப்புணர்வு தான். நாம் ஒரு முக்கியமான விஷயத்தை இங்கு புரிந்து கொள்ள வேண்டும். "நான்", "எனக்கு", "என்னை" என்று கிருஷ்ணர் சொல்லும் அவர் ஞானமடைந்த உணர்வு நிலையைத்தான் குறிப்பிடுகின்றார்.
கூட ஏன் அப்படிச் சொல்கிறீர்கள் ? என விசாரித்ததற்கு, நான் பெரிய ஆளாக வேண்டுமென, என சிறுவயதிலிருந்தே கனவு கண்டவர் என் தந்தை. கனவை நிஜமாக்க உடல், பொருள், ஆவி அனைத்தையும் செலவழித்து என்னைப் படிக்க வைத்தார். வெற்றிக்கு ஊக்கமளித்தார்.
ஒரு உண்மை சம்பத்தை இங்கு விளக்குகிறேன்.
நான் கிருஷ்ண பக்தர்களுடைய மாநாட்டிற்கு அழைக்கப்பட்டு இருந்தேன். பக்தர்கள் என்று சொல்லமாட்டேன், ஏனெனில் அது அழகான வார்த்தை. அவர்கள் மத ஆதரவாளர்கள் போல இருந்தார்கள். நான் மிகவும் பணிவாகவும் மரியாதையாகவும் நட்பணர்வோடும் சென்றேன்.
திடீரென அவர்கள், நேருக்கு நேராக என்னிடம் வாதிட ஆரம்பித்தார்கள். அவர்கள் கேட்டார்கள், உங்களுக்கு கீதையில் நம்பிக்கை இருக்கிறதா?" நான் சொன்னேன், ஆம் கீதை இறுதியான ஞானத்தை உணர்த்தும் புத்தகம். நான் அதை மதிக்கின்றேன், அதைப் போற்றுகின்றேன்.
அவர்கள் உடனே என்னை கேள்வி கேட்டார்கள். பின் எதற்காக சிவனை வழிபடுகிறீர்கள் ? நான் அதிர்ச்சி அடைந்தேன். நீங்கள் கிருஷ்ணனை மட்டும் வழிபடுங்கள், ஏன் சிவனை வழிபடுகிறீர்கள் ? ஏன் நெற்றியில் விபூதி அணிகின்றீர்கள் ? ஏன் ருத்திராட்சம் அணிகின்றீர்கள் ?
நான் அவர்களைப் பார்த்து கேட்டேன், சிவனை வழிபடுவதும் ருத்திராட்சம் அணிவதும் கீதையைப் பின்பற்றுவதற்கு எப்படி முரண்பாடாக அமையும் ? அவர்கள் சொன்னார்கள், இல்லை, கிருஷ்ணர் கீதையில் சொல்கிறார், நானே எல்லாமாக இருக்கின்றேன் என்று அதனால் நீங்கள் எப்படி சிவனை வழிபடலாம் ? எனக்கு ஆச்சரியம்.
நான் சொன்னேன், கிருஷ்ணர் நான் சொல்லும் போது எல்லாம் அவர் தன்னுடைய பரம்பிரம்ம ஸ்வரூபத்தை தான் குறிப்பிடுகிறார். அவர் கடவுள் இருப்புக் தன்மையின் உருவமற்ற விழிப்புணர்வைத்தான் சொல்கிறார். அவர் பிரபஞ்ச சக்தியைத்தான் பிரதிபலிக்கிறார். அவர் கையில் புல்லாங்குழலுடன் மயில் இறகுடன் ஆறடி உயரத்தில் இருக்கும் அவருடைய உருவத்தைக் குறிப்பிடவில்லை. அவருடைய உருவம் அழகுதான், அது நம்மை உருவமற்ற தன்மைக்கு எடுத்துச் செல்லும் வரை.
குறிப்பிட்டிருந்தால், உருவத்தை விவஸ்வான் அந்த ஆறடி
ஏன் அப்படிச் சொல்கிறார்கள் ? என விசாரித்ததற்கு, நான் பெரிய ஆளாக வேண்டுமென, என சிறுவயதிலிருந்தே கனவு கண்டவர் என் தந்தை. கனவை நிஜமாக்க உடல், பொருள், ஆவி அனைத்தையும் செலவழித்து என்னைப் படிக்க வைத்தார். வெற்றிக்கு ஊக்கமளித்தார்.
(விவஸ்வான்) என்பவருக்கு இந்த அறிவை கொடுத்தேன் என்று அவரால் எப்படி சொல்ல முடியும் ? அவர் சொல்கிறார், நான் இந்த ஞானத்தை இக்ஷவாகுவிற்கு கொடுத்தேன். நான் இந்த ஞானத்தை சூரியனுக்கு கொடுத்தேன்" என்று சொல்கிறார். அவர் சொல்கிறார். நான் இந்த அறிவை இக்ஷவாகுவிற்கு கொடுத்தேன், பிறகு அங்கிருந்து மனுவிற்கு வந்தது என்கிறார். அவர் மீண்டும் மீண்டும் சொல்கிறார், அவர் மறப்பதற்கு ஆயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முன் பிறந்து சிறந்த மக்களுக்கு இந்த அறிவைக் கொடுத்தேன் என்று.
கீதை பிறந்த போது கிருஷ்ணருக்கு முப்பத்திரெண்டு வயதுதான். அவர் தன் உருவத்தைப் பற்றி மட்டும் பேசியிருந்தால், அவரால் எப்படி இந்த ஞானத்தை சொல்ல முடியும், நான் சூரியனுக்கு கொடுத்தேன், நான் இந்த ஞானத்தை மனுவிற்கு கொடுத்தேன் என்று. கிருஷ்ணா நான் என்று சொல்லும்பொழுது எல்லாம் பிரபஞ்சத்தின் விழிப்புணர்வைத்தான் சொல்கிறார்.
சுற்றி என்னைச் சூழ்ந்து கொண்டிருந்த மக்கள் கேட்டார்கள், உருவமும் சக்தியும் வேறு என்று நீங்கள் எப்படி சொல்லலாம் ? அவர் நான் என்று சொல்லும் போது உருவத்தையும் சேர்த்துத்தானே எல்லாம் அவர் சொல்கிறார்.
நான் விளக்கமளிக்கிறேன். நான் கிருஷ்ணருடைய சக்தியை அவமரியாதை செய்யவில்லை. உருவம் பிரதிபலிக்கும்போது, உருவம் கூட சக்திதானே, அதில் சந்தேகமில்லை. ஆனால் அது அதற்கு இன்னொரு உருவத்தை வணங்கக் கூடாது என்று அர்த்தமில்லை. நீங்கள் மதவெறியர்களாக மாற முயற்சிக்க வேண்டாம்.
ஒருவர் திரும்பவும் வாதிட ஆரம்பித்தார். நீங்கள் எப்படி சொல்ல முடியும், கிருஷ்ணர் நான் என்று சொல்லும் போது எல்லாம் சக்தியைத்தான் சொல்லவில்லை, உருவத்தை
இருபத்தைந்து வருடம் போராடினார். அமெரிக்காவில் எனக்கு வேலை கிடைத்தபிறகுதான் ஒய்வெடுத்தார். அவர் வாழ்க்கையை வாழ அவருக்கு அப்போதுதான் நேரம் கிடைத்தது. அதன் பலன்தான் எங்களுக்குத்
தெரியாது ...
ஏன் அப்படிக் சொல்கிறாகள் ? என விசாரித்ததற்கு, நான் பெரிய ஆளாக வேண்டுமென, என சிறுவயதிலிருந்தே கனவு கண்டவர் என் தந்தை. கனவை நிறைக்க உடல், பொருள், ஆவி அனைத்தையும் செலவழித்து என்னைப் படிக்க வைத்தார். வெற்றிக்கு ஊக்கமளித்தார்.
சொல்கிறார் என்று. பிறகு நான் இன்னொரு வேத நூலில் இருந்து குறிப்புகள் கொடுத்தேன். அது அனு கீதா என்ற பெயரில் மஹாபாரதத்தில் பகவத் கீதைக்குப் பிறகு வெளியிடப்பட்டது.
போர் முடிந்த பிறகு, அர்ஜுனன் கேட்கிறார், கிருஷ்ணா, தயவு செய்து நீ எனக்கு முன்னால் போதித்ததைத் தயவுசெய்து சொல். நீ போரின் இடையில் சொன்னதின் சாரம் மட்டும் நினைவில் இருக்கிறது. ஆனால் அந்த வார்த்தைகள் நினைவில் இல்லை. நான் அந்த வார்த்தைகளை மறந்துவிட்டேன். தயவுசெய்து மீண்டும் ஒரு முறை சொல். அந்த சிறப்பான போதனையை நான் மீண்டும் கேட்க ஆசைப்படுகின்றேன்.
நீங்கள் ஆச்சர்யப்படலாம். ஆனால் கிருஷ்ணர் சொல்கிறார், அர்ஜுனா நீ மட்டும் அல்ல நானும் மறந்து விட்டேன் . அவர் சொல்கிறார்.
ந ஸ்ம்ராம்யஹம் கர்ம தத் புத்திநாஷாத் ஹதம் மயா
ப்ரூவ்ரூஹம் அதி யோகாத் புக்தேன தன்மயா
மவ்றாபார்க்கில் அஸ்வமேதிக பர்வா இருக்கிறது.
கிருஷ்ணர் சொல்கிறார், அர்ஜுனா திரும்ப என்னால் அந்த ஞானத்தை போதிக்க இயலாது. ஏனெனில் அது உயர்ந்த தர ஆதியந்தமற்ற விழிப்புணர்வு நிலையில் இருந்து சொல்லப்பட்டது.
அந்த நேரத்தில் நான் அந்த உயர்ந்த முடிவற்ற விழிப்புணர்வு நிலையில் இருந்தேன்.
நான் முத்திநிலையை வெளிப்படுத்தினேன். அந்த முக்தி நிலையே, அந்த ஞானமே என்னுள் இருந்து பேசியது. அந்த பிரபஞ்ச விழிப்புணர்வு என் வழியாக பேசியது. அந்த பிரபஞ்ச சக்தி என் மூலம் தன்னை வெளிப்படுத்திக் கொண்டது. அதனால் தான் எல்லா நுட்பங்களும் வெளி வந்தன. நான் அந்த நேரத்தில் பிரபஞ்ச சக்தியை, பிரபஞ்ச விழிப்புணர்வை வெளிப்படுத்தினேன். இப்பொழுது என்னால் அதே நுட்பத்தை கொடுக்க இயலாது என்று சொன்னார்.
அவரே சொல்கிறார், அந்த விஷயங்கள் அனைத்தும் உயர்ந்த விழிப்புணர்வு
இருபத்தைந்து வருடம் போராடினார். அமெரிக்காவில் எனக்கு வேலை கிடைத்தபிறகுதான் அவர் ஒய்வெடுத்தார். வாழ்க்கையை வாழ அவருக்கு அப்போதுதான் நேரம் கிடைத்தது. அதன் பலன்தான் எங்களுக்குத்
நிலையில் இருந்து வெளிப்படுத்தப்பட்டது என்று தயவு செய்து புரிந்து கொள்ளுங்கள். கிருஷ்ணர் நான் என்று சொல்லும் பொழுது எல்லாம் இந்த ஞானத்தியை பிரபஞ்ச விழிப்பணர்வைத்தான் குறிப்பிடுகின்றார். எப்படியோ சில விஷயங்களைத் திரும்பவும் சேகரித்து அர்ஜுனனுக்கு சொல்கிறார். இப்படித்தான் அனு கீதை பிறந்தது.
இந்த ஸ்லோகத்தை சொன்ன பொழுது, என்னிடம் பேசிக்கொண்டிருந்த மூத்த மத பண்டிதர்கள், நீங்கள் பார்க்க சின்ன பையனாக இருக்கிறீர்கள், ஆனால் நன்கு படித்திருப்பீர்கள் போல் இருக்கின்றது. எங்களால் உங்களோடு பேச முடியாது என்றார்கள்.
வாழ்க்கையை வாழ
அவருக்கு அப்போதுதான்
நேரம் கிடைத்தது. அதன்
பலன்தான் எங்களுக்குத்
சநாதன தர்மத்தின் சிறப்பு இந்த முடிவற்ற நேர்மையான மதம் பிறகு இந்து மதம் என்று அழைக்கப்பட்டது - இது பரப்பப்படவில்லை. வெறியர்களை உருவாக்கவில்லை.
நீங்கள் கிருஷ்ணர், இயேசு, முகம்மது, புத்தர் என்று யாரை வழிபட்டாலும் ஒரு வித்தியாசமும் இல்லை. தயவு செய்து நீங்கள் யாரை நம்புகிறீர்களோ, யாருடன் தொடர்பு கொள்ள முடிகிறதோ அவரை வணங்குங்கள். அது போதும். உங்கள் வழியில் நீங்கள் ஆனந்தமாக இருங்கள். வேறு எதையும் செய்யத் தேவையில்லை. இங்கே மதவெறிக்கு அவசியமில்லை. ஏனென்றால் எல்லா உருவங்களும் அந்த இறை சக்தியின் பிரதிபிம்பங்களே.
பார்வையாளர்கள் மத்தியில் இருந்து ஒரு கேள்வி இருக்கின்றது, நான் உருவமற்ற தன்மையை, உருவமற்ற சக்தியை வணங்குபவன். உங்கள் சீடராகி நான் தியானம் செய்ய முடியுமா?
அப்பொழுதுதான் என் சீடராக முடியும்!
உருவமற்ற தன்மையை வழிபட்டால்தான் என்னுடைய சீடராக முடியும். என்னுடைய சீடர்களுக்கு என்னுடைய கண்டிப்பான அறிவுரை என்னவென்றால், என் உருவத்தின் மீது தியானம் செய்யாதீர்கள் என்று. நீங்கள் ஏதாவது ஒரு தியான முகாமில் கலந்து கொண்டு இருந்தால் உங்களுக்கு தெரியும். அங்கு ஒரு கண்டிப்பான அறிவிப்பு: என் உருவத்தின் மீது தியானம் செய்யாதீர்கள். என் உருவத்தின் மேல்
தியானம் செய்யக் கூடாது.
மேலும் விழிப்போடு இருங்கள், எந்த குருவாவது அவர் உருவத்தை தியானம் செய்ய சொன்னால் அவரிடம் இருந்து தப்பித்துக் கொள்ளுங்கள். நீங்கள் வலையில் விழுகின்றீர்கள். நீங்கள் மறைமுகமாக அடிமையாக்கப்படுகின்றீர்கள். அதைச் செய்யவே செய்யாதிர்கள். நீங்கள் மெதுவாக ஏமாற்றப்படுவீர்கள். ஆன்மீக அடிமைத்தனம் மிக மோசமான அடிமைத்தனம். அதற்குள் அகப்பட்டுக் கொள்ளாதீர்கள்.
ஆன்மீகத்தின் அடித்தளமே நம்மை விடுதலையை நோக்கி செலுத்துவது தான். ஆன்மீகத்தில், அடிமைத்தனத்திற்குள் சிக்கிக் கொண்டால், கடவுள் கூட உங்களை காப்பாற்ற முடியாது. அதனால் என் உருவத்தின் மீது தியானம் செய்யக் கூடாது.
எங்களுடைய தியான சிகிச்சை தீக்ஷையின் போது, மூன்றாம் நிலை நிகழ்ச்சி, தெளிவாக அறிவுறுத்துவோம். நீங்கள் என் உருவத்தின் மீது தியானம் செய்யக்கூடாது. இந்த உருவம் இன்று இருக்கும், நாளை இருக்காது. இது நாளை மறைந்து விடலாம். உருவம் எத்தனை நாட்களுக்கு இருக்கும் ? உருவங்கள் இங்கே எப்போதும் இருக்கவே முடியாது.
உருவம் என்பது பிரதிபிம்பம், புரிந்து கொள்ளுங்கள். இது ஒரு விரல் சந்திரனைக் காட்டிக் கொண்டு இருப்பது போல். நான் சொல்லிக் கொண்டு இருக்கிறேன், சூரியன் அங்கே இருக்கின்றது, சந்திரன் அங்கே இருக்கின்றது. சந்திரனையோ சூரியனையோ பிடித்துக் கொள்வதற்கு பதிலாக, என் விரலைப் பிடித்துக் கொண்டீர்களானால், நான் என்ன காட்டுகிறேன் என்பதை விட்டு விடுவீர்கள். நான் எதைப் பிரதிபலிக்கிறேன் என்பதை விட்டுவிடுவீர்கள். விரல் சந்திரனைக் காட்டும் போது, நீங்கள் விரலைப் பிடித்துக்கொண்டீர்களானால், நீங்கள் சந்திரனை விட்டுவிடுவீர்கள்.
அதே போலத்தான், குரு தெய்வீக விழிப்புணர்வை பிரதிபலிக்கிறார். நீங்கள் உருவத்தைப் பிடித்துக் கொண்டால் தெய்வீகத்தை இழந்து விடுவீர்கள். உருவத்தில் சிக்கிக் கொள்ள வேண்டாம். நான் மக்களிடம் சொல்கிறேன், என் உருவத்தின் மீது தியானம் செய்யாதீர்கள். யாராவது தங்கள் உருவத்தின் மேல் தியானம் செய்ய
ஏன் அப்படிச் சொல்கிறாகள் ? என விசாரித்ததற்கு, நான் பெரிய ஆளாக வேண்டுமென, என சிறுவயதிலிருந்தே கனவு கண்டவர் என் தந்தை. கனவை நிறைக்க உடல், பொருள், ஆவி அனைத்தையும் செலவழித்து என்னைப் படிக்க வைத்தார். வெற்றிக்கு ஊக்கமளிக்கார்.
சொன்னால், தெளிவாக இருங்கள், அவர்கள் உங்களை ஏமாற்றுகிறார்கள் என்று தப்பித்து உங்களைக் காப்பாற்றிக் கொள்ளுங்கள்.
நான் சொல்ல விரும்புவது எல்லாம், கிருஷ்ணர் நான் என்று சொல்லும் பொழுது எல்லாம் பிரபஞ்ச விழிப்புணர்வைத்தான் குறிப்பிடுகிறார் என்று புரிந்து கொள்ளுங்கள்.
அடுத்த செய்யுளில், அவர் 'கூழதா - முட்டாள் என்ற வார்த்தையை உபயோகப் படுத்துகின்றார். மீண்டும் 'கமுட்டாள்" " என்ற வார்த்தையை உபயோகப்படுத்துகிறார். அவர் சொல்கிறார்! யார் தன் பாவங்களில் இருந்து விடுபடுகின்றார்களோ அவா்கள்தான் அவரை புரிந்து கொள்ள முடியும் . மீண்டும் மீண்டும் எதைச் சொல்ல விரும்புகிறார்? அவரை அனுபவமாகப் பெற வேண்டும் என்றால் என்ன தகுதியை எதிர்பார்க்கிறார்?
இங்கே மேலும் ஒரு கேள்வி வரலாம்: ஸ்வாமிஜி, மீண்டும் மீண்டும் நாங்கள் பரிந்துகொள்வதற்கான தேவையைத்தான் சொல்கிறீர்கள். குறிப்பாக நான் எதை தவறு விடுகிறேன்? சொல்லுங்கள். எனக்கு அந்த புரிந்துகொள்ளுதல் இருப்பதாக நான் நினைக்கிறேன். நான் என்னுடைய எல்லையை சுற்றிவிட்டேன் என்று நினைக்கிறேன். இருந்தும் என்னால் கிருஷ்ணர் என்ன சொல்கிறார் என்பதை அனுபவமாக உணர முடியவில்லை. நான் என்ன தவறவிட்டுக் கொண்டு இருக்கின்றேன் ? எங்கே தவற விடுகிறேன்? தயவு செய்து சொல்லுங்கள்.
நான் முன்பே சொல்லியபடி, குறிப்பாக என்ன, எங்கே நமக்குத் தேவையாக இருக்கின்றது? இந்த கேள்வியைக் கேட்டவர் முழுவதும் ஏமாற்றம் அடைந்தவராய் இருக்கின்றார். அவர் சொல்கிறார், 'சுவைவொரு நாளும் உங்கள் உரையின் முடிவில், உள்ளுலகத்தில் மாற்றம் ஏற்பட வேண்டும் என்று ஒரே புள்ளியில் கொண்டுவந்து எல்லாவற்றையும் முடித்துக்கொண்டு இருக்கிறீர்கள். குறிப்பாக என் தடை என்ன? தயவு செய்து சொல்லுங்கள். " "
ஒவ்வொரு நாளும் அந்த இடத்திலேயே நிறுத்தக் காரணம் நீங்கள் இந்த கேள்வி கேட்க வேண்டும் என்பதற்காகத்தான். உங்களுக்கு குறிப்பாக எங்கே தடை
்களன் அப்படிச் சொல்கிறா்கள் ? " என விசாரித்ததற்கு, 'சுநான் பெரிய ஆளாக வேண்டுமென, என சிறுவயதிலிருந்தே கனவு கண்டவர் என் தந்தை. கனவை நிஜமாக்க உடல், பொருள், ஆவி அனைத்தையும் செலவழித்து என்னைப் படிக்க வைத்தார். வெற்றிக்கு ஊக்கமளித்தார்.
எண்பதை என்னால் சொல்ல முடியும். முதலில் இந்த தாகம் உருவாக்கப்பட வேண்டும். இந்த கேடல் உருவாக்கப்பட வேண்டும், பிறகு தான் அந்த தேடலுக்கு விடை கிடைக்கும்.
கேள்வி தேடலாக மாறும்பொழுது நீங்கள் இந்த மொழியில் பேசுவீர்கள். நம்மை வற்புறுத்தும் விஷயம் எப்பொருளுக்கு உடனடியாகத் தேவையாக மாறுகிறதோ அப்பொழுது நீங்கள் இந்த மொழியில் பேசுவீர்கள்.
ஒரு சிறிய கதை:
ஒரு கல்லூரி மாணவிக்கு ஒருமுறை கணக்குப்பாடம் சரியாக வரவில்லை. எப்படியாவது கணக்குப் பரிட்சையில் தேர்ச்சி பெற விரும்பினார். அதனால் அவருடைய கணக்குப் பேராசிரியரின் அலுவலகத்திற்கு சென்றார். மாணவி கதவைச் சாத்திவிட்டு அவர் அருகில் போனார். அவருடைய கண்களை உற்றுப்பார்க்கும் அர்த்தத்தோடு சொன்னார். இந்தப் பரிட்சையில் தேர்ச்சி பெற என்ன வேண்டுமானாலும் செய்கிறேன் .. என்ன வேண்டுமானாலும் 00
அந்த பேராசிரியரும் அவளுடைய கண்களை ஆழமாக பார்த்துக் கேட்டார். சுஉண்மையாகவே தேர்ச்சி பெற என்ன வேண்டுமானாலும் செய்திடுவாயா?
சுசரி °° என்று அந்தப் பெண் பதிலளித்தாள்.
'சுநீ ... படிக்கிறாயா? °° என்று பேராசிரியர் கேட்டார்.
ஆன்மீகத்தில் நமது ஆர்வம் இப்படித்தான் இருக்கின்றது. நமது என்பது இந்த கேடல் அளவுக்குத்தான். பலபேர், கேடல் உள்ளவர்கள், வெறும் கடைகளில் வைக்கப்பட்டிருக்கும் பொருள்களை வேடிக்கைப் பார்ப்பவர்கள் தான் (ரண்ய்க்ர்ஜ் ள்டர்ல்லங்ழீள்). இவர்கள் சாலையில் நடந்துகொண்டே என்ன இருக்கின்றது என்று
பார்ப்பார்கள். பலபேர் வெறுமனே வேடிக்கைப் பார்ப்பவர்கள் மட்டும் தான். அவர்கள் ஒரு குருவிடம் இருந்து இன்னொரு குருவிடம் சென்று கொண்டே இருப்பார்கள்.
ஒரு குருவிடம் இருந்து மற்றொரு குருவிடம் செல்வது தவறல்ல. இது முழுமையாக சரியானதே. எப்படி இருந்தாலும் எவரிடமும் எதையும் தற்றுக் கொள்ளாகதுகான் தவறு. மீண்டும் மீண்டும், நான் மக்களிடம் சொல்வது. சுஎல்லா தோட்டங்களுக்கும் சென்று மலர்களைப் பறித்து அழகான புங்கொத்தாக மாற்றிக்கொள்ளுங்கள் என்பதைக்கான்.
ஆனால் நாம் என்ன செய்கிறோம். நாம் எந்த தோட்டக்களிலும் மலர்களைப் பறிப்பதில்லை. அங்குதான் பிரச்சினை ஆரம்பிக்கின்றது. பெரும்பான்மையான மக்கள் வெறும் பார்வையாளர்கள்தான். சுற்றித் தொண்டே இருப்பார்கள், எதையும் செய்யமாட்டார்கள். அவர்கள் தேடல் உள்ளவர்களைப்போல் நடிப்பார்கள். எல்லாவற்றுக்கும் மேலாக தங்களைக் கிருப்பி செய்து கொள்ள உள்ளவர்களாக இருப்பார்கள். அது ஏமாற்று வேலை.
ஒன்று உங்கள் முழுமுயற்சியும் கேடலில் கொடுங்கள். அல்லது எல்லாவற்றையும் மறந்துவிட்டு உங்கள் வாழ்க்கையை நடத்திக்கொண்டு இருங்கள். நான் ஒரு புத்தகத்தை எடுக்க முயற்சி செய்து கொண்டு இருக்கிறேன் என்று சொன்னால், புத்தகத்தை எடுக்காமல், அதன் அர்த்தம் என்ன? வெறும் ஏமாற்று வேலை தான்.
இராமகிருஷ்ணர் அழகாக சொல்கிறார். 'சுயாருடைய தலை முடியாவது பற்றி எரிந்தால் அவர் அமைதியாக இருப்பாரா 200 அவர் சொல்வாரா, சுஎனக்கு நேரமில்லை, இன்னும் பல வருடங்கள் உள்ளன, பிறகு நான் கவனித்துக்கொள்கிறேன் °° என்று. எந்த நிமிடம் அவர் தலையில் நெருப்பு எரிகிறதோ, உடனே அதை அணைக்க முயற்சி செய்வார். கண்ணீரை நோக்கி ஓடுவார்.
எங்கே நாம் சரியாக மாட்டிக் கொண்டு இருக்கின்றோம்? நமது இருப்பில் அதிகமான அகங்காரத்தை உணர்கின்றோம். கிருஷ்ணர் 'நான் கடவுள் " என்று சொன்னபோது அவரை அகங்காரம் மிக்கவராக நாம் நினைக்கலாம். உதாரணமாக. நான் திடீரென, சுநான் கடவுள் என்று சொன்னால், நீங்கள் இயல்பாக என்ன நினைப்பீர்கள் ? °°° இந்தப்பையனுக்கு பைத்தியம் பிடித்து விட்டது. இவருக்கு
ரொம்பவும் அகங்காரம் அதிகமாக இருக்கின்றது. °°
தயவுசெய்து புரிந்து கொள்ளுங்கள். நீங்கள் 'சுநான்" என்று சொல்வதற்கும் குரு 'சுநான்'' என்று சொல்வதற்கும் நிறைய வித்தியாசம் இருக்கின்றது. 'சுகடவுள்''' என்று நீங்கள் சொல்லும் வார்த்தை, உங்களைப் பொறுத்த வரை வெறுமையான வார்த்தையை நீங்கள் க்கடவுள் என்று சொல்லும் பொமுது எல்லாம். சும்மா ஒரு மேம்போக்கான புரிந்துகொள்ளுதலே இருக்கும். அதற்குப் பின்னால் ஒரு ஆழமான உண்மை ஏதும் இல்லை.
'சுகடவுள்" என்று சொல்லும் பொழுது எல்லாம் ஒரு தொகுப்பான எண்ணங்கள் தான் ஞாபகத்துக்கு வரும். நீங்கள் கடவுளைப் பற்றி படித்தது அல்லது கேட்டது அல்லது கடவுளைப் பற்றிய உங்கள் எண்ணம் ஆகியவைதான் நினைவுக்கு வரும். அவ்வளவுதான், இது ஒரு ஆழமான உண்மையோ அல்லது அழைப்பவோ இல்லை.
அப்படி, நீங்கள் உங்கள் பெயரையோ அல்லது சுநான் ® என்ற வார்த்தையையோ சொல்லும்பொழுது, அதற்கு ஒரு ஆழமான அர்த்தமும் அனுபவமும் அந்த வார்த்தையின் பின்னால் இருக்கும். ஒரு ஞான குருவிற்கு இது வந்தால், அந்த சுநான் " என்ற வார்த்தைக்கு ஆழமான அர்த்தம் ஒன்றும் இருக்காது. அது தெளிவில்லாமல் மேம்போக்காக இருக்கும். ஆயினும் கதெய்வீகம் °° அல்லது 'சுஜீவன் முக்தி °°° அல்லது 'சுகடவுள்" " போன்ற வார்க்கைகளுக்கு கனமான அர்த்தம் இருக்கும். அது அவர்களுடைய அனுபவம்.
உங்களுடைய அகங்காரத்தின் காரணமாக குருவிற்கும் அகங்காரம் இருக்கும் என்று நினைக்கின்றீர்கள். அவருடைய உடல் அசைவுகளும், அறிவிப்புகளிலும் இருக்கும் அர்த்தத்தை விட்டு விடுகிறீர்கள். உங்களால் முடிந்தால், உங்கள் அகங்காரத்தை சற்று தள்ளி வைத்துவிட்டு குருவின் வார்த்தைகளை ஆழந்து கேளுங்கள்.
நான் அறிவேன், அர்ஜுனனுக்கும் கிருஷ்ணருக்கும் இடையில் என்ன நடந்தது என்ற கீதையின் முழு காட்சியும் என்னால் பார்க்க முடிகின்றது. கிருஷ்ணருடைய போதனைகளுக்கு பின் அர்ஜுனன் முழுமையாக, மொத்தமாக கரைந்து கிருஷ்ணர் முன்னால் அமர்ந்திருந்தான்.
கிருஷ்ணர் விளக்குகிறார், கூன் அன்பே! புரிந்து கொள், நானே எல்லாம். நான் இறங்கி வந்திருக்கின்றேன். உன்னை விடுதலையாக்கவே இந்த உடலில் வந்திருக்கிறேன். © @
உடனே, எந்த மனிதர் பயத்தையே மையமாகக் கொண்டு வாழ்கிறாரோ. அவர் சொல்வார், சுநீயே எல்லாமாக இருந்தால் எல்லாவற்றையும் எனக்காக செய்துவிடு. உலகத்தையே மாற்றிவிடு. °° அல்லது அவன் பேராசையை மையுமாகக் கொண்டு வாழ்பவானால் அவர் சொல்வார், சுநீயே எல்லாம் என்றால் எனக்கு இந்த வரங்களையெல்லாம் கொடு, " என்று கேட்பார்.
'சுநான்தான் கடவுள்" என்று குரு சொன்ன நிமிடத்தில் 'சுநான்தான் கடவுள் " என்று கிருஷ்ணர் சொன்ன நிமிடத்தில், நீங்கள் பேராயையை மையுமாக கொண்டிருந்தால், நீங்கள் அவரைப்பிடித்துக் கொண்டு எல்லா வரங்களையும் கேட்பீர்கள். நீங்கள் கெஞ்சத் தொடங்குவிர்கள், சுஇதைக்கொடு, அதைக் கொடு, இதைக்கொடு, அதைக் கொடு, °° என்று கெஞ்சத் தொடங்குவீர்கள். பிச்சையெடுக்கத் தொடங்குவீர்கள். நீங்கள் பயத்தை மையமாக கொண்டு இயங்குவிர்கள் என்றால். திரும்பி, அவரை பிடித்துக் கொண்டு, தயவு செய்து என்னை இதிலிருந்து காப்பாற்றுங்கள், தயவுசெய்து என்னை அதிலிருந்து காப்பாற்றுங்கள், வீர்கள்.
எப்பொழுது நம் தேவைகளைக் கேட்க ஆரம்பிக்கிறோமோ அப்போது தெய்வீகம் மறைந்து போய்விடுகிறது. ஏனென்றால் நாம் அப்பொமுது வியாபாரம் என்ற உணர்வுக்குள் வந்து விடுகின்றோம். வியாபார எண்ணம் தான் இருக்கின்றது. குருவுக்கும் நமக்கும் இடையே இருக்கும் மனநிலை மிகப்பெரிய பங்கு வகிக்கிறது. அதுதான் நாம் அவரை 'சுகடவுள் '' என்று உணர்வதற்கும் நம்மையே 'சுகடவுள்''' என்று உணர்ந்து கொள்வற்கும் வழி வகை செய்கிறது.
பலபேர் என்னிடம் சொல்வதுண்டு, 'சுஸ்வாமிஜி, என் மகன் குணமடைந்தால், நான் உங்களுக்கு நிறைய பணம் தருதிறேன். என் மகள் குணமடைந்தால், நான் அந்தச் சொத்தையே உங்களுக்கு தருகிறேன், °° என்று. நான் சிரிக்கத் தொடங்குவேன்.
்கள் அப்பவர் சொல்கிறா்கள் ? " என விசாரித்ததற்கு, 'சுநான் பெரிய ஆளாக வேண்டுமென, என சிறுவயதிலிருந்தே கனவு கண்டவர் என் தந்தை. கனவை நிஜமாக்க உடல், பொருள், ஆவி அனைத்தையும் செலவழித்து என்னைப் படிக்க வைத்தார். வெற்றிக்கு ஊக்கமளித்தார்.
முதலில் நான் எப்போதும் யாரையும் எதுவும் கேட்க மாட்டேன். இரண்டாவது. நாம் பேரம் பேச துவங்கினால், அந்த உறவில் இருக்கும் முழு அழகே போய்விடும். ஞான சிகிச்சை நடைபெற, அதற்கு ஒரு சிறந்த பாலம் தேவைப்படுகிறது. எந்தப் பாலம் அல்லது ஒரு ஆழமான தொடர்பு, ஆழமான தொடரும் உணர்வு இங்கு தேவைப்படுகிறது. ஆழமான அன்பு இங்கு தேவைப்படுகிறது.
நீங்கள் இந்த வியாபார எண்ணத்தைக் கொண்டு வரும்போதே, எல்லாம் முடிந்துவிட்டது. எப்பொழுது நாம் பேரம் பேச தொடங்குகிறோமோ, என்னாலும் குணப்படுத்த முடியாது, அந்த நபராலும் சக்தியை உள்வாங்க முடியாது. அந்த பாலம் துண்டிக்கப்பட்டு விடும். பிறகு எப்போதும் அந்த பாலம் இல்லை. அந்த பாலம் இருந்தால், என்னைப் பார்க்காமலே கூட, குணமடைய முடியும். என்னைப் பார்க்க கூட தேவையில்லை. நான் உங்கள் முன்னால் இருக்க வேண்டிய அவசியம் கூட இல்லை.
தொடர்ந்து, மீண்டும் மீண்டும், எனக்கு உலகம் முழுவதிலும் இருந்து மின் அஞ்சல் (ஈமெயில்) வந்து கொண்டு இருக்கின்றது, சுஸ்வாமிஜி, நீங்கள் தரிசனம் கொடுத்து என் கஷ்டத்தைப் போக்கினீர்கள். ஸ்வாமிஜி நீங்கள் தரிசனம் கொடுத்து என்னைக் குணமாக்கினீர்கள். ஸ்வாமிஜி, நீங்கள் என்முன் தோன்றி என் கேள்விக்குப் பதிலளித்தீர்கள்: என்று பிறகு அவர்கள் கேட்பார்கள், 'சுஸ்வாமி நீங்கள் என்முன் தோன்றி தரிசனம் கொடுத்தது உங்கள் கவனத்தில் இருக்கிறதா ? " என்று.
இப்பொழுது, நான் தெளிவாக உண்மையாக சொல்கிறேன்;
அந்த தரிசனம் எப்பொழுது நடந்தது என்று எனக்குத் தெரியாது. நான் என் வியாபார இரகசியத்தை உடைத்து விடுகின்றேன். நான் உண்மையை அப்படியே சொல்கின்றேன். சுஉங்களுடைய நம்பிக்கையின், ஆழமான அன்பின், பக்தியின் காரணமாகத்தான், இந்த பிரபஞ்ச சக்தி என் உருவத்தைப் பயன்படுத்தி தரிசனம் கொடுத்து உங்களுக்கு வழிகாட்டுகிறது, அவ்வளவுதான்.
தெய்வீகத்திற்கு இந்த உடலை நான் வாடகைக்கு விட்டிருக்கின்றேன். ஏனென்றால் நான் மறைந்தபோது, என் அகங்காரம் மறைந்த போது, தெய்வம் இந்த உருவத்தை பயன்படுத்தி உங்களை வழி நடத்துகிறது. அவ்வளவுதான் மற்றபடி, அது உங்களுக்கும் பிரபஞ்ச சக்திக்கும் இடையே நடந்தது. நான் நேரடியாக இதில் தலையிட முடியாது. நான் சொல்ல ஒன்றும் இல்லை. நான் எந்த குறிப்பிட்ட மனிதரிடமும் போய், 'சுஅவன் என் விருப்பமானவன் " என்று சொல்ல முடியாது. இல்லை, நான் யாருக்கும் சலுகை காட்ட முடியாது. இது என் கட்டுப்பாட்டில் இல்லை.
எல்லா ஞானிகளுடனும் இதுதான் நடக்கின்றது.
எந்த க்ஷணம் நான் தான் தரிசனம் கொடுத்தேன் . என்று சொல்கிறேனோ, அந்த க்ஷணம் எல்லாம் முடிந்து விடும். எந்த க்ஷணம் நான்தான் உங்கள் முன் தோன்றினேன் என்று அறிவித்தாலும் எல்லாம் முடிந்து விடும். பிறகு தெய்வீகம் இந்த உடலைப் பயன்படுத்துவதை நிறுத்திவிடும்.
எவ்வளவு நாள் அது நான் அல்ல என்ற தெளிவுடன் இருக்கின்றோனோ, அதுவரை பராசக்தி, பிரபஞ்ச இருப்புத் தன்மை, இந்த உடலைப் பயன்படுத்தும். அவள் தன்னுடைய பாடல்களை இந்த புல்லாங்குழல் வழியாக தொடர்ந்து வாசித்துக் கொண்டு இருப்பாள். இந்தச் சங்கத்தை நடத்த இந்த உருவத்தை அவள் தொடர்ந்து உபயோகப்படுத்திக் கொண்டு இருப்பாள். அவள் தன் பக்தர்களை ஆசிர்வாதம் செய்வதற்கு இந்த உருவத்தை தொடர்ந்து உபயோகப்படுத்திக் கொண்டு இருப்பாள்.
நான் பராசக்தி என்று சொல்லும் போது, நான் அந்த பிரபஞ்ச சக்தியைத்தான் சொல்கிறேன். இங்கே ஒரு பெண்ணை நான்கு கரங்களுடன் கற்பனை செய்து கொள்ளாதீர்கள். இது பிரபஞ்ச சக்தி. யார் தன்னுடைய உருவத்தையும் அவளிடம் சமர்ப்பிக்கிறார்களோ, அதைப்பயன்படுத்தி அவளே தன் வேலைகளைச் செய்து கொள்வாள். ஏனென்றால் 'சுநான்' வெளியேறிய போது அவள் என் உடலில் வசித்துக் கொண்டு இருக்கின்றாள்.
இப்பொழுது உங்களுக்குத் தேவையெல்லாம் உங்கள் அமைப்பையே வெளியே தூக்கிப் போடுவது தான். தெய்வீகம் உள்ளே வந்து விடும். நீங்கள் .
'சுஎன் அப்படிக் சொல்கிறாகள் ? " என விசாரித்ததற்கு, சுநான் பெரிய ஆளாக வேண்டுமென, என சிறுவயதிலிருந்தே கனவு கண்டவர் என் தந்தை. கனவை நிஜமாக்க உடல், பொருள், ஆவி அனைத்தையும் செலவழித்து என்னைப் படிக்க வைத்தார். வெற்றிக்கு ஊக்கமளித்தார்.
உங்கள் அமைப்பையே தூக்கிப்போட்டுவிட்டால், தெய்வீகம் உள்ளே வரும். மீண்டும் மீண்டும், மக்களிடம் சொல்வது, தரிசனம் கொடுத்தது நான் அல்ல. என்னால் காட்சிகளைக் கொடுக்க முடியாது. அதோடு என்னைத் தொடர்பு படுத்தாதீர்கள். சரியாக என்ன நடந்தது என்று கூட எனக்குத் தெரியாது.
என்னால் சொல்ல முடிந்ததெல்லாம், நீங்கள் திரும்பி வந்து என்ன நடந்தது என்று என்னிடம் சொன்னால், இடம், தேதி எல்லாவற்றையும் சொன்னால், அந்த நிகழ்ச்சியை 'கடவுன்லோட் " செய்து பார்க்க முடியும். அதைத்தேடி அந்த கோப்பைத் தேடி, சரியாக என்ன நடந்தது என்று விபரமாக சொல்ல முடியும். மற்றது எதுவும் என் கட்டுப்பாட்டில் இல்லை.
நீங்கள் தொடர்புகொண்டதாக எண்ணும் போதே நீங்கள் திறந்து விடுகிறீர்கள். நீங்கள் குருவைப் பார்க்க வேண்டிய அவசியம் இல்லை. அந்த பிரபஞ்ச சக்தி உங்களை வழி நடத்தும். இங்கே அவருடைய அருகாமை தேவையில்லை. எப்பொழுது அந்த உறவைநாசம் செய்கின்றீர்களோ, எப்பொழுது ஒரு ஒரு வியாபாரத்தை உள்ளே கொண்டு வருகிறீர்களோ, எதுவுமே நடக்காது. ஒன்றுமே நடக்காது ஏனென்றால் அந்தப் பாலம் உடைக்கப்பட்டு விட்டது.
நான் இச்ச கொலைக்காட்சியைப் பார்த்துக் கொண்டு இருந்தேன். அவர்கள் நியூ ஆர்லியன்ஸ் பாலம் (சங்ஜ் ஞ்டுப்ண்ஹய்ள்) எப்படி இயற்கைச் சீற்றத்தால் காணாமல் போனது என்று பேசிக் கொண்டு இருந்தார்கள். ரொட்டித் துண்டுகளைப்போல அந்தப்பாலம் நொறுக்கப்பட்டு இருந்தது. அந்த பாலம் இப்பொழுது இல்லை.
உள்ளே வரும்போது அந்த பாலம் ஏற்படுவது நடக்காது. நமக்கு அந்த பாலம் ஏற்படுவதற்கு முழுமையான சரணாகதியும் புரிந்து கொள்ளுதலும் அவசியம். ஆழமாக உணர்வோடு தொடர்பு கொள்ள வேண்டும். இங்கே இப்பொழுது அர்ஜுனன் கிட்டத்தட்ட முழுமையான தொடர்பு உணர்வில் இருந்தார். அவர் தன் பயத்தையும், பேராசையையும் கிழே போட்டிருந்தார்.
ஆன்மீக சாதனையில் பெரிய பிரச்சினை என்னவென்றால் நமக்கு என்ன வேண்டும் என்று எனக்குத் தெரியும் என்ற கருத்தைக் கீழே போட்டுவிடுவது தான். அங்குதான் பிரச்சினை ஆரம்பமாகிறது. ஒரு ஆழமான, நேர்மறையான காத்திருப்புடன், அடுத்து என்ன நடக்கும் என்று தெரிந்து கொள்ளாமல், நடப்பது தான் உண்மையான. நேர்மறையான சரணாகதி. அதுதான் முழுமையான சரணாகதி. எந்த க்ஷணம் 'சுநான் எப்போதும் காத்திருப்பேன் °° என்று முடிவு செய்கின்றோமோ, அப்போதே எல்லாம் நடக்கத் தொடங்கி விடும்.
எவ்வளவுக்கு எவ்வளவு நீங்கள் அவசரப்படுகிறீர்களோ அல்லது மன அமைதியற்று இருக்கின்றீர்களோ, அவ்வளவு தூரம் நீங்கள் உங்களுக்குள் நடக்கும் விஷயங்களைத் தடுத்து விடுகின்றீர்கள்; அது தாமரையை முயற்சி செய்து மலர வைப்பது போன்றது. நீங்கள் என்ன செய்கிறீர்கள் ? நீங்கள் மலரின் இதழ்களை கையில் திறக்கின்றீர்கள். அது பூவாக இருக்குமா? அது எப்போதும் தாமரையாகாது. தாமரை சூரியக் கதிர்கள் ஊடுருவும்போது தானாகவே மலரும். உங்கள் இருப்புத்தன்மை மலர அதற்கு கொஞ்சம் அவகாசம் கொடுங்கள்.
தொடங்கிய காத்திருக்க ரீங்கள் உடனேயே, விஷயங்கள் நடக்கத் தொடங்கிவிடும். நீங்கள் காத்திருக்கத் தேவையில்லை. காத்திருக்க வேண்டும் என்ற முடிவுக்கு நீங்கள் வரும்வரை காத்திருங்கள். நீங்கள் காத்திருக்க முடிவு செய்துவிட்டால், பிறகு எப்பொழுதும் காத்திருக்க வேண்டிய தேவையே இருக்காது.
ஒரு அழகான கதை:
விஷ்ணுவின் பகவான் பக்கரான வைகுண்டத்துக்கு போய்க்கொண்டு நாரதர் இருந்தார். வழியில் ஒரு யோகி அமர்ந்து தவம் செய்துகொண்டு இருப்பதைப் பார்த்தார். அந்த யோகி நாரதரிடம் கேட்டார், சுஷ நாரதா, விஷ்ணுவிடம் நான் ஞானமடைய இன்னும் எத்தனை காலம் காத்திருக்க வேண்டும் என்று கேட்டுச் சொல்வாயா? " என்றார். நாரதர்,
'சுகண்டிப்பாக கேட்டு வருகிறேன், ' " என்று சொல்லி தன் வழியே சென்றார்.
அடுத்து நாரதரை, ஒரு மரத்தடியில் குதித்து நடனமாடிக்கொண்டு இருந்த ஒரு மனிதர் பிடித்துக் கொண்டார். அவர் நாரதரிடம் கேட்டார், 'சுவு நாரதரே, எனக்கு எப்போது பகவான் விஷ்ணுவின் தரிசனம் கிடைக்கும் என்று தயவு செய்து கேட்டுச் சொல்லுங்கள், " என்றார். தயவு செய்து தெளிவாக பரிந்து கொள்ளுங்கள், அவன் எப்பொழுது ஞானமடைவேன் என்று கேட்கவே இல்லை. அவன் நாரதரிடம் கேட்டது, எப்பொழுது அவருடைய தரிசனம், விஷ்ணுவின் காட்சி அவருக்கு கிடைக்கும் என்பதைத்தான். அவர் சொன்னார்: 'சுஎனக்கு அருள் புரியச் சொல்லி
@roirrWJLD fiirjbf!,mro 1ErTW 1ErTroirr QJ(!5mLILJ a;(!5mtFma:,a;rra; a;rrfb@ja:,a; Grumr(EJLD foTm!J)J G1a=rrGiJ~ffiJ8',@" . .,., 1ErT[Jfl,IT Gla=rrroirrrorrrr, 0 Br8',m1"LJ/-LIU(T8', Ga;L...€i'iGJ!)roirr. JE a;rumlol!LIULrTGf!, "'"', r;;rroirrJ!)rrrr.
1ErT[J f!,IT mru®mTLfbffe®8' Qa=roifr!J)J@S) L...(El uGi.la;@ Lro rorrrr. -(!51...DL.51 QJ ffifl, rrrr. GUJrrfi'i, "a;@S)~~ r;;rroro Gla=rrroirrrorrrr"'"', foTroirr!J)J 1ErT!Jfl,lflL1..D Ga;L...LrTIT. 0 BrjEffil8',@" (§rTroLDmLUJ @roirrWJL..D 1ErTroirr® GlggroLDL..D 8',(Tjb@j8', Grumr(EJLD "'"', foTroirr!J)J Gla=rrroirrrorrrr. GUJrrfi'i Lii/a;Q./1...D QJ(!5[E. 1ErTroirr® G1ggroLDffiJ8',@" ! 1ErTroirr r;;rroro G1a=UJGruroirr7 "'"' foTroirr!J)J QJ @jffi rorrrr.
®!bffe IELroLDm.S/-a; Qa;rrmr(El @®JEfb LDf!,roirr Ga;L...LrTm, "a;@S)~~ r;;rroro Gla=rrroirrrorrrr 7 "' "' foTroirr!J)J . IE rT[J fl,IT Gla=rrroirrrorrrr, @JEfb LD U fb ~Gi., r;;r /bf!, mro @m lol)B',@" @®fi'iroirrf!)roGQJrr jbfl,mro G1ggroLDffiJ8',@" 8',(Tjb@j8', Grumr(EJLD. ~fl,roirr L.5lf!J®fbrTro ~ QJ IT fl, lfla=roL..D' a; (!!jm /Fm :L roirr GLD Gi., @51 C!::£! LD ., ., ' foTroirr!J)J Gla=rrroirrrorrrr.
@mfba:,Ga;L...L :LLGro ffifl, LDfl,IT Qa=rrrororrrr, ·a;~ ~QJIT r;;rroa:,® QJrT8',® Qa;rr@jbffe@SI L...Lrrrr, r;;rroa:,® a;(!5mtFm L/ rf/Gruroirr r;;rroirr!J)J. ~ffe Gu rTffe LD, "'"' ~ru rr ~(!51..DUQ.fl...D ®~fbffe IELroLDrTLfb Qfl,rTLffilfi'lrorrrr.
timfbGi.l ~rurr@mfl>B' Gla=rrroirrrorrGurr, ~u Gu rTffe ~(!5 LiilroirrrorrGi.lf!,rra;fi'i UJffe Gurrlol! Glff>UJroa;w ~rurr :2_mGm @f!Jffilfi'IUJ§jl. !Efb LDfl>IT (§rTroLDmLJEfl>rTIT.
f!,rorTGiJ LJlflJE§j] G1a;rrm@ffi18',W. qJ,f:PLDrTro Glurr!J)JmLDll..j l...D 8',rTfb(!5®LD (!fl LJ/-6l./ I...D fl,rTroirr 8'[JtimrT a;~.
L/fbfl,,f/roifr rurrfj)a:,ma;mUJ ~(!5 !LfbrT[JtFmLDrra; fiir@Jbffe Qa;rrmmlol!rrLD. rurr (Y)@mLDUJrrro lL.mTmLDIJ.../LWJLD lL!J)JIJ.../LWJLD (§rTroLDmLUJ (Y)UJ[Dfil Gla=UJf!,rTIT. r;;rGi.llol!rr ~UJrrro !pJL...Uffila;mmlJ.../LD q1,rot..Ea; a=rrf!,mroa;mmll..jLD Gla=UJfbrTIT. !iiTffeQ./LD Grumlol! Gla=[email protected]!. ~QJ rr mLDUJmLJEffe, r;;rGi.llol!rTQJf[)mf!) 11.../ LD @SIL...(El@SIL...(El L.51 !JUC§8' a= e,ffi/u51roirrGwGiJ IELDL.5/a;ma;GUJrr(El @®JEfl>rTIT. ~!Efb ;i)LiilLGLD 1.§rTrnLDmLJEfl,rTIT.
r;;rro ru rrfj>a; ma; u51Gi.J IE rrro ~ UJ rrroffil a; m Gla=UJ ffe Qa;rrmr(El @®JEfl> Gurr ffe r;;rrororrGiJ
0 8"JeT UUUl-9' bl!f!riotfil!6rhr;6ir?"" **6TQ5f o£111'rrrflg;g;efJ®, 0 Br!Jirret** blurflw mrrlli** boll&isr@blU>tilSf J 6TQ5f tRf!)lollW!f/6'61@fiibJ llitil5f6l/ lli&isrLolJIT 6Tet g;fj;QDJ. lliQ!fQDolJ Jrrrr.u,rrii;15 Luu, blurr@6ir, **~6'£1 ~Ql')erjQDJll.llD bll1'6'06lll§/ 6TetQl')eru UUl-l?illi Ql')ollj;Jrrrr.** bl6llef)g5?ii;® **fflliilliU>dl
(§rTroLDmLUJ (Y)LJ/-[email protected]!. 1ErTroirr r;;rroirrWJmLUJ u u5l[Dfila;mmll..jLD, a=rrf!,mroa;mmll..j LD L.5/urrUJfiljbfl,ffila;mmll..jLD Gla=UJffe Qa;rrmr(El @®JEfl> rumu wro mLDUJfD!J)J @®JEGfbroirT. roirr!J)JLD IEL@S)Gi.Jmlol!. @JEfl> (Y)UJ[Dfila;mrrGiJ f!,rTroirr 1ErTroirr fiiTmWJmLUJ !;§rum (Y)a; a;® L.5) JI)® fl, rrro r;;rro a;® Qfl, rf) UJ QJ ffifl,ffe) foTroirr!J)J G IE rim LD UJ rr a; %L ffi}B',~ LLD Qa=rrGi.lfi'iGJ!)roirr. u roifr~Q umr(El ru UJ ~Gi.J 1Errroirr 1.§rTroLDmLJEffe@SI L... GLroirr. q1,rorrGi.J r;;rroa;® 1ErTroirr (§rTroLDmLJEffe@S) L... GLro !iiTroirr!J)J Qfl,,f/ [email protected]!.mUJ, 1.§rTroLDmLf!,mlol! f!,WuGurrL...(El @®a;fi'iGJ!)roirr (!LmrmLDUJrra; r;;rroffe !;§ru ro (!fl$
1ErTroirr ~ffifl, ~WJUjbmfl, f!,$8', mrujbffe$ Qa;rrmm (Y)UJ[Dfil Gla=UJGf!,roirr. 1ErTroirr @JEfl> ;i/fbUJ q1,roJEfbfbmfl,, Qfl,UJroa; GuurrroJEf!,fbmfl, L.5/LJ/-fbffe mrufbffea; Qa;rrmm (Y)UJ[Dfil Gla=UJ Gfl> ro. !iiTJEfl> ~timw, ~ mfb IE rrroirr L.51 LJ/-!bffea; Qa;rrmm (!fl UJ JDfil Gla=UJ Gfb Grorr, ~ffe IE@@S) ~L qj,[JL..DL.5ljbffe @SIL...Lffe, ~(!5 Fr-.[Jrrro Ga=rrumuuGurrlol!.
(!5 Fr-[Jwrrro Ga=rrumu L.5/LJ/-a;a; (Y) UJ[Dfil Qa=UJfbrrGi.l r;;rroro IELa;®LD 7 @1UfDm8',UJ(T8', ~ ffe QJC!:Pa;fi',a; Qa;rrmr(El Qa=Gi.JL.D. §j]GurrGiJ 1ErTroirr Gf!,LGi.l @Gi.JmlolJ, @~ a;mr(El L.5) LJ/-fbff>Gi.l @Gi.JmlolJ, fiiTm!J)J (!fl LJ/-Q./ Gla=UJ§jl ~ m LD ~ UJ rr a; ~ LDITJEffe a;rr lb~ (!5$8',fb Giff, (TL ffiJ €i', UJ Gurr ffe' ffifl, rumlolJ @51,f/uuffeLD @Gi.JmlolJ, @W)UQJjbmfl, L.5/LJ/-a;a; (Y)UJ[Dfil Gla=UJf!, Gurr§jl, @JEfl> [email protected], @ffe IEC'::£!@51 Gi.Jmlol!, @LJ/-a;Qa;rrmrGL @®JEfl>ffe· !iiTffifl, 1ErTW 1ErTroirr (Y)C!::£!mLDUJ(T8', (Y)LJ/-Q./ Gla=UJffe, @ @mff>LI L.5/LJ/-a;a;u Gurrruffe fl, rrrorr a; IE Lffifl>ffe · Lii/a; r;;rm LD UJ rr a; IE Lffifl,ffe.
!iiTffifl, 1ErTW jEffil,5;@" 8',(Tjb~(!5$8',fb Glfl,rTLffil®fi'iJDrra;Gmrr ~ffifl, 1ErTW ~ffe Jfia;C!::£!1...D.
Q u rr ffe QJ rr a; UJ rT!]rTQJ ffe qi, fil /TQJ rr fl, LD Q u fD !J)J ® timLD m Lffifl, rrrr a; m foTroirrf!) rrGiJ ~QJIT UJrrlflLLDrTQJ§j] @ffeUfDpS/ Qa=rrGi.Jrurrrr. ~LIULJ/- Ga;L...@QJ(!51...D @umrLrTQJ§jl 1EUIT ®tFmLDmLUJ Grumr(Elw fiiTmf!) wroJf/mlol!u51GiJ QJ(!5L.DGUrr§jl, ~QJ/T @IUJDma;UJ(TB', (Y)C'::£! @SlmmUJrrL...mLll..jLD IEC!:Pru @SIL...(El @Sl(Elfi'if!)rTIT.
~ru rr LDlol!ITJEfl, wrofb Gf!,rr(El ru(!!jL.DGu rTffe, ®tFmLDmLf!,Gi.l fl,rTrorra;Gru Jfia;f:i>JEffe @Sl(El€i'if!)ffe, ~(!5 ua;a; @51mm6lJ Gurrlol!. ~mf!,GUJ (Y)f!,Gi.l a;rr[JtFmLDrra; Qa;rrmr(El
வரும்போது அந்தப் பாலத்தை இழந்து விடுகிறோம்.
குறிப்பாகவப்போகுகாம் வியாபாராரோக்கோடு
வருகின்றோமோ, ஒரு நண்பர்களுக்கிடையிலான உறவுப்பந்தம்போல. அந்த முழு மனநிலையில் இருந்தால், அங்கே குரு சிஷ்யனுக்கு இடையே இருக்கும் உறவு முறை இருப்பதில்லை. வியாபார உறவுகளில் சக்தியை மாற்றி அளிக்க முடியாது.
மேலும் ஒரு விஷயம்: எல்லாவற்றையும் நம்பிக்கை என்ற முளைக்குச்சியில் கட்டுவதற்கு அளவற்ற தைரியும் வேண்டும். இது ஒரு விதை தன் பயங்களையெல்லாம் விட்டு உடைத்துக் கொண்டு வெளியே வந்து மரமாவதைப் போன்றது. அதனால்தான் 'சுநிர்வாணம் °° என்பதை கடைசியான ஒரு பயங்கர கனவு என்று அழைக்கின்றோம்.
ஒரு கனவு பயங்கரமாக இருந்தால், நாம் விழித்துக்கொள்வோம்! அதேபோல், நாம் திடீரென உலக்கப்படும்போது அல்லது அதிர்ச்சி அடையும் போது வாழ்க்கையில் நாம் ஜீவன் முக்கர்களாக விமிக்துக் கொள்வோம். நமது கனவு நிலையில் ஒரு அதிர்வு நிகழும் போது ஜீவன் முக்தி நடக்கும்.
ஜென் மடாலயங்களில், ஒரு மனிதரை ஞானமடையச் செய்ய ஆச்சர்யமான ஒரு நுட்பத்தைப் பயன்படுத்துவார்கள்.
அதுபோல ஒரு கதையைச் சொல்கிறேன்:
ஒரு குரு மூன்றாவது மாடியில் நடந்து போய்க் கெண்டு இருந்தார். ஒரு சீடர் உண்மையோடு அவரிடம் ஜீவன்முக்தி கேட்டுக் கொண்டு இருந்தார். திடீரென அந்த குரு திரும்பி அவரை மூன்றாவது மாடியில் இருந்து தள்ளிவிட்டார். அந்த சீடருக்கு குருவின் மேல் முழு நம்பிக்கை இருந்தது. அவர் ஒவு மலரைப்போல் கீழே விழுந்து எழுந்து நடனமாட தொடங்கி விட்டார்.
சொல்கிறது, நாம் வேகமாக ஆராய்ச்சி நிலத்தில் விழ நமது உடல் எடை மட்டும் காரணம் •
இருபத்தைந்து வருடம் போராடினார். அமெரிக்காவில் எனக்கு வேலை கிடைத்தபறகுதான் ஒய்வெடுத்தார். அவர் வாழ்க்கையை வாழ அவருக்கு அப்போதுதான் ரோம் கிடைத்தது. அதன் பன்தான் எங்களுக்குத் தெரிந்தது ...
- 'சுஎன் அப்படிச் சொல்கிறா்கள் ? ° என விசாரித்ததற்கு, 'சுநான் பெரிய ஆளாக வேண்டுமென, என சிறுவயதிலிருந்தே கனவு கண்டவர் என் தந்தை. கனவை நிறையாக்க உடல், பொருள், ஆவி அனைத்தையும்
- செலவழித்து என்னைப்
- படிக்க வைத்தார். வெற்றிக்கு உக்கமளித்தார்.
அல்ல. ஒரு குழந்தை கீழே விழும்போது அவர்கள் மோசமாக அடிபட மாட்டார்கள். ஒரு மனிதன் தண்ணீருக்குள் விழுந்து முழுகினால், அந்த இறந்த உடல். கண்ணீராவ் நிரம்பி கனம் அதிகமானால் கூட, மிதக்கின்றது. ஆனால் ஒரு இலேசான, உயிருடன் இருக்கும் மனிதர், தண்ணீரில் மூழ்கிப் போகின்றார். அதனால் நமகு அகங்காாம். நமது கடினத்தன்மை தான் நமக்கு ஏற்பதும் சேதங்களுக்கு காரணம் என்று அனுமானிக்கிறார்கள்.
ஒரு சுழன்று ஆடும் சுபி (நன்கூண்) நடனக்காரர்சில நிமிடங்கள் காற்றில் மிதப்பார், ஆனாலும் அடிபடாமல் பூமியில் இறங்குவார். கோகத்தின் மூலம் காற்றில் மிதக்கும் இந்த செயலை யோகிகள் அகங்காரமற்ற நிலையின் மூலம்தான் செய்திறார்கள்.
ஒருபோதும் இருப்பது குருவுடன் அவர்களுடையது, தராது. தோல்வியைத் முட்டாள்தனம் உட்புக முடியாத அமைப்பாக (ச்ராப் ல்ம்ரர்ச்) ஒரு கவசமாக இருக்கும்.
ஒரு சிறிய கதை:
சந்யாசி. நாகா (இந்து ஒரு ஆடையில்லாமல் இருப்பவர்கள்) சந்நியாசிக்கு அவருடைய குருவின் மெல் அதிக பிரியம். அவர் குருவின் பின்னால் நின்று கொண்டு தொடர்ந்து அவருடைய செயல்களை, பாவனைகளை, கை உடல் அசைவுகளை தானும் செய்து காட்டிக் கொண்டு இருப்பார். அவருடைய உண்மையான பக்தியைக் கருத்தில் கொண்டு குருவும் அதைப் பெரிதாக எடுத்துக் கொண்டதில்லை. ஒருமுறை சொற்பொழிவின் போது, குரு கையை உயர்த்தியபோது இவரும் அதையே செய்தார்.
குரு அந்த சீடரைத் திரும்பிப் பார்க்க
வாளால் கையை வெட்டி விட்டார். சீடருடைய பக்தி மிகப்பெரிது என்பதால், துண்டிக்கப்பட்ட கையுடன் அவரது அகங்காரமும் கீழே விழுந்தது. அவர் ஞானமடைந்தார். மற்ற சீடர்கள் கேட்டார்கள், களுளனத்திற்கு இது மிக அதிக விலை இல்லையா? °° என்று.
குரு பதிலளித்தார்! மக்கள் இந்த நிலையை அடைய பல ஜென்மங்கள் எடுக்க வேண்டும். அதை ஒப்பிட்டுப் பார்க்கும் போது இது சிறிய விலைதான் °°.
உள்ளுலக மாற்றம் நடக்க நாம் சக்தியைப் போக அனுமதிக்க வேண்டும். விகை
இருபத்தைந்து வருடம் போராடினார். அமெரிக்காவில் எனக்கு வேலை கிடைத்தபற்குதான் அவர் ஒய்வெடுத்தார். வாழ்க்கையை வாழ அவருக்கு அப்போதுதான் நேரம் கிடைத்தது. அதன் பன்தான் எங்களுக்குத்
மாமாக மாற அதனுடைய பயம் போக வேண்டும். அதுபோல நாமும் இரஸவாகும் நடப்பதற்கு அனுமதிக்க சக்தியை வெளியே விட வேண்டும்.
கிறிஸ்துவ மதக் கோட்பாட்டின் படி அந்த கடைசி நிமிடம், சுஆத்மாவின் இருண்ட இரவு" என்று அழைக்கப்படுகின்றது. புத்த மதம் 'சுகடைசி பயங்கர கனவு ° என்ற சொல்லை உபயோகிக்கின்றது. அந்த நேரம், நமது அகங்காரம் சாகும் ரேரம். நாம் பழைய வாழ்க்கைக்கே போய்விட ஆசைப்படுவோம். ஜீவன் முக்தி என்பது எதையாவது தொடர்ந்து நடப்பதில்லை. அது ஒரு மின்னல் போல நடக்கும், ஒரு புதிய பிறவியாக.
இருபத்தைந்து வருடம் போராடினார். அமெரிக்காவில் எனக்கு வேலை கிடைத்தபறகுதான் அவர் ஒய்வெடுத்தார். வாழ்க்கையை வாழ அவருக்கு அப்போதுதான் நேரம் கிடைத்தது. அதன் பன்தான் எங்களுக்குத்
சமஸ்கிருதத்தில் இது 'சுவிஸாதா °° என்று அழைக்கப்படும். கீதையின் முதல் அத்தியாயம் 'சு அர்ஜன விஸாத யோகம்" என்பதாகும். அர்ஜனனுடைய குழப்பம் மிகப்பெரிது, அவர் கிருஷ்ணரையே நம்பி போக விருப்பப்பட்டால் கூட, அவர் குழப்பம் மிகப்பெரிது. இதுபோன்ற குழ்நிலைகளில், நம் மனதால் எடுக்கப்படும் முடிவுகள் சரியாக இருக்காது. குரு என்ன சொல்கிறாரோ அதையே முழுமையாக பின்பற்றுங்கள், அதில் அர்த்தம் இருக்கும்.
அர்ஜனனுக்கு கிருஷ்ணரை முழுழமையாக நம்பி போக தைரியம் இருந்தது. அதனால்தான் அவருக்கு விஸ்வரூப தரிசனம், பிரபஞ்ச காட்சி கிடைத்தது. நாமும் அந்த சக்தி நம்மை கொண்டு செல்ல அனுமதிக்க வேண்டும். அந்த இருண்ட இரவுக்குள் நமக்கும் எல்லாம் நடக்கும். நமக்கு குருவின்மேல் இருக்கும் நம்பிக்கைதான் நமக்கு அந்த இறுதியான லாபத்தை கொண்டு வந்து சேர்க்கும்.
ஜார்ஜ் குர் த்ஜிலீப் (எங்ர்மீடுங் என்ம்க்த்ண்ங்ச்ச்) என்ற குரு ஒரு புதுமையான நுட்பத்தை, தன் சீடர்கள் ஞானமடைய பயன்படுத்துவார். அவர் ஒரு விதி வித்திருந்தார். யார் என்ன வேலை செய்து கொண்டு இருந்தாலும் அவர் 'சுநிறுத்து" என்று சப்தமிட்டவுடன், உடனே என்ன செய்து கொண்டு இருந்தாலும், உட்கார்ந்து தியானம் செய்ய வேண்டும்.
ஆஸ்ரமத்திற்குள் ஒரு சிறிய ஒடை இருந்தது. ஒரு முறை மூன்று சீடர்கள், ஒடைக்குள் நின்று கொண்டு இருக்கும்போது,அவர் 'சுநிறுத்து " என சப்தமிட்டார். அயினும், அவர் சப்தமிட்ட சிறிது நேரத்துக்கெல்லாம் தண்ணீர் உயரத் தொடங்கியது. இரண்டு சீடர்கள் தண்ணீரை விட்டு வேகமாக வெளியே வந்து விட்டார்கள்.
மன்றாமவன் தொடர்ந்து தியானம் செய்தார். அவருடைய உடம்போடு அவனுடைய அகங்காரமும் முழுகியது, புதிய இருப்புத் தன்மை மிதந்தது.
கெரியாக வெற்றிடத்தை அனுபவமாக உணர நடக்க முதலில் நம்பிக்கை தேவை. அந்த ரேரத்தில் நாம் பிடித்துக் கொள்ள குரு மட்டும் இருக்கின்றார். நாம் நமக்குள் நடந்த புதிய அனுபவத்தை ஏற்றுக் கொள்ள வேண்டும். நமது பழைய தன்மையை (டங்ழ்ள்ர்ய்ஹப்ண்ற்ற) மாற்றி, வார்த்தையில் அடங்காத ஒரு ஆன்மீக அனுபவக்கிற்கு எடுத்துச் செல்வதற்கு, நமக்கு அந்த சக்திமேல் ஆழமான நம்பிக்கை வேண்டும்.
கிருஷ்ணர் இந்த தொடர்புத் தன்மையை ஆழமாக உணர்வதற்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கிறார். குருவுடன் ஆழமான தொடர்பை ஏற்படுத்திக் கொள்ளுதல், உண்மையை அறிந்து கொள்வதற்கு அடிப்படையான தேவை. அதனால் தான் கிழக்கே அதிக முக்கியத்துவம் குருவுக்கு கொடுக்கப்படுகிறது.
இங்கே மேலும் ஒரு கேள்வி:
கேள்வி: மரியாதைக்குரிய குருவே, ஸ்வாமிஜி, நான் என் குருநாதரிடம் இருந்து கீக்கை வாங்கி இருக்கிறேன். எங்கள் குரு சிஷ்ய உறவு முறையையும் அறிவேன். என்குரு 1952-ல் சமாதி அடைந்துவிட்டார். அவருடைய போதனைகளை ஒன்று திரட்டி அவற்றை கடைப்பிடிக்க முயற்சித்துக் கொண்டு இருக்கிறேன். நேரடியாக என் குருவைப் பார்த்ததில்லை. இப்பொழுது உங்கள் சொற்பொழிவை தினம் கேட்கி றன். எனக்கு பகவான் கிருஷ்ணரே நேரடியாக பகவத் கீதையில் இருந்து நேரடியாக பேசிக்கொண்டு இருப்பதைப்போல் உணர்கின்றேன். இது ஒரு அழகான அனுபவம். இதை இப்படியே யோக விட எனக்கு விருப்பமில்லை. நான் பேராசைக்காரனோ என்ற பயம் வருகிறது. எனென்றால் என் வாழ்க்கையில் இரண்டு குருமார்கள். இருக்கலாமா என்று என்னால் உறுதி செய்ய முடியவில்லை.
கேள்விக்குப் பதிலளிக்கிறார். உங்களுக்கு இராமகிருஷ்ணர் இந்த எத்தனை குருமார்கள் வேண்டுமானாலும் இருக்கலாம். நான் தீக்கைஷ் அளிக்கும் என் சீடர்களிடம் சொல்வதுண்டு, 'சுஇது மட்டும் அல்ல, நீங்கள் உங்களுக்கு
அப்பவர் செரல்கிறா்கள் ? °° என விசாளத்ததற்கு, 'சுநான் பெரிய ஆளாக வேண்டுமொ, என சிறுவயதிலிருந்தே கனவு கண்டவர் என் கர்வத. கனலை நிறமாக்க உடல், பொருள், ஆவி அனைத்தையும் செலவழித்து என்னைப் படிக்க வைத்தார். வெற்றிக்கு உக்கமனித்தார்.
விரூப்பப்பட்ட இடங்களுக்குச் சென்று கற்றுக் கொள்ளுங்கள் என்று நான் அமைகிக்கு இருக்கிறேன். நான் உங்களையும் எங்கேயும் சென்று வர உற்சாகப் படுத்துகிறேன். எல்லா தோட்டங்களுக்கும் சென்று மலர்களைப் பறித்து அழகான பூங்கொத்தாக மாற்றங்கள்.
மேலும் ஒரு விஷயம்: நமது அகங்காரம் ஆயிரம் பக்கங்களில் இருந்து அடிவாங்கினாலும், சாகாது. எப்படி ஒருவரால் உங்கள் அகங்காரத்தை சாகடிக்க முடியும் ? எல்லா பக்கங்களில் இருந்தும் கற்றுக் கொள்ளுங்கள். உங்கள் அகங்காரம் எல்லாப் பக்கங்ஙகளில் இருந்தும் கசக்கப் படட்டும். உங்களுக்குத் தேவையெல்லாம் உண்மையின் வளர்ச்சியை அனுபவமாக உணர்ந்தீர்களா? என்பது தான். எப்கெல்லாம் உங்களுக்கு அனுபவம் கிடைக்கிறதோ, அதை இழந்து விடாதீர்கள். எங்கெல்லாம் சந்தர்ப்பம் கிடைக்கிறதோ எடுத்துக் கொள்ளுங்கள்.
பிறகு மிகத் தெளிவாக இருங்கள்: 'சுயாரிடமும் போகாதீர்கள்''' என்று சொல்லும் நபர்களிடம் போக வேண்டாம். உங்கள் கதந்திரத்திற்குப் பாதுகாப்பு கொடுங்கள். உங்கள் சுதந்திரத்தைத் தற்காத்துக் கொள்ளுங்கள். இதைத்தவிர எங்குவேண்டுமானாலும் சென்று கற்பதற்கு முழு சுதந்திரம் உடையவர்கள் நீங்கள்.
அதனால் நீங்கள் குற்ற உணர்வோடு இருக்கத் தேவையில்லை. அவருடைய போதனைகளைக் கேட்பது, அல்லது என்னுடைய நுட்பங்களைப் பயன்படுத்துவது என்பதை எதோ குற்றம் செய்கதைப்போல் நீங்கள் எண்ணத் தேவையில்லை. நான் கண்டிப்பாக சொல்கிறேன், எனக்கு உங்கள் குருவுடன் எந்த பிரச்சினையும் இல்லை. மேலும் அவர் சமாதியாகிவிட்டார்.
இப்போது அவருடன் நேரடியாக பேசிக் கொள்வேன். அதைப்பற்றி பொருட்படுத்த வேண்டாம். அதைப்பற்றி கவலைப்பட தேவையில்லை. நிம்மதியாக ஆனந்தமாக இருங்கள்.
நாம் ஆழமான தொடர்பை எப்போது உணர்கிறோமோ அந்த தொடர்பே போதுமானது. வேறொன்றும் தேவையில்லை. அதுவே உங்களை வழி நடத்தும்.
மேலும் ஒரு முக்கியமான விஷயம்: தயவு செய்து பரிந்து கொள்ளுங்கள்.
்கள் அப்படிச் சொல்கிறா்கள் ? " என விசாரித்ததற்கு, 'சுநான் பெரிய அளாக வேண்டுமென, என சிறுவயதிலிருந்தே கனவு கண்டவர் என் தந்தை. கனவை நிறமாக்க உடல், பொருள், ஆவி அனைத்தையும் செலவழித்து என்னைப் படிக்க வைத்தார். வெற்றிக்கு ஊக்கமளித்தார்.
யாருடன் தொடர்பு ஏற்படுகிறது என்பது முக்கியம் அல்ல, யாரிடம் சரணாகதி செய்கின்றோம் என்பதும் முக்கியமில்லை. இன்னொரு தொழில் ரகசியத்தையும் சொல்கிறேன். கிருஷ்ணர் 'சுராஜவித்யா ராஜ குகயாம், ஞ்ன்ட்வாவாம்) (தஹக்வுறஸ்ண்க்வறஹழ்வறத்ஹத்ஹ இரகசியங்களின் இரகசியம் என்று சொல்வதைப்போல யாரும் வெளியிடாத ஒரு வியாபார இரகசியத்தை நான் வெளியிடுகின்றேன். ஏனென்றால் மொத்த வியாபாரமும் இந்த இரகசியத்தின் மேல்தான் கட்டப்பட்டு இருக்கின்றது. ஆனால் நான் தெளிவாக இருக்கிறேன். சுஎல்லா விஷயங்களையும் சொல்லி விடுவது என்று °°
தயவுசெய்து புரிந்து கொள்ளுங்கள்; ங்கள் யாரிடம் சரணடைகிறீர்கள் என்பது முக்கியம் இல்லை. அந்த முழு தீவிரத்தன்மைதான் சக்தியாக இருக்கின்றது. சரணாகதியடையும் மனநிலைதான் நம் வாழ்க்கையை மாற்றியமைக்கும் சக்தி கொண்டது. மற்ற எதுவும் தேவையில்லை.
ஒரு சிறிய கதை:
ஒரு மனிதர் போதும் போதும் என்ற அளவிற்கு அனுபவித்து விட்டார். அவன் கஷ்டங்களை காட்டிற்குள் ஓடிப்போய் ஒரு ஞானியைப் பார்த்து அவர் உதவியுடன் விடுதலை அடைய விரும்பினார். இரவு பகலாக தேடியும் ஒருவரையும் அவர் கண்டுபிடிக்க முடியவில்லை.
பிறகு அவன் ஒரு முடிவுக்கு வந்தார். யாரை • இந்த பாதையில் முதலில் சந்திக்கிறோமோ அவரையே தன் குருவாக கொள்வது என்று முடிவு செய்தான். நான் அவருடைய அறிவுரைப்படி நடப்பேன் என்று முடிவு செய்தார். ஒ கடவுளே! நீங்கள் இங்கு இருக்கிறீர்கள் என்று எனக்கு தெரியும். சரியான ஒருவரை என்னை வழி நடத்த அனுப்பி வையுங்கள்? அவன் அங்கேயே • பொறுமையாக அமர்ந்து யார் வருகிறார்கள் என்று காத்துக் கொண்டு இருந்தார்.
இரண்டு நாள் கழித்து ஒரு மாலை வேலையில் ஒரு திருடன் அந்த வழியாக ஓடி வந்து கொண்டு .
இருந்தான். இந்த மனிதர் திருடனின் காலைப்பற்றிக் கொண்டு, 'சுழுவே, என்னைக் காப்பாற்றுங்கள். நீங்கள் தான் என் கடவுள், நீங்கள் தான் என் குரு. தயவ செய்து ஞானமடைவது எப்படி என்று எனக்கு அறிவுரை கூறுங்கள் °°
அந்த திருடன் சொன்னான், 'சுஎன்ன இது? என்ன நடக்கிறது இங்கே 2°° என்னைப் போக விடு, போக விடு, நான் ஒரு திருடன். நான் கண்டிப்பாக தப்பிக்க வேண்டும். காவலர்கள் என்னைத் துரத்துகிறார்கள். என்னைப் போக விடு. நான் ஒடிப் போக வேண்டும் ீ. இந்த மனிதர் சொன்னார், ்சுஇல்லை, நீங்கள் என் கடவுள், நீங்கள் என் குரு. நீங்கள் கண்டிப்பாக எனக்கு ஞானப்பாதைக்கு வழி காட்ட வேண்டும் °°.
சொன்னான். திருடன் அந்த 'சுமுட்டாளே! நான் இத்தனை நகைகளைத் திருடி வைத்திருப்பதை நீ பார்க்கவில்லையா ? என்னைப் போக விடு, இல்லா விட்டால் உன்னைக் கொன்று விடுவேன். இப்பொழுதே உன்னைக் கொன்று விடுவேன். நான் உன்னைக் கொன்றால், இன்னும் பத்து நிமிடங்கள் செலவு செய்ய வேண்டும். அந்த நேரத்தில் காவலர்கள் என்னைப் பிடித்து விடுவார்கள். எனக்கு பத்து நிமிடங்கள் இல்லை. இல்லாவிட்டால் உன்னை இப்பொழுதே கொன்று விடுவேன் °°.
அந்த மனிதர் சொன்னார், 'சுஎனக்கு அதெல்லாம் தெரியாது. நீங்கள் என் குரு, கற்றுக் கொடுங்கள் . அந்த திருடன் சொன்னான். 'சுசரி, நீ சொல்கிறாய் நான் உன் குரு என்று. அப்படியென்றால் கவனமாக கேள். நான் என்ன சொன்னாலும் செய்வாயா? °° அந்த சீடர் தொன்னார், சுஆம் கண்டிப்பாக, நான் அதற்காக த்தான் இருக்கின்றேன் °°.
அந்த திருடன் சொன்னான், சுஉட்கார் °.
அவன் உட்கார்ந்தான். அந்த திருடன் சொன்னார் க்கண்களை மூடு°. மேலும் அந்த திருடன் சொன்னான், 'சுநான் வந்து கண்களை திறக்கச் சொல்லும் வரை திறக்கக் கூடாது. அந்த மனிதன் உண்மையான தேடலுடன் அமர்ந்து கண்களை மூடிக்கொண்டான். அந்த திருடன் தப்பிச் சென்றுவிட்டான். அவன் பல மணி நேரங்கள் அமாந்து கொண்டு இருந்தான். மெதுவாக நாட்கள் நகர்ந்தன. பிறகு வாரம் நகர்ந்தது. ஒரு மாதமும் நகர்ந்து விட்டது. அந்த மனிதர் உணவு, நீர் இன்றி அசையாமல் அமர்ந்திருந்தார்.
சிவபெருமான், அவரின் உண்மையான ஆழத்தை உணர்ந்து கொண்டு, உடனே
அவருக்கு அப்போதுதான்
நேரம் கிடைத்தது. அதன்
பன்தான் எங்களுக்குத்
அவர் முன் தோன்றி ஞானமளித்தார்.
இது ஒரு கதை போல் தோன்றலாம். ஆனால் அதற்குள் ஆழமான அர்த்தமும் உண்மையும் பின்னால் இருக்கிறது. தயவு செய்து புரிந்து கொள்ளுங்கள். உண்மையான குரு போதுமானது. வேறொன்றும் தேவையில்லை.
இந்த தொடர்பு கொள்ளும் உணர்வே போதுமானது. நீங்கள் கேட்கலாம். எப்படி தொடர்பு இருப்பதை பரிந்து கொள்வது. ஸ்வாமிஜி உ
உங்களுக்குள் தொகித்துக் கொண்டு
இருக்கும் தன்மையை உணர விரும்பினால், அது போதும். அந்தக் கொதித்துக் கொண்டு இருக்கும் தன்மையை, அந்த தேடலை, நீங்கள் உணர விரும்பினால் அந்த தீவிரத்தன்மையே போதுமானது. நீங்கள் உணரத் தொடங்கி விடுவீர்கள்.
அந்த தீவிரத்தன்மையே உங்களுக்குள் உருவாக்கிவிடும். சக்தியை வேறொன்றும் தேவையில்லை. நான் இந்த கீதை சொற்பொழிவு மூலமாக நான் முயற்சி செய்வது எல்லாம் உங்களுக்குள் இந்த தீயை உருவாக்க வேண்டும் என்பது கான். அவ்வளவு கான்.
நீங்கள் முடிவைத் தன்னிச்சையாக தேடுவீர்கள். நான் இந்த நிகழ்ச்சி மூலம் அல்லது தியான முகாம்கள் மூலம், அந்த ருசியை கொடுக்கிறேன். ஒரு துளி, பிறகு நீங்கள் அதைத்தொடர்ந்து ஓட ஆரம்பிக்கிறீர்கள். பிறகு நாம் எதுவும் செய்யத் தேவையில்லை. எல்லாம் உங்களுக்குள் ஒரு தீவிர உத்வேகத்தைக் கொடுப்பது கான். உங்கள் கேள்விகளை தேடலாக மாற்றி, உங்கள் கேள்விக்குத் தேடலாக வேறு உருவம் தொடுத்து,
ஒரு ஆழமான தாகத்தை உருவாக்குகின்றேன்.
கேள்வி: நீங்கள் சொல்கிறீர்கள், எல்லா குருமார்களிட மும் சென்று மலர்களைப் பறித்து மாலை கட்டுங்கள் என்று. ஆனால் அதனால் என்ன பலன் இருக்கும் ? ஒரு குருவையும் மற்றொரு குருவையும் தொடர்ந்து ஒப்பிட்டு பார்த்துக்கொண்டு இருப்பதைத் தவிர ? ஒருவர் எங்கும் முடிவடைய முடியாது.
ஒவ்வொரு உண்மையை தேடுபவராக்கும் ஒரு வழி இருக்கும். அது ஞானமாக இருக்கலாம். பக்தியாக இருக்கலாம். அல்லது கர்மாவாக இருக்கலாம். ஒவ்வொருவரும் தனக்கு எது சரியான பாதை என்று அனுபவிக்க உணர்ந்து கொள்ளலாம். எந்த பாதை அவர்களை ஈர்க்கிறது. அதன் பிறகு குருவைத் தேர்ந்தெடுத்துக் கொள்ளலாம்.
கொடுக்குத்தில், நீங்கள் சரியான குருவைக் தேடிக் கொண்டு இருக்கும் போது, கேட்பது, சோதனை செய்து சரிபார்த்துக் கொள்வது எல்லாம் மிக உபயோகமாக இருக்கும். இங்கே ஒப்பிட்டுப் பார்த்தல் என்பது தேவையல்லாதது. ஒவ்வொரு குருமார்களும் தங்களை ஒவ்வொரு விதமாக வெளிப்படுத்திக் கொள்வார்கள். அதனால் நீங்கள் எல்லா இடத்தில் இருந்தும் உண்மைகளை சேர்த்து பூங்கொத்து செய்து கொள்ளுங்கள்.
இப்படித்தான் உங்களை சரியாக வழிநடத்தக் கூடிய குருவையும் பாதையையும் ஒரு சமயத்தில் தேர்ந்தெடுப்பது தேவையாகிறது. நீங்கள் வெறும் அறிவை சேகரிக்கும் வரை உங்களுக்கு குரு தேவையில்லை. பக்ககங்கள் படிப்பதும் பல மறை நூல்களை படிப்பகும் போதுமானது.
நீங்கள் உள்முகமாக திரும்பி, உங்களுக்குள் பார்க்க திட்டமிடாத வரை உங்களுக்கு ஒரு வாணும் ஞானி தேவையில்லை. உங்களுக்குள் நீங்கள் அறிவை மட்டும் சேர்த்துக் கொள்கிறீர்கள். ஆனால் அறிவு தலையடன் நின்றுவிடும். மனதையும் இருப்புத்தன்மையையும் தொடாது.
உங்களை அறிந்து கொள்ளும் வழியை ஆழமாக உணர விரும்பினால், உங்கள் மனதையும் இருப்புத் தன்மையையும் தொட வேண்டியது அவசியமாகிறது. உங்களுக்கு குருவின் தேவை இருக்கிறது. ஒரு ஞான குருவால் மட்டும் தான், அவர் அடைந்த ஞான அனுபவத்தை இறுதி அழைவத்தை உங்களுக்குள் செலுத்த முடியும்.
பிறகு நீங்கள் மொத்தமாக தாண்டும் அனுபவத்தைப் பெறலாம். ஆனால் இந்தப்பாதையின் முடிவுவரை செல்ல தீர்மானித்துவிட்டால் உங்கள் கேள்விகள் கண்டிப்பாக தேடலாக மாறிவிடும். உங்கள் ஆசைகள் தேவைகளாக மாறிவிடும். நீங்கள் இந்த நிலையை அடைந்துவிடும் போது, நீங்கள் தன்னிச்சையாக ஒரு குருவிற்கு முன்னுரிமை கொடுத்து தேர்ந்தெடுத்து விடுவீர்கள்.
்குதன் அப்படிச் சொல்கிறிர்கள் ? ° என விசாரித்ததற்கு, 'சுரான் பெரிய அளாக வேண்டுமென, என சிறுவயதிலிருந்தே கனவு கண்டவர் என் தந்தை. கனவை நிறமாக்க உடல், பொருள், ஆவி அனைத்தையும் செலவழித்து என்னைப் படிக்க வைத்தார். வெற்றிக்கு ஊக்கமளித்தார்.
இது ஒரு போட்டி. சரியான குரு தான் உங்களுக்குள் சரியான இரசாயன மாற்றங்களை, உங்கள் உடலுக்குள்ளும் மனதிற்குள்ளும் நடத்த முடியும். சரியான குருதான் உங்களுடன், தலை, இதயம், இருப்புத்தன்மை மூன்றிலும் சரியான இரசாயன மாற்றத்தை ஏற்படுத்த முடியும், அந்த நோக்கில் நீங்கள் குருவை முடிவு செய்தால் உங்களைச் சீடராக அவர் ஏற்றுக் கொள்வார். நீங்கள் ஒரு புதிய உறவு முறைக்குள் நுழைகின்றீர்கள், குரு உங்களுக்கு தீட்சை அளித்து உங்களுடைய ஆன்மீக வளர்ச்சிக்கு பொறுப்பேற்கிறார். பதிலாக அவரை நீங்கள் குருவாக ஏற்றுக் கொள்கிறீர்கள்.
தயவுசெய்து புரிந்து கொள்ளுங்கள், இது மிகவும் முக்கியமான விஷயம், இது அற்பவிஷயம் அல்ல. அதனால்தான், ஆஸ்ரமத்தில் தங்கிசீடராக விரும்பபவர்களுக்கும் நான் அறிவுறுத்துவது குறைந்த பட்சம் ஒரு வருடமாவது குளிர்ச்சி நீடிக்கும் காலம். குரு உங்கள் மேல் செய்யும் வேலை ஆன்மீக அறுவைசிகிச்சை, இது உடல்ரீதியான அறுவை சிகிச்சையை விட குறைந்த வலி தொண்டது அல்ல. இங்கு உங்களுக்கு மயக்க மருந்தும் கிடையாது. இது உங்கள் அகங்காரத்தின் மீதான அறுவை சிதிச்சை. உதாரணமாக உங்களை என் சீடராக ஏற்று ஆஸ்ரமத்தில் தங்க அனுமதித்தால், நீங்கள் உணரலாம், உங்களுக்கு என் கவனத்தை தொடுத்தத் தேவையிருக்கிறது. ஆனால் நான் பல வாரங்கள் உங்களைப் பார்க்க மாட்டேன், நான் உங்களோடு பேச மாட்டேன் உங்களை 'சுமௌனத்தில்' " வாரக்கணக்கில் போட்டு விடுவேன்.
இந்த நடைமுறையை செய்தவர்களுக்கு, இது எவ்வளவு கடினமானது என்று தெரியும். இது ஒரு சிறிய எளிமையான விளையாட்டு அல்ல. பலர் இந்த அறுவை சிகிச்சையில் இருந்து ஓடிவிடுவார்கள். இது போன்ற வலிகளை அவர்கள் எதிர்பார்க்கவே மாட்டார்கள். அவர்கள் தங்கள் ஆன்மீக பாதையில் முன்னேறுவதற்கு, தங்களுடைய அகங்காரத்தை, தங்கள் அடையாளத்தை, தங்கள் கவனத் தேவையை கீழே போட வேண்டும் என்று அவர்களுக்குத் தெரியாது, சிலர் வேறு குருவை நோக்கி ஓடி விடுவார்கள். யாரை மிகவும் அன்பானவர், கருணையானவர் என்று நினைக்கிறார்களோ அங்கு சென்று விடுவார்கள். அவர் உண்மையான குரு என்றால், சரியான குரு என்றால் இந்த விமர்சி தான் திரும்பவும் நடக்கும். ஏனெனில் அப்போதுதான் இந்த நபருக்குத் தேவையான உண்மையான மாற்றம் நடக்கும்.
அதன்பிறகு, குருவைத்தேடி குதித்து ஓடிக்கொண்டே இருக்கும் கூழற்சி
பலன்களை அடக்குவது, மனதைக்கட்டுப்படுத்தாது. சந்தோஷம். மனத்தவலை. பிறப்பு. இறப்பு, பயம், பயமற்ற தன்மை, சாத்வீகம், துன்பம் வரும்போதும் மன அமைதியோடு இருத்தல், திருப்தி, துறவறம், தயாள குணம், புகழ், புகழற்ற தன்மை இது போன்ற எல்லா தகுதிகளையும் வாழும் உயிர்களுக்குள் உருவாக்குவது நான் தான்.
10.6 எழு சிறந்த ஞானிகளும் அவர்களுக்கு முன், நான்கு சிறந்த மனுக்களும் என்னில் இருந்து வந்தவர்கள்.
அவர்கள் என் மனதில் இருந்து வந்தவர்கள், பிறகு அவர்களிடம் இருந்து
இருபத்தைந்து வருடம் போராடினார். அமெரிக்காவில் எனக்கு வேலை கிடைத்தபற்குதான் அவர் ஒய்வெடுத்தார். வாழ்க்கையை வாழ அவருக்கு அப்போதுதான் நேரம் கிடைத்தது. அதன் பன்தான் எங்களுக்குத்
இந்த கிரகத்தில் வசிக்கும் உயிர்களின் மொத்த ஜனத்தொகையும் கீழிறங்கியது.
10.7 யார் என் பேரொளியையும். என் சக்திகளையும் அறிந்திருக்கிறானோ. உண்மையாக அவன் என்னுடன் இணைந்தே இருக்கிறான்.
அதில் எந்த சந்தேகமும் இல்லை.
நீங்கள் (மத்தல் செய்யவளைப் போல் கொண்டால். புரிந்து நீங்கள் உடனடியாக அமைதியடைந்து விடுவீர்கள் கிருஷ்ணர் சொல்கிறார், உங்களிடம் என்ன இருந்தாலும், உங்களுக்கு நல்ல பெயரோ அல்லது கெட்ட பெயரோ, அது என்னால் உருவாக்கப்பட்டது. பிறகு ஒன்றை உறுதியாக தெரிந்து கொள்ளுங்கள், உங்களுடன் இருப்பவை அனைத்தும் இறைவனின் அன்பளிப்பு.
ஒரு சிறிய கதை:
முன்பு சுகர் என்றொரு சிறந்த ஞானி இருந்தார். அவருடைய தந்தையார், வியாசர், சத்தியத்தை பற்றிய அறிவை போதித்து, ஜனக மகாராஜனுடைய அரசவைக்கு அனுப்பி வைத்தார். ஜனகர் ஒரு ஞானமடைந்த அரசர். அவர் உடல், மனம் கடந்த ஆனந்த நிலையில் வாழ்பவர். அவர் 'சுவிதேகா' " என்று அழைக்கப்பட்டார், இதன் பொருள் உடலுடன் இல்லாமல் அதைத் தாண்டி வாழ்வது.
ஜனக ராஜன் சுகரின் ஞானத்தைக் கற்றுக் கொள்வதற்காக வந்திருப்பதைக் கேள்விப்பட்டார். அதனால் அவரை வரவேற்பதற்கான ஏற்பாடுகளைச் செய்தார். அந்தப் பையன் அரண்மனை கதவுகளை அடைந்த போது காவலாளி கடுமையாகப் பார்த்தார்கள். அவர் ஒரு மிகச் சிறந்த எல்லோரும் அறிந்த துறவியின் மகன். ஆனால் அவர் அங்கு மூன்று இரவு, பகல் உட்கார்ந்து இருந்தார். மோசமாக ஒருவரும் அவரை கண்டு கொள்ளவும் இல்லை. கவனிக்கவும் இல்லை.
பிறகு அரசருடைய மந்திரிகளுக்கு வியாசருடைய மகன் வந்திருப்பது திடீரென தெரிந்து, வேகமாக அரண்மனை கதவுகளுக்கு வெளியே விரைந்து வரவேற்றார்கள். அவரை மிக மரியாதையுடன் அரண்மனைக்குள் அழைத்துக் சென்றார்கள். மிகப்பெரிய அறையில் தங்கவைத்து நல்ல உணவும் வசதிகளும் செய்து கொடுத்தார்கள்.
அவர் மிக மரியாதையுடன் நடத்தப்பட்ட போதும், அரண்மனைக்கு வெளியே காத்திருந்த போதும் சுகரின் முகத்தில் அமைதியே இருந்தது. பிறகு அரசர் ஜனகரிடம் கூட்டிக்கொண்டு சென்றார்கள்.
அரசர் சிம்மாசனத்தில் அமர்ந்திருந்தார். அங்கு இசை இசை இசைக்கப்பட்டுக் கொண்டு இருந்தது. சில வேடிக்கைகளும் அரசவையில் நடந்து கொண்டு இருந்தது. ஜனகர், சுகரிடம் ஒரு கோப்பையின் விளிம்புவரை பாலை நிரப்பி கொடுத்தார். பிறகு அப்படியே இந்த அறையை ஏழுமுறை, பாலில் இருந்து ஒரு துளிகூட சிந்தாமல் சுற்றிவர சொன்னார்.
அந்த பையன் எதுவும் பேசாமல் அந்த பால் கோப்பையை எடுத்துக்கொண்டு, அறையைச் சுற்றத் தொடங்கினான். அத்தனை களியாட்டங்களுக்கும், ஈர்ப்புகளுக்கும் நடுவிலும், சிறிதும் கவனம் சிதறாமல். பெரிய முயற்சி எதுவும் இல்லாமல் அந்த அரச வையை ஏழு முறை சுற்றி வந்தான். அவனாக விரும்பாமல், இந்த உலகத்தில் நடக்கும் எதுவும் அவனை பாதிக்க முடியவில்லை.
அவன் கோப்பையை திருப்பி கொடுத்த போது, ஜனகர் சொன்னார், உனக்கு உன் தந்தை முதலிலேயே கற்றுத் தந்ததையும், நீயாக என்ன கற்றுக்கொண்டாயோ அதையும்தான் நான் திரும்ப செய்தேன். உனக்கு சத்தியம் நன்றாகத் தெரிந்திருக்கிறது. என் மகனே, நீ வீட்டிற்கு செல், என்றார்.
தெய்வீகத்தில் நிலைத்திருப்பவர். அவருக்குத் தெரியும் எல்லா
கள் அப்பவர் சொல்கிறாகள் ? ° என விசாரித்ததற்கு, கனவு கண்டவர் என் தந்தை. கனவை நிஜமாக்க உடல், பொருள், ஆவி அனைத்தையும் செலவழித்து என்னைப் படிக்க வைத்தார். வெற்றிக்கு ஊக்கமளித்தார்.
விஷயங்களும் பிரபஞ்ச இருப்புத்தன்மையின் வெளிப்பாடு என்று, அவர் எப்படி நடக்கப்பட்ட போதிலும் அல்லது அவரிடம் என்ன இருந்தாலும் அல்லது இல்லாவிட்டாலும் (அதனால் அவருடைய சமநிலை எதனாலும் பாதிக்கப் படவில்லை),
முதலில் இருக்கும் கீதையின் அத்தியாயங்களில் அர்ஜுனனுடைய அனுபவம், அந்த இளம் சுகருடைய அனுபவத்தில் இருந்து வித்தியாசமாக இருந்ததை நாம் பார்க்கலாம். அர்ஜுனன், அவனுடைய தாகம் என்ன? என்பதில் உள்ள குழப்பத்தை, தன் சொந்தங்களைக் கொல்வதற்கான தயக்கத்தை, மேன்மையான வார்த்தைகளால் மறைக்கின்றான்.
கண்டிப்பாக, கிருஷ்ணர் சரியாக உள்ளே பார்த்து, அர்ஜுனனுடைய வாதங்களை அகற்றுகிறார். நிலையில்லாத உணர்ச்சியில் தன்னைத்தானே சித்தரித்துக் கொள்ளும் அர்ஜுனனுடைய முட்டாள் தனத்தை சுட்டிக் காட்டுகிறார் கிருஷ்ணர். அர்ஜுனனிடம், அந்த சூழ்நிலையை ஏற்றுக் கொள்ளுமாறும், உண்மை பற்றற்ற தன்மையை உணருமாறும், தடையற்றும், அவர் இருப்புத்தன்மையில் சுதந்திரத்தை உணருமாறும் அறிவுரை சொல்கிறார்.
கிருஷ்ணர் வாழ்க்கையை அப்படியே ஏற்றுக் கொள்ள சொல்கிறார். நம்மை அப்படியே ஏற்றுக் கொள்ளும் போது தான் நம்மால் மற்றவர்களை ஏற்றுக்கொள்ள முடியும். அப்பொழுதுதான் ஆழமான நட்பை மற்றவர்களுடன் நம்மால் உணர முடியும். ஆழமான நட்பு மற்றவர்களுடன் கொள்வது கூட ஆன்மீகம் தான் புரிந்து கொள்ளுங்கள், ஆன்மீகம் என்பது நேர்மையுடனும், ஆழமான நட்புடனும் மற்றவர்களுடன் இருப்பது தான்.
அன்பு என்பது நம்முடைய விழிப்புணர்வின் மலர்ச்சிதான். எப்போதெல்லாம் விழிப்புணர்வு இதயத்தின் வழியாக வெளிப்படும் போது, மற்றவர்களைக் கண்டு இரங்கும் தன்மை வெளிப்படும், காமம் காதலாக, அன்பாக மாறும். ஒரு தொடுதல் கூட மிகவும் அதிர்வுள்ளதாகவும், மிகவும் உண்மையாகவும் இருக்கும். அன்புதான் மிகப்பெரிய குணமாக்கும் சக்தியாக இந்த பூமிக் கிரகத்திலேயே இருக்க முடியும் என்று நான் திடமாக ஆழமாக நம்புகிறேன்.
கள் அப்படிச் சொல்கிறாகள் ? ° என விசாரித்ததற்கு, நான் பெரிய ஆளாக வரவேண்டுமென, என சிறுவயதிலிருந்தே கனவு கண்டவர் என் தந்தை. கனவை நிஜமாக்க உடல், பொருள், ஆவி அனைத்தையும் செலவழித்து என்னைப் படிக்க வைத்தார். வெற்றிக்கு ஊக்கமளித்தார்.
நான் என் தியான சிதிச்சையாளர்களிடம் • நீ அன்பைப் பரப்பா விட்டால். சொல்வது. உன்னால் தியான சிகிச்சை அளிக்க முடியாது. €
என்னை மக்கள் பார்க்கும் பொழுது, நான் அவர்களைப் பார்த்த உடன் கைகளை நீட்டுவேன். பலர் வினோதமாக நினைப்பார்கள். அவர்கள் ஆன்மீகம் என்றால் கடுமையாகவும் இறுக்கமாகவும் இருப்பது என்று நினைத்திருப்பார்கள். இங்கே நான் நீட்டிய கரங்களுடன் மக்களை அணுகுகிறேன். அவர்கள் தங்கள் தலையில் தாங்கி இருக்கும் . ஆன்மீக நபருக்கும் அல்லது ஆன்மீகத்திற்கு, இந்த . காட்சி, பொருத்தமாக இருப்பதில்லை. அவர்களைப் பொறுத்தவரை ஆன்மீகத்தைப் பகிர்ந்து கொள்ளுதல், அன்பு காட்டுதல் என்ற விஷயங்களுடன் பொருத்திப் பார்க்க முடியவில்லை.
பலகாப்பட்ட பின்னணிகளில் இருந்து மக்கள் ஆஸ்ரமத்திற்கு தியான சிகிச்சை பெற வருகிறார்கள். இள வயதினர், முதியவர், புற்றுநோய் மற்றும் எய்ட்ஸ் (AIDS) நோயாளிகள் மற்றும் பலதரப்பட்ட இயலாமை உள்ள மக்களுக்காக இங்கு வருகிறார்கள். ஒரு . மனிதருக்கு காலில் வலி இருந்தால், இயல்பாக . நான் என் இருக்கையில் இருந்து எழுந்து அவர்கள் காலைக்கொட்டு சிகிச்சை அளிப்பேன். காலும் நமது உடலின் ஒரு பகுதிதானே.
மிக்க. பாரம்பரியம் வயதான, ஒரு மாற்றங்களை ஏற்றுக்கொள்ள முடியாத ஒரு சுவாமி நட்புடன் எனக்கு இதைப்பற்றி அறிவுரை சொன்ன அவர் குறிப்பிட்டார், நீங்கள் ஒரு சுவாமி. சுவாமி தன் இருக்கையில் இருந்து எழுந்து மற்ற காலைக் கொடுப்பது என்பது நடக்க முடியாதது. பாரம்பரியத்துக்கு எதிரானது. நான் பணிவாக சொன்னேன், நான் இந்த இருக்கையில் அமர்வதும் இந்த உடையை (காவி உடை) அணிவதும் துன்பத்தைக் கண்டு ஏற்பட்ட கருணையால் தான் அதற்காகத்தான் இந்த ஆசனத்தில் அமர்கிறேன். இந்த ஆசனத்திற்காக நான் இங்கு இல்லை.
ஒடுதல் . ஆன்மீகம் என்பது பிரவாகமாக
இருபத்தைந்து வருடம் போராடினார். அமெரிக்காவில் எனக்கு வேலை கிடைத்தபறகுதான் ஒய்வெடுத்தார். அவர் வாழ்க்கையை வாழ அவருக்கு அப்போதுதான் நேரம் கிடைத்தது. அதன் பன்தான் எங்களுக்குத் தெரிந்தது …
கள் அப்படிச்
சொல்கிறா்கள் ?
என விசாரித்ததற்கு,
நான் பெரிய ஆளாக
வேண்டுமென, என்
சிறுவயதிலிருந்தே கனவு கண்டவர் என்
தந்தை. கனவை நிஜமாக்க உடல், பொருள், ஆவி அனைத்தையும் செலவழித்து என்னைப் படிக்க வைத்தார். வெற்றிக்கு
ஊக்கமளித்தார்.
(சுகாணம்). ஆன்மீகம் என்பது அன்பையும் கருணையையும் பரப்புவது தான். கருணையின் தாரணமாக நாம் செய்யும் சேவை, நாம் சேவை செய்வதைப் போன்ற உணர்வையே தராது. நமக்கு சேவை செய்ய ஒரு வாய்ப்பு கிடைத்ததாக எண்ணிக் கொள்வோம்.
கொடுப்பவரின் கைகள் கீழேயும் இருக்க வேண்டும். சொல்கிறார். விவேகானந்தர் வாங்குபவரின் கைகள் மேலேயும் இருக்க வேண்டும். ஆனால் நம் விஷயத்தில் எல்லாம் எதிர்மறையாக நடக்கிறது. கொடுக்கும் கைகள் மேலேயும் வாங்கும் கைகள் கீழேயும் இருக்கிறது. நாம் ஒருவருக்கு சேவை செய்ய வாய்ப்பளித்ததற்கு கடவுளுக்கு நன்றி தெரிவிக்க வேண்டும்.
அதனால் தான் விவேகானந்தர் சேவை' " என்ற வார்த்தைக்கு பதிலாக பூஜை" என்ற வார்க்கையை மாற்றியமைக்கார். சேவை என்ற கருத்துடங்கும், நாம் யாருக்கு சேவை செய்கிறோமோ. அவர்களைவிட உயர்ந்த இடத்தில் தான் இருப்பதாக நினைக்கத் தோன்றும். பூஜை என்பது பிரார்த்தனை, சேவையல்ல, எப்போது நமது கருணை தோன்றுகிறதோ நமக்கு அளிக்கத்தான் தோன்றும், நாம் சேவை செய்வதற்காக இருக்காது,
நீங்கள் நம்பினாலும் நம்பாவிட்டாலும். நமக்கு ஒரு ஆழமான பகைமையும் அல்லது வெறுப்புமே அடுத்தவர்கள் மேல் இருக்கிறது. ஒரு புகைப்படம் எடுக்கும் போது சிரிப்பது போல் தான் நாம் மற்றவர்களைப் பார்த்து புன்னகைப்போம். ஆனால் நம்மால் நட்பை உணர முடியாது. நாம் ஒரு பாதுகாப்பான தூரத்தில் இருந்து பாதுகாப்பான விளையாட்டு விளையாடவே நாம் விரும்புகிறோம். நாம் உண்மையான நட்பை மற்றவர்களுடன் உணர மாட்டோம்.
வருடம் போராடினார். அமெரிக்காவில் எனக்கு வேலை கிடைத்தபறகுதான் அவர் ஒய்வெடுத்தார். வாழ்க்கையை வாழ அவருக்கு அப்போதுதான் நேரம் கிடைத்தது. அதன் பன்தான் எங்களுக்குத்
இதைச் சரி செய்ய, உங்களுக்கு முதலில் தேவையானது எல்லாம், உங்களை நீங்களே அப்படியே ஏற்றுக் கொள்வதுதான். சில மக்கள் என்னிடம் சொல்வதுண்டு, என்னை நான்தான் என்று என்னாலேயே ஏற்றுக் கொள்ள முடியவில்லை ஸ்வாமிஜி. நான் என்ன செய்வேன்? நான் அவர்களிடம் சொல்வதுண்டு, குறைந்த பட்சம் உங்களை ஏற்றுக்கொள்ள முடியவில்லை என்பதையாவது ஏற்றுக் கொள்ளுங்கள், அது போதும்.
நாம் நம்மையே ஏற்றுக் கொள்ளவில்லை என்பதை ஏற்றுக் கொண்டால், போதும். நாம் நம் மனதில் இருந்து விடுபடுவோம். நாம் நம்மையே ஏற்றுக் கொள்வது அவசியம். இல்லாவிட்டால், நாம் நம்மையே ஏற்றுக் கொள்ள முடியவில்லை. என்றால், நம்மை ஏற்றுக் கொள்ள முடியவில்லை என்பதையாவது ஏற்றுக் கொள்ள வேண்டும். அந்த ஏற்றுக்கொள்ளும் தன்மையே ஒரு புதிய பிரபஞ்ச விழிப்புணர்வை நமக்குள் மலர வைக்கும்.
உங்கள் மன்னித்துக் கொள்வதும் அடுத்தவர்களை மன்னிப்பதும் ஒன்று தான் இயேசு சொல்வார். நீங்கள் உங்களை நேசிப்பதைப்போல அண்டைவீட்டுக்காரனையும் நேசியுங்கள்", துரதிர்ஷ்டவசமாக நாம் நம்மையே நேசிப்பது இல்லை. அதனால் மற்றவர்களை எப்படி நேசிப்போம் ?
நாம் வைக்கும் மேல் மற்றவர்கள் எண்ணங்களாலும் தப்பான தீர்ப்புகளாலும் மற்றவர்களை சித்தரவதை செய்வது போல், நாம் நம்மையே சித்தரவதை செய்து கொள்கிறோம். நாம் ஒரே கத்தியைத்தான் உபயோகித்து மற்றவர்களைக் கொல்வது போல் நம்மையும் தற்கொலை செய்து கொள்கின்றோம். ஒரே மாதிரி மன அமைப்பில் தான் நாம் மற்றவர்களையும் நம்மையும் நடத்துகிறோம்.
நாம் மற்றவர்களுக்கு விஷம் கொடுக்கும் போது, நமக்குள் மிக ஆழமான குற்ற உணர்ச்சி இருக்கும். ஏனென்றால் அதே மனது தான் இடைவெளியிலும் வேலை செய்து நம் உள் இருக்கிறது. நாம் பசியோடு கொண்டு இருக்கும் போது நறுக்கென்று வார்த்தைகளை உபயோகப்படுத்துவோம். பிறகு அந்த கோபம் இறந்த பின், அந்த கூர்மையான தன்மை வெளிமுகமாக இருந்தது. உள்முகமாக திரும்பி ஆழமான குற்ற உணர்ச்சியை ஏற்படுக்கும். கோபத்தின் உயரமும் குற்ற உணர்ச்சியின் ஆழமும் ஒன்று தான். எவ்வளவு உயரம் அதிகமாகிறதோ,
அதே அளவு ஆழமும் அதிகமாகும்.
கிருஷ்ணர் சொல்லும் பொழுது, சந்தோஷம் மற்றும் துக்கம், பிறப்பு இறப்பு, பயம், பயமற்ற தன்மை, சகிப்புத்தன்மை மற்றும் சமத்துவம், திருப்தி, துறவறம், தாராள மனப்பான்மை, பெயர் மற்றும் புகழ், புகழ் மற்றும் புகமற்ற தன்மை, இப்படி பலதாப்பட்ட தன்மைகளையும் வாழும் உயிர்களுக்குள் நானே உருவாக்குகிறேன். அவர் சொல்வதன் பொருள் என்னவென்றால், உங்கள் வாழ்க்கையை அப்படியே ஏற்றுக் கொள்ளுங்கள்.
இந்த க்ஷணத்தில் வாழ்க்கையை அப்படியே ஏற்றுக் கொள்கிறீர்களோ, நீங்கள் தெய்வீகத்தை எல்லா இடங்களிலும் பார்ப்பீர்கள். நாம் எதையும் தடை செய்ய வேண்டாம். நாம் ஏற்றுக் கொண்ட அந்த க்ஷணமே நமக்குள் அறிவில் ஒரு மாற்றம் ஏற்படும். அந்த அறிவு மாற்றும் நம் மனதிற்குள் நடக்கும் போது, அந்த நுண்ணுணர்வு, பகைமையை மையமாக கொண்டிருக்கிறது.
எந்த க்ஷணம் நாம் நம்மை ஏற்றுக் கொள்கிறோமோ, இந்த உலகத்தையே ஏற்றுக் கொள்வோம். பிறகு அந்த நுண்ணறிவின் மாற்றம் நமக்குள் நடக்கும். அந்த மாற்றம் நமக்குள் இருக்கும் இறைத்தன்மையை மையமாக வைத்து நடக்கும். பிறகு நாம் முழுவதையும் இறைத்தன்மையின் அனுபவமாக உணர்வோம்.
கிருஷ்ணர் தன் பேரொளியை விளக்குகிறார். அவர் சொல்கிறார், நான் எல்லாமாக இருக்கிறேன். அவர் நானே பிரபஞ்ச விழிப்புணர்வாக இருக்கிறேன், என்று சொல்கிறார். எவர் ஒருவர் உண்மையாக என் பேரொளியையும் சக்தியையும் அறிந்து கொள்கிறாரோ. யோகத்தில் ஈடுபடுகிறாரோ, தன் தனி விழிப்புணர்வை தெய்வீக விழிப்புணர்வுடன் இணைத்து கொள்கிறானோ, அவர் சந்தேகத்துக்கு இடமில்லாமல் விடுதலை அடைவார்.
சப்த ரிஷிகள் - ஏழு ஞானிகள் - இவர்களைப்பற்றி கிருஷ்ணர் பேசுகிறார். அவர்கள் ஏதோ ஏழு வயதான மனிதர்கள் நீளமான தாடியுடன் தியானத்தில் அமர்ந்து, ஏதோ செய்த தவறுக்கு பிராயசித்தம் செய்வது போல, ஏதாவது நடக்கும் என்று உட்கார்ந்து இருக்கவில்லை. என்னுடைய அனுபவத்தில் இவை எல்லாம் சக்திக் கேந்திரங்கள். இவைதான் இந்த பிரபஞ்சத்தை இயக்குகின்றன. இந்த சக்திக் கேந்திரங்களே சப்த ரிஷிகளாக குறிப்பிடப்படுகிறது. அதற்கு முடிவெடுக்கத் தேவையான அறிவாற்றல் இருக்கிறது. அதுதான் இந்த பிரபஞ்சம் இயக்கத்தை முடிவு செய்கிறது.
என் பரிவராஜகத்தின் போது, நான் ஞானமடையும் முன் நான் தேடி, திரிந்த நாட்களில், நான் பல மாதங்கள் தபோவனத்தில் வசித்து வந்தேன். கங்கோத்ரி, கோமுக் எல்லாம் தாண்டி, இமயமலையின் 17000 அடி உயரத்தில் அது இருக்கிறது
கள் அப்பவர் சொல்கிறாகள் ? " என விசாரித்ததற்கு, தான் பெரிய ஆளாக வேண்டுமென, என சிறுவயதிலிருந்தே கனவு கண்டவர் என் தந்தை. கனவை நிஜமாக்க உடல், பொருள், ஆவி அனைத்தையும் செலவழித்து என்னைப் படிக்க வைத்தார். வெற்றிக்கு ஊக்கமளித்தார்.
இப்பொழுது கூட தபோவனத்திற்கு சரியான பாதைகள் இல்லை. அங்கு தங்குவதற்கு சரியான நிலையான இடமும் இல்லை. நான் மற்ற சந்நியாசிகளைப் போல. குகையில் தங்கிக் கொண்டு, என்னை சணல் துணிகளாலும், செய்தித்தாள் கொண்டும் போர்த்திக் கொண்டு குளிர் காலத்தில் வசித்தேன். சாப்பிடுவதற்கு என்ன பழம் கிடைத்தாலும் சாப்பிடுவேன். தபோவனம் என்பது பூலோக சொர்க்கமான ஷம்பாலா வைக் குறிக்கிறது. யார் ஒருவர் இந்த உடல் சார்ந்த பூமி என்ற தளத்தில் இருந்து ஆன்மீக களத்திற்கு செல்வதற்கு நினைக்கிறார்களோ அவர்களுக்கு இது ஒரு குறிப்பிடத்தகுந்த இடம்.
சப்த ரிஷிகள் சக்திக் கேந்திரங்களாக வெளிப்பட்டுள்ள இடங்களை தபோவனத்திலிருந்து அடைய முடியும். ஞானமடைந்த ஆன்மாக்கள் உயர்ந்த பரிசுத்தமான உடல் சாராத தளத்திற்கு ஏறிச் செல்வதற்கு இந்த தபோவனம் ஒரு ஆன்மீக விமான ஓடுதளப் பாதை. பல வருடங்களுக்குப் பிறகு சில சீடர்களைக் கோமுக்கிற்கு அழைத்துச் சென்று தபோவனத்தைக் காட்டினோம். சென்று விட்டோம். அந்த ஆழமான சமாதிக்குச் கோமுக்கில் நாம் மிகவும் பயந்து விட்டார்கள். அடுத்த நாள் நாம் இரவு அனைவரும் எழுந்து விட்டோம். நாம் அவர்களை எழுப்பிச் அவர்களுக்கு முன் சொன்னோம், நான் சப்த ரிஷிகளிடம் நான் அங்கேயே தங்கிவிட விரும்புவதாக சொன்னேன்" அவர்கள் தெளிவாக என்னைத் தூக்கி வெளியே போட்டு விட்டார்கள்.
கிருஷ்ணர் குறிப்பிடுகிறார், சப்த ரிஷிகள் என்ற பிரபஞ்ச விழிப்புணர்வு அவருடைய மனதிலிருந்து, அவரிடமிருந்து, அந்த மூல ஆதாரத்திலிருந்து, உருவாக்கும் மூலத்திடமிருந்து பிறந்தார்கள். அவரே சப்த ரிஷிகள். அவருடைய சக்தியே ஞானமடைந்த ஆன்மாக்கள் என்ன செய்ய வேண்டும் என்று தீர்மானித்து, அவர்களுடைய செயல்களை வழி நடத்துகின்றது. ஒவ்வொரு இயக்கமும், நான் செய்வதெல்லாம், இந்த சக்தியே முடிவு செய்து என்னை ஆட்சி செய்கின்றது.
இந்துமத தர்மங்களில், மனுக்கள் பிரம்மாவின் குழந்தைகள். மனுக்கள் நீண்ட வரிசையில் இருக்கின்றனர். பதினான்கு மனுக்கள் இருக்கின்றார்கள். அவர்களே இந்த மக்கள் தொகையை பூமியில் உண்டாக்கியா்கள். ஒவ்வொரு மனுவும் ஒரு குறிப்பிட்ட காலம் பூமியில் ஆட்சி செய்வீர். இந்த பதினான்கு மனுக்களின் மொத்த காலம் ஒரு கல்பம், இது பிரம்மாவின் ஒரு நாள் வாழ்க்கை. சமஸ்கிருதத்தில் எல்லா மனிதர்களும் மானவா என்று அழைக்கப்படுவர். இதன் பொருள் மழையில் இருந்து இறங்கியவர்கள்.
பிரபஞ்ச விழிப்பணர்வ படி கிருஷ்ணரே எல்லாம். எல்லாம் அவருக்குள் இருக்கின்றது. அவரே படைப்பவர், காப்பவர், அழித்து புதுப்பிப்பவர். அவரே பிரம்மா, விஷ்ணு, சிவன். அவர் அதையெல்லாம் தாண்டி இம்முன்றையும் தாண்டிய பரபிரம்மமம், உச்சமான உயர்ந்த பிரபஞ்ச விழிப்பணர்வ நிலை.
கிருஷ்ணரைப் பரிந்து ஒருவருக்கு கொண்டு தவிர கொள்வதற்க்கு வேறொன்றும் தை்கிக் தேவையில்லை. குரு சொல்கிறார், நம்பிக்கையும், புரிந்து கொள்ளுதலும் நம்மை விடுதலையாக்கும். மே வேறொன்றும் தேவையில்லை.
கேள்வி :
தாவோவின் (Tao) கொள்கைப்படி ஒவ்வொன்றிலும் நன்மையும், தீமையும் இருக்கின்றது. இதை கிருஷ்ணர் அதிகாரப் பர்வமாக இந்த சுலோகங்களில் சொல்கிறாரா ? காவோ சொல்கின்றார். எல்லாவற்றிலும் நல்லதும், கெட்டதும் கலந்தே இருக்கின்றது. இது நல்லது, இது கெட்டது என்று பிரிப்பது கூட நமது தீர்ப்புதான். இது நமது மனதின் வேலைதான்.
கிருஷ்ணர் இந்த நல்லது கெட்டது என்ற கருத்துக்களையெல்லாம் தாண்டியே போதிக்கின்றார். உண்மையான ஆன்மீகம் நல்லது கெட்டது என பிரிக்காது. என்ன இருக்கின்றதோ, இருக்கின்றது. அவ்வளவுதான். தாவோ (Tao) அடிக்கோடிட்டு விளக்கும் விஷயம் எல்லாமே ஒன்றுதான் வாழ்க்கையை அப்படியே ஏற்றுக்கொள், எதையும் இதுதான் இறுதியென்று செய்யாமல், வித்தியாசப்படுத்திக் முடிவு கொள்ளாமல், வாழ்க்கை ஒன்றுதான். நமது உணரும் சக்கியம், கட்டுப்பாடுகளும் பல வேறுபாடுகளை உருவாக்குகின்றது. நல்லது கெட்டது, நம்முள்
அவலட்சணம், அழகு, வெற்றி, தோல்வி இவையனைத்தும் நாம் என்ன உணர்கிறோமோ அவற்றை விளக்கும் வெறும் வார்த்தைகள் தான். அதனால்தான் ஒருவருக்கு அவலட்சணமாக தெரிவது மற்றொருவருக்கு அழகாக தெரிகிறது. ஒருவனின் வெற்றி மற்றொருவரின் தோல்வி. நமக்கு தெரிந்த வார்த்தையாக ஒப்பிட்டு பார்க்க முடிந்தால், இயற்கையே எங்கும் முழுமையானது.
நாம் ஒரு தீவில் தனியாக வாழ்ந்தால், உயரம் என்றோ குள்ளம் என்றோ, அவலட்சணம் என்றோ, அழகு என்றோ என்ன விதமான வித்தியாசத்தை நம்மால் காட்ட முடியும்? ஒன்றுமில்லை, இங்கு அப்படி எந்த வித்தியாசமும் இல்லை. நாம் நம்மைப் பற்றியும் அடுத்தவர்களைப் பற்றியும், நிகழ்ச் சிகளைப் பற்றியும் ஏற்படும் நமது உணர்வுகளை வித்தியாசப்படுத்தி முடிவெடுத்துக் கொள்கிறோம். நாம் இந்த வார்த்தைகளை நமது மகிழ்ச்சி துக்கத்தையோ வெளிப்படுத்த பயன்படுத்துகிறோம். அவ்வளவுதான்.
நான் சில பழங்குடி மக்களுடன் வசித்து இருக்கிறேன். அவர்களுக்கு வலி என்பதன் அர்த்தமே தெரியாமல் வாழ்கின்றார்கள், பெண்கள் எந்தவொரு பரபரப்போ, கவலையோ இல்லாமல் குழந்தையைப் பிரசவிக்கின்றார்கள், அவர்கள் ஒரு குடிசைக்குள் நுழைந்து, அரை மணி நேரம் கழித்து குடிசைக்குள் இருந்து வெளியே வரும் ஒரு குழந்தையுடன் வருகின்றார்கள்! அப்போது அங்கே வீறிட்டு அலறும் ஒலியில்லை. உதவி செய்யும் தாகிகள் யாரும் இல்லை, யாருடைய கவனிப்பும் அங்கு இல்லை. நாம் அந்த கிராமத்தில் இருந்த ஒரு வயது முதிர்ந்தவரைக் கேட்டேன். எப்படி ஒரு கா்ப்பிணிப் பெண் பிரசவ வலியைத் தாங்குகிறாள்? என்று. அவர் ஆச்சரியத்துடன் கேட்டார், 'வலியா ? என்ன வலி ? ".
நாம் அதிக பட்ச குளிர் இருக்கும் தபோவனத்திலும் மற்ற இடங்களிலும் இந்த இரண்டு காவித் துணியோடுதான் இருந்திருக்கிறோம். நாம் குளிரை உணர்ந்ததில்லை. ஹார்வர்டு மெடிக்கல் ஸ்கூல் (Harvard Medical School) நடத்திய ஆய்வில் திபெத்திய புத்த துறவிகள் பனியில் அமர்ந்து ஈரத்துண்டை உடலில் சுற்றிக் கொண்டு தியானம் செய்வதை ஆராய்ச்சி செய்தது. அவர்களுடைய உடல் உஷ்ணம் கூடி துண்டை உலர்த்தி விடுமாம். ஒரு சாதாரண மனிதனின் உடல் அந்த அளவு உஷ்ணம் ஏற்பட்டால் காய்ச்சலில் இறந்து விடுவான்.
நாம் இயற்கையை ஏற்றுக் கொண்டால், வலி, சந்தோஷம், சூடு, குளிர் அது போல் நன்மை தீமை என்ற வேறுபாடுகள் இல்லாமல், கஷ்டமில்லாமல் ஏற்றுக் கொள்ள வேண்டும். அதைத்தான் கிருஷ்ணர் சொல்கின்றார், அதைத்தான் தாவோ (Tao)-வும் போதிக்கின்றார்.
ஒளியை அனுபவியுங்கள் Experience The Light
10.8. நானே இந்த பௌதீக உலகத்திற்கும், ஆன்மீக உலகத்திற்கும் மூலமாக இருக்கின்றேன். எல்லாமே என்னில் இருந்தே தோன்றுதின்றன.
எவன் ஒருவன் என்னை பிறப்பற்றவனாகவும், ஆரம்பமற்றவனாகவும், எல்லா உலகங்களுக்கும் அதிபதியாகவும் அறிகிறானோ, அவன் மனிதர்களுள் அறிவில் சிறந்தவன். அவன் எல்லா பாவங்களிலிருந்தும் விடுபடுகிறான்.
10.9. புத்தி, ஞானம், மயக்கமின்மை, பொறுமை, வாய்மை, புலனடக்கம், அமைதி, இன்பம், துன்பம், பிறப்பு, இறப்பு, பயம், அபயம்.
10.4-5. அகிம்சை, சமதிருஷ்டி, திருப்தி, எளிமை, கருணை, புகழ், அவமானம் ஆகியவை உயிரினங்களுடைய என்னிடமிருந்து உண்டாகின்றன.
10.10. மகாத்மாக்கள், உறுதியான விரதத்தை மேற்கொண்டு என்னையே இடைவிடாது துதிக்கிறார்கள். என்னை அடைவதற்கு முயற்சி செய்து தங்களுடைய வாழ்க்கை முழுவதையும் எனக்கு அர்ப்பணிக்கிறார்கள்.
10.11. உயிர்களிடத்தில் கருணை காட்டுவதற்காக நான் அவர்களுடைய இதயங்களில் வீற்றிருக்கிறேன். என் ஒளிரும் விளக்கினால் அறியாமையினால் உண்டான இருளை நான் அழிக்கிறேன்.
மனதாலும் உயிராலும் சிந்திக்கிறார்களே என்னையே யார் ஒருவரையொருவர் யார் செய்கின்றார்களோ, ஞானமடையச் என் பெருமைகளைப் பற்றி யார் பேசிக் கொண்டே இருக்கின்றார்களோ அந்த மதி நுட்பமுள்ளவனே நிரைவடனும், பேரானந்தத்துடனும் மன இருக்கிறான்.
யார் என்னுடன் எப்பொழுதும் இணைந்து அன்பால் இருக்கின்றார்களோ, அவர்கள் என்னிடத்தில் வந்தவுடன் ஞானம், ஜீவன் முக்தி கொடுத்து விடுவேன்.
அவர்கள் மேல் கருணையினால், அவர்கள் அறியாமை இருளை அழித்து, ஞான ஒளி ஏற்றி வைப்பேன்.
இப்போது கிருஷ்ணருடைய வாக்கியங்களை அறிவுப்பூர்வமாக புரிந்து கொள்ள நினைப்பதை விட, அதை ஆனந்தமாக அனுபவிக்க முயற்சி செய்யுங்கள். ஆழ்ந்த தியான உணர்வில், பரப்பிரம்ம கிருஷ்ணனுடன், நமது உயிரின் மூலத்துடன், நமது வாழ்வின் ஆதார சக்தியுடன் தொடர்பு கொண்டிருப்பதை உணருங்கள்.
நாம் தியானத்திற்குள் நுழையலாம். ஏனென்றால், இந்த அத்தியாயத்தில் உள்ள சுலோகங்கள் எல்லாம் கண்டிப்பாக அனுபவமாக்கப்பட வேண்டியவை.
பின்னர் கிருஷ்ணர் சொல்கிறார், ரிஷிகளில் நான் நாரதராக இருக்கின்றேன். மாதங்களில் நான் மார்கழியாக இருக்கிறேன். நதிகளில் நான் கங்கையாக இருக்கின் றன். மீன்களில் நான் மகரமாக இருக்கின்றேன். இப்படி அவருடைய பேரொளியை நீ ளமாக விளக்குகிறார்.
ஏன் நினைக்கலாம். இவர் இத்தனை நீளமாக நாம் இதை விவரிக்கின்றார்? என்று. அவர் நம்மைப் பரிந்து கொள்ள வைக்கின்றார். எங்கெல்லாம் பேரொளியைக் காண்கிறோமோ, எங்கெல்லாம் பேரொளியைக் காண்கிறமோ, எங்கெல்லாம் தெய்வீகம் ஒளி வீசுகின்றதோ, அங்கெல்லாம் இந்த சிறப்புத் தன்மை பரவியிருக்கிறது என்று உணர வைக்கின்றார். நாம் அனுபவமாக உணரத் தொடங்கும்போது, நாம் இந்த உண்மைகளை ஆழமாக உணர்ந்து நம்மை ஏற்றுக்கொள்ளும் போது, பிரபஞ்சத்துடன் தொடர்பு கொள்ளும் போது, இது உண்மை என்று நாம் உணரத் தொடங்குவோம்.
இதை உணர ஆரம்பித்தால் வாழ்க்கை நாம் தெய்வீகமானது. ஆசிர்வதிக்கப்பட்டது என்று உணர்ந்து கொள்வோம். இது இறைவனோடு தொடர்பு உண்டாகும் போது, நாம் முழுவதும் திறந்தத் தன்மையோடு இருக்கின்றோம் என்று நம்பும்போது,
நமக்கு வேறு சொந்தமான ஆர்வம் இல்லாமல் இருக்கும் போது, வாழ்க்கையிடம் எதையும் பிச்சையாக கேட்காமல் இருக்கும் போது இது நிகழும்.
எவ்வளவு தூரம் நாம் பொருட்களை நம்பி, 'அதனுடன் இருந்தால் ஆனந்தமாக இருப்பேன், இதனுடன் இருந்தால் ஆனந்தமாக இருப்பேன் என்றால், நாம் இதையோ, அதையோதான் கேட்க முடியும். எப்பொமுது, 'எனக்கு அவர் தான் வேண்டும். வேறெதுவும் வேண்டாம். எனக்கு அந்த சுத்தமான தெய்வீக அனுபவம் மட்டுமே வேண்டும். வேறெதுவும் வேண்டாம்" என்று நாம் புரிந்து கொள்கின்றோமோ அப்பொழுது இந்த முழு பிரபஞ்ச இருப்புத் தன்மையை முழுவதும் வித்தியாசமான வழியில் உணர்வோம். அப்போது நம் உணர்வில் மாற்றம் ஏற்படத் தொடங்கும்.
ஒவ்வொரு நிமிடமும் வாழ்க்கையில் இறைவனை நினைத்து இறைவன் கடந்த காலத்தில் செய்த செயல்களை நினைத்து வாழ்க்கையை நடக்க வேண்டும். பிறகு நமது மனமும் செயல்களும் இயற்கையாக இந்த தொடர்பை, தெய்வீகத்தைப் பிரகிபலிக்கக் துவங்கும்.
நாம் ஒருவருக்கொருவர் தெய்வீகத்தைப் பற்றி பேசுவதை ரசிக்கின்றோம். ஏனென்றால், நம்மைச் சுற்றி எல்லோரும் அந்தப் பேரொளியை பார்க்கின்றோம். நாம் தெய்வீக இன்பத்திலும் ஆனந்தத்திலும் மெய்மறந்து மிகத் திருப்தியான மனநிலையில், வேறு எதுவும் தேவையில்லாமல் இருக்கின்றோம். ஏனென்றால் நாம் நம் வாழ்க்கையில் தெய்வீக இன்பமும் பேரொளியும் வழிந்தோடுவதைப் பார்க்கின்றோம்.
கிருஷ்ணருடைய வீடான பசுக் கூட்டங்களை பிருந்தாவனத்தில் மேற்பார்வை செய்யும் அந்த வரலாற்று சிறப்புமிக்க பெண்களான கோபியரின் நிலை இதுதான். அவர்கள் கிருஷ்ணர் சிசுவாக இருந்தபோதிலிருந்தே நிலையாக அவருடன் விளையாடிக் கொண்டிருக்கின்றார்கள். அவர்களது முழு உலகமும் அவரைச் சுற்றியே இருந்தது. அவர்களுடைய மனமும் இதயமும் நிரம்பியிருந்தது. அது கிருஷ்ணரைத் தவிர வேறு பட்டறிவால் அவர்களுடைய உணர்ச்சிகளை வடிகட்டவில்லை.
விஷ்ணு, இவருடைய அவதாரமான கிருஷ்ணர், அவருடைய சீடர் நாரதருக்கு ஒரு பாடம் கற்பிக்க விரும்பினார். நாரதர், தன்னைவிட உயர்ந்த பக்தர் இல்லை என்ற நினைப்பில் இருந்தார். விஷ்ணு தனக்கு தலைவலியென்று நடிக்கத் தொடங்கினார். அவருடைய பக்தர்கள் அனைத்து வகையான மருந்துகளையும் கொண்டு வந்தார்கள். ஆனால், எதை முயற்சி செய்தாலும் பலன் தரவில்லை. கிருஷ்ணர் சொல்கிறார், 'ஒரே ஒரு பொருள் என் வியாதியை சரியாக்கும். அது உண்மையான பக்தருடைய காலில் ஒட்டியிருக்கும் தூசு " என்றார்.
நாரதர் மற்றும் சிறந்த முனிவர்கள் அனைவரும் அதிர்ச்சி அடைந்தார்கள். எப்படி தங்கள் பாதத்தில் ஒட்டியிருக்கும் தூசை இறைவனின் தலையில் போடுவது ? அது புனிதமற்றது அல்லவா? என்று வாதிட்டுக் கொண்டார்கள். ஒரு நாள் முழுவதும் விஷ்ணு வலியால் துடிப்பது போல் நடித்துக் கொண்டிருந்தார். அவர் நாரதரிடம் சொல்கிறார், 'என் கண் முன் நிற்காதே. பிருந்தாவனத்தில் இருக்கும் கோபிகைகளிடம் போய் நான் சொன்னதைச் சொல்லி, ஒரு முடிவு தேடிக் கொண்டு வரீ என்றார்.
பிருந்தாவனத்தை அடைந்தபோது நாரதர் மிகவும் அவசரமாக அவர்கள் காபிகைகள் வேலைகளில் ஈடுபட்டுக் கொண்டிருந்தார்கள். யாரும் நாரதருடன் பேசவில்லை. நாரதர் விவரித்தார், நான் வைகுண்டத்திலிருந்து வருகிறேன். யாரும் அதனை பெரிதாக மதிக்கவில்லை. அவர் மேலும் சொல்கின்றார். 'வைகுண்டம் விஷ்ணுவின் வீடு என்றார். யார் விஷ்ணு? என்று அவர்கள் கேட்டார்கள். நாரதர் சொன்னார், "விஷ்ணுதான் கிருஷ்ணர்".
கிருஷ்ணர் என்ற வார்த்தையை முழுமையாக கேட்ட மாத்திரத்தில் அனைவரும் சுற்றி நின்று கொண்டார்கள். நாரதரைப் பிறகு ஒரே குரலில், கிருஷ்ணர் எங்கள் அன்பானவன். எப்படி எப்படி இருக்கிறார்? நாரதர் சொன்னார். அவர் தலைவலியால் அவதிப்படுகின்றார் அவர்கள் கேட்டார்கள் நாங்கள் என்ன செய்ய வேண்டும்? எங்களால் கிருஷ்ணன் கஷ்டப்படுவதை காணச் சகிக்க மாட்டோம்" . நாரதர் சொன்னார், உண்மையான பக்தருடைய பாதத்தில் ஒட்டியிருக்கும் தூசி வேண்டும் விஷ்ணு என்று சொன்னார்.
ஒரு கோபிகை உடனே தன் மேல் துணியை கழற்றினாள். அதை தரையில் விரித்தாள். பிறகு எல்லா கோபிகைகளும் அந்த துணியின் மேல் நடனமாடினார்கள். பிறகு தங்கள் கால் தூசுக்களை ஒன்று சேர்த்தார்கள். அந்த துணியை மடித்து, தன் மார்பை மறைக்க ஒரு துணி இல்லையே என்ற கவலை கூட இல்லாது, அந்த கோபிகை சொன்னாள், இதை எங்கள் கிருஷ்ணாவிடம்
எடுத்துச் செல்லுங்கள். எங்களுள் யார் உண்மையான பக்தை என்று எங்களுக்கு தெரியாது. அதனால் இது எங்கள் எல்லாருடைய பாத தூசுகளும் இருக்கின்றது. இப்போதே போய் அவரிடம் கொடுங்கள் " என்றார்கள்.
நாரதர் கேட்டார், 'உங்கள் பாத தூக்களை அவர் தலையில் போட. கிருஷ்ணருக்கு இதைக் கொடுக்க உங்களுக்கு கஷ்டமாக இல்லையா? ஒரே குரலில் கோபிகைகள் கேட்டார்கள், 'உனக்கு பைத்தியமா? அவர் எங்கள் கடவுள், எங்கள் காதலர், கஷ்டப்படுகிறார். எங்கள் பாத தூசு வேண்டும் என்று கேட்கிறார். இது சரி செய்யும் என்றால் நாங்கள் அவர் தலை மேல் கூட நடனமாட தயாராக இருக்கின்றோம்.
நாரதர் அமைதியாக வைகுண்டம் திரும்பி சென்றார். கோபிகையின் மேல் துணியில் நிரம்பிய அவர்களுடைய பாத தூசுடன் விஷ்ணு அதை தன் கைகளில் எடுத்து அந்தத் தூசை முகர்ந்து பார்த்து தன் தலைவலி முழுவதும் குணமாகி விட்டதாகச் சொன்னார். தேவர்கள், கேவர்கள், நாரதர் எல்லாரும் இதை அதிசயமாகப் பார்க்கிறார்கள்.
அவர்கள் என்ன சொன்னார்கள் நாரதா? என்று கேட்டார். மேலும் பகவான் கேட்டார், 'ஏன் அவர்கள், கடவுள் மற்றும் குருவின் தலையில் தங்கள் பாத தூசை எப்படி வைக்க முடியும் என்று பயனற்ற வாதங்களும் பயனற்ற காரணங்களும் தொடுத்துக் கொண்டு இருந்தார்களா ? நீங்கள் எல்லோரும் செய்தது போல் ?
நாரதர் வெட்கத்தால் தலை குனிந்தார். இன்னும் கூட விஷ்ணு கோவில்களில் எல்லா முக்கிய தலைவாசல்களிலும் பாதத்தின் அடையாளம் செதுக்கப்பட்டிருக்கும். இந்த அடையாளம், பக்தர்களுடைய பாதத்தின் பிரதிநிதியாக வைக்கப்பட்டிருக்கின்றது. அதன் தூசு அவர் அணிந்து கொள்ளும் அத்தனை சிரீடங்களிலும் மிகப் பிரியமானது!
மனதாலும், உயிராலும் என்னையே உட்கொண்டு, என் பெருமைகளைப் பேசி ஒன்றையொன்று ஞானமடையச் செய்து, மதிநுட்பமுள்ளவன் மன நிறைவுடனும், அனந்தமாகவும் இருக்கிறார். யார் என் மேல் அன்பு கொண்டு என்னையே நினைத்து வாழ்கிறாரோ, அவருக்கு நான் ஞானத்தை அவர் என்னிடம் வந்தவுடன் தருவோம்.
கிருஷ்ணர் இங்கு சத்சங்கத்தைப் பற்றி பேசுகின்றார். யாருடைய இதயும், மனம் மற்றும் உடல் எல்லாம் அவருடன் இணைந்து இருக்கின்றதோ அந்த மக்கள் கூட்டத்தைப் பற்றி பேசுகின்றார். யார் அவரைத் தவிர வேறு எதைப் பற்றியும் பேசாது இருக்கின்றார்களோ, அவருடைய இதயம் முழுதும் அவர்களுடைய கடவுள், குருவின் மேல் அன்பும், பேரானந்தமும் நிறைந்து இருக்கும். அவர்களுக்கு தங்களை ஞானமடையச் செய்யும் புத்திசாலித்தனத்தைக் கொடுத்து, அவர்களைத் தன்னுள் எடுத்துக் கொள்வதாக அவர் உறுதிமொழி அளிக்கிறார்.
நாம் என் பக்தர்களுக்கு இந்த சத்சங்கத்தின் முக்கியத்துவத்தைப் பற்றி சொல்லிக் கொண்டே இருப்போம். இது போல் தினசரி மக்கள் ஒன்று கூடி குருவின் வார்க்கைகளை கேட்டு, கீர்த்தனைகளைக் கேட்டு நடனமாடி விட்டு வீட்டுக்கு திரும்பும்போது புதுப்பிக்கப்பட்ட மற்றும் புதிதாக உள் செலுத்தப்பட்ட குருவின் வார்த்தைகளோடு வீட்டுக்கு திரும்புவார்கள்.
ஒவ்வொருவரும் அந்த சத்சங்கத்தில் கலந்து கொண்ட ஒவ்வொருவராக எப்போதும் சொல்வது, குரு எங்களோடு எப்போதும் இருக்கிறார். பல சத்தங்கங்கள் பல இடங்களில் நடந்தாலும், நாங்கள் எங்கு இருந்தாலும் அவர் அந்த நேரத்தில் எங்களுடன் இருக்கின்றார்.
ஆஸ்ரமத்தில் ஒரு தீவிரமான சத்சங்கம் எப்போதும் இருபத்து நான்கு மணி நேரமும் இருக்கின்றது. அதனால்தான், ஒரே மனநிலையில் உள்ள ஆன்மீக தேடல் உள்ள ஆன்மீக குழுக்கள், ஒரே ஆஸ்ரமத்தில் வசித்து ஆன்மீக வாழ்க்கை வாழ அவர்களை நாம் உற்சாகப்படுத்துகிறோம். ஆஸ்ரமங்கள் சமயச் சடங்குகளை மையமாக வைக்கும் மேற்கத்திய மக்களின் பழக்கம்ப் போல இல்லை. சமயச் சடங்குகள் ஒரு குறிப்பிட்ட மதத்தை சேர்ந்தவனா இல்லையா என்பதைத்தான் உருவாக்கும். புனிதச் சின்னங்களை வைத்து சமயச் சடங்குகள் செய்வது ஒரு கூட்டம். ஒரு குற்றம் செய்யும் கூட்டத்தில் இருந்து ஒருவன் ஆஸ்ரமத்தில் இருக்க முடியுமா?
ஆஸ்ரம சமுதாயத்தில் பங்கெடுத்துக் கொள்ள நமக்குத் தேவையான குருவின் மேல் ஆழமான அன்பு. ஆஸ்ரமத்தில் இல்லாவிட்டால் அவர் நம்மைக் கஷ்டப்படுத்துவார் என்ற பயத்தாலோ அல்லது அங்கு வசித்தால் காணாக சொர்க்கத்துக்கே எடுத்துச் செல்வார் என்ற பேராசையாலோ ஆஸ்ரம வாழ்க்கையைத் தேர்ந்தெடுக்கக் கூடாது. அது இந்த சமயத்தில் பிறந்த அன்பினால் இருக்க வேண்டும். நமது அத்தனை அகங்காரத்தையும் உதறிவிட்டு, தன்னைத்தானே சரணாகதி செய்தே ஒருவரிடம் நம்மைச் சரணாகதி செய்ய வேண்டும். அப்போதுதான் வேலை நடக்கும். இல்லாவிட்டால் ஒரு குருடன் இன்னொரு குருடனுக்கு வழி காட்டுவது போல, வெறும் சமயச் சடங்காக போய்விடும்.
இங்கே கிருஷ்ணர் அதுபோல ஒரு சூழ்நிலையை, ஒரு ஆஸ்ரமத்தைப் பற்றி
மோட்சமாக, விடுதலையாக மாறிவிடும். அதுதான் தர்மத்துக்கும் மோட்சத்திற்கும் உள்ள வேறுபாடு. மோட்சத்துக்கு வேலை செய்யுங்கள். அதுதான் ஆஸ்ரமத்துக்கும் மடாலயங்களுக்கும் இருக்கும் வேறுபாடு.
என்னுடைய இயக்கம், மக்களைப் ப்டிப்படியாக ஆன்மீகத்தின் மேல் கவனத்தைக் குவிக்கச் செய்து, அவர்களை ஒன்று திரட்டுவதுதான். அது பிறகு தங்களுக்குத் தேவையானதை தாங்களே செய்து கொள்ளும் வலிமையுடன், ஒரே குறிக்கோளுடன் ஒருவர் தியானத்தின் மூலம் மாற்றம் காண முடியும். விரைவாக மக்கள் இது எவ்வளவு நல்லது என்று, மற்ற வாழ்க்கை முறைகளுடன் ஒப்பிட்டுப் பார்த்து புரிந்து கொள்வார்கள்.
இருபத்தைந்து வருடம் பொராடினார். அமெரிக்காவில் எனக்கு வேலை கிடைத்தப் பிறகுதான் அவர் ஒய்வெடுத்தார். வாழ்க்கையை வாழ அவருக்கு அப்போதுதான் நேரம் கிடைத்தது. அதன் பன்தான் எங்களுக்குத்
நாம் கிருஷ்ணர் சொல்வதைப் போல் அனைவரிடமும் சொல்வோம். யார் என்னுடைய அன்பிலேயே மூழ்கி இருக்கின்றார்களோ நாம் அவர்களுக்கு, என்னிடம் வரும்போது ஞானத்தை வழங்குவோம்.
கடைசி சுலோதத்தில் குரு தன்னையே விவரிக்கின்றார்; என் கருணையினால் நான் அவர்களுடைய அறியாமை இருளை அகற்றி, ஞான விளக்கேற்றி வைப்பேன்.
குரு என்ற சமஸ்கிருத வார்த்தை இரண்டு எழுத்துக்களை கொண்டது. 'கு என்ற எழுத்து இருளையும், ரு " என்ற எழுத்து ஒளியையும் குறிப்பிடுகிறது. குரு சீடனை இருளில் இருந்து ஒளிக்கு தன் கருணையினால் கொண்டு செல்கிறார். இந்த அறியாமை இருள் என்பது, ஒருவருடைய தனித்தன்மை, பொருட்களிடம் உள்ள பற்றுதல், பொருட்களை தன் வசமாக்கி வைத்திருத்தல் போன்றவற்றைக் இந்த அடையாளங்கள் நம்மைத் துக்கத்தை நோக்கியே
இட்டுச் செல்லும். எப்போது நாம் பற்று வைத்துள்ள பொருட்கள் நிலையானவை அல்ல, எப்போது வேண்டுமானாலும் போய்விடும் என்று தெரிகிறதோ அது வரை , துக்கத்தையே தரும்.
செல்வம் ஓர் இரவில் உருவாக்கப்பட்டு அதே போல் விரைவாக மறைந்து விடும். உறவுகள் எவ்வளவு பலமாக இருந்தாலும் இந்த உடல் இருக்கும் வரைதான் இருக்கும். அடிக்கடி நம் மனம் விரைவாக ஓடி உறவுகளைத்தான் பிடித்துக்கொண்டு இருக்கின்றது. எதுவும் இந்த உலகில் இருக்கப் போவதில்லை. இந்த உலகில் நம் படைப்புகள் எதுவும் அந்த ஆதியந்தமற்ற தன்மையின் முன் அழிந்துவிடும். இந்த அறியாமை சுய அடையாளத்தின் அகங்காரத்தின் பிறப்பால் வருகின்றது.
இந்த அறியாமையை நீக்க குருவால் மட்டும்தான் முடியும். நாம் முதலிலேயே இந்த பிரபஞ்ச இருப்புத் தன்மையின் ஒரு பாகும் என்பதைப் புரிய வைத்து, இந்தப் பொருள் சார்ந்த உலகத்தில் நாம் பெறப்போவது ஒன்றும் இல்லை என்று புரியவைத்து. ஞான விளக்கேற்ற அவரால் மட்டும்தான் முடியும்.
உங்களுக்கு சொல்லிக் கொடுப்பதால் உங்கள் குரு பெறுவது ஒன்றும் இல்லை. உங்களை ஞானமடையச் செய்வதால் அவர் பெறுவது ஒன்றும் இல்லை. அவர் நிலையாக அனுபவிக்கும் பேரானந்தத்தை மற்றவர்களும் அனுபவிக்கட்டும் என்ற மிகப் பெரிய இரக்கத்தால் அவர் இதைச் செய்கின்றார்.
கேள்வி :
கவாமிஜி, ஆஸ்ரமத்தில் வசிக்க முடியாதவர்களைப் பற்றி என்ன சொல்கின்றீர்கள்? அவர்கள் ஆன்மீக முயற்சிகளில் வெற்றியடைய முடியாது என்று இதற்கு அர்த்தமா ?
முதலிலேயே போல சொன்னது ஆஸ்ரமம் மடாலயம் நாம் கிடையாது. இது ஒழுக்கம் மற்றும் கட்டுப்பாட்டினைப் பற்றி இல்லை. இது விடுதலை பற்றியது. அதனால் ஒருவர் ஆஸ்ரமத்தில் இருக்க வேண்டும் என்ற கட்டாயம் இல்லை. அப்போதுதான் ஒரு ஆன்மீகத்தில் படிப்படியாக முன்னேறுவார்கள் என்று இல்லை.
ஆன்மீகம் என்பது மனம் சார்ந்தது. அது உங்கள் புலன்கள் வழியில் சென்று கொண்டு இருக்கும். மனதைக் கீழே போட்டால் நாம் உள்நோக்கி குவிக்க முடியும். இதை எங்கிருந்து வேண்டுமானாலும் செய்யலாம் என்று பாடமாக சொல்ல முடியும். ஆனால் இந்த வளர்ச்சி, ஒரே பாதையில் செல்லும் ஒரே விருப்பத்தை மையமாக கொண்ட மக்களின் நடுவே பயிற்சி செய்வது மிகவும் சுலபம்.
விருப்பம் விருப்பத்தை ஈர்க்கும். மக்கள் ஒரு கூட்டமாக உள்ளுலக வாழ்க்கையின் மேல் எண்ணத்தை ஒன்றுபடுத்தி, குருவின் வழிகாட்டலோடு வாழ்கின்றார்களே அங்கே மிக உயர்ந்த நேர்மறை சக்தி உருவாக்கப்படும். உங்கள் எண்ணங்கள் மற்றவருடைய எண்ணங்களின் மேல் தாக்கத்தை உண்டாக்கும். மற்றவர்களுடைய எண்ணங்கள் உங்கள் மேல் தாக்கத்தை ஏற்படுத்தும். அதனால் ஒரு குழுவே ஒரே மையத்தை நினைக்கும்பொழுது, ஒரே மாதிரியாக, அங்கே ஒரு விரிவான வெளிச்சமான வளர்ச்சி எண்ணங்களில் ஏற்பட்டு, அந்த சக்தியே எல்லாவற்றையும் நடத்தி விடும்.
இதுதான் சத்சங்கம் அல்லது ஆஸ்ரமத்தின் சக்தி. சங்கர் பஜ கோவிந்தம் பாடலில் இதைப் பற்றி அழகாகப் பேசுகிறார். 'ஒரே மனமுடைய ஆன்மீக மக்களின் கூட்டம் நம்மைப் பற்றற்ற தன்மைக்கு அமைத்துச் செல்லும்" என்கிறார். பற்றற்ற தன்மை விருப்பங்களில் இருந்தும் மாயையில் இருந்தும் நம்மை விடுவிக்கின்றது. இது ஒரு அசைவற்ற, தொந்தரவு அற்ற நிலையான மனநிலைக்கு நம்மை அமைத்துச் செல்கின்றது. அந்த நிலையான மனமே நம்மை விடுதலைக்கு அழைத்துச் செல்கின்றது.
ஆஸ்ரமத்தில் வசிப்பது என்பது, எந்த நேரமும் தியானம் செய்து கொண்டு வேறு வேலை எதுவும் செய்யாமல் இருப்பது என்று அர்த்தமல்ல. நமது ஆஸ்ரமத்தைச் சேர்ந்த மக்கள் நிறையபேர் நிரந்தரமாக வேலையிலோ, தொழிலிலோ ஈடுபட்டுக் கொண்டு இருக்கின்றார்கள். அவர்கள் இந்த பொருள் சார்ந்த உலகத்தை விட்டுவிட்டு வரவில்லை. அவர்கள் பற்றற்று இருக்கின்றார்கள் அவ்வளவுதான்.
நாம் இங்கு இந்த உலகைத் துறக்க, நடத்த முடியாத ஒரு மக்கள் கூட்டத்தைப் பற்றி பேசவில்லை. இந்த ஆஸ்ரம மக்கள் கூட்டம் பற்றி நான் ஒவ்வொருவருக்காகவும் தான் பேசுகிறோம். ஒரே மன அமைப்புடைய மக்கள் குடும்பமாக இருக்கில் கூடி வேலை செய்து ஒருவருக்கொருவர் தாக்கத்தை ஏற்படுத்தி, ஒரு பொதுவான நன்மையை நோக்கி செல்வது என்பது இதையே சார்ந்திருக்கின்றது.
நீங்கள் சொந்தமாக ஒரு வீடு வாங்கும்போது சுற்றுச் சூழலைக் கவனிப்பீர்கள் தானே? பள்ளிக்கூடம் மற்றும் மற்ற வசதிகள் அருகில் உள்ளதா என்று உறுதிப்படுத்திக் கொள்வீர்கள் தானே? ஏன் இதெல்லாம் செய்கிறீர்கள்? பொதுவான விருப்பங்களைப் பகிர்ந்து கொள்ளக் கூடிய மக்காகள் இருக்க விரும்புகிறீர்கள். மனிதன் இயற்கையாக ஒரு சமூக பிராணி.
அதனால்தான் இந்த ஆஸ்ரம நாம் சூழ்நிலையை உருவாக்கினோம். நம் மீது நம்பிக்கை வைத்து ஆன்மீகத்தில் முன்னேற நினைக்கும் பொதுவான விருப்பம் உள்ள மக்கள் வசிக்க இதுபோன்ற சூழ்நிலையை உருவாக்கித் தருகின்றோம். சமூகத்தில் எப்படி மக்கள் சமுதாயமாக வாழ்கிறார்களோ அப்படியே இந்த சமுதாயமும் சேர்ந்து வாழும். மக்கள் முன்னர் செய்த தொழில்களை எப்போதும் போல் செய்து கொண்டு இருப்பார்கள். அவர்கள் பொதுவான சலுகைகளை, சமையல் போன்றவற்றைப் பகிர்ந்து கொள்வார்கள்.
எப்படி இருந்தாலும் ஆஸ்ரம சூழ்நிலையில்தான் இருக்க வேண்டும் என்ற கட்டாயம் ஏதும் இல்லை. இந்த ஆஸ்ரம பாரம்பரியமும், குடும்பங்கள், சூழ்நிலையும், பொருள் சார்ந்த, ஆன்மீகம் சார்ந்த உலகத்தின் மீது நன்றாக வேலை செய்கின்றது நம்பிக்கை கொள்ளும்போது என்ற வாழ்க்கை முறையை பின்பற்ற தொடங்குவார்கள் அவ்வளவதான்.
உங்களால் உங்களை அறிந்து கொள்ளுங்கள்
(Know vourself by yourself)
அர்ஜூனன் சொல்கிறான் :
10.12 நீயே மிக உயர்ந்த உண்மை. என் வாழ்வின் ஆதாரம். நீயே பாவங்களைப் போக்கி சுத்தம் செய்பவன், நீயே முதல்வன், ஆதியந்தமற்ற பேரொளியான இறைவன்,
10.13. எல்லா ஞானிகளும், நாரதர், அசித தேவலா, வியாசர் இவர்களும் இதை விளக்கிக் இருக்கின்றார்கள். இப்பொழுது நீ நேரடியாக எனக்கு விளக்கிக் கொண்டு இருக்கின்றாய்.
10.14 ஓ கேசவா, நான் நீ சொன்ன எல்லா உண்மைகளையும் ஏற்றுக் கொள்கின்றேன். ஓ பிரபு, தேவர்களும் அசுரர்களும் உன்னை அறிய மாட்டார்கள்.
10.15. கண்டிப்பாக, நீ மட்டும்தான் உன்னால் உன்னை அறிய முடியும். ஓ முழுமையானவனே, உயிர்களின் ஆரம்பமே, உயிர்களின் இறைவனே, கடவுள்கள் அனைத்திற்கும் இறைவனே, இவ்வலகின் நாயகனே.
10.16. இந்த பிரபஞ்சம் முழுவதும் நீ பரவி இருந்தாலும் உன்னால் மட்டும்தான் உன் பெருமைகளை விவரிக்க முடியும்.
10.17. எந்த சிந்தனை செய்வதன் மூலம் நான் உன்னை எப்படி அறிய முடியும் ? ஒ பிரபு, என்ன மாதிரியான உருவத்தை நான் உன் மேல் சிந்தனை செய்து பார்ப்பேன்?
10.18. உன் சக்திகளையும் பேரொளியையும் விரிவாகச்சொல், ஓ ஜனார்தனா! மீண்டும், தயவு செய்து என் கிருப்பிதிக்காக சொல், உன் இனிமையான வார்த்தைகளைக் கேட்டு நான் சோர்வடைய மாட்டேன்.
அர்ஜூனன் மிக முழுமையான சீடராக ஆனார். அதுவரை கிருஷ்ணர் சொன்னது குறித்து அவருக்கு எந்த சந்தேகமும் வரவில்லை. இது சிறந்த ஞானிகள் சொன்னதற்கு ஆதாரமாக இருக்கிறது. அர்ஜூனனுக்கு தெரியவேண்டியது எல்லாம், நான் தெரிந்து கொள்ள வேண்டியது. உன்னை அடைவது எப்படி ? உன்னைப் பார்ப்பது எப்படி? அதைப் பற்றி அதிகம் சொல். எனக்கு உன் வார்த்தைகளைக் கேட்க சோர்வே இல்லை. ஏனென்றால் அவர் கடவுளை, குருவைப் பற்றியும் அவர் பெருமைகளைப் பற்றியும் நிறைய கேட்டு விட்டார்.
அர்ஜூனன் குருவின்மேல் மிகவும் அன்பு வைத்திருந்தார். அர்ஜூனன் இப்போது உள்ளதைப் போன்றும், கோபிகைகள் பிருந்தாவனத்தில் கிருஷ்ணரோடு கொண்டிருந்ததைப் போன்றும் ஆழமான ஒரு அன்புக் தொடர்பு இருக்குமானால், சொல்வதற்கு வேறு ஒன்றும் இல்லை. கேட்பதற்கு கூட ஒன்றும் இல்லை. அர்ஜூனன் என்ன பேசினாலும் அவரை முடிவை நோக்கியே வைக்கிருந்தது. கிருஷ்ணர் இனிமேல் ஏதும் சொல்லத் தேவையில்லை என்று அர்ஜூனனுக்கு தெரிந்து விட்டது. ஆம், கிருஷ்ணாநடைய அளப்பரிய பெருமைகளைக் கேட்டு அவர் ஆனந்தத்தில் இருந்தார். அர்ஜூனன் இந்த தியான நிலையில் இருக்கும்போது, குரு என்ன சொன்னாலும், பேசினாலும் அவருக்கு பெரிய விஷயமாக இல்லை.
அதனால்தான் அர்ஜூனன் இறைவனிடம் அவர் பெருமைகளைப் பற்றிக் கூறக் கேட்டபோது யாரும் புரிந்து கொள்ளவில்லை. அவர் தனக்காக கேட்கவில்லை. மனித குலத்தின் நன்மைக்காக கேட்கிறான். அர்ஜூனன் முழுமையான சந்தோஷத்துடன் மெளனத்தில் அமர்ந்த கிருஷ்ணர் மேல் ஆழமான தியானத்திற்குச் சென்றார். கருணையினால், பெரிய அவருடைய கிருஷ்ணர் முடிவாக தன்னை ஒரு குறிப்பிட்ட வெளிப்படுத்திக் சீடர்களுக்குமட்டும் காட்டுகின்றார். எப்படி இருந்தாவும் இந்த தெய்வீக வெளிப்பாட்டினால் மனித குலம் எந்த நன்மையும் பெறவில்லை. அது அர்ஜூனன் ஒருவனுக்கே சேர்ந்தது. ஆனாலும் அர்ஜூனன், சென்று கிருஷ்ணரிடம் அவருடைய பெருமைகளைப் பற்றிச் சொல்லுமாறு விண்ணப்பிக்கின்றான்.
அர்ஜூனன் பரமஹம்ச கிருஷ்ணனைப் பற்றி தெரிந்துகொள்ள நினைக்கிறார். அந்த இருகதியான உயர்ந்த பிரபஞ்ச விழிப்பணர்வின் இருப்பத் தன்மை பற்றி அவர் தன் நண்பரை பற்றியோ, கே ராட்டியான வாசுதேவ கிருஷ்ணனைப் பற்றியோ, வாசுதேவரின் மகனைப் பற்றியோ இங்கு அறிந்து கொள்ள விரும்பவில்லை.
ஒரு முழுமையான பக்தராகவும், சீடராகவும் இருக்கும் அர்ஜூனன் மனநிலையில் இருக்கிறார். அவருக்கு அவர் குருவைப் பற்றி என்ன கேட்டாலும் அவர் காதுகளுக்கு அமிர்தமாக இருக்கின்றது. அவர் இந்த இன்பத்தில் முழுவதுமாக மூழ்கிப்போய் இருந்தார்.
இராமகிருஷ்ணர் விவேகானந்தரிடம் கேட்கின்றார், நீ பறவையாக மாறி, ஒரு அழுத பாத்திரத்தின் விளிம்பு வரை அமுதம் இருப்பதைப் பார்த்தால் என்ன செய்வாய் ?
விவேகானந்தர் சொன்னார், 'கண்டிப்பாக அதில் இருந்து குடிப்பேன். வேறு என்ன?" என்றார்.
'நீ முட்டாள்" என்று குரு சொன்னார், 'நீ அந்த அமுதத்திற்குள் விழுந்து அதனோடு கலந்து விட வேண்டும். எப்போது உனக்கு திரும்பும் அந்த சந்தரப்பம் கிடைக்கும் ? °
அர்ஜூனன் அதைப்போலத்தான் மூழ்கி முழுமையாக மறைந்து போய் விட்டது. அவருக்கு கடைசியாக ஒரு உந்துதல் ஏற்பட்டது. அதனால் அவர் பேசினார்.
நீங்களும், இதைப் படித்துக்கொண்டு இருக்கும் நீங்களும், பரப்பிரம்ம கிருஷ்ணரிடம் முறையிட்டால், அந்த ஜகத்குரு, உங்களிடமும் அவருடைய பெருமைகளைப் பேரொளியை பற்றி பேசுவார். குவிக்கப்பட்ட மனதுடன் அவர் பேரொளியை தியானம் செய்யுங்கள். அவர் உருகி அளித்துள்ளபடி உங்களுக்கும் ஞான தீயைக் காட்டி ஜீவன் முக்தனாக்குவார்.
கேள்வி : சுவாமிஜி, குருவை அடைய சிறந்த வழி என்ன?
மிகச்சிறந்த வழி உங்கள் மனதைக் கீழே போடுவதுதான்.
நாம் வாழ்க்கையில் செய்யும் எல்லாம் தொழிலை நடத்த கூடிப்பேசுவது ஒரு போலத்தான் மாறியிருக்கின்றது. நம் மனம் சம்பந்தப்பட்டிருக்கும் எல்லா நடவடிக்கைகளின் இறுதி முடிவும் மிக உயர்ந்ததாக இருக்கின்றது. நாம் எதிர்பார்ப்போடுதான் எதையும் செய்கின்றோம். நாம் நினைத்தது கிடைத்து விட்டால் அந்த நிமிடம் மகிழ்ச்சி அடைகிறோம். எப்படி இருந்தாலும் எதையும் இழப்பதில்லை. ஒரு முறை ஒரு எதிர்பார்ப்பு நிறைவேற்றப்பட்டால், மற்றொன்று முளை விட்டுக் கொண்டே இருக்கும். கண்டிப்பாக எதிர்பார்ப்புகள் நிறைவேற்றப்படா விட்டால், நாம் கோபமாகவும் அவமரியாதையாகவும் திருப்பிக் காட்டுவோம்.
அதேபோல்தான் நாம் நடத்துகிறோம். அது இருந்தார். அவர் பட்டறிவ
இருக்கும் கிருஷ்ணனாக இருந்தாலும், திருவண்ணாமலையில் உடுப்பியில் இருக்கும் சிவனாக இருந்தாலும் அல்லது திருப்பதி மலையில் இருக்கும் பாலாஜியாக இருந்தாலும், நம் பிரார்த்தனைகளை எத்தனை நாள் கேட்கிறார்களோ அத்தனை நாள் அவர்கள் பாதுகாப்பாக இருப்பார்கள். இல்லாவிட்டால் அவர்களுக்கும் தொந்தரவுதான். நமது இந்தப் பிச்சையெடுக்கும் மனநிலை தெய்வீகத்தையும் அதே நிலைக்கு இறக்கி விடுகிறது. நாம் கேட்டதைக் கொடுத்து விட்டால் நாம் அந்த லாபத்தில் ஒரு குறிப்பிட்ட சதவிகிதமோ, அல்லது பங்கோ கொடுத்துவிடுவதாக வேண்டிக் கொள்கின்றோம்.
உங்கள் எதிர்பார்ப்புகளையும், மனதையும் உங்கள் குருவின் முன்னால், தெய்வீகத்தின் முன்னால் கீழே போட்டு விடுங்கள். உங்களுடைய தேவைகளைப் பூர்த்தி செய்யும் சக்தியும், புத்தியும் அவருக்கு இருக்கின்றது.
தெய்வீகத்திற்கோ அல்லது குருவிற்கோ நாம் கேட்பதைக் கொடுக்கும் சக்திதான் இருப்பதாக ஏன் நினைக்கிறீர்கள்? உங்களுக்குத் தேவையானதைக் கொடுக்கும் புத்திசாலித்தனம் அவரிடம் இல்லை என்றா ஒரு பெரிய தேவைப்பட்டியலையே அவரிடம் சமர்ப்பிக்கின்றீர்கள்?
குருவிற்கு, தெய்வீகமாக, உங்களுக்கு தேவையானதை கொடுக்கும் வலிமையும் உண்டு. உங்களுக்கு என்ன தேவை என்பதை அறிந்து கொள்ளும் புத்திசாலித்தனமும் உண்டு.
குருவின் சந்நித்யத்தில் இருக்கும்போது நமக்கு தேவையானது எல்லாம் திறந்த மனதுடன் அல்லது மனமற்ற நிலையில் இருப்பதுதான். இல்லாமல், எந்தவிதமான மன கட்டுப்பாடுகளும் முழுமையான நம்பிக்கையில் இருந்தால் உங்கள் தேவைகள் கவனிக்கப்படும். உங்களுக்குத் தேவையானது கிடைக்கவில்லை என்றால், தயவு செய்து புரிந்து கொள்ளுங்கள், அது உங்களுக்கு மிகச் சிறந்ததாக இருக்காது.
நீங்கள் என் சீடர்களைக் கேட்டால், அவர்களுக்கு என் முன்னாலும் அல்லது வேறு எங்கும் என்னிடம் கேட்பதற்கு எந்த ஆசையும் இல்லாமல் இருப்பதைப் பார்க்கலாம். அங்கு அவர்கள் எது நடந்தாலும் நன்மைக்கே என்று முழுமையாக திருப்தியடைந்து இருக்கின்றார்கள்.
'சிவத்வம் (Sivatvam) அல்லது காரணமற்ற ஆனந்தம் குருவிடம் இருந்து பொங்கிக்கொண்டே இருக்கும். அங்கு கேட்க எதுவும் தேவையில்லை. அது பொங்கிக் கொண்டே இருக்கும். சரணாகதி நிலையில் அதைப் பெற்றுக் கொள்வது ஒன்றுதான் தேவை.
குருவிடம் சரணாகதி செய்வது மட்டும்தான் சரியான நிலை. உங்களுக்குள் அந்த சரணாகதி நிகழ்ந்தால் நீங்கள் விடுதலையாவீர்கள். குரு உங்களுடைய கட்டுக்களைக் கவனித்துக் கொள்வார்.
சரணாகதி, நன்றியுணர்வு என்ற நிலைதான் உண்மையான சீடரிடம் இருக்கும். இது நிறைவுத் தன்மையின் விடுதலையின் அறிகுறி.
நானே முதலாகவும், மையமாகவும், முடிவாகவும் இருக்கின்றேன்
(I am the begining, Middle and End)
10.19. கிருஷ்ணர் சொல்கிறார், ஆம், குருஸ்ரேஸ்டனே, நான் நிச்சயம் என் தெய்வீக பேரொளியைப் பற்றி உன்னிடம் பேசுகின்றேன். என் ஆனால் முக்கியமான ஒன்று, பேரொளியைப் பற்றிய விளக்கத்திற்கு எல்லை இல்லை.
10.20 ஆத்மா, எல்லா வாழும் உயிர்களுக்குள்ளும் அமைந்து இருக்கின்றேன். நானே எல்லாவற்றின் நிச்சயமாக தொடக்கமாக, மையமாக, முடிவாக இருக்கிறேன்.
10.21. ஆதித்யர்களில் நான் விஷ்ணு.
காள்களில் நான் குறியன். மாருத்தில் (Marut) நான் மரிசி (Marichi). நட்சத்திரங்களில் நான் நிலவு.
10.22. வேதங்களில் நான் சாமவேதமாக இருக்கின்றேன். கடவுள்களில் நான் இந்திரன். பலன்களில் மனமாகவும், வாழும் உயிர்களில் உயர்ந்த பிரபஞ்ச உணர்வாகவும் இருக்கின்றேன்.
10.23. ருத்திரர்களில் நான் சங்கரனாக இருக்கிறேன். யக்ஷ, ராக்ஷுசர்களில் நான் குபேரனாக, செல்வத்தின் அதிபதியாக இருக்கின்றேன். வசுக்களில் நான் நெருப்பாகவும், கரங்களில் நான் மேருவாகவும் இருக்கின்றேன்.
10.24. பண்டிதர்களில், புரிந்து கொள், ஒ பார்த்தனே, நானே தலைமை பிரகஸ்பதி. போர் வீரர்களில் நான் ஸ்கந்தன், நீர்நிலைகளில் நான் கடல்.
10.25. சிறந்த ஞானிகளுள் நான் பிருகு, அதிர்வுகளில் நான் "ஓம்". தியாகங்களில் நான் புனித பெயராக இருக்கின்றேன். அசையாத பொருட்களில் நான் இமயமலையாக இருக்கின்றேன்.
தெய்வீகத்தை முழுமுமையாக விவரிக்க வழியில்லை. ஏனெனில் அது இந்த பிரபஞ்சம் முழுவதும் ஒவ்வொரு துளியிலும் ஊடுருவி இருக்கிறது. ஒவ்வொரு அணுவிலும் வெளிப்படும் போது, அதன் சாரத்திலும் இதுவே வெளிப்படும்போது, எப்படி அதன் முழுமை குறித்து விவரித்து விளக்கி நாம் சொல்ல முடியும் ?
அதனால் கிருஷ்ணர் முக்கியமான விளக்கத்தை மட்டும் விவரித்து, ஆழம் காண முடியாத தெய்வீகத் தன்மை. ஒரு துளி மட்டும் காட்டுகின்றார்.
கிருஷ்ணர் அர்ஜூனனை குடகேசன் என்று குறிப்பிடுகின்றார். இதன் பொருள் தூக்கத்தை வெற்றி கொண்டவன். அர்ஜூனன் தூக்கத்தை வென்றவன். அதன் முத்தியத்துவும் இருட்டை அல்லது அறியாமையை வென்றவன் என்று மறைமுகமாக குறித்துக் காட்டுகின்றார். அதனால், அப்படியென்றால், அர்ஜூனன், கிருஷ்ணர் கொடுப்பதை வாங்கிக் கொள்ள தயாராக இருக்கிறான். இதை முழுவதும் கிருஷ்ணர் அர்ஜூனனைப் பல வேறு பெயர்கள் சொல்லி அழைக்கின்றார். ஒவ்வொரு பெயரும் ஒரு குறிப்பிட்ட விஷயத்தைப் பாராட்டி அமைக்கப்பட்டது. சில நேரங்களில் அவர், அர்ஜூனா, பேடி கௌன்டேயா அல்லது பார்த்த என்று அழைக்கின்றார். இது குந்தியின் மகன் என்பதைக் குறிக்கின்றது. குந்தி மகாபாரதத்தில் பொறுமைக்கும் சகிப்புக் கன்மைக்கும் வடிவமாக இருக்கிறாள், யாரும் அவரைப் போல் துக்கப்பட்டு இருக்க முடியாது. எப்போது கிருஷ்ணர் அர்ஜூனனை குந்தியின் மகன் என்று அழைக்கிறாரோ, அப்போது எல்லாம் இந்த விஷயத்தை அறிவுறுத்தி, அவரைப் பொறுமையோடும், சகிப்புத் தன்மையோடும் கவனித்தச் சொல்கின்றார். அவர் குட கேசன் என்று குறிப்பிடும் போது எல்லாம், யார் ஒளியில் இருக்கிறரோ, யார் தூக்கத்தை வென்றவரோ, அந்த அர்ஜூனன் விடுதலை அடைய தயாராக இருக்கிறார் என்பதை குறித்திறார்.
கிருஷ்ணர், நான் எல்லாமாக இருக்கிறேன் என்று குறிப்பிடுவது உண்மையில் உணர்ந்து கூடிய விஷயமாக இருக்கிறது. கிருஷ்ணர் சொல்கிறார், அவரே எல்லா உயிர்களுக்குள்ளும் இறுதியான பிரபஞ்ச விமிப்பணர்வாக இருக்கிறேன் என்கிறார். அவர் மொத்தமாகவும், மையமாகவும், முடிவாகவும் இருக்கிறார். அவர் தானே இந்த முழு ஆகாயமாகவும், காலமாகவும் அதைக் காண்டியமாக இருப்பதாக கூறுகிறார்.
கிருஷ்ணர், எல்லா அண்டங்களையும் அடக்கிய பிரம்மாண்டமாகவும், அண்டங்களின் எல்லாப் பகிர்வுகளையும் கொண்ட சிறிய பகிர்வாகவும் இருக்கின்றார். "பிரம்மாண்டம்" என்பது பிரபஞ்சம்.
"பிண்டாண்டம்" என்பது தனியான ஓர் உயிர், எல்லா உயிருள்ள மற்றும் உயிரற்ற பொருட்களின் மீதும் அவருடைய சக்தியே ஊடுருவிப் பாவியிருக்கின்றது. அவரோ அதனுடைய இயற்கையை நிர்ணயம் செய்கிறார்.
சிறுவன் பிரகலாதன் முன் அவன் தந்தை, அரக்கர் குலத் தலைவன், இந்த முழுமையான ஆராய்ச்சியைத்தான் கேள்வியாக கேட்கப் படுகிறது. அவன் தந்தை கேட்கிறான், 'நீ நாராயணனைப் பற்றித்தான் எப்பொழுதும் பேசிக்கொண்டு இருக்கிறாய். நான் உனக்கு இடும் கட்டளைகளை செய்ய மறுக்கிறாய்? நாராயணன் எங்கு இருக்கின்றான்? இப்பொழுது எங்கே இருக்கிறான்?
பிரகலாதன் பதிலுரைக்கிறான், அவன் இந்த தரையில் இருக்கிறான், தூணிலும் இருப்பான் உங்கள் அருகில் உள்ள சாணிலும் இருப்பான். அவன் அமைப்புகள் முறை இருப்பு பவன்.
ஹிரண்யகசிபு அந்தக் காணை எட்டி உதைக்கிறான் அதிலிருந்து வீரகாளர்பணுகள் கொண்டுள்ளார். நாராயணன் நாகிய்வுவரக தோன்றினார். அதாவது பாதி மணிகளைக் பாரி செல்வமாக.
பிரகலாதன் நாராயணன் எங்கும் இருப்பதாக பலமறையாக கட்பினரன் அவனுக்கு ஒரு துளி அளவும் அதில் சர்கோகம் இல்லை.
பிரகலாதன் பகவான் விஷ்ணு எங்கும் இருக்கிறார் என்று ஹிரண்யகசிபுவிடம் சவால் விட்டவுடன் பகவான் விஷ்ணு வைகுண்டத்தை விட்டுப் புறப்படத் தயாராக இருக்கின்றார் அப்போது அவர் மனைவி லட்சுமி கேட்கிறார்கள், பிரபு எங்கே செல்லப் போகிறீர்கள்? விஷ்ணு சிரித்துக்கொண்டே சொல்கிறார், எனக்கு எந்த கருத்தும் இல்லை, என்னுடைய சிறுவன் பிரதலாகன் என்னை எங்கிருந்து அழைக்க நினைக்கிறானோ அங்கே இருந்து இருந்து கொண்டிருக்கேன்" என்றார்.
அவர் எங்கும் இருப்பது மட்டும் அல்ல பக்தருடைய வார்த்தைகள் பொய்க்காமல் இருக்க அவர் எவ்வளவு தூரத்திற்கு செல்ல வேண்டி இருக்கின்றது.
இந்த பிரபஞ்சத்தில் பன்னிரெண்டு நிலைகள் இருக்கின்றன. இலவு அனைத்தும், நீளம், அதலம், ஆழம், ரோம், வெற்றிடம், பிரபஞ்சு உணர்வு நிலை ஆகியவை ஒன்றோடு ஒன்று இணைந்து கூட்டாக வெவ்வேறு தாரணாங்கள் உருவாக்கப்படுகின்றது. நாம் முதலில் ஐந்தைப் பற்றி நன்றாக தெரிந்திருப்பதாக நினைக்கின்றோம் ஆனால் அதில் பாதிகூட நாம் அறிந்தது இல்லை. இந்த மனித நிலையிலிருந்து ரோம் வெற்றிடத்தைக் கூட முழுமையாக அறிந்து கொள்வது என்பது கூட்டமான காரியம், ரோம், வெற்றிடம் ஆகியவை நீளம் அதலம் ஆழம் ஆகிய முப்புரிமாணத்துடன் கொண்டுள்ள உறவு பற்றி நமக்கு ஒன்றும் தெரியாது. இதுதான் வெளியும்.
அடிப்படையான சிறு துணுக்குகள் ஒரே நோக்கில் பல இடங்களில் உள்ளதாகக் கொண்டுவீர்கள். அவர் யார் என விசாரித்ததற்கு, நான் பெரிய ஆளாக வேண்டுமென சிறுவயதிலிருந்தே கனவு கண்டவர் என் தந்தை. கனவை நிறைவேற்ற உடல், பொருள், ஆவி அனைத்தையும் செலவழித்து என்னைப் படிக்க வைத்தார். வெற்றிக்கு உறுதுணையாக இருந்தார்.
இருப்பதாக கதிர்வீச்சு ஆற்றலின் அலைவரிசை இயற்பியல் கண்டறிகிறார்கள். ஒரு பருப்பொருள் (matter) ரோம், வெற்றிடம் என்ற எல்லைகளுக்குள் எவ்வளவோ தடந்து செல்ல முடியும். அப்பொருளும், சுத்தியும் ரோம் வெற்றிடம் என்ற எல்லைகளைக் கடந்து இருக்கும்.
ஒரு குருவால் நேரத்தையும், வெற்றிடத்தையும் வென்று பிரபஞ்சு உணர்வு நிலையை எட்ட முடியும், மிகத் திறந்த குருவான கிருஷ்ணர், சுத்தமான பிரபஞ்ச விமிப்பணர்வ நிலை என்ற பன்னிரெண்டாவது தளத்தில் இருக்கிறார். ஆனால் அவருக்கு தொடக்கமில்லை, அவரே முடிவாக இருக்கிறார். அவருக்கு முடிவில்லை.
அவரோ படைப்பவன், அவரோ படைக்கின்றார், பிறகு படைக்குழி பொருளாகவும் இருக்கின்றார். இந்த பிரபஞ்சும் என்றும் மிகப் பெரிய திரைத் துணியில், அவரோ துணியாக இருக்கிறார். அவரோ நிறமாக இருக்கிறார். அவரே தோற்றமாகவும், சித்திரமாகவும் இருக்கின்றார். அவர் இல்லை என்றால் இங்கு எதுவுமில்லை.
நாம் அவருடைய ஒரு பகுதியாக இருந்தாலும் அவரைப் பற்றி அறிந்து கொள்ள அவருக்குள் மூழ்கிவிட வேண்டும்.
சிறந்த சூஃபி குருமார்கள் மெய்மறந்த பாவநிலையில் இருக்கும் போது, எல்லாவற்றுக்குள்ளும் ஊடுருவிப் பாவி இருக்கும் இந்த பிரபஞ்ச உணர்வு நிலைக்குள் மூழ்கி விடுவார்கள். ராமகிருஷ்ணர் காளியின் பெயரைக் கேட்டவுடன் மெய்மறந்த பாவநிலைக்குள் சென்று விடுவார்.
சாண்டோக்ய உபநிஷத்தில், ஆதிக்யன் என்பது விஷ்ணுவின் வாமண அவதாரப் பெயர். பத்து அவதாரங்களில் விஷ்ணு ஐந்தாவது அவதாரமான வாமண அவதாரம் எடுத்திருந்தார், சிறு பிராமணச் சிறுவனாக எடுத்திருந்தார்.
அரக்கர் குலத் தோன்றலான பலி சக்கரவர்த்தி, பிரபஞ்சத்தில் உயர்ரக இடக்கை அடைய யாகங்கள் செய்யும் போது, தேவர்கள் பகவான் விஷ்ணுவிடம் தங்களைக் காப்பாற்றும்படி முறையிட, அவர் பலியிடம் இருந்து உலகத்தைக் காப்பாற்றுகின்றார்.
நீங்கள் அப்படிச் சொல்கிறீர்கள் என விசாரித்ததற்கு, நான் பெரிய ஆளாக வேண்டுமென, சிறுவயதிலிருந்தே கனவு கண்டவர் என் தந்தை. கனவை நிறைவேற்ற உடல், பொருள், ஆவி அனைத்தையும் செலவழித்து என்னைப் படிக்க வைத்தார். வெற்றிக்குத் தாக்கமளித்தார்.
ஒளியை அனுபவியுங்கள் Experience The Light (Part 2)
பலிச் சக்கரவர்த்தியின் ரவட்டு யாகத்தின் போது விஷ்ணு பிராமணர் திரைப்படுத்தாக கொண்டிருக்கிறார். அரசன் பாரம்பரிய முறைப்படி துறாபு உணர்வு அடைந்து விஷ்ணு விரும்பியதைச் சொல்லுகிறான். அரச்சர்கள் உயர்நிலை அவை வகை கடுப்புகளுக்காகவே விஷ்ணு வாமண ரூபத்தில் வருகிருப்பதைக் கத்ராக்காரியார் அதாவது குரு அறிந்திருக்கும்பொழுது.
அவர் பலியை எச்சரிக்கை செய்கின்றார் சர்சியர்காக் வாயன் E THIT CHAN . நினைக்கிறான் ஒருவரும் அறியாகையும் அவன் சொல்கிறான் பிராமணர் இலவுவரிப்பம் "என்ன மேற்க்கும் ஒரு பொருள் வேண்டும் என்கிறான் பலி குருவின் எச்சரித்தையை ஏற்பதில்லை குருவின் மேல் கோபம் கொண்டுறான் வாமணன் பலிச் சக்கரவர்த்தியிடம் அனைத்தும் வேண்டுகிறான் உ ஒது தொண்டவுடன் வாமனனாக இருந்தவர் விஸ்வுவரூபம் எடுக்கின்றார் அவர் பயி மாமாவாய் ஒரு அடியில் அளந்து விடுகிறார். இரண்டாவது அடியில் ஆகாயத்தை அளக்கிறார்.
வெற்றி சொன்ன A Franco C 0 வனால் மூன்றாவது அடிக்கு இடம் எங்கே என்று கேட்கிறார். இறைவனுக்குச் சொடுக்க ஏதும் இல்லாததால் பலி தன் தலையையே கொடுக்கிறான். வாமணன் மூன்றாவது அடியை அவன் தலைமேல் வைத்தின்றான்.
இந்த கதை ஆணவம், சர்வமும் பொறுமையும் எப்படி வீழ்ச்சிக்கு வழி வகுக்கும் என்பதையும் எல்லா பற்றுக்களம் இயல்பான மகிமை ஏதும் இல்லை என்றும் பார்க்கலாம் தெய்வீகத்திற்கு காணார்க்களி தெய்வீக இறுகியான பிரபஞ்சு விபவிப்பணர்வு நிலையை அடைய விடுகலையை அடைய வழி வகுக்கும்.
இருட்களைத் தொல்தியார் (Maruts) நான் மாறூதியாக இருக்கிறேன். என்பது பாடறிவம் சதியும் நிலைர்ந்த திரைப் படு வள் பழந்து விண் தந்தையாண காஷ்யபரின் தந்தை மார்டி பல ரிக் வேக பாடல்கள் மருட் ஸ்ரீர
அர்ப்பணிக்கப்பட்டுள்ளது. நமது மனதின் பிரதிநிதியான இந்திரனுக்கு மருட்ஸ் உதவி செய்யும் மனதிலிருந்து புறப்படும் எண்ணங்களின் சக்திக்கு இது ஒரு புலன் கடந்த பரம சார்ந்த வெளிப்பாடு.
ஒரு ஜப்பானிய விஞ்ஞானி, டாக்டர் மசரு எமோடோ (Masaru Emoto) என்பவர் எண்ணங்களின் சக்தி பற்றி ஒரு ஆய்வு செய்தார். அவர் எண்ணங்களுக்கு குறிப்பிடக் தகுந்த மாற்றத்தை ஏற்படுத்தும் சக்தி உண்டு என்று நிரூபித்துள்ளார். டாக்டர் எமோமே டா ஒரு இடத்திலிருந்து தண்ணீரை மாதிரியாக எடுத்துக் கொண்டார் அதை வெவ்வேறு பாத்திரங்களில் ஊற்றி வெவ்வேறு சூழ்நிலைகளில் வைத்தார்.
ஒரு மாதிரியிடம் அவர் அன்போடு நன்றியுணர்வோடு, புத்த மத பாடல்களையும் உச்சரித்தார். மற்ற ஒன்றிடம் எதிர்மறையான கோபம், வெறுப்பு, போர் பற்றி பேசினார் அதை உறைநிலை அடையச் செய்து அதனுடைய இறுகிய வடிவத்தை புகைப்படம் எடுத்தார்.
நேர்மறை எண்ணங்கள் கொடுக்கப்பட்ட மாதிரியை ஆராய்ந்தபோது அது மிக அழகாக ஸ்படிகம் போல் தெளிவாக வைரம் போல் ஜொலித்தது. எதிர்மறை எண்ணங்கள் கொடுக்கப்பட்ட மாதிரியில் அந்த இறுகிய வடிவம் மிக கறுத்து, வழவழப்பற்று, பேய் போல் காட்சியளித்தது. முன்னூறு முறை இந்த ஆய்வை மீண்டும் மீண்டும் நடத்தி, வார்க்கைகளுக்கும் எண்ணங்களுக்கும் நீரின் மேல் இருக்கும் சக்தியை தன்னுடைய மிகப் பெரிய விற்பனை செய்க, நீரின் மறைந்த உண்மைகள் (The hidden messages of water) என்ற புத்தகத்தில் நிரூபித்துள்ளார்.
நமது உடல் கிட்டத்தட்ட தொண்ணூறு சதவிகிதம் தண்ணீரால் நிறைந்துள்ளது என்று நாம் கொண்டால் நினைத்துப் பாருங்கள் உங்கள் மனதின் நினைவுகள் எந்த அளவிற்கு உங்கள் மேலும் மற்றவர்கள் மேலும் தாக்கத்தை உண்டாக்கியிருக்கும்.
ரிக் வேதத்தில் மருட்ஸ் என்பதற்கு ஒரு பொதுவான ஒரு பிரதிநிதியாக, எடுத்துக்காட்டாக பறவைகளின் பாடல் ஒலியைச் சொல்வார்கள். பெறுபவரின் மேல் எண்ணங்களின் சக்தி எப்படிப்பட்ட தாக்கத்தை உண்டாக்கி இருக்கிறது என்பதற்கு இது நல்ல உதாரணமாக இருக்கின்றது. ஒருவன் நேர்மறை எண்ணங்களைப் பிரதிபலிப்பவனாக இருந்தால் அதே நினைவுகளையும், நிகழ்ச்சியையும் உள்வாங்குபவனாக இருக்கின்றார். நீங்கள் ஆனந்தம் நிறைந்தவராக ஆசிர்வதிக்கப்பட்டவராக இருந்தால் அதே போன்ற
மக்களை உங்கள் பக்கம் ஈர்க்கின்றார்கள். நாம் சோர்வாக, சோம்பேறியாக, மன அழுத்தத்துடன் இருந்தால் அதே போல் மக்களை உங்கள் பக்கம் இழுக்கின்றார்கள்.
நினைவுகளும் ஆசைகளும்தான் சக்தி. இவை நம் செயல்களையும் வாழ்க்கையையும் ஒதுக்குவதில் பெரும் பங்கு வகிக்கின்றது. ஒவ்வொரு நாளும் நாம் நம் உடல், மனம், செயல்கள், உண்மைகளை நமது நினைவுகளால் உருவாக்கிக் கொண்டு இருக்கின்றோம். நாம் என்றால் அது நம் நினைவுகள்தான்.
நம் நினைவுகளின் பதிவுகள் பற்றி நாம் அறியாத போதும் நாமே நம்மைச் சுற்றி நடப்பவைகளுக்குப் பொறுப்பாகின்றோம். அதனால் தான் நம்மைப் பற்றி விழிப்பாக இருப்பது நமக்கு முக்கியமாக இருக்கின்றது. நினைவுகளும் செயல்களும் நம்மை நமது மட்டும் அல்ல, இந்த உலகத்தையே பாதிக்கக் கூடியவை. உங்களுக்கு அறிவுப்பூர்வமாக நம்புவதற்கு கஷ்டமாக இருக்கலாம். ஆனால், ஒரு பட்டாம்பூச்சியின் சிறைமப்பக் உலகின் இன்னொரு பகுதியில் சுனாமி வர காரணமாகலாம்.
THE SUPREME PONTIFF OF HINDUISM BHAGAWAN SRI NITHYANANDA PARAMASHIVAM சொல்கிறார், நம்மைப் பற்றிய எல்லாமே, நம் முடிவுகள் பற்றிய நினைவுகளின் தொகுப்புதான். நாம் என்ன நினைக்கிறோமோ அதுவாகவே மாறுவோம்.
எண்ணங்கள்தான் எதிர்மறை நமது உலகின் காரணமாகிறது. இன்று உருவாகி இருக்கும் தீவிரவாதத்துக்கு நாம் ஒவ்வொருவரும் ஏதோ ஒரு வரை வகையில் பொறுப்பாகின்றோம். நமது நினைவுகள் இந்த உலகத்தையே பாதிக்கின்றது என்ற உண்மை புரிந்தால், நாம் செய்யும் செயல்களிலும் நினைவுகளிலும் இன்னும் கவனமாகவும்,
ஒரு அங்கமாக விமிப்பணர்வுடனும் செயல்படுவோம். நாம் எல்லாவற்றிலும் இருப்பதால் நாம் இந்த மொத்த விழிப்புணர்வு நிலை மேம்பட உதவி செய்யலாம்.
குவாண்டம் இயற்பியல் இந்த கருத்தை 'எல்லாவற்றோடும் இணைத்தல்' என்று குறிப்பிடுகிறது. யாரும் தனியானவர்கள் கிடையாது. நாம் இந்த பிரபஞ்ச துணியில் ஒவ்வொருவரும் ஒரு இழை. எந்தப் பதிவை உருவாக்கினாலும் இந்த துணி எல்லோருக்கும் மாற்றிக் கொடுத்து விடும். இந்த துணியுடன் தொடர்பு கொண்ட எல்லாமே இந்தப் பாதிப்பைப் பெறும்.
கிருஷ்ணர், நான் எல்லாப் பொருட்களிலும் சூரியனாய் இருக்கிறேன், நட்சத்திரங்களில் நான் நிலவாக இருக்கிறேன் என்கிறார். நாம் சொல்லலாம், நிலவு என்பது நட்சத்திரம் கிடையாது என்று. அது ஒரு கருத்துக்குடி சரியாக இருக்கலாம். ஆனால், கிருஷ்ணர் குறிப்பிடுவது, நிலவு எப்படி மனித குலத்தின் மேலும் பூமியின் மேலும் தாக்கத்தை உண்டாக்குகிறது என்பது பற்றி அறிவியல் எடுத்துரைப்பது போல், நம் பூமியைச் சுற்றும் பல விண்கோள்களில் சூரியனையும் சந்திரனையும் தான் முக்கியமான பாதிப்பை உண்டாக்குகின்றன. சூரியன் என்பதும் ஒரு நட்சத்திரம் தான் என்பதிலும் அதுவே நாம் காணக் கூடிய எல்லாவற்றிலும் மிக ஒளிமிகுந்தது என்பதிலும் யாருக்கும் எந்த சந்தேகமும் கிடையாது.
கடலில் ஏற்படும் நீரோட்டங்களில் மாறுபாடுகளையும் மனிதனின் மனதில் ஏற்படும் ஏற்ற இறக்கங்களுக்கும் சந்திரனே காரணமாகின்றது. நிறைய விண்கோள்கள் மற்றும் கோள்கள் அல்லாதவைகள், குட்டி கோள்கள் நம்மைச் சுற்றி இருக்கின்றன. அதில் சூரியனைக் தவிர, சந்திரன் மட்டும்தான் கிரகம் என்று பார்க்கலாம் தனிப்பட்ட முறையில் பார்த்தாலும் மிகப் பெரிய தாக்கத்தை உண்டாக்குகிறது.
சந்திரனின் வளர்ச்சி, தேய்வு நிலைகளில் இருக்கும் வேறுபாடு மக்களின் மனங்களில் ஏற்படும் ஏற்ற இறக்கங்களுக்கு காரணமாகிறது. அமாவாசை, பௌர்ணமி அன்று நமது உணர்வு நிலைகளில், நல்லதாகவோ, கெட்டதாகவோ குறிப்பிடத் தகுந்த மாற்றத்தை உண்டாக்கும். இதனுடைய சந்திரன் உடல் அதாவது பருப்பொருள் பூமிக்கு மிக அருகில் இருப்பதால் இதனுடைய ஈர்ப்பு விசை நம்மேல் மிக அதிகமாக பாகித்தின்றது. நமது துணைக்கோள் என்ற வகையில் நம்புவது அல்லது சந்திரன் அகன் அளவை விட அதிகமான தாக்கத்தை உண்டாக்குகிறது.
அதனால்தான் நமது இந்து ஜோதிடக் கலையும் நமது விண்டேகாள் ஆய்வகங்களும் இதை ஒரு கிரகமாகவே பார்க்கின்றது. சந்திரன் பூமியின் துணைக்கோளாக பூமியைச் சுற்றுகின்றதா அல்லது ஒரு கிரகமாக சூரியனைச் சுற்றுகின்றதா என்பதை வைத்து இந்த நம்பிக்கை இல்லை இது எவ்வளவு தூரம் பூமியையும் மனித குலத்தையும் பாகிக்கின்றது என்பதை வைத்தே இது கிரகம் என்று நம்பப்படுகிறது.
வேதகால ஜோதிடக் கலையில், நட்சத்திரங்கள், பல்வேறு நிலைகளில் இருக்கின்றன என்றும் அவற்றை சந்திரன் கடக்க, ஒரு சுற்றுக்கு 27-ல் இருந்து 28 நாட்கள் ஆகின்றன என்று சொல்லப்படுகிறது. இந்த நட்சத்திரங்கள் சந்திரனின் மனைவிகளாக குறிப்பிடப்படுகின்றது. அதனால்தான் கிருஷ்ணர் தன்னை, நட்சத்திரங்களில் தான் நிலவாக இருக்கிறேன், நட்சத்திரங்களின் பொருமையாக இருக்கிறேன்" என்கிறார்.
சிறிது நாட்களுக்கு முன் நாம் படித்தோம் சந்திரனும் நமது சூரிய குடும்பத்தின் ஒரு கிரகம்தான் என்று. அந்த கட்டுரை சொல்கிறது, சந்திரனும் பூமியும் ஒரே அளவில் இருந்திருக்க வேண்டும். இவை இரண்டும் பலமாக ஒன்றின் மீது ஒன்று மோதிக் கொண்டு உள்ளது. அதன் விளைவாக சந்திரனின் அளவு குறைந்து, பூமியின் புவியீர்ப்பு விசையால் ஒரு துணைத்தோளாக மாறிவிட்டது என்று சொல்கின்றது. கிருஷ்ணருக்கு கண்டிப்பாக நமக்குத் தெரிவதை விட அதிகம் தெரியும்.
வேதங்களில் தான் சாம வேதமாக இருப்பதாக பிரகடனப்படுத்துகின்றான். வெளிப்பாடாக இருக்கும் ரிஷிகளில் காலம் உண்மை அழைவங்களின் இவை ஞானிகளின் கடந்த உண்மைகளைச் சொல்வதுதான் வேதங்கள். உள்ளுணர்வினால் உணரப்பட்ட தெய்வீக உண்மைகள் அவை நான்கு வேதங்களாக இருக்கின்றன. வேதம் : ரிக்வேதம், யூஜூர் வேதம், சாம வேதம் மற்றும் அகர்வண வேதம்.
ஒவ்வொரு வேதத்திலும் நான்கு பகுதிகள் உள்ளன. மந்திர-சம்கிதா (Mantra Samhita) அல்லது இறைவன் துதிப் பாடல்கள் பாாஹ்மண அல்லது மந்திரங்களின் விளக்கங்கள் (அல்லது சமய சடங்குகள்). ஆரண்யகா (aranvaka) வனம் சார்ந்த புத்தகங்கள், இது சமயச் சடங்குகளின் தத்துவ விளக்கங்களைக் கொண்டிருக்கும். பிறகு உபநிஷத் (உபநிடதம்), வேதத்தின் சாரம்,
சாம வேதம் என்பது அக்னி, இந்திரன், சோம பானம் இவற்றைப் பற்றிய துதிப்பாடல்கள் பற்றிய தொகுப்பு. ரிக் வேதமே காலத்தால் பழமையானது என்றாலும் சாம வேதம்தான் நமது இந்து இசை நுட்பங்களுக்கு அடிப்படையாக விளங்குகின்றது. இசையின் எல்லா அடிப்படை குறியீடுகளும், இந்து இசைக்கு மட்டும் அல்ல, சாம வேதத்தில் இருந்துதான் தோன்றுகிறது. ஏழு ஸ்வரங்கள், எது உலகில் உள்ள எல்லா இசைக்கும் அடிப்படையாக விளங்குகின்றதோ அது சாம வேதத்தில் இருந்து
uri_5a= @jj/tflUJlila;. rsrrGmjj/tflUJL.D, • . 8i-6Jt,SI" ~ UU!ll-8' ,d9,lfbrTfbQJ{pl UrT1Tmru, Ga;L..L~, [pl8,1Tfb~, Bi-mrufi,fb~ • bl8'rr6\J!5l!P'rrm6lr'?'°'" LDJD!!)JLD QfbrT@fb~- @mru ,d9,{mmi,{p}LD wmj/d'!(!!jffiffe : 6TGST cic!f'rrrflg;/l')l15!7J®, G1ru • 156:iSl"L6211T 6Tt,S1" !15giQl'l!15 . ,d9,l@JG[J lfru a=a;j}, t.5i[Juri_5a= rulff/uL/uuL..@ wmwrra;Gru @@a,fi'imf!Jffe- wmw • ·Bi-!Jirrtit" Quiflw t..Ela;a= a=a,j} • ifl !!)1621 w ~ rol ® !i; G /15 mtN 6ll QlrTUJffifb LDmL.Drra; @@ai85'!rof!JrTIT. rurTC!:£!1..D !LuS/ITa;mrrm @fi'i fJJ rr1T, ,d9,/ ru 1T «!5 L..Bi-LD Jff) mGilJ uS/GiVrTL.D LJGiVma;m GrumGilJ G1a=UJ UJ rTffe. ,d9,{QJ IT • b6216:iSl"(5\ bl lDGST, 6T 6ST Q{FrrIT Jff/mGiV, • 156STQl'l621 ~~lDIT8515 • !LL~, LDml.b L.DL..(£ll.b ,d9,{(ol)GilJ. • Luu, blUrT(!!)6lr,
@/i,£Jro 6Trof!J @UJJDma; a=a,j/mUJ tf/a,G • bl8'w621@j;~ 6TtirQl'ltwSTu rufbLD ruffiu@85'!f!Jffe. "@i,£J'° ..rrof!J G1a=rr~ .,d9,IC!:£!fb~'° • uuiii;m Ql'l621j;!15rrrr . bl621!7Jiz57a;® 6Tro!!)J G1UrT([email protected]. !L(!!jQ18,£.D{T8, (!!j/i,[Jmm • ffiffilDgil151TIT . • rulilfi'imrr UGiV fI,GiV UGiVroa;mmu G1Uf!JGiVrTLD • a;@ffiffeUJtfl tPL.DrTB,, fy(!!j (!!jj,[Jmm rulff/uL/, ,d9,lffe JE~GiV uGiVroa;mmi, • fb(!!jrufbrTcE JI,LDUuu@85'!f!)ffe. uj}G1mrr@ (!!j/i,j/[JITcEW •rra • rurr@ rulilfi'imrr
@UgiQl'l/15gi 621(!!'.)LU> bUIT!JIT!ll-GSTITIT . ~ bhorrla;mrr cic6'J 6T GSTffi® b621 Ql'lW !5l QI) Lgi/15 u !P ® /15 rr tir ~621 rr ~wbl621(5\j;l15rrrr.
621rt(885ql'Ll5ql'Lw 621rr<9 ~621(!!)85® ~Ugurr~L15 Rrtir B!Ji!Ju> !5lql'Llgi!15~- ~!15tir Ut,Sl"!151tt,S1" 6t~L5~85®Gi Ql15ifl!Iil15~···
-
~cl? ~Ql'l6STgiQl'l/15<L.!U>
@@a,85'imf!JrTIT8,W. (!!j/i,[JITcEW : ,d9,ltf]rTcEUi,, ,d9,185'!1TLJj,mUJrr, 6)j[JUj,[JrT, fi',tf/a;rr, a=lilcE[JrT, ,d9,(U[JrTWfbrT, [JrT, ,d9,(mB,rT[JB,rT, t.5/mrrfi'i, urra;rr LDJD!!)JLD 8'1..DLJ. a=lila;[Jm 6TmUrulT fI, G)fbl1.J@J8i 8in.L..Lj,j/~ Jff}mGiVG1UjDQJIT. filruLD 6Tmf!)rT~ LD!iJa;mj, fbmmL.D; wlila;mfi,fbmmLD cErT[JGiVffe G1a=11.JL4LD cELW. a=lila;[Jm 6TmUrulT filrui,j/m (!j)mGmrr'4-, Ulfl.-UULfl.-UJrTB, filruw 6Tmf!J QuUJtflL.DGiVrTL.D~ t.51,!l)ai(!!jl..D @LLD. filruw 6Tfil(!!j @@JEfbrTLD 6Tffifb cErT[J(!j)LD @GiVrTL.D fI,GiVGfb JI,Lai(!!jl..D. 85'!(!!j~~IT G1a=rr85'!,!l)rTIT, "@/i,£JIT8,~~ a=fila;£Jmrra; @@a,fi'iG,!l)m'° 6Tm!!)J.
UJ8i6l!f,IT a;m 6Tmuru ITcEW rulmrGiVaij} Qa=~rui,mfb !L(!!j ru rTai(!!j uru 1Ta;mrra; 8,(!!jfbUU@rurrlTcEW. UJ8i6J!f,ITB,~m ,d9,{[JB'm, (!!jGU[Jm, Qa=rui,j/m 8,LW.
[JrTL..8'8'1T8,@jl..D rulmr~GiVa;rurrfila;m fbrTm. mrr, ,d9,{QJIT8,W 6Tj/lTLDm,!l)UJrTm a=a;j/a;@jl..D Qa=~ru(!j)LD G)a;rrmrL@JITB,W. UJ8i6J!f,IT8,@jl..D, [JrTL..8'8'1T8,@jl..D G1a=rufi,mfb mrui,j/(!!jUUru1Ta;m. ,d9,lru1Ta;m ,d9,{mfb ,d9,/W} urula;a; L.DrTL..LrTITa;m. UJ8i6l!f,IT [JrTL..a=a=1Ta;@m, 85'!(!!j~~IT, Qa=85'!m,!l)rTIT.rui,j/m 8,Lmrra;, (!!jGU[Jmrra; @@u UfbrTB, G1a=rr
ru5ra,a;m rul~~rulm !LfbrulUJrrm1Ta;m. ,d9,{ru 1Ta;m @ UJ JDma;uS/ro G1ruruGru f!)J ru '4-ru lila;mm t.51 £Jj/ ud'/a,85'!,!J)rrlTa;m. U(!!jB,fb[JmTUJa; !LU Jff) LfbLD
ru5ra,a;m : ,d9,lair.efi, utfli,rul (b:!,t..EI ), rurr14, ,d9,{UJLtfla;6l!prr (Qru~ ), i,UJrr ( fy ), GfbUJ ( a;rrUJLD ), <Fffifb£JLDrT (Jff}GiVrr) LDJD!!)JLD JI,L..a=j,j/[JLD. "ru5ra,a;~~ rulfl.-ruLDJD,!l) G1JI,@uurra; @@UUfbrTa; fi'i@~~IT'° G1a=rr85'!m,!1JrrlT.
GL.D(!!j 6TmU{pl fblilB,LDUJL.DrTm fila;[JLD, @mfb cEL~ma;~m rufilut.5JLLDrT8, !L(!!jQJB,LJ u(F,i,{plru rTITB,W. ,d9,lfbWJmLUJ ,d9,/ '4-QlrT[JLD fbrTm
@LDUJL.DmGiV. @~ L.D'1ffifb'1ffiro <!PQa;85'!m,!l)rTIT.l.[)UfTB; !L(!!jQJB;UU@fi,fbU u@@,!l)- fi) 8,[Jfila;~~ G1u@mLD QlrTl1.Jffifb GL.D(!!j@JrTB, fbrTm @@UUfbrTB, 85'!(!!j~~IT G1a=rr
T.5/[Jb;Viyuuj/ 6trourult 8,L~Ma;~~ Umtlfl.-Fblt. ,D9,(@Jit ,D9,Lu51,!L)Rtml.Dmujl41..D, @@Mwujld ,D9,18;Fdfdi, 8,L~Ma;~Ro 6tj/Tf/A;Mm ,D9,Liflai85'!Rof!Jrtit. Gurrlt 6)J[Jit8,~~ !L8'8' A=A;J/Ujrtce Rulm151(!!Jl..D Viyucejefbmrta; @@Uufbrtb, 85'!(!!J~~It G1a=Rr~85'!Ro,!L)Rtit. Viyucejefbm, Filruro Urr1truj/Us/Ro L//I,J/£Jro. @Ru1t Gfbru1ta;Mmi, Fferol/!!)J/I,J/Uj, Fbrt£J8,Rt8i-£Jro 6tro,!1j ,D9,/ [J A,A;Mm, ,D9,/ Ruro ,D9,/ [J A,A;A, 8in. L.. Li, Gfb Rr@ ,D9,/ Ff/I,Fb Ru It.
6TLL ru5ra,a;m UfDfDI GuBi-85'!,!l)ffe-
(!!)UgiQSJ/15gi 621 ® LU> Gurr !J rr lll-GSTIT rr. ~Qwiflii;mrrclc6\J 6TGSTffi® b621Ql'l6"0 !5lQl'lLgil15U!lJ®/1i1Ttir ~621rr ~ wbl621(5\j;l15rrrr. 621 rr 19 a;QSJ ffiQl'l w 621 rr<9 621@ffi® · ~!15tiruGurr!15rrtir b!Ji!JU> !5lQl'lLgi/15
Ut,Sl"l151Tt,Sl" 6Tmll5~85®gi
உச்ச சக்தியான அந்த இருப்புத் தன்மை, நமது புலன்கள், ஆசைகள், அகங்காரம் ஆகியவற்றை அழிப்பதுதான். இவ்விதம் உலகியல் ரீதியாக எடுத்துக் காட்டப்பட்டு இருக்கிறது.
நீர்பொருள்களில சக்தி வாய்ந்த கடலாக இருப்பதாக கிருஷ்ணர் சொல்கிறார். இது முடிவற்ற விரிவை உடையதாய் எல்லா உயிர்களுக்கும் தேவையாய் இருக்கின்றது. உண்மையாய் இது எல்லா உயிர்களின் தொடக்கமாக இருக்கின்றது.
'சிறந்த ஞானிகளுள், சப்த ரிஷிகளில் ஒருவரான பிருகுவாக இருக்கிறேன்" என்கிறார். (ஏழு ஞானிகள் - பிரபஞ்ச சக்தியின் வடிவங்கள்) இந்த பிரபஞ்சத்தை
உருவாக்க உதவிக்காக பிருகு என்பாரை பிரம்மா உருவாக்கியதாக நம்பப்படுகிறது.
அதிர்வுகளில், கிருஷ்ணர் சொல்கிறார், அவர் ஆராய்ந்து அறிய முடியாத உணர்வால் உணரப்படுகிற 'ஓம்" என்ற சப்தமாக இருக்கிறேன் என்கிறார். 'ஒம்" என்ற முதன்மையான சப்தத்தால்தான் பிரபஞ்சம் தன்னைத் தானே உருவாக்கிக் கொள்கின்றது. இது 'பிரணவம்" இது ஆன்ம சக்தியின் வடிவம்.
'ஹம் - 30 என்ற வடிவத்தில் மூன்று வடிவத்தில் மூன்றுவளைவுகள், ஒரு அரைவட்டம், ஒரு புள்ளி உண்டு. (30) மூன்று வளைவுகளில் மேல் வளைவு, விழிப்புணர்வு நிலையையும், கீழ் வளைவு ஆழ்ந்த தூக்க நிலையையும, வலது பக்க வளைவு கனவு நிலையையும் குறிக்கிறது. இது தனிப்பட்ட பிரபஞ்ச விழிப்புணர்வு நிலையின் மூன்று நிலைகளைக் குறிக்கின்றது. அந்த புள்ளி நான்காவது நிலையான, பிரபஞ்ச விழிப்புணர்வு, துரிய நிலை, முழுமையான விழிப்பு நிலையை குறிக்கின்றது. அந்த அரை வட்டம், மாயை,
உண்மையற்ற தோற்றத்தின் அறிகுறியாக இருக்கின்றது. இது புள்ளியை மூன்று வளைவுகளிடமிருந்தும் பிரிக்கின்றது. ஆனால், வெளியில் இருக்கும் அரை வட்டம் , மாயையால் பாதிக்கப்படாத முழுமையை குறிக்கிறது.
பல வகையானதியாகங்களில், கடவுளுக்கு கொடுப்பவைகளில் அவர்ஜெபமாக இருக்கிறேன் என்கிறார். அதாவது புனிதப் பெயர்களை திரும்ப திரும்ப உச்சரித்தல்.
உலகில் உள்ள அசையாத பொருட்களில் அவர் மிக உயர்ந்த பெருமை வாய்ந்த இமயலமலையாக இருக்கிறார். இமய மலை என்பதற்கு, நேரடியாக, பனியின் வசிப்பிடம்" என்று பொருள். இது பல சிகரங்களின் வீடாக, உலகின் மிக உயர்ந்த சி கரம் கொண்டதாக இருக்கிறது. சில சிறந்த நதிகள் இங்கு தோன்றி, இதன் வமியே ஒடுகின்றன. அவை கங்கா, யமுனா, பிரம்மபுத்ரா மற்றும் இண்டல்.
இமயத்திற்கு சிறந்த, தனித்தன்மை வாய்ந்த, ஆன்மீக முக்கியத்துவம் உண்டு. 'கைலாயம் ' சிவபெருமானின் வீடு, பூமியின் மீது மேருவாக உருவகப்படுத்தப்பட்ட இடம் இதுவாக குறிக்கப்படுகின்றனது. இமயம் என்பது உண்மையாகவே ஒரு சக்தி ஸ்தலம்.
ஆயிரக்கணக்கான் வருடங்களாக, லட்சக்கணக்கான சாதுக்கள் இங்கு வாழ்ந்து அவர்கள் உடலை விட்டு இருக்கிறார்கள். ஞானமடைந்த குருமார்கள் தங்கள் உடலை விடும் போது அதற்கு பிராயச்சித்தமாக, அந்த ஆன்மீக சக்தியின் பிராயச்சி த்தமாக, அவர்கள் ஆன்மா அதை ஏற்றுச் செல்வதில்லை. அவர்கள் தங்கள் சக்தியை உடலிலேயே விட்டுச் செல்கின்றார்கள். எத்தனை ஞானிகள் தங்கள் உடலை விட்டுச் சென்றிருக்கின்றார்கள், எத்தனை சக்தி இமயத்தில் இருக்கும் என்று கற்பனை செய்து பாருங்கள். நாம் இமயத்திற்கு நன்றி சொல்ல வேண்டும். ஏனென்றால், நாம் மொத்தமாக சேர்ந்து வைத்திருக்கும் எதிர்மறை எண்ணங்களை இந்த நேர்மறை சக்திதான் ஈடுசெய்து கொண்டிருக்கிறது.
இமயமலைத் தொடர்தான் எனக்கு விடு. நான் வீட்டை விட்டு கிளம்பும்போது இமயமலையை விட்டு தென்னிந்தியாவிற்கு வருவேன் என்று நம்பவே இல்லை. நான் என் மீதி வாழ்க்கை முழுவதும் அங்குதான் இருப்பேன் என்று நினைத்திருந்தேன். பல ஆயிரம் வருடங்களாக வாழ்ந்து வரும் மஹா அவதார் பாபாஜியை நான் இங்குதான் சந்தித்தேன். நீங்கள் நம்பினால் நம்புங்கள் ஆனால் அதுதான் உண்மை.
இப்போது நான் அழைக்கப்படும் பெயரால் மஹா அவதார் பாபாஜி அவர்களால் அழைக்கப்பட்டேன். கேதார்நாத் செல்லும் வழியில் ஒரு நாள் அவர் THE SUPREME PONTIFF OF HINDUISM BHAGAWAN SRI NITHYANANDA PARAMASHIVAM என்ற சொல்லை உதிர்த்தபடி எனக்குள் நடந்து என்னைக் கடந்து சென்றார். நான் திரும்பியபொழுது அவர் மறைந்து விட்டார். ஆனாலும் அவர் என்னுள் கலந்து விட்டார். அவர் THE SUPREME PONTIFF OF HINDUISM BHAGAWAN SRI NITHYANANDA PARAMASHIVAM என்ற பெயரில் உள்ள குருவைப் பார்க்க
்கள் அப்பவர் செரல்கிர்கள் ? ° என விசாளத்ததற்கு, 'சுதான் பெரிய அனாக டேவன்டுமென, என சிறுவயதிலிருந்தே கனவு கண்டவர் என் தத்தை. கனமை நிறமாக்க உடல், பொருள், அவி அமைனத்தையும் செவ்வழித்து என்னைப் படிக்க வைத்தார். வெற்றிக்கு உயக்கமனித்தார்.
செல்வதாக நினைத்தேன். நானும் அந்த குருவைத் தேடினேன்.
ஒரு வருடத்திற்கு பிறகு, கல்கத்தாவில், கங்கையோடு கலக்கும் சிறு நகியான வரூக்லி நதிக்கரையில் ஒரு வயதான சந்நியாசி எனக்கு அவர் இறப்பதற்கு முன் சந்நியாச தீக்ஷ்சை அளித்தார். சந்நியாசம் பெறுவதே முழுமையானது அல்ல. நான் ஞானமடைவதற்கான முயற்சியில் இருந்தேன். ஆனால், அவர் தீஷ்சை அளித்தார். அதனால் நானும் ஒத்துக் கொண்டேன். எனக்கு மிகப் பெரிய ஆச்சர்யமாக, அவர் THE SUPREME PONTIFF OF HINDUISM BHAGAWAN SRI NITHYANANDA PARAMASHIVAM என்ற சந்நியாசப் பெயரை கொடுத்தார்.
நான் அந்த சந்நியாசியிடம் 'ஏன்? என்று கேட்டேன். அவர் சொன்னார், 'எனக்கு தெரியாது இதுவே எனக்கு செய்ய சொல்லப்பட்டது " என்றார். யார் இந்தப் பெயரையும் கீக்டிசையையும் கொடுத்தச் சொன்னார்கள் என்று எனக்கு அவர் சொல்லவில்லை.
அதனால் மஹா அவதார் பாபாஜிதான் நமது குலகுரு, சந்நியாசி பாரம்பரியத்தின் குரு என்றும், கேதாரம் தான் நமது ஆன்மீக கேஷத்திரம் என்றும் என் பக்தர்களிடம் நான் சொல்வதுண்டு. நான் ஒரு பக்தர் குருவை அழைத்துக் கொண்டு வெயில் காலத்தில், நான் கால்நடையாகவே அலைந்து திரிந்த இடங்களை ஒவ்வொரு வருட்மும் அழைத்துச் சென்று காட்டுகின்றேன். அந்த குழுவில் ஒருவருக்கு மஹாஅவதார் பாபாவின் தரிசனம் கிடைத்தது. பிறகு ஆறு மாதங்கள் அவருடைய உடல் சிரமத்தில் இருந்தது. அது அப்படிப்பட்டது பாபாவின் சக்தி அலை.
அந்த பெருமை வாய்ந்த மலையின் முன்னால் மனிதர்கள் எவ்வளவு சி றியவர்கள் என்று அந்தப் பயணக்கின் போது அவர்களுக்குக் காட்டினேன். அவை பெருமையும் சக்தியும் உடையவை. அவை இயற்கையாக தோன்றியவை. நீங்கள் இந்த வருடம் பார்ப்பதை அடுத்த வருடம் பார்க்க முடியாது. மலைகள் மாறிக்கொண்டே இருக்கும். ஆறுகள் தங்கள் வழியை மாற்றிக் கொண்டே இருக்கும். ஒருவர் பயணம் செய்தால, பாராட்டுதலுக்குரிய அந்த கருத்தைக் கவரும் அந்த அழகில் உள்ளே மூழ்கி, அதை வெளிப்படுத்தாமல், வார்த்தையற்று அதன் அறுபவித்துக் கொண்டு, அந்த இயற்கையின் சாரத்தைப் பருக வேண்டும்.
்கள் அப்பவர் பொல்கிறா்கள் ? " என விசாரித்தற்கு, 'அரான் பெரிய அனாக வேண்டுமென, என சிறுவயதிலிருந்தே களவு கண்டவர் என் கர்வத. கனவை நிறுமாக்க உடல், பொருள், அவி அணைந்தையும் செவைழித்து என்னைப் படிக்க வைத்தார். வெற்றிக்கு காக்கமனித்தார்.
தான் . பொருட் களில் ் அசையாக இமயமலையாக இருக்கிறேன் என்று கிருஷ்ணர் சொல்கிறார். நான் அந்த சக்தியை இந்த மலையிடக்கில் உணர்ந்து இருக்கின்றேன். என்றுடன் பயணம் செய்த அனைவரும் எதோ ஒரு இடத்தில் அதை பயணம் செய்த அனைவரும் எதோ ஒரு இடத்தில் அதை உணர்ந்தார்கள். அவர்கள் ஆசிர்வதிக்கப்பட்டவர்கள். அவர்கள் கிருஷ்ணரின் பிரபஞ்ச உணர்வு நிலையில் இருந்தனர்.
கேள்வி : ஒருவர் தன்னை உணர்ந்து ஞானமடைய அகங்காரத்தைக் கைவிட வேண்டும் சொல்கின்றீர்கள். அகங்காரம் என்பது என்று வைத்திருக்கும் அடையாளம் என்றும் நாம் சொல்கின்றார்கள். இந்த பொருள் சார்ந்த உலகத்தில் வாம நமக்கு அடையாளம் தேவைப்படுகிறது. அது இல்லாமல் நாம் எப்படி இயங்குவது ?
இதைப்பற்றி முன்னமே நான் விளக்கியிருக்கிறேன். இப்பொழுது மீண்டும் விளக்குகின்றேன்.
நமது அகங்காரம் தன்னை இரண்டு வழியில் வெளிப்படுத்திக் கொள்ளும்; ஒன்று அகங்காரம் மற்றொன்று 'மமகாரம்', உள் அகங்காரம். வெளி அகங்காரம் என்பது நாம் நம்மை வெளியில் எப்படி காட்டிக் கொள்கின்றோம்.
அடையாளத்தை எப்படி நமது காட்டுகிறது. வெளிப்படுத்துகிறோம் என்பதை இது எப்பொழுதுமே பெரிதாகத்தான் இருக்கும் இருப்பதைவிட அதிகமாக எனென்றடால் நாம் காட்டிக் கொள்ளவே ஆசைப்படுவோம். சந்தே தாஷமாக வலிமையாக உணர்வார்கள். அப்போதுதான் மற்றவர்களின் மரியாதை கிடைக்கும்.
உள் அகங்காரம், மமகாரம் என்பது நாம் நம்மைப் பற்றி உள்ளே எப்படி அடையாளப்படுத்திக் கொண்டு இருக்கிறோமோ அது. இங்கேதன் நமது .
்களன் அப்படிச் சொல்கிறா்கள் ? " என விசாரித்ததற்கு, சுரான் பெரிய அளாக வேண்டுமென், என சிறுவயதிலிருந்தே கனவு கண்டவர் என் தர்தை. கனவை நிறையக்க உடல், பொருள், ஆவி அணைத்தையும் செவழித்து என்னைப் படிக்க வைத்தார். வெற்றிக்கு ஊக்கமளித்தார்.
Part 7: Bhagavad Gita Demystified, Chapter 7-12_Tamil_part_7.md
எல்லா மருவும் நின்று கொள்கிறது. நமக்கு நம் இயலாமை, தாழ்வு மனப்பான்மை மற்றும் எல்லா எதிர்மறையானவையும் ஞாபகம் இருக்கும். நமது உள்வெளிப்பாடு, நாம் உண்மையில் நம்மைப் பற்றி என்ன நினைக்கின்றோம் என்பதையும் வெளிப்படுத்துகின்றது.
சிலர் நினைக்கலாம், நீங்கள் உங்களைப் பற்றி எப்பொழுதும் உயர்வாக தானே நினைக்கிறோம். ஏழ்மையாக எப்போதும் உணர்ந்ததில்லையே. அது சரி, அப்படியானால் நீங்கள் உங்களை கடவுள் என்று ஒப்புக் கொள்வீர்களா ? நீங்கள் தெய்வீகம் என்று ஏற்றுக் கொள்வீர்களா? இல்லை உங்களை உண்மையாக நீங்கள் வெளிப்படுத்தவில்லை. ஏனென்றால், நீங்கள் தெய்வீகம். ஒவ்வொருவரும் கடவுள். பாவம் செய்தவர்கள் இங்கு யாரும் இல்லை.
அகங்காரத்திற்கும், உங்கள் மமகாரத்திற்கும் உள்ள வித்தியாசம்தான் உங்களுக்குள் துக்கத்தை உண்டாக்குகின்றது. நீ ங்கள் தெய்வம் என்று உணரும் தருணம், உங்கள் உள் ஆற்றலை தெரிந்து கொண்ட நேரம், உள் ளயும், வெளியேயும் எந்த வேறுபாட்டையும் உணர மாட்டீர்கள். உங்களுக்கு துக்கமும் இல்லை.
நான் ஒரு அறுவை சிகிச்சை நிபுணரைப் போல் உங்கள் அகங்காரத்தை அகற்றிக் கொண்டு இருக்கிறேன். இதன் அர்த்தம் என்னவென்றால், மமகாரத்திற்கும், அகங்காரத்திற்கும் உள்ள வேற்றுமைகளைக் கலைந்து, உங்கள் உள் ஆற்றலை வெளிப்படுத்த, உள் விழிப்புநிலையை உயர்த்த வேலை செய்கிறேன்.
நீங்கள் இந்த வறுபாடுகள் மறைந்து போகும். நீங்கள் உங்கள் ஆற்றலை உணர்ந்தால் தான் உள் வலிமையின் சக்தியைப் பெருக்கிக் கொள்ள (மடியும்.
உங்களுக்கு தேவையானதைச் செய்யும் ஆற்றல் உங்களுக்கு இருக்கின்றது.
எப்படி இருந்தாலும் நீங்கள் இப்போது பிடித்து வைத்திருக்கும் உடல் மனி தாடு நீண்ட நாள் தொடர்பில் இருக்க முடியாது. நீ இப்பொழுது இந்த மகிச் சிறிய உடல் மன அமைப்பை விட பெரிய மிகச் சிறந்த தனிப்பொருளுடன் தொடர்பு கொண்டு விட்டாய். நீ இப்பொழுது பிரபஞ்ச விழிப்புணர்வின் ஒரு பகுதி. லட்சக்கணக்கான, சே காடிக்கணக்கான வாழும் உயிர்களின் மொத்தத்திற்கும் அடையாளம்.
ஒரு ஞரானமடைந்த உயிருக்கு தனியான அடையாளம் இல்லை. தன்னை அந்த
உச்சக்துடன், தெய்வீகத்துடன், பிரபஞ்ச விழிப்புணர்வுடன் மட்டுமே வெளிப்புடுத்திக் கொள்ள முடியும். அது போன்ற உயிர்கள் முயற்சியே வேண்டப்படாமல் தங்குதடையற்று இயங்கும்.
நான் சிங்கம் (I Am The Lion)
10.26. எல்லா மரங்களிலும் நான் ஆல மரமாக இருக்கின்றேன். கடவுளாகளின் எல்லா ஞானிகளிலும் நான் நாரதனாக இருக்கின்றேன்.
நான் கந்தர்வர்களில் சிக்ரகன். தன்னையுணர்ந்த ஞானிகளில் நான் கபிலன்.
10.27. குதிரைகளில், பாற்கடலில் அழுதம் கடையும்போது வெளிப்பட உச்சைஷ்ரவசு நான் என்று தெரிந்து கொள்.
னாயைகளில் அயிராவம், மனிதர்களில் நான் அரசன்.
10.28. ஆயுதங்களில் நான் இடியுடன் கூடிய மின்னலாக இருக்கின்றேன். பசுக்களில் நான் காமதேவை.
குழந்தைகள் கொள்வதில் பெற்றுக் அன்பாக இருக்கிறேன். நாகங்களில் நான் வாசுகி.
10.29. மிகப்பெரிய சாப்பங்களில் நான் அனந்தா. நீர்க்கடவுளில் நான் வருணன்.
மூதாதையர்களில் நான் ஆர்யமா. ஒழுக்கத்தை உறுதி செய்வதில் நான் யமன்.
10.30. தைத்யர்களில் (அரக்கர்களில்) நான் பிரகலாதன். கணக்கீடுகளில் (மதிப்பீடு) நான் காலம்.
விலங்குகளில் நான் விலங்குகளுக்கெல்லாம் அரசன் (சிங்கம்). பறவைகளில் நான் கருடன்.
கிருஷ்ணர் மரங்களில் நான் ஆலமரமாக இருக்கிறேன் என்கிறார். ஆலமரம் அதனுடைய கிளைகளிலிருந்து வேர்போன்ற (விழுது) வடிவத்தை உண்டாக்கும். அது
மண்ணுக்கு இரண்டாவது வேறாக வளரும். ஆலமரம் என்பதற்கு பூமி சார்ந்த அர்த்தம் என்னவென்றால் அது மற்ற மரங்களைப் போல் அல்லாமல் மேலிருந்து கீழாக வேர்களை வளர்கிறது. அதுபோல ஒரு ஆன்மீகத்தில் இருக்கும் மனிதன் வெளி உலகின் மாயைகளை ஒழிக்க வேண்டும், இந்த உலகில் பெரும்பாலான மக்கள் ஒருவர் பின் ஒருவராக ஒடிக்கொண்டு இருப்பது போல் இருக்கக் கூடாது. அதற்கு பதிலாக அவர் உள் நோக்கி, முழுமை நோக்கி செல்ல வேண்டும்.
முன்னால் உள்ள அத்தியங்களில், ஆலமரத்தின் இலைகளை வேதங்கள் என்று கிருஷ்ணர் சொல்கிறார். இந்த மரத்தைப் பற்றி அறிந்தவன் எவனோ அவன் வேதத்தை அறிந்தவனாவான்.
எல்லா ஆன்மீக ஞான குருமார்களுக்குள்ளும், ரிஷிகளுக்குள்ளும், கிருஷ்ணர் சொல்கிறார், அவர் மனம் எப்பொழுதும் விஷ்ணுவின் நினைவிலேயே மூழ்கியிருக்கும். அவர் எப்போதும் நாராயணா நாராயணா என்று உச்சரித்த வண்ணம் இருப்பார். கிருஷ்ணர் தன்னை ஒரு சிறந்த பக்தராகத்தான் அடையாளப்படுத்திக் கொண்டு இருக்கிறார்.
விண்ணுலக வாசிகளில், கந்தர்வர்களில், அவர் சித்ரரதனாக இருப்பதாக கிருஷ்ணர் சொல்கிறார். கந்தர்வர்கள் என்ற விண்ணுலக வாசிகள் இசையில் தேர்ச்சி பெற்றவர்கள். இவர்கள் சோம பானம் என்ற தேவாமிர்தத்தைக் காப்பவர்கள். சித்ரரதன் கந்தர்வர்களின் அரசர்.
தன்னையுணர்ந்த ஞானிகளுக்குள் கபிலராக இருக்கிறேன் என்று கிருஷ்ணர் சொல்கிறார். இவர் சாங்கிய அமைப்புக்கான தத்துவங்களை எழுதியவர். இந்நூல் உடல் சார்ந்த இந்த உலகத்தைப் பற்றியும் ஆன்மீக உலகத்தைப் பற்றியும் அதன் முக்கியமான பகுதிகளைப் பற்றி விளக்குகின்றது. கபிலர் விஷ்ணுவின் அவதாரமாக கருதப்படுபவர்.
பாணச் சிறப்புப் பெற்ற பனிவெள்ளை நிறக் குதிரையான உச்சைஸ்ரவஸ் என்ற குதிரை பாற்கடலைக் கடையும் போது வெளிப்பட்டதாக பாகவதம் விளக்குகிறது.
இந்த கதையின்படி தேவர்கள், நல்லவர்கள், அசுரர்களால், கெட்டவர்கள் ஒடுக்கப்படுகிறார்கள். தேவர்கள், பகவான் விஷ்ணுவிடம் முறையிட்டார்கள். விஷ்ணு தேவர்களைப் பாற்கடலைக் கடைய சொல்கிறார். மேரு மலையை மத்தாகவும், வாசுதி என்ற சர்ப்பத்தை கயிறாகவும் பயன்படுத்தினார்கள். மேருமலை கீழே இறங்காமல் இருக்கவிஷ்ணுவே ஆமையாக (கூர்மாவதாரம்) அடியில்தாங்கி நிற்கிறார். தேவர்களுக்கு தனியாக அந்த வேலையைச் செய்ய வலிமை இல்லை. என்ன கிடைத்தாலும் அதில் பங்கு தருவதாக கூறி அசுரர்களையும் உதவிக்கு அழைக்கிறார்கள்.
கடையப்படும் போது பலவிதமான தெய்வீக பொருட்கள் வெளிப்படுகின்றன. அவற்றுள் உச்சைஷ்ரவசு என்ற இந்த தெய்வீக குதிரையும் ஒன்று. நான்கு தந்தங்களை உடைய யானை, ஐராவதம் இதை இந்திரன் தன் வாகனமாக எடுத்துக் கொண்டான்.
கடைதலின் ஒரு பகுதியாக ஆலஹாலம் என்ற கொடிய விஷம் வெளிப்பட்டது. அது தேவ, அசுரர்களின் உயிரைப் போக்கும் அளவிற்கு கொடியதாக பயமுறுத்தியது. அப்போது சிவன் அவர்களைக் காப்பாற்றி அந்த விஷத்தை தானே குடித்தார்.
இறுதியில் இறப்பற்ற தன்மைக்கான அமுதம் வெளிப்பட்டது. அப்போது விஷ்ணு மோகினியாக அழகாக நடனமாடி அசுரர்களை தன் வயப்படுத்தி, தேவர்களுக்கு அந்த அமுதத்தை, இறப்பற்ற தன்மையை வழங்கி மறைந்து போனார்.
இது நம் வாழ்க்கை எப்ப அலைக்கழிக்கபடுகிறது என்பதற்கு நேரடியான உவமையாக இருக்கிறது. நம் வாழ்க்கையைக் கடைந்தாலும் பல பொருட்கள் வெளிப்படும். நமது முழு இருப்புத் தன்மையையும் தெய்வீகத்திடம் அர்ப்பணிக்கும் போது இறப்பற்ற தன்மை என்ற அமுதம் வெளிப்படும்.
நாம் எப்போது ஆசைகளால் அலைக்கழிக்கப்படுவதிலிருந்து தள்ளிப் போகி றோமோ அப்போதுதான் மரணத்தையும் தாண்டிச் செல்ல முடியும். பிறகு நாம் தெய்வீக ஆனந்தத்தில் வாழலாம். அந்தப் பாதையில் தடைகள் வரலாம். ஆனால், கடைதல் நடக்கும் போது குருவானவர் நம்மை ஆதரித்து பாதுகாக்கின்றார். நாம் கடுமையாக முயற்சி செய்து இறுதி நிலையை உணரும் வரை பாதுகாக்கின்றார். பாற்கடலைக் கடைந்த போது வெளிப்பட்ட விஷத்தை சிவன் அருந்தியது போல, குருவானவர் சீடரைப் பற்றிக் கொண்டு ஒரே சீராக, அவர் ஆன்மீக வளர்ச்சிக்காக, அவர் அறியாமல் அவருக்குள் இருந்த சம்ஸ்காரங்களை வெளியேற்றுகின்றார்.
கிருஷ்ணர் சொல்கின்றார், ஆயுதங்களுக்குள் நான் வஜ்ராயுதமாக, இடிமின்னலுடன் கூடியதாக இருக்கிறேன் என்கிறார். இது தேவர்களின் தலைவனை இந்திரனின் ஆயுதம். இது விஷ்ணுவிற்கு சொந்தமானது. ஆனால், பரிசாக ஒரு காரணத்திற்காகத்தான் இது இந்திரனுக்கு வழங்கப்பட்டது. கிருஷ்ணர் தன்னுடைய ஆயுதமான சக்ராயுதத்தை தேர்ந்தெடுக்கவில்லை. வஜ்ராயுதத்தை தேர்ந்தெடுக்கக் காரணம் அது மிகச் சிறந்த ஞானியான ததீசி மகரிஷியின் எலும்பினால் செய்யப்பட்டது. அவர் விருக்காசுரன் என்ற தீமையை அழிக்க தன் உயிரைக் கொடுத்தார்.
பகுக்களில் நான் புனிதப்பசுவான காமதேனுவாக இருக்கிறேன். அதுவும் பாற்கடல் கடையும் போது வெளிப்பட்ட ஒன்று. இந்து வாழ்க்கையில் பசு அவளுடைய தேவைகளுக்காக, வணங்கப்படுகிறது. காமதேனு நம் எல்லா ஆசைகளையும் பூர்த்தி செய்வதாகவும் அவளே எல்லா ஆசைகளையும் பூர்த்தி செய்வதாகவும் அவளை எல்லா பசுக்களுக்கும் தாய் என்றும் போற்றப்படுகிறது.
பெறுவனவற்றில் அன்பாக, குழந்தைகள் அன்பின் கடவுளாக அதை உருவாக்குவதாக கிருஷ்ணர் சொல்கிறார்.
சர்ப்பங்களில் வாசுகியாக இருக்கிறேன் என்கிறார். வாசுகி பாம்புகளின் அரசர். வாசுகி கயிறாக பயன்பட்டது. அவர் தன்னையே மேருவை, மத்தை, சுற்றிக் வருக்கிக்கொண்டு பாற்கடலைக் கடைய உதவிக்கிறார்.
கிருஷ்ணர் சொல்கிறார், பாதாள லோகத்தில் வசிக்கும் ஐந்துக்களான விஷமற்ற நாகங்களில் நான் அனந்தனாக இருக்கிறேன்". இந்த பல கலைகளையடைய நாகம் பகவான் விஷ்ணுவின் படுக்கையை உருவாக்கியிருக்கிறது. பூமி உள்ளிட்ட எல்லா கோள்களையும் அவர் பல தலைகளால் தாங்குவதாக சொல்கிறார்.
நீர் ஆகாரங்களில் மிகச் சக்திவாய்ந்த கடலாக, வருணனாக இருப்பகாக கிருஷ்ணர் சொல்கின்றார்.
நம் முன்னோர்களில், அர்யமாவாக இருக்கின்றார். இவர் ஆதித்யர்களில் (Adityas) ஒருவர். இவர் நம் முன்னோர்களின் சக்தி உடல்களால் கூமப்பட்ட உலகின் தலைவராவார்.
"அவர் வழக்கத்தையும், நியமங்களையும் உறுதி செய்யும்பொழுது, இறப்புக் கடவுளாக, யமனாக இருக்கின்றேன்" என்கிறார். இறப்பு என்பதே உயிர்களை சமன்படுத்தக் கூடிய சரியான இறப்பு என்பது கண்டிப்பாக எல்லா உயிர்களுக்கும் இயல்பான ஒன்று இறப்புமட்டுமே, ஏழை, பணக்காரன், பெரியவன், சிறியவன் என்ற பாகுபாடு இல்லாமல் எல்லோருக்கும் ஒரே மாதிரியாக நடந்து கொள்கிறது. அதனால் இறப்பின் கடவுள், யமன், ஒழுக்கத்தை உறுதி செய்பவராக இருக்கின்றார். 'யம" என்ற சமஸ்க்ருத வார்த்தைக்கு ஒழுக்கம், இறப்பு என்ற இரண்டு அர்த்தங்கள் உண்டு. பதஞ்சலியின் அஷ்டாங்க யோகத்தின் எட்டு படிகளில் முதல்படி 'இயமம்".
கைக்க்யர்களில் பிரகலாதனாக இருப்பதாகச் சொல்கிறார். கைக்க்யர்கள் எப்போதும் தேவர்களுடன் போர் புரியும் இனத்தவர்களாக கருதப்படுகிறார்கள். பிரகலாதன் மிகச் சக்தி வாய்ந்த அரசனான ஹரண்யகசிபவின் மகன்.
ஹரண்ய கசிபு தன்னை பலவிதமாக வருத்திக்கொண்டு சாகாவரம் பெற்றவன். அவன் மனிதனாலோ, மிருகத்தாலோ, இரவிலோ, பகலிலோ, வீட்டின் உள்ளேயோ, வெளியோ, பூமியிலோ, ஆகாசத்திலோ உயிருள்ள அல்லது உயிரற்ற ஆயுதங்களாலும் மரணம் நேரக் கூடாது என்று வரம் பெற்றவன்.
வரம் பெற்ற பிறகு, ஹரண்யகசிபு தன்னை இறப்பற்றவன் என்று நம்பினான். இந்த எல்லா நிபந்தனைகளும் யாராலும் கண்டிப்பாக நிறைவேற்ற முடியாது என்றும் நம்பினான். அதனால் இறப்பு அவனைத் தொடாது என்று திடமாக நம்பினான். அவன் கர்வம் மிகுந்து தேவர்களை தாக்க ஆரம்பித்தான்.
எப்படியிருந்தாலும் பிரகலாதன் இறை நம்பிக்கையுள்ள குழந்தையாக இருந்தான். ஹரண்யகசிபு யாரை மிகவும் வெறுக்கிறானோ அந்தப் பகவான் விஷ்ணுவையே தன் மகன் உறுதியாக பற்றிக்கொண்டு பக்தனாக இருப்பதை பொறுக்க முடியவில்லை. பிரகலாதன் இரவும் பகலும் விஷ்ணுவின் நாமம் சொல்வதைக் கேட்டு அவன் கடும் கோபம் கொண்டான். கோபத்தால் அவன் தன் மகனையே கொல்ல பலமுறை முயற்சி செய்தான். பிரகலாதனை மலை உச்சியில் இருந்து கீழே தள்ளியும், யானைக் காலால் மிதிக்கச் செய்தும், எறியும் சிதையில் போட்டும் கொல்ல முயற்சி செய்தான்.
ஹிரண்யக்கிபுவின் அத்தனை முயற்சிகளும் தோல்வியுற்றன. ஏனென்றால், ஒவ்வொரு முறையும் பிரகலாதன் விஷ்ணுவிடம் பூரண சரணாகதி செய்தால் தண்டனைகள் அவனைத் தொடாது தப்பித்தான்.
ஒருமுறை விஷ்ணுவின் பெருமைகளைப் பிரகலாதன் வெளியிடும்போது, ஹரண்ய கசிப கோபத்துடன் கேட்கிறான், நீ விஷ்ணு எல்லா இடங்களிலும் இருப்பதாக சொன்னாயல்லவா? இந்த தூணிலும் அவர் இருக்கிறானா? என்றான். பிரகலாதன் அமைதியாக உறுதியாக பதிலளித்தான். 'ஆம் அவர் இந்த தூணிலும் நிறைந்து இருக்கிறார் என்றான். இது ஹிரண்யகசிபுவிற்கு மிக அதிகமாக தோன்றியது. அவன் அந்த தூணை உதைத்து அழிக்கிறான்.
ஆச்சர்யமாக, பாதி மிகப்பெரிய மனிதனும், பாதி சிங்கமுகமும் கொண்ட உருவம் அதிலிருந்து வெளிப்பட்டது. அது மனிதனும் அல்ல, மிருகமும் அல்ல. அது பகலும், இரவும் சந்திக்கும் சந்தியா நேரம். அதனால் அது இரவும் அல்ல பகலும் அல்ல. அந்த தூண் ஹிரண்யகசிபுவின் அரண்மனை நுழைவாயிலில் இருந்தது. அதனால் அது வீட்டின் உள்ளேயும் அல்ல வெளியேயும் அல்ல. அந்த உருவம், நரசிம்மம். ஹிரண்யகசிபுவை கைகளில் தூக்கிக்கொண்டு சென்று தன் தொடைகளின் மேல் போட்டுக்கொண்டது. அதனால் அது பூமியும் அல்ல ஆகாசமும் அல்ல. இந்த நிலையில் நரசிம்மர் ஹிரண்யகிபுவின் வயிற்றை கிழித்துக் கொன்றார். அவர் கொல்ல பயன்படுத்திய ஆயுதம் நகங்கள். அவை உயிருள்ளவையோ உயிரற்றவையோ அல்ல.
அவனுக்கு வரமாக கொடுக்கப்பட்ட அத்தனை நிபந்தனைகளும் நிறைவேற்றப்பட்டு அவன் மரணத்தின் பிடியில் சேர்ந்தான். விஷ்ணு, நரசிம்ம அவதாரத்தின் மூலம் ஹிரண்ய கசிபுவை கொன்றதன் மூலம், எப்போதும் அவர் தன் பக்தர்களைக் காக்க காத்துக் கொண்டு இருக்கிறார் என்பதை நிரூபித்துள்ளார்.
சிறுவன் பிரகலாதன் பக்திக்கும், சரணாகதிக்கும் ஒரு மிகச் சிறந்த எடுத்துக்காட்டு. முழுமையான சரணாகதி என்பது நடக்கின்ற ஒன்றுதான் என்பதை அவன் வாழ்க்கை நமக்கு எடுத்துக் காட்டுகிறது. முழுமையான சரணாகதி தெய்வத்திடம் செய்துவிட்டால் அது எல்லா சூழ்நிலைகளிலும் எல்லா நேரங்களிலும் தெய்வ சக்தி தன் பக்தரை கவனித்துக் கொள்ளும் என்பதற்கு பிரகலாதன் வாழ்க்கையே ஒரு உதாரணம்.
'கணக்கீடுகளிலும் மதிப்பீடுகளிலும் நான் காலமாக இருக்கிறேன்" என்று கிருஷ்ணர் சொல்கிறார். காலமே முடிவான கணக்கு. வாழும் உயிர்கள் எதுவும் காலத்தை வென்றதில்லை. யாராக இருந்தாலும் காலம் ஓடிக்கொண்டுதான் இருக்கும். எதனாலும் நிறுத்த முடியாதது காலம்.
'மிருகங்களில் சிங்கமாக இருக்கிறேன், காட்டு அரசனாக இருக்கிறேன்" என்று கிருஷ்ணர் கூறுகிறார்.
'பறவைகளில் கருடனாக, பறவைகளின் அரசனாக இருக்கிறேன் "என்கிறார். கருடன் பகவான் விஷ்ணுவின் வாகனம்.
கேள்வி : கிருஷ்ணர் பாற்கடலை கடையும் நிகழ்ச்சி பற்றியும் அதிலிருந்து வெளிவந்த பொருட்கள் பற்றியும் பேசுகிறார். இந்த நிகழ்ச்சிக்கும், பாற்கடலில் இருந்து வெளிவந்த பொருட்களுக்கும் உள்ள முக்கியத்துவம் என்ன?
பாகவத புராணம் சொல்கிறது, விண்ணுலக வாசிகள், அல்லது தேவர்கள் விஷ்ணு பகவான் ஒய்வெடுக்கும் பாற்கடலை கடைந்து தேவ அமிர்தத்தை எடுக்க விரும்பினார்கள். ஏனென்றால் அவர்கள் இறவாமல் இருக்கவும் அவர்களது சூழ்வினைகளை, அரக்கர்களை வெல்லவும் அவர்களுக்கு அமிர்தம் வேண்டியிருந்தது. ஆனால், தேவர்களுக்கு அவர்களாகவே பாற்கடலை கடையும் வலிமை இல்லை.
அவர்கள் அரக்கர்களின் உதவியை நாடினார்கள். அதே நேரத்தில் அவர்கள் விஷ்ணுவிடம் அமிர்தம் தங்களுக்கு மட்டுமே கிடைக்கச் செய்ய வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்கள்.
முக்கியத்துவம் என்னவென்றால், அது இந்த கதையின் எண்ணங்களுக்கும், அது தேவர்களாக எடுத்துக்காட்டப்படுகிறது, கெட்ட எண்ணங்களுக்கும், அது அசுரர்களாக எடுத்துக் காட்டப்படுகிறது, இதையே நடக்கும் சண்டையைக் குறிக்கின்றது. மேல் நோக்கிய எண்ணங்களுக்கும் கீழ் நோக்கிய எண்ணங்களுக்கும் இடையே நடக்கும் சண்டையே கடைதலாக நமக்குள் நடந்து கொண்டு இருக்கின்றது. அதனால்தான் நீங்கள் ஒரு ராட்சத சுழல் ராட்டிணம் போல் சில நோங்ஸில் மகிழ்ச்சியாகவும் பல நேரங்களில் துக்கமாகவும் உணர்கிறோம்.
கடைதலில் இரந்து விடுபடுவது அல்லது 'unclutch' செய்து கொள்வது ஒன்றுதான் வெளியே வரும் வழி. நீங்கள் உள்ளுக்குள் ஆழ்ந்து ஒரு எண்ணத்திற்கும் மறு எண்ணத்திற்கும் தொடர்பில்லை என்று அறியும் போது நீங்கள் விடுபடுவீர்கள் (Uncluth). நீங்கள் ஒரு எண்ணத்தையும் வேறொரு எண்ணத்தையும் எடுத்து கோர்த்துப் பார்த்து ஒரு கோர்வையை, அது துக்கக் கோர்வையாகவோ இன்பக் கோர்வையாகவோ உருவாக்கி விடுகிறீர்கள். இரண்டாலும் நீங்கள் துக்கமே படுகின்றீர்கள். இன்பக் கோர்வையம் (Pleasure shaft) தொடர்ந்து இருக்காது. இது நின்றுவிட்டால், நீங்கள் துக்கத்தில் ஆழ்ந்து போகின்றீர்கள்.
நான் நேரடியாக நடத்தும் நித்யானந்தம் தியான முகாமில் ஒருவர் முதலில் தொடங்கும்போது, அன்களச்சிங் செயல்முறையை உங்களுடைய நேர்மறை எண்ணங்களும் எதிர்மறை எண்ணங்களும் சேர்ந்து அவற்றை சீர்குலை போடவிடாமல் தடுக்கும்.
கடைதல் என்பது மோசமாக போகும். நீங்கள் கடுமையான மன அழுத்தத்திற்கு ஆளாவீர்கள். மிகச் சிறிய எதிர்மறை எண்ணம் கூட, சாதாரணமாக நீங்கள் தவிர்த்துவிடும் எண்ணம் கூட, மிகப் பெரியதாக உங்களை வேட்டையாடும்.
இங்கு குரு என்பவர் இந்த செயல்முறையில் ஆமையாகவும், unclutching இறுகியாக, புத்திசாலித்தனம் எனும் அமுதம் வெளிப்படும். நீங்கள் நேர்மறை எண்ணங்கள் என்ற நிலையில் நிலையெற்று விடுவீர்கள். நீங்கள் மேலும் முன்னேற வேண்டும் என்றால் நீங்கள் கவனமாக எண்ணங்களைக் கண்காணிக்க வேண்டும். ஒன்றுக்கொன்று நினைவுகள் தொடர்பில்லாதவை என்று புரிந்து கொள்ள வேண்டும். ஒன்றையொன்று இணைத்து பார்ப்பதே துக்கத்திற்கு வழி வகுக்கும் என்பதில் கவனமாக இருக்க வேண்டும்.
நீங்கள் மேலும் முன்னேறினால் எண்ணமற்ற நிலையை அடையலாம். உங்களுக்கு தேவை இந்த நிலையை அடைய, குருவின் மேல் ஆழ்ந்த நம்பிக்கையும், பொறுமையும்தான்.
நான் இராமன் I Am Rama
சுத்தப்படுத்துபவர்களில், தூய்மைபடுத்துபவர்களில் நான் காற்றாக இருக்கிறேன். ஆயுதங்களை ஏந்தியுள்ள அதிகாரமுள்ளவர்களில் நான் இராமனாக இருக்கின்றேன்.
நீர்வாழ் உயிரினங்களில் நான் திமிங்கலமாக இருக்கிறேன். பாயும் நதிகளில் நான் ஜானவி (கங்கை).
எல்லா படைப்புகளிலும் நான் தொடக்கமாகவும், முடிவாகவும், உறுதியாக, மையமாகவும் இருக்கின்றேன். ஓ அர்ஜூனா.
எல்லா அறிவிலும் நான் தன்னையறியும் ஆன்மீக அறிவாக இருக்கிறேன். எல்லா வாதப் பிரதிவாதங்களிலும் நான் பகுத்தறிவாக இருக்கின்றேன்.
எழுத்துக்களில், நான் அ இரண்டு வார்த்தைகளில் நான் இணைப்பாக இருக்கிறேன். உறுதியாக நானே முடிவற்ற காலமாக இருக்கிறேன்.
நானே எல்லாவற்றிலும் நிறைந்த பொருளாக, இணையற்ற பொலிவாக பார்க்கும் எல்லாவற்றிலும் இருக்கிறேன்.
நானே எல்லாவற்றையும் விழுங்குகிற இறப்பாகவும் எதிர்காலத்தில் எல்லா பொருட்களையும் படைப்பவனாகவும் இருக்கிறேன்.
பெண்மையில் நான் புகழாக, அதிர்ஷ்டமாக அழகிய பேச்சாக, நினைவாற்றலாக, நம்பகத் தன்மையாக பொறுமையாக இருக்கிறேன்.
மாதங்களில் நான் மார்கஷிர்ஷா (மார்கழி) பருவ காலங்களில் நான் வசந்த காலம் (இளவேனிற்காலம்).
எல்லா ஏமாற்றும் வேலைகளிலும் நான் சூதாட்டம். ஒளிரும் பொருட்களில் நான் ஒளிர்வாக இருக்கிறேன்.
நானே வெற்றி, நானே முயற்சி, நானே நல்லவற்றில் எல்லாம் நன்மையாக இருக்கிறேன்.
வர்ஷ்னியாக இறங்கியவர்களில் நான் வாசுதே கிருஷ்ணனாக இருக்கிறேன். பாண்டவர்களில் நான் அர்ஜுனன்.
ஞானிகளுக்குள் நான் வியாசராகவும், சிந்தனையாளர்களில் நான் சானா -வாகவும் இருக்கிறேன்.
10.38. ஆட்சியாளர்களுக்கு நான் செய்கோலாக இருக்கிறேன். வெற்றியாளர்களில் நான் மேதைத்தன்மையாக இருக்கிறேன். எல்லா ரகசியங்களிலும்
நான் மௌனமாக இருக்கிறேன். இந்த உலகியல் அறிவில் நான் மதிருட்புமாக இருக்கிறேன்.
தூய்மைப்படுத்தும் பொருட்களில் நான் உருவமற்ற தாய்மையான காற்றாக இருப்பதாக கிருஷ்ணர் சொல்கின்றார்.
காற்று, மற்ற பொருட்களை பூமி, நீர், நெருப்பு எல்லாவற்றிலும் ஊடுருவிப் பரவி அவற்றை சுத்தம் செய்கிறது.
வருடம் போராடினார். அமெரிக்காவில் எனக்கு வேலை கிடைத்தபறுத்தான் அவர் ஒய்வெடுத்தார். வாழ்க்கையை வாழ அவருக்கு அப்போதுதான் நேரம் கிடைத்தது. அதன் பன்கான் எங்களுக்குத்
ஆயுதம் ஏந்தியவர்களில் இராமனாக இருக்கிறேன் என்கிறார். இராமன் விஷ்ணுவின் ஏமாவது அவதாரமாக கருதப்படுபவர். தன் மனைவியைக் கவர்ந்து சென்ற அரக்கர் குல அரசனான இராவணனை இராமர் வெற்றி கொள்கின்றார். இராமன் நேர்மையான அரசராக இருந்தார். அவர் தந்தையின் மணிமுடிக்கு வாரிசாகத் தேர்ந்தெடுக்கப்பட்டான். அவரே இருந்தும் தந்தையின் வாக்குறுதியைக் காப்பாற்ற அணுவர் நாட்டை விட்டே வெளியேறினார். நாம் அறிந்தவர்களில் இராமன் மிகச் சிறந்த வில்லாளியாக கருதப்படுகிறார். விஷ்ணுவின் பத்து அவதாரங்களில் இராமன், கிருஷ்ணருக்கு இணையான முக்கியத்துவம் பெற்றவன்.
நீர்வாழ் உயிரினங்களில் மீனாக, அதாவது அஞ்சக் கூடிய அளவிற்கு சக்தி வாய்ந்த சுறா மீனாக இருக்கிறேன் என்று கிருஷ்ணர் சொல்கின்றார்.
நதிகளில் நான் கங்கையாக இருக்கிறேன் என்கிறார். கங்கை நதி பாரதத்தில் சங்க மாதாவாக, பெண்தெய்வமாக, வழிபடப்படுகிறார். கங்கையின் நீரில் லட்சக்கணக்கான மக்கள் தினமும் பிரார்த்தனை செய்கிறார்கள்.
கங்கையின் கரைகளில் லட்சக்கணக்கான மக்கள் தினமும் கங்கைக்குப் பூஜை செய்கிறார்கள். அந்த புனித நீரில் மூழ்கி எழுகின்றார்கள். ஜானு என்ற ஞானி இமயத்திலிருந்து கங்கை மிக வேகமாக தன் ஆஸ்ரமத்தை நோக்கி வருவது கண்டு அதை அப்படியே விழுங்கி விடுகிறார். பின்னா் பகிரதன் அவரை மிகவும் பிரார்த்திக்க கங்கையை விடுவிக்கின்றார். அதனால்தான் கங்கை ஜானுவின் மகனாக ஜானவி என்றும் அழைக்கப்படுகின்றாள்.
கங்கை இமயத்தில் இருந்து சமவெளிக்கு பாயத்தொடங்கிய உடன், கணக்கற்ற ஆன்மீக திருத்தலங்கள் இருக்கின்றன. இங்கு மக்கள் பயபக்தியுடன் கங்கையை வழிபடுகிறார்கள். கங்கை சொர்க்கத்திலிருந்து இறங்கிய நதியாக கருதப்படுகிறாள். லட்சுக்கணக்கான மக்கள் கங்கை நீரில் நின்று பிராாத்தனை செய்வதால் முக்தி அடைகிறார்கள். அவள் தன்னைத் தானே சுத்தப்படுத்திக் கொள்ளும் விவரித்துவடியாக சக்தியை எங்கிருந்து பெறுகிறாள் என்று இதன் மூலம் நாம் விளங்கிக் கொள்ளலாம்.
பிரிட்டிஷ்காரர்கள் பாரதத்தை ஆண்டபோது, பதிந்து வைத்திருந்த வாலாற்றுக் குறிப்புகளிலிருந்து நான் கவனித்த உண்மையை உங்களோடுப் பகிர்ந்து கொள்கிறேன். ஆங்கிலோர்கள் இங்கிலாந்திலிருந்து பாரதம் வரும்போது அவர்கள் கொண்டுவரும் தண்ணீர் நீண்ட பயணத்தில் கெட்டுவிடுமாம், ஆனால், அவர்கள் திரும்பிச் செல்லும்போகு, பாரதத்தில் இருந்து இங்கிலாந்திற்கு, கங்கை நீரைக் கொண்டு செல்வார்களாம். அது இங்கிலாந்தை அடையும் வரை சுத்தமாகவே இருந்ததாம். இதுவே கங்கை தன்னைக் தானே சுத்திகரிக்கும் வியக்கத்தக்க சக்தியை நமக்குக் காட்டுகிறது.
'படைப்பகள் எல்லாவற்றிலும், அவரே தொடக்கமாகவும், மையமாகவும், முடிவாகவும் இருக்கின்றேன் என்று கிருஷ்ணர் சொல்கின்றார். இது அவரே தோன்றிய, தோன்றி இருக்கும், தோன்றப் போகும் எல்லாமாக இருக்கின்றார் என்று விளக்குகின்றது.
அவர் அறிவின் பல்வே கிளைகளில், இறுதியான ஆன்மீத அறிவாக, தன்னை உணர்தலாக இருக்கின்றார். மற்ற எல்லா வகையான அறிவிற்கும் விளைவு புத்திசாலித்தனத்தில் இருந்து பெறப்படுகிறது. ஆனால், தன்னை அறியும் உணர்விற்கு மட்டும்தான் உள்ளுணர்வும் அதை தாண்டிய ஒன்றும் தேவைப்படுகிறது.
எல்லா வகையான வாக்கு பிரமாணங்களுக்குள்ளும், எல்லாவற்றையும் சகிக்கக் கூடிய பட்டறிவாக இருக்கிறார். எழுத்துக்களில் முதல் எழுத்தாக, அதாவது பேசவும், எழுதவும், தொடக்கமாக இருப்பதாக கிருஷ்ணர் சொல்கின்றார். இரட்டை வாக்கியங்களில், சமஸ்கிருத வாக்கியங்களின் ஒரு பிரிவான, கூட்டு வாக்கியமாக அவர் இருக்கின்றார். அவர் முடிவற்ற காலமாக, இந்த பிரபஞ்ச படைப்பாளியாக, பிரம்மமாக,
இருப்பதாக உறுதிபட சொல்கின்றார்.
படைப்பவனும், அழிப்பவனும் அவரே என்று கிருஷ்ணர் சொல்கின்றார்.
பெண்மையின் தகுதிகளில், அவர் ஏழு பெண் தெய்வங்களாக, சப்த கன்னிகளாக இருக்கிறேன் என்கிறார். அவையாவன: பதம், நல்லதிர்ஷ்டம், இனிமையான பேச்சு, நினைவாற்றல், அறிவு, நம்பிக்கை, பொறுமை. இந்த எல்லா தகுதிகளும் பெண்பாலாகத்தான் சமஸ்கிருதத்தில் குறிக்கப்படுகிறது. இந்த இயல்பு தன்னிடம் இருந்து பெண்மைக்கு வந்ததாக அவர் சொல்கின்றார்.
'கிருஷ்ணர் முன்னால் சொன்ன ஸ்லோகங்களில் சாம வேகமாக இருக்கிறேன்" என்றார். சாம வேதம் அழகான பாடல்களும் ஸ்தோத்திரங்களும் நிறைந்தது. ஆனால், இப்பொழுது அந்த பாடல்களிலும், ப்ரிஹத்சாமா அதாவது ஒப்பவமையற்ற மெல்லிசையாக இருப்பதாக சொல்கிறார்.
எல்லா வகையான கவிதை அளவுகளிலும் அவர் காயத்ரியாக இருப்பதாக சொல்கிறார். பலவகையான இசையோடு சொல்லக் கூடிய ஸ்லோகங்கள் பிரார்த்தனைகள் அனைக்கும் இந்த காயத்ரி அளவையில்தான் வேத இலக்கியங்களில் அமைக்கப்பட்டு உள்ளது. தேவி காயத்ரி, ருத்ர காயத்ரி, உட்பட இப்படிக்கான் அமைக்கப்பட்டு இருக்கின்றது. இந்த அளவை 24 அசைகளைக் (ஒலிகளைக்) கொண்டது. பொதுவாக மூன்று அல்லது நான்கு வரிகள் இருக்கும்.
இருக்கிறேன் என்று கிருஷ்ணர் மந்திரங்களில் நான் காயத்ரியாக சொல்வதாகவும் இதை மொழி பெயர்க்குக் கொள்ளலாம். மந்திரங்கள் என்பவை புனிதமான ஒலியமைப்பை (அசை) உடையது. இது நம் உள்ளுலகத்தின் தெய்வீகத் தன்மையை நாம் உணர்ந்து கொள்ளச் செய்யும். மீண்டும் மீண்டும் சொல்லப்படும் சமஸ்கிருத மந்திரத்தின் அதிர்வலைகள் நம் உடல் - மன அமைப்பை சுத்தம் செய்து நம்மை உயர்ந்த சக்தித் தலத்தின் அலைவரிசைக்கு உயர்த்தும். இங்கே கிருஷ்ணர் சொல்கிறார். 'காயத்ரியே மந்திரங்களில் மிகச் சிறந்தது" என்று. நவீன வேதகாலம் வரை அதன் புகழ் பரவியிருப்பதே இதற்கு சான்று. ஞானிகளால் நடத்தப்படும் வேதப்பள்ளிகளில் ஒரு குழந்தை குருகுலத்தில் நுழைந்தவுடன் இதுவே முதல் மந்திரமாக கற்றுத் தரப்படுகிறது.
காயத்ரி என்ற வார்க்கைக்கு நேரடியாக, கஷ்டத்தில் இருந்து விடுபடும் பாடல்களாக பொருள் கொள்ளலாம். இறுதியான புத்திசாலித்தனத்தைப் பெறக்கூடிய ஸ்லோகமாக, மந்திரமாக காயத்ரி இருக்கின்றது. இந்த பிரார்த்தனை சுய விழிப்புணர்வை உருவாக்கும்.
ஓம் பூர் புவ ஸ்வஹ
-
தத் சவிதுர் வரேண்யம் பர்கோ தேவஸ்ய தீமஹி
-
தியோ யோ நஹ் ப்ரசோதயாத் நேரடியான மொழி பெயர்ப்பின் பொருள்:
நாங்கள் உன்னை வணங்குகிறோம், உடல், மனம், ஆன்ம நிலைகளை ஆட்சி செய்பவளே
எல்லாவற்றையும் கடந்தது எதுவோ, அந்த உச்சமான பிரகாசமான அறிவே.
நீ என்னுடைய உள் விழிப்புணர்வு நிலையை தூண்டுவாயாக!
இது நம் புத்திசாலித்தனத்தை தூண்டும்படி மனோன்னதமான புத்திசாலித்தனத்தைப் அந்த பிரார்த்தணை செய்வதாகும்.
காயத்ரி என்பது ஒரு பிரார்த்தனையோ, அல்லது மந்திரமோ மட்டும் அல்ல, அது அதைவிட மிக அதிகமானது. இது ஒரு தந்திரம். இந்த நுட்பம் நமக்குள் அளவிட முடியாத விழிப்பணர்வையும், புத்திசாலித்தனத்தையும் நம் இருப்புத் தன்மைக்குள் உருவாக்கக் கூடியது. மந்திரங்களின் பொருள், அந்த ஒலி (அசை) உலகின் இன்ப துன்பங்களைக் கடந்து செல்லும் வழியைக் காட்டக்கூடியது. மந்திரங்கள் நம்மை மையத்திலேயே இருக்க வைக்கும். தந்திரம் என்பது அதை விட அதிகமானது. இது திடீரென வெளிப்படுத்தக் கூடிய அமைப்பு.
பொதுவாக, நமது மதம் சில மதிப்பு மிக்க செயல்முறைகளையும், நம்பிக்கைகளையும் நமது சம்ஸ்காரமாக (எண்ணப் பதிவுகள்) நமது குழந்தைப் பருவத்தில் இருந்தே கட்டுப்படுத்தி பதிய வைக்கின்றது. காயத்ரி என்ற இந்த நுட்பம் நம்மை முழுவதுமாக சம்ஸ்காரங்களிலிருந்து விடுதலை அளிக்கச் செய்கிறது. காயத்ரி முழுமையான சுதந்திரத்தையும், புதிய சிந்தனை முறைகளையும் கொடுக்கின்றது. இது ஒருவருக்கு அவருடைய பாதையில் ஒளியாக இருக்கின்றது. ஆதி காலத்தில் மிகச் சிறிய குழந்தைப் பருவத்திலேயே இந்த மந்திரம் கற்றுக் கொடுக்கப்பட்டது. அவர்கள் சம்ஸ்காரத்திலிருந்து விடுதலை பெற முடிந்தது.
ஒரு மனிதர் காட்டில் இருந்து வெளியேற கேட்கிறார் என்று வைத்துக் கொள்வோம்.
நீங்கள் 'நேராக ஒரு மைல் தூரம் சென்றால் ஒரு சிங்கத்தைப் பார்க்கலாம். பிறகு இடது பக்கம் திரும்பி ஒரு மைல் நடந்தால் ஒரு பாம்பைப் பார்க்கலாம். அங்கிருந்து மறுபடி இடதுபுறமாக தொடர்ந்தால் ஒரு சிறுத்தையைப் பார்க்கலாம். அந்த இடக்கிலிருந்து வலது புறம் திரும்பி நேராக நடந்தால் காட்டை விட்டு வெளியே வரலாம் என்று விளக்குகின்றீர்கள்.
இப்படி வழி காட்டினால் அந்த மனிதன் காட்டை விட்டு வெளியே வர முடியாது. நீங்கள் காட்டிற்குள் வரும்போது இந்த விலங்குகளைப் பார்த்து இருக்கலாம். ஆனால், இந்த முறை இந்த வழிகாட்டுதலுடன் அவர் காட்டிற்குள் நடந்தால் காட்சிகள் வெவ்வேறாக இருக்கும். அதே மிருகங்கள் அவருக்கு வழிகாட்ட அங்கு இருக்கப் போவதில்லை. அவர் தொலைந்து போவார்.
இதன் முடிவு என்னவென்றால் நீங்கள் பயணித்த பாதை அந்த மனிதருக்கு சரியானதல்ல. அதனால் இதுபோன்ற உபயோகமற்ற தகவல்களைக் கொடுப்பதற்குப் பதிலாக அவர் கையில் ஒரு ஒளியையோ, விளக்கையோ கொடுப்பது சிறந்த வழி. அவர் அந்த விளக்கைப் பயன்படுத்தி அவரே அவர் வழியைக் கண்டுபிடித்து காட்டிற்கு வெளியே வந்து விடுவார்.
காயத்ரி என்பது எந்த கடவுளைப் பற்றியும் அல்லது வழிபாட்டு முறை பற்றியும் மீண்டும் மீண்டும் பிரார்த்தனையாகவோ நம்பிக்கையாகவோ ஒருவருக்கு கொடுக்கவில்லை. இது தூய்மையான புத்திசாலித்தனத்தை நோக்கி செலுத்தக் கூடிய தூய்மையான நுட்பம்.
இந்த மந்திரத்தின் மீது தொடர்ந்து செய்யப்படும் தியானம் அல்லது தொடர்ந்து இந்த மந்திரத்தை விழிப்புணர்வோடு சொல்வது நம்மை இறுதியான புத்திசாலித்தனத்திற்கு நேரடியாக இட்டுச் செல்லும்.
காயத்ரி மந்திரம் சொல்கிறது, நமது இருப்புத் தன்மையின் அறிவை விழிப்படையச் செய்யும் ஆதியை தியானம் செய்யலாம். அந்த அறிவே அதன் மேல் தியானம் செய்ய உதவி செய்யும் .
காயத்ரி மந்திரத்தைக் கூர்ந்து ஆராய்ந்து பார்க்க வேண்டும். நம் உள் இருப்புத் தன்மையில் இந்த மந்திரம் அழகான அதிர்வுகளை உருவாக்கும். இந்த மந்திரத்தை மீண்டும் மீண்டும் மனதிற்குள் சொல்வதும், இந்த மந்திரத்தை நம் இருப்புத் தன்மையோடு இணைப்பதும் ஒரு விதையை நம் இருப்புத் தன்மைக்குள் வைப்பதற்கு சமம். இது நம் உள்ளுலகத்திலும் வெளியுலகத்திலும் ஆயிரக் கணக்கான பழங்களைக் கொடுக்க வல்லது.
இது நமக்கு தேவையானதை கொடுக்கக் கூடியது. கூடவே நமக்கு எதையும் விரும்பாத மனநிலை இருக்கும் ஒரு உள் வெளியையும் கொடுக்கக் கூடியது.
மாதங்களில் அவர் மார்கழி மாதம் இருப்பதாக கிருஷ்ணர் சொல்கிறார். கிரிகோரியன் நாட்காட்டியின் படி அது நவம்பர் மற்றும் டிசம்பர் மாதங்களில் வருகின்றது. பாரதத்தில் இந்த மாதத்தில் உணவு தானியங்கள் நிறைந்து இருப்பதால் மக்கள் மகிழ்ச்சியுடன் இருப்பார்கள். மேலும் இந்த மாதத்திற்கு ஒரு முக்கியத்துவம் உண்டு. என்னவென்றால் வைகுண்ட ஏகாதசி என்னும் புனிதமான நாள் இந்த மாதத்தில்தான் வருகிறது. தெய்வக் கணக்குப்படி இந்த மாதம் விடியற்காலை நேரம், அதாவது பிரம்ம முகூர்த்தம். ஒரு நாளின் மிக விசேஷமான பகுதி இது. இந்த நேரம்தான் வழிபாட்டிற்கு சிறந்த நேரமாக போற்றப்படுகின்றது.
பருவ காலங்களில் அவர் வசந்த காலமாக (இளவேனிற் காலம்) இருப்பதாக கிருஷ்ணர் சொல்கின்றார். வசந்த காலம் என்பது அதிக குளிரும் இல்லாமல் அதிக உஷ்ணமும் இல்லாமல் இனிமையான கால நிலையில், மரங்களெங்கும் புத்தம் புது மொட்டுக்கள் நிறைந்திருக்க, இயற்கை அவளுடைய படைப்பின் உச்சத்தில் இருக்கும் நேரம். வசந்த காலம் வாழ்க்கை சுழற்சியில் தொடக்கமாக, வளர்ச்சியாக வாழ்க்கையில் முக்கியத்துவம் பெறுகின்றது.
தீயவொழுக்கங்களில் அவர் சூதாட்டமாக இருக்கிறேன் என்று கிருஷ்ணர் அறிவிக்கின்றார். அவர் தீயவொழுக்கங்களில் கூட தான் இருப்பதாக சொல்கின்றார். இறைவன் நேர்மையற்ற செயல்களில் இருக்க மாட்டார் என்று ஒருவன் தன்னைத் தானே ஏமாற்றிக் கொள்ளக் கூடாது. தெய்வத்தன்மை எல்லா இடங்களிலும் இருக்கும் என்பதை உணர்ந்து கொள்ள வேண்டும்.
இதிலிருந்து, கிருஷ்ணர் நமக்கு குறித்துக் காட்டும் உண்மையை நாம் உணர வேண்டும். யுதிஷ்டிரருடைய சூதாட்ட ஆசைதான் மிகப் பெரிய போருக்கு காரணமானது. மிகச் சிறந்த நீதிமான் என்றும், நேர்மையாளன் என்றும் அறியப்பட்ட பாண்டவ இளவரசன் யுதிஷ்டூரருடைய தவறான ஆசையானது அவரைக் கீரு கொண்டு வந்தது.
'ஒளிவிடும் பொருட்களில் ஒளிரும் தன்மையாக இருக்கிறேன்" என்று கிருஷ்ணர் சொல்கிறார்.
வெற்றி பெற முயற்சி தேவைப்படும் வெற்றியாளர்களின் வெற்றியாகவும் அவரே இருப்பதாக அவர் அறிவிக்கின்றார். இயல்பான குணங்களில், நன்மையாக, சத்வ குணமாக இருக்கின்றார்.
கிருஷ்ணருடைய தந்தை வசுதேவர் விருஷ்ணி அல்லது யாதவ வம்சத்தை சேர்ந்தவர்கள். அந்த விருஷ்ணிகளிடையே அவர்தான் இறுதியான வசுதேவ கிருஷ்ணராக இருப்பதாக கிருஷ்ணர் சொல்கின்றார். பாண்டவர்களுக்கு இடையே வில்லாளியான அர்ஜுனனாக இருப்பதாகச் சொல்கிறார்.
அவர் சாதுக்களில், மஹாபாரதம் என்ற பகவத் கீதையையும் உள்ளடக்கிய சரிந்த காவியத்தை எழுதிய வியாசராக இருப்பதாக சொல்கின்றார். இவர் வேத வியாசர் என்றே குறிப்பிடப்படுகின்றார்.
Qa=I.L.lffe f;@ B'L....L~ffea:,®m rnLffe rul(fiifi'lf!)rrri-. • ffeGurrmf!) 11)8',8,W (!!J@rulm LJLrnfb 8'r6l.l[Df]5/GV • qJ,mfi ~U/-~ffe wrrL....U/- rul(fiirurrri-a;w. ~ruri-a;m • • ®@rulm rurrri-~rnfba;rnmu uu5lfDfil Qa:11.JUJrTffe, Qru£!)JLD • rulflurr(fii UJL....(£11..D Qa:11.Jrurrri-a;m. ruri-a;w ®@rnru • Qa;rrrn Qa:11.Jfi'lf!)rrri-a;w. 6rffifb wa:,a;w 67mrnrou • urrri-a:,a; wL....(fiiw rue0fi'lmf!)rrri-a;Gmrr ~ruri-a;@a:,® JJ5rrm • f]5/Q6l.lmf!) t..EIL....LrTrnUJ UJL....(E!LD Qa;rr(Elffe rul(fiifi'J<J • • f!)m. 6J"Qromf!)rr.;v ~ruri-a;w ~fb!D® UJL....(fii<Jw @f51Ga; • 6l.J@fi:if!)rrri-a;w. %!....
wa:,a;w Ga;L....urrri-a;w, 0 %!._f5Ja;rnm Gurrrorr.;v 6Tf5Ja;rnm a=L51~ffe ru/(£16-/Jri-a;mrr?
• Qfbr.lilrurra; Qfbrrlffiffe Qa;rrm@f5Ja;w, ffl@ • <.§rTu51m @®uL/ fbmrnw UJrrrn[JUJLD a=o)a:,a; • @UJrTfbffe- [email protected] 8,LD, L....ULJL <Jru<om(fiiLD 6Tm£!)J • • f[>mrnUJ 6TmWf[>rTm Qa=rrmrorrru [JrrGV .af/rnroa:,a; (!J)U/-UJ rrffe. ffl® <.§rTu51m • @®UL/ffe • %!....
6Tuu14- a; QuiflUJ ~filrrffiLuu(fiiff;Ja:, Qa;rrmm • · Bi-!Jirr
ffl@ (!j),j;fi'JUJUJrTW ru/UJrnfb~ fbll.J(o)_f • Qa=I.L.lffe yrrlffiffe Qa;rrm@f5Ja;w. ~uu14- ffl® ®® • • %!....
6ll(!!)LlD bUITIJIT(ll.QSl"ITIT. QlDifl8.iffi!Tci76'? . QSl"8.i® b 6lJQS'l6? ffi?6SlLg;95U!!J®951r rurr swQru(5lg;95rrrr. 6lJIT8.iQSJffiQS'lUJ 6lJITl8 6l1(!!)8.i® b!JilJU> ffi?6SlLg;95UbUIT951T95 U951T f5Jffi8.i®g; Q95ifl!i;95~-· ·
•
•
. 8i-6J~ uucq.i; Q8'1T6'?ffi?¢'rrffi?"" ~ QSl" cl? If IT <fl g; 95 95 !P ®, • b6ll tiZr (5l Q lDQSI", ~ QSl" • ilg21rutu615'1(!!)!i;b95 ffiQSI" ffitiZ!"L6lJIT ~~ 95!i;6Sl95 . ffiQSI" 6Sl6ll dil ~ lD IT ffiffi LL6'?, QUIT(!!)~, ~ cl? QS)QSl"g;QSJ95tL1 w *Q8'61?6ll@g;* ~~QS')QSl"(J U(ll.8.iffi 6Sl6llg;951Trr. Qru(b¢?a;® ~Biffi1Dd?g;951Trr.
• •
6"rm mLDrTfy(.[5 a;L...@!!)l@@<oVCaVrTfl,fE/cmCaVu5/<oV fl,rTm!LL Lm@cm~JEffem6Yrffe. @ffe i.51!fl[Effe Qe:mf[)rT<ol! @(0LDUrTffe. ~fl,rorT<oV fl,rTm JErTm @UJrrrori,;a;@!j
wa:,a;w
~fl,rorT<ol!fl,rTm fil(0~~rr, (!!j(0L.DrTrra;di/ G rum. ru rr i,UJcmrua;cmm !LL GCaVrr@ ~ tflci,a; GruLJ/-UJ GfbcmruGUJ @
6"rmWJ cm L UJ Gu Q [Jrrdi/e; (!!j (!fl LJ/-G"l51 cm Cal) ! There is no end to my Glories
10.39. GL.Dw 6"rfEfb !Lu5lrr QrudiluurrL...LfTLD, JErTm G"l51cmff,UJ(T8', @®ci,filG fD.il ~ rrrorr.
~ cme:11./ LD ~cme:UJ rr fl, 6"r u cm LU L/a;@!j LD JErTro @
10.40. 6TmWJcmLUJ Glff,11.Jrua; GuQ[Jrrdilci,(!!j 6"rm!!)JLD C!f!LJ/-G"l51~ U[JfEfl,UrT.
.;rrororr Gle:rr u u@ruffe 6"rCaV rrLD 6"rro G"l5I rrl ru rrro Q u (0 cm L.Da:.@e; (!!j 6"r@fbffe8', 8',fTL...@a;m LDL...@Gw.
fy di/ LEI (!!j/E fbfl, rr a; Q ru di! u u@fil fD Gfbrr ~ cm ru UJ cm ro fbffe w !L!!)l@ UJ rra; 6"rro Gu £Ji:f'fil m fy(0 U(!!j@fbrTGN 6"rmUcmff, IE f!Jl!Effe Qa;rrmm Gru@LD.
10.42. UCaV rucma;UJrrm Gfl,rTf!)f[)ffiJ8',dilrorr 6"rmm UUJm 6"rm!!)J IE f!)IUJ G ru@LD. ~ rr--®rorr? JErrm @JEfb !LCalJ8',LD C!f!C!:PruffeLD 6"rGNWJcmLUJ U(!!j@UJrra:.Gru !IB!@(.[5 G"l5I @®ci,fil GfDro.
fil(0~~r, rr"'®m~LLD '1e:rrfi'lf[)rTrf, 'GurrffeLDrTm 6'rTG"l51fD(!!j Qe:rr u L...Lffe. IE 6"r@fbffe Qa;rrmm @ 6"r ffefol../ LD fErTGN 6"rroroQru Qe:rrroGroGmrr, 6"rroroQru ~@a;w Qe:rrroGroGmrr, ffe 8',L<ol! fy(0 ffedil
Gu rTGNf[)ffefl, rrro. fE rrro UJ rrrr 6"rmUfl,GN fy(.[5 fi) f!)J U(!!j@fbrrm. JErrm UJ(T(f GNUff,GN fy(.[5 fi'l!!)l u (!!j@fb rrm. fE rrro @<oV rrw 67 ffe w @
~ rr~"'®roWJe; (!!j fy(.[5 t.5/roL/ cmff, Qa;rr@e;fi'lf[)rTrf. rr"'®roro fl,m ru U/-ru LDfD fD ru LJ/-rufb cmfb a; rr~ fl, UJ rr[Jrrfil fD rrrr. rr"°®mm @uQUrTCJ:Pffe (Y>CJ:P 8'[J~rra;@u5/~LD ~i:f'LDrTm fEGNf!Jlll/rrG"l51 LD JElcm!DJEffe @®e; €i) fD rrrr.
JErr C!f! w C!f!CJ:P JE rof!JI 11./ rrG"l51 ~ w C!f!Cf:PcmLDUJ rrm e:[Jrra;@u5/~ LD @®JEfbrT fil(0~~(0cmLUJ ru fTrf jbcmff,a;cmm @uGu rTffe fErTC!f!LD Wl uru wrra; Q u fDCaVrTLD. a; a;cmm e!::PLJ/- fi'l(0~~WJcmLUJ Qfl,11.Jrua; Gu Q [JrrdilcmUJ @UJrr~ll/ri,;a;m.
!LffiJ a;m ru rryia; cma; @u u LJ/- ~ m LD ffi~ !ii1TillmtD ~!JlLDrTro JErof!Jlll/rrG1.lfT(£) Qrudi/uu(£)jbffeffiJen!ii1T. Q_ffilef;@!j8,@5 €il cm Lfbffe mm !LL Col) fE Cal) LD' '1e: LD' a; @cm ru UJ fT[JrT! 6"f (TLJ) fi) cm Lfbfl,ffe 6"rGNUcmtD ~i:f'LDrTm fEGNf!Jlll/~rrGrurr@ JElcmmjbffeU UrT(0ffil8',m. ~rurra;m fyru'1rurr@ru(0LD Glfl,11.Jrua:.fb@ro Qrudiluurr@a:.Gm.
fyruGlrurr(0ru(0LD 6}'Gfbrr fy(.[5 a:.rr[J~fb@!!Ja;rra; !L/5Ja:.m rurryie;cma;u5/ @®ci,fil[DfTrf 8',m .;rroucmtD JElcmroG"l51 Qa;rrm@rua:.m. !Lffil8',m rurry:,e;cma; LDCaV[J !Lff,G"l51 Qe:11.Jfb fbthcmro Gurra:.cmmll/LD JElcmro@-Jci,05 Qa;rr@ rurr®ri,;a;m. ~cmrorucm!Jll/LD ~roGurr@w, JEmf!JIGUJrr@w wrrlUJrrcmfbGUJrr@w JElcmrofol../ Qa:.rrm@ri,;a:.m.
உங்களுக்கு உடல் கொடுத்த அன்னையை நினைவு கொள்ளுங்கள். அவரும் தெய்வீகத்தின், பரப்பிரம்ம கிருஷ்ணரின் ஒரு பகுதிதான். அவருக்கு உங்கள் நன்றியைத் தெரிவியுங்கள்.
உங்களுக்கு உயிர் கொடுத்த தந்தையை நினைவுக்கு கொண்டு வாருங்கள். அவரை நினைத்து உங்கள் நன்றியைத் தெரிவியுங்கள்.
உங்களுக்குப் பாடம் சொல்லிக் கொடுத்த ஆசிரியர்கள், பேராசிரியர்கள் அனைவரையும் நினைவுக்கு கொண்டு வாருங்கள் அவர்களும் தெய்வீகத்தின் ஒரு பகுதியே.
உங்கள் வாழ்க்கைக்கு உங்கள் இருப்புத் தன்மைக்கு யாரெல்லாம் தங்கள் பங்களிப்பைக் கொடுத்தார்களோ அவர்கள் அனைவரையும் ஆழமானநன்றியுணர்போடு நினைத்துப் பாருங்கள்.
யாரெல்லாம் உங்கள் பொருளாதார வளர்ச்சிக்கு உதவினார்களோ, யாரெல்லாம் நேரடியாகவோ மறைமுகமாகவோ உங்கள் பொருளாதார வளர்ச்சிக்கு தங்கள் பங்களிப்பைக் கொடுத்தார்களோ அவர்களை நன்றியோடு நினைத்துப் பாருங்கள். அவர்களோடு ஆழமாகத் தொடர்பு கொள்ளுங்கள்.
நீங்கள் மன அழுத்தத்தில் இருக்கும் போது யாரெல்லாம் மன உறுதியையும் வாழ்வைப் பற்றிய புரிதலையும் தேவையான போது கொடுத்தார்களோ, நங்கள் மனவுறுதியற்று இருந்த போது யாரெல்லாம் உங்களுக்கு தன்னம்பிக்கை கொடுத்தார்களே ளா அவர்களை எல்லாம் நினைவுக்கு கொண்டு வாருங்கள். அவர்கள் அனைவரும் தெய்வீகத்தின் ஒரு பகுதிதான். பிரபஞ்ச விழிப்புணர்வின் ஒரு பகுதிதான். அவர்கள் அனைவரையும் நினைவுக்கு கொண்டு வந்து நன்றி செலுத்துங்கள்.
யாரெல்லாம் நீங்கள் ஆன்மீகத்தில் வளர உதவி செய்தார்களோ, யாரெல்லாம் உங்களுக்கு ஆன்மீகத்தில் ஒரு புரிதல் நடக்க உதவி செய்தார்களே ளா, அவர்களையெல்லாம் நினைவுக்கு கொண்டு வாருங்கள். உங்கள் நன்றியை செலுத்துங்கள். அவர்கள் தெய்வீகத்தின் பிரதிநிதிகள். உங்கள் வாழ்க்கையில் ஆன்மீக
்களன் அப்படிச் சொல்கிறாகள் ? " என விசாரித்ததற்கு, 'சுநான் பெரிய அளாக வேண்டுமென, என சிறுவயதிலிருந்தே கனவு கண்டவர் என் தந்தை. கனவை நிஜமாக்க உடல், பொருள், அவி அணைத்தையும் செவைழித்து என்னைப் படிக்க வைத்தார். வெற்றிக்கு ஊக்கமனித்தார்.
பரிதலைக் கொடுத்து சிலவற்றை உங்களுடன் சேர்த்தற்காக அவர்களுக்கு நன்றி தெரிவியங்கள்.
யாதெல்லாம் இந்த பூவுலக செல்வத்தின் மேல் புரிதலைக் கொடுத்து அல்லது ஆன்மீக வளர்ச்சி கொடுத்து உதவினார்களோ, அவர்கள் அனைவரையும் நினைக்குட உங்கள் நன்றியைச் சொல்லுங்கள்.
இறுகியாக, யார் இந்த புத்திசாலித்தனத்தையும், புரிதலையும் நம் வாழ்க்கையில் கொடுத்தார்களோ அந்த தெய்வீக சக்திக்கு பரப்பிரம்ம கிருஷ்ணருக்கு உங்கள் நன்றியைத் தெரிவியுங்கள்.
நீங்கள் அப்படியே உங்களை கிழே போட்டு விட்டு அந்த பிரபஞ்ச சக்தியுடன் ஒன்றாகுங்கள். இந்த முழு பிரபஞ்சத்தின் ஒரு பகுதியாக, எது சூரிய சந்திரனையும், பூமியையும் இயக்கிக் கொண்டு இருக்கின்றதோ அந்த சக்தியின் ஒரு பகுதியாக மாறி விடுங்கள்.
ஒம் ஷாந்தி, ஒம் ஷாந்தி, ஷாந்திவறி!
அமைதியடையுங்கள். கண்களைத் திறக்கலாம். அடுத்த சில மணி நேரத்திற்காவது இந்த உணர்விலேயே இருங்கள். உங்களை விட்டு விடுங்கள். இந்த அனுபவம் உங்கள் இருப்புத் தன்மைக்குள் அதிசயங்களை நிகழ்த்துவதை நீங்கள் பார்க்கலாமம். இது உங்களை மாற்றும் சக்தியடையது.
உங்களை மறந்து விடுங்கள். உங்களை விட்டு தெய்வீகமாக இருங்கள். பிரபஞ்ச சக்தி உங்களுக்குள் பரவும். அவராக இருங்கள். தெய்வீகமாக இருங்கள். இந்த சரணாகதி நிலை உங்கள் முழு விழிப்புணர்வையும் மாற்ற வல்லது. இது உங்களுக்கு இறுதியான உண்மையை அனுபூதியாக மாற்றும் அதாவது கிருஷ்ணர் இங்கே விளக்குகின்றார்: அவர் பெருமைகள் அவருடைய விபூதி, அவருடைய தெய்வீக பேரொளி.
நீங்கள் தெய்வீக இன்பத்தில் இருந்தால், நீங்கள்ளன்னவெல்லாம்பார்க்கின்றீர்களே
்கள் அப்படிச் சொல்கிறீர்கள் ? ° என விசாரித்ததற்கு, 'சுநான் பெரிய ஆனாக டீவண்டுமென, என சிறுவயதிலிருந்தே கனவு கண்டவர் என் தந்தை. கனவை நிஜமாக்க உடல், பொருள், ஆவி அணைத்தையும் செலவழித்து என்னைப் படிக்க வைத்தார். வெற்றிக்கு உக்கமளித்தார்.
தெய்வீகமாகவும், அவையனைத்தையும் ளா உண்னதமான ஒன்றாகவும் பார்ப்பீர்கள். நீங்களும் அந்த தெய்வீக இன்பத்தை அடையலாம்.
அனைவருக்கும் நம் அந்த தெய்வீக இன்பத்தை, நித்யானந்தத்தை அளிக்கவும் நம்மை வழி • நடத்திச் செல்லவும் அந்த பரப்பிரம்ம கிருஷ்ணரே அந்த பிரபஞ்ச சக்தியை, இருப்புத் தன்மையை பிரார்த்தனை செய்வோம்.
நன்றி!
(இத்துடன் பகவத் கீதையின் உவநிஷத்தான விபூதியோகம் முடிவடைகிறது. இது ழ் திருஷ்ணருக்கும், அர்ஜூனனுக்கும் இடையே நடந்த உரையாடலாக முழுமை என்ற அறிவியலைப் · பற்றி பேசுகிறது)
வருடம் போராடினார். அமெரிக்காவில் எனக்கு வேணை கிடைத்தபறகுதான் ஒய்வெடுத்தார். அவர் வாழ்க்கையை வாழ அவருக்கு அப்போதுகான் நேரம் கிடைத்தது. அதன் பன்தான் எங்களுக்குத் தெரிந்தது ... 'சுஏன் அப்படிச் சொல்கிறாகள் ? °° என விசாரித்ததற்கு, ்சுநான் பெரிய அனாக வேண்டுமென, என சிறுவயதிலிருந்தே கனவு கண்டவர் என் தர்தை. கனவை நிஜமாக்க உடல், பொருள், அவி அணைத்தையும் செவ்ழித்து என்னைப்
இருபத்தைந்து
படிக்க வைத்தார். வெற்றிக்கு உக்கமனித்தார்.
க்ருஷ்ணர் : பிரபஞ்சத்தின் ஜன்னல்
நி ஒருவர் எவ்வாறு பிரபஞ்ச விழிப்புணர்வை அனுபவமாக உணர்கிறார்? அப்போது உண்மையில் என்ன நிகழ்கிறது?
நி இந்த அனுபவம் பெற ஒருவருக்கு என்ன அடிப்படை தகுதி தேவை?
நிகிருஷ்ணர் உண்மையான தனது சாநித்யத்தாலே (டழ்ங்ள்ங்ப்பூரீங்)இதனை விளக்குகிறார்.
நிசுவாமிஜி, தாங்கள் இயேசு கிறிஸ்துவர் அல்ல, புத்தர் ஒரு பௌத்தரும் அல்ல என்று எங்கோ சொல்லி இருந்தீர்கள். இதைப்பற்றி விளக்க முடியுமா?
சுவாமிஜி, நான் குழப்பத்தில் உள்ளேன். முடிவெடுப்பதை என்றாலே சரணாகதி குருவிடம் விட்டுவிடுவது. ஆனால், யாராவது முடிவெடுப்பதை உங்களிடம் விட்டு விட்டால் அவா;கள் அதை அஹங்காரத்தினால் செய்வதாக தாங்கள் கூறுவதை நான் கேட்டேன். எனக்குப் புரியவில்லை.
'சுஏன் அப்படிச் சொல்கிறாகள் ? °° என விசாரித்ததற்கு, 'சுநான் பெரிய அளாக வேண்டுமென, என சிறுவயதிலிருந்தே கனவு கண்டவர் என் தந்தை. கனவை நிஜமாக்க உடல், பொருள், அவி அனைத்தையும் செவழித்து என்னைப் படிக்க வைத்தார். வெற்றிக்கு ஊக்கமளித்தார்.
சுவாமிஜி, கடவுள் என்பது ஆனந்தம், கடவுள் என்பது அன்பு என்று தாங்கள் கூறி இருக்கிறீர்கள். ஆனந்தத்தையும், அன்பையும் அவைவரிகியாக உணரும்போது நான் கடவுள் ஆகிறோமா ? நாமும் கடவுள் தானா ?.
சுவாமினி. கிருஷ்ணருடனான அர்ஜனனின் உறவுமுறை மாற்றி அமைக்கப்பட்டதாக தாங்கள் சோல்கிறீர்கள். அர்ஜனன் கிருஷ்ணருடன் நட்புரீதியான சகபாவத்தில் இருந்தார் என்றும் முன்பு விளக்கம் அளித்தீர்கள். இப்பொமுது என்ன நடக்கிறது 7
நிசுவாமிஜி, ஆனந்தமே கடவுள் என்று சொன்னீர்கள். நாங்கள் கடவுளை
இருபத்தைந்து வருடம் போராடினார். அமெரிக்காவில் எனக்கு வேலை கிடைத்தபற்குதான் அவர் ஒய்வெடுத்தார். வாழ்க்கையை வாழ அவருக்கு அப்போதுகான் நேரம் கிடைத்தது. அதன் பன்தான் எங்களுக்குத்
உணரவில்லை. எனவே கடவுள் என்பது ஒரு கருத்தாக (இர்ய்ழூரிங்லற்) மட்டுமே உள்ளது. ஆனால் ஆனந்தமாக இருப்பதன் மூலம் கடவுளை உணர முடியும் என்றும் சொல்லி இருக்கிறீர்கள். ஆனந்தத்தை உணர நாங்கள் என்ன செய்ய வேண்டும் ?
இது எப்படி நடக்கும் ? நிசுவாமிஜி, பிடித்தமான கடவுளைப் நாம் நமக்கு (ஜன்ற்ஹக்ங்ஸ்ஹற்ஹ) பற்றி பேசும்பொழுது நம்மால் அதனுடன் தொடர்புபடுத்திக் கொள்ள முடிகிறது. பயங்கரமான ஒரு வடிவத்துடன் எப்படி தொடர்பு எற்படுத்திக் கொள்வது ?
மற்ற உயர்ந்த ஞான குருமார்களிடம் இருந்து தங்களின் போதனைகள் எவ்விதக்தில் வேறுபடுகிறது ? இப்பொழுது இருக்கும் எதையும் துறந்துவிட விட்டுவிட தேவை இல்லை என்று சொல்லி இருக்கிறீர்கள். வேதநால்கள் உலக பந்தங்களை எல்லாம் துறந்துவிட வேண்டும் என்று சொல்வராக பலர் சொல்கிறார்கள். நான் குழப்பம் அடைந்து உள்ளேன். காலம் என்பது
முடிவில்லாதது, காலமே அனைத்தையும் நிர்ணயிக்கின்றது என்றால் சுதந்திரமான முடிவெடுப்பது, தேர்ந்து எடுக்கும் உரிமை (ழரீட்ர்ண்ஸ்ரீங்) - இவற்றுக்கு என்னதான் அர்த்தம் ?
தேர்ந்து எடுக்கும் உரிமை இல்லாமை - யை (இடர்ண்ளாங்பங்ள்ள்) ஒத்துக் கொண்டாலும் கூட, நாளை என்ன நடக்குமோ? என்ற பயத்தில் இருந்து எப்படி விடுபடுவது ?
நாம் அனைவரும் பாவிகள். பிறவியில் இருந்தே பாவம் செய்தவர்கள். பாவத்
தில் இருந்து விடுபட்டு கடவுளை அடைய வேண்டும். கடவுள் ஒருவரே - இப்படி கூறுபவா:கள் இருக்கின்றார்கள். இதைப் பற்றி தங்கள் கருத்து என்ன?
கான சத்துருவை அல்லது இஷ்ட தேவதையை அடையக்கூடிய ஐந்து பாவங்களில் ஒன்றான நட்புரீதியான சகபாவத்தை குறங்கள் குறிப்பிட்டீர்கள். பின்ப எதற்காக அர்ஜனன் சகபாவத்தை வெளிப்படுத்டதியதற்காக பயந்தான்?
சுவாமிஜி, நான் சிறுகுமந்தைகளின் தாய். அவர்களை எவ்வாறு நல்ல விதத்தில் வளர்க்கு பெரியவர்களாக்குவது என்று எனக்கு அறிவுரை சொல்வீர்களா ?
விஷ்ணுவும், லஷ்மியும் எப்பொழுதும் மென்மையான அழகான வடிவங்களில் வமிபடப்பட்டு வருகின்றனர். சிவழை, காளியும் தீவிரமான, பயங்கரமான வடிவங்களில் வழிபடப்பட்டு வருகின்றனர். சிவனும், காளியும் உயர்ந்த நிலையில் இருப்பதாக அர்த்தம் செய்து கொள்ள வேண்டுமா?
சுவாமிஜி, அர்ஜுனனுக்கு கிருஷ்ணர் விஸ்வரூபதரிசனம் அளித்தார். இதை தான் கிறிஸ்துவ மதமும், மற்ற மதங்களிலும் காருண்யம், அருள் என்ற வார்த்தையில் வா்ணிக்கின்றனரா? அது ஒரு அர்த்தம் பொதிந்த அழகான வார்த்தை. தயவுசெய்து விளக்கம் அளிப்பீர்களா ?
இந்த அத்தியாயத்தில் கிருஷ்ணர் அர்ஜுனனுக்கு அவருடைய பிரபஞ்சத்தின் இறைவடிவமான விஸ்வரூப தரிசனத்தைத் காட்டுகின்றார். கிருஷ்ணர் பிரபஞ்ச விழிப்புணர்வின் அனுபவத்தை அர்ஜுனனுக்கு கொடுக்கிறார். முதன்முறையாக அர்ஜுனன் கிருஷ்ணரின் தெய்வீக வடிவத்தின் அனுபவத்தை பெற இருக்கிறார்.
ஆரம்பத்திலிருந்தே கிருஷ்ணரின் தெய்வீக தன்மை பற்றி மீண்டும் மீண்டும் கூற கேட்டிருந்த அர்ஜுனன், இதுவரை கேட்ட அனைத்தையும் இப்பொழுது அனுபவமாக பெற இருக்கிறார்.
பகவத்திதையின் அனைத்து அத்தியாயங்களிலும் விஸ்வரூபதரிசன யோகம் - பிரபஞ்ச வடிவத்தின் காட்சி என்னும் இந்த அத்தியாயம் மிகவும் முக்கியத்துவம்.
- • • ·11w,-:-in0'lf@p f"{!}[)Pli.iJm
wITT •relJi) Clf'!@Cf/Pf'j.lli:Bfj;n • • ·rePf'!.1.JJ@':f.i-:1CJ1 Clf'!Clf'!@ • @/1!}1f}nC7filPf'j.11J.JJh ·reliP(3 '{?@Cf/If)P1JITT.iJ@Cf/.i-:1CJ1 qj);§ rorelJi • 7"'.6' ( cfif'!.1':fi'Qlf'j.1(1@@5 ~'{?QIClf'J@ 'B[)f"{!}®n0'lf@p [email protected]:-iCJ1 @;§ • rorelJi 'Clf'!lin[) @'lfrf11vn hr:fi) ITT1JCJ1 - ·@[email protected]:) • q?P'{i'~ 7"'.6' q?fre
Pf'j.lm'if@J 'q,fn.wPf'j.JWITT 'BITT • @vreClfJITTifJ-:1ITT lf}li'B[)f"{!}rtErf®n0®-:-iP @'{?lif"{!}@c; • filPrere1PC1f!(5111.J1'fi Clf'!(511reIJ1 'ifCf/lf)!w>g;;;'{i'r@mlJI~ • q,lre@Cf/P'{i'~ Wli'B[TI ~~P.1/'BITT 'q,lre@Cf/P'{i': Wli'B[TI@Cf/P.iJl.!!j l.J1'fi q?freli'B'fl@@J TlnQ - ·11vaf~@':fi'~fSi11w> • fw~~ •
af[)@':fi'@@J P1Jf"{!}retJ1 ~vCJ1 re[>~Pf'!.1.JJ@rf • .i,qj' 1/~~qj)@li'B Clf1!(511Pf"{!} 'if'fJ@J • - ·q,.JJqj'[) WlJPqi'Bf"{!}q;;;'{i'fil~ • P1Jmaf
r:fi)Clf!m:B13 @@ ·w,-:-i®-:-in0reC1f!li:Bi3 •P'B':f1!1Jf"{!} W1JITT@1Jn[) ·[email protected] : tq;;;':fi'reIJ1 'lfhqJ!w> q;;;'{i'reIJ1 'ifvmmr:fi) P'{i'fil~ • Clf!li.WP'B~rf1!1Jf"{!} 11~~0)@ @cn)vn130@ - ·11vaf@rtErf11
ct • 11~~0)@ g;;;'{i'r@wffi111w> PlJITTrecfid'ifnw~ vvm wv'if@rff"{!}nr@!w> • • 0);§ W1JITT.iJ@w - ·11vaf
r!3':fi'c; • fwv /1!}(!!}@ lf)v n fw 11!}[) .wfSi11w> fw~~ q,[email protected] m[>'B,liPl:) • • rtE'fl!Jlhct q,.JJ1JPf'j.JOO!w> ·@_wli'B 1!'BITT filc; q, g;;;'{i'@'BITT .wc; e q?.iJliPf'j.l@fw> 'q?g;;;'{i'qj)'ifITT 'B'fl1~ITTW1J6J - •
llfil~~<Jl!BJH • ·reClf'J@f"{!}-fmfi) Pf'j.JITT("{!} 'lf':ff"{!}nr@!w> (s)l9'(!)1U·ll!BTU<l5 !B1lln • ,-:iffl/ref"{!} q;;; qi'iffw> ·q, fn-fmfi) ITT[) ifJ-:1ITT :Bn[) Q.ll&Cl5J, rnl~@IUl\9,B~ • Clf!liW'BITT qj);§ ·rt.iaf@mr:fi) Pf'j.JITT("{!} m[>'B':ff"{!}nr@fw> qi tnfil<l5~.ll&<l51G' 80~ • 'if'fJ!w> ITT[) ®-:1ITT r7w.JJ f"{!}'B'fl,ITTw1J6! Clf!liW - f.91qJn 0.w
Pf'j.lct q,vre(lf'!@cn)vn130~ - ~~Pf'j.l<'t 11!}
/w> 'lifil[)P1!l@C1f!li.il:) ~Pf'j.lgi - e ~(51(1q;;;li'Bl:) ~~Pf'j.lf"{!}nr@fw> a_-,rwqiITT
P(!jf.1/LWct
·11vaf@rtErf®n0
11!}{3 .JJ~~~@I.!!} 01q,.JJ151C7.JJn •m01qf PEJ3Ql'Bl:)qf Cf/PEJ3Ql 'Bl:) Clf!ITT1Jafn 13 q,f"{!}@rfm@'{i'r:fi) PlJP'{i'qf 1!~~0)'.'!3@®n0'lf@p PliITTm@':fi'r:fi) q,roPI.J1 ITT[)ifJ-:1ITT Clf!li'B,-:-in0'lf':f®n0~11!}{3 ITTli'B Clf'!@rfmvm@rf!w> 'if'fJ@ ·@'lf'fJQllif"{!} ·11vaf@'{i'@@5 ~~~@@ m[>re[)@ q;;;'{i'T/11!} 'BITT W1JITTmrflJ11w> 'mTl"'li'':fi'mtfi!w> 'q,lreliW(!jn[) 1!0)@ ~,fnITT'ifITTq,.JJ1510.JJn q,vre(lf'!rel:)Pf'!.1,@5 afqJITT ·11vaf@rtErf ®n (1/1!}{3 PliITTW:BIJl'B g;;;'{i'r@wffi11 lw> 'lfrf f"{!}m 11!} :Bfj;n.JJ (51 [email protected] @w'if Pf'!.1liP[)®/1!}[) ~~wffi111w> @cn)vn130@5 ·@afP':fi''Brf@p 'B'f11!li.i q,f"{!}@rfqf 'q?P[TI~~ ·@af@q;;;f'j.lfil~ q,mvm@rfiw> 'if'fJ@J PliITTmvm@rf!w> @;§ 'if'fJQllif"{!} q?f"{!}@rfm@'{i'r:fi) q,roPI.J1 q?frePf'j.lmlim@Cf/fw> lJreClf'!(511'B'13Cf/f"{!}Pn ·reClf'!@ q,@mmf"{!}[) , n0'lfrf11ct PlJITT("{!}nr@!w> •reClf'!@ q,@mmf"{!}[) 1n C7reClf'Jli.ii3 q,ro@PlJITTP@iw> ,'if@ g;;;'{i'@f"{!}/w> Clf'!lJW1Jm.iJ[)1Jf"{!}g;;;rficfid 'Clf1!liW1Jm.iJ[)1Jf"{!}q;;;f'j.11Jf"{!}ct 'BCf/mvm@Cf/fw> 'if'fJ@J 1/11!}0);§ (lf'!(511reIJ1 ro.1/<'t 'if'fJ@@Jwffi11 lw> @cn)v n 13 , -:in Q'Brf 1!@ITT "q?li7[)-:1P[) f.91qJ n 0w~m-:iv n 0ct q;;;'{i'r@wf/§1! lw> q?W:BIJl'Bn0d/1!}~~ q,r:fi)vqj' rtE'f11!.i[)PITT,r@wffi111w> wvmITTcn)r:fi) •.w11!}{3f.911w> fw~~ •~af[)@r@(511 ITT~~'if Cf/PEJ3Q1 'Bl:)13'{1IJl~~qj)@ Clf'!@rfmvm@rf!w> m'B'flr:fi) ·11vaJl.J1 Plimi§vqj' q,vreClf'!re13@1w> li'B[>'if'fJaf(!j q,vreClf'Jf"{!}l:)@-~af[)l.!!}'{1@@5 P1J.iJ'B.JJ1Jqj'@n13qJ<if 1!vqj' re[>:Bn[) ITTPIJI -af[)@':fi'@@J P1Jf"{!}retJ1q,vre(lf'!'Bl3f"{!}(lf'!li:Bl3vqj' re[>ct q,vreClf'Jf"{!}l:)@Pf'!.1.JJ@Cf/.i-:1CJ1 '1!c; (lf'!0)@ ·11vaf@'{i'@@5 110)@ f"{!}[)P1JITT.iJ1J:B@rf:Bfj;n.JJ151 ·@.wc; PliW("{!}/w> '@.wf"{!}/w> q,@rfwlw> li'B[)fil11!}/w> ·reClf!0)@ fw~f"{!}'if'fJaf(!j W[)liqf
n--i(iI).-u ... PZ}Q?~~n(iI)
· ~llfB!¥1:P9<fl!B!!llA !Bl!!11SotPrat, · ll!B!¥n:9a& !B!!i'bln QJ2Hl!!la 1i§\ra09.at, qihl!i!Cl5!¥ll5Cl!!IIG' /P 'J!.9Yihint, '~7e !B!!ill<flal9i n:9Cl5Jl!!l!B •!i!Cl!!l!l)!B ~a n:97!B l'C3Jl!!l!B !B~!!JY»&/.1mrami1,1 Jl!!la 'Jl!!l<flt,ti)ra !B.ll.1!9~ ml:Jlnt, ~.ll!IilB. '!Blq,!.i!.i!¥1:Jl.ll.BIP Jl!!la ., ., 6 J!.9!B9'1jl.ll.at, ~'blnQIG' ~.f9YI.
• • • • • •
'@lln '~Te
!Bll<Jl@ TU<l5.ll&!B
•fil<l5~!8 ~a TU7!B
tG.ll&!B fil:=)(ii)&i,mrulj
!Bll.11.9~ m&n~ ~llg;-!B.
'(s)q5fiifii~l:jlll,Bl50 .ll&a
"" 6 !B.9'/jlJ,B
~tini:,>G" ~.£9-!B.
···rnlfiil:Jl!B
1(s)~G)!B1¥Jl, llfiln
~!BIG' ·rnlfii17<l5/j qi.!Jgj:')
(S)~.Ll&J, ~L5gll!B~L:Jl<Fl~)G
• ~ll.ll&1l!ll.!Jlln:=) qi7(ii)ru
Rnl~Fii<L51n@~
• llfilti}IU~(}'lg ~TU)G'
.ll&a '.ll&<fl~ti)~TU:')
அடிப்படையிலேயே அமைகின்றன. அது நீங்கள் என்று எதை நினைக்கின்றீர்களோ அதன் வெளிப்பாடாகவும், உங்கள் அனுபவங்களின் வெளிப்பாடாகவும் அமைகிறது.
இந்த வகையான வெளிப்பாடுகள் நிஜத்தை அடிப்படையாக கொண்டிருக்கலாம். ஆனால் அவற்றை இறுதியான சத்தியங்கள் என்று அர்த்தம் கொள்ள முடியாது.
இதைப் போன்றே, நாம் நமது சமூக கட்டுறு மனப்பான்மையாலும், மதிப்பீடு முறைகளாலும், நம்பிக்கைளாலும் நம்மை பெருமைப்படுத்திக் கொள்கிறோம். அவற்றைப் பற்றி அதிகமாக நினைக்க நினைக்க அவை அதிகமாக உண்மைகளாக தெரிகின்றன.
இருபத்தைந்து வருடம் போராடினார். அமெரிக்காவில் எனக்கு வேலை கிடைத்தபற்குதான் அவர் ஒய்வெடுத்தார். வாழ்க்கையை வாழ அவருக்கு அப்போதுதான் நேரம் கிடைத்தது. அதன் பன்கான் எங்களுக்குத் நம்மிடமிருந்து ஏகாவது உதவியை எதிர்பார்த்து நம் கவனத்தை கவர விரும்பும் மற்றவர்கள், கூட்டாக சேர்ந்துக் கொண்டு நம்மைப் பற்றிய ஆச்சரியப்படத்தக்க இந்தப் பொய்களை மறுபடி மறுபடி சொல்கின்றார்கள். நாமும் நான் மிகச் சிறந்தவன் தான் போலும்-என்று நம்பி விடுகிறோம். நாம் அறிந்த நமது முழு படைப்பும் மாயை. ஆகவே அதைச் சார்ந்த எது உண்மையாக இருக்க முடியும்? நம் கட்டுப்பாட்டில் சிறிதும் இல்லாத வாழ்க்கையின் மேல் நாம் எப்படி தற்பெருமையும், நற்பெயரும் கொள்ள முடியும் ?
நம் அடுக்க சுவாசக்காற்று கூட நம் கட்டுப்பாட்டில் இல்லை. நம் அன்புக்குரியவர்களின் ஆயுட்காலமும் நம் வசத்தில் இல்லை. நம் வாழ்நாளில் நிகழப் போகும் சம்புவங்களின் மீது கூட நாம் கட்டுப்பாடு செலுத்த முடியாது.
இருப்பினும், நம் வாழ்க்கை முழுமுமைக்கும் ஆன அதிகாரம் நம்மிடம் தான் உள்ளது என்று நாம் முழுமையாக நம்புகின்றோம்.
ஹிரண்யகசிபு - Hindu புராணங்களில் வரும் அசுராகுல மன்னன். தன்னை கடவுளாக நினைத்துக் கொண்டு தன் மக்களை ஹிரண்யாய நமஹ என்று தன் பெயரையே உச்சாடனம் செய்ய வைத்தான்.
கிருஷ்ணரும் தன்னை கடவுள் என்றே அறிவித்துக் கொண்டார். இருவருக்கும் உள்ள வேறுபாடு என்னவென்றால், ஹிரண்யக்சிபுவால் கடவுள் என்கின்ற அனுபவத்தை தன் மக்களுக்குக் கொடுக்க முடியவில்லை.
நான்கடவுள்ளன்றுநம்புங்கள். இல்லைஎன்றால்உங்களைக் கொன்றுவிடுவேன். என்று சொன்னான். மக்கள் அவனை நம்பினாலும், நம்பாவிட்டாலும் தன் குணத்தால் அவர்களை அச்சுறுத்தினான்.
தயவுசெய்து புரிந்து கொள்ளுங்கள். அப்பத்தாலும், இரத்தத்தாலும் மார்க்கம் மாறுதல் என்பது ஒருபோதும் உதவாது. இருவருமே கடவுள் என்று தன்னை அறிவித்துக் கொண்டாலும் கிருஷ்ணரால் மட்டுமே அதை உண்மையாக நிரூபிக்க முடிந்தது. பிரபஞ்ச விழிப்புணர்வின் அனுபவத்தை மக்களுக்கு வழங்க முடிந்தது.
கடந்த காலத்தில் பல மதங்கள் ஹிரண்யகசிபுவின் இந்த முறையை முயற்சி
இருபத்தைந்து வருடம் போராடினார். அமெரிக்காவில் எனக்கு வேணை கிடைத்தபற்குதான் அவர் ஒய்வெடுத்தார். வாழ்க்கையை வாழ அவருக்கு அப்போதுதான் நேரம் கிடைத்தது. அதன் பன்தான் எங்களுக்குத் செய்துள்ளனர். இன்றும்கூட மத நம்பிக்கை இல்லாதவர்களை கட்டாயப்படுத்தி தங்கள் மதத் திற்கு மாற்றிக் கொண்டிருக்கின்றார்கள்.
ஒருவரின் கடவுள் தன்மையைப் பற்றிய சத்தியத்தை நம் உள் உணர்வு நம்பச் செய்வதற்கு எந்த விதமான கட்டாயமும் தேவை இல்லை ; எந்தவிதமான பயமும், பேராசையும் உபயோகிக்க வேண்டியது இல்லை. நம் ஆன்மா அறியும்.
நம் ஆன்மாவிற்கு அதன் மூலத்தை மறக்க முடிவதில்லை. இறைதன்மையின் பாகமே நான் என்பதனை அதனால் மறக்க முடிவதில்லை. கட்டாயப்படுத்துதலும், வன்முறையும் தேவை இல்லை.
ஒரு மதம் மற்றும் அதன் பிரசாரகர்கள் பயன்படுத்தியோ அல்லது வன்முறையைப் ஏமாற்றி மயக்கியோ தங்கள் மதநம்பிக்கை பற்றிய உண்மைகளை பிறர்க்கு பரப்புவார்கள் என்றால் இரண்டு விஷயங்களில் ஒன்று உண்மை ஆகிறது. அவர்களுக்கு தங்கள் மேல் நம்பிக்கை இல்லை. அல்லது அவர்கள் எதை நம்புகிறார்களோ அது பின்பற்ற தகுதி இல்லாதது ஆக உள்ளது.
தெய்வீகத் தன்மையின் இந்த சத்தியத்தை தான், நடந்ததற்கு வருத்தப்படுதல் என்னும் வார்த்தையில் இயேசுகிறிஸ்து குறிப்பிடுகின்றார். பழமையான அராமைக் மொழியில், நடந்ததற்கு வருத்தப்படுதல் என்ற இந்த வார்த்தை, ஒருவனின் மூலத்திற்கு திரும்பிச் செல்லுதல் என்று பொருள் தருகிறது.
இதைத்தான், சமாதி எனும் சமஸ்கிருத வார்த்தை ஒருவனின் மூலநிலைக்கு செல்லுதல் என்று குறிப்பிடுகிறது. இந்த மூலநிலை ஒருபோதும் மறக்கப்படுவதே இல்லை. இந்த நிலை பொய்யாகவும் வா்ணிக்கப்பட முடியாது.
இங்குதான் மதமாற்றம் செய்யும் மதங்கள் எல்லாம் தவறாகின்றன. அவர்கள் மற்றவர்களை சந்தோஷப்படுத்தியும், பலவந்தப்படுத்தியும் பயம், பேராசை காட்டியும் மேலான விஷயத்தை விட்டுவிட்டு அற்பமான பொருள்களைக் காட்டியும் மதம் மாற்ற முயற்சிக்கின்றார்கள்.
மனிதர்கள், கமுதைகள் அல்ல. பயத்தாலோ, பேராசையாலோ சத்தியத்தை என்றுமே அனுபவிக்க முடியாது. பயம் மற்றும் பேராசை என்னும் இந்த மத மாற்ற தந்திரங்களின் மூலமாக பலருறு ஆண்டுகளாக இந்த பொய்யான சத்தியங்கள் பிரச்சாரம் செய்யப்பட்டு இருந்த போதிலும், என்றாவது ஒருநாள் சத்தியம் வென்றே தீரும். வேறு வழியே இல்லை.
பயத்தாலும், பேராசையாலும் தம் போதனைகள் பரப்பப்படுவதில் எந்த ஒரு உயர்ந்த ஞானியும் நம்பிக்கை வைத்ததே இல்லை. எல்லா ஞான குருமார்களும் தங்கள் போதனைகளை நிபந்தனையற்ற அன்பினாலும், கருணை தயை போன்ற குணங்களாலும் மட்டுமே பரப்பினார்கள். சத்தியத்தை இந்த வழியில் மட்டுமே பரப்ப முடியும்.
துரதிருஷ்டவசமாக, இந்த ஆன்மீக குருமார்களை பின்பற்றிய சீடர்கள் எப்பொழுதுமே ஞானமடைந்தவர்களாக இருக்கவில்லை.
அவர்கள் மதங்கள் என்ற வடிவில் வியாபார பயிற்சி மையங்களை நிர்மானிக்கவே முனைப்புடன் இருந்தனர். அவர்கள் அமைப்பாளர்களாக இருந்த அளவிற்கு தலைவர்களாக இருக்கவில்லை.
இந்த சீடர்களுக்குள், சத்தியத்தை பற்றிய அனுபவம் நிகழவில்லை. ஆகவே பயம் போதை போன்றவை இந்த மத நிறுவனத்திற்கு மதபிரச்சாரம் செய்வதற்கேற்கேற்ற சரியான ஆயுதங்களாகி விட்டன.
ஏன் அப்படிச் சொல்கிறீர்கள் ? °° என விசாளித்ததற்கு, நான் பெரிய ஆளாக வேண்டுமென, என் சிறுவயதிலிருந்தே கனவு கண்டவர் என் தந்தை. கனவை நிருமாக்க உடல், பொருள், ஆவி அனைத்தையும் செலவழித்து என்னைப் படிக்க வைத்தார். வெற்றிக்கு உதக்கமளித்தார்.
தயவுசெய்து, புரிந்து கொள்ளுங்கள். ஆன்மீகம் என்பது சத்தியமானது, உயர்ந்த ஞானிகளான புத்தர், இயேசுபிரான், கிருஷ்ணர் மற்றும் இவர்களைப் போன்ற மற்ற குருமார்களும் சத்தியத்திற்காகவே வாழ்ந்தார்கள்.
ஆனால், இவர்களை பின்பற்றிய மதங்கள் சத்தியத்தின் பக்கம் நிற்பதாக பாவனை மட்டுமே செய்ய முடிந்தது. அவர்கள் தங்கள் குருமார்களுக்காக மட்டுமே வாழ்ந்தார்கள். அந்த குருமார்களால் உணரப்பட்ட, உணர்த்துப்பட்ட, அனுபவங்களுக்காக வாழ முடியவில்லை.
இந்த மதங்களின் குருமார்களால் வெளிப்படுத்தப்பட்ட சத்தியங்கள் எந்த அளவிற்கு சீடர்களால், சத்தியங்கள் என்று உள்வாங்கப்பட்டனவோ அவையே இம்மதங்களின் தவறாக விளக்கப்பட்ட சத்தியமாக நிலைபெற்றன.
இந்த சீடர்களுக்குள் சத்தியத்தின் அரைபவம் நிகழவை சத்தியம் என்று எதைப் புரிந்து கொண்டு கேட்டார்களோ, நம்பினார்களோ, அதையே சத்தியம் என்று வெளிப்படுத்தினார்கள்.
இந்த வெளிப்பாடுகள் மேலும் மேலும் அவர்களின் சொந்த அஹங்காரத்தாலும், சுயலாபங்களுக்காகவும் திரித்து கூறப்பட்டது.
ஆனால் குடியிகளுக்கும், ஞானிகளுக்கும் உண்மையை அறிவதற்கு மத விளக்கங்கள் தேவையாக இருக்கவில்லை. அவர்களின் இதயங்கள் அதை உணர்ந்தன. அவர்களின் ஆன்மாக்கள் அதைப் புரிந்து கொண்டன.
அவர்கள், தங்கள் குருநாதர்களின் சத்தியங்களை விளக்குவதாக நடித்த மற்ற மதத் தலைவர்களை இகழ்ந்தார்கள்.
போய்விடுங்கள் என்று (மற்ற மதத்தலைவர்களைப் பார்த்து) சொன்னார்கள். நாங்கள் சத்தியத்தை அறிகிறோம். நாங்கள் சத்தியத்தை உணருகிறோம். நாங்கள் உங்களிடம் இருந்து இந்த சத்தியத்தை கேட்கத் தேவையில்லை.
குருமார்களின் சார்பாக நீங்கள் எழுதியதை நாங்கள் படிக்கத் தேவையில்லை . அதனால் குடியி ஞானிகள் கண்ட னைக்கு உள்ளானார்கள்.
ஒருவர் உண்மையான ஞானி என்பதை எப்படி தெரிந்துகொள்வது ? ஒருவர், ஞானம் அடைந்தவரா ? அல்லது வெறும் அகங்காரம் நிறைந்தவரா ? எப்படி நிசாபிப்பது ? இதுவே அதன் அளவுகோல். அவர் தன் அனுபவத்தை கொடுக்க முடியுமானால், பிறகு அவரிடம் இருந்து வெளிப்படுவதெல்லாம் சத்தியும் மட்டுமே. நானே அனைத்துமாக இருக்கிறேன் என்று இங்கு கிருஷ்ணர் மிகத் தெளிவாக காட்டுகிறார். அவர், தன்னுடைய தெய்வீகக்கன்மையை அர்ஜுனனுக்கு நிரூபிக்கின்றார். இந்த அத்தியாயத்தில் தான் பேசியதை நிகழ்த்திக் காட்டுகிறார்.
பாகவதத்தில், (பழமையான Hindu புராணம்) பிருந்தாவனத்தின் கோபிகைகள் (ஆயர்குலப் பெண்கள்) தங்களுக்கு எல்லாமும் ஆக இருக்கும் கிருஷ்ணரைப் பார்த்துப் பாடும் ஒரு அழகான கவிதை:
தவ கதாம்ருதம் தப்ர ஜீவனம்
கவிபிர்ரிதம் கல்ம சாபகம்
சிரவண மங்களம் மரீமதாகதம்.
புவி வ்ரரணனந்தி தே ப்ருதா ஜன
கிருஷ்ணா, கவ கதாம்ருகம் ... 62 உன்னைப் பற்றி வார்க்கைகள். உன்னுடைய உச்சரிக்கப்படும் வார்த்தைகள் எல்லாம் அழியாத . நிக்கியமான சத்தியங்கள். உன்னைப்பற்றி மற்றும் உன்னால் பேசப்படும் வார்த்தைகள் எல்லாம் வார்த்தைகளை வார்க்கைகள். இந்த அமுத கேட்பதனாலேயே நீ எங்களுக்குள் மங்களத் தன்மையை உருவாக்குதின்றாய்.
ந்த வார்த்தைகள் மிக உயர்ந்த ரிஷிகளால் வமிபடப்பட்டன மற்றும் மிக உன்னதமான சத்தியங்களாக வெளிப்படுத்தப்பட்டன. உன்னை உணர்ந்த நாங்கள் உன்னைப்பற்றி மீண்டும் பேசுவதனாவேயே அந்த ஆனந்தத்தை அனுபவிக்கின்றோம்.
எங்கள் முழு இருப்புத் தன்மையையே நீ உயிர்ப்பிக்கின்றாய். உன்னாவ் சொல்லப்பட்ட, உன்னைப் பற்றி சொல்லப்பட்ட வார்த்தைகளை கேட்பதனாவேயே நாங்கள் மாறுபட்ட தளத்திற்கு எடுத்துச் செல்லப்படுகிறோம்.
நங்கள் கிருஷ்ணூடிடம் காதல் வயப்பட்டு இருக்கின்றீர்கள் என்றால், இந்த அத்தியாயம் அவரை தெரிந்துகொள்வதற்கும், அவரை ஆனந்தமாக அனுபவிப்பதற்கும் தான்.
இங்கே இந்த அத்தியாயத்தில் அவர் எந்த போதனைகளையும் கொடுக்கவில்லை. எல்லா அறிவர்கியான போகனைகளும் முடிந்துவிட்டது. செய்ய வேண்டியது மற்றும் செய்யப்படத்தூடாகது எல்லாம் முடிந்துவிட்டன. கிருஷ்ணர், தானே அனைத்துமாக இருக்கும் அனுபவத்தை நேரடியாக வடிங்கு கின்றார்.
இறுதியான பிரபஞ்ச விழிப்பணர்வின் அனுபவத்தையும், எல்லாவற்றிலும் தான் நிறைந்திருப்பதையும் உணர்த்துகின்றார்.
பிரபஞ்ச விமிப்பணர்வை அர்ஜனன் அனுபவிக்கிறார். இந்த அத்தியாயம் முழுவதுமே ஒரு உன்னதமான அனுபவமே.
முதலில் நாம் புரிந்துகொள்ள வேண்டியது என்னவென்றால், பிரபஞ்ச விமிப்பணர்வின் அனுபவத்தை நாம் பெற முடியுமா என்பதையே அடுத்து அதை அனுபவிக்க வேண்டிய அடிப்படை தகுதிதான் என்ன?
மூன்றாவதாக, அந்த அனுபவத்தின் போது நம் இருப்பில் என்னதான் நடக்கிறது ? இந்த மூன்றையுமே இந்த அத்தியாயத்திலிருந்து நாம் புரிந்து கொள்வோம்.
பிரபஞ்சத்தின் ஜன்னலாக கிருஷ்ணரை உணரும் அனுபவிக்கும் அற்புற நிகழ்வை ஆய்வு செய்வோம்.
முந்தைய அத்தியாயத்தில், கிருஷ்ணர், அவரே இறுதியானவர் என்று அறிவுப்பூர்வமாக விளக்கினார். அறிவுப்பூர்வமான வெளிப்பாட்டிற்கு மேலாக, நான் சொல்லுவது என்னவென்றால், இவ்விளக்கம் கிருஷ்ணரின் மேல் ஆழமான காதல் கொண்டே ஒருவருக்காகக் கொடுக்கப்பட்டது.
ஒருவர், அர்ஜனனைப் போல மனமுதிர்ச்சி அடைந்தால் மட்டுமே கிருஷ்ணர் கடவுளாக முடியும். ஒருவர் தேவையான தகுதியும் மனமுதிர்ச்சியும் பெற்று இருந்தால் மட்டுமே இந்த சத்தியங்கள் அவருக்கு அறிவிக்கப்பட வேண்டும்.
நீங்கள் அர்ஜனன் போல மனமுதிர்ச்சி அடைந்தால் தான், கிருஷ்ணரின் கடவுள்தன்மையை உணர முடியும். நீங்கள் ஒருவருடன் ஆழமான தொடர்பை உணரும்பொழுது அவர் உண்மையில் சாதாரண மனிதராக இருந்தாலும், உங்களுக்கு அவர் தெய்வமாகத் தெரிவார்.
ஒருவர் கற்பனைகளையும், கனது கனவுகளையும் விட்டுவிட்டால் மட்டுமே அவர் சிவதன்மையையும் அவர் மனைவி உமா தேவியாகவும் முடியும் என்று தந்த்ராவில் சிவபெருமான் சொல்கிறார். அவர் சிவத்துவம் எனும் சிவநிலையையும், அவரின் மணைவி தேவியின் நிலையையும் அடைகிறார்.
கேட்பவர் தயாராக இருந்தால் மட்டுமே சத்தியம் அவருக்கு வெளிப்படுத்தப்பட முடியும். பாருங்கள், இயேசுவிற்கு என்ன ஆனது? அவர் காலத்திய யூதர்கள் இயேசுவின் சத்தியங்களைக் கேட்பதற்கு தயாராக இல்லாத காரணத்தால் அவரை சிலுவையில் அறைந்தார்கள்.
அவர் காலத்திய யூதர்கள் அகங்காரம் சொல்ல ஏற்றுக் மிக்கவராகவும், இயேசு கொள்ள தயார் நிலையில் இல்லாதவராகவும் இருந்தார்கள்.
இயேசுகிறிஸ்துவின் போதனைகள் தங்கள் பிழைப்பை அழித்துவிடும் என்று பயந்தார்கள். ஒரு குருவின் போதனைகளால் ஞானமடைவதைக் காட்டிலும் ரோமானியர்களிடம் அடிமைகளாக வாழ்வதையே தேர்ந்தெடுத்தார்கள்.
ஆனால் புத்தர் அதிர்ஷ்டம் செய்தவர். அவர் கொல்லப்படாமல் தப்பித்தார். அவரின் போதனைகளைக் கேட்ட பல ஆயிரக்கணக்கானவாகளுள் சிலநூறு பேர்கள் அவரைப் புரிந்து கொண்டார்கள். அவர் கூறியவற்றை ஏற்றுக் கொண்டார்கள். அவரைப் பின்பற்றவும் செய்தார்கள்.
கிருஷ்ணர் அன்பினால் ஆண்டார். யாதவகுல மன்னராக இருந்தபோதிலும், அதிகாரத்தால் ஆட்சி செலுத்தாமல், முன்னுதாரணமாக கருணையுடன் ஆட்சி செலுத்தினார். யாரெல்லாம் உடன் வாழ்ந்தார்களோ, கிருஷ்ணரில் தன்னைக் கண்டார்கள். தன் உயிரைக் காட்டிலும் அவரிடம் அன்பு கொண்டார்கள்.
கிருஷ்ணருடன், கிருஷ்ணரைச் சுற்றி இருக்கும்பொழுது கோபிகைகள் உடல் பற்றிய உணர்வே இல்லாது இருந்ததால் யமுனை நதியில் கிருஷ்ணருடன் நீ ராடியபொழுது வெட்கம் இல்லாமல் இருந்தார்கள்.
அவர்களுடைய முழு உணர்வும் கிருஷ்ணருடன் கலந்து இருந்தது. அவர்கள் அவருடன் ஒன்றாகி இருந்தார்கள். அவரது பிரபஞ்ச விழிப்புணர்வுடன் ஒன்றாக இருந்தார்கள். தாங்கள் ஆடையின்றி இருப்பதுகூட அவர்கள் உணர்வில் இருக்கவில்லை. அவாகளுக்கு கற்பனைகள் இல்லை. அவர்கள் உண்மையான தெய்வத் தன்மையில் இருந்தார்கள்.
சாதரண வாழ்க்கையை வாழ்ந்தவாறே ஒருவர் எப்படி குரனமடைவது ?
கணவனும், மனைவியும் இணைந்த வாழ்க்கை வாழ்வதில்தவறொன்றுமில்லை, ஆனால் இருவரும் ஒருவரைப் பற்றி மற்றவர் கொண்டிருக்கும் கற்பனைகளையும், கனவுகளையும் விட்டுவிட வேண்டும் என்று சிவசூத்திரத்தில் சிவபெருமான் விளக்கு கின்றார்.
சிவசூத்திரத்தில் சிவபெருமான் பார்வதி தேவியிடம், இப்படி விளக்குவதாக வருகிறது. ஒரு தம்பதியினர் படுக்கையில் இருக்கும்போது அவர்கள் இருவர் அல்ல. நான்கு மனிதர்களாக ஆகிவிடுகிறார்கள். மனைவி, கணவனைப் பற்றி சேகரித்திருக்கும் கற்பனைகள், கணவன் மனைவியைப் பற்றி சேகரித்திருக்கும் கனவுகள் என்று நான்கு
்களை அப்படிச் சொல்கிறிர்கள் ?" என விசாரித்ததற்கு, 'நான் பெரிய ஆளாக வேண்டுமென, என சிறுவயதிலிருந்தே கனவு கண்டவர் என் தந்தை. கனவை நிறமாக்க உடல், பொருள், ஆவி அனைத்தையும் செலவழித்து என்னைப் படிக்க வைத்தார். வெற்றிக்கு ஊக்கமனித்தார்.
சேகரிப்பதாலும் வரையப்படுகிறது. நம் கற்பனை உலகின் பல பகுதிகளில் இருந்தும் வெட்டி ஒட்டப்பட்ட அந்த உருவத்தை நிரந்தர ஒப்பிடுதலுக்காக வைத்துக் கொள்கின் றாம். நாம் சந்திக்கும் அனைவரையும் தொடர்ந்து இந்த கற்பனை உருவத்துடன் ஒப்பிட்டுக் கொண்டே இருக்கின்றோம்.
இந்த கற்பனை உருவங்கள் மிகவும் கடினமானவையாக மாறிவிடுகின்றன. எந்த ஒரு நிறுவன மனிதரும் இவற்றுடன் பொருந்தவே முடிவது இல்லை.
நாம் தொடர்ந்து நமக்குள் இருக்கும் உருவத்தை வெளியில் இருக்கும் நிஜத்து டன் பொருத்த முயற்சி செய்து கொண்டே இருக்கின்றோம். எல்லாம் முழுமையாக
பொருந்தி வருவதை ஒரு போதும் காண முடியாது.
மனம் சார்ந்த உடல் வியாதிகள் இந்த கற்பனை உருவங்களின் மீதே கட்டப்படுகின்றன. கடவுளின் படைப்புகள் இந்த கற்பனை படைப்புகளுடன் போட்டியிடவே முடியாது. ஆகவே, நாம் சந்திக்கும் நிஜமான மனிதர்களை, நம் கற்பனை உலகின் படைப்புகளுடன் பொருந்தி வருமாறு நாம் செதுக்க முயற்சி செய்வதிலேயே வாழ்நாளை வீண்டிக்கின்றோம். நம்மையும் காயப்படுத்திக் கொண்டு பிறரையும் மனோரீதியாக புண்படுத்துகின்றோம்.
மற்றவர்களின் நிஜமான, இயல்பான தன்மையில் ஆழமாக இணைக்கப்படும் பொழுது, யாரையும் அவனையோ அல்லது அவளையோ அப்படியே அவர்களின் ஏற்றுக் கொள்ளும்பொழுதும் நீங்கள் தெய்வீகமான உறவுமுறையை ஏற்படுத்திக் கொள்கின்றீர்கள்.
ஆனால் அப்படி செய்வதற்கும் முதலில் உங்களுடன் நீங்கள் இயல்பாக இருக்க கற்றுக் கொள்ளுங்கள். நீங்கள் மற்றவர்களை தொடர்ச்சியாக செதுக்கிக் கொண்டு . இருக்கும்பொழுது உங்கள் வேலை முடிவே இல்லாமல் போய்விடுகின்றது.
வெளியில் காணும் உருவத்தை செதுக்குவதால் நீங்கள் ஒருபோதும் ஆனந்தத்தை அடைய முடியாது. மற்றவர்களைப் பற்றி உங்களுக்குள் இருக்கும் இந்த உருவங்களை எல்லாம் விட்டுவிட்டால் நீங்கள் மகிழ்ச்சியாக இருக்க முடியும்.
ஒரு சின்ன கதை .........
எழுபது வருடங்களாக திருமண பந்தத்தில் வாழ்ந்து வந்த தம்பதியினர் தொலைக்காட்சிக்காக பேட்டி எடுக்கப்பட்டார்கள். பேட்டி காண்பவர் முதியவரிடம் கேள்வி கேட்டார்.
உங்கள் மனைவியின் வயது என்ன? முதியவர் பதிலளித்தார், அவளுக்கு வயது 92 மேலும் என் மனைவி 110 வயது வைர வாழ்வாள் என்று நம்புகிறேன். பேட்டி காண்பவர் கேட்டார், தங்களின் வயது என்ன?, முதியவர் பதிலளித்தார், எனக்கும் 92 வயதுதான். நான் மேலும் 111 வருடம் வரை வாழ்வேன் என்று நம்புகிறேன். பேட்டி காண்பவர் ஆச்சரியமடைந்து கேட்டார்.
உங்கள் மனைவி 110 வயது வரையிலும், நீங்கள் 111 வயது வரையிலும் வாழவேண்டும் என்று ஏன் விரும்புகின்றீர்கள்?
முதியவர் கூறினார், உண்மையில் நான் ஒருவருடமாவது நிம்மதியாக இருக்க விரும்புகி றன்!.
புரிந்துகொள்ளுங்கள். தொடர்ச்சியாக ஒருவரை ஒருவர் செதுக்க முயற்சிக்கும்போது, வாழ்க்கையே துன்பமயமாக மாறிவிடுகிறது. அவர்களின் இயல்பான மற்றவர்களை தன்மையோடு ஏற்றுக் கொள்ளும்பொழுது முழு உலகமுமே கடவுளாகக் காட்சி தருகின்றது.
இரு வழிகளில் இந்நிலையை அடைய முடியும். முதலாவதாக, உங்களின் தபஸ் அல்லது ஆன்மீக சாதனைகளால் மீண்டும் மீண்டும் இந்த அனுபவத்தை அனுபவிப்பதற்கான மனமுதிர்ச்சி யை பெறுகின்றீர்கள்.
மற்றவர்களைப் பற்றிய நீங்கள் மேலும் பிறரைப் பற்றிய மேலும், கற்பனைகளை விட்டுவிடவேண்டும். கற்பனைகளை வளர்ப்பதை விட்டுவிட்டு அவர்களின் இயல்புத்தன்மையோடு ஏற்றுக் கொள்ளுங்கள்.
இரண்டாவதாக, இந்த அனுபவத்தை ஒரு ஞானமடைந்த குரு உங்களுக்கு அளித்துவிட முடியும். தீட்ஷையின் மூலமாக அதீதமான சக்தியை உங்களுக்குள் அனுபவமாக அளித்து, அவருடைய அலைவரிசைக்கு உங்களை மேலியுத்து வரமுடியும்.
குருவின் அந்த அளப்பறிய சக்தியைத் தக்கவைத்துக் கொள்ள உங்களுக்கு ஒருவிதமான பக்குவம் தேவைப்படுகிறது. இந்த அத்தியாயத்தில் இதுதான் நிகழ்கிறது.
கிருஷ்ணரின் பிரபஞ்சவடிவின் அலைவரிசை அர்ஜனனால் தாங்க முடியாததால் கிருஷ்ணரை மீண்டம் மனித வடிவமெடுக்குமாறு அர்ஜனன் வேண்டுகோள் விடுக்கிறார்.
ஒரு சின்ன உதாரணம் : ...........
அன்றொரு நாள் தொலைக்காட்சியில் அமெரிக்காவில் வீசிய கடும்புயல் காத்ரீனா விளைவித்த கேடுகளைப் பார்த்துக் கொண்டிருந்தோம்.
அப்போது, ஆசிரமவாசிகளில் ஒருவர், ஏன் இப்படிப்பட்ட இயற்கை சீர்கேடுகள் நிகழ்கின்றன என்று கேட்டார்.
நாம் அவர்களுக்கு விளக்கம் தர முயற்சித்தோம். இது எப்படி என்றால் நீங்கள் உங்கள் அதிகவேக வாகனத்திலோ அல்லது காரிலோ பிரயாணம் செய்யும் போது ஒரு சிறிய எறும்புமலை அல்லது எறும்பு புற்று மீறி ஏற்றிவிட நேரிடுகிறது.
எறும்புகளைப் பொருத்தவரையிலும் இது மிகப் பெரிய இயற்கை சீர்கேடு. நாம் இதை கடும்புயல் என்று அவைகள் இதனை அழைக்கலாம். ஆனால் உங்களைப் பொருத்தவரையில் இந்த விபத்து நடந்ததைக் கூட நீங்கள் அறிந்து இருக்க மாட்டீர்கள்.
நீங்கள் உங்கள் வாகனத்தை ஒட்டிக் கொண்டு இருந்தீர்கள். அவ்வளவுதான். இந்த நிகழ்ச்சியில் எறும்புகளுடன் உங்களைச் சம்பந்தப்படுத்திக் கொள்வீர்களா? அல்லது எறும்புமலை மீது வண்டி ஏற்றியதை விதிவசத்தால் முன்கூட்டியே தீர்மானிக்கப்பட்டது என்று கூறுவீர்களா ?
்கள் அப்படிச் சொல்கிறா்கள் ? " என விசாரித்ததற்கு, 'நான் பெரிய ஆளாக வேண்டுமென, என சிறுவயதிலிருந்தே கனவு கண்டவர் என் தந்தை. கனவை நிறமாக்க உடல், பொருள், ஆவி அனைத்தையும் செலவழித்து என்னைப் படிக்க வைத்தார். வெற்றிக்கு ஊக்கமனித்தார்.
தர்க்கரீதியாக எறும்புகளும் நீங்களும் வேறுபட்டவர்கள். அவர்கள் உங்களைக் கேள்வி கேட்க முடியாது. நீங்களும் அவர்களுக்கு பதில் சொல்ல முடியாது.
காட்ரீனா பயல் ஏன் ஏற்பட்டது? என்ற கேள்வியை நாம் எழுப்புவது என்பது, எறும்புகள் காரின் சொந்தக்காரரைக் கேள்வி கேட்பது போன்றது!
நடப்பதெல்லாம் கடவுளின் செயல் என்று மட்டுமே நம்மால் கூற முடியும். எந்த ஒரு மத அமைப்பை சார்ந்தவர்களும் கொடுக்கும் விளக்கமும் இதுவே!
இது போன்ற நிகழ்வுகளுக்கு எந்த நியாயமான விளக்கங்களையும் எந்த மத அமைப்பினரும் கொடுக்க முடியாது. இதுபோன்ற அனுபவங்களுக்கு தர்ச்சரீதியான பதிலோ, விளக்கமோ கொடுக்க முடிவதில்லை.
இது விதிவசத்தால் முன்கூட்டியே தீர்மானிக்கப்பட்டது என்பது போன்ற நியாயப்படுத்தல்களும் கொடுக்க இயலாது. ஆயிரக்கணக்கான மனிதர்கள் ஏன் இறந்தார்கள் ? என்பதற்கு தர்ச்சரீதியான எந்த பதிலும் இல்லை.
நாம் எவ்வாறு பிரபஞ்ச விழிப்புணர்வு தன்மையில் இருந்து முற்றிலும் மாறுபட்டவா;களோ அது போலவே எறும்புகளின் எண்ணம், சிந்திக்கும் அலைவரிசை, தர்க்க அறிவு, புரிந்துகொள்ளும் தன்மை இவை அனைத்தும் நம்மிடம் இருந்து முற்றிலும் வேறுபட்டவை ஆக இருக்கின்றது.
உங்களுக்கு எப்படி உங்கள் வாகனம் ஆயிரக்கணக்கான எறும்புகளை அடித்துக் கொன்றது தெரியாதோ அதுபோலவே பிரபஞ்ச விழிப்புணர்வுக்கு அல்லது சக்திக்கு காட்ரீனா கடும்புயல் போன்ற நிகழ்வுகள் தெரிவதில்லை.
பிரபஞ்ச சக்தியின் அலைவரிசை முற்றிலும் வேறுபட்ட கோணத்தில் இயங்குகின்றது. பிரபஞ்ச விழிப்புணர்வு நிலையில் இருந்து பார்க்கும்பொழுது நியூ ஒர்லியன்ஸ்-ல் நடந்தது. எப்படி இருக்கிறதென்றால், ஒரு குவளை தண்ணீர்
கொட்டினால் எறும்புகள் பற்றின்மீது எறும்பு எப்படி அடித்துச் செல்லப்படுமோ, அது போல இருக்கின்றது.
பிரபஞ்ச விழிப்புணர்வு நிலையை அல்லது அலைவரிசையை முழுமையாக புரிந்துகொள்ளுதல் என்பது முடியாத காரியம், நம்மால் முடிந்ததெல்லாம், நமது விழிப்புணர்வை அல்லது மன உறுதியை பிரபஞ்ச விழிப்புணர்வு நிலைக்கு உயர்த்திக் கொண்டு அர்ப்பணிப்பதுமே வாழ்க்கையை வாழ்வதும் அதனை உணர்வதும் ஆகும்.
உங்களால் உங்கள் கடவுளையோ, ஒருபோதும் மனைவியையோ பரிந்து கொள்ள அவர்களுடன் முடியாது. வாழப் பழகிக் கொள்ளுங்கள்.
என் ஒரு குவளைக் கண்ணீரை எங்கள் மீது கொட்டினீர்கள்? என்று எறும்புகள் ஒருபொழுதும் உங்களை கேட்க முடியாது. அவர்கள் அலைவரிசை 10 ஆக இருந்தால் உங்களின் அலைவரிசை 100 இருக்கின்றது. பிரபஞ்ச விழிப்புணர்வின் அலைவரிசையோ எல்லையற்றதாக இருக்கின்றது. தர்க்கரீதியாக எதுவும் செய்ய முடியாது.
தயவுசெய்து பரிந்து கொள்ளுங்கள். யாராவது தர்க்கரீதியாக இதற்கு விளக்கம் கொடுக்க முற்பட்டால், அவர்கள் உங்களை ஏமாற்றுகின்றார்கள்.
நம் வாழ்க்கையில் ஏன் இத்தனை இயற்கை சீர்கேடுகள்; மரணம், துரதிருஷ்டங்கள், மனிதர்களுள் ஏற்றத்தாழ்வுகள் - இதற்கெல்லாம் ஒருவர் தர்க்கரீதியாக விளக்கம் கொடுக்க முயற்சிக்கும்பொழுது, அவர் புதியதொரு தத்துவத்தை உருவாக்கி விடுகின்றார்.
ஒருவர் வசிகரத்தன்மையுடனும், வார்த்தை ஜாலம்காட்டுபவராகவும் இருப்பார் என்றால் ஒரு புதிய தத்துவத்தை உருவாக்கி மக்களின் ஒரு பகுதியினரை ஏமாற்றிவிட முடியும்.
மக்களை ஏமாற்றுவதற்கு ஒருவர் புத்திசாலியாக இருக்க வேண்டிய அவசியமில்லை.
ஏனென்றால் நீங்கள் நினைப்பது போல் மக்கள் புத்திசாலிகள் அல்ல. மிகப்பெரிய தத்துவ ஞானிகள் தங்களுக்கே நம்பிக்கை இல்லாத, நம்பாத தங்கள் தத்துவங்களைப் பிறரை நம்ப வைப்பதற்கு அநேகமாக இதுதான் காரணமாக இருந்திருக்க வேண்டும்.
மாணப் படுக்கையில் கடவுள் பெயரை உச்சரித்த மிகப் பெரிய நாத்திகவாதி ஒருவரை நாம் அறிவோம்! பிறரை மனம் மாற்றி எந்தக் கொள்கையை நம்பவைக்க கொண்டு இருந்தாரோ, அந்தக் கொள்கையை அவரே நம்பவில்லை. இதை அவரை உணர்த்தியது உண்மையை வெட்ட வெளிச்சமாக்கியது.
பரிந்துக்கொள்ளுங்கள். தயவுசெய்து மதமாற்றம் என்பது அறிவுப்பூர்வமாகவும், மனரீதியாகவும் செய்யும் குற்றம். மதமாற்றம் செய்யப்பட்ட ஒருவர் மேலோட்டமாக ஒரு முகத்துடனும், ஆழமனதில் அதற்கு இசைவில்லா கன்மையுடனும் இருக்கின்றார்.
இரு மனங்களும் ஒன்றுடன் ஒன்று சண்டை போட்டுக் கொள்கின்றன. அவர் மனச்சிதைவு நோய்க்கு ஆளாகிறார்.
மற்றவர்களை மதம் மாற போதிப்பவர்கள், கடவுள்தன்மை பற்றிய ஆழமான சொந்த அனுபவம் இல்லாததால், மோசமான மனச்சோர்விற்கு உள்ளாகிறார்கள். அவர்கள் தங்களை தங்கள் செயல்களால் தண்டித்துக் கொள்கின்றார்கள்.
எங்களுடன் இருந்தவர்களில் ஒருவர் ஒரு குறிப்பிட்ட மதகுருவை வழிபடுபவர். அவர் எங்கள் வகுப்புகளை அனுபவித்து செய்தார். எங்கள் தியான வகுப்புகளை எடுக்கும் ஆச்சாரியராகவும் ஆகிவிட்டார். நான் ஒரு பொழுதும் அவரை நம் மதத்திற்கு மாறச் சொல்லவில்லை.
உண்மையைச் சொல்ல வேண்டும் என்றால் எனக்கென்று எந்த மதமும் இல்லை. தேவையும் இல்லை. ஏனென்றால் நான் போதிப்பது உண்மையான சத்தியம்.
இது எப்படி என்றால்; மின்சார விளக்கு தாமஸ் ஆல்வா எடிசனால் கண்டுபிடிக்கப்பட்டது. எடிசன் கிறிஸ்தவராக இருந்ததாலேயே மின்சார விளக்கு கிறிஸ்தவ மதத்திற்குச் சொந்தமானது என்று சொல்ல முடியாது.
அது மனித குலத்திற்குச் சொந்தமானது. அதுபோல, கிருஷ்ணரால் வழங்கப்பட்ட உள்ளொளியின் சத்தியம் மின்சார விளக்கைப் போலவே மனிதகுலத்திற்குச் சொந்தமானது.
எந்த ஒரு குறிப்பிட்ட மதத்தினருக்கும் சொந்தமானது அல்ல. எந்த ஒரு மதத்திற்கும் மாற வேண்டிய அவசியமே இல்லை. நீங்கள் சத்தியத்தைப் புரிந்துக் கொண்டு, வாழ்வை ஆனந்தமாகவும், ஆழமாகவும் வாழ ஆரம்பித்தால் போதுமானது.
பாரதத்தில் வலுக்கட்டாயமாக மக்களை மதமாற்றம் செய்யும் ஒரு மதபோதகரைச் சந்தித்தோம். சத்தியத்தைப் பற்றிய அனுபவத்தை தன்னுள் உணராத அந்த மதபோதகர், மதமாற்றம் செய்வதிலேயே மூழ்கி இருந்தார். மனச்சோர்விற்கு ஆளானார்.
என்னை தனிமையில் சந்திக்க அவர் விரும்பினார். நானும் சம்மதித்தேன். அவர் என்னிடம் சிகிச்சை பெற விரும்பினார். சில நாட்கள் சிகிச்சைக்குப் பிறகு அவர் முன்னேற்றம் அடைந்ததாக உணர்ந்தார்.
நாம் அவரிடம் கேட்டோம், ஏன் இந்த வன்முறையான மதமாற்றத்தில் ஈடுபடுகிறீர்கள் ?. அவர் பதிலளிக்காமல், அவர் பேசும்பொழுது நிறைய மக்கள் அவர் பேச்சை கேட்டதாகவும், அதனால் அவர் தன்னை பலம் வாய்ந்த மனிதராக நினைத்துக் கொண்டதாகவும் சொன்னார். தான் உண்மையிலேயே சத்தியத்தை தான் போதிப்பதாகவும் அவர் நம்பத் தொடங்கினார்!
நாம் இந்த சம்பவத்தை ஏன் பகிர்ந்து கொள்கிறோம் என்றால், ஒரு மனிதன் ஆழ்ந்த அனுபவம் இல்லாமல் போதிக்கும்பொழுது அவர் தன் தன்னம்பிக்கையை ஸ்திரப்படுத்திக் கொள்ளவே முயற்சி செய்கிறார். ஏமாந்துவிடாதீர்கள்!
பயத்தினாலும், பேராசையினாலும் மக்களைத் தங்கள் மதத்திற்கு மாற்ற முயற்சிப்பவர்கள், தங்கள் மேலேயே நம்பிக்கை இல்லாதவர்கள். தங்கள் மேல் நம்பிக்கை இருப்பவர்கள் பிறரை மதம் மாற்றத் தேவையில்லை.
அவர்களின் சொந்த நம்பிக்கை, பிறரை மாற்றும். அவர்களின் சத்தியத்தின் அனுபவத்தைப் பிறர்க்கு உணர்த்தும்.
இதற்கு மாறாக ஆழமான உள்நிலையில் எங்கோ, தாம் பாவிகள் என்று நம்புகின்றார்கள். பிறர் நம்ப விரும்புகிறார்களோ இல்லையோ, அவர்கள் பாவிகளே என்பதனை நிரூபிப்பதில் மதபோதகர்கள் தீவிரமாக இருக்கின்றார்கள்.
தயவுசெய்து புரிந்து கொள்ளுங்கள். நீங்கள் ஒவ்வொருவரும் கடவுளே. நீங்கள் அனைவரும் கடவுளின் அச்சில் வார்க்கப்பட்டவர்களே. உங்களுக்கு தேவை எல்லாம் நீங்களும் கடவுள் தான் என்று உணரும் விழிப்புணர்வு மட்டுமே.
ஆனால் இதுபோன்ற மனப்பாங்குடன் இருந்து கொண்டு மதங்கள் பொருளாதார ரீதியாக லாபமடைய முடியாது. அவர்கள் மக்களை நீங்கள் கடவுள் என்று சொல்லி கட்டுப்படுத்த முடியாது.
நீங்கள் பாவிகள் என்று சொன்னால் மட்டுமே மக்களைக் கட்டுப்படுத்த முடியும். அதன் பிறகே, அவர்கள் மற்றவர்கள் மீது பலப்பிரயோகம் செய்யவும், சொத்துக்களைச் சேர்க்கவும் முடியும்.
ஆன்மீக சத்தியங்கள் உங்களை மலரச் செய்ய வேண்டும். மதமாற்றம் செய்யக்கூடாது. ஆன்மீக சத்தியங்கள் ஒரு கிறிஸ்தவரைச் சிறந்த கிறிஸ்தவராகவும், ஒரு ஹிந்துவைச் சிறந்த ஹிந்துவாகவும், ஒரு இஸ்லாமியரைச் சிறந்த இஸ்லாமியராகவும் மாற்ற வேண்டும்.
யார் மற்றவர்களைப் பாவிகள் என்று நம்பவைத்து மதமாற்றம் செய்ய வலியுறுத்துகின்றார்களோ, அவர்களே பெரும் பாவிகள். அவர்களுக்கு விமோசனமே இல்லை.
இதுவே கிருஷ்ணன் என்ற அவதார புருஷனுக்கும், ஹிரண்யகசிபு என்ற அசு ரனுக்கும் உள்ள வித்தியாசம். ஹிரண்யகசிபு, மற்றவர்களுக்கு தன் கருத்துக்களைப் போதித்து, நம்பவைத்து தன்னைப் பின்பற்றுபவர்களாக மாற்ற முயற்சிக்கிறான்.
அவனுக்குள் ஆழந்த அனுபவம் இல்லாமலேயே அவன் நடிக்க முயலுகிறான். கிருஷ்ணரோ தன் அனுபவங்களை நேரடியாக கொடுக்கிறார்.
நான் கடவுள் என்று கிருஷ்ணர் அறிவிப்பது அவரது அகங்காரத்தைப் பூர்த்தி செய்வதற்காக அல்ல. நமக்கு அந்தச் சத்தியத்தை உணர்த்துவதற்கு தான்.
அவர் அர்ஜுனனிடம் சொல்கிறார். தான் கூறும் இந்த வார்த்தைகள் அர்ச்சு ன்னுக்காகக் தான், என்று,
நாம் இப்பொழுது கீதையின் வரிகளையும் மூன்று கேள்விகளையும் பார்ப்போம்.
பிரபஞ்ச விழிப்புணர்வை ஒருவர் அனுபவமாக பெற முடியுமா? இந்த அனுபவம் பெற ஒருவருக்கு என்ன அடிப்படை தகுதி தேவை? ஒருவருக்கு அந்த அனுபவத்தின் பொழுது என்னதான் நடக்கிறது?
இந்த மூன்று கேள்விகளுக்கும் கிருஷ்ணர் இந்த அத்தியாயத்தில் மிக அழகாக விளக்கம் தருகிறார்.
கேள்வி : சுவாமிஜி, இயேசுகிறிஸ்து ஒரு கிறிஸ்தவர் அல்ல என்றும் புத்தர் ஒரு பௌத்தரும் அல்ல என்றும் நீங்கள் எங்கோ சொல்லி இருந்தீர்கள். நீங்கள் இதைப்பற்றி விளக்க முடியுமா?
ஒவ்வொரு மதமும் ஒருஞானியின் ஆழ்ந்த ஆன்மீக அனுபவத்தின் வெளிப்பாடே அவருடைய சொந்த அனுபவத்தைத் தனிப்பட்ட விதத்தில் வெளிப்படுத்திய விதமே அந்த மதம்.
அனுபவம் ஒன்றே. ஆனால் வெளிப்படுத்துதல்கள் மாறுகின்றன. எல்லா வெளிப்பாடுகளிலும் பொதிந்துள்ள சத்தியம் ஒன்றே.
ஒவ்வொரு ஞானகுருவும், கிருஷ்ணர், புத்தர், மஹாவீரர், இயேசுகிறிஸ்து அல்லது யாராகிலும் போதித்தது ஒரே செய்தியைத்தான், நாம் வித்தியாசமாக கேட்கிறோம்.
கிறிஸ்துவின் வெளிப்பாட்டிற்கு கிறிஸ்துவம் என்றும், புத்தரின் போதனைகளுக்கு பௌத்தம் என்றும் அடையாளப்படுத்துகிறோம். ஒரே சத்தியத்தை வேறுபட்டு இருப்பதாகவும், மேலும் எதிர்மறையாக இருப்பதாகவும் நமக்கு வேண்டியவாறு அடையாளப்படுத்திக் கொள்கிறோம்.
நாம் ஏதாவது செய்ய வேண்டும் என்பதற்காக ஞானகுருவின் பெயரில் சண்டையிடுகினோம். காயப்படுத்துகிறோம். மற்றும் கொல்கிறோம். எந்த ஞானியாவது தன் அனுபவத்தின் பெயரில் கொல்லச் சொன்னாரா? அப்படி செய்து இருப்பார் என்றால் அவர் உண்மையான ஞானியே இல்லை.
கிறிஸ்தவராகிய கிறிஸ்துவின் வெளிப்பாடு அவருக்கு மட்டும் சொந்தமானது அல்ல. அது அவர் தன் அனுபவத்தின் அடிப்படையில் வெளிப்படுத்திய பிரபஞ்சத்தின் சத்தியம்.
அதேபோல் புத்தர் அவர் அமைதியை வெளிப்படுத்தினார். அவை பௌத்த மதமாகியது. பௌத்தம் புத்தருக்கு மட்டும் சொந்தமானது இல்லை. பெரும் ஞானிகள் வெளிப்படுத்திய ஆன்மீக உண்மைகள் எல்லா மனிதருக்கும் சொந்தமான பிரபஞ்சத்தின் சத்தியங்களே.
இந்த ஞான குருமார்கள் அனைவரும் எல்லா வடிவத்திற்கும், அடையாளத்திற்கும் அப்பாற்பட்ட பிரபஞ்ச சத்தியின் வெளிப்பாடே.
நீங்கள் கிறிஸ்தவர் என்பதையும், இயேசு கிறிஸ்துவை பின்பற்றுபவர் என்று சிந்திப்பதையும் நிறுத்துங்கள். பைபிளைப் படியுங்கள். இயேசு வெளிப்படுத்திய உண்மைகளை, சத்தியங்களாக உள்வாங்குங்கள்.
புத்தரின் சொல்லப்பட்ட வெளிப்பாட்டை, குரானில் உள்ள சத்தியங்களைப் போல் பின்பற்றுங்கள்.
பிறகு நீங்கள் புரிந்து கொள்வீர்கள். இந்த பிரபஞ்ச சத்தியங்களில் வித்தியாசங்கள் எதுவும் இல்லை என்பதை, கிறிஸ்து, கிறிஸ்தவத்தின் அடையாள சின்னத்தை உருவாக்கவில்லை.
அவர் இறந்த பல நூற்றாண்டுகளுக்குப் பிறகே அவரைப் பின்பற்றுபவர்கள் உருவாக்கினார்கள்.
புத்தர் சடங்கு சம்பிரதாய வழிபாட்டினை கண்டனம் செய்தார். இருந்தும் அவரை பின்பற்றுபவர்கள் அவரைக் கடவுளாக்கி அவர் உருவங்களை வழிபட்டனர்.
இந்த ஞானிகளின் பெயரில், அவரை பின்பற்றுபவர்கள் மற்றவர்களுடன் சண்டையிட்டனர். ஒருவரை ஒருவர் கொல்லவும் செய்தார்கள்.
ஞானிகளின் இப்பெரும் ஆன்மீக வெளிப்பாடு அவற்றை பின்பற்றுபவர்களுக்கு ஒரு லாபகரமான வியாபாரமாகிவிட்டது.
சொல்கிறோம், கிறிஸ்துவும், கிருஷ்ணரும் ஒருவரை ஒருவர் சந்தித்தார்கள் என்றால் அவர்கள் ஒருவர் ஒருவரை ஆரத்தழுவி ஆனந்தப்படுவார்கள்.
இருந்தாலும், கிருஷ்ணரின் மாடுகளும், கிறிஸ்துவின் ஆடுகளும் யாருடையது உயர்ந்தவர் என்று சண்டையிட்டுக் கொள்ளும்!.
11.1 அர்ஜுனன் உரைக்கிறான் :
இறைவா! படைப்பின் இரகசியத்தை பற்றி உனது ஞானத்தை கேட்பதனாலும், உனது மகிமையை கேட்பதாலும் எனது குழப்பமான எண்ணங்கள் மறைந்துவிட்டதாக உணர்கிறேன்.
11.2. இறைவா! கிருஷ்ணா!
சகல உயிர்களின் படைத்தலையும், அழித்தலையும் பற்றி உன்னிடம் இருந்து கேட்டு அறிந்தேன். உனது எல்லையற்ற மகிமையையும் கேட்கப்பெற்றேன்.
11.4. என்னால் காண முடியும் என்று நீ நினைத்தால், யோகத்தின் இறைவனே! மறைபொருளின் சாரமே! உனது முடிவான பிரபஞ்ச தன்மையை எனக்கு தயவுசெய்து காட்டி அருள்வாயாக.
அநேக மக்கள் கிருஷ்ணனை அவதார புருஷராகவே கருதினார்கள். இந்த அத்தியாயத்தில் தான் கிருஷ்ணர் தன்னை ஒரு அவதார புருஷனாக மட்டுமல்லாது இயங்கிக் கொண்டிருக்கும் இருப்புத் தன்மையின் இயக்கமாகவும், மூலமாகவும் தன்னை வெளிப்படுத்துகிறார்.
அவரே எல்லா மூலங்களின் மூலமாகவும், எல்லா காரணத்தின் காரணமாகவும், எல்லா உலகங்களையும் எல்லா பிரபஞ்சங்களையும் வெளிப்படுத்துகின்ற மூலமாகவும் இருக்கிறார். முதலிலேயே கிருஷ்ணரிடமிருந்து, தான் என்ன செய்ய வேண்டும் என்ற அனைத்தையும் அர்ஜுனன் கேட்டு அறிந்து கொண்டான். அவனது கேள்விகள் அனைத்தும் மாயமாக மறைந்து விட்டிருந்தன ; அவனது எல்லா சந்தேகங்களும், குழப்பங்களும் கரைந்துவிட்டிருந்தன.
முந்தைய அத்தியாயத்திலேயே, கிருஷ்ணன் உண்மையில் தான் யார் என்பதை அர்ஜுனனுக்கு விளக்கிவிடுகிறார்.
அர்ஜுனனுக்கு கிருஷ்ணனின் தெய்வீகத் தன்மை பற்றியோ, மகிமை பற்றியோ, புரியாமல் இல்லை.
கிருஷ்ணனின் மீது கொண்ட ஆழமான நம்பிக்கையின் அடிப்படையில்தான் நிராயுதபாணியாக இருந்தாலும், தன் குருவையே ரதம் ஒட்டுபவராக இருந்து உதவுமாறு அர்ஜுனன் தேர்ந்தெடுக்கிறான்.
துரியோதனனோ கிருஷ்ணரின் பிரமாண்டமான யாதவ படையையையே தேர்ந்தெடுத்தான்.
அர்ஜுனனுக்கு கிருஷ்ணரின் மீது நம்பிக்கை இருந்த போதிலும், சந்தேகங்களும் இருந்தன. சந்தேகங்களும், நம்பிக்கையும் ஒரு நாணயத்தின் இரு பக்கங்கள்தான் ஒன்றில்லாமல் மற்றொன்று இல்லை.
அர்ஜுனன் அறிவுப்பூர்வமான நிலையில் நம்பிக்கை அற்று இருந்தான். உணர்வுப்பர்வமான நிலையில் சந்தேகம் அற்று இருந்தான்.
ஆனால் ஆரம்ப நிலையில், இருப்புத்தன்மை நிலையில், உயிரின் ஆழத்தில், தான் என்ன செய்யப் போகிறோம் என்ற குழப்பத்தில் தான் அர்ஜுனன் பரிதவிப்போடு இருந்தான்.
அர்ஜுனனுடைய ரதம், கௌரவர் படைகளை நோக்கியும், வாழ்க்கையில் அவன் அறிந்தவற்றை எல்லாம் கற்றுக் கொடுத்த ஆச்சார்யர்களையும், ஆழமாக நேசித்த உற்றார், உறவினர், பெரியவர்களையும் நோக்கியே, நிறுத்தப்பட்டு இருந்தது. இவர்களை எல்லாம் பார்த்த உடனே அர்ஜுனன் இதற்கெல்லாம் என்ன அர்த்தம் ?. நான் இதுநாள் வரை மதித்த, நேசித்தவர்களையா நான் அழிக்க வேண்டும் ?, பதிலுக்கு நான் பெறப் போவது தான் என்ன?, அவ்வாறு நான் வேண்டியதை அடைந்தாலும் கூட அதன் பயன் தான் என்ன? என்பன போன்ற பல்வேறு எண்ண ஓட்டங்களால் மிகுந்த குழப்பத்திற்குள் ஆழ்ந்துவிட்டான். இவைகளை எல்லாம் கேட்பதற்கு கிருஷ்ணரை தவிர வேறு யாரும் அங்கே இல்லை. அர்ஜுனன் தன் உள்ளுணர்வு நிலையில், தன்னிலையிலேயே கிருஷ்ணரை காண்கிறான். நான் என்றால் மனிதன். தெய்வீக நிலையில் உள்ள நாராயணனை நரனாக இருந்து காண்கிறான். மனதின் அடி ஆழத்திலிருந்து ஒரு உண்மையை அவன் உணர்கிறான். அதாவது கிருஷ்ணன் மட்டுமே தனது சந்தேகங்களுக்கு பதிலளிக்க முடியும் என்று அர்ஜுனன் ஆழ்ந்து உணர்கிறான்.
அர்ஜுனன் ஒரு சிறந்த பகுத்தறிவாளன். அர்ஜுனன் தனது சகோதரன் பீமனைப் போன்றோ, பெரியப்பா மகன் துரியோதனன் போன்றோ உடல்ரீதியாக செயல்படுகின்ற நிலையில் இல்லாமல் எது சரி, எது தவறு என்று புரிந்து கொள்வதில் மிகவும் குழப்பம் அடைந்து இருந்தான்.
விலங்கின தன்மையிலான செயலாக இல்லாமல், அவனது பதில்கள்
அறிவப்பூர்வமாக இருந்தன. புலன்கள் சொல்வதெல்லாம் உண்மையாக இருக்கும் என்ற கேவை ஏதும் இல்லை என்பதனை அர்ஜுனனால் நன்கு பார்க்க முடிந்தது.
பலன்களிலிருந்து பெறப்படும் விஷயங்களின் உண்மைத் தன்மையினை பகுத்தாய்ந்து உணர்ந்து கொள்வதற்கு விவேகம் தேவை என்பதை அர்ஜுனன் நன்கு உணர்ந்தான்.
படிப்படியாக அர்ஜுனனின் சந்தேகங்களை கிருஷ்ணர் தெளிவுபடுத்தினார். முதலில், அர்ஜுனனின் அறிவுப்பூர்வமான சந்தேகங்களுக்கு கிருஷ்ணர் பதிலளிக்கிறார். அர்ஜுனன், வேதநூல்களை படித்ததினால், தான் இதுகாறும் சரி என்றும், தவறு என்றும் புரிந்து வைத்திருந்த கருத்துக்களில் எது சரி, எது தவறு என்று தெளிவான முறையில் கிருஷ்ணர் விளக்கம் அளிக்கிறார்.
உன் முன்னே இருக்கும் அனைவரும் முன்பே இறந்தவர்கள், நான் அவர்களை முன்பே அழித்துவிட்டேன். பின் நீ ஏன் கவலைப்படுகிறாய் ? நீ செய்ய வேண்டியது எதுவோ அதனை தயக்கமின்றி செய்வாயாக என்று கிருஷ்ண பரமாத்மா கூறுகிறார்.
தயங்கிக் கொண்டிருந்த, உணர்வுப்பூர்வமான அர்ஜுனன் கேட்கும் சந்தேகங்களுக்கெல்லாம், தான் யார், இப்பிரபஞ்சத்தின் இறைத் தன்மையாக இருக்கும் தனது கடமை என்ன? என்பதை விளக்குவதன் மூலம், குழம்பிய மனத்துடன் இருந்த அர்ஜுனனுக்கு நிவர்த்தி செய்கிறார். உண்மையில் தான் யார்? என்று அர்ஜுனனிடம் கிருஷ்ணன் கூறுகிறார். முடிவற்ற தனது எல்லை இல்லா லீலா வினோதங்களையும், மகிமைகளையும் விரிவாக எடுத்துரைத்த பிறகு, கிருஷ்ணன், தனது தெய்வீக சக்தியின் எண்ணிலடங்கா வெளிப்பாட்டிற்கு எல்லையே இல்லை என்று கூறுகிறார்.
எங்கெங்கு புகழ், மகிமை, சக்தி, செல்வசெழிப்பு நிலவுகிறதோ, அங்கெல்லாம் தான் இருப்பதாக கிருஷ்ணன் கூறுகிறார். விரிவான அறிவு தேவையில்லை. பிரபஞ்ச த்தின் படைப்பின் அனைத்தையுமே தனது மூலமாகவும், பாகமாகவும் இருப்பதால் நானே அனைத்தையும் காப்பதாகக் கூறி கிருஷ்ணன் நிறைவு செய்கிறார். முடிவாக இப்பொழுது கிருஷ்ணரை, உண்மையில் எவ்வாறாக உள்ளார் என்று தரிசிப்பதற்கு, அர்ஜுனனுக்கு நேரம் வந்து விட்டது. அர்ஜுனன் கடைசி தருவாயில் நிற்கிறான்.
கள் அப்படிச் சொல்கிறீர்கள் ? " என விசாரித்ததற்கு, 'சுநான் பெரிய ஆளாக வேண்டுமென, என சிறுவயதிலிருந்தே கனவு கண்டவர் என் தந்தை. கனவை நிஜமாக்க உடல், பொருள், ஆவி அனைத்தையும் செலவழித்து என்னைப் படிக்க வைத்தார். வெற்றிக்கு ஊக்கமளித்தார்.
என் மாயையை அகற்றி உன் தெய்வத் தன்மையை எனக்கு உணரச் செய்வாய். உண்மையில் யார் என்பதை எனக்கு காட்டுவாயாக என்று அர்ஜுனன் இறைஞ்சுகிறான்.
தயங்குகிறான். இருந்தும் அர்ஜுனன் அவன் அறிய விரும்பிய போதிலும், சக்தியின் அனுபவத்தை தன்னால் தாங்க இயலுமா என்று சந்தேகம் அடைகிறான்.
அர்ஜுனன் ஒரு சொற்றொடரில் தெளிவாக கூறுகிறான், கிருஷ்ணா, என்னால் உன் வடிவத்தை, தரிசனத்தை பார்க்க முடியும் என்று நீ நினைத்தால் " - இது அவனுள் ஒளிந்து இருக்கும் பயத்தை சுட்டிக் காட்டுகிறது.
இன்னும் அர்ஜுனனுக்கு சந்தேகங்கள் இருக்கின்றன. ஆம், எதிரிகளையும் கிருஷ்ணன் அழித்துவிட்டதாக ஸ்தூல வடிவில் கூறுகிறார். அனைவரும் அர்ஜுனனின் முன் இருக்கிறார்கள்.
கிருஷ்ணன் சொல்வதை அர்ஜுனன் நம்புகிறான். ஆனால் அவனது, புலன்களோடு உள்ள மனமோ அவருக்கு வேறு கதை சொல்லிற்று.
மற்றவர்கள் என்ன நினைக்கிறார்கள் என்பது முக்கியமில்லை : நாம் என்ன நினைக்கிறோம் என்பது தான் முக்கியம், நாம் பொறுப்புகளை எடுக்க கொள்ள தயாராக இருக்க வேண்டும். என்ன வந்தாலும் அதனை எதிர்த்தொள்ள வேண்டும். எந்த ஒரு எளிய சத்தியமோ, அனுபவமோ கூட, எளிதாக வழங்கப்படுவது இல்லை. ஏனெனில் அவ்வாறு பெறப்படுகின்ற சத்தியமோ, அனுபவமோ, மிகக் கடுமையான தொடர்ந்த முயற்சியும் உழைப்பிற்குப் பின் அடையும் பக்குவத் தன்மைக்கு ஏற்பவே கொடுக்கப்படுவதால், அவ்வாறு அடைந்ததை தக்கவைத்துக் கொள்ள முடியும்.
இருபத்தைந்து
வருடம் போராடினார். அமெரிக்காவில் எனக்கு வேலை கிடைத்தபிறகுதான் ஓய்வெடுத்தார். அவர் - வாழ்க்கையை வாழ அவருக்கு அப்போதுதான் நேரம் கிடைத்தது. அதன் பின்தான் எங்களுக்குத் தெரிந்தது … கூன் அப்படிச் சொல்கிறீர்கள் ? " என விசாரித்ததற்கு, நான் பெரிய ஆளாக வேண்டுமென, என சிறுவயதிலிருந்தே கனவு கண்டவர் என் தந்தை. கனவை நிஜமாக்க உடல், பொருள், ஆவி அனைத்தையும் செலவழித்து என்னைப் படிக்க வைத்தார். வெற்றிக்கு ஊக்கமளித்தார்.
அறிந்த சுவாமிஜி என்ற தலைப்பிட்ட புத்தகத்தில் குருவின் கைகளில் என்ற அத்தியாயம் உள்ளது.
இங்கு அர்ஜுனன் கேட்பது போலவே, எப்படி, என் பக்தர்களில் ஒருவர், தொடர்ந்து ஆன்மீக அனுபவத்திற்காக என்னை நச்சரித்துக் கொண்டிருந்தார். என்பதனை அந்த அத்தியாயம் ஒரு கதையாக விளக்குகிறது.
நான் அவரை தியானம் செய்ய அறிவுறுத்தினேன். ஆனால் அவளோ ஆன்மீக அனுபவத்திற்காக என்னை வற்புறுத்தினார். ஆன்மீக அனுபவம் என்பது ஒரு தேங்காயை காக்கிக் கொடுப்பது போல் இல்லை!. பெறுபவர் அதை தக்க வைத்துக்
கொள்ளக் கூடிய பக்குவத்தில் இருக்க வேண்டும். இப்படியே ஆறுமாதம் சென்று விட்டது. நான் தியானம் செய் என்ற அறிவுரையை அனுசரிக்கவும் இல்லை. தொடர்ந்து அந்த பக்தை கேட்பதை நிறுத்துவதாகவும் இல்லை ; மேலும் மேலும் கேட்டுக் கொண்டே இருந்தார். நேரம் வந்துவிட்டது என்று நான் முடிவெடுத்தேன்.
இருபத்தைந்து வருடம் போராடினார். அமெரிக்காவில் எனக்கு வேலை கிடைத்தபிறகுதான் அவர் ஓய்வெடுத்தார். வாழ்க்கையை வாழ அவருக்கு அப்போதுதான் நேரம் கிடைத்தது. அதன் பின்தான் எங்களுக்குத்
இந்த அனுபவத்தைப் பற்றி அந்த பக்தை விவரிக்கையில் கூறுகிறார். தன் அடிப்படையே ஆட்டம் கண்டது போலும், எல்லையில்லாமல் வியாபித்து இருந்தது போலவும் உணர்ந்த அவர் அதை தாங்க முடியாமல், அத்தகைய ஆன்ம அனுபவத்தை நிறுத்தச் சொல்லி என்னிடம் கதறினார்.
இரண்டு நாட்கள் படுத்த படுக்கையாக கிடந்தார். நான் யோசிக்காமல் அவருக்கு அந்த அனுபவத்தை வழங்கியதாக வேறு புலம்பிக் கொண்டிருந்தார்.
2005-ல் ஹிமாலயத்தில், சார்காம் என்னும்
இடத்திற்கு (புனித தலங்கள்) புனித யாத்திரை சென்ற போது, அமெரிக்காவில் இருந்து வந்த ஒரு பக்தை மகாவதார பாபாஜி -ன் தரிசனத்தை அளிக்குமாறு கேட்டுக் கொண்டிருந்தார். பாபாஜி, பரமஹம்ஸ யோகானந்தாவின் பரமகுரு ஆவார். ஹிமாலயத்தின் அப்பகுதிகளில் அவர் அழிவில்லாமல் நிரந்தரமாக வாழ்பவர். நான் தியானத்தில் ஆழ்ந்து இருந்த பொழுது அவர் என்னை கடந்துசென்ற நோக்கில் THE SUPREME PONTIFF OF HINDUISM BHAGAWAN SRI NITHYANANDA PARAMASHIVAM என்று என் பெயரைச் சொல்லி என்னை ஆசீர்வகித்தார். ஆகவே அவர் உண்மையில் என் வம்சத்தின் பரமகுரு ஆவார்.
அம்மா, நான் செய்வதற்கு எதுவும் இல்லை. ஆனால் அந்த நம்பிக்கை
எங்களது பதிப்புக்களில் ஒன்றான நாங்கள்
இருந்தால் பாபாஜி காட்சி தருவார் என்று நான் கூறினேன். கௌரிகுண்ட்-ல் இருந்து கேதார்நாத்-க்கு மட்டக் குதிரையில் அமர்ந்து சவாரி செல்கையில் பாபாஜி கடந்து சென்றதை அவர் பார்த்தார்.
அவர் என்னிடம் இதைக் கூறிய பொழுது, அவர் கைகளைப் பிடித்துப் பார்த்தபின், உண்மையிலேயே அந்த அனுபவம் பெற்று இருக்கிறார் என்று அறிந்தேன். அந்த சக்தியின் பலனை சிலகாலம் அவர் அனுபவித்துக் கொண்டு இருப்பார் என்று கூறினேன்.
அந்த ஆழமான சக்தியின் அனுபவத்தை சரிசெய்து கொள்ள அவர் உடலுக்கு
இருபத்தைந்து வருடம் போராடினார். அமெரிக்காவில் எனக்கு வேலை கிடைத்தபிறகுதான் அவர் ஓய்வெடுத்தார். வாழ்க்கையை வாழ அவருக்கு அப்போதுதான் நேரம் கிடைத்தது. அதன் பின்தான் எங்களுக்குத்
ஆறுமாத காலம் ஆகியது. ஆறமாத காலத்திற்கு பிறகு அமெரிக்காவிற்கு நான் சென்ற போது அவர் குணப்படுத்தப்பட்டார்!
என்னால் உன் பிரபஞ்ச வடிவத்தை காண இயலும் என்று நீ எண்ணினால், பரமாத்மாவே, உன் முகமூடி இல்லாத, யாதுமாகி இருக்கும் பிரபஞ்ச தன்மையை எனக்கு காட்டுவாயாக என்று இங்கு அர்ஜுனன் கூறுகிறான்.
அனுபவத்திற்குள் நுழையும் போது எது வந்தாலும் ஏற்றுக் கொள்ளும் தைரியம் உங்களுக்கு வேண்டும், என்பதை தயவு செய்து புரிந்துக் கொள்ளுங்கள்.
ஒரு வருட காலமாக தியானம் செய்ய ஆரம்பித்த பிறகு, எல்லையில்லா தன்மையை அனுபவிக்கத் தொடங்கிய மக்களை நான் அறிவேன். அவர்கள் பயந்து, நடுங்கி விடுகிறார்கள். தங்களை இழந்து விடுவோமோ என்றும் பயப்படுகிறார்கள்.
தியானம் என்பதே எல்லையில்லா தன்மையில் அனுபவத்தை வழங்கக்கூடியது என்று நான் அவர்களிடம் கூறினேன். இது எப்படி என்றால், உங்கள் வீட்டிற்கு ஒரு விருந்தினரை அழைக்க படாதபாடு பட்ட பிறகு, அவர் வந்தவுடன் அவரின் வருகையை பார்த்து ஆச்சரியமடைவதை போன்றது. பல்வேறு நிலைகளில், இந்த அனுபவத்தை முதன் முறையாக அடையும் மக்கள், பயந்து நடுங்கி தப்பித்துச் செல்லவே முயற்சிக்கின்றனர்.
நிறைய சந்தர்ப்பங்களில், இருள் தியானம் முதல் நிலை மற்றும் இரண்டாவது நிலைகளாக தியான முகாம்களில் இருள் தியானம் நடத்தப்படும்பொழுது, மக்கள்
தங்கள் உடல் உணர்வை இழந்து விடும் நிலைக்கு வருகின்றனர். அவர்கள் பயந்து அந்த அனுபவத்துடன் போக மறுத்து விடுகின்றனர்.
தியான வகுப்பு முடிந்த பின்னர் என்ன நடந்தது என்று என்னிடம் கூறுகின்றனர். ஆனால் அப்பொழுது எல்லாம் முடிந்து விடுகிறது. அவர்கள் அந்த வாய்ப்பை இழந்து விடுகிறார்கள்.
மந்திரங்களை தீவிரமாக ஜபிப்பவர்களும் கூட இதே போல தான். இறைசக்தி அவர்களுக்கு அனுபவத்தை வழங்க தொடங்கும் போது, பயந்து நடுங்கி நிறுத்திவிடுகிறார்கள்.
நீங்கள் இறைத்தன்மையின் மீதோ, ஒரு மந்த்ரம் அல்லது கடவுளின் மீதோ தியானிக்கும் பொழுது தரிசனமோ, காட்சியோ கிடைக்கும் வேளையில் தப்பிக்க முயற்சிக்காதீர்கள்.
தயவுசெய்து புரிந்துக் கொள்ளுங்கள், தெய்வத்தன்மை உங்களை ஒருபோதும் தொந்தரவு செய்யாது. உங்கள் பயமே உங்களை தொந்தரவு செய்கிறது.
உங்களுக்கு அனுபவம் நிகழும்போது தைரியமாக அதனுடன் செல்லுங்கள். கடவுளுடன் எதுவுமே அதிகப்படியானது இல்லை. இராமகிருஷ்ணர் விவேகானந்தரைக் கேட்கிறார், அமிர்தசாகரத்தை, அமிர்தத்தின் கடலை பார்க்க நேரிட்டால், அதிலிருந்து எப்படி குடிப்பாய்? விவேகானந்தர் கூறுகிறார், தான் ஒரு ஈ ஆக மாறி, கடலின் ஒரத்தில் அமர்ந்து மெதுவாக குடிக்க ஆரம்பிப்பேன் என்று இராமகிருஷ்ணன் கூறுகிறார்.
முட்டாள், அதன் உள்ளே குதித்து குடி! விவேகானந்தர் தான் இறந்துவிடுவோம் என்று அச்சமடைகிறார். இராமகிருஷ்ணர் மிக அழகாக கூறுகிறார்,
அது அமிர்தத்தின் கடல், நீ எப்படி இறப்பாய் ?
அமிர்தம் என்றால் இறவா தன்மையை அளிக்கும். அதை பருகுவதால் நீ இறக்க முடியாது. அழிவில்லா, நிலையான கடலில் குதிப்பதால் நீ எப்படி இறக்க முடியும் ?
கள் அப்படிச் சொல்கிறீர்கள் ? " என விசாரித்ததற்கு, 'சுநான் பெரிய ஆளாக வேண்டுமென, என சிறுவயதிலிருந்தே கனவு கண்டவர் என் தந்தை. கனவை நிஜமாக்க உடல், பொருள், ஆவி அனைத்தையும் செலவழித்து என்னைப் படிக்க வைத்தார். வெற்றிக்கு ஊக்கமளித்தார்.
எமோட்டோ - இந்த பரிசோதனையை நூற்றுக்கும் மேற்பட்ட முறை செய்து பார்க்கு. நமது எண்ணங்களை தண்ணீரை பாதிக்கின்றன என்று நிரூபித்தார்.
லட்சக்கணக்கான பக்தர்களின் மந்திர உச்சாடனத்தினால் முழுந்தியும் சக்தியூட்டப்படுகிறது என்ற சத்தியத்தின் அடிப்படையில்தான் பாரத தேசத்தில் புனித நதியான கங்கையில் நின்று மந்திரங்களை ஜெபிக்குமாறு, குருமார்கள் மக்களுக்குக் கற்றுக் கொடுத்தனர்.
பாரதத்தில் கிழக்கிந்திய கம்பெனி ஆட்சிபுரிந்த காலத்தில், பாரதத்திற்கு வரும் ஆங்கிலேயர்கள் குடிநீர் உபயோகத்திற்காக கப்பலில் கொண்டு வரும்
தண்ணீர், பொதுவாக ஒரே மாதத்திற்குள்ளாகவே கெட்டுப்போய்விடும். ஆனால் அவர்கள் திரும்பிச் செல்லும்போது, கல்கத்தாவில் இருந்து எடுத்துச் செல்லும் தண்ணீர் (கங்கை நீர்), அவர்கள் இங்கிலாந்து சென்று சேர்ந்த பின்னரும் கெட்டுப் போகாமல் இருந்தது !.
இதனைப் பற்றி ஆராய்ந்த போது கங்கை நீருக்கு தன்னைத் தானே சுத்தப்படுத்திக் கொள்ளும் திறன் இருப்பதாக நிரூபிக்கப்பட்டது.
அதனால்தான் எவ்வளவோ மாசுபடுத்தும் பொருட்கள் கங்கையில் கொட்டப்பட்டாலும், அசுத்தம் செய்யப்பட்டாலும் கூட, கங்கை ஒருபோதும் மாசுபடுவதே இல்லை.
கோயில் என்றால் சிதம்பரம் கோயில் ஆகும். கோவில் என்பது பிற கோவில்களைக் குறிக்கும். அதுபோலவே, கோயில் (கோவில்)களில் கடவுள் விக்கிரகங்களின் முன்பு நிவேதிக்கப்படும் உணவு, இடைவிடாது ஒதப்படும் மந்திரங்கள் மூலமாக வெளிப்படும் பவித்திரமான ஆன்மீக சக்தியை
கடவுளுக்கு முன்பு உள்ள நிவேதனம் செய்யப்பட உள்ள உணவு, சக்தியூட்டம் பெற்று விடுகிறது.
அவை நேர்மறையான தெய்வீகத்தன்மையின் சக்தியை வெளிப்படுத்த ஆரம்பிக்கின்றது. பிரசாதம் உண்பதால் ஒருவர் நோய்வாய்ப்படவே முடியாது.
தெய்வீக சக்தியின் பலன் எப்பொழுதும் நேர்மறையாகவே இருக்கின்றது. ஒருபோதும் எதிர்மறையாக அல்ல. அமிர்தசாகரம் எனும் அமிர்தகடலில் குதித்து விட்டீர்கள் எனில் ஒரு போதும் நீங்கள் இறக்க முடியாது.
எனவே, கடவுள்குன்மை உங்களை ஆட்கொள்ளும்பொமுது நீங்கள் செய்ய வேண்டியது எல்லாம், முழுமையாக இசைவாக, குதித்து விடுங்கள். நீங்கள் செய்ய வேண்டியது எல்லாம் தெய்வீகத் தன்மையுடன், உருமாற்றத்திற்காக தளர்ந்து மலர்வதற்காக காத்திருங்கள்.
அர்ஜனன் கூறுகிறான் ;
ங்றறய்வ்றவரள்ங் ..........
இருபத்தைந்து வருடம் போராடினார். அமெரிக்காவில் எனக்கு வேலை கிடைத்தபறகுதான் அவர் ஒய்வெடுத்தார். வாழ்க்கையை வாழு அவருக்கு அப்போதுதான் நேரம் கிடைத்தது. அதன் பன்தான் எங்களுக்குத்
என்னால் உன் வடிவத்தை காண முடியும் என்று நீ நினைத்தாய் என்றால் கடவுளே, மறையொருளின் சாரமே, தயவு செய்து உனது பிரபஞ்ச வடிவை எனக்குக் காட்டுவாயாக.
அர்ஜனனைப் உங்களில் பலபேர் போன்றவர்களேநீங்கள் எல்லோரும் அர்ஜனனைப் போலத்தான் என்பதே உண்மை. நீங்கள் ஆபத்தை எதிர்கொள்ளத் துணிவதில்லை.
குரு உங்களுக்காக எல்லா உங்கள் ஆபத்தினையும் கணக்கிட வேண்டும். நீங்கள் அந்த ஞான குருவிடம் வேண்டுவதெல்லாம், ஆபத்தில்லாத, பாதுகாப்பான, இனிமையான அனுபவத்தைத் தான்.
துரதிருஷ்டவசமாக அவை அவ்வாறு இருப்பதில்லை.
ஆம். அந்த அனுபவம் ஆனந்தமானது, விடுதலை அளிப்பது, ஆனால் அந்த ஆனந்த அனுபவம் உங்கள் அடையாளத்தை அழித்து, அஹங்காரத்தை கொன்று, தெய்வீகத் தன்மையை மறுபடியும் உங்களுள் உருவாக்கும்.
நீங்கள் முன்பு இருந்ததை போலவே இருக்க விரும்பினால் அனுபவத்தை எதிர்பார்க்கிறீர்கள், உங்களை உருமாற்றுவதே குருவின் வேலை.
ஒருகுரு என்பவர் அறுவை சிகிச்சைநிபுணர் போன்றவர். உங்கள் அறைங்காரக்கை அகற்றும் அறுவை சிகிச்சை நிபுணர். ஒருமுறை அவரிடம் வந்துவிட்டால், நீங்கள் திரும்பி செல்லவே முடியாது.
நான் மக்களுக்கு சொல்வதுண்டு, ஒருமுறை நீங்கள் ஆசிரமத்தின் கேட் வழியாக உள்ளே நுழைந்துவிட்டீர்கள் எனில் வாழ்நாள் முழுவதுமே, திரும்பிச் செல்ல முடியாத ஒப்பந்தத்தை செய்து கொள்கிறீர்கள்.
அப்படியே வெளியில் சென்றாலும் என்னை அவர்களிடம் இருந்து வெளியேற்ற முடிவதில்லை!
ஒரு குருவிடம் பகுதியான சரணாகதி என்பது இல்லவே இல்லை. என்னால் எவ்வளவு எடுத்துக் கொள்ள முடியுமோ அதை கொடுங்கள். அதை சுவைத்து எனக்கு பிடிக்கிறதா என்று பார்க்கிறேன். எனக்கு பிடித்திருந்தால் மென்மேலும் கேட்பேன். இல்லை என்றால் அதற்குமேல் என்னால் எடுத்துக் கொள்ள முடியாது. இப்படி சொல்வதெல்லாம் ஒருபோதும் நடக்கவே இயலாது.
உங்கள் தயார் தன்மையை உங்களைவிட உங்கள் குருவால் நன்றாகவே கணிக்கவும் தெரிந்துக் கொள்ளவும் முடியும். அதனால் தான் உங்கள் மீது நான் பல நிலைகளில் (படிப்படியாக) வேலை பார்க்கிறேன்.
நீங்கள் தயாராக இல்லாத வரையில், நான் உங்களுக்கு கொடுப்பதெல்லாம், உங்கள் கண்ணுக்கும், மூளைக்கும் ஆன விருந்து மட்டுமே.
நீங்கள் ஆனந்தமாக கண்குளிர தரிசிக்குவிட்டு செல்லலாம். உங்களால் எடுத்துச் செல்ல முடிவதெல்லாம். இந்த உருவம் மட்டுமே.
உங்கள் லட்சியத்தின் தீவிரத்தன்மை உறுதிப்படுத்தப்படும்பொழுதுதான், அறுவை சிகிச்சை மேடையிலிருந்து நீங்கள் ஒடிவிட மாட்டீர்கள், என்ற தைரியத்துடன் உங்கள் மீது என்னால் கவனம் செலுத்த முடியும்.
்கள் அப்படிச் சொல்கிறீர்கள் ? ° என விசாரித்ததற்கு, 'சுநான் பெரிய அளாக வேண்டுமென, என சிறுவயதிலிருந்தே கனவு கண்டவர் என் தந்தை. கனவை நிஜமாக்க உடல், பொருள், அவி அணைத்தையும் செலவழித்து என்னைப் படிக்க வைத்தார். வெற்றிக்கு ஊக்கமளித்தார்.
அதுவரையில், சரணாகதி அடைந்துவிட்டோம் என்ற மாயையில் நீங்கள் இயங்கிக் கொண்டு இருப்பீர்கள். இது மேலும் ஒரு கற்பனையே.
ஒரு முறை இமயமலை செல்லும்போது, கோமுக்கிற்கு மலையேற வேண்டாம் என்று கங்கோத்ரி என்ற இடக்குலேயே தங்கிவிட்டோம். கோமக் என்றால் கோடியகம் , பசுவின் முதவடிவில் என்பதாகும்.
பனிசரிவு நிகமக்கூடும் என்பதால் இதற்குமேல் நான் செல்ல விரும்பவில்லை என்று என் குழுவினரிடம் கூறினேன். துணிந்து செல்ல வேண்டும் என்று விரும்பியவர்கள் மேற்கொண்டு செல்லலாம் என்றும் கூறினேன்.
அவர்கள் செல்லக்கூடாது, அது பாதுகாப்பு அல்ல என்று என் உடல்மொழி கெளிவாக தெரிவித்தது. ஆனால் அவர்களுக்கான சுதந்திரம் அவர்கள் முடிவெடுக்கவும் நான் அதை அறுமதிக்கவும் வேண்டி இருந்தது.
தங்கள் குழு தலைவர்களிடம் கூட தெரிவிக்காமல் பன்னிரண்டு போர் கொண்ட ஒரு குழு கோமுக் நோக்கி அடுத்த நாள் காலை பிரயாணப்பட்டது.
வழிநெடுகிலும் நிலச்சரிவும், பனிச்சரிவும் ஆக இருந்ததால் இது குழப்பத்தை மட்டும் அல்லாது கவலையையும் உண்டாக்கியது.
அன்று மாலை, இவ்வளவு எச்சரிக்கைகளை மீறியம் என் சென்றீர்கள் என்று ஒரு குழுத் தலைவர் கேட்டபோது அவர்களில் ஒருவர், நான் THE SUPREME PONTIFF OF HINDUISM BHAGAWAN SRI NITHYANANDA PARAMASHIVAM இடம் சரணாகதி அடைந்து விட்டதால், அவர் பார்த்துக் கொள்வார் என்று கூறினார்.
இது சரணாகதி அல்ல. இது அஹங்காரம். எதிர்மறையான அஒறங்காரம்! உங்கள் முட்டாள் தனமான நடவடிக்கைகளுக்கு நீங்கள் குருவை பொறுப்பாக்குகிறீர்கள்.
உண்மையிலேயே சரணாகதம் நிகழ்ந்திருந்தால், நான் போக வேண்டாம் என்று எச்சரித்ததை அவர்கள் கேட்டிருப்பார்கள்.
்கள் அப்படிச் செர்ல் இர்கள் ? " என விசாரித்தற்கு, 'சுதான் பெரிய அளாக Galain Alber, என சிறுவயதிலிருந்தே கனவு கண்டவர் என் தற்றை. கனவை நிஜமாக்க உடல், பொருள், அவி அளைத்தையும் செலவழித்து என்னைப் படிக்க வைத்தார். வெற்றிக்கு க்கமனித்தார்.
ஆஷ்ரமத்தில் பயிற்சி எடுத்துக் கொண்ட பிரம்மச்சார்களி குரு வாக்கியத்தின் உள்ளார்ந்த புரிந்துகொள்வார்கள். அர்த்தத்தை அவர்கள் கவனிப்பார்கள். முழுமுமையாக கேட்பார்கள். தர்க்கத்தையும், பகுத்தறிவையும் பயன்படுத்தாமல் . கேட்பார்கள்.
கர்க்க அறிவம், பகுத்தறிவம் அவறங்காரத்தின் வெளிப்பாடுகள். நீங்கள் மனம் கடந்து, தர்க்க அறிவை விட்டால் மட்டுமே, அஹங்காரம் அற்றவராக இருக்க முடியும்.
அர்ஜனன் உத்வேகத்துடன் கூடிய பக்குவம் அடைந்த ஒரு சீடன். அர்ஜனன் சொன்னது, சாதாரண மனிதன் என்ன கூறி இருப்பானோ அதையே எதிரொலிப்பதாக இருக்கிறது.
அர்ஜனன் உண்மையில் குறிப்பால் உணர்த்துவது அதனிறைம் ஆமமானது.
சரி என்று படுமானால், வேற உனக்கு கிருஷ்ணா! உனது விஸ்வரூபதரிசனத்தை எனக்கு காட்டுவாயாக, நான் ஆர்வமாக உள்ளேன், என்று அர்ஜனன் மன்றாடினான்.
ஆர்வமாக இருக்கிடே நான் அடைவதில் றன். ஆனால் முடிவு உன்னுடையது. நீ என்ன விரும்புகிறாயோ அதுவே நடக்கட்டும்!
அளிக்கப்பட்ட இகைக்கான் கீட்டை குணம்ளிக்கும் தியான சிகிச்சையாளர்கள், சிகிச்சையின் போது தியானிக்கிறார்கள். எனது அவர்கள் விட்டுவிடுதிறார்கள். -வடிவத்தை அவர்களின் அவறங்காரத்தையும், குணமாக வேண்டும் என்ற எண்ணத்தையும் கூட விட்டுவிடுதிறார்கள்.
தியான சிகிச்சை பெறுபவரின் மீது கைகளை கொண்டு சிகிச்சையாளர்கள் கூறுவது வைத்துக் எல்லாம், இவருக்கு நடக்க இருப்பது நல்லதாக இருக்கட்டும் என்று மட்டுமே. ஞானசத்குருவின் மலைமாக, பிரபஞ்ச சக்தி பொங்கிப் பாய்கிறது.
இருபத்தைந்து வருடம் பொராமனார். அமெரிக்காவில் எனக்கு வேணல் கிடைத்தபற்குதான் ஒய்வெடுத்தார். அவர் வாழ்க்கையை வாழு
- அவருக்கு அப்போதுதான் நாம் கிடைத்தது. அதன் பன்தான் எங்களுக்குத் தெரிந்தது ... கூன் அப்படிக் சொல்கிறாகள் ? °° என விசாரித்ததற்கு,
க்கான் பெரிய அனாக
வேண்டுமென, என
சிறுவயதிலிருந்தே கனவ
- கண்டவர் என் தர்தை. கனவை நிறையக்க உடல், பொருள்,
அவி அனைத்தையும்
- செவழித்து என்னைப்
- படிக்க வைத்தார். வெற்றிக்கு ஊக்கமளிக்கார்.
பிரபஞ்ச மஹாசக்தி அறிவாற்றல் மிக்கது. அது எங்கே, எப்பொழுது பாயுவேண்டுமோ பாய்ந்து, என்ன செய்ய வேண்டுமோ அதை செய்துவிடுதிறது.
அர்ஜனனும் அதே மனநிலையில் தான் இருக்கிறான். எது நடக்க வேண்டுமோ அது உன்னால் முழுவு செய்யப்பட்டட்டும், என்று கிருஷ்ணரிடம் கூறுதிறான்.
அர்ஜனன் கூற விரும்புவதெல்லாம் இதுவே ; நீ கூறியது அனைத்தையும் நான் கேட்டேன். என் கேள்விகள் அனைத்தும் மறைந்துவிட்டன. என் மாயைகள் மறைந்து விட்டன. உனது பிரமாண்டம் எனக்குப் புரிகிறது. உனது உண்மையான வடிவத்தை நான் தரிசிக்கலாமா?
உன்னிடம் இதை எல்லாம் கேட்பதற்கு எனக்கு எந்த உரிமையும் இல்லை. நான் எத்தகைய பக்தி, யோகம், தவம் செய்திருந்தாலும், அதன் பயனாகக்கூட இதைப் பெறும் சக்கி எனக்கு இல்லை. உன்னைப் பற்றி அறிவுப்பூர்வமாக பரிந்து கொள்ளும் கன்மையை நான் பெற்று இருந்தாலும், அதன் காரணமாகக் கூட, உனது விஸ்வராப தரிசனத்தை கோரூம் உரிமையோ, தகுதியோ எனக்கு இல்லை என்பதை அறிவேன்.
மிக்கப் பணிவடன், உனது பக்கணாக. உன்னிடம் முழுமுமையாக சரணாகதி அடைந்தவனாக, உன்னிடம் கேட்கிரேன், நீ உண்மையில் யார்?.
கயவசெய்து முழுமையான உனது ஜோதி ஸ்வரூபத்தை விஸ்வரூபத்தை (பிரகாச த்தை), துணிவை, ஞானத்தை, சத்தியத்தை , எல்லாமுமாகிய உன் தரிச்னத்தை எனக்குக் காட்டுவாயாக !
இருபத்தைந்து வருடம் போராடினார். அமெரிக்காவில் எனக்கு வெணை கிடைத்தபறுத்தான் அவர் ஒய்வெடுத்தார். வாழ்க்கையை வாழ அவருக்கு அப்போதுதான் நேரம் கிடைத்தது. அதன் பன்கான் எங்களுக்குத்
கேள்வி : சுவாமிஜி, நான் குழப்பமடைந்து உள்ளேன். சரணாகதி என்றாலே முடிவெடுப்பதை குருவிடம் விட்டுவிடுவது. ஆனால், யாராவது முடிவெடுப்பதை உங்களிடம் விட்டுவிட்டால் அவர்கள் அதை அஹங்காரத்தினால் செய்வதாக தாங்கள் கூறுவதை கேட்டேன். எனக்குப் புரியவில்லை.
கயவசெய்து புரிந்து கொள்ளுங்கள். அர்ஜனன் கிருஷ்ணனிடம் விஸ்வரூபதரிசனத்தைக் கேட்ட போது சரண் அடைந்தது போல், நீங்கள் என்னிடம் சரணடைந்திருந்தல் பின்னர் உங்கள் கண்களையே இழந்தாலும் நீங்கள் புலம்பவோ, முறையீடு செய்யவோ மாட்டீர்கள். அதுதான் வேறுபாடு.
எல்லா பக்தர்களும் சரணடைந்துவிட்டதாக உரிமை கொண்டாடுகிறார்கள். நான் அவர்களை ஆசிரமத்தில் வந்து தங்குமாறு கூறினால், ஒரு நூறு சமாதானங்களை கண்டுபிடிப்பார்கள்.
அவர்கள் என்னுடன் வந்து வாழ்வதால் என் வாழ்க்கை எந்தவிதத்திலும் மேம்பாடு அடைவதில்லை. மாறாக அவர்களது சொந்த நலனுக்காகவே நான் அவர்களை ஆசிரமத்தில் வந்து தங்குமாறு கூறுகிறேன்.
சரணாகதி பற்றிய எல்லா பேச்சுக்களும் கற்பனையான தத்துவ கோட்பாடுகளே. உடல்ரீதியான/பொருளாதார ரீதியிலான லாபம் தகராக்கப்பட்ட அடுத்த விநாடியே
இருபத்தைந்து வருடம் பொராடினார். அமெரிக்காவில் எனக்கு வேஸை கிடைத்தபற்குதான் அவர் ஒய்வெடுத்தார். வாழ்க்கையை வாழ அவருக்கு அப்போதுதான் நேரம் கிடைத்தது. அதன் பன்தான் எங்களுக்குத்
அல்லது தகர்க்கப்பட்டதாக நினைக்கும் அடுத்த விநாடியே எல்லா சரணாகதியும் ஆவியாகி மாயமாக மறைந்து போகின்றது.
என் ஒவ்வொரு சீடனும் எங்கிருக்கிறான் என்பதும் அவர்களால் எவ்வளவு தூரம் செல்ல முடியும் என்பதும் அவர்களின் சக்தியை அவர்கள் உணர எவ்வளவு தூரம் அவர்கள் தள்ளப்பட வேண்டும், கடக்க வேண்டும் என்பதும் எனக்குத் தெரியும்.
இதனால்தான், அவர்களில் பலர் ஆசிரமவாசிகள் ஆகவேண்டும் என்று விரும்பும்போதும், காவிஉடை அணிய வேண்டும் என்று விருப்பம் தெரிவிக்கும் போதும் நான் மறுக்கிறேன்.
ஏனெனில் அவர்கள் தயாராக இல்லாததால், இரக்கத்தின் காரணமாகவே நான் மறுக்கிறேன்.
ஆனால் சிலர் வலியுறுத்திக் கொண்டே இருப்பார்கள். அவர்களிடம் அந்த குணங்கள் இருப்பதாக வலியுறுத்துவார்கள்.
முடிவாக, உங்கள் விதியை நீங்கள்தான் தீர்மானிக்க வேண்டும். எனவே நான் மனமிரங்கி உதவுகிறேன்.
உங்களில் சிலர் அந்த சிறு விரலை பிடித்துக் கொண்டு நீந்தி கரையேறி விடுகிறீர்கள். உங்களுக்கு அந்த துணிச்சலும் அதை நிறைவேற்றிக் காட்டும் தீர்மானமும் இருக்கிறது.
அது உங்களுடைய அற்புதம் ; நான் உங்களுக்கு ஒரு வழிகாட்டியாக மட்டுமே இருக்கிறேன். ஆனால் உங்களில் பலர் என்னையே சுமக்கச் சொல்கிறீர்கள். இது சாத்தியமில்லை.
உங்கள் கடும் உழைப்பால் உருவாக்கப்பட்டால் ஒழிய அந்த பாதை மதிப்பிற்குரியதாக இருக்காது.
உங்கள் முயற்சி என்று நீங்கள் நினைப்பது கூட உண்மையில் உங்கள் முயற்சி அல்ல. ஆனால் நீங்கள் என்ன நினைக்கிறீர்கள் என்பதே முக்கியமானது.
மணலில் பதிந்த கால்தடங்கள் என்ற இந்த கதையை நீங்கள் முன்பே படித்து இருக்கலாம். இது ஒரு அழகான கதை.
பாலைவனத்தில் ஒரு மனிதன் வழிதவறி தனியாக தவித்துக் கொண்டிருந்தான். உதவி கிடைக்கும் என்ற நம்பிக்கையைக் கூட இழந்து விட்டான்.
பாலைவனத்தில் இயேசுவே, என்னை இந்த சுமந்தது இருந்து வெளியேற்றிவிடுங்கள் என்று கெஞ்சி அழுகிறான். பதிலேதும் இல்லை. மேலும் மேலும் நம்பிக்கையுடன் வருத்தமுடன் நடக்கிறான். முடிவாக பாலைவனத்தின் கடைசியை அடைந்துவிடுகிறான்.
பின்னர் இயேசுவை பார்த்து குற்றம் சாட்டுகிறான். கடவுளே, நீங்கள் மிகவும் கருணையில்லாமல் இருந்தீர்கள். எனக்கு உங்கள் உதவி அதிகம் தேவைப்பட்டபொழுது எல்லாம், நீங்கள் பதிலளிக்கவே இல்லை.
நீங்கள் என்னை ஆதரிப்பீர்கள் என்று நம்பி இருந்தேன். மணலில் உங்கள் காலடித் தடங்களை ஏக்கத்துடன் எதிர்பார்த்து காத்திருந்தேன். ஆனால் ஒரு ஜோடி காலடித் தடங்களை தான் பார்த்தேன். எனக்குத் தேவைப்படும்போது நீங்கள் எங்கே இருந்தீர்கள் 7.
்கள் அப்படிச் செரல்கிறேர்கள் ? " என விசாளித்தத்து, 'அதான் பெரிய அனாக வேண்டுமென, என சிறுவயதிலிருந்தே கனவு கண்டவர் என் தற்கை. கனவை நிறுமாக்க உடல், பொருள், அவி அளைத்தையும் செலவழித்து என்னனப் படிக்க வைத்தார். வெற்றிக்கு ஊக்கமனித்தார்.
ஒரு குரல் ஒலித்த்து, ஏ முட்டாளே! நான் தான் உன்னை சுமந்து கொண்டிருந் கேன். நீ பார்த்த அந்தக் காலடித் தடங்கள் என்னுடையது தான்.
கடவுள் உங்களுக்காக தனது அடையாள அட்டையைக் கொடுப்பது இல்லை. உங்களிடம் இருந்து அவருக்கு எதுவும் கேவையில்லை.
நங்கள் மிக அரிதாகவே நன்றி செலுத்துவிர்கள் என்பதையும் அவர் நன்றாக அறிவார்.
நீங்கள் வேண்டியது கிடைக்காதபொழுது குறை கூறுகிறீர்கள். ஆனால் கிடைத்து, கிடைத்துக் கொண்டிருக்கும் பலப்பல நன்மைகளுக்கும், நீங்கள் ஒருபோதும் கடவுளுக்கு நன்றி கூறுவதே இல்லை! எது நடந்தாலும், கிடைத்தாலும் கிடைக்காவிட்டாலும்கூட, கடவுளுக்கு நன்றி கூறுவதை நமது தியானமாக்கிக் கொள்ளவேண்டும்.
மூன்றாவது கண்
11.5.பகவான் கூறுகிறார்.
வேற பார்த்தனே,
விதவிதமான, மாறுபட்ட வண்ணங்களிலும் வகைவகையான தெய்வீக வடிவங்களிலும் வெளிப்பட்டுக் கொண்டிருக்கும் நூற்றுக்கணக்கான ஆயிரக்கணக்கான எனது வடிவங்களை பார்.
11.6. ஹே பரதனே, பார், சூரியனையும், வசு, ருத்ரன், அஸ்வினி, மாருதி மற்றும் ஒரு போதும் நீ பார்த்தே இராத அற்புதங்களைப் பார்.
11.7. ஹே அர்ஜனா!, அசைகின்ற மற்றும் அசையாத எதையெல்லாம் பார்க்க
்கள் அப்படிச் சொல்கிறோகன் ? " என விசாரித்ததற்கு, 'சுறான் பெரிய அளாக வேண்டுமென, என சிறுவயதிலிருந்தே கணவு கண்டவர் என் தந்தை. கனவை நிஜமாக்க உடல், பொருள், அவி அனைத்தையும் செவைழித்து என்னைப் படிக்க வைத்தார். வெற்றிக்கு ஊக்கமனித்தார்.
விரும்புகிறாயோ அணைத்தும் இந்த பூர்ணமாக இருப்பதைப் பார்.
11.8.உன் ஸ்தூல உடலில் உள்ள கண்களினால் என்னுள் இவை அனைத்தையும் நீ பார்க்க முடியாது. உனக்கு தெய்வீக கண்களை நான் அளிக்கிறேன். என் தெய்வீக சக்கியைப் பார்!
இந்த முழு அத்தியாயத்தில் விஸ்வராப தரிச னத்தை விளக்கப் போவதை, மிகச் சுருக்கமாக இந்த வரிகளில் ஸ்ரீகிருஷ்ண பகவான் விளக்கி விடுகிறார்.
இது முழுவதுமே ஒரே பாடலாக படித்து புரிந்துக் கொள்ளப்பட வேண்டும்.
கிருஷ்ணன் கூறுகிறார், வேற பார்த்தனே, எனது நூற்றுக்கணக்கான ஆயிரக்கணக்கான தெய்வீக வடிவங்களைப் பார். இவை அனைத்தும் வேறுபட்ட வடிவங்களிலும், மாறுபட்ட வண்ணங்களிலும், உருவங்களிலும் இருக்கும் வித்தியாசமான தெய்வீக வடிவங்களே.
வேற பரதனே, குரியன், வசு, ருத்ரன், அஸ்வினி குமாரர்கள், மாருதி மற்றும் யாருமே பார்த்தே இராக அற்புதமான படைப்புகளாக தெய்வத்தன்மை வெளிப்பட்டுக்கொண்டிருப்பதைப் பார்.
விஸ்வரூபதரிசனத்தை அளிக்கும் முன்பு கிருஷ்ணன் மிகவும் முக்கியமான, அழகான ஒரு வாக்குமூலத்தை அளிக்கிறார். ஓ அர்ஜனா! இந்த வடிவத்தை உன் சாதாரண கண்களால் காண முடியாது. எனது இந்த வடிவை பார்ப்பதற்கு, திவ்ய நேத்ரம் என்றழைக்கப்படும் மூன்றாவது கண் உனக்குத் தேவை.
பார்ப்பதற்கும் என்னைப் அனுபவித்து உணர்வதற்கும், தெய்வீக கண்களை நான் அளிக்கிடே றன்.
இந்த வரிகளில் இருந்து விஸ்வரூப தரிச னத்தை பிரபஞ்ச வடிவத்தின் காட்சி -யை ஸ்ரீகிருஷ்ண
இருபத்தைந்து வருடம் பொராடினார். அமெரிக்காவில் எனக்கு வேலை கிடைத்தபறகுதான் அவர் ஒய்வெடுத்தார். வாழ்க்கையை வாழ அவருக்கு அப்பொதுதான் நேரம் கிடைத்தது. அதன் பன்தான் எங்களுக்குத் தெரிந்தது ...
கூடுக் அப்படிச் சொல்கிறீர்கள் ? °° என விசாரித்ததற்கு, ்சுநான் பெரிய அளாக வெண்டுமென, என சிறுவயதிலிருந்தே கனவு கண்டவர் என் தர்தை. கனவை நிறையக்க உடல், பொருள், அவி அனைத்தையும் செவழித்து என்னைப் படிக்க வைத்தார். வெற்றிக்கு
உணக்கமனித்தார்.
பகவான் வழங்கத் துவங்குகிறார்.
கிருஷ்ணர் கூறுகிறார், ஒ அர்ஜனா, படைப்பில் என்னவெல்லாம் உள்ளதோ, அந்த அசையும், அசையாத உயிர்கள் அனைத்தையும், சாதாரண மனிதன் பார்க்கவே முடியாத பிரபஞ்சத்தையும், மிக உயர்ந்த ஞானிகளும் கூட பார்த்திராத, அறிந்திராத படைப்புகளையும் நீ பார்க்க ஆரம்பிப்பாயாக].
அர்ஜனன் கிருஷ்ணனின் உயிர் நண்பன். ஒருவர் மீது மற்றொருவர் மிகவும் ஆழமான நட்பு கொண்டிருந்தனர். சிறுவயதிலிருந்தே இருவரும் ஒருவரை ஒருவர் அறிந்து இருந்தனர்.
பாண்ட வர்களுடனும் கௌரவர்களுடனும் நெருங்கிப் பழகி இருந்தாலும், அர்ஜனனுடனான கிருஷ்ணரின் பந்தம் பிரத்யேகமானது. (சிறப்புத் தன்மை வாய்ந்தது )
இந்த நட்பிற்கெல்லாம் மேலாக, அர்ஜுனன் ஒரு புத்திசாலியான, கற்றறிந்த, சுயமான திறனும், வலிமையும் வீரமும் மிக்க மனிதனாக விளங்கினான்.
கிருஷ்ணரின் உண்மையான சத்தியமான தன்மையையும், அவரின் பல்வேறு சொரூபங்களையும், பரிமாணங்களையும் பற்றி உணரக்கூடிய விழிப்புணர்வை, அர்ஜுனனின் ஆழமான நட்போ, புத்திசாலித்தனமோ அல்லது அறிவோ கொடுக்க முடியவில்லை.
மனிதர்கள் கேட்டும் பலவிதமான வடிவங்களும், பலவிதமான வெளிப்பாடுகளும் உள்ளன.
பல்வேறு சக்தியின்
கிருஷ்ணர் அர்ஜுனன் மீது கொண்ட எல்லையில்லா இரக்கத்தினாலும், அன்பினாலும் அவனுக்கு இதுபோன்ற அதிசயமான, அற்புதமான எல்லா வடிவங்களையும் காண்பிக்கிறார்.
இது ஒரு அற்புதமான நிகழ்ச்சி. விஞ்ஞானத்தில் இன்று நாம் கண்டிருக்கும் அதீத வளர்ச்சியினால் பூமியில் எந்த ஒரு மூலையில் எது நடந்தாலும் மனிதனால் அதை பார்க்க முடியும்.
உங்களுக்குத் தெரியுமா? கூகுள் எர்த் என்ற ஒரு அற்புதமான மென்பொருள் உள்ளது. இதன் உதவியால் பாரதத்தின் எந்த மூலையிலும் உள்ள கிராமத்தில் உங்கள் வீடு இருந்தாலும் உங்களால் அதைப் பார்க்க முடியும்.
நீங்கள் பிடதி ஆஸ்ரமத்தைக் கூட பார்க்க முடியும். உங்களால் அனைத்தையும் பார்க்க முடியும்.
ஆனால் பிரபஞ்சத்தின் மற்ற பகுதிகளில் என்ன நடக்கிறது என்பதை மனிதன் பார்ப்பதற்கு எந்த ஒரு மென்பொருளோ, தொலைநோக்கியோ, கருவியோ இது நாள்வரை கண்டுபிடிக்கப்படவில்லை.
இப்பொழுது கிருஷ்ணன் அர்ஜுனனுக்கு என்னென்ன பிரபஞ்சம் முழுவதிலும் நடக்கின்றது என்பதை பார்ப்பதற்கான சக்தியை கொடுக்கின்றார்.
நிகழ்காலத்தில் மட்டுமல்லாது, கடந்தகாலத்தில் நடந்தது, எதிர்காலத்திலும் நடப்பது, நடக்கப் போவது என அனைத்தையும் பார்ப்பதற்கு சக்தியை அளிக்கின்றார்!.
இந்த முழு அத்தியாயத்தின் சாரமாக மீண்டும் இதே மூன்று கேள்விகளும் இங்கு உள்ளன.
தெய்வீக வடிவை காண முடியுமா?
தெய்வீக வடிவை காண அடிப்படை தகுதிதான் என்ன?
தெய்வீக வடிவத்தை பார்க்கும்போது உண்மையில்
என்ன நிகழ்கிறது ?
நான் உங்களுக்கு தெள்ளத் தெளிவாகவே கூறுகிறேன்.
தெய்வீக வடிவை காண்பது சாத்தியமே. இந்த
பிரபஞ்ச விழிப்புணர்வை அனுபவித்த நிறைய ஞானமடைந்த
குருமார்கள் இருக்கிறார்கள்.
என் வாழ்க்கையில் நடந்த ஒரு சம்பவத்தைக் கூறுகிறேன்.
ஒன்பது வருடகால நீண்ட தவத்திற்குப் பிறகு, நான் ஒரு கட்டத்தில் முற்றிலுமாக ஏமாற்றமடைந்து இருந்தேன். ஆன்மீக புத்தகங்களைப் படிப்பதிலும், இதுகாறும் பல்குவறு ஞானிகளால் வழங்கப்பட்ட ஞானக் கருத்துக்களை உள்வாங்கி செயல்படுத்தி வந்தும், எனக்குள் ஞான அனுபூதி ஏற்படாததினால், என் முழு வாழ்க்கையையுமே வீணாகி வியர்த்தமாகிவிட்டதோ என்று கூட ஏங்க ஆரம்பித்தேன்.
ஞானமடைதல் என்ற ஒன்று உண்மையிலேயே இருக்கிறதா அல்லது என் முழு வாழ்க்கையையுமே வியர்த்தமாகிவிட்டதா? என்று கூட எண்ணினேன்.
கடும் தவம் இயற்றுவதிலும், ஆன்மீக சாதனைகளை செய்வதிலுமே என் முழு வாழ்க்கையையும், இளமையையும் கழித்து விண்டித்து விட்டேனோ என்றுகூட பயந்தேன். இத்தனை தியாகத்திற்கும் இது தகுதியானது தானா? என்றும் எண்ணினேன்.
ஒரு காலக்கட்டத்தில், நான் சட்டென்று தீவிரமான மனச்சோர்வுக்கு உள்ளானேன். உண்மையில் அது மனச்சோர்வு அல்ல என்பதை நான் பிற்காலத்தில் உணர முடிந்தது.
அது ஒரு நம்பிக்கை இழந்திருந்த தருணம். ஒரு ஆழமான சுய தேடுதலும், ஞானம் அடைந்தே ஆகவேண்டும் அல்லது சாகவேண்டும் என்ற தீவிரமும் இருந்த சூழ்நிலை.
சத்தியத்தை உணரும் முன்பாக ஒருவர் இந்த நிலையை அடைந்தே தீர வேண்டும் என்று இப்பொழுது நான் அறிவேன்.
ஆன்மீக சாதனைகள் என்று எவையெல்லாம் செய்யப்பட வேண்டுமோ, அவை அனைத்தும், ஒரு துளி மீதம் இல்லாமல் செய்யப்பட்டுவிட்டது.
எடுத்துக்காட்டாக, ஒரு சமயத்தில் ஆறு அடி விட்டம் கொண்ட வட்டமான நெருப்பு மூட்டி, தூங்காமல் இருப்பதற்காக இவ்வாறு தீ ஜவாலைக்கு உள்ளே அமர்ந்து கொண்டு, தொடர்ச்சியாக இறை நாமத்தை ஜெபித்துக் கொண்டிருந்த ஆத்ம சாதனையும் கூட செய்து முடித்திருந்தேன்.
இப்படியாக என் சக்திக்கு முடிந்த வரையில் சிறந்த பல நூறு வழிமுறைகளையும், தியான நுட்பங்களையும் முயற்சித்தேன். இருந்தும் எனக்குள் எதுவுமே நிகழாததால், நான் ஒரு முடிவுக்கு வந்தேன்.
ஞானமடைதல் என்று ஒன்று இல்லவே இல்லை. அல்லது அது என்னால் பெற முடியாத ஒன்றாக இருக்க வேண்டும் என்றும் முடிவெடுத்தேன்.
ஞானமடைதல் என்பது சிலர், மனித குலத்தை ஏமாற்றுவதற்காகவும், அவரவரின் அகங்காரத்தை பூர்த்தி செய்து கொள்வதற்காகவும்தான் பயன்பட்டதே தவிர, வேறு ஒன்றுமே இல்லையோ என்றுகூட நான் தீவிரமாக சிந்திக்க ஆரம்பித்து இருந்தேன்.
இந்த முழு அமைப்பின் மீதும் நம்பிக்கை இழந்து சந்தேகம் கொள்ள ஆரம்பித்தேன். யார் என் வாழ்நாள் முழுதும் எனக்கு உற்சாகத்தையும், தூண்டுதலையும் அளித்தாரோ, யாருடைய திருஉருவப் படத்தை தினமும் பூஜித்தேனோ, அந்த பரமஹம்சர் ஸ்ரீராமகிருஷ்ணரின் படத்தை, வெறுப்பு, கோபம், மனச்சோர்வு, ஏமாற்றம் போன்ற உணர்வுகள் கலந்த எண்ணத்தினால் தூண்டப்பட்டு, நான் தூக்கி எறிந்ததில், அந்தப் படத்தின் கண்ணாடி உடைந்தது.
நான் அப்பொழுது மத்திய பிரதேசத்தில் ஓம்காரேஷ்வரின், ஒரு காட்டில் தங்கி இருந்தேன். அது நர்மதை நதியின் கரையில் இருந்தது.
என்னிடம் ஒரு ஜெபமாலை இருந்தது. அதன் உதவியுடன் எனது பிரார்த்தனைகளையும், ஆன்மீக சாதனைகளையும் செய்வது வழக்கம். அந்த மாலை என் உயிர் மூச்சாக இருந்தது. அதை மிகுந்த மரியாதையுடன் தொடர்ந்து என் கூடவே வைத்திருந்தேன்.
என் கோபத்திலும், துக்கத்திலும் அந்த ஜெபமாலையை நர்மதை நதியில் தூக்கி எறிந்ததோடு மட்டுமில்லாமல் அந்த மந்திரத்தையும் என் மனதில் இருந்தே வெளியேற்றினேன்.
இனி தியானமும் இல்லை. ஆன்மீகமும் இல்லை எல்லாம் போதும்! முடிவெடுத்தேன்.
ஞானமடைந்த குருமார்கள் பட்டபாடு. அழைக்கப்பட்டவர்களால் நான் போதும். எல்லாவற்றையும் தூக்கி எறிந்துவிட்டு, எல்லாவற்றையும் விட்டுவிட்டேன்.
பின்பு, நர்மதை நதியை நோக்கி கண்களை மூடியவாறே நடக்க ஆரம்பித்தேன். அந்த இடத்தில் நதியின் ஆழம் 60 அடியாவது இருந்திருக்க வேண்டும். கண்களை மூடியவாறே நடந்து கொண்டு இருந்தேன்.
பயம் என்னை உலுக்கினாலும் நான் தொடர்ந்து நடந்தேன். கண்களை திறந்து பார்த்தபோது, நதியின் மறுகரையில் இருந்தேன்! இன்று வரையில் என்ன நடந்தது என்றே எனக்குப் புரியவில்லை.
வழி நெடுகிலும் பாறைகள் இருந்தனவா? அல்லது நான் மிதந்தேனா அல்லது நதி தான் பிளந்து வழிவிட்டதா? என்று எதுவும் எனக்குப் புரியவில்லை.
ஆனால், மறுபடியும் அந்த நதியில் நடந்து போகும் தைரியம் மட்டும் எனக்கு இல்லை தெரிந்தது! நான் நடக்கத் தொடங்கிய இடத்தை அடைய, பக்கத்தில் இருக்கும் பாலத்தை அடைவதற்கே பல மைல் தூரம் நான் நடக்க வேண்டி இருந்தது !
சம்பவம் நடந்த ஏழாவது நாள் குருமார்களின் ஞானமடைந்த விளையாட்டில் நானும் சேர்ந்துவிட்டேன். ஞானமடைதல் எனக்குள் நடந்துவிட்டது.
ஞானமடைதல் என்னும் அனுபவமும், பிரபஞ்ச விழிப்புணர்வின் அனுபவமும் எனக்குள் இயல்பாக நடந்தது. அதன்பிறகு அது ஒருபோதும் என்னைவிட்டு போகவில்லை.
இந்த அனுபவத்தை உணர முடியுமா? என்ற கேள்விக்கு மனிதகுலத்தின் பேரிலான ஆழமான அன்புத் தன்மையில், முடிவான நிச்சயமான பதிலாக, ஆம். கண்டிப்பாக அனுபவப்பட முடியும் என்பதே.
உங்களைப் போன்றே இருந்த நான், எளிமையான இந்த சத்தியத்தை மிகவும் பணிவுடன் கூறுகிறேன்.
உண்மையாக சாத்தியமாக உணர முடியும்.
இதுதான் ஸ்திரமான சத்தியம் ; இது அனுபவிக்கப்பட முடியும் என்னும் சத்தியம். தயவுசெய்து புரிந்துக் கொள்ளுங்கள். உங்களை இந்த சத்தியத்தை நம்ப வைப்பதில் எனக்கு எந்த லாபமும் இல்லை.
ஒரு நண்பனுக்கு குறிப்பிட்ட ஒரு இடத்தில் போக்குவரத்து சூழலை எடுத்துக் கூறி மாறுபட்ட ஒரு வழித்தடத்திற்கு வழிநடத்துவது போன்றே, எல்லையற்ற அன்புடனும், பணிவுடனும் நான் மக்களுக்காக சேவை செய்து கொண்டு இருக்கிறேன்.
இந்த பிரபஞ்ச வடிவின் அனுபவத்தை, சத்தியத்தை நம் வாழ்வில் நிச்சயமாக, கண்டிப்பாக உணர முடியும்.
இது எனக்கானது மட்டும் என்று ஒருபோதும் நினைக்காதீர்கள். இந்த அனுபவம் அனைவருக்கும் சாத்தியமே! .
எப்படி ஆனாலும், இந்த அழகான, ஆழமான அனுபவத்தை நிச்சயமாக பெற முடியும் என்ற இந்த கூற்று, எந்த ஒரு நம்பிக்கையையும் உங்களுக்குள் உறுதியாக ஏற்படுத்தாவிட்டால், இவ்வளவையும் கேட்பது என்பது கால விரயம் செய்வதாகும்.
இதை இன்னுமொரு கதையாகத்தான் கேட்பீர்களே ஆனால், உங்கள் நேரத்தை இங்கு வீணடிக்காதீர்கள் என்று கூற விரும்புகிறேன்.
முதலில், நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டியது என்னவென்றால், இது சாத்தியமே என்பதுதான் அப்பொழுதுதான் கிருஷ்ணன் கூறியது நம் இருப்புத் தன்மையில் வேலை செய்யும்.
நீங்கள் இந்த அனுபவத்தை அடைந்த பிறகு வெளியில் செல்வீர்கள் என்றால் நான் மிகுந்த மகிழ்ச்சி அடைவேன். குறைந்தபட்சம் அந்த அனுபவத்தின் க்ஷண நேர தரிசனத்துடனாவது செல்லுங்கள்.
கிருஷ்ணரின் இந்த வார்த்தைகள் உங்களுள் ஆழமாகச் செல்ல வேண்டும் என்றால், இந்த பிரபஞ்ச அனுபவம் உங்களுக்குள் நிகழ்வது சாத்தியமே என்று
முதலில் நம்புங்கள். இவை வெறும் வார்த்தைகள் அல்ல.
அனுபவத்திலிருந்து நான் நேரடியாக சொல்கிறேன், இது சாத்தியமே.
கிருஷ்ணரின் இந்த வார்த்தைகள் வெறும் சொற்கள் அல்ல ; வேதநூலின் வார்த்தைகள் மட்டுமே அல்ல. இந்த வார்த்தைகள் உங்களுள் ஆழமாக இறங்கி ஆன்ம ஞானத்தை அனுபவத்தை வழங்கக்கூடிய தியான நுட்பங்கள் ஆகும்.
இந்த நுட்பங்கள் வியக்கத்தக்க பலன்களை உங்களுக்குள் உருவாக்கும். நீங்கள் செய்ய வேண்டியது எல்லாம் உங்கள் குருவின் மீது பரிபூரண நம்பிக்கை வைப்பது மட்டுமே. அவர் கூறுவது கட்டாயமாக நடக்கும் என்ற நம்பிக்கை கொள்வதே. நான் உறுதி அளிக்கிறேன். அது நடக்கும்.
அடுத்து, என்ன தகுதி தேவை ?
அடிப்படையில் அர்ஜுனனுக்கு இந்த அனுபவத்தை வழங்கியதன் மூலம், கிருஷ்ணர் இதற்கு எந்த தகுதியும் தேவை இல்லை என்று நிரூபிக்கிறார். ஏனெனில் அர்ஜுனனுக்கு எந்த தகுதியுமே இருக்கவில்லை.
அர்ஜுனன் கிருஷ்ணனுடைய போதனைகளை முழுவதும் புரிந்து கொள்ளவும் இல்லை, எந்த பொறுப்பையும் எடுத்துக் கொள்ளவும் இல்லை. கிருஷ்ணரின் அருகிலேயே இருக்கும் பாக்கியசாலியாக மட்டுமே இருந்தான். அவ்வளவுதான்.
அதேபோல், நீங்களும் எங்கோ ஒரு போக்குவரத்து நெரிசலில் இல்லாமல்,
இங்கிருக்கும் பாக்கியம் பெற்றிருக்கிறீர்கள்!
வேறு எங்கெல்லாமோ இருப்பதற்கான ஆயிரக்கணக்கான சாத்தியக்கூறுகள் உங்களுக்கு உள்ளது ; எதை வேண்டுமானாலும் தேர்ந்தெடுக்கும் உரிமையும் இருந்தது.
ஆனால் அவை அனைத்திலும், இங்கு இருப்பதையே தேர்ந்தெடுத்தீர்கள். இது மட்டுமே தேவையான அடிப்படைத் தகுதி.
உண்மையில், கிருஷ்ணரை, முந்தைய எளிய மனித வடிவத்தில் இருந்ததை உணரமுடியாமல் வாய்ப்பை நழுவவிட்ட அர்ஜுனனாகத் தான் நீங்கள் இருக்கிறீர்கள். நீங்கள் இங்கு இப்பொழுது படித்துக் கொண்டோ, கேட்டுக் கொண்டோ நீங்கள் இருப்பது தற்செயலான செயலோ, விபத்தோ அல்ல.
இங்கு நீங்கள் ஒரு காரணத்துடன் இருக்கிறீர்கள். இதுவே போதுமான தகுதி இந்த முறை கிருஷ்ணனை இழப்பதில்லை என்று உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள்.
நீங்கள் தினமும் இங்கு வருவதன் மூலம், இங்கு என்னவெல்லாம் சொல்லப்பட்டதோ, அவை அனைத்தையும், உங்களின் ஆழ்மனமும், உணர்வு இல்லா மனமும், ஏற்றுக் கொண்டுவிட்டது என்பதையே காட்டுகிறது. அது நிகழவில்லை எனில், அடுத்தநாள் நீங்கள் இங்கு திரும்பி வர மாட்டீர்கள். நீங்கள் இந்த அத்தியாயத்தை படித்துக் கொண்டோ, கேட்டுக் கொண்டோ இருக்க மாட்டீர்கள்.
ஒரு அன்பர் என்னிடம், இந்த சில தினங்களாக தினமும் காலையில் கண் விழித்து நான் முழுவதும் காத்திருப்பதே, இன்று மாலை 5.30மணிக்கு ஞான சற்குரு நிகழ்த்தப் போகும் சதியான சத்சங்கத்தை மனம் ஒடுங்கி கேட்பதற்காகத்தான், என்று கூறினார்.
நீங்கள் காத்திருக்கிறீர்கள் என்றால், இந்த வார்த்தைகள் எல்லாம் ஏற்கனவே உங்கள் உள்ளுணர்வில் நுழைந்து விட்டது என்று தான் அர்த்தம். எனவே, நீங்கள் அனுபவத்திற்கு தயாராகி விட்டீர்கள் என்று நம்புங்கள்.
இங்கு பிரச்சனை என்னவென்றால், நீங்கள் தகுதி பெற்றிருந்தும் உங்கள் தகுதியின்பேரில் உங்களுக்கே நம்பிக்கை இருப்பதில்லை.
இது ஏனென்றால், சமூகமும், மதபோதகர்களும் தொடர்ந்து நிறைய விஷயங்களுக்காக உங்களை தூற்றியும், குறை கூறிக் கொண்டும் இருந்து வந்துள்ளனர். அது உங்களுகளுள் ஒருவிதமான குற்ற உணர்ச்சியை உருவாக்கி விட்டது.
இதன் காரணமாக, உங்களுக்கே உங்கள் மேல் நம்பிக்கையும், தன்னம்பிக்கையும் இல்லாமல் போய்விட்டது.
இத்தனை நாட்கள் இதனை நீங்கள் கேட்ட பிறகும், நீங்கள் இங்கு துணிவுடன் இருப்பதே, உங்கள் ஆழ்மனம் இந்த கருத்துக்களை ஏற்றுக் கொண்டுவிட்டது என்பதற்கான சாட்சி ஆகும்.
உங்கள் விழிப்புநிலை மனம் நாம் ஏன் இங்கு இருக்கிறோம்? என்ற கேள்வி கொண்ட மனம் வாதம் செய்து கொண்டிருக்கும். ஆனாலும், நீங்கள் இங்கு இருப்பதே, உங்கள் ஆழ்மனம் இந்த கருத்துக்களை எல்லாம் ஏற்று, அனுபவிக்க ஆரம்பித்து விட்டது என்பதனையே காட்டுகிறது.
கிருஷ்ணருடைய போதனைகளுடன் ஒன்றி இருப்பதே உங்கள அதிர்ஷ்டமதான். இந்த வரிகளை புரிந்துகொண்ட பிறகு, அர்ஜுனனுக்கு கிருஷ்ணர் அறிந்த பிரபஞ்ச தரிசனத்தின் ஒரு துளியை நீங்களும் அனுபவிப்பதற்காக, அந்த ஒரு தியானத்திற்குள் நுழைவோம்.
கிருஷ்ணர் அளித்த தரிசனத்தை பெறுவதற்கு அர்ஜுனனுக்கு எந்தவித தகுதியும் இருக்கவில்லை. அர்ஜுனனுக்கே அவர் வழங்கிய பொழுது, நமக்கு ஏன் வழங்கமாட்டார்?
முதலில், அனுபவத்தை பெற முடியும் என்ற சாத்தியத்தை ஒப்புக் கொள்வோம். இந்த அனுபவம் சாத்தியமே என்று நாமும் புரிந்து கொள்வோம். அதற்கான அடுத்த தகுதி : ஒரு ஞான சத்குருவின் சாந்னியத்தில், இருத்தலோடு ஒன்றி இருப்பதனாலேயே
இதற்கு நீங்கள் தகுதியானவர்கள்தான் என்று புரிந்துக் கொள்ளுங்கள்.
ஞானமடைவதற்கு என்ன தகுதி வேண்டும் ? என்று பகவான் ரமண மகரிஷியிடம் ஒருவர் கேட்டார். பகவான் பதிலளிக்கையில், உயிருடன் இருப்பது ஒன்றே போதுமானது, என்று கூறினார்.
மனதுடன் அதிகபட்சமாக, திறந்த இருப்பதுதான் ஒரே தகுதி. திறந்த மனதுடன் இருந்திருக்க வில்லை என்றால் நீங்கள் தினமும் இங்கு வந்திருக்க மாட்டீர்கள்.
நாம் ஆழ்ந்து நம்முள் மூழ்க முடியும், அதற்கான தகுதி நமக்கு இருக்கிறது என்பதை நாம் ஒருபோதும் நம்புவதில்லை.
நான் அனைத்தையும் கூறுகிறேன். அனைத்தையும் விட்டுவிடுங்கள். நீங்கள் இங்கு இருப்பதனாலேயே அதற்கான தகுதியை அடைந்து விட்டீர்கள்.
அடுத்து, அந்த அனுபவத்தை பெறும்பொழுது என்ன நடக்கிறது ?
கிருஷ்ணர் கூறுகிறார் :
அர்ஜுனா,
நான் உனக்கு கண்களை அளிக்கிறேன்.
தெய்வீக கண்கள் என்றால் என்ன?
உனது சாதாரண கண்களால் என்னைக் காண முடியாது. திவ்யநேத்ரம் எனும் தெய்வீக கண்களால் தான் அது முடியும். என் பிரபஞ்ச வடிவத்தை பார்ப்பதற்கு நான் உனக்கு தெய்வீக கண்களை அளிக்கிறேன்.
எனக்கு பன்னிரெண்டு வயது இருக்கும்போது, அந்த வயதில் நான் ஒரு குறிப்பிட்ட வகையான தியானம் செய்வது வழக்கம். என் குருநாதரால் கற்றுக் கொடுக்கப்பட்ட அந்த தியான நுட்பத்துடன் விளையாடுவது வழக்கமாக இருந்தது என்று சொல்லலாம்.
எனக்கு பத்து வயதாக இருக்கும்பொழுது, ரமண மஹரிஷியின் சீடரான அண்ணாமலை சுவாமிகள் எனக்கு குருவாக இருந்து, எண்ணங்கள் உருவாகும் மூலத்தை உற்று நோக்கும் தியானநுட்பத்தை கற்றுத் தந்தார்.
என் பெற்றோர்களுடன் அவரைப் பார்க்கச் சென்றிருந்தபோது, ஆன்மீக தேடல் உள்ள ஒரு குழுவினருக்கு சொற்பொழிவு ஆற்றிக் கொண்டிருந்தார். நாம் இந்த உடல் அல்ல, நாம் என்பது ஆத்மன், ஆன்மா, எந்த வலியும் துன்பமும் நம்மை தொட முடியாது என்று கூறிக் கொண்டு இருந்தார்.
இது எப்படி சாத்தியம் ? என் தாயார் என்னை அடித்தால் வலிக்கிறதே என்று நான் யோசித்தேன். (பாரதத்தில் குழந்தைகள் குறும்பு செய்தால் அவர்களை நையப்முடைப்பது பெற்றோர்கள் வழக்கம்.)
பரிசோதித்துப் பார்ப்பதற்காக, இதை வீட்டிற்குச் சென்று என் தொடையை ஆழமாக கத்தியால் கீறிக்கொண்டேன். இரத்தம் கொட்டத் தொடங்கியது.
இயற்கையாகவே, எனக்கு வலித்தது. அது மட்டுமல்லாது மருத்துவமனைக்கு என்னை அழைத்துச் சென்று காயத்திற்கு தையல் போட வேண்டிய சூழ்நிலை ; மேலும் என் தாயாரிடமிருந்து திட்டு வாங்க வேண்டிய நிலையும் கூட!
எனக்கு வலியும் துயரமும் இருந்தது. வலியும், துயரமும் இருக்காது என்று ஏன் சுவாமிகள் கூறினார் என்று நான் யோசித்துக் கொண்டிருந்தேன்.
பிறர் மேல் பரிசோதனை செய்வது மிகவும் எளிது. அர்ஜனன் புத்திசாலி. எல்லாவற்றையும் புரிந்து கொண்ட பிறகு மற்றவர்களை கொல்ல ஆரம்பித்தான் ; தன்மேல் அவன் ஒருபோதும் பரிசோதித்ததில்லை.
நான் சுவாமிகளிடம் சென்று எனக்கு நடந்ததை விவரித்தேன்.
முதலில் அவர் என்னைக் கேட்டார், நான் உன்னை கத்தியால் கீறித் தொள்ளச் சொன்னேனா ?.
அவர் பிறகு என் வாழ்க்கையையே உருமாற்றிய ஆழந்த சத்தியத்தைக் கூறினார். உனக்கு இப்பொழுது வலியும், வேதனையும் இருக்கலாம். ஆனால் கவலைப்படாதே, உண்மையை ஆராய்ந்து அறிய வேண்டும் என்ற உன்னுடைய தீவிரமான மனப்பாங்கு, சத்தியத்தை பரிசோதித்து பார்க்க வேண்டும் என்ற உன்னுடைய துணிச்சல் ஆகிய இவை அனைத்தும், எதிர்காலத்தில் உன்னை எல்லா வலியில் இருந்தும் விடுவிக்கும்.
இருபத்தைந்து வருடம் போராடினார். அமெரிக்காவில் எனக்கு வேலை கிடைத்தபறகுதான் அவர் ஒய்வெடுத்தார். வாழ்க்கையை வாழ அவருக்கு அப்போதுதான் நேரம் கிடைத்தது. அதன் பன்தான் எங்களுக்குத்
கவலைப்படாமல் செல் என்று கூறினார்.
என் எண்ணங்களின் மூலத்தை தேடுமாறு சுவாமிகள் எனக்கு அறிவுரை சொன்னார். அந்த வயகில் இந்த விளக்கங்கள் என்னை எரிச்சலடைய செய்தது. எனது கவனிமெல்லாம் பக்தர்கள் சு வாமிக்கு அளிக்கும் பழங்களின் இனிப்பின் மீதும் இருந்தது.
என் ஆறுதலுக்காக பழமோ, இனிப்போ கொடுப்பார் என்று நம்புங்கள். உண்மையில், அவர் கூறிய எதுவும் எனக்கு புரியவுமில்லை. நான் அவற்றை நம்பவும் இல்லை.
சில நாட்கள் எப்படியோ, கழித்து விளையாட்டாகவும், சாதாரணமாகவும் எண்ணங்களின் மூலத்தை கவனிக்கும் அந்த கியாணங்ட்பத்தை பயிற்சி செய்ய ஆரம்பித்தேன். எந்த எதிர்பார்ப்பும், எண்ணமும் இல்லாமல் இதைச் செய்தேன்.
எனக்கு தெரிந்ததெல்லாம், இந்த தியான நுட்பத்தைச் செய்வதால், வலி, துன்பம் இவற்றைக் கடந்து செல்ல முடியும் என்று சுவாமிஜி சொல்லி இருக்கிறார். பிரம்மன், கடவுள், ஆத்மா, ஞானம் என்று எந்த ஒரு கருத்தும் எனக்கு இருக்கவில்லை.
ஒரு மாலை நேரம், புனிதமான திருவண்ணாமலையின் அடிவாரத்தில், பவளபாறை என்று அழைக்கப்படும் பாறையில் கண்களை மூடி, இந்த தியான நுட்பத்தை முயற்சித்தவாறு அமர்ந்திருந்தேன். ஆழமான தியான நிலையை அடைந்தேன்.
சிறிது நேரம் கழித்து, சட்டென ஏதோ திறந்து கொண்டதைப் போன்று என் உள்ளே ஏதோ நிகழ்ந்தது. என் உள்ளே ஆழமாக இழுக்கப்பட்டது போன்ற உணர்வு.
அடுத்த விநாடி என்னுள் ஒரு கதவு திறந்து கொண்டதைப் போன்று என்னால் 360 டிகிரியிலும் மேலும் கீழும், வலமும் இடமும் ஆகப் பார்க்க முடிந்தது. என்னால் எனக்கு முன் இருந்த மலையையும், பின் இருந்த கோவிலையும் இடதுபுறமும், வலதுபுறமும் இருந்த நகரத்தையும் என நான்கு திசைகளையும் என்னால் மிகத் தெளிவாகப் பார்க்க முடிந்தது.
என்னால் மேலும், கீழும் கூட ஒரே நேரத்தில் பார்க்க முடிந்தது. நான் அமர்ந்திருந்த பாறையையும் மேலே இருந்த வானத்தையும், என் பின் இருந்த கோவிலையும் காண முடிந்தது.
சாதாரண மக்களுக்கு நான் சொல்வது, புரிந்து கொள்ள சிரமமாக இருக்கும் என்று அறிவேன். என்னால் கூற முடிந்தது எல்லாம் இது என்னுள் நிகழ்ந்தது என்று கம்பீரமாக சத்தியம் செய்வது தான்.
வேறு எந்த அறிவுரீதியான விளக்கமும் சாத்தயமில்லை. என்னால் கற்றி இருக்கும் அனைத்தையும் பார்க்க முடிந்தது மட்டுமில்லாமல், என்னைச் சுற்றி இருக்கும் எல்லாவற்றையும் நானாகவே உணர்ந்தேன்.
செடிகளோ, பாறையோ, மலையோ, நகரமோ எதையெல்லாம் என்னால் பார்க்க முடிந்ததோ அவை எல்லாவற்றையும் நானாக உணர்ந்தேன்.
இந்த ஆழமான, ஆனந்தமான தன்னை மறந்த அனுபவம் மூன்று முதல் நான்கு மணிநேரம் நீடித்தது. ஆனந்த ஜரம் அடித்தது போல் உணர்ந்தேன். இந்த நிலை மூன்று நாட்களுக்கு நீடித்தது.
இது நடந்த பிறகு நான் சரியில்லையோ என்ற பயம் என்னை பிடித்துக் கொண்டது. எனக்குள் ஆவி புகுந்துவிட்டதோ என்று நினைத்து அந்தப் பாரைக்கு மறுபடி செல்வதில்லை என்று தீர்மானித்தேன்.
்குதன் அப்படிச் சொல்கிறிர்கள் ? °° என விசாரித்ததற்கு, 'சுநான் பெரிய அளாக வேண்டுமென, என சிறுவயதிலிருந்தே கனவு கண்டவர் என் தந்தை. கனவை நிஜமாக்க உடல், பொருள், அவி அணைத்தையும் செவைழித்து என்னைப் படிக்க வைத்தார். வெற்றிக்கு ஊக்கமளிக்கார்.
கினமும் செல்லும் அந்த வழியில் செல்வதைக் கூட தவிர்த்தேன். எனக்கு வழிகாட்டியாக இருந்த ஒரு மூத்த சந்நியாசியிடம் என் அனுபவத்தைப் பகிர்ந்து கொண்டேன்.
என் கைகளைப் பிடித்து சக்தியைச் சோதித்த அவர் வியப்படைந்து, நீ ஆவியால் பீடிக்கப்பட வில்லை. தெய்வசக்தியால் நிறைந்திருக்கிறாய், என்று சொன்னார்.
அந்தக் இயானக்கை தொடர்ந்து செய்யுமாறு சொன்னார். ஆனால் அடுத்த ஆறு மாதங்களுக்கு அந்தத் தியானத்தை செய்ய எனக்குத் துணிவில்லை. இவ்வளவு ஏன் கண்களை மூடக் கூட பயந்தேன்!.
என் நெருங்கிய நண்பனிடம் இந்த அனுபவத்தை பகிர்ந்தேன். என்னால் 360 டிகிரி பார்க்க முடிந்த அனுபவத்தையும், எனக்குள் என்ன நிகழ்கிறது என்றே தெரியவில்லை என்றெல்லாம் கூறிக் கொண்டிருந்தன். அவன் நம்பாமல் என்னைப் பார்க்குக் கொண்டிருந்தான்.
அவனிடம் நிரூபிப்பதற்காக, எனக்கு பின் இருந்த மரத்தில் ஏறிக் கொண்டிருந்த எறும்பையும், அவன் கையில் மறைத்து வைத்திருந்த நாணயத்தின் பக்கத்தையும் கண்களை முடியவாளே சரியாகச் சொன்னேன். அவன் பயந்து நடுங்கி என்னை விட்டு ஒடிவிட்டான்.
சமீபத்தில் அந்த நண்பர் ஆசிரமத்திற்கு வந்திருந்தார். நான் தான் முதன் முதன் முதலில் தரிசனம் வாங்கியவன், ஆனால் அதைப் பயன்படுத்திக் கொள்ளவில்லை. சக்கி இழந்துவிட்டேன், என்று ஆசிரமவாசி ஒருவரிடம் கூறி இருக்கின்றார்.
நான் உணர்ந்த பயத்தை விடவும், என் முழு உடலும் ஆனந்தத்தால் நிரம்பி வழிந்து கொண்டு இருந்தது.
அந்தப் பாறைக்கு மீண்டும் சென்று இந்த அனுபவம் பெற வேண்டும் என்ற உணர்வு வர ஆரம்பித்தது. என்ன நடந்தது என்று எனக்கு உண்மையில் புரியவே இல்லை.
இல்லை.
கமிக்கு வருடம் ஞானமடைந்த ஒருவர் எனக்கு விளக்கம் அளித்தார். எப்படியோ. ஆன்மீகக் உண்மையான தேடுதல் இந்த அனுபவத்திற்கு பின்னரே தொடங்கியது.
3600 டிகிரியில் எல்லா திசைகளையும் ஒரே நேரத்தில் பார்க்கவும், உணரவும் முடிந்த இந்தப் கிருஷ்ணன் திவ்யரேக்ரம், பார்வையைதான். த்ரிநேத்ரம் என்றும், மூன்றாவது கண், ஞானக்கண் என்றும் ஆக்ஞாசக்ரா என்றும் குற்பிபடுகின்றார்.
இந்த ஞானக்கண் திறக்கும் போது 360 டிகிரியில் செங்குக்காகவும். படுக்கைவசமாகவும் பார்ப்பது மட்டுமில்லா முழு படைப்புமே நீங்களாகவும், நீ இந்த அணுபவமாகவும் உணர்வீர்கள். • ங்களே இந்த அனுபவத்தைத் தான் கிருஷ்ணர் பிரபஞ்ச விழிப்புணர்வு நிலை என்று அழைக்கிறார்.
நம் உயிருள்ள உடலில் எப்படி உயிர்ப்புக் கண்மை உள்ளதோ அதேபோல் என்னைச் சுற்றி இருந்த அனைத்தும் மிகவும் உயர்ப்புடன் இருந்ததை உணர்ந்தேன். அந்தஉடல்உணர்வநிலைவிரிவடைந்து • கொண்டே பிரபஞ்ச உணர்வு நிலையானது.
முழு பிரபஞ்சமே நீங்களாகவும், உங்கள் உடலாகவும் உணர முடிந்தால், பிரபஞ்ச அனுபவம் என்று அதை அழைக்கலாம்.
துரதிருஷ்டவசமாக நம் உடலிலேயே நாம் உயிர்ப்பத்தன்மையுடன் உணர்வது இல்லை!
என் முதல் ஆண்மீக அனுபவம் எனக்கும் பயமளித்தது போலவே, கிருஷ்ணரின் பிரபஞ்ச வடிவைப் பார்க்கத் தொடங்கியதும் அர்ஜுனனும் பயப்படுகறார்.
இந்த சமயங்களில் ஒரு வாழும் ஞான சத்குருவின் உதவியும் வழிகாட்டுதலும் தேவைப்படுகிறது. உங்கள் குருயார் ? என்று என்னிடம் பலபேர் கேட்பகுண்டு. அவர்களுக்கு என் பதில் அருணாச்சலா என்பதாகும்.
கிராவண்ணாமலையின் புனித மலையான அருணாசலம், ஒரு வாழும் ஞானி. அதுவே நான் பிறந்த இடமும் கூட. ஒரு குறை பிரசவ குழந்தை உயிர்வாம இன்கு பேட்டர் தேவைப்படுகிறது.
அதேபோல் தான் ஞானமடையப் போகும் ஒருவருக்கான ஞானதர்ப்பம் அருணாசல மலை. ஒருவர் அதன் அருகில் இருந்தாலே அரணாச்சல மலையின் சக்கி வெளிப்பாடு அவரைப் பார்த்துக் கொள்ளும்.
எனது பிரபஞ்ச உணர்வு நிலையை, ஈசுவர வடிவை நீ உணர உனக்கு ஞானக்கண் அளிக்கிறேன் என்று கிருஷ்ணர் கூறுகிறார்.
இந்த வரிகளுக்கு பிறகு கிருஷ்ணரோ, அர்ஜுனனோ பேசுவதே இல்லை என்பதை நீங்கள் புரிந்துக்கொள்ள வேண்டும்.
திடீரென்று சஞ்சயன் பேச ஆரம்பிக்கிறார். பகவத்திதையின் முதல் அத்தியாயத்திற்கு பிறகு இப்பொழுது வரை சஞ்சயன் பேசவே இல்லை. ஆனால் இங்கு அவர் தான் பேசுகிறார். இது ஒரு ச ங்கேதக் குறியீடே..
அளவுகடந்த ஆனந்ததத்தின் காரணமாக அர்ஜுனன் பேசுமுடியாமல் இருக்கிறார். கிருஷ்ணரின் குரலோ நம்மால் கேட்கமுடியாத, அலைவரிசையின் தன்மையில் பிரபஞ்ச இருக்கின்றது. ஆகவே சஞ்சயன் விளக்குகின்றார்.
கேள்வி : சுவாமிஜி, தடவுள் என்றால் அன்பு, கடவுள் என்றால் ஆனந்தம்என்று இருக்கின்றீர்கள். என்வே நாங்கள் சொல்லி அன்பையும், ஆனந்தத்தையும் அனுபவிக்கும்பொழுது, நாங்களும் கடவுள் ஆகின்றோமா ?
ஆம். நீங்கள் உண்மையான அன்பையும், உண்மையான ஆனந்தத்தையும், உணரும் போது கடவுள் உணர்வு நிலையில் இருக்கின்றீர்கள். அதில் சுந்தேகமே இல்லை.
எல்லா மகத்தான குருமார்களும் சொல்கின்றார்கள், அன்பின் வடிவே கடவுள், கடவுள் அன்பின் உருவானவர் என்று. நாம் கடவுளை அறியவில்லை. கடவுள் நமக்கு முற்றிலும் புதியவர். கடவுளே என்ற வார்த்தையை நாம் கூறும்போகு வெறுமையாகுவம், காலியாகவும் நாம் உணர்கின்றோம். ஏனெனில் கடவுளைப் பற்றி எதுவுமே நாம் உணர்ந்திருக்கவில்லை. அந்த அனுபவம் நமக்கு இல்லை.
ஆனால் அன்பு என்ற வார்த்தை அர்த்தம் நிறைந்து இருக்கின்றது. அது கதகதப்பை அளிக்கின்றது. முழுமையாக அனுபவித்திராவிட்டாலும் கூட அன்பை நாம் உணர்ந்து இருக்கின்றோம்.
கடவுள் தன்மை நம்மை பொருத்த வரையில் ஒரு எண்ணமாகவே உள்ளது. அது அனுபவமாக நம்முள் மலர இல்லை.
அன்பை உணர்ந்திராத, அனுபவிக்காத மனிதரே இல்லை. கலப்படமான அன்பாக இருந்த போதிலும், களங்கமில்லாத அன்பாக இல்லாத போதும் அன்ப உணரப்பட்டு இருக்கிறது.
கலங்கிய குட்டை நீராக இருந்த போதும், அதுவும் தண்ணீர் தான் என்பது போல் காம இச்சையுடன் இருந்தாலும் அன்பு, அன்புதான். தெய்வீகத்தன்மை அதில் எப்போதும் கொஞ்சம் இருக்கிறது.
இரவின் இருட்டில் ஒரு சிறு ஒளி கீற்றுக் கூட ஒளிதான், இருட்டு அல்ல. அதே போல தான் அன்பம் கூட.
நீங்கள் அன்பு செலுத்த, செலுத்த பிரபஞ்ச உணர்வு நிலைக்கு, ஞான நிலைக்கு அருகில் வருகின்றீர்கள். அதைப் பற்றிய பரிந்து கொள்ளுகல் உங்களுக்குள் நிகழ வாய்ப்பு அளிக்கின்றீர்கள்.
ஒரு ஹிந்துவாகவோ, கிறிஸ்தவனாகவோ இருப்பது என்பது எதையம் சாதிப்பதில்லை. அவர் வெறுமனே மறுக்கப்படாத கொள்கைகளை பின்பற்றுகிறார்.
ஆனால் ஒரு குருவிடம் அன்பு செலுத்தும்பொழுதோ, கடவுளிம் அன்பு செலுத்தும் பொழுதோ உங்களுக்குள் கண்டிப்பாக எதோ ஒன்று திருக்கின்றது. உங்கள் இதயம் வளருகிறது. உன்னதமான அனுபவத்தில் உங்கள் இருதயம் மலரும் போது நீங்கள்கான் இயேசுவாகவும், நீங்கள்தான் கிருஷ்ணராகவும் மலருகின்றீர்கள்.
நான் இங்கு இருப்பது கிறிஸ்துவை உருவாக்கவே, கிறிஸ்தவர்களை உருவாக்குவதற்கு அல்ல. என் முயற்சி எல்லாம் புத்தரை உருவாக்குவதே. பௌத்தர்களை அல்ல.
மரங்களுடன் தர்க்கரீதியாக நீங்கள் தொடர்பு கொள்ள முடியாது. நீங்கள் திறந்த மனதுடையவராக இருந்தால் மரத்தின் இருப்பை உங்களால் உணர முடியும். திறந்த மனதுடன், கண்களை மூடி மரத்தை அனைத்து அதன் இருப்புத் தன்மையை உணர முடிந்தால், முற்றிலும் மாறுபட்ட ஒரு தளத்தில் நீங்கள் அதனுடன் தொடர்பு கொள்ள முடியும். பிறகு பாறைகளும் கூட உங்களுடன் பேசுவதை உணர்வீர்கள்.
திடீரென்று, இந்த முழு பிரபஞ்சமுமே உயிர்ப்புடன், விழிப்புடன் இருப்பதைப் பார்க்கலாம். எதுவுமே உயிர்ற்றதாக இல்லாமல், அனைத்துமே உயிர்ப்புத் தன்மையுடன் இருப்பதை அறிவீர்கள்.
வாழ்க்கையே பிரபஞ்ச விழிப்புணர்வு மட்டுமே. கிழை நாடுகளில் இதனைப் புத்தத் தன்மை என்றும், கிறிஸ்துவமதத்தில் இதனை கிறிஸ்து உணர்வுநிலை என்றும், ஹிந்துக்கள் இதனை கிருஷ்ண நிலை என்றும் சொல்கின்றனர்.
கிருஷ்ணர், இயேசு, புத்தர் இவர்கள் அனைவரும் ஒரே தன்மையின் பன்முக வெளிப்பாடுகளே. அவர்கள் மனிதர்கள் என்ற எல்லைக்குள் அடங்குபவர்கள் அல்ல ; தயவு செய்து புரிந்துக் கொள்ளுங்கள். உடல் கடந்த, இருப்புத்தன்மையின் நிலயில் இருப்பவர்கள்.
ஒருவரை பின்பற்றுவதால் எந்த பலனும் இல்லை. கிருஷ்ணரையோ, இயேசு வையோ, புத்தரையோ. உண்மையில் நேசிப்பது என்பது அவர்களைப் பின்பற்றுவது மட்டும் அல்ல, அவர்கள் உடன் பயணிக்கும் பிரயாணிகளாக மாறினால் மட்டுமே சாக்கியம்.
ஏனெனில் நீங்கள் செல்லும் அதே பயணத்தைத் தான், புனித யாத்திரையை தான் அவர்களும் மேற்கொண்டனர்.
இயேசு, கிறிஸ்து ஆவதற்கு முன்பு கடந்து போன பாதைகளைத் தான் நீங்களும் ஒருவர் ஆனந்தத்தை அனுபவித்தே ஆக வேண்டும். ஒருவர் மகத்தான் அன்மீக அமைவத்திற்கு தன்னைத் தயார் செய்து கொள்ள வேண்டும். தியானம் அகற்கான அடிப்படையைக் கயார் செய்து, உங்கள் கண்களைத் திறக்க உதவுகிறது.
தியானம் குணப்படுத்தும் தன்மை வாய்ந்தது. உங்கள் கண்கள் குணப்படுத்தப்பட்டு விட்டால் அது என்னவென்று நீங்கள் அறிந்துகொள்வீர்கள்.
மக்கள் பலமுறை புத்தரிடம் ஆனந்தம் என்றால் என்ன? என்று கேட்பதுண்டு. என்னுடன் அமைதியாக சில மாதங்கள், சில வருடங்கள், நீங்கள் கனிந்து அறியக்கூடிய பக்குவமடையும் பொழுது நானே சொல்கிறேன், என்று பக்கர் எப்போதும் சொல்வதுண்டு.
பலரும் அவருடன் தங்கினர், ஆனால் புத்தர் ஒருபோதும் ஆனர்தம் என்றால் என்ன என்று அவர்களுக்கு சொன்னதேயில்லை.
ஒருநாள் அவர்களைக் கேட்பதுண்டு, இப்போது ஆனந்தம் என்றால் என்ன என்று அறிந்து கொள்ள விருப்பமா என்று அவர்கள் கூறுகிறார்கள், அதை சொல்ல முடியாது. ஆனால் நாங்கள் அறிவோம். நீங்கள் தந்திரமாக எங்களுக்கு ஆனர்கத்தை அளித்ததற்கு நன்றி. நீங்கள் இதைப்பற்றி எதுவும் சொல்லாமலே, அமைதியுடனும் சலனமற்றும் இருக்க உதவினீர்கள்.
நீங்கள் சலனமற்று மௌனமாக இருக்கும்போது உங்கள் உள்ளே ஏதோ பொங்குகிறது. அதுவே ஆனந்தம். அதுவே உங்களின் இயல்பான ஆழமான நிலை.
ஞாபகத்தில் வைத்துக் கொள்ளுங்கள். இது ஒரு அனுபவம் ; தத்துவமல்ல, மறுக்கப்படாத கொள்கைகள் அல்ல. இதை எந்த வேதநூல்களிலும் அடைத்து வைக்க முடியாது.
அனந்தம் பிரபஞ்சம் முழுவதும் எழுதப்பட்டு இருக்கிறது ; ஒரு மரத்தின் ஒவ்வொரு இலையின் மீதும், கடற்கரையின் ஒவ்வொரு கூழாங்கல் மீதும் ; உங்கள் இருப்புத் அழக்குல் ஆனந்தத்தை கன்மையின் அடி உணரும்போது இதை நீங்கள் பர்ர்க்க முடியும். பிறகு எல்லா இடங்களிலும் பார்ப்பீரர்க்ள. பிறகு இந்த முழு பிரபஞ்சமுமே ஆனந்தம். ஆனந்தத்தாலே அன்றி வேறு எதனாலும் இல்லை என்று அறிவீர்கள்.
உங்களுக்குள் ஆனந்தம் என்னும் பாடல் மீண்டும் மீண்டும் ஒலிக்கட்டும். உங்களுக்குள் நிலைக்கிருக்கட்டும். நித்யானந்தமாக ஆனந்தம் மலரட்டும்.
சஞ்சயன் கூறியது.
11.9. அரசனே, யோகத்திற்கு பேரிறைவனாகிய கிருஷ்ணர் இவ்வாறு சொன்னபிறகு அர்ஜுனனுக்கு மேலான பிரபஞ்ச வடிவை காட்டியருளினார்.
11.10. அவ்வடிவம் அநேக முகங்கள், கண்கள் உடையது; பல அதிசய காட்சிகள் கொண்டது; தெய்வீக ஆபரணங்கள் பல அணிந்தது; தெய்வீக ஆயுதங்கள் அநேகம் ஏந்தியது.
11.11. அர்ஜுனன், இந்த பிரபஞ்ச வடிவத்தை ஆடைகளும் திவ்யமான மாலைகளும். திரவியங்கள் அணிந்து, திவ்யமான வாசலை பூசி, பெரும் வியப்பூட்டுவதாக, பிரகாசிப்பதாக, முகமுடையதாக முடிவில்லாததாக, எங்கும் ஜொலிக்க கண்டார்.
11.12. வானத்தின் ஆயிரம் குறியர்களுடைய ஒளியானது ஒருமித்து உதித்திருக்குமானால் அது • அம்மஹாத்மாவின் ஒளிக்கு ஒப்பானதாகும்.
11.13. தேவ கேவரைடைய தேகத்தில், அப்பொழுது பலவிதமான பிரிந்துள்ள உலகம் யாவும் ஒன்று கூடியிருப்பதைப் பாண்டவர் பார்த்தார்.
11.14.பின்பு தனஞர்செயன் வியப்படைந்து,
- களன் அப்படிச் சொல்கிறாகள் ? °°
- என விசாரித்ததற்கு,
- சுரான் பெரிய அளாக வேண்டுமென, என சிறுவயதிலிருந்தே கனவு கண்டவர் என் தந்தை. கனவை நிஜமாக்க உடல், பொருள், ஆவி அணைத்தையும் செவழித்து என்னைப் படிக்க வைத்தார். வெற்றிக்கு ஊக்குமளித்தார்.
உரோமம் சிலிர்த்து, தெய்வத்தைத் தலையால் வணங்கிக் கைகூப்பி பேசினார்.
இந்த வரிகள், எல்லை இல்லாத, முடிவில்லாத, வியப்பூட்டும், எங்கும் நிறைந்திருக்கும் பரப்பிரம்மத்தின் இறைவனின் தன்மையைக் காட்டுகிறது.
இராமகிருஷ்ணர் இந்த அனுபவத்தை, பிரபஞ்ச வடிவை, உணர்ந்த போது செடியில் இருந்து ஒரு மலரைப் பறிக்கக் கூட அவரால் முடியவில்லை.
ஏனென்றால் எல்லாப் பூக்களும் கடவுளுக்கு குட்டப்பட்ட மாலையாகவே அவருக்குத் தெரிந்தன.
இந்த அனுபவத்தைப் பெற்ற மறுபடியும் ஒவ்வொருவரும் புதிகாக ஒரு நிலையில் பிறக்கின்றார்கள். இந்த அனுபவம் எல்லையில்லா தன்மை வாய்ந்தது. உடல் விரிவடைந்து எல்லாவற்றையும் உட்கொள்ளுகிறது. இந்த முழு பிரபஞ்சமுமே உடலின் ஒரு பாகமாக மாறுகின்றது. முழுமைக்கும், தனிமனிதனுக்கும் வித்தியாசம் இருப்பதில்லை. முழுழுமையே பாகமாகவும், பாகமே முழுழமையாகவும் உள்ளது.
மற்றொரு நிலையில் முழும பிரபஞ்சமும் உங்களுள் இயங்குகின்றது. உங்களைச் சுற்றி நீ ங்கள் பார்க்கும் அனைத்துமே நீங்களாகவே இருப்பீர்கள்.
குடிசைக்கு வெளியில் இருக்கும் புல், தூரத்தில் இருக்கும் நாய், பின்னால் இருக்கும் வரம், ஒவ்வொரு தனித்தனி பொருள், உயிர் உள்ள, உயிர் இல்லா பொருள் அணைத்தும் உங்களுக்குள் எதிரொலிக்கும், உங்களின் ஒரு பாகமாகவே மாறிவிடும்.
ஏனென்றால் என் அனுபவத்தில், இறந்த மிருகங்களின் மாமிசத்தின் சக்தியானது, சிகிச்சை அளிக்கும் சக்திக்கு உதவுவதாக இல்லை. அவ்வளவே.
இது ஏதோ நன்னடத்தையுடன் சம்பந்தப்பட்டது அல்ல. இந்த கோணத் தில் பார்க்கும்பொழுது, மாமிசம் சாப்பிடும் மிருகங்கள் பாவிகளா ? கண்டிப்பாக இல்லை.
நம்மைச் சுற்றி இருக்கும் எல்லாவற்றிலும் உயிர் இருக்கின்றது. ஒவ்வொரு பொருளிலும் உயிர் இருக்கின்றது. அது கல்லானாலும், பூமி ஆனாலும், மரம், பூச்சி, மிருகம் எதுவானாலும் கூட.
நாமும் அவர்களும் ஒரே சக்தியைத்தான் பகிர்ந்து கொள்கிறோம். ஒருவர் பிரபஞ்ச விழிப்புணாவையும், கூட்டு விழிப்புணர்வையும் அனுபவித்தார் என்றால்,
அனைவரும் ஒருவருடன் ஒருவர் நாம் இணைக்கப்பட்டு இருப்பதை உணர்கின்றார். நாம் அனைவரும் ஒன்றே.
அந்த மனநிலையில், பூக்களைப் பறிப்பது கூட மனதுக்கு உறுத்தும். ஒரு கொடிய மிருகம் கூட உங்கள் இருப்பில் அமைதியை உணரும். இந்த பிரபஞ்ச உணர்வில் எந்த வன்முறையும் இல்லை. எதையும் ஏற்றுக் கொள்ளும். அணை த்துக் கொள்ளும் தன்மை மட்டுமே உள்ளது.
இதைத்தான் அர்ஜனன், இந்த பிரபஞ்ச முகங்களுடனும், கணக்கிலங்காத வடிவில் காட்சிகளுடனும் கண்களுடனும், அற்புத பார்த்தார்.
அந்த வடிவம் பல தெய்வீக ஆபரணங்களை அணிந்திருந்தது. தெய்வீக ஆயுதங்க் பலவற்றை ஏந்தி இருந்தது. திவ்யமான மாலைகளும், ஆடை களும் அணிந்திருந்தது.
திரவயங்களை தெய்வீக வாசனை உடலெங்கும் பூசியிருந்தது. எல்லாம் பெரும் வியப்பூட்டுவதாக இருந்தது ; பிரகாசி த்தது ; முடிவற்றதாக எல்லாமுமாக வியாப்பித்திருந்தது.
அர்ஜனன் கிருஷ்ணரை அநேக முகங்களுடனும், கண்களுடனும் காண்கிறார். அர்ஜனன் 3600-ல் மேலிருந்து கீழும், இடமிருந்து வலமும் ஆக எல்லா திசைகளிலும் பார்க்கிறார்.
அவர் இந்த முழு பிரபஞ்சத்தையும், போர்க்களத்தில் உள்ள அனைவரையும் கிருஷ்ணருக்குள் பிரபஞ்ச விழிப்புணர்வாக காண்கிறார்.
fil (!5 ~.;rorf/ rm i5) [f U (§8' ru U/-QJ flj fi) f!J@j 6T<iiVGID (ol) G 11.J @ <iiV <ffi(ol). fil@ ~ .;rorf/rm Q__ Gm"<m LD 11.J mill ru U/-ru LD rrfil 11.J ci/ ~ .;ro 6Trm fil JD ru rTIT fl3 <mff,85 (!Jj 6T<oV ,m(ol) u5l <oV(ol) rrLD<oV ci/rflru<mLUQJIT 6Trm!!)J Qurr@m.
8'(§8'11.Jro Gu8i-€ilrmJD @JEfb ~f!JL/ff,IT,Ja;m L.Dwlff, <:!MJJ)lr;J./85(!Jj 6TLLrTff, ~f!JL/ff,IT,J,;,rrrra; @@85€ilrmJDro. 6}"Qrow!<oV ~f!JL/ff,IT,Ja;ro/rm i5IJDUi5iLGw ,dP-{QJ[frra; @@85filrmJDrTIT.
u fT@IT,J a; m, @JE ff, ru {TIT flj <ffif[,8', ,mm 8'(§8'11.J liiTT G U8i-€il rm JD rTIT. ~ IT~rorm @<oV<ffi(ol). a:l§a:11.J rm Gu rrlT 858', m flJ fj)<oV @@JE§)J Q ru ® Qfb rrim (ol) ci/ <oV @@85fil rm JD rrrm.
fii@fii [f rT~ U/-[f LD rmroWJ 85 (!Jj Gu rTIT 858', m flj fi) <oV JE Luu ru fD im JD ci/ ru rfl u u ff,f!J a; rr a;, ~IT,)® ;§I a; fj) u im ru ~ im ro flJ <mfb UJ w u rrlT 85 ® w a:85 fi) a:l§a:11.J WJ85 ® ru !:fl IT,) a; u u L (El @@85filrmJD§jl.
@uQUrT(.1:£l§jl 8'(§8'11.Jrm ci)QJe!!jU 8',fTL€il<mll.J85 8',{TLD Gu!!)] Qu!!)lfilJDrTIT. ~ IT~!iiTTWJ85(!Jj LD L (El Gw cil~ru e!!JUa;rrL€il ru yi/T,Ja;LJ u LLff,rTa; fil@ .;m-lT &..jJ)lrorr w, fj)ITLrua:wrra; 85a;rrt.:_€ilim11.J85 a;rrw urr85fi111.Jw Qu!!)lfilJDrrlT.
<:!M IT~ro rm dfb !iiTTJEfbflJ ff) <iiV, u 11.J u 85 ff) u5l <iiV <:!M im w ff) 11.J rr a; @@85fil JD rrlT. @wl G w <iiV ff,rTrm ~ru IT Gua:GruGm"(El w. ~ru IT a;Gm"L ff,rfla:row ~ru IT a;f!Ju<mro85 Qa;LLrr ff, @§ji ruim [f Ga; LU/-[f rr a; '€YrmJD rr a; @@JE fb§)J .
dfb rorr<oV ~JE ff, ~ im wfi) ili)a;r;i; w fl, cil [f LD rrro §)J. @JEfb ,dP-1 <m LD fi) u5l <oV ff, rrrm ~ ru IT fil@ ~ .;rorf/ rm 8'/l) fi) 11.J flj <ffif[, Q__ .;ro ITfil JD {TIT. ~JEf[, ,dP-1 ,m LD fi) u5l <iiV ,dP-1 ru IT Q ru @j ru {Ta; u IT,) Q a; @flj§)J85 Qa;rrGm"(El, e!P fj) €il85 Qa:, rrGm"(El @@JEff, rrrm.
11.J rrQ [f <iilJ(ol) {TU) @<mfb f[,IT 858',/Tfi) 11.J {Ta;' u L LJJ)I ru {T<iil) L/ rfl JE§ji Qa:,rrmm (!j)IJ.J<oVfilf!)ITS:,Gmrr, ru IT8',G;YT §jJ [ffj)@ La:rr<FO/a;m. ~ru IT8',ffi{T<iil) L/ rfl JE§ji Qa:,rrmm (Y!U/-11.J rT§)J. <:!M§)J Wl urufljfj)rm Qruroi u u rrLrra; @@JEff,rT w ff,IT85a;fljfj) fD (!Jj w ~JJ)lcilf!J (!Jj w
,Dp-1 Lj U Ftf!J U Ll§)J.
Q U (!5 LD u fT(ol) rrro G fE [f lT,Ja; rol <oV ~§)JG ru Q__ Gm"<m LD. c!fb rorr<oV @§ji cil fi) cil (ol)85a; rrro §)J. 6Trmro Q__ .;ro[f u u LL G![, rr, <:!M§)J LD wl ff, (!Jj (ol) JE rmim LD858', rr a; Qru ro/ u u @fljff, u u (El fil rmJD§)J.
6TLJ u U/- ~ IT~rorm a;Lr;i;rolrm a;@ im.;m-11.J rr<oV qbrmLDa; ~Wl uru w ~<mLJEff,rTG[frr ~ u u U/-G 11.J wwl fb ® (ol)C!:P w Q__ .;ro[f (ol) rrw 6Trm!!)J LD858', !@85 ® JE w i5i 85 ,ma; <:!M ro! u u fbf!Ja; rr a; Qruro/uu@fljf[,UULL§)J.
@u u U/-Ll u LL Wl uru w €i)(ol) L.Df[,IT,J8',!@85(!Jj LDL (El LD !2___rflfljf[,rT!iiTTf[, rr a; @@858',flj G![, im ru u5l <oV ,m (ol). @§ji ru im [f u5l <oV <:!M ITrorm fil@ ~ .;ro[f §)J @JEfb Qff, UJ ru a; ru U/-ruflj <mff, ~ ru@ 85 ® Q fb rfl JEfb ru ima; u5l G(ol) G 11.J u rrlT 85 fil JD rrlT.
fil@ ~.;m-lT, <:!M ru @85 ® c!fb!!)lfb <oV ~ ro! 85 ® w ru ima; u5l <oV u U/-Ll u U/-11.J rr a; Q__ 11.J IT flJ§)J fil JD rrlT.
G ru fD !!)1 LDfbflJ <mfbiF a:rrlTJEfb '€Y@ ru IT !2___(!5 ru ili) <oV(ol) rr @JE fb Q ff, UJ rua; a:85 fi) im 11.J G ru@ fy@ ruima;u5l<oV ~WJuciluurrlT.
@fbf!J(!JjLl i5IJD(!JjLD, @fbf!J(!Jj LJUfTLD @@85(!JjLD (Y!U/-QlfT(iiTT @<mJD8'85fi) '€YrmGJD.
@5) W QJ e!!j U 8',{TL._ €i) ,m 11.J 85 8',Gm"L ,dP-/ IT~!iiTTw/ rm ffe <ffi(ol)<ffi 11.J 8'(§8'11.J rm a:,,m L €i} €i} (ol) ru rf/a;ro/<oV ci/ru rf/85€ilJD rTIT. ~ IT~rorm c!fb!:P!Efb imwfi) u5l<oV @@85€ilJDrrrm. 8'(§8'11.J Gro fE LJEff, ru fD im JD ru IT 85 fil rm JD rrlT.
0 1fr6JQST ~ UUC!-8' QIJ'rrroil!Pri-soir ?-- ~er olllll'rrifl!i;g;g;riJ@, · llr!JiITQST Quiflw ~wrrs b6llm(5\Qu,er,
er iR{!)l6llwro?@!i>bg; sero21 15QZl"L6lll'T ~QST g;g;Qllg;. 15QITQ!J6ll j@~U> ITffil5 LL6(), Qurr@oir, ~olll ~QlleT/i;Qllg;ti> Ql1'€06ll@/i;~QSTQ!Jeru u{l.is Qll6ll/i;g;rrrr. Q6llrf)¢/i@ ~ii;su,61f/!i;g;rrrr.
அர்ஜனன் கண்ட காட்சி அவர் புரிதலுக்கு அப்பாற்பட்டது. எங்கெங்குப் பார்த்தாலும் திருஷ்ணரின் வடிவையே பார்த்தார். கிருஷ்ணரையே பல்வேறு வெடிவங்களாக, --உருவங்களாக, வடிவமற்றதாக, உருவமற்றதாக அனைத்திலும் அவரையே பார்க்கார்.
அர்ஜனன் பார்த்ததை விவரிக்க வார்க்கைகளே இல்லை. பட்டறிவிற்கும், தர்க்கத்திற்கும் அப்பாற்பட்ட, வார்த்தைகளுக்கும், புரிதலுக்கும் அப்பாற்பட்ட ஒன்றை, ஒருவர் எப்பம வார்க்கைகளால் விவரிக்க முடியம் ?
பரமாத்மாவின் உடலில் இந்த (1)(1)(1) பிரபஞ்சமும் பிரிந்து இருப்பதையும், அதே சமயத்தில் ஒன்று கூடி இருப்பதையும் அர்ஜனன் பார்த்தார்.
அண்டவெளியில் இந்த பிரபஞ்சம், குறியன், சந்திரன், புமி, கிரகங்கள் மற்றும் பல்வேறு உயிர்களாகப் பிரிந்துள்ளன. அவை அனைத்தையும் இங்கு ஒரு வடிவமாகப் பார்க்கிரோன்.
இந்த அழகான வர்ணனையை நீங்கள் பரிந்து • கொள்ள வேண்டும். சிறிது நேரம் கழித்து, அர்ஜனன் • பெற்ற விஸ்வரூபகாட்சியின் ஒரு துளி தரிசனத்தை நாமும் பெற கிருஷ்ண பரமாத்மாவிடம் பிரார்த்தித்து இந்த தியானத்திற்குள் நுழைவேம்.
அர்ஜனனால் இந்த பிரபஞ்சத்தை ● முழுழையாகவும், அதேசமயம் பல்வேறு ● பகுதிகளாகவும் காண முடிந்தது. நாம் பொதுவாக உபயோகப்படுத்தும் ஹாலோகிராம் (பல பாகங்களாக பத்திரப்படுத்தி ஒரு முழுமையான வடிவமாக உருவாக்கும் நுட்பம்) என்ற வார்த்தையினால் கூட அர்ஜனன் கண்ட காட்சியை வாணிக்க முடியாகு.
அர்ஜன்னுக்கு வழங்கப்பட்ட விஸ்வுவரூப காட்சியில், முழுமை, பிரிவில்லாமல், தொடர்ச்சியாக, இணைந்திருந்தது. முழுழமையே பாகத்தோடு பாகங்களாகவும், பாகங்களே முழுமையாகவும் . இருந்தது.
- சுவன் அப்படிச் சொல்கிறாகள் ? " என விசாரித்ததற்கு, 'சுநான் பெரிய ஆளாக வேண்டுமென, என சிறுவயதிலிருந்தே கனவு கண்டவர் என் தர்தை. கனவை நிறையக்க உடல், பொருள், அவி அணைத்தையும் செவழித்து என்னைப் படிக்க வைத்தார். வெற்றிக்கு உக்கமளிக்கார். குருஷேத்ர போர்க்களத்தில் உள்ள அனைவரிலுமே, அர்ஜனன் மட்டுமே விஸ்வரூப தரிசனத்தை காணும்பேறு பெற்றார். பிரபஞ்சம் முழுவதையும் கிருஷ்ணருக்குள் காணம் வரம் அளிக்கப் பெற்றார்.
அர்ஜனன் பார்த்த காட்சி அவரை முழுவதும் ஆக்கிரமித்தது. உண்மையில், அவன் அந்த காட்சியின் ஒரு பாகமே. அவரே பார்வையாளனாகவும். எகா பார்க்கப்பட்டகோ அதுவாகவும் இருந்தான்.
மேலும் அவர் பார்ப்பதையே அனுபவமாக உணர்ந்தார்.
குழந்தைப் பருவத்திலிருந்தே அர்ஜனனும் கிருஷ்ணரும் ஒன்றாகவளர்ந்தார்கள். கிருஷ்ணரின் சகோதரி சுபத்திரை, அர்ஜனனின் மனைவி இருவருக்கும் இடையில் நண்பர்களாக ஆழமான உறவு இருந்தது.
இந்த ஒரு கணத்தில் அந்த அமைக்கப்பட்டது.
கேள்வி : சுவாமிஜி, கிருஷ்ணருடனான அர்ஜனனின் உறவுமுறை மாற்றி அமைக்கப்பட்டதாக சொல்கிறீர்கள். அர்ஜனனுக்கு கிருஷ்ணரிடத்தில் இருந்தது நட்புரீதியான உறவு என்றும் சொல்லி இருந்தீர்கள். இப்பொழுது என்ன நடக்கின்றது ?
குருவிற்கும், சிஷ்யருக்கும் இடையே ஐந்து விதமான உறவுகள் பேசப்படுகின்றன. இந்த உறவுகள், பாவங்கள் (ஆட்ஹஸ்ஹள்) என்று சொல்லப்படுகின்றன.
சிஷ்யருக்கும் இடையே குருவுக்கும்,
நடக்கும் மனரீதியான நாடகத்தில், சிஷ்யரின் பாத்திரப் படைப்பை பாவங்கள் நிர்ணயம் செய்கின்றன.
வாத்சல்ய பாவம், மாத்ருபாவம், தாஸ பாவம், ககபாவம், மதுரபாவம் என்று ஐந்து பாவங்கள்.
தாயிடம் குழந்தை கொள்ளும் உறவு, மாத்ரு பாவம். இராமகிருஷ்ணர் காளி மாதாவிடம் இந்த உறவைத்தான் வெளிப்படுத்தினார்.
இராமகிருஷ்ணர் காளி மாதாவிற்கு உணவு படைக்கும் முன்பு, காளி சிலையின் முக்கின்கீழ் நூலை வைத்து அன்னை சுவாசிக்கிறாளா என்று பரிசோதிப்பதுத வழக்கம். இந்த உறவுமுறை முழுழு நம்பிக்கையைச் சார்ந்தது.
ஹனுமானுக்கு ராமனிடம் இருந்த முழுமையான பக்தி தாஸ பாவத்திற்கு உதாரணம் எஜமான் வேலைக்காரன் உறவமுறை.
எல்லா உறவுகளிலும், தாஸ் பாவமே அடிப்படையான, நிலையான மாறாத ஏற்றுக் கொள்ளும் தன்மையும் சரணாகதியும் கொண்டது.
கிருஷ்ணரிடம் அர்ஜனனதுக்கு இருந்த நட்புரீதியான உறவு முறையே சகபாவம். இது நட்புரீதியான ஒருவரை ஒருவர் ஏற்றுக் கொள்ளும் சமமான உறவுமுறை அளிக்கும் உறவு.
முடிவாக, மதுரபாவம் என்பது காதலனிடம் காதலிக்கு இருக்கும் அன்பு. மீராவிற்கு கிருஷ்ணரிடமும், கோபிகைகளுக்கு கிருஷ்ணரிடமும் இருந்த அன்பு மதுரபாவமே -தான் என்ற உணர்வு முழுமையாக கரைந்த நிலையை மதுரபாவம்.
பெரும்பாலான சந்தர்ப்பங்களில், எல்லா நேரங்களிலும், காலத்திலும், இந்த பாவங்கள் இருப்பதில்லை. முழுமையாக அனைத்து பாவங்களும் கலந்தே இருக்கின்றன.
குறிப்பிட்ட சந்தர்ப்பத்தில், இந்த அர்ஜனன் கிருஷ்ணருடைய விஸ்வரைப காட்சி யைப் பார்த்தபொழுது நட்பைப் பற்றிய எல்லா நினைவுகளும் மறைந்த அவர் ஒரு சிறந்த வேலைக்காரனமாக மாறினார்.
கைகள் நடுங்கள, ரோமம் சிலிர்க்க, கண்ணில் நீர்வழிய, தான் என்ன பார்க்கி றாம் என்பதைப் புரிந்து கொள்ள முடியாமல் அர்ஜனன் மலைத்து போனான்.
தன் நண்பராக இருந்த கிருஷ்ணர் முன்பு, கைகள் கூப்பி, தலை வணங்கி, தனை மறந்த பரவச நிலையில் பேசத் துவங்கினார்.
அர்ஜனன் கிருஷ்ணரைப் பார்த்து பயப்படவில்லை. கிருஷ்ணரிடம் அர்ஜனன் உணர்ந்தது அவரது புத்தியில் இருந்து வரவில்லை. அவர் அறியாமல் அவர் நுண்ணறிவால் நிகழ்ந்தது.
நீங்கள் ஒரு முழு இரவும் பகலும் முயன்றாலும், உங்களால் உங்கள் ரோமக்கை சிலிர்க்க வைக்க முடியாது. தனை மறந்த பரவச நிலையை வரவழைக்க முடியாகு. அர்ஜனன் பக்திப்பூர்வமான பயத்தில் இருந்தார். ஈடு இணையில்லா ஒரு சக்தியின் முன்பு தான் இருப்பதை அவர் உணர்கின்றார்.
இதற்கு முன்பு இது போன்ற எதையும் அவர் அனுபவித்ததில்லை. அவர் பட்டறிவு ஒய்வெடுக்க, அவர் இருப்புத் தன்மை முழுமையாகத் திறந்தது.
உண்மையில் அர்ஜனன் அந்த கணத்தில் எல்லா பாவங்களையும் கடந்திருந்தார். அவர் ஐந்து பாவங்களையும் கடந்திருந்தார். அவர் ஐந்து பாவங்களுக்கும் மேலான மகா பாவத்தில் இருந்தார்.
உலகின் பயருடுக்கம் / பயத்தால் உலகின் நடுக்கம்
11.15.அர்ஜனன் சொன்னது :
தேவா, உமது உடலில் தேவர்கள் எல்லோரையும், உயிர் தன்மைகள் அனைத்தையும், தாமரை மலர் மீது அமர்ந்துள்ள படைப்பின் கடவுளான பிரம்மாவையும், எல்லா ரிஷிகளையும், தேவ ஸர்ப்பங்களையும் பார்க்கிறேன்.
11.16.விஸ்வுரூப, அகிலாண்ட வடிவின்னே, எண்ணில்லா கைகள, வயிறுகள், முகங்கள் கண்கள் உடைய உமது எல்லையில்லா உருவத்தை எங்கும் பார்க்கிறேன்.
மேலும் உமது முடிவையோ, நடுவையோ, துவக்கத்தையோ நான் காணவில்லை.
11.17. கிரீடம் அணிந்து, கதை (ஞ்ஹற்ட் ஹ)தாங்கி, சக்கரம் ஏந்தியவராய், எங்கும் வீசும் ஒளிப் பிழம்பாய், காண்பதற்கு அரியவராய், சுடும் குரியாக்னி போன்றவராய், எல்லையில்லாதவராக உள்ள உம்மை நான் எங்கும் பார்க்கிறேன்.
்கள் அப்படிச் சொல்கிறீர்கள் ? °° என விசாரித்ததற்கு, 'சுநான் பெரிய அளாக ெவண்டுமென, என சிறுவயதிலிருந்தே கனவு கண்டவர் என் தந்தை. கனவை நிறுமாக்க உடல், பொருள், அவி அணைத்தையும் செலவழித்து என்னைப் படிக்க வைத்தார். வெற்றிக்கு ஊக்கமனித்தார்.
11.18.தாங்கள் அழியாதவர், அறியத்தகுந்த பரம்பொருள். இப்பிரபஞ்சத்தின் ஒப்பற்ற பொக்கிஷம், சனாதன தா்மத்தை காக்கும் மாறாத அமிவில்லாத ரட்சகர் என்றென்றுமுள்ள பரமாத்மா என்று நான் அறிகிறேன்.
11.19. ஆதி நடு அந்தம் இல்லாதவரும், முடிவில்லா சக்தியை உடையவராம். எண்ணில்லா கைகளை உடையவரும், குரிய சந்திரர்களை கண்காளக உடையவரும், சுடும் தீயை வாயாக படைத்தவரும், தமது தேஜஸினால் (ஒளியினால்) உலகம் முழுவதையும் எரிகின்றவருமாக உம்மை நான் பார்க்கின்றேன்.
11.20.விண்ணுக்கும் மண்ணுக்கும் இடையில் இருக்கும் வெளியும், மற்ற அணைத்தும் உம்மாலே நிரம்பப் பெற்று இருக்கின்றன. மஹாத்மாவே, உமது அற்புகமான இந்த உக்கிர வடிவத்தைக் கண்டு மூன்று உலகும் நடுங்குகிறது.
11.21. தேவ கூட்டங்கள் உம்மிடம் பகுதின்றனர் ; சிலா் அஞ்சி கைகூப்பி உம்மைப் புகழ்கின்றனர். மஹரிஷிகளும், முனிவர்களும் வாழ்க என்று உம்மைப் போற்றுகின்றார்கள்.
11.22. ருத்திரர், ஆதித்யர், வசுக்கள், சாத்தியர், விஸ்வதேவர், அஸ்வினிதேவர், மருத்துக்கள், உஷ்மபர், கந்தர்வர்கள், யக்ஷர், அசுரர், சித்தர் இவர்கள் கூடி நின்று வியப்படன் உம்மையே பார்க்கின்றார்கள்.
11.23. பெரிய தோள்களை உடையவரே, பல முகங்களையும், கண்களையும் உடைய, பல கைகள், தொடைகள், பாதங்கள், பல வயிறுகள், பயமுறுத்தும் பல வளைந்த பற்கள் உடைய உமது பேருருவைக் கண்டு உலகங்கள் நடுங்குகின்றன. நானும் அப்படியே.
11.24.விஷ்ணவே, வான் அளாவி பல நிறங்களுடன் பிரகாசிக்கின்ற, திறந்த வாய்களையுடைய, ஜொலிக்கின்ற பெரிய கண்களையுடைய, உம்மைக் கண்டு மனம் நடுங்கிய நான் தைரியத்தையும் அமைதியையும் காண முடியவில்லை.
பரமாத்மா இருக்கும் அதே உணர்வு நிலையில் அர்ஜுனன் இருப்பதால் இந்த
்களன் அப்படிச் சொல்கிறீர்கள் ? " என விசாரித்தற்கு, சுரான் பெரிய ஆளாக வேண்டுமென, என சிறுவயதிலிருந்தே கனவு கண்டவர் என் தந்தை. கனவை நிஜமாக்க உடல், பொருள், ஆவி அனைத்தையும் செலவழித்து என்னைப் படிக்க வைத்தார். வெற்றிக்கு ஊக்கமளித்தார்.
வரிகள் பகவான் சொன்னது (பகவான் உவாச) என்றே துவங்கி இருக்க வேண்டும்.
இந்த வாக்குழலம் (சொற்கள்) நமக்காக பகவானிடம் இருந்தே வந்ததாக சொல்லப்படுகிறது.
இவ்விதமாக அரிய முறையில் அவர் தெய்வீகரூபத்தை வர்ணிக்கின்றார். ஏன் இப்படி செய்ய வேண்டும் ? என்று நீங்கள் வியப்படையலாம்.
கொள்ளுங்கள். கருவுசெய்து புரிந்து அனுபவத்தையும் வடிவத்தையும், இந்த அடைவதற்காக நாம் உழைப்பதற்கு நம்மை உற்சாகப்படுத்துவதற்காகவும், இந்தப் பாதையிலே நாம் செல்வதற்காகவும் அவர் இப்படிச் செய்கிறார்.
அர்ஜுனன் நமக்கு வழி காட்டுகின்றான். அவர் சொல்கிறார், பகவானே, உமது உடலில் எல்லா தேவர்களையும் பார்க்கிறேன் ; எல்லா வாழும் உயிரினங்களையும் பார்க்கிறேன். தாமரை மலரில் அமர்ந்திருக்கும் பிரம்மாவை பார்க்கிறேன். எல்லா ரிஷிகளையும், தேவ சர்ப்பங்களையும் காண்கிறேன்.
விஸ்வத்தின் நாயகனே, எண்ணில்லா கைகள், வயிறுகள், முகங்கள், கண்கள் உடைய உமது எல்லையில்லா வடிவத்தை காண்கிறேன். பிரபஞ்ச வடிவே, உமது துவக்கத்தையோ, நடுவையோ, முடிவையோ நான் பார்க்கவில்லை.
உண்மையிலேயே, நீங்கள் 360 டிகிரி கோணத்தில் மேலும் கீழும், இடதும் வலதும், எல்லா திசைகளிலும் பார்க்க ஆரம்பிக்கும்பொழுது, துவக்கம், முடிவு, நடு என்பதே இல்லை.
அது எப்படி என்றால் வட்டவடிவமான திரையில் பார்க்கும் சிறப்பு திரைப்படங்களைப் போன்றதொரு அனுபவம். எது தொடக்கம்? எது நடு ? எது முடிவு? என்று வர்ணிக்கமுடியும்? அது ஒரு முடிவில்லாத வட்டம்.
முடிவில்லா அந்த வட்டத்திற்கு துவக்கமும்
இருபத்தைந்து வருடம் போராடினார். அமெரிக்காவில் எனக்கு வேலை கிடைத்தபற்குத்தான் அவர் ஒய்வெடுத்தார். வாழ்க்கையை வாழ அவருக்கு அப்போதுதான் நேரம் கிடைத்தது. அதன் பன்தான் எங்களுக்குத் தெரிந்தது …
'ஏன் அப்படிச் சொல்கிறாகள் ? " என விசாரித்ததற்கு, 'சுரான் பெரிய ஆளாக வேண்டுமென, என சிறுவயதிலிருந்தே கனவு கண்டவர் என் தந்தை. கனவை நிஜமாக்க உடல், பொருள், ஆவி அனைத்தையும் செலவழித்து என்னைப் படிக்க வைத்தார். வெற்றிக்கு ஊக்கமளித்தார்.
Part 8: Bhagavad Gita Demystified, Chapter 7-12_Tamil_part_8.md
இல்லை. முடிவும் இல்லை. அதனால் நடுவும் இல்லை. துவக்கமும், முடிவும் இல்லாதபோது நடுப்பகுதி பற்றி பேசுவது அர்த்தமற்றது.
அந்த வடிவம் எங்கும் வீசுகின்ற மின்னலைப்போல் காண்பதற்கு அரியதாக இருந்தது. எல்லா பக்கமும் பரவி கொளுத்தெரிக்கும் சூரியனின் வெப்பத்தைப் போன்று அளவிட முடியாத ஒளிப்பிழம்பாக இருந்தது.
இருப்பினும், பல்வேறு கிரீடம் அணிந்தவராக கதைகளை (ஞ்ஹர்ட்ஹ) தாங்கியவராக, சக்கரம் ஏந்தியவராக இருக்கும் கிருஷ்ணரை, ஒளிப்பிழம்பாக விளங்குபவரை அர்ஜுனன் எங்கெங்கும் காண்கிறார்.
அர்ஜுனன் சொல்கிறார், உமது அற்புதமான, எல்லா பக்கமும் ஜொலித்துக் கொண்டிருக்கும் ஒளிபொருந்திய ரூபத்தை கண்கொண்டு பார்க்க முடியவில்லை. கொளுத்துகின்ற தீயும், சூரியனைப்போல எல்லையில்லாமல் கதகதத்துக் கொண்டு இருக்கின்றீர்கள்.
புராணங்களில் வர்ணிக்கப்படும் விஷ்ணுவின் ரூபத்தையே அர்ஜுனன் இங்கு கிரீடம் தரித்தவராக, காண்கிறார். தாங்கியவராய், சங்கு சக்கரம் ஏந்தியவராகவே விஷ்ணு ஓவியம் போன்று வர்ணிக்கப்படுகிறார்.
பார்கடலில் ஆதிசேஷன் மீது பள்ளி கொண்டவராக. அவருடைய தொப்புள் கொடியில் இருந்து தாமரை மலரில் பிரம்மன் எழுந்தருளுவதாகவே விஷ்ணு வர்ணிக்கப்படுகிறார்.
அர்ஜுனன் வடிவமில்லா சக்தியை காண்கிறார். வானத்தில் ஆயிரம் சூரியன்கள்
ஒன்றாக உதித்திருக்குமானால் எப்படிப்பட்ட ஒளிப்பிழம்பாக, காண கண் கூசுமோ, அதுபோல் அவனது ஞானக்கண்ணால் கூட பார்க்க முடியாத ஜொலிப்பாக அச்சக்தியை உணர்கிறார்.
பலன்களால் புரிந்துக்கொள்ள முடியாத, பார்த்ததை விளக்க முடியாத அனுபவத்தை அர்ஜுனன் பெறுகிறார். திடீரென்று இந்த வரிகளில் காட்சி மாறுகின்றது.
அர்ஜுனன் இப்பொழுது சம்பந்தமில்லாமல், யோசிக்காமல், ஒன்றுக்கொன்று
இருபத்தைந்து வருடம் போராடினார். அமெரிக்காவில் எனக்கு வேலை கிடைத்தபற்குதான் அவர் ஒய்வெடுத்தார். வாழ்க்கையை வாழ அவருக்கு அப்போதுதான் நேரம் கிடைத்தது. அதன் பன்தான் எங்களுக்குத்
தொடர்பில்லாதது போல ஏதேதோ சொல்லத் துவங்குகிறார்.
காணும் யாவும் கிருஷ்ண பரமாத்மாவாகவும், அதற்கு அப்பாலும், முடிவில்லா தன்மையுடனும் நித்யமாக நிரந்தரமாக அவரையே காண்கிறார்.
விண்ணுக்கும் மண்ணுக்கும் இடையில் இருக்கும் வெளியும், மற்ற அனைத்தும் உம்மாலே நிரம்பப் பெற்று இருக்கின்றது. உமது துவக்கத்தையோ, முடிவையோ. நடுவையோ என்னால் காண முடியவில்லை.
இருபத்தைந்து வருடம் போராடினார். அமெரிக்காவில் எனக்கு வேலை கிடைத்தபற்குத்தான் அவர் ஒய்வெடுத்தார். வாழ்க்கையை வாழ அவருக்கு அப்போதுதான் நேரம் கிடைத்தது. அதன் பன்தான் எங்களுக்குத்
மஹாத்மாவே, உமது அற்புதமான இந்த உக்கிர வடிவத்தைக் கண்டு இந்த பிரபஞ்சமும், எல்லா உலகங்களும் நடுநடுங்குகின்றன.
எல்லா தேவ கூட்டங்களும் அஞ்சி நடுங்கி உருவுமில்லா உன் வடிவிற்குள் புகுகின்றனர். சிலர் அஞ்சி கைகூப்பி உம்மை புகழ்கின்றனர்.
முனிவர்களும், ரிஷிகளும் தன்னை உணர்ந்த சித்தர்களும் உம்மைப் போற்றி புகழ்ந்து வியந்து ஏற்றுக் கொள்கின்றனர்.
ரூபவடிவத்தின் மாபெரும் விஸ்வ அலைவரிசையைப் பற்றி பகவத்கீகையில் வேறு எங்கும் போல விளக்கப்பட்டது சொல்லப்படவில்லை.
மாறாத, நிரந்தரமான நிலைத்திருக்கும் ரூபத்தை அர்ஜுனன் பார்க்கின்றார். திவ்யநேத்ரம் அல்லது ஞானக்கண் இல்லாமல் அர்ஜுனனால் சாதாரணமாக அதை கண்டிருக்க முடியாது.
பிரிந்திருக்கும் பலவாக ஒன்றாக,
பொருள்கள் அனைத்தும், உயர்திணையில் இருந்து அஃறிணை வரையில் உள்ளவை அனைத்தும் கிருஷ்ணரின் உடலில் ஒன்றுகூடி இருப்பதை, அவரே இந்த பிரபஞ்ச த்தின் வெளிப்பாடாக இருப்பதை அர்ஜுனன் பார்க்கிறார்.
எங்கும் நீக்கமற நிறைந்திருக்கும், இனிமையான அற்புதமான வடிவம் திடீரென்று கலக்கத்தை அளிப்பதாக மாறுவதை அர்ஜுனன் உணர்ந்தான்.
நடப்பது என்னவென்று அர்ஜுனனுக்கு புரியாவிட்டாலும் தான் இனிமேல் பார்க்க இருப்பது இனிமையாக இருக்கப்போவது இல்லை என்று அவர் உணர்கிறார்.
அவர் காண்பது அவருக்கு நடுக்கத்தை அளிக்கின்றது.
எங்கும் நீக்கமற நிறைந்திருக்கும் விஷ்ணுவே! வான் அளாவி பல நிறங்களுடன் பிரகாசிக்கின்ற, கனல் வீசும் திறந்த வாய்களையுடைய, ஜொலிக்கின்ற, மிகப் பெரிய கண்களையுடைய உமது வடிவம் என்னை நடுநடுங்க வைக்கிறது. என் இதயம் பயத்தால் நடுங்கி, கலங்குகின்றது. உம்மை காணும்போது தைரியமோ, அமைதியோ நான் அடையவில்லை.
துவக்கமும், முடிவும், நடுவும் இல்லாத வடிவமென்று கூறி வந்த அர்ஜுனன் இப்பொழுது உமது வடிவம் வான் அளாவி நிற்கிறதென்று சொல்கின்றார்.
அவருடைய பரவசமான அனுபவத்திலிருந்து கொஞ்ச கொஞ்சமாக கீழிறங்கி வருவதை இது குறிக்கின்றது. திறந்த வாய்களையுடைய, கனல் வீசும் அகலமான கண்களையுடையு, உம்மைக் கண்டு கலங்கிய நான் தைரியத்தையும், அமைதியையும் காணாமல் நடுங்குகின்றேன்.
தயவுசெய்து புரிந்து கொள்ளுங்கள், பத்தியை சமநிலைப்படுத்த முயற்சிக்காதீர்கள். இந்த குழப்பமான புத்தி பேதலித்த உலகத்தில் தான் இருப்பீர்கள். சமமான மனநிலை என்பதே இல்லை.
அர்ஜுனன் விரும்பும் சமநிலை என்பது அவர் பட்டறிவின் கட்டுப்பாட்டிற்குக் கீழ் இருக்கும் மனதைத்தான். மனிதன், செயலின் காரணங்களையும், விளைவுகளையும் அறிந்து தன் கட்டுப்பாட்டில் வைத்திருக்க விரும்புகிறார்.
இருக்கும் வரையில் புத்தியும் மனமும் உங்கள் கட்டுப்பாட்டில் உங்கள் அஹங்காரம் ஸ்திரமாக இருக்கின்றது. நீங்கள் உங்களை தலைவராக உணர்கின்றீர்கள்.
இவை உங்களிடம் இருந்து எடுக்கப்படுகிறதோ, என்ன எப்படி செய்வது என்றே தெரியாமல், தலைமை பண்பை இழந்து விடுகின்றீர்கள்.
்களன் அப்படிச் சொல்கிறீர்கள் ? ° என விசாரித்ததற்கு, 'சுநான் பெரிய ஆளாக வேண்டுமென, என சிறுவயதிலிருந்தே கனவு கண்டவர் என் தந்தை. கனவை நிஜமாக்க உடல், பொருள், ஆவி அனைத்தையும் செலவழித்து என்னைப் படிக்க வைத்தார். வெற்றிக்கு ஊக்கமளித்தார்.
கடலின் ஒரு துளியாக மாறிவிடுகின்றீர்கள். அந்த நிலையில் இருக்க முடியாமல் பயந்து விடுகிறார்.
துளி என்பது கடலின் ஒரு பகுதியே. கடலின் ஒரு பாகமாக இருக்கும் வரையில் பிரிவு என்பதே இல்லை. தனக்கென ஒரு அடையாளத்தை உருவாக்கிக் கொள்ளும்போது தான் கடலின் பாகமல்ல என்று உணர்கின்றது.
தன்னை ஒரு தனி பிரக்ருதி ஆக உணர்கின்றது. கடலுடன் கலக்கும் தருணம் வரும்பொழுது பயம் அடைகிறதுதான். கடல் அல்ல தனிதான் என்ற பிரிந்திருக்கும் உணர்வோடு, பார்க்கும்போது பயமடைகிறது.
முதல் விஸ்வரூப காட்சியைத் தரிசித்தபோது காட்சியுடன் இரண்டற கலந்து இருந்தார். இப்போது திடீரென்று பிரிந்ததாக உணர்கிறார். அது மட்டுமல்லாது பய உணர்வும் பற்றிக் கொள்கின்றது.
கேள்வி : சுவாமிஜி, கடவுள் என்பது ஆனந்தம் என்று சொன்னீர்கள். நாங்கள் கடவுளை உணரவில்லை. ஆகவே கடவுள் என்பது ஒரு கருத்தாகவே உள்ளது. ஆனால் ஆனந்தத்தை நாங்கள் உணரமுடியும் என்றும் கூறி இருக்கின்றீர்கள், அப்படி என்றால் கடவுளை உணர முடியும் என்பதே பொருள். ஆனந்தத்தை அடையும் வழிமுறைகள் என்ன ?
ஆனந்தம் என்பது அடையப்படுவது அல்ல ; செயலின் விளைவு அல்ல ; லட்சியம் அல்ல ; எதிர்காலத்தில் நிகழும் ஒரு செயலும் அல்ல. ஆனந்தத்தைப் பெற வேண்டும் என்ற ஆசையோ, பேராவலோ ஒருவர் கொள்ள முடியாது. நம் இருப்புத் தன்மையே ஆனந்தமயமானது.
நம்முள்ளே நாம் மூழ்கும்போது, உள்முகமாக உற்றுநோக்கும் போது ஆனந்தம் கண்டுபிடிக்கப்படுகிறது. ஆனந்தம் அடையப்படுவது அல்ல. வெளிப்படுவது.
இதுவே தியானத்தின் அடிப்படை, நாம் அடைய தகுதியானது என்று நாம் நினைப்பவை அனைத்துமே ஏற்கனவே நம்முள்ளே இருக்கின்றன. அடையத் துடிப்பது
்கள் அப்படிச் சொல்லிறீர்கள் ? °° என விசாரித்தற்கு, 'நான் பெரிய ஆளாக வேண்டுமென, என சிறுவயதிலிருந்தே கனவு கண்டவர் என் தந்தை. கனவை நிஜமாக்க உடல், பொருள், ஆவி அனைத்தையும் செலவழித்து என்னைப் படிக்க வைத்தார். வெற்றிக்கு ஊக்கமளித்தார்.
அனைத்தும் அடையதகுதியானவையும் அல்ல. பணம், புகழ் போன்றவை எளிதில் அடையக் கூடியவையே, ஆனால் வந்த வேகத்திலேயே நம்மை விட்டுச் சென்றுவிடக் கூடிய தன்மை கொண்டவையும் கூட. அதனால் இவை அடைய தகுதி அற்றவை. மரணம், இவற்றிடமிருந்து நம்மை பிரித்துவிட முடியும்.
அடையத் துடிப்பது அனைத்தும் அடையத் தகுதி இல்லாதவை மற்றும் அடையத் தகுதியானவை என்று நாம் நினைப்பது நம்முள்ளே ஏற்கனவே இருக்கின்றன. நீங்களே அவற்றால் உருவாக்கப்பட்டு இருக்கிறீர்கள்.
இவற்றின் ஆனந்தம், கடவுள், அன்பு, நுணுக்கமான கலவையே நாம். அவை ஏற்கனவே கொடுக்கப்பட்டிருக்கின்றன. நாம் எதுவும் செய்யத் தேவையில்லை.
உள்ளே அவை உங்கள் இருந்தும், ஜென்மங்களாக உபயோகப்படுத்தாமல் பல விட்டுருக்கின்றீர்கள். நீங்கள் அவற்றை மறந்து இருக்கிறீர்கள். உபயோகப்படுத்த ஆரம்பிக்காவிட்டால், அவற்றின் இருப்பை உணர மாட்டீர்கள்.
நீங்கள் இழந்துவிட்டிருப்பதாக நினைக்கும் அன்பு, கடவுள், ஆனந்தம் இவற்றை மறுபடியும் கண்டுபிடிக்க உதவுவதே ஒரு குருவின் வேலை.
ஒரு சாதாரண மனிதனுக்கும், புத்தர் அல்லது கிருஷ்ணர் போன்றவருக்கும் உள்ள வித்தியாசம் அவர்களது விழிப்புணர்வு நிலை மட்டுமே. இருவரும் ஆனந்தமயமானவர்களே; ஒருவர் அதனை அறிந்தவர், மற்றொருவர் அதனை அறியவில்லை.
நீங்கள் அதனை அறியும்போது உங்களுக்குள் ஆழமான நன்றியுணர்வு பொங்குகிறது. அதனை அறியாதபொழுது எல்லாவற்றையும் குற்றம் சாட்டிக் கொண்டு, காரணமில்லாத எரிச்சலோடு, வாழ்க்கையையே சுமையாக வாழத் துவங்குகின்றீர்கள்.
இருபத்தைந்து வருடம் போராடினார். அமெரிக்காவில் எனக்கு வேலை கிடைத்தபற்குத்தான் ஒய்வெடுத்தார். அவர் வாழ்க்கையை வாழ அவருக்கு அப்போதுதான் நேரம் கிடைத்தது. அதன் பன்தான் எங்களுக்குத் தெரிந்தது ...
ஏன் அப்படிச் சொல்கிறார்கள் ? ** என விசாரித்ததற்கு, "நான் பெரிய ஆளாக வேண்டுமென, என சிறுவயதிலிருந்தே கனவு கண்டவர் என் தந்தை. கனவை நிஜமாக்க உடல், பொருள், ஆவி அனைத்தையும் செலவழித்து என்னைப் படிக்க வைத்தார். வெற்றிக்கு ஊக்கமளித்தார்.
எவ்வாறு நமது உடல் உயிர் வாழ்வதற்கு சுவாசம், இரத்த ஓட்டம், சத்துணவு மிகவும் தேவையோ அது போல நமது ஆன்மா, உயிர் வாழ்வதற்கும் ஆனந்தம் தேவை.
ஆனால் நம் உள்ளே ஓடும் சக்தி ஓட்டத்தை உணர, நமக்குள் சிறிதளவாவது மூழ்கிப் பார்க்க வேண்டும்.
ஒருமுறை ஆனந்தத்தின் ஊற்றை நீங்கள் உணர்ந்துவிட்டால், வாழ்க்கையை நீங்கள் பார்க்கும் பார்வை முற்றிலும் புதிதாகி விடுகிறது. படைப்பை, பிரபஞ்சத்தை ஒரு புதிய கண்ணோட்டத்தில் பார்க்கத் துவங்குகிறீர்கள்.
எதையெல்லாம் நீங்கள் உங்களுக்குள் உணர்ந்தீர்களோ, அதையே எங்கும் பார்ப்பீர்கள். எதுவோ, அதையே நாம் ஏனென்றால் படைப்பிலும் காண்கிறோம்.
படைப்பு, ஒரு கண்ணாடி போன்றது. இருப்புத் தன்மையைத் தான் பிரபஞ்சம் எதிரொளிக்கின்றது. ஆனந்தம் தான் உங்கள் இயல்பு என்று நீங்கள் உணர்ந்துவிட்டால் பிரபஞ்சத்தையே ஆனந்தமயமாக உணர்வீர்கள். இதைத்தான் முக்தி, தன்னை உணர்தல் என்று அழைக்கின்றோம்.
ஒரு சின்ன கதை ......
ஒரு சிறுவன் தனது ஏழ்மையைப் பற்றி எப்பொழுதும் குறை சொல்லிக் கொண்டே இருந்தான். நான் ஏழையாக பிறந்ததே எனது துரதிருஷ்டம். என்னால் படிக்கவோ, பிரார்த்தனை செய்யவோ கூட முடியவில்லை, என்று ஒருநாள் தன் தந்தையிடம் சொன்னான்.
இருபத்தைந்து வருடம் போராடினார். அமெரிக்காவில் எனக்கு வேலை கிடைத்தபற்குதான் அவர் ஒய்வெடுத்தார். வாழ்க்கையை வாழ அவருக்கு அப்போதுதான் நேரம் கிடைத்தது. அதன் பன்தான் எங்களுக்குத்
அவனது தந்தை பதிலளித்தார், மகனே, வாழ்க்கையை உள்ளவாறே ஏற்றுக் கொள்வதும், வரவேற்பதுமே மிகவும் இனிமையான பிரார்த்தனையும், இனிமையான கல்வியும் ஆகும்.
ஆனந்தத்தை நீங்கள் தேர்ந்தெடுக்கலாம். ஆனந்தத்தைத் தேர்ந்தெடுக்கும் உரிமை உங்களுக்கு இருக்கின்றது என்று நீங்கள் அறிவீர்கள். ஆனால் ஆனந்தத்தை மட்டுமே தேர்வு செய்வீர்கள்.
roruul.S/-- [email protected] rorrriT!J)J Gs;L....u<1ff, s;,,_L ffea;s;jmff, ru!L....@rui@rumff, ff, illiiiYTI LJ au rr@LD Gla:lLJ .;v rT(!!j LD. ff, lLJ riiJ 8", rrfl, r'r 8", ill, ff,rTLD fiJ 8',8", rrfl,r'r 8", ill, ffe 8,8", j mff, .,g){ LJ u LS/-- a lLJ rul L.... (£1 rui@riil 8", ill. @ffe LEI 8", Gl../ LD roriiiYT/ lLJ ff, rr 8", . @ (!!j LJ u mf[,a; <hGm@ JE riiJ 8", <1GYT qj,#a=rfl lLJ LJ u@@<Jr'rs;m.
qJ, rojff, LD rr s; @(!!ju u <1ff, @lU Col) u rrm ffe. ffea;s; LD rr"" [i;/ IJLI u ffe @lU fD ms;a,(!!5 LDrTfDrTroffe. !LGmm LDuS!(ol) ffea;s;u u@ruffe rorrriTuffe LEls;Gl..J LD <hl.S/--roLDrrro Gla:tLJ(ol).
qJ,rorT(ol) LEl<hGl..JLD filfDmLDlLJrT<hGJ../LD, d)lf]5/Gl..JUJd,fT6l..lLDrT<hGl..JLD roruul.S/-- fb}B;<hLDrrs; @ (!!j LJ Uffe rorro !J)J LD$8", GYr fil[E fi/ ffiffe ffe a;s; LJ u@fii fl) rTfT <hill.
LEls; #fil fl) JEff, ffe a; s;a; <h m .;iJ (§ fT <hill qf, $1 rul@fi! fl) rTfT <hill. ffe a;s; LJ [email protected] ff, fD (!!5 6T ffe GJ../ (] LD @(ol)m .;u rorrriTfD rr~ w rormf5 lU rrru ffe s;Gm@iSl l.S/--ffif5 rrruffe ffe a;s; u u@fii fD rrr'r"" ill.
§! (!!j LD roJJ5 .;tJ LD (!!jffiff, 6l..J fT ff, m (] fJ5 rTlLJ rTiiiYTI uSJ LLD, LD m .;iJ 6l..J rT 8'6YI.Jff, .;vj fi/ fD (!!5 Q B'ro!J)J ryi rriT!J)J (!J)fb Col) JJ5 rrrriT(!!J ru rTIJLD 'gj) 0 Q ru@a; (!!5 LD rT!J)J d){ f]5I Gl..J m IJ Q a:rrmrorrr'r.
(:!fl m fl) (T6l..J ffe JJ5 (Till .,g){ 6l..J (!!58', (!!5 §!(!!j ff, IE fii 6l..J JEff,ffe. IE. rrm LEI 8", d){[D Ljff, LD rr 8", !L oimfT$/ a fD m. 6J"rrir ? .
wa;s;GYTrr(ol) qJ,roJEff,ffimff, §!ffiffea; G'/s;rrillGYTGru (!J)l.S/--6l..lfi/(ol)m.;v. fferriTujmff, 67/D!J)Ja; Q s; rrGm@ rul@fii rriTfD mr'r.
(§rTU<hffifi/(ol) m6l..lffifb]B; Qs;rrill@riif<hill. JEriif<hill 6Trola6T (!J)l.S/--Q6l..l@a;$/fl)fT<hill 6TroU mf[, Q U rT!J)Jffi (]ff, !LriiJ <hill 6l..J rry;ia; ms; .,g){ m LD $/ fl) ffe · §! (] [J ff, rTGm@ff, <ii'O/ Col) §) (!!j 6l..J fT @fi!(ol) ror(ol).;vrrw @®JEffe rul@u L (!J)l.S/--lL/ LD.
ffe fD Gl../ rormu ffe qJ, rojff, LD rrro ru rry;i m ru ru rT!:fl (!J) lLJ fD fil u u ffe d){ (ol).;v. ffe a;s;j mff,j ffe/DJEfferul@ruGff, ffe/DGJ../· qJ,roJEff,ffimff, 6l..lrT!:fl ffe~#a:(ol) Gff,mru.
L.Jffiff,rflrriT flLr'r Gurrfi/ff,r'rLDr'r, (§rTmwmLJEff, Glurr(l:£Jffe filriils;jmff,U Gurr.;v 8", r'rtf! ffiff,ff, rr 8",8, s;,, fl) LJ u@fii fl) ffe. U<h<hff,ffe $/ [JrTLDffi fiJ Col) 6l../ filjff, LDB;<hill fi) riiJ 8", LD ru JEfferul L....Lff,rT<h Jff/m rojfbj u lLJ LD d){m LJEff,rTfT<hill.
UrTfbj.fErTLJmu <!n(!!jfi/, Gru!J)J §!(!!j@Ljfi/[D(!!J Gurrs;.;vrrw roTm!J)J ,r£/mrojf5G'IUrT(_l:£Jfb], a; 6l..J m .;u LJ u L rrfl, r'r a; ill, §!(!!j 6l..J lLJ ff, rrro ffe/D rulff, rrm @JEff, ,!FL) ff, LD 6T(_l:£J LI L.5/ rorrr'r. .,g){ 6l..J (!!jB; (!!5
0 8t6jffl ~Uu~!F Qlfrrwtfi1¢'Rra;Oir?"" 6tq!T" ~Lfmfli!!I!!I!P®, 0 11t(Lirtffl Qurflw ~61trra; B6llm@Qwq!T", Otq!T" Iflf!)J6l1w~Rol®!Iib!!I Ffiq!T"6l/ A;Ml6ljit Oreisr !!5gi6sl!!5 , Ffiq!T"6sl6lj !6/~Wrra;A; Llw, Qurr®Oir, ~Olll &<6slq!T"I6sl!!5l.L..Lld Qlfw6ll@I~ 6tq!F6slq!T"U U~Ii;A; 6sl6lji!!5rrrr. Q6ll!D¢1i® ~Ii;A;W~I!!Irrrr .
எதோ நிகழ்ந்திக்க வேண்டும். கா்ஜித்துக் கொண்டு இருக்கிறார்! என்று யாரோ ஒருவர் கூறினார்.
அவர்கள் அனைவரும் மெதுவாக காட்டிற்குச் சென்று அவரைச் குழ்ந்துக் கொண்டு கேட்டார்கள் என்ன நடந்தது ஐயார் தங்களுக்கு புத்தி பேதலித்துவிட்டதா அல்லது வேறு ஏதாவது நடந்ததா ? என்று,
நான் முன்பு பைத்தியுமாக இருந்தேன். என்னை நான் அடாக நினைத்துக் கொண்டிருந்தேன். இப்பொழுதுதான் நான் ஒரு சிங்கம் என்று உணர்ந்தேன், என்று சொன்னார்.
ஒருவர் ஞானமடையும்போது சிங்கத்தைப் போல் கர்ஜிப்பார், என்று பத்த பெருமானே சொல்லி இருக்கின்றார். ஒருவர் புரட்சியாளராக மாறும்பொழுது துக்கத் திற்கு எதிராக புரட்சி செய்வதே மிகச்சிறந்த புரட்சியாகும்.
தியானிப்பவரின் கண்கள் ஆனந்தத்தைப் பார்க்க வேண்டும். உங்கள் இரு கண்களும் அதற்கு உதவியாக இருக்க முடியாது. அதற்கு ஞானக்கண் தேவை. இந்த இரு கண்களும் வெளி உலகைப் பார்க்கப் பயன்படுகிறது.
உள்ளுலகைப் பார்க்க இவை பயன்படுவதில்லை. உள்ளுலதைப் பார்க்க இவற்றிற்கு தெரிவதில்லை.
தியானம் செய்பவரின் மூன்றாவது கண் விழிப்படைய ஆரம்பிக்கின்றது. இரு கண்களுக்கு இடையில், சூட்சுமமான ஒரு மத்திம புள்ளி கண்ணாக உருப்பெற ஆரம்பிக்கின்றது. அது உள்முகமாக பார்க்க துவங்குகிறது.
வெளி உலகம் இருமை தத்துவத்தைப் பெற்றிருப்பதால், வெளி உலகைக் காண இருகண்களும் தேவைப்படுகிறது. பிரிவுபடாத ஒருமை தத்துவத்தில் உள்உலகம் இயங்குவதால் உள்முகமா காண ஒரே கண் தேணை தேணைப்படுகிறது.
ஆரம்பத்தில் இருந்தே மூன்றாவதுகண் இருக்கும் இடத்தில்தியானம் செய்யுங்கள்.
்கள் அப்படிச் சொல்கிறாகன் ? " என விசாரித்தத்துகு, 'அதான் பெரிய அனாக வேண்டுமென, என சிறுவயதிலிருத்தே கணவு கண்டவர் என் தந்தை. கனலவ நிறமாக்க உடல். பொருள், அவி அமைந்தையும் செலவழித்து என்னைப் படிக்க வைத்தார். வெற்றிக்கு காக்கமனித்தார்.
கண்களை மூடியவாறு இரு புருவங்களுக்கு மத்தியில் • மனதை ஒருமுகப்படுத்துங்கள். அது உங்கள் உடலின் ஆறாவது சக்திமையம், ஆக்ஞா சக்கரம் என்பது அதன் பெயர்.
ஆக்ஞா சக்கரம் செயல்பட ஆரம்பித்தால், உங்களால் உள்முகமாக பார்க்க முடியும். அமைதியாக அமர்ந்து மூன்றாவது கண்-ஐ உற்று நோக்குங்கள். உங்கள் முழு சக்தியும் ஆக்ஞா சக்கரத்தில் மையம் கொள்ளும்போது அது சுழலத் துவங்கும்.
உங்கள் உடலில் இதுவரை நிகழ்ந்திராத ஒரு நிகழ்ச்சி நடப்பதால் ஆரம்பத்தில் பதிதாக . உணர்வீர்கள். வெகு சீக்கிரத்தில் பழகிய பின்னர் முன் அறிந்திராத, அனுபவித்திராத அமைதி படர்வதை அனுபவிப்பீர்கள்.
இது நிச்சயமாக உங்களால் முடியும். சி . றிது முயற்சி செய்வதனால் ஆக்ஞா சக்கரம் சுழல ஆரம்பிக்கும். மகத்தான பலன் அடைவீர்கள்.
உங்களின் சிறிய முயற்சிக்கு சற்றும் பொருந்தாத . மிகப் பெரும் பலன்களை அடையமுடியும். மனதை · ஒருமுகப்படுத்தி, மூடிய கண்களுடன், ஆக்ளூர ச க்கரத்தை உற்று நோக்குங்கள்.
உற்று நோக்கும்பொழுது, உங்கள் உள்ளே மிகப்பெரும் ஒளி பரவ காண்பீர்கள். அந்த உள்ளொளி ஆனந்தமாக மலரக் காண்பீரர்கள்!
நிக்யானந்தத்தில் மலர்ந்து நித்யானந்தத்தை அடைவீர்கள்! நித்யானந்தம்.
11.25. தேவர்களின் தலைவா, ● கோரமான பற்களையுடைய, • அச்சமூட்டக்கூடிய, பிரளய கால அக்னிக்கு சமமான உமது முகங்களைப் • மாத்திரத்திலேயே எனக்கு திசைகள் பார்க்க தெரியவில்லை. அமைதியும் அடைய முடியவில்லை. உலகிற்கே, அடைக்கலமாக, ஆதாரமாக இருப்பவரே அருள் பரிக.
இருபத்தைந்து வருடம் பொராயணார். அமெரிக்காவில் எனக்கு வேலை கிடைத்தபற்குதான் ஒய்வெடுத்தார். அவர் வாழ்க்கையை வாழ அவருக்கு அப்போதுதான் நேரம் கிடைத்தது. அதன் பன்கான் எங்களுக்குத் தெரிந்தது ...
- கூடும் அப்படிச்
- சொல்கிறாகள் ? °°
- என விசாரித்ததற்கு,
- ்சுநான் பெரிய அனாக
- வேண்டுமென, என
- சிறுவயதிலிருந்தே கனவு
- கண்டவர் என் தர்தை.
- கனவை நிறையக்க
- உடன், பொருள்,
- ஆவி அணைத்தையும்
- செவழித்து என்னைப்
- படிக்க வைத்தார். வெற்றிக்கு உத்தமனித்தார்.
11.27. திருதராஷ்டிர புத்தரர்கள் எல்லோரும் இவ்வுலகை ஆளும் மன்னர் கூட்டத்துடனும், பீஷ்மர், துரோணர், இரத ஓட்டியின் மகனான கர்ணனுடனும், நம் பக்கத்து முக்கியமான யுத்த (போர்) வீரர்களுடனும் பயங்கரமான கோரப் பற்களையுடைய உமது வாய்க்குள் நுழைகின்றார்கள்.
சிலர் பொடிபட்ட கலைகளோடு உமது பல்லிடுக்குகளில் அகப்பட்டவர்களாக காணப்படுகிறார்கள்.
11.28. எப்படி விரைந்தோடும் நதிகள் பெருக்கெடுத்து கடலை நோக்கி பாய்கின்றனவோ அப்படி, இவ்வுலகைச் சார்ந்த போர்வீர்கள், எங்கும் ஜொலித்து
அனல் வீசும் உமது வாய்களுக்குள் வேகமாக நுழைகின்றார்கள்.
விட்டிற்பூச்சிகள் 11.29.எப்படி நாசமடைவதற்காக, சுடர்விட்டு எரியும் தீயில் வேகமாக வீழ்கின்றனவோ, அப்படியே இவ்வுலக மக்களும் அழிவதற்காகவே விரைந்து உம்முடைய வாய்களில் நுழைகின்றார்கள்.
11.30.ஜொலித்து அனல் வீசும் வாய்களால் எல்லா உலகங்களையும், எல்லா பக்கத்தில் இருந்தும் விழுங்கி நக்கி ருசி பார்க்கிறீர்கள். விஷ்ணுவே, உமது குரூரமான சுடர்கள் முழு உலகையும் நிரப்பிக் கொண்டு எரிகின்றன.
வடிவமாகிய 11.31.பயங்கர தாங்கள் யார் என்று எனக்குச் சொல்லுங்கள். உம்மை வணங்குகிறேன் ; தேவர் தலைவா, அருள் புரிக. மூலப் பொருளே, உம்மை அறிந்து கொள்ள விரும்புகிறேன். ஏனெனில் உமது செயல் எனக்கு புரியவில்லை.
கீதையின் இவ்வரிகளில் அர்ஜனன் தனது இலக்கத்தை வெளியிடுகிறார்.
அர்ஜனன் முன்பு சொன்னார்.
பரமாத்மாவே, சிவனுடைய எல்லா வெளிப்பாடுகளும், ஆதித்தியா், வசு க்கள், விஷ்வ தேவர்களும், அசுவினிகளும், மருத்துக்களும், கந்தர்வர்களும், பித்ரு தேவதைகளும் (ஊர்ஷ்
ஊஹற்ட்ங்ழ்ள்) யக்ஷர்களும், அசுராகளும், எல்லா தேவ கூட்டங்களும்,
இருபத்தைந்து வருடம் பொராடினார். அமெரிக்காவில் எனக்கு வேணல் கிடைத்தபறுத்தான் அவர் ஒய்வெடுத்தார். வாழ்க்கையை வாழ அவருக்கு அப்போதுதான் நேரம் கிடைத்தது. அதன் பன்தான் எங்களுக்குத்
உன்னிடம் புகுவதை, பிரபஞ்ச உணர்வில் ஒடுங்குவதை நான் பார்க்கிறேன்.
நீர் எதுவாக இருப்பினும் தெய்வீக சக்தி, பெருந்தோள்களையடையவரோ பல முகங்கள், கண்கள், தொடைகள், பாதங்கள், பல வயிறுகள், பயுமுறுத்தும பல வளைந்த பற்கள் உடைய உமது பெரிய வடிவத்தைக் கண்டு எல்லா உலகுமும் அவற்றின் உயிர்களும் தேவர்களும் நடுங்குகின்றன. நானும் அப்படியே
இந்த பாடல் வரிகளில் இருந்து அர்ஜனன் உவாச! அர்ஜனன் சொன்னார் என்று நாம் சொல்லத் துவங்க வேண்டும். அர்ஜனன் தனது தெய்வீக நிலையில் இருந்து மெதுவாக கீழிறங்கி, அர்ஜனனாக பேசத் துவங்குகிறார்.
இருபத்தைந்து வருடம் போராடினார். அமெரிக்காவில் எனக்கு வேணல் கிடைத்தபறகுதான் அவர் ஒய்வெடுத்தார். வாழ்க்கையை வாழ அவருக்கு அப்போதுகான் நேரம் கிடைத்தது. அதன் பன்தான் எங்களுக்குத்
என்ற பயம் உணர்வ ஆட்கொண்டபொழுதே தனது இயல்பான நிலைக்குத் திரும்பி விடுகிறார்.
நீங்கள் ஆழ்ந்து புரிந்து கொள்ள வேண்டியது என்னவென்றால், பிரபஞ்ச விழிப்புணர்வு தன்மையில் இருந்து உங்களை பிரித்து வைப்பது உங்கள் பய உணர்வு மட்டுமே.
அர்ஜனன் எப்பொழுது நானும் அப்படியே என்று கூறி தனது பய உணர்வை வெளிப்படுத்துகிறாரோ அப்பொமுதே அவர் அர்ஜனன் எனும் மனிதர் ஆகின்றார்.
வாழவேண்டும் என்ற உள்ளுணர்வும், கொள்ளவேண்டும் பற்றுதல் என்ற உள்ளுணர்வும் இணைந்தே மனித சுபாவத்தை உருவாக்குகின்றது.
வாமலேண்டும் என்னும் உள்ளுணர்வு அச்சத்தினால், சுவாதிஸ்டான சக்கரத்தில் இருந்து
தோன்றுகிறது. (ஸ்வாதிஸ்டானம் - நம் உடலில் அச்சம் தோன்றும் சக்தி மையம்)
ஆசையினால், பற்றுக் கொள்ளுதல் என்ற உணர்வு, மூலாதார சக்கரத்தில் இருந்து தோன்றுகிறது. (நம் உடலின் பாலுணாவு சக்தி மையம் - மூலாதாரம்) எல்லாவற்றையும் இந்த விளக்கங்கள் சொல்லிவிடுகின்றன.
இங்கும், உயிர்வாழ வேண்டும் என்ற உணர்வு மேலோங்கியதால் அர்ஜனன் தனது மனிதத் தன்மைக்கு மாறுகிறான். உயிர் மேல் உள்ள ஆசை, அச்சம் இவற்றை என்று நாம் விட்டுவிடுகிறோமோ அன்றே நாமும் கிருஷ்ண நிலையை அடையலாம்
என்று நாம் புரிந்துக் கொள்வதே இல்லை.
திருஷ்ணநிலையை அடையும்பொழுது நாம் அமிவில்லாத் கன்மையை அடைகின்றோம். பகவான் என்ற பிரபஞ்ச விழிப்புணர்வு நிலையை உணர்கின் சே றாம்.
ஆனால் பெரும்பாலும், உயிர்வாம வேண்டும் என்னும் ஆசையே நம்மைப் பற்றிக் கொள்கின்றது. அர்ஜனன் மெதுமெதுவாக இந்நிலையை, மனிதத் தன்மையை அடை கிறார்.
திருதராஷ்டிர புத்திரர்கள் அனைவரும், இவ்வுலக மன்னர் கூட்டங்களும். பீஷ்மர், துரோணர், காணன் மற்றும் முக்கியமான போர் வீரர்களும் உமது பயங்கரமான வாய்களில் பரபரப்புடன் நுழைவதை நான் பார்;கிறேன்.
சிலர் பொடிபட்ட தலைகளோடு உமது பல் இடுக்குகளில் அகப்பட்டு போவதையும் நான் பார்க்கிறேன் அர்ஜனன் ஒன்றுமில்லாமல் என்று வியப்படைகின்றான்.
அர்ஜனன் அந்த முழுக் காட்சியையும் மிகவும் துல்லியமாக விவரிக்கின்றார். பாண்டவர்கள், கௌரவர்கள் ஆகிய இரு தரப்பினருக்கும் நிகழும் பேரிழப்புக்களைப் பார்க்கிறார்.
பாண்டவர் பக்கத்து போர்வீர்கள், படைத்தளபதிகள் போரில் இறப்பதைக் கண்கூடாக பார்க்கின்றார். எதிர்தரப்பினரில் யாராலும் வெல்லமுடியாத பீஷ்மரும், எளிதில் வெற்றி கொள்ள முடியாதது ரோணரும், காணனும் இறப்பதைக் கண்ணெண்திரில் பார்க்கின்றார்.
விளைவாக, முடிவில் தனது சொந்த வெற்றியைப் பார்க்கின்றார்.
ஆரம்பத்தில், தான் பார்க்க விரும்பிய காட்சியையே அர்ஜனன் பார்க்கின்றார். விஷ்ணுவின் பிரபஞ்ச வடிவமாக புராணத்தில் வா்ணிக்கப்பட்ட ஆடைகளுடனும்,
்கள் அப்படிச் சொல்கிறா்கள் ? " என விசாரித்ததற்கு, 'சுநான் பெரிய அளாக ெவண்டுமென, என சிறுவயதிலிருந்தே கனவு கண்டவர் என் தந்தை. கனவை நிஜமாக்க உடல், பொருள், ஆவி அணைத்தையும் செலவழித்து என்னைப் படிக்க வைத்தார். வெற்றிக்கு ஊக்கமளித்தார்.
ஆயுதங்களுடனும், தேவரும், முனிவரும் இருப்பதைப் புடைசூம பார்க்கின்றார்.
அந்த திவ்யவடிவம் திடீரென்று நடுக்கத்தை அளிக்கும் மரணக் காட்சியாகவும். அனைத்தையும் விழுங்கும், கோரமான உக்கிரமான ரூபமாகவும், அச்சத்தை விளைவிப்பதாகவும் மாறியபொழுது முழு உலகமும் அச்சத்துடன் கைகூப்பி, வணங்குகின்றன.
இத்தகைய பேரண்ட தரிசனத்திலிருந்து, குருஷ்ஷத்ர போரின் நாசகரமான விளைவுகளையும் அர்ஜனன் பார்க்கின்றார். எப்படி விட்டிற்புச்சிகள், விரைவாக பாய்ந்து சுடர்விட்டு எரியும் தீயில் விழுகின்றனவோ அப்படியே மகத்தான போர்விரா்களான அவரது எதிரிகள் அழிவின் வாய்களில் விழுந்து மடிவதை அவர் பார்க்கின்றார்.
வெல்லமுடியாத மாபெரும் போர் வீரர்கள் அனைவரும் அழிந்த மடிவதை அர்ஜனன் நம்பத்தக்க விதத்தில் பார்க்கின்றார்.
எப்படியும் அவர் பார்த்த காட்சி அவருக்கு தைரியத்தையும், மனஅமைதியையும் அளிக்கவில்லை. அமிவின் கோர சொரூபக்கைத் கண்டு அவர் நடுக்கமடைகிறார். அவர் எதிரிகளின் அழிவுகூட அவருக்கு கலக்கத்தையே அளிக்கின்றது.
உண்மையில் அர்ஜனன் ஒரு நிலையில் இல்லை. தனக்கும், தன்னைச் சு ற்றியும் என்ன நிகழ்கிறது என்பதைப் பற்றிய எந்த தெளிவும் அவருக்கு இல்லை. ஆதி அந்தமில்லா சக்தியின் முன்பு தான் ஒன்றுமே இல்லை என்பது மட்டுமே அவர் அறிந்தார்.
வெற்றிக்கும், தோல்விக்கும் எந்த வித்தியாசமும் தெரியவில்லை. அழிவின் கோரக்காட்சியைப் பார்த்து அர்ஜனன் நடுங்கியது அவர் சராசரி மனித நிலையை எட்டி விட்டதை உணர்த்தியது.
தாங்கள் யார்? என்று அர்ஜனன் மிகத் தெளிவாக கேட்கிறார். தாங்கள் இங்கு வந்திருப்பதன் காரணத்தை அறிந்து கொள்ள விரும்புகிறேன் ?
'க்கள் அப்படிச் சொல்கிறா்கள் ? " என விசாரித்ததற்கு, சுநான் பெரிய அளாக டீவண்டுமென, என சிறுவயதிலிருந்தே கனவு கண்டவர் என் தந்தை. கனவை நிஜமாக்க உடன், பொருள், அவி அணைத்தையும் செலவழித்து என்னைப் படிக்க வைத்தார். வெற்றிக்கு ஊக்கமனித்தார்.
பயங்கர வடிவமாகிய இந்த உருவை நான் கேட்கவில்லை. எங்கோ தவறு நடந்திருக்க வேண்டும்!
விரைந்து ஓடும் நதிகள் கடலை நோக்கி போல வீரர்கள் உமது ஜொலிக்கும் பாய்வது வாய்க்குள் பகுவதைப் பார்க்கிறேன்.
எப்படி விட்டில் பூச்சிகள் வெகுவேகமாக தீயை நோக்கி பாய்கின்றனவோ அப்படியே உலக மக்களும் அழிவதற்கே வேகமாக உம்முள் நுழைவதை நான் . பார்க்கின்றேன்.
மவரிமையை உம்மாலே நமது கூற கேட்டுள்ளேன். அந்த இரக்கத்தின் திருஉருவான இப்போது என்னால் பரமாத்மாவாக பார்க்க நான் நிலைத்தவராக உம்மை . முடியவில்லை. பார்க்க முடியவில்லை. என்னால் எனக்கு மனசாந்தியை அளிக்கவே உம்மை நாடினேன். மாறாக என்னை நடுக்கமுறச் செய்கின்றீர்கள்.
என்மேல் இரக்கம் கொள்வீர்களாக
மரணபயமமே எல்லாபயயத்தை விடவும் பெரியது மாபெரும் வீரனான அர்ஜனனே மரணத்தைப் பார்த்து அஞ்சி நடுங்குகிறார். அர்ஜனனுக்கு மரணம் தவிர்க்க முடியாதது என்பதோ மரணம் என்பது இயற்கை என்ற அதன் தன்மை பற்றியோ தெரியாமலில்லை.
உடலும், மனமும் அழியக்கூடியது. ஆன்மா • ஒன்றே அழிவில்லாதது என்று நீண்டகாலமாகவே கிருஷ்ணர் அர்ஜுனனுக்கு கற்றுக் கொடுத்துக் கொண்டு இருந்தார்.
அர்ஜனன் முழுவதும் புரிந்துக் கொண்டார். இருந்தும் அர்ஜனன் கலங்குகிறார்.
- அர்ஜனன் எதைக் கண்டு பயம் கொள்கின்றார்?
- அர்ஜனன் கிருஷ்ணரின் பிரபஞ்ச வடிவத்தை அன்பு, உ
- தயை இவற்றின் வடிவமாகவே எதிர்பார்க்கின்றான்.
இருபத்தைந்து வருடம் போராடினார். அமெரிக்காவில் எனக்கு வேணை கிடைத்தபறுத்தான் அவர் ஒய்வெடுத்தார். வாழ்க்கையை வாழ அவருக்கு அப்போதுதான் நேரம் கிடைத்தது. அதன் பன்தான் எங்களுக்குத் தெரிந்தது ...
- குளன் அப்படிக் சொல்கிறாகள் ? " என விசாரித்ததற்கு, 'க்கான் பெரிய அளாக வேண்டுமென, என சிறுவயதிலிருந்தே கனவு கண்டவர் என் தர்தை. கனவை நிறைாக்க உடல், பொருள், அவி அணைத்தையும் செலவழித்து என்னைப் படிக்க வைத்தார். வெற்றிக்கு ஊக்கமளித்தார். தனது கற்பனையில் கிருஷ்ணரை தான் விரும்பிய விதமாகவே வடிவமைக்கு வைத்திந்தார் அர்ஜனன்.
கிருஷ்ணர், நண்பராகவும், அன்பராகவும், குழுந்தையாகவும், தாயாகவும் என்று எல்லாம் கலந்த ஒரு பாத்திரமாக அர்ஜனன் வடிவமைத்து இருந்தார்.
ஒவ்வொரு மனநிலையிலும், பாத்திரத்திலும், பாவத்திலும் கிருஷ்ணர் மென்மேலும் வசீகரமானவராக, அணுகக்கூடியவராக இருக்கின்றார்.
கிருஷ்ணர் தற்சமயம் அளித்துக் கொண்டிருக்கும் அனைத்தையும் விமுங்கிக்
கொண்டிருக்கும் கோரவடிவம், அர்ஜுனனால் புரிந்துக் கொள்ள முடியாத ஒன்று. இந்த வடிவம் அவர் அறிந்த கிருஷ்ணரின் எந்த அம்சத்தின் பிரதிபலிப்பும் அல்ல.
பயமளிக்கும் மாயக்கோற்றம் இந்த உண்மையிலேயே நடுக்கமளிக்கக்கூடியதாக இருந்தது.
இருபத்தைந்து
வருடம் பொராடினார்.
அமெரிக்காவில் எனக்கு
வேலை கிடைத்தபற்குதான்
அவர் ஒய்வெடுத்தார்.
வாழ்க்கையை வாழ
அவருக்கு அப்போதுதான்
நேரம் கிடைத்தது. அதன்
பன்தான் எங்களுக்குத்
அர்ஜுனனால் புரிந்துக் கொள்ளமுடியாத ; எதிர்பார்த்திராத, அவனது கற்பனைகளுக்கும், நம்பிக்கைகளுக்கும் முற்றிலும் பொருந்தாத பெரும் பயத்தை ஒரு வடிவம் அவனுள் உருவாக்கியது.
ஒரு குரு என்பவர் கணிப்பிற்கெல்லாம் அப்பாற்பட்டவர் என்பதனை அர்ஜுனன் முதன் முறையாக உணர்கிறார். எந்த ஆதர்ச வடிவத்தோடும் ஒரு குரு சுருக்கப்பட முடியாது என்று அறிகிறார்.
ஆதி அந்தமில்லா அந்த தெய்வீக சக்கி,
குரு சக்தி எந்த வடிவில் தன்னை வெளிப்படுத்திக் கொள்கிறதோ, அவ்வடிவையே எவ்வித எதிர்பார்ப்புகளும், பயமும் இல்லாமல் அனுபவிக்க வேண்டும் என்றும் அர்ஜுனன் உணர்கிறார்.
பிரபஞ்சத்தையும், இயற்கையையும் அன்பானவை அல்லது இரக்கம் இல்லாதவை என்று பிரிக்க முடியாது.
பிரபஞ்ச அகராதி-யில் இரக்கம் என்னும் வார்த்தைக்கு உள்ள அர்த்தமே தனி. நாம் ஒவ்வொருவரும் உண்மையான உணர்வுநிலையிலோ அல்லது உணர்வற்றோ ஒருவருக்கொருவர் வழங்கிக் கொள்ளும் பரிதாப உணர்வு, இரக்கம் இல்லை.
அது அன்பு இல்லை. நல்லது என்று நாம் எதை நினைக்கின்றோமோ அதைச் செய்வதற்கு பெயர் கருணை அல்ல.
பிரபஞ்சமும் நாமும் வெவ்வேறு அல்ல என்ற அனுபவத்தின் விளைவாக பிறக்கும் உணர்வே உண்மையான காருண்யம். அந்த உணர்வில் மற்றவை என்பது மறைந்துவிடுகிறது.
அந்த உணர்விற்கு நன்மை, தீமை என்ற பாகுபாடு இல்லை. ஆழமான
ஆன்மீக அனுபவத்தில் பார்வையில் நல்லது கெட்டது என்று எதுவுமே இல்லை. அனைத்தும் உள்ளபடியே பார்க்கப்பட வேண்டும்.
ஆகவே தான் மரணம் மிகப் பெரிய சமநிலையை அளிக்கின்றது. மரணம் பாகுபாடு (வேறுபாடு) பார்ப்பதில்லை. இந்து மதத்தில் யமன் (மரணத்தின் கடவுள்) நீதி தேவன் - ஆக வழிபடப்படுகிறார்.
அவர் பாரபட்சமற்றவர். யமன் எனும் விருப்பங்களை நீதித்தேவன் அன்பனோ, நிரைவேற்றுபவராகவோ இருக்க வேண்டும் என்று யாரும் எதிர்பார்ப்பதில்லை.
இருப்பதனாலேயே பாரபட்சமின்றி யமன் பயத்தை (அச்சத்தை) உருவாக்குகின்றார். கலக்கத்தையும் நடுக்கத்தையும் உருவாக்குகிறார்.
சீர்கேடுகளினால் இயற்கை இலட்சக்கணக்கானோர் இறக்க பொழுது இயற்கையின் நோக்கம் தான் என்ன என்ற கேள்வி எழுகிறது. இதற்கு எந்த பதிலும் அளிக்க முடியாது. அதுதான் இயற்கை.
நம்முடைய அகராதியின்படி இரக்கம் என்பதற்கு நாம் கொடுக்கும் அர்த்தத்தின் அடிப்படையில்தான் இயற்கைக்கு இரக்கமே இல்லை என்று சொல்கின்றோம்.
பிரபஞ்ச விதிமுறைகளின்படி இயற்கையின் கருணை, அறிவுக்கெட்டாத, கணிக்க முடியாத, பாரபட்சமற்ற தன்மை உடையது.
ஏன் பத்து வயது குழந்தை இறக்கும்பொழுது தொண்ணூறு வயது முதியவர் உயிர் வாழ வேண்டும் ? ஏன் வாழக் கூடாது ?
வரைமுறைக்குட்பட்ட பந்தபாசங்களுடன் நாம் உருவாக்கித் கொண்டு அனுபவிக்கும் உணர்வுகளைத் தவிர, பிறப்பு, இறப்பு பற்றிய பிரபஞ்ச சுழற்சி -யின் விதிகளைப் பற்றி நமக்கு என்ன தெரியும் ?
சில காலம் முன்பு அமெரிக்காவில் மனவளர்ச்சி குன்றிய குழந்தைக்கு குணமளிக்கும் சிகிச்சை அளிக்குமாறு கேட்டுக் கொண்டனர். என் கைகளை அக்குழந்தையின் மீது வைத்த போது, கையை எடுடா என்று கொச்சை தமிழில் அக்குழந்தை பேசியது.
அந்தப் பெற்றோர்களுக்கு தமிழ்மொழி தெரியாது. நான் அந்தக் குழந்தையிடம், உனக்கு குணமடைய விருப்பம் இல்லையா ? என்று கேட்டேன்.
இந்த ஜென்மத்தில் எந்தவித பொறுப்பும் இல்லாமல் நிம்மதியாக இருக்க விரும்பியதனாலேயே, மனவளர்ச்சி குன்றிய குழந்தையாக தான் பிறந்திருப்பதாக அக்குழந்தை சொன்னது.
உன் அன்பான பெற்றோருக்கு இப்படி வருத்தம் அளிப்பது நியாயமா? என்று கேட்டபோது அந்த உயிர் அதனால் தான் அவர்களை தேர்ந்தெடுத்தேன். அவர்கள் அன்பானவர்கள் என்னைக் கைவிடமாட்டார்கள். என்னை நிம்மதியாக விட்டுவிடு என்று சொன்னது.
ஒரு ஞானடைந்த குருவை வந்தடைவதற்காகவே பலர் நாள்பட்ட, தீராத வியாதிகளை இந்த வாழ்க்கையில் தேர்ந்தெடுக்கின்றனர். என்னுடன் இருக்கும் பலரும், முதன் முதலில் என்னை சந்திக்க வந்தது குணமளிக்கும் சிகிச்சைக்காகத் தான்.
ஜென்ம ஜென்மங்களாக, ஞானமடைய வேண்டும் என்ற ஏக்கத்தில் இருக்கும் அவர்களது ஆன்மா ஒரு குருவை அடைய துடிக்கிறது. இறுதியாக, அந்த ஆன்மா உயிருக்கு ஆபத்தான நோய்களுடன் சம்பந்தப்படுத்திக் கொள்வதே, அதை அடைவதற்கான வழி என்று தீர்மானிக்கின்றது.
பலமுறை நாம் உள்ளதை உள்ளபடியே பார்ப்பதில்லை. நாம் வாழும் வாழ்வே ஒரு நாடகம் தான். திரைப்படக் கருவியின் விளக்கை அணைத்தால் தான் திரையைப் பார்க்க முடியும்.
அதுவரையில், அது நாடகம் என்பதனை அறியாமல், திரையில் தோன்றும் கதாபாத்திரங்களுடன் ஒன்றி அழுதுகொண்டும், சிரித்துக் கொண்டும் இருக்கின்றோம்.
வாழ்க்கை என்னும் விளக்கு அணைந்தால்தான், இதுவரை நாம் ஆடிய ஆட்டமெல்லாம் என்ன என்பதை உணரும் வேறோரு பரிமாணத்தை அடைகின்றோம். அதுவரை நாமும் அழுது, சிரித்து, கத்தி, சண்டையிட்டு அந்த விளையாட்டில் ஈடுபடுகின்றோம்.
ஒரு வசீகரமான குருவிடம் அன்புவயப்படுவது எளிது. கிருஷ்ணர் எல்லா கடவுள்களையும் (தெய்வங்களையும்) விட அழகானவர். அவரிடம் காதல்வயப்படுவது எளிதானது.
பயமுறுத்தும் காளியிடமோ, சாத்வீகமான சிவனிடமோ காதல் வயப்படுவது எளிதானது இல்லை. அப்படியே அன்பு செலுத்தினாலும் நீங்கள் எதிர்பார்க்கும் உருவமும் வேறாக உள்ளது.
நீங்கள் இராமகிருஷ்ணராக இருந்தால் மட்டுமே பிணங்களின் மீது நடனமாடும் காளியை ஏற்றுக் கொண்டு அன்பு செலுத்த முடியும்.
நீங்கள் சங்கரராக இருந்தால் மட்டுமே (நித்யமான, நிரந்தரமான, நிற்சலனமான) ஆழ்ந்த அமைதியில் இருக்கும் சிவனுடன் காதல்வயப்பட முடியும்.
ஆனால் யாரும் கிருஷ்ணரிடம் அன்பு செலுத்திவிட முடியும். அனைவரும் அன்பு செலுத்துகிறார்கள். யாருமே கிருஷ்ணரைப் பயமுறுத்துபவராக எதிர்பார்ப்பதில்லை.
எனவேதான் கிருஷ்ணர் தன் கோர உருவத்தை வெளிப்படுத்தியபொழுது, அர்ஜுனனுக்கு அவர் காலுக்கு கீழ் இருந்த பூமி நழுவியது. அவருக்கு எந்த பிடிப்பும் இல்லை.
யாரிடத்தில் உதவி கேட்பது என்பது தெரியவில்லை. எனவே அவர், என் மீது கருணை காட்டுவீராக, தாங்கள் யார் என்று கூறுங்கள். தாங்கள் இங்கு எழுந்தருளி இருப்பதன் நோக்கம் என்ன? நான் அறிந்து கொள்ள விரும்புகிறேன். உங்களை வணங்குகிறேன் என்று மன்றாடுகிறார்.
கேள்வி :சுவாமிஜி, இது எப்படி நிகழும்? இஷ்டதெய்வத்தை பற்றிப் பேசும்பொழுது நம்மால் தொடர்பு கொள்ள முடியும். ஒரு பிடித்தமான கடவுளைப் பற்றி தான் நாம் பேசுகிறோம்.
பயங்கரமான ஒரு வடிவத்துடன் நாம் எப்படித் தொடர்புபடுத்திக் கொள்வது?
ஆம். நீங்கள் சொல்வது சரியே. உருவமில்லா வழிபாட்டைவிட உருவத்தை நீங்கள் வழிபடக் காரணம், அந்த உருவத்தில் உங்களையே நீங்கள் பார்க்கின்றீர்கள்.
அந்த உருவத்துடன் நீங்கள் ஒத்துப்போக முடிந்தால் தான் உங்களை நீங்கள் காண முடியும். உங்கள் இஷ்டதெய்வம் அழகாக, இனிமையாக இருந்தால் மட்டுமே, அதனுடன் உங்களால் காதல் வசப்பட முடியும்.
ஆரம்பநிலையில் இருக்கும் ஒருவரின் நிலை அது. ஆரம்ப நிலையில் இருக்கும் ஒரு சாதகருக்கு தான் இந்த அமைதி. குருவின் உருவத்தின் மீது ஏற்படும் ஈர்ப்பு இவையெல்லாம் தேவையாக இருக்கின்றது.
உங்கள் விழிப்புணர்வு மேம்பட மேம்பட
உண்மையில், எதிரிகளாக இருப்பதால் ஒரு பக்தன் விஷ்ணுவை நினைப்பதை விட அதிகமாக, அவர்கள் தங்கள் இதயத்தில் விஷ்ணுவை நினைத்துக் கொண்டு இருந்தார்கள்.
எகிரெகிர்கன்மைகளாக இருக்கின்ற இரு வேறு குணாதிசயத்தை அனுபவித்து, விழிப்புணர்வுடன் அவற்றின் சாரம் ஒன்றோ என்று உணர்ந்து பரிந்து கொள்ளும் போது மட்டுமே இந்த புரிதல் நிகழ முடியும்.
உங்கள் பார்வையிலும், அணுகுமுறையிலும் இந்த மாறுபாடும், வேறுபட்ட தன்மையும் தான் இருக்கின்றது என்பதை நீங்கள் சற்று ஆழமாகப் புரிந்து கொள்ள வேண்டும்.
என்று சரி தோன்றுவது ஒருவருக்கு மற்றொருவருக்குத் தவறாகத் தோன்றலாம்.
ஒருவர் விரும்புவதை மற்றவர் வெறுக்கலாம்.
- நீங்கள் வாழ்வில் நடக்கும் சம்பவங்களில் உணர்வு
இருபத்தைந்து வருடம் போராடினார். அமெரிக்காவில் எனக்கு வேலை கிடைத்தபின்தான் அவர் ஒய்வெடுத்தார். அவர் வாழ்க்கையை வாழ அவருக்கு அப்போதுதான் நேரம் கிடைத்தது. அதுதான் எங்களுக்குத் தெரிந்தது ...
"தான் அப்படிச் சொல்கிறாகள் ?" என விசாரித்ததற்கு, தான் பெரிய ஆளாக வேண்டுமென, என சிறுவயதிலிருந்தே கனவு கண்டவர் என் தந்தை. கனவை நனவாக்க உடல், பொருள், ஆவி அனைத்தையும் செலுத்தி என்னைப் படிக்க வைத்தார். வெற்றிக்கு ஊக்கமளித்தார்.
பரவமாக பிணைத்துக் கொள்ளாமல், சாட்சியாக, விலகி நின்று பார்க்கும் போது இந்த வேற்றுமை பாராட்டுதல் முற்றிலும் மறைந்து விடுகிறது.
இந்த பக்குவத்தை, புரிந்து கொள்ளும் தன்மையை அடைவதற்கான முயற்சியில் அர்ஜுனன் இருக்கின்றார். இந்த அத்தியாயத்தின் உள் அர்த்தத்தை நீங்கள் ஆழமாக உள்வாங்க முடிந்தால் ஒன்றைப் புரிந்து கொள்வீர்கள்.
உருவமில்லா ஒரு சக்தியை நீங்கள் பார்க்க வேண்டும் என்றால் முதலில் சக்தி வாய்ந்த ஒரு உருவத்துடன் தொடர்பு ஏற்படுத்தி கொள்ள வேண்டும். பிறகு அதைக் கடந்து (அந்த உருவத்தை) செல்லும் போது உருவமில்லா சக்தியை உணர்வீர்கள்.
இந்த செயல் நிகழும் போது, அந்த வடிவம் உங்களுக்கு விருப்பமான ஒன்றாகவோ அல்லது நீங்கள் காண விரும்பிய வடிவமாகவோ இல்லாமலும் இருக்கலாம்.
கேள்வி: சுவாமிஜி, எந்த விதத்தில் போதனைகள் மற்ற உங்களது குருமார்களிடம் இருந்து வேறுபடுகிறது ? நாங்கள் எதையும் துறக்க தேவையில்லை என்று தாங்கள் சொல்லி இருக்கின்றீர்கள் ?
உலக பந்தங்களைத் துறக்க வேண்டும் என்று வேத நூல்கள் சொல்வதாக பலரும் சொல்கின்றார்கள். குழப்பமடைந்து நான் உள்ளேன்.
நல்லது. குழப்பமடைவது எப்போதும் நல்லதே. ஞானமடைந்த ஒருவரும், முட்டாளும் மட்டுமே ஒருபோதும் குழப்பமடைவதில்லை. இயல்பான தன்மையாக உங்களது இருக்கின்றது.
இருபத்தைந்து வருடம் போராடினார். அமெரிக்காவில் எனக்கு வேலை கிடைத்தபின்தான் அவர் ஒய்வெடுத்தார். வாழ்க்கையை வாழ அவருக்கு அப்போதுதான் நேரம் கிடைத்தது. அதுதான் எங்களுக்குத்
நான் சொல்வதும் வேத நூல்கள் சொல்லுவதும் ஒரே கருத்தைத் தான். வேத நூல்கள் சொல்வதும், கிருஷ்ணர் பகவத் கிதையில் மீண்டும் கூறுவதும் ஒன்றே, கடமையைச் செய், பலனை எதிர்பாராதே.
துறந்துவிட்டு ஒருபோதும், "தனது செயல்களையும் மலைகளிலோ, காடுகளிலோ கண்களை மூடி அமர்ந்து கொள்" என்று கிருஷ்ணர் சொன்னதே இல்லை.
மீண்டும் மீண்டும் அவர் சொல்வதெல்லாம், எது சரியோ அதை செய் என்பதே "உன் கர்மத்தை செய்வாயாக, பிராரப்த கர்மத்தின் படி உனக்கு விதிக்கப்பட்டு உள்ள கடமையைச் செய்வாயாக".
இந்த ஞானக் கருத்துக்களை தான், இன்றைய காலகட்டத்தின் பேராசை நிறைந்த சூழலில், உங்களுக்குப் புரியும் விதத்தில், புரியும் வார்த்தைகளில் நான் சொல்கின்றேன்.
நாம் தற்போது ஊடகங்களில் இருந்தும், நம்மைச் சுற்றி இருக்கும் பலவற்றில் இருந்தும் பார்த்தவற்றைக் கொண்டு தொகுக்கப்பட்ட கற்பனைகளைக் கொண்டு
இருபத்தைந்து வருடம் போராடினார். அமெரிக்காவில் எனக்கு வேலை கிடைத்தபின்தான் அவர் ஒய்வெடுத்தார். வாழ்க்கையை வாழ அவருக்கு அப்போதுதான் நேரம் கிடைத்தது. அதுதான் எங்களுக்குத்
ஒரு மாசுபட்ட மூளைபடிவத்தை உருவாக்கி இருக்கின்றோம்.
ஒவ்வொருவரும் எல்லாவற்றிலும் நிபுணராக இருக்கின்றீர்கள். எதையும் இழக்க விரும்பாமல் எல்லாவற்றையும் பெற விரும்புகின்றோம்.
போதனைகளின் கிருஷ்ணருடைய புரிந்துகொள்ளாவிட்டால், அடிப்படையை அவருடைய யோசனைகள் வெகு சிலரால் மட்டுமே பின்பற்றப்படும்.
இன்றைய காலத்திற்கும் கிருஷ்ணரின் காலகட்டத்திற்கும் மிக பெரிய வித்தியாசம் இருக்கின்றது. அன்றைய மக்கள் சமயநூல்களில் விதிக்கப்பட்ட உத்தரவுகளையும், கட்டளைகளையும் மதித்து பின்பற்றினார்கள்.
மனிதரின் உருமாற்றத்திற்கும், ஒரு முன்னேற்றத்திற்கும் ஆன்மீக முன்னேற்றம் அவசியம் என்று அவர்கள் நம்பினார்கள். அச்சத்தினாலோ, அல்லது பேராசையினாலோ அவர்கள் நம்பவில்லை.
நான் உங்களுக்குச் சொல்கிறேன் நீங்கள் வாழ்க்கையில் எதையுமே துறக்க தேவையில்லை. அது தான் உண்மை. தயவுசெய்து, உங்களிடம் இருக்கும் எதையும் விட்டு விடுவதைப் பற்றி நினைக்காதீர்கள். இருப்பதையெல்லாம் அனுபவியுங்கள். உங்கள் பணம், உங்கள் கார், உங்கள் வீடு, உங்கள் ஒலி அமைப்பு உங்கள் விடுமுறைகள், வேலை மற்றும் பொருள் ரீதியாக எவையெல்லாம் இருக்கின்றதோ அவை எல்லாவற்றையும் அனுபவியுங்கள்.
உங்கள் உறவுகள், மனைவி, குழந்தைகள், குடும்பம், நண்பர்கள் அனைவரையும் நன்கு அனுபவியுங்கள். ஆனால் உங்கள் கற்பனைகளை மனக்கோட்டைகளை விட்டு விடுங்கள்.
உங்கள் நண்பரோ, பக்கத்து வீட்டுக்காரரோ, அல்லது யாரோ ஒருவரோ, எந்தப் பொருளோ பார்ப்பதை எல்லாம் அனுபவிக்க ஆசைப் படாதிர்கள் மேலும் மேலும் பொருள் சேர்க்க ஆசைப்படாதீர்கள்.
அவை உங்கள் சொத்துக்கள் இல்லை, அவை உங்கள் கற்பனைகள்.
இந்த கற்பனைகள் உங்களிடம் உள்ளவற்றை அனுபவிக்க முடியாமல் உங்களை தடுக்கின்றன. அதனால் நான் உங்களுக்கு சொல்கின்றேன், "உங்களிடம் இப்போது இருக்கும் எதையும் துறக்க தேவையில்லை. ஆனால் விட்டு விடுங்கள், உங்களிடம் இல்லாதவைகளைப் பற்றிய கற்பனைகளையும், கனவுகளையும் விட்டு விடுங்கள்".
உங்கள் எல்லா துக்கங்களுக்கும் காரணம், உங்களின் இல்லாதவற்றின் மீது நீங்கள் கொண்டிருக்கும் ஆசையே. நீங்கள் எதைப் பெற வேண்டும் என்று நீங்கள் நினைக்கின்றீர்களோ அதைப் பற்றிய கற்பனைகளே உங்களது ஆசைகள்.
இந்த கற்பனைகளை விட்டுவிட்டால் நீங்கள் ஆனந்தமாக இருக்கலாம்.
வேதநூல்கள், குறிப்பாக ஹிந்து மதத்தின் வேத நூல்கள், ஞானமடைந்த குருமார்களின் அனுபவத்தின் வெளிப்பாடாக உள்ளது. அவை ஒருபோதும் தவறானதில்லை.
அவற்றை புரிந்துகொள்வது அவ்வளவு எளிதானது இல்லை. ஏனென்றால் வேறொரு காலத்தில் வேறொரு நேரத்தில் வாழ்கின்றீர்கள். உங்களுக்குத் தேவை ஒரு அகராதி. நானே அந்த அகராதி.
ஸ்ரீ பகவான் சொன்னது ....
இருபத்தைந்து வருடம்
"எப்பவர் செய்கிறீர்கள் ?" என விசாரித்ததற்கு, "தான் பெரிய ஆளாக வேண்டுமென, என சிறுவயதிலிருந்தே கனவு கண்டவர் என் தந்தை. கனவை நனவாக்க உடல், பொருள், ஆவி அனைத்தையும் செலுத்தி என்னைப் படிக்க வைத்தார். வெற்றிக்கு ஊக்கமளித்தார்.
a:,rr!5V w §1(!!5 Gurr ffe w 8'!5V row fD £I)1 Jfi fD u ff) rium !5V. • ~ffe rulrfl]Effe Qa:,rrmrGL @®d-,fi'lrolDffe· 8',{T(51)i>ff)ro • <gj) LL/l5 mtb liir [email protected] w JEl !I)ltl5tb (Y) /J/-lLl rr ffe. a:, rT!5Vtl5 mtb LI • i5I roGrorr $ fiJ liir ffe@./ U) Qa:, rrmr@ lo)_j [J (Y) /J/- lLl fT ffe. • a:,rr!5Vtf5mtb (Y)roGrorra-,fi'l14w liirffe@JW Qa:~tf5tb • (Y) /J/-lU fT ffe. a:, fT!5V W ~ if,)a-, fi'I rolDffe. •
!iirff) rr 8',{7(51) w Jfi m (51) lLJ rr a:, Jfia:, YJ8',fT!5V/i5 ff) fD ® w, • i5I ID® a:, L JEtDtF,rT!5V/i5 ff) !D ® w f158',irfi'I ro IDffe. fJ51.Dffe • lo)_j fTY)rulro ~m!5Vru rflma:u5/riu' Jf/a:,Y)8',fT(51)tl5 mtD • w L (El G w fJ5 w w rrriu u rrir d-,a:, (Y) /J/-14 w. a:, LJE tD a:, rT!5Vtl5 mtb • Jflmroru rra:, I.DL (El Gw mru/i5ff)(!!jci;a:, (Y)/J/-14 w. •
Ga:rra:,wrrro rul6'l'f1lLlw !iirmroQrurolDrrriu, • fJ5 w LD rrriu Jfi a:, Y)a:, rT!5Vtl5 mtb w L (El G w !l_ r.m[J (Y) /J/-14 w • liirmU ffe liir tb rfl ffiffe W
முடிவதெல்லாம், எப்போதெல்லாம் காலம் நகர்கிறதோ, விரிந்து ஒடுங்குகிறதோ அப்போதெல்லாம் அது நிரந்தரமாகத் தொலைந்து விடுகின்றது
எப்படியெல்லாம் வருத்தப்பட்டு, மன்னிப்பு கேட்டுக் கொண்டாலும் கூட நடந்ததை எதுவும் மாற்ற முடியாது. ஆனால், நிகழ்காலத்தின் இந்த கணத்தில் நமது எதிர்காலத்தை வடிவமைக்கும் சக்தியை நாம் பெற்று இருக்கின்றோம்.
ஒவ்வொரு மனிதரும், நிகழ்காலத்தின் இந்த கணத்தில் தனக்கு விருப்பமான செயலைத் தேர்ந்தெடுக்கும் சுதந்திரம் பெற்று இருக்கிறார்.
இதைப் பயன்படுத்திக் கொள்ளாமல் தவற விட்டு விட்டு நடப்பதெல்லாம் முன் வினை பயன் என்றும் குற்றம் சாட்டலாம்.
நமக்கு வழங்கப்பட்டு இருந்தும் நாம் முறையாகப் பயன்படுத்திக் கொள்ளாத வாய்ப்பே முன்வினை.
நிகழ்காலத்தில் நாம் விழிப்புணர்வுடன் இருக்கும் போது மட்டுமே எதிர்காலத்தை நம்மால் வடிவமைக்க முடியும். அது இன்னும் எதிர்காலமாகவே இருக்கும் போதோ அல்லது கடந்த காலமாக நழுவி விடும் போதோ முடிவதில்லை.
முதலில் சொன்னது சாத்தியமில்லாத ஒன்று. இரண்டாவது காலம் கடந்து விட்ட ஒன்று. நிகழ்காலத்தில் விழிப்புணர்வுடன், ஸ்திரமாக இருந்தால் மட்டுமே ஒருவரால் எதிர்காலத்தை விழிப்பணர்வுடன், பற்றிய எதிர்காலத்தை வடிவமைக்கவும் முடியும்.
இருபத்தைந்து வருடம் போராடினார். அமெரிக்காவில் எனக்கு வேலை கிடைத்தபின்தான் அவர் ஒய்வெடுத்தார். வாழ்க்கையை வாழ அவருக்கு அப்போதுதான் நேரம் கிடைத்தது. அதுதான் எங்களுக்குத்
நமது புத்தி, சக்தி, உருவாக்கும் திறன், யுக்தி அனைத்தையும் இந்த கணத்தில் ஆனந்தமாக வாழவே உபயோகிக்கவேண்டும். இவை அனைத்தையும் எதிர்காலத்தை பற்றிய சிந்தனைகளிலும், கடந்த காலத்தைப் பற்றிய வருத்தங்களிலும் செலவிட கூடாது.
கிருஷ்ணர் ஒரு எளிய சத்தியத்தை இங்கு பகிர்கின்றார். "நீ இருந்தாலும், இல்லாவிட்டாலும், இந்த போர் வீரர்கள் எல்லாரும் இறப்பார்கள். பெருவல்லமை மிக்க காலமாக நான் அவர்களை விழுங்குவேன். நீ அதற்கு காரணம் அல்ல. நீ மேலோட்டமான வரவரையான காரணம் மட்டுமே. அவர்களது அழிவிற்கு கருவியாக இருப்பதன் மூலம் (புகழ்) சக்தி, செல்வங்களைப் பெறுவாயாக".
"அர்ஜுனனின் எதிரிகள் எல்லோரும் அழிக்கப்படுவார்கள்" என்று கிருஷ்ணர் சொல்வதால், எதிர்காலம் என்பது விதிவசத்தால் முன் கூட்டியே தீர்மானிக்கப்பட்டது என்று மிக எளிதாக விளக்கம் சொல்லிவிட முடியும்.
நன்மையைக் காப்பதும், தீமையை அழிப்பதுமே அவாது செயல் என்றும் கூட நாம் இதற்கு அர்த்தம் சொல்ல முடியும்.
மஹாகாலம் அவருக்கு அமைந்த உருவகங்களுள் ஒன்று. மஹாகாலமாக
இருபத்தைந்து வருடம் போராடினார். அமெரிக்காவில் எனக்கு வேலை கிடைத்தபின்தான் அவர் ஒய்வெடுத்தார். வாழ்க்கையை வாழ அவருக்கு அப்போதுதான் நேரம் கிடைத்தது. அதுதான் எங்களுக்குத்
கிருஷ்ணர் நன்மை, தீமை என்று எல்லாவற்றையும் அழிக்கின்றார். காலம் வேற்றுமை பார்ப்பதில்லை.
நீங்கள் செய்தீர்களா என்று காலம் கணக்கு வைத்துக் கொள்வதில்லை. காலம் வரைந்தோடிக்கொண்டே நிகழ்காலத்தை கடந்தகாலமாகவும், எதிர்காலத்தை இறந்தகாலமாகவம் நிகழ்காலமாகவம் அழிக்கின்றது.
மஹாகாலமாக கிருஷ்ணர் சமநிலையில் இருக்கின்றார். அவர் அப்படியே வெறுமனே இருக்கிறார். எதிர்காலத்தில் என்ன நடக்கும் என்று தெரிந்திருந்தும் அதன் மேல் ஆதிக்கம் செலுத்துவதில்லை. காலமாக, அவர் என்ன நிகழ்கின்றதோ அதை நிகழ்த்துகின்றார்.
அவரே பெரும் வல்லமை பொருந்திய பாய்ந்தோடும் சக்தியாக இருக்கின்றார்.
ஒருவர் ஆழ்ந்த பக்தியுடன் கிருஷ்ணரிடம்
தன்னையே சரணாகதி செய்த பிறகு, கிருஷ்ணரின் விருப்பப்படியே அவர் வாழ்வில் என்னென்ன, எப்படி நடக்கவேண்டுமோ அப்படி நிகழ ஆரம்பித்து விடுகின்றது.
நாம் எந்த குறுக்கீடும் செய்யத் தேவையில்லை. நாம் நம் என்னவெல்லாம் செய்யவேண்டுமோ, எப்படிச் செய்யவேண்டுமோ அவற்றையெல்லாம் என்ன நிகழுமோ, எப்படி நிகழுமோ என்று கவலை கொள்ளாமல் செய்ய வேண்டும் அவ்வளவு தான்.
இப்படி செய்வதனால் நாம் காலத்தின் ஒட்டத்தில் கூடவே செல்கின்றோம்.
கிருஷ்ணரின் சக்தியுடன் இணைந்து செல்கிறோம்.
நம் வாழ்வில் நடக்கும் சம்பவங்களை நாம் அப்படியே ஏற்றுக்கொள்ளாமல் எதிர்த்து நமக்கு பிடித்தவிதத்தில் மாற்றி அமைக்க விரும்புகின்றோம். இவ்வாறு எதிர்க்கும் போது நாம் கால ஒட்டத்தைத் தடை செய்கிறோம்.
ஒரு நதியில் இருக்கும் பாறை நதியின் ஒட்டத்தினால் இடிந்து தூளாக்கப்பட்டு கால வட்டத்தில் நுண் துகள்களாக மாறிவிடுகின்றது. அதுபோல நாமும் காலத்தின் ஒட்டத்தில் ஒன்றுமில்லாததாக மாறி விடுகின்றோம்.
நதிக்கரையின் நாணலைப் போல எதிர்ப்பு இல்லாமல் வளைந்து கொடுப்பதால், கால ஒட்டத்தில் நாமும் நீந்த முடியும்.
தேர்வு செய்யப் போராடுவது விடுதலை இல்லை. அது நம் மனதின் அடிமைத்தனம். நாம் தேர்வு செய்ய வேண்டிய தேவையே இல்லை. நம் மனம் இயங்கும் நிலையில் தான் தேர்வு செய்வது என்பது நிகழ்கின்றது. நம் இருப்புத்தன்மையின் நிலையில் தேர்வு செய்வது நடப்பதில்லை.
நம் இருப்புத்தன்மையில் நாம் தளர்வாக இருக்கும் போது, ஆனந்தமாக, தேர்வு செய்யாத விழிப்புணர்வுடன் இருக்கின்றோம்.
தேர்ந்தெடுத்தல் தானாக நிகழ்வதை அனுமதிக்கலாம். தேர்ந்தெடுக்காத தன்மையையே தேர்ந்தெடுக்கலாம்.
இந்த கூணத்தை நம்மால் உணர முடியும் என்றால், உண்மையாகவே இந்த நொடியில் நாம் என்ன செய்கின்றோம் என்று நம்மால் விழிப்புணாவுடன் செயல்பட முடிந்தால், நாம் என்ன செய்தாலும் அது தேர்ந்தெடுக்காத தன்மை ஆகிவிடுகின்றது.
இதற்காக நாம் எந்த தனி சிறப்பு முயற்சியும் செய்ய தேவை இல்லை. என்ன நடந்தாலும் இந்த நொடியில் விழிப்புணர்வுடன் இருப்பதே சரியான தேர்வு.
்கள் அப்படிச் சொல்கிறீர்கள் ? என விசாரித்ததற்கு, 'சுநான் பெரிய ஆளாக வேண்டுமென, என சிறுவயதிலிருந்தே கனவு கண்டவர் என் தந்தை. கனவை நிஜமாக்க உடல், பொருள், ஆவி அனைத்தையும் செலவழித்து என்னைப் படிக்க வைத்தார். வெற்றிக்கு ஊக்கமளித்தார்.
இவ்வுலகதை நான் அழித்துக்கொண்டு இருக்கிறேன் என்று கிருஷ்ணர் சொல்லும் பொழுது, உடல் ரீதியான, பொருள் சார்ந்த உலகத்தின் மாயையை தான் அழிப்பதைக் குறிப்பிடுகின்றார்.
அவர் கற்பனைகளை அழிப்பவர், தனித்துவத்தை அழிப்பவர், அஹங்காரத்தை அழிப்பவர், உண்மையில்லாத மாயையை அழிப்பவர்.
அவர் முன்பே சொன்னது போல், அழிக்கப்படவது இந்த உடல், மனம் என்கின்ற கூடே தவிர அழியாத ஆன்மா இல்லை.
போர்க்களத்தில் நிகழ்த்தப்பட்டு கொண்டு இருக்கும் உளவியல் ரீதியான நாடகம் தான் மஹாகாலம் என்று வாணிக்கப்படும் கிருஷ்ணரால் அழிக்கப்பட்டு கொண்டு இருக்கின்றது.
கிருஷ்ணர் இந்த வார்க்கைகளில் என்ன சொல்ல வருகிறார் என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும். முழுமுதற் கடவுளாக, மாபெரும் இறைசக்தியாக, கிருஷ்ணரும் சிவதன்மையை தான் பிரதிபலிக்கின்றார். உயிர்களை மறுஉருவாக்கம் செய்து புதுப்பிக்கும், புத்துணர்வூட்டும் சிவனின் தன்மையை தான் செய்கின்றார்.
உண்மையில் அனைவராலும் அழிக்கப்படுவது போல் சிவன் அழிப்பவர் அல்ல. அழிப்பதன் மூலம் உருவாக்குபவர். அழித்தல் இல்லாமல் படைத்தல் நிகழ்வே முடியாது.
இறப்பில்லாமல் பிறப்பும் இல்லை. சிவனுடைய காலபைரவன் என்னும் தன்மையைத் தான் கிருஷ்ணரின் மஹாகாலம் குறிக்கின்றது.
நிகழ்காலம், இறந்த காலம், எதிர்காலம் என்னும் முக்காலத்திலும் நிகழும் அனைத்தையும் கட்டுபடுத்துபவரே காலம் அல்லது காலபைரவர் ஆகின்றார்.
இம் மாபெரும் சக்தியின் முன்பு ஒருவர் சரணாகதி செய்யும் பொழுது, காலத்தை பற்றிய பயஉணர்வை இழக்கின்றார். காலத்துடன் இணைந்து செயல்படுகின்றார்.
்கள் அப்படிச் சொல்கிறோகள் ? " என விசாரித்ததற்கு, 'சுநான் பெரிய ஆளாக வேண்டுமென, என சிறுவயதிலிருந்தே கனவு கண்டவர் என் தந்தை. கனவை நிறையாக்க உடல் பொருள், ஆவி அனைத்தையும் செலவழித்து என்னைப் படிக்க வைத்தார். வெற்றிக்கு ஊக்கமளித்தார்.
காலத்துடன் விரைந்தோட முடிகிறது.
சரியான நோக்கத்தில் சரியான செயலை அவரால் செய்ய முடிகிறது. காலம் குறித்த பயத்தை ஒருவர் இழக்கும் போது மரணபயம் அவரை விட்டு சென்று விடுகிறது. எதுவெல்லாம் இறக்கின்றதோ அதுவெல்லாம் மறுபடியும் உருவாக்கப்படுகின்றது.
அர்ஜுனன் முன்பே, தான் மிகவும் மதிக்கும் பெரியவர்களை. ஆசிரியர்களை, நேசிக்கும் சேர்க்கங்களை அழிக்க வேண்டிய சூழ்நிலையை எண்ணி குழப்பம் அடைவதாக சொல்கின்றார்.
அவர் எதிரியாகிய கர்ணன் தன் சொந்த சகோதரன் என்பது கூட அவருக்கு தெரியவில்லை.
போருக்கு முன்பு குந்திதேவி, கர்ணனையும், அர்ஜுனனையும் பெற்ற தாய். இரத்த சேதத்தைத் தவிர்ப்பதற்காகக் கர்ணனை சந்திக்கின்றார்.
கர்ணனிடம் சுபிறந்தவுடன் ஆற்றில் விட்ட உன் தாய் நான் தான் என்று எடுத்துரைக்கின்றார்.
போரில் கர்ணன், அர்ஜுனனாலோ, அல்லது அர்ஜுனன் கர்ணனாலோ இறக்கப் போவது உறுதி, தவிர்க்க முடியாது என்று கர்ணன் சொல்கின்றார். எப்படி இருந்தாலும் அவளுக்கு ஐந்து மகன்கள் இருக்கப்போவது உறுதி என்று சொல்கின்றார்.
நேசிப்பவர்களையும் தான் மதிப்பவர்களையும் எப்படிக் கொல்லப்போகிறோம் என்ற தனது பயத்தைப் பற்றி அர்ஜுனன் விரிவாக எடுக்குறைக்கின்றார்.
செய்வதனால் தன் வம்சத்தின் இப்படி மொத்த அழிவிற்கும் தானே காரணமாகப் போவதை எண்ணி அதிர்ச்சியடை கிறான்.
உண்மையில் அர்ஜுனன் தனது கட்டுறு மனப்பாங்கின் அழிவிற்கெதிராகத்தான் போரிடுகிறார்.
இருபத்தைந்து வருடம் போராடினார். அமெரிக்காவில் எனக்கு வேலை கிடைத்தபிறகுதான் ஒய்வெடுத்தார். அவர் வாழ்க்கையை வாழ அவருக்கு அப்போதுதான் நேரம் கிடைத்தது. அதன் பன்தான் எங்களுக்குத் தெரிந்தது ...
்கள் அப்படிச் சொல்கிறீர்கள் ? என விசாரித்ததற்கு, சுநான் பெரிய ஆளாக வேண்டுமென, என சிறுவயதிலிருந்தே கனவு கண்டவர் என் தந்தை. கனவை நிறையாக்க உடல், பொருள். ஆவி அனைத்தையும் செலவழித்து என்னைப் படிக்க வைத்தார். வெற்றிக்கு ஊக்கமளித்தார்.
பெற்றோர்களாலும், ஆசிரியர்களாலும். சமுதாயத்தாலும் உருவாக்கப்பட்ட கட்டுறு மனப்பாங்கும். அவர் சம்ஸ்காரங்களும் அழிப்பதற்கு கஷ்டமானவையாகவே இருக்கின்றன.
உண்மையில், அர்ஜுனனுக்கும் அவரது சம்ஸ்காரங்களுக்கும் இடையில் நடைபெறும் சண்டையே இந்த மாபெரும் போர்.
மீண்டும் ஒருமுறை கிருஷ்ணர் இந்த அழிவிற்கு தன்னையே பொறுப்பாக உணர்கிறார். முன்பு அவை வெறும் வார்த்தைகளாக இருந்தன.
இப்போது அர்ஜுனன் தன் கண்களாலேயே அழிவைக் காண்கிறார். கிருஷ்ணர் எனும் பேரழிவு சேருமிடத்தால் கௌரவர்கள் விழுங்கிப் படுவதைப் பார்த்து விடுகிறார்.
பீஷ்மர், துரோணர், கர்ணன், மற்றும் அனைவரும் ஆதி அந்தமில்லாத கிருஷ்ணரின் கோர வடிவத்தினுள் மறைந்து விட்டதை, தன் கண்களால் கண்டதை அவரால் நம்பாமல் இருக்க முடியவில்லை.
கிருஷ்ணர் அர்ஜுனனைத் தேற்றுகின்றார், சுஎன்ன நடக்கின்றது என்ற உண்மையை நீ பார்த்து இருக்கின்றாய். அவர்கள் ஏற்கனவே கொல்லப்பட்டு விட்டார்கள். தைரியத்தை இழக்காதே அர்ஜுனா. நீ என்ன செய்ய வேண்டுமோ அததைச் செய்வாயாக. உன் பயத்தின் மாயகோற்றங்களாக இருக்கும் அனைத்தையும் நீ போரிட்டு அழிப்பாயாக °°.
கேள்வி: காலம் என்பது முடிவில்லாதது. அனைத்தையும் தீர்மானிக்கின்றது காலமே
என்றால் சுதந்திரமாக முடிவெடுப்பது, தேர்வு செய்வது இவற்றிற்கு என்ன அர்த்தம் ?
தேர்வு இல்லாதத் தன்மையை ஒப்புக் கொண்டாலும் கூட என்ன நடக்குமோ என்ற பயத்தில் இருந்து எப்படி விடுபடுவது.
மிக நல்ல கேள்வி. கேள்வியின் இரண்டாவது பாகத்திற்கு முதலில் பதிலளிக்கிறேன்.
பெரும்பாலும், தெரியாத ஒன்றைப் பற்றிய பயம் தான் நம் ஒவ்வொருவரையும்
இருபத்தைந்து வருடம் போராடினார். அமெரிக்காவில் எனக்கு வேலை கிடைத்தபிறகுதான் அவர் ஒய்வெடுத்தார். வாழ்க்கையை வாழ அவருக்கு அப்போதுதான் நேரம் கிடைத்தது. அதன் பன்தான் எங்களுக்குத்
உலுக்கி எடுக்கின்றது. அதன் அடி ஆழமாக மரணபயமே நம் அனைத்து பயங்களுக்கும் காரணம்.
நாம் இறக்கும் போது என்ன நடக்கும் என்று நமக்கு தெரிவதில்லை. நாம் மறுபடியும் பிறந்து விடுவோம் என்று சிலர் சொல்கின்றார்கள். நாம் நரகத்திற்கு செல்வோம் என்று சிலர் சொல்கின்றார்கள்.
நாம் தருமங்கள் செய்வது, பசுக்களைத் தானமாக கொடுப்பது மாதிரியான செயல்களைச் செய்வதினால் சொர்க்கத்திற்கு போக முடியும் என்று வேறு சிலர் சொல்கின்றார்கள். மரணபயமே மற்ற அனைத்து பயங்களுக்கும் மூலகாரணம். நம்
இருபத்தைந்து வருடம் போராடினார். அமெரிக்காவில் எனக்கு வேலை கிடைத்தபிறகுதான் அவர் ஒய்வெடுத்தார். வாழ்க்கையை வாழ அவருக்கு அப்போதுதான் நேரம் கிடைத்தது. அதன் பன்தான் எங்களுக்குத்
அடையாளத்தை இழப்பதில் நமக்கிருக்கும் பயம் தான் மரணபயம்.
குழந்தை பருவத்திலிருந்தே நமக்கென்று தனிப்பட்டதொரு அடையாளத்தை நாம் உருவாக்கி வைத்திருக்கின்றோம். நாம் எப்போதும் விஷேசமானவர்களாக தனித்துவம் வாய்ந்தவர்களாக உணர்கின்றோம். நாம் நமது பக்கத்து வீட்டுகாரரைப் போலவோ, நமது நண்பர்களைப் போலவோ இல்லை.
நாம் அவர்களை விட சற்று மேம்பட்டவர்களாக இருப்பதாகவே நினைக்க விரும்புகின்றோம். நாம் தீவுகள். இப்படித்தான் நாம் நம் அடையாளத்தை உருவாக்குகின்றோம்.
மரணம் நம்மைப் பயமுறுத்துகிறது. ஏனென்றால் நாம் நம்மைச் சுற்றி உருவாக்கி வைத்திருக்கும் அடையாளத்திற்கு என்ன நிகழும் என்று நமக்கு தெரிவதில்லை.
அடையாளத்தைப் நம் பாதுகாக்கு பராமரித்து விரிவாக்க நாம் அங்கு இருக்கப்போவதில்லை. நமது ஆனந்தமான, பசுமையான அனைத்து ஆதாரங்களிலும் இருந்து நம்மை விடுவித்து ஆதாரமற்ற வெற்றிடத்தில் மரணம் நம்மைத் தள்ளிவிடும் என்று பயம் அடைகின்றோம். மரண அனுபவத்தை அடைந்து திரும்பப் பலரிடம் பேசும் போது ஒரு விஷயம் பொதுவாக இருக்கின்றது. அவர்கள் அனைவரும் மரணபயத்தை இழந்து விட்டிருந்தார்கள்.
அவர்களுக்கு மரணத்தை, எதிர்கொண்ட அனுபவம் வரவேற்கத் தக்கதாக இருந்தது. உண்மையில் அவர்களுக்கு திரும்பிவர மனமே இல்லை.
எந்தப் பயத்தை விட்டொழிக்க வேண்டும் என்றாலும், அதை எதிர்கொள்வதே சிறந்த வழி, குறிப்பாக மரணபயத்தை, மரணபயத்தை எப்படி எதிர்கொள்வது உ
எங்களின் சில தியான முகாம்களில், மரணமடைவது போன்ற அனுபவத்தில் உங்களை அழைத்ச் செல்லும் சில பகுதிகள் இருக்கின்றன. உடல், மனம், ஆன்மா வெவ்வேறானவை என்று நீங்கள் உணர இது உதவுகின்றது.
விழிப்புணர்வுடன் அனுபவிக்கப்பட்டால் இந்த தியானம் மரணபயத்திலிருந்து உங்களுக்கு விடுதலை அளிக்கும். ஒருமுறை நீங்கள் மரணபயத்தில் இருந்து விடுபட்டுவிட்டால், தெரியாத ஒன்றைப்பற்றிய பயம் தொடர்பான மற்ற எல்லா பயங்களும் தானாகவே விலகி விடும்.
மரணமடைவதற்கு உங்களுக்கு பயமில்லை என்றால் பயப்படுவதற்கு வேறு என்ன இருக்கிறது? உங்களுக்கு இதை நம்புவதற்கு கஷ்டமாக இருந்தால், மரண அனுபவம் பெற்ற மக்களிடம் பேசிப்பாருங்கள். இதற்காகவே வலைமனைகள் இருக்கின்றன. இந்த அனுபவங்களை அவை விவரிக்கின்றன.
அவர்கள் எல்லாருக்குள்ளும் ஒரே விதமான மாற்றம் நிகழ்ந்திருப்பதைக் காண்பீர்கள். எல்லா பயங்களில் இருந்தும் அவர்கள் விடுபட்டு விட்டார்கள். அவர்கள் தங்களுடைய மிக மோசமான பயத்தை எதிர்கொண்டு காயப்படாமல் வெளியில் வந்து இருக்கின்றார்கள்.
மரணம் என்பது காலம் சம்பந்தப்பட்டது. அது தான் முடிவான நிகழ்காலம், கடந்தகாலமும், எதிர்காலமும் மரணத்தின் போது நிகழ்காலத்தில் இணைகின்றன. ஆனால் இந்த கூணத்தை அனுபவித்து உணர்வதற்கு இறக்கத் தேவையில்லை. இதுவே காலத்தின் சிறப்பம்சம்.
நிகழ்காலத்தின் இந்த க்ஷணம் கடந்தகாலத்தை அழித்து, எதிர்காலத்தை உருவாக்குகின்றது. காலம் அழிக்கும் செயலை மட்டும் செய்வதில்லை. காலம் படைக்கும் செயலையும், காக்கும் செயலையும் செய்கின்றது.
்கள் அப்படிச் சொல்கிறோகள் ? " என விசாரித்தற்கு, 'சுநான் பெரிய ஆளாக வேண்டுமென, என சிறுவயதிலிருந்தே கனவு கண்டவர் என் தந்தை. கனவை நிஜமாக்க உடல், பொருள், ஆவி அனைத்தையும் செலவழித்து என்னைப் படிக்க வைத்தார். வெற்றிக்கு ஊக்கமளித்தார்.
தேவாதி தேவனாகிய மஹேஸ்வரன் தான் காலம் என்று அழைக்கப்படுகிறார். கடந்த காலம், நிகழ்காலம், எதிர்காலம் இம்மூன்றின் ஒருங்கிணைப்பே காலம்: படைத்தல் காத்தல், அழித்தல் இவற்றின் ஒருங்கிணைப்பே காலம்.
நிகழ்காலத்தின் இந்த கூஷணமாக, காலமே அனைக்கையையுமே தீர்மானிக்கின்றது. இப்போது இந்த நொடியில் என்ன நிகழ்கின்றதோ, அதுவே எதிர்காலத்தில் நிகழ்வதைத் தீர்மானிக்கின்றது.
நம் நிகழ்காலத்தைச் சீரமைக்க நம்மால் எதுவும் செய்ய முடியவில்லை என்றால் நம் எதிர்காலத்தை வடிவமைப்பதில் அது உதவி புரியாது.
மனிதராக பிறந்த அனைவரும் ஏதாவது ஒரு சமயம் இறந்தே ஆகவேண்டும் என்ற சத்தியத்தை தான் கிருஷ்ணர் எல்லா கௌரவர்களும் ஏற்கனவே இறந்து விட்டார்கள் என்று சொல்லும் பொழுது குறிப்பில் உணர்த்துகின்றார்.
இந்த சத்தியம் அர்ஜுனனுக்கும், பாண்டவர்களுக்கும் கூட பொருந்தும். கிருஷ்ணருடைய சிந்தனை அனைத்தும் அர்ஜுனன் தைரியமாக எழுந்து நின்று போரிட வேண்டும் என்பதே.
அர்ஜுனனை உபதேசங்களால் தூண்டி. விழிப்படைய கிருஷ்ணர் செய்திராவிட்டால், அர்ஜுனன் யுத்த களத்தை விட்டே வெளியேறி இருந்திருக்கும் சாத்தியக்கூறு இருந்தது.
கிருஷ்ணரின் முயற்சியினால் பலன் முற்றிலும் வேறானதாக மாறியது.
நாம் எதைச் செய்தாலும் தேர்ந்தெடுக்கும் உரிமையும் முடிவெடுக்கும் சுதந்திரமும் அதில் எப்போதும் இருக்கின்றது. நாம் தேர்ந்தெடுத்த செயலின் பலன் நாம் எதிர்பார்த்ததைப் போல இருக்காது என்பதை நாம் நினைவில் கொள்ள வேண்டும்.
இங்கு தான் நம்மில் பலருக்கும் பிரச்சினைகள் உருவாகின்றது. நாம் நம்
இருபத்தைந்து வருடம்
்கள் அப்படிச் சொல்கிறீர்கள் ? " என விசாரித்ததற்கு, 'சுநான் பெரிய ஆளாக வேண்டுமென, என சிறுவயதிலிருந்தே கனவு கண்டவர் என் தந்தை. கனவை நிஜமாக்க உடல். பொருள், ஆவி அனைத்தையும் செலவழித்து என்னைப் படிக்க வைத்தார். வெற்றிக்கு ஊக்கமளித்தார்.
தீதையில் பகவத் அதனால் தான் கிருஷ்ணர் மீண்டும் மீண்டும் அர்ஜுனனை எல்லா பந்தபாசங்களையும் எதிர்ப்பார்ப்பகளையும் விட்டுவிடுமாறு புத்திமதி சொல்கின்றார்.
அர்ஜுனன் என்ன செய்யவேண்டும் என்று சொல்கின்றார். ஆனால் அதே சமயம் பலனின் மீது எதிர்ப்பார்ப்புகளையும், பற்றுதல்களும் ஏற்படுத்திக் கொள்ள வேண்டாம் என்றும் வலியுறுத்துகிறார்.
முக்கியமாக பொருள் சார்ந்த இவ்வுலகத்தில் வெற்றிகரமாக வாழ இதுவே வெற்றியின் இரகசியம்.
உலகத்தையோ, பொருள் சார்ந்த வீட்டையோ, அலுவலகத்தையோ எதை பராமரிக்க வேண்டியிருந்தாலும் இதை நன்றாக ஞாபகத்தில் வைத்துக் கொள்ள வேண்டும்.
காலையில் பலரும். நம்மில் அது முடிவாகட்டும் அல்லது ஒரு நாளின் முடிவாகட்டும், நம் எதிர்பார்ப்பாகட்டும் பலனின் மேல் வெறி மிகுந்த பற்றுதலோடு இருக்கின்றோம்.
இந்த எதிர்பார்ப்பில் இப்போது என்ன செய்ய வேண்டும் என்பதை கவனிக்கத் தவறி விடுகின் றோம். இப்போது என்பதே முக்கியம், எதிர்காலம் இல்லை.
இந்த க்ஷணத்தை நாம் பார்த்துக் கொண்டால், எதிர்காலம் தன்னைக் கவனித்துக் கொள்ளும்.
நாம் நிகழ்காலத்தில் ஒருபோதும் இருப்பதே இல்லை. கடந்த கால சிந்தனைகளில் மூழ்கி, நாம் செய்திருந்திருக்கலாம்? எப்படி நடந்து இருந்தால் பலன்கள் வேறுவிதமாக கொண்டு இருந்திருக்கும் ? என்றெல்லாம் எண்ணி எப்போதும்
இருபத்தைந்து வருடம் போராடினார். அமெரிக்காவில் எனக்கு வேலை கிடைத்தபிறகுதான் ஒய்வெடுத்தார். அவர் வாழ்க்கையை வாழ அவருக்கு அப்போதுதான் நேரம் கிடைத்தது. அதன் பன்தான் எங்களுக்குத் தெரிந்தது ...
்கள் அப்படிச் சொல்கிறீர்கள் ?
என விசாரித்ததற்கு,
சுநான் பெரிய ஆளாக
வேண்டுமென, என
சிறுவயதிலிருந்தே கனவு
கண்டவர் என் தந்தை. கனவை நிறையாக்க
உடல், பொருள்,
ஆவி அனைத்தையும்
செலவழித்து என்னைப் படிக்க வைத்தார். வெற்றிக்கு ஊக்கமளித்தார்.
கடந்த காலத்திலேயே வாழ்கின்றோம்.
நாம் எப்போதும் குற்ற உணர்ச்சியையும், வருத்தத்தையும் சுமந்து கொண்டு இருக்கின்றோம். இவற்றை விட்டுவிட்டு முன்னோக்கி சென்று கொண்டே இருங்கள்.
நாம் இப்போது செய்யும் எந்த செயலும் நாம் ஏற்கனவே செய்த செயலின் மீது எவ்விதமான தாக்கத்தையும் ஏற்படுத்தாது. கடந்த காலத்தைப் பற்றி சிந்தித்து அசைபோடுவதால் எதிர்காலத்தைச் சிறப்புடன் வடிவமைக்கலாம் என்று நாம் சிந்தித்தால் அது தவறு.
தேவையில்லாமல் குற்ற உணர்ச்சியை ஆழப்படுத்தவே இது உதவும்.
எதிர்காலத்தைப் பற்றி யோசிப்பதாலோ அல்லது யூகிப்பதாலோ நாம் அடையப் போவது ஒன்றும் இல்லை. நாம் நன்றாக பகல் கனவு காணலாம். அவ்வளவுதான். ஆனால் இந்த க்ஷணம், இப்போது இதைப்பற்றி நாம் எதுவும் செய்யவில்லை என்றால் எதிர்காலத்தைப் பற்றியும் எதுவும் செய்யமுடியாது.
எண்ணங்கள் தாக்கத்தை ஏற்படுத்தும். ஆனால் அவை நமது நிகழ்கால செயல்களின் மீது முதலில் தாக்கத்தை ஏற்படுத்த வேண்டும். பிறகு எதிர்கால செயல்களின் மீது தாக்கத்தை ஏற்படுத்தட்டும்.
நம் நிகழ்காலத்தின் மீது தாக்கத்தை ஏற்படுத்தினால் ஒழிய எதிர்காலத்தை அவை வடிவமைக்க உதவாது.
நாம் நிகழ்காலத்தில் உண்மையாக இருக்கும் போது, நாம் என்ன செய்கின்றோம். நம்மைச் சுற்றி என்ன நடக்கின்றது என்று நம்மால் தெளிவாக உணர முடியும். நம் உடல் இருக்குமிடத்தில் தான் நம் மனம் இருக்கின்றது. இந்த க்ஷணத்தில் நாம் எதைச் செய்தாலும் அது சரியே. எந்தப்பாதையை நாம் தேர்ந்தெடுத்தாலும் அது சரியான முடிவில் நம்மைச் சேர்க்கும்.
இந்த நிகழும் க்ஷணத்தில் வாழும் விழிப்புணர்வு, நம் உள்ளுணர்வை பலப்படுத்தி நமக்கு எது சிறப்பைத் தரும் என்பதை ஆராய்ந்து அறியும் இல்லாமல் தீர்மானிக்க உதவுகின்றது.
இருபத்தைந்து வருடம் போராடினார். அமெரிக்காவில் எனக்கு வேலை கிடைத்தபிறகுதான் அவர் ஒய்வெடுத்தார். வாழ்க்கையை வாழ அவருக்கு அப்போதுதான் நேரம் கிடைத்தது. அதன் பன்தான் எங்களுக்குத்
பிரபஞ்ச சக்தியடன் நாம் இசைந்து இருக்கின்றோம். எது நடந்தாலும் அது நமக்கு சிறந்த நன்மையே தரும்.
சுதந்திரமான முடிவெடுப்பதற்கும், சரணாகதிக்கும் குழப்பம் நிறைந்ததாக. முரண்பாடான வார்த்தைகளாக ஒரு உண்மையில்லா தோற்றம் உருவாகிறது.
நாம் நிகழ்காலத்தின் இந்த க்ஷணத்தில் இருக்கும்பொழுது நமது முழு சுதந்திரத்தையும் பயன்படுத்தி பிரபஞ்சத்தின் முழு முதற் சக்தியிடம் நம்மைச் சரணாகதி செய்ய முடியும். இந்த முடிவு நம்மால் எடுக்கப்படுகின்றது.
இருபத்தைந்து வருடம் போராடினார். அமெரிக்காவில் எனக்கு வேலை கிடைத்தபிறகுதான் அவர் ஒய்வெடுத்தார். வாழ்க்கையை வாழ அவருக்கு அப்போதுதான் நேரம் கிடைத்தது. அதன் பன்தான் எங்களுக்குத்
இது ஒரு விபத்து இல்லை. கடந்த காலத்தைப் பற்றியும், எதிர்காலத்தைப் பற்றியும் கவலைப் படாமல் இந்த க்ஷணத்தில் விஷயங்கள் எப்படி நிகழ்கின்றதோ அப்படியே எல்லா நேரத்திலும் நிகழ நாம் விழிப்புடன் செய்யும் தேர்வே! °°.
நிகழ்காலத்தின் இந்த க்ஷணத்தில் நாம் இருப்பதற்கான ஒரே வழி தியானம். உண்மையில் நாம் இந்த க்ஷணத்தில் வாழும் போது தியானத்தில் இருக்கின்றோம்.
இதில் கொஞ்சம் கூட வித்தியாசம் இல்லை. மனதின் விழிப்புணர்வு நிலையில் இருந்து பிரபஞ்சத்தின் விழிப்புணர்வு நிலைக்கு நாம் உயர்த்தப்படுகின்றோம். நாம் என்ன செய்ய வேண்டும் என்பதைப் பற்றிய விழிப்புணர்வை நாம் பெறுகின்றோம். இதுவே முழுமையான தெளிவு.
11.35 சஞ்சயன் சொன்னது.
கேசவருடைய இந்த மொழிகளைக் கேட்டு நடுங்குகின்ற கீரீடம் அணிந்தவனான அர்ஜுனன் கைகூப்பியவனாய் நமஸ்கரித்து, நடுங்கி கைகூப்பி நன்றாக வணங்குகிறார். மீண்டும் கிருஷ்ணனிடம் வாய்குளறி அஞ்சி நடுங்கி வணங்கி சொல்லலானான்.
11.36 அர்ஜுனன் சொன்னது.
புகழ்ச்சியில் உம்முடைய உலகம் இன்புற்று ஹிரிஷ்கேஷா, ஆனந்தமடைகின்றது. ராஷசர்கள் அஞ்சி நாலாபக்கமும் ஒடுகின்றார்கள். சித்தர்கள் எல்லோரும் உம்மை வணங்குகின்றார்கள். இவை யாவும் உமக்கு
பொருக்கமானவைகளே.
11.37 மஹாக்மாவே, முடிவில்லாகவுரே, கேவுகேவருக்கெல்லாம் சிறந்தவரோ இருப்பிடமானவரே, பிரம்மாவிற்கும் பெரியவரோ, உலகைப் படைத்தவரோ, (மதற் காரணமே) உம்மை ஏன் அவர்கள் நமஸ்கரிக்க மாட்டார்கள் உ
கோன்றியுள்ளதும், கோன்றாகதும் ஆகிய இவ்விரண்டிற்கும் அப்பாற்பட்டதும். அமியாப்பொருளும் நீங்களே!.
11.38 எண்ணில்லா வடிவங்களை உடையோனே, முதற்பொருளே, (அதி தேவனே), தொன்மையானவனே, (பழைய புருஷனே) இந்த பிரபஞ்சத்திற்கு மேலான இருப்பிடமும் நீங்களே ஆவிர்கள்.
அறிபவரும், அறியப்படும் பொருளும், மேலான இருப்பிடமும் நீரே. உம்மால் உலகம் யாவும் நிறைந்திருக்கின்றது.
11.39 வாயு, எமன், அக்கினி, வருணன், சந்திரன், பிரஜாபதி, முப்பாட்டனார் ஆகிய எல்லாம் ஆனவரும் நீங்களே உமக்கு பல முறை நமஸ்காரம். ஆயிரம் ஆயிரம் தடவையும் அதற்கு மேலும் நமஸ்காரங்கள்!.
11.40 எல்லாமானவரே, உமக்கு முன்புறத்திலும், பின்புறத்திலும் நமஸ்காரம். எல்லா பக்கங்களிலும் நமஸ்காரம், அளவில்லா வல்லமையையும் முடிவில்லா பராக்கிரமத்தையும் உடைய நீங்கள் அனைத்திலும் நன்கு வியாப்பித்து இருக்கின்றீர்கள். அதனால் நீரே எல்லாமுமாக இருக்கின்றீர்கள்.
கிருஷ்ணரின் பிரபஞ்ச வடிவைப் புரிந்துகொள்ளும் ஞானத்தின் மூன்றாவது நிலையை அர்ஜுனன் அடைகிறார்.
மகல் நிலையை கிருஷ்ணருடைய விஸ்வரூப தரிசனத்தைப் பற்றிய அர்ஜுனனின் மஹோன்னதமான எதிர்ப்பார்ப்புகள் அனைத்தும் பூர்த்தி அடைந்தது அவர் விரும்பிய விதமாகவே கிருஷ்ண தரிசனம் பெறுகிறான்.
்கள் அப்படிச் சொல்கிறா்கள் ? " என விசாரித்ததற்கு, 'சுநான் பெரிய ஆளாக வேண்டுமென, என சிறுவயதிலிருந்தே கனவு கண்டவர் என் தந்தை. கனவை நிறமாக்க உடல், பொருள், ஆவி அனைத்தையும் செலவழித்து என்னைப் படிக்க வைத்தார். வெற்றிக்கு ஊக்கமளித்தார்.
கிரீடம் தரித்தவராக, சக்கரம் ஏந்தியவராக, கதை தாங்கியவராக, தொப்புள் கொடியில் இருந்து தாமரை மலர் மீது அமர்ந்துள்ள பிரம்மன் உதிப்பவராக காண்கிறான்.
ஆகி அந்தமில்லா ஜோதி ஸ்வரூபமாகிய விஸ்வரூப தரிசனத்திற்கு அர்ஜுனன் பழக்கப்பட்டு கொண்டு இருக்கும் பொழுது, திடீரென்று இனிமையான அந்த வடிவும் மறைந்து உக்கிரமான, கோரமான அனைத்தையும் விழுங்கும் தோற்றத்தைக் கண்டு அஞ்சி நடுங்குகிறார்.
கலக்கத்துடன் அர்ஜுனன் கேட்கிறார், 'தாங்கள் யார்? தங்களின் வருகையின் நோக்கம் என்ன? °°
தாம் யார் என்று கிருஷ்ணன் விளக்குகையில் 'நான் உலகங்களனைத்தையும் விழுங்குகின்ற பெருவல்லமை வாய்ந்த காலம் °° என்று சொல்கின்றார்.
அச்சத்தில் அஞ்சி நடுங்கிக் கொண்டிருந்தாலும், முதலில் கண்ட உக்கிரவடிவ காட்சியின் தாக்கத்தில் இருந்து சற்றே விடுபட்டு இருக்கும் அர்ஜுனன், கிருஷ்ணரிடம் தம்மை முழுவதுமாக சரணாகதி செய்கிறார்.
தம்மைச் சுற்றி இருக்கும் உலகனைத்தையும் விழுங்கும் மஹாகாலமாக கிருஷ்ணரின் கோர வடிவைக் கண்ட அர்ஜுனன் பிரமித்து நடுங்குகிறார் இருந்தாலும், தான் உயிருடன் விழுங்கப்படாமல் இருப்பதைத் தண்ட அர்ஜுனன் செய்வதறியாக கிருஷ்ணரைப் போற்றி வணங்குகிறார்.
சிறிது நோம் முன்பு வரை தோழனாகவும், உறவினராகவும் காட்சி அளித்த கிருஷ்ணரின் எல்லையில்லா பிரபஞ்ச வியாபிக்கும் தன்மையைப் பற்றி கொஞ்சமும் சந்தேகம் இல்லாத அர்ஜுனன், பரம்பொருளை வர்ணிக்க என்னென்ன பெயர்கள், வர்ணனைகள் உள்ளனவோ அவற்றால் போற்றிப் புகழ்கின்றான்.
கிருஷ்ணர் யார்? என்பதை அர்ஜுனன் இந்த நிலையில் மிக நன்றாக புரிந்துகொள்கிறார். கிருஷ்ணரின் நோக்கத்தை அவர் புரிந்து கொள்கின்றார். அர்ஜுனன் பக்தியின் உச்சத்தில் இருக்கின்றார்.
்களன் அப்படிச் சொல்கிறாகள் ? " என விசாரிக்கதற்கு, 'சுரன் பெரிய ஆளாக வேண்டுமென, என சிறுவயதிலிருந்தே கனவு கண்டவர் என் தந்தை, கனவை நனவாக்க உடல், பொருள், ஆவி அனைத்தையும் செலவழித்து என்னைப் படிக்க வைத்தார். வெற்றிக்கு ஊக்கமளித்தார்.
U(§IF !djbffi18'.6YTfT8'.(ij)_J w @tu i>ma:,u5/ro c?){mlo"6Tjl>ffe c?){ WlFL.DfT8',(ij)_J w €i'l(!!j m[J ru ua:,ru rrmm liiT6U~rr jlma:a:,liifi/ffiJ@j€il fJ)fTIT. liiT61Jrr ua;a:,ffi}a:,liifi/~ w [email protected] tf/mfJ)JEj/(!585@5 w fil@w ruffi1@5€i'IJJ)rrrn.
~ c?){ffiff>wl6U~fTLD61J, Gu@
mwturra:,, liiT61JfT(YJLDrT8'. @@[email protected] fil@~~m[J !2....mwturra:, ma:, &..uL.51 Gurri>pSJ ruffi1@5€i'lfJJrrlT.
~(!9u~~!5!Fi~ 6lj®Lu> Buct!Jctu\.Qstctit. ~Qwif115e;Rr6ljm1 6tfflffi(!!I B6lj~6"0 Isl~L~!5ug:J(!!I!5ctq!L" ~6ljit ~Wblru(5\~!5ctit. 6ljct~L5~8.I~Llj 6ljct'9 ~6lj®Ffi(!!I ~Ubuct~!5ctq!L" B!Li!Ju> £/~L~!!I~· ~!5q!L" Uq!L"!5 Ct Q!L" 6t Rfu E; ~ Ffi(!!I~
fErTW urrru/a:,m. L.5lfJJrulu5161J @@JEG!f> urrruw Gla:1Uff>ru1T8'.GYT. urrru ru/<Jwrra:mw GIU[D[!).J 8'.L(ij)_Jmma= Gla:rnfJ)mLtu <Jru~(E',w. 8'.L(ij)_JGYT" fffa@ruG[J@U UI.SJ- G1a:rr61JUru1T8'.W-@(!!ja;fi1rnfJ)fTIT8',GYT. @mff> u u fD pSi ff> ffi1 a:,m 8'.(!!jfl>ffe liiTrnm ?
JEffi18'.W- urrru/a:,m @6Um~. u rrru/a:,mrra:, fffa@Gurrtp1w @@JE!f>j/6Um~. fffa@Gurrtp1w @@a;a:,ru/6l)m~. @@a;a:,u<Jurrrutp1w @6Um~.
ffaruGlrurr@ru@w €i'i@~~m[Ju Gurrrnf!) @GtuBrmruu <JurrrofJJ L/fl>ff>m[Ju GurrrofJJ a:a;jl umLi>ff>rulT8'.GYT". !2.._ffi18',@GYT urflg[Jjl>ff>WmL.Du51ro rulmff> 8'.L(ij)_JffifT61) rulmff>858'.U u L@ @@e:,€i'lrnf!)tp1. c?){ff>fD® JErnpS/ G1a:rr6Uffila:,m.
fE rrw Gla:1LJ tu <Jru I.SJ-tu Giff> 61J rrw a:rfl tu rrm tfl ~fl> jl 6lJ ru1 mff>i>ffe, rul mff> Q ru I.SJ-fl>ffe Gla:1.SJ-tu rr a:,
JEffi18'.W- urrru ru/Gwrra:mw c?){mLtu [email protected]. UfDfl)fDfJ)fl> ff>Wmwu51ro e!J)~Gw c?){tpf (YJI.SJ-11./W. JEffi18'.W- Gla:1Uff> G1a:tu61J8'.@85@5 ru@JEfferuff>rT6U urrru ru/<Jwrra:mw c?){mLtu (YJI.SJ-tu fTtpf.
liiT ffe ru fT 8', @@fhfl, 1TB', (] mrr c?){j/d/ (!!jffiffe !2.._ffi18',ro ro !2....~mwturrm @tu6UL.Jff>WmLD85@5 !2....(!!jLDrT[!).lruGff> urrru ru/<Jwrra:mw.
8'.L(ij)_Jroro L.5/wuwrra:,Gru jEffi18'.GYT @ru(ij)_J~8'.jl>j/6U [p]mf:Pffifl,IT8'.GYT. jEffi18'.GYT, ILlmL.DtufT8'., 8i-ff>ffij/[JLDfT8'., @tui>m8'.tufT8'.Gru L.5lf!)ffifl,IT8'.GYT. !2.._ffi18',m6YT8'8i-fDpS/ @@[email protected] G1ruliifil11.j€ilro 8'.L...@[!).J LD/o"6TUUfTffil@j !2.._ffi]8',liifilLW U61J Gru[!).1 L.DfT[DfJ)ffi18'.m6YTU L/@jjl>j/ ru/L...Lffe.
liiTffiff> (] JE[J fl> jl~ w, liiTU u 1.SJ-U L.51 fJ) ffifl, IT8'. Gmrr c?){ffiff> tfl m~m tu !2....ffil a:,mrr61J c?){ m L tu (YJU/-11./ w.
rul (!!jffiffeff> riv liiTWfJ) ru rTIT i> mff>85@5 @<J tu Br @mff>i> ff>rTW c?){ IT fl>ff> LD rr a:, G1a:rr61J€il Wf!) rTIT. @G tu Br (] u €il tu u f:P m LD tu rrm c?){ [JrTL.51 tu Q LD rrtfa u5161J rul (!!jffiffeff> 6lJ liiTWfJ) ru fTIT i>mff>85@5
!2.._ffi]a:,liifi/ro <Jru1Ta:,mm fErTI.SJ- G1a:6Uff>6U liiTW[!).J Q u rr@ m c?)/ u u I.SJ- liiTWfJJ rr61J !2....ffil 8', liifilro Giff> ILl .,s 8', @tu6ULJ ff>WmLDa;@j, urflg[J ff>WmL.Da;@j liiTrnpS/ c?){ IT fl>ff> wrr€il fJ) tp1.
@!hf!> urrru ru/<Jwrra:mw LD!f>fl> mff>a= Ga:1Tffiff> LD!f> (] u rTff>8'. (!!j w rul<Jwrra:mw @6Um~.
JEffila:,m [email protected] G1a:6U~ <Jru~(E',w liiTWfJJrT6U ffefJJ858'. <Jru~(E',w. JErrrn (YJrnGu Ga:rrromtp1 Gurr~, !2.._ffi18',roLUJ @@[email protected] liiTmff>ll./l.D JEffi18'.W- rulL...@rulL Gff>mru @6Um~.
!2.._ffi]a:,liifi/ro 1oTj/1Tu rr1Tu ya:,mml1.J w, UfD[!).Jff>6U8'.m6YTl1.JI.D !2....ffi18'.W- a:,i>umma:,mml1.JW LD L... (E', W ffef!) ffiffe @6U~fTffJrumrua:,mm <Jurr151w. ruJ@ffiJ8'.ro-. !2.._ffi18',roLw ru1 L@ ru/@ffila:,m c?){ffe
~®U~~!!I!Fi~ 6ll(!9lu> Buct!Jctu\.Qstctft. ~Qwif115e;Rrcl?Ro {Jfqstffi(!!I B6ll~6"0 £L~L~!5ug:J(!!I!5ctq!L" ~6ljit ~ Wblru(5\~!5ctit. 6ljct~L5~8.I~Llj 6ljct'9 ~6lj®Ffi(!!I ~Ubuct~!5ctq!L" B!Li!Jld £L~L~!!I~· ~!5q!L" Uq!L"!5ctq!L" 6rr'Fue;~L5(!!I~
ffefl) ru fJ) (] w a:rfl tu rrm tfl ~w. fffa(!!j ® (!5 {ijJ_/ L rn ru rry_J rutp1 liiTWUffe c?){ ru@a;a:,rr a:, !2.... u5I IT @ f:P858'. ff>tu fT[JfT8', @@Ll Uffe liiTW[!).J c?){ ITfl>ff>I.D. liiTffiff> ~~jl>j/6U rulmff>@f!)85filrnf!) Gff>rTc?)/ffil@j LD[JLD (Y)mme:,€i'lrnfl)ffe·
rulmjbu5IW LD[lLD @6UfTLD61J LD[JI.D (YJm6YT858', (YJI.SJ-tufTtpJ. LD[Jjl>j}rn e!J) ~ L.DfT 8', ffJfTW L/ffe !2.... u5) IT L.51 fl) 8', €i) Wfl)ffe • ru fTY) rulro @JE!f>8' (I!) L...Bi-LD LD rrm @v a:,fi) tujl> mff> c?){pS/ ffiff> fffa(!!j rum f;@J Qru fT(!!j [EfT@LD, f;@J Qru fT(!!j ~~(YJLD, @fJJ!hffe G/a:,rrL
இருக்கின்றான்.
ஏனெனில் இறப்பு என்னும் செயலின் மூலமாக தான் மறுபிறவி எடுத்து ஒருவர் தன்னை புதுப்பித்துக் கொண்டே இருக்கின்றார். கடவுள் உங்களின் உள்ளே இருப்பதை உணருங்கள். ஆசிர்வதிக்கப்பட்டவர்களாக உணருங்கள். கடவுளாக இருப்பதற்கு ஒருவர் கிறிஸ்தவராகவோ, இந்துவாகவோ அல்லது எதுவாகவும் இருக்கத் தேவையில்லை.
நீங்களே கிறிஸ்துவாக இருக்கும் பொழுது ஏன் கிறிஸ்துவராக நிறைவு அடைந்து விடுகிறீர்கள்? புத்தர் உங்கள் கைக்கெட்டும் தூரத்தில் இருக்கும் பொது
இருபத்தைந்து வருடம் போராடினார். அமெரிக்காவில் எனக்கு வேலை கிடைத்தபற்குதான் அவர் ஒய்வெடுத்தார். வாழ்க்கையை வாழு அவருக்கு அப்போதுதான் நேரம் கிடைத்தது. அதன் பன்தான் எங்களுக்குத்
ஏன் பௌத்தனாக இருப்பதிலேயே திருப்தி அடைகிறீர்கள் ?
மக்களுக்கு நான் கூறுவதெல்லாம் இதுவே ? சின்ன சின்ன விஷயங்களிலெல்லாம் திருப்தி அடைந்து விடாதீர்கள். இறுதியான பரிபூரணத்தன்மை மட்டுமே நம்மை நிறைவாகவும் முழுமை அடைந்தவராகவும் மாற்ற முடியும்.
ஆரம்பத்தில் இருந்தே நாம் காப்பாற்றப் பட்டோம். ஆகவே ஆனந்தமாக பட்டு இருங்கள். நம்மை குறிப்பிட்ட ஒரு வகையில் இயங்க செய்வதற்காகவே நாம் பாவிகள் என்ற இந்த போதனைகள் அனைத்தும் உள்ளது. அடிமைகளாக வைத்திருக்கவும், நம்மை சமயத்தலைவர்கள், மதபோதகர்கள் இவர்களின் கட்டுப்பாட்டில் நம்மை வைத்திருக்கவுமே இந்த பாவிகள் எனும் பிரச்சாரம் பயன்படுத்தப்பட்டது.
இயற்கையில் நாம் சுதந்திரமானவர்கள், அதனால் நாம் கடவுள். அதனால் நாம் பாவிகளாக இருக்க முடியாது.
உண்மையில் நாம் வழி தவறி போகவே முடியாது. ஏனென்றால் எல்லா வழிகளும் இறைவனை நோக்கியே செல்கின்றன. அவை வேறு எங்கும் இட்டுச்செல்ல முடியாது.
வழிதவறி போகிறவர்கள் கூட சற்றே சுற்று வழி பாதையில் வருகிறார்கள். அவ்வளவு தான். வேறு எங்கு அவர்களால் போக முடியும் ?
கடவுள் எல்லா இடங்களிலும் இருப்பதால் போவதற்கு வேறு எந்த இடமும்
இல்லை. அதனால் நீங்கள் கிழக்கு, மேற்கு, வடக்கு, தெற்கு என்று எங்கு போனாலும் அல்லது எங்கேயும் செல்லாமல் இருக்கும் இடத்தில் அமர்ந்தாவும் சரி: கடவுள் அங்கேயும் இருக்கின்றார்.
கடவுளை நம்பாதவா்கள் என்று தங்களைச் சொல்லிக் கொள்பவர்கள் கூட கடவுளுக்கே சொந்தமானவர்கள். கடவுளைப் பொறுத்தவரையில் அவர்களும் காப்பாற்றப்பட்டவர்களே
இந்த முழு பிரபஞ்சமும் ஏற்கனவே பரிபூரணதன்மையில் தான் இருக்கின்றது. நாம் மறந்துவிட்டோம். நாம் எதையும் செய்யத் தேவையில்லை என்பதனை நாம் மறந்து விட்டோம்.
நாம் எங்கு இருக்க வேண்டும் என்று நினைக்கின்றோமோ, அங்கு தான் ஏற்கனவே இருக்கின்றோம் என்பதனையே நாம் மறந்துவிட்டோம், நாம் எதுவாக விரும்புகிறோமோ, அதுவாகத்தான் ஏற்கனவே இருக்கின்றோம் என்பதனை நாம் மறந்துவிட்டோம்.
நாம் எதை விரும்பி கனவு காண்கிறோமோ அதுவாகவே இருக்கின்றோம். வேறு எதுவாகவும் ஒரு போதும் இருக்க வில்லை என்பதை மறந்து விட்டோம்.
ஜென் மதத்தில் ஒரு பழமொழி இப்படிச் சொல்கின்றது. ஆரம்பத்தில் இருந்தே நாம் அனைவரும் காப்பாற்றப்பட் விட்டோம். நாம் அனைவரும் புத்தர்களே. ஆனால் ஆழமான தூக்கம் நம்மை சூழ்ந்து கொண்டு விட்டது. ஒரு கருவின் வேலை நம்மைக் காப்பாற்றுவது அல்ல, நமக்கு ஞாபகப்படுத்துவது மட்டுமே. நாம் அவரைக் கவனமாக கேட்கும் சக்தி பெற்றிருக்க வேண்டும். அவ்வளவு தான்.
காதால் கேட்பதற்கும், கவனத்துடன் உற்று ஆழ்ந்து கேட்பதற்கும் வித்தியாசம் உண்டு. காது கேட்கும் திறன் படைத்த யாராலும் கேட்டுவிட முடியும். ஆனால் நம் மனமும் அங்கு இல்லை என்றால் நம்மால் கவனமாக ஆழ்ந்து புரிந்து கேட்க முடியாது.
்கள் அப்படிச் சொல்கிறா்கள் ? " என விசாரித்ததற்கு, 'சுதான் பெரிய ஆளாக டவண்டுமென, என சிறுவயதிலிருந்தே கனவு கண்டவர் என் தந்தை. கனவை திறமாக்க உடல் பொருள், ஆவி அனைத்தையும் செவைழித்து என்னனப் படிக்க வைத்தார். வெற்றிக்கு ஊக்கமனித்தார்.
ஆழ்ந்த பணிவுடன், பூரணமான, ஆழ்ந்த நம்பிக்கையுடன், எந்த எண்ணங்களும் இல்லாமல் கேளுங்கள். ஏனென்றால் நம் எண்ணங்கள் இடையூறு செய்து, சிதைந்து விடும் தன்மை வாய்ந்தவை.
அவைவார்த்தைகளின் அர்த்தத்தையே மாற்றி, தங்களின் சொந்தக்கருத்துக்களைப் புகுத்திவிடும். நம் மனம் என்ன கேட்க விரும்புகிறதோ அதை மட்டுமே கேட்கும் கன்மை படைத்தவை.
ஒவ்வொரு நிமிடமும் உங்களிடம் வந்து சேரும் செய்திகளை சிதைந்து விடாமல் உள்வாங்கும் அளவிற்கு ஆழ்ந்த அமைதியுடன் அனைத்தையும் கேளுங்கள்.
கடவுள் தன் செய்திகளை எல்லா பக்கங்களில் இருந்தும் பொழிந்து கொண்டு இருக்கிறார்.
மரத்தில் இருந்து விழும் பழுத்த இலை தான் அவரது செய்தி.
லாவோட்சு என்னும் ஞானி மரத்தில் இருந்து விழுகின்ற காய்ந்த இலையைப் பார்த்த மாத்திரத்தில் ஞானம் அடைந்தார். அவர் மிகவும் ஆழமானதொரு மெளனத்தில் இருந்த மனிதராக இருந்திருக்க வேண்டும்.
வெளிரான, பழுத்த, காய்ந்த அந்த இலை மரத்தில் இருந்து விழுந்து கொண்டிருப்பதைப் பார்த்த மாத்திரத்திலேயே, எல்லாமே நிலையற்றது; வாழ்க்கை மரணத்தில் முடியக் கூடியது; பற்றிக் கொண்டு வாழ்வதற்கு என்று தகுதியானவை எதுவும் இல்லை; மரணத்தில் முடியும் இந்த வாழ்க்கை உண்மை இல்லை என்றும் மாபெரும் சத்தியங்களை உணர்ந்தார்.
அந்த இலை கடவுளின் தூதனாக இருந்தது. அந்த க்ஷணத்திலேயே தகுதி இல்லாதவை அனைத்தும் துறக்கப்பட்டன. பகிரங்கமாக துறக்க வேண்டும் என்ற முடிவை அவர் எடுக்கவில்லை. அதற்குத் தேவையும் இருக்கவில்லை.
வாழ்க்கை நிலையற்றது; வாழ்க்கை வீணானது ? வாழ்க்கை அர்த்தமற்றது என்னும் இந்த புரிதல் அவருக்கு போதுமானதாக இருந்தது. இதன் பிறகு ஒருவர் வேறு
்குதன் அப்படிச் சொல்கிறீர்கள் ? °° என விசாரித்ததற்கு, 'சுநான் பெரிய ஆளாக டீவண்டுமென, என சிறுவயதிலிருந்தே கனவு கண்டவர் என் தந்தை. கனவை நிஜமாக்க உடல், பொருள், ஆவி அனைத்தையும் செவைழித்து என்னைப் படிக்க வைத்தார். வெற்றிக்கு ஊக்கமனித்தார்.
விதமான வாழ்க்கையைத் தேடுவதில் ஈடுபடுகிறார் • வேறொரு கோணத்தில்,
கொண்டிருந்த வெளியில் பயணித்துக் கொண்டிருந்த ஒருவர் இப்போது உள்நோக்கி திரும்புகின்றார். நாம் சந்தோஷத்தையும், ஆனந்தத்தையும் வெளி உலகில் தேடி தேடி நமக்கு கிடைத்ததெல்லாம் ஏமாற்றமும் துக்கமும் தான். அதைத் தான் வெளி உலகால் நமக்கு கொடுக்க முடியும்.
எந்த க்ஷணமும் நாம் உள்நோக்கி திரும்புகிறோமோ உள்முகமாக நம் உள்ளுலத்தை ஆராய முற்படுகிறோமோ அந்த க்ஷணம் மிகப் பெரிய சந்தோஷ்ம் பொங்குகிறது.
நாம் மௌனமாகும் போது, எது மறைந்து இருக்கின்றதோ அது வெளிபடத் ஆரம்பிக்கின்றது. நம்முள் புதிய கண்களும், காதுகளும் முளைத்து விட்டது போல, நாம் சாதாரணமாக கேட்காதவற்றை எல்லாம் கேட்க ஆரம்பிக்கின்றோம், பார்க்காதவற்றை எல்லாம் பார்க்க ஆரம்பிக்கின்றோம்.
தியானத்திற்கான வரையறை தான் சீடருக்கான வரையறையும் கூட, குருவின் வார்த்தைகளைத் கவனிக்கும் கலை.
சிலுவையில் அரையப்பட்டார். இயேசு அவர் சிலுவையில் அறையப்பட்டது உண்மையில் அவருக்கு முடிசூட்டும் வைபவமே!.
யாருக்கெல்லாம் காண முடிகின்ற கண்கள் இருந்தனவோ, யாரால் புரிந்து கொள்ள முடிந்ததோ, அவர்களுக்கெல்லாம் இயேசுவின் சிலுவையில் அறையும் நிகழ்ச்சி, ஒரு முடிசூட்டும் விழாவாகவே இருந்தது.
ஏனென்றால்கடைசி நிமிடத்தில் சிலுவையில் இயேசுபிரான் தன்னை முழுவதுமாக சரணாகதி செய்கின்றார். உம்முடைய இராஜ்ஜியம் வருக. 'உம்முடைய சித்தம் பரலோகத்தில் செய்யப்படுவது போல பூலோகத்திலும் செய்யப்படுவதாக °° என்று
இருபத்தைந்து வருடம் பொராமணார். அமெரிக்காவில் எனக்கு டீவுணை திடைத்தபறுத்தான் ஒய்வெடுத்தார். அவர் வாழ்க்கையை வாழ அவருக்கு அப்போதுதான் நேரம் கிடைத்தது. அதன் பன்கான் எங்களுக்குத் தெரிந்தது ...
்களன் அப்படிக் சொல்கிறாகள் ? °° என விசாரித்ததற்கு, ்சுரன் பெரிய ஆளாக வேண்டுமென, என சிறுவயதிலிருந்தே கனவு கண்டவர் என் தந்தை. கனவை நிறைக்க உடல், பொருள். ஆவி அனைத்தையும் செலவழித்து என்னைப் படிக்க வைக்கார். வெற்றிக்கு ஊக்கையனித்தார்.
சொன்னார்.
இது தான் அவரது கடைசி பிரார்த்தனை. இது தான் சரணாகதி. நமது சொந்த விருப்பத்தில் பிடிப்புடன் இருப்பது அஹங்காரத்தைக் குறிக்கும்; கடவுளின் விருப்பத்தையே நமது விருப்பமாக நிகழ அனுமதிப்பது தான் சரணாகதி.
கடவுளுடன் அடைந்து வெற்றியை அரைபவிக்கும் இந்த முரண்பாட்டை ஒரு குரு வாழ்ந்து கடக்க வேண்டும். நாம் அனைவரும் தரிசுநிலமாக இருக்கின்றோம். நம்முன் எதுவும் வளரவே இல்லை.
நம் உள்ளே, உள்நிலையில் எல்லாம் பட்டப்பட்டு இருக்கின்றது. வளர்ச்சி அடைய முடியாத அளவிற்கு, நிறைய அடைப்புகள், நிறைய கற்கள், நிறைய தடைகள் இருக்கின்றன. கிடைத்தற்கரிய வைரங்களாக நினைத்துக் கொண்டு நாம் மேலும் மேலும் அவற்றைச் சேகரித்து கொண்டே இருக்கின்றோம்.
ஆனால் அவை வைரங்கள் அல்ல. நம் ஆன்மாவின் மிகப் பாரங்களாக அவை இருக்கின்றன. நம் ஹிருதயமே அந்த பாரத்தின் கீழ் நசுக்கப்பட்டு விடுகிறது.
பழங்காலத்தில் உலகளாவிய எல்லா சமுதாயங்களும் கடுமையான தன்மையை பாராட்டினர். அது ஆண்மைக்கான அடையாளமாக கருதப்பட்டது. இந்த கடுமையான குணம் புகழப்பட்டது. சமுதாயத்தில் வீரர்கள் தேவையாய் இருந்தார்கள்.
மற்றவர்களைக் கொல்லவும், மற்றவர்களால் கொல்லப்படவும் தயாராக இருந்த மக்கள் தேவைப்பட்டார்கள். இதயத்தால் வாழாமல் மூளையால் வாழும் கடுமையான மக்கள் தேவைப்பட்டார்கள்.
மென்மையான, உணர்வுபூர்வமாக இருக்கத் தெரியாதவர்கள் தேவையாக இருந்தார்கள். இப்படிப்பட்ட மக்களைத் தான் இயந்திரங்களைப் போல இயங்குவார்கள். இவர்களைத் தான் எளிதில் அடிமைப் படுத்த முடியும்.
மிகவும் திறமையானவர்களாக இருந்தாலும் அவர்களால் மனிதர்களாக ஆக முடிவதில்லை. இயந்திரங்களுக்கு சரி என்றும், தவறு என்றும் பிரித்து பார்க்கத் தெரிவதில்லை.
வாழ்க்கையை வாழ அவருக்கு அப்போதுதான் நேரம் கிடைத்தது. அதன் பன்தான் எங்களுக்குத் தெரிவதில்லை.
சரி என்றும் தவறு என்றும் அளப்பதற்கு அளவுகோல் எங்கே இருக்கின்றது? அதற்கான அளவுகோலே இல்லை. அதற்காகத் தான் சனாதன தர்மத்தில் (இதற்கு மகத்தின் நிஜமான பெயர், இதன் அர்த்தம் நிலையான ஆன்மீகப் பாதை) நாம் இரண்டு விதமான நூல்களை வைத்திருக்கின்றோம்.
சனாதன தர்மம் மட்டுமே இரண்டு விதமான சமய நூல்களை கொண்டிருக்கும் மிகவும் கணிசமான ஒரு தர்மம். (ஆன்மீக பாதை). பூமிக் கிரகத்தில் இருக்கும் மற்ற அனைத்து மதங்களும் ஒரே ஒரு புத்தகத்தை மட்டுமே, அனைத்திலும் சிறந்த வேத நூலாக வைத்திருக்கிறார்கள்.
அநேக மதங்கள் தங்களது புனித நூலை தற்காலத்திற்கு எற்றாற் போல் மாற்றியமைக்க சொல்லிவிட்டார்கள். என்றி முடியாது மென்பொருள்களையே புதிதாக மாற்றி எழுத இருக்கும் பொழுது முடிகின்றது. அப்படி எழுத முடியவில்லை என்றால் பக்கங்களை மாற்றி அமைக்கிறார்கள்.
தங்கள் புனித நூல் ஒரு போதும் காலத்திற்கு ஏற்ப மாற்றி எழுதப்பட முடியாது என்று அநேக மதங்கள் சொல்லுகின்றன.
ஆனால் சனாதன தர்மம் மட்டுமே, மிக துணிச்சலான ஒரு ஆன்மீக பாதையாக திகழ்கின்றது. அதனை வடிவமைத்தவர்கள் தங்கள் புனித நூல்கள் மாற்றி வடிவமைக்கப்பட முடியும் என்று சொல்கிறார்கள்.
அவர்கள் தங்கள் வேத நூல்களை இரு பிரிவாக பிரிக்கின்றார்கள். 1. ஸ்ருதி (வாய்மொழியாகவோ காதால் கேட்பதனாலோ தலைமுறை, தலைமுறையாக கொடுக்கப்பட்ட அறிவு - வேதங்கள்) 2. ஸ்மிருதி (ஞாபகத்தில் வைத்து எழுதப்பட்ட நூல்கள், நீதி, சட்ட தொகுப்பு நூல்கள்).
ஞானமடைந்த குருமார்கள் தங்களது அனுபவங்களை வெளிப்படுத்திய நூல்களும், எவ்வாறு ஞானமடைவது என்பதைப் பற்றிய நூல்கள் வேதங்கள் அல்லது ஸ்ருதி.
சமுதாயத்திற்கு தேவையான சட்டதிட்டங்களும், அன்றாட வாழ்க்கைக்கு ஏற்ற விதி முறைகளும் நடைமுறைகளும் ஸ்மிருதி என்றமைக்கப்பட்டது.
ஸ்மிருதி என்னும் சட்ட நூல்கள் மாற்றப்பட முடியும் என்று துணிகரமாக அறிவித்த ஒரே கலாச்சாரம் நமது வேத பாரம்பரியம் மட்டுமே.
கால காலமாக ஞானிகளால் புதிய புதிய சட்ட நூல்களை உருவாக்க முடிந்தது. ஏனென்றால் எந்த சட்ட ஒழுங்கு முறைகளும் போதுமானதாக இல்லை என்று நாம் அறிவோம்.
எந்த சட்டமும் நிரந்தரமான ஒன்றாக இருக்க முடியாது. ஏனென்றால் சட்டமும், ஒழுங்கும் சந்தர்ப்ப சூழ்நிலையை அடிப்படையாகக் கொண்டே செயல்படுகின்றது.
மான்களின் எண்ணிக்கை அதிகமாகும் போது நீங்கள் வேட்டையாட அனுமதிக்கப்படுகிறீர்கள். இதே போலத் தான், பாரதத்தில் முன்னொரு காலத்தில் பசுக்களின் எண்ணிக்கை அதிகமாக இருந்தது.
அதனால் தான் பசுக்களைப் பலி கொடுக்க ஆரம்பித்தார்கள். பசுக்களின் எண்ணிக்கை குறைய ஆரம்பித்த உடன், அவற்றை தெய்வாம்சமாக வழிபட ஆரம்பித்தார்கள்.
சமுதாயத்தில் ஒரு சமநிலையையும் ஒற்றுமையையும் கடைபிடிப்பதற்க்காகவே இந்த விதிமுறைகள் உருவாக்கப்பட்டன. நாம் அனைவரும் ஒன்று சேர்ந்து வாழும் போது, சந்தோஷமாக வாழ்வதற்கு ஒரு சில அடிப்படை புரிதல்கள் தேவைப்படுகின்றன.
உதாரணத்திற்கு என்னை நீங்கள் கொல்லமாட்டேன் என்று ஒத்துக் கொண்டால், நானும் உங்களை கொல்லமாட்டேன் என்று உறுதி கூற முடியும். அவ்வளவு தான்.
நாம் இருவரும் பயமில்லாமல் வாழ முடியும் இது போலத் தான் சில அடிப்படை புரிதல்கள் யோசிக்கப்பட்டு மெதுவாகச் செயல்பாட்டிற்கு வந்தன.
கள் அப்படிச் சொல்கிறா்கள்? என விசாரித்ததற்கு, 'சுநான் பெரிய ஆளாக வேண்டுமென, என சிறுவயதிலிருந்தே கனவு கண்டவர் என் தந்தை. கனவை நிஜமாக்க உடல், பொருள், ஆவி அணைத்தையும் செலவழித்து என்னைப் படிக்க வைத்தார். வெற்றிக்கு உத்தமனித்தார்.
மெதுவாக அவை விதிமுறைகள் ஆகின. அவையே பிற்பாடு நல்லொழுக்கம் ஆகவும் மாறியது.
நீதி, நெறி, நல்லொழுக்கம் இவற்றின் அடிப்படைகளை நாம் புரிந்து கொண்டால், ஒழுக்கம் தவறியோ அல்லது அவற்றை தொந்தரவாகவோ நினைக்க மாட்டோம். அந்த சட்ட விதி முறைக்கான காரணத்தை புரிந்து கொள்ளாத போது தான், அது வலுகட்டாயமாகத் திணிக்கப்பட்டதாக தோன்றுகிறது.
பின்பு அந்த சட்டத்தில் இருந்து தப்பிக்க நினைப்பது மட்டுமல்லாமல், சட்டத்தை மீறும் பொழுதெல்லாம் ஆழமான குற்ற உணர்வுக்கு ஆளாகின்றோம்.
திணிக்கப்பட்ட சட்டமாக இருக்கும் பொழுது அதை மீற முயலுகின்றோம். உதாரணமாக போக்குவரத்து காவலரை நாம் காணாத போது அதிவேகமாக செல்கிறோம்.
உண்மையில் நாம் செய்யக்கூடாதவைகளை செய்யும் பொழுது அதில் துணிச்சலான, சந்தோஷம் வருகின்றது.
ஒரு சின்ன கதை ...
ஒரு மனிதன் புகைப் பழக்கத்திற்கு அடிமையானான் என்னிடம் உதவி கேட்டு வந்தான். சுவாமிஜி, நான் எப்படியாவது புகை பழக்கத்தை கைவிட வேண்டும். நான் எப்படி இந்தப் பழக்கத்திற்கு அடிமையானேன் என்றே தெரியவில்லை. தயவு செய்து எனக்கு உதவுங்கள் என்றார்.
நான் கேட்டேன், நீங்கள் எப்படிப் புகை பிடிக்க ஆரம்பித்தீர்கள் ?.
அவர் பதிலளித்தார், சுவாமிஜி, நான் ஒரு போதும் புகைப்பிடிக்க விரும்பியதே இல்லை. உண்மையில் அந்த வாசனையை நான் வெறுத்தேன். ஒரு நாள் நான் என் நண்பனுடன் தெரு முனையில் நின்று பேசிக் கொண்டிருந்தேன். அவன் புகைப்பிடித்துக் கொண்டிருந்தான்.
்கள் அப்படிச் சொல்கிறா்கள் ? என விசாரித்ததற்கு, 'கதான் பெரிய ஆளாக வேண்டுமென, என சிறுவயதிலிருந்தே கனவு கண்டவர் என் தந்தை. கனவை நிஜமாக்க உடல், பொருள், ஆவி அணைத்தையும் செலவழித்து என்னைப் படிக்க வைத்தார். வெற்றிக்கு உளக்கமனித்தார்.
என் தந்தை தூரத்தில் இருந்து எங்களைப் பார்க்கு விட்டு, நானும் புகை பிடிக்கிறதாக நினைக்கிறார். நான் வீடு திரும்பிய பொழுது என்னைத் திட்ட ஆரம்பித்து விட்டார். நான் எவ்வளவோ எடுத்துச் சொல்லியும் அவர் என் பேச்சை கேட்கத் தயாராகவே இல்லை.
எப்படியோ நான் செய்யாத தவறுக்கு என்னை ஏற்கனவே கிட்டி, என்னை நம்பத் கூட தயாராக இல்லை. எனக்கான தண்டனை வழங்கப்பட்டு விட்டது. நான் ஏன் சிகிரெட் பிடிக்கக் கூடாது என்று நினைக்கிறேன்.
இதனால் தான் புகைப்பிடிக்க ஆரம்பித்தேன்.
பெரும்பாலான சமயங்களில், ஒன்றை செய்ய வேண்டாம் என்று நம்மிடம் கூறப்பட்டால் அதைத்தான் செய்ய ஆசைப்படுகின்றோம். ஒருவித மகிழ்ச்சி, திருப்தி அதை செய்வதனால் நாம் பெறுகின்றோம்.
ஒவ்வொரு மனிதனின் அடிப்படை குணமே இது தான்.
நம் பெற்றோரிடம் முடியாது என்னும் போது எதிர்ப்பு தெரிவிக்கும் போதும் நம்மை வளர்ந்தவர்கள் வயது வந்தவர்கள் என்று நிரூபிக்கின்றோம்.
ஆமாம் என்று சொன்னால் நாம் குழந்தைகளாக கருதப்படுவோம் என்று நினைக்கின்றோம். பக்குவம் அடையாதவர்களாக உணர்கின்றோம்.
முடியாது என்று சொல்லும் போது முதிர்ச்சி பெற்று விட்டதாக நினைக்கின்றோம். இதுதான் அடிப்படை குணமாக இருக்கின்றது.
வாலிப பருவத்தில் இருக்கும் இளைஞர்களிடம் இதைக் காணலாம், குறிப்பாக அமெரிக்காவில், முடியாது என்று தங்கள் பெற்றோரிடம் சொல்ல ஆரம்பிக்கும் குணமே, தங்களுக்கு பக்குவம் வந்து விட்டதாகவும், தாங்கள் வளர்ந்து விட்டதாகவும் இவர்கள் உணர்கின்றார்கள்.
அதனால் தான் ஏராளமான புரட்சி கூட்டங்களும் குழுக்களும் இருக்கின்றன. முடியாது என்று சொல்லும் போது ஆழமான ஒரு திருப்தியுணர்வு கிடைக்கின்றது. அது போதை யூட்டக்கூடியதாக இருக்கின்றது.
முடியாது என்று சொல்லும் பொழுது நம்மை உயர்வானவர்களாகவும், வித்தியாசமானவர்களாகவும் நிரூபித்துக்காட்ட முயற்சிக்கின்றோம்.
நல்லொழுக்கங்கள் புரிதல் இல்லாமல் புகட்டப்படும் போது, நாம் இரு விஷயங்களை உருவாக்குகின்றோம். முதலில் நாம் அதிலிருந்து தப்பிக்க முயற்சிக்கின்றோம், இரண்டாவதாக, தப்பித்தவுடன் நம்முள்ளே ஆழமான குற்ற உணர்ச்சியை உருவாக்கிக் கொள்கின்றோம். எல்லா மனிதர்களும் விதி முறைகளை மீறவே விரும்புகின்றார்கள், எதிர்ப்பு தெரிவித்தல் என்பது நம்மிடம் இயற்கையாக இருக்கிறது.
சமயங்களில் விதிகளை மீறுவதற்காகவே, விழிப்புணர்வு இல்லாமல் எதிர்ப்பு தெரிவித்திருக்கிறார்கள். மக்கள் எந்தவித புரிதல் கொள்ளுதலும் இல்லாமல், பரிசோதிக்கப்படாமல், (முறைகள் விகி உருவாக்கப்படுவதே இதற்குக் காரணம்.
நம் வாழ்க்கையைப் பார்த்தோமென்றால் நிறைய தடைகள் இப்படி நிறைந்து இருக்கின்றன. புரிந்து கொள்ளுதல் இல்லாமலேயே ஏகப்பட்ட வேகத் தடைகள், ஏகப்பட்ட தடைகள் நம் வாழ்வில் உட்புகுந்து இருக்கின்றன.
ஆரம்பத்தில் அர்த்தத்துடன் இருந்த நிறைய பழக்க வழக்கங்கள், காலபோக்கில் சட்ட திட்டங்களாகின அவற்றிற்கு எல்லாம் தற்போது அர்த்தமே இல்லை.
இல்லாத போது, குறிய பாரதத்தில் மின்சார வசதி வருவதற்கு முன்னால் அஸ்தமனத்திற்கு பிறகு துணிகள் தைக்கப்படுவதே இல்லை. ஏனென்றால் அப்போது கைகளால் தைக்கப்பட்டது. இயற்கையாகவே மெழுகுவர்த்தி அல்லது ஹரிக்கேன் விளக்கின் மங்கலான ஒளியில் உங்களால் தைக்க முடியாது.
ஆனால் இன்றும் கூட பாரதத்தில் நிறைய மக்கள் சூரியன் மறைவிற்கு பிறகு துணி தைக்க மாட்டார்கள். தையல் கடைகளில் கூட தைப்பதில்லை. நிறைய தையல் கடைகளில் மின்சார வசதி உண்டு. தையல் இயந்திரங்களில் அவர்கள் தைப்பதுண்டு.
ஆனால் கைகளால் சூரிய மறைவிற்கு பிறகு அவர்கள் தைப்பதில்லை.
நமக்கு புரிந்து கொள்ளுதல் இல்லாத போது, பழக்க வழக்கங்கள் உயிரற்ற விதிமுறைகள் ஆகி விடுகின்றன. புரிந்து கொள்ளுதல் இருக்கும் பொழுது எந்த சட்டமும் மகிழ்ச்சியாக வாழ்வதற்கான ஒரு யுக்தி ஆகி விடுகிறது.
நமக்குள் புரிந்து கொள்ளுதல் மலரும் பொழுது எல்லா விதி முறைகளும், நமக்கும், நம்மைச்சுற்றி இருப்பவர்களும் மகிழ்ச்சியான, ஆனந்தமான வாழ்க்கையை அளிப்பதற்காக உருவாக்கப்பட்டு இருப்பதை காண்கின்றோம்.
இன்றோ, அதே விதிமுறைகள் தங்கள் அர்த்தத்தைத் தொலைத்து விட்டதால் நமக்கு நரகத்தை உருவாக்கிக் கொண்டு இருப்பதையும் காண்கிறோம்.
நான் சில மக்களைப் பார்த்திருக்கிறேன். தியானம் செய்வதற்கு முன்பு வீட்டில் வீணான பரபரப்பை உருவாக்குவார்கள். அமைதியாக போடாதே, தொலைபேசியை இரு, சத்தம் அணைத்து வை, இதைச் செய், அதை செய்யாதே தேவையில்லை என்றெல்லாம் சந்தடியை உருவாக்குவார்கள்.
பத்தே பத்து நிமிட தியானத்திற்காக முழு வீட்டையும் தலைகிழாக மாற்றுவார்கள். உண்மையில் அந்த பத்து நிமிடத்தில் தியானம் இவர்கள் செய்வார்கள் என்று நினைக்கின்றீர்களா ?
தியானம் செய்ய துவங்கிய இவர்கள் தூங்கி விடுவார்கள். இரண்டு நிமிடத்திற்குப் பிறகு கொசு அடிக்க துவங்கி விடுவார்கள். இன்னும் இரண்டு நிமிடத்திற்கு பிறகு தங்களை சொறிந்து கொள்ள ஆரம்பித்து விடுவார்கள்.
பிறகு இப்படி நினைக்கத் துவங்கி விடுவார்கள். மீதி தியானத்தை நாளை பார்த்துக் கொள்ளலாம். இன்றைக்கு இது போதும்.
இந்த வகை தியானம் செய்வதற்கு முழுவீட்டையும் தலை கீழாகப் புரட்டுவார்கள். ஆழ்ந்த அமைதி மற்றும் மௌனத்திற்காக தான் தியானம் என்பது செய்யப்படுகின்றது என்பதையே புரிந்து கொள்ள தவறி விடுகின்றார்கள்.
சில மக்கள் மற்றவர்களை அமைதிபடுத்தும் முயற்சியில் தாங்களே அதிக சப்தத்தை உருவாக்கிக் கொள்கின்றார்கள். அவர்களின் இரைச்சல் மற்றவர்களை விட மோசமாக ஆகி விடுகின்றது.
ஷ்ஷ் ..... அமைதியாக இருக்கவும் என்னும் சத்தமே பேசிக் கொண்டிருப்பவர்களின் சத்தத்தை விட அதிகமாக இருக்கும்.
குழந்தைகள் உருவாக்கும் சத்தம் ஆசிரியர்களின் சத்தத்தை விட குறைவாகவே இருப்பதை பள்ளிகளில் நாம் கண்கூடாகப் பார்க்க முடியும்.
பெரும்பாலான நேரங்களில், நல்லொழுக்கத்தின் அடிப்படையைப் புரிந்து கொள்ள தவறுவதால் மந்தமான உயிர்ப்பில்லாத ஒரு வாழ்க்கையை வாழ ஆரம்பித்து விடுகின்றோம்.
என்னைப் பொருத்தவரையில் எந்த ஒரு விதியும் உள்வாங்கப்படும் போது, நமக்குள் குற்ற உணர்ச்சியை உருவாக்கி விடுகின்றது.
எந்த ஒரு சட்டமும் என்று நான் கூறும் பொழுது எந்த ஒரு சட்டத்தையும் தான் சொல்கின்றேன். இயல்பாகவே நாம் சுதந்திரமாக இருக்கத்தான் ஆசைப்படுகின்றோம், அதனால் தான் எந்த ஒரு சட்டதிட்டமும் உள்வாங்கப்படும் போது ஆழமான குற்ற உணர்ச்சியாக அது இருக்கின்றது.
ஸ்வபாவ சுவதந்தரா என்னும் வார்த்தை மிகவும் ஆழமானது. அதன் பொருள் என்னவென்று பார்த்தீர்கள் என்றால் நம் இயல்பே சுதந்திரம் தான். நாம் நிரந்தரமாக சுதந்திரமானவர்கள் கூண்டில் அடைக்கப்படுவதை நாம் ஒருபோதும் விரும்புவதில்லை.
எந்த ஒரு விதிமுறைக்கும் அடிமைப்பட நாம் ஒருபோதும் விரும்புவதில்லை.
இந்த முழு சமுதாயமும் விடுதலைக்காக போராடி பாடுபட்டு உழைக்கின்றது. நம் முழு போராட்டமுமே விடுதலைக்காகப் போராட்டமாக தான் இருக்கின்றது.
கள் அப்படிச் சொல்கிறா்கள் ? என விசாரித்ததற்கு, 'சுதான் பெரிய ஆளாக வேண்டுமென, என சிறுவயதிலிருந்தே கனவு கண்டவர் என் தந்தை. கனவை நிஜமாக்க உடல், பொருள், ஆவி அணைத்தையும் செலவழித்து என்னைப் படிக்க வைத்தார். வெற்றிக்கு உக்கயிக்கார்.
நம்மிடம் பணம் அதிகமாக இருக்குமானால் நம் விருப்பங்களும் அதிகமாக இருக்கின்றன. பெரிய வீடு, பெரிய கார், அதிக வசதிகள்.
அதிகமான தேர்ந்தெடுக்கும் உரிமை இருப்பதால் அதிக சுதந்திரத்தை அனுபவிக்கின்றோம். ஆனால் நம்முடையத் தேர்வு அல்லது தேடுதல் எல்லாம் விடுதலையே.
உண்மையில் பணத்தின் மீதான நம் தேடுதல் விடுதலையை குறித்தது தான். அதனால் இயல்பாகவே நாம் தேடுவதெல்லாம் விடுதலையைத் தான் நல்லொழுக்கங்களாலோ அல்லது சட்டவிதிகளாலோ நாம் சிறை பட ஒரு போதும் விரும்புவதில்லை.
நமக்கு ஒரு ஒரு ஒழுக்க விதி கொடுக்கப்படும் போது நாம் அதை மீறி நடக்கவே விரும்புகின்றோம். முடியாத போது யார் நம் மீது ஒழுக்கவிதிகளை திணிக்கிறார்களே அவர்களை பழிவாங்குகிறோம். நாம் எப்போதும் பழிவாங்குகிறோம். சரியான தருணத்திற்காக காத்திருந்து அவர்களை பழி தீர்க்கவே விரும்புகின்றோம்.
மக்கள் என்னை சந்திக்கும் போது என்னிடம், மீண்டும் மீன்றும் சொல்கின்றார்கள். சுவாமிஜி, என் மகன் என் பேச்சை கேட்பதேயில்லை.
தெளிவாக தெரிந்து கொள்ளுங்கள், உங்கள் மகனே உங்கள் முதல் எதிரியாக இருக்கலாம். நீங்கள் உங்கள் மகனின் எதிரியாக இருக்கலாம். ஏனென்றால் நிறைய ஒழுக்க விதி முறைகளை நீங்கள் அவனுக்குக் கொடுத்து கொண்டு இருக்கின்றீர்கள்.
சிறு வயதிலிருந்தே பல விதி முறைகளால் அவனைக் கட்டுப்படுத்தி இருக்கின்றீர்கள். இயல்பாகவே மனிதனின் ஒரு பக்கத்தில் உங்கள் மேல் மரியாதை இருந்தாலும், மறுபக்கம் எப்போதும் உங்கள் மேல் அவனுக்கு மனக்கசப்பு இருக்கும்.
அந்த ஆத்திரமான மறுபக்கம் உங்களைப் பழிவாங்க காத்துக் கொண்டு இருக்கும். ஏனென்றால் நீங்கள் அவனுக்கு விதிகளை அமைத்து ஒழுங்குபடுத்தியதால், அவன் உங்களுக்கு எதிராக புரட்சி செய்வான். சிலர் மிகவும் தந்திரமான முறையில் நம்மீது விதிகளைத் திணிப்பார்கள், நமது ஆசையையும் அச்சத்தையும் தங்களது சுயலாபத்திற்காகப் பயன்படுத்தி கொள்வதற்காக சொர்க்கத்தையும், நரகத்தையும் காட்டுவாக ஆசைகாட்டுவார்கள்.
சொர்க்கத்தைப் பற்றியும், நரகத்தைப் பற்றியும் பல்வேறு கருத்துக்களை உருவாக்குவார்கள். சொர்க்கத்தை அடைய வேண்டும் என்ற ஆசையையும், நரகத்தைக் கண்டு அச்சமும் தோன்றுமாறு செய்வார்கள்.
மாதிரியான விஷயங்களைப் பின்பற்றுவதால் சொர்க்கத்தை அடைவீர்கள். அந்த மாதிரி விஷயங்களை பின்பற்றுவதால் நரகத்தில் தள்ளப்படுவீர்கள் என்று சொல்வார்கள்.
நம்மை தந்திரமாக ஏமாற்றி அவர்களின் சுயநலத்திற்காக பயன்படுத்திக் கொள்ள, கண்டுபிடிக்கப்பட்ட கருத்துக்களின் தொகுப்பே சொர்க்கமும், நரகமும்.
ஆசையையும், அச்சத்தையும் அடிப்படையாகக் கொண்டு விதிகள் வழங்கப்படும் போது, ஆழமான குற்ற உணர்ச்சி நம்முள் உருவாகின்றது.
மேலும் ஒரு விஷயம் .... இது தான் சட்டங்களிலேயே முடிவான, புரிந்து கொள்ளக் கஷ்டமான சட்டம். நான் மறுபடியும் சொல்கிறேன். இது தான் முடிவான சட்டங்களில் ஒன்று.
யாரும் விதி முறைகளை அடிப்படையாகக் கொண்டு ஒருவருடைய வாழ்க்கையை வாழ முடியாது. யாரும் என்று நான் சொல்லும் பொழுது எவருமே என்று குறிப்பிடுகின்றேன். எந்த சட்டமும் என்று சொல்லும் பொழுது எந்த ஒரு சட்டத்தையும் என்று குறிப்பிட்டுச் சொல்கின்றேன்.
இருபத்தைந்து வருடம் போராடினார். அமெரிக்காவில் எனக்கு வேலை கிடைத்தபிறகுதான் அவர் ஓய்வெடுத்தார். வாழ்க்கையை வாழ அவருக்கு அப்போதுதான் நேரம் கிடைத்தது. அதன் பின்புதான் எங்களுக்குத் தெரிந்தது ...
சுவன் அப்படிச் சொல்கிறாகள்? என விசாரித்ததற்கு, சுரான் பெரிய ஆளாக வேண்டுமென, என் சிறுவயதிலிருந்தே கனவு கண்டவர் என் தந்தை. கனவை நனவாக்க உடல், பொருள், ஆவி அனைத்தையும் செலவழித்து என்னைப் படிக்க வைத்தார். வெற்றிக்கு ஊக்கமளித்தார்.
வாழ்க்கை எல்லா சட்டத்திட்டங்களுக்கும் அப்பாற்பட்டது. எல்லா சட்டதிட்டங்களும், ஒழுங்குமுறைகளும் வாழ்வின் சில புரிந்து கொள்ளல்களை அடிப்படையாகக் கொண்டு அமைக்கப்பட்டது.
ஆனால் வாழ்க்கை நமது எல்லா புரிந்து கொள்ளும் தன்மைக்கும், எல்லா தர்க்கரீதியான அறிவுக்கும் அப்பாற்பட்டது.
இந்த வாழ்க்கை ஏன் படைக்கப்பட்டது? என்று மக்கள் என்னைக் கேட்பதுண்டு. ஏன் என்ற கேள்விக்கு ஒருபோதும் பதில் இல்லை என்று நான் சொல்வேன். ஏனென்றால் ஏன் என்ற கேள்வி நமது தர்க்க அறிவை அடிப்படையாகக் கொண்டது.
ஆனால் வாழ்க்கை கடவுளின் தர்க்க அறிவை அடிப்படையாகக் கொண்டது. நமது தர்க்க அறிவும், கடவுளின் தர்க்க அறிவும் ஒருபோதும் சந்திக்க முடியாது.
அறிவும் கடவுளின் தர்க்க மிக பிரமாண்டமான, விரிந்து எல்லையில்லா தன்மை வாய்ந்தது. நம்மால் ஒருபோதும் அவரது தர்க்க அறிவை புரிந்து கொள்ள முடியாது. கடவுள் வாழ்க்கையைப் படைத்தார். மனிதர் விதிமுறைகளை படைத்தான். இயற்கையாகவே நமது சட்டங்கள், கடவுளின் தர்க்கரீதியான படைப்புடன், கடவுள் படைத்த வாழ்வுடன் ஒருபோதும் பொருந்துவதில்லை.
வாழ்க்கை இயற்கையானது. சட்டங்கள் சமுதாய ரீதியானவை. வாழ்வு உடல் ரீதியானது. சட்டங்கள் மன ரீதியானவை. அதனால் நமது எல்லா சட்டதிட்டங்களும், செய்ய வேண்டியது, செய்யக் கூடாதது. நல்லொழுக்கங்கள், சரி, தவறு
பற்றிய எண்ணங்கள் எல்லாம் சமுதாயத்தால் நமக்குக் கொடுக்கப்பட்டவை.
ஞானிகள் என்றோ, பாவிகள் என்றோ நாம் சமுதாயத்தில் தான் அழைக்கப்படுகின்றோம்.
சமுதாயம் நம்மை புனிதமானவர்கள் என்று அழைக்கும் வரையிலும் நாம் புனிதமானவர்களே. எந்த க்ஷணம் சமுதாயம் நம்மை பாவிகள் என்றழைக்கின்றதோ அப்போது நாம் பாவிகள் ஆகின்றோம்.
இருபத்தைந்து வருடம் போராடினார். அமெரிக்காவில் எனக்கு வேலை கிடைத்தபிறகுதான் அவர் ஓய்வெடுத்தார். வாழ்க்கையை வாழ அவருக்கு அப்போதுதான் நேரம் கிடைத்தது. அதன் பின்புதான் எங்களுக்குத்
சமுதாயத்தில் நாம் யாரையாவது கொலை செய்தால் கொலைகாரன் என்றழைக்கப்படுவோம். நாம் தண்டிக்கப்படுவோம். ஆனால் போர் முனையில் யாரையாவது கொன்றால் வெற்றி வீரர்களாகக் கொண்டாடப்படுவோம்.
மிக நல்ல பரிசு நமக்கு வழங்கப்பட்டு பாராட்டப்படுவோம். ஆக அதனால் அமைப்பே சமுதாய சமுதாய ரீதியானது. சமுதாயத்தின் சட்டங்களை மனதில் உள்வாங்க ஆரம்பிக்கும் போது நமது இருப்புத் தன்மையில் ஆழமானதொரு காயத்தை உருவாக்குகின்றோம். நமது புத்திசாலித்தனத்தை அழித்து விடுகின்றோம். என்னைப் பொறுத்தவரையில் நமது எல்லா ஒழுக்கங்களும் விதிகளும் ஒழுங்கு படுத்தல்களும் மிகவும் மேலோட்டமானவை. இவற்றை சற்று ஆழமாக பாருங்கள்.
இருபத்தைந்து வருடம் பொராடினார். அமெரிக்காவில் எனக்கு வேலை கிடைத்தபிறகுதான் அவர் ஓய்வெடுத்தார். வாழ்க்கையை வாழ அவருக்கு அப்போதுதான் நேரம் கிடைத்தது. அதன் பின்புதான் எங்களுக்குத்
நம் இயற்கை எப்போதும், எல்லா ஒழுங்கங்களையும், விதிகளையும். ஒழுங்குபடுத்துதல்களையும் கடந்து தன்னை வெளிப்படுத்திக்கொள்ள போராடுகின்றது.
நமது விழிப்புணர்வு, நம் மனசாட்சி உடைத்துக் கொண்டு வெளியில்வர எப்போதும் நமது விழிப்புணர்வு, மனசாட்சியுடன் தொடர்ச்சியாகச் சண்டைபோட்டுக் கொண்டே இருக்கின்றது.
மனசாட்சி சமுதாயம் சார்ந்தது. விழிப்புணர்வு இயற்கையானது. மனசாட்சி விழிப்புணர்வுக்கு சரியான மாற்றாக ஒருபோதும் இருக்க முடியாது.
கேட்கின்றார்கள், நீங்கள் மக்கள் என்ன செய்கின்றார்கள், சுவாமிஜி, அடிப்படை விதிகளை தகர்த்துக்கொண்டு இருக்கின்றார்கள். சமுதாயத்தின் மடி கட்டமைப்பையும் நீங்கள் தகர்த்துக் கொண்டு இருக்கின்றீர்கள். எல்லா
விதிமுறைகளையும், ஒழுங்குபடுத்துதல்களையும் நீங்கள் தகர்த்துக் கொண்டு இருக்கின்றீர்கள். பிறகு நாங்கள் அனைவரும் எப்படி ஒழுக்கமாக வாழமுடியும்? மக்கள் எப்படி ஒழுக்கத்துடன் வாழ்வார்கள்? என்ன செய்கிறீர்கள் நீங்கள்?
நான் அவர்களிடம் சொல்வது, ஒன்றைத் தெளிவாக புரிந்து கொள்ளுங்கள். கட்டாயமாக நல்லொழுக்கம் குழந்தைகளுக்கு மட்டுமே தேவை. குழந்தைகளிடம் தான், அமைதியாக இருந்தால் நான் சாக்லேட் தருவேன் என்று சொல்ல வேண்டி இருக்கும்.
இப்போதெல்லாம் குழந்தைகள், 'நான் சந்தோஷமாகத் தான் இருக்கிறேன், எனக்கு உன் சாக்லேட் தேவையில்லை, யாருக்கு வேண்டும் என் சாக்லேட்? என்று சொல்லி விடுவார்கள்.
ஒரு குழந்தையிடம் தான் நீங்கள், 'உனக்கு இனிப்பு தருகிறேன். அல்லது உன்னை அடித்து விடுவேன் என்றெல்லாம் சொல்ல முடியும். ஆசை, அச்சம் இவற்றின் அடிப்படையில் குழந்தைகளிடம் நீங்கள் ஒழுக்கத்தைச் சுமத்த முடியும்.
ஆனால் நாம் இனி குழந்தைகள் இல்லை!. புரிந்து கொள்ளுதலின் அடிப்படையில் ஒழுக்க வாழ்வை கடைப்பிடிக்க வேண்டும். ஆசையினாலும் அச்சத்தினாலும் இல்லை. ஆசை, அச்சம் இவற்றின் அடிப்படையில் உங்கள் நல்லொழுக்கம் அமையுமானால் அது மிகவும் மேலோட்டமானதாக மட்டுமே இருக்க முடியும். ஆசையையும், அச்சத்தையும் அடிப்படையாகக் கொண்ட ஒழுக்க வாழ்க்கையில் இருந்து நாம் எப்படியாவது தப்பித்து போகவே முயற்சிப்போம்.
எடுத்துக்காட்டாக, நிச்சயிக்கப்பட்ட வேக எல்லைக்கு மேல் பத்து மைல் வேகத்தில் வண்டி ஓட்ட முயற்சிப்போம். காவல் காரரைப் பார்த்தால் வேகத்தைக் குறைத்து விடலாம் என்று எண்ணுவோம்.
ஆசை, அச்சம் இவற்றின் அடிப்படையில் நமது தனிமனித வழக்கம் அமையும் என்றால் நிச்சயித்து கொள்ளுங்கள் நீங்கள் இன்னும் குழந்தைகளாகவே இருக்கின்றீர்கள். மன முதிர்ச்சி அடையவில்லை.
உண்மையாகவே பெரியவர்கள் என்றால் நமது தனி மனித ஒழுக்கம் ஆசை, அச்சத்தின் அடிப்படையில் அமையாது. ஆழ்ந்த புரிந்துகொள்ளுதலின் அடிப்படையில் தான் அமைந்திருக்கும்.
என்னைப் பொருத்தவரையில், யார் ஒருவர் அமைதியான, ஆனந்தமான, சாந்தமான வாழ்க்கையை ஆசை அச்சம் இல்லாமல் வாழ்கின்றாரோ அவரே பண்பட்ட பக்குவமான மனிதர்.
கள் அப்படிச் சொல்கிறீர்கள்? என விசாரித்ததற்கு, 'நான் பெரிய ஆளாக வேண்டுமென, என் சிறுவயதிலிருந்தே கனவு கண்டவர் என் தந்தை. கனவை நிஜமாக்க உடல், பொருள், ஆவி அனைத்தையும் செலவழித்து என்னைப் படிக்க வைத்தார். வெற்றிக்கு ஊக்கமளித்தார்.
ஆசை, அச்சம் இவற்றை விட்டு விடும் போது, ஒரு புதுவிதமான ஒழுக்க உணர்வு உங்கள் இருப்புத்தன்மையில் மலரக் காண்பீர்கள். இது சமுதாய ரீதியான, மேலோட்டமான நல்லொழுக்கம் இல்லை.
நமது முழு இருப்புத்தன்மையில் இருந்து தோன்றும் இந்த ஒழுக்க உணர்வு. ஒரு புதுவிதமான நல்வாழ்க்கையை நமக்கு அளிப்பதை அனுபவமாக உணர முடியும். ஒரு சமூகமோ, மதமோ நம்மை பிறவி பாவிகளே என்று முத்திரை குத்தும் போது. அந்த மதத்தின் தத்துவத்தில் உண்மையில் ஏதோ மிகப்பெரிய தவறு இருக்கின்றது.
தெய்வதன்மை வாய்ந்த மனிதப்பிறவியின் ஆன்மாவை அது இழிவு படுத்துகிறது. நமது உடல் மன அமைப்பு மாசுபடுத்தப்பட்டு சீர்கேடு அடைய முடியும். அது வெகு எளிதாக மாறக் கூடியது, அழியக்கூடியது.
நம் மனித உடலின் உள்ளே இருக்கும் ஆன்மா அழிக்க முடியாது. தூய்மை வாய்ந்தது. இது புரியும் போது ஒவ்வொரு தனிமனிதனும், பாவங்கள் இல்லாத, தெய்வீகமான தனது ஆன்மாவை உணருவதற்கான முன்னேற்றப் பாதையை, முக்தி வாழ்க்கையை நோக்கிய பயணத்திற்காக உழைக்க ஆரம்பிப்பார்.
இந்தப் புரிதல் நிகழாமல் நடக்கும் எல்லாமே ஒருவரைத் திருப்திப்படுத்தும் தீர்க்கதரிசனமான மட்டுமே இருக்கும். இவை ஒருவரை மேலும் மேலும் மனச்சோர்வு, எதிர்மறை எண்ணங்கள் என்னும் சேற்றிலும், சகதியிலும் தான் அமிழ்த்தும்.
இவ்வுலகில் மதமும், சமுதாய பங்களிப்பும் இல்லாமலேயே போதுமான எதிர்மறை எண்ணத்தாக்கங்களும், மனச்சோர்வும் இருக்கின்றன. மதங்களின் லட்சியம் பயத்தையும் கட்டுபாட்டையும் அளிப்பதாக இருக்கக் கூடாது. மதங்களின் இலட்சியம் முன்னேற்றத்தையும், முக்தியையும் அளிக்கக்கூடியதாக இருக்க வேண்டும். அதனால் நான் உங்களுக்குச் சொல்கின்றேன் நாம் பாவிகள் இல்லை. பாவிகளாக ஒருபோதும் இருந்ததில்லை, பாவிகளாக ஒருபோதும் இருக்கப்போவதுமில்லை.
நாம் நித்யானந்த மயமானவர்கள். நித்யானந்தம்.
கள் அப்படிச் சொல்கிறாகள்? என விசாரித்ததற்கு, 'நான் பெரிய ஆளாக வேண்டுமென, என் சிறுவயதிலிருந்தே கனவு கண்டவர் என் தந்தை. கனவை நனவாக்க உடல், பொருள், ஆவி அனைத்தையும் செலவழித்து என்னைப் படிக்க வைத்தார். வெற்றிக்கு ஊக்கமளித்தார்.
11.41 அர்ஜுனன் சொல்கின்றார்.
உம்மடைய இந்த மகிமையை அறியாத என்னால், கவனமின்மையாலும் பிரியத்தினாலும், அன்பான தோழன் என்று கருதி, ஹே கிருஷ்ணா, ஹே யாதவா, ஹே நண்பனே என்று பணிவின்றி எது சொல்லப்பட்டதோ.
11.42 அச்சுதா, விளையாடும் போதும், படுத்தியிருந்த போதும், அமர்ந்திருந்த போதும், உணவருந்தும் போதும், தனித்திருந்த போதும், பிறர் பார்வையில் இருந்த போதும் ஏளனமாக எப்படி அவமதிக்கப்பட்டீரோ, அதையெல்லாம் அளப்பற்கரிய உன்னை மன்னித்தருளுமாறு கேட்டுக் கொள்கின்றேன்.
11.43 நகரும், நிலைத்திருக்கும் உலகத்திற்கும் நீயே அனைத்திற்கும், இந்த தந்தை, போற்றுதலுக்கு உரியவரும், குருவிற்கு சமமானவரும் வேறு குருவானவரும் உமக்கு ஒருவரும் இல்லை. ஒப்பற்ற பெருமையுடையவரோ; இம்மூவுலகிலும் உமக்கு ஒப்பானவர் இல்லை. உம்மிலும் மேலானவர் வேறு ஒருவர் எப்படி இருக்க முடியும்?
11.44 அதனால் உடலால் விழுந்து வணங்கி, போற்றத்தக்க உம்மை அருள்புரிய வேண்டுகிறேன். மகவுக்குத் தந்தை போலவும், தோழனுக்குத் தோழன் போலவும், காதலிக்குக் காதலன் போலவும், தேவனை என்னைப் பொறுத்து மன்னித்தருளுங்கள்.
அர்ஜுனன் மீண்டும் அச்சமடைகிறார். விஸ்வரூப தரிசனத்தை மீண்டும் கண்ட பிறகு, கிருஷ்ணரின் எல்லையில்லாத் தன்மையை புரிந்து கொள்கின்றார்.
இந்தப் பெருமைகளை அறியாமல் இத்தனை நாட்கள் கிருஷ்ணரை கவனமில்லாமல் நண்பனாகக் கருதியதை எண்ணி வேதனை அடைகின்றார் அர்ஜுனன்.
இருபத்தைந்து வருடம் போராடினார். அமெரிக்காவில் எனக்கு வேலை கிடைத்தபிறகுதான் ஓய்வெடுத்தார். அவர் வாழ்க்கையை வாழ
அவருக்கு அப்போதுதான் நேரம் கிடைத்தது. அதன் பின்புதான் எங்களுக்குத் தெரிந்தது ...
சுவன் அப்படிச் சொல்கிறாகள்?
~®U~~!!I!Fi~ 6ll(!9lu> Buct!Jctu\.Qstctft. ~Qwif115e;Rrcl?Ro {Jfqstffi(!!I B6ll~6"0 £L~L~!5ug:J(!!I!5ctq!L" ~6ljit ~ Wblru(5\~!5ctit. 6ljct~L5~8.I~Llj 6ljct'9 ~6lj®Ffi(!!I ~Ubuct~!5ctq!L" B!Li!Jld £L~L~!!I~· ~!5q!L" Uq!L"!5ctq!L" 6rr'Fue;~L5(!!I~ (Part 2)
என விசாரித்ததற்கு, 'நான் பெரிய ஆளாக வேண்டுமென, என் சிறுவயதிலிருந்தே கனவு கண்டவர் என் தந்தை. கனவை நனவாக்க உடல், பொருள், ஆவி அனைத்தையும் செலவழித்து என்னைப் படிக்க வைத்தார். வெற்றிக்கு ஊக்கமளித்தார்.
கிருஷ்ணர் யார் என்று தெரிந்த பிறகு வரும் அர்ஜுனனின் இந்தத் தவறை அடக்கத்தால் வருவது அல்ல. அவர் குற்ற உணர்ச்சியால் வருந்துகிறார்.
நான் ஏ யாதவனே என்று உனது ஊரின் பெயரைச் சொல்லி அழைத்தேனே என்று கதறுகிறார். ஏ நண்பனே, ஏ கிருஷ்ணா என்று உன்னை பணிவில்லாமல் அழைத்தேனே என்று வருந்துகிறார்.
யாருடன் பழகிக் கொண்டிருக்கிறேன், யாரை அழைக்கிறேன் என்ற கவனமில்லாமல் உன்னைத் தோழனாக நினைத்து அழைத்து விட்டேன். தயவு செய்து என்னை மன்னித்து விட்டேன்.
நான் எப்படி இதைச் செய்திருக்கலாம்? உன் மேல் கொண்ட அன்பினால் கவனமில்லாமல் விட்டுவிட்டேன். உன்னை அழைத்து என்னை மன்னித்தருள் புரியுங்கள்.
மகனை மன்னிப்பது தந்தை ஒரு போலவும், ஒரு தோழன் தோழனுக்கு போலவும். ஒரு காதலன் காதலிக்கு மன்னிப்பு தருவது போலவும் என்னைப் பொறுத்தருளுங்கள்.
ஒரு சின்னக் கதை...
பலவருடங்களாக, சிவபக்தர் ஒரு தீவிரமான பக்தர். சிரத்தையுடனும் தினமும் ஒரு சிவவிக்ரகத்திற்குப் பூஜை செய்து வழிபாடு நடத்தி வந்தார்.
தவிர சிவனை வேறெந்த எண்ணமும் இல்லாத அந்த சிவபக்தர் காண விரும்பியதெல்லாம், என்றாவது ஒரு நாள் சிவன் அவருக்கு அளிக்கும் தரிசனத்தைத் தான்.
இருபத்தைந்து வருடம் பொராடினார். அமெரிக்காவில் எனக்கு வேலை கிடைத்தபிறகுதான் அவர் ஓய்வெடுத்தார். வாழ்க்கையை வாழ அவருக்கு அப்போதுதான் நேரம் கிடைத்தது. அதன் பின்புதான் எங்களுக்குத்
ஆண்டுகள் பல உருண்டன. சிவபக்தரும் முதுமை அடைந்தார். ஒன்றும் சிறப்பாக நடக்காததால் அந்த சிவபக்தர் சிவனுக்கு முடிவாக ஒரு எச்சரிக்கை விடுகின்றார். 'நான் இறப்பதற்கு முன்னர் எனக்கு சிவதரிசனம் கிடைக்க வேண்டும். முக்தி அடைய வேண்டும். எனக்கு காட்சி தாருங்கள். இல்லையென்றால் நான் ஏதாவது மாற்று ஏற்பாடு செய்ய வேண்டி இருக்கும் என்று கெடு விதிக்கின்றார்.
இன்றும் சிவன் மனமிரங்கி காட்சி அளிக்கவில்லை. சிலதினங்கள் கழித்து அந்த சிவபக்தர் விஷ்ணுவின் சிலை ஒன்றை வாங்கி வந்து சிவனை எடுத்துவிட்டு பூஜை மாடத்தில் வைக்கின்றார்.
ஆனால் சிவனை வீசியெறிய மனம் வராமல் நெருக்கமாக வைத்து விட்டு சிவனிடம், 'இதே பார், இத்தனை வருடங்கள் பொறுமையாக நான் காத்திருந்தேன். இது எல்லாம் உனது தவறு தான் என்று சொல்கின்றார்.
மறுநாள் காலையில், வழக்கம் போல் ஊதுபத்தி பொருத்தி விட்டு அதைப் பூஜை மாடத்தில், விஷ்ணுவின் முன்ப இம்முறை வைக்கின்றார்.
அவரை எரிச்சலாட்டும் விதமாக, அந்த ஊதுபத்தியின் புகை வலமாக ஒரு பக்கமாகவே செல்கின்றது.
இருபத்தைந்து வருடம் போராடினார். அமெரிக்காவில் எனக்கு வேலை கிடைத்தபிறகுதான் அவர் ஓய்வெடுத்தார். வாழ்க்கையை வாழ அவருக்கு அப்போதுதான் நேரம் கிடைத்தது. அதன் பின்புதான் எங்களுக்குத்
எனக்கு காட்சி கொடுத்தால் உமக்கு ஊதுபத்தி தேவையில்லை என்று சொல்லி சிவபக்தர் சிவன் விக்ரகத்தின் மூக்கை இறுக்கமாக மூடுகின்றார். அடுத்த விநாடி சிவபெருமான் சிரித்தவாறே அவருக்கு முன்பாக காட்சி அளிக்கின்றார். அந்த பக்தர் ஆழ்ந்த குற்ற உணர்ச்சியாவும், நெகிழ்ச்சியாலும் உருகி கரைந்து, பெருமானே, இத்துணை வருடங்களாக நான் தவறாக உன்னைப் பஜித்து வந்தேனே, எனக்கு நீர் தரிசனம் தரவே இல்லை. ஆனால் இன்று உன்னை ஒதுக்கி வைத்து உன் மூக்கை மூடிய போது காட்சி தருகின்றீர்களே. இது ஏன்?
வைக்கப்பட்டு இருக்கும் சிவனின் சிலை.
சிவபெருமான் சொல்கின்றார்: இன்று தான் இத்தனை வருடத்தில் நான் உனக்கு உண்மையாகத் தெரிந்தேன். என் மூக்கை நீ மூடியபோது தான் நீ உண்மையாக என்னை பார்த்தாய். அதனால் தான் நான் உன்னைக் காண வந்தேன்.
அர்ஜுனனுக்கு கிருஷ்ணர் தோழனாக, உண்மையாக இருந்தார். நண்பனாக கிருஷ்ணரிடம் எல்லாவித உரிமைகளையும் அர்ஜுனன் எடுத்துத் தொண்டார்.
ஆனால் கிருஷ்ணரின் பிரபஞ்ச வடிவத்தைப் பற்றிய (புத்திசாலித்தனம்) வந்ததும் அர்ஜுனனுடைய மனப்பான்மை அடியோடு மாறிவிட்டது. அவர் குற்ற உணர்வினால் குழம்புகிறார்.
அர்ஜுனனுக்கு கிருஷ்ணரிடம் இருந்த ஆழ்ந்த பக்தியின் காரணமாகவே அவருக்கு காணுதற்கரிய விஸ்வரூபதரிசனம் வழங்கப்பட்டது. அர்ஜுனனுக்கு தகுதி இருப்பதாக கிருஷ்ணர் நினைத்ததால் தான் அவர் தரிசனம் இடைக்கப் பெற்றார்.
நம் வாழ்க்கை முழுவதும் துன்பத் தொடராக குறை உணர்ச்சிக் குற்றம ஆள்கின்றது. எந்தக் காலத்தில் என்ன செயல் செய்திருந்தாலும் அந்த சோகத்தில் குடிக்க இருந்த புத்திசாலித்தனத்தினால் அதை நாம் செய்திருப்போம்.
பிற்காலத்தில் புத்தியாகத் தேறிந்து கொண்ட புத்திசாலித்தனத்துடன் கடந்த காலத்தைத் திரும்பி பார்க்கும்போது பெரும்பாலும் நாம் முன்பு செய்த செயல் நமக்கு தவறாகவே தெரிவதால் நாம் குற்ற உணர்வுக்கு ஆளாகின்றோம்.
குற்ற உணர்ச்சியைச் சுமந்து தொண்டுவதை விட கொடிய பாவம் வேறு எதுவும் இல்லை நான் செய்த செயல் பாவமானது இல்லை குற்ற உணர்ச்சியைக் சுமந்து தொண்டுவது தான் பாவம்.
குற்ற உணர்வினை விட்டுவிட்டு விழிப்போடு முன்னேறி வாழ்வில் செல்லாம். அப்போது, ஆழமான ஒரு வடு, குற்றஉணர்வைக் காட்டிலும் வலுவான, ஒரு வடு நம்மைப் பாதுகாக்கிறது.
எதை மீண்டும: செய்யத் கூடாது என்ற பகுவித விழிப்பணர்வை குறம் பெறுகின்றோம்.
குற்ற உணர்ச்சியின் சுழலை அர்ஜுனன் நமக்கு நிரூபித்துத் காட்டுகிறார் ஆழ்ந்த அன்பினால் ஏற்பட்ட குற்ற உணர்ச்சியினை இந்த கதவும் விளக்குகின்றது ஒரு விதத்தில் அர்ஜுனன் அந்த உணர்வினை சுமந்து தொண்டிருக்க விரும்பவில்லை தான் தோழனும், குருவும் மற்றும் இறைவனுமாக இருக்கும் கிருஷ்ணரிடம் என்னை மன்னித்துவிடுங்கள் என்று சொல்வதன் மூலம் தன் குற்ற உணர்வினை விட்டு விடுகிறார்
பயம் எதிர்காலம் தொடர்பானது கடந்த காலத்தால் ஏற்படுவது தான் தயக்கம். இறந்த து நீக்கத் தருக்கத்தைக் குறித்து நாம் ஒரு போதும் தவலை தொள்வதில்லை. வருத்தமும், குற்ற உணர்வும் கடந்த காலத்தில் இருந்து நம்மைத் துன்புறுத்துகின்றன.
கள் அப்படிச் சொல்கிறாகள்? என விசாரித்ததற்கு, 'நான் பெரிய ஆளாக வேண்டுமென, என் சிறுவயதிலிருந்தே கனவு கண்டவர் என் தந்தை. கனவை நனவாக்க உடல், பொருள், ஆவி அனைத்தையும் செலவழித்து என்னைப் படிக்க வைத்தார். வெற்றிக்கு ஊக்கமளித்தார்.
fE rT LD (;/ cf lLJ:{b !fj!loV (;/ GlJ rT(0 (;/cf UJ ~ LD @JI~ Ji! UJ rT cf LD rT 85 (;/ cf tu UJ Liu LIS/-@ 8>85GV [TU). fE [TU) ~ u u LS/- (;/ cf tu fi/@8>85 Gfb m GlJ @G,l)m GV ~ G,llGVffe @JI~ Ji! UJ rr cf LD rr 85 (;/cf tu fii@a; 85GV rrw.
6Tfi/ 17LD/£ITT/J) UJ [Trill @JEfb ®!D/D 2-~17Q.f 85GiYT !fj!loV (;/Gl} rT<oTTfJ)rT85 ~ frggro~FILw @@JEffe (;/Gl},;li/ a;) mwL5/ Gll(0 a;)ro/J) fill. !fj!@ cf~ (!!J@fErT:{b rorr/ro cfjEffe fi/ u5)G,l) ~ frggroro ~Gll fD ,rr5/<iii5/@jEffe @JI (9:{b (£ITT G1.) ~ ,;Iii 8,85 Liu (9 &;) fl) rrro.
<& (0 (!!J (0 /£ITT 6l..l ~ (£ITT L 11.JB; &..LS/-UJ f!E !Effe u [TG)_J r!,J 85 ,;Iii G,l) <& <DTT/J) rT 85 fE LL/ rrfi/ UJ rrro cf 85U rTGll~ !£ITT:{b :{brTr!,J85GiYT (!!J,rr5/ Li L5/ L@ @@JE$1785Girf. L5/roLj 6T :{bfD85rT85 ~ frggroro cf85U rTGll~ /£ITT:{b (;/Gl},;li/ u u@~fii UJ:{bfD85rT85LJ u UJ wmL&;J <DTT/J) rrfr? ® @@Jlro ilL@8>(!!J LD @mLuS!G,l) JELL/ rrfii uSJ G1.) rrro cf85 u rrGll w 6TWJ w @JEfb 2-fD Q./ (!fl m fD8> ® 2-!illrm w uSJ G,l) ~ rrgg ro ro i1il 858' ~ fl) JE:{b 2-fb rT[J~LD rT 85 fi/85 tf) &;)fl) rT/7.
~frggroro &;J@~~rflro 2-!£ITTLDUJrTfill GlllS/-Gll/£ITT:{b8> 85[7~ @J/(0LDLja;)fJ)rTl7. ~ (ill[TG,l) a;) (0 ~~rfl <oTT (ii)1J LD (jUJ) rT[J (;/ cf rTe!Jj u~ /£ITT:{b, G85rr[J 2-_a;a;) [J Gll LS/- GlJ :{b /£ITT:{b8> 85/illrL Q./ L roTT loJ"fDU@w 2-~rrGGll ~Gll[Jffe @JEfbU uUJ2-~frQ.f.
cf85UrTGlJLD cfLDLDrTfill @@Gll(08>a;)mLuS!G,l) lo}"fDU@LD 2-fl)Q.f @G,l)r£ITTG1.J. <&@ ilLrr ®@Q../8>(!3 6T<DTT[J)JGLD cfLD LDrT85 (!fllS/-UJ rTffe. (§rTrillLDr£ITTLfE:{b L5l fl) (!lj &..L, /§ rrrorr!UJ rra;) UJ 85(0@1/ LLD ~Gll(08> ® loJ"[D u (9 LD 2-~17Q.f ~$:{bLDrTfill fE ro,rr5) IL/~l7Q./ LDL@ Gw.
(§ rTfillLD !£ITT LJE:{!j L5) fl)(!!} :{b rT<DTT 85 (0@1/ <oTT 2-!illr/£ITT LD UJ [Trill L5/ [JrTLD rT!illrL~ /£ITT:{b8' fFL 17 2-~fr&;) <DTT/J) rT/7. ~ r!,J (!lj :{b rT<DTT 2-!illr !£ITT LD UJ rTfill (!lj (0 €iJ ~ UJ 2-fl) Q./ LD GV fr&;) <DTT/J) ffe .
85 (0@1/ <oTT :{b <DTT/£ITT LD !£ITT UJ fl L 17 2-Girf GlJ rTr!,J (!!} a;) <DTT/J) rT/7. (!lj (0 Q./ L roTT !fj!<DTT[f)J UL L 2-~17@1/G,ll ilL/7 Q :{brTLITLj Q 85 rrma;) fD rrfr. @u u LS/-~:{b rrro 85 [TGl.)85 rTGV w rr 85 ®@ - ~ ~ UJ u rr[Jwu rfl UJ w 2-uSJ rru L/ Lro Qfb rrL[Ju u@ &;i/Dffe.
11r~~ ~Uu(L\.8' Q1rrrroislg:Irrffioir'?"" Otqsf 6'Ll/1rrrrflg;Ir,Ir,G;@, • 11r!Lirr~ Qurflw ~Wrrffi B6lim(Blqwqsf, Otqsf ~!Pfol1w!5/~@!Iigir, Ffiqsfolf Ffiqr!Flolj(T Or~ !F,Giqd!F,. Lfjqsfqdolj ~~Ldrr!5ffi Ll6\J, Qurr@Oir, ~6'Lll ~Qdqsfgjqd!F,Lllu> Q1rwol1\§?Yj~ Ot~Qdqsfu U(L\.!5ffi Qdoljgj!F,Rrft. Q6llg;G5/M@ ~!5ffild6lflgj!F,Rrct.
@mLuS!G,l) loJ"!D u@Gllffe Gu rT<DTT/J) 2-uS! fr cfLDU JEfbLDrTro : (;/fbrTLf7UG,l)GV. <&® 85~GllWJ85(!!J LD wmro@Jla;® w • @m L uSi G,l) @@85 ® w <& u u JE:{b rrfii UJ [Trill 2-fl) Q./ w • @G,l)mGV. 85rTfbGV1785(€!]58>(!!J @mL GUJ lo}"[DU@LD • @@Li L/~:{b<DTT/£ITTLD u5)G,l) @®JEffe LDGV(!5 LD 2-fl) Q./ LD • @G,l) /£ITT G1.). •
• cf(!fl:{b rrUJ 1Tfi/ u5) GV rrro, <& C!5 GlJ (!5 a;(;/ 85 rT (!5 Gll fr • ~,;li/ffe8> (;/85[TGiYT(€!JjLD Gllfi/, ~fb/£ITTGV (!jlroTTrorriL@ • 2-(!!5 GlJ rrro 2-fD Q./ @JEfb JELL/ (!fl m fl) 2-fl) Q.f. 6f G,l)G1.J rr • cf e!J)85 2-fl) Q.f 85/£ITT r.YTIL/ LD (] U rTGV @Jifb 2-fl) Q./ LD • LD rTfD fl)~ Ji! fD ® GiYTillrT(!!J LD . •
• fE !illrU 17 85GiYT 6Tfi/ rf/85 GiYT ~85 G1.J rTLD · fE LDffe • JE<illrU[JrT85 @@Jifii@8>85rT:{b 6Tfi;Jrfl @@LlUffe ~rflffe. • (!jl<DTTL5l ro ~,rr51 (!jl85 w rra;) @@8>85 rr :{b @@Gll fr 6Tfii rfl 85 mrr 85 • LD rT[f)J GlJ /£ITT :{b @JI L @fJ<illr@ fE G,l) G1.) fE !illf U fr a; GiYT 6Tfii rf/85 mrr 85 • LD rT [f)J GlJ :{b fD (]a; GlJ [TlLJ Li L/ a;a; GiYT ~ fi/85 LD. • •
• @fJ!illr@ fE G,l)Gl.) fE !illf U fr a; (€!]58> &;) (£ITT LG UJ • 2-(!5 GlJ rT ® LD r£I (£ITT fl) GGll fl) rT :{b 6Tfii fru rrfru L/ a; ,;Iii <oTT • @5'/ m mG GlJ iJj/ a; u (;/ U (!5 LD L5l [J ac~ mro a; m r.YTIL/ LD, • ~/fl w rrro u ma; m LD m UJ IL/ w 2-(!5 GlJ rr a;®&;) <DTT/J)ffe • • ~,rr5/ (!jl85LDrTa;) _@@8>85rT :{b ~G,lJGVffe ~ !:flLDrTfill • • JELL/ LDGVrrJEfi!®a;a;rr:{b 2-fl)@JIG,l) @JELfb uma;mw • cf [T ~ Ji! UJ iJj/ G,l) /£ITT G1.). •
• <& (0 L5l Ji! UJ wrorr/:{b ro JE w m LD lo}"LD rTfD [f)J LD • Gurrffe JErTLD ~mfb !fi!UL/8> (;/a;rrm&;iroGfDrrLD • ~G,lJGVffe Gfb0DGllUJrrro JELGlllS/-8>m85 6T@a;&;iroGfDrrLD. • lo}"LDrT[Dfl)LlUL@ @JILGLrTLD 6T<DTT/J) Ga;rruw :{!5@1/[J GGll[J)J : ~ /fl LD [Trill 2-~17Q.f 85 GiYT 6T C!:£l GlJ fi/ G,l)!£ITT G1.J · •
fE !illf U <oTT 6T<DTT[f)J fE [TU) LD fiia; ® LD <&<!5 Gll 17 • JELDL5la;ma; ffeG[Jrra;w (;/cftulL/LD Gurrffe, 85L@a;a;Lr!,J85rTfb • G85rTULD 6,J[DU@851<DTT/J)ffe· ~JE:{b wrorri:{!jr£ITT[J ~iJi)~ffe@J/L • @J/<I5LDL/&;iroGfDrTLD. Ga;rruLD 6T<DTT/J) 2-~178'~lL/L<oTT, : ru<iiiSI, Gru:{bmro, ®fD/D 2-M. wroac GcfrTl7Q./ • wrrfi;Jrf!UJrr<a6T 2-fraca;m ~r£ITT!:flUJrT @Jl<I5JEfbrT,;li/85mrT85 • fE LD (£ITT LDB' (§tf) !Effe (;/a; rrma;) <DTT/J) ro. •
•
-•
•
• •
(!9UQSJ9ili5~ 6l.l@Lli> bUITIJrr<q.~rrrr. ~Qwiflme:;rr6illw 61"8>(!5 b6l.lQ!JW !S?Q!)L9iU!l)(!59iITfiiir ~6l.lrr ~wQ6l.1(5~95rrrr. 6lJ IT\g ffiQ!JffiQ!l UJ 6lJ IT \g 6l.1(!9B>(!5 gi~- uburr95rrfiisr b!!ilJU> !S?Q!JL95fiisr ufiisr95rrfiisr 6fl!ilffiB>®~ Q95ifl!i595~ · · ·
. Br6Jfiiir ~UU(q.8' Q8'rrwis?¢'rrffi6ll" '?",, 61"~ 6illB'rrifl~9595!iJ®, · e.wrrfiiir QuiflUJ ~~er e:; b6l.lm{5\Qw~, 61"~ !f/!Pl6l.lUJJtj?66'1@!iib95 ffi6ll ffiSS!"L6l.llT 6ffiisr 95!i5QSJ95 . ffiQ!)6l.( !6?~(J)lfffiffi LLW, Qurr@6ll", ~ 6ill Q!)u u cq.m a:; Q!)6l.( ~ 95 rr rr. Q 6l.l !P g5I B>® !filffiffi(J)61f?~95rrrr.Q!lgill.l U) Q8'w6l.l@ 6rfiisi-Q!J
சிலகாலம் துக்கம் கொண்டாடும் மன நிலையில் இருத்தவாம். அப்பொழுது ஆழ்ந்த கோபம் மனசோர்வாக மாறி சூழ்நிலையை ஒத்துக்கொள்ளூம் பக்குவக்கை அடைவோம். அல்லது ஆழமான பழிவாங்கும் உணர்வாக அந்த கோபம் உருபெறலாம். எதிரி நமக்கிமைக்கும் கீங்கை விட நண்பர் செய்யும் நம்பித்தைக் குரோகம் நம்மை அரிக்கெடுக்கு விடுகின்றது.
எதிரிகளாக நாம் கருதுபவர்கள் நண்பர்களாக மாறவும் வாய்ப்பக்கள் இருக்கின்றன. நண்பர்கள் எதிரடிகளாக மாறும் வாய்ப்பத்தள் அதிகம் இருப்பதைப் போல எதிரிகள் நண்பர்களாக மாறும் வாய்ப்புக்கள் அதிகம் வாய்ப்பதில்லை. ஆனால் மனதைப் பக்குவமான நிலைக்கு பண்படுத்தினால் இது சாத்தியமே.
குணமளிக்கும் கிறழையான କ୍ରି கிச்சையாளர்களாக கீக்ஷை பெறும் முன்பு, நாண் அவர்களிடம் நீங்கள் குணமளிக்க விரும்பும் உங்கள் எதிரிகளை நினைத்துக்கொள்ளங்கள் என்று சொல்லும் போது, அவர்களில் பலரும் எங்களால் யாரையும் எதிரிகளாக பார்க்க முடியவில்லைளன்றே சொல்வார்கள்.
THE SUPREME PONTIFF OF HINDUISM BHAGAWAN SRI NITHYANANDA PARAMASHIVAM ஸ்பராணம் தியான சிகிச்சை அல்லது கூஆட - இரண்டாம் நிலை பயிற்சி வப்பில் அவர்களது ஆம்மான சம்ஸ்காரங்களை, எதிரிகள் உட்பட முற்றிலும் அமிக்கு விடுகின்றது. எந்த ஒரு நித்ய குணம்ளிக்கும் சிதிச்சையாளரையம் கேட்டால் கூட அவர் இதை உறுதி செய்வார்.
சகபாவக்கில் உண்ணமையான குருமட்டுமில்லாது அனைவரும் நண்பர்களே. வவிவாருவரையும் மதிப்பீடு செய்யும் குணம் மяறி, எல்லா தெய்வத்தன்மையில் வெளிப்பாடாக மகிக்கும் மனிதராக ஒருவர் மாறிவிடுதிறார்.
இருபத்தைந்து வருடம் போராடினார். அமெரிக்காவில் எனக்கு வேலை கிடைத்தபறகுதான் அவர் வய்வெடுக்கார். வாழ்க்கையை வாழ அவருக்கு அப்போதுகான் நேரம் கிடைத்தது. அதன் பன்தான் எங்களுக்குத்
ஒரு விதத்தில் தன் இனத்தவரையே எதிரிகளாக போர்க்களக்கில் சந்திக்கும் அர்ஜனனுக்கு இந்தப் பிரச்சினை தான் எழுகின்றது. கிருஷ்ணாநடனான சகபாவ உரவின் வெளிப்பாடாக அவர்களை வெறுத்து, எதிர்த்து போரிட்டு கொல்வதை கஷ்டமான செயலாத உணர்கின்றார்.
அர்ஜுனன் நிறைய காரணங்களை எடுத்துச் சொன்னாலும் அவை அனைததும் சமாதானங்களே.
அர்ஜுனன் கோழையல்ல. மாபெரும் வீரர். கொல்வது அவரது இயல்பான
குணம். ஆனால் நண்பரை அமிப்பது அவரது குணம் இல்லை. கிருஷ்ணரிடம் கொண்ட ஆழமான பக்தி அன்பாக மலர்ந்து கௌரவர்களிடமும் பரவும் போகு போர்க்களக்கிவ் நட்புறவை அகற்ற முடியாமல் துடுமாறுகிறார்.
இந்த வரிகளில் அர்ஜுனன் கிருஷ்ணனுடனான தனது நட்பில் அறிந்தோ அறியாமலோ ஏதாவது ஒரு காலகட்டத்தில், வெறுப்பு உணர்ச்சியோ. பகைமையோ. கோபமோ வெளிப்பட்டு இருக்குமோ, அவர்களது நட்பில் இவற்றின் சாயல் இருந்திருக்கு மோ என்று அஞ்சுகிறார்.
கவனமில்லாமல், பணிவில்லாமல், 'சுஏ கிருஷ்ணா, யாதவா, என்றெல்லாம்
பன்கான் எங்களுக்குத்
மன்னிப்ப அழைத்ததற்காக அர்ஜுனன் கேட்கின்றார். ஆனால் இவையெல்லாம் ஒரு நல்ல நண்பரிடம், அந்த நண்பர் கடவுளாகவே இருந்த போதிலும், மன்னிப்பு கேட்க தகுந்த காரணங்கள் இல்லை.
இருந்தாலும் அர்ஜுனனுக்கு எப்படு வெளிகாட்ட முடியாதபயம் இருந்தது. ஏனென்றால் ளப்போதாவது அவர்களது நட்பில் இவனரியாமலே பகையை உணர்வு வெளிப்பட்டிருந்தால் என்று எண்ணி கவலைப்பட்டு மன்னிப்பு கேட்கின்றார்.
யாருக்கு உதவி செய்கின்றோம் என்பதைத் தெரிந்து கொள்ளமலேயே பிறர்க்கு உதவி செய்த மக்களைப் பற்றிய உண்மையான வாம்க்கைச் சம்பவங்கள் பல இருக்கின்றன.
பகம்பெற்ற மிகவம் ஒருமுறை தங்கும்விடுதியின் சொந்தக்காரர், மாறுவேடக்கில் பயணம் செய்வதில் ஆர்வமுளள மனிதர், தனது சிறிய விடுதிகளில் ஒன்றைப் பார்க்கச் சென்றார்.
அங்கு வேலை பார்க்கும் ஒரு கடைநிலை ஊழியர். இந்த மனிதர் யார் என்பதை அறியாமல் அவர் நடந்து வருவதைப் பார்க்கின்றார். குளிரான ஒரு இரவில் ஒரு முதியவர் போதுமான கம்பளி ஆடைகள் இல்லாமல் இருப்பதைக் கண்டு அவருக்கு தக்க உதவி செய்து நன்கு கவனித்துக் கொள்கிறார்.
முடிவு உங்களுக்கே தெரிந்திருக்கும் அந்த கடைநிலை ஊழியர் அந்த விடுதியின் குழுவிற்கே தலைமை பதவி வகிக்கிறார்.
ஆனால் சற்றே கற்பனை செய்து பாருங்கள். அந்த ஊழியருக்கு தான் உதவி
புரிந்தது தன் முதலாளிக்குத் தான் என்ற உண்மை தெரிய வருகிறது. ஆனாலும், அவரை நல்ல செயலுக்கு இன்னமும் சன்மானம் வழங்கப்படவில்லை.
இந்த நிலையில் அந்த ஊழியன் தான் என்ன தவறுகள் செய்திரப்போமோ என்ற கவலையிலேயே வருத்தம் அடைந்திருப்பார். அவர் செய்த உதவி அவர் மனதில் ஒரு மூலையில் பின்னால் தள்ளப்பட்டிருக்கும். எங்கே தன் வேலை போய் விடுமோ என்ற எண்ணமே மேலோங்கி நிற்பதைப் பார்ப்பார்.
இதுவே அர்ஜுன்னின் நிலையும் கூட கிருஷ்ணர் தனது எல்லையில்லா பிரபஞ்ச வடிவத்தை வழங்கி தான் யார் என்று அறிவித்து விட்டார். அர்ஜுனனுக்கு தான் எங்கே எந்த நிலையில் இருக்கிறோம் என்று தெரியவில்லை. கிருஷ்ணரைப் பற்றி எல்லா நேரத்திலும் நல்ல விதமாக தான் நினைத்துக் கொண்டிருக்கவில்லை என்று அர்ஜுனன் கன் மனதிற்குள் மிக நண்றாக அறிகிறார்.
இப்படித்தான் நாம் அனைவரும் கடவுளை நடத்துகின்றோம். நாம் கேட்பது எல்லாம் கொடுக்கும் வரை அவரை நன்கு வழிபடுகிறோம். எப்போது நமது பிரார்த்தனைகள் நிறைவேற வில்லையோ, அந்த நிமிடமே அந்த திருஉருவசிலை, அந்த தெய்வத்தன்மை வெறும் கல்லாகி விடுகிறது.
ஒரு குருவிடம் கூட இதே நிலைதான் நீடிக்கின்றது. நீங்கள் கணமடைந்து விட்டால், வளமாக வாழ்ந்தால் குரு நல்லவராகின்றார்.
அப்படி நடக்கவில்லை என்றால் குருவினால் என்ன பிரயோசனம்? எல்லா பிரார்த்தனைகளும் அவமரியாதைகளாகவும், சாபங்களாகவும் ஆகி விடுகின்றன.
அர்ஜுனனுக்குள் மாற்றம் நிகழ்ந்து கொண்டு இருக்கின்றது. அறிவு ரீதியாக சிந்தித்து செயல்படும் ஒருவர் எப்படி பக்தராக உருமாறி பின்னர் டோராக உயர்கின்றார் என்பதனைத் தான் அர்ஜுனன் பிரதிபலிக்கிறார்.
விஸ்வரூப தரிசனத்திற்குப் பிறகு அவருள் மாற்றங்கள் நிகழ ஆரம்பிக்கு விட்டன. கிருஷ்ணர் உண்மையில் யார் என்பதைப் பற்றி அர்ஜுனனுக்கு சந்தேகமே
்களை அப்படிச் சொல்லிறீர்கள் ? " என விசாரித்தத்துகு, 'சுநான் பெளிய அனாக வேண்டுமென, என சிறுவயதிலிருந்தே கனவு கண்டவர் என் தற்கை. கனவை திஜமாக்க உடல், பொருள், அவி அணைத்தையும் செலவழித்து என்னைப் படிக்க வைத்தார். வெற்றிக்கு உக்கமனித்தார்.
இல்லை. விஸ்வரூப தரிசனத்திற்கு முன்பு வரை அது சொல்லப்பட்ட கருத்தாக மட்டுமே இருந்தது.
இப்பொமுது விஸ்வரூப் தரிசனத்திற்குப் பிறகு அது உண்மையாக மாறிவிடுகின்றது. சகபாவ உறவிலிருந்து ஞானமடைந்த சீடராக, மஹாபாவ உறவுக்குள் நுழைகின்றார்..
இந்த மன மாற்றம் தான் அவருக்குள் தேங்கி இருக்கும் குற்ற உணர்வை வெளிக் கொண்டு வருகின்றது.
தேவதேவனே, உலகிற்கெல்லாம் இருப்பிடமானவரே, முன்பு 11.45 பார்த்தடிராத வடிவத்தைப் பார்த்த பிறகு நான் மகிழ்ச்சியில் நிறைந்து இருக்கிறேன் என்று மனம் அச்சத்தினால் நடுங்கிக் கொண்டு இருக்கின்றது. தேவ தேவர்கெல்லாம் தலைவனாகிய உம்முடைய முன்னைய இனிய வடிவத்தையே எனக்குக் காடடடடி, கருணை செய்யுங்கள்.
11.46 ஆயிரம் கைகளையுடை விசுவரூபத்தையுடையவரே! உம்மை முன் போலவே கிரீடமும், கதையும், கையில் சக்கரமும் உடைபவராய் காண விரும்புகி றன்.
நான்கு கைகளையுடைய அந்த வடிவத்திலேயே உங்களைக் காண விரும்புகி றன்.
அர்ஜுனன் தனது கடைசி வேண்டுகோளை இந்த வரிகளில் சமா்பிக்கின்றார்.
எனக்கு பழக்கமான இனிமையான வடிவத்தையே காட்டுங்கள் என்று அர்ஜுனன் கேட்கின்றார். உலகத்தைக் காத்து அருள்பவரே, முன்பு காணாததை எல்லாம் கண்டு மகிழ்ந்து நன்றியுடையவனாக இருக்கின்றேன்.
உங்களை முன் போலவே கிரீடமும், கதையும, கையில் சக்கரமும் ஏந்தியவராய், நான்கு கைகளை உடையவராக இருக்கும் அந்த வடிவத்திலேயே காண விரும்புகி
்கள் அப்படிச் சொல்கிறாகள் ? " என விசாரிக்கதற்கு, 'சுதான் பெரிய அளாக ெவன்டுமென, என சிறுவயதிலிருந்தே களவு கண்டவர் என் தந்தை. கனவை திஜமாக்க உடல், பொருள், அவி அணைத்தையும் செலவழித்து என்னைப் படிக்க வைத்தார். வெற்றிக்கு erissoslissni.
றன்.
எத்துணைத் தான் உண்மையான வடிவமாக இருந்தாலும் உலகத்தையே விழுங்கி அழிக்கும் கோரவுடிவத்தை காண மனம் அஞ்சி, நடுங்கி கலங்குகிறது.
அர்ஜுனன் இருந்த அதே குழ்நிலையில் இருக்கிண்மோம். நம் கான் நாம் அணைவரும் அனைவருக்கும் காய்மை, கெய்வத்தன்மை, அன்பு, • நட்ப இவற்றை பற்றி எல்லாம் கிட்டவட்டமான . கருத்து இருக்கின்றது.
எகுவெல்லாம் இனிமையான, அறுதலான, காத்து அருளும், தன்மை கொண்ட. மன்னிக்கும். உருவமில்லாத இருப்போ அதுவே தெய்வத்தன்மை. தாய்மை, அன்பு, நட்பு எல்லாம் கூட இதே குணங்கள் கான்.
படைப்ப அவ்விதம் செயல்படுவதில்லை. இருப்பதன்மைக்கு. நன்மை. கீழை. அழகு அழகில்லாதன்மை இவற்றுக்கிடையில் பாரபட்சம் இருப்பதில்லை.
நம்மிடம் தான் இந்த வேறுபாடு பாராட்டும் இருக்கின்றன. நாம் அணைவரையும் கன்மை மதிப்பீடு செய்துகொண்டே இருக்கின்றோம். நமக்குள் பல்வேறு உணர்ச்சிகளை உருவாக்கி இந்த மகிப்பீடுகளைச் செயல்படுத்துகின்றோம்.
1999 மர் கன் முக்கித்தாக காத்திருக்கும் பொழுது பாடிய விஷ்ணு சஹஸ்ரநாமம் பாடலில். (சான்டாகாரம் புங்க சயனம் பத்மநாபும் சுரோசம் என்று) விஷ்ணு பெருமானை, அமைதியான அருள் · பொமியும் ... என்னும் வார்க்கைகளில் ம்மை வர்ணிக்கின்றார்.
விஷ்ணு பெருமாணின் கிருஷ்ணபகவான், ஆம்ந்தஅமைதியையம். அவதாரமே! மா। மௌனத்தையும் இந்த எளிமையான வார்த்தைகள் . நமக்கு அளிக்கின்றன.
இருபத்தைக்கு வருடம் போராடினார்.
அமெரிக்காவில் எனக்கு வேணை கிடைத்தபறுத்தான் ஒய்வெடுத்தார். அவர் வாழ்க்கையை வாம அவருக்கு அப்போதுகான் நோம் கிடைத்தது. அதன் பன்காண் எங்களுக்குக் கெரிக்கது ...
- 'களன் அப்படிக் சொல் இர்கள் ? " என விசாரிக்கதற்கு. சுநான் பெரிய அளாக வேண்டுமென, என சிறுவயதிலிருந்தே கணவ கண்டவர் என் கர்ணை. களவை நிறையாக்க உடன், பொருள். ஆவி அணைத்தையும் செவவழித்து என்னைப்
- படிக்க வைத்தார். வெற்றிக்கு அக்கமளிக்கார்.
இப்படி படி யில்லாமல். பூஷ்மர் விஷ்ணவின் உத்திர வழவுக்கில் குணாகிசயங்களைப் பற்றி ககோரவடிவின்னே. உலகை அமிப்பவனே, தீப்பியும்புரய் ஜெரலிக்கும் வாய்களை உடையவனே ... " என்றெல்லாம் பாடி பகும்ந்திருந்தரல் ரம்முள் எத்தனை பேர் விஷ்ணுசஹஸ்ரநாமவனியை பராயணம் செய்திருப்போழ் உ
பீஷ்மர் என்ன பாடியிருந்தாலும் சரி, நம்முள் பலர் தாங்கள் என்ன படித்து பாராயணம் செய்கின்றோம் என்பதையே அறியாத மக்கள். அதனால் அவர்கள் கப்பிக்கார்கள்.
நீங்கள் தெளிவான சமமான உணர்வ நிலையில் இல்லாத பொருகை. வார்க்கையின் படிக்கும் அர்க்குத்தைக் கெளிவாக தெரிந்து கொள்ள முடியுமானால் நீ ங்கள் கலக்கமடைவீர்கள். இந்த வார்க்கைகள் எதிர்மறையானவை என்று நம் தர்க்க அறிவு நமக்குள் பல்வேறு உணர்ச்சி கொந்தளிப்பினை உருவாக்கிவிடும்.
இந்த கொந்தளிப்பக்களை எல்லாம் கடந்த நிலையில் இருப்பவரோ ஒரு யோகி பாப்பிரம்ம கெய்வீகத்தன்மை என்பது குணங்களைக் கடந்த குணமில்லாத் தன்மை என்பதை அவர் அறிவார். அதற்கு அமைதி, அறுதல். பயமுறுத்தும் கோர வடிவம் என்று எந்த குணமும் இல்லை என்பதை அவர் அறிவார்.
இந்த வெளிப்பாடுகள் அணைத்தும் மாயை மூன்று யுகங்களையும் கடந்த நிலையில் பாபிரம்ம தெய்வக்கண்மை சலனமற்று வீற்றிருக்கின்றது.
அர்ஜுனன் இந்த நிலையை பரிந்து கொள்ளும் நன்னமக்கும் இன்னும் பக்குவமடையவில்லை. பயமுறுத்தும்
மஹாகாலத்தின் வடிவத்தை விடவும், நான்கு கரத்துடன் அபயமளிக்கும் இனிமையான கெய்வ வடிவக்கையே அவர் காண விரும்பதிறார்.
இவ்விரு தன்மைகளும் தெய்வீகத்தின் முகமூடிகளே, எந்த கன்மையும் தெய்வீகத்தின் உண்மையான வடிவம் இல்லை என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும்.
அப்போது தான் மாயையை அழித்துவிட்டு, இருமை நிலையை கடந்து நாம் மக்கியடைய முடியும்.
இருபத்தைக்கு வருடம் போராடிணார். அமெரிக்காவில் எனக்கு வேலை கிடைத்துறைகுதான் அவர் ஒய்வெடுத்தார். வாழ்க்கையை வாழ அவருக்கு அப்போதுதான் ரேரம் கிடைத்தது. அதன் பன்கான் எங்களுக்குத்
கேள்வி: சுவாமிஜி, நான் சிறு குழந்தைகளின் தாய், அவர்களை எப்படி சரியான பாதையிலே வளர்ப்பது என்பதை பற்றி அறிவுரை சொல்ல முடியுமா?
நம் முழு முயற்சியுமே, நம் ஆசைகள் நம் குழந்தைகளின் மீது திணிப்பதே!. நம் நிரைவேறாத கனவுகளை அவர்களின் மீது திணிப்பதன் மூலம் நம் கனவுகளை நிறைவேற்றி கொள்ள முடியும் என்று நம்புகின்றோம். நமக்கு நிகழாதது அவர்களுக்கு நிகழ முடியும் என்று நம்புகின்றோம்.
உங்கள் பெற்றோரும் இதையே தான் செய்தார்கள். உங்கள் குழந்தைகளும் அவர்களின் கழந்தைகளோடு இதையே செய்வார்கள்.
இருபத்தைந்து வருடம் போராடினார். அமெரிக்காவில் எனக்கு வேலை கிடைத்தபறகுதான் அவர் ஒய்வெடுத்தார். வாழ்க்கையை வாழ அவருக்கு அப்போதுதான் நேரம் கிடைத்தது. அதன் பன்தான் எங்களுக்குத்
உங்கள் குழந்தைகளைக் கனவுகளையும், கற்பனைகளையும் கடந்த நிலைக்கு எடுத்து செல்வதே ஒரு தாயாக, தந்தையாக பெற்றோராக உங்கள் அடிப்படை செயல்பாடாக இருக்க வேண்டும்.
சாதாரணமாக இதற்கு மாறுபட்டு நாம் செயல்படுகின்றோம். அந்த குழந்தை அஹங்காரம் உடையவராகவும், மேன் மேலும் முன்னேறும் துடிப்பு மிக்கவராகவும் நாம் உதவி செய்கிறோம்.
பேராசையிலும், அச்சத்திலும் வாழும் மனப்பாங்கை வளர்த்து, கற்பனைக்களில் வாழ பயிற்சி தருகின்றோம். பல நூற்றாண்டுகளாக, ஒவ்வொரு தலைமுறையிலும், பெற்றோர்கள் குழந்தைகளுக்கு அடிப்படையாக தங்கள் நிறைவேறாத ஆசைகளையும், லட்சியங்களையும், நம்பிக்கைகளையும் வழங்கி கொண்டு வந்தார்கள்.
உண்மையிலேயே குழந்தைக்கு உதவி செய்ய நினைத்தால், நாம் இதனை நன்றாக புரிந்து கொள்ள வேண்டும். கனவுகளை உங்கள் கனவுகளைக் குழந்தையின் மேல் சுமத்தாதீர்கள்.
இந்தக் கனவுகள் அனைத்தும் வீணானவை என்று அவனுக்குப் பார்க்க உதவி செய்யுங்கள். பிறகு ஒவ்வொரு குழந்தையுமே புத்தனாக மாறுவதைப் பார்ப்பீர்கள். ஒவ்வொரு குழந்தையும் புத்தராக மாறவே பிறந்துள்ளன.
தவறான சமுதாயம், கட்டுறு மனப்பாங்கு, தவறான கல்வி இவற்றினால் தான் புத்த தன்மை அடையக் கூடிய அவர்களின் வளர்ச்சிக்கு நாம் தடையாக மாறுகின்றோம்.
ஜப்பானில், பல நூற்றாண்டுகளாக ஒரு விதமான கலை அம்மக்களால் பாதுகாக்கப்பட்டு வருகிறது. அதன் பெயர் போன்சாய். அது ஒருவிதமான கொடுரமான கலை.
மரங்களைச் சிறு தொட்டியில் வளர்ப்பார்கள். பூமியில் வளர்க்கால் விண்ணைத் தொடும் அளவிற்கு வளரக் கூடிய அம்மரங்களை, அடி இல்லாத மண்தொட்டியில் வளர்த்து அவற்றின் வேர்களை வளர வளர வெட்டிவிட்டுக் கொண்டே இருப்பார்கள்.
நூற்றூறு வருட பழமையான இந்த சிறு மரங்கள் ஆறு அங்குல உயரம் மட்டுமே வளர்ச்சியுடன் இருக்கின்றன.
வேர்களை வெட்டும் போது அவை எப்படி வளர முடியும்? இதை ஒரு கலையாக அவர்கள் நினைக்கின்றார்கள். உலகம் முழுவதும் பல்வேறு மக்கள் இதைப் பாராட்டவும் செய்கின்றார்கள்.
இந்த மரங்களை மக்கள் பார்க்கச் செல்கின்றார்கள். செயற்கரிய செயல் செய்யப்பட்டு விட்டதாகவும் கருதுகின்றார்கள். பல நூற்றாண்டுகள் பழமையான இம்மரங்கள், தலைமுறை தலை முறையாக தோட்டக்காரர்கள் பராமரிக்கப்பட்டு வருகின்றன.
அந்த மரங்கள் எவ்வளவு பழமையானவையோ, எவ்வளவு நூற்றாண்டுகளாக வேர்கள் வெட்டப்பட்டு வளரமுடியாமல் செய்யப்பட்டிருக்குமே, அவ்வளவு சிறப்புமிக்க கலைப்பொருளாக புரிந்து கொள்ளப்படுகின்றன.
சைனாவில் அரசாட்சி நடந்த காலத்தில், இதே போல் மனிதர்களுக்கு செய்தார்கள். உயர்குடி பெண்களின் பாத விரல்களை ஒடித்து கட்டி விடுவார்கள். அவை வளர முடிவதில்லை. அவர்களின் பாதங்கள் ஒரு குழந்தையின் பாத அளவிலேயே இருக்கும்.
இருந்து விடுவதால் பெரியவர்களாகும் பொழுது அவர்களின் உடல் எடையை அந்த பாதங்களால் தாங்க முடிவதில்லை.
அழகு, நாகரிகம் இவற்றின் பெயரால் அந்த பெண்கள் நிஜமாகவே ஊனப்படுத்தப்பட்டார்கள்.
இடை உலகில் தற்போதைய நாகரிகம் இதே நடைமுறையை கடைப்பிடிக்கின்றார்கள். அவர்கள் உணவு உண்ணாமல் தங்களை தாங்களே வருத்திக் கொள்வதும், உண்டவுடன் வாந்தி எடுப்பதுமாக இருப்பதால் மிகவும் மெலிந்து இரக்க முடிகிறது.
இளம் பெண்கள் எலும்பும் தோலுமாக தோற்றமளிக்காவிட்டால் தாங்கள் அசிங்கமாக இருப்பதாக நினைக்கின்றார்கள்.
இந்த விதமாக தான் சமுதாயம் மக்களின் மனப்பாங்கை, குறிப்பாக குழந்தைகளின் மனப்பாங்கினை உருவாக்கி வைத்திருக்கின்றது.
ஆனால் உலகில் உள்ள ஒவ்வொரு குழந்தையின் சூழ்நிலையும் இப்படிதான் உள்ளது. அந்தப் போன்சாய் மரங்கள் இதை தான் பிரதிபலிக்கின்றன.
நாம் குழந்தைகளை என்ன செய்கின்றோம்? நாம் அவர்களின் வேர்களை வெட்டுகின்றோம். நாம் உதவி செய்யவே விரும்புகின்றோம். ஆனால் நாம் அவர்களுக்கு செய்வது உதவி இல்லை. முன்னேற்றத் தடை என்பது கூட நமக்குத் தெரிவதில்லை.
அதனால் இது தான் உங்களின் வேலையாக இருக்க வேண்டும். இது உங்களை விழிப்படையச் செய்யும். உங்கள் குழந்தையை நல்ல பாதையில் வளர்க்க உதவும்.
மனதைக் கடந்த நிலைக்குச் செல்வதற்கான காலம் வந்து விட்டது. மனம் நம்மை அடிமைப்படுத்துகின்றது. மனம் என்பதே கடந்த காலம். மனம் கடந்த நிலையில் வாழ்வது என்றால் நிகழ் காலத்தில் வாழ்வது.
கடந்த காலத்தில் இருந்து வெளியில் வாருங்கள். இதற்கு மேலும் உங்கள் வாழ்க்கையில் அது இடையூறாக இருக்க விடாதீர்கள். ஏனென்றால் கடந்த காலத்தின் வழியாக வாழ்வதென்பது உயிரற்ற வாழ்க்கை வாழ்வதற்குச் சமமானது .
கடந்த காலம் இறந்து விட்ட காலம், கடந்த காலத்தில் வாழ்வது என்பது கல்லறையில் வாழ்வதற்கு சமம். அதனால் தான் உலகில் இவ்வளவு துயரமும், துன்பமும் விழிப்புணர்வில்லாத, உணர்வற்ற நிலையும் நிலவுகின்றது.
மக்கள் உண்மையில் உயிர்ப்புடன் இல்லை. அவர்கள் மலருவதில்லை. வளர்ச்சி என்பது நிகழ்வதாகவே தெரியவில்லை.
பிறக்கின்றார்கள். மக்கள் உயிரற்ற காய்கறிகளைப் போல வாழ்கின்றார்கள். ஒரு நாள் இறக்கின்றார்கள். அவர்கள் முழு வாழ்க்கையும் அர்த்தமற்ற வேலைகளால் நிரம்பியுள்ளது. அவர்கள் எந்த ஒரு முக்கியத்துவமும் அமைவதில்லை.
வாழ்வே ஆசிர்வாதமாக இருந்தது என்று அவர்களால் கூற முடிவதில்லை. அவர்கள் கனவுகள் கலைந்து, நம்பிக்கை இழந்து, ஏமாற்றமடைந்து வாழ்கின்றார்கள். அவர்களது இந்த நிலைக்கு அவர்களே பொறுப்பு வேறு யாரும் இல்லை. மனதால் வாழும் போது இது தான் நிகழும்.
தியான வாழ்க்கையை வாழ ஆரம்பியுங்கள், மனமற்ற நிலையில் இருப்பதே தியானம். எண்ணங்கள் குறுக்கிடு செய்வதை அனுமதிக்காதீர்கள்.
படைப்புடன் நேரடியான தொடர்பில் இருங்கள். மரங்களுடன், பாறைகளுடன், நதிகளுடன் இணைந்து இருங்கள். மீண்டும் குழந்தையாக மாறுங்கள். உங்கள் வாழ்க்கை சுற்று முழுமையடையும்.
ஒருவர் குழந்தையாகத் தான் இறக்க வேண்டும். குழந்தைகளே என் இராஜ்ஜியத்திற்குள் வரதக்கவர்கள் என்று இயேசு சொல்கின்றார். அவர் சொல்வது முற்றிலும் சரியே.
வயோதிக காலத்தில் கனிந்து, முதிர்ந்த ஒருவர் மீண்டும் ஒன்றுமறியாத சிறு குழந்தையைப் போல் மாறிவிடுகின்றார். வாழ்க்கை உச்சக்கட்டத்தை அடைந்து நாம் வீடு திரும்ப தயாராகின்றோம். இந்த வாழ்க்கைச் சுற்று முழுமையடைகின்றது.
பிறந்ததனால், நமக்கு கொடுக்கப்பட்ட வேலையை நாம் முடிக்க வேண்டும். ஏனென்றால் இந்தச் சுற்று முழுமையடையப்பட வேண்டும். இந்தச் சுற்று முழுமையடையவில்லை என்றால் நாம் மீண்டும் மறுபடியும் பிறக்க நேரிடும்.
பிறந்த காரணத்தை நிறைவேற்றாவிட்டால் கடவுளால் நம்மை அழைத்துக் கொள்ள முடியாது. மீண்டும் ஒரு குழந்தையைப் போல வெகுளிதனத்துடன் வியப்புடன், ஆச்சர்யத்துடன் மாற வேண்டும். இது தான் நம் வாழ்வில் அடைய வேண்டிய லட்சியம். மனம் நல்லதொரு கருவி. அதை உபயோகியுங்கள். அதனால் உபயோகப் படாதீர்கள்.
மனதிற்கு அடிமையாகாதீர்கள். அதனால் ஆக்கிரமிக்கப்படாதீர்கள். மனதிற்கு நீங்கள் எஜமானனாக இருங்கள்.
குழந்தைகள் பருவ வயதை அடையும் வரை அவர்களது மூளை ஆல்பா நிலையில் இருந்து இயங்குவதாக விஞ்ஞானிகள் சொல்கின்றார்கள்.
எல்லா வளர்ந்த பெரியவர்களின் மூளையும் பீட்டா அலைவரிசையில் இயங்குகிறது. (13 முதல் 20 ஹெர்ட்ஸ்) முதல் ஆல்பா அலைவரிசை 8 முதல் 12 ஹெர்ட்ஸ் முடிய.
அறிவியுல் ரீதியாக குழந்தைகளின் கட்டுறு மனப்பாங்கு உருவாகும் விதம் இது தான். இப்படித்தான் பெற்றோர்களும், ஆசிரியர்களும், பெரியவர்களும் குழந்தைகளைக் கட்டுபடுத்துகிறார்கள். இப்படித்தான் நம் சம்ஸ்காரங்கள் உருவாக்கப்படுகின்றன.
பல தலைமுறைகளை கடக்கும் போது, சம்ஸ்காரங்களின் சுமை ஒரு தனிமனிதரின் தாய், தந்தை, பெற்றோரின் சுமையாக இருப்பது இல்லை.
ஒரு கலாசரத்தின், மதத்தின், குழுவினரின் சம்ஸ்காரங்களாக அது ஆகிவிடுகின்றது. அவை கட்டளையாகவும், உத்தரவுகளாகவும் மாறி விடுகின்றன. மக்களைக் கட்டுபடுத்தும் கருவிகளாக, காரணிகளாக மாறி விடுகின்றன.
நாம் நம் குழந்தைகளை வளர்க்கும் பொமுது இது தான் நிகழ்கின்றது. நமது மதத்தின் பெயரால், சமுதாயத்தின் பெயரால் நாம் நம் குழந்தைகளைக் கட்டுப்படுத்துகின்றோம். நமக்கு வேறு சிறந்தது எதுவும் தெரிவதில்லை.
நாம் வளர்ந்த சூழல் மகிழ்ச்சி இல்லாத, ஆக்க நிறைந்த சூழல் என்று நன்கு தெரிந்த போதும், அதே சட்டதிட்டங்களைத் தான் நாம் நம் குழந்தைகளின் மீது திணிக்கின்றோம்.
நமது வாகனத்தின் முன் விளக்குகளின் ஒளியில் உறைந்து நிற்கும் மான்களைப் போல, நாமும் செய்வதறியாது, மறு மொழி பேச முடியாமல் உறைந்து விடுகிறோம்.
நீங்கள் உண்மையாகவே, தீவிரமாக உங்கள் குழந்தைகளை வளர்க்க விரும்புகிறீர்கள் என்றால், உங்கள் கட்டுறு மனப்பாங்கை முதலில் விட்டுவிடுங்கள்.
உங்களது எல்லாவித சமுதாய வளர்ப்புறு, மதரீதியான கட்டுறு மனப்பாங்குகளை விட்டுவிடுங்கள். நீங்கள் இழக்க வேண்டியதெல்லாம் பேராசையும், அச்சத்தையும் மட்டும் தான்.
பின்பு, நீங்கள் அழிவின் சங்கிலித் தொடரை மறக்காமல் உயிர்ப்போடு வைத்திருப்பதை நிறுத்தி விடுவீர்கள் நீங்கள் ஆன்மாவின் அழிவைப் பரப்புவதை நிறுத்திவிட்டு ஞானத்தையும், முக்தியையும் மலர்வதற்கு அனுமதியுங்கள்.
11.47 ஸ்ரீபகவான் சொல்கின்றார்: அர்ஜுனா, அருள்நிறைந்த என்னால் யோக சக்தியைக் கொண்டு, இந்த ஒளி நிறைந்ததும், முடிவில்லாததும், முழு முதலானதும் ஆகிய எனது மேலான விஸ்வரூபம் காண்பிக்கப்பட்டது. உன்னைத் தவிர வேறு யாரும் இதை முன்பு கண்டதில்லை.
11.48 குரு குலத்தின் வீரனே, உன்னைத் தவிர வேறு யாராலும், வேதம் ஓதி அறிவதாலும் யக்ஞத்தாலும், தானங்களாலும் நான் இவ்வடிவத்துடன் காணக்கூடியவர் அல்லன்.
நீ மட்டுமே இவ்வடிவத்தைக் காணும் பேறு பெற்றிருக்கின்றாய்.
11.49 அன்புள்ள சீடனே, என்னுடைய இந்த கோர வடிவத்தைக் கண்டு உனக்கு கலக்கமும், மயங்கிய மனநிலையும் வேண்டாம். அச்சம் நீங்கி, அமைதியான மனதுடன் மறுபடியும் நீ பார்க்க விரும்பிய எனது பழைய வடிவத்தைப் பார்ப்பாயாக. இந்த ஸ்லோகங்களில் கிருஷ்ணர் அர்ஜுனனைத் தேற்றி ஆறுதல் அளிக்கின்றார். தனது கலங்கிய சீடனுக்கு மீண்டுமு; கருணாமூர்த்தியாக காட்சி அளிக்கின்றார்.
அர்ஜுனன் பார்த்து விஸ்வரூபகாட்சி அவரைத் தவிர வேறு யாரும் பார்த்திராத, பார்க்க முடியாத அரிய காட்சி என்று கிருஷ்ணபகவான் சொல்கின்றார். அர்ஜுனனைத் தவிர வேறு யாரும் காணவில்லை என்பது அதன் சிறப்பைக் குறிக்கின்றது.
தவங்கள் செய்வதனாலோ, யாகங்கள் செய்வதனாலோ வேதம் அறிவதனாலோ, தானங்களாலோ ஒருவர் இவ்வடிவத்தைக் காண முடியாது. எப்படியோ, நீ கலக்கமடைந்து இருக்கின்றாய். சரி, நீ அன்றாடம் வழிபடும் பார்க்க விரும்பும் எனது இயல்பான வடிவத்தையே காண்பாய்
கிருஷ்ணர் இங்கு மிக தெளிவாக ஒரு விஷயத்தைக் குறிப்பிடுகின்றார். தன் பக்தர்களுக்கும் சீடர்களுக்கும் எவ்விதம் தன்னை வெளிப்படுத்திக் கொள்ளவேண்டும் என்பதையே கிருஷ்ணர் தான் முடிவு செய்கின்றார்.
இது குருசக்தியிடம் இருந்து, தெய்வசக்தியிடம் இருந்து கிடைக்கும் ஒரு பரிசு. இதை முயற்சியினால் அடைந்துவிட முடியாது.
முயற்சி, கிடைத்தற்கரிய இப்பரிசினைப் பெறுவதற்கு ஒருவரை தயார் செய்ய முடியும். ஆனால் அதுமட்டுமே இந்த அருள் நம்மீது பொழிவதற்கு தேவையான ஒரு நிலையை உருவாக்கிவிட முடியாது.
உங்களுடன் என்னுடைய இன்னுமொரு அனுபவத்தை பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன்.
எனது பரிவராஜக வாழ்க்கையின் ஆரம்ப கால நாட்களில், பாரதம் முழுவதும் குறுக்கும் நெடுக்குமாக பல ஆயிரம் கிலோ மீட்டர்கள் சுற்றி திரிந்து கொண்டிருந்த பொழுது ஹரித்துவாரில் சில மாதங்கள் தங்கி இருந்தேன்.
ஒரு பாலத்திற்கடியில் சிமெண்ட் மேடை ஒன்றில் தங்கி இருந்தேன். அந்த பாலத்திற்கடியில் கங்கை நதி கரையில் ஒரு சிறிய சிவனின் சிலை இருந்தது. மக்கள் அதிகமாக அங்கு வருவதில்லை.
கடும் காய்ச்சிலாலும், அதிகமான வயிற்றுப் போக்காலும் நான் உடல் நலம் குன்றி இருந்தேன். என்னால் நகரக் கூட முடியவில்லை. நான் இறந்து போய் விடபோகிறேன் என்றே நினைக்க் துவங்கிவிட்டேன்.
அப்பொழுது தீடீரென்று எங்கிருந்தோ வந்த ஒரு வாலிபர் என் முன் தோன்றி என்னுடன் பேச ஆரம்பித்தார். அவர் பார்ப்பதற்கு மிகவும் அழகானவராகவும், அருள் நிறைந்தவராகவும் இருந்தார்.
அவரது சட்டையையில் சொருகியிருந்த வைரம் பதித்த பேனா குறிப்பாக என் ஞாபகத்தில் இருந்தது. மிகவும் எளிமையாக ஆடையணிந்திருந்த அந்த மனிதரிடத்தில் இந்த பேனா பொருத்தமில்லாததாக இருப்பதை நான் உணர்ந்தேன்.
என்னால் நகரக் கூட முடியாமல் இருந்த அந்த மூன்று நாட்களும் தினமும் உணவும், மருந்துகளும் கொண்டு வந்து கொடுத்தார். எனது அருகில் அமர்ந்து என்னுடன் அவர் பேசுவார்.
அவருடைய பெயர் என்ன, எங்கு வசிக்கிறார் என்றெல்லாம் நான் கேட்டேன். அவர் தன்னை சங்கர் மஹராஜ் என்று மற்றவர்கள் அழைப்பார்கள் என்றும் அருகில் இருக்கும் ஒரு ஆசிரமத்தில் தான் வசிப்பதாகவும் சொன்னார். நான் அந்த ஆசிரமத்தைப் பற்றி கேள்வி பட்டது கூட இல்லை.
நான் சற்று உடல் நலம் தேறி விட்டதாக தெரிந்ததும் அவர் என்னைப் பார்க்க வருவதை நிறுத்தி விட்டார். சில தினங்களுக்கு பிறகு நான் நன்றாக நடக்க ஆரம்பித்தேன். அந்த ஆசிரமத்திற்குச் சென்று அவருக்கு நன்றி சொல்ல முடிவு செய்தேன். எந்த சிரமமும் இல்லாமல் அந்த ஆசிரமத்தைத் கண்டு பிடித்தேன். கங்கைகரையில் மூன்று, நான்கு அறைகளுடன் அந்த ஆசிரமம் இருந்தது. ஒரு வயதான மூத்த சன்னியாசி அங்கு அமர்ந்து இருந்தார்.
சங்கர் மஹராஜ் என்ற ஒருவரை பார்க்க வேண்டும் என்று நான் கேட்டேன். ஆனால் அவரோ அந்த பெயரில் இங்கு யாரும் வசிக்கவில்லை என்று சொன்னார்.
அந்த வயதானவர் பேசுவதற்கு அவ்வளவாக ஆர்வம் காட்டவில்லை. நான் மிகவும் வற்புறுத்தி கேட்ட பிறகு, அவரை தவிர மூன்று வயோதிக சன்னயாசிகள் மட்டுமே அங்கு தங்கி இருப்பதாகவும், இளம் வாலிபர் யாரும் அங்கு வசிக்கவில்லை என்றும் சொல்லி விட்டார்.
மேலும் மேலும் வற்புறுத்தி நான் கேட்டபோது அந்த சன்னியாசி சற்றே எரிச்சலுடன், இங்கு இருக்கும் ஒரே சங்கர் மஹராஜ் அதோ அங்கு அமர்ந்து இருக்கிறார்" என்று சொல்லி விட்டார்.
அவர் கைகாட்டிய இடத்திற்கு நான் சென்று பார்த்தேன். அங்கு ஒரு சிறிய சிவன் கோவில் இருந்தது. அதன் உள்ளே பளிங்கினால் ஆன சிவன் சிலை வடிவில் அமர்ந்து இருந்தார். நான் சற்றே அருகில் சென்று பார்த்த பொழுது அதிர்ச்சி அடைந்தேன். அந்த இளம் துறவி தன் சட்டை பையில் சொருகி இருந்த அந்த வைரம் பதித்த பேனா, சிவனின் தோளில் சார்த்தி இருந்த துணியில் சொருகி வைக்கப்பட்டு இருந்தது.
நான் பார்த்ததை என்னால் நம்பவே முடியவில்லை. நான் அந்த வயதான மனிதனிடம் சென்று ஏன் சிவனது சிலையில் வைரம் பதித்த பேனா இருக்கின்றது என்று கேட்டேன்.
யாரோ ஒரு பக்தர் அந்தப் பேனாவைக் கொண்டு வந்ததாகவும் அதைச் சிவனின் அருகில் வைத்ததாகவும் சொன்னார்.
நான் உடல் நலமில்லாமல் இருந்த போது என்னை நன்றாகக் கவனித்துக் கொண்ட சங்கர் மஹராஜ், நகரக்கூட முடியாமல் இருந்த எனக்கு மருந்து மாத்திரைகள் கொடுத்த அந்த இளம் வாலிபர் இந்த சிலை அணிந்திருந்த அதே பேனாவைத் தன் சட்டை பையில் சொருகி இருந்தார்.
நீங்கள் என்ன நினைத்துக் கொண்டாலும் சரி, இது தான் உண்மையில் நடந்தது.
ஆண்டுகளுக்கு பிறகு, பக்தர்களுடன் 2005-ல் ஹிமாலய யாத்திரை சென்ற பொழுது இந்த சம்பவத்தை அவர்களிடம் பகிர்ந்து கொண்டேன்.
கோவில் இருக்கும் இடத்தை கண்டுபிடிக்க முயன்றேன். ஆனால் நேரமின்மையால் அது கைவிடப்பட்டது. மீண்டும் மற்றொரு குழுவினருடன் 2006-ல் சென்ற பொழுது அந்த இடத்தைப் பார்த்தே தீருவது என்று முடிவெடுத்தோம்.
கங்கையில் அதிகாலையில் குளித்தபிறகு,
சிறிது தூரம் நடந்து சென்றோம். சிறிது நேர தேடுதலுக்கு பிறகு, நான் உடல் நிலை சரியில்லாமல் படுத்திருந்த அந்த பாலத்தடியையும், சிவனின் சிலையையும் கண்டுபிடித்தோம்.
அங்கிருந்து, அந்த ஆசிரமம் இருக்கும் இடம் எனக்கு சரியாக ஞாபகம் இருக்கவில்லை. அது கீதா மந்திர் க்கு பக்கத்தில் இருந்தது என்று தெரிந்தது.
நாங்கள் மேலும் சில மைல்கள் நடந்த பிறகு கீதா மந்திர் -ல் அந்த ஆசி ரமத்தைப் பற்றி விசாரணை செய்தோம். எனக்கு தெரிந்ததெல்லாம் அந்த ஆசிரமம் கங்கை நதிக் கரையில் இருந்தது என்பதும் ஒரு சிறிய சிவன் கோவில் அங்கே இருந்தது என்பது மட்டுமே.
கீதா மந்திர் -ல் இருந்த ஒருவர் பின் கதவு வழியாக சென்று அக்கம் பக்கத்தில் பார்க்கும்படி சொன்னார். எப்போது நாங்கள் சிவன் கோவிலைப் பற்றி கேட்டாலும் கடந்து போகும் ஒவ்வொருவரும் பக்கத்து வீட்டைக் காட்டுவார்கள்.
ஏனென்றால் அங்கே ஒவ்வொரு வீட்டிலும் ஒரு சிவன் கோவில் இருந்தது. முடிவாக சற்றே பார்த்த மாதிரி இருந்த ஒரு ஆசிரமத்தை வந்தடைந்தோம். இரண்டு பக்தர்கள் உள்ளே சென்று பார்க்க ஆரம்பித்தார்கள்.
அங்கே பலருடனும் பேசிய பிறகு, ஒரு கோவிலைக் கண்டடைந்தார்கள். ஆனால் அதுவும் நான் கூறும் கோவில் இல்லை. மீண்டும் கூட ஆரம்பித்தார்கள். நாங்கள் பத்து பேர் கொண்ட குழு பின் தொடர்ந்து சென்றோம்.
திடீரென்று, ஓடோடி வந்து கங்கை நதி கரை ஓரத்தில் ஒரு சிவனின் சிலை இருப்பதாகச் சொன்னார்கள்.
அந்த இடம் நான் பார்த்தது போலவே இப்படியே இருந்தது. நான்கு அறைகளுடன் கூடிய அந்த பழைய ஆசிரமம் அப்படியே இருந்தது. வெண்மையான சிவனின் பளிங்கு சிலை அப்படியே அங்கு இருந்தது.
எங்கள் குழுவினரின் சிலர் பணம் கொடுத்த போது, அந்த பூஜாரி அதை வாங்கி சிவனது தோளில் இருந்த துணியில் சொருகி வைத்தார். அதே இடத்தில் தான் அந்த வையாம் பதித்த பேனாவை நான் பார்த்தேன்.
அந்த பூஜாரியிடம் சங்கர் மஹராஜ் என்பவரை நான் தேடி வந்த சம்பவம் ஞாபகம் இருக்கின்றதா என்று கேட்டோம். அவர் மிகவும் வயதானவராக இருந்தார்.
மேலும் நான் சந்தித்த அதே மூத்த சந்நியாசியாக இருந்தார் என்றாலும், அவருக்கு எதுவும் ஞாபகம் இருக்கவில்லை. ஆனால் அந்த சிவன் இப்போதும் சங்கர் மஹராஜ் என்றே அழைக்கப்படுகின்றார்.
சிவபெருமானே நேரில் வந்து என்னை கவனித்துக் கொண்ட இந்த சம்பவத்தில்
நம்புவதற்கோ நம்பாமல் இருப்பதற்கோ எதுவுமே இல்லை.
இது உண்மையாக நடந்த சம்பவம். அவ்வளவு தான். ஆழ்ந்த பிரார்த்தனையினாலோ, அல்லது தவத்தின் விளைவாகவோ இது நடக்கவில்லை.
இது ஏன் நடந்தது? என்பதற்கான காரணம் எனக்கு தெரியவில்லை. பிரபஞ்சத்தின் படைப்பில் இப்படிக்கான எல்லாமே நிகழ்கின்றன. வருவதை அப்படியே ஏற்று கொள்வதே உங்கள் கடமை.
இருந்த போதிலும், இந்த அத்தியாயத்தில் அர்ஜுனன் கிருஷ்ணரின் விஸ்வரூப தரிசனத்தை காண வேண்டும் என்று கேட்டு கொண்டதன் விளைவாக, தரிசனமும் பெறுகிறார்.
அவரது தேடுதல் இல்லாமலேயே கூட இது நிகழ்ந்திருக்க முடியும். நாம் கேட்பதனால் அது கிடைப்பதில்லை. இறைத்தன்மை அருள்பாலிக்க வேண்டும் என்று முடிவெடுப்பதால் மட்டுமே நமக்கு அது கிடைக்கின்றது.
அர்ஜுனன் காணுதற்கரிய இந்தப் பரிசை வெறுத்து ஒதுக்குவது போல் தோன்றினாலும், கிருஷ்ணரின் பழக்கமான இனிய வடிவத்தையே காண விரும்பினாலும். இவை எதுவுமே கிருஷ்ணருக்கு ஒரு பொருட்டாகவே இல்லை.
எந்த ஒரு பாராட்டும், ஏற்றுக்கொள்ளும் தன்மையும் தேவைப்படாது. நிபந்தனையற்ற ஒரு பரிசையே கிருஷ்ணர் வழங்கினார்.
ஒரு குழந்தை தன்னளவில் எந்த ஒரு முயற்சியும் செய்யாமலேயே அதற்கு தாயின் அன்பு தானாக நிகழ்கிறது. குழந்தையின் இருப்பே, நிபந்தனையற்ற ஆழ்ந்த அன்பைத் தாயிடம் இயற்கையாக தூண்டுகிறது.
ஒரு குழந்தை தன் தாயிடம் சரணாகதி அடைவது போல, முடிவாக ஒரு பக்தர் தன் குருவிடம் சரணாகதி அடைந்தால் மட்டுமே, இந்த நிபந்தனையற்ற அன்பு தூண்டப்படுகிறது.
ஒரு குழந்தையின் விஷயத்தில் அன்பு பிரதிபலிக்கப்படுகிறது. ஒரு குழந்தை தன்னை பாதுகாத்துக் கொள்ள அறியாது. அதுவே தன்னைக் கவனிப்பவர்களிடம் முழுமையாக சரணாகதி அடைகிறது.
ஒரு பக்தரின் விஷயத்தில், அவரது முழு மன அமைப்பையே அவர் விட்டுவிட வேண்டியதாக இருக்கின்றது. இது மிகவும் கஷ்டமான ஒன்றாகும்.
நிபந்தனையற்ற இந்த அன்பை அனுபவிப்பதற்கு ஒரு பக்தர் தனது இயல்பான, இயற்கையான சரணாகதி தன்மைக்கு திரும்பி வரவேண்டியதாக இருக்கின்றது.
இதை அடைவதற்கு ஒருவர் தன் மனதை விட்டு விட வேண்டும். ஒருவர் விழிப்புணர்வு மற்றும் விழிப்புணா்வற்ற நிலையில் தன் வரையறுக்கப்பட்ட மன அமைப்பை விட்டு விட வேண்டும்.
மனம் ஆகர்ஷ கதாபாத்திரங்களுடன் ஒப்பீடு செய்யும் தன்மையை விட்டுவிடும் போது, தெய்வத்தன்மை இனிமையாகவோ, உக்கிரமாகவே எப்படி இருந்தாலும் எந்த ஒரு வித்தியாசமும் தெரிவதில்லை.
இருவித தன்மைகளிலும் இறைவனை மனம் ஒப்புக்கொண்டு விடுகிறது.
கிருஷ்ணர் தன் சீடரை, தன்னை உணரும் ஞானப்பாதையின் ஒவ்வொரு நிலையிலும் வழி நடத்துகிறார். இறைவனை உணரும் ஞானபாதையில் இருந்து இந்த தன்னை உணரும் ஞானப்பாதை சற்றும் வேறுபட்டதல்ல.
கேள்வி: விஷ்ணுவும், லஷ்மிதேவியும் எப்பொழுதும் இனிமையான, அமைதியான வடிவங்களிலேயே வழிபடப் பட்டார்கள். சிவபெருமானும், காளியும் தீவிரமான, பயங்கரமான வடிவங்களில் வழிபடப்பட்டு வருகின்றார்கள். சிவனைவிட காளி உயர்ந்த நிலையில் இருப்பதாக அர்த்தம் செய்து கொள்ள வேண்டுமா?
முதலில் ஒரு விஷயத்தை நீங்கள் புரிந்து கொள்ள வேண்டும். ஒரு தெய்வத்தை நீங்கள் எந்த ஒரு வடிவத்தில் வணங்கினாலும். வழிபட்டாலும், கல், உலோகம், மரம் என்று எந்த வடிவத்தில் வழிபட்டாலும் நீங்கள் வழிபடுவது அந்த விக்ரகத்தை இல்லை, அந்தத் திருஉருவ படக்கை அல்ல.
உருவமில்லா சக்தியை தான் விக்ரகத்தின் உருவாக வழிபடுகின்றீர்கள்.
அந்த விக்ரகத்தின், படக்கின் பின்பு இருக்கும் சக்தியை வழிபடுவதால் நாம் உருவவழிபாட்டில் ஈடுபடுவோர் என்னும் பெயர் ஏற்பட்டு இருக்கின்றது. நமது கலாசாரத்தில் மிகக் தவறாக புரிந்து கொள்ளப்பட்டு இருக்கும் தன்மையே இந்த உருவ வழிபாடு.
உருவத்துடன் தன்னை ஐக்கியப்படுத்திக் கொண்டு முன்னேறினால் தான் உருவமில்லா சக்தியை புரிந்து கொண்டு உருவமில்லா சக்தியை வழிபட முடியும்.
உருவமில்லா சக்தியை நேரடியாக வழிபட்டு புரிந்து கொண்டுவிட முடியும் என்று எவ்வளவு தான் ஒருவர் நம்ப விரும்பினாலும், ஒருவராலும் அது முடியாது.
உருவமில்லா சக்தியை வழிபடுவதாக சொல்பவர்கள் கூட குறிப்பிட்ட திசையை அல்லது குறிப்பிட்ட வடிவத்தைப் பாவனை செய்வதை நீங்கள் காண முடியும்.
ஏன்? ஏனென்றால், ஏதாவது ஒரு உருவத்தை அடிப்படையாகக் கொள்ளாமல், உருவமில்லா சக்தியை உணரும் நிலையை அடைவது சாதாரண வாழ்க்கையில் சாத்தியமில்லாத ஒன்றாகும்.
கடவுளைப் பற்றியும், தெய்வீகத்தைப் பற்றியும் உங்கள் கண்ணோட்டம் எதை அடிப்படையாகக் கொண்டுள்ளது? இவை எல்லாம் நேரத்தை வீணடிக்கும் கருத்துக்கள் மட்டுமே.
இராமகிருஷ்ணரின் ஒரு சீடர், விவேகானந்தரைப் பார்த்து 'நீங்கள் எதற்காக இராமகிருஷ்ணரை பகவான் (கடவுள்) என்று எல்லோரின் முன்னிலையிலும் அமைத்தீர்கள்" என்று குற்றம் சாட்டுவது போல் கேட்கிறார்.
கடவுள் என்றால் நீ புரிந்து கொண்டு இருப்பது என்ன? என்று விவேகானந்தர் அந்த மனிதரைப் பார்த்து கேள்வி எழுப்புகின்றார்.
கடவுள் என்பவர் சர்வ வல்லமை வாய்ந்த, சக்தி படைத்த எங்கும் நீக்கமற நிறைந்திருக்கும் தன்மை என்று அவரும் பதிலளித்தார்.
விவேகாணந்தர், 'ஏ முட்டாளே! எங்கும் நீக்கமற நிலைந்திருக்கும் கடவுள் இராமகிருஷ்ணரிடம் எப்போதும் இருக்கிறார். என்னைப் பொறுத்தவரையில் கடவுள் என்பது ஒரு கருத்து மட்டுமே. ஆனால் இராமகிருஷ்ணருக்கோ, கடவுள் என்பவர் வாழும் உண்மை தன்மை. அவர் கடவுளுடனேயே எப்போதும் என்று பதிலடி கொடுக்கின்றார்.
உருவவழிபாடு என்றால் என்ன என்பதைப் பற்றி முற்றிலும் அறிந்து கொள்ளாமல் அது அர்த்தமற்றது என்று குறை கூறுவது நாகரீகமாக கருதப்படுவது.
கோவில் கட்டுவது என்ற கலையே ஒரு ஆழ்ந்த விஞ்ஞானத்தின் அடிப்படையில் உருவானது. ஆலய கட்டுமானம் என்பது மிகவும் முன்னேற்றமடைந்த ஒரு விஞ்ஞானம்.
சிலைகளின் வடிவத்தின் அளவில் இருந்து,
அறைகள், திறந்த வெளி மண்டபங்கள் இவற்றின் அளவில் இருந்து, எந்த திசையை நோக்கி அவை அமைக்கப்பட வேண்டும் என்பதில் இருந்து, கர்ப்பகிரகத்தில் அதே சிலையை பிரதிஷ்டை செய்வது வரை ஒவ்வொரு சிறுசிறு அம்சமும், ஆயிரக்கணக்கான வருடங்களுக்கு முன்பாகவே மிகவும் விளக்கமாக, நுணுக்கமாக ஓலைச்சுவடிகளில் எழுதப்பட்டு விட்டன.
பாரதத்தின் மிகப் பெரிய கோவில்களுள் ஒன்றான, தஞ்சை பிரஹதீஸ்வரர் கோவிலில் அதன் இராஜகோபுரத்தின் நிழல் தரையில் ஒருபோதும் விழாமல் கோபுரத்தின் மேலேயே விழுமாறு கட்டப்பட்டு உள்ளது.
பல ஆலயங்களில், சூரியனின் கதிர்கள் வருடத்தில் குறிப்பிட்ட நாட்களில் குறிப்பிட்ட நேரங்களில் மூலவர் விக்ரகத்தின் மீது விழுமாறு கட்டப்பட்டு இருக்கின்றது.
நிறைய ஆலயங்கள், ஆயிரங்கால் மண்டபங்களுடன், தட்டினால் இசை எழுப்பும் வடிவங்கள் தூண்களுடனும் அமைக்கப்பட்டிருக்கின்றன. இன்றைய நவீன கால கட்டிடக்கலை இப்படிப்பட்ட சிறப்பம்சங்களை மறுபடியும் உருவாக்குவதற்கான முறைகளை வைத்திருக்கவில்லை.
விக்ரகங்களைப் போலவே ஆலயங்களும் சக்தி கேந்திரங்களே. அவை சக்தியை உள்வாங்கி சேமித்து ஒளி வீசுகின்றன. அவை தியானத்தைத் தனியாக செய்ய முடியாதவர்களும் இயலாதவர்களும் பயன் பெறுவதற்காக அமைக்கப்பட்ட பொது தியான மையங்கள்.
ஆலயங்கள் இந்த பிரபஞ்ச விழிப்புணர்வை வடிவத்தின் மூலமாக, உருவ வழிபாட்டின் மூலமாக உங்களுக்குள் தீட்சையாக மலரச் செய்பவை. இவற்றைக்கடந்து செல்வதற்கு உருவத்தை நீங்கள் கடந்தாக வேண்டும்.
தியான முறைகளில், எல்லா நமது தியானங்களும் வடிவமற்றவையே. அங்கு மந்திரங்கள் உச்சரிக்கப்படுவதில்லை. வடிவத்தின் கற்பனைகளும், எந்த ஒரு பாவனைகளும் இருப்பதில்லை. ஆனால் இவை அனைத்தையும் பயிற்சி செய்வதற்கு முன்பு சிறிது புரிந்துகொள்ளுதலும், விழிப்பணர்வும் தேவைப்படுகின்றது.
ஒருவர் ஒரு உருவத்தைத் தேர்ந்தெடுக்கும் போது, அவரிடம் எந்தத் தன்மை குறைகின்றதோ, எது தேவையோ அதையே தேர்ந்தெடுக்கின்றார்.
நிறைவேறாத ஆசைகள், சம்ஸ்காரங்கள், முன்ஜென்ம வாசனைகள் இவற்றின் அடிப்படையிலும் அந்த உருவம் தீர்மானிக்கப்படுகின்றது. விஷ்ணுபெருமானையும், லஷ்மிதேவியையும் வழிப்படுவதற்கு தேர்வு செய்யும் ஒருவருக்கு, பொருளாதார மேம்பாடும், செல்வமும் தேவை என்பது மிகத் தெளிவாக புரிந்து விடும்.
அவர்கள் இருவரும் இந்த இரு தன்மைகளைப் பிரதிபலிக்கின்றார்கள். துணிச்சலும் தைரியமும் தேவைப்படும் ஒருவர் காளிமாதாவைப் பூஜிக்கின்றார். ஞானப்பாதையை அடைய விரும்புபவர் சிவபெருமானைக் கூருகின்றார்.
இந்தத் தேர்வுகள் எல்லாம் ஒருவரின் தேவையைக் குறிக்கின்றதே தவிர அவரது நிலையை இல்லை. பல தலைமுறைகளாக, வங்காளத்தில் காளி மாதாவாக வழிபடப்பட்டு வருகின்றாள். அவள் காருண்ய சொரூபினியாக இருப்பதால் பயமில்லாமல் அவளுடன் தொடர்பு கொள்ள முடிகின்றது. விஷ்ணுவின் வழிபாட்டில் கூட, நரசிம்மம் என்ற அவதாரத்தில் (பாதி சிங்கம், பாதி மனிதன்) வழிபாடு நடக்கும் ஆலயங்கள் இருக்கின்றன.
பொதுவாக, அன்பையும், மகிழ்ச்சியையும் அளித்தவல்ல உருவங்களுடன் தொடர்பு கொள்ளவே மிகவும் எளிதாக உள்ளது என்பது உண்மையே. அதனால் தான், கணேசபொருமானும், கிருஷ்ணபகவானும் தெய்வங்களுள் மிகவும் பிரசித்தி பெற்ற தெய்வங்களாக விளங்குகிறார்கள்.
ஆனால் எந்த வடிவத்தை நீங்கள் வழிபட்டாலும் சரி, அந்த வடிவங்களுக்கு பின்னே இருக்கும் சக்தி ஒன்றே!. உருவமில்லாத சக்தியைத் தான் முடிவாக நீங்கள் வழிபடுகிறீர்கள் என்பதனை உணர்ந்து கொள்ளுங்கள்.
எல்லா விக்ரகங்களின் தெய்வங்களின் சக்தியும் ஒரே சக்தி தான். எந்த ஒரு வித்தியாசமும் தோன்றுவதும் இல்லை. உண்மையில், எல்லா ஞானிகளின் சக்தியும் ஒரே சக்தி தான்.
கிருஷ்ணர், மஹாவீரர், புத்தர், இயேசுபிரான் இவர்களின் சக்தி நிலையில் கொஞ்சம் கூட வித்தியாசம் இல்லை. நாம் தான் இவர்களை வித்தியாசமாக புரிந்து கொள்கிறோம். வெவ்வேறாக உணர்கின்றோம். தனித்தனி நபர்களாக வெளிப்படுத்துகின்றோம்.
இந்த ஞானிகளின் சக்தியும், உலகிற்கு இவர்கள் அளித்த செய்தியின் சாரமும் அன்பு மற்றும் காருண்யமே!. ஒரு ஞானி அன்பும் காருண்யமும் நிறைந்தவராக இருக்கின்றார். அது இல்லாமல் ஞானியாகவோ, அவதாரசக்தியாகவோ இருக்க முடியாது.
வன்முறையையோ எந்த குருவும், அவதார சக்தியும் அங்கீகரிக்க மாட்டார்கள். தீவிரவாதம் என்பது ஆன்மீகவாதியின் அகராதியிலேயே இல்லை. ஆனால் ஒரு சிறந்த ஞானியின் போதனைகளில் தீவிரவாதம் பகுதியாக இருக்கவே முடியாது.
மதங்களின் பெயரால், தங்கள் ஞானகுருமார்களின் போதனைகளின் பெயரால் யாரெல்லாம் வன்முறையில் ஈடுபடுகிறார்களோ, அவர்களெல்லாம் தங்கள் குருவின் போதனைகளைத் தவறாக அர்த்தம் புரிந்து கொண்டு, அதன் உண்மையைச் சிதைத்து, சத்தியத்தை அழிப்பவர்கள்.
கிருஷ்ணரின் பிரபஞ்ச வடிவம் அர்ஜுனனை அச்சமடைய செய்வதற்காக வெளிப்படுத்தப்படவில்லை. அர்ஜுனன் அஞ்சி நடுங்கினாலும் படைப்பின் பிரபஞ்ச விஸ்வரூப தரிசனம் மாபெரும் உண்மையை உணர்த்துவதற்காகவே வெளிப்படுத்தப்பட்டது.
அழிவிற்கு பிறகு படைப்பும், படைத்தலைத் தொடர்ந்து அழிவும் இருப்பதே இயல்பு என்பதை விளக்கும் விதமாக பிரபஞ்ச இருப்புதன்மையின் நடுநிலைதன்மையை கிருஷ்ண பகவான் வெளிக்காட்டுகின்றார். இதுவே இயற்கை.
ஒருவரின் அஹங்காரத்தின் அழிவை வெளிப்படுத்தும் அனுபவமாகவே கோரவடிவ காளி மாதாவின் உருவம் இருக்கின்றது. அஹங்காரமே அந்த மனித உடல். அந்த உடலின் மேல் தான் காளி மாதா நடனமாடுகிறாள்.
தன்னிடம் வரும் சீடரின் அஹங்காரத்தை அழிப்பதில் ஒரு குருவும் ஈவுஇரக்கமின்றி செயல்படுகிறார். இதுவே ஒரு ஞானியின் இயல்பு, இந்த இயல்பைக் கண்டு அஞ்சுபவர்கள் அனைவரும் விலகி விடுங்கள்.
அறிவு ரீதியாக இந்த உண்மைகளை கைக் கொள்வது வெகு சுலபம். என் குருவிடம் நான் சரணடைகிறேன். அவர் என்ன விரும்புகிறாரோ அதையே செய்வேன் என்று சொல்வதும் வெகு சுலபம்.
அசௌகரியத்தையும் நான் ஏற்க உணாவில்லை, என்றும் சொல்வதும் சுலபம், இந்தச் ஏற்றுக் கொள்ளும் தன்மையையும் சரணாகதியையும் உங்களுக்கு கஷ்டத்தை உணராத வரையில் மட்டுமே நீடிக்கும்.
உயர்ந்த தன்மையில் இருப்பவர் எந்த கடவுள் என்பதை பற்றி கவலைப் படாதீர்கள், விஷ்ணுவோ, சிவபெருமானோ, லஷ்மிதேவியோ, காளியோ, இவர்கள் எல்லோரும் ஒரே வழவத்தில், ஒரே சக்தியின் வெளிப்பாடாக இருப்பவர்கள்.
குணங்களின் வெவ்வேறு உங்களது தன்மைகளுக்கேற்பு, சூழ்நிலைகளுக்கேற்ப அவர்கள் வெவ்வேறு முகமூடி அணிந்து கொள்கிறார்கள். அவ்வளவுதான்.
உருவம் கடந்து செல்லுங்கள்; வடிவமில்லா சக்தியை இறுகப்பற்றி சரணடையுங்கள், நீங்கள் ஆனந்தத்தில் இருப்பீர்கள்.
11.50 சஞ்சயன் சொன்னது.
கிருஷ்ணபரமாத்மா, அர்ஜுனனிடம் பேசிய பின்பு, நான்கு கரங்களுடன் தனது சொந்த வடிவத்தைக் காட்டினார். தனது இனிய மானுடவடிவமெடுத்து அஞ்சி நடுங்கிய அர்ஜுனனைத் தேற்றினார்.
11.51 அர்ஜுனன் சொன்னது.
உமது இந்த இனிய மானுடவடிவம் கண்டு இப்பொழுது நூன் மனம் தெளிந்து சாந்தமாக என் இயல்பை அடைந்தவனாக இருக்கிறேன்.
11.52 பகவான் சொன்னது.
கரிசிப்பகற்கரிய எனது இந்த ரூபத்தை நீ தரிசித்திருக்கின்றாய். இந்த ரூபத்தை தரிசிக்க கேவர்களும் எப்போதும் விரும்புகிறார்கள்.
11.53 நான்கு கரங்களுடன் நீ என்னை தரிசித்தாயோ. அவ்வாறு நான் வேதங்களாலும், தவக்காலும், தானத்தாலும் யாகக்காலும் புரிந்து கொள்ள இயலாதவன்
இவையெல்லாம் எனக்கு உதவாது.
11.54 என் அன்பிற்குரிய அர்ஜுனா, மாறாத பக்தியாலேயே இவ்விகம் என்னை உள்ளபடி உணரவும், காணவும், அடையவும் முடியும்.
11.55 அன்பிற்கினிய அர்ஜுனா, எனக்காக பக்தியாக செயல் செய்பவனும், பற்றற்றவனும், எல்லா உயிர்களிடத்தும் வெறுப்பில்லாதவுமை எவனோ அவனே என்னை அடைகின்றான்.
கிருஷ்ணபகவானின் இந்த வாய்மொழிகள் நேரடியான, உண்மையான எளிமையான சத்தியங்களாகவே கொள்ளப்பட வேண்டும்.
இருபத்தைந்து வருடம் போராடினார். அமெரிக்காவில் எனக்கு வேலை கிடைத்தபறகுதான் அவர் ஒய்வெடுத்தார். வாழ்க்கையை வாழ அவருக்கு அப்போதுதான் நேரம் கிடைத்தது. அதன் பன்தான் எங்களுக்குத்
கிருஷ்ணர், அர்ஜனன் மிகவும் விரும்பிய அபயமளிக்கும் நாற்கரத்துடன், கனது சொந்த வடிவத்துடன் அர்ஜனன் முன்பு காட்சி தருகின்றார்.
வாசுதேவ கிருஷ்ணராக, அர்ஜனனுக்கு பழக்கமான இனிய வடிவமெடுத்து அவரை மகிழ்விக்கின்றார்.
ஆனால் அந்த நெருங்கிய பழக்கமான காட்சி அங்கேயே முடிவடைகின்றது.
நாற்காக்கில் சங்கு சக்கரத்துடன், நாராயணனாத திவ்ய வடிவெடுத்து
வந்த கிருஷ்ண பகவானை அர்ஜனன் கண் குளிர தரிசிக்கின்றான். அதே சமயத்தில் கோரவடிவத்தில் உலகையே விழுங்கும் மஹாகாலமாகவும் கிருஷ்ணரை கண்டு நடுநடுங்கி இருக்கின்றார்.
தன் எதிரில் நிற்பது, எல்லையில்லா, பேருண்மையின் பிரமாண்ட வடிவம் என்பதையும், ஆதி அந்தம் இல்லா பிரபஞ்ச பெருசக்தி என்ற புரிந்து கொள்ளுதலையும் அர்ஜனன் பெற்றிருக்கின்றார்.
கிருஷ்ணர், இப்பொழுது எந்த வடிவமெடுத்து காட்சி அளித்தாலும், அர்ஜுனனின் இந்த புரிதல் அவருடனே இருக்கும்.
இருபத்தைந்து வருடம் போராடினார். அமெரிக்காவில் எனக்கு வேலை கிடைத்தபறகுதான் அவர் ஒய்வெடுத்தார். வாழ்க்கையை வாழ அவருக்கு அப்போதுதான் நேரம் கிடைத்தது. அதன் பன்தான் எங்களுக்குத்
தேவகியின் மகனாக கிருஷ்ணர் சிறையில் அவதரித்த பொழுது, வசுதேவருக்கும் தேவகிக்கும் ஆறுதல் அளிப்பதற்காக கிருஷ்ணர் தனது திவ்ய வடிவமாகிய நாற்கரத்துடன் காட்சி அளித்தாக சொல்லப்படுகின்றது.
பிறகு இனிமையான மனித உருவில் குழந்தையாக மாறினார்.
அர்ஜனன், இப்பொழுது கிருஷ்ணரின் எல்லா வடிவங்களையும் பார்த்து விடுகின்றார். கிருஷ்ணரின் உண்மையான நடுக்கமளிக்கும் விஸ்வரூபம் அல்லது விராடூருபம் என்னும் வடிவை கண்டு அஞ்சி கலங்குகிறார்.
இனிமையான திவ்யமான, அழகிய, நாற்கரத்துடன் கூடிய போற்றுதற்குரிய நாராயணனாகவும் காட்சி அளித்ததைப் பார்க்கின்றான். சங்கு சக்கர தாரியாக, வரமருளும் கிரணங்களுடன் அபயமளிக்கும், நாற்கரத்துடன் காட்சி அளிக்கும் இந்த திவ்ய
வடிவமே அர்ஜனன் மீண்டும் மீண்டும் பார்க்க விரும்புகின்றார்.
முடிவாக, அர்ஜுனனுக்கு மிகவும் பழக்கமான மானுட வடிவிலும் காட்சி அளிக்கின்றார்.
மஹரிஷிகளும், சித்தர்களும், ஞானிகளும் கூட பார்த்திராத பார்ப்பதற்கரியக் காட்சியை அர்ஜுனன் காணும் பேறும் பெற்றிப்பதாக கிருஷ்ணபகவான் சொல்கின்றார். இது மிகவும் உண்மையான ஒரு கூற்று.
ஞானமடைந்தவர்களுக்கு நிகழ்வதில்லை. ஒரு ஞானி மற்றொரு ஞானியை பார்க்கும் பொழுது சக்தி வடிவாகவே காண்கிறார். ஸ்தூலவடிவில் (மனித வடிவில் உருவத்தில்) பார்ப்பதற்கு, இருவரும் தத்தம் அலைவரிசையை மாற்றியமைத்துக் கொள்ள வேண்டியுள்ளது.
எனது பக்தர்களுள் ஒருவர் ஹிமாலயத்தில் மஹாவதார பாபாஜியை, மனித உருவில் பார்த்திருக்கிறார். அந்த ஞானி இந்தப் பக்தரின் கண்பார்வை திறனுக்கேற்றவாறு தனது அலைவரிசையை மாற்றியமைத்து மனிதஉருவில் தரிசனம் அளிக்கின்றார்.
கிருஷ்ணர், அர்ஜுனனுக்கு ஞானக்கண் அளித்து தனது பிரபஞ்ச வடிவத்தைக் காட்டுகிறார்.
மற்றவர்கள் எந்தவிதமான ஆன்மீக சாதனைகள், அறிவு தேடல்களில் ஈடுபட்டாலும் இந்த நிலையை அடைய முடியாது. இது பக்திக்கான இடம், இறைவனான கடவுளைத் தவிர வேறு ஒன்றையும் நாடாத பக்தி.
ஸ்ரீ ராமகிருஷ்ணன் குருவிடம் ஒருவருக்கு இருக்க வேண்டிய தீவிரமான பக்தியைப் பற்றிக் குறிப்பிடுகையில் இப்படிச் சொல்கின்றார்.
தனது கணவனிடம் ஒரு கற்புடைய ஸ்திரிக்கு இருக்கும் அன்பு, தான் புதைத்து வைத்த பண்த்தினிடம் ஒரு லோபிக்கு (கஞ்சனுக்கு) இருக்கும் ஆசை; உலகியல் இன்பங்களிடத்து ஒரு சிற்றின்பக்காரனுக்கு இருக்கும் பற்று, இவை மூன்றும் ஒன்று கூடினாற் போன்ற ஒரு தேடல் தீவிர பக்தியாக குருவின்பால் தோன்றினால் அதுதான் ஆழ்ந்த பக்தி.
கிருஷ்ண பரமாத்மாவை அடைவதற்கு ஒரு பக்தர் என்னவெல்லாம் செய்ய வேண்டும் என்று மிகத் தெளிவான ஒரு பாதையை கிருஷ்ணர் சுட்டிக்காட்டி இந்த அத்தியாயத்தை நிறைவு செய்கின்றார். ஒன்று, இரண்டு, மூன்று என்று சொல்வதைப் போன்ற மிக எளிமையான பாதை அது.
"எனக்காக தொண்டு செய், எனது சங்கத்திற்காக தொண்டு செய்வாயாக "
என்று கிருஷ்ணர் சொல்கின்றார். விருப்பு, வெறுப்பில்லாமல் என்னிடம் சரணடைவாயாக,
"நீ என்ன செய்தாலும் பற்றற்று கடமையை செய்வதன் மூலம் பலனை என்னிடம் விட்டுவிடு வாயாக. உன் செயல்களின் பலனை என்னிடம் சமர்ப்பணம் செய்வாயாக. வெறுப்பில்லாமல், என்னையே நீ மற்றவரிடத்திலும் காண்பாயாக."
கிருஷ்ணர் இங்கு சொல்வது மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது. "எனக்காக தொண்டு செய், எனக்காக தொண்டு செய்பவன் என்னை வந்து அடைகிறான்" என்று சொல்கின்றார்.
எல்லா பக்தர்களும், சீடர்களும் இதை நன்றாகப் புரிந்து கொள்ள வேண்டும். ஒரு விக்ரகத்தை வைத்தோ, புகைப்படத்தை வைத்துக் கொண்டோ பிரார்த்தனைகள் செய்வது பக்தி இல்லை.
உங்கள் வாழ்நாள் முழுதும் புகைப்படத்தையோ, உருவத்தையோ பார்த்துக் கொண்டே இருந்தாலும் ஒன்றும் நடக்கப் போவதில்லை.
குருவின் போதனைகளைப் புரிந்துகொண்டு உள்வாங்கி, உண்மையடனும், முயற்சியடனும் அவற்றை செயலாக மாற்றும் தன்மையே தேவைப்படுகிறது.
நான் என் பக்தர்களுக்கு சொல்வதெல்லாம் இது தான்.
என் முன் அமர்ந்து, என் உருவத்தை கண்குளிர தரிசித்து மகிழ்பவர்கள் அனைவரும் என்னைத் தொடருகிறவர்கள். எனது இனிமையான வார்த்தைகளும், வடிவமும் உங்கள் கண்களுக்கும், மூளைக்கும் விருந்தாக அமையும் நீங்கள் மகிழ்ச்சி அடைவீர்கள்.
நான் உங்களை விட்டு சென்று விடுவேன் என்ற நினைவே உங்களை வேதனைப்படுத்தும். என்னுடன் இருக்கும் அந்தத் தருணத்தை உணராமல், நான் இல்லாத தருணங்களை எண்ணி வேதனைபடுவீர்கள்.
அதற்கு பதிலாக, எனது சங்கத்திற்காக உழைக்கும் போதும், எனது வார்த்தைகளையும் போதனைகளையும் படிக்கும் போதும் நான் உங்களை உடன் தொடர்வேன்.
நீங்கள் எங்கிருந்தாலும், நான் உங்களுடனேயே இருப்பேன். என்னிடம் நீங்கள் வரக்கூட தேவையில்லை. நான் உங்களிடம் வருவேன்.
பரம்பொருளின் ஆசீர்வாதங்கள் உங்களுக்குக் கிடைக்கட்டும்.
கேள்வி: சுவாமிஜி, கிருஷ்ணர் அர்ஜுனனுக்கு அளித்த விஸ்வரூப தரிசனத்தை கிறிஸ்தவமதமும், மற்ற மதங்களும் காருண்ய வடிவம் (அருள் தரிசனம்) என்று வர்ணிக்கின்றனரா? அது ஒரு பொருள் நிறைந்த அழகான வார்த்தை. தயவு செய்து விளக்கம் அளிப்பீர்கள்.
அம்மா, அருள் என்பது வாழ்வின் பெரிய புதிர்களுள் ஒன்று. அருள் என்பது தானாகவே நிகழ வேண்டும், அதனை உருவாக்க முடியாது. எப்படி சூரியனைக் கண்டவுடன் தாமரை மலர்கிறதோ அது போல நமது இருப்புத்தன்மையின் மலர்ச்சியே அருள்.
அதனை வலுக்கட்டாயமாகவோ கற்பனை செய்தோ நிகழ்த்த முடியாது.
தயவுசெய்து புரிந்து கொள்ளுங்கள், எப்போது நமது அகவிழிப்புணர்வு அதன் உச்சத்தை எட்டுகிறதோ, அப்போது நாம் அமைதியாகவும், இரக்க குணம் நிரம்பியவர்களாகவும், ஆனந்தமயமானவர்களாகவும் மாறிவிடுகின்றோம்.
நம்முன் இது தடையின்றி நிகழும் பொழுது, அதன் விளைவாக நமது மனமும் உடலும் அருள் நிரம்பியதாக மாறிவிடுகிறது. நமது உடலின் ஒவ்வொரு செல்லும் உங்கள் அமைப்பின் ஒவ்வொரு துளையும் இந்த அருள் மழையைப் பொழிய ஆரம்பிக்கின்றது.
இருபத்தைந்து வருடம் போராடினார். அமெரிக்காவில் எனக்கு வேலை கிடைத்தபறகுதான் ஒய்வெடுத்தார். அவர் வாழ்க்கையை வாழ அவருக்கு அப்போதுதான் நேரம் கிடைத்தது. அதன் பன்தான் எங்களுக்குத் தெரிந்தது …
துளியை அனுபவிக்க அந்த பிரபஞ்ச சக்தியிடமே ஆழ்ந்து பிரார்த்தியுங்கள்.
பிரபஞ்ச சக்தியிடம் பிரார்த்தியுங்கள். அது உங்கள் எண்ணங்களுக்கு செவி சாய்க்கும் உங்கள் பிரார்த்தனைகள் வெறுமையான வார்த்தைகள் என்று நினைக்க வேண்டாம். அவை உயிரோட்டமானத் தொடர்பு.
மிக மெதுவாக, ஆழமாக உங்கள் மூச்சை உள்ளே இழுத்து, வெளியே விடுங்கள். உங்கள் மனதைப் புருவமத்தியில், ஆக்ஞாசக்கரத்தில் ஒருமுகப்படுத்துங்கள். மிக, மிக, மெதுவாக ஆனால் ஆழமாக உங்கள் ஆக்ஞா சக்கரத்தில் மனதை ஒருமுகப் படுத்துங்கள்.
எந்தவித கட்டாயமும் இல்லாமல் உங்கள் விழிப்பணர்வை இயல்பாக ஆக்ஞா சக்கரத்திற்குக் கொண்டு வாருங்கள்.
மெதுவாக இந்த முழு பிரபஞ்சமும், உங்கள் தலைக்குள் சுழலுவதாக பாவனை செய்யுங்கள். மிகத் தெளிவாக உங்கள் தலைக்குள் இதை உணருங்கள்.
உங்கள் முன் இருக்கும் அந்த வெளியில் உங்கள் ஆன்ம வெளியில் முழு பிரபஞ்சமும் சுழல்கின்றது. சூரியன், சந்திரன் மற்றும் எல்லா கிரகங்களும் சுழலுவதைப் பாருங்கள். மிகவும் தெளிவாகவும், ஆழமாகவும் இதைப் பாவனை செய்யுங்கள்.
மிக மிக மெதுவாக உடலைத் தளர்வாக்குங்கள் பிரபஞ்ச விழிப்புணர்வு நிலையுடன் ஒன்றாக உணருங்கள். இந்தப் பிரபஞ்சத்துடன் ஒன்றாக இருக்கும் அந்த அனுபவத்தை உணருங்கள்.
நீங்கள் சூரியனையும், சந்திரனையும், நட்சத்திரங்களையும் கிரகங்களையும் மிகத் தெளிவாகப் பார்க்கின்றீர்கள். பிரபஞ்ச விழிப்புணர்வு நிலைக்குள் மறைந்து விடுங்கள்.
உங்கள் பெயர், உருவம், எல்லாவிதமான கட்டுறு மனப்பாங்குகள், தொழில், உங்கள் நாடு பால், உங்களைப் பற்றிய அனைத்து விவரங்களையும், மறந்து
விடுங்கள்.
உங்கள் அடையாளத்தை மறந்து இந்த முழு பிரபஞ்சத்தையும் தீவிரமாக, ஆழ்ந்து பாருங்கள். சுழலும், நகரும் இந்த பிரபஞ்சத்தை, கோள்களை, நட்சத்திரங்களை எல்லா சூரியன்களையும், எல்லா சந்திரன்களையும் ஆழ்ந்து உற்றுப் பாருங்கள்.
பிரபஞ்ச விழிப்புணர்வுக்குள் கரைந்து மறைந்து விடுங்கள். எல்லா எண்ணங்களுக்கும் ஆணிவேராக இருக்கும் உங்கள் தனித்தன்மையை மறந்து விடுங்கள். அவை அனைத்தும் பிரபஞ்ச விழிப்புணர்வில் மறையட்டும்.
ஆனந்தத்தில் திளைத்திருக்கும் இந்த முழு பிரபஞ்சத்தை ஆனந்தத்தை அனுபவித்து உணருங்கள். கொஞ்சம் கொஞ்சமாக விரிவடைந்து பிரபஞ்சத்திற்குள் மறைந்து விடுங்கள்.
பிரபஞ்ச விழிப்புணர்வில் கரைந்து விடுங்கள். இந்துக்கள்.
நித்யானந்தத்தில் மலர்ந்து நித்யானந்தமாக இருங்கள்.
பிரம்ம வித்தையை கற்பிப்பதும், யோக சாஸ்திரமானதும், கிருஷ்ணர், அர்ஜுனனுக்கிடையில் நடக்கும் உரையாடலுமாக வந்துள்ள பகவத் கீதை எனும் உபநிஷதத்தின் "விஸ்வரூப தர்சன யோகம்" என்ற பதினோராவது அத்தியாயம் நிறைவடைகின்றது.
அகராதியின் வரையரைப்படி ஒருவர் அழகாக இருக்க தேவையில்லை. இது புற அழகை சார்ந்தது இல்லை. உள்நிலையில் இருந்து எழும் இந்த அழகே அருள்.
ஒரு சிம்னி விளக்கை உதாரணத்துடன் எடுத்துக் கொள்ளுங்கள். விளக்கு ஏற்றப்படும் வரை அதன் வெளியே இருக்கும் கண்ணாடி தடுப்பைத் தான் பார்க்கின்றோம்.
இந்த நிலையில் தான், இவர் அழகு, அவள் அழகில்லை என்று சொல்கின்றோம். நாம் பார்ப்பது அனைத்தும் வெளியில் இருக்கும் கண்ணாடியால் ஆன தடுப்பைத் தான்.
பிறகு விளக்கு ஏற்றப்பட்டு விடுகிறது. சுடரின் அழகைப் பார்க்க ஆரம்பிக்கின்றோம். இங்கு தான் உண்மையான அழகு இருக்கின்றது. இது தான் அருள், உள்ளொளி, உண்மையான அகத்தின் அழகு.
அந்த உள்ளொளி உடல், மனம் முழுவதும் வீசத் தொடங்குகிறது. அப்பொழுது ஸ்தூல சரீரம், மனம் ஒரு பொருட்டாகவே இருப்பதில்லை. அழகான ஒரு உள்ளொளி நம்மைச் சூழ்ந்து கொள்கின்றது. அருள் என்பது தவறாக புரிந்து கொள்ளப்பட்டு இருக்கின்றது. நாம் எண்ணுவது போல அது வெளித்தோற்றம் சம்பந்தப்பட்ட அழகு இல்லை. அது என்றென்றும் நமது உள்நிலை தொடர்பானது.
வார்த்தைகள் வார்த்தைகளாக இல்லாமல், இசையாக மாறுகின்றன. நமது கோபம் சக்தியாக வெளிப்படுகின்றது. நமது சிரிப்பு பரவச நிலையாக மாறுகின்றது.
இருபத்தைந்து வருடம் போராடினார். அமெரிக்காவில் எனக்கு வேலை கிடைத்தபறகுதான் அவர் ஒய்வெடுத்தார். வாழ்க்கையை வாழ அவருக்கு அப்போதுதான் நேரம் கிடைத்தது. அதன் பன்தான் எங்களுக்குத்
நாம் இருப்புத்தன்மையை நம்பும் பொழுது அருள் நிகழ்கிறது. எண்ணமும், சிந்தனையும் இல்லாத ஒரு வெளியில் அருள் தானாகவே இறங்குகின்றது.
அருள் நம்மை சூழ்ந்து கொள்ளும். அருள் நம்மை பின் தொடரும்.
எப்போது அர்ஜுனனின் மனம் எண்ணங்களற்று அமைதியடைந்ததோ அப்போது அர்ஜுனனின் மேல் மஹாத்மாவாகிய இறைவனிடமிருந்து அருள் மழை பொழியத் துவங்கியது.
எல்லா ஞானிகளிடத்தும் இது தான் நிகழ்கின்றது. அவர்களுடன் ஒன்றுணைந்து வாழ துவங்கும் பொழுது, நம்மீது அவர்களது அருள் தானாகவே இறங்கத் தொடங்குகிறது. பிறகு, நாம் முற்றிலும் புதிய மனிதர்களாகிறோம். உண்மையில் நாம் மறு பிறவி எடுக்கின்றோம்.
பொறுமையாக காத்திருங்கள் நீங்கள் தயாராகும் போது அருள் உங்கள் மீது பொழியத் துவங்கும்.
தியானம்:
இருபத்தைந்து வருடம் போராடினார். அமெரிக்காவில் எனக்கு வேலை கிடைத்தபறகுதான் அவர் ஒய்வெடுத்தார். வாழ்க்கையை வாழ அவருக்கு அப்போதுதான் நேரம் கிடைத்தது. அதன் பன்தான் எங்களுக்குத்
அர்ஜுனன் கண்ட விஸ்வரூப தரிசனத்தை நாமும் அனுபவிக்க தியானத்திற்குள் நுழைவோம். மீண்டும் இரண்டு கருத்துக்கள் கிருஷ்ணரின் உணர்வு நிலையை அனுபவமாக அடைவது சாத்தியமா ?
ஆம். சாத்தியமே.
என்ன தகுதி தேவை ? நம் இருப்பு இங்கு இருப்பதே போதுமானது. இப்பொழுது நாம் செய்ய வேண்டியதெல்லாம் நமது முழு விழிப்புணர்வு நிலையில் தீவிரமாக தியானத்திற்குள் நுழைவது மட்டுமே.
இந்தத் தியானம் குறைந்தபட்சம் இருபது நிமிடங்கள் கொண்டது. உங்களால் தியானம் செய்ய முடியாது என்றோ, தியானத்தில் அமர விருப்பமில்லாதவர்களோ, அறையை விட்டு வெளியேற அழைக்கப்படுகின்றார்கள்.
உங்களால் இப்படி செய்ய முடிந்தால் நாம் தியானத்திற்குள் நுழையலாம். தயவு செய்து
நடுவில் எழுந்து செல்ல வேண்டாம். கண்களை மூடி நிமிர்ந்து அமரவும். உங்களைப் படிபடியாக தியானத்திற்குள் வழி நடத்துகிறோம்.
பிரபஞ்ச விழிப்புணா்வாக இருக்கும் பரம்பிரம்மா கிருஷ்ணரிடம், எந்த பெயரில் எந்த வடிவத்தில் நீங்கள் அவரை அறிவீர்களோ, அவசியம் ஆழ்ந்து பிரார்த்தனை செய்யுங்கள்.
எல்லா ஞானமடைந்த குருமார்களின் அனுபவமாகவும், அர்ஜுனனின் அனுபவமாகவும் இருக்கும் அந்த அனுபவத்தின் ஒரு துளியை, அந்த சக்தியின் ஒரு துளியை அனுபவிக்க அந்த பிரபஞ்ச சக்தியிடமே ஆழ்ந்து பிரார்த்தியுங்கள்.
பிரபஞ்ச சக்தியிடம் பிரார்த்தியுங்கள். அது உங்கள் எண்ணங்களுக்கு செவி சாய்க்கும் உங்கள் பிரார்த்தனைகள் வெறுமையான வார்த்தைகள் என்று நினைக்க வேண்டாம். அவை உயிரோட்டமானக் கொடர்ப.
மிக மெதுவாக, ஆழமாக உங்கள் மூச்சை உள்ளே இழுத்து, வெளியே விடுங்கள். உங்கள் மனதைப் புருவமத்தியில், ஆக்ஞாசக்கரத்தில் ஒருமுகப்படுத்துங்கள். மிக, மிக, மெதுவாக ஆனால் ஆழமாக உங்கள் ஆக்ஞா சக்கரத்தில் மனதை ஒருமுகப் படுத்துங்கள்.
எந்தவித கட்டாயமும் இல்லாமல் உங்கள் விழிப்புணர்வை இயல்பாக ஆக்ஞா சக்கரத்திற்குக் கொண்டு வாருங்கள்.
மெதுவாக இந்த முழு பிரபஞ்சமும், உங்கள் தலைக்குள் சுழலுவதாக பாவனை செய்யுங்கள். மிகத் தெளிவாக உங்கள் தலைக்குள் இதை உணருங்கள்.
உங்கள் முன் இருக்கும் அந்த வெளியில் உங்கள் ஆன்ம வெளியில் முழு பிரபஞ்சமும் சுழல்கின்றது. சூரியன், சந்திரன் மற்றும் எல்லா கிரகங்களும் சுழலுவதைப் பாருங்கள். மிகவும் தெளிவாகவும், ஆழமாகவும் இதைப் பாவனை செய்யுங்கள்.
மிக மிக மெதுவாக உடலைத் தளர்வாக்குங்கள் பிரபஞ்ச விழிப்புணர்வு நிலையுடன் ஒன்றாக உணருங்கள். இந்தப் பிரபஞ்சத்துடன் ஒன்றாக இருக்கும் அந்த அனுபவத்தை உணருங்கள்.
நீங்கள் சூரியனையும், சந்திரனையும், நட்சத்திரங்களையும் கிரகங்களையும் மிகத் தெளிவாகப் பார்க்கின்றீர்கள். பிரபஞ்ச விழிப்புணர்வு நிலைக்குள் மறைந்து விடுங்கள்.
உங்கள் பெயர், உருவம், எல்லாவிதமான கட்டுறு மனப்பாங்குகள், தொழில், உங்கள் நாடு பால், உங்களைப் பற்றிய அணைத்து விவரங்களையும், மறந்து
விடுங்கள்.
உங்கள் அடையாளத்தை மறந்து இந்த முழு பிரபஞ்சத்தையும் தீவிரமாக, ஆழ்ந்து பாருங்கள். சுழலும், நகரும் இந்த பிரபஞ்சத்தை, கோள்களை, நட்சத்திரங்களை எல்லா சூரியன்களையும், எல்லா சந்திரன்களையும் ஆழ்ந்து உற்றுப் பாருங்கள்.
பிரபஞ்ச விமிப்பணர்வுக்குள் கரைந்து மறைந்து விடுங்கள். எல்லா எண்ணங்களுக்கும் ஆணிவேராக இருக்கும் உங்கள் தனித்தன்மையை மறந்து விடுங்கள். அவை அனைத்தும் பிரபஞ்ச விழிப்புணர்வில் மறையட்டும்.
ஆனந்தத்தில் திளைத்திருக்கும் இந்த முழு பிரபஞ்சத்தை ஆனந்தத்தை அனுபவித்து உணருங்கள். கொஞ்சம் கொஞ்சமாக விரிவடைந்து பிரபஞ்சத்திற்குள் மறைந்து விடுங்கள்.
பிரபஞ்ச விழிப்புணர்வில் கரைந்து விடுங்கள்.
நித்யானந்தத்தில் மலர்ந்து நித்யானந்தமாக இருங்கள்.
பிரம்ம வித்தையை கற்பிப்பதும், யோக சாஸ்திரமானதும், கிருஷ்ணர், அர்ஜுனனுக்கிடையில் நடக்கும் உரையாடலுமாக வந்துள்ள பகவத் கீதை எனும் உபநிஷதத்தின் "விஸ்வரூப தர்சன யோகம்" என்ற பதினோராவது அத்தியாயம் நிறைவடைகின்றது.
கள் அப்படிச் சொல்கிறா்கள் ? " என விசாவித்ததற்கு, 'சுதான் பெரிய ஆளாக வேண்டுமென, என சிறுவயதிலிருந்தே கனவு கண்டவர் என் தந்தை. கனவை நனவாக்க உடல், பொருள், ஆவி அனைத்தையும் செலவழித்து என்னைப் படிக்க வைத்தார். வெற்றிக்கு ஊக்கமளித்தார்.
UB;fl, IT 8, liiYT LD L.... (El LD ~ l:filru fi;i <olJmGil.J (3 u fTGiU6lJ LD LDID fl)@.) IT 8, liiYT fl, rrro ~ l:fil fE, .;TTfl) fTIT 8, liiYT 6T.;TT£I)J ffimroa;a;lb G![,rT.;TT£I)lfEimfl)ffe- fl,ILJ6tf Q,g:tiJffe rulm a;a;L.Drollbffe 6TroWJmLUJ 8'ffi Gfl>a,lb mfl>lb $ ® riua;m.
LD 'ilfD rr fil ru [JrT lb fi;i rf/ Gu rrmfl) L.Jrn1fl, LD rrro fJ5 rrL....a;roi 6lJ @flJ u u ru (l!j m L UJ qJ, mLD rr G fJ5 [JrT a; Q,g: rTIT a;a,lb fi;i ID® Q,g:<olJ~ w ru mi.Ju L./ @®a; fEi mfl) fl,rT ?
mL.Jmm a;-ru rrt.Eltfi, Uvim lbmfl,U U1DfDIUJ 6Tvimlbfi;JGGiUGUJ f[,m ru rTY)fJ5rTliiYT C!::PC!::P ru mfl, IL/ w a, l:fil a;® w fy(l!j ru IT LD {l)J t..51 fl) ru1 uSl<olJ GI 8'6llru ffifl, urra; u t..51 fl) u u rT[JrT ~<olJGiUffe 6}"m/j)UJfT8,U t..SlfIJUUrTflrT?
LDfj;J u t..51 ID® rf/ l1J a;-ru rrt.£18fi' fJ5 rrro ~(l!j@JLDIDflJ (l!j@JB; 8,L6lJmm @JvimffiJ@jfEiroG fIJro. @®JEfl>rTw fl,riua;mmu t..SlroulDfDI fl,riua;ro!ro !fL[JfT8,GiUfTLDfT?
tf,mmro ~GmlTffifl, (§fmf/a;ro/ro LD£I)lt..51fl)ru) 6T.;TTUfl,.;TT Q U fT(f!jliiYT 6Troro?
~C!!)U~Qsj!Ji!I;~ 6lj(!>Lld Bu!T(J!T~6sr!Tit. ~ Q Ld Cf/A; 15 It 6lli 6\J 6t 6sf !5<!) Bruqsjro !51qs)L~G;U!D<!J!!I!Ter ~Rurr 8wqru@~G;Rrrr • 6lj It '9 Ffiqsj 15q5l W 6lj It~ ~6lj(!5!5<!) ~Ubu!T~G;Rrer B!J5rjld !51qs)L~!Ji~· ~G;Er Uerg; Rrer 6tmll5(5!5<!}~
LDfj;J u t..51 ID® rf/ l1J a;-ru rrt.£18fi' fJ5 rrro fy6ll Q@.) fT(l!j f]5fT@j LD ~IDL./fl>LDrTro (§rTroa; 8,(l!jlbffeB;8,m mu u ID fDllb Q fl, rf/ !Effe G/a, rrmfEiroG fl) ro. ~f[,rofT<olJ t.£/a;6tf LD LDfEiy;,iFfil ~mLfEimGfl)ro. cr1,rorr<olJ, ruL....UJ..ID@5tF Q,g:mfl)6lJ Lm 8'1D£I)JB; @51:J)U umLruffe Lm L.Droa; 8,Gil.)8;8,(_IJ)LD ~mLfEIGfl)m. 6Troro JJ5LB;fEifl)ffe ?
~ .;TTL.j mm a;-ru rrt.£18f/, l.D8, fTU fT[J fl, U (3 U rrrf/ 6lJ ~mroru(l!jLD ffifi;ia;®u L.Jfl)LDUrTro (_IJ)mfl)mUJ u t..Slmu1DfDlrorr1Ta;m. ~ffe 67.;TT ?
6TU u U/- '51 (l!j@.) ro fl, mm ro u ffifl,lbfi;i6151 (l!jffiffe rul@rullbffea; G/a,rrmruffe ? rurry;,a;ma;uSl<olJ @®!Effe u IE f[,ffiJB,m mu t..51 rf}a;a, (!J) U/- l1J fT ffe (3 u fT<ol) G![, fT.;TT{l)J fE, fl) G![, !
a;-ru rrt.£18fi, fJ5 rrw ru1 l:fil u Uffe, fp!TffiJ@j ru ffe, t..51 fl) u L./, @flJ u Gu rr(El Gl![,rTL ITL.f m L UJfl, rr ? ~ Gill fE, l1J <ol) @.) rTtP!al/ @.) fTY)@Jfl, ID8,fT 8,U t..51 fl) u um Ulb G![, ITJE Gl![,@lbf[, t..51 ro, fJ5fTLD fy6V Q@.) fT(f!j JJ5fT<§UJ !PfTriufEIUJ t..Slro 6T@ruffe 6Trouffe, @JEfl> ~L61516ll L.Jfi;Jfbrra;u t..51 fIJU Ufl>ID ® fJ5 LDB;® G/a,rr(Ela;a,uu(Elw 8'ffif[,ITUULDfT?
(_IJ).;TT lbfj;J l1J fTUJlbfj;J<olJ ~ IT8{®roro fEl(l!jGmrfJro ruf f;YU@Je!JjU f[,rf18'rolbmfl,, fl,rT@Jffe t..Sl[JU(§B' ruUJ..rulbmf[, fl,roa;@ja; 8,fTL....@LDUUJ.. Ga;L....@U Glu@fEimfl)rTIT. fEl(l!jGmlT
· 8'r6Jer uu11 Q8'rrrois1irrl56ir '?"" 6T6Sr olli1Frrcflg;g;!f)<!), . 8'r!J5!Ter Qucflw !515 QSJ 6lJ olf!Tl5 b6lJQR1r(5\QlD6Sr, 6T6Sr ilguruwro?C!!J!i;bg; 156Sl"6l/ 15QR!f L ru er 6T er g; !i;QS) g;. 156Sr QS)6).J **lD!T!515 LL6\J, Qu!T(!56ll", ~olli 6TerQSJ6Sl"U UQS)6SfQS)!JilC..llD Q8'roru@!Ji** IT IT. Qru !r) !!S?m<!J ~ **!515 lD6Tft !Ji !TIT.**
~ rot..51 <olJ fl,rT.;TT @.) rri:pa;ma, fl, ro @@fi;iUJrrro ~EF8'1bmf[, ~mLfEimfl)ffe- fJ5fT.;TT
8,L6lJmma; 8,fT~Uffe ~rot..Slrorr<olJ LDL....(E)GLDJ
a;-ru rrt.£18fi ! ffi riu a; m 8'LD.;nJ fEi (l!jfl,lb fi;i 6lJ · ru1 ru rr a; fl lbffe '° 6Trofl) ru rTIT lb mfl, G UJ @ <olJmGil.J .;rm@ Q,g:rrroro1Ta;m. qJ,rorr<olJ, GLDIDa;lbfi;i UJ fJ5rT@a;ro/<ol) ~ffe 8'1bfj;JUJLDfT8, @(l!ja;fElrolDffe· fJ5fT.;TT LD[Jvimlbfi;iro @JfT8'<ol) rum[J Q,g:rofl) ~W]U@JLD GlulDfIJ L.Da;a;m LD1D£I)JLD LmGilllb fl,rTUJ..UJ ~WJU@JLD GIUIDflJ L.DB;a;mmu UIDfDI ~fDIJEffeLD UUJ..lbfp]LD @®a;fEimGfIJm. ~JEfl> L.Da;a;w .;r(ol) GGiU rT(l!j w fl,riu a,m ~Wl u ru w t.£/a; !al/ w ~ i:pa, rr a, @®JEfl>fl, rr a, ru1 ru rf/lb fi;i (l!j,j;fEI mfl) rTIT a,m. qi, rorr<olJ, ffi ri,Ja, m 6J"m cri, uSI uw G![,m a, m ffero f1J rr a,a; G/a;rrL.... U/- rorr<olJ 671D u (El w ru6151 Gu rTmfl)ffe 6T.;TT£I)J LDfJGmlbmfl, rulru rf/lbffeliiYT6YT1Ta;m ?
a;-ru rrt.Eltfi, fEi (l!j ~GmlT fl,mWJ m L UJ u B;tf,IT .;rm@ GLD ~ l:filru fi;i <olJmGil.J 6Tro£I)J Q,g:rr<olJfEJ mfl) rTIT. 6TffiJ@5LD ff/mfl)JEfi;J(l!ju Uffe a;Lbl.JGm 6T.;TTf1J ff/mGiU @®a;®LD Gurrffe, l:filruffe 6Tffe ? fEl(l!jGmlT Q,g:rr<olJru mf[, u u fTIT lb fl,rT<olJ ~ ru (l!jm L UJ
மிகவும் பொறுமையுடன் அர்ஜூனன் சந்தேகங்களைத் தீர்த்து அவரின் எல்லாக் கே கள்விகளுக்கும் பதிலளிக்கின்றார். பிறகு, அர்ஜூனன் கிருஷ்ணரின் உண்மையான அதாவது கிருஷ்ணரின் என்றும் அழிவில்லாத நிலையான, வடிவமில்லாத் தன்மையின் பின்னால் இருக்கும் வடிவத்தைக் காண விரும்புகின்றார். மனித குலத்தின் உண்மையான பிரதிநிதியான நரனும் தன்னுடைய தோழனும் சீடருமாகிய அர்ஜூனனின் விருப்பத்தை நிறைவேற்றுகின்றார்.
கிருஷ்ணரின் ஒளி மிகுந்த பிரபஞ்ச வடிவத்தைக் கண்ட அர்ஜூனன் அதன் சக்தியைத் தாங்க முடியாமல் கிருஷ்ணரிடம் தான் எப்போதும் பக்தியுடன் வணங்கும் நான்கு கரங்களுடன் கூடிய கருணைமிக்க விஷ்ணுவின் வடிவத்தைக் காட்டுமாறு கே
இருபத்தைந்து வருடம் போராடினார். அமெரிக்காவில் எனக்கு வேணை கிடைத்தபறகுதான் அவர் ஒய்வெடுத்தார். வாழ்க்கையை வாழ அவருக்கு அப்போதுதான் நேரம் கிடைத்தது. அதன் பன்தான் எங்களுக்குத்
வண்டுகிறார். இறுதியில் கிருஷ்ணன் யாதவகுல அரசுரும், அர்ஜூனனின் தேரோட்டியுமாகக் விளங்கும் தான் மானிட வடிவக்கைக் தாங்குகின்றார். அர்ஜூனணுக்குத் தன்னுடைய பிரபஞ்ச வடிவத்தைக் காண்பித்து அவருக்கு பிரபஞ்ச விழிப்புணர்வை ஏற்படுத்திய பின் கிருஷ்ணர் அன்புடன் கூடிய பக்தியைப் பற்றி விவரிக்கின்றார்.
அர்ஜூன்னுக்கு கிருஷ்ணர் காட்டிய பிரபஞ்ச வடிவமானது கிருஷ்ணரின் பிரபஞ்ச விழிப்புணர்வின் ஒரு பகுதி என்பதைப் புரிந்து கொள்வதோடு, கிருஷ்ணரின் மானிட வடிவம் கூட அந்த அழிவில்லாத பிரபஞ்ச வடிவத்தின் ஒரு சிறிய பகுதிதான் என்பதையும் புரிந்து கொள்கின்றார்.
கிருஷ்ணரின் தெய்வீக வடிவத்தைக் கண்ட அர்ஜூனனின் அனுபவம் அவருடைய மனதில் மேலும் கேள்விகளை எழுப்புகின்றது.
தான் சற்று முன் பார்த்த வடிவம்தான்
பிரபஞ்சத்தின் அழகிய உண்மையான வடிவமா? அல்லது கிருஷ்ணர் முன்பு பேசிய பிரபஞ்ச வடிவம் மிகவும் முக்கியமானதா?
பொதுவாக மக்கள் பக்தி மலர்ந்த பிறகுதான் ஆன்மீக அனுபவம் ஏற்படுகின்றது என்று நினைக்கின்றார்கள். ஆனால், ஆன்மீக அனுபவத்திற்குப் பிறகுதான் பக்தி மலர்கின்றது.
ஆன்மீக அனுபவத்திற்கு முன்னால் உண்மையான பக்தி உங்களுக்கு ஏற்படுவதில்லை.
மேலை நாட்டு மதங்கள், சமூக சேவை மூலமாக ஆன்மீக அனுபவத்தைப் பெறலாம் என்று நம்புகின்றன. இல்லை! ஒரு போதும் இல்லை! நம்முள் உருமாற்றம் எற்படாமல், பிறருக்கு நம்மால் உதவ முடியும் என்று எப்போதும் நம்ப முடியாது. நமக்குள் எந்த மாற்றமும் எற்படாத நிலையில் நாம் பிறருக்குச் செய்யும் சேவையானது. ஆமமற்ற, மேலெமுந்தவாரியான சேவையாகத்தான் இருக்கும். மேலும், அந்தச் கே சவையானது, நம்முடைய அகங்காரத்தை பூர்த்தி செய்வதற்காகவும். பிறர் நம்மை நல்ல உள்ளம் படைத்தவர், கருணை மிகுந்தவர் என்று பேசுவதைக் கேட்க வேண்டும் என்பதற்காகவும் செய்யும் செயலாக இருக்கும்.
நம்முடைய அகங்காரம் அழிந்த பின்புதான் நாம் பிரபஞ்ச விழிப்புணர்வின் ஒரு பகுதியாக இருந்து பிறரிடம் தொடர்பு கொள்ள முடியும். இந்த நிலையில்தான் நம்மால் ஏழை, பணக்காரன், உயர்ந்தவன், தாழ்ந்தவன் என்ற பாகுபாடு இல்லாமல் எல்லா மக்களிடமும் இணைந்து செயல்பட முடியும். பிறருக்கு நாம் செய்யும் கே சவையும் அர்த்தமுள்ளதாக இருக்கும்.
எவர் ஒருவர் இந்த உலகில் உள்ள அனைத்து உயிர்களையும் பிரபஞ்ச விழிப்புணர்வின் பகுதியாக உணர்கிறாரோ, அவரே உண்மையான அன்பை உணர்ந்தவர் அவரே, வேறு யாருக்கும் உண்மையான அன்பைப் பற்றித் தெரியாது எல்லோரும் தாங்கள் அன்பு செய்வதாக நினைக்கிறார்கள் அல்லது அன்பு செவுத்துவதாக நடிக்கின்றார்கள். மிகவும் தெளிவாக இருங்கள்! எல்லோரும் அன்பு செய்வதாக நடிக்கின்றார்கள்! சில சமயங்களில் நடிப்பையே உண்மை என்று நினைக்கின்றார்கள். நாம் ஒரு போதும் அன்பு செலுத்துவது போல் நடிக்க முடியாது!
நம்முடைய இருப்புத்தன்மையிலிருந்து அன்பு வெளிப்பட வேண்டும். பிரபஞ்ச விழிப்புணர்வின் அனுபவத்தைப் பெற்ற பிறகுதான், ஆன்மீக அனுபவம் அடைந்த பிறகுதான், அகங்காரம் அழிந்த பின்புதான், அன்பு மலர்கின்றது. படிப்படியாக முழு நுட்பத்தையும், கிருஷ்ணர் விவரிக்கின்றார்.
ஆன்மீக அனுபவத்திற்குப் பிறகு நம் இருப்புத் தன்மையிலிருந்து பொங்கும் நன்றியுணர்வையும், அன்பையும் நாம் வெளிப்படுத்தத் தொடங்குவோம். நம்முடைய முயற்சி எதுவும் இல்லாமலேயே அவை பொங்கிக் கொண்டே இருக்கும். நம்மால்
்கள் அப்பவர் பொல்லிர்கள் ?" என விசாரித்தத்து, 'சுதான் பெரிய ஆளாக வேண்டுமென, என சிறுவயதிலிருத்தே கனவு கண்டவர் என் தற்கை. கனவை நிறமாக்க உடல், பொருள், ஆவி அனைத்தையும் செலவழித்து என்னைப் படிக்க வைத்தார். வெற்றிக்கு erssocitiscri.
அதை நிறுத்த முடியாது. ஆன்மீக அனுபத்தைப் பெற்றவர்களைத் தவிர வேறு எவாாலும் அன்பை வெளிப்படுத்தவோ, உணரவோ முடியாது.
வற்பாறுத்தல், கட்டுப்பாடற்ற அன்பை உருவாக்க முடியாது. நம்முடைய மனம் அதையும், தூய்மையும் அடையும் போதுதான், கட்டுப்பாடில்லாத அன்பு மலர்கின்றது. நாம் பொதுவாக உபயோகிக்கும் அன்ப எனைம் சொல் கட்டுப்பாட்டுக்குள்ளானது. பிறரின் ஒப்புதலைப் பெறவே நாம் அன்பை உபயோகிக்கின்றோம்.
நாம் மக்களை நேசிப்பது பற்றி பேசுகின்றோம். நாம் இந்த உலகத்தையே நேசிப்பகாகப் பொருமை கொள்கின்றோம். ஆனால், நிஜ வாமக்கையில் நம்மை விட பணக்காரனாக இருக்கும் நம்முடைய அண்டை வீட்டுக்காரரைக் கூட நம்மால் ரேசிக்க முடிவதில்லை. நமக்கு ஒரு கண் போனால் கூட பரவாயில்லை பக்கத்து வீட்டுக்காரனின் இரண்டு கண்களும் போக வேண்டும் என்று நாம் நினைக்கும் நேரமும் உண்டு. பொறாமையினாலும் போரசையினாலும் ஏற்படும் எதிர்மரை எண்ணங்களே அவை. நம்முடைய பக்கத்து வீட்டுக்காரரைக் கூட நேசிக்க முடியாக நம்மால் எப்படி இந்த உலகத்தை நேசிக்க முடியம்? உற்றார் உறவின்ரிடம் கருணையுடன் நடந்து கொள்ள முடியாக நம்மால் மனிக குலக்கிற்கு சேவை செய்வதைப் பற்றி எவ்வாறு பேச முடியும் ?
நீங்கள் எப்போதும் உங்களுடைய பக்கர்களிடம் தியானம் சுவாமிறி. செய்யங்கள், தியானம் செய்யங்கள் என்று சொல்லிக் கொண்டேயிருக்கின்றீர்கள், அகனால் என்ன பயன் 2 அது சுயாலமான செயல் இல்லையா 2 நீங்கள் என் அவர்களிடம் சேவை செய்யுமாறு சொல்லக்கூடாது? அது நிறைய பேருக்கு உதவியாக இருக்குமே என்று மக்கள் என்னிடம் கேட்பதுண்டு.
பெயர். புகம் மற்றும் சமூதாய அந்தஸ்த்திற்காக மட்டும் சுமக சேவையில் ஈடுபட்டுள்ள எத்தனையோ பெயரளவில் ஆன்மீக நிறுவனங்களும், தொண்டு நிறுவனங்களும் இருக்கின்றன.
மாகிரியான தொண்டு நிறுவனங்களை நடத்துதின்ற மற்றும்
மக்கள் பக்கிரிக்ணைகளிலாம் ஈடுபட்டுள்ள செய்தித்தாள்களிலும் தங்களை விளம்பாம் செய்து கொள்வதிலேயே நேரத்தையும் சிந்தனைகளையம் செலவு செய்கின்றார்கள்.
மற்றவர்களையும் உங்களையும் ஏமாற்றிக் கொள்வதற்கான சிறந்த வமி கொண்டு நிறுவனங்களை நடத்துவதுதான். நீங்கள் செய்யம் தொண்டு மூலமாக உங்களின் அகங்காரத்தின் பசியை ஆற்றலாம்.
உட்பட்ட நெறிமுறைகளுக்கு சேவை . உண்மையான சேவையாகாது. அது உள்ளிருந்து இயற்கையாகப் பொங்கி வழிய வேண்டும். அதை வெளிப்படையாகத் தெரிவிக்க முடியாது. அது உள்ளிருக்கும் நம்பிக்கை. சேவையை நெறிப்படுத்திய · ரோக்கம் கடுமாற்றம் கூணூமே, அதன் தரம், அடைகிறது. ஆன்மீக அனுபவத்திற்குப் பிறகு . பொங்கும் சேவை மனப்பான்மைதான், அன்பின் உறுதியான வெளிப்பாடாக இருக்கும்.
பிறருக்குள் மாற்றத்தை ஏற்படுத்த உதவுவதற்கு முன் நம்முள் உருமாற்றம் நிகழ வேண்டும். நாம் இந்தப் பிரபஞ்சத்தின் ஒரு பகுதி என்பதை உணராத வரைக்கும் உலகில் உள்ள ஒவ்வொரு உயிரும் நம்மிடமிருந்து பிரிக்க முடியாக இணைக்கப்பட்டுள்ளது என்பதை அளவிற்கு உணராத வரைக்கும், உண்மையான அன்படன் கே சவை செய்வது என்பது முடியாக காரியம். நாம் பகடலே வடதாரிகளாக மட்டுமே இருப்போம்.
இந்தப் பிரபஞ்சக் கடலில் நாமும் ஒர் அங்கம். நாம் ஒவ்வொருவரும் ஒரு சிறு துளி. இந்தப் பிரபஞ்சக் கடலின் ஒரு சிறுதுளிதான் நாம் என்ற உண்மையை • உணராமல் இருந்தால் நாம் தனியாக இருப்போம். . என்ற நிலையிலிருந்துதான் . ்எனது நான்". நம்முடைய உணர்ச்சிகள் தூண்டப்படும். தனித்து நிற்கும் இந்தத் தன்மை இருக்கும் வரையில், உண்மையான அன்பு ஏற்படாது. கட்டுப்பாடில்லாத அன்பை வெளிப்படுத்தவே முடியாது.
இருபத்தைந்து வருடம் போராடினார். அமெரிக்காவில் எனக்கு வெணல் கிடைத்தபற்குதான் ஒய்வெடுத்தார். அவர் வாழ்க்கையை வாழ அவருக்கு அப்போதுதான் நேரம் கிடைத்தது. அதன் பன்கான் எங்களுக்குத் தெரிந்தது …
கூன் அப்படிச் சொல்கிறாகள் ? ° என விசாரிக்கதற்கு, ்குரன் பெரிய அளாக வேண்டுமென, என சிறுவயதிலிருந்தே கனவு கண்டவர் என் தர்தை. களவை நிறையாக்க உடல், பொருள். அவி அணைந்தையும் செவ்ழித்து என்னைப் படிக்க வைத்தார். வெற்றிக்கு உக்கமளித்தார்.
'பக்கர் என்ன செய்தாலும், ஞானமடைந்த ஞானி என்ன செய்தாலும், அவர் கொலையே செய்தாலும்கூட அது நன்மையாகத்தான் இருக்கும். பத்தரின் செயல்கள் அவருக்கும் பிறருக்கும் நன்மையைத் தான் விளைவிக்கும். ஏனென்றால் பத்தர் பிரபஞ்ச விமிப்பணர்வினால் தூண்டப்படுகிறார். அதனால் அவருடைய செயல்கள் எப்போதும் எல்லோருக்கும் நன்மையை அளிக்கும் என்று ஜென் புக்தமதம் அமுதாகச் சொல்கின்றது.
குரனமடையாத ஒரு மனிதனின் செயல்கள் மூலம் அவர் எவ்வளவு பெரிய சேவை செய்தால் கூட அவருக்கும் பிறருக்கும் எந்த நன்மையும் ஏற்படாது. நன்மை, தீமை என்பது செய்யும் செயலைப் பொறுத்தது இல்லை. அது செய்பவரைப் பொறுத்து அமையம்!
ஞானமடைந்த ஞானி செயல் பரியும் போது, சிறிய வேலைகளை கூட உலகத்தில் மிகப் பெரிய விளைவை ஏற்படுத்தும். ஞானமடையாத ஒரு மணிதர் செயல்புரியும் போது, பெரிய சத்தியங்கள் கூட துக்கத்தையும், ஏன் சிவ சமயங்களில் அமிவைக் கூட ஏற்படுத்தும்.
்உங்கள் சுவாசத்தைக் கவனியங்கள் டிமத்து உள்ளே செல்வதையும், வெளியே। செல்வதையும் சாட்சியாக இரந்து பாருங்கள் என்று பக்கர் சொன்ன வார்த்தைகளை நினவில் கொள்ளுங்கள். பத்தரின் இந்த எளிய சத்தியத்தைக் கடைப்பிடித்து ஆயிரக்கணக்கான மக்கள் ஞானமடைந்திருக்கிறார்கள். புத்தரின் இந்தத் தியான நுட்பத்தின் பெயர் 'விபாசனை". புத்தரின் தியான நுட்பத்தின் மூலம் ஆயிரக்கணக்கான மக்களின் வாழ்க்கை மாற்றம் அடைந்ததிருக்கின்றது. அதன் விளைாவக, முழும் பிரபஞ்சமே பயன் அடைந்து இருக்கின்றது.
இருபத்தைந்து வருடம் பொராமணார். அமெரிக்காவில் எனக்கு வேணை கிடைத்தபறுத்தான் அவர் ஒய்வெடுத்தார். வாழ்க்கையை வாழ அவருக்கு அப்போதுகான் நேரம் கிடைத்தது. அதன் பன்தான் எங்களுக்குத்
பத்தர் சொன்ன இந்த சாதாரண, எளிய சத்தியமானது ஆயிரக்கணக்கான மக்களை உயர்ந்த விழிப்புணாவு நிலைக்கு எடுத்துச் சென்றது மட்டும் இல்லாமல், இன்றும் ஆயிரக்கணக்கான மக்களை உயர்ந்த விழிப்புணர்வு நிலைக்கு எடுத்துச் சென்றது மட்டும் இல்லாமல், இன்றும் ஆயிரக்கணக்கான மக்களை எடுத்துச் சென்று கொண்டுகான் இருக்கின்றது. ஆனால், ஞானமடையாத ஒரு சாதாரண மனிதர் எவ்வளவு பெரிய சத்தியத்தைக் கண்டுபிடித்தாலும், அது அழிவை நோக்கியே செல்கின்றது. உதாரணத்திற்கு, அணுவைச் சார்ந்த தத்துவமானது மிகச் சிறந்த உண்மை. சார்பியல் சே காட்பாடு ஒரு சிறந்த உண்மை. இருந்தாலும் ஞானமடையாத மனிதனின் எண்ணத்தில் இருந்து வெளிப்படும் உண்மை, அழிவுப் பாதைக்கே எடுத்துச் செல்லும்.
இந்த உலகில் உள்ள அனைத்து நாடுகளின் அரசாங்கங்களும் சேர்ந்து, நஇத் பூமிப் பந்தை ஆயிரம் முறைக்கு மேல் அழிக்கக் கூடிய அளவிற்கு அணு ஆயுதங்களைச் சேர்த்து வைத்திருப்பதாக ஒரு பத்திரிக்கையின் புள்ளி விவா அறிக்கை தெரிவிக்கின்றது. ஒரு முறை அல்ல, இரு முறை அல்ல ஆயிரம் முறைகளுக்கு மேல் இந்த டமிக் கிரகத்தை அழிக்கக் கூடிய அளவிற்கு அணு ஆயுதங்களை அவர்கள் குவித்து வைக்கிருக்கிறார்கள்! இன்றைய தேதிக்கு இரண்டு மடங்கு அதிகமான ஆயுதங்களைக் குவித்து வைத்திருந்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை. இதுகான் ஞானமடையாக மனிதன் மூலம் வெளிப்படும் சக்கியக்கின் விளைவ.
விஞ்ஞானிதள் குளோனிங் (Clonina) மற்றும் ஸ்டெம் செல் (Stem ஆராய்ச்சியில் cell) சம்பந்தப்பட்ட ஈடுபட்டுள்ளார்கள்.
தவறான நோக்கம் கொண்ட மனிதன் ஒருவன் ஆட்சிப் பொறுப்பில் அமர்க்கப்பட்டால். மொக்க குலத்தையே அவன் மனிக அபாயத்திற்குள்ளாக்க அனைத்துக் கூடும். வேண்டியது கயாாகக் இருக்கிறது. செய்ய எல்லாம் யாராவது ஒருவர் பட்டணை அழுக்க டே வண்டியதுதான். ஆட்சிப் பொறுப்பில் இருக்கும்
அந்த மனிதன் சற்று பைத்தியக்காரனாகவோ (Saddist) அல்லது கொடுமைக்காரனாகவே வா இருக்கும் போது மொத்த மனித குலத்தின் படுகொலை நிகழ்ந்துவிடும். அந்த அளவிற்கு அணு ஆயுதங்கள் குவிந்து கிடக்கின்றன.
இருபத்தைந்து
வருடம் போராடினார்.
அமெரிக்காவில் எனக்கு
வேலை கிடைத்தபறகுதான்
அவர் ஒய்வெடுத்தார்.
வாழ்க்கையை வாழ
அவருக்கு அப்போதுதான்
நேரம் கிடைத்தது. அதன்
பன்கான் எங்களுக்குத்
அணு பிளப்பு என்பது மிகப் பெரிய சத்தியம். அணு பிளப்பு என்ன சொல்கிறதென்றால், ஒவ்வொரு அணுவையும் பிளவுப்படுத்தும் போது மிகப்பெரிய சக்தி வெளிப்பாடு நிகழும். இது மிகப் பெரிய சத்தியமாக இருந்தாலும் ஞானமடையாத மனிதனின் மனதிலிருந்து வெளிப்பட்டுள்ளது. ஆக்கப்பூர்வமான வேலைகளுக்கு இந்த சத்தியத்தைப் பிரயோகிக்கலாம். இந்தச் சத்தியம், உலகத்தையே மேலான பாகையில் எடுத்துச் செல்லக்கூடும். இருந்தாலும் ஞானமடையாத மனிதரின் அகங்காரத்திலிருந்து வெளிப்பட்டு செயலாற்றும் வரை, இந்த சத்தியம் நம்மை அழிவுப் பாதைக்கே அழைத்துச் செல்லும்.
நன்மையும் செயல்களோ எந்தக் கீமையும் வார்க்கைகளோ, நிகழ்த்துவதில்லை. விழிப்பணர்விலிருந்து எந்தவிதமான அவை வெளிப்படுகின்றவோ, அதைப் பொறுத்துதான் நன்மையோ, தீமையோ விளையும்; வெளிப்படுத்தும் விழிப்பணர்வின் தன்மையைப் பொறுத்துத்தான் அமையும். பிறர் மீது ஒருவர் வைத்திருக்கும் விழிப்போடு சம்பந்தப்பட்டதாகத்தான் அவருடைய விழிப்பணர்வும், புரிந்து கொள்ளும் தன்மையும் இருக்கும். சக மனிதர்களின் உணர்வுகளைப் புரிந்து கொள்ளும் நம்முடைய தன்மையே, நாம் செய்யும் நல்ல அல்லது நாச வேலைகளை நிர்ணயிக்கும்.
ஆன்மீக அழைவத்திற்குப் பிறகுதான் ஒருவன் தன்னுடைய இருப்புத் தன்மையிலிருந்து நன்றியுணர்வை உணர முடியும். உலகில் உள்ள ஒவ்வொரு உயிரும் கடவுள்தான் என்பதை நாம் திடமாக அனுபவித்து விட்டால், நாம் அன்பு மயமாகி அன்பை வெளிப்படுத்தத் துவங்குவோம். பக்தியும் அன்பும் ஆன்மீக அனுபவத்திலிருந்து பொங்கி வரும் வெளிப்பாடுகளே!
விஸ்வரூப தரிசனத்திற்குப் பிறகு, பக்தி யோகத்தைப் பற்றி கிருஷ்ணர் செஸ்பொழிவாற்றுகின்றார். அவர் பக்திபூர்வமான அன்பைப் பற்றி உரையாடுகின்றார்.
2.1. அர்ஜூனன் கேட்கிறார்.
'எப்போதும் சிரத்தையுடன் உன்னுடைய வடிவத்தை வணங்குபவர்கள் மேலானவர்களா அல்லது அழிவில்லாத, கண்ணுக்குத் தெரியாத உன்னுடைய அருவ வடிவத்தை வணங்குபவர்கள் மேலானவர்களா?'
அர்ஜூனன் இப்போது முற்றிலும் வேறுபட்ட நிலையிலிருந்து பேசுகின்றார். அர்ஜூனின் போக்கு புதிதாக இப்போது இருக்கின்றது. அவர் கேட்கிறார், இந்த இருவித மனிதரில் யார் மேலானவர் என்று கருதப்படுகிறார் ? எப்போதும் பக்தியுடனும், அன்புடனும் உன்னை வணங்குவதிலேயே தங்களை ஈடுபடுத்திக் கொள்கின்றவர்களா அல்லது பிரம்மன், மனதிற்குப் புலனாகாத வடிவமில்லாத, பிரபஞ்ச விழிப்புணர்வுடன் தங்களை இணைத்துக் கொள்கிறவர்களா?
அர்ஜூனன் தனக்காக இதைக் கேட்கவில்லை என்பதைத் தயவு செய்து புரிந்து கொள்ளுங்கள். இங்கிருந்து, உரையாடல் மிகவும் எளிமையான விவாதமாகிறது. பின்னால் வரப்போகும் மனித குலத்திற்காக உண்மைகளைப் பதிவு செய்வது போல இருக்கின்றது.
இங்கிருந்து கேட்கப்படும் கேள்விகள் சந்தேகங்களைப் போக்குவதற்காகவே வா அல்லது விசாரணை செய்வதற்காகவோ எழுப்பப்படவில்லை. பின்வரும் மனித குலத்திற்கு உபயோகமான குறிப்பாக இருக்க வேண்டும் என்று அர்ஜூனன் எல்லா உண்மைகளையும் வெளிப்படுத்த முயற்சி செய்கின்றார். மனித குலத்தின் மீது அர்ஜூனன் கொண்டுள்ள அன்பும், தான் அனுபவித்த தெய்வீக அனுபவத்தின் விளைவும் சேர்ந்துதான் எல்லாம் வல்ல இறைவனிடம், மனித குலத்தையே துக்கப்படுத்தும் கேள்விகளைக் கேட்டு அதற்குரிய பதிலையும் பதிவு செய்து வைக்க, தூண்டுகோலாக அமைகின்றன.
அர்ஜூனன் கேட்கிறார், உன்னுள் யார் முழுமையாக இருக்கின்றார்கள் ? உன்னுடைய பக்தர்களா அல்லது ஞானமடைந்தவர்களா?
தங்களைச் சமயவாதிகள் என்று சொல்லிக் கொள்பவர்கள், இறைவனின் உருவ வழிபாடு சிறந்ததா அல்லது உருவமற்ற வழிபாடு சிறந்ததா என்ற அர்ஜூனனின் கேள்வியை வைத்து இந்தச் சுலோகத்தின் அர்த்தத்தைக் குழப்புவார்கள். எது சரியானது ? எது தவறானது ? என்று தெரியாத வகையில் இவர்களே குழப்பத்தில் இருக்கின்றார்கள். பட்டறிவினால் அவர்களுக்கு உண்டான அகந்தை மற்றும் சரியாகப் புரிந்து கொள்ளாதத் தன்மையை வைத்து மற்றவர்களைக் குழப்புவார்கள். நான் உங்களுக்கு சொல்வது என்னவென்றால், அர்ஜூனனின் கேள்விக்கு இது சரியான விளக்கமல்ல. கிருஷ்ணரின் பதிலைப் பார்க்கும் போது நமக்கு இது விளங்கும்.
அர்ஜூனன் கேட்கின்றார், தெய்வீக விழிப்புணர்வினால் ஏற்பட்ட அனுபவத்தில் திளைத்து, அதிலேயே நிலைத்திருந்து பொங்கிக் கொண்டிருக்கும் முடிவில்லாத ஆனந்தத்தை அனுபவிப்பது நல்லதா? இல்லை விழிப்புணர்வின் அனுபவத்தின் காரணமாக அன்பையும் நன்றியுணா்வையும் உலகம் முழுவதும் உயிர்களிடத்தில் காட்டுவது நல்லதா ? எது சரியானது ? எது மேலானது என்று கருதப்படுதிறது ?
பாருங்கள், சிலருக்கு ஆன்மீக அனுபவம் ஏற்பட்டவுடன் கண்ணை மூடிக்கொண்டு அமைதியில் ஆழ்ந்து விடுகிறார்கள். அவ்வளவுதான். அவர்கள் தங்களை மூடியவாறு கடவுளைக் காண்பார்கள். அவர்கள் கண்களைத் திறக்க விரும்புவதேயில்லை. அவர்கள் கண்களின் பலன்களினால் பாதிக்கப்படுவதில்லை. சாதாரண புலனின்பங்கள் அவர்களை அசைப்பதேயில்லை. ஏனென்றால் அவர்களுக்குள் பொங்கிக் கொண்டே இருக்கும் ஆனந்தமானது அளப்பரியது. அழகானது. எந்தவொரு புலனின்பமும் இந்த ஆனந்தத்திற்கு ஈடாக முடியாது.
ஆனால், வேற சிலரோ கண்கள் கண்களைத் திறக்க இந்தப்பிரபஞ்சத்தினால் காணப்படுகிறார்கள். அவர்கள் தங்களின் ஆனந்தமயமான அனுபவத்தை வெளிப்படுத்தவே பிறருக்கு அவ்வாறு தூண்டப்படுகிறார்கள்.
தங்களைக் பண்டிகர்கள் என்று சொல்லிக் கொள்பவர்கள் எப்போதும் 'சவிகல்ப சமாதி' மற்றும் 'நிர்விகல்ப சமாதி' பற்றிய முடிவில்லாத விவாதத்தில் ஈடுபடுவார்கள். சமாதி நிலை அமைவத்தின் தொடர்ச்சியே 'சவிகல்ப சமாதி', சமாதி நிலை அனுபவத்தின் வெளிப்பாடுதான் அதாவது அரைபதி கான் 'நிர்விகல்ப சமாதி'. சவிகல்ப சமாதி சற்றுக் காம்ந்த நிலையில் இருப்பதால் ஒருவர் தம்மை நிர்விகல்ப சமாதி நிலையை அடைய முயற்சி செய்ய வேண்டும் என்று கருதப்படுகிறது. ஆனால், இது மாற்ற முடியாத நெறியல்ல.
என்னுடைய விஷயத்தில் இது இரண்டும் ஒருசேர நிகழ்ந்தது. நான் இரண்டு நிலைகளில் செல்லவில்லை. தனித்தனியாகச் நான் ஒரு நிலைக்குள் சென்று அடுத்த நிலையை அடைந்ததும், அனுபவங்கள் என்னுடைய வெளிப்பாடுகளாக அமைதிக்கப்பட்டன. அது தெய்வீகத்தின், பராசக்தியின் விருப்பம் யாரும் இதைக் தாங்களாகத் தேர்வு செய்வதில்லை என்பதைத் தயவு செய்து புரிந்து கொள்ளங்கள். இந்த அனுவங்களுக்குள் நுழைந்தவர்களுக்கு எந்தவித தேர்ந்தெடுக்கும் உரிமையும் வழங்கப்படுவதில்லை.
சாதாரண மனிதர்கள்தான் தாங்கள் விரும்பம் எந்தச் செயல்களிலும் முடிவெடுக்கச் சுதந்திரம் உடையவர்கள். அவர்களின் செயல்களைப் பொறுத்து நாம் வினைகள் தொடரும் அவர்களின் நல்ல அல்லது தீய செயல்களின் பலன்களைத்தான் தர்மாவோடு ஒப்பிடுகின்றோம். தெய்வீகத்தை உணர்ந்தவர்கள் விருப்பம் போல் செயல்படும் கருப்பிலிருந்து மாறுபடுகிறார்கள். அவர்களின் ஒவ்வொரு அடியும் பிரபஞ்ச சக்தியான பராசக்தியால், பிரபஞ்ச சக்தியால் தெய்வீக விழிப்பணர்வின் அம்சமான கிருஷ்ணரால் வழி நடத்தப்படுகிறார்கள்.
மூடிக்கொண்டு கண்களை உட்கார்ந்திருப்பதையோ அல்லது கண்களைத் திறந்து கொண்டு மனித குலத்திற்கு சேவை செய்வதையோ தேர்வு செய்வது அவர்களால் தேர்வு செய்ய முடியாது.
தெரியாகு அர்ஜூனுக்கு இது என்றில்லை. அர்ஜூனனுக்குத் தெரியும். தனக்கும் மற்றவர்களுக்கும் யார் தெய்வீகத்தை அரைபவிக்கார்களோ அவர்களால் தேர்வு செய்ய முடியாது என்பது தான் என்ன செய்ய வேண்டும் என்பதைக் கிருஷ்ணர்தான் முடிவு செய்கிறார் என்று அர்ஜூனனுக்குத் தெரியும், இருந்தாலும் உண்மையை எல்லோரும் உணர்ந்து கொள்ள வேண்டும் என்ற எண்ணத்தில்தான் கேள்வியைக் கேட்கின்றார். அதனால்தான் பகவத் கீதை ஓர் உயிரோட்டமுள்ள வேத நூலாக இருக்கின்றது. கிருஷ்ணர் பேசி வருடங்கள் ஆன பிறகும் அதன் வார்த்தைகள் ஒலித்துக் கொண்டேயிருக்கின்றது. தேடுதல் உள்ள ஒரு மனிதரின் எல்லாக் கேள்விகளுக்கும் இந்த உரையாடல் பதில் அளிக்கின்றது. ஆன்மீகத் தேடுதல் உள்ளவர்களின் பிரதிநிதியாகத்தான் அர்ஜூனனின் பங்கு இருக்கின்றது.
'எவ்விதமான மனிதர் சிறந்தவர்? கண்களை மூடிக் கொண்டு கடவுளைக் காண்பவரா அல்லது கண்களைத் திறந்து கொண்டு எல்லா உயிர்களிடத்திலும் இறைவனைக் காண்பவரா ? யார் சிறந்தவர் ? என்று அர்ஜூனன் கேட்கின்றார்.
உருவ வழிபாடு சிறந்ததா இல்லை, உருவமற்ற வழிபாடு சிறந்ததா என்று அர்ஜூனன் கேட்கவில்லை என்பதைத் தயவு செய்து புரிந்து கொள்ளுங்கள். இருப்பினும் இதைப் புரிந்து கொள்ளாத பெயரளவிலான சமயவாதிகள் ஆதிசங்கரின் போதனைக்கும், இராமானுஜரின் போதனைக்கும் இடையே குழப்பத்தை உருவாக்கி இருக்கின்றார்கள்.
சங்கரர் ஞான யோகத்தையும், இராமானுஜர் பக்தி யோகத்தையும் பட்டறிவுத் தன்மையுடன் கடைப்பிடித்தார்கள். கேள்விகளால் உருமாற்றக் கடவுளை அடைவது பற்றி ஞானயோகம் சொல்கின்றது. இறைவன் உண்மையிலேயே வடிவத்தோடு இருப்பது போல பாவித்து, அதன் இனிமையை உணர்ந்து தீவிரமாகப் பக்தி செலுத்துவது பற்றி யோகம் சொல்கின்றது. சங்கரரையும் பக்தி இராமானுஜரையும் படித்து, ஆழமாகப் புரிந்து கொண்டவர்களால்தான் சங்கரரின் வழியில் ஆழ்ந்த பக்தி இருப்பதையும், இராமாணுஜரின் வழியில் ஆழ்ந்த ஞானம் இருப்பதையும் உணர முடியும். இரண்டு பாதைகளும் ஒன்றுடன் ஒன்று சங்கமிக்கின்றன. ஒன்றில்லாமல் மற்றது பலன் தராது.
சௌந்தர்ய லஹரியில் அன்னை பராசக்தியின் மீது தன்னுடைய அன்பு வெளிப்படும் விதத்தில் சங்கரர் பாடியுள்ள சுலோகங்களைப் படித்து உருகாதவர்கள் இருக்க முடியாது. அவருடைய இந்தப் படைப்பிலும் அவருடைய மற்ற படைப்புகளிலும் உருவகங்களுக்கு மிகப் பெரிய முக்கியத்துவத்தைக் கொடுத்து தத்துவ உண்மைகள் கூறப்பட்டிருந்தாலும், அன்னையின் உருவத்தின் மீது அவருடைய ஆழ்ந்த பக்தியை மிக அழகாக வெளிப்படுத்தியுள்ளார்.
அவர் அன்னையின் தலை முதல் பாதம் வரையுள்ள அழகை அவர் எப்படி தன் முன்னே கண்டாரோ அப்படியே விளக்குகிறார். இந்தப் படைப்பு ஒரு ஓவியமாக, அன்பின் வருணைகளாக ஒரு விழிப்பாக, பக்திபூர்வமான அர்ப்பணமாக தான் அவருடைய வெளிப்பாடுகள் இருக்கின்றன.
இன்னொரு பக்கம் இராமானுஜரின் வர்ணனைகளில் உள்ள தத்துவ ஞானமும் உள்நோக்கு பார்வையும் சமய தத்துவத்தின் உச்ச நிலையில் உள்ள சங்கரரின் தத்துவங்களுக்கு எளிதாகப் போட்டியிடுகின்றன. உண்மையான ஞானம் பக்தியில்லாமலும், உண்மையான பக்தி ஞானமில்லாமலும் இருக்க முடியாது.
விவாதம் தொடர்ந்து போய்க் கொண்டேயிருக்கின்றது. ஆனால், நாம் கிருஷ்ணரின் பதில்களைப் பார்க்கும்போது அர்ஜூனன் கேட்டது இந்த அர்த்தத்தில் இல்லை என்று தெளிவாக விளங்குகின்றது. அர்ஜூனன் தான் அடைந்த தெய்வீக அனுபவத்தில் லயித்திருக்க வேண்டுமா அல்லது தனக்குள் பொங்கிக் கொண்டிருக்கும் நன்றி உணர்வை வெளிப்படுத்த வேண்டுமா என்று கேட்கிறார்.
அனுபவத்தினால் பொங்குகின்ற நன்றியுணர்வை வெளிப்படுத்துவதுதான் பக்தி. அனுபவத்தைப் பெற்று அதைக் கொண்டாடி, அந்த அனுபவத்திலேயே லயித்திருப்பதுதான் ஞானம். மொத்தத்தில் அவ்வளவுதான்.
கிருஷ்ணர், 'இரண்டு பாதைகளுமே ஒன்றே என்று பதில் சொல்கின்றார். இரண்டு பாதைகளும் ஒன்றோடொன்று பிணைக்கப்பட்டுள்ளன. முதல் பாதை இரண்டாவது பாதையை நோக்கி அழைத்துச் செல்லும். இரண்டாவது பாதை முதல் பாதையை நோக்கித் திரும்பி வரும்.
நாம் விஷச்சக்கரம் அதாவது துஷ்ட சக்கரத்தைப் பற்றிக் கேள்விப்பட்டிருக்கின்றோம். முதலாவது இரண்டாவது நோக்கியும், இரண்டாவது முதலாவதை நோக்கியும் அழைத்துச் செல்லும்.
நாம் இப்போது தர்மச் சக்கரம் என்ற பதத்தை அறிமுகப்படுத்த நினைக்கின்றோம். விஷச் சுழலானது தாழ்ந்த சக்தி நிலை அல்லது தாழ்ந்த விழிப்புணர்வை நோக்கி அழைத்துச் செல்லும் தர்மச் சக்கரம் உயர்ந்த சக்தி நிலை, மேலான விழிப்புணர்வை நோக்கி அழைத்துச் செல்லும் ஆனந்தம். பக்தி மற்றும் நன்றியுணர்வை நோக்கியும், பக்தி மற்றும் நன்றியுணர்வு ஆனந்தத்தை நோக்கியும் அழைத்துச் செல்கின்றன. இந்த இரண்டும் சேர்ந்து நம்மை உயர்ந்த விழிப்புணர்வுக்கு எடுத்துச் செல்லும் தர்மச்சக்கரமாக மாறுகின்றது.
ஆனந்தம் என்பது, நன்றி மற்றும் சேவை உணர்வை வெளிப்படுத்தும் நிலைக்கு எடுத்துச் செல்லக்கூடிய அனுபவம். மீண்டும் வெளிப்பாடு, சேவையின் நன்றி உணா்வு நம்மை ஆனந்தத்தை நோக்கி அழைத்துச் செல்லும் ஒன்று மற்றொன்றை நோக்கிச் செல்வதால் இரண்டும் சேர்ந்து தர்மச் சக்கரத்தை உருவாக்குகின்றன. நாம் பொதுவாக
rorr<ol!, JELDffe Gu rT<ol! @<ol! ~ rr fbffe - fb lolJI IT a;e; (!JJ i.Jl-lU rr fbfb rr 8 • ~ fEI f!)ffe. JE rrw Q u rrUJ UJ rrro GfbrTID f!)i, fijJ 6l! LD UJ ri.J fEI • e;rr fbd) 6l! lolJI C!:£! fEI roG fD rrw. L./ rf/ !Effe Qe;rrm@ ri.J e;m. • JE rrw a:.rr fb d)<ol! 6T(!JJ JEfbfb rra:.a= Qa:rr<ol!ru fij/<ol!m. • JE rrw .;-ru Gurr ffe w e; rr fb d) 6l! lolJI C!:£! fEI roG fD rrw. JE rrw • ~@rum[J ~@rulT Q,![email protected]®LD Gurrffe, Ga=1TJEfij/@li«!jLD • • G JE [JLD fij/a:,rf/ i>ffe, JE wa; ® 6"ir @@li ® w LD • .;-rrou ffe L.f fij/ fb rT e;i, fij/@ LD ~LD rrro fb LD U fij/ lLJ IT 8 @lE @j, • ~@ ru IT ~@ JE rrUJli ® L... i.Jl-m UJ u u rf/a:rr e; ~ diii,fb rTIT. • ~ LDrrfbri.Ja:,m e;if/fi,ffe ~rulT, ~JEfb<!E e;~rum[JLJ • • UrTrTfbffe ~QJITfbrTro wmrololJ/GUJrr(El 6TUUIJI- • @~lE,!J;l.D(T,!J; @@lifE!f!)rTIT 6Tro!J)J Ge;L...LrTIT. ,!J;ID !f)J m LD • ®mf!Jfilro!Dffe· QurrUJi, GfbrTIDf!JLD e;mJEffe, !Lmrmw • Qrurdila=a:i,fij/1D® rue0fElrnf!)ffe- @ffefbrTro fij/C3LDQ}IT • Qa:rrrororrlT, -[JLDUj,fij/<ol! jI)rTUJ<!E(!!jL...i.JI- .;-rromrou • urr1Ti,ffe ®mfJ<!E(!!jLD, .;-rro wmrololJ/ Qa:UJff;ifi,fbrrmrorrli • Qe;rrmr(El ru@rurrm. @uQurT(!J!ffe jI)rTUJ8(!!jL...i.JI- • Qa:UJfij/j,fbrrmrorra; Qe;rrmr(El ru@fElf!)ffe, 6TrnW-JmLUJ • • LD m rololJ/ @j m [J a;fE/ rnf!) rT6YT "'. •
• jI)rTLD 8 ID Um ro LDID !f)J LD .;-rfij/ ITU (TITLJ L./ 8 (o(T(T<ol) • Jf/mf!)JE$1@lifElroGf!)rTLD. LDIDfD !om fblT 6TL1Ui.JI- @@lE8 • Grumr(El LD 6Trn!J)J Jfimroi,ffe 8LQ.f 6YT e . 8i-!];IT QSf QuiflUJ <ol!rrm[JtLJLD umLfi,ffe6"irrorrrr1T .;-rroumfbu • 61"651" cil8'1Tiflg;g;g;!i:>®, L./,f/JEffe Qe;rr6YT@rr,J86YT. 8'8 LDffe • Qur.,mmLJ UrTrTfbffe QJ1T8mrorr LD$,L1Uffe • 6TroUffe JE LD LD (T<ol) (!j) i.JI-Ql fijJ <ol!m. 8', L @../ 6YT fb rrro • • ,!ELD .;-r<ol!Gorrrr15** umLfi,fbmfblolJ!Lrurr JErTLD fb[Jrrlia:.u GurrfEIGf!)rrLD. @@JEfbrTrum[J Gwrrro • b6l.lm@blU65i, 61"651" LDLD JErTLD • **lf?g)l6l.lUJ6'51®!bGg; 15651"6>.l rumri,mfbtLJLD, ffe(rf/mUJmlUILJLD .;-r(Elfi,ffe JELDfb rumri,ff;,<ol! rum[J JElf!JLDrT1DfDLD Qa:UJUJ : **IJ565l"Q!)6l.( IJ../LD !LdiimUJtLJLD • LL6?, blUIT(!561r, Qe;rrmr(El ~rum[Ja= Qa=ffelie; ~[JwJ.5JlifilroGf!JrrLD. • ~cil ~QS)65l"g;QS)g;U>!Tffiffi** (Y)UJ1Dfila;fi;/Gf!)rTLD. ~<ol! a:.-j,fijJUJmw* !Lu51@6"irm 6TQ!l"Q!l65l"U* ~(!!jl..D? tpJ$8LDfbrTro 6J"IDU(E)LD. • U(q.1515 Q5)6lJg;gilTIT. bl6l.l!!)f6?!5® •@ LDfbmroa= Qa=ffelifilrorr<ol! .;-rroro • **bl8'6'06l.l@g;
,. filruQue0wrrro fbroWJmL GfblolJI • urr1Truff;,ai«!j lolJ!rorra;fi;/UJ uwmLDUJ(Tro @JEtpJ G • rufb!$frrro, ·a:.-rurrLDI, 6TtpJ !bwufijJUJm[Ja= B'JEfbrTLDrre; • mrui,fij/@li®LD?"' .;-rro!J)J G!blolJI, filruQue0wrrmroa; • •
~(!!)Ug;Q!Lgi!F;~ 6lj (!!>Lu> Gu It 1j It <Q. 651" It Rr. ~ Bl U> Ifl 1515 It Ci/ 6\? 6t 651" Ffi (!) B6l.L Q!L6'0 157 Qi) Lg;Gi U !!'J (!)Gi It Qsf ~6l.Lrr ~Wb16l.L@G;G;Rrrr. 6lj It 18 Ffiq!Lffiqsl Uj 6lj It\G ~6l.1(!5ffi(!) ~Ubuit~Giltqsf B!];Iju> 15?Q!)Lg;Gi~- ~Giqsf Uq!F Gi It Qsf 6t Cfil 15 ~Ffi(!)G; Qg;Ifl!I;G;~-··
. 8i-6JQS1" ~UU(q.8' bl8'1T6?16?g5'rr15m 1""
கேட்கின்றாள்.
சிறந்த குருவான சிவபெருமான் சொல்கின்றார், ஓவ்வொரு திருமணத்திலும் நான்கு பேர் இணைகின்றார்கள். ஒவ்வொரு தம்பதியரின் படுக்கையிலும் நான்கு பேர் இருக்கின்றார்கள். இரண்டு வேர் இல்லை. கணவன், மனைவி, கணவனின் கற்பனை மனைவி மற்றும் மனைவியின் கற்பனைக் கணவன். எப்போது கணவனும் மனைவியும் தங்களது கற்பனைக் கணவன் மற்றும் கற்பனை மனைவியை துறக்கின்றார்களோ, எப்பொழுது கணவன் மனைவியாகிய இருவர் மட்டுமே படுக்கையில் இருக்கின்றார்கலே ளா, அப்பொழுதுதான் திருமண வாழ்க்கை இனிதாக இருக்கும் .
நான்மிகவும் நேர்மையாக சொல்கிண்றேன். நாம் வெளிப்படுத்துவதைத்தான், நாம் பார்க்கிடே றாம். உள்நோன்கிப் பார்த்தால் உங்களுக்கே புரியும்.
உங்களுடைய அத்தனை கஷ்டங்களுக்கும் காரணம் நீங்கள் தான் என்று நம்முடைய அனுமதியில்லாமல் யாரும் நம்மை துண்புறுத்த நம்முடைய அமைதியில்லாமல் (மடியாது. யாரும் நம்மை தொந்தரவு செய்ய முடியாது. நம்முடைய அரைமதி இல்லாமல் யாரும் நம்மைக் கட்டுப்படுத்த முடியாது.
நிலையான நமக்குமே அதில் விருப்பம் இருக்கும் அதனால் தான் அந்த மாதிரியான நபரை நம்முடைய வாம்க்கையில் தேர்ந்தெடுக்கிண்றோம். நம்முடன் இசைந்து செல்லாத மனிதரை அனுமதிப்பதோ, கவர்வலே தா ஆன்மீகம் ஆகாது. அப்படி நடந்தால் நமக்குள் துதோ குறை இருக்கின்றது என்று அர்த்தம் கே தடுங்கள். யோசியுங்கள் பிறகு குணப்படுத்திக் கொள்ளுங்கள். எல்லாம் சரியாகி விடும்.
வருடம் பாராடினார். அமெரிக்காவில் எனக்கு வேணை கிடைத்தபறகுதான் அவர் ஒய்வெடுத்தார். வாழ்க்கையை வாழ அவருக்கு அப்பாதுதான் நேரம் கிடைத்தது. அதன் பன்தான் எங்களுக்குத்
12.2 பகவான் கிருஷ்ணன் சொல்கின்றார், யார் எப்போதும் மனதில் என்னையே மனதில் நிலைநிறுத்துகின்றார்களோ, யார் என்னை மேலான நம்பிக்கையுடன் வணங்குவதில் உறுதியாக இருக்கின்றார்களோ அவர்களை யோகத்தில் பரிபூரணமாக இருப்பதாகக் கருதுகிறேன். அத்தகையவர்களே என்னுள் ஐக்கியமாவதற்குத் தயாரானவர்கள்.
பகவான் சொல்கின்றார், 'எவர் ஒருவர், அவருடைய விழிப்புணர்வில் நிலை இடைவிடாது என்னைச் சிந்தித்து, பக்தியுடனும் நன்றியுணர்வுடனும் நிறுத்தி
இருப்பவர்கள் என்னில் ஈடுபட்டுள்ளார்கள்.
பிரபஞ்ச அனுபவத்தின் போது அவர்களுக்குக் கிடைத்த அமிவற்ற ஸ்க் சிக் ஆனந்த மயமான உருவமற்ற பிரம்மத்தையே உயர்ந்த நிலையில் வழிபடுகிறார்க ளா அவர்கள் என்னிடத்தில் ஈடுபட்டுள்ளார்கள். இருவருமே இறுதியானவர்கள். இருவரும் என்னிடத்தில் ஒன்றிருக்கிறார்கள் ".
சமஸ்கிருதம் ஒர் அழகிய மொழி. நாம் எந்த வார்த்தையிலிருந்தும் அர்த்தத்தை வேண்டுமானாலும் எடுத்துக் கொள்ளலாம். அதனால் கான் எந்த ஆயிரக்கணக்கான விளக்கங்கள் கிதைக்கு அளிக்கப்பட்டும், அது இன்றும்
புதிதாக இருக்கின்றது. வேறு எந்த புத்தகமும் குருமார்களால் விமர்சி அளவிற்கு இந்த க்கப்பட்ட தில்லை. வைவொரு குருவும் தன்னுடைய சொந்த அர்தத்தை அளிக்கிறார்.
மீண்டும் வற்புறுத்துவது நான் என்னவென்றால், ஞான அனுபவம் அடையாத மனிதர் ஒருவர் கீதையை விளக்கவும் பிரசங்கம் செய்யவும் தொடங்கினால் அவர் இயற்கையாகவே தன்னைக் கஷ்டப்படுத்திக் கொண்டு பிறருக்கும் கஷ்டத்தைக் கொடுப்பார். எந்தவித ஆன்மீக அனுபவமும் இல்லாத ஒரு மனிதர் கீதையை மொழி மாற்றம் செய்தாலோ அல்லது அதைப் பற்றி பேசினாலோ, அவன் தன்னிச்சையாக மூல வாக்கியங்களை வதை செய்வார்.
யார் ஒருவர் உண்மையான அண்மீக அனுபவத்தைப் பெற்றவரோ, யார் மனதிற்குள் பேசுவதிலிருந்து விடுபட்டவரோ, அவரோ தனக்கும் பிறருக்கும் உண்மையாக இருப்பார். அப்போதுதான் ஒரு மனிதன் தன்னைப் பற்றி பிறர் என்ன நினைப்பார்கள் என்ற எண்ணமில்லாமல்
தன்னைத் தெளிவாகவும், நேர்மையாகவும் பிறருக்கு வெளிப்படுத்த முடியும். அதுவரைக்கும் அவன் உள்ளுக்குள் பேசிக் கொண்டே தன்னை வெளிப்படுத்தாம் போது, குறைந்து வெளியிடுவான். ஒத்திகைப் பார்ப்பதற்கான முயற்சி இருக்கும். நமக்கு நம்முடைய சுய ரூபத்தை வெளி உலகத்திற்குக் காட்டக் கூடிய தைரியம் இல்லை. நாம் வெளிப்படுத்தும் விஷயங்கள் பிறரால் ஏற்றுக் கொள்ளப்படாது என்று பயப்படுவதால், நாம் நம்முடைய உணர்வுகளை வடிகட்டி இந்தச் சமுதாயம் ஏற்றுக் கொள்ளும் வகையில் அவற்றை பொய்யான முறையில் வெளிப்படுத்துகின்றோம். நாம் நம்முடைய வாழ்க்கையைப் பொய்யாக மாற்றுகின்றோம்.
இந்தச் சின்ன உதாரணத்தைப் புரிந்து கொள்ளுங்கள். நான் என்னுடைய அரைபவத்தின் சாரத்தை உங்களுக்கு ஒரு படம் வரைந்து விளக்குகிறேன் என்று வைக்குக் கொள்ளுங்கள். சில நாட்கள் கழித்து நீங்கள் இந்த நிகழ்ச்சி ஒலி நாடாவை, நிகம்ச்சியில் கலந்து கொள்ளாத உங்கள் நண்பர் ஒருவருக்கு கொடுக்கிறீர்கள். நீங்கள் அரையவக்கைப் பெற்றவரில்லை. நீங்கள் என்னுடைய அரைபவத்தை வெறுமனே மாற்றம் செய்கிறீர்கள். உங்களால் எவ்வளவு தூரம் விளக்க முடியும்? உங்களால் எவ்வளவு நன்றாக விளக்க முடியும் ? உங்கள் விளக்கத்தைக் கேட்கும் நபர் எவ்வளவு காாம் திரகிப்பார்? அவரால் அதிகம் திரகித்துக் கொள்ள முடியாது, நான் வரைந்து காட்டிய படத்தில் இருந்த பல விஷயங்களை முற்றிலுமாக இழக்கின்றார். நீங்கள் அழைபவும் அடைந்தவராக இல்லாததால் உங்களாலும் அதை மிகச் சரிச்சரியாக விளக்க முடியாது.
நான் படத்தின் மூலமாக விளக்குகின்றேன். நீங்கள் என் முன்னால் இருக்கும் போது என்னைப் பார்த்தும் நான் சொல்வதை நேரிடையாகக் கேட்பதால், புரிந்து கொள்வதும் கஷ்டமே. இப்படியிருக்க, நிகழ்ச்சியில் கலந்து கொள்ளாத உங்கள் நண்பருக்கு நீங்கள் நிகழ்ச்சியின் ஒலி நாடாவை மட்டும் கொடுத்தால் அவர் எவ்வளவு தூரம் புரிந்து கொள்வார்? அதே போல், அந்த ஒலி நாடாவின் மூலம் புரிந்து கொள்ள முயற்சி செய்து, மற்றவருக்கு அதைச் சொற்பொழிவு செய்தால், அது எவ்வளவு சரியாக இருக்கும் ? சொற்பொழிவை நேரிடையாகக் கேட்காத ஒரு மனிதன் வெறும் ஒலி நாடாவைக் கொண்டு அல்லது ஒரு புத்தகத்தின் பிரதியைக் கொண்டு அதிகமாகப் புரிந்து கொள்ள முடியாது. அது போல பகவத் கீதையும் ஒலிப்பதிவின் எழுத்துப் பிரதிதான். ஒரு வேளை பகவத் கீதை ஒலிப்பதிவாக இருந்திருந்தால், வார்த்தை உச்சரிப்பின் ஏற்ற இறக்கத்தை வைத்து கொஞ்சம் அதிகமாகப் புரிந்து கொள்வீர்கள். ஆனால், அதில் உச்சரிப்பின் ஏற்ற இறக்கம் இல்லை. அது ஒரு ஒலிப்பதிவின் எழுத்துப் பிரதியே! நீங்கள் எவ்வளவுதான் மொழி பெயர்க்க முடியும் அல்லது அர்த்தம் சொல்ல (மடியும் ?
அதனால்தான் ஞானமடையாத ஒரு மனிதன் வெளிப்படுத்திய எதையும் படிக்கவும், கேட்கவும் வேண்டாம் என்று விவேகானந்தர் மீண்டும் மீன்டும் வற்புறுத்துகின்றார். மிகவும் முக்கியமாக, 'என்ன பேசுகிறார்கள் என்பதைக் கருத்தில் கெரின்னுங்கள் என்று அவர் தனி மனிதரின் அனுபவத்தை வற்வுறுத்துகின்றார்
்கள் அப்படிச் சொல்கிறா்கள் ? " என விசாரித்ததற்கு, 'சுநான் பெரிய அளாக ெவண்டுமென, என சிறுவயதிலிருந்தே கனவு கண்டவர் என் தந்தை. கனவை நிறமாக்க உடல், பொருள், ஆவி அனைத்தையும் செவ்டித்து என்னைப் படிக்க வைத்தார். வெற்றிக்கு ஊக்கமனித்தார்.
என்று சொல்கின்றார். உலகத்தின் எல்லா புத்தக நிலையத்தில் இருக்கும் பக்குங்கள் அனைக்கும் உங்களை சக்தியத்திற்கு எடுத்துச் செல்லாது நீங்கள் சத்தியத்தை உணர்ந்தபின் உங்களுக்குப் புத்தகத்தின் அவசியம் இருக்காது என்று விவேகானந்தர் மேலும் சொல்கின்றார்.
பட்டறிவின்மூலம்புரிந்துகொள்வது அனுபவமாகாது. புரிந்து கொள்வதென்பது மன்கின் அற்பதமான நிகழ்ச்சி. அது அதங்காரத்தின் ஒரு உபப் பொருளே. நமது புரிந்து கொள்ளும் தன்மையானது, நம்முடைய மனதின் வடிகட்டிகளாலும், அகங்காரத்தினாலும் வண்ணம் தீட்டப்படுகிறது.
இருப்புத் தன்மையால் புரிந்து கொள்ளப்படும் சத்தியமே ஆன்மீக அனுபவம். மனம், அகங்காரம் என்ற தடைகளைத் தாண்டிச் செல்கின்றது. அது புனிதமானது, நிரந்தரமானது, களங்கமில்லாதது. பிறருடைய அனுபவத்தைப் புரிந்து கொண்டதைப் பற்றி விவரிக்கும் ஒருவர், நடந்த நிகழ்ச்சியை அல்லது கருத்தைத்தான் மிகவும் நன்றாக விளக்குவாரேயொழிய, என்றும் சத்தியத்தை விளக்க மாட்டார். சத்தியம் விளக்கப்படுவதற்கு முன் அனுபவிக்கப்பட வேண்டும்.
இங்கு கிருஷ்ணன் சொல்கிறார்,
மய்யாவேஷ்ய மனோ யே மாம் நித்யயுகதா உபாஸதே!
ஷ்ரக்கயா பாயோபேகாஸ்கே மே யுக்கதமா மதா:
யார் ஒருவர் தங்களுடைய அனுபவத்தை பத்தியாக வெளிப்படுத்துகிறார்களே ளா, அவர்கள் உலகத்தைப் பார்க்கிறார்கள். (உபாயஸ்தே). உபாஸ்தே என்ற வார்த்தை எப்படி வேண்டுமானாலும், விளக்கப்படலாம். நாம் எல்லோரிடமும் தெய்வீகத்தைப் பார்க்கும்பொழுது, நாம் ஆன்மீக அனுபவத்தின் சத்தியத்தை வெளிப்படுத்தும் போது, நாம் செய்யும் எல்லாச் செயல்களும் 'உபாஸனை'. நாம் நம்மைச் சுற்றியிருக்கும் மனிதர்களிடத்தில் இருக்கும் தெய்வீகத்தை காணத் தவறினோம் என்றால், விக்ரகத்திலோ அல்லது குருவிடம் இருக்கும் தெய்வீகத்தையும் காணத் தவறி விடுகே வாம்.
'சுஏன் அப்படிச் சொல்கிறீர்கள் ? " என விசாரித்ததற்கு, 'அநாள் பெரிய ஆளாக டீவண்டுமென, என சிறுவயதிலிருந்தே தனவு கண்டவர் என் தந்தை. கனவை நிஜமாக்க உடல், பொருள், ஆவி அனைத்தையும் செலவழித்து என்னைப் படிக்க வைத்தார். வெற்றிக்கு ஊக்கமளித்தார்.
மாவொரும் குருவான ாாமாவைர் மட்டும் இல்லையென்றால். தென்னிந்தியுரவே ஆன்மீதக்கை முற்றிலும் இமந்துருக்கும். சங்கார் கெண்ணிந்தியாவில் பிறந்து வளர்ந்தாலும் வட இந்தியவிலேயே தங்கி விட்டார். அவர் கன் வாம்நாளின் பெரும் பகுதியை . வட இந்தியாவிலேயே கமிக்கார். ாாமானுஜாரல்தான் . கெண்னிந்தியாவில் பக்கியம் ஆண்மீகமும் குழைக்கு தனது அந்திமக் காலம் வரையில் ராமானுஜர் கென்னிந்தியாவிலேயே வாம்ந்தார். அது முட்டும் அல்லாமல் சங்கரர் 32 வயகட வரைகாண் வாழ்ந்தார். ஆனால், ராமானுஜர் இந்தப் புமியில் வெகுதாலம் . வரை வாழ்ந்து பல்லாயிாக்கணக்கான மக்களை • ஆன்மீகத்திலும், தியானத்திலும் ஈடுபடுத்தினார்.
றிளைநன் இராமானுஜரிடம். ஒரு குருவே தயவு செய்து நான் பக்கியை, கடவுளை, -முழு ஈடுபாட்டை எப்படி அடைவது என்று . சொல்லங்கள்" எனக் கேட்டார். இராமாவைற் அந்த . இளைஞரிடம். நீ யாரையாவது இதுவரை நேசி க்கிருக்கிறாயா? என்று கேட்டார். அந்த இளைஞன் அதிர்ந்து விட்டான். நான் ஒரு பிரம்மத்தாரி, கிருமணமாகாதவன், என்னைப் பார்த்து நீங்கள் எப்படி இந்தக் கேள்வியைக் கேட்கலாம்? நான் கடவளைப் உ கெரிந்து கொள்ள வர்கேண். அனால், • பற்றிக் நீங்கள் இப்படி கேட்தின்றீர்களே " என்று சொன்னான். முதலில் யாரையாவது போய் நேசி அப்பு ம யாரையாவது நேசிக்கும் போகுடி எப்புமு உணர்கிறாய் என்பதைக் கவனி. பிறகு வா. நான் உனக்கு பக்கியைப் பற்றியும், தெய்வீக அன்பைப் பற்றியும் சொல்லிக் . கொடுக்கிறேண் என்று இராமாவைறர் சொன்னார்.
அந்த இளைஞன் அகிர்ச்சி அடைந்தார். அவனால் இராமாவைஜனாப் பரிந்து கொள்ள முடியவில்லை. நம்மால் கண்ணால் காணும் -நபரையே நேசிக்க முடியவில்லையெண்றால். இதுவரைக் காணாத ஒரு வொருளை . நாம் ரேசிக்க முடியும் என்பதைப் பரிந்து எப்பு ம கொள்ளுங்கள். நம்மால் கினமும் நாம் காணும் ரேசிக்க முழுமயவில்லையென்றால்! மனிதர்களை நாம் இதுவரைக்கும் காணாக கடவளின் உருவத்தை எப்புடி ரேசிக்க முழுயும்? •
இருபத்தைக்கு வருடம் போராமணர் வெளிக்காவின் எனக்க வணை திடைக்கப்படுத்தான் அவர் வய்வெடுக்கார். வாழ்க்கையை வாழ அவருக்கு அப்போதுகான் Cour Bool க்கை அகன் பன்கான் எங்களுக்குக் கெரிந்தது ...
களை வப்பமக் AFTض Amira or 200 என விசாரிக்குகள். க்கான் பெரிய அளாக வேண்டுமென என சியவயகிலிங்கேக்கே களவு கண்டவர் என் கர்தை. களவை நிலமாக்க உடன் பொருள் ஆவி அணைக்கையும் செவவமிக்கு என்னைப் படிக்க வைக்கார். வெற்றிக்கு சனக்கமனிக்கார்.
லருக்கும் வெளிப்படுக்காமல் ការប៉ இடக்குவ் வண்ணப்ப G--உவக்கூடைய CEREAS FINANDI புவம் யாது என்பதைய் பரிர்கட D======== வண்டும்
1 ----------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------0-8-1- -------, Canadia 18-01-2 re reda . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . 10 con mand active ெடியீட்டியாக டுகிசவம் என்பு . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . C-G." ------கல்வு மாணது உலகத்தை வாகிப்புகள் எனிகளை வெயல்ல ------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------அதை நிரூபிப்பகுற்கு எணையும் செய்யு வேண்டியில்லை Tai Oriim வேண்டியுகெல்லாம். நாள் உலகச்சை (ரேடிக்கிறேன் ராண் உலகர்கை இருவிக்கு ம றன் என்று செரல்வது கான். உனரல் கம்மடைய மணைவியை சேசிக்கும்பொமுது
நம்புமனு ய நடக்கையை மாற்றிர் தொன்ன ம வண்டும் குழுமண ய மனைச மாற்றிர் செரன்ன வேண்டும் நடும்பு நடும்பு வார்க்கைகளை மாற்றிக் கொள்ள வேண்டும் நாம் எதையாவது செய்யு வேண்டும் அங்குகான் பிரத்தினையே வாப்படுத்தின்றது
நாம் வாம்க்கை புறமுவதும் நம்புவன் சேர்ந்திருக்கும் நம்பு நடம்பு நடிப்பு துணையிடப்பட் படுத்துப் LIGE LITENILO வன்ப செவர்க்க புவித்தும் என்ற கருத்தைப் பொய்யாக்க THOST ® என்பு வ போன்றவும்னை விலக்க டுவண்டும். நம்புறலை ய வாம்க்கைக் கணைவைப நமக்குக் கொர்க்கமான ஒரு பொருளாக கருகியும் வரையில் நம்புலனைய மண்டுல் குரண்டியது அன்ப ஆதாகுட மாறாக அது வண்மலையாகக் காண் இருக்கும் நாம் எப்போதும் நம்புறை ய சமையாவியர் கட்டுப்பாட்டல் வைர்சிராந்த க வண்டும் எண்றும் குழுக்கு அவர் மீது எல்லா உரிமையும் உண்ளது எண்பவைக் கிடிய இந்த வேண்டும் எண்பும் எண்ணுகின் மோம் உண்வையாளை வண்டைப்பரிர்கட கொண்ண வேண்டும் எண்கால் நமக்குச் சொந்துவானவர் என்ற உணர்வையேடலிம் மிலிட வேண்டும்
இருபத்தைக்கு QUEL in CURSEM ORTÉ ையுவிக்காவின் என்ன Porce And devices and அவர் வப்பெடுக்கார் வரம்க் வகனப் வரும வவருக்கு அப்போதுகான் Paris Don seel piem பர்க்கல் என்பதுமான்.என்
The prophet என்ற அண்டிபு புற்றிய பர்க்குகில் அரண்டில் பிபாணர்க லெபனானின் தத்துவவாகி மற்றும் தவிஞாரண தலில் இப்ராண் (Khalil Cibron) இப்படிக் கொல்கின்றார் உங்களுமை உணவை உர்மான வாழ்க்கையி துணையுடன் புகிர்க்கு தொன்னங்கள் அனால் விகீக உணகவைக் காப்படு விக்கன் நீங்கள் குடிப்புகை உங்கள் துணையபன் பகிர்ந்து தொன்னங்கள் அணால் அரோ கோப்பையிலிருந்து குமக்காகிர்கள் நீங்கள் வருவரை வருவர் கொர்கம் கொண்டாட பவு பாகுட
நாம் அந்நியரிடம் சொல்லத் துணியாத வார்த்தைகளை நம்முடைய துணையிடம் சொல்வதில்லாமல் அப்படி சொல்வதற்கு நமக்கு உரிமையுள்ளது என்று நினைக்கிறோம். உரிமை நம்முடைய துணையிடம் அப்படி நடந்து கொள்ள நமக்கு உரிமையில்லை என்று யாராவது நம்மிடம் சொன்னால், நாம் மிகவும் வருந்துவோம். சமுதாயத்திற்கு நாம் கொடுக்கும் மரியாதையை நம்முடைய வாழ்க்கைத் துணைக்கு கொடுக்க வேண்டியது இல்லை என்று எண்ணுகின்றோம். ஏனென்றால் நாம் அவரை நேசிக்கின்றோம் என்று நினைக்கின்றோம். ஆனால், பொதுவாக கணவன் மனைவியிடையே தினமும் நிகழும் உரையாடல்களை இந்தக் காலத்துக் குழந்தைகள் சகிப்பதில்லை.
இருபத்தைந்து வருடம் போராடினார். அமெரிக்காவில் எனக்கு வேலை கிடைத்தபறுத்தான் அவர் ஒய்வெடுத்தார். வாழ்க்கையை வாழ அவருக்கு அப்பொதுதான் நேரம் கிடைத்தது. அதன் பன்தான் எங்களுக்குத்
உங்களில் எத்தனை போர் இதயத்தில் கை வைத்து சொல்லுங்கள். உங்கள் வாழ்க்கைத் துணையுடன் நீங்கள் பேசும் வார்த்தைகளில் குறைந்தது 50% உங்களின் கட்டுப்பாடில்லாத அன்பினால் வெளிப்படுபவைஎன்று உங்களுடைய மனைவியைநீங்கள் நேசிக்கத் தொடங்கினால்தான் இந்த உலகத்தை எப்படி நேசிப்பது என்பதையே புரிந்து கொள்ள முடியும் என்பதை உணருங்கள். இதுதான் திருமணச் சடங்குகளின் மொத்த சாரம். இதனால்கான் திருமணம் புனிதமானதாகக் கருதப்படுகின்றது. இந்த உறவை வளர்ப்பதின் மூலம், காலம் முழுவதும் சேர்ந்திருக்கக் கூடிய இரு மனிதர்களுக்கிடையே நிலவும் அன்பை வளர்ப்பதின் மூலம் உண்மையான அன்பெறைம் அனுபவத்தை வளர்த்து, அதன் மூலம் மனித இனத்திற்கே அந்த உண்மை அனுபவத்தை வெளிப்படுத்த இயலும்.
விழிப்புணர்வு நிலையிலேயே நிலைத்திருப்பதும் அல்லது அந்த விழிப்புணர்வை இந்த பிரபஞ்சத்தை நோக்கி வெளிப்படுத்துவதும் ஒன்றே. யார் ஒருவர் ஒன்றியிருக்கிறாரோ, யார்
ஒருவர் லயித்திருக்கிறாரோ அவர் தன்னிச்சையாக வெளிப்படுத்துவார். அன்பு நிகழவில்லையென்றால், வெளிப்படுதல் நிகழவில்லையென்றால், அந்த மனிதா் அனுபவப்படவில்லை. உண்மையான அனுபவம் நிகழும் போது அது தன்னாலே வெளிப்படும். அனுபவம் என்பது ஒருவர் தன்னுடைய அலமாரியில் வைத்து சொந்தம் கொண்டாடக் கூடிய பொருள் இல்லை. அனுபவம் நம்மை ஆட்கொண்டு நம் மூலமாக அது வெளிப்படும்.
ஒரு சீடர் ஜென் குருவிடம், 'குரனமடைந்த ஞரணி பேசுவாரா?" என்று கேட்டார். குரு சொன்னார், இல்லை ஞானமடைந்த ஞானி எப்போதும் பேச மாட்டார்.
பேசத் தெரியாதவர்தான் பேசுவார் . பிறகு சீடன் கேட்டார், 'ஞானமடைந்த ஞானி அமைதியாக இருப்பாரா?, குரு சொன்னார், இல்லை ஞானமடைந்த ஞானி எப்போதும் அமைதியாக இருக்க மாட்டார். சீடன் குழப்பமடைந்து, நீங்கள் பேசவும் மாட்டார், அமைதியாகவும் இருக்கவும் மாட்டார் என்று கூறுகிறீர்கள். அவர் என்ன செய்கிறார்? குரு பதில் கூறுகிறார் அவர் பாடுகிறார். அவருடைய இருப்புத் தன்மை பாடுகிறது. அவர் பேசுவதும் அமைதியாக இருப்பதும் இல்லை. அவருடைய மொத்த இருப்புத் தன்மையே பாடுகிறது.
இது ஏனென்றால் அனுபவத்தை நம்மால் சொந்தம் கொண்டாட முடியாது. அனுபவம்தான் நம்மை ஆட்கொள்ளும். நம்மை அனுபவம் ஆட்கொள்ளும் போது நம்முடைய செயல்கள் எல்லாம் கவிதையாக இருக்கும். நம்மிடம் இருந்து வரும் ஒவ்வொரு வார்த்தையும் கவிதையாக இருக்கும். நம்முடைய இருப்பு மிகவும் லேசானதாக இருக்கும். நாம் வெறுமனே மிதப்போம். நம்முடைய நடை நடனமாக இருக்கும். நம்முடைய அங்க அசைவுகள் நளினத்தை வெளிப்படுத்தும். நம்முடைய சொற்கள் எல்லாம் மனித இனத்திற்கே சேவை புரியும்.
்ளானமடைந்த ஞானி பேசுவதும் இல்லை. அதையாக இருப்பதும் இல்லை. வெறுமனே பாடுகிறார்" என்று ஜென் குரு அழகாகச் சொல்கின்றார். அதனால்தான் கீதை கவிதை நடையில் கொடுக்கப்பட்டுள்ளது. கிதை உரையல்ல, அது கவிதை. கிதையின் சத்தியங்களை தர்க்கத்திற்குட்பட்டு விளக்க முடியாது. அவைகளை கவிதையின் மூலமாகத்தான் வெளிப்படுத்த முடியும். உரை தர்க்கத்திற்குட்பட்டது. கட்டுப்பட்டது. கடினமானது. அனால், கவிதை உணர்வு பூர்வமானது அது அன்பு. அதனால் பொங்குகிறது.
கிருஷ்ணர் சொல்கின்றார், 'விழிப்புணர்வில் லயித்திருக்கும் ஒருவர் சிறந்தவர். இருப்பினும் விழிப்புணர்வை வெளிப்படுத்துபவர், பங்கு போட்டுக் கொள்கிறவர், தன்னிச்சையாக வெளிப்படுத்துங்கள். கூட லயித்திருப்பா் போன்று சிறந்தவர். சத்தியம் என்னவென்றால் விழிப்புணர்வில் லயித்திருக்கும் ஒருவர் அதை கவிதையாக வெளிப்படுத்துவார்.
வாரணாசி வாழ்ந்த கிருஷ்ண பக்தரின் கதையைச் சொல்கின்றேன்.
்கள் அப்பவர் செரல்கிறோகன் ? ° என விசாளிக்கத்துகு, 'அதான் பெரிய அனாக வேண்டுமென, என சிறுவயதிலிருந்தே கணவு கண்டவர் என் தற்றை. கனவை நிறமாக்க உடல், பொருள், அவி அணைத்தையும் செலவழித்து என்னைப் படிக்க வைத்தார். வெற்றிக்கு க்கமனித்தார்.
அந்த மனிதர் திருஷ்ணரின் மிகச் சிறந்த பக்கர். அவறிடம்பு குவத் தீதையின் ஒரு பிரதி சொந்தமாக இருந்தது. அதைக் கவிர வேறு எதுவம் அவருக்குச் சொர்கு மானதாக இல்லை. அவருடைய ஒரே சொக்து அகுகான். வை்வொரு நாளும் காலையில் பகவக் கீனைய மிகுந்த பத்தியு ன் பாராயணம் செய்து தெரண்டே பனித தங்கையில் நீ ராடுவார். அவர் நாள் முழுதும் திருஷ்ணனையே தியானிக்கு ஆமர்ந்திருந்தார் அவர் எப்போதும் திருஷ்ண உணர்விலேயே இருந்தார். அவர் திருஷ்ண பக்கியையும் கிருஷ்ணரின் மீதிருந்த அன்னுபயம் வெளிட்ய டுத்திக் கொண்டே பிராந்தார்.
ஆம், நாம் இத்ததைய ஆன்மாக்களை பாரதத்தில் மட்டும்தான் காண முடியும் இந்தச் சமுதாயமும் தன்னை பாவச நிலையில் அமர்க்கிருப்பவர்களைத் தொக்காவ செய்வுகில்லை. சமுதாயமும் அவர்களைக் கவனித்துக் கொள்ளும் ஆனால், பிற நாடுகளில் அந்த மாகிரி அமர்ந்திருக்கும் நபர்களை மற்ற நூதுகளில் உள்ள மக்களும் காவல்குறையும் சேர்ந்து அனாதைகள் என்று நினைக்கு, அவர்களை விரட்டு அழுத்து எதாவது ஒரு பகலிடத்தில் அடைத்து அவமரியாகை செய்வார்கள். இந்துக்கலாச்சாரம் அமகானது. நாம் நம்மை மறந்து அமரும் போது, மத்தன் நம்மை மதித்துக் கொண்டாடுவார்கள்.
இந்தக் கதையில் வரும் பக்கன் எப்போகும் தன்னை மறந்த பரவச நிலையில் கிருஷ்ணின் நாமக்கை பாடிக்கொண்டும் திருஷ்ணரைக் தியானிக்கும். திருஷ்ணர் நினைவிலேயே ஸ்டாணர இருந்து கொண்டும். இருஷ்ணனின் நாமக்கை உச்சரித்துக் கொண்டும் இருப்பார். அவர் திருஷ்ண விபிப்பணர்விலேயே மெய் மறந்திருந்தார். ஒரு நாள் பிச்சைக்காரன் ஒருவன் வந்து, 'கவுறமி, தயவு செய்து எனக்கு ஏதாவது கொடுங்கள். நான் கடந்த மூன்று நாட்களாக எதுவம் சாப்பிட விவ்வை" என்று சொன்னான். இது பக்கரை மிகவும் சங்கடப்படுத்தியது. அவரோ தீதையைக் தவிர வேறு எதுவும் இல்லாத வறியாரத இருந்தார். யாராவது அவருக்கு உணவு வழங்கினால், உண்பார். இவ்லையென்றால் திருஷ்ணனின் நாமத்தை பாடக் கொண்டிருப்பார். அவருடைய ஒரே சொக்து கீதை மட்டுபே. மூன்று நாட்களாக உணவு சாப்பிடாத ஒரு பிச்சைக்காான் வந்து உணவு கே' பொருது, பக்கா் வேகனைப்பட்டார். அவர் கன்னிடம் கொடுப்பதற்கு எதரவுது இருக்கிறதா என்று பார்த்தார். அவரிடம் பல வருடங்களாக பாகுகுக்குக் கொண்டும். வணரங்கிக்
்களன் அப்படிச் சொல்கிறிர்கள் ? ° என விசாரித்ததற்கு, 'சுரான் பெரிய அனாக டீவண்டுமென, என சிறுவயதிலிருந்தே கணவ கண்டவர் என் தர்ணக, கணவை நிறைக்க உடன். பொருள், ஆவி அணைத்தையும் செவைமிக்க என்னைப் படிக்க வைத்தார். வெற்றிந்துக இநாக்கைந்த சாக்கமளிக்கார். SUFF ID
Garronia டுருக்கது பாவா ரொண்டி ராக்க து வணுக்குக்குவமாகக் காடுகிய வர்க பாவர் சேவாகான் அவருடைய யுடுரை தொக்காக இருந்தா। வாயாளன் அவருக்கு எல்லாம்
Gail in ರಾಧರಿಸುಕ್ತಿ ಹಾಕಿಕ வட்டுள் அவர் இதையைக் கையில் எடுத்து வர்கப்படுக்கைக்காானவைப் பார்க்கு கொண்ணார் 'என்னிடம் எதுவம் இவ்வை. இந்தப்பக்காப்பும் இந்தான்லொக்கிறாபு வார்காவும் ரீ இந்தப்பட்சாக்கை எடுத்துக் கொண்டு ராாச்சிற்கும் சென்றுமக்களிடம் மிலிசு என்லையை யலை வை என்று -சொண்ணால் நிக்கமாக விதை எலக்கில் விடவாம் 1 கண்டிப்பாக யாராவது ஒருவர் வெகை எலக்கில் -1 19 VIELD 5 5 10 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 -எலப்பு மார் எண்ணிப் ம் கொஞ்சதம் புக்கி பொரண்டும் மாரணாம் மா அதனால் இருவ்கண்ணின் கருவை இருப்பிடிப்பின்றது கடைவிடுக்குக் கொள்பு விர்கப் பக்கக்கை எலக்கில் விற்று திடைச்சின்ற பணாக்கில் வயிராமக் காப்பிட்டு மகிழ்த்திய வீர விரு ®
19 Amar Francis பர்கார்ணச வர்சர்", எடுத்துக் கொண்டு போய் விப்பு ரர் வடுக்க காண் தாலையில், இதையைப் பாராயணிம் செய்யப் கோம் வந்தவு ன் வந்த பக்கர் தொன்னார் 'எ சிராவிணா! உண்வை ய வார்க்கைகளைக் கலை ப்பிடிப்படம்பாற்காக வார்க் கைகளையேட் O--O-FFI என்னவை ய விப் போன் நீ என்ன வொன்னையும் பர்டுவா 00 வளிப்படுக்க வேண்டும் அண்வு, வெளிப்பமிக்க வேண்டும். சேவையை வெளிப்படுக்க வேண்டும் என்று தொன்னாய் உள்ளையை ய வார்க்வைகளைக் காப்பாற்றுவதற்காக உண்வலை ய வார்க்லைகளையே தொடுக்கு விட்டு வேண்
ஒர் உண்மையான பர்கர் வர்க மனிசர் 0 ஜூர்ர் சிரார்காரர் SIGNE . 0 வான்பு மலைய வவர் அதனால் அவராவி ....... அனைபவிச்சிராக்கார் வெளிப்படுக்கினார். அவர் திருவக்கைன் பீடோ, சான் சுடுபாட்டை வண்பாசவம் சொண்டி ருக்க சவையாகவும் கன்னைச் சுற்றியிராந்த புக்களிடம் அளிக்கார் திருவ்ணாின்புக்குக்கை வைக்கிராப்பவர விட அவருடைய வார்க்கைகளைக் கலை ப்பயவீபது உ
இருப்க்கைக்கு SUBLIA PARREN MER A.Q. Pinnalin antis. Comm 2001 i=================================================================================================================================================================== aiil On Diserit Ainia SITIA mamu ares ALDURES QUICURERA Cario Doni teel Diam Hinger callure ad A-Pieel
.............................................................................................................................................................................. Oarin Dalin - - 000 am Derficens arrin Quali, quinte Corner Quar ra இலையுகிறியுகள் தே கால and sit ads sime ----------------------------------------------------------------------------a . in Queer அவி அலைக் கடையும் Assoundial admori Unis mories nouisere Animala e -------------
.
முக்கியமானது. உண்மையில் நாம் கிருஷ்ணனின் வார்த்தைகளை ஒழுங்காகக் கடைப்பிடித்தால், நமக்கு அந்த வார்த்தைகளுக்குப் பின்னால் இருக்கும் அனுபவம் கிடைக்குவிடும். நாம் அவருடைய வார்த்தைகளை வெளிப்படுத்த ஆரம்பித்து விடுகே வாம்.
கேள்வி : நான் மாணத்தின் வாசல் வரை சென்று வந்த அமைவுத்தைப் பெற்ற மக்கள் மற்றும் உடலைத் தாண்டிய அனுபவத்தைப் பெற்ற மக்களைப் பற்றி அறிந்தும், படிக்கும் இருக்கின்றேன். அந்த மக்கள் எல்லோரும் தங்கள் அனுபவம் மிகவும் அமகாக இருந்ததாக விவரித்திருக்கிறார்கள். ஆனால், நீங்கள் ஏன் ஆயிரம் ரே தள்கள் ஒன்றாகக் கொட்டினால் ஏற்படும் வலி மாதிரியானது மரணம் என்று அதை விவரிக்குள்ளீர்கள் ?
நான் சொன்னது சாகாரண மனிதனின் மரணத்தைப் பற்றி என்று தயவு செய்து புரிந்து கொள்ளுங்கள். நான், ம்ரணத்தின் வாசல் வரை சென்ற மக்களைப் பற்றி படித்தும், அறிந்தும் உள்ளேன் என்று நீங்கள் சொல்கின்றீர்கள். நீ ங்கள் படித்திருக்கிறேன் என்று சொல்வதிலிருந்து அவர்களின் அழைவத்தைப் படித்திருக்கிறீர்கள் என்பது புரிகிறது. நீங்கள் அனர்கள் ஏதாவது ஒரு விதக்தில் தியானம் செய்பவர்களாகவோ அல்லது ஆன்மீக வாதிகளாகவோ இருப்பார்கள் என்று புரிகிறது. அதனால் தான் அவர்கள் அரைபவக்கைப் பெற்று திரும்பி வந்துள்ளார்கள்.
நான் ஒரேயடியாக இந்த உலகத்தை விட்டு போவதைப் பற்றி விள்ளிக் கொண்டிருந்தேன். நீங்கள் அவைவத்தைப் பெற்று கிரும்பி வருவகைப் பற்றி பேசுகின்றீர்கள். அனுபவத்தைப் பெற்றவுடன் திரும்பி வருவது என்பது ஆன்மீகம் அது மரண அனுபவம் அல்ல. நான் சொன்னது உண்மையான உடலளவிலான மரணத்தைப்
பற்றித் தானே தவிர விழிப்புணா்வுடன் கூடிய மாற்றத்தை இல்லை.
ரமண மகிரிஷி, மிகப் பெரிய ஞானி. அவர் விழிப்புணர்வுடன் கூடிய உடலைத் தாண்டிய அனுபவத்தைப் பெற்றிருந்தார். ஆனால் நான், சாதாரண மனிதரின் உண்மையான மரணத்தைப் பற்றி, சாதாரண மனிதரின் உடலளவு மரணத்தைப் பற்றி விவரித்துக் கொண்டிருந்தேன். இரண்டுக்கும் உள்ள வித்தியாசத்தைப் புரிந்து கொள்ளுங்கள்.
என்றுடைய
அனுபவத்தில், உண்மைக்கான
ஆன்மாவானது.
இருபத்தைந்து
வருடம் பொராடினார்.
அமெரிக்காவின் எனக்கு
வேணை கிடைத்தபற்குதான்
அவர் ஒய்வெடுத்தார்.
வாழ்க்கையை வாழ
அவருக்கு அப்போதுதான்
நேரம் கிடைத்தது. அதன்
பன்தான் எங்களுக்குத்
மாணத்தின்போது ஏழு சக்தி அடுக்குகளைத் தாண்டிச் செல்கின்றது. ஒரு விஷயம் கூட விடுபடாமல் மொத்த வாழ்க்கையுமே மீண்டும் வாழப்படுதிறது. வாம்நாள் முழுவகாம் அனுபவித்திருந்த துன்பங்கள், இன்பங்கள், குற்ற உணர்ச்சிகள், ஆசைகள் மற்றும் எல்லாவித உணர்ச்சிகளையும் மீண்டும் அந்த ஆன்மா வாழ்கின்றது. அப்படித்தான் நீங்கள் சொர்க்கத்தையும், நரகத்தையும் கடக்கின்றீர்கள். நீங்கள் கடக்கும் அந்தத் தருணங்களின் வலிதான் ஆயிரம் தேள்கள் சேர்ந்து கொட்டினால் போன்று இருக்கும். உடலைத் தலையிலிருந்து கால்விரல் வரை கிழித்துப் பிரித்தது போல் இருக்கும். இந்த வேதனையிலிருந்து தப்ப ஒரே வழி, குறைந்தது ஒரு தடவையாவது வாழ்நாளில் உண்மையின் ஒரு கூண நேர தரிசனத்தைப் பெறுவதுதான். அந்த தரிசனத்தைப் பெறுவது கியானத்தினால் மட்டும்தான் சாத்தியம்.
இருபத்தைந்து வருடம் போராடினார். அமெரிக்காவில் எனக்கு வேலை கிடைத்தபறுததான் அவர் ஒய்வெடுத்தார். வாழ்க்கையை வாழ அவருக்கு அப்போதுதான் ரோம் கிடைத்தது. அதன் பன்தான் எங்களுக்குத்
ஸ்பாண நிகழ்ச்சியில் நிக்கியானந்த இதைத்தான் செய்கிறேன். மாணக்கின் நான் போது உங்கள் ஆண்மா பயணிக்கத் கூடியப் பாதையில் அழைத்துச் சென்று, படிப்படியாக உங்கள் சம்ஸ்காரங்களை (எண்ணப் பதிவுகளை) கியானிக்க வைத்து அவற்றை எரித்து விடுவேன். இதனால் நீங்கள் வலியில்லா மரணத்தை அடைந்து பிறவா நிலையை அடையும் சாத்தியத்தைத் திறந்து வைக்கின்றது.
- 3,4 ஆனால் எவர்கள் பலன்களின் அடக்கி மனம். நன்கு தொகுதியை அப்பாற்பட்டதும், எங்கும் பத்திகளுக்கு சொற்களால் விளக்க முடியாத நிறைந்ததும், ஒரேவிதமாக ஸ்வரூபமுடையதும், என்றும் அசையாக்கு, நிக்யமானது, இருப்பது. இயக்கமற்றது, உருவமற்றது, அமிவற்றது, ஸக் சிக் ஆனந்தமானதே ப்ரம்மம் என்றெல்லாம் எப்போதும் விழிப்போடுவழிபாடு செய்கின்றார்க ளா, எல்லா உயிரினங்களின் நன்மையிலேயே ஈடுபாடு கொண்டவர்களான, எல்லாவற்றிலும்
சம பாவனையுள்ளவர்களும் அவர்களும் என்னையேதான் அடைகின்றார்கள்.
கிருஷ்ணன், 'சுகுன பிரம்மம்', பிரம்மத்தின் மனித உருவம். அவரே விஸ்ரூப தரிசனத்தில் தன்னுடைய இந்த உருவத்தைக் காட்டுகிறார். நிர்குண பிரம்மமுழம்ம -உருவமற்ற நிலையும் கிருஷ்ணரே. மேற்சொன்ன தெய்வீகபத்தன்மையின் பிரம்மத்தின் எல்லாக் குணங்களையும், தனக்குள் கொண்டுள்ள கிருஷ்ணரே உருவமாகவும், உருவமற்றராகவும் விங்குகிறார்.
தெய்வீகம் அழிவற்றது. இதுவே அக்ஷரம்" ஆக இருக்கின்றது. பிரபஞ்சத்தில்
கோண்டுகின்ற உயிரினங்கள் சில காலம் இருந்து சென்று விடும். கோன்றி மறைந்து விடும், ஆனால், தெய்வீகம் எப்போதும் நிலைத்திருக்கும். அது எதபைடையை வப்பிட்டு பார்க்க முடியாக அளவிற்கு கனித்துவம் வாய்ந்தது. மேலும் இப்படித்தான் இருக்கும் எண்று குறிப்பிட்டு சொல்ல முடியாக அளவிற்கு உயர்வானது. அது பலன்களால் பரிந்து தொன்ன முடியாக அளவிற்கு விளக்க முடியாகது. உருவமற்றது. அது மனம் பக்கிகளுக்கு அப்பாற்பட்டது. அகனால்கான் நாம் மனம், உடலுக்கு அப்பாற்பட்டு சென்று கான் கெய்வீகத்தின் கூடிண நேர தரிசனத்தைப் பெற முடியும், தெய்வீதம் எங்கும் நிறைந்திருக்கின்றது ஒரே நோத்தில் எல்லா இடத்திலும் இருக்கின்றது.
இளவரசனும். விஷ்ணுவின் தீவிர பக்கனான பிரவூலாகனின் அரத்தக் தந்தையும், அரசபைாகிய ஹாண்ய காசிப தான் வெறுக்கும் ஹரியின் நாமத்தைக் சொல்வதை எதிர்க்கும் போது, பிரவூலாகன், நாராயணன் எங்கும் இருக்கின்றார். அவர் தூணிலும் இருக்கிறார், துரும்பிலும் இருக்கின்றார் " என்று சொல்கின்றான்.
இந்த சமயத்தில் வைகுண்டத்தில் இருக்கும் நாராயணன் அவசர அவசரமாக தன்னுடைய காதல் விளையாட்டிலிருந்து வருகின்றார். அவருடைய இந்த திடீரென்ற அசைவைப் பார்க்க அவருடைய துணையான லக்ஷ்மி எல்லா மனைவியுரைப் போல் இந்த அந்தி நோக்கில் எங்கு கிளம்பி விட்டீர்கள் ? என்று கேட்கிறார். விஷ்ணு பதில் சொல்கின்றார், 'என்னுடைய பக்தன் பிரஹலாதன் என்னை அழைக்கப் போகிறான். அவன் தன்னுடைய விரலை கூணை நோக்கியா அல்லது துரும்பை நோக்கி நீட்டுவானா என்று எனக்குத் தெரியாது. அவன் எங்குச் சுட்டிக் காட்டினாலும் நான் அந்த இடத்தில் கோன்ற கயாராக இருக்க வேண்டும். அவனை நான் ஏமாற்ற முடியாது.
இறைவனை எங்கும் உண்மையான பக்கர்கள் காண்கின்றார்கள். புரீராமகிருஷ்ணர் உண்மையான பக்தனின் அன்பைப் பற்றி விளக்கும்போது, ்கற்பள்ள மனைவிக்கு கணவன் மீதிருக்கும் அன்பு, கஞ்சதைக்குத்தான் சேமித்து வைத்திருக்கும் செல்வத்தின் மீது ஈர்ப்பு, உலகியல் மனிதனுக்கு புலனின்பத்தில் உள்ள நாட்டம் ஆகியவற்றை எல்லாம் கலந்து இறைவன் பால் செலுக்கினால் ஏற்படும் அன்பே. உண்மையான பக்கனின் அன்ப" என்று சொல்கின்றார்.
உண்மையான பக்கர் யார் ஒருவர் விமிப்போடு கன்னுடைய
'க்கண் அப்படிச் சொல்கிறா்கள் ? " என விசாரித்ததற்கு, 'சுநான் பெரிய அளாக வேண்டுமென, என சிறுவயதிலிருந்தே கனவ கண்டவர் என் தர்வத, கனவை நிறமாக்க உடல், பொருள், அவி அனைத்தையும் செவைழித்து என்னைப் படிக்க வைக்கார். வெற்றிக்கு ஊக்கமனித்தார்.
பலன்களையெல்லாம் இரைவனின் மேல் ஒருமுகப்படுத்துகிறாரோ அவர் இறைவனை அனுபவிக்கின்றார். மேலும் மனித குலத்திற்குச் சேவை செய்வதால் ஏற்படும் ஆனந்த அனுபவத்தையும் அனுபவிக்கிறார். பக்தன் தான் சந்திக்கும் எல்லோரிடமும் இறைவனைக் காண்கிறார். இறைவனை உணர்ந்த அவருடைய அனுபவமே எல்லோரிடத்திலும் வெளிப்படுத்தும் அன்பாக மாறுகின்றது.
கிருஷ்ணரின் கோழியான ராதை. கோபியர்களிடம் (எப்போதெல்லாம் கிருஷ்ணனைச் சுற்றியிருந்த யாதவகுலப் பெண்கள்) சொல்கின்றாள். எனக்கு என்ன நடந்தது என்று தெரியாது. எனக்குள் என்ன மாற்றம் ஏற்பட்டது என்று தெரியாது. நான் எல்லோரையும் கிருஷ்ணனாகப் பார்க்கின்றேன். கிருஷ்ணரே அனைத்து உருவத்திலும் இருப்பதை பார்க்கிறேன். கோபியர்களில் ஒருத்தி சொல்கின்றாள். நீ கிருஷ்ணரிடம் வைத்திருக்கின்ற பக்தியானது. உன் கண்ணில் உள்ள உண்மையான கருமையான காண்டைப் போல.
இது எப்படி என்றால், நீங்கள் கருப்புக் கண்ணாடியை அணிந்தால் இந்த உலகமே கருப்பாகத் தெரியும். பச்சைக் கண்ணாடி அணிந்தால் இந்த உலகமே பச்சையாகத் தெரியும். அதைப்போல உங்கள் கண்ணின் மை மாதிரி பக்தி இருந்தால் நீங்கள் யாரைப் பார்த்தாலும் அவர் கிருஷ்ணராகவே காட்சி அளிப்பார். தெய்வமாகவே காட்சி அளிப்பார். இங்கு கிருஷ்ணன் சொல்கின்றார். யார் மேலான விழிப்புணர்வில் நிலையாக இருக்கின்றார்களோ, யார் பக்தியுணர்வை வெளிப்படுத்துகிறார்களோ இருவரும் சமமே. அவர்கள் இருவேறு பிரிவுகள் இல்லை.
கிருஷ்ணர் இரண்டு பிரிவுகளை உருவாக்குவதில்லை. அர்ஜூனன் தான் சத்தியமாகப் பார்த்த விதத்தில் இரு பிரிவினரை விவரிக்கின்றார். விழிப்புணர்விலே நிலையாக இருப்பவர்கள் பக்தியுணர்வை வெளிப்படுத்துபவர்கள். கிருஷ்ணர் 'இருபிரிவினரும் ஒன்றே" என்று சொல்கின்றார். அவர் நிலையாக இருப்பவர்களையும், வெளிப்படுத்துபவர்களையும் இரு பிரிவாகப் பிரிக்கவில்லை. கிருஷ்ணர் சொல்கிறார். 'யார் நிலையாக இருக்கிறாரோ அவர் வெளிப்படுத்துகிறார், வெளிப்படுத்துகிறவர் நிலையாக இருக்கின்றார். நான் முன்பு சொன்னது போல் இது ஒரு 'தர்மச் சக்கரம்'.
ராமகிருஷ்ணர் கூறுகிறார், மணியை அடிக்கும்போது, ஒவ்வொரு அடியும் அதற்கேற்ப ஒலியை உருவாக்குகிறது. மணி அடிப்பது ஓய்ந்த பின்பும் நாம் தொடர்ந்து
்கள் அப்பவர் செரல்கியீர்கள் என விசாரித்ததற்கு, 'சுநான் பெரிய ஆளாக வேண்டுமென, என சிறுவயதிலிருந்தே கனவு கண்டவர் என் தந்தை. கனவை நிஜமாக்க உடல், பொருள், ஆவி அனைத்தையும் செலவழித்து என்னைப் படிக்க வைத்தார். வெற்றிக்கு ஊக்கமளித்தார்.
• rgyme:mUJa; (]c1:,t..:_Gurrw. ffe Gurri,f[>rrm 8:,LQJW (] • fbrTm!!)Jrurrir, !J....([[email protected],fpJLWJLD !J....([[email protected]/roiJ~rrLD®,lJLD '". • •
• {Ff5lcF,fJ/T fbmWJmLUJ u~ Gc1:,rrP5fbU UrTLroiJ • Q~~~~ •
{FLI)cF,(T!Ji, <fi-~!Ji, urrru (Jj),!EfbrT
Qe:mLrflUJ wrrm6YV fEIUJwi, ~ruw
• 11.JrTIT fbmWJmLUJ Ljmc1:,mm LLD (Y)(.!:£lmLDUJrrc1:, e:u1ammLfilf!)rrirc1:,Gmrr, • • ~ruir fbmWJmLUJ @fbUJi,f;iroiJ @mf!Jrumma; • c1:,rr.;mfi!mf!Jrrir. @a;, • LDlotffmf[> ([!j fElmuu(Eij,f;J fbmWJmLUJ • @5([!j([!jtj,1amm w.;m@w @ff5fbi • cF,([!ji,mf[>,!E @5fl)IUt.5/@f!JrT/TcF,6Yf. •f!)rTIT. UJ(T/T fbmWJmLUJ • Ljmc1:,mm La;, Qe:rTJI)cF,WrT<oiJ !ii'/TB;cF, (Y)/.J/--11.JrTfb, • !J....([!j@JLDJI)f!), GUJ FF@ u(Eii,$1 Qc1:,rr6irf}/@JJI)f!) {:j/UJ<oiJGu Qfbll.J@jcF,Ll) .;rroumfb • !J....iam/Tpjfb@JITcF,Gm, i,f;im • • JEmmwu5/G@.1/TcF,(](ij'(T LDfb @j
~(!!)Ug;Q!Lgi!F;~ 6lj (!!>Lu> Gu It 1j It <Q. 651" It Rr. ~ Bl U> Ifl 1515 It Ci/ 6\? 6t 651" Ffi (!) B6l.L Q!L6'0 157 Qi) Lg;Gi U !!'J (!)Gi It Qsf ~6l.Lrr ~Wb16l.L@G;G;Rrrr. 6lj It 18 Ffiq!Lffiqsl Uj 6lj It\G ~6l.1(!5ffi(!) ~Ubuit~Giltqsf B!];Iju> 15?Q!)Lg;Gi~- ~Giqsf Uq!F Gi It Qsf 6t Cfil 15 ~Ffi(!)G; Qg;Ifl!I;G;~-·· (Part 2)
!J....([!j@JLDJI)f!J QfbUJrucF,j,mfb t.5/[JLDLDj,mfb • !J....iam([!jLD WJ U@J LDrTlotffpJ' !J....([!j@J(Jj)W!ii'IT Qfb UJruc1:,i,mf[> • cF,fD!!)Ji Qc1:,rr.;m-L ~([!jrufr • • fl)lll/LD .** • @!Jvim@ WJurui,f;J([!jffiffe Gru!!)JULLffe **@roi.JmW]U@Jf5Jc£,@GLD QJLD GL.D®,l]LD GiJQrurr([!j !J....u51([!jLD • • t.51 uu<i!5e: Bin.L@ ~ fJJu Lf iam/Tro ® ~ (5JcF,Ll) 6TrofD • B'ffiff;/UJffiffMx!!> w. @JEJE !LmrfrJE'61ro • Qru6'17/uurrGL cF,([!jmlamll/LD, UmY>ffii Qa=GiJffe • <:!li,/-:P ffifb fE mfl)I ll/lamfT@J (Tc£, Qj U)' 8'/J!am(T c1:,f;i UJ rr cF, Qj U) • Qru6'17/uu@/Dffe· @ffifb W]Urui,f;i([!jffiffe, • tS!uu<i!5e: e:a;f;IGUJrr(Ei Qe:roiJfb!D@5 GwroiJ @JfTY){Emc1:,u5/m fyLLi,mfb .;rf;iiri,fpJi, • ffemuuu(Eiruf;iroi.Jm. •
LrrGrurr~ro flmi, f[>i,fpJ@JLD fyLLi,mf[>U •
• • • • • • • • • • • •
•
•
•
(!!)Ug;QSlJjJii 6ll(!!>LU> bUCTIJCT(ll.Qll'CTIT . ~Qwif/a;15rr~~ ~Qll'ffi@ bru Qll6'0 isl QI) Lg; g:; U!'()@Ji rr fisr rurr 80bl6ll@!i;g:;rrrr. 6ll CTBiQSllfiQSl UJ 6ll CT f8 6ll(!!>Bi@ - uburrg:;rrfisr b!filJU> ifJQSlL9iJ:ig:;fisr ufisrg:;rrfisr ~~lfiBi@g; Qg:;if/Jiig:;~ •••
• 8r6Jfillr ~ UU(ll.8' b11J'rr~isl¢'rrlfifil?,.,. **~Qll' ll'rriflg;g:;g:;iJ@,** • Si-!firrfisr Quiflw **lfitii!5l"L6ll1T 61TCTl!i b6ll •@bl lDQII', ~ Qll' "1!!)[6llwrol@!iibJ> lfjQII'fisr J>JiiQSlJ> . lfiQII' Qll6ll** !67 lD CT a; lfi
Luu, Qurr@6ir,
~~ ~QS)Qll'9iQSlJjl1..1 U)
Q IJ'roru @g;~ ~ fisr QS)Qll'U
U(ll.Bilfi QSl6ll9iJ:iCTIT. bl6lliJ¢?a;® ~Bil!itD61flg;g:;rrrr.
u fD fl)la; Bin. !!)1 fil fD ffe. rgy (El m/D JE rflroiJ rum Wffiffe Qc1:,rr@a;® w JErr1amroiJ fbu tS!j,ffe !J.... u5I ir ru rTY)ffiffe fbm!:J)a;/Dffe· fErTLD fErT!amm~u Gurrm!!)J rum!ii'/Tpjffe Qc1:,rr(Eia;@5LD fbmmLDGUJrr(Ei JELDm LDcF <li-JI)fl)I @®u umru u5I LLD (Y)(.!:£lmLDUJ rrc1:,cF e:u1ammLP5ffe, fELLJ uru6m/D ~ u u I.S/--GUJ 67/I)!!)li Qc1:,rr.;m(EJ, {:j/UJ 6mc1:,mUJ .;rf;iiri,fpJ ~GiJQru rT([!j ~lotffrT/.J/--ll/ w Gu rrrfl LrTLD roiJ @®ffifb rrroiJ, <:!lJ, mff5 fb LD rr c1:, @([!ju Gu rrw .ro/Dffe · uu@m!Ji,fpJ .rff/6mf!) LD!J a;c1:,mGf!)rr, fbvimmTrflroiJ ~ I.S/--fi>ffecF Qe:roiJ
fE rTLD ~cF, f51c£, rT!J j,fpJ L m {:j/([!j,$@5 LD Q U rT(.!:£lffe cF,L_ (El Li U (Eii,f[>i, fpJ@J f5l @5 (] @.}(TU). @5f:PL1ULD .rff/mf!)pjfb @ffifb !J....~cF,i,f;iroiJ cF,L(EiuurrLmLB; Qc1:,rr.;m(EJ @J[J (Y)/.J/--ll/LD 6Tm!!)J fE w L/ fil GfD rrw. @d5fb u t.51 uu <i!5e:C!P w Jd,t..EI u u ffiffe w fE rrw @ UJ{E® rufbmrrroiJ
@ UJ f51@[email protected] f;iroi.Jm ~. LDrTf!) rr c1:, fb rrwrrc1:, G ru @ UJ f51@5 ~ ro/D m .;rmu mfb Li L/ rfl ffiffe Qc1:, rrmm ~® 8m!f11amw GurrffeLD @~t..:_e:a;c1:,1ama;c1:,rrm fE Le:i, $1 !Jf518:,@ w, Gc1:, rrm c1:,@ w Q u ® w ®f:PU ufi>ffe Lm @ff5fbu t.51 uu<i!5e:i,f;iroiJ @UJ (5J ~a; QcF,rTvim'/.J/--([!jffifbrT®,lf LD, @ffifbU t.51 !JU (§8'LD .;ruGu rTffe U) ffy;, ~([!j (5J ~ roiJ fb rrro @ ([!j$ ~ ro/Dffe ·
fErTLD Qu([!jLD @5f:PUui,f;iroiJ @®ffifbrT®,lfLD, (.!:£lf51c£,rrc1:, @®a;c1:, Gru.;m(Eiw .;rm!!)} .;r.;m~~G f!)rTLD. t.51 uu<i!5e: i,$16Gc1:, JEmmLD ([!jU ui,$1 LLD fErTLD e:u1ammLll/ LD Qurr(.!:£lffefbrTm, tS!uu<i!5e:i,f;lm c1:,t..:_(EiuurrL/.J/--mfl;/j) {:j/UJf51c£, <:!lJ,!JLDt.5/uGurrw. rrw mmfi,ffecF Qe:UJ<oi.Jc1:,@w JEm/Drrc1:, .rff/c1:,(.!:£lw. JErrLD Gfb@fbm .rff/!!)Jfi,ffew Gurrffe, JELDi@ji, GfbmruUJrrmmru .;rroiJmLa;cF, <:!lJ,!JLDt.5/a;@)LD. fELD(Y)mLUJ !J....vimmLDUJrrm G fbmruc1:,m .rff/mf!)Gru!!)lLDQurr(.!:£!ffe, LDfb @5mmfil/J)ffe• 6)"Qlotffrof!)rrroiJ fErTLD 8'[JiammLP5fbQJLm, fil([!jtj,lamlT JELDmL.Da; c1:,ruj,ffea; Qc1:,rrm~mf!)rrir.
Gc1:,m~ : <li-rurrt..Elt§I, ~([!jtj,1amir ua;fb1T
6Trn!!)JGLD lfiro1roi.Jm 6Trn!!)J Qe:rrroiJ&;Jrnf!)rTIT. 6Tf5J@5W Jilm!DJEiJ([!jUUffe cF,LQJGm .;rro/D .rffi m~ @®a;® w Gu rTffe, ~ fJ/ ru ffe .;r ffe ? ~ ([!j tj, 1am1T Qe:rrroiJ rumfbu u rrfr i, fbrT<oiJ @JIT UB;fb/TcF,W LDL(EJLD QJLD, LDJI)f!)@JITcF,W fbrTm ~lfi&;imf!)rT/TcF,W 6Tm!!)J U) Jff/mlotfT{EcF,ffi GfbrTm!!)Jfilm/J)ffe • fb UJQJ Qe:ll.Jffe ~(ij'(T B;cF,LD6'17/j,ffe 6TmWJmLUJ 8'ffi (J fbcF,ffi mfbffi $ ([!j f51c£,W .lfiruf;iroi.Jm Gurr
JEf51cF,@" if!rufIJf!)@JITcF,W .;rroumfb !J....iamlTffifb ./Jm!pLD, ([!jtj,lamm ua;fb IT c1:, mrr&;i pj fr c1:, m .;rrou mfb u L/ rfl ffiffe Qc1:,rrm@ f5lc£, m. ~ ([!j tj,1amro uifbir c1:,m, u ifb IT c1:,m ~ roi.J rr fb ru IT c1:, m .;rro/D t.51 rfl QJcF, Gmrr ~ roi.J~ffe ~ ® ~1omrfl ro uifbir c1:,m
~(!!>Ug;Qsljjjii~ Ru ® Lu> Bu Ctij Rr Ill-Qll'Ct Rr. ~Qwif/A;15rr~~ ~Qll'Ffi@ B6llqs)6'0 Ifjqsll9ij>U!'()@J>Ctfillr ~6llrr 80qru@G;G:;Rrrr . 6ll Ct ~Ffiqsllfiqsl Uj 6ll Ctf8 ~6ll@Bi@ ~Uburr~G:;Rrfisr B!Filju> Ifjqs)L9ij>~- ~G:;Fisr Ufisrg:;Rrfisr ~~Lfi~Bi@Gi
அழிவற்றவர்கள். மற்றவர்கள் அழியக் கூடியவர்கள் என்ற பாகுபாடுகளோ இல்லை. யாரெல்லாம் தாங்கள் அழிவற்றவர்கள் என்று புரிந்து கொள்கிறார்களோ, அவர்களெல்லாம் தன்னிச்சையாக கிருஷ்ணனின் பக்தர்களாகிறார்கள். இந்தக் கருத்தைப் புரிந்து கொண்ட க்ஷணமே நீங்கள் அவருடைய பக்தராகின்றீர்கள். எல்லாமே இறைவன்தான் என்பதைப் புரிந்து கொண்டால், எதுவும் அழிவதில்லை என்பதைப் புரிந்து கொள்வீர்கள்.
கிருஷ்ணன் இது தொடர்புள்ள ஒரு தான் என்பதைச்
சொல்கிறார், என்னுடைய வாக்கியம். நீங்கள் புரிந்து கொண்டால்,
இருபத்தைந்து வருடம் போராடினார். அமெரிக்காவில் எனக்கு வேலை கிடைத்தபறகுதான் அவர் ஒய்வெடுத்தார். வாழ்க்கையை வாழ அவருக்கு அப்போதுதான் நேரம் கிடைத்தது. அதன் பன்தான் எங்களுக்குத்
எதுவும் அழிவதில்லை. நீங்கள் அதைப் புரிந்து கொள்ளும்பொழுது, அந்த நிலையை அடையும் பொழுது, கிருஷ்ணரின் வாக்கியம் உங்களைப் பாதிக்காது. கிருஷ்ணனின் இந்த வாக்கியம், உண்மை நிலையை புரிந்து கொள்வதற்கானப் பாதையில் சென்று கொண்டிருக்கும் ஒரு சாதாரண மனிதருக்காக சொல்லப்பட்டது. முதலில் நீங்கள் எல்லாம் கடவுள் என்பதை உணர்ந்திருந்தால், இந்த வாக்கியத்தைப் பற்றிக் கவலைப்படத் தேவையில்லை.
அழிவதில்லை
கடவுள்
எல்லாரும்
பிறகு, எதுவும் அழிவதில்லை என்பதை நீங்கள் புரிந்து கொண்டவுடன், கிருஷ்ணரின் ஆகின்றீர்கள். இதனால், கிருஷ்ணர் பாரபட்சமாக எதையும் சொல்வதில்லை. கிருஷ்ணர் பாரபட்சத்துடன், என்னுடைய பக்தர்கள் அழிவதில்லை. மற்றவர்களின் பக்தர்கள் அழிகின்றார்கள் என்று சொல்லவில்லை.
அவர் அந்த அர்தத்தில் சொல்லவில்லை. யாரெல்லாம் இந்தக் தத்துவத்தை உணர்கின்றார்களோ, அவர்களெல்லாம்
அழிவதில்லை. அதைத்தான் அவர் சொல்கிறார். யாரெல்லாம் இந்த விஞ்ரூனத்தைப் புரிந்து கொள்கிறார்களோ, அவர்களெல்லாம் அழிவதில்லை. நீங்கள் இந்தத் தத்துவத்தைப் புரிந்து கொண்ட பிறகும் கிருஷ்ணனின் புல்லாங்குழலையும், மயில் இறகு பொருந்திய அவருடைய கிரீடத்தை வழிபடவில்லையென்றாலும், நீங்கள் அழிய மாட்டீர்கள். அதனால் கவலைப்படாதீர்கள். நீங்கள் கிருஷ்ணர் என்றாலே புல்லாங்குழலையும் மயில் இறகு கிரீடத்தைப் பொருந்திய ஒரு உருவத்தை நினைவில் கொண்டால்தான் இந்தக் கேள்வியே எழும். புல்லாங்குழலையும், மயிலிறகையும் தாண்டியவன்தான் கிருஷ்ணர் என்பதை நீங்கள் புரிந்து கொண்டால், இந்தச் சந்தேகமே உங்களுக்கு இருக்காது. கிருஷ்ணன் சொல்வது என்னவென்றால், 'என்னுடைய பக்தன்
எப்போதும் அழிவதில்லை. அவர் இதைப் புரிந்து கொண்டால், அவர் எப்போதும் அழிவதில்லை.
கிருஷ்ணர் என்பர் நீங்கள் நினைக்கும் கிருஷ்ணர் இல்லை. உங்களுக்குப் பழக்கப்பட்ட ஒரு தனி உருவம் இல்லை கிருஷ்ணர். அவர் உயர்ந்த விழிப்புணர்வின் சக்தி, பிரபஞ்ச சக்தி, பராசக்தி.
கிருஷ்ணரின் பக்தர்கள் (கிட்டத்தட்ட எல்லை மீறிய பற்றுள்ளவர்கள்) குழுவினர் ஒரு முறை என்னுடைய சத்சங்கத்தில் கலந்து கொண்டு, என்னைப் பார்த்து கேட்டார்கள், நீங்கள் கிதையைப் பற்றி இவ்வளவு விரிவாகப் பேசுகிறீர்கள், நீங்கள் கிருஷ்ணனிடம் நம்பிக்கை உள்ளவதா? நான் சொன்னேன், ஆமாம், எனக்கு நம்பிக்கை உள்ளது . அவர்கள் கேட்டார்கள், அப்படியென்றால் நீங்கள் எப்படி மற்ற கடவுள்களையும் தெய்வீகத்தன்மை உடையவர்கள் என்று சொல்லலாம் ? உங்கள் ஆசிரமத்தில் தக்ஷிணாமூர்த்தியின் சிலையுள்ளது என்று கேள்விப்பட்டோம். நீங்கள் எப்படி அதைச் செய்யலாம் ? கீதையில் கிருஷ்ணர் தானே எல்லாம் என்று சொல்கிறார்".
நான் அவர்களுக்கு விளக்கினேன். மஹாபாரதப் போர் முடிந்தவுடன் கிருஷ்ணரும் சிறிது தூரம் நடந்து போகிறார்கள். அர்ஜுனன் அர்ஜுனனும், சொல்கிறார் மஹாபாரதப் போர் முடிந்தவுடன் கிருஷ்ணரைப் பார்க்கு கிருஷ்ணரும் சிறிது தூரம் 'போர்களத்தில், போர் நிகழ்வதற்கு அர்ஜுனனும், சொல்லியவற்றில் பெரும்பாலான நீங்கள் எனக்கு விஷயங்கள் முன் இல்லை. தயவு செய்து எனக்கு மீண்டும் சொல்ல என்றுடைய நினைவில் சிரித்துக் கொண்டே சொல்கிறார், முடியுமா? . கிருஷ்ணர் ஓ! நீ மறந்து விட்டாயா ? மறந்து நானும் கேட்கிறார், 'கிருஷ்ணா, அது எப்படிச் சாத்தியமாகும் ? . கிருஷ்ணன் பதில் கூறுகிறார், 'போர்க்களத்தில் உனக்கு உபதேசித்துக் கொண்டிருக்கும்பொழுது நான் உயர்ந்த விழிப்புணர்வாக, பரப்பிரம்ம கிருஷ்ணனாக இருந்தேன். இப்பொழுது நான் வசுகேதவனுடைய கிருஷ்ணர். உருவமற்ற பிரபஞ்ச சக்தி வடிவத்தில் நான் சொல்லியவற்றை என்னால் நினைவில் வைத்திருக்க முடியாது. இருந்தாலும் அவர் கருணை வடிவானவராக இருந்ததால், கிருஷ்ணர் மீண்டும் ஒரு முறை அர்ஜுனனுக்கு எல்லா உண்மைகளையும், அனு கீதையின் மூலமாகச் சொன்னார்.
்கள் அப்படிச் சொல்கிறாகன் ? " என விசாரித்ததற்கு, 'சுநான் பெரிய ஆளாக டேண்டுமென, என சிறுவயதிலிருந்தே கனவு கண்டவர் என் தந்தை. கனவை நிஜமாக்க உடல், பொருள், ஆவி அனைத்தையும் செலவழித்து என்னைப் படிக்க வைத்தார். வெற்றிக்கு ஊக்கமளித்தார்.
fil@~~rrlro QffitiJroa:. rulffluyr'rlol.J, LDfDfD rulciua:.ffi/a:.dilro rul.S/-rutt@w fil@~~rr1ro QffitiJroa:. rulffluyw @@cifilrn!Dffe 6TrnfD Ga:.m: .... urrL.<rnL fil@~~rrlro U$ffifT856YT :2....(!5LD Gurrffe rulJ/-ruffila:.m Gru!J)JurrL.Lrrr'rlol.J, LDfDfD ru/$[J8',/li/8',dilro QJ LS/-rutt@ LD @@cifilro/Dffe · QJ ff/ u(Elw (!Jl<rnfD856YT Gru!J)JUL.LrT~LD, ~Qj{T8',6YT @®u@ ~trnLQJ(T{T8',6YT. ".,rm U$ffifT §1® GurrffeLD ~ff!rujlr;;vmGV"' 6Trn!J)J Qa=rrr;;vruffe turrQ[JrnfDrT(ol) 0 U[Jo1[JLDLD fil@~~Gu"' ~Qj{T JJ5LD §/ruQrurr@QJrrlL(!J>LD ®LS/- @@cifilrnJDrTfT. JJ5rTLD @JEffiB' a=jj/tuj<rnffi :2....~r'rJEG ffirTLD 6TrnfDrT(ol) f]5rTLD ~rurrlro U$ffifT *fi)* rul@Grurrw. fil@~~urra:.Gru wrrp,S)rul(ElG rurrw. fil@~~rrlro rulffluyr'rGrurr@ §!rofDrr&il [email protected]. §1® Gurrffew ~ff/tu LDrrL.GLrrLD.
-
- ru rrrr ffi <rnffi85 mrrr;;v ru1 m ci;a; (!fl lJ/-lU rTffi :2....(!5 ru LD rTfD /Dtt j) r;;i., wm<rnffi FF@u@jffeurur'ra:.@ci®, o1uwwj<rnffi
mLtu Llila:.Q./LD fi'iuwuuL GruLS/-uSl@ci®LD. :2.... L <ol)) r;;i; u fD !J)J ffimru r'r a; mrrr;;v :2....(!5 ru LDfD fD <rnffi ~m L ru Qffi rou ffe fi'i [JLD LD rrm a:.rrrrl tu w.
- ru rrrr ffi <rnffi85 mrrr;;v ru1 m ci;a; (!fl lJ/-lU rTffi :2....(!5 ru LD rTfD /Dtt j) r;;i., wm<rnffi FF@u@jffeurur'ra:.@ci®, o1uwwj<rnffi
fil@~~ro f]5LD$® 6f(ol)Gl.JrTLD uL.Lp,S)rurrmr'ra:.@ci® @mJDrummu @@ci®w. QffirrlJEffi :2....mwmtuac Qa=rrr;;v€ilfDrrr'r. L/ rrl JEffe Qa;rrmruffe Lli/a;Q./ LD a; LLDrT a;
§1® a=wtuw o1uwwrrrulfD®LD rul~~rulfD®LD @mLGtu ffilli/85/§ffi turrr'r Qurrlturur'r 6TrofD ru/Q]rTffiLD 6;lfDUL.Lffe. ~QjfT8',<§$®6YT 8'LD[J85LD 6;lfDULrTffiffirT(ol), ~QJ{T8',6YT fi'Jru6"6f1Lw 8'LD[Ja=jj/fD85rT858' Qa=rofDrrr'ra:.m. :2....LGm fi'[email protected] o1[JU(58'LD (!fl(!:fiQJffeLD ~mru/L (!fllJ/-lUrTLD(ol) rulturro1j@@ci®LD §!dilU LI1!J)LDUrT85 wrrp_S), 0 6TrnWJ<rnLlU LS/- (!JllJ/-<rnlU$ a;rruGu, :2..._ffi/8',di/r;;v Qurrlturur'r"' 6Trn!J)J Qa=rrr;;v&i/rofDrrr'r.
rul~~ urop_S)turra; :2....(!!jLDrTp_S) Jd,LliJ<rntuj ffe<rn6Yrjffeci; (;/a;rr~(El .(Effi §!dilU o) f:PLDLI1rn ~ lJ/-<rnlU$ a;rrac Qa=r;;v€ilrofD rrr'r.
o) [JLDLDrT romu UfD mru turra:. :2....(!5 wrrp_S) fi'iru6"6f/ro (!JllJ/-<rnlU Li U rrr'ru UffifD85rT85Ll UfDJEffe Qa=r;;v€ilrofDrrr'r. Llila:.lol.JLD jL GJJ5uj@JD®L.1 o1fD®, ru)~~ ffirnmrrr;;v fi'lru6"6f/ro
lJ/-<rnlU$ 85rT @tuGVrTffe 6Trn!J)J :2....fTfilJDrT[JfT. fi'i • ru6"6f/ro ~ lJ/-<rnlU$ 8',(T j ffirTrn (!fllU [Dfi'i Qa=tUffiffe • • ffirnWJ<rnLILJ (!J>L.LrT6YTffimLD 6Trn!J)J :2....~rTJ]5ffe, • @@wo1 ru JEffe fi'iru6"6f!Lw ru(!!j<rnLtu ~ lJ/-<rntuci • a;rr (!JllUrnfDj/ fDfDrT85 wro6"6fl Li yci Ga:.rr@fil fDrTfT. •
o1[JLDLDrT 6TtrnffiL1 UfDp_S)tLJLD 8',QltrnGVLJULrTLD(ol) • • GwGGV GurrtiJci Qa;rrLS/-®JEffirTr'r. GwGGV Gurr®LD • u rr<rnffi uS/r;;i., ffirTf:P w Id, §!rn!J)J fl G tP Llilffi JEffe ru JEffeci • Qa;rrLS/-® u u <rnffi u u rrr'r ttffi rrr'r. ffi rr!:P w Id, ffi rrro fi'i • Qj 6"6f/ ro ffi<rn GVuSI ,ro) ®JEffe JJ5 rrro® o) [JLD LD rr a; (TGl.) LD rr a; • rul(!:fiffiffe (;/a;rr~lJ/-(!5L1UffirT858' Qa=rrroroffe. <rnffi$ (] • a:.L.@ LS/-mrrr'r. fi'i!J)J ffilU$85j@JD®L1 o)ro ffirTf:PLDkJ, • a=ww@ttffe LI1[JLDLDrTlol.JLrnGa=r'rJEffe fi'iru6"6f!LLD Qa=rofDffe· • o1[JLDLDrT, fi'iru6"6f!LLD fijrTrn ~QJ(!5trnLlU fb<rnGV<rnlULJ • • urrr'rjfbfbrT851ol.JLD, @r'rJEffi o1[JLDLDrT fi'iru6"6f/ro (!JllJ/-<rnlU$ a;rr • ruff!Gtu @r;;vmGV .,rrnu<rnffi :2....t5mfT.(EffirTr'r. rur'r, • • ffi rrro ffi rT!J) w Id, m ru ac fi'i ru 6"6fl ro (!fl LS/-cia:.fD m /D uS/ .;iS) ®!Effe • .,r@jffiffi rT 85 fi'i QJ 6"6f/ L UJ QJ ffiffe ffirn B'rTfTU rT 85 .,r@jffe 858' e Qa=rrr;;vLDUlJ/-, ffirTf:PLDfd,rulLLD QJ[DL.j!J)Jjj/ G • QJfb!D®tt fbrT!J)LDrrro a=rrL.fi'i • 6Trn!J)JLD Qa=rrromrrr'r. fbrTf:PLDJd,lol.JLD ~mLDj/turra:.j • fijtrnGV<rnlU ~ma=ttfbffe· LI1[JLDLD(T Qa=rrrom QurrtiJmtuci • Ga:.L.LffeLD fi'lruro Ga:.rruLD<rnLJEffe, o1uwwrrrulro • fijtrnGVa:.dilr;;i., §!rn<rnfD filmdil ru/L.@ ~Qj{T fb!D® Gwr;;i., • · 111-o:r ~UUU-8' • /"I • n,J!• . Q"" ruff/ULLJ LDrTL.LrTfT 6Trn!J)J B'rTULD (;/a;rr@jfijrTfT. ~QJfT lolll'IT6'011><l!J!Tffi61T • fbrT!J)LD!d,trnQJl4LD urrr'rjffe ~ffe @6"6f/Gwr;;v fijrnWJ<rnLILJ : til!l' Quiflw §:!,61TrTffi Qa;rr@jffirrr'r. • Gru.,@blwtil!l', ~til!l'll'rriflg;J!jJ!jgJ(!j, gmuS/ro Gurrffe :2....uGturra:.LJULrTffe"' 6Trn!J)J a=rruw • . 111-!fi!T
@JEfb Jtla:.ti)acfi'iuS/r;;i., :2....@rua:[email protected] • Qurr@m @@ci€ilfDffe· rul~~ Qa=r;;vruj@JD® • • j)uj/turra:.61{LD, o1uwwrr a;r;;vtup_S)rulfD® • lJ/-(!5LlUQJrn 85Llol.J<rn6'rrj (] • • fijL LDrTL.Lrrrn. @®JEfbrT@uj/turra:.lol.JLD, fi'ijfbrrlcia:.uu(El&ilrofDrrr'ra:.m. • Llil®JEfb ujmfij :2....mLrumrrr;;i; 85Llol.J<rn6'rr • mLruffe 85lJ/-mLDrra:. @@ci®LD- uj<rnfij • GJJ5rrcifil (jj)LS/-$ Qa;rrLD 6TrnfDrTQJffe §1® JJ5rT6Yi • ujfijrrr;;v @6"6f/ JJ5Lcia:.u Gurrruffe 6Tffelol.JLD @r;;vmGV • .,rrnu<rnfb urrlw~wrra; :2....rTJ]5ffe, uj@ro • LDffe fijmcifil@ci®LD FF(ElurrL<rnL ru/L.@ rulL.@, •
•
6lJ(!!:>LU> bUITIJITU-QSfrTIT . Qwif/a;e;rroU ~til!l'ffi(!J boll QD6'0 is? Q!) Lg; !li u !P!Jl:!HT ~ rurr 9wblru@i;!lirrrr. 6lJ IT\9ffiQDffiQD W 6ll 1Tf8 - 6ll(!!:>ffi(!j b!fi!JU> is?Q!)Lg;J!jUbUITJ!jrT!li UJ!j!T ~~ffi~ffi(!jg; Q!liifldi!li~···
• rRguruw~oO?(!!:>d;bJ!j ffitil!l'Ql ffi_.L6ll!T ~~ J!j(5QDJ!j. ffitil!l'QD6lJ J6?~wrra;e; LL6U, blUCT(!!:>6TT, §:!,~ Q!)til!l'g;QDJ!jtl.l bl8'6'0ru@g; ~~QDtil!l'U u U-ffi ffi Q!) 6ll g; !li rrrr. Q 6ll gJ g5l a; (!j Hta;e;w61f?g;J!jrrrr •
•
@m!!JruLI..D <Fj/lLJj/LL.D iF[JmLQJrT/1. @JEfb <E(!!jffefbrTro roJ~~ j/(!!jL.Dt.51 QJ.{Effe filruLI..D wmLlL/ <1<EL(!!JLD GltFILJ6U e!f!vjt)L.D rolm85<EL1U@fEl.(Dffe- j/lLJrorr6U, ULLpS/Q.f :2_GYT6YT 'fy(!!j LDfb[JrT6U, <Fmfb Gfb(fj)LD fbm (Y)ILl1Dfi:luSi6U <Effll<ErT[Jmfb rolL(fjl rol(fjlruffe @1Uvjt)(Tl.D6l) GurrfElm!!Jffe· fbrorT6U mfb rurr <Fj/lLJmLruffe @6llmvjt). @®JEfbrTLD rurr L.Dl(!!JJEfb fb.[Ej/[JffeLm fbrTm <Fj/lLJmfb mLJEffe rolLLfbrT<EU t.51.(Dm[J JELDU mru85a; (Y)ILllDfil GltFILlrurrrr. @JEfb85 <E(!!jffe, t.51[JLDLDrT j/(!!jLDt.51 QJ(!!jLDGUrrffe fbrTl::PLDfd,mru ml::Pffe rujffe filruLLD GlurrlLJ <FrrLfil GltFrr6lJvjt) mruffe~ fbrTm fil QJW]mLILJ jbmvjt)mlLJ L1 u rTIT~fbfbrT<E GltFrr6Urufbm e!f!vjt)L.D rolm 85<EL1 u(fjl fEl!!Jffe ·
<Fj/ ILJmfbll./ LD, GlfblUrua;~mfblL/ LD Ljvjt)mB;GYTrT6U ~pSI ILJ L1 u LrTfbmfblL/ LD
@j/6ll loTffe 'fymm!!J~ Gfb(fjlru[Jrr6U ULLpS/Q.f, ~<Effll<ErT[JLD ~6Uvjt)ffe L.Droffe Gurrm!DrulDm!D ro/@~ffe GltFILJ6UUL (Y)U/-IU rTfbfbrT6U, **mruGIU** LL.Drra; LDrT!!)JfEI !Dffe ·ru(!!jmLILJ u rrmfb uSi6U fbmL85<EID<E6YTrT<E LDrT!!)Jfilm!!Jro. @fbro <ErT[Jl.DrT<E u rrmfb uSi6U GltF6Uruffe a;
fb~ LD~fbm :2_Lmvjt) l.DL (fjl l.D6l)vjt)(Tl.D6l) wromfbll./ w B;-LDJEffe Gla;rrmTU/-(!!j85fEI .(DrT/1. L.Droffe Lm a;ff,Ja; rr[J LD LDrT!!JrT roJ LLrT6ll, ~rowa;mfb IL/ w a;-w JEffe Gla;rrmrU/-(!!385 fEI !D rrrr. L.Droffe LD :2_L LD (YJIDpS/j/6U (Y)m-Gro!!)Jruffe LDl<EQ.fl..D <ELI..D loTro!!)J fil®~~rr GltFrr6UfElm!!Jrrrr.
L.Dro-:2_L6U mwut.5/ID(!!J GlfbrTmvjt)LJUffefbrTro <E~LLDrrro GltFILJ6U. wro-:2_L6ll ~mwut.5IID® GrumrU/-IU <Effll<ErT[JmfbrT[JmfblL/LD, @®~fbmvjt)ll./LD ~<Effll<ErT[JLD ~lii17!85film!!Jffe·
t.5/[Jrrmw tbfferuGwmfb Gl[JGlro GlLwa;rrrrGlLw (Rene Descartes) Gl<Frr6ULD L.5) (JUvjt)L.DrTro ru rT85fiJILJ LD, jrrm ;§lmro85fil G!!Jm, fbrorT6U JErTm @®85filmG!!Jm"'. @JEfb rurr85fEJILJL.D fbrTm ULLpS/@.jlL16YT LDmlfb!T<Em
~(!!Ju~(Il!)~Gi~ Ru (!!Jud Burr Ijit Cq. Qsl" Rr Rr. ~Qwrf?1515rrci?~ ~Qsl"L:5® Bqj(Il5)60 !51(Il!)L~~U!L'.)®~Itqii' ~Rurr 8wblru(5l~~Rrrr. Rurr<3!5(Il5)15(Il!)Uj Rurr<B ~Ru@L:5® ~Uburr~~Rrqii' B~Ijld !51(Il!)L~~~- ~~Qi!' Uqll'~Itqii' ~A!L5~!5®~
mu [Jrol t.51 [JrTL.D6"6efi loTrofEJ !D 'fy(!!j Q u mrw6"6efl [JrTLDfEI C!!3 (!!385 ® fb rrfi,~ rr a; !ffeLUffll<Em6YT85 <EID[!).185 Qa;rr@nlm :2_fbro/1UrT6UfbrTm <FrTj/85<EfbrT/1. LJvjt) QJ(!!jffll<E85(!!JL1 t.51.(D(!!JfbrTm ~rurr fbmWJmLILJ <Effll<ErT[Jmfb85 ma; rolLLrTIT. ~mfbll./1..D [JrTLDfEl(!!j
Gfbrrfbrrynl loTro!!J L.Dla;u Glu[JuSi ~~mrufb ( foT6lJvjt)rrw 'ffamG!!J loTrofD fbfferuw) umrU/-fblT e!f!m[!)J @[[email protected]<E85® Gw6U 1gynlL$J~w fbffll<E wrrLLrrrr. ru®85®, @®UL/ fbromwuSim ~L.Dmrufb85 ®mfbU UIDpS/ fj/[JrTLDfEl(!!j(!!j85(!!)85 <EID[!).185 Gla;rr(fjl85<E Grumr(fj)LD loTm!!J ~m<F loJ"IDULLffe. [JrTLDfEl(!!j~~/1 ~romrouSi LLD WI wjl Ga;L (fjl @.J([email protected]<ELl L/!!JLl u LLrTIT. <.1i=<Fnl ILJ LDmLJEfb
~ru@l:5® uburr~~rrQII' bIJlD !51(il!)L~~~- ~~QI!'
GfbrT~fbrTL.Jnl ~rum{JU t.51mGlfbrTLITJEfbrTIT. [JrTLDfEl(!!j~~/1 a;rrlii17/a= filmvjt)uSim (!j)m ;§/m[!)J Gufil 85 Gla;rrmrU/-®JEfbmfb85 a;mr(fjl rurr a;rrlii17!mlLJ fbrTm ~romro loTro[!)J (!!JpS/LlULLrT/1 loTroUmfbU ynl.[Effe Gla;rrmrLrT/1.
GfbrTfbrTL.Jnl [JrTLDfEl(!!j~~m[J :2_(!!j ru LDID !D mfb $11LJ rr85(!!J LD u U/- ru ID L/ [!)J $1 a= GltFrrroro Gurrffe, [JrTLDfEl(!!j~~/1 romromlLJU t.51,f}ILJ fbrororT6U (Y)U/-IUrTffe loTro[!)J LD[!)Jffe ro) LLrTIT. [JrTLDfil(!!j~~/1 loTU<1u rTffe LD rTU/-~ ffemT(fjl 'fymm!!J loT@mmrouSim :2_(!!j ru ~ mfb G 1LJ $11LJ rr~~ffe ru JEfbrT/1. L.Dla; Q.f LD G a;rruwmLJEfb GfbrTfbrTL.Jnl, :2_mLJEfb a;mrffe [JrTLDfEl(!!j~~,f/ro Lj(!!jQJffll<E85(!!J @mLuS/6U :2_/oYT!ofT @.J[Jffe e!f!m.(DrTQJffe <Emf @(!!385(!!)1..D @Lj/6U mruffe j/lD(!!J iFLDrTj/ ;§/mvjt)uSJ6tJ @(!!jJEfbrT/1. ~ruruGYTQ.f GlJEU/-IU iFLDrTj/ ;§imvjt)uSi6lJ @®JEffe j/(!!jLDt.51 ruJEfb@JEfb ~IDL/fbLDrTro ;§ia;fj)a=fil@fferum[J IL1 rT(!!j85(!!J LD fE L JE fbj/6Umvjt). [JrTLD fEI (!!j ~ ~rrromro a;rrlii17/uSJro :2_([email protected]mfbL1 LJvjt) UrT<Effll<E!ofTrT<E GlruL(fjlLDUU/-- muSiLLrrrr. [JrTLDfEl(!!j~~rr e!f!m[!)J @.JrT[J
[LL6ll-L.DromfbU U1DpS/1LJ ;§Imm@./ ;§imvjt)85(!!J~ j/(!!jL.Dt.5ilLJt.5iro GfbrT~fbrTL.Jnl ~QJ(!!jLm u vjt) wrr fb ffll<Em fbffll fElrorrrr.
ggLrrfbnl loTroWJLD ro1ro1ro U85fb11 'ffa®rurr [JrTI..Dvjt)(Tvjt)(T loTmWJL.D {Jrrwnlm ®l::P/Emfb ruU/--ru j/(!!jQ.f(!!jruB= filmvjt)ll./Lm [JrTLDfEl(!!jm[J85 a;rr~ ruJEfbrTrr. ggLrrfbrrlm1LJu Glurr[!)J~fbrum[J ~JEfbB= filmvjt) :2_uS/(!!jGYTGYTfbrT<E @®JE/bffe· ~rurr JEfbB= fil mvjt)mlLJ85 (!!Jlii11i u UrTLU/-, [L@.Jlii17!~ffe ~fbWI Lm <fy6i1Glru rT(!!j fErTGYT (!j)C!::£)@.Jffe w Gufil 85 G)a; rTmTU/-(!!j/Efb rrrr. fil vjt) j/roffll<EGYT [JrTLDfEI ® ~ ~(!!j L ro fb ffll fEI uSi (!!jJEfb t.5/m, [JrTL.Dvjt) (Tvjt) rr [JrTLDfil(!!j~~(!!jLm ~ff;Ja; GJE[J dsmfbB= GltFvjt)rol(fjlrumfb 85LrTfbrrl <EmTLrT/1. [JrTI..Dvjt)(Tvjt)(T
a...L @®85(!!) LD ~mLILJ rrm ~$/IDa;rrro loT@~ffe85<ErTL (El.
$1.(Dml.D, pS/rurT1DfD6U Gu rTm!!J rulD m!D LD, L.Dl(!!JJEfb U6"6efi@./Lm 1ii11185<E85.ffuU/-IU loTmT $Im <F85j/ uSimro mw1Uwrra; mruffe @JEfb :2_vjt)a;L.D @JEfb85 a;rrvjt)j/Gvjt)rr, fEl(!!jLD6YU/T !gylT nlm a;rrvjt) U[JLDj/Gvjt)rr @ IL1 ffll fil IL1 ffe · 'fy(!!j LDfb W]85(!!J ~ ffll fl.a; rT[JLD LD ID [!)J LD ~/Efb Wffe Lfj/ <E Q.f w ~ ru fil 1LJ wrr a; @®!Efbffe· [JrTLDfEl(!!j@.JjbrT[J L/(!!j[JrT<E @@JEfbrT@.J/1 e!f!m[!)J Gum{J fbm (f!J([email protected]; loJ"ID[!).185 Gla;rrmrLrT/1. :2_mrmwuSi6U, <Effll<ErT[Jmfb rol(fjl~ffe, (Y)85$/ILlmLrufblD® (Y!m[!)J Gu(!!j85(!!JLD ~ruG[J :2_fbro/rorrrr.
இன்னொரு நபருடன் விளையாட முடிவு செய்ததை அறிந்து. மனம் கலங்கியவாறு ஜடாதரி அவரைத் தேடிக் தொண்டு வருவார்.
ராம்லாலா ராமகிருஷ்ணருடன் இருப்பதை விரும்பதிறார் என்று தெரிந்து கொண்ட ஐடாதரி தட்சிணேசுவாத்தில் அதிக நாட்கள் தங்கினார். கடைசியாக ஒரு நாள் ராமகிருஷ்ணறிடம் வந்து. ராம்லாலா உங்களோடு தங்க விரும்பவதாக சொன்னார். அவர் உங்களை நேசிக்கிறார். உங்களால்தான் அவர் தான் யாரென்று எனக்குத் கெரிய வைக்குகால் நான் மிகவும் மனநிறைவடன் உள்ளேன். அவரை உங்களிடம் மகிம்ச்சியடன் விட்டு விட்டு செல்கின்றேன், நான் ஆனந்தத்தால் நிறைந்துள்ளேன் என்று சொன்னார். அதற்குப் பிறகு ராம்லாலா ராமகிருஷ்ணரிடமே தங்கி விட்டார்.
மிகப் பெரிய அவதார புருஷரின் மனமில்லா எளிமைக்கனமே. கற்றறிந்த சான்றோர்களுக்கு அவர்களின் அகம்பாவத்தைக் கைவிடுவதைப் பற்றிக் கற்றுக் கொடுப்பதற்கு, வழி தாட்டியாக இருந்தது. உடல் மனம் பற்றிய சிந்தனை இருப்பவர்களுக்கு, குறிப்பாக பட்டறிவை சார்ந்தவர்களுக்கு, அகம்பாவத்தைக் கைவிடுவது என்பது மிகவும் கஷ்டமான செயலாகும்.
கேள்வி : மகிப்பிற்குரிய சுவாமிஜி, தங்களுடைய தற்போதைய லாஸ் ஏஞ்சல்ஸ் பயணக்கின் போது, கூடிய விரைவில் தியான வகுப்பு எடுப்பீர்களா ?
'கிதா ஞான யஜன்யா விற்கு பிறகு, ஆராக்ய ஸ்பரண முகாம் என்ற தியான வகுப்பை எடுப்பேன். இந்த நிகழ்ச்சி, ஆரோக்கியமும், விழிப்புணர்வும் என்ற பெயரிலம் அமைக்கப்படுதிறது. இந்த நிகம்ச்சி ஆராக்கியத்தைப் பற்றியும், சிறந்த உடல் ஆரோக்கியம், உடல் மன மற்றும் ஆன்மாவைக் குணப்படுத்துவதற்காக உடலை எப்படி இயக்குவது என்பது பற்றியும் இருக்கும்.
என்னைப் பொருக்தவரை உடல் நலமும் ஆண்மீகமும் ஒன்றே. நீங்கள் ஆன்மீகத்தில் ஈடுபடும் பொழுது, உடலைத் தாண்டிய சிறப்பனா ஆரோக்கியத்தை வெளிப்படுத்துவீர்கள். இந்த உடலே ஒரு வியாகி, அதனால், என்னைப் பொறுத்தவரை எல்லையில்லாத சுதந்திரத்தை நீங்கள் உணரும் போதுதான், உண்மையில் நீங்கள் ஆகே ார்க்கியம் அடைகின்றீர்கள்.
்கள் அப்படிச் சொல்கிறா்கள் ? °° என விசாரித்ததற்கு, 'சுரான் பெரிய அளாக ெவன்டுமென, என சிறுவயதிலிருந்தே கனவு கண்டவர் என் கர்கை. கனவை திறமாக்க உடல், பொருள், அவி அளைத்தையும் செலவமிக்கு என்னைப் படிக்க வைத்தார். வெற்றித்து essauctionit.
இந்த இரண்டு நாள் முகாம், எல்லையில்லாத விமிப்பணர்வ மற்றும் எல்லையில்லாக சுகந்திரத்தை அடைவது பற்றியது. இயற்கையாக, இது உங்கள் உடலை திகிச்சைப்படுத்துதிறது. ஆனந்த ஸ்பரண பயிற்சி முதாம் என்ற நிகழ்ச்சியும் நம்முடைய ஆசிரமக்கில் அதற்காக நியமித்தப்பட்ட ஆச்சார்யார்களால் நடக்கப்படுதின்றது. நிகம்ச்சியின் போது நான் இரண்டு பிரிவில் வந்து இணையக் கூடும், நித்யானந்த கியான முகாமை நான் அமெரிக்காவில் நடத்துவது இல்லையென்றாலும், ஒரு முகாதை வான்கூவர் (Vancouver) நடத்துகிரேன்.
நான் எங்கள் ஆசிரமவாசிகளுக்காக. தீவிர வகுப்பகளை நடக்குகிறோன். எல்லா ஆசிரமவாசிகளுக்கும் முறையான வகுப்பகள் உண்டு. அதில் இயான சிகிச்சையாளர்களும் கலந்து கொள்ளலாம். நீங்கள் தியான சிகிச்சை திகை பெற்றிருந்தால், கலந்து கொள்ளலாம். கீதா ஞான யக்னா விற்குப் பிறகு இரவில் நான் வகுப்பகளை எடுக்கிறேன். தாலை நேர வசூப்பதளில் எல்லோரும் கலந்து கொள்ளலாம். ஆனால் மாலை நேர வகுப்புகளில் தியான சிகிச்சையாளர்கள் மட்டும் கலந்து கொள்ள வேண்டும். ஏனென்றால், உயர்ந்த மற்றும் ஆழ்ந்த நுட்பங்களைக் கொண்ட தியானங்கள் இதில் கற்றுக் தொடுத்தப்படும். நான் ஆசிரமவாசிகளிடம், இந்த பயணக்கின்போது, நேரத்தைச் செலவிடப் போவதால், ஆரோக்ய ஸ்புரண முகாமைத் தவிர வேறு எந்த நிகழ்ச்சியையும் நடத்த மாட்டேன்.
12.6.7. என்னையே ஒரு மனதாக வழிபாடு செய்து கொண்டு, எல்லாக் கர்மங்களையும் என்னிடம் துறந்து விட்டு செய்து என்னையே அவர்களின் உயர்ந்த லட்சியமாகக் கொண்டு, என் மீகே மனைதை நிலை நிறுத்துபவர்களை, நான் பிறப்பு, இறப்பு சக்கரமான கடலிலிருந்து விரைந்து கரையேற்றுவேன்.
கிருஷ்ணன் இங்கு ஒரு சத்தியம் செய்கிறார். சிறிதும் சந்தேகமில்லாமல் கிருஷ்ணர். நான் அவர்களை, உடல் வம வக்கிலிருந்து, சம்சாரத் தடலிலிருந்து, பிறப்ப இறப்பு சக்காக்கிலிருந்து, விரைந்து வெளியேற்றுவேன் . இறைவன் கேட்பதெல்லாம், பக்கர்கள் தன் மீது பக்கி கொண்டிருக்க வேண்டும்.
நீங்கள் என்னிடம் சரணடைந்தால், உங்கள் எல்லாச் செயல்களையும் அதன் பலன்களையும் என்னிடம் சரணடைய செய்தால் என்னுடைய சேவையைச் செய்தால்,
எண்ணைத் தியானித்தால். நான் என்னுடைய விமிப்பணர்வின் கோல் மன்கை ஒருமுகப் படுக்கினால் உங்களுக்கு முக்தி கொடுத்து விடுதலை அளிப்பேன். நீங்கள் மீண்டும் இங்கு பிறக்க நேராத . என்பதை உறுகி செய்வேன் என்று கிருஷ்ணன் . சொல்திறார். இது ஒரு சிங்கத்தின் கர்ஜனை! இது பிரபஞ்சத்தின் அரசருடைய காஜனை. 'என்னிடம் சாணையையங்கள். நாண் உங்களை மீட்டேபேன் என்னுடைய சேவை செய்யுங்கள், நான் உங்களுக் விதுலை அளிப்பேன் ஃ
ஒரு சின்னக் கதை:
ஒரு சமயம் ஒரு மனிதன் விமாணக்கில் வெளிநாட்டிற்குப் பறந்து கொண்டிருந்தார். நடு வானில் விமான ஒட்டி அறிவித்தார், நாம் பெரிய . பிரச்சிணையில் இருக்கிறோம். இப்பொழுது கடவுள் · தான் நம்மைக் காப்பாற்ற முடியும். எல்லோரும் பிரார்த்தனை செய்யத் தொடங்குங்கள்.
ஒரு பயணிக்கு விமான வட்டி என்ன சொன்னார் என்பது பரியாகதால் சக பயணியிடம் அதைப் பற்றி கேட்டார். அந்த மனிதர், ்அவர் . நம்பிக்கையில்லை சொல்கிறார் என்று . சொன்னார்.
கடவள் நம்மடைய நம்பிக்கை மேலோட்டமானது. முதலில் நம்மில் பலருக்குக் ஒரு கருத்து. நாம் அந்தத் · கடவுள் என்பது வணங்குகிறோம். கருத்தை பல நோங்களில் • இறைஞ்சுகிடே நாம் .அந்தக் கருக்கிடம் கடவுளே! றாம். இதைக் எனக்கு கொடு, என்க்கு கொடு கடவுளே!® என்று -வேண்டுகிறோம். நம்முடைய ஒரு பிரார்த்தனை . நிரைவேறினால் நாம் உடனே மற்றொரு . பிாார்க்கனையைச் செய்வோம். கடவுள் நம்முடைய • பிரார்க்கனை நிறைவேற்றும் வரை. நாம் கேட்பதையெல்லாம் குருநாதர் கொடுக்கும் வரை, அவர் மீது நாம் வைத்திருக்கும் நம்பிக்கை தொடரும். நம்முடைய பிரார்த்தனை நிரைவேறாக . ரொடியே, நம்முடைய நம்பிக்கை கலைந்து விடும். •
இருபத்தைந்து வருடம் போராடினார். அமெரிக்காவில் எனக்கு வேணை கிடைத்தபறகுதான் ஒய்வெடுத்தார். அவர் வாழ்க்கையை வாழ
அவருக்கு அப்பொதுகான் நேரம் கிடைத்தது. அதன் பன்கான் எங்களுக்குத் தெரிந்தது ...
- களன் அப்படிச் சொல்கிறாகள் ? ° ° என விசாரிக்கதற்கு. ்கரான் பெரிய அளாக வேண்டுமென, என சிறுவயதிலிருந்தே கனவு கண்டவர் என் தர்வை. களவை நிறையாக்க உடன், பொருள், அவி அணைந்தையும் செவழித்து என்னைப்
- படிக்க வைத்தார். வெற்றிக்கு ஊக்கமளித்தார்.
நாம் மற்றொரு கடவுளிடம் அல்லது குருவிடம் சென்று விடுவோம். நான் கேட்கும் பகிலைக் கூற முடிந்த வேறு யாராவது வெளியில் இருக்கிறார்களா? என்று சொல்லே வாம்.
நம்மீது வைத்திருக்கும் அளவு கடந்த கருணையினாலும். அளவு கடந்த அன்பினாலும் தான், கடவுள் அவ்வப்போது நம்முடைய பிரார்த்தனைகளுக்கு செவி சாய்ப்பதில்லை என்பதை நாம் உணருவதில்லை. நம்முடைய அறியாமைளால் இடைவிடாது அவரைக் கேட்டுத் கொண்டும், அவரிடம் மன்றாமக் கொண்டும் இருக்கின்றோம். நம்முடைய பிரார்க்கனைகள் நிரைவேறினால், நம்மடைய நிலைமை சீராகுமா அல்லது மோசமாமா என்பன போன்ற விளைவகளைப் பற்றி
நாம் முழுமையாகப் பரிந்து கொள்வதில்லை. அதனால் தான், நீ என்ன கேட்கிறாய் என்பதைப் பற்றிக் கவனமாக இரு. ஏனென்றால் கிடைக்கக் கூடும் என்று சொல்வார்கள்.
அவ்வப்போது தடவுள் தன்னுடைய அளவில்லாத ஞானத்தினால் நம்முடைய பல கேவைகளான பணம், நலம், குழந்தைகள் போன்றவற்றை நிராகரித்து விடுகிறார். பிறகு நாம் அவரை விட்டு விலகுகிறோம். கடவுளிடம் நிபந்தனைகளுக்கு உட்பட்டது அல்ல. அது முழுமையானதாக இருக்க வேண்டும். அப்படியென்றால், ஆனால், மற்றும் எண்ணங்கள் இருக்கக் கூடாது. நீ என்னுடைய பிராத்தனைகளை நிறைவேற்றினால், நான் உன்னிடம் பக்தியுடன் இருப்பேன் என்று சொல்வது போல இருக்கக் கூடாது. அது வியாபாரமாகிவிடும். கடவுளிடம் நம்முடைய பல உறவுகள் வியாபாரமாகத்தான் இருக்கிறது.
மூன்று விதமான சரணாகதிகள்
மூன்று விதமான சரணாகதிகள் உள்ளன. முதலில் தங்களது பட்டறிவைச் சரணாகதி
இருபத்தைந்து வருடம் போராடினார். அமெரிக்காவில் எனக்கு வேலை கிடைத்தபற்குத்தான் அவர் ஒய்வெடுத்தார். வாழ்க்கையை வாழ அவருக்கு அப்போதுதான் நேரம் கிடைத்தது. அதன் பின்தான் எங்களுக்குத்
செய்ய வேண்டும். பல பேருக்கு இது சாத்தியம். நம்மைவிட மிகப் பெரிய பிரபஞ்ச சக்தி உண்டு என்பது புரிந்தவுடன் நம்மில் பலரும் அதை ஏற்றுக் கொண்டு, அறிவு பூர்வமாக அந்த உயர்ந்த சக்தியிடம் சரணடைந்து விடுவோம். குறைந்த பட்சம் நான் சரணடைகிறேன் என்று சொல்லலாம். அப்படித்தான் நம்மில் பலரும் கோவிலில் அல்லது குருவின் முன்னால் சாஷ்டாங்கமாய் நமஸ்காரம் செய்வோம். நம்முடைய முழு உடலும் தரையில் வீழ்ந்து நம்முடைய சரணாகதியை விசேஷமாக்குகிறோம். அந்தத் தருணத்தில், நம்முடைய அகங்காரம் ஒய்வு பெறுகிறது.
அடுத்த நிலை சரணாகதி உணர்ச்சிப் பூர்வமானது. கடவுள் அல்லது குருவின் நினைவு ஒருவரை கண்ணீர் மல்கச் செய்யும். நம்முடைய இதயத்திலிருந்து அன்பும், நன்றி பெருக்கும் பொங்கி வழிவதோடு, கண்களிலிருந்து கண்ணீர் தாரைதாரையாக வடிகிறது. நாம் பக்தராகிறோம். ராமகிருஷ்ணர் சொல்கிறார், "கடவுள் அல்லது உங்கள் குருவை நினைத்த மாத்திரம் உங்கள் கண்ணில் நீர் வழிந்தால், உங்களுக்கு இதுதான் கடைசி பிறவி என்பதைத் தெளிவாகப் புரிந்து கொள்ளுங்கள்". நீங்கள் விடுதலையடைய தயாராகி விட்டீர்கள். நாம் தயாராக இருப்பினும் மூன்றாவது மற்றும் இறுதி நிலையை அடையும் வரை, விடுதலை அடைவதில்லை. இந்த மூன்றாவது நிலையானது, புலன்களைச் சரணாகதி செய்யும் நம்முடைய சரணாகதி முழுமையானதாக இந்த நிலையில் இருக்கும். அது நிபந்தனைக்குட்படாத, தன்னிச்சையாக, உடனடியாக, இயற்கையானதாக இருக்கும்.
இருபத்தைந்து வருடம் போராடினார். அமெரிக்காவில் எனக்கு வேலை கிடைத்தபற்குதான் அவர் ஒய்வெடுத்தார். வாழ்க்கையை வாழ அவருக்கு அப்போதுதான் நேரம் கிடைத்தது. அதன் பின்தான் எங்களுக்குத்
நீங்கள் என்னிடம் சரணடைந்தால், நான் உங்களுக்கு விடுதலையளிப்பேன் என்று கிருஷ்ணர் சொல்கின்றார். அவரை அடைய நாம் முழுமையாகச் சரணடைய வேண்டும். நம்முடைய பலன்கள் அவரிடம் சரணடைய வேண்டும். நம்முடைய எல்லா நினைவுகளும், உணர்வுகளும் அவரைத் தவிர வேறெதைப் பற்றியும் இருக்கக் கூடாது. செய்வதற்கு வேறு எதுவும் இல்லை. இது மிகவும் எளிமையானது குருநாதர் சொல்கிறார், "என்னிடம் சரணடைந்தால், நான் உன்னைக் காப்பாற்றுவேன். நான் காலம் தாழ்த்தாமல், உடனடியாகக் காப்பாற்றுவேன்". ஆனால் நாம், 'வேறு யாராவது என்னைக் காப்பாற்ற வெளியில் இருக்கிறாரா?' என்று விசாரிக்கிறோம்.
கடவுள் மிகவும் அதை இருந்தாலும், எளிமையாக்குகிறார், அவரை நம்புவதற்கு மிகவும் கஷ்டப்படுகிறோம்.
கேள்வி : எப்படி சம்ஸ்காரங்களையும் (எண்ணங்களின் தொகுப்பு) பிற எல்லாவற்றையும் விட்டு முழுமையாகச் சரணடைவது பற்றி தயவு செய்து விளக்குங்கள்.
நீங்கள் சம்ஸ்காரங்களை விடுவது பற்றியும், எல்லாவற்றையும் விட்டு விட்டு சரணடைவது எப்படி என்று கேட்கிறீர்கள். நாளைக்கும், நாளை மறுநாள் நடக்கப் போகும் சத்சங்கத்தில் கலந்து கொள்ள வாருங்கள். அப்போது நான் உங்களுக்கு சொல்கிறேன். அடுத்து வரப்போகும் இரண்டு நாள் சத்சங்கங்களும், சம்ஸ்காரங்களைப் பற்றித் தான் உங்களுக்குள் இருக்கும் ஒவ்வொரு சம்ஸ்காரங்கள் மீதும் நன்கு ஆழமாக வேலை செய்வோம். ஆசை, சம்ஸ்காரம், குற்ற உணர்வு சம்ஸ்காரம், வலி சம்ஸ்காரம் - நாம் அனைத்து சம்ஸ்காரங்கள் மீதும் தனித்தனியாக வேலை செய்வோம்.
சத்தங்கம் மட்டும் இல்லை, கலந்துரையாடலும் இருக்கும். நாம் சேர்ந்து அடுத்து வரும் மூன்று அல்லது நான்கு நாட்களுக்கு சம்ஸ்காரங்கள் மீது வேலை செய்வோம். முக்கியமாக குணத்ரயா விபாக யோகா மற்றும் இந்த எல்லா அத்தியாயங்களைப் பற்றியும், அவை சம்ஸ்காரங்கள் மீது பற்றிக் குறிப்பிடுவதால், ஆராய்வோம். நாம் அவற்றை ஆராய்வோம்.
சம்ஸ்காரங்களைக் கரைப்பதற்காக வடிவமைக்கப்பட்ட வகுப்புகளும் எங்களிடத்தில் உள்ளன. அடிப்படை வகுப்பான Life Bliss Programme Level-1ல் (ASP) எங்களுடைய நியமிக்கப்பட்ட ஆச்சாரியார்கள், ஏழு சக்கரங்களுடன் மற்றும் சக்தி மையங்களுடன் சம்பந்தப்பட்ட உணர்ச்சித் தடைகளை நீக்குவதற்காக பல செய்முறைகளில் உங்களை ஈடுபடுத்துவார்கள். இது உங்கள் சக்கரங்களைச் சுத்திகரித்து சக்தியூட்டி, அஸ்திவாரத்தை அமைக்கும். ஒவ்வொரு சக்கரமும் எதிர்மறை உணர்ச்சிகளால் தடை செய்யப்பட்டுள்ளன. இந்தத் தடைகள் உங்கள் உணர்ச்சியூர்வமாக பலவீனப்படுத்தி, உடற்சம்பந்தப்பட்ட நோய்களை உருவாக்கும்.
LBP-1 வகுப்பு உங்களை, சக்கரங்களைப் பற்றிய பிரயாணத்தில் கொண்டு செல்லும். நீங்கள் சக்கரங்களில் உள்ள தடைகளை நீக்கி அவற்றை சக்தியூட்டுவதற்காக பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்ட வேத நுட்பங்களை உபயோகித்து உங்கள் சக்கரங்களின் மீது தியானம் செய்வீர்கள். சக்கரங்களில் தடை ஏற்படும் போது என்ன நடைபெறுகிறது என்பது பற்றியும், அந்தத்தடைகளால் உங்கள் நடத்தை எப்படி பாதிப்பு அடைகிறது என்பதைப் பற்றியும், தெரிந்து கொள்வீர்கள். பிறகு நீங்கள் இந்தத் தடைகள் நீக்கப்பட்டு, சக்தியூட்டப்பட்டதால் என்ன நடக்கும் என்றும், உங்கள் வாழ்க்கையை நீங்கள் எப்படி மாற்றியமைக்கலாம் என்றும் தெரிந்து கொள்வீர்கள்.
LBP-1 வகுப்பு தனிப்பட்ட முறையில் உங்களை மாற்றிக் கொள்வதற்கான கதவுகளைத் திறக்கின்றது. உங்களையே அறியாமல் ஆன்மீக மாற்றத்திற்காக நீங்கள் தேடும் வழிதான் அது. வாழ்க்கையின் உடல், மனம், உணர்ச்சி, பொருளாதாரம் மற்றும் ஆன்மீகம் போன்ற வாழ்க்கையின் எல்லா பரிணாமங்களில் இருக்கக் கூடிய சாத்தியங்களின் வாயிலைத் திறந்து வைக்கும் ஆன்மீகம் என்பது இந்த எல்லா விஷயங்களின் கூட்டே.
"சுரன் அப்படிச் சொல்கிறாகள் ?" என விசாரித்ததற்கு, "சுரன் பெரிய ஆளாக வேண்டுமென, என் சிறுவயதிலிருந்தே கனவு கண்டவர் என் தந்தை. கனவை நிறையாக்க உடல், பொருள், ஆவி அனைத்தையும் செலவழித்து என்னைப் படிக்க வைத்தார். வெற்றிக்கு ஊக்கமளித்தார்."
அடுத்த நிலை வகுப்பான LBP-2 வகுப்பு, நித்யானந்த ஸ்பாண முகாாம் (NSP) என்று அமைக்கப்படுகிறது. இதில் எங்கள் ஆச்சாரியார்கள் எழுநிலை சக்தி தளங்களின் மீது வேலை செய்வார்கள். இந்த சக்தி தளங்களின் எண்ணங்களின் தொகுப்பான சம்ஸ்காரங்கள் படிந்திருக்கும். விஷேமாக வடிவமைக்கப்பட்ட தியான நுட்பங்கள் மூலம், கலந்து கொள்ளும் நபர்கள் தங்களின் நினைவுகளை விட்டு விட்டு அவற்றிலிருந்து விடுதலை அடைகிறார்கள். அவர்களின் உடல் மன அமைப்பு, சம்ஸ்காரங்கள் எரிக்கப்பட்டதால் சுத்திகரிக்கப்படுகிறது. இதன் மூலம் அவர்கள் மறுபிறவி எடுக்கிறார்கள்.
LBP-2 வகுப்பு மூலம் நீங்கள் பயணிக்கும் பாதையானது, மேற்கொள்ளும் பயணத்தில் நீங்கள் ஏற்கனவே வைத்திருந்த நம்பிக்கைகள் ஒழுக்க முறைகள் எல்லாம் கரைக்கப்பட்டு எல்லாக் கட்டுப்பாடுகளிலிருந்தும் முற்றிலுமாக விடுதலை அடைவீர்கள். நீங்கள் சில கட்டுப்பாடுகள் சிறந்தது என்றும் சில கட்டுப்பாடுகள் கெட்டது என்றும் நினைக்கக் கூடும். சில கட்டுப்பாடுகள் உங்களுக்கு இன்பத்தையும் சில உங்களுக்கு துக்கத்தையும் கொடுத்தும். உங்களிடம் நான் வெளிப்படையாகச் சொல்வது என்னவென்றால், நீங்கள் பிறந்ததிலிருந்து கடைப்பிடித்து வரும் ஒழுங்கு முறைகள், நல்லொழுக்க விதிகள் உங்களுடைய நம்பிக்கைகள் எல்லாம் உங்களுக்குத் துக்கத்தையே தருகின்றன. எப்போதாவது அவை உங்களுக்கு சந்தோஷத்தை அளித்திருந்தாலும் அவை தற்காலிகமாகவும், அந்த சந்தோஷத்தை மீண்டும் அனுபவிக்க வேண்டும் என்ற ஆசையை ஏற்படுத்தி அதன் விளைவாக துக்கத்தையே ஏற்படுத்தியிருக்கும். இந்த தியான வகுப்புகளில் கலந்து கொண்டதால் வாழ்க்கையில் பல மாற்றங்களை அடைந்திருக்கும் மக்களின் சாட்சிகளை நீங்கள் பார்க்கலாம். இந்த தியான வகுப்புகள், ஜாக்கிரதை! இந்த தியான வகுப்புகள் திருப்பி மாற்ற முடியாத அளவிற்கு உங்கள் வாழ்க்கையை மாற்றி விடும் என்ற இனிமையான எச்சரிக்கையுடன் நடத்தப்பட வேண்டும் என்று சில பக்தர்கள் சொல்லியிருக்கின்றனர்.
ஆத்ம ஸ்பாண முகாம் மற்றும் பக்தி ஸ்பாண முகாம் என்று பாரதத்திலும் வெளிநாட்டிலும் அமைக்கப்படும் ஆழமான LBP Level 3 மற்றும் Level 4 தியான வகுப்புகளும் உள்ளன. இந்த வகுப்புகள், அதில் கலந்து கொள்பவர்களை குருவின் கருணையைப் பெறும் அளவிற்கு அவர்களுடைய நிலையும் மற்றும்
மனநிலையை மாற்றிவிடும். இந்த வகுப்புகள் வெறுமனே வாழ்க்கை பிரச்சனைகளுக்குத் தீர்வு காண்பவர்களுக்காக அல்லாமல் உண்மையான தேடுதல் உள்ளவர்களுக்காக உருவாக்கப்பட்டவை.
இறுதியாக இந்த எல்லா வகுப்புகளை முடித்தவர்களுக்கு விசேஷமான தியான முறைக்கான தீட்சை அளிக்கப்படும். இந்தக் தியானம் மூலம் சக்தி வட்டத்தின் வாய்க்காலாக மாறி பிற மக்களைக் குணப்படுத்தலாம். அவர்கள் நித்ய தியான சிகிச்சையாளர்கள்.
ஆனந்த தந்த தியானம் என்று நான் அமைக்கும் தியான நுட்பமானது சம்ஸ்காரங்களை கரைத்துக் கொண்டே இருப்பதால் புதிய கர்மாக்கள் அல்லது சம்ஸ்காரங்கள் சேராமல் தடுத்து விடும். தியானத்திலேயே நீங்கள் எப்போழுதும் இருக்கலாம். நீங்கள் எந்த வேலையில் இருந்தாலும், நிகழ்காலத்தைப் பற்றிய விழிப்புணர்வடனேயே வாழ்க்கையை வாழலாம். நீங்கள் நிகழ்காலத்தில் இருக்கும் பொழுது, விழிப்புணர்வடன் செயலாற்றும் பொழுது, புதிய சம்ஸ்காரங்களை சேர்த்துக் கொள்ள மாட்டீர்கள்.
12.8. உங்கள் மனதை என்னிடம் மட்டும் வைத்து, என்னுள் நிலை நிறுத்துங்கள். நீங்கள் என்னுள்ளேயே எப்போதும் வாழ்வீர்கள். அதில் சந்தேகம் இல்லை.
சர்வ வல்லமை படைத்த தெய்வீகமான என்னிடமே உங்கள் மனதை, உடலை மற்றும் புலன்களை ஈடுபடுத்துவதன் மூலம் நீங்கள், எந்தவிக சந்தேகமும் இல்லாமல், என்னிடமே வாழ்வீர்கள்.
'ந சம்ஸ்ய எந்தச் சந்தேகமும் இல்லாமல்
இருபத்தைந்து வருடம் போராடினார். அமெரிக்காவில் எனக்கு வேலை கிடைத்தபற்குத்தான் ஒய்வெடுத்தார். அவர் வாழ்க்கையை வாழ அவருக்கு அப்போதுதான் நேரம் கிடைத்தது. அதன் பின்தான் எங்களுக்குத் தெரிந்தது...
"சுரன் அப்படிக் சொல்கிறாகள் ?" என விசாரிக்கதற்கு, சுரன் பெரிய ஆளாக வேண்டுமென, என் சிறுவயதிலிருந்தே கனவு கண்டவர் என் தந்தை. கனவை நிறையாக்க உடல், பொருள், ஆவி அனைத்தையும் செலவழித்து என்னைப் படிக்க வைத்தார். வெற்றிக்கு ஊக்கமளித்தார்.
என்று கிருஷ்ணர் சொல்கின்றார். இப்பொழுது அவர் நுட்பத்திற்கு வருகிறார். ஏதாவது ஒரு தருணத்தில் தர்மச் சக்கரம் சுழல ஆரம்பிக்க வேண்டும். முதலில் அவர் இறுகியான அனுபவம் மற்றும் வெளிப்பாட்டைக் கொண்ட தர்மச் சக்கரத்தைப் பற்றி விளக்கினார். இப்பொழுது நுட்பத்திற்கு வருகிறார்.
அன்பு என்பது மனநிலை இல்லை என்பதைத் தயவு செய்து புரிந்து கொள்ளுங்கள். அது வெறும் சாதாரண உணர்ச்சி இல்லை. அது நம்முடைய இருப்புத் தன்மை. அது வெறும் மனநிலையாக இருக்கும் வரை வரும் போகும்.
இரண்டு வகையான அன்பு உண்டு. செங்குத்தான அன்பு சாய்ந்த அன்பு ஆகிய இருவகை. நான் விளக்குகிறேன். சாய்ந்த அன்பு, சாய்ந்த படுக்கையான கோடு போன்றது. அது காலத்துடன் இணைக்கப்பட்டது. அது தொடங்கி முடியும். ஆரம்பித்த எது ஒன்றும் முடிய வேண்டும். அது முடிவதற்கு அதிக நேரம் எடுத்துக் கொண்டால் அது நிரந்தரமானது என்று எண்ண வேண்டாம். ஆரம்பமான எதுவும் முடிய வேண்டும். அது சில மாதங்கள் அல்லது சில வருடங்கள் எடுத்துக் கொண்டாலும், முடிவுக்கு வந்து விடும். அந்த அன்பு காலத்திற்குட்பட்ட, தற்காலிகமான ஒன்று. இதுதான் சாய்ந்த அன்பு. அது காலத்திற்குட்பட்டது.
செங்குத்தான அன்பு விழிப்பணர்வடன் சம்பந்தப்பட்டது. செங்குத்தான அன்பு தொடங்குவதும் இல்லை, முடிவதும் இல்லை. அது பாகுபாடு பார்க்காது. அது நம்முடைய சுபாவமான குணம். அது பாயும். நாம் பாகுபாடு பார்த்து அன்பு செய்தால், அது அன்பாகாது. அது வெறும் சாதாரண ஈர்ப்புதான். நாம் அன்பு செய்யும் நபர் நம்முடைய கட்டுப்பாட்டிற்குள் இருந்தால் அன்பு வளரும். அந்த நபர் நம்முடைய
என்னுடைய முதல் தியான வகுப்பில், நான் மக்களிடம் அவர்கள் உண்மையில் விரும்பும் ஓரிரு நபர்களின் பெயர்ப்பட்டியலைத் தயாரிக்கும்படிச் சொல்வேன். பொதுவாக, மக்கள் ஒரு பெரிய பட்டியலைத் தயாரிப்பார்கள். அதாவது கணவன், மனைவி, அம்மா, தம்பி, தங்கை என்று பலர். அவர்கள் தாங்கள் சந்தோஷத்துடனும், எந்தவிதத் தொந்தரவு இல்லாமல் வாழ்வதற்கு யாரையெல்லாம் அன்புடன் நடத்துகிறார்களோ, அல்லது நடந்து கொள்ள வேண்டியிருக்கிறதோ அவர்களையெல்லாம் அந்தப் பட்டியலில் இணைப்பார்கள்.
நான் என்னுடைய பேச்சைத் துவங்கியவுடன், அவர்கள் ஒவ்வொருவர் பெயராக நீக்க ஆரம்பிப்பார்கள். நீங்கள் யார் பெயரை நீக்குகிறீர்களோ, அவர் மீது நீங்கள் முதலில் வைத்திருந்தது உண்மையான அன்பு இல்லை என்பதைப் புரிந்து கொள்ளுங்கள். இருப்பினும் மக்கள் தங்களுடைய மகள் அல்லது மகன் பெயர் வரும் போது தயக்கம் கொள்வார்கள்.
உங்களுடைய எல்லாவித அன்பும் ஏதோ ஒரு காரணத்திற்காகத்தான். பணத்திற்காகவோ, மனிதியான ஆதாரத்திற்காகவோ நீங்கள் இந்த உறவுகளைச் சார்ந்திருக்கிறீர்கள். நீங்கள் உங்கள் குடும்பத்தையோ அல்லது சமூகத்தையோ உங்களுக்கு துன்பம் வரும் காலங்களில், பொருளாதார ரீதியாகவோ அல்லது உணர்வு
வேலை கிடைத்தபற்குத்தான் அவர் ஒய்வெடுத்தார். வாழ்க்கையை வாழ அவருக்கு அப்போதுதான் நேரம் கிடைத்தது. அதன் பின்தான் எங்களுக்குத்
ரீதியாக உங்களைத் தாங்குவதற்காக உங்களுடன் வைத்திருப்பீர்கள்.
நல்லவர்கள் என்பதற்காக நற்சான்றிதழைப் பெறுவதற்காக, நேர்மையான அங்கீகரிப்பிற்காகவும், நாம் பிறரை நேசிப்பது, இரண்டாவது காரணம் ஆகும்.
சில சமயங்களில் நாம் அன்பைப் பரிமாறி வழங்குவோம். சில சமயங்களில் அன்பை பணம் அல்லது மனரிதியான ஆதாரத்திற்காக பிறரை நேசிக்காவிட்டாலும், அவர்களிடம் நாம் அன்புடனும், பரிவுடனும் நடந்து கொள்வதற்காக, நற்சான்றிதழையும், அவர்களுடைய கவனத்தையும் நம் மீது செலுத்த வேண்டும் என்று எதிர்பார்ப்போம். எப்போதும் நமக்குள் பிறரைச் சார்ந்திருக்க வேண்டிய தேவை இருப்பதால், தேவை நம்முடைய அன்பை அந்த வெளிப்படுத்தத் தூண்டுகிறது. அது எப்போதும் கட்டுப்பாடுகள் இல்லாமல் இல்லை.
மக்கள் என்னிடம் சொல்வதுண்டு.
"இல்லை சாமி, நாங்கள் சொல்லப்பட்ட மூன்று காரணங்களுக்காக எங்கள் மகனையோ அல்லது மகளையோ நேசிப்பதில்லை".
நான் அவர்களிடம் 'சரி திடீரென்று உங்கள் மகன் தன்னிச்சையாக முடிவு எடுக்கத் துவங்கினாலோ, உங்களுடைய கட்டுப்பாட்டிற்குள் வரவில்லை என்றாலோ, உங்களுடைய வழிகாட்டுதல்களைப் பின்பற்றவில்லை என்றாலோ, உங்களுடைய விதிகளின்படி நடக்கவில்லையென்றாலோ, அவன் மீது நீங்கள் வைத்திருக்கும் அன்பு மாறாகிருக்குமா? நேர்மையுடன் ஆராயுங்கள்" என்று கேட்பேன்.
இயற்கையாகவே, அவர்கள், "இல்லை, அது அப்படியே இருக்காது. அன்பின் அளவு சிறிது குறைந்திருக்கும்" என்று மக்கள் சொல்வார்கள்.
இதன் பொருள் என்ன? நம்முடைய அடுத்த சந்ததியினரை நம்முடைய பிரதிபலிப்பாக இருக்கும்வரை அவர்களை நாம் நேசிக்கிறோம். நாம் நம்முடைய வாழ்க்கையை அவர்கள் மூலம் பூர்த்தி செய்கிறோம். நமக்கு எதையெல்லாம் சாதிக்க முடியவில்லையோ, அவற்றை அவர்கள் மூலம் சாதிக்க நினைக்கிறோம். நம்முடைய வாழ்க்கையின் நீடிக்கப்பட்ட பகுதியாக அவர்கள் வாழும் வரை, நடந்து கொள்ளும் வரை, நம்முடைய உறவு அழகாக இருக்கும். அவர்கள் தாங்களாகவே முடிவு எடுத்தவுடன், நாம் அவர்களை இம்சிப்பதாக நினைத்தவுடன், அவர்கள் எழுந்து நின்று 'இல்லை' என்று மறுப்புத் தெரிவித்தவுடன், நம்முடைய உறவு பாதையில் செல்கின்றது.
குழந்தைகள், தங்களுடைய பெற்றோர்களை எதிர்க்கும் பொழுதுதான் தங்களை வயதில் முதிர்ந்தவர்களாகக் கருதுகிறார்கள். அது அடிப்படையான உந்துதல். அவர்கள் மறுப்பு சொல்லும்பொழுதுதான் தங்களைத் தனி நபர்களாக உணர்கிறார்கள். நீங்கள் சொல்வதைப் பற்றி அவர்கள் கவலைப்படுவதில்லை. அவர்களுக்குத் தெரிந்தது எல்லாம் 'இல்லை' என்று மறுப்புக் தெரிவிக்கும் வார்த்தைதான். அவர்களுக்கு வேறு எதுவும் தெரியாது. அவர்கள் மறுப்புத் தெரிவிக்கும்பொழுது தங்களை வலிமையானவர்களாக எண்ணுகிறார்கள். அதனால்தான் உலகமெங்கிலும் இளைஞர்கள் எப்பொழுதும் எதிர்த்துப் போராடுகிறார்கள். மேற்கானாலும், கிழக்கானாலும், உலகத்தில் உள்ள அத்தனை நாடுகளிலும் எல்லா கலாச்சாரங்களிலும், இளைஞர்கள் மறுப்புத் தெரிவிக்கிறார்கள். அவர்கள் மறுப்புத் தெரிவிக்கும் பொழுது தங்களைப் பலசாலிகளாக எண்ணுகிறார்கள். இல்லை என்று மறுப்புத் தெரிவிக்கும் வார்த்தை ஒருவித பலத்தை அவர்களுக்குக் கொடுக்கிறது.
ஆனால், நம்முடைய அன்போ ஆமாம் என்று சொல்வதைத்தான் சார்ந்துள்ளது. நமக்கு ஆமாம் என்று பதில் கிடைக்கும் வரை, நம்முடைய அன்பும் 'ஆமாம்' சொல்லும். நமக்கு 'இல்லை' என்ற பதில் கிடைத்தவுடன் 'இல்லை' என்று நாமும் சொல்லத் துவங்கி விடுவோம். இதுதான் சாய்ந்த அன்பு. அதனால்தான் அது பல காரணங்களுடன் நின்று போகிறது. செங்குத்தான அன்பு முடிவதேயில்லை.
"சுரன் அப்படிச் சொல்கிறாகள் ?" என விசாரித்ததற்கு, "சுரன் பெரிய ஆளாக வேண்டுமென, என் சிறுவயதிலிருந்தே கனவு கண்டவர் என் தந்தை. கனவை நிறையாக்க உடல், பொருள், ஆவி அனைத்தையும் செலவழித்து என்னைப் படிக்க வைத்தார். வெற்றிக்கு ஊக்கமளித்தார்."
ஏனென்றால் அது தொடங்குவதேயில்லை. திடீரென்று, நாம் நம்முடைய உடலில் வாழ்வதைப் போல், எல்லாருடைய உடலிலும் வாழ்கின்றோம் என்பதை ஒரு தருணத்தில் உணர்கிறோம்.
உபநிடதத்தில் ஓர் அழகிய உதாரணம் கொடுக்கப்பட்டுள்ளது.
குரு தன்னுடைய சீடரைப் பார்த்து கேட்கிறார், "நீ உன்னுடைய எல்லாப் பலன்களையும் அனுபவிக்கிறாயா?", சீடர் 'ஆம்' என்று சொல்கிறான்.
குரு மேலும் கேட்கிறார், உன்னுடைய புலன்களில் ஏதாவது ஒன்றில் குறையிருந்தாலும், உன்னிடம் அதே அளவு மகிழ்ச்சி இருக்குமா?
சீடன் பதில் சொல்கிறார், "இல்லை, 20% குறைவாக இருந்திருக்கும். என்னுடைய 2 புலன்களில் குறையிருந்தால் 40% மகிழ்ச்சி குறைந்திருக்கும்".
குரு திடீரென்று கேட்கிறார், உனக்கு ஐந்து புலன்கள் அதிகமாக இருந்தால்? சீடன் பதில் சொல்கிறார், இயற்கையாக என்னுடைய இன்பம் 100% அதிகமாக இருக்கும். எனக்கு மேலும் ஒரு உடல் இருந்தால், நான் எல்லாவற்றையும் இரு மடங்கு அதிகமாக அனுபவிப்பேன். இல்லை, எனக்கு 5 உடல்கள் இருந்தால் நிச்சயமாக நான் எல்லாவற்றையும் ஐந்து மடங்கு அதிகமாக அதுபவிப்பேன்.
நாம் இந்த உலகில் உள்ள எல்லா உடல்களிலும் நாம் வாழ்கிறோம் என்பதை அறிந்து கொண்டால், நாம் எவ்வளவு இன்பத்தையும், பெருமகிழ்ச்சியையும் அனுபவிப்போம்? அது அளவிட முடியாத, அழிவில்லாத, இறுதியானதாக இருக்கும். இதைத்தான் ஞானமடைந்தவர்கள் எப்போதும் அனுபவித்துக் கொண்டே இருக்கிறார்கள். இந்தப் பிரபஞ்சமே தாங்கள்தான் என்பதை உணர்ந்தவுடன், மிகப்பெரிய மகிழ்ச்சி, இன்பம், ஆனந்தத்தை அனுபவிக்கிறார்கள். அதனால்தான் அவர்களுக்கு வெளி உலகத்திலிருந்து எதுவும் தேவைப்படுவதில்லை.
ஒரு வயதான மனிதர் எங்களுடைய நிகழ்ச்சியில் கலந்து கொள்ள வந்தார். நிகழ்ச்சியின் முடிவில் அவர் என்னிடம், "நீங்கள் இவ்வளவு சிறிய வயதில் சந்நியாசியாகி குருவாகி விட்டீர்கள். வாழ்க்கையை இழந்து விட்டீர்கள்" என்று அனுதாபத்துடன் சொன்னார். அவர் தன்னுடைய அனுதாபத்தை வெளியிட்டார். நான் இழந்து விட்டதாக எண்ணினார். நான் அவரிடம், "என்னைப் பார்த்து அனுதாபப்படாதீர்கள். உண்மையில் நான் உங்களைப் பார்த்துதான் அனுதாப்பட வேண்டும். அறுபது வருடங்கள் ஆகியும், உங்களால் உங்களை விடுவிக்க முடியவில்லை. அறுபது வருடங்களுக்குப் பின்பும், உலக வாழ்க்கை என்னும் மாயையில் சிக்கிக் கொண்டு, உங்களுடைய சம்ஸ்காரங்களால் அவதிப்பட்டுக் கொண்டு இருக்கின்றீர்கள். என்னைப் பார்த்து அனுதாபப்பட வேண்டாம். நான்தான் உங்களைப் பார்த்து அனுதாபப்பட வேண்டும்" என்று அவரிடம் சொன்னேன்.
பெரிய ஆனந்தத்தையும், பெருமகிழ்ச்சியையும் நாம் உணரும்போது, வெளியுலகத்திலிருந்து எதையோ இழப்பதாக நாம் நினைப்பதேயில்லை. உண்மையான துறவு என்பது உலகத்தைத் துறப்பதில்லை. அது உலகம் நம்மைத் துறப்பது. நமக்குள் இன்பம், பெரு மகிழ்ச்சி, ஆனந்தம் இருக்கும்பொழுது நாம் தன்னிச்சையாக அதை வெளிப்படுத்தத் துவங்குவோம். நாம் எப்போதுமே எதையோத் தவற விடுவதாகவோ இல்லை எதையோ இழப்பதாகவோ நினைப்பதில்லை.
உள்ளுக்குள் மகிழ்ச்சியை உணரும்வரை உலகத்தைத் துறக்க வேண்டாம் என்று நான் மக்களுக்குச் சொல்வதுண்டு. எப்போதும் துறக்க வேண்டாம். ஆனந்தத்தை அடைய முயலுங்கள். அது நிகழும்போது, துறவு தானாக நிகழும். நீங்கள் உள்ளுலகத்தை நிலை நிறுத்தாமல், வெளியுலகத்தைத் துறந்தால், மன உளைச்சலுக்கு ஆளாவீர்கள்.
உள்ளுலக அழைவத்தைப் பெறாமல் இந்தப் பாதையைத் தேர்ந்தெடுத்த பல சந்நியாசிகளை நான் பார்த்திருக்கிறேன். அவர்கள் சமூக சேவையில் சிக்கி, பின் உளைச்சலில் விழுகிறார்கள். நாற்பது அல்லது நாற்பத்தைந்து வயதை அடையும் போது அவர்கள் உளைச்சலுக்குள்ளாகிறார்கள். அவர்களே உளைச்சலில் இருக்கும்பொழுது, உலகத்திற்கு ஆலோசனை சொல்வார்கள். எத்தனையோ சன்னியாசிகள் உளைச்சலுக்குப் பலியாகி இருக்கின்றார்கள். நல்ல உறுதியான அனுபவம் உள்ளுக்குள் ஏற்படும்வரை உலகத்தைத் துறக்க வேண்டாம்.
உங்களுக்கு அனுபவம் கிடைத்தவுடன், நீங்கள் துறக்க வேண்டியதில்லை. தானாக துறவு நிகழும். இந்த எல்லா விஷயங்களும் உங்களைத் துறந்து விடும். நீங்கள் அவற்றைத் துறப்பதை விட, அவை உங்களைத் துறந்து விடும். நீங்கள் அவற்றைத் துறக்கும் போது பிரச்சினைகள் உருவாகும். அவை உங்களைத் துறந்தால், அதுவே சரியாக இருக்கும். உங்களுக்குள் அந்தக் குதூகலம் இருக்கும்போது, அதை நீங்கள் அந்தக் கொண்டாட்டத்தை அனுபவிக்கும் போது எதையும் துறக்க வேண்டியதில்லை, தன்னிச்சையாக துறவு நிகழ்ந்து விடும்.
இங்கு கிருஷ்ணர் தர்மச் சக்கரத்தை சுழல வைப்பதற்கான நுட்பத்தை வழங்குகிறார். உங்களுடைய மனதை என்னுள் நிலை நிறுத்துங்கள். உங்களுடைய புத்திசாலித்தனத்தை என்னில் நிலை நிறுத்துங்கள். இந்தவிதமாக எல்லையில்லாக விழிப்புணர்வை நீங்கள் அடைந்த பின் என்னுள் எப்போதும் வாழ்வீர்கள்.
நீங்கள் எப்படி அவரிடம் உங்களுடைய அறிவை நிலை நிறுத்துவீர்கள்? கிருஷ்ணன் கற்றுக் கொடுக்கும் இந்தக் கருத்துக்களையும், எண்ணங்களையும் தொடர்ந்து உங்களுக்குள் விதைத்துக் கொண்டேயிருங்கள். நாம் விடும் ஏப்பம் நாம் சாப்பிடும் உணவைப் பொறுத்தது என்று ராமகிருஷ்ணர் சொல்கின்றார். சிலவகை காய்கறிகள், பழங்கள் சாப்பிடும் போது அவற்றின் மணம் நாம் விடும் ஏப்பத்தின் மூலம் வெளிப்படும்.
இதைப் போல் நாம் தொடர்ந்து இந்தக் கருத்துக்களை நம்முடைய மனம் மற்றும் விழிப்புணா்வில் கோர்த்துக் கொண்டே வந்தால், நான் இயற்கையாக அவற்றை வெளிப்படுத்துவோம். அவை நம்முடைய இருப்புக்குள் இருந்து ஒளிவீசத் துவங்கும். கிருஷ்ணன் உங்களை உங்கள் அறிவைத் தன்னிடம் நிலைநிறுத்துவதன் அர்த்தம் என்னவென்றால், நாம் சங்கடத்தில் இருக்கும்பொழுது, அதற்குரிய தீர்வுகள், தானாகவே இந்த எண்ணங்களின் அடிப்படையில் நம்மிடம் வந்தடைய வேண்டும்.
இதுவரையில் நாம் குருவையோ அல்லது புத்தகத்தையோ நாடுவதிலிருந்து, நம்முடைய குரு வெளி உலகில்தான் உள்ளார் என்பது தெரிகிறது. நாம் இந்த எண்ணங்களை முயற்சி செய்து உள்வாங்கிக் கொண்டோமென்றால், நமக்கு எந்தவித பிரச்சனைகளும் இல்லாதபொழுதும், அவை நம்மை மேலும் மேலும் உயர்ந்த விழிப்புணர்வு நிலைக்கு எடுத்துச் செல்லும் நமக்கு சங்கடங்கள் ஏற்படும்பொழுது, அவை நமக்கு வழிகாட்டும்.
நீங்கள் சாதாரண நிலையில் இருக்கும்பொழுது மட்டும் புத்தகங்களைப் படிப்பது என்றிருந்தால், நீங்கள் எண்ணங்களை உள்வாங்க மாட்டீர்கள். ஏனென்றால், உங்கள் மனம் குழப்பத்தில் இருக்கும். நீங்கள் குழப்பத்தில் இருக்கும்பொழுது எப்படி உள்வாங்குவீர்கள். அது நிகழாது.
உங்கள் மனம் சாதாரண நிலையில் இருக்கும்பொழுது, இந்தக் கருத்துக்களை உள்வாங்குவதை உங்களுடைய வழக்கமாக கொள்ளுங்கள். இந்த வழக்கத்தை மாற்றிக் உங்கள் வாழ்க்கையில் சாதாரண நடைமுறையாக மாறட்டும். நீங்கள் தினந்தோறும் உண்பது, குளிப்பது போல, இந்தக் கருத்துக்களை உள்வாங்குவதையும் வழக்கப்படுத்திக் கொள்ளுங்கள்.
சாந்தோக்கிய உபநிடத்தைப் பற்றிய தன் வர்ணனையில் சங்கரா் மிகவும் அழகாக உணவைத் தூய்மைப்படுத்துவதைப் பற்றிச் சொல்கிறார்.
ஆஹார சுதோ சத்வ சிந்தா த்ருவ ச்ம்ருத்
நம்முடைய ஆகாரம் உணவு தூய்மையாக்கப்படும் போது, நமது நினைவுகளும் தூய்மையடைகின்றன. ஆகாரம் என்பது நாம் சாப்பிடும் உணவு மட்டும் அல்ல என்பதைப் புரிந்து கொள்ளுங்கள். ஐந்து புலன்கள் வழியாக நாம் உட்கொள்ளும் எல்லாவற்றயும் அது குறிப்பிடுகின்றது. தொலைக்காட்சி வழியாக நாம் பார்க்கும் நிகழ்ச்சிகளும் ஆகாரமே!. நாம் கேட்கும் இசையும் ஆகாரமே!. நாம் சாப்பிடும் உணவும் ஆகாரமே!. நாம் முகர்ந்து பார்க்கும் வாசனைகளும் ஆகாரமே!. நாம் அனுபவிக்கும் தொடுதலும் ஆகாரமே!.
அதனால் நம் ஐம்புலன்கள் வழியாக நாம் உட்கொள்ளும் அனைத்தும் தூய்மையாக இருக்க வேண்டும். அப்பொதுதான் நம்மால் தூய்மையை, ஆனந்தத்தை, பரவச நிலையை, தெய்வீக அறிவாற்றலை வெளிப்படுத்த இயலும். பிற புலன்கள் மூலமாக நாம் உட்கொள்ளும் உணவைத் தூய்மைப் படுத்தாமல், நம்முடைய நினைவாகளைத் தூய்மைப்படுத்த முடியாது. நான் பிறந்து வளர்ந்த என்னுடைய கிராமத்தில் அப்போது தொலைக்காட்சி இல்லாததை நினைத்து என்னை அதிர்ஷ்ட சாலியாகக் கருதுகிறேன்.
மக்கள் என்னைக் கேட்பதுண்டு 'சாமி, நீங்கள் எப்படி இவ்வளவு சுலபமாக விஷயங்களைக் கிரகிக்கிறீர்கள்? ஆம், நான் எப்படியோ விஷயங்களை விரைவாகக் கற்றுக் கொள்கிறேன். ஒரு சின்ன உண்மை. சில வருடங்களுக்கு முன்பிருந்துதான் நான் ஆங்கிலத்தில் பேச ஆரம்பித்தேன். என்னுடைய பள்ளி நாட்களில் நான் சி றிது ஆங்கிலத்தை என்னுடைய தாய்மொழியான தமிழ் மூலம் கற்றேன். தமிழ் மூலமாகத்தான் என்னுடைய பள்ளிப் படிப்பைப் படித்தேன். நான் ஆகஸ்டு மாதம் 2003-2004 ஆம் ஆண்டில் அமெரிக்கா வந்தபோதுதான் தொடர்ந்து ஆங்கிலத்தில் பேச ஆரம்பித்தேன்.
நீங்கள் எப்படி இவ்வளவு சீக்கிரமாக விஷயங்களைப் புரிந்து கொள்கிறீர்கள் என்று கேட்கப் பட்டேன். நான் தொடர்ந்து படிப்பதால் அது நடக்கின்றது. மக்கள் என்னிடம் அடிக்கடி கேட்பதுண்டு, நீங்கள் எப்படி இத்தனை புத்தகங்களைப் படிக்கிறீர்கள்? நான் வளரும் பருவத்தில் தொலைக்காட்சி பார்த்ததேயில்லை. தொலைக்காட்சி நேரடியாக நம்முடைய உணர்வுகளை அழிக்கின்றது. அது நம்முடைய கண்களை மட்டுமல்லாமல் நம்முடைய உணர்வுகளையும் நேரடியாக அழிக்கிறது.
நான் உங்களுக்கு ஒரு முக்கியமான விஷயத்தைச் சொல்லப் போகிறேன். இந்த உதாரணத்தைப் புரிந்து கொள்ளுங்கள். நீங்கள் ஒரு வண்டியில் செய்து கொண்டிருக்கிறீர்கள். நீங்கள் 40 மைல் வேகத்தில் பிரயாணம் செல்லும்பொழுது விளம்பரப் பலகைகளையும், அடையாளப் பலகைகளையும், சாலையில் உள்ள அனைத்தையும் பார்க்க முடிகிறது. சாலையில் என்னென்ன இருக்கின்றனவோ அவற்றையெல்லாம் தெளிவாகப் பார்க்க முடிகிறது. இருப்பினும் நீங்கள் 100 மைல் வேகத்தில் செல்லும்பொழுது உங்களால் எதையாவது பார்க்க முடிகிறதா?
நீங்கள் எதையும் தெளிவாகப் பார்ப்பதில்லை. இது ஏனென்றால் நீங்கள் ஒவ்வொரு வினாடியும் அதிகமான காட்சிகளைப் பார்க்கிறீர்கள். அதனால் தான் உங்களால் எதையும் தெளிவாகப் பார்க்க முடிவதில்லை.
தொலைக்காட்சியில் ஒரு வினாடிக்குள் பல காட்சிகளை நீங்கள் பார்க்கிறீர்கள். அதிகமான காட்சிகளை நீங்கள் ஒரு வினாடிக்குள் பார்ப்பதால், செய்திகள், உங்களுடைய விழிப்புணர்வு இல்லாத பகுதிக்குள், உங்களுடைய தர்க்க அறிவின் கட்டுப்பாடில்லாமல், பகுத்தப்படுகின்றன.
திருடர்கள் வராமல் இருப்பதற்காக உங்கள் வீட்டின் வெளியே காவலுயிருக்கும் காவற்காரனுக்கு ஒப்பானது உங்களுடைய தர்க்க அறிவு. தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்படும் செய்திகள் திருடனைப் போல. உங்கள் தர்க்க அறிவுதான் பணியில் இருக்கும் காவற்காரன். உங்களை வந்தடையும் செய்திகளை தர்க்க அறிவு ஆராய்ந்து பார்க்கும், இது உண்மை, இது பொய், இது விளையாட்டுப் பொருள், இது நிஜ மனிதன், இது போலியானது மற்றும் இது ஒரு பொம்மை என்றெல்லாம் செய்திகள் ஆராயப்பட்டு சேமிக்கப்படுகிறது. ஆனால், நீங்கள் தொலைக்காட்சி யைப் பார்க்கும்பொழுது, செய்திகள் உங்கள் மீது திணிக்கப்படுவதால் உங்கள் தர்க்க அறிவு அதனுடைய பகுத்தறியும் திறமையை இழக்கின்றது. காட்சிகள் உங்கள் தர்க்க அறிவெனும் காவற்காரனைத் தாக்குகின்ற திருடனைப் போல இருக்கின்றன. உங்களுடைய தர்க்க அறிவு வேலை செய்யாத போது, தாமதம் இல்லாமல் காட்சிகள் உங்களுடைய விழிப்பணர்வற்ற பகுதிக்குச் சென்று குறிக்கப்படுகின்றன. திருடன் நேரடியாக உங்களின் விழிப்புணர்வற்ற பகுதிக்குள் நுழைகின்றான். நேரடியாக உங்களுடைய கர்க்க அறிவு, சுய நலத்துடன் உபயோகப்படுத்தப்படுகிறது. இது, திருடன் ஒருவன் காவற்காரனைக் கொலை செய்துவிட்டு உங்கள் படுக்கையறைக்குள் நுழைவது போன்றது.
இன்னொரு முக்கியமான விஷயம் என்னவென்றால், செய்திகள் உங்களை நேரிடையாக அடைவதால், நீங்கள் ஆராய்ந்து பகுத்தறியும் உங்கள் திறமையை இழப்பதோடு, உணர்ச்சிகளை சமச்சீராக வைத்திருக்கவும் தவறி விடுகிறீர்கள். அதனால் தான், நடிகர் உண்மையான நிஜ வாழ்க்கையில் உயிரோடுதான் இருக்கிறார் என்ற உண்மை அறிந்தும், அவர் திரைப்படத்தில் கொல்லப்படுவதைப் பார்க்க அழுகின்றீர்கள். நீங்கள் காரணமே இல்லாமலே கண்ணீர் விடுகிறீர்கள். உங்களுக்கு அது உண்மையல்ல நிஜமல்ல என்று தெரிந்தும் கூட கண்ணீர் வமிந்து ஒடத் துவங்குகிறது. அவர்கள் சிரிக்கும் போது சிரிக்கின்றீர்கள். அழும் போது அழுகின்றீர்கள்.
காட்சிகளுக்கேற்றவாறு உங்கள் மனநிலையும் மாறுகின்றது. நீங்கள் சோகமான காட்சியைப் பார்க்கும் போது சோகமாகிறீர்கள். ஏன்? நீங்கள் கல்வி அறிவு படைத்தவர். இது ஒரு நாடகம் என்று உங்களுக்குத் தெரியும். அந்த நடிகர் உயிரோடு இருக்கிறார் என்று தெரியும். சில நாட்களுக்கு முன்பு நீங்கள் அவரை நேரடியாகச் சந்தித்திருந்தாலும், நீங்கள் படத்தைப் பார்க்கும்பொழுது அவர் இறக்கிறது போல் காட்சி வந்தால், நீங்கள் துக்கப்படுகிறீர்கள் ஏன்? ஏனென்றால், ஆராய்ந்து இது உண்மை, இது பொய் என்று புரிய வைக்கும் உங்கள் தர்க்க அறிவு இயங்காமல் ஓரங்கட்டப்பட்டு, செய்திகள் உங்களுடைய மன அமைப்பிற்குள் வெள்ளம் போல பாய்கின்றன. அதனால் உங்களுக்கு சோகத்தையும், துக்கத்தையும் அளிக்கக் கூடிய எந்த நிகழ்ச்சியையும் ஒருபோதும் பார்க்காதீர்கள்.
இருந்தாலும் உங்களுக்கு மகிழ்ச்சி தரக்கூடிய, உங்களைச் சிரிக்க வைக்கக் கூடிய நிகழ்ச்சிகளை நீங்கள் பார்க்கும் போது அது உங்களுடைய விழிப்புணர்வை நேரடியாகத் தாக்காது. மிஞ்சிப் போனால் உங்களுடைய நேரத்தை கொஞ்சம் வீணடிப்பீர்கள் அல்லது கொஞ்சம் அதிகமாகச் சாப்பிடுவீர்கள். அதிக எடை போடக்கூடிய அபாயம்கான் உண்டு. மற்றபடி வேறெந்தப் பிரச்சினையும் இல்லை. 80% மக்கள் தொலைக்காட்சியைப் பார்க்கும்போதுதான் சாப்பிடுகின்றார்கள்.
அதனால் உடல் பருமனால் ஏற்படும் தொல்லைகளுக்கு ஆட்படுகிறார்கள் என்று ஆய்வுகள் தெரிவிக்கின்றன. இது ஒரு சிறிய பிரச்சினைதான். ஆனால், மன அழுத்தத்தை ஏற்படுத்தக் கூடிய அல்லது மனதைச் சோர்வடையச் செய்யக் கூடிய எந்த நிகழ்ச்சியையும் பார்க்க வேண்டாம். அது பெரிய பிரச்சினையாக மாறும்.
நான் முக்கியமான கேள்வி ஒன்றுக்குப் பதிலளிக்கப் போகிறேன். மக்கள் எப்போதும் என்னைக் கேட்கிறார்கள், சாமி, ஆவி அல்லது பேய் என்று ஏதாவது இருக்கின்றதா? பூதம், ஆவி, பேய் என்றோ பிசாசு என்றோ எதுவும் கிடையாது என்பதை நான் உங்களுக்குத் தெளிவாக எடுத்துச் சொல்கின்றேன். இந்தக் கருத்திற்கு எதிராக ஆயிரக்கணக்கானக் குறிப்புகள் உங்களிடம் இருக்கலாம். உங்கள் மனம் எப்போதும் குறிப்புகளைச் சேமிக்கிறது. உங்களுடைய விழிப்புணர்வற்ற நம்பிக்கைகள் ஆவிகள் இருப்பதாக நம்பினால், நீங்கள் அதையே வெளியிட்டு ஆவிகளைப் பார்க்கத் துவங்குகின்றீர்கள். உங்களுடைய விழிப்புணர்வை நம்பிக்கைகள் எதையெல்லாம் நம்புகிறதோ, அவற்றையே நீங்கள் வெளியிட்டு பார்க்கவும் செய்வீர்கள்.
ஹிப்னாசித்தைப் பற்றி (Hypnotism) மேற்கொள்ளப்பட்ட அதிகமான ஆராய்ச்சிகளுக்குப் பிறகு, மிகப் பெரிய உண்மைகளை வெளிக் கொணர்கிறார்கள். ஒரு மனிதரை வசியப்படுத்த பின் அவருடைய கையில் குடான பொருளைத் தந்து அவனிடம் நீ ஒரு மலரைக் கையில் ஏந்தியுள்ளாய், ஒரு ரோஜாவைக் கையில் ஏந்தியுள்ளாய் என்று வசியப்படுத்துபவர் சொன்னால், அவர் கை புண்ணாவதில்லை என்பது மட்டுமல்லாமல், கையில் ரோஜாவின் மணமும் வீசுகிறது.
வசியப்படுத்தும் அதிக கலை என்பதிலிருந்து உங்களுடைய விமிப்புணர்வற்ற மனமும் அதிக சக்தியை கொண்டது என்பது புரிகிறது. நீங்கள் விழிப்புணர்வற்ற நிலையில் வசியப்படுத்தப்பட்டு, பூதங்கள் இருப்பதாகக் கற்றுக் கொடுக்கப்படுகிறீர்கள். நீங்கள் கற்றதையே வெளிப்படுத்தி, புதங்களைக் காண ஆரம்பிக்கின்றீர்கள். உங்களுக்கு ஏதாவது அனுபவம் ஏற்படும்பொழுது, அது உறுதியான நம்பிக்கையாகிறது.
இதைவிட கலங்க வைக்கும் உண்மையைக் கண்டு பிடித்திருக்கிறார்கள். கடந்த பத்து வருடங்களாக அமெரிக்காவில் குழந்தைகள், தங்கள் பெற்றோர்களே தங்களைச் சீரழித்ததாகப் புகார்களை எழுப்பியுள்ளார்கள். இது போன்ற உண்மைகள், பொதுவாக, அந்தக் குழந்தைகள் வளர்ந்து ஆளாகி, மன அழுத்தத்தின் காரணமாக மனநிலை மருத்துவரிடம் சென்று மனோ வசியத்திற்கு உட்படுத்தப்பட்டபின் கூறும் போதுதான் கண்டுபிடிக்கப்படுகின்றன. காவல்துறையினராலும், ஒழுங்குமுறை அதிகாரிகளாலும் புகார்கள் பதிவு செய்யப்பட்டு விசாரணைகள் மேற்கொள்ளப்படுகின்றன.
முக்கியமான பல புகார்களில், இந்த மாதிரி துஷ்பிரயோகங்கள் உண்மையில் நிகழவேயில்லை. முடிவுகளை ஆராய்வதற்காக மனநிலை மருத்துவர்கள் மேற்கொள்ளும் முயற்சியின் போது, நோயாளிகள் மன வசியத்திற்கு ஆளாகி, தங்களுக்குக் கொடுமைகள் நிகழ்ந்ததாக நினைக்கத் துவங்குகிறார்கள். குணமறிவதற்காக மேற்கொள்ளப்படும் சிகிச்சைகள், நோயைக் குணப்படுத்துவதற்குப் பதிலாக நோயை அளிக்கின்றன.
நீங்கள் மூன்று நாட்கள் தொடர்ந்து திகில் படங்களைப் பார்த்தால், ஆவிகளைப் பார்க்கத் துவங்குவீர்கள். காற்றில் அசையும் திரைச்சீலைக் கூட ஆவி போல் இருக்கும். உங்களைச் சுற்றி நடப்பவற்றையெல்லாம் நீங்கள் விழிப்புணர்வற்ற உங்கள் மனதில் பதிந்துள்ள ஆவியின் பதிப்பாக நினைப்பீர்கள்.
உதாரணத்திற்கு, நீங்கள் திகில் படம் பார்த்தவுடனே, உங்களுக்குத் தண்ணீர் குடிக்க வேண்டும் போலிருக்கிறது என்று வைத்துக் கொள்வோம். நீங்கள் சமயலறைக்குள் நுழைந்தவுடன் பூனை ஒன்று உங்கள் மேல் திடீரென்று குதிக்கும். இப்பொழுது முழுத் காட்சியும் முடிந்து விடும். இது உங்களுக்கு நிச்சயமாகத் திகில் விடும். ஆனால், அது முற்றிலும் தெரிந்த உங்களுடைய நிலையே. அதை நீங்கள் நம்பத் தொடங்கி விட்டீர்கள். அதை நீங்கள் வெளியிடத் துவங்கியவுடன், நீங்கள் மாட்டியுள்ளீர்கள்.
இன்னொரு விஷயம் பேய்களுக்கு தனிப்பட்ட உடல் கிடையாது. சாதாரண மனிதர்களாகிய உங்களுக்கு மூன்று உடல்கள் இருக்கின்றன. ஸ்தூல, சூட்சும மற்றும் காரண உடல்கள். ஆவிகள் இருந்தாலும், அவைகளுக்கு ஸ்தூல உடல் கிடையாது. உண்மையில் அவைகள் இருக்கவில்லை. ஆனால், வாதத்திற்கு எடுத்துக் கொண்டால், நான் உங்களுடைய எல்லா வாதங்களையும் சேர்த்து, நானும் வாதம் செய்து, ஆவிகள் இருப்பதாக ஒத்துக் கொண்டாலும் கூட அவைகள் சூட்சும உடலிலும் காரண உடலிலும்தான் இருக்கின்றன. அவற்றிற்கு ஸ்தூல சரீரம் கிடையாது.
உங்கள் கணவன் அல்லது மனைவி தவிர எந்தப் பேயும் ஸ்தூல உடலில் உங்களைத் தேடி வராது! ஆவிகள் இருப்பது உண்மையென்றாலும் கூட உங்களின் திறமையில் அவைகளுக்கு 66% தான் உள்ளன. ஏனென்றால் அவைகளின் சக்தி இரண்டு அடுக்கு உடல்களில் மட்டும்தான். அதாவது சூட்சும மற்றும் காரண உடல்களில் மட்டும் உள்ளது. உங்களுக்கு மூன்று உடல்கள் இருக்கின்றன. அதாவது 100% ஆவிகளுக்கு அதிக பட்சம் 2 உடல்கள் அதாவது 66% அப்படியென்றால் அவை உங்களை விடச் சக்தி குறைந்தவை. அப்படியே ஆவிகள் இருந்தாலும், நீங்கள் அவற்றைப் பற்றி பயப்படத் தேவையில்லை.
இதை நன்றாக தர்க்க அறிவோடு புரிந்து கொள்ளுங்கள். ஆவிகள் இருந்தாலும், நீங்கள் அவற்றைப் பற்றி பயப்படத் தேவையில்லை. அவை காந்த நிலையில் இருப்பவை. அவைகள் காந்த நிலையில் இருப்பவை. முதலில் அவை இல்லை. ஆனால், வாதம் செய்வதற்காக வேண்டிய காரணத்திற்காக நான் வாதம் செய்தாலும், அவை சூட்சும நிலையில் இருப்பவையே. நீங்கள் அவற்றைப் பற்றி பயப்படத் தேவையில்லை. அதனால் ஆவிகளுடன் பேசுவது, ஊடகங்களுடன் பேசுவது, இறந்த உங்கள் உறவினர்களுடன் பேசுவது என்பதெல்லாம் உண்மையில் கதைகள். ஒரு கதையின் மேல் இன்னொரு கதை எழுப்பப்படுகிறது. அடுத்த கதை மூன்றாவது கதைக்கு மேல் எழுப்பப்படுகிறது. முழுவதும் கற்பனைதான். கற்பனையைக் கவிதா வேறல்ல.
ஒரு சின்னக் கதை:
ஒரு சமயம் ஒரு மனைவிக்கு கணவனை விவாகரத்து செய்ய வேண்டியிருந்தது. அவள் ஒரு வக்கீலை தன்னுடைய வழக்கு சம்மந்தமான வேலைகள் செய்வதற்காக நியமித்தாள். தம்பதியரை சிலமுறை சந்தித்த பின் அந்த வக்கீல், பெண்மணியிடம் சொன்னார், "நான் உங்கள் இருவருக்கும் சாதகமான ஒரு தீர்வை முடிவ செய்துள் ளேன்".
மனைவி அழுதுகொண்டே சொன்னாள், "என்ன! அதை நானே செய்திருப்பேன். பின் எதற்காக நான் வக்கீலை நியமித்தேன் என்று நினைக்கிறாய்? உங்களுக்கு ஆகாரமாக இருக்கும்வரை எந்த எண்ணமும், எந்தச் செயலும் சரியாக இருக்கிறது. இல்லையென்றால், அது உங்களுக்கு அபாயகரமாக இருக்கிறது. அதனால், இதுபோன்ற விஷயங்களிலெல்லாம் நம்பிக்கை கொள்ளாமல் இருப்பது நல்லது என்று உங்களுக்குச் சொல்கிறேன்.
நேரத்தை வீண்டிக்காதீர்கள். நம்முடைய வாழ்க்கையுடனும் வியாபாரத்தினுடனும் சம்பந்தப்பட்ட மக்களோடு முதலில் பேசுவோம். அவர்களோடு செயல்புரிவோம். நாம் ஏன் பிற விஷயங்களில் நம் நேரத்தை வீண்டிக்க வேண்டும் ?
உங்களுடைய விழிப்பணர்வில் துன்பத்தை ஏற்படுத்தக் கூடிய எந்தவித பயங்கரமான விஷயங்களையும் அனுமதிக்காதீர்கள். நீங்கள் இம்மாதிரி விஷயங்களை உங்களுடைய விழிப்புணர்வில் அனுமதிக்கவில்லையென்றால், தானாகவே உங்களுடைய விழிப்புணர்வு தெய்வீகத்திற்குள் நிலை நிறுத்தப்படும். நீங்கள் உட்கொள்ளும் எண்ணங்கள் தான், உங்களுடைய விழிப்புணர்வின் வெளிப்பாட்டில் முக்கியமான பங்கு வகிக்கின்றது. கிருஷ்ணரின் கருத்தான, "உங்களுடைய புத்தியை என்னுள் நிலைநிறுத்துங்கள்" என்பதை மட்டும் உங்கள் எண்ணதில் கொள்ளுங்கள். நீங்கள் எதையெல்லாம் உட்கொள்கிறீர்களோ, உங்கள் மனதை அவற்றின் மீதே நிலை நிறுத்துகிறீர்கள். அதனால் நீங்கள் உட்கொள்ளும் கருத்துக்கள் தூய்மையாக இருக்க வேண்டும். உங்கள் புலன்களின் உணவு தூய்மையாக இருக்க வேண்டும். தானாகவே உங்களுடைய விழிப்பணர்வு தெய்வீகத்தில் நிலைபெறும்.
மீண்டும் மீண்டும் இந்த எண்ணங்களைக் கேட்டுக் கொள்ளுங்கள். இந்தக் கருத்துக்கள் உங்களை ஊடுருவிச் செல்லட்டும். உங்களை சோகமாக்கும் மற்றும் மன உளைச்சலுக்கு உள்ளாக்கும் எந்தவிதமான காந்தங்கள் பின்னாலும் போக வேண்டாம். உதாரணத்திற்கு கடந்த பதினொரு நாட்களாக நீங்கள் இந்த கருத்துக்களைக் கேட்டுக் கொண்டிருக்கிறீர்கள். இப்பொழுது உங்களுக்கு ஏதாவது பிரச்சனை ஏற்பட்டால், உடனே நீங்களாகவே, "THE SUPREME PONTIFF OF HINDUISM BHAGAWAN SRI NITHYANANDA PARAMASHIVAM! இதைச் சொன்னார் நான் இந்தக் கருத்தைக் கேள்விப் பட்டிருக்கிறேன். நான் இப்போது இதைத்தான் புரிந்து கொள்ள வேண்டும்" என்று நினைவில் கொள்வீர்கள். என்று இது உங்களுக்குள் ஆரம்பிக்கும். இருப்புக் கன்மையில் இருந்து தோன்ற ஆதாரமாகச் செயல்படும். உங்களுக்குச் சக்தியும் சத்தியும் இருக்கும் கேட்டிருக்கிறீர்கள் ஆரம்பித்தால். நான் சொன்னதை நீங்கள் கேட்காவிட்டால், நீங்கள் இங்கு இருந்து கொண்டு வேறு எதையோ தீவிரமாக யோசிக்கும் அல்லது என்னுடைய பேச்சுத் திறமையைப் பற்றி உங்களுடைய கருத்தை சொல்லும் ஒரு அமைதியான பார்வையாளராக மட்டும் இருப்பீர்கள். நீங்கள் ஒரு அமைதியான பார்வையாளரா அல்லது நீங்கள் உண்மையில் என்னுடைய
சத்தங்கத்தைக் காது கொடுத்து கேட்டவரா என்பது எத்தனை முறை இந்த வார்த்தைகள் உங்களுக்குள் மீண்டும் மீண்டும் எழும்புகின்றன என்பதைப் பொறுத்து நிர்ணயிக்கப்படும்.
முற்றிலும் கன்மாவை உணர்ந்த கன்ம விழிப்பணர்விலிருந்து வார்த்தைகள் வருகிறதென்றால், அவை உங்களைத் துளைத்துச் சென்று, எப்போதெல்லாம் அவற்றின் உதவி தேவையோ, அப்போதெல்லாம் தானாகவே உங்கள் எண்ணத்திற்குள் வரும் என்று நான் மக்களிடம் சொல்வேன். மக்கள் என்னிடம் கேட்பதுண்டு. "THE SUPREME PONTIFF OF HINDUISM BHAGAWAN SRI NITHYANANDA PARAMASHIVAM, நாங்கள் எப்படி இந்தக் கருத்துக்களை செயல்முறை கொண்டு நினைவில் படுத்துவது?" நான் சொல்வதுண்டு, "நினைவில் வைத்துக் கொள்வதைப் பற்றிக் கவலை கொள்ள வேண்டாம். வெறுமனே கேளுங்கள். அது போதும்." இந்த வார்த்தைகள் என்னுடைய அனுபவத்திலிருந்து இயற்கையாக வருகின்றன. அதனால் உங்களுடைய இருப்புக் கன்மையை துளைக்கும்.
எப்போதெல்லாம் தேவையோ அப்போதெல்லாம் இந்த வார்த்தைகளை நினைவில் கொள்ள வேண்டாம். வார்த்தைகள் உங்களை எந்தவித முயற்சியும் இல்லாமல் நினைவில் கொள்ளும். இந்த வார்த்தைகள் உங்களுடைய அடி ஆழத்திலும் மேலேயும் நிலைக்கும். தேவைப்படும் பொழுதெல்லாம் அவை தானாகவே மேலெழும்பும். உங்களுடைய விழிப்புணாவிலிருந்து அவை பாப்-அப் (pop-up) போலத் திரம்பும். உங்களுடைய கணினித் திரையில் உள்ள பாப்-அப் போல அவை உங்களுடைய விழிப்பணர்வுக்குள் வந்து உங்களை வழி நடத்தும். நீங்கள் எதையும் செய்ய வேண்டியதில்லை. இந்தக் கருத்துக்களை உங்களுக்குள் வைப்பதற்கான கருவியாகக் கேட்பது மட்டுமே நீங்கள் செய்ய வேண்டியதெல்லாம் இந்த வார்த்தைகளை மீண்டும் மீண்டும் கேளுங்கள். தானாகவே உங்களுடைய விழிப்பணர்வு இறைவனிடத்தில் நிலைகொள்ளும்.
மனதை எனக்குள் மூழ்கச் செய். உன்னுடைய முழு கவனத்தையும் எனக்குள் நிலைகொள்ளச் செய். எந்தச் சந்தேகமும் இல்லாமல் நீ ஆனந்த நிலையை அடைவாய்.
கேள்வி : மதிப்பிற்குரிய THE SUPREME PONTIFF OF HINDUISM BHAGAWAN SRI NITHYANANDA PARAMASHIVAM! ஸவாசனம் (பின்புறம் தரையில் படுமாறு படுத்துக் கொள்வது) நிலையிலிருந்து கொண்டு தியானிக்கலாம் அல்லது உட்கார்ந்து கொண்டு தியானிக்கலாமா ?
நீங்கள் படுத்தால் தூங்கி விடுவீர்கள். நீங்கள் உட்கார்ந்திருந்தாலும் தூங்கி விடுவீர்கள்.
தூங்கி கொண்டு படுத்துக் கொண்டு தியானம் செய்ய வேண்டாம். நீங்கள் தூங்கும்பொழுது தியானம் செய்ய வேண்டாம். நீங்கள் இருந்தவாறு தூங்கிக் கொண்டிருக்கும்பொழுது தியானம் செய்வது தவறல்ல. ஆனால், நீங்கள் தியானம் செய்யும் பொழுது தூங்கினால், ஏதோ ஒரு தவறு இருக்கிறது. நீங்கள் தியானம் செய்யும்பொழுது ஸவாசனத்தில் இருக்க வேண்டாம். ஆனால், ஸவாசனம் செய்யும்பொழுது தியானம் செய்யுங்கள்.
நான் பொதுவாக, கால்களை மடித்து தரையில் உட்கார்ந்து தியானம் செய்வதையே உங்களால் பரிந்துரைக்கிறேன். உங்களால் தரையில் இலகுவாக உட்கார முடியவில்லை என்றால் நாற்காலியில் உட்கார்ந்து கொள்ளுங்கள்.
தியானம் செய்யும்பொழுது வஜ்ராசனத்தில் (உங்களுடைய குதிக்கால் படுமாறு உட்காருவது) உட்காருவதைத் தான் பரிந்துரைக்கிறேன். முக்கியமாக உங்கள் தலை, கழுத்து, இடுப்பு ஆகிய மூன்றும் ஒரே நேர்க்கோட்டில் இருக்க வேண்டும். தலையைச் சாய்க்கக் கூடாது. தலையைச் சாய்த்தால் நீங்கள் உட்கார்ந்து கொண்டே தூங்கி விடுவீர்கள். நீங்கள் தூங்குவதற்கு ஸவாசனம் கூடத் தேவையில்லை. பத்மாசனம் மற்றும் வஜ்ராசனம் கூட ஒரு முடிவோடு இருப்பவர்களைத் தூங்க வைத்து விடும்.
தியானம் கைகூடவில்லை என்றால், தனிப்பட்ட நிலையும், ஆரம்ப நிலையில் இருக்கும் வரைதான் இந்தக் கோட்பாடுகள் தேவையானதாக இருக்கும். ஆனந்த கந்த தியானம் செய்வதற்காக நித்திய தியான சிகிட்சையாளருக்கான தீட்சை அளிக்கப்பட்டபின் கண்களைத் திறந்து கொண்டு கூட எப்பொழுதும் தியானம் செய்யலாம்.
தியானம் என்பது விழிப்புணர்வு. அவ்வளவுதான். நீங்கள் நிகழ்காலத்தில் இருப்பது எப்படி என்று கற்றுக் கொண்டபின் விழிப்புணர்வு தானாகவே நிகழும். உங்கள் மனதை நிகழ்காலத்திற்கு கொண்டு வருவதற்காகத்தான், நீங்கள் ஒரு குறிப்பிட்ட நிலையில் உட்கார்ந்து கொண்டு இவற்றையெல்லாம் செய்கிறீர்கள். தியானம் என்பது ஒரு முப்பது நிமிட நடவடிக்கையாக இல்லாமல், உங்கள் வாழ்க்கையின் பாகமாகவே மாற வேண்டும்.
12.9,10. அர்ஜுனா, மனதை என்னிடம் நிறுத்தி வைப்பதற்கு முடியாவிட்டால், தொடர்ந்து யோகத்தைப் பயிற்சி செய்து என்னை அடைய முயற்சி செய். ஒரு வேளை இந்த யோகத்தைக் கூட பயிற்சி செய்ய முடியாவிட்டால், கடமைகளை எனக்காகவே செய்வது என்பதையே மேலான இலட்சியமாகக் கொண்டு கடமைகளையும் என்னிடம் சரணடையச் செய்து, முழுமையை அடைவாய்.
இங்கு கிருஷ்ணன் அப்யாஸ யோகத்தைப் பற்றிப் பேசுகிறார். அப்யாஸ் யோகம் என்றால் என்ன? அப்யாஸ யோகம் என்பது மனதை எப்போதும் நிலைநிறுத்தி ஆண்டவனோடு இணைவதற்கு அடுத்தடுத்து செய்யும் பயிற்சி அல்லது முறை. இது கிருஷ்ணரைப் பற்றிய நினைவிலேயே முழுவதுமாக மூழ்குவது.
கிருஷ்ணன் ஏன் அப்யாஸ யோகத்தைப் பற்றிப் பேசுகின்றார்? முந்தைய அத்தியாயத்தில் அர்ஜுனனுக்கு கிருஷ்ணர் விஸ்வரூப தரிசனத்தின் க்ஷண தரிசனத்தைக் காட்டுகிறார். ஆனால், அர்ஜுனன் தன்னுடைய கடந்த கால ஆசைகளின் நினைவுத் தொகுப்பான, சம்ஸ்காரங்களினால் ஏற்பட்ட பயத்தின் காரணமாக அந்த அனுபவத்திலிருந்து வெளி வருகிறார். விழிப்புணர்வு நிலையிலிருந்து வழுக்கி விழுகிறார். அதனால் மனதை எப்படி அந்த விழிப்புணர்வுக் குள் நிலை நிறுத்துவது என்பதைப் பற்றிய அப்யாஸ யோகத்தைக் குறித்து கிருஷ்ணர் பேசுகிறார். அதனால் தான் பயிற்சி என்ற பொருளுடைய அப்யாஸ யோகத்தைப் பற்றிப் பேசுகிறார்.
ஒ அர்ஜுனா! உன்னால் வழுவாமல் உன்னுடைய மனதை என் மேல் நிலைநிறுத்த முடியாவிட்டால் பக்தியின் முறையான கோட்பாடுகளைக் கடைப்பிடி. இந்த வழியில் அப்யாஸ முறையில் நீ என்னிடத்தில் நிலைத்து நிற்பாய்.
கிருஷ்ணன் நம்முடைய வாழ்க்கையை காப்பாற்றுவதற்காக ஒரு உறுதியான பாதை அல்லது ஒரு உறுதியானத் தீர்வைக் கொடுக்கிறார். நம்முடைய மனதை விழிப்புணர்வில் நிலை நிறுத்துவதற்கும் உறுதியான பாதை அல்லது தீர்வைக் கொடுக்கிறார். நம்முடைய தினசரி வாழ்க்கையில் தொடர்ந்து இந்த எண்ணங்களை மீண்டும் மீண்டும் பொங்கி, நம்முடைய விழிப்புணர்வில் அவற்றைக் கரைக்கு. நம்முடைய உள்வெளி முழுவதையும் அவற்றால் நிரப்ப வேண்டும். ஒரு க்ஷணத்தையும் நாம் வீண்டிக்க வேண்டாம். நம்முடைய உட்புறம் முழுவதும் இந்த உயர்ந்த எண்ணங்களால் நிறைந்திருக்க வேண்டும். இது தான் நம்மை விழிப்புணர்வில் நிலை நிறுத்துவதற்கான வழியாகும்.
கிருஷ்ணன் நம்மை விழிப்புணர்வில் நிலைநிறுத்தி, பக்தியை வெளிப்படுத்த மேலும் பல உத்திகளைக் கொடுக்கின்றார். அடுத்து வரும் நான்கு சுலோகங்களிலும், கிருஷ்ணன் தொடர்ந்து பல உத்திகளைக் கொடுக்கிறார். அவர் படிப்படியாக பல்வேறோபாய உத்திகளைக் கொடுக்கிறார். அவர் சொல்கிறார் நம்மால் இதைச் செய்ய முடியவில்லை என்றால் இதைச் செய். கிருஷ்ணன் பல்வேறு உபாயங்களையும் பாதைகளையும் அளிக்கின்றார். அவர் முதலில்கூல் சொல்வது, 'ஒ தனஞ்செயனே உன் மனதை என்னிடம் நிலைநிறுத்து. தொடர்ந்த பயிற்சியினால் என்னை அடைய முயற்சி செய். உன்னால் பயிற்சி செய்ய முடியவில்லையென்றால், எனக்காக வேலைகளைச் செய்.
ராமகிருஷ்ண பரமஹம்ஸர் ஒரு பெண்மணியிடம் காளிதேவியின் உருவத்தை தியானம் செய்யுமாறு உபதேசம் செய்தார். அந்தப் பெண்மணி தான் எவ்வளவு முயற்சி செய்தும் தன்னால் காளியைத் தியானிக்க முடியவில்லை என்று சொன்னார். அவர் மீண்டும் மீண்டும் முயற்சி செய்தும் அவரது கவனம் சிதறியது. அந்தப் பெண்மணி மனம் சோர்வடைந்து ராமகிருஷ்ணரிடம் தன்னால் ஆன்மீகத்தில் முன்னேற முடியவில்லை என்று சொன்னார்.
அந்தப் பெண்ணின் கவனம் வேறு எந்த நபர் அல்லது பொருள் மீது சிதறியதா என்று ராமகிருஷ்ணர் விசாரித்தார். அந்தப் பெண்ணும் தன்னுடைய உறவுக்கார குழந்தை ஒன்றையே நினைத்துக் கொண்டிருந்ததாக உண்மையைக் கூறினார். உடனே, ராமகிருஷ்ணர் அந்தப் பெண்ணிடம், "நீ அன்பு செய்யும் அந்தக் குழந்தை மீதே தியானம் செய். அவன் மீது உன் கவனத்தைச் செலுத்து" என்று அறிவுரை கூறினார். சில
வாரங்கள் கழித்து திருப்தியுடன் அந்தப் பெண் வந்தாள். தான் விரும்பும் குழந்தையை தியானித்தால் அவரால் தியானம் செய்ய முடிந்தது. தியானம் செய்ய முடிந்தவுடன் அவளுடைய கவனத்தைக் காளி அன்னையின் மீது செலுத்த முடிந்தது.
மனதை மாற்றியமைக்க முடியும். முக்கியமானது என்னவென்றால் மனதை ஒருமுகப்படுத்துவது நம்முடைய கவனத்தை ஏதாவது ஒரு பொருள் மீது முழுமையாக, ஒருமித்தமாக செலுத்த கற்றுக் கொண்டால், நம்முடைய மனதை லேஸர் கதிர் போல செயல்படுத்த வைக்க முடியும், அந்த மனமான லேஸர் கதிரைப் பிற எந்தப் பொருள் மீதும் சமமான வசதியாகவும் வெற்றிகரமாகவும் செலுத்த முடியும்.
"உங்களுடைய கவனத்தையெல்லாம் ஒன்று திரட்டி கையளவு உள்ள களிமண்ணின் மீது செலுத்தி அதைப் பற்றித் தெரிந்து கொள்வது மட்டும் நீங்கள் செய்ய வேண்டியது என்பதை அறிந்தீர்களானால், உலகில் உள்ள எல்லா களிமண்ணைப் பற்றியும் தெரிந்து கொள்வீர்கள் என்று விவேகானந்தர் சொல்லியிருக்கின்றார்.
எந்த முயற்சியிலும் பூரணத்துவம் அடைய ஒழுக்கமும் இடைவிடாத பயிற்சியும் அவசியமாகும். பொருள் சார்ந்த லட்சியங்களை ஏற்றுக் கொள்ளுவதற்கு தயாராக இருக்கின்றோம். உடல் ஆரோக்கியம், செல்வம், பொருள் வளம் போன்ற இலட்சியங்களை நாம் கஷ்டங்களை அனுபவிக்கின்றோம். ஆனால், ஆன்மீக விஷயத்தில் இதை ஏற்றுக் கொள்வதில்லை. பொதுவாக ஆன்மீக அனுபவங்கள் சம்பந்தமாக இரண்டு விஷயங்களை நினைப்போம். முதலில், நமக்கு அது சாத்தியமில்லை. இமயமலைக் குகைகளில் வாழும் சில அரிய துறவிகளுக்குரியது. இரண்டாவது, நமக்கு அது சாத்தியம் என்பதை உணர்ந்தால் கூட தினசரி வாழ்க்கைக்கு அது எந்த விதத்தில் உதவும் அப்படியே அது ஏதோ ஒரளவிற்கு உதவியாக இருக்கக் கூடும் என்று உணர்ந்தால் கூட காலப் போக்கில் தானாக நடக்கட்டும், இப்போதைக்கு அதைப் பற்றிக் கவலைப்படத் தேவையில்லை என்று தள்ளிப் போடுவோம்.
அது அப்படி இல்லை என்று நமக்குச் சொல்லும் கடவுளின் வார்க்கைகள் நம்மிடம் உண்டு.
யோகப் பாதையின் பகுதியான, தொடர்ந்த தியானப் பயிற்சியின் மூலம்
மனதைக் கட்டுப்படுத்துவதைப் பற்றிக் கிருஷ்ணர் குறிப்பிடுகின்றார். கண்களை மூடிக் கொண்டு ஒரு அரைமணி நேரம் தினமும் அல்லது ஒரு நாள் விட்டு ஒரு நாளோ அல்லது நேரம் கிடைக்கும் பொழுது உட்கார்ந்து செய்வது தியானம் இல்லை. தியானம் என்பது கடவுள் மீது தொடர்ந்து தீவிரமாகத்
மனதை (முழு மனதுடன் பக்தியோடு) அவரிடம் ஈடுபட முடியாது என்பது கடவுளுக்குத் தெரியுமாதலால், அவர் இந்த உபாயத்தை அதற்கு மாற்றாகக் கூறுகிறார். உன் மனதை என்னிடம் ஈடுபடச் செய்ய முடியவில்லை என்றால் இதை முயற்சி செய். தியானத்தின் மூலம் மீண்டும் மீண்டும் தியானத்தின் மூலம் என்னை அடைய முயற்சி செய் என்று அவர் சொல்கிறார். இந்த இரண்டுமே சாத்தியமே இல்லையென்னும்போது கிருஷ்ணர் மற்றொரு உபாயத்தைச் சொல்கிறார். நீ என்ன செய்ய வேண்டுமோ அதைச் செய். உன்னுடைய கடமைகளை எப்படிச் செய்ய வேண்டுமோ அப்படிச் செய். உன்னால் முடிந்த வரை செய். ஆனால், நீ செய்யும் காரியங்களை என்னிடம் சமர்ப்பித்து விடு. பொருட்டாகவே நீ செயலைச் செய். கடவுளிடம் முழு நம்பிக்கை வைத்து, அவரிடம் ஆழமான சரணாகதி உணர்வுடன் நாம் செய்ய வேண்டியவற்றைச் செய்தால், நாம் அவரை அடைவோம்.
கிருஷ்ணன் இந்தக் கூற்றின் மூலம் இரண்டு விஷயங்களைக் குறிப்பிடுகிறார். முதலில் சரணாகதி உணர்வுடன் நாம் செய்யும் செயல்களின் பலன்கள் அவரையேச் சாரும். செயல் செய்வது நம்முடைய கடமை, அதைச் சிறப்பாக ஆற்றச் செய்வதற்குத்தான் நமக்கு உரிமை உள்ளதேத் தவிர அதைச் சொந்தம் கொண்டாடுவதற்கு இல்லை. அவருக்காகவே நாம் செய்யும் செயல்களின் பலன்களுக்குச் சொந்தக்காரர் அவரே.
இதைச் செய்வதற்கு நாம் கற்றுக் கொண்டோமானால், பலன்களின் மீது பற்று வைக்காமல் இருப்பது எப்படி என்பதை நாம் தன்னால் புரிந்து கொள்வோம். நடப்பது எல்லாம் அவர் கையிலேதான் இருக்கின்றதே தவிர நம்மால் இல்லை. பிறகு நாம் இலட்சியத்தை விட்டு விட்டு பாதையில் நம் மனதைச் செலுத்துவோம். நாம் செய்யும் முறையில் மனதை ஈடுபடுத்துவோமே தவிர, செயலின் பலனில் இல்லை. இதை நாம் செய்யும் போது, பலன் எப்படி இருக்கக் கூடும் என்ற மன அழுத்தம் நமக்கு இல்லாததால் நம் செயலின் தரம் மேன்மையானதாக இருக்கும். பலன் உரியவர் கையில் இருப்பதால், இதற்கு மேல் நாம் கவலைப்படுவதில்லை. நடப்பது எல்லாம் நன்றாகவும் அனைவரின் நலனுக்காகவும் இருக்கும். இந்தத் தெளிவுடன் நாம் பயணித்தோம் என்றால், நாம் தேர்ந்தெடுக்கும் பாதை எதுவாக இருந்தாலும் அது சரியான பாதையாகவே இருக்கும். இந்தப் பாதையின் மூலம் நாம் எந்த இடத்தை அடைந்தோம் என்றாலும் அது சரியான இடமாகத்தான இருக்கும்.
பெரியபுராணம் என்கிற தமிழ்க் காப்பியம் அறுபத்தி மூன்று துறவிகளின் வாழ்க்கையைப் பற்றி விரிவாக விளக்குகின்றது. அவர்களுடைய வாழ்க்கையைப் படிக்கும் போது, அவர்களில் பலரும் பெரிதாக எதுவும் செய்யவில்லை என்பது தெரியும். அவர்கள் தங்களுடைய தினசரிக் கடமைகளை நம்மில் பலரும் செய்வது போல் செய்து கொண்டிருந்தார்கள். ஆனால், அவற்றைக் கடவுளைப் பற்றிய தீவிரமானத் தெளிவுடன் செய்தார்கள். மலரை பக்தியுடன் பறித்தார்கள். வேறு எதையும் பொருட்படுத்தவில்லை. அவர்கள் பிரார்த்தனை செய்தாலும், பாடினாலும் அவர்களுடைய மனம், இதயம் மற்றும் இருப்புத் தன்மை ஆகியவை அவர்கள் அனுபவித்துக் கொண்டிருந்த மகிழ்ச்சியில் மூழ்கிக் கிடந்தன. கடவுள் உருவமற்ற உருவத்தை அவர்களின் உடலே உணர்ந்தது. உலோகத்தாலும், கல்லாலும் ஆன விக்கிரகங்கள் அவர்களோடு பேசின. கடவுளைப் பற்றிய தெளிவு அந்த அளவிற்கு அவர்களுடைய இருந்தது.
நாம் பிரார்த்தனை செய்யும்போது, நம்முடைய பிரார்த்தனை ஒரு கடமையாக, ஒரு செயலாக மாறுகிறது. ஆனால், இந்தத் துறவிகளுக்கோ அவர்களுடைய செயலே பிரார்த்தனையாக மாறியது. சங்குகளைப் புரியும் மனிதர்களைப் பார்த்தால், அவர்கள் அதை முடித்து விட்டு கிளம்புவதில் அவசரமாக இருப்பது விளங்கும். எங்கு போவது ? கடவுளை விட்டு எங்கு போக முடியும் ?
பிரார்த்தனை நடக்கும் இடங்களில்தான் மோசமானக் குற்றவாளிகளைக் காண முடியும். அவர்களுக்கு பிரார்த்தனை என்பது ஒரு வியாபாரச் செயலாகும். கடவுளை விற்பனை செய்யும் வியாபாரிகள். உண்டியலில் ஒருவர் போடும் பணம்தான் அவருக்குக் கிடைக்க போகும் மரியாதையை முடிவு செய்யும் சொர்க்கம் என்கின்ற அரசாங்கம், பணத்தாலும், வியாபாரத்தாலும், முதல் வகுப்பு விலையாலும் கிடைக்கும். நீங்கள் நன்றாகத் தேடினால், உங்களுக்குக் கூட சொர்க்கம் போவதற்கான தள்ளுபடி விலை கிடைக்கும்.
பாலித் (Bali) தீவில் வசிக்கும் மக்கள் ஹிந்து நம்பிக்கை மற்றும் ஜாதி முறைகளையும் பின்பற்றுகிறார்கள். இவர்களுடைய முறையில் அர்ச்சகர் என்பவர் பிறக்கும் ஜாதியினால் இல்லை. அவருடைய தகுதியினால் முடிவு செய்யப்போகிறார்.
ஒருவர் அர்ச்சகர் ஆவதற்கு பிராமணராகப் பிறக்க வேண்டியதில்லை. இந்தத் தீவில் வணங்குதல் என்பது வாழ்க்கையின் ஒரு பாதை. ஒவ்வொரு நாளும் ஆண்களும், பெண்களும் கடற்கரையில் உள்ள சிறிய வீடு போன்ற அமைப்புடைய கோவில்களிலும் சமுதாயக் கோவில்களிலும் அமைந்துள்ள கடவுள் விக்ரகங்களுக்கு முன் பழங்களையும், மலர்களையும் சமர்ப்பிப்பார்கள்.
கடவுளை வணங்குதல் வாழ்க்கையின் பாதையாகவும், ஆன்மீகம் தினசரி வாழ்க்கையின் அங்கமாக மாறினால், கடவுளிடம் ஓர் சரணடையும் மனப்பாங்கு இருக்கும். எது நடந்தாலும் அது அனைவரின் நலனுக்காகவும், அனைவரின் நலனுக்காக நடப்பதில் தன்னுடைய நலமும் இருக்கும் என்று உள்ளுணர்வில் உணர்வார்கள். நம்முடைய பக்கத்து வீட்டுக்காரர் நம்மை விட அதிக வசதியுடன் இருந்தால் நாம் அதைப் பொருட்படுத்த மாட்டோம். உண்மையில் நம்முடைய பக்கத்து வீட்டுக்காரர் நம்மைவிட அதிகமாக வசதியுடன் இருப்பதைப் பார்த்து நாம் மகிழ்வோம். நமக்கு எந்த எதிர்பார்ப்பும் இதற்கு மேல் இருக்காது. நமக்குக் கிடைக்கும் என்று நாம் நம்புவதைப் பற்றிய எதிர்பார்ப்பும் இருக்காது. சரணாகதி நிகழும்போது, போராடி அடைய வேண்டிய முடிவென்பது இருக்காது. பாதை எங்கு அழைத்துச் சென்றாலும், அது சரியான முடிவை நோக்கியே செல்லும். பாதையில் மட்டுமே கவனத்தைச் செலுத்தி, இலட்சியத்தைப் பற்றிக் கவலைப்படாமல் இருந்தால், என்ன நடக்குமோ என்ற எதிர்பார்ப்பு நம்மை விட்டு விலகும். எது நடந்தாலும் நன்மையே. ஒட்டுதலில்லாமலும் எதிர்பார்ப்பு இல்லாமலும் இருப்பதே செயல்களை இறைவனிடம் ஒப்படைத்த கர்ம யோகியின் விசேஷ குணமாகும்.
கிருஷ்ணர் இன்னொரு விஷயத்தையும் குறிப்பிடுகின்றார். நாம் அவருக்காகச் சேவை புரிய வேண்டும் என்று சொல்கின்றார். அவருடைய காரியத்தைச் செய்ய வேண்டும் என்று சொல்கின்றார். அவர் சொல்கின்றார், எனக்காகவே உங்களைச் செயல்களில் ஈடுபடுத்திக் கொள்ளுங்கள், என்னை அடைவீர்கள்".
நான் மக்களுக்குச் சொல்வதுண்டு, நான் இந்த உடலோடு உங்களுடன் இருக்கிறேனா இல்லையா என்று கவலைப்படாதீர்கள், நான் வேறு இடத்திற்க்குச் செல்லாம்போது துக்கம் அடையாதீர்கள். என்னை நீங்கள் பின் தொடர்ந்தால், என்னுடன் ஒன்றாக இருக்க மாட்டீர்கள். எனக்காக வேலை செய்யுங்கள், மனித குலத்தின் நலனுக்கான செயல்களை எந்த வழியில் முடியுமோ, அந்த வழியில் செய்யுங்கள். என்னுடைய சார்பாக வேலை செய்யுங்கள். அப்போது நீங்கள் என் பின்னால் வருவதை விட நான் உங்கள் பின்னால் வருவேன். நான் எப்பொழுதும் உங்கள் கூடவே இருப்பேன். இறைவனுடைய சேவையில் ஈடுபடுவது இறைவனை அடைவதற்கான நிச்சயமான உபாயமாகும்.
கேள்வி : மஹா சிவராத்திரி அல்லது ஏதாவது புனித நாட்களில் இறக்கும் ஒருவருடைய ஆன்மா நேராக சொர்க்கத்தை அடையுமா ?
இந்தக் கேள்விக்கு நான் ஏற்கனவே பதில் சொல்லி விட்டேன் என்று நினைக்கிறேன். சிவராத்திரி மாதிரியான மங்களகரமான நேரத்தில் இறத்தல் அல்லது தக்ஷிணாயணம், உத்தராயணம் அன்று இறத்தல் இவை எல்லாம் மன ரீதியான நம்பிக்கைகள். கிருஷ்ணர் (உத்தராயணம் என்று சொல்வது, உங்களுடைய சக்தி மேல் நோக்கிச் செல்தல் என்று பொருள். அதுதான் உத்தராயணம். நீங்கள் உங்களோடு சௌகரியமாக இருந்தால் அதுதான் உத்தராயணம். சூரியன் வடக்கு நோக்கி நகர்வதுடன் தொடர்படையது இல்லை.
சொர்க்கத்திற்கு போவதற்கான வேகமான நுழைவுச் சீட்டு என்பதெல்லாம் மன ரீதியானது தவிர உண்மையில் அப்படி எல்லாம் எதுவும் இல்லை. டிஸ்ஸி உலகம் (Disney World) போன்ற இடங்களில் செவ்வாய், புதன் கிழமைகளில் அதிகக் கூட்டம் வராத காரணத்தினால், கட்டணக் குறைப்பு செய்வார்கள். அதனால் பல நாட்களில் விசேஷ சலுகைகள் மற்றும் கட்டணக் குறைப்பு இருக்கும். சொர்க்கத்தை பொறுத்தவரை சிறப்புச் சலுகையோ அல்லது தள்ளுபடியோ இல்லை. இது முற்றிலும் நீங்கள் இந்தப் பூமியில் வாழ்ந்த வாழ்க்கையின் கணக்கைப் பொறுத்தது.
மதம் சம்பந்தப்பட்ட அகங்காரியைக் கவிர சொர்க்கம் என்பது எங்கும் இல்லை. சொர்க்கம் என்பது புவியியல் ரீதியான இடம் இல்லை. அது உங்கள் மனதில் உள்ள ஓர் இடமாகும். நீங்கள் விழிப்புணர்வை அடைந்தால், ஆனந்தமாய் இருப்பீர்கள். பின் சொர்க்கத்தில் இருப்பீர்கள்.
சிவன் என்ற வார்த்தைக்கு சுயமாகத் தோன்றுகின்ற மங்களத்துவமென்று அர்த்தம். அது காரணமில்லாமல் இயற்கையாகத் தோன்றும் தெய்வீக மங்களத்துவம். ராத்திரி என்றால் நாம் பொதுவாகப் புரிந்து கொள்ளும் இரவு என்று மட்டும் அர்த்தமல்ல. தீவிரம் என்றும் அர்த்தமுடையது. சிவராத்திரி அல்லது மஹாசிவராத்திரி போன்ற சமயங்களில்தான் இந்தக் காரணமில்லாத மங்களத்துவம் அதன் உச்சத்தில் இருக்கும். இந்தச் சமயங்களில், இந்தப் பிரபஞ்சத்தின் நன்மைக்காகச் செய்யப்படும் விசேஷமான பிரார்த்தனைகளை, இறைசத்தி நிறைவேற்றும். சில வகை கிரக நிலைகள், சில நாட்களை, தியானத்திற்கும் இறைவனோடு ஒன்றுவதற்கும் ஏற்ற விசேஷ காலமாக மாற்றுகின்றது. அதற்காக மற்ற நாட்களில் செய்யப்படும் பிரார்த்தனைகள் நிறைவேறுவதில்லை என்றோ விசேஷமான காலங்களில் செய்யப்படும் சாதாரண பிரார்த்தனைகள் கூட நிறைவேறும் என்று அர்த்தம் இல்லை. என்னுடைய சொந்த மாவட்டமான திருவண்ணாமலையில் வருடத்தின் ஒவ்வொரு மாதத்திலும் கோவிலில் திருவிழா உண்டு. நம்முடைய முன்னோர்கள் இறைவனைப் பற்றிய விழிப்புப்பை நமக்குள் வைப்பதற்காக ஏற்படுத்தி வைத்த முறை.
குரானமடைந்த குருவைப் பற்றிய அழகான கதையொன்று இருக்கின்றது. இந்தக் குரு, தன்னுடைய கால்களை, இறைவன் வீற்றிருக்கும் கர்ப்பகுத்தை நோக்கி வைத்துப் படுத்திருந்தார். அர்ச்சகர் மிகவும் கோபப்பட்டு அவரைப் பார்க்க இறைவன் இருக்கும் திசையிலிருந்து அவருடைய கால்களை விலக்கி வைக்குமாறு அதட்டினால். அந்தக் குரு நிதானமாக தான் மிகவும் சோர்வாக இருப்பதால் கடவுள் இல்லாதத் திசையை நோக்கித் தன் கால்களை வைக்குமாறு அர்ச்சகரிடம் சொன்னார். அந்த அர்ச்சகர் மிகவும் முரட்டுத்தனமாக அவருடைய கால்களைப் பிடித்து இழுத்து சுற்றினார். அவரே வியக்குமாறு அவர் எந்தெந்தத் திசையிலெல்லாம் அந்தக் குருவின் கால்களை வைத்தாரோ அங்கெல்லாம் சிவலிங்கம் தோன்றியது. அந்த அர்ச்சகர் குருவின் கால்களில் விழுந்து தன்னுடைய அறியாமைக்காக மன்னிப்புக் கேட்டார்.
எங்கும் எப்போதும் கடவுள் இருக்கின்றார். அவர் இல்லாத இரவும் இல்லை. இல்லாத இடமும் இல்லை. அவர் இருத்தல் பிரச்சனை இல்லாதது. உங்களுடைய உணர்வில் அவர் இருத்தலே முக்கியமானது. மனதை நிகழ்காலத்திற்கு எடுத்துக் கொண்டு வந்து நிகழ்காலத்தில் நிறுத்த முடியுமா? அப்படியென்றால், சிவராத்திரி, வைகுண்ட ஏகாதசியைப் பற்றிக் கவலைக் கொள்ளத் தேவையில்லை. கடவுளைப் பொறுத்தவரை, ஒவ்வொரு நாளும் சிவராத்திரி, வைகுண்ட ஏகாதசிதான். நீங்கள் நிகழ்காலத்தில் இருக்கும் வரை.
இந்த வழியில் கூட என்னால் பயிற்சி செய்ய முடியவில்லை என்றால், என்னிடம் சரணடைந்து, செய்கின்ற எல்லாக் கர்மங்களின் பயன்களையும் துறந்து விடு.
கிருஷ்ணன் அர்ஜூனனுக்கு ஒன்றன் பின் ஒன்றாகப் பல உபாயங்களைக் கொடுக்கின்றார். அர்ஜூனனின் ஆன்மீக எழுச்சிக்காக அவர் காட்டும் கருணை எல்லையற்றது. உன்னால் இதைச் செய்ய முடியாவிட்டால் அதைச் செய் அதைச் செய்ய முடியாவிட்டால் எதையாவது செய் என்று கிருஷ்ணர் சொல்லிக் கொண்டே இருக்கின்றார். முன்பு சொன்ன நான்கு சுலோகங்களிலும் தொடர்ந்து அவர் அர்ஜூனனுக்கு பல உபாயங்களை அளிக்கின்றார்.
உண்மையாக மனதை என்னிடம் ஈடுபடுத்து என்றுடன் வாழ் என்று கிருஷ்ணன் சொல்கிறார். பிறகு அர்ஜூனன் அதில் வெற்றி பெறாமல் போகும் சந்தர்ப்பத்தில் அவருக்கு வேறு ஓர் உபாயத்தைக் கொடுக்க வேண்டும் என்று எண்ணுகிறார். மனதை என்னிடம் ஈடுபடுத்த முடியவில்லை என்றால், மேலும் மேலும் பயிற்சி செய் என்று அறிவுறுத்துகிறார். அவர் மேலும் இரக்கத்துடன் கூறுகிறார், உன்னால் இப்படி தொடர்ந்து முயற்சி செய்வது முடியாவிட்டால், உனக்கு அது மிகவும் கடினமானதாக இருந்தால், எனக்காகக் கடமைகளைச் செய், நீ எதைச் செய்தாலும் எனக்காக செய்.
கிருஷ்ணர் இப்பொழுது கூறுகிறார், உன்னால் இதையும் செய்ய முடியவில்லை என்றால், அதாவது எனக்காக வேலை செய்ய முடியவில்லை என்றால், உன்னுடைய அகங்காரத்தை விட்டு, உன் செயல்களின் பலனை என்னிடம் துறந்துவி. அர்ஜூனன் தன்னுடைய வேலைகளை மட்டும் செய்ய வேண்டும் என்று கிருஷ்ணர் சொல்லியதையும் அவரே மாற்றி விடுகிறார். ஏனென்றால், சில காரணங்களுக்காக அர்ஜூனனால் கிருஷ்ணரின் காரியங்களில் மட்டுமே முடியாமல் போவதற்கு வாய்ப்பிருப்பதால். கிருஷ்ணர் தான் முதலில் மாறுபட்டு, செயலின் சொல்லியகிலிருந்து பலனைக் கன்னிடம் துறக்கும்படிச் சொல்கிறார்.
போதனைகள் கிருஷ்ணரின் இந்தக் காலத்திற்கும் எப்படி ஒத்து போகிறது பாருங்கள். நாம் யாருமே செயல்படாமல் இருந்து பிறரால் காப்பாற்றப்பட வேண்டும் என்று எதிர்பார்க்க முடியாது. நம்மை முழுமையாக ஆக்கிரமித்துக் காரியத்தில் கொள்வதற்காக ஏதாவது ஒரு ஈடுபட வேண்டும். நம்முடைய தினசரி நிஜ வாழ்க்கையில் அனைவராலும் இறைவனின் காரியங்களில் மட்டுமே எப்போதும் ஈடுபட்டிருக்க முடியாது. மனித சமுதாயத்தின் நலனுக்காகவும் ஆன்மீக சேவைக்காகவும் நம்மால் சிறிது நேரம் மட்டுமே செலவழிக்க முடியும். நமக்காகவும் நம்மைச் சுற்றி இருப்பவர்களின் நலமைக்காகவும் நாம் அதிக நேரத்தை பொருளாதார வளர்ச்சிக்காக செலவழிக்க வேண்டியுள்ளது. இதனால் இழப்பு எதுவும் இல்லை என்று கிருஷ்ணர் உறுதிபடுத்துகின்றார். மேலும் நம்முடைய பொருளுக்கான தேடல் மற்றும் ஆன்மீகத் தேடல் ஆகிய இரண்டுக்குமிடையே பாலத்தை அமைக்கின்றார்.
செயலின் மையக் கருத்தான துறவைப் பற்றித் திருஷ்ணன் எடுத்துரைக்கிறார். அவர் சொல்கிறார், நீ செய்ய வேண்டியதை என்னிடம் சரணடையும் எண்ணக்கோடு செய்து, அந்தச் செயலின் பயனையும், உன்னுடைய அகங்காரத்தின் மீதும் முழு கட்டுப்பாட்டை வைத்து, என்னிடமே சமர்ப்பித்து விடு.
நம்முடைய செயல்களின் பலனை நாம் பொறுப்பேற்கிறோம். நாம் செய்கின்ற செயலில் வெற்றி அல்லது தோல்வி அடைந்தாலும், நாம் பெருமை மற்றும் சந்தோஷத்தை அல்லது குற்ற உணர்ச்சி மற்றும் துக்கத்தை அனுபவிக்கின்றோம். நம்முடைய அகங்காரம்தான் நம்மை பொறுப்பேற்க வைக்கிறது. நம்முடைய செயலின் வெற்றியும் தோல்வியும் மிகப் பெரிய மாற்றத்தை நமக்கு ஏற்படுத்துகிறது. மற்றவர்கள் நம்மை எப்படி புரிந்து கொள்வார்கள் என்பதில் மாற்றத்தை ஏற்படுத்துகிறது. நம்முடைய உறவுகளிலும் நம்முடைய பொருளாதார வசதியிலும் அவை மாற்றத்தை எற்படுத்துகிறது அல்லது நாம் அப்படி உணர்கிறோம்.
கிருஷ்ணன் சொல்கிறார், நான் என்னவெல்லாம் செய்ய வேண்டும் என்று சொன்னேனோ அவற்றையெல்லாம் செய்ய முடியாவிட்டால், இதைச் செய். உன்னுடைய அகங்காரத்தை விட்டுவிடு. உன்னுடைய செயல்களின் பலனைத் துறந்து விடு.
என்னிடம் அர்ப்பணித்து விடு. கிருஷ்ணன் அறிவுறுத்தலினால் கிடைக்கும் சுதந்திரமானது உண்மையான விடுதலையாகும். நம்முடைய தலையெழுத்தை நிர்ணயிப்பவர் நாம் இல்லை என்று உணர்ந்தவுடன், நம்முடைய செயல்களின் பலனை முடிவு செய்பவர்கள் நாம் இல்லை என்று உணர்ந்தவுடன், நம்முடைய தோளில் இருந்து பாரம் இறங்கியதாக உணர்கிறோம். நம்முடைய செயல்களின் விளைவுகளுக்குப் பொறுப்பானவர் அவர்தான் (கடவுள்தான்), நாம் இதுவரையிலும் 'செய்பவர்கள்" தவிர 'சொந்தக்காரர்கள்" அல்ல.
ஒருவரை ஒருவர் அழித்து வாழும் இந்த உலகில் எப்படித்தான் நான் பிழைப்பது என்று மனிதர்கள் நினைக்கக் கூடும் இந்த எலிப் பந்தயத்தில் நான் வெற்றியடைவது எப்படி? நீங்கள் எலிப் பந்தயத்தில் வென்றாலும் நீங்கள் இன்னமும் எலிகளே என்பதில் நினைவில் கொள்ளுங்கள்.
நம்முடைய செயல்களின் விளைவைப் பற்றி முடிவு செய்யும் மனப்பாங்கு நம் மனதின் மாயையே. நம்முடைய ஒவ்வொரு செயலும், பிறர் மீதும், நம்முடைய சிறிதளவு கட்டுப்பாடு கூட இல்லாத அவர்களுடைய செயல்கள் மீதும், சார்ந்துள்ளது. நம்முடைய செயல்களின் விளைவை நாம் தான் தீர்மானிக்கிறோம் என்று நம்புவது முற்றிலும் கற்பனையே. அடுத்த மூச்சு விடுவதற்காக நாம் உயிருடன் இருப்போமா என்று நம்மால் உறுதி சொல்ல முடியாது. நம் வாழ்க்கை நம் கையில் இல்லை. அதனால், வெளி உலகில் நிகழும் நிகழ்ச்சிகள் நம்முடைய கட்டுப்பாட்டிற்குள் இருக்கின்றது என்று கற்பனை செய்வது எவ்வளவு பெரிய செருக்கு! நம்முடைய செயல்களின் விளைவை முடிவு செய்வது நம்மைவிட உயர்ந்த ஒரு சக்தி. நாம் இதை உணர்ந்து அந்த உயர்ந்த சக்தியின் அறிவை நம்பத் தொடங்கினால், பல அதிசயமான, புதிரான நிகழ்ச்சிகள் நிகழத் தொடங்கிவிடும்.
நமக்கும் மற்றும் மனிதச் சமுதாயத்திற்கும் எது சிறந்தது என்று முடிவ செய்யும் பொறுப்பை, இந்தப் பிரபஞ்சத்திடம், பராசக்தியிடம், கிருஷ்ணரிடம், இறைவனிடம் ஒப்படைக்க வேண்டும். நம்முடைய எல்லாச் செயல்களின் பலனையும் அந்தப் புனித சக்தியிடம் ஒப்படைத்து விடுவோம். அதற்குப் பின் நடப்பது எல்லாம் நமக்கும் இந்தப் பிரபஞ்சத்தில் இருக்கும் அனைவருக்கும் நன்மையாகவே இருக்கும்.
வாழ்நாள் முழுவதும் நம்முடைய செயல்களுக்கும் அதன் விளைவுகளுக்கும் நாம் தான் காரணம் என்றுத் தொடுக்கப்பட்டிருக்கும் நம்முடைய பட்டறிவு சார்ந்த மனதிற்கு, இது அதிசயமாகவும் மாயமாகவும் இருக்கும். நாம் பிரபஞ்சத்தோடு இசைந்து, பிரபஞ்ச சக்தியிடம் நம்மை ஒப்படைக்கிறோம். அவருடைய கருணையில்லாமல் நம்மால் வாழவோ, அடுத்த மூச்சை விடவோ முடியாது. முழுமையான விழிப்புணர்வுடன் எது எனக்கு மிகச் சிறந்தது என்று நினைக்கிறாயோ அதைச் செய் என்று சொல்லி என்ன நிகழ்கிறது என்று பாருங்கள். உங்களுடைய இறுதியான இலக்கு பூர்த்தியடைவதுடன், அளவற்ற ஆன்மீக விடுதலை உங்களை ஆட்கொள்ளும்.
'என்னிடம் துறந்து விடு, நீயாகவே என்னிடம் சரணாகதி அடைந்து விடு. நான் உனக்கு விடுதலை அளிக்கிறேன்" என்று கிருஷ்ணன் சொல்கிறார்.
கேள்வி: ஒரு நோக்கமும் இல்லையென்றாலும்கூட ஆனந்தத்தை அடைய வேண்டும் என்பதும் ஒரு நோக்கமில்லையா? தயவு செய்து எனக்குப் புரிய உதவுங்கள்.
ஆனந்தத்தை அடைவது ஒரு நோக்கமாகக் கொள்ளாதீர்கள். நீங்கள் அதை இழந்து, குழப்பமடைவீர்கள். உங்களுடைய எல்லா இலக்குகளையும் கை விடுங்கள். ஆனந்தம் தானாக நிகழும். தாமரையைப் பூக்க வைக்க உங்களால் முடியாது. அது பூப்பதற்குத் தேவையானச் சூழ்நிலைகளை உருவாக்கி காத்திருக்க முடியும். பிறகு தாமரை தன்னுடைய விருப்பத்திற்கேற்ப பூக்கும். உங்களால் எதையும் செய்ய முடியாது. நீங்கள் முரட்டுத் தனமாக அதன் இதழ்களைப் பிரித்தால் அதில் உயிர் இருக்காது. அது உயிரோட்டத்துடன் கூடிய மலராக இருக்காது.
செயற்கைப் புன்னகையுடன் உயிரற்ற ஆனந்தத்தை அனுபவிக்க முடியாது. உங்களுடைய இருப்பிலிருந்து புன்னகை முயற்சி வர வேண்டும், உங்களுடைய உள்ளத்தில் இருக்கும் ஆனந்தத்தின் வெளிப்பாடாக அது பொங்கி வழிய வேண்டும்.
நீங்கள் ஒரு விதையை நட்டு, சரியான சூழ்நிலைகளை ஏற்படுத்தினால் அது தானாகவே வளர்ந்து மலரும். அது ஆனந்தமாக நிகழும். அப்படியில்லாமல், நீங்கள் அந்த விதையை வெளியே எடுத்து அது மலர்ந்து விட்டதா என்று பார்த்துக் கொண்டிருந்தால், எதுவும் கிடைக்காது.
மூன்று குரங்குகளுக்கு ஒரு மாம்பழம் கிடைத்தது. அந்த மாம்பழத்தைப் பங்கு போட்டுக் கொள்ள அவை விரும்பவில்லை. அந்த மாம்பழத்தை யார் சாப்பிடுவது என்றும் முடிவு செய்ய முடியவில்லை. அவை ஒரு படித்த தலைமைக் குரங்கிடம் சென்று பிரச்சினையை எடுத்துச் சொல்லிற்று. அந்தப் படித்த குரங்கு, நான் பழத்தைச் சாப்பிடுகிறேன். நீங்கள் விதையை எடுத்து நட்டு விடுங்கள். அது மரமாக வளர்ந்து, பழங்களை அளிக்கும். அதில் நிறைய பழங்கள் இருக்குமாதலால், பங்கு போட்டுக் கொள்வதில் உங்களுக்கு எந்தப் பிரச்சினையும் இருக்காது.
அந்தக் குரங்குகள் சம்மதித்து, பழத்தைச் சாப்பிட்ட தலைமைக் குரங்கை அமைதிக்காக்கின. பிறகு விதையை விதைத்தன. ஒரு குரங்கு விதையை விதைத்த இடத்தில் கண்ணீர் ஊற்றியது. மற்றொரு குரங்கு உரத்தைத் தூவியது. மூன்றாவது குரங்கு காவல் காத்தது. பல வாரங்கள் கழிந்த பிறகும் விதை முளைக்கவில்லை. ஏமாற்றமடைந்த குரங்குகள் தலைமைக் குரங்கிடம் சென்று, நீங்கள் எங்கள் பழத்தைச் சாப்பிட்டு விதையை விதைக்குமாறு சொன்னீர்கள், எதுவும் நிகழவில்லை, நீங்கள் எங்களை ஏமாற்றி விட்டீர்கள்" என்று புகார் சொல்லிற்று.
அந்தத் தலைமைக் குரங்கு ஒவ்வொருவரும் என்ன செய்தது என்று கேட்டது. முதல் குரங்கு தான் தினமும் தண்ணீர் ஊற்றியதாகச் சொன்னது. இரண்டாவது குரங்கு உரத்தை இட்டதாகச் சொன்னது. மூன்றாவது குரங்கு நான் யாரும் விதையை எடுத்து விடாமல் உறுதியாகக் காவல் காத்தேன் என்று சொன்னது. தலைமைக் குரங்குக் கேட்டது, நீ உண்மையில் என்ன செய்தாய்? மூன்றாவது குரங்கு சொன்னது, நான் ஒவ்வொரு நாளும் உங்கள் மனதைத் திறந்து உங்களுக்குள் ஆனந்தத்தை அடைந்து விட்டீர்களா என்று பார்த்துக் கொண்டிருந்தால் ஆனந்தம் ஏற்படாது. ஆனந்தம் என்ற இலக்கை விட்டு விடுங்கள், ஆனால், அதை அடையும் முயற்சியை கைவிடாதீர்கள். தியானப் பாதையில் சென்றால், ஆனந்தம் தானாகவே நிகழும்.
சாஸ்திரப் பயிற்சியைவிட சாஸ்திரங்கள் மூலம் கிடைக்கும் அறிவு பெரியது. அறிவை விட தியானம் பெரியது. செயலின் பலனைத் துறப்பது தியானத்தை விடப் பெரியது. செயலின் பலனைக் துறந்தவுடன், கால இடைவெளியின்றி ஒருவர் சாந்தியை அடைகிறார்.
கிருஷ்ணர் பல உபாயங்களை அளிக்கிறார். படிப்படியாக பல்வேறு வழிகளைக் கொடுக்கிறார். உண்மையில் இது அர்ஜூனனின் மனதிற்கு மட்டும் சொல்லப்பட்டதல்ல. எல்லாவிதமான மனநிலையை உடையவர்களுக்காகவும் சொல்லப்பட்டது.
ரமண மகரிஷியின் வாழ்க்கையில் நிகழ்ந்த ஒரு சம்பவத்தைச் சொல்கிறேன். ஒருவர் ரமண மகரிஷியிடம் சென்று, 'பகவானே நான் எந்தவிதமான தியான நுட்பத்தைக் கையாள வேண்டும்?' ரமணர் சொல்கின்றார், 'ஆத்ம விசாரணை செய். (ஆத்ம விசாரணா - தன்னை விசாரணை செய்தல்), நான் யார் என்று கேட்கத் தொடங்கு'. சில நாட்கள் கழித்து, அந்த பக்தர் திரும்பி வந்து சொல்கின்றார். 'ஆத்ம விசாரணை செய்வது மிகவும் கஷ்டமாக இருக்கின்றது. நான் வெறுமனே தியானம் செய்யலாமா?' பகவான் கூறுகிறார், 'சரி தியானம் செய்யுங்கள்'.
ஒரு வாரம் கழித்து அந்த மனிதர் திரும்பி வந்து சொல்கிறார். "தியானம் செய்வதும் மிகவும் கஷ்டமாக இருக்கிறது. நான் மந்திரங்களை உச்சரித்தும், சுலோகங்களைச் சொல்லி ஜபம் செய்யலாமா?", பகவான் சொல்கிறார், 'சரி அதைச் செய்'.
சில நாட்கள் கழித்து அந்த மனிதர் மீண்டும் திரும்பி வந்து சொல்கிறார். ஜபம் செய்வதும் கடினமாக இருக்கிறது. நான் பூஜை செய்யலாமா? பகவான் சொல்கிறார், 'சரி பூஜை செய்'.
வாரத்திற்குள் அந்த மனிதர் ஒரு வந்து சொல்கிறார், "பூஜை செய்வதும் அங்கு கஷ்டமாக இருக்கின்றது. நான் கோவிலுக்குச் செல்லலாமா?, பகவான் சொல்கிறார், 'சரி நீ என்ன விரும்புகிறாயோ அதைச் செய்'.
ஒரு சின்னக் கதை: (Part 2)
குருமார்கள் யாருக்காகவும் எந்தக் கதவையும் மூடுவதில்லை. கதவையும் அவர்கள் வாய்ப்பையும் எல்லோருக்கும் அளிக்கிறார்கள் என்பதைப் புரிந்து கொள்ளுங்கள். இந்தச் சுலோகங்கள் மூலம் கிருஷ்ணர் எல்லோருக்கும் வாய்ப்பு அளிக்கிறார்.
இதைப் புரிந்து கொள்ள உங்களுக்கு அதீத அளவில் தன்னிச்சையான இயல்பு இருக்க வேண்டும். உதாரணத்திற்கு உங்களுக்கு தியானம் செய்ய விருப்பமில்லையென்றால், மனச்சோர்வாக இருந்தால், கதவை மூடிக் கொண்டு மூடிய கண்களுடன் உட்கார்ந்து தியானம் செய்ய முயற்சிக்க வேண்டாம். வெளியே செல்லுங்கள். அங்கும்இங்கும் காலாற நடந்து சென்று வாருங்கள். அது உங்களை ஆசுவாசப்படுத்தும். பிறகு நீங்கள் தியானத்திற்குள் நுழையலாம். உங்களால் அதையும் செய்ய முடியவில்லையென்றால், வேறு எதையாவது செய்யுங்கள். உங்களைத் தளர்வாக உணர வைக்கும், தளர்வான மனநிலையில் இருக்கச் செய்யும் வேறு எதையாவது செய்யுங்கள். பிறகு நீங்கள் தியானத்திற்குள் நுழையலாம்.
இங்கு கிருஷ்ணர் இறுதியான கடைசி நிலையை அடைவதற்காகப் படிப்படியாக பல உபாயங்களைச் சொல்ல முயல்கிறார். ஆனந்தத்தில் நிலை பெற்றிருப்பதும், விழிப்புணர்வுடன் இருப்பதும் தான் இறுதி நிலை. அதைச் செய்ய முடியவில்லை என்பதற்காக, முயற்சி செய்வதையே முழுமையாக நிறுத்தி விடாதீர்கள். எதையாவது செய்யுங்கள். மக்கள் தியானத்தைப் பற்றியும், ஆத்ம சாதனையைப் பற்றியும் பல்வேறு சிக்கலான விஷயங்களைப் பற்றியும் பேசுவதைப் பார்த்திருக்கிறேன். நடைமுறை என்று வந்ததும், அவர்கள் தியானத்தைப் பற்றி நினைத்து எல்லாவிதச் சடங்குகளையும் நிறுத்தி விடுகிறார்கள். முடியில் அவர்கள் தியானமும் செய்வதில்லை. அவர்கள் 'சரியான நேரம் இல்லை, என்னுடைய மனம் ஒருமுகப்படுவதில்லை, என்னால் அமைதியாக உட்கார முடிவதில்லை என்றும் சொல்வார்கள்.
அவர்கள் முதலில் தியானம் என்ற பெயரில் அனைத்தையும் நிறுத்தி விடுவார்கள். பின்பு தியானத்தையும் வேறு பல காரணங்களுக்காக விட்டு விடுவார்கள். பிறகு அவர்கள் எதையும் செய்வதில்லை. அப்படி நடப்பதை கிருஷ்ணர் விரும்புவதில்லை. ஒவ்வொரு க்ஷணமும் நமக்கு என்ன வேண்டும் என்ன செய்ய வேண்டும் என்று முடிவு செய்யும் தன்னிச்சையான இயல்பு இருக்க வேண்டும்.
நான் எப்போதெல்லாம் தன்னிச்சையான இயல்பு என்ற வார்த்தையைக் குறிப்பிடுகிறேனோ, அப்போதெல்லாம் என்னுடைய சொந்த அனுபவம் நினைவில் வரும். இது கதையல்ல. நான் பிறந்த ஊரில் நடந்த நிகழ்ச்சி. அந்த காலத்தில் அது ஒரு சிறிய கிராமமாக இருந்தது. இப்போது மாவட்டமாக வளர்ச்சி அடைந்திருக்கின்றது. மஹாபாரதத்தில் இடம் பெற்றிருக்கும் கதைகளை ஆண்டுதோறும் நாடகமாக நடக்குவார்கள். கிராமங்களில் இந்து தேசத்தின் பழமையான ஒவ்வொரு வருடமும் மஹாபாரதம் மக்களுக்கு மஹாபாரதக் கதையாகச் சொல்லப்படும். கதைகள் சொல்லப்பட்டால் மழை வரும் என்று நம்பினார்கள். அதனால் அந்தப் பழக்கத்தை பாரதத்தில் கொண்டிருந்தார்கள். வட இந்தியாவின் மற்றொரு புராண இந்து இதிகாசமான பாகவதம் சொல்லப்படும். தென்னிந்தியாவில் மஹாபாரதம் அல்லது இராமாயணம் கதை வடிவில் மக்களுக்கு சொல்லப்படும். என்னுடைய கிராமத்தில் ஒவ்வொரு வருடமும் தொடர்ந்து 60 நாட்களுக்கு மஹாபாரதக் கதைகள் சொல்லப்படும். பகல் நேரங்களில் கதைகள் சொல்லப்படும். இரவு நேரங்களில் அந்தக் கதைகளை மையமாக வைத்து சிறு நாடகங்களை நடத்துவார்கள். கிராமத்து மக்களே நாடகங்களை நடத்துவார்கள். அவர்கள் நடத்திய நாடகங்களை விட அவர்கள் செய்கின்ற பிழைகள் மிகவும் ரசிக்கும்படியாக இருக்கும்.
மக்கள் நாடகத்தைவிட, அதில் நடக்கும் வேடிக்கையான தவறுகளைப் பார்க்கு ரசிப்பதற்காகவே வருவார்கள். அவர்களிடம் தேவையான எல்லா உபகரணங்களும் இல்லாததால் சரஸ்வதியின் (கல்விக் கடவுள்) வீணையே, பீமன் அல்லது ஹனுமானின் கதையாக திருப்பி வைத்து உபயோகிக்கப்படும். ஹனுமான் கதையாகப் பயன்படுத்திய கதையை சரஸ்வதி வீணையாக எடுத்து வருவார். அது பார்ப்பதற்கு மிகவும் வேடிக்கையாக இருக்கும். வெறும் நான்கு அல்லது ஐந்து நபர்கள் சேர்ந்து எல்லாக் கதாபாத்திரங்களையும் ஏற்று நடிப்பர். கதாபாத்திரங்களை ஏற்று நடிக்கும் நடிகர்களின் தேர்வு மிகவும் வேடிக்கையாக இருக்கும். 85 வயது தள்ளாதக் கிழவர் கையில் தடியுடன் கிருஷ்ணன் வேடமிட்டு வருவார். அவரைக் கைத்தாங்கலாக ஒருவர் அழைத்து மேடையில் ஏற்றியதும் அவர் அர்ஜூனனைப் பார்த்து, 'ஓ, அர்ஜூனா எழுந்து நில் என்று சொல்வார். அர்ஜூனன் எழுந்து நிற்பதற்குள் இவர் நிற்க முடியாமல் கீழே விழுவார்! விழுவார்! முழு நாடகத்தையும் பல்வேறு குளறுபடிகளுடன் பார்ப்பது மிகவும் வேடிக்கையாக இருக்கும்.
நான் ஒவ்வொரு இரவிலும் நாடகத்தைப் பார்ப்பேன். ஆண்கள் மட்டுமே நாடகங்களில் நடிக்க அனுமதிக்கப்பட்டார்கள். நாடகங்களில் நடித்த நடிகர்கள் மணிக்கட்டில் காப்புக் கட்டிக் கொள்ளும் நிகழ்ச்சி ஒரு சடங்காகவே நடத்தப்பட்டது. அவர்கள் பாடல்களை முழுவதுமாக ஒப்புவிப்பார்கள். பெண்கள் வேடத்தையும் ஆண்களே ஏற்று முழுக்க ஆண்களே பங்கேற்று நாடகங்களை நடத்தினார்கள்.
ஒரு நாள் மஹாபாரதக் கதையின் நெஞ்சைப் பிசைய வைக்கும் திரௌபதியின் துகில் உரியப்படும் காட்சி அரங்கேற்றப்பட்டது. திரௌபதி வேடமிட்டு நடித்த நடிகர் ஏழு மெல்லிய புடவைகளை அணிந்திருந்தார். மேடையில் கௌரவர்களின் இளவரசனான துச்சாதனன், பாண்டவர்களின் அரசியாகிய திரௌபதியின் துகிலை உரித்து அவளை சபையினர் முன்னே அவமானப்படுத்த முயற்சிப்பான். துச்சாதனனாக நடிக்கும் நடிகர், ஆறு புடவைகளை ஒன்றன் பின் ஒன்றாக இழுத்தபின் களைத்துக் கீழே விழுவது போல் நடிக்க வேண்டும். அந்தச் சமயத்தில் திரௌபதி வேடமிட்டு, நடிக்கும் நடிகர் 'கிருஷ்ணா, கிருஷ்ணா என்னைக் காப்பாற்று" என்று கதற வேண்டும்.
துச்சாதனனாக நடிக்கும் நடிகர் புடவைகளின் இந்த எண்ணிக்கையை மறந்து விட்டார். அவர் மொத்தம் ஆறு புடவைகளைத்தான் இழுக்க வேண்டும். ஆறாவது புடவையை இழுக்கும் பொழுது களைத்துப் போய் கீழே விழ வேண்டும். அவர் விழும் பொழுது, திரௌபதி 'கிருஷ்ணா" என்று கதறியதும், கிருஷ்ணர் வேடமிட்டவர் மேடையில் தோன்ற வேண்டும். இப்படித்தான் காட்சி அரங்கேற வேண்டும். துச்சாதன நடிகர் எப்படியோ புடவைகளை எண்ண மறந்து ஏழாவது புடவையையும் இழுக்கத் தொடங்கி விட்டார். திரௌபதி வேடமிட்டவர் தன் கண்களாலேயே சைகை செய்து அது ஏழாவது புடவை என்றதை உணர்த்த முயற்சித்தார். ஆனால், துச்சாதனன் அதைப் புரிந்து கொள்ளவில்லை. அவர் திரௌபதி மிகவும் நன்றாக நடிப்பதாக நினைத்துப் புடவையை இழுப்பதிலேயேக் கவனமாக இருந்தார்.
உடனே திரௌபதி வேடமிட்டவர் துச்சாதனன் வேடம் தாங்கிய நடிகரை அடித்துக் கொண்டே என்னுடைய புடவையை விடு, என்னுடைய புடவையை விடு " என்று சத்தமிட்டார். திரௌபதி துச்சாதனனை நேரடியாகத் தாக்கத் தொடங்கி விட்டார். நாங்கள் எல்லோரும் ஆச்சரியமடைந்தோம். காலையில் சொல்லப்பட்ட கதை வேறு மாலையில் நடக்கும் நாடகத்தில் நடக்கும் நிகழ்ச்சியோ முற்றிலும் மாறுபட்டிருந்தது.
ஆனால், கிருஷ்ணராக வேடமிட்டவர் திரைக்குப் பின்னால் காத்துக் கொண்டிருந்தார். அவர் திரௌபதியின் அபயக் குரலுக்காகக் காத்துக் கொண்டிருந்தார். ஆனால் திரௌபதியோ, 'ஏய் துச்சாதனா, என்னுடைய புடவையை விடு" என்று கத்திக் கொண்டிருந்தாள். அவள் கிருஷ்ணரைக் கூப்பிடவில்லை. கிருஷ்ணராக வேடமிட்டவர் புடவையைத் துகில் உரியும் காட்சி இன்னமும் நடந்து கொண்டிருப்பதாகவும், ஆறாவது புடவை இன்னும் இழுக்கப்படவில்லை என்றும் நினைத்துக் கொண்டிருந்தார். அவர் மேடையில் தோன்றவே இல்லை.
துச்சாதனன் தன்னுடைய தவறை உணராமல், திரௌபதி எட்டி உதைத்த பிறகும் ஏழாவது புடவையை முழுவதுமாக இழுத்து விட்டார். கோபமடைந்து பிறகு திரௌபதி மேல பெண்கள் அணியும் ரவிக்கை கிழே ஆண்களின் கால் சட்டையுடனும் நின்று கொண்டிருப்பதைப் பார்த்தார். கீழே ஆண் உடையுடனும் மேலே பெண்களுக்குரிய முக ஒப்பனை, நீண்ட தலைமுடி மற்றும் ரவிக்கையுடனும் காட்சி அளித்தார். அதிர்ஷ்டவசமாக திரௌபதி வேடமிட்டு நடித்தவருக்கு சமயோசித புத்தி இருந்தது. அவர் உடனடியாகப் பார்வையாளர்களைப் பார்த்து, கிருஷ்ணா உன்னுடைய கருணையே கருணை! உன்னால் வர முடியாததால் பெண்ணாக இருந்த என்னை ஆணாக மாற்றி என் மானத்தைக் காப்பாற்றி விட்டாயே!" என்றார்.
அவருடைய தன்னிச்சையான இயல்பினால் நிலையைச் சமாளித்து துச்சாதனன் மற்றும் கிருஷ்ணனின் பிழைகளை மறைத்தார். நீங்கள் சமயோசித புத்தியை உடையவராக இருந்தால் எந்தவிதமான சூழ்நிலைகளையும் சமாளிக்க முடியும். 'சமயோசித புத்தி என்ற வார்த்தையை நினைவில் கொள்ளும் பொழுதெல்லாம் எனக்கு இந்தக் கதைதான் நினைவில் வரும்.
தன்னிச்சையான இயல்பு என்பது ஆன்மீகத்திற்குரிய குணம். யார் தன்னுடைய கடந்த கால வாழ்க்கையில் சிக்கிக் கொள்ளவில்லையோ, யாரால் தன்னுடைய கடந்த கால வாழ்க்கையிலிருந்து மீண்டு வர முடிந்ததோ அவரிடம்தான் தன்னிச்சையான இயல்பு இருக்கும். நம்முடைய கடந்த கால முடிவுகளில் எந்தவிதப் பற்றும் இல்லாமலிருந்தால்தான், நம்மால் தன்னிச்சையான இயல்புடன் செயல்பட முடியும். அதாவது நம்மால் நம்முடைய கடந்த காலத் தவறுகளை முழு மனதுடன் புரிந்துக் கொண்டு, நம்மைத் திருத்தி சரி செய்து கொள்ள முடியும்.
நம்முடைய கடந்த கால வாழ்க்கையின் மீது நாம் அதீதப் பற்று வைத்திருந்தால், இல்லை, நான் இவ்வளவு வாழ்க்கையை இந்தக் கொள்கையை நம்பி, பலவற்றையும் அதன் கோணத்திலேயே புரிந்து கொண்டு வாழ்ந்து விட்டேன். இன்றைக்கு வேறு எதையோ புதிதாக என்னிடம் சொல்லப்பட்டதால், நான் மாற மாட்டேன். என்னால் மாற முடியாது. நான் மாறப் போவதில்லை. என்னுடைய கடந்த 50 வருட வாழ்க்கையை நான் இந்தக் கொள்கையை ஆதாரமாக வைத்து வாழ்ந்து விட்டேன். என்னால் இப்போது மாற முடியாது என்று நாம் நினைப்போம். அப்போது நம்மால் தன்னிச்சையான இயல்புடன் செயல்பட முடியாது. நாம் வாழ்க்கையை பரிதாபகரமாக இழந்து விடுவோம்.
இருபத்தைந்து வருடம் போராடினார். எனக்கு வேலை கிடைத்தபறகுதான் ஒய்வெடுத்தார். அவர் வாழ்க்கையை வாழ அவருக்கு அப்போதுதான் நேரம் கிடைத்தது.
"அப்படிக் சொல்கிறீர்கள்?" என விசாரித்ததற்கு, "நான் பெரிய ஆளாக வேண்டுமென, சிறுவயதிலிருந்தே கனவு கண்டவர் என் தந்தை. கனவை நிறையக்க உடல், பொருள், ஆவி அனைத்தையும் செலவழித்து என்னைப் படிக்க வைத்தார். வெற்றிக்கு ஊக்கமளித்தார்."
வாழ்க்கையின் தரம் தானாக உயர்ந்து கொள்ளும். அது தானாக உயரும் வரைதான் அதைப் புத்திசாலித்தனம் என்று சொல்ல முடியும். அது தன்னை உயர்த்திக் கொள்ளாமல் நின்று விட்டால் அது பட்டறிவுக்கும், அதைப் புத்திசாலித்தனம் என்று சொல்ல முடியாது. புத்திசாலித்தனம் என்பது உயிரோட்டமான சக்தி.
'தி' (dhi) என்கின்ற சம்ஸ்கிருத வார்த்தைக்கு உயிருள்ள ஒன்று என்று அர்த்தமாகும். சம்ஸ்கிருதத்தில் 'தி' என்பது புத்திசாலித்தனம். 'தி' என்கின்ற உயிருடைய சக்தி, தன்னைத் தொடர்ந்து சரி செய்து கொண்டேயிருக்கும். காயத்ரி மந்திரத்தில் நாம் இந்த புத்திசாலித்தனத்தை வழங்கும்படி இறைவனிடம் வேண்டுகின்றோம்.
நம்முடைய கடந்த கால வாழ்க்கையில் நமக்கு மிகுந்த ஈடுபாடு இல்லையென்றால்தான், நம்முடைய கடந்தகால முடிவுகளில், நாம் கடந்த காலத்தில் வாழ்ந்த வாழ்க்கையின் முறையில் (பூர்வ ஜென்மமல்ல. இந்த நொடிக்கு முன்பு வரை நாம் வாழ்ந்த வாழ்க்கை) நாம் ஈடுபாடு வைக்கவில்லை என்றால் தான், நாம் தன்னிச்சையானத் தன்மையுடன் இருப்போம். தன்னிச்சையானத் தன்மையுடன் செயல்படுவது என்பது ஆன்மீகத்தின் மிகப் பெரிய குணாதிசயம்.
தன்னிச்சையான இயல்பை விவரிக்கும் மற்றொரு நிகழ்ச்சி. நான் ஒரு சமயம் இஸவாஸ்ய உபநிடத்தைப் பற்றி சத்சங்கத்தில் பேசிக் கொண்டிருந்தோம். நன்கு கற்றறிந்த வித்வானைப் போன்ற தோற்றம் கொண்ட ஒரு பெரியவர் நிகழ்ச்சி நடந்து கொண்டிருந்த அரங்கிற்குள் நுழைந்தார். சொற்பொழிவு முடிந்தவுடன் எந்தவிதமான அடிப்படை மரியாதை இல்லாமல் எழுந்து நின்று, சொன்னார், "இந்த முட்டாள்களெல்லாம் எதையும் படிக்காததால் உங்களால் உங்களுடைய பேச்சை இவர்களால் கேட்க முடிந்தது. உங்களால் என்னை உங்கள் பேச்சைக் கேட்க வைக்க முடியுமா?". நான் சொன்னேன், "தயவு செய்து அருகில் வாருங்கள் ஐயா". நீங்கள் சொல்வதை என்னால் கேட்க வைக்க முடியவில்லை. அவர் அருகில் வந்ததும் நான் சொன்னேன், "ஐயா தயவு செய்து இந்தப் பக்கம் வந்து நீங்கள் சொன்னதை மறுபடியும் சொல்லுங்கள்". அவர் அந்தப் பக்கம் வந்தார், பிறகு நான் சொன்னேன், "ஐயா, வழியில் ஒரு மேசை இருக்கிறது என்று நினைக்கிறேன். தயவு செய்து அந்தப் பக்கம் வாருங்கள்" அவர் நடந்து அருகில் வந்தார். பிறகு நான் சொன்னேன், "நீங்கள் இது வரை என் பேச்சைக் கேட்டு விட்டீர்கள். உட்கார்ந்து நான் சொல்ல போவதைக் கேளுங்கள்".
இருபத்தைந்து வருடம் போராடினார். எனக்கு வேலை கிடைத்த பிறகுதான் அவர் ஒய்வெடுத்தார். வாழ்க்கையை வாழ அவருக்கு அப்போதுதான் நேரம் கிடைத்தது.
உங்களால் ஒரு போதும் தன்னிச்சையான இயல்பிலிருந்து தப்ப முடியாது. இந்த நிகழ்ச்சி நடந்த சில தினங்களுக்குப் பிறகு நான் ஜென் துறவியின் வாழ்க்கையில் இதே மாதிரி நடந்த நிகழ்ச்சியைப் பற்றிய புத்தகத்தை படித்துக் கொண்டிருந்தேன். வரலாறு மீண்டும் படைக்கப்படுவதைக் கண்டு ஆச்சரியமடைந்தேன். உங்களிடம் தன்னிச்சையாகச் செயல்படும் இயல்பு இருந்தால் எதுவும் உங்களை நிறுத்த முடியாது. தன்னிச்சையாகச் செயல்படும் தன்மை ஆன்மீகத்தின் மிகப் பெரிய குணாதிசயம்.
இங்கு கிருஷ்ணன் நான்கு வித்தியாசமான உபாயங்களைக் குறிப்பிடுகிறார். நீங்கள் உங்கள் பக்தி யோகத்திலும் ஈடுபடுத்திக் கொள்ளலாம் அல்லது ஆன்மீகத்தை உங்களுடைய தினசரி வாழ்க்கையாக வாழலாம் அல்லது உங்களுடைய செயல்களின் பலன்களைக் கடவுளிடம் சமாபித்து விடலாம் விழிப்பணர்வுடன் செயல்படலாம். அல்லது உங்களால் எது முடியுமோ அதைச் செய்யுங்கள்.
சொல்கிறார். முடியவில்லை என்றால் அதைச் செய்யுங்கள். இவையெல்லாம் அதைச் செய்யுங்கள். நாம் புரிந்து கொள்ள வேண்டியது என்னவென்றால் கிருஷ்ணர் சொன்ன பல உபாயங்களில் கீழ்நிலையில் உள்ள உபாயத்தைப் பின்பற்றுவதோடு நில்லாமல், எப்போதும் நம்மை மேல் நோக்கி உயர்த்தி நம்மை விரிவடையச் செய்யும் உயர்ந்த நிலை உபாயத்தைப் பின்பற்ற முயற்சி செய்ய வேண்டும். உங்களால் உயர்ந்த நிலைக்கு முன்னேற முடியவில்லையென்றால், கீழ் நிலையில் இருந்து கொண்டு உங்களுடைய அணைத்து முயற்சி களையும் கைவிடாமல் தொடர்ந்து மேற்கொள்ள வேண்டும். மேல் நிலையை அடைவதையே குறியாகக் கொள்ளுங்கள். நீங்கள் உண்மையாக முயற்சி செய்யும் போது, நீங்களே ஆச்சரியப்படும் வகையில் பல மாற்றங்கள் ஏற்படும்.
என்னிடம் ஒருவர் கேட்டார், "சுவாமிஜி, பாரதத்திலும் கிழக்குப் பகுதியிலும் இத்தனை கடவுள்கள் இருக்கின்றார்கள்? உலகின் கிழக்குப் பகுதியில் உள்ள மதங்களில் பல கடவுள்கள் இருக்கின்றன. உதாரணத்திற்கு இந்து மதம், புத்த மதம், ஜைன மதம். அந்த மதங்களில் பல கடவுள்கள், பல சந்நியாசிகள் மற்றும் பல குருமார்கள். ஆனால், மேற்குப் பகுதியில் உள்ள நாடுகளில் உள்ள மதங்களில் ஒரே ஒரு கடவுள் மட்டும் இருக்கின்றார். ஏன்?".
விவேகானந்தர் இதை மிகவும் அழகாக தன் உரையில் விளக்குகிறார்.
வளர்ச்சியடைவதற்கு சுதந்திரம்தான் அடிப்படையான விதி. எந்தத் துறையிலும், வளர்ச்சி அடைய வேண்டும் என்றால், சுதந்திரம்தான் ஆதாரமாக இருக்க வேண்டும். கிழக்குப் பகுதியில் மக்கள் உள்ளுலக சுதந்தித்தை அடைந்திருந்தார்கள். இங்கு யாரும் உங்களுடைய மதத்தைத் தொந்தரவு செய்வதில்லை. ஆன்மீகப் பயிற்சி என்பது அவரவர் தனி விருப்பத்தைப் பொறுத்தது. அதனால் தான் நம்மிடம் இஷ்ட தேவதை என்கின்ற விருப்பமான கடவுளை வணங்கும் கருத்து இருக்கின்றது. இஷ்ட தேவை வணங்கலாம்.
நம்முடைய வேதங்கள் 33 கோடி தேவர்கள், உப கடவுள்கள் அல்லது கடவுள்களைப் பற்றி குறிப்பிடுகின்றன. உண்மையில் இந்த எண்ணிக்கை அந்தக் காலத்து மக்கள் தொகை எண்ணிக்கையாக இருக்குமோ என்று நான் நினைக்கிறேன். ஒவ்வொரு மனிதனும் தனக்குப் பழக்கப்பட்டக் கடவுளை ஏற்றுக் கொண்டிருந்தார்கள். அதனால்தான் அவர்கள் 33 கோடி கடவுள்கள் என்று சொல்கின்றனர். வேதங்கள் இப்பொழுது இயற்றப்பட்டால், 600 கோடி கடவுள்கள் இருப்பதாகச் சொல்லப்படும். தனக்குரிய பாதையைத் தேர்ந்தெடுக்கும் சுதந்திரம் அனைவருக்கும் இருக்கின்றது. தன்னுடைய கடவுளைத் தேர்ந்தெடுக்கும் உரிமை இருக்கின்றது. ஒவ்வொருவருக்கும் தன்னையே கடவுளாகக் கருதும் உரிமையும் உண்டு. ஏனென்றால் அவர்கள் தங்களுக்குள் இருக்கும் தெய்வத்தை உணர்ந்திருப்பார்கள்.
மக்களுக்கு உள்ளுலகச் சுதந்திரம் இருப்பதால் தான் கிழை நாடுகள் ஆன்மீகத்தில் இவ்வளவு வளர்ச்சியடைந்துள்ளன. மேலைநாடுகளில் உங்களால் உங்களுடைய சொந்தக் கடவுளை வைத்திருக்க முடியாது. பாரதத்தில் யார் வேண்டுமானாலும் ஒருவர் தன்னை சந்நியாசி என்று சொல்லி கொள்ள முடியும். உங்களுக்குத் தேவையெல்லாம் விளம்பரப்பலகை தயாரிக்கத் தேவையான பத்து ரூபாய் அல்லது பத்து ரூபாயை உங்களுக்குத் தர முன் வருபவர். இதற்கு மேல் எதுவும் தேவையில்லை. நீங்கள் உங்களைத் துறவி என்று சொல்லிக் கொள்ளலாம். ஒன்றும் பிரச்சினையில்லை. ஆனால், மேலை நாடுகளில் அது நடக்காது. நீங்கள் இறந்த பிறகுதான் மத நிறுவனங்கள் உங்களைப் புனிதர் என்று தீர்மானிக்கும். நிறுவனங்கள் தான் யார் புனிதர்? என்று முடிவு செய்யும்.
"அப்படிச் சொல்கிறீர்கள்?" என விசாரித்ததற்கு, "நான் பெரிய ஆளாக வேண்டுமென, சிறுவயதிலிருந்தே கனவு கண்டவர் என் தந்தை. கனவை நிறமாக்க உடல், பொருள், ஆவி அனைத்தையும் செலவழித்து என்னைப் படிக்க வைத்தார். வெற்றிக்கு ஊக்கமளித்தார்."
முற்றிலும் மாறுபட்ட மனப்பாங்கு இரண்டிலும் நன்மை தீமைகள் இருக்கின்றன.
கீமை நாடுகளில் உள்ள சுதந்திரத்தால், நிறைய நல்ல விஷயங்கள் நடக்கின்றன. இங்குள்ள சுதந்திரத்தால் மிகப் பெரிய உள்ளுலக ஆராய்ச்சிகள் உள்ளன. நிறைய ஆராய்ச்சிகள் உள்ளுலகத்தில் நிகழப் பெற்று நிறைய உண்மைகள் உள்ளுலகம் சம்பந்தமாக கண்டுபிடிக்கப்பட்டு, மனித இனத்திற்கு, வெளிச்சத்திற்கு கொண்டு வாப்பட்டுள்ளன. நிறைய மனிதர்கள் இதில் ஈடுபட்டுள்ளதால் இது நடந்துள்ளது. எப்பொழுதும் சில போலிகளும் இருக்கக் கூடும். லட்சக்கணக்கான மக்கள் பாதையைத் தேர்ந்தெடுத்து. லட்சக் கணக்கான உண்மைகள் வெளிவரும்பொழுது, ஒன்றிரண்டு மட நம்பிக்கைகளும் வெளிவரும்.
ஆன்மீகத்தில் மட்டும் மூட நம்பிக்கைகள் இருப்பதாக நீங்கள் நம்பலாம். விஞ்ஞானத்தில் இதைவிட அதிக மூட நம்பிக்கைகள் இருக்கின்றன. குறைந்த பட்சம் ஆன்மீகத்தில் உள்ள குருமார்களுக்கு தாங்கள் சொல்லும் கருத்தின் மீது தனிப்பட்ட ஈடுபாடு எதுவும் கிடையாது. அவர்களின் சொந்த வாழ்க்கையில் எந்தவித முக்கிய மாற்றமும் ஏற்படாது. அவர்கள் எப்போதும் போல் குறைந்த உணவைச் சாப்பிட்டு எளிமையாக உடை உடுத்துவார்கள்.
ஆனால், விஞ்ஞானிகளைப் பொறுத்தவரை அவர்கள் அறிவிக்கும் ஒவ்வொரு ஆராய்ச்சி முடிவும் அவர்களுக்குப் பெயர், புகழ் மற்றும் கூடுதலான வாழ்க்கை வசதிகள் கிடைக்கும். அதனால் இயற்கையாகவே அவர்களுக்கு தங்களுடைய கண்டுபிடிப்புகளின் மீது ஈடுபாடு இருக்கும். ஆனால், ஆன்மீக மக்களைப் பொறுத்தவரை அவர்கள் எந்த அளவிற்கு வெளி உலகத்துச் சுதங்களை குறைவாக அனுபவிக்கின்றார்களோ எந்த அளவிற்கு துறக்கின்றார்களோ அந்த அளவிற்கு மதிக்கப்படுவார்கள். அதனால் எந்த மாதிரி உண்மைகளை அவர்கள் வெளிப்படுத்துகிறார்களோ என்னென்ன ஆராய்ச்சிகளை மேற்கொள்கின்றார்களோ அவை அவர்களுடைய சொந்த வாழ்க்கையில் எந்தவித மாற்றத்தையும் ஏற்படுத்தப் போவதில்லை. அதனால் அவர்கள் சொல்லும் வார்த்தைகளை விட அவர்கள் வாழும் வாழ்க்கை மரியாதைக் குறியதாகின்றது. ஆனால், விஞ்ஞானிகளைப் பொறுத்தவரை அவர்களின் வார்த்தை மரியாதைக்குறியதாகிறது. அதனால், ஆன்மீகத்தை விட, விஞ்ஞானத்தில் அதிகமான மூட நம்பிக்கைகள்
"அப்படிச் சொல்கிறீர்கள்?" என விசாரித்ததற்கு, "நான் பெரிய ஆளாக வேண்டுமென, சிறுவயதிலிருந்தே கனவு கண்டவர் என் தந்தை. கனவை நிறமாக்க உடல், பொருள், ஆவி அனைத்தையும் செலவழித்து என்னைப் படிக்க வைத்தார். வெற்றிக்கு ஊக்கமளித்தார்."
இருப்பதற்குச் சாத்தியம் இருக்கின்றது. மேலும் மேலும் அதிக மக்கள் ஆன்மீக வாழ்க்கையைத் தேர்ந்தெடுக்கும் போது, ஒன்றிரண்டு மூட நம்பிக்கைகள் தோன்றச் செய்யும். இந்த ஒரு காரணத்திற்காக நாம் மதச் சார்பான சுதந்திரம் தவறானது அல்லது ஆன்மீகச் சுதந்திரம் தவறானது என்று சொல்ல முடியாது. அதில் மிக அதிகமான நன்மைகளும் உண்டு.
மேலைநாடுகளில் சமுதாயச்சுதந்திரம் உண்டு. நீங்கள் எத்தனை திருமணம் வேண்டுமானாலும் செய்து கொள்ளலாம். உங்கள் வீட்டை உங்கள் விருப்பத்திற்கேற்ப மாற்றிக் கொள்ளலாம். விருப்பத்திற்கேற்ப உங்களுடைய தொழிலை எத்தனை முறையானாலும் மாற்றிக் கொள்ளலாம். உங்கள் விருப்பப்படி உடுத்திக் கொள்ளலாம். யாரும் கவலைப்பட மாட்டார்கள். யாரும் ஆட்சேபிக்க மாட்டார்கள். இன்று கூட குடும்ப பாரம்பரியத்தை மதித்து தங்கள் குடும்ப வீட்டை விட்டு வெளியேறாத மக்களை எனக்குத் தெரியும். அவர்கள் வீட்டை மாற்ற மாட்டார்கள். தங்கள் தொழில் மற்றும் வாழ்க்கை முறையையும் மாற்றிக் கொள்ள மாட்டார்கள். கீழை நாடுகளில், சமுதாயச் சுதந்திரம் இல்லை. அவர்களுக்கு ஆன்மீகச் சுதந்திரம் உண்டு. மேலை நாடுகளில் ஆன்மீகச் சுதந்திரம் இல்லை. ஆனால், சமுதாயச் சுதந்திரம் உண்டு. எந்தவித வளர்ச்சிக்கும் அடிப்படைத் தேவை சுதந்திரம் தான்.
இங்கு கிருஷ்ணன் நான்கு உபாயங்களோடு ஆன்மீகச் சுதந்திரத்தைப் பற்றியும் விவரிக்கின்றார். அவர் நமக்கு ஆன்மீகச் சுதந்திரத்தை அளிக்கின்றார். அவர் பல்வேறு பாதைகள் இருக்கின்றன என்றும், அதில் நம்முடைய மன நிலைக்கு ஒத்துப் போகும் வழியையாவது தேர்ந்தெடுத்து அதையே பயிற்சி செய்யுமாறு சொல்கிறார். நாம் எந்த வழியைத் தேர்ந்தெடுக்கிறோம் என்பது முக்கியமல்ல. நாம் எதையாவது தேர்ந்தெடுப்பது தான் முக்கியம்.
பாரதத்தில் குறைந்தது 70% மக்களாவது கோயில்களுக்குச் சென்று வழிபடுவதை வழக்கமாகக் கொண்டுள்ளனர். அந்த கோயில் அவர்கள் தெருவிலோ அல்லது வீட்டிற்கு அருகில் இருக்கும். 70% மக்கள் ஆன்மீகத் தலங்களுக்குச் செல்வதை வழக்குமாகக் கொண்டுள்ளனர். அவர்கள் எப்பாடுபட்டாவது அதைச் செய்து விடுவர்.
நாடுகளின் கலாச்சாரங்கள் இத்தனை அதிக வாய்ப்புகளை அளிக்கின்றன. நீங்கள் யோகியாக இருந்தால் தொடர்ந்து உட்கார்ந்து தியானம் செய்யலாம். நீங்கள் பக்திமானாக இருந்தால் விஷ்ணுவைத் தேர்ந்தெடுக்கலாம். விஷ்ணுவின் பாதையில் சைதன்யர் மீராவைப் போல ஆடிக் கொண்டும் பாடிக் கொண்டும் இருக்கலாம். ஆழ்வார்களைப் போல் இறைவனைப் புகழ்ந்து பாடிக் கொண்டிருக்கலாம்.
இருபத்தைந்து வருடம் போராடினார். எனக்கு வேலை கிடைத்தபறகுதான் அவர் ஒய்வெடுத்தார். வாழ்க்கையை வாழ அவருக்கு அப்போதுதான் நேரம் கிடைத்தது.
நீங்கள் யோகத்தைத் தேர்ந்தெடுத்தால் தேவியைக் கேர்வு செய்யலாம். அவளைக் கியானித்து அவனை வணங்கி, தாந்த்ரீகத்தை பயிற்சி செய்யலாம்.
பல்வேறு விதமான நட்பங்களும், தேர்ந்தெடுக்கும் முறையும் இருக்கின்றன. அதனால் உங்களுக்கு மறுபடியும் மறுபடியும் தேர்வு செய்யும் உரிமை அளிக்கப்படுகிறது. உங்களுக்குப் பழக்கமான வழிகள், பழக்கமான பாதைகள் உங்களுடைய இருக்கின்றன. அதனால் எந்தப் பாதையில் இருந்தாலும், யார் வேண்டுமானாலும் அடைய வேண்டிய நிலையை அடைந்து விடுவர், அனைத்துவித எண்ணங்களும், குறைகளும் உங்களுக்குத் தொடர்ந்து வாய்ப்புகளும் தேர்வு செய்யும் முறைகளும் வழங்கப்படுகின்றன. இயற்கையாக ஒருவர் ஏதாவது ஒரு பாதையைத் தேர்ந்தெடுக்க முயல்வார்.
கிழை நாடுகள் ஆன்மீகச் சுதந்திரத்தால், வெளியைப் பற்றி அதிகமாக உள்ளுலக அதிக ஆராய்ச்சிகளை பரிசோதித்து
மேலை நாடுகளில் ஒவ்வொரு மனிதரும் மதிக்கப்படும் துறையாக சில இடங்கள் உள்ளன. வாடிக்கையாளர் நலன் மற்றும் சில அதிகார வரம்பகள் சமூகச் சூழலிலும் பல்வேறு உரிமைகள் அளிக்கப்படுகின்றன. ஒருவர் தன்னுடைய வாழ்க்கைத் துணையுடன் வாழ முடியாவிட்டால் அவர்கள் பிரிந்து விடலாம். யாரும் சமுதாயத்திற்கு கட்டுப்பட்டவர்களல்ல. எல்லோருக்கும் சுதந்திரம் உண்டு. ஆனால், பாரதத்தில் ஆன்மீகச் சுதந்திரத்திற்கு அதிக முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது. இந்த நான்கு உபாயங்களும் சமுதாயத்திற்கு அளிக்கப்பட்டிருக்கும் ஆன்மீகச் சுதந்திரத்திற்கான பிரதிநிதிகளே, இங்கு கிருஷ்ணர் அர்ஜூனன் மூலமாக நம் எல்லோருக்கும் அளிக்கின்றார்.
வாழ்க்கையை வாழ அவருக்கு அப்போதுதான் நேரம் கிடைத்தது.
அப்யஸே ऽப்யஸமர்த்தோऽஸி
மத்கர்மபரமோ பவ
மதர்தமபி கர்மாணி
குர்வந்ஸித்தி மவாப்ஸ்யஸி
உன்னால் பக்தி யோகத்தின் வழிகளைப் பயிற்சி செய்ய முடியாவிட்டால் எனக்காகவே முயற்சி செய்து கடமைகளை கொண்டிருந்தால் நீ சரியான நிலையான ஸித்தி மவாப்ஸ்யஸியை அடைவாய். பிறகு அவர் ஒன்றன் பின் ஒன்றாக எல்லா உபாயங்களையும் அளித்து பிறகு இறுதியில் சொல்கின்றார்.
ஸ்ரேயோ ஹி ஜ்ஞாநமப் யாஸாஜ்
ஜ்ஞாநாத் த்யாநம் விபரிஷ்யதே
த்யாகாத்கரம் பலத்யாக
ஸ்த்யாகாச் சாந்திர தந்தரம்
உன்னால் இந்த எல்லா பயிற்சிகளையும் மேற்கொள்ள முடியாவிட்டால் கூட ஞானத்தை அடைய வேண்டி பழகு. அவர் சொல்கின்றார், குறைந்தது இந்த ஞானக் கருத்துக்களையெல்லாம் திரட்டு. ஞானத்தைப் பழகுவது என்றால் வாழ்க்கையில் ஏற்படக்கூடிய பல்வேறு தேவைகளான துக்கங்களிலிருந்து விடுபடுவது, தைரியமாக இருப்பது, மனோதிடத்துடன் இருப்பது, தேவையற்ற ஆசைகளிலிருந்து விடுபடுவது, உணர்ச்சித் தடைகளை நீக்குவது போன்றவற்றை எப்படி பூர்த்தி செய்வது என்பதற்கான வழிகளைக் கண்டுபிடிப்பதுதான். வாழ்க்கைக்கான தீர்வாக விளங்கக் கூடிய ஞானக் கருத்துக்களைத் திரட்டினால் அது நம்மை காப்பாற்றி உதவி செய்யும்.
அமெரிக்காவில் பூகம்பம் மற்றும் சூறாவளிச் சமயத்தில் பயன்படக் கூடிய உபகரணங்களைக் கொண்ட பெட்டி அனைவருக்கும் பரிச்சயமானது. தண்ணீர் பாட்டிலும் மற்ற பல முக்கியமான விஷயங்கள் அந்தப் பெட்டியில் இடம் பெற்றிருக்க வேண்டும் என்று கற்றுக் கொடுக்கப் படுகிறார்கள். லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் காரிலும் அந்தப் பெட்டி இருக்க வேண்டும். தீயணைப்புத் துறையினர் பூகம்பம் ஏற்படும்போது ஒருவர் எப்படித் தயாராக இருக்க வேண்டும், என்ன செய்ய வேண்டும் என்பதற்காக ஒரு பட்டியலைத் தயார் செய்து வைத்திருக்கிறார்கள். அவர்கள் அதைப் பூகம்பப் பெட்டி என்று அழைப்பார்கள்.
இந்த மாதிரி நிகழ்வுகளுக்காக மக்களை மேலைநாட்டு சமுதாயம் தயார் செய்கின்றது. ஆனால், நாம் மனதிற்குள் நிகழும் பூகம்பங்களை எதிர்கொள்ளவும், மனதிற்குள் ஏற்படும் உணர்ச்சிகளின் சமச்சீர் இல்லாத நிலையை சமாளிக்கவும், மக்களைத் தயார்படுத்த வேண்டும். வெளியில் நிகழும் பூகம்பத்தைச் சமாளிப்பது போல, உள்ளே ஏற்படும் பூகம்பத்தைச் சமாளிக்கவும் ஒருவர் தயாராக இருக்க வேண்டும். உள்ளே நிகழும் பூகம்பத்தைச் சமாளிக்க உதவும் பெட்டியைத்தான் நான் 'வாழ்வின் தீர்வுகள்' அல்லது 'ஞானம்' என்று குறிப்பிடுகிறேன்.
இந்த ஞானக் கருத்துக்களை நீங்கள் சேகரித்து வைத்துக் கொண்டால், நீங்கள் வாழ்க்கையில் மன அழுத்தத்தில் இருக்கும்பொழுது அதைச் சமாளிப்பீர்கள். நாம் எல்லோரும் ஏதாவது ஒரு சமயத்தில் உள்ளே ஏற்படும் பூகம்பத்தை எதிர்கொள்வோம். ஒருவர் இறந்து விட்டால் பிரச்சனை எதுவும் இல்லை. ஏனென்றால், அவருக்கு உள்ளே பூகம்பம் ஏற்பட வாய்ப்பு இல்லை. நாம் உயிரோடு இருக்கும் வரை ஏதாவது ஒரு தருணத்தில், சில நண்பர்கள், சில உறவினர்கள் அல்லது மிகவும் வேண்டப்பட்ட மற்றும் பிரியமானவர்கள் நோய் வாய்ப்படுவதோ அல்லது இறக்கவோ கூடும். இவையெல்லாம் தவிர்க்க முடியாதவை.
ஒவ்வொரு நொடியும் நடக்கக் கூடிய தவிர்க்க முடியாத நிகழ்வுகளை நாம் புரிந்து கொள்ள வேண்டும். வாழ்க்கையின் தவிர்க்க முடியாத நேரங்களை புரிந்து கொண்டு தேவையான ஞானத்தை திரட்டுவது, தவிர்க்க முடியாத நேரங்களில்
நம்மைக் காக்கும் உபகரணங்களைத் திரட்டுவது, நம்முடைய மனதை அமைதியாக வைக்கக் கூடிய எண்ணங்களைத் திரட்டுவது இவற்றை தான் 'ஞானம்' என்கிறோம். நம்முடைய வாழ்க்கையில் ஏற்படக் கூடிய பூகம்பங்களைச் சமாளிக்கத் தேவையான பூகம்பப் பெட்டியை நாம் தயாராக வைக்க வேண்டும். இல்லையென்றால் நாம் பழைய நிலைக்குத் திரும்புவதற்கு முடியாமல் போய்விடும். பின்விளைவுகள் பயங்கரமாக இருக்கும்.
அமெரிக்காவின் வளைகுடாக் கடற்கரை ஓரத்தில் ஏற்பட்ட மோசமான சூறாவளியை அதிகாரிகள் எதிர்பார்க்கவில்லை. அதனால் அந்தப் பகுதியில் மோசமான விளைவுகள் ஏற்பட்டுள்ளன. மக்கள் மிகவும் போராடுகிறார்கள். மிகவும் கஷ்டப்படுகிறார்கள். அது போல, வாழ்க்கையில் ஏற்படக் கூடிய அசம்பாவிதங்களை நாம் எதிர்பார்க்காமல் இருந்தால், எந்த நேரமும் சூறாவளி மனதில் ஏற்படும் என்பதை எதிர்பார்க்காமல் இருந்தால், பின் விளைவுகள் பயங்கரமாக இருக்கும். தயவு செய்து பின் விளைவுகளுக்காகத் தயாராக இருங்கள். அவை சேதத்தைக் குறைக்கும்.
கீழை நாடுகளில் இருக்கும் அமைப்பானது தொடர்ந்து மக்களை உள்ளே நிகழக்கூடிய புயல், சூறாவளி மற்றும் பூகம்பத்தை எதிர்கொள்ளத் தயார் செய்கின்றது. ஞானக் கருத்துக்கள்தான் பூகம்பத்தைச் சமாளிக்கக் கூடிய பூகம்பப் பெட்டி. உள்ளுலகத்தில் நிகழக் கூடிய பூகம்பத்தை சமாளிக்கக் கூடிய பூகம்பப் பெட்டியாக ஞானம் விளங்கும். மக்கள் தயாராக இருக்கின்றார்கள். உள்ளே நிகழக் கூடிய பூகம்பமா அல்லது வெளியே நிகழக் கூடிய பூகம்பமா என்று தேர்வு செய்ய வேண்டியதில்லை. வெளியுலக பூகம்பத்திற்காக காரில் ஒரு பூகம்பப் பெட்டியையும், உள்ளுலக பூகம்பத்திற்காக இதயத்தில் ஒரு பூகம்பப் பெட்டியையும் வைத்துக் கொள்ளுங்கள். நாம் இது அல்லது அதைத் தேர்வு செய்ய வேண்டியதில்லை. நாம் இப்பொழுது இரண்டையும் வைத்துக் கொள்ளலாம். உலகளாவிய தகவல் தொடர்பு முறையால், மேலை நாட்டிலும் இரண்டையும் வைத்துக் கொள்ளலாம்.
ஒருவர் என்னிடம் கேட்டார், 'சுவாமிஜி, புத்தர் பத்தாயிரம் மக்களுக்கு ஞானமளித்தார். உங்கள் குறிக்கோள் என்ன? நான் பதில் சொன்னேன், 'செய்தித்தாள், தந்தி, இணையதளம், விமானம் மாதிரி எந்த வசதிகளும் இல்லாமலேயே புத்தரால்
அளிக்க ஞானத்தை பத்தாயிரம் மக்களுக்கு முடிந்ததென்றால், இந்த எல்லா வசதிகளுடன் பக்கு லட்சம் பேருக்காவது ஞானத்தை அளிக்க முடியும். அப்போதுதான் இந்த வசதிகளைப் பெற்றிருப்பது மதிக்கத்தக்கதாக இருக்கும்.
உள்ளே வைக்கிற மாதிரி நம்மால் அனைத்தையும் வெளியிலும் முடியும். நம்மால் நம்முடைய காரில் பூகம்பப் பெட்டியையும், நம்முடைய இதயத்தில் ஒரு பூகம்பப் பெட்டியையும் வைத்திருக்க முடியும். உள்ளே ஏற்படும் பூகம்பங்களைச் சாதாரணமாக நினைக்க வேண்டாம். உள்ளே ஏற்படும் பூகம்பங்களைச் சாதாரணமாக எடுத்துக் கொள்வது என்பது, நாம் அறியாமையில் செயல்படுவதைப் போலவும், விளைவுகளுக்காக நம்மை தயார் செய்து கொள்ளாமலேயே, பெரிய துக்கங்களை வரவேற்பது போல.
பூகம்பங்கள் வெளி உலகில் நிகழும் பொழுது அரசாங்கத்தை, துறையைச் சார்ந்த இயக்குனர்களை, அரசியல் வாதிகளைக் குறை சொல்லலாம். நாம் யாரையாவது குறை கூறிவிட்டு பொறுப்பிலிருந்து நம்மை விடுவித்துக் கொள்ளலாம். நாம் பொறுப்பை பிறருடைய தோள் மீது சுமத்திக் கொள்ளலாம். ஆனால், உள்ளுலகத்தில் பூகம்பம் நிகழும்பொழுது யாரையும் குறை சொல்ல முடியாது. நாம் ஒவ்வொருவரும் பொறுப்பை ஏற்றுக் கொள்ள வேண்டும்.
கிருஷ்ணர் முந்தைய அத்தியாயத்தில் கூறுகிறார்,
உத்தரேக் ஆத்மனா ஆத்மனம்
ஆத்மனம் அவசதயேத்
ஆத்மைவ ஹ்யாத்மனோ பந்து
ஆத்மைவ ரிபுராத்மனா
நம்மை நாமே உயர்த்திக் கொள்ள உதவி செய்ய வேண்டும். உங்களை நீங்களே உதவி புரிந்தால், உங்களை விட சிறந்த நண்பர் நீங்கள்தான். இல்லையென்றால், உங்களை விட மோசமான எதிரியும் நீங்கள்தான். அவர் பயிற்சி செய்வது, ஞானத்தை பழகுவது, தியானிப்பது அல்லது கர்மங்களின் பலனைத் துறப்பது, 'கர்ம பல தியாகம்' மாதிரி பல்வேறு வித்தியாசமானப் பாதைகளை அளிக்கின்றார்.
இந்தப் பாதைகளில் ஒன்று மற்றொன்றை விடச் சிறந்தது. முதலில் அவர் கியானப் பாதை ஞானப் பாதையைவிடச் சிறந்தது என்கிறார். கியானத்தைவிட எல்லாவற்றையும் இறைவனின் பாதங்களில் சமர்ப்பிப்பது சிறந்தது என்கிறார். கர்மத்தின் பலனைத் துறப்பதன் மூலம் ஒருவர் உடனடியாக அமைதியை அடைய
முடியும் என்று அவர் சொல்கிறார். 'எல்லாம் என்னுடையது என்று நினைக்கும் வரை நாம் கஷ்டப்பட்டுக் கொண்டிருப்போம். நாம் சமர்ப்பித்த உடனே, நம்முடைய எல்லா பொறுப்புகளையும் இறைவனிடம் சமர்ப்பித்த உடனே உள்ளே குணப்படுத்துதல் நிகழ்கின்றது. தெய்வீகக் குணப்படுத்தும் தென்றல் காற்றை நம்முடைய உள்வெளி அனுபவிக்கும். சரணடைவது என்பது கட்டுப்பாட்டை இழக்கக் கூடிய ஒன்றாக மக்கள் அடிக்கடி நினைக்கின்றார்கள். விட்டு விடுவது பலவீனத்தின் வெளிப்பாடு, ஏதோ நடக்கட்டும் என்றிருப்பது பொறுப்பின்மை. கட்டுப்படுத்துவது என்பது அகங்காரத்தின் வெளிப்பாடு, 'நான்' அல்லது 'எனது' போன்றவற்றின் தேவைகளிலிருந்து உருவாகுவதுதான் எல்லாவிதக் கட்டுப்பாடுகளும். கட்டுப்படுத்தும் எண்ணம் அதிகாரத்தைத் தேடும். அதிகாரம் களங்கமானவராக ஆக்கி விடும்.
சரணடைவதே விடுதலை. சரணடைவது செய்ய முடியாத நிலையின் வெளிப்பாடு. மேலும் அது செய்ய வேண்டியதைச்
செய்து முடித்து விட்டு முடிவை இறைவனிடம் விட்டு விடுவது. நம்முடைய எதிர்பார்ப்பையும், ஈடுபாட்டையும் நம்முடைய செயல்களின் பலனிலிருந்து விடுவிக்கவில்லையென்றால், நாம் பயனற்ற அழுத்தத்தையும் இறுக்கத்தையும் நமக்குள் ஏற்படுத்துவதன் மூலம் செயல்படும் தன்மையைக் குறைத்தும், செயல்பாட்டின் முன்னேற்றத்தையும் தடுப்போம்.
செயல்படும் விதத்தைக் கருத்தில் கொண்டு, நாம் செய்யும் வேலையில் முழு கவனத்தையும் செலுத்த கற்றுக் கொள்ளும்பொழுது, இலக்கைப் பற்றிக் கவலை கொள்ளாமல் பாதையில் நடக்கும்பொழுது, நாம் செய்யும் வேலைகளை
மேன்மையாகவும், வேகமாகவும், மிகத் திறமையாகவும், செயல்களைச் செய்து முடிப்போம். கிருஷ்ணனின் போதனைகள் ஆன்மீகமானது மட்டுமல்லாமல், உயர்ந்த அளவில் நடைமுறைக்கு ஏற்றது. அவருடைய போதனைகள் வாழ்க்கைக்குப் பிறகு முன்னேற்றத்தை அளிப்பதோடு, நிகழ்காலத்தில் வாழ்க்கையை நடத்துவதற்கும் துணையாக இருக்கும்.
யார் ஒருவர் செயலின் பலனைத் துறக்கின்றாரோ அவருக்கு அழிவற்ற அமைதி என்பது உடனடி விளைவாக இருக்கும் என்று கிருஷ்ணர் சொல்கின்றார். நாம் செய்யும் செயலைச் சொந்தம் கொண்டாடாமல், அதன் உரிமையை இறைவனிடம் ஒப்படைத்தால், அமைதியும் ஆனந்தமும் நம்மீது பொழியும். நம்முடைய செயல்களின் பலன்மீது இருக்கும் ஈடுபாட்டைத் துறக்கும் போது,
நமக்கு உண்மையான விடுதலை கிடைக்கும். எதிலிருந்தும் எந்த எதிர்பார்ப்பும் இல்லாதபோது நமக்கு இந்த விடுதலை கிடைக்கும். நம்முடைய செயலின் பலனிலிருந்து நம்மை விடுவித்துக் கொண்டிருக்கிறோம். இது நம்மை நம் கையில் இருக்கும் விஷயத்தில் முழுமையாக ஈடுபட அனுமதித்து, இந்த க்ஷணத்தில் நாம் செய்ய வேண்டியதில் ஈடுபடுத்தும். நிகழ்காலத்தில் நிலைத்திருப்பதுதான் அமைதி, ஆனந்தம், விடுதலை அல்லது மோட்சமாகும்.
கேள்வி : அன்புள்ள சுவாமிஜி, ஒருவர் தன் வாழ்நாள் முழுவதையும் பணத்தை நினைத்துக் கொண்டே வாழ்ந்தால், அவர் தன்னுடைய அடுத்த பிறவியில் எந்தவிதமான வாழ்க்கையை வாழ்வார்? செல்வந்தராகவா அல்லது ஏழையாகவா?
நீங்கள் இந்த வாழ்க்கையில், இந்தப் பிறவியில் என்ன நடக்கிறது என்பதைப் பற்றி அக்கறையுடன் இருக்க வேண்டும். இந்த வினாடியை அசட்டை செய்து விட்டு இறந்த பின்பு
என்ன நடக்கும் என்று ஏன் கவலைக் கொள்ள வேண்டும்? நீங்கள் இப்போது எப்படி வாழ்க்கையை வாழ்கின்றீர்கள் என்பதைப் பொறுத்துதான் வருங்காலம் அமையும்.
இருந்தாலும் உங்களுடைய கேள்விக்குப் பதில் தருவதற்காகச் சொல்வது என்னவென்றால், பணம் உங்களுக்கும் உங்களைச் சுற்றி வாழ்பவர்களுக்கும் உண்மையான சந்தோஷத்தைக் கொடுத்ததா இல்லை துக்கத்தைக் கொடுத்ததா என்பதைப் பொறுத்துதான் உங்களுடைய மரணத்திற்குப் பிறகான வாழ்க்கை அமையும்.
அது பெரும்பாலும், பொறுப்பை ஏற்றுக் கொள்ளும் உங்களுடைய அறிவாற்றலைச் சார்ந்துதான் இருக்கும். நீங்கள் பொறுப்பை ஏற்றுக் கொள்ளும் அளவிற்கு புத்திசாலியாக இருந்தால், அடுத்த பிறவியைப் பற்றிக் கவலைப்பட வேண்டாம். இந்தப் பிறவியிலேயே நீங்கள் செல்வந்தரின் வாழ்க்கையை வாழ்வீர்கள். நீங்கள் பொறுப்பை ஏற்றுக் கொள்ளும் அளவிற்கு புத்திசாலியாக இல்லாமலும் அதை அடைய முயற்சி செய்யாமலும் இருந்தால், நீங்கள் இந்தப் பிறவியிலும் செல்வந்தரின் வாழ்க்கையை வாழ மாட்டீர்கள். மேலும் அடுத்தடுத்தப் பிறவியிலும் அதைத் தவற விடுவீர்கள். செல்வந்தரின் வாழ்க்கையை வாழ்வதற்குத் தேவையான எல்லா குணங்களையும் கொண்டிருக்க நீங்கள் தயாராக இருந்தால், இப்பொழுதே செல்வந்தராக வாழ்வீர்கள்.
ஒரு சின்னக் கதை: (Part 3)
உதாரணத்திற்கு நீங்கள் ஒரு குறிப்பிட்ட உணவைத் தயாரிக்க தேவையான எல்லா பொருள்களையும் சேர்க்க வேண்டும். இல்லையென்றால் அந்த உணவு சுவையாக இருக்காது. ஒரு பெண்மணி மாலை உணவைத் தயாரித்துக் கொண்டிருந்தார்கள். அவருடைய கணவர் சமையலறைக்கு வந்து, 'என்ன சமைத்துக் கொண்டிருக்கிறாய்? என்று கேட்டார். அந்தப் பெண், நான் அதை எப்படி அழைப்பது என்று இன்னும் முடிவு செய்யவில்லை. உணவு தயாரானதும் அதற்குப் பெயர் வைக்க என்னால் முடியும் என்று பதில் சொன்னார்.
சில வேளைகளில், நீங்கள் சில பொருள்களைச் சேர்க்க வேண்டியிருக்கும். அதனால் எல்லாப் பொருள்களையும் சேர்த்த பிறகும் நீங்கள் எதிர்பார்த்தது ஏற்படாமல் போகலாம். வேறு நிறைய சேர்க்க வேண்டிய பொருள்களைச் சேர்த்த பிறகு, முடிவு எப்படி இருக்கும் என்று கணிக்க முடியும். அது போல், செல்வந்தரின் வாழ்வு வாழ்வதற்காக, நீங்கள் முடிவெடுக்கும் திறன், வாழ்க்கையை எதிர்கொள்ளும் தைரியம், பொறுப்புணர்வு மாதிரி பல குணங்கள் தேவையானதாக இருக்கும். உங்களிடம் இந்த எல்லாக் குணங்களும் இருந்தால், இன்றைக்கே உங்கள் வாழ்வை வளப்படுத்த முடியும். நீங்கள் அடுத்த பிறவிக்காக காத்திருக்கத் தேவையில்லை.
பாகம் 10: பகவத் கீதை மறைக்கப்பட்ட உண்மைகள், அத்தியாயம் 7-12
மக்கள் சில சமயங்களில் என்னிடம் கேட்பதுண்டு. யாரும் பிச்சைக்காரனாக பிறக்க நினைப்பதில்லை. அது சாத்தியமில்லை. பிறகு ஏன் பிச்சைக்காரர்கள் இருக்கின்றார்கள்? ஒரு செல்வந்தரின் வாழ்க்கையில் ஏற்படும் பல அனுபவங்கள் காரணமாக அவருடைய ஆத்மா மீண்டும் ஒரு முறை பொறுப்பாக இருக்கவோ அல்லது செல்வத்தைச் சேர்க்கவோ விரும்புவதில்லை. அந்த ஆன்மா உடலை விட்டுப் பிரியும் போது இந்த எண்ணத்துடன் செல்லும். அந்த மனநிலை தான் 'வாசனை' அந்த ஆன்மாவுடன் கூடச் செல்லும். அந்த மனநிலைதான் அடுத்தப் பிறவியில் எந்தவித பொறுப்பும் இல்லாத பிச்சைக்காரராக இருக்க முடிவு செய்யும்.
நிறைய செல்வந்தர்கள் தங்களது மனம் திறந்து அவர்களுடைய பிரச்சினைகளை என்னிடம் சொல்வார்கள். பெரும்பாலும் விதி விலக்குமில்லாமல் அவர்களது பிரச்சனைகளுக்குக் காரணமே செல்வத்தின் மீது அவர்கள் கொண்டிருந்த மனப்பாங்குதான். அவர்களுடைய செல்வம் அவர்களை மற்ற மக்களோடு இணைப்பதற்குப் பதிலாக, அவர்களைத் தனித்து விடுகின்றது. இந்த மாதிரி மனிதர்கள் உடலை விடும் பொருது, செல்வத்தின் மீது ஆழமான வெறுப்படைந்து செல்வார்கள். அவர்களுடைய இந்த வாழ்க்கையில், செல்வம் அவர்களுக்கு துக்கங்களையே கொண்டு வந்திருக்கின்றது. அவர்கள் இந்த மனநிலையுடன் உடலை விட்டால், செல்வத்தைச் சேர்க்க எந்த முயற்சியும் வேண்டாம் என்ற விருப்பத்துடன் தான் இந்தக் கிரகத்தில் நுழைவார்கள்.
உங்களுடைய அடுத்த பிறவியில் என்ன நடக்க வேண்டும் என்பதற்கும், நீங்கள் இந்தப் பிறவியில் அடைந்துள்ள பொருளாதார நிலைமைக்கும் எந்தவிதத் தொடர்பும் இல்லை. மாறாக உங்களுடைய பொருளாதார நிலை மீது நீங்கள் கொண்டிருக்கும் அபிப்பிராயம் தான் முக்கியமானது. நீங்கள் ஏழையாக இருந்தீர்களா அல்லது செல்வந்தராக இருந்தீர்களா என்பது முக்கியமில்லை. ஆனால், சந்தோஷமாக இருந்தீர்களா அல்லது துக்கமாக இருந்தீர்களா என்பதுதான் முக்கியமாகும். உங்களுடைய மனநிலைதான் உங்களுடைய அடுத்தப் பிறவியை முடிவு செய்யும்.
12.13.14. யார் வேறெந்த உயிர் மீதும் வெறுப்பு அல்லது பொறாமை அற்றவரோ, யார் எல்லோரிடத்திலும் நட்பாகவும், இரக்கத்துடனும் இருக்கின்றார்களோ, யார் 'நான்', 'எனது' என்ற அகங்கார உணர்விலிருந்து விடுபட்டுள்ளாரோ, யார்
இன்பத்திலும், துன்பத்திலும் சமமான மனநிலையைக் கொண்டுள்ளாரோ, மன்னிக்கும் தன்மை உடையவரோ, எப்போதும் திருப்தியாக இருப்பவரோ, யோகத்தில் இணைந்தவரோ, என்னிடத்தில் பொறுப்பாக இருக்கின்றாரோ, யார் மனதையும், புத்தியையும் என் மீது வைத்திருக்கிறாரோ அந்த பக்தர் எனக்கு மிகவும் பிரியமானவர்.
முன் சொன்ன எல்லா சுலோகங்களிலும் கிருஷ்ணர் இதைச் செய் அல்லது அதைச் செய் என்று சொல்கிறார். ஆனால், இப்பொழுது இதைச் செய் அல்லது அதைச் செய் என்று சொல்லவில்லை. அவர் சொல்கிறார், 'யாரெல்லாம் இவற்றை எல்லாம் செய்கின்றார்களோ அவர்கள் எனக்கு மிகவும் பிரியமானவர்கள், இவற்றை நீங்கள் செய்யவில்லை என்றால் அதுவும் எனக்குச் சரிதான். இருப்பினும் நீங்கள் அவற்றைச் செய்யும் பொழுது எனக்கு மிகவும் பிரியமானவர்களாகிறீர்கள். ஒரு விதத்தில் இது ஒரு நேரிடையாக இல்லாத மறைமுக மிரட்டல். ஆனாலும் அது ஒரு நல்ல காரணத்திற்காகத்தான்.
பொறாமையில்லாமல் எல்லா உயிர்களிடத்திலும் கருணைமிக்க நண்பராக உள்ளவராக, செயல்களுக்குரியவராக, தன்னையே ராப்பணித்தவராக, மமகாரத்திலிருந்து விடுபட்டு இருக்கின்றாரோ, யார் இன்பத்திலும் துன்பத்திலும் சமமாக இருக்கிறாரோ, யார் சகிப்புத் தன்மையுடன் இருக்கிறாரோ, எப்போதும் திருப்தியுடன் இருக்கிறாரோ, மனம் புலன்களோடு கூடிய உடலைத் தன் வசப்படுத்தி இருக்கிறாரோ, யார் பக்திச் சேவையில் முழு மனதுடன் ஈடுபட்டுள்ளாரோ, தன்னுடைய புத்தியை என்னிடம் ஈடுபடுத்தியுள்ளாரோ, அந்த பக்தர் எனக்கு மிகவும் பிரியமானவர்.
யார் பிறர் மீது பொறாமையில்லாமல், எல்லா உயிர்களுக்கும் கருணை மிக்க நண்பராக இருக்கிறாரோ" என்று சொல்கிறார் என்பதை இங்கு புரிந்து கொள்ளுங்கள். இவையிரண்டும் முக்கியமான குணர்லன்கள். நம்முடைய மனதை ஆராய்வோம். நாம் நேர்மையாக நம் மனதை ஆராய்ந்தால், யாராவது
இருபத்தைந்து வருடம் போராடினார். அமெரிக்காவில் எனக்கு வேலை கிடைத்தபிற்குதான் ஒய்வெடுத்தார். அவர் வாழ்க்கையை வாழ அவருக்கு அப்போதுதான் நேரம் கிடைத்தது. அதன் பன்தான் எங்களுக்குத் தெரிந்தது ...
"குதன் அப்படிச் சொல்கிறாகள் ?" என விசாரித்தற்கு, "சுராண் பெரிய ஆளாக வேண்டுமென, என சிறுவயதிலிருந்தே கனவு கண்டவர் என் தந்தை. கனவை நினவாக்க உடல், பொருள், ஆவி அனைத்தையும் செலவழித்து என்னைப் படிக்க வைத்தார். வெற்றிக்கு சாக்கமளித்தார்.
உங்களிடம் வந்து அவர் நம்மீது அன்பு கொண்டுள்ளார் என்று சொன்னால் நீங்கள் அதை நம்ப மாட்டீர்கள். நீங்கள் செய்யும் முதல் காரியம் அந்த நபர் உங்களிடமிருந்து என்ன எதிர்பார்க்கிறார் என்பதை அறிய முயற்சி செய்வீர்கள். நேசிக்கப்படுவதற்கு தகுதியானவர் நீங்கள் என்பதை நம்பமாட்டிர்கள். அடுத்த உங்களை நேர்மையாக ஒருவர் நேசிக்கக்கூடும் என்பதை நம்ப மாட்டிர்கள். ஏனென்றால் நீங்கள் யாரையும் நேர்மையாக நேசிப்பதில்லை. நீங்கள் எதையும் கணக்கிட்டுப் பார்ப்பதால், மற்றவரும் அப்படித்தான் இருப்பார் என்று எதிர்பார்ப்பீர்கள். நம்முடைய அன்பெல்லாம் தோலின் ஆழம் வரைதான். தோலின் ஆழம் எவ்வளவு என்பது உங்கக்குத் தெரியுமே ! கிருஷ்ணன் இங்கு சொல்கிறார், 'எல்லோரிடமும் அன்பான நண்பனாக இருக்கும் ஒருவர், நேர்மையுடன் சேவை செய்பவர் எல்லோரிடத்திலும் நட்பை உணர்வர். மமகாரத்தில் இருந்து விடுவட்டவராக இருக்கிறார்.
மமகாரம் என்ற இங்கு நாம் வாழ்க்கையைப் பரிந்து கொள்ள வேண்டும். நம்மிடம் இல்லாததை வெளிக்காட்டுவது மட்டும் அகங்காரம் இல்லை. நம்மிடம் இருப்பதை மறைப்பதும் அகங்காரமே.
இரண்டு அகங்காரங்கள் வகை செயல்படும் இருக்கின்றன. செயல்படும் அகங்காரம். செயல்படுத்தப்படும் அகங்காரம். செயல்படும் அகங்காரம் என்பது இருப்பதை வெளிக்காட்டுவது. செயல்படுத்தப்படும் அகங்காரம் என்பது 'ஏன்! நான் என்ன செய்ய முடியும்? நான் ஒரு சாதாரண மனிதன். என்னால் எதையும் சாதிக்க முடியாது. மேலும் என்னால் எதையும் செய்ய முடியாது என்ற எண்ணங்களால் உருவாக்கப்படுகின்றது. செயல்படுத்தப்படும் அகங்காரத்தின்விளைவுதான் தனக்குள் இருப்பதை மறைப்பது. ஒருவர் செயல்படுத்தப்படும் மனப்பான்மை தாழ்வு அகங்காரத்தின் வெளிப்பாடே.
இருபத்தைந்து வருடம் போராடினார். அமெரிக்காவில் எனக்கு வேலை கிடைத்தபிற்குதான் அவர் ஒய்வெடுத்தார். வாழ்க்கையை வாழ அவருக்கு அப்போதுதான் நேரம் கிடைத்தது. அதன் பன்தான் எங்களுக்குத்
உயர்வு மனப்பான்மையில் குறைந்தது ஒரு நல்ல விஷயம் உண்டு. தன்னைப் பற்றிய உயர்ந்த எண்ணங்களைக் கொண்டு ஒருவர் எங்கு சென்றாலும், சமுதாயத்தில் பெரிய அளவில் உதைக்கப்படுவார். இந்தச் சமுதாயம் உங்களை ஒன்றுமில்லாமல் ஆக்கிவிடும். பிறகு நீங்கள் உங்களிடமிருக்கும் உணர்வு மனப்பான்மையிலிருந்து விடுபட முயற்சி செய்வீர்கள். ஆனால், உங்களிடம் தாழ்வு மனப்பான்மை இருந்தால், சமுதாயம் உங்களைத் திருத்த முயற்சி செய்யாது. அது வாழ்க்கையிலிருந்து உங்களை மறைக்கும் கபடப் பாதையே. உங்களுக்கு ஒரு பிரச்சினை இருக்கின்றது என்பதே உங்களுக்கு தெரியாமல் போய்விடும். தன்னுடைய தாழ்வு மனப்பான்மையில் ஒளிந்து கொண்டிருக்கும் ஒருவர், உயர்வு மனப்பான்மையில் ஒளிந்து கொண்டிருக்கும் ஒருவரை விட ஆழமாக அவதிப்படுகிறார்.
பெயர், புகழை விரும்பும் மனிதரும் அகங்காரத்தை உடையவர்களே.
பெயர், புகழை விரும்பும் மனிதரும் பெயர், புகழை விரும்பாத மனிதரும் அகங்காரத்தை உடையவர்களே. நீங்கள் பெயரை விரும்பினால், அகங்காரம் கொண்டவர். பெயரை விரும்பா விட்டால் மமகாரத்தைக் காட்டுகிறது. நிகழ்ச்சிகள் நடக்க வழிவிடும் ஒருவர் மற்றும் நிகழ்ச்சிகள் அவைகளுடைய போக்கில் பொங்கி ஓட அனுமதிக்கும் ஒருவர் தான் உண்மையில் வாழ்கிறார்கள்.
கிருஷ்ணர் விளக்கமளிக்கின்றார், யாருக்குத் தெரியும் நீங்கள் யாதென்று? நீங்கள் மிகப் பெரியவர் என்றும், உங்கள் பெயர் மிகவும் பெரியது என்றும் எல்லோரும் உங்கள் பெயரை அறிவார்கள் என்றும், ஏன் நினைக்கிறீர்கள்? நீங்கள் உங்களை மிகவும் உயர்ந்தவர் என்று நினைப்பதால் பெயரும் புகழும் வேண்டாம் என்று நினைக்கிறீர்கள். யாருக்கும் உங்கள் பெயர் தெரியாது. தளர்வாக இருங்கள். கிருஷ்ணர் தெளிவாகக் கூறுகிறார், 'யாருக்கும் உங்கள் பெயர் தெரியாது. தளர்வாக இருங்கள் ".
யாருக்கும் நம்முடைய பெயர் தெரியாது. பெயர், புகழைக் கேட்பது மற்றும் பெயர் புகழ் சொல்வது ஆகிய வேண்டாம் என்று அகங்காரத்தின் இரண்டும் மாறுபட்ட நிலைகளே மாறுபட்ட விதங்களே! குறைவான அகங்காரமும் அகங்காரமுமே. அதனால் தான் அவர் அதை மமகாரம் என்கிறார். நீங்கள் அகங்காரத்திலிருந்து மட்டும் விடுபட்டிருக்காமல் மமகாரத்திலிருந்து விடுபட்டிருக்க வேண்டும். தாழ்வு மனப்பான்மையில் உங்களை மறைத்துக் கொள்ளக் கூடாது.
ஒரு சின்ன கதை
ஒரு குரு தன்னுடைய சீடரிடம் சொல்கிறார், தயவு செய்து என்னுடைய பாதத்தை பிடித்து விடு" சீடர் சொல்கிறார். 'ஓ! நான் ஒரு பாவி, நான் எப்படி உங்கள் பாதத்தைத் தொட முடியும்? அவர் சோம்பேறியாக இருப்பதால் அதைச் செய்ய விரும்பவில்லை. அதனால் அவர் சொல்கிறார். நான் ஒரு பெரிய பாவி, நான் எப்படி உங்கள் பாதத்தைத் தொட முடியும் ? நான் எப்படி அதைச் செய்ய முடியும் ? .
சிறிது நேரம் கழித்து ஒரு பக்தர் பழங்களையும், பிரசாதத்திற்குத் தேவையான பொருள்களையும் கொண்டு வந்தார். ஒரு சிறிய துண்டை எடுத்து தன் வாயில் போட்டு விட்டு மிச்சத்தை விட்டு விட்டார். அடுத்த நாள் தட்டில் ஒன்றும் இல்லாததை அவர் கண்டார். அவர் தன்னுடைய சீடரைப் பார்க்குக் கேட்டார். 'பழங்களும் பிரசாதமும் என்ன ஆயிற்று ?" சீடர் சொன்னார், 'அது குருவினுடைய பிரசாகம், அவருக்கு அளிக்கப்பட்டது. அது வீணாகப் போவதை என்னால் அனுமதிக்க முடியவில்லை. அது குருவினுடைய பிரசாதம் என்பதால், நான் அதை முழுமையாகத் தீர்த்து விட்டேன்.
மனம் எப்படி நிலையையைப் பாருங்கள். நிலையையைப் பீ எவ்வளவு அருமையாக சூழ்நிலைகளையும், எண்ணங்களையும் கையாளுகிறது. அது எங்கெல்லாம் நமக்குத் தேவையோ அங்கு நமக்குக் கொள்கைகளை நாம் புகுத்தி விடுகின்றோம். சீடருக்கு வேலை செய்ய விருப்பம் இல்லாத போது, அவர் சொன்னார், இல்லை, நான் எப்படி உங்களுடைய பாகத்தைக் தொட முடியும்? நான் தகுதியானவன் இல்லை, நான் ஒரு தூய ஆன்மா இல்லை, அவருக்கு உணவு தேவையாக இருந்தபோது, அது குருவின் பிரசாதம் ஆனது ஆதனால் அதைச் சாப்பிட்டு விட்டார்.
கொள்கைகளுக்கேற்ற எண்ணங்களை நாம் நம்பும்படிச் செய்கிறோம். அதனால் தான் சாத்தானாகிறது. வேதம் என்று நீங்கள் எதையாவது குறிப்பிட்டுச் சொன்னால், சொல்லப்படுகிறீர்கள். சாத்தானாகிறீர்கள். வேகத்தின் சாரத்தைப் பரிந்து கொள்ளும் பொழுது, நீங்கள் கடவுளாகிறீர்கள். நீங்கள் அப்போது வேகத்திலிருந்து எதையும் குறிப்பிட்டுச் சொல்ல வேண்டியதில்லை. மக்கள் உங்கள் வாழ்க்கைகளை வேகமாக குறிப்பிடுவார்கள். நீங்கள் வேகத்தை நன்றாகப் பரிந்து உள் வாங்கியிருந்தால் வேதத்தைக் குறிப்பிடத் தேவையில்லை. மக்கள் உங்கள் வாழ்க்கைகளைக் குறிப்பிடுவார்கள். நீங்கள் வேதத்தை உள் வாங்காமல் வேதத்தைக் குறிப்பிடும் பொழுது, நீங்கள் சாத்தானாகிறீர்கள். சாத்தான் தான் வேதம் ஒவிர வேகத்தைப் பரிந்து கொண்டவர் இல்லை.
நீங்கள் உங்களுடைய இலட்சியம் மற்றும் செல்வத்தின் அழிவுத் தன்மையைப் கொண்டவுடன், உங்களுடன் எதுவும் எப்போதும் இருக்காது என்பதைப் பரிந்து கொண்டவுடன் இந்த எல்லா தெய்வீகக் குணங்களும் உங்களுடைய இருப்பிலிருந்து வெளிப்படும். மன்னிக்கும் குணமுடைய, மனதைச் சீராக, சமமாக வைக்கக் கூடிய, திருப்தியடைய, யோகத்துடன் தொடர்பு உடைய மனிதராக நீங்கள் மாற்றமடைந்து விடுவீர்கள். உண்மையில் உள்ளே ஆனந்தமயமாக நீங்கள் இருந்தால், இந்தக் குணங்களை வெளிப்படுத்துவீர்கள். முழுவதும் ஆனந்தமாக உள்ள ஒரு மனிதர் அனந்தத்தை காரணமேயில்லாமல் வெளிப்படுத்துவார்.
நாம் எப்போதும் நமக்குள் ஒருவித எரிச்சலைத் தாங்கிக் கொண்டு செல்கிறோம். நாம் மக்கள் மீது எரிந்து விழுவதற்குக் தயாராக இருக்கின்றோம். வாய்ப்புக் கிடைக்காணியே, கதறி, சத்தம் போட்டு, வெடித்து விடுவோம். நாம் என்ன செய்கிறோம் என்று நமக்குத் தெரிவதில்லை. ஒரு சிறு உந்துதலில் நாம் மக்கள் மீது பாய்ந்து கடித்து விடுவோம். ஏனென்றால் நாம் நமக்குள் ஒருவித எரிச்சலை சுமந்து கொண்டிருக்கின்றோம். நாம் அனுபவித்துக் கொண்டிருக்கும் கஷ்டங்களையும், துக்கங்களையும், பிறர் மீது வாந்தி எடுத்துக் கொண்டிருக்கிறோம்.
நமக்குள் இருக்கும் நிலையான தவலை தொடர்ந்த உள்மனப் பேச்சு ஆகியவற்றின் காரணமாக இந்த எரிச்சல் தோன்றுகிறது. நாம் அடைய முடிவு செய்தது அல்லது அடைய விரும்பியது கிடைக்காமல் போய் விடுமோ என்று நினைக்கின்றோம். கடந்த காலத்தில் நிகழ்ந்தவற்றின் அடிப்படையில் எதிர்காலத்தைப் பற்றிய கவலை இருக்கும். எதிர்காலம் நமக்காக என்ன வைத்திருக்கிறதோ என்று எதிர்பார்த்துக் கொண்டிருப்போம். நாம் எதிர்பார்ப்பதற்கும் நமக்கு என்ன கிடைக்கக் கூடும் என்று நாம் நினைப்பதற்கும் உள்ள இடைவெளியினால்தான் கவலை ஏற்படுகிறது. அதனால் நாம் எதிர்பார்த்தபடி நிகழ்ச்சிகள் நடைபெறுமா என்று நாம் கவலைப்படக் கொடங்கி விடுவோம்.
நாம் செய்யும் செயல்களின் முடிவைத் தீர்மானிப்பது நம்முடைய செயல்திறன் மட்டுமல்லாமல் வேறு பல காரணங்களும் இருப்பதால்கவலைப்படுவது தேவையற்றது. விளைவுகள் எதிர்பார்த்தபடி இருக்காமல் போகக் கூடியதால் விளைவுகளைப் பற்றிய எதிர்பார்ப்பு தேவையற்றது. நம்முடைய மூச்சைக் கூட நம்மால் கட்டுப்படுத்த முடியாது. நாம் அடுத்த மூச்சை இழுப்போமா என்று நம்மால் உறுதியாகச் சொல்ல முடியாது. அப்படியன்றால் நாம் தான் நம்முடைய எதிர்காலத்தையோ அல்லது நம்முடைய செயல்களின் முடிவையோ நிர்ணயிக்கிறோம் என்று நினைப்பது எவ்வளவு செருக்கு
"குதன் அப்படிச் சொல்கிறீர்கள் ?" என விசாரித்தற்கு, 'சுராண் பெரிய ஆளாக வேண்டுமென, என சிறுவயதிலிருந்தே கனவு கண்டவர் என் தந்தை. கனவை நினமாக்க உடல், பொருள், ஆவி அனைத்தையும் செலவழித்து என்னைப் படிக்க வைத்தார். வெற்றிக்கு ஊக்கமளித்தார்.
நாம் நிகழ்காலத்தில் நிலைத்து இருந்தால், கவலைகள், எதிர்பார்ப்புகள், எரிச்சல்கள் கரைந்து விடும். நிகழ்காலத்தில் தான் நாம் நம்முடைய செயல்கள் மீதும் அவற்றின் உடனடி விளைவுகள் மீதும் ஆதிக்கம் செலுத்த முடியும். நாம் நிகழ்காலத்தில் நிலைக்கிருக்கும் போது எண்ணங்கள் இல்லாமல் போகும். கவலைகளும் எரிச்சலும் மறைந்து விடும். அப்பொழுதுதான் கவலை எப்படி தேவையற்றது, பயனற்றது என்று அறிந்து கொள்வோம்.
தியான வகுப்புகளில் நான் மக்கள் அவர்களுடைய வாழ்க்கையில் அந்தச் சமயத்தில் அவர்கள் அனுபவித்துக் கொண்டிருக்கும் கவலைகள், எரிச்சல்கள் பற்றி எழுதச் சொல்வேன். நிறைய மக்கள் ஒரு புத்தகமளவிற்கு எழுதுவார்கள். நான் அவர்களிடம் அந்தப் பக்கங்களை வைத்திருந்து ஆறு மாதங்கள் கழித்து அவர்களுடைய கவலைகளில் எத்தனை நிஜமானது என்று சொல்லச் சொல்லச் சொல்வேன். இருபது சதவிகிதத்திற்கும் குறைவாகத் தான் அவர்களுடைய கவலைகள் உண்மையாகியிருக்கும்.
கவலையும், எரிச்சலும் தேவையற்றவை. முறை எரிச்சலின் உபயோகமின்மையை நீங்கள் பரிந்து கொண்டால், நீங்கள் எவ்வளவு சக்திகள் அடைந்தாலும், அந்த எரிச்சலினால் எரிச்சல் அல்லது அழுத்தத்தால் எதைச் செய்தாலும் அது உங்களிடம் தங்காது. நீங்கள் எப்படி வாழ்கிறீர்கள், விழிப்புணர்வுடன் எவ்வளவு வாழ்கிறீர்கள், எந்த விழிப்புடன் வாழ்வதற்கு நீங்கள் தேர்வு செய்கிறீர்களோ அது மட்டும் தான் உங்களுடன் தங்கும். நீங்கள் உங்களுடைய இருப்பக் கன்மையின் முக்கியத்துவத்தை உணர்ந்து விட்டால், தானாகவே ஆனந்தத்தையும், மகிழ்ச்சியையும் வெளிப்படுத்தத் தொடங்கி விடுவீர்கள்.
நான் மக்களுக்கு யோகத்தை பழக்க அனுபவிக்க ஒரு எளிய தியான நுட்பத்தை வழங்குகிறேன். ஆனந்தத்தை வெளிப்படுத்துகின்ற நுட்பத்தை பயிற்சி செய்ய வேண்டும். எப்படி ஒருவர் அதைச் செய்வார்? காலையிலிருந்து இரவு வரை நினைவில் வரும்பொழுதெல்லாம் ஆனந்தத்தின் இனிமையான
இருபத்தைந்து
- வருடம் போராடினார். அமெரிக்காவின் எனக்கு வேலை கிடைத்தபிற்குதான் அவர் ஒய்வெடுத்தார். வாழ்க்கையை வாழ அவருக்கு அப்போதுதான் நேரம் கிடைத்தது. அதன் பன்தான் எங்களுக்குத் தெரிந்தது ...
- "குதன் அப்படிச் சொல்கிறாகள் ?" என விசாரித்தற்கு, "சுராண் பெரிய ஆளாக வேண்டுமென, என சிறுவயதிலிருந்தே கனவு கண்டவர் என் தந்தை. கனவை நினவாக்க உடல், பொருள்,
- ஆவி அனைத்தையும்
- செலவழித்து என்னைப்
- படிக்க வைத்தார். வெற்றிக்கு ஊக்கமளித்தார்.
தன்மைகளையே உள்ளிழுத்து, உள்ளிழுத்து, உள்ளிழுத்துக் கொண்டே இருக்க வேண்டும். ஆனந்தத்தை உள்ளிழுத்து வெளியிடுவதாக நினைத்துப் பாருங்கள். உங்களுடைய முழு இருப்புத் தன்மையும் மகிழ்ச்சியால் நிறைந்திருக்கும். ஆரம்பத்தில் நீங்கள் நினைத்துப் பார்த்து, உருவகப்படுத்துக் கொண்டிருப்பீர்கள். ஆனால், சில நாட்களில் அதுவே உங்களுடைய தன்மை என்பதை உணர்வீர்கள்.
நீங்கள் புரிந்து கொள்ள வேண்டிய இன்னொரு விஷயம் ஒரு விஷயத்தை மனத் திரையில் கொண்டு வந்து பார்ப்பதும் கற்பனை செய்து பார்ப்பதும் இரு வேறு விஷயங்கள். கற்பனை என்ற வார்த்தை சமஸ்கிருதத்தில் 'கல்பனா" என்றும் உருவாக்கிப் பார்த்தல் என்ற வார்த்தை பாவனா என்றும் மொழி பெயர்க்கப்படுகிறது. பாவனா என்பது கல்பனா என்ற வார்த்தையிலிருந்து வேறுபட்டது. கல்பனா என்றால் இல்லாத விஷயங்களைக் கற்பனை செய்து பார்ப்பது. உதாரணத்திற்கு பத்து தும்பிக்கைகள் உள்ள யானையை நீங்கள் நினைத்துப் பார்த்தால் அது கல்பனா. அதாவது இல்லாத ஒன்று. ஆனால், பாவனா என்பது இருப்பதை நினைத்துப் பார்த்தல். ஆனால், அது உங்களிடம் இருந்து திறமையாக தப்பித்துக் கொள்ளும்.
நீங்கள் பகல் நோக்கில் உட்கார்ந்து வானத்தில் இருக்கும் நட்சத்திரங்களை நினைத்துக் கொண்டிருந்தால் அது கற்பனை ஆகாது. அது பாவனை. ஏனென்றால், உங்களால் பார்க்க முடியாவிட்டால் கூட வானத்தில் நட்சத்திரங்கள் இருக்கின்றன. இருக்கவே முடியாத விஷயத்தை நீங்கள் காண முயற்சிப்பது தான் கற்பனை.
கடவுள்களையும், தேவியர்களையும் நினைத்து தியானம் செய்வது கற்பனை ஆகாது என்பதைப் பரிந்து கொள்ளுங்கள். அது பாவனையே. அவர்கள் இருக்கிறார்கள். நீங்கள் அவர்களைப் பார்க்க முடியாது. அவ்வளவுதான். நீங்கள் அவர்களுடைய அலைவரிசையில் பொருந்த வேண்டும். நீங்கள் உங்களுடைய தொலைக்காட்சியின் குமிழியை திருப்பும்போது உடனடியாக பல்வேறு நிகழ்ச்சிகளைப் பார்க்கிறீர்கள். அதுபோல பாவனை என்பது உங்களை வேறு அலைவரிசையில் பொருத்திப் பார்ப்பது. வெறுமனே ஆனந்தத்தை உள்ளிழுத்து வெளியில் விடுவதாக தொடர்ந்து பாவனை செய்து பாருங்கள் பிராணன் என்கின்ற உயிர்க்காற்று உள்ளே போய் வெளியில் வருவதாக பாவனை செய்யுங்கள். பிராணன் என்பது சக்தியும் ஆனந்தமுமே பிராணன் என்பது, வெறும் காற்று மட்டும் அல்ல என்பதைத் தயவு செய்து புரிந்து கொள்ளுங்கள். பிராணன் என்பது காற்றின் வழியாகப் போகும் சக்தி. உதாரணத்திற்கு ஒரு வண்டி
இருபத்தைந்து வருடம் போராடினார். அமெரிக்காவில் எனக்கு வேலை கிடைத்தபிற்குதான் அவர் ஒய்வெடுத்தார். வாழ்க்கையை வாழ அவருக்கு அப்போதுதான் நேரம் கிடைத்தது. அதன் பன்தான் எங்களுக்குத்
உங்கள் வீட்டிற்கு அருகில் வந்து பொருட்களை இறக்கி விட்டுப் போகிறது. வண்டி என்பது வெறும் காற்று அல்ல. காற்றைச் சாதனமாக வைத்து பிராணன் நுழைகிறது. காற்றின் நுண்ணிய பகுதி பிராணன். பிராண சக்தி என்பது ஆனந்த சக்தி.
அதனால் நீங்கள் மூச்சை இழுக்கும் போதெல்லாம் ஆனந்தத்தை உள்ளிழுப்பதாகப் பாவனை செய்யுங்கள். நீங்கள் மூச்சை வெளியே விடும் போதெல்லாம் ஆனந்தத்தை வெளியே விடுவதாக பாவனை செய்து கொள்ளுங்கள். வெளிச்சத்தை உள்ளிழுத்து வெளிச்சத்தை வெளியேற்றுங்கள். உங்களுடைய முழு உடலும் வெளிச்சத்தால் நிரப்பப்பட்ட ஒரு கோணிப்பையாக கற்பனை செய்து கொள்ளுங்கள். உங்கள் உடல் ஆனந்தத்தாலும், வெளிச்சத்தாலும் நிரப்பப்பட்ட
இருபத்தைந்து வருடம் போராடினார். அமெரிக்காவில் எனக்கு வேலை கிடைத்தபிற்குதான் அவர் ஒய்வெடுத்தார். வாழ்க்கையை வாழ அவருக்கு அப்போதுதான் நேரம் கிடைத்தது. அதன் பன்தான் எங்களுக்குத்
ஒரு கோணிப்பை என்று கற்பனை செய்து கொள்ளுங்கள். தன்னாலே நீங்கள் எரிச்சலுக்குப் பதிலாக ஆனந்தத்தை வெளியிடத் துவங்குவீர்கள். கோபம் மற்றும் பொறாமை ஆகிய விஷத்தை மற்றவர்கள் மீது வாந்தி எடுப்பதற்குப் பதிலாக ஆனந்தத்தையும் அன்பையும் வெளிப்படுத்தத் துவங்குவீர்கள்.
அந்த பக்கர் எனக்கு மிகவும் பிரியமானவர். யாராவது இந்த வகையில் வாழ்ந்தால், அந்த பக்தர் நெருக்கமானவர் என்று கிருஷ்ணர் சொல்கிறார். "செய் அல்லது செய்யாதே" என்று அவர் சொல்லவில்லை. பல விதிகளை உருவாக்க அவர் நினைக்கவில்லை. விதிகளை உருவாக்கி அவர் சோர்ந்து விட்டார். உங்களால் முடிந்தால் செய்யுங்கள். இல்லையென்றால் என்ன செய்வது என்று சொல்லும் மனப்பாங்கை அடையும் நிலைக்கு அவர் சென்று விட்டார். அவர் தளர்வான மனநிலையில் இருக்கின்றார்.
இது எல்லா குருமார்களுக்கும் நடக்கும் என்று நான் நினைக்கிறேன். எல்லா குருமார்களும்
இந்த நிலையை ஒரு சமயத்தில் அடைகிறார்கள். சில சமயங்கள் கடந்த பிறகு. சரி உங்களால் என்ன முடிகிறதோ அதைச் செய்யுங்கள். வேறு என்ன செய்ய முடியும்? அவர்கள் ஒரு தூரத்திற்குத்தான் நடத்துவார்கள் அல்லது வழி காட்டுவார்கள். அதற்கு மேல் குருமார்கள் உறுதியாக இருந்தால் மக்களை ஞானமடையச் செய்வதில் குருமார்களுக்கு ஏதோ தனிப்பட்ட விருப்பம் இருக்கிறது என்று மக்கள் நினைக்கத் தொடங்குகிறார்கள். ஏதோ ஒரு பத்து பேரை அதிகமாக ஞானமடையச் செய்தால், குருமார்களுக்கு சொர்க்கத்தில் சிறப்பான இடம் கிடைக்கும் என்றோ அல்லது கடவுள் அவர்களுடைய சம்பளத்தை அதிகப்படுத்தி விடுவார் என்றோ மக்கள் எண்ணுகின்றார்கள். ஆனந்தத்தினாலும் மகிழ்ச்சியாலும் தான் குருமார்கள் தங்களிடம் உள்ளதைப் பங்கு போட்டுக் கொள்கிறார்கள் என்பதைப் பரிந்து கொள்ளவும்.
ரை சின்ன கதை :
ஒரு கைதி நீதிமன்றத்தில் குறுக்கு விசாரணை செய்யப்பட்டார்.
வக்கில் கேட்டார். 'உனக்கு இந்த மனிதரைத் தெரியுமா?
கைதி பதில் சொன்னார், 'எனக்கு எப்படித் தெரியவரும் ?
வக்கீல் கேட்டார், 'இவர் உன்னிடமிருந்து பணம் கடன் வாங்கினாரா?
கைதி பதில் கூறினார், 'இவர் ஏன் என்னிடமிருந்து பணத்தைக் கடன் வாங்க வேண்டும் ?
இதற்குள் நீதிபதி எரிச்சலடைந்து 'இவ்வளவு கேள்விகள் ஏன் கேட்கிறாய்? நீ ஏன் கைதியைக் கேட்கிறாய்? நீ ஏன் வக்கீலின் கேள்விகளுக்கு வெறுமனே பதில் அளிக்கக் கூடாது ?.
கைதி பதில் சொன்னார், 'நான் ஏன் கேள்விகள் கேட்கக் கூடாது ?
இது தான் வாழ்க்கையில் நடக்கிறது என்பதைப் பரிந்து கொள்ளுங்கள். நீங்கள் குருவை நம்பத் தயாராக இல்லை. அவரை நீங்கள் தடுத்துக் கொண்டேயிருக்கிறீர்கள். நான், 'எனது' ஆகியவற்றைக் கைவிடுங்கள் என்று கூறும்பொழுது மக்கள் ஏதோ குரு அவற்றை எடுத்து தன்னுடன் வைத்துக் கொள்வாரோ என்று பயப்படுகின்றனர். அவர் எடுத்துக் கொண்டு போய் விடுவார். என்ன செய்யு? அவருக்குத் தேவையாக இருப்பதால் தான் அவற்றைக் கைவிடும்படி சொல்வதாக மக்கள் நினைக்கிறார்கள். அவர்கள் நினைக்கிறார்கள், அவர்நம்மைக் கைவிடும்படி சொல்கிறார். அப்போதுதான் அவரால் எடுத்துக் கொள்ள முடியும்" என்று. மக்கள் சந்தேகமடைகிறார்கள். அதனால்
தான் குருமார்கள் சில சமயம் கூறுகிறார்கள், 'இதுதான் சரியான பாதை. ஆனால் உங்களுக்கு எப்படிச் செய்ய வேண்டுமோ அப்படிச் செய்யுங்கள் .
கிருஷ்ணர் சொல்கிறார். 'யார் தன்னுடைய மனதையும், பட்டறிவையும் என்னிடம் நிலைப்பெற்றுள்ளார்கள்", பிரபஞ்சத்திடமோ அல்லது குருவிடமோ இந்த அளவிற்கு சரணாகதி செய்யம் மனநிலையைக் கொள்வது என்பது பக்தருக்கோ அல்லது சீடருக்கோ கஷ்டமானது. தாங்கள் நினைத்தபடி நிகழ்சிகள் நடக்கும் வரை, தாங்கள் விரும்பியதை செய்ய குரு அனுமதிக்கும் வரை, தன்னுடைய குரு சிறந்தவர் மற்றும் வணங்கபடத் தகுதியானவர். ஆனால், குரு தீவிரமடைந்து, சீடருக்கு ஆன்மீக அறுவைச் சிகிச்சை செய்ய வேண்டியதன் பொறுப்பைக் கையில் எடுத்துக் கொண்டால், சீடர் ஓடிவிட நினைக்கின்றார்.
நான் மக்களிடம் சொல்வதுண்டு, முன் கூட்டியே நன்றாக முடிவு செய்து கொள்ளுங்கள். நான்தான் உங்களுடைய சரியான குருவா இல்லையா என்று . குரு தன்னுடைய பொறுப்பை தீவிரமாக எடுத்துக் கொள்வார். அவருடைய முக்கியமான பொறுப்பு அறுவை சிகிச்சை. அது அகங்காரம் என்ற புற்றுநோயை அறுக்கும் சிகிச்சை. சீடர் ஒருமுறை வாக்களித்து விட்டால் குருவும் வாக்களித்து விடுவார். அறுவை சி கிச்சை நடக்கும் மேசையிலிருந்து தப்பிச் செல்வது ஆபத்தானது. அப்படி ஓடுவதால் வாழ்க்கையையும் முழுமை கிடைப்பதற்கும் விடுவீர்கள். இன்னொரு சந்தர்ப்பம் நீங்கள் பல ஜென்மங்கள் காத்திருக்க வேண்டியிருக்கும்.
இங்கு கிருஷ்ணரும் அதே மன நிலையில் இருந்து சொல்கிறார். 'இந்த மாதிரி பக்தர் எனக்குப் பிரியமானவர் அவ்வளவுதான். அவர் பக்தர் கொடுக்கின்ற வாக்கைப் பற்றிப் பேசுகிறார். அவர் சொல்கிறார். 'யார் என்னிடம் வாக்களித்து, தனது மனம் மற்றும் பட்டறிவையும் என்னிடம் ஈடுபடுத்துகிறாரோ அவர் எனக்குப் பிரியமானவர். அவர் விடுதலை செய்யப்படுவார். இப்படி அந்தச் சிறந்த குரு சொல்கிறார்.
கேள்வி :
மகிப்பிற்குறிய சுவாமிஜி! நான் கடவுளின் வடிவமற்ற வடிவத்தை வணங்குகின்றேன். இருந்தாலும் நான் உங்களைப் பின் தொடர்ந்து உங்களுடைய சீடராகலாமா?
நீங்கள் உருவமற்ற வடிவத்தை வணங்கினால்தான், என்னைப் புரிந்து என்னுடன் தொடர்பு கொண்டு என்னைப் பின் தொடர முடியும். நான் உங்களுக்கு சொன்னது போல, விதிமுறைகளைக் கொடுத்திருக்கிறேன். என்னுடைய சீடர்கள் என்னுடைய உருவத்தைக் கியானம் செய்ய முடியாது. அவர்கள் என்னுடைய உருவத்தைக் தியானம் செய்யக் கூடாது அவர்கள் விழிப்பணர்வு நிலைக்குச் செல்லக்கூடிய அறையவக்கைத்தான் பெற வேண்டும்'. அவர்கள் என்னுடைய உருவத்தைப் பிடிக்குக் கொண்டிருப்பதை நான் விரும்புவதில்லை. என்னுடைய உருவம் மட்டுமல்லாது வேறு எந்த குருவின் உருவத்துடனும் அவர்கள் சிக்கிக் கொள்ளக் கூடாது. உங்களில் பெரும்பான்மையினருக்கு கடவுள் என்பது குருதான். ஞானமடைந்த குருவிற்கு என்பது சத்தியம். ஞானமடைந்த குரு கடவுள் கடவுளை விட மேலானவர். ஏனென்றால், அவர் ஒரு குரு இல்லை. உயிரோடு இருப்பவர். குரு எதிரில் இருக்கிறாரோ இல்லையோ அவருடைய சாநித்யம் வேலை செய்யும்.
குருமார்கள் இல்லாத உடலில் ஆன்மீக முன்னேற்றத்திற்கு மனிதனால் முடியுமா என்று மக்கள் என்னிடம் கேட்பதுண்டு. உடலில் இல்லாத குருமார்கள் நீங்கள் நினைப்பது விடவில்லை. அவர்களுடைய உடல் இறந்து இருக்கும் போதும், இல்லாத சக்தி உடலில் போதும் ஒரே அளவு வலிமையுடையது. அதனால் வேத பாரம்பரியத்தில் குருமார்களுடைய உடல் எரிக்கப்படாமல் சமாதிகாக்கப்பட்டது. உடல் அவர்களுடைய உடல் வைக்கப்பட்டுள்ள ஜீவ சமாதிகள் மிகவும் சக்திவாய்ந்த ஆன்மீக Nuclear reactors போன்றவை மிகப் பிரசித்திப் பெற்ற ஹிந்து கோயில்கள் குறிப்பாக தென்னிந்தியக் கோவில்கள் எல்லாம் ஞானமடைந்த குருமார்களின் ஜீவசமாதிக்கு மேல் கட்டப்பட்டிருப்பதால் அவை உயர்நிலை சக்தி வாய்ந்த தலங்கள்.
இருபத்தைந்து வருடம் ஒரு ராணுவ வீரர் அமெரிக்காவில் வேலை கிடைத்தப் பிறகுதான் ஓய்வெடுத்தார். அவர் வாழ்க்கையை வாழ அவருக்கு அப்போதுதான் நேரம் கிடைத்தது. அதன் பின்புதான் எங்களுக்குத் தெரிந்தது ...
fbTrTiu !J...Liu @iuITfb @j(!!jLD/TITB,W !l.ff,Ja,m (!!5851iu @ium 6Tro[!)J .rfimma:,a, GruLITLD. i,UJ <FB',ff;ia,m 8'L@8 8,Lff,)8,ITL.Diu @JEfDU b-J,tEI fil{la;j,ff;iiu GlcFUJiuu@rumfbi, fD@i>ffeB'> Qa;ITl..f/-(!!jUUffe rulT8'(€!!JGmLUJ <FB'>ff;/fDITro. /T rulTB,W !l._ff,J8,<€!fj8@jLJ uff;iiu Gl<F1Tiuru ITIT8'W. !l._ff,Ja,@mLUJ L.51 [JITITj,fbmm 8'(€!!JB'>@j rolmLUJ u u ITIT8'W. (]fb fDIT88'j,Gmfb iu@(!!jB'>@jLD@j(!!jLDITIT8,<€!fjGmLUJ !l.__LGl..f/-LJUGmLUJ/TB,8', Qa;IT@. !l._Liuffe !l.(!!jruLDfb/Tro !l.ff,J8,<€!fjGmLUJ Gfb@fbro C!:Pl..f/-61./ 6Tro[!)J .rfimmj,ffe rolLITi,ITB,W. ru ITY)fEffe Qa;ITl..f/-(!!jB'>@jLD @j(!!j fbroWJGmLUJ !l.(!!j ruj,mfb roJ L t.EJa,61./ LD Q u rfJ UJru IT 6Tromm @JEfb ~ ~l..f/- !l._(!!jrui,ff;/!)@jW ~LB',85/ ~ff;/itJ L.DUJri.Jfil roJL1Ti,1T8'W.
JEITrn !l._ff,JB,W C!:ProL/ @®B'>®LD Gu/Tffe fD/Tro @®U Ufb/TB, .rfimma:,a;(Ti,ITB,W. 6Tlo6TB'>@j (IJlrnmlTiu ffiri.Ja,m @iu~1TfDGU1Tffe JEITrn !l._ff,)8,LLD @ium 6Tro[!)J .rfimma:,a;1Ti,1Ta;m.
JEITrn 6TroWJmLUJ flLITB,LLD Gl<F1Tiuruffe@. ffiri.Ja,m 6Trommu L.5/ro Qfb/TLITruffe !l._ff,J a; @B'> @j !l.fb ru IT ffe · <Fri.Ja;i, ff;! !)8'/T a; fl m f:P 11./ ri.Ja,m. ~ffe @(!!5UL.jj, fbromwuS/ro <Fff,JB,GL.D. JEITrn LJGU/Tffe !l._ff,JB,G;mWLJ L.5/ro QfDITLITGruro. JEITrn !l._ff,J8,<€!fjGmLUJ @tDUJi,ff;iiu @®uGuro. @ffefb/Tro fl_UJ ITfEfb roJ ff/ LJ L.jmfrlTru ITfil UJ fil(!!jmrr6'0-f/ro Gl<Ftu ff;!.
12.15. UJIT{l/Tiu @JE!D !l.8,LD <1LDIT<FL.D/T8, u1Tff;ia:,a,uuLroliumGUJ1T, UJITIT @JE!b !l.8,i,Gmfb GL.DIT<FL.D/TB, u1Tff;Juuff;iiumGUJ1T, UJITIT wfilij).#il, Ga;1TuLD, a;rum~ filUJrujJJ].)1(!!5/Effe rol@u Ll..f/-(!!jB'>fil!I)rTG[Jn ~ru IT 6Tlo6TB'>@j ,5)rfJUJLD1Tlo6Tru1T8'W.
fi) (!!j ~ mrrro Gl<F1Tiufil !D /TIT, UJ /TIT @JE!b
!l.8'fbfb1Tiu Gw1T<FLDIT8' u1Tff;ia:,a,uuLroliumGUJ1T &,~~~ ~~LLJULruimGUJrr ~rulTfDITrn @JE!b !l.8,i,GmfbU UITff;/UUffeLD @ium iuffe !l._a;i,ff;iiu filmMfilmUJi, , M@ruff;lium~.
fbroWJGmLUJ GmLDUJi,ff;iiu .rfim~ Qa;/Tl..f/-(!!jB'>@jlD Qa,IT~@ @JE!b !l.~a;i,ff;iiu 6TfEfb (!!j L.D6'0fifb1Tfb1Tro fl_UJITfEfb rolff/UL.jmfr1Trolro GmLDUJi,ff;iLi:, .rfimffimrulLjLD GUJ fELD(!j)mLUJ L.Dlo6Tffe <FITJEff;/ JiJu@ftfferuff;/ium. (§ITlo6TLDmLJEfb (§IT6'0fiuSlro (IJlrnL/ @®UUfDITGmLfiltDffe· fEITLD .rfimUJ/TB, @®u<1UITLD. ~!Efb LDITff;/rfl L.D6'0fifb1T8'W1Tiu @JE!D !l.8,LD GL.DIT<FL.D/TB, UITff;/uumLUJITL.Diu @(!!jUUffe L.DL@LD @iuITL.Diu @JE!b
(!!j L.D6'0fifbro fb/Tro @!Dmru6'0-f/ LtEl(!!jJEffe LD, L.5) [JU(§<Fi,ff;/(!!jB'>@jLD !l._uS/(!!jWW LD!J[!)JLD !l._uS/flriJ!D GIUIT(!!jWB,LtEl(!!jjEffeLD Gru[!)JULLrulT @ium 6TrnUmfb !l.mfrlTJEfb6l..fLro, L.51!I)rflLLD <F~mL Gu1T@rufDJiJ® 6TLJUl..f/- ru/TtuLJL.51(!!5B'>@jLD ? !l.~8, ru1T/j)a:,ma;uS/iu 6TLJUl..f/- fEITL8'tEi(!!jB'>@jLD ? @(!!588, (!j)l..f/-UJ/Tffe. !bro LDffeLD L.51!I)IT LDffeLD ~f:PLDIT/o6T ~rnL.jLD 8'(!!jmmrr !l._mfrlT6l..{LDfb/Tro ~WJUruL.D/TB, @(!!58@jLD-
(!!j ru IT QfDITLITJEffe ~ fflroliuITfb lo6TJEfDi>mfD Qru u u@j,ff;i#, Qa;/Tl..f/-(!!jB'>@jLD GU/Tffe fil[!)l fil[!)l <FJEGfb/Tff,}8,GWIT iuffe @jf:PUUff,JB,(]WIT 6TLJUl..f/-
b!JilJU> l&?QS)L~!li~· ~/lief
@®88' C!:Pl..f/-11./LD ? <FrTj,ff;/UJtEiium~. (§ITlo6TLDGmLJEfb (!!jru(!!jB'>@j, @ffe 6Tiu1TGLD (!!j rolmmUJITLLIT8' LDITJ].)111.jWWffe. fil!I)ITIT.rulT rolmmUJITLmLi, fDrnWJm JELuumfDu ulTITB'>filfDITG[l fDrol[l fD/Tro rolmmUJITLl..f/-iu @iu1TfDGmfbl1.jLD 8'1T
6TrulT (!!jrulT fbromm# 8r!)f!)I fELB'>@jl.D .rf/a;y:,#filuS/mlTitJ U ITff;/ LJ L.j l..f/-(!!5B'>fil!I)1TG[l1T, mLUJ ITL.DitJfbroWJGmLUJ uu@i,ff;ia:, Qa;1TtPi>ff;/(!!5/Effe fbromm QrurulT fbrnWJW mLDUJLD Qa, ITl..f/-(!!j LJ UfDITiu' fD m 8', @j L.5) rfJ UJ LD /Tmru IT 6Tro[!)J fil ®~ mrrlT Gl<FrTiufil !D /TIT.
fEL.DtEliu U~(!!jB'>@jLD @UUl..f/- @®UUff;/ium~. fEITLD 6TLJGIU1TCf:PffeLD fELD(IJlmLUJ @jmfrlTff;/<FUJ ri.Ja,mm Glru~ u u (Eli,ff;J fEITLD Gl<FiuLi:, @Lri.Ja;l..f/-(!!jB'> fil GfD ITLD. fE Li:, t.EJiu U~(!!jB'>@jLD <FJEGfDITiu 6TiuITLD @jf:PUui,mfb !l._(!!j ru IT#, fi)#, Qa;ITLD 6TroUffe fferoui,ff;/JiJ®LD, @rnui,ff;/JiJ®LD @mLGUJ !l._WW 8,/TLDfDITrn. ffe @fl@Li:, GurT(!!jB'>@j @mLLJULL 8'1T~i,ff;iiu !l.WW .rf/fl!EfbflLD!J!D !l.~mLDUJ!)fD ~mwff;i
!LmrrMfil b-J,fT6l..l L.D/Tlo6T L.Dg} Y)B'fil 11./ LD ~QJ6)..J uGu ITffe JiJu@w @rnU(IJJLD 6"TQJru)jb LDIT!JfD(!j)tEliuITL.Diu fferoui,mfb G[EITB'>fil# Gl<FiuLD- 6Tff;/ITLJU/TITLJL.51ro, iu .rfim!DGru[!)JLD Gu1Tffe wfily:,#fil m<FB,W .rfim!DGru[!)lfbro UB',8, rolmW6l..{fb/Tro wfily:,Mil. fELD(!j)GimLUJ 6Tff;/ITUITITLJL.j (!j)fbiu (ljlfbmLGrurTLD. Qu(!!jLDUITLD ~@i>fD (IJlm!D ~ffe fEL88'1Tffe. ~fblo6TITitJ @roui,ff;/!)@j LDIT!I)IT8' fferoUL.D QfDITL(!!jl.D.
L.D851tp#fil 6TrnUffe .rfJ [ljEfb[JL.D/TB, @®JEfDITiu ~ffe !l._W<€!fj8@jW ~WI uro/a:,a,u u@LD. !Efb L.D851 tp#filmUJfb/Trn tEla;# <FrfJ UJ /TB, lo6TfEfDLD 6"Trofil GfDITLD. ~ lo6TfEfDLD wfilij)#filmUJ u Gu1Tiu .rf/fl!EfbflLD!)[!)J @iurTLDiv, ~ff/UJITL.Diu @®B'>@jLD. ~lo6TfEfDLD ffiruff;iium. நம்முடைய இருப்பில் மையம் கொண்டிருக்கும்போது, எதிர்பார்ப்புகளைக் கைவிடும் போது, பற்றில்லாத தன்மையும், மன நிலையும் கொண்டிருக்கும்பொழுது ஆனந்தம் வெளிப்படும்.
பற்றில்லாதத் தன்மை ஆசைகளை நீக்கும். 'அசையில்லா" நிலையானது அமைதியான மற்றும் ஆரவாரமற்ற, ஆனந்தம் நிறைந்த மனதை ஏற்படுத்தும் ஆனந்தமான நிலை விடுதலை அளிக்கும்.
மகிழ்ச்சியில்லா நிலை என்று கிருஷ்ணர் குறிப்பிடுவது, நம்முடைய ஆசைகளின் விளைவால் ஏற்பட்டு வந்து போகின்ற நிரந்தரமில்லாத மகிழ்ச்சி யைத்தான்.
நம்முடைய மாய எண்ணங்களினாலும் கற்பனைகளினாலும் பலப்பட்டிருக்கும். இந்த நிரந்தரமில்லாத மகிழ்ச்சியின் உச்சத்தையும் ஆழத்தையும் கடந்து போன பின்புதான் ஆனந்தமான நிலையை ஒருவா் உண்மையில் அடைய முடியும். இன்பத்தையும், துன்பத்தையும் கடந்த பிறகு தான் நாம் ஆனந்தத்தை அனுபவிக்க முடியும்.
நம்முடைய மனக் கவலை தான் புற்று நோயாக மாறுகிறது. நாம் யோசிக்கத் தொடங்கினவுடன் கவலைப்படத் துவங்குகிறோம். நாம் கவலைக் கொள்கிறோம். நாம் எல்லா நேரமும் கவலைப்படுகிறோம். துக்கம், கவலை இவற்றின் விளைவான மன அழுத்தம் ஆகியவை நம்முடைய வாழ்க்கையின் ஊன்றுகோல்களாக இருக்கின்றன.
நம்முடைய எதிர்பார்ப்புகளை நிறைவேற்றத் தவறி விடுவோமோ என்ற பயக்கினால் கவலை உண்டாகிறது. நமக்கு ஆசைகளும் நம்பிக்கைகளும் இருக்கின்றன. நம்மிடம் நமக்குத் தெரிந்த நம்முடைய திறமைகள் இருக்கும். பெரும்பாலும் நம்முடைய ஆசைகளும் திறமைகளும் பொருந்திச் செல்வதில்லை. ஒரு இடைவெளி இருக்கும். அந்த இடைவெளிதான் கவலையை உண்டாக்குகின்றது.
நாம் கண்களை மூடிக்கொண்டு ஒரு பொருள் அல்லது நிகழ்ச்சியை கவனத்தில் வைக்க முயற்சி செய்யும்பொழுது சில வினாடிகளுக்குப் பிறகு அதைத் தொடரமுடிவதில்லை என்பதைக் காண்கிறோம். நம்முடைய உள்வெளியை எந்த எண்ணமோ அல்லது சிந்தனையோ நிரந்தரமாக நிரப்பாது. எப்பொழுதும் இன்னொரு எண்ணம் வந்து முதலில் தோன்றிய எண்ணத்தை ஒதுக்கி விடும். இது தான் நம்முடைய மனதின் உள்ளே நிகழ்ந்து கொண்டிருக்கும் உள்முகப் பேச்சு. புத்தர் இதை குரங்கு மனது என்று குறிப்பிடுகின்றார். இறந்த காலத்திற்கும், எதிர்காலத்திற்கும் இடையே நடந்து கொண்டிருக்கும் தொடர்ந்த தாவல்தான் இந்தப் பேச்சு. கடந்த கால அனுபவங்களினால் ஏற்பட்ட நினைவுகள், கடந்த காலத்தை ஆதாரமாகக் கொண்ட ஏற்பட்ட எதிர்பார்ப்புகள் மற்றும் யூகங்கள் நிறைந்த தெரியாத எதிர்காலம் ஆகிய இரண்டுக்குமிடையே நம்முடைய மனம் மேற்கொள்ளும் பயணம்தான் இந்த உள்முகப் பேச்சு இந்த தாவலைத்தான், இந்தப் பயணத்தைத்தான் நாம் எண்ணங்கள் என்று சொல்கிண்றோம்.
நம்முடைய அகங்காரம் தான் விரும்பியது நிகழாது என்பதை உணர்ந்தவுடன் கவலை அதிகமாகிறது. இதுவரையில் நிகழ்ந்திராத நம்முடைய யூகத்தின் விளைவான ஒன்றின் இழப்பு நமக்குள் ஆழமான உணர்ச்சிகளை ஏற்படுத்தும். எதுவும் நிகழ்வதற்கு முன் நாம் மோசமான விளைவுக்காக மிகுந்த கவலையுடன் காத்துக் கொண்டிருப்போம். பின்பு கவலைப் பெருமூச்சுடன் அந்த நிகழ்ச்சி நடந்து முடிவதற்காகக் காத்துக் கொண்டிருப்போம். நீங்கள் கற்பனை செய்து கொண்டிருந்த ஒரு மோசமான விளைவு உண்மையில் நிகழும்பொழுது அடிக்கடி நீங்கள் ஒருவித விடுதலை உணா்வை அனுபவத்திருப்பீர்கள். எதிர்காலம் நிகழ்காலத்திற்கு வந்தவுடன் கவலை அதற்கு மேல் தொடர்வதில்லை.
எதிர்காலத்தைப் பற்றிய எண்ணத்தில்தான் கவலை வாழ்ந்து வளர்கிறது. அதனுடைய ஆகாரம் எதிர்பார்ப்புகளை அகங்காரம் உருவாக்குகிறது. நான் , 'என்', 'தனித்துவம்' மற்றும் 'உரிமை 'யுடன் தொடர்புடைய எதிர்பார்ப்புகள் தான் எதிர்பார்க்காதது நிகழாமல் போய்விடுமோ என்ற பயத்தை ஏற்படுத்துகிறது. கவலையில் இருந்து வெளிவர நாம் நிகழ்காலத்திற்குள் வர வேண்டும், அந்த இடத்தில் தான் நம்முடைய உள்பேச்சு நின்று கவலை மறையும்.
கிருஷ்ணர் கவலையில்லாமல் இருக்கிறாரோ அவர் என்னை அடைவார் என்று சொல்கிறார். அவர் நிகழ்காலத்தில் இருக்கும் ஒருவர் என்னை அடைகிறார். நிகழ்காலத்தில் நம்முடைய எண்ணங்கள் இல்லாமல் போகும் போது, கிருஷ்ணர் தெளிவாகப் பிரபஞ்சத்தின் சத்தியத்தைப் பார்த்து நாம் விழிப்பணர்வைக் அவருடன் இணைக்கிறோம்.
கிருஷ்ணன். 'கோபத்தை விடு" என்கிறார். 'யார் கோபமில்லாமல் இருக்கிறாரோ அவர் என்னை அடைவார் என்று கிருஷ்ணர் சொல்கிறார். இந்த சொற்களின் அர்த்தத்தை மட்டும் புரிந்து கொண்டால், நாம் கிருஷ்ணரை அடைய முடியாது. நாம் ஏதாவது ஒரு நேரத்தில் கோபத்தை வெளிக் காட்டுகிறோம். கோபம் என்பது நேர்முறை சக்தி. கோபம் வெளிப்படுத்துபவருக்கும், உள்வாங்கியவருக்கும் நன்மை தரக் கூடியது. இது முரண்பாடாகத் தோன்றினாலும் உண்மையே.
குற்ற உணர்வின் வெளிப்பாடாகத்தான் பெரும்பாலும் கோபம் இருக்கும். நம்முடைய வாழ்க்கைத் துணை, அவர் எதிர்பார்த்தபடி நாம் நடந்து கொள்ளாததைச் சுட்டிக் காட்டும்பொழுது நாம் நம்மைக் காத்துக் கொள்ள முயல்வோம், நாம் நம்மைக் காத்துக் கொள்ள வேண்டிய நிலைக்குச் செல்வோம். நாம் தவறு செய்ததை உணரும்பொழுது குற்றவுணர்வை அடைகிறோம். ஆனால் குற்றத்தை ஒப்புக் கொள்வதை விட்டு விட்டு நாம் கோபம் அடைகிறோம், நம்முடைய குற்றத்தை நாம் ரகசியமாக வைக்க விரும்புகிறோம். அது வெளியில் வரும்பொழுது அதைச் செய்த நபரை நாம் வெறுக்கிறோம். அது ஒரு தொழுநோயாளி தன்னுடைய புண்களைப் பார்க்க விரும்பாதது போல இருக்கிறது.
ஒரு விதத்தில் இந்தக் கோபம் நம்மைக் காக்கும். நம்முடைய குறைப்பாடுகள் மீது நம் உள்ளிருக்கும் கோபமே குற்ற உணர்வாக வெளிப்படுகிறது. நாம் எந்த வேளையில் எதைச் செய்தோமோ, அந்த வேளையில் நமக்கிருந்த அறிவு மற்றும் விழிப்புணர்வைக் கொண்டுதான் செய்தோம். நாம் செய்ததைச் செய்து முடித்து விட்டோம். அதை மாற்றக் கூடியது எதுவும் நம்முடைய சக்திக்குள் இல்லை.
ஒமர் கயாம் தன்னுடைய ருபாயாக் (Rubaivat) என்ற புத்தகத்தில் 'அசையும் கை எழுதியவாறு அசைந்து கொண்டேயிருக்கும் எழுதியதனாலேயே அது அசையும். உங்களுடைய கண்ணீரோ அல்லது உங்களுடைய எல்லா தெய்வ சக்தியோ அதைப் பின்னே தள்ளாது என்று சொல்கிறார். இறந்த காலத்தை திருத்த முடியாது. ஆனால், குற்ற உணர்வைத் திருத்த முடியும். குற்ற உணர்வைத் தொலைக்க முடியும். நீங்கள் செய்ததை ஒப்புக் கொண்டு, முன்னால் போக முடியும். உங்களால் ஒப்புக் கொள்ள முடியாததைக் கூட ஒப்புக் கொண்டு முன்னால் போக முடியும், உங்களால் உங்களுடைய குற்ற உணர்வை விட்டுவிட முடியும்.
நம்முடைய குற்ற உணர்வை நாம் விட்டால் நம்முடைய கோபத்தை விட்டு முடியும். நம்முடைய குற்ற உணர்வை விட்டுவிட்டால் நம்முடைய உணர்வுகளான அடக்கப்பட்ட கோபம், வருத்தம், தற்காத்துக் கொள்ளல் மற்றும் உள்ளிருக்கும் கோபம் அனைத்தையும் விட்டு விடலாம். அடக்கப்பட்ட கோபம் புற்று நோயை உருவாக்கும். தங்களுக்குள் உணரும் கோபத்தை வெளிக்காட்டாமல் வெளியில் அமைதியுடன் இருக்கும் மக்கள் வெடிகுண்டு மீது அமர்ந்திருக்கிறார்கள். அது எதிர்பாராமல் வெடித்து அவர்களுக்கும் பிறருக்கும் மோசமான விளைவை ஏற்படுத்தும் அல்லது அவர்களையே புற்று நோயால் அழித்து விடும். இது முற்றிலும் சாத்தியம்.
மலாய் கலாச்சாரத்தில் சிறு வயது முதல் எதிர்மறை உணர்வுகளான கோபம், எரிச்சல் போன்றவற்றை வெளியிடாமல் இருக்கக் கற்றுக் கொடுக்கப்படுகிறார்கள். எல்லோரும் அமைதியாகவும், சாந்தமுடனும் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கப்படுகின்றனர். இப்படி இருப்பது திடீரென்று ஒற்றுமை குலைந்து விடுகிறது. இதை அவர்கள் கட்டுப்பாடில்லாமல் முறையின்றி நடப்பது என்று சொல்கிறார்கள். ஆக்ஸ்போர்டு அகராதியிலும் இந்த வார்த்தை இடம் பெற்றுள்ளது. அதாவது முழுவதுமாக கட்டுப்பாட்டை இழந்து, குழப்பத்தை உருவாக்கும் ஒருவர் பலனைக் கட்டுப்படுத்த முயல்வது முழுக்கட்டுப்பாட்டையும் இழப்பதில் முடிவடைகிறது.
தெருச் சண்டையைப் பற்றி ஒருவர் கேட்கலாம். கோபத்தின் மூர்க்கமான வெளிப்பாட்டினால் ஏற்படுத்தப்படும் நாசத்தைப் பற்றி என்ன சொல்வது? ஒருவர் தனக்குள் ஏற்படும் கோபத்தை விடுவிக்கக் கற்றுக் கொண்டால், பிறகு சண்டை, தெருச் சண்டை, அல்லது வீட்டுச் சண்டை இருக்காது.
நம்முடைய கோபங்களைக் கட்டுபடுத்துவதால் அவை வெடிக்கின்றன. குழந்தை பருவத்திலிருந்து பல்வேறு காரணங்களுக்காக நம்முடைய கோபம் அடக்கப்பட்டு வருகின்றது. சமூகத்தைப் பற்றி அனைத்து எதிர்மறைக் கருத்துக்களையும் நாம் திரட்டி வருகிறோம். முறையற்றது, கலாச்சாரமற்றது, நாகரீகமற்றது சமூகாயத்தில் கருகப்படுவது என்று இவற்றையெல்லாம் வெளிப்படுத்த நம்மால் முடிவதில்லை. பின்பு உடனடியாகவோ அல்லது காலம் தாழ்த்தியோ அவை வெடிக்கின்றன. நாம் கோபத்தை மக்களிடம் காட்டுவதைவிட பிரச்சனைகள் மேல் காட்ட வேண்டும், மக்கள் மேல் கோபம் ஏற்படும்பொழுது அதை மக்களிடம் காட்டுவதை விட பிரச்சனையை நோக்கிச் செலுத்த வேண்டும், நீங்கள் பிரச்சனையைப் புரிந்து கொள்வதற்கான தூண்டுக்கோல்தான் மனிதன். நீங்கள் குறிப்பிட்ட மனிதரிடம் கோபம் கொள்ளும்பொழுது, ஆழமான பிரச்சனை மூடி மறைக்கப்பட்டு விடுகிறது. கோபம் கோபத்தை வளர்க்கும். அது ஒரு விஷச் சூழல் இருப்பினும்,
நாம் கோபத்தை முற்றிலுமாக நிகழ்ச்சி, சம்பவம் அல்லது பிரச்சனையிடம் காண்பித்து அதைச் சம்மந்தப்பட்ட மனிதரோடு இணைக்காமல் இருந்தால், நமக்கும் பிறருக்கும் எந்த பாதிப்பும் ஏற்படாமல், நம்முடைய கோபத்தை விடுவிக்கலாம். அது சாத்தியம். நீங்கள் அதைப் பயிற்சி செய்ய வேண்டும். அவ்வளவுதான்.
கோபத்தின் உணர்ச்சி மிகுந்த நினைவுகள் வெளிப்படுத்தப்படும் பொழுது, அந்த கோபங்கள் நிலைப்பதில்லை. நாளடைவில் கோபம் தோன்றுவதற்கு முன் மறைந்து விடும். கிருஷ்ணரை அடைவதற்கு, ஒருவர் கோபத்தைத் தாண்டிய நிலையை அடைய வேண்டும் என்று கிருஷ்ணர் சொல்கின்றார்.
கேள்வி : தன்னையறிந்த ஞானிகளின் மறுபிறவியின் அர்த்தம் என்ன?
தன்னையறிந்த நிலை அடைந்த நிலையில் ஒருவர் தன்னுடைய கர்மா, சம்ஸ்காரம் போன்றவற்றுக்குக் கட்டுப்பட்டிருப்பதில்லை. அவரை மீண்டும் பூமிக்கு அழைத்து வரக்கூடிய நிறைவறாத ஆசைகள் எதுவும் இருப்பதில்லை. இந்தக் கிரகத்தில் நுழைவதற்கான விதிகளை நிர்ணயிக்கக் கூடிய மனநிலையும் இருப்பதில்லை. பிறவிச் சக்கரம், சம்ஸ்காரங்களிலிருந்து விடுபட்டவர் அவர்.
இந்த ஞானமடைந்த ஆன்மாக்கள் பிரபஞ்ச சக்தி அல்லது பராசக்தியிடம் கலந்து விடுகின்றன. மற்ற உயிர்கள் நிறைவேறாத ஆசைகளோடு உடலை எடுப்பது போல அவர்கள் உடலில் திரும்ப வருவதில்லை. இருப்பினும், ஞானமடைந்தவர்களிலிருந்து அவர்களை மனம்-உடல் என்ற அமைப்பு அவர்கள் மீது அதிகாரம் செலுத்துவதை விட பிரபஞ்ச சக்திதான் அவர்களுக்கு என்ன நிகழ்கிறது என்பதை முடிவு செய்யும்.
கருணையினால் இந்த உலகத்தைக் காப்பாற்ற பராசக்தி சில ஞானமடைந்த சக்திகளை இந்த உலகிற்கு அனுப்புகிறாள். இந்தப் பூமிக் கிரகத்தைக் காப்பாற்ற சில ஞானமடைந்த உடல்களை செயலாற்ற வைக்க அவள் முடிவு செய்கிறாள். நம்மால் அதைப் பற்றி எதுவும் செய்ய முடியாது. மேலும், அவளுடைய முடிவின் அடிப்படைக் கூட நமக்குத் தெரியாது. நாம் வெறும் ஒரு விண்ணப்பத்தைப் போடலாம். அது எப்படி வரும், எப்பொழுது வரும், ஏன் வரும் அல்லது ஏன் வராது என்று உங்களுக்குத் தெரியாது.
அது அமெரிக்காவின் விசாவைப் போல நீங்கள் வெறுமனே விண்ணப்பத்தை சமர்ப்பித்து விட்டு காத்திருக்க வேண்டும். அது எப்படி கிடைக்கும், ஏன் கிடைக்கும், ஏன் கிடைக்காது என்று எதுவும் தெரியாது. உங்களிடம் முடிவு மட்டும் இருக்கும். அவ்வளவுதான். அது கிடைக்குமா இல்லையா என்பதைப் பற்றி மட்டும் நீங்கள் தெரிவிக்கப்படுவீர்கள். வேறு எதுவும் செய்ய முடியாது. அதே போல, இது பராசக்தியின் முடிவு. அதைப் பற்றி எதுவும் தெரியாது.
நானமடைந்த ஞானி தன்னுடைய சம்ஸ்காரங்களைக் கரைத்து விட்டார். மறுபிறவி எடுப்பதற்குத் தேவையான காரணங்களான மனநிலையோ வாசனைகளோ அவரிடம் இல்லை. மீண்டும் பிறப்பதென்பது அவருடைய அல்லது அவளுடைய விருப்பம் இல்லை. அது ஏதோ இந்தக் கிரகத்தில் ஒரு வெற்றிடம் இருந்து, அது குருவின் சக்தி இருப்பை மீண்டும் பூமிக்குள் வருவதற்காக உறிஞ்சி ஒரு கருவில் வைக்கப்படுவதைப் போல. நான் பிறந்த பொழுது, அருணாச்சலம் என்ற இடத்தில் வந்த ஒளியானது என்னுடைய சக்திக்கு வழிகாட்டியது. நான் பிறந்த ஊர் அருணாச்சலம்.
யார் தேவைகள் இல்லாமல் இருக்கிறாரோ, தூய்மையாகவும், திறமையுடனும் உள்ளாரோ, கவலையில்லாமல், பாதிக்கப்படையாமல், எதைச் செய்தாலும் தன்னலமில்லாமல் இருக்கிறாரோ, யார் என்னிடம் பக்தியுடன் உள்ளாரோ, அவர் எனக்கு பிரியமானவர்.
உயர்ந்த நிலைக்குச் செல்கிறார். இப்பொழுது நீங்கள் கிருஷ்ணர் உங்களுடைய சந்தோஷம், கவலை, கோபம் முதலிய உணர்வுகளைக் கடந்து, அமைதியான நிலையை அடையும்பொழுது அவருக்கு நெருக்கமாகிறீர்கள். அவர் இப்பொழுது நிஸ்ஸங்கத்வத்திலிருந்து நிர்மோகத்வத்திற்கு அதாவது உணர்ச்சிடார்வ பற்றுதலின்மையிலிருந்து ஆசைகளின் மீது பற்றின்மையான நிலைக்குச் செல்கிறார்.
ஆசைகள் மற்றும் தேவைகள் உணர்ந்து இரண்டிற்குமான வித்தியாசத்தை கொள்ள வேண்டும். நம்முடைய அத்தியாவசியமான உணவு, உறைவிடம் போன்று இந்தப் பூமிக் கிரகத்தில் வாழ்வதற்கு அவசியமானவைகள்தான் தேவைகள். ஜைன மதத்தின் மேலான குருவான மஹாவீரர் சொல்கிறார். நீங்கள் இந்தக் கிரகத்தில் பிறந்த வினாடியே, உங்களுக்கு தேவையானவற்றை இந்தப் பிரபஞ்சம் உங்களோடு அழைப்பி வைக்கிறது. உங்களுடைய அடிப்படை தேவைகளை அது அளிக்கிறது". நாம் இந்தப் பிரபஞ்சத்தை நம்பினால், நாம் வாழ்வதற்கு தேவையானவற்றைப் பெறுவோம். வேறு எதுவும் நமக்கு தேவையிருக்காது.
இருப்பினும், நாம் மேலும் கேட்போம், அடிப்படையான தேவைகள் போதுமானதாக இருக்காது. நாம் நம்முடைய அண்டை விட்டுக்காரரைப் பார்ப்போம். பிறர் நம்மைவிட மகிழ்ச்சியாக இருப்பதைப் பார்க்க நமக்கு பொறுத்தாது. பிறர் துன்பப்படுவதைக் கண்டு மகிழ்ச்சி அடைகிறோம். இது போதிய வெளிச்சத்தில் நம்முடைய துயரமான நிலையை எடுத்துக் காட்டுகிறது. பிறரும் நம்மைப் போன்று வாழ்ந்தால் நமக்கு ஆறுதலாக இருக்கும்.
நம்முடைய அண்டை வீட்டுக்காரர் குளிர்சாதனப்பெட்டி வாங்கினால் நம்முடைய வீட்டின் உஷ்ணநிலை அதிகரிக்கும், நம்முடைய வீட்டுக்காரர் குளிர்சாதனப் பெட்டி வாங்கினால் நம் வீட்டின் உணவுப் பொருட்கள் கெடத் துவங்கும். நம்முடைய அண்டை வீட்டுக்காரர் கார் வாங்கினால், நம்முடைய கார் பழுதாகிவிடும். நாம் வைத்திருப்பது அனைத்தையும் பிறர் வைத்திருப்பதோடு ஒப்பிட்டுப் பார்ப்போம். அடுத்து என்ன? அடுத்து என்ன? என்று கேட்கக் கூடிய தொடர்ச்சக்கரமாகும் இது. நாம் வாங்கியவற்றை அனுபவிக்கத் தொடங்குமுன், நாம் மேலும் அடைவதற்காக திட்டமிடத் தொடங்குவோம். வைத்திருப்பதில் மகிழ்ச்சியில்லை. பின் தொடர்வதில்தான் மகிழ்ச்சி. பின் தொடர்வதற்கு ஒரு முடிவு கிடையாது.
நீங்கள் உங்கள் குடும்பத்தில் செல்வந்தராக ஆகிவிட்டால் பின்பு தெருவிலே செல்வந்தராகவும், பின்பு ஊரில் செல்வந்தராகவும், பின்பு நாட்டில் அதற்குப் பின் உலகத்திலேயே செல்வந்தராக வேண்டும் என்று விரும்புவீர்கள். அதற்கு முடிவேயில்லை. ரமண மகரிஷி மிக அமைதியாகவும் வருத்தத்துடனும் சொல்கிறார், 'இந்தப் பிரபஞ்சம் எல்லா மக்களின் தேவையும் பூர்த்தி செய்யும். ஆனால், ஒரு மனிதரின் ஆசைகளை பூர்த்தி செய்ய அதற்கு முடியாது".
ஆசைகள் முடிவற்றவை. ஆசைகள் துக்கமயமானது. பிறருடன் ஒப்பிடுவதனால் ஆசைகள் பிறக்கின்றன. தேவைகள் அடிப்படை தேவைகள் தங்களுக்குள்ளேயே பூர்த்தியடைவதற்கான சக்தியைச் சுமந்து கொண்டிருக்கும். ஆசைகள் நம்முடைய சொந்த துக்கங்களின் விதைகளைச் சுமக்கும்.
நம்முடைய நித்தியானந்த ஸ்புரண வகுப்பில், நாம், நம்முடைய உடலை விடும்பொழுது, நம்முடைய ஆன்மா பயணிக்கக் கூடிய ஏழு தளங்களாலான சக்தி உடல்களுக்குள், நிகழ்ச்சியில் பங்கேற்ற நபர்களை அழைத்துச் செல்வோம். இந்த முறையில் உடலைப் பிரிகின்ற ஆன்மா அந்த க்ஷணம் வரைக்கும் வாழ்க்கையில் நடந்த அனைத்தையும் நினைக்கும். நினைவின் hard disk-ல் பதிந்திருக்கும். வாழ்க்கையில் நடந்த அனைத்து நிகழ்ச்சிகளின் வேகமான மறு ஓட்டமாக இது இருக்கும்.
நான் ஒரு வகுப்பில் மக்களை அவர்களுடைய ஆசைகள் தேவைகள், விருப்பங்களைப் பட்டியலிடுமாறு சொல்வேன். அவர்கள் பக்கம் பக்கமாக எழுதுவார்கள். நான் அவர்களுடைய பட்டியலைப் பலமுறை பரிசோதித்துப் பார்க்கும்படி சொல்வேன். தியானத்தின் முடிவில் அவர்களுடைய ஆசைகளின் பட்டியலை நினைவுப் படுத்திப் பார்க்கும்படி சொல்வேன். அவர்களுடைய பட்டியலின் ஒரு பகுதியைத்தான் பொதுவாக அவர்களால் நினைவுப்படுத்திப் பார்க்க முடியும். இது ஏதோ அவர்கள் ஆரம்பிக்கும் பொழுது ஆசைகளாகிய இலைகளை கொண்டுள்ள ஒரு பெரிய மரத்தில் ஆரம்பித்து, தியானத்தின் முடிவில் காய்ந்த மொக்கைய இலைகள் உதிர்வதைப் போன்று அந்த மரத்தில் இருந்த அவர்களுடைய ஆசைகளாகிய அனைத்து இலைகளும் உதிர்ந்ததைப் போல இருக்கும். மீதியுள்ள இலைகள் தங்கத்தினாலான இலைகள் போன்று மின்னும்.
அவர்களுடைய நினைவில் இருக்கும் மீதமுள்ள ஆசைகள் தங்கத்தைப் போல் ஜொலிக்கும். அந்த மட்டும் ஆசைகள் பூர்த்தியடைவதற்குத் தேவையான சக்தியைக் கொண்டிருக்கும். இந்த ஆசைகள்தான் அவர்கள் சுமந்து கொண்டிருக்கும் உண்மையான ஆசைகள். அந்த ஆசைகள் தனிப்பட்ட மனிதருக்கு சந்தேகமின்றி நன்மை செய்வது மட்டுமல்லாமல் மனித சமுதாயத்திற்கே நன்மை செய்யும். அது போல சுயநலமில்லாத ஆசைகள் தான் பூர்த்தியடைவதற்குத் தேவையான பிரபஞ்ச சக்தியைப் பெற்றிருக்கும்.
நம்முடைய ஆசைகள் நம்முடைய உண்மையான ஆசைகளாக இருக்கும்பொழுது அவை நம்முடைய உண்மையான தேவையாக வெளிப்படுத்துவதோடு நமக்குள் இருக்கும் சக்தியில் தங்களை வெளிப்படுத்தும் போது, அவற்றை அடைய வேண்டும் என்ற பயமில்லாமல் நாம் இருப்போம். இயற்கையான நிகழ்வுகளைப் போன்று அந்த ஆசைகள் பூர்த்தியாகிவிடும் என்ற தெளிவு நமக்குக் கிடைக்கும்.
நாம் விரட்டப்படவோ அல்லது தொந்தரவுபடவோ மாட்டோம். இவையெல்லாம் நடக்கும் என்பதை நாம் ஒத்துக் கொள்வோம். அதனால் கிருஷ்ணர் அர்ஜூனனுக்கு ஆலோசனை சொல்கிறார். ஆசைகளிலிருந்து விடுபட்டு சுயநலமில்லாமல் இருந்தால் நீ தொந்தரவு இல்லாமல் விடுதலை பெற்று என்னை அடைவாய்.
கேள்வி : மதிப்பிற்குரிய சுவாமிஜி, நான் ஒவ்வொரு நாளும் அற்புதமான அறிவைப் பெற்று மிக்க மகிழ்ச்சி அடைகிறேன். பிறகு வீட்டுக்குப் போனவுடன் சிறிது குழப்படைவதுடன் மன அழுத்தத்திற்கும் ஆளாகிறேன். என்ன நடக்கிறது?
நல்ல விஷயம் நடந்து கொண்டிருக்கிறது. கவலைப்பட வேண்டாம். நடப்பது எல்லாம் நன்றாகவே நடக்கிறது. ஆரம்ப நிலையில் அது அப்படித்தான் நடக்கும். நீங்கள் மனச்சோர்வு அடையும் க்ஷணங்களை நினைக்க வேண்டாம். அதற்குப் பதிலாக ஆசீர்வாதங்களை எண்ணுங்கள். தன்னுடைய சொந்த வெளிச்சத்தினாலேயே நிலா தன்னுடைய களங்கத்தைக் காண்பிக்கின்றது. தன்னுடைய வெளிச்சத்தைக் கொண்டே அதனுடைய கருப்பு திட்டுக்களை அது காண்பிக்கின்றது. அது போல உங்களுடைய புத்திசாலித்தனத்தைக் கொண்டே நீங்கள் எப்படி மன அழுத்தத்திற்கும் குழப்பத்திற்கும் ஆளாகியிருக்கிறீர்கள் என்பதைப் புரிந்து கொள்கின்றீர்கள். நீங்கள் புத்திசாலித்தனமாக வளர்ச்சியடைகின்றீர்கள் என்பதையும், அறிவு ஒளி வெளிப்படத் தொடங்கி விட்டது என்பதையும் காட்டுகிறது.
இருபத்தைந்து (Part 2)
நீங்கள் யோசிக்காமல் இருக்கும்பொழுது, உங்களிடம் குழப்பம் இல்லை. வாழ்க்கையின் உயர்ந்த இலட்சியத்தைப் பற்றிய கவலை எதுவும் இல்லாத பொழுது, நீங்கள் எப்போதும் செய்து கொண்டிருக்கும் விஷயங்களான சாப்பிடுவது, குடிப்பது, விளையாடுவது, வேலை செய்வது போல பல விஷயங்களைச் செய்வதில் மகிழ்ச்சி அடைகின்றீர்கள். எந்த யோசனையும் இல்லாத மக்கள் தங்கள் வழியில் சந்தோஷமாக இருக்கிறார்கள். அவர்கள் மிருகங்களைப் போல் செயல்படுகிறார்கள். ஒரு விலங்கு சுகத்தைத் தேடுவதைப் போல அவர்கள் தேடுவதெல்லாம் மிருகத்தனமான சுகத்தைத்தான். அந்த நிலையில் தான் அவர்கள் இருக்கின்றனர். அப்படியே வாழ்ந்து அவர்கள் இறந்து விடுகிறார்கள்.
நீங்கள் யோசிக்கும் பொழுது, பிரச்சனைகளில் சிக்கிக் கொள்கிறீர்கள். நீங்கள் என்ன செய்ய வேண்டுமோ அதைச் செய்யவில்லை என்பதை உணர்கின்றீர்கள்.
நீங்கள் லட்சியத்தைத் தேடத் துவங்குகிறீர்கள். நீங்கள் குழப்பமடைகிறீர்கள். நீங்கள் நிலையில்லாமல் இருக்கின்றீர்கள். ஒரு க்ஷணம், உங்களை இதுவரையிலும் ஆட்கொண்டிருந்தக்கங்களிால் ஈர்க்கப்படுகிறீர்கள். பிறகு அவை உங்களுடைய மகிழ்ச்சியை நீடிக்கச் செய்யாது என்று நினைப்பதால், அவற்றை ஒதுக்கி விடுகிறீர்கள். நீங்கள் வெளிச்சத்தைக் காணத் தொடங்குகின்றீர்கள். படிப்படியாக, மெதுவாக, மிக மெதுவாக நீங்கள் இருட்டிலிருந்து வெளிச்சத்திற்கு செல்கிறீர்கள்.
அங்குதான் குரு வருகிறார். அவர் உங்களை அறியாமை என்ற இருட்டிலிருந்து உண்மை - சத்தியம் என்ற வெளிச்சத்திற்கு அழைத்துச் செல்கிறார். பிறகு நீங்கள் மனமற்ற, எண்ணமற்ற நிலையை அடைகிறீர்கள். அது எண்ணங்களற்ற நிலையைப் போன்றதல்ல. எண்ணங்களற்ற நிலை என்பது மிருகங்களின் கற்பிக்கப்படாத நிலை. மனமற்ற, எண்ணமற்ற நிலை என்பதுதான் கடவுளுடைய நிலை, உணர்வு பூர்வமானது. எண்ணமுள்ள நிலை என்பது மனிதர்களுடைய நிலை, தர்க்கரீதியான மனதின் நிலை.
எல்லா உரையாடல்களும், எண்ணமுள்ள நிலையில் இருக்கும் மனிதனாக இருக்கும் அர்ஜூன்னுடைய குழப்பத்திலிருந்து தோன்றி மிக உயர்ந்த விழிப்புணர்வாகிய கிருஷ்ணனின் எண்ணமற்ற நிலையில் இருந்து விளக்கப்படுகிறது. அவை எண்ணமுள்ள நிலையிலிருந்து எண்ணமற்ற நிலைக்குச் செல்லும் மாற்றத்தின் விளைவுகள்.
மனிதர்கள் சுபாவத்தால் இயல்பான தன்மையிலிருந்து மாறுபட்டவர்கள். நம்முடைய புலன்கள் எப்போதும் நம்மை புலனின் விளிம்பிற்கு அழைத்துச் சென்று வெளி உலகத்திற்கு நம்மை புலப்படுத்துகிறது. நாம் இன்பத்தையும், துன்பத்தையும் அனுபவித்து இரண்டிற்கும் அடிமையாகிறோம். திடீரென்று நம்மில் சிலர் நம்மை உள்ளே இழுக்கும் ஒரு இழுப்பை அனுபவிக்கிறோம். ஏன், எப்படி என்று தெரியாமல் நம்மில் சிலர், நம்முடைய புலன்களின் வசீகரத்தை விட்டு, தற்காலிகமாக உள்ளே செல்கிறோம். ஆனால், இது நீண்ட நேரம் நிலைப்பதில்லை. நாம் மீண்டும் விளிம்பிற்கு இழுக்கப்படுகிறோம்.
அதனால் நாம் உள்ளேயும் வெளியேயும் ஊஞ்சலாடிக் கொண்டேயிருக்கிறோம். நிச்சமாக அனைவரும் இல்லாமல் ஆனால் மிகப் பலர் நீண்ட காலத்திற்கு முன்ப நம்முடைய இயற்கையாகவே சுபாவத்தின் ருசி மற்றும் துளியை அனுபவித்திருக்கிறார்கள். உள்ளேயும், மையத்திலுமல்லாமல், விளிம்பிலுமில்லாமல் நடுவில் ஏதோ ஓர் இடத்தில் தங்கி விடுகிறோம். அதனால் இயற்கையான தன்மையிலிருந்து மாறுபட்டவராக ஆகி விடுகிறோம்.
இதுதான் உங்களுக்கு நடந்து கொண்டிருக்கிறது. நீங்கள் ஞான சத்குருவான கிருஷ்ணரின் வார்த்தைகளிலும் சத்தியங்களிலும் முழ்க மூழ்க, உள்ளே போவது எளிதானது என்பது மட்டுமல்லாமல் ஆனந்தமானது என்பதையும் கண்டு கொள்வீர்கள். முடிவில் உங்களுடைய மையமான, அழிவில்லாத ஆனந்தமான நித்தியானந்தத்தில் நிலைத்து விடுவீர்கள்.
"வெறுப்பதில்லையோ, மகிழ்வதில்லையோ, யார் துயரப்படுவதில்லையோ, ஆசைப்படுவதில்லையோ, நல்லதும் தீயதுமான செயல்கள் அனைத்தையும் துறந்தவரோ, பக்தியால் நிரம்பியவரோ அந்த பக்தர் எனக்கு பிரியமானவர்".
இப்போது மனதைக் கட்டுப்படுத்தும் அடுத்த நிலைக்குக் கிருஷ்ணர் செல்கின்றார். அவர் விருப்பு, வெறுப்பு இல்லாத ஒருவரைக் குறிப்பிடுகிறார். அவர் யாரையும் நேசிக்காததைப் பற்றி பேசவில்லை. நாம் விதிகளுடனும், எதிர்பார்ப்புகளுடனும் நாம் நேசிக்கும் விதத்தில் நேசிக்கும் போது, அந்த எதிர்பார்ப்புகள் நிறைவேறும் வரை அது சுமூகமாகச் செல்லும். நாம் விரும்புகின்ற விதத்தில் ஒரு காரியம் நிகழவில்லையென்றால், சூரியனைக் கண்ட பனித்துளிபோல் அன்பு மறைந்து விடும். அன்பிருந்த இடத்தில் வெறுப்பு குடி கொள்ளும்.
விதிகளுக்குட்பட்டு அன்பு இருக்கும் வரை, அன்பும், வெறுப்பும் நாணயத்தின் இரு பக்கங்களைப் போல இருக்கும். நம்முடைய எதிர்பார்ப்புகள் தகர்க்கப்படுகின்றன என்பதை உணர்ந்த க்ஷணமே, அன்பு வெறுப்பாக நொடிப்பொழுதில் மாறிவிடும்.
இந்த வகையான அன்பில், உணர்ச்சி இருக்கும்வரை, வெளிப்படையான கொண்டாட்டம், இன்பத்திலும், மகிழ்ச்சியிலும் கொள்ளுகல் பகிரங்கமாக மகிழ்ச்சியை வெளிப்படுத்துதல் ஆகியவை இருக்கும்.
அநேகமாக அன்பில் அல்லது அன்பு என்று நாம் நம்பித் கொண்டிருக்கும் அன்பானது காலம் மற்றும் இடைவெளியைச் சார்ந்திருக்கும். நாம் நேசிப்பதாக நடித்துக் கொண்டிருக்கும் நபரிடம் சேர்ந்து இருக்கும் காலம் குறைவாகவும் இடைவெளி அதிகமாகவும் இருக்கும் வரையில் அந்த நபரிடம் நாம் சிறு சிறு குறைகளையே காண்போம். நம்முடைய எதிர்பார்ப்புகளை திணிக்கும் வகையில் அவருடன் நாம் அதிக நேரம் சேர்ந்திருப்பதில்லை. இருந்தாலும் நாம் நெருக்கம் அடைந்து அதிகமான நேரத்தை ஒன்றாகச் செலவழிக்கத் தொடங்கியவுடன் உண்மையான ரூபத்தைக் காண்போம். பழகப் பழக பாலும் புளிக்கும் என்று சொல்வதில் வியப்பேதுமில்லை. அது அன்பையும் வெறுப்பாக மாற்றி விடும். நாம் புரிந்து கொண்டிருக்கம் உண்மை நிலையின் இரு வேறு வெளிப்படுதல்களான அன்பு மற்றும் வெறுப்பைக் கடக்க, நாம் எதிர்பார்ப்புகளைக் கைவிட வேண்டும். நாம் ஒருவித பற்றுதலில்லாத தன்மையை உருவாக்கிக் கொள்ள வேண்டும். நாம் நம்முடைய அன்பில் கட்டுப்பாடுகள் இல்லாமல் இருக்க வேண்டும்.
வாழ்க்கையில் நம்முடைய பல்வேறு குழந்தைப் பருவ நிலைகளைக் கடக்கின்றோம். குழந்தைகளாக இருக்கும்போது பெற்றோர்களை முழுமையாகச் சார்ந்திருக்கின்றோம். பெற்றோர்கள் நம்மீது ஆதிக்கம் செலுத்துகின்றார்கள். நம்முடைய பெற்றோர்கள் மீது நாம் வைத்திருக்கும் அன்பு வரைமுறைக்குட்பட்டது. வேறு வழியில்லாததால் நாம் அவர்கள் மீது அன்பு செலுத்துகிறோம். ஒரு குழந்தை வாழ்வதற்காக தன்னுடைய பெற்றோரைச் சார்ந்திருக்கின்றது. ஒரு குழந்தையின் இயற்கையான சுபாவம் சுயநலத்தை ஆதாரமாகக் கொண்டிருக்கும். மேலும் பெற்றோர் அல்லது காப்பாளர்கள் மீது கொண்டுள்ள அதனுடைய எல்லாவித இயற்கையான உணர்ச்சிகளும் தன்னுடைய வாழ்வைச் சுற்றியே இருக்கும். அது முற்றிலும் சார்ந்திருக்கும் தன்மையிலானது.
நாம் வளர்ந்து பருவம் அடையும்பொழுது, நாம் வெளிப்படையாக உலகத்தைப் பார்க்க பேச ஆரம்பிப்போம். மேலும் குழந்தைகளாக இருக்கும் போது எளிதாக எடுத்துக் கொண்ட விஷயங்களை எல்லாம் கேள்வி ஆரம்பிப்போம். அதனால்தான் வாலிப வயதினர் எதிர்க்கின்றனர். பெற்றோர்கள் மற்றும் பெரியோர்கள் மீதும் கொண்டிருந்த சார்ந்திருக்கலை வாலிபர்கள் தூக்கியெறிகின்றனர். அவர்கள் சுதந்திரமாக இருக்க விரும்புகின்றனர். அவர்கள் விதிகளை மீறுகின்றார்கள்.
இந்த சமுதாயத்தில் வாழ்வதற்கும், பிறருடன் செல்வதற்கும், சமுதாய விதிகளையும், மரபுகளையும் கடைப்பிடிக்கக் கொள்கிறோம் என்பதைக் கற்றுக் கொள்கிறோம். பிறரை அனுசரித்துச் செல்வதற்குக் கற்றுக் கொள்கிறோம். நாம் வேலை செய்கிறோம். வேலை உறவு சேர்ந்து கொள்கிறோம். கற்றுக் கொள்வதற்கும் இல்லையென்றால் நாம் இந்த உலகில் வாழத் தகுதியற்றவர்களாக மாறி விடுகிறோம். பிற மக்களுடன் அர்த்தமுள்ள வகையில் உறவு கொள்ள வேண்டும் என்ற ஒரு மிக முக்கியமான பாடத்தை வாலிப வயதில் மக்கள் கற்றுக்கொள்கின்றார்கள்.
மனம் முதிர்ச்சி வளர்ந்து நம்முடைய ஆன்மா அடையும்பொழுது மற்றும் அதன் வளர்ச்சி முக்கியமானதாகத் தோன்றும்பொழுது, வழிகாட்டுதலைத் தேடுகின்றோம். நாம் ஒரு குருவைத் தேடுகின்றோம். குருவிடம் நமக்குள்ள உள்ள உறவு என்பது நம்முடைய குழந்தைப் பருவத்து உறவுகளின் எதிர்ப்பதமே. நாம் மீண்டும் வாழ்வைப் பற்றி சிந்திக்கின்றோம். ஆனால், அது உடல் மனம் சம்பந்தப்படாமல் ஆன்மா இருப்பதைப் பற்றியதாக இருக்கும். இந்த ஆன்ம வளர்ச்சியில் நாம் மீண்டும் ஒரு முறை முழுமையாக குருவின் மீது சார்ந்திருக்கும் உறவு வேண்டியுள்ளது. ஆனால், அதில் மாற்றம் இருக்கிறது. அந்த உறவு வளர்வதற்கு முற்றிலும் கட்டுப்பாடில்லாமல் ஆனால் ஆழ்ந்த விசுவாசத்துடன் இருக்க வேண்டும்.
குருவுடன் நினைக்கக் கூடிய உறவு என்பது முழுமையான கட்டுப்பாடுகள் இல்லாத அன்பே அதுவே முழுச் சரணாகதி. அன்பு மற்றும் வெறுப்பைத் தாண்டிச் செல்லும். ஒருவர் குருவிடம் முழுமையாக சரணாகதி அடையும் போது குரு அல்லது கடவுளிடம் இரண்டும் வேறல்ல. ஒன்றுதான் என்ற உணர்வு ஏற்படும்.
முழுமையாகச் சரணடையும் மன நிலையில் இருக்கும் பொழுது நல்லது கெட்டது, பாவம், புண்ணியம் போன்ற கருத்துக்கள் மறைந்து விடும்.
ஆன்மீக உணர்வில் பாவம் என்று சொல்லக் கூடியது எதுவும் இல்லை. யாரும் நோட்டுப் புஸ்தகம் மற்றும் பென்சிலை வைத்துக் கொண்டு நாம் செய்த பாவங்களைக் கணக்கிட்டு நாம் சொர்க்கத்திற்குப் போக வேண்டுமா இல்லை நரகத்திற்கு போக வேண்டுமா என்று முடிவு செய்வதற்கு அங்கு உட்கார்ந்திருக்கவில்லை. சொர்க்கமோ நரகமோ கிடையாது. சொர்க்கம் அல்லது நரகம் புவியியல் ரீதியானது இல்லை. அவை உணர்வு ரீதியானவை. நம்முடைய மனம் மற்றும் மனப்பாங்கு சம்பந்தப்பட்டது. நாம் நம்முடைய நரகத்தில் இருப்பதால் தான் பாவங்களைச் செய்கிறோம். நாம் சொர்க்கம்
அல்லது ஆனந்தமாக இருக்கும்பொழுது பிறருக்கு நன்மை செய்கிறோம்.
பாவம், புண்ணியம் போன்ற கருத்துக்களைக் கொண்டு மதங்கள் நம்மைக் கட்டுப்படுத்த முயற்சி செய்கின்றது. பாவம், நரகம் அல்லது சொர்க்கம் என்றெல்லாம் எதுவும் இல்லை என்பதைத் தயவு செய்து தெரிந்து கொள்ளுங்கள். உங்களைப் பாவிகள் என்று கூறுபவர்கள்தான் பாவிகள். அவர்கள் உங்களைக் கட்டுப்படுத்த விரும்புவதால் தான் அப்படி சொல்கின்றார்கள். எல்லா மதங்களும் உங்களை ஆசை மற்றும் அச்சத்தின் மூலமாகக் கட்டுப்படுத்த முயல்கிறது.
கிருஷ்ணர் அந்த அச்சத்தை உடைக்கிறார். அவர் பாவம், புண்ணியத்தைக் கடந்து போக சொல்கின்றார். நல்லது அல்லது கெட்டது என்று எதுவும் இல்லாததால் அவர் அப்படிச் சொல்கின்றார். எல்லாம் நம்முடைய மனதில் தான் இருக்கின்றது. நாம் இந்த சத்தியத்தை உணரும் பொழுது நாம் அவருடைய இராஜ்ஜியத்தில் இருப்போம். அவர் அளிக்கும் சத்தியம் இது.
கேள்வி : அன்புள்ள சுவாமிஜி, மஹாபாரதப் போர் நடக்கும்பொழுது எல்லோரும் அதர்ம வழியைப் பின்பற்றினார்கள் என் 2
மஹாபாரதப் போரின் துவக்கத்தில் எல்லோரும் தர்மத்தையே கடைப்பித்தார்கள். ஆனால், சிறிதுநாட்களுக்குப்பிறகு நாம் இரவு நேரத்தில் கொல்லுதல் போன்ற அதர்ம நிகழ்ச்சிகள் நடந்ததைப் பார்க்கிறோம். பாண்டவர்களுடைய ஐந்து புத்திரர்களும் தூங்கிக் கொண்டிருக்கும் பொழுது கொல்லப்படுகிறார்கள். கர்ணன் நிராயுதபாணியாக நின்றிருக்கும்பொழுது அர்ஜுனன் அவரைத் தாக்குகிறார். அபிமன்யு வீரர்களின் கூட்டத்தால் கொல்லப்படுகிறார். அவர் தேர் இல்லாமல் நிராயுதபாணியாக இருந்தார். அவருடைய தாத்தாவின் முன்னிலையில் அவருடைய சொந்த உறவினர்களே அவரைக் கொன்றனர். அவருக்கு அப்போது வயது பதினெட்டு மட்டுமே.
நீங்கள் கேட்கும் கேள்வி சரியானது. சரியாக என்ன நடந்தது என்றால் போரின் துவக்கத்தில் அது தர்மத்திற்கான போராக இருந்தது. மெதுவாக, கௌரவர்கள் ஓர் அடி முன் வைக்கவுடன் பாண்டவர்களும் தர்மத்தைக் காக்க ஓர் அடி முன் வைக்கிறார்கள். பதிலுக்கு கௌரவர்கள் சத்தியத்தின் விதிகளை அதிகமாக மீறினார்கள். அவர்களுக்கு இணையாக பாண்டவர்களும் நடந்தார்கள்.
பத்தாவது நாள் நெருங்குவதற்குள் எல்லா விதிகளும் மீறப்பட்டு அந்தப் போர் கொலைக் களமாக மாறியது. பத்து நாட்களுக்குப் பிறகு அது தர்ம கேஷத்திரமாகத் திகழவில்லை. பீஷ்மர் படைத்தலைவராக இருந்தவரையில் அது தர்ம கேஷத்திரமாக இருந்தது. பீஷ்மர் போர்களத்தை விட்டு விலகிய நாளிலிருந்து அது தர்ம கேஷத்திரமாகக் திகழவில்லை. அது போர்க்களமாக இல்லாமல் வெறும் கொலைக்களமாக மாறியது.
மஹாபாரதப் போர் நடந்துபோது மக்களுடைய வாழ்க்கை முறை எப்படி இருந்தது என்பதைப் பிரதிபலிக்கும் வண்ணம் அது நடந்தது. மஹாபாரதத்தை இயற்றிய வியாசர் எந்தவிதத்திலும் அதை மெருகேற்றவில்லை. மக்கள் மஹாபாரதப் போர் என்ற ஒன்று நிகழ்ந்ததா என்று கேட்பார்கள். உங்களுக்கு இதைச் சொல்கிறேன் : மஹாபாரதப் போர் உண்மைக் கதையாக இல்லாமல் கற்பனைக் கதையாக இருந்தால், வியாசரின் படைப்புக் திறனுக்காக அவருக்கு இலக்கிய உலகின் மிகப் பெரிய விருதான பலிட்சர் விருது அளிக்கப்பட வேண்டும். உலகத்தின் மிகப் பெரிய காவியம் மஹாபாரதம், கிரேக்க காவியங்களை விட பெரியது. வியாசரிடம் கணினி அல்லது பேச்சைப் பதிவு செய்து பின்பு எழுத்து வடிவத்தில் எடுத்து வருவதற்கு ஏதுவான டேப் ரிக்கார்டும் இல்லை. அவர் சொல்ல விநாயகப் பெருமான் எழுதினார்.
மஹாபாரதத்தில் குறைந்தது பத்தாயிரம் கிளைக் கதைகளாவது இருக்கும். கிளைக் கதைகளும் தனித்தனி நிகழ்ச்சியாக இருந்தாலும் எல்லாக் கிளைக்கதைகளும் இலகுவாக பிரதானக் கதையுடன் இணைக்கப்பட்டுள்ளன. இலட்சக்கணக்கான கதாபாத்திரங்களை உருவாக்கி பதிப்பாசிரியரின் உதவியின்றி காவியம் முழுவதிலும் அவர்களுடைய மேன்மை குறையாமல் இருக்க வைக்க எவ்வளவு திறமை வேண்டும் என்பதைச் சிறிது எண்ணி பாருங்கள் இன்று யாராவது இதைச் செய்ய முடியும் என்று நினைக்கின்றீர்களா?
இப்படிப்பட்ட கற்பனைக் காவியத்தை உருவாக்க முடியாது காரணத்தினால், எங்களுடைய வேதத்தில் குறிப்பிடப்பட்டுள்ள மூன்றாவது யுகமான கிரேதா யுகத்தில் வாழ்ந்த மக்களின் வாழ்க்கை முறையைப் பிரதிபலிக்கின்ற உண்மை நிகழ்ச்சிகளின் தொகுப்புதான் மஹாபாரதம் என்று ஒத்துக் கொள்ள வேண்டும். மக்கள் இப்படித்தான் அந்தக் காலத்தில் வாழ்ந்தார்கள். இந்தக் காலத்திலும் இப்படித்தான் வாழ்கின்றார்கள்.
"யார் நண்பரையும் பகைவரையும் சமமாக பாவிக்கின்றாரோ, மரியாதை, அவமரியாதை, வெப்பம், குளிர்ச்சி, இன்பம், துன்பம், புகழ்ச்சி, இகழ்ச்சி இவற்றை யார் சமமாக ஏற்றுக் கொள்கிறாரோ, யார் எப்போதும் திருப்தியடைந்து, தனக்கென்று நிரந்தர வீடில்லாமல் மனதில் நிலைக்கொண்டு என்னிடம் பக்தியடன் இருக்கிறாரோ அந்த மனிதர் எனக்கு மிகவும் பிரியமானவர்.
"யார் மிக்க நம்பிக்கையுடன் உண்மையோடு அழிவில்லாத இந்தப் பாதையை என்னையே உயர்ந்த இலட்சியமாகக் கொண்டு பின்பற்றுகிறார்களோ, அவர்கள் எனக்கு மிகவும் பிரியமானவர்கள்."
மீண்டும் கிருஷ்ணர் சொல்கின்றார். முழுதும் பக்தியால் நிரம்பியவர் எனக்கு பிரியமானவர் அவர் இதற்கு மேல் எந்த விதிகளையும் சொல்ல தயாராக இல்லை. அதாவது அவர் தன்னுடைய உபதேசத்தையும் முடித்துக் கொள்ளும் தருணத்தில் இருக்கின்றார் என்பது தெளிவாகிறது. அவர் ஏறக்குறைய, "இதுதான் பாதை, யாராவது இதை விரும்பினால் நான் அவர்களை நேசிக்கிறேன். அவ்வளவு தான். எனக்கு வேறு எதிலும் விருப்பம் இல்லை" என்று அவர் சொல்கிறார். 'யார் நண்பர் மற்றும் எதிரிகளிடத்தில் பேதமின்றி இருக்கிறாரோ, மரியாதை மற்றும் அவமரியாதையில், வெப்பம் மற்றும் குளிரில், இன்பம் மற்றும் துன்பத்தில் ஒரே மாதிரி இருக்கிறாரோ.
செயலின் பலன் மீது பந்தம் கொள்ளாமல் இருக்கிறாரோ, இகழ்ச்சியிலும் புகழ்ச்சியிலும் சமமாக இருக்கிறாரோ, யார் நினைவுடன் இருக்கிறாரோ, யார் கிடைத்தவற்றில் திருப்தியுடன் இருக்கின்றாரோ, எந்த வீட்டைப் பற்றியும் கவலைப்படாமல் மனதில் நிலை கொண்டு பக்தியால் நிரம்பியுள்ளாரோ அந்த மனிதர் எனக்கு மிகவும் பிரியமானவர்.
சொற்றொடர் ஆழமாக சொல்லப்பட்டுள்ளது. 'யார் எந்த வீட்டைப் பற்றியும் கவலைப்படாமல் தனக்கென்று ஒரு வீட்டைக் கட்டிக் கொள்ள வேண்டும் என்று கவலை கொள்ளாமல் '.
நான் உங்களுக்கு ஒரு கதை சொல்கிறேன். இராவணன் ஒரு கல்ப காலம், அதாவது பல்லாயிரக் கணக்கான ஆண்டுகள் வாழ்ந்தார். வியாசர் நான்கு கல்ப காலம் வாழ்ந்தார். இராவணன் தன்னுடைய தலைநகரமான இலங்காபுரியைக் கட்டிக் கொண்டு இருந்தார். அவர் சிவனிடமிருந்து லங்காபுரியைப் பரிசாகப் பெற்று அதை வியாசர் அந்த நகரத்திற்கு வந்தபொமுது, "நகரத்தையும் அரண்மனையையும் எவ்வளவு பிரம்மாண்டமாக விளங்குகின்றன" என்று இராவணன் கேட்டார். வியாசர் பதில் சொன்னார். "ஆமாம். நான் அவற்றைப் பார்த்தேன்". இராவணன் வியாசருக்கு அனைத்தையும் பெருமையுடன் காட்டிக் கேட்டார், "நீங்கள் ஏன் உங்களுக்காக ஒரு வீட்டைக் கட்டக் கூடாது?"
பன்னகைத்துக் கொண்டே வியாசர் சொன்னார், 'என்னுடைய வாழ்க்கை வெறும் நான்கு கல்ப காலம் வரையில்தான். வீடுகளைக் கட்டுவதில் நேரத்தை வீண்டிக்கின்ற அளவுக்கு எனக்கு நேரம் இல்லை. நான் வெறும் நான்கு கல்ப காலம் வரைதான் வாழப் போவதால் நான் வீடுகளைக் கட்டி என்னுடைய நேரத்தை ஏன் வீண்டிக்க வேண்டும் ?
இராவணன் வெறும் ஒரு கல்ப காலம் தான் வாழ்ந்த போதும் மிகப் பெரிய வீட்டைக் கட்டினார். வியாசர் நான்கு கல்ப காலம் வாழ்ந்த போதும் வீடுகளைக் கட்டி தன்னுடைய வாழ்க்கையின் ஒரு பகுதியை வீண்டிப்பது தேவையற்றது என்று எண்ணினார். 'யார் தனக்கென்று ஒரு வீட்டைச் சொந்தமாக்கிக் கொள்ள வேண்டுமென்று நினைக்காமல் இருக்கின்றாரோ அவர் பக்தியால் நிரம்பி இருக்கின்றார். அவர் எனக்கு நெருக்கமானவர், பிரியமானவர். கிருஷ்ணர் இந்த அத்தியாயத்தை பக்தியோகத்தில் அதாவது யார் சத்தியத்துடன் வாழ்கிறாரோ அவர் என்னிடம் பக்தியுள்ளவர் என்று சொல்லி முடிக்கிறார்.
தர்மம் என்பது ஆன்மீக நேர்மை. சமுதாய மற்றும் மதங்கள் வகுத்த விதி மற்றும் கட்டுப்பாடுகளுடன் இதற்கு எந்த சம்பந்தமும் இல்லை. விதிகளை மீறுவது மனித இயல்பு. வேகத் தடை இருக்கும் போது ஒட்டுநர், போக்குவரத்து அதிகாரி இல்லை என்று உணர்ந்தால், வேகத்தைக் கூட்டுவார், முக்கியமாக விதிகள் சமுதாய விதிகள் ஒருவருடைய சுதந்திரமான உணர்வையும் நடமாட்டத்தையும் கட்டுப்படுத்துகின்றன. விதிகள் மற்றவர்களுக்குத்தான், நமக்கல்ல.
மதத்தின் விதிகளும், கட்டளைகளும் இன்னும் மோசமானவை. அவை ஆசை மற்றும் அச்சத்தை அடிப்படையாகக் கொண்டு, கட்டுப்படுத்துவதற்காக ஏற்படுத்தப்பட்டவை. சமுதாய தலைவர்களைப் போலல்லாது. மதத் தலைவர்களுக்கு கட்டுப்படுத்தக் கூடிய சட்ட பூர்வமான அதிகாரம் அவர்களுக்கு இல்லையென்று தெரியும். அதனால் அவர்களுக்கு கட்டுப்பாட்டு நுண்ணிய நுணுக்கங்களை ஏற்படுத்த வேண்டியதிருந்தது. அதனால் அவர்கள் பாவம் என்ற கருத்தைக் கொண்டு வந்தார்கள். பாவத்துடன், சொர்க்கம், நரகம் போன்றவற்றையும் மதங்கள் ஏற்படுத்தின.
நீங்கள் பாவியல்ல என்பதைப் புரிந்து கொள்ளுங்கள். நமக்குள் தெய்வீகம் வாழ்கின்றது. நம்முடைய ஒரே பாவம், உண்மையான பாவம் நமக்குள் இருக்கும் தெய்வீகத்தை உணராததுதான். அதனால் முக்தியடைவதற்கு நாம் பாடுபட வேண்டியதில்லை. நாம் வெறுமனே நமக்குள் இருக்கும் தெய்வீகத்தை உணர்ந்தாலே போதும். இந்து வேதத்தில் ஆன்மீக உண்மைகள் யமா என்று அழைக்கப்படுகின்றன. அவை பல பிரிவுகளை உடையது. அதாவது சத்யம், அஹிம்சை, அஸ்தேயம், அபரிகிரஹம் மற்றும் பிரம்மச்சரியம்.
சத்யம் என்றால் உண்மை. எண்ணத்தில், வார்த்தையில், செயலில் சத்யம் இருப்பது. உள்ளேயிருப்பது வெளியே காட்டப்படுகிறது. ஒருவர் விழிப்புணாவுடன் நிகழ்காலத்தில் வாழும்போதும் மனமும் அகங்காரமும் செயலற்று இருக்கும் போதும், உள்ளே உணர்ந்ததை அகங்காரத்தைக் கொண்டு வடிகட்டாமல் எந்தவித மாற்றமில்லாமல் வெளிப்படுத்தும்பொழுதுதான் சத்தியத்தை வெளிப்படுத்த முடியும்.
இருத்தல், செய்யாமல் அதாவது அஹிம்சை தீங்கு என்பது எண்ணத்தால், வார்த்தையால், செயலால் தீங்கு செய்யாமல் இருத்தல். பிரபஞ்ச விழிப்புணர்வை உணரும் போது, நாம் இந்தப் பிரபஞ்சத்தோடு ஒன்றிணைந்தவர் என்பதை உணரும்பொழுது மற்றும் பிரபஞ்சத்தில் இருக்கும் அத்தனை உயிரினங்களுடன் நாம் ஒன்றிணைந்தவர்தான் உணரும்பொழுது அஹிம்சை என்பதை தோன்றுகிறது. இந்த உணர்தல் மலரும்பொழுது, துக்கப்படுத்தக் கூடிய விஷயம் வேறு என்ன இருக்க முடியும் வன்முறை மறைந்து கருணை மலரும்.
அஸ்தேயம் என்பது பேராசைப்படாமல் இருத்தல். அதாவது பொருள்கள் மீது பேராசைப் படாமல் இருப்பது மட்டுமல்லாமல் குணங்கள் அதாவது கவனத்தை ஈர்த்தல் போன்றவற்றை அடைய பேராசைபடாமல் இருத்தல். பிரபஞ்ச விழிப்புணர்வின் நிலையில் இருந்து தன்னுடைய தனித்துவத்தை உணர்தல். மேலும் பிரபஞ்ச இருப்பு சமமாகவும் அனைவருக்கும் கருணையைப் பொழிகிறது என்பதை உணர்ந்து கொள்ளுதல். பிறகு மற்றவர்களுடைய தார்மீக உரிமையைப் பறிக்க வேண்டிய அவசியம் எதற்கு? முடிவு செய்யுங்கள். பிரபஞ்சம் பிறருக்கு என்ன அளிக்கின்றதோ அது அவர்களுடைய நன்மைக்காகத்தான். பிரபஞ்சம் என் மீது பொழிவது என்னுடைய மேன்மைக்காகவும் என்னுடைய சகலவிதமான முன்னேற்றத்திற்காகவும் தான்.
அபரிகிரஹம் என்பது எளிமையாகவும் குறைந்த தேவைகளுடன் வாழ்தல் மற்றும் பேராசைக் கொண்டு ஆசைகளை வளர்த்து அவற்றைப் பின் தொடராமல் இருத்தல்.
பிரம்மச்சரியம் என்பது உண்மையுடனும் உண்மையோடும் வாழ்தல். இந்த வார்த்தை பெரும்பாலும் திருமணம் செய்யாமல் வாழ்தல் என்ற தவறான அர்த்தத்தில் மொழி பெயர்க்கப்படுகின்றது. உண்மையில் அதன் பொருளானது ஒருவர் தன்னைப் பற்றியும் வாழ்க்கையைப் பற்றியும் கொண்டிருக்கும் கற்பனைகள், மாயைகள் மற்றும் எதிர்பார்ப்புகளை விடுத்தல் அதன் பொருள் புத்திசாலிதனத்துடன் தன்னிச்சையான இயல்புடன் நிகழ்காலத்தில் வாழ்தலே.
இந்த யுகத்திலும், இந்த நாட்களிலும் இந்த லட்சியங்களை முழு மனதுடன் பின்பற்றுதல் என்பது மனிதர்களால் இயலாது. இந்த வாழ்வை வாழ்வதற்கான சத்தியத்தை எடுத்துக் கொண்ட சந்நியாசிகள் மிகவும் கஷ்டப்படுவார்கள். தினசரி உலகியல் வாழ்க்கையை வாழ்ந்து கொண்டு இருப்பவர்களுக்கு இவையனைத்தையும் சாதிக்க முடியாது.
என்னுடைய அனுபவத்தில் யமாவில் கூறப்பட்டுள்ள ஆன்மீக ஒழுக்கத்திற்குரிய அனைத்தும் முக்தியடைந்ததினால் ஏற்பட்ட விளைவுகளேயன்றி விதிகள் முக்தியடைவதற்கான பாதையல்ல. இந்த நவநாகரீக உலகத்தில் கிருஷ்ணர் தன்னை அடைவதற்காக சொல்கின்ற பாதையானது, தியானப் பாதை. ஒருவர் தியானம் செய்யும் போது தானாகவே கிருஷ்ணர் என்கின்ற விழிப்புணர்வுக்கு எடுத்துச் செல்லக்கூடிய பிரபஞ்ச விழிப்புணர்வின் தர்மச் சக்கரத்தில் இணைகிறார்.
மனதை அமைதிப்படுத்துவதற்கான முயற்சியே தியானம். மனமில்லா நிலையை அடையக் கூடிய இந்த முயற்சியில் அகங்காரம் விழுகின்றது. நம்முடைய உண்மையான இயல்பு தெய்வீகமே என்பதை உணர்வதற்கு இருக்கின்ற தடை நீங்குகின்றது. நாம் யாரோ அதுவாக மாறுவோம். நாம் கடவுளுடன் ஒன்றிணைந்தவர் என்பதை உணர்வோம்.
கேள்வி: ஒருவர் எப்படி பந்தத்திலிருந்து விடுபடுவது ? அது வாழ்க்கையிலிருந்து பிரிக்க முடியாததாக இருக்கின்றது.
நான் என்னுடைய பக்தர்கள் வீட்டில் தங்கும்பொழுது அவர்கள் என்னிடம், 'சுவாமிஜி, நீங்கள் இந்தப் புதிய இடத்தில் நன்றாகத் தூங்கினர்களா? " என்று கேட்கிறார்கள். நான் அவர்களிடம் சொல்வேன், நீங்கள் ஏதாவது ஒரு வீட்டுடன் பந்தப்படும்போதுதான் வேறு ஒரு வீடு புதிய இடமாகி போராடுகின்றீர்கள். உங்களுக்கு எந்த வீட்டின் மீதும் பந்தம் இல்லாதபொழுது, நீங்கள் எங்கு சென்றாலும் இயல்பாக இருக்கின்றீர்கள்.
எங்களுடைய ஆசிரமக் குறிப்புகள், நான் கடந்த இரண்டு வருடங்களில் பல வீடுகளுக்குச் சென்றுள்ளதாகச் சொல்கின்றது. ஒரு நாளைக்கு நான் நாற்பது வீடுகளுக்குச் செல்வேன். இந்த உலகம் முழுவதும் நான் நூற்றுக்கணக்கான வீடுகளுக்குச் சென்றிருந்தாலும் எந்த ஓர் இடத்தையும் புதிது என்று நினைத்ததில்லை. நான் எங்கு சென்றாலும் இயல்பாகத்தான் உணர்வேன்.
மக்கள் என்னிடம் மறுநாள் கேட்பார்கள், நீங்கள் நன்றாகத் தூங்கினீர்களா? 'சுவாமிஜி. உங்களுக்குச் சௌகரியமாக இருக்கிறதா?
நான் சொல்வேன், 'இதில் என்ன இருக்கிறது ? நான் என் கையை நீட்டினால், நல்ல உணவு கிடைக்கிறது. என் கால்களை நீட்டினால் தூங்குகிறேன். அவ்வளவுதான். அதுதான் வாழ்க்கை வேறு ஒன்றும் இல்லை. நீங்கள் ஒரு வீட்டுடன் பந்தம் கொள்ளாமல் இருந்தால், இந்த உலகம் முழுவதிலும் இருப்பீர்கள், நீங்கள் உலகத்தில் இயல்பாக எங்கிருந்தாலும் தளர்வாக இருப்பீர்கள்.
மக்கள் என்னிடம் கேட்பதுண்டு, 'சுவாமிஜி, நீங்கள் எப்படி தொடர்ந்து பிரயாணம் செய்கிறீர்கள் ? வியாபாரத்திற்காக பயணம் செய்யும் மக்களிடமிருந்து இந்த கேள்வி வரும். அவர்கள் சொல்வார்கள், நாங்கள் ஒன்று அல்லது இரண்டு இடத்திற்குச் சென்று திரும்பி வந்தவுடன், மீண்டும் இயல்பு நிலைக்குத் திரும்பி, தினசரிக் கடமைகள் மற்றும் தினசரி வாழ்க்கையில் ஈடுபட்டு சௌகரியமான உணர்வு பெற ஒரு வாரமாவது தேவைப்படும், 'உங்களால் எப்படி தொடர்ந்து பயணம் செய்ய முடிகிறது? நான் ஒரு வாரத்திற்கு மேல் எந்த இடத்திலும் தங்குவதில்லை. இப்பொது இங்கு ஆசிரமம் இருப்பதால் ஒரு வாரத்திற்கு மேல் தங்கிக் கொண்டிருக்கிறேன். இல்லையென்றால் ஒரு வாரத்திற்கு மேல் எப்போதும் தங்க மாட்டேன்.
என்னவென்றால் ரகசியம் நான் விட்டுடன் இணைத்துக் கொள்வதில்லை. பிறகு இந்த முழு உலகத்துடன் நீங்கள் இணைக்கப்படுவீர்கள். முழு உலகத்துடன் நீங்கள் சொந்த வீட்டில் இருக்கின்ற உணர்வை அடைவிர்கள். நீங்கள் எங்கு சென்றாலும், சாந்தமான, தளர்வான, ஆனந்தம் மற்றும் பெருமகிழ்ச்சியை அனுபவிப்பீர்கள். இங்கு கிருஷ்ணர் சொல்வது போல, 'யார் எந்த வீட்டைப் பற்றியும் கவலைப்படாமல், பக்திபூர்வமாக இருக்கிறாரோ அவர் எனக்கு மிகவும் பிரியமானவர். ஒருவர் ஒரு குறிப்பிட்ட இடத்துடன் நிலை கொள்ளாமல் இருந்தால் தான், தன்னுடைய மனதில் நிலைகொள்ள முடியும்.
மக்கள் ரமண மகரிஷியிடம் தியானம் செய்வதற்கான ஒரு வழி முறையைச் சொல்லுமாறு கேட்டபொழுது, அவர் மக்களை அருணாச்சல மலையின் மீது கவனத்தை வைத்து, அதை வலம் வருமாறு அறிவுறுத்தினார். அவர்கள் ஆச்சரியப்பட்டார்கள். இவர் ஏன் இதைச் சொல்கிறார்? நடக்கும் பொழுது எப்படி தியானிக்க முடியும்? எல்லா தியானங்களும் கால்களை மடக்கி உட்கார்ந்து கண்களை மூடித்தான் செய்ய முடியும்.
அப்படி இல்லை. உடல் அசையும்பொழுது, மனதை நிலை நிறுத்தச் செய்வது எளிது என்பதைப் புரிந்து கொள்ளுங்கள். எங்களின் சக்கரங்களின் சக்தியை பெருக்குகின்ற நிகழ்ச்சியில் விசுத்தி சக்கரத்திற்கான தியானம் இருக்கின்றது. இது ஒரு தியானம். மனதை விசுத்தி சக்கரத்தில் வைத்து உடலை அசைக்கின்ற, கிட்டத்தட்ட ஒரு நடனமாடுகின்ற செயலைக் கொண்டுள்ளது. சக்தியை பகுத்துகின்ற ஆழமான தியானம் இது. உடல் அசையும் பொழுது மனதை நிலைநிறுத்துவது எளிதான செயல்.
ஒருவர் நிகழ்காலத்தில் இருக்கும்பொழுது அது நிகழும். தெளிவாக ஒருவர் இருக்கும் பொழுது, ஒருவருடைய விழிப்புணர்வு மலர்ந்திருக்கும்
கேள்வி : சுவாமிஜி, ஒவ்வொரு விழிப்பும், தூக்கமும், இறப்பு, இறப்போடு தொடர்படையதா? பிறப்பின் போது உலக வாழ்க்கையை உருவாக்கிக் கொள்கிறோம் என்றால் ஒவ்வொரு தூக்கத்திற்குப் பிறகு வரும் விழிப்பானது நம் இப்போதைய வடிவத்திற்கு ஒரு புதிய வாழ்க்கைக்கான வாய்ப்பாக இருக்குமா ?
ஆமாம், ஒவ்வொரு நாளும் நம் உடலையும், மனதையும் மாற்றிக் கொள்வதற்கான வாய்ப்பே! உங்களுக்கு நான் ஒன்றைத் தெளிவாக சொல்கின்றேன். உங்களால் உங்கள் உடலையும் மாற்ற முடியும். உங்கள் மனதை மட்டும் அல்ல. உங்கள் உடலையும் மாற்ற முடியும். ஏனென்றால் உங்கள் மனதால் உருவாக்கப்பட்டுள்ளது. நம்முடைய வாழ்க்கையை மாற்றிக் கொள்வதற்காக நமக்குக் கொடுக்கப்பட்டிருக்கும் சந்தர்ப்பமே ஒவ்வொரு நாள் தூக்கமும், இறப்பு ஒவ்வொரு விழிப்பும் பிறப்பே. ஜனனம், மரணம் என்கின்ற பிறப்பு, இறப்பு இதுதான். ஒவ்வொரு நாளும் நம் வாழ்க்கையை மாற்றிக் கொள்வதற்காக நமக்கு உள்ள சந்தர்ப்பம்.
விழிக்கும்பொழுது உங்களுடைய சூட்சும உடல் உங்கள் ஸ்தூல உடலில் குடியேறுகின்றது. அப்போது உங்கள் மனதில் தோன்றும் எண்ணங்களே நாள் முழுவதற்கும் உங்களுடைய மனநிலை மற்றும் செயல்களை முடிவு செய்யக் கூடிய மனப்போக்காக மாறும். நீங்கள் காலையில் எழும்பும் பொழுது, படுக்கையில் இருந்து கொண்டே உங்கள் கைகளை உச்சந்தலையிலிருந்து கால் விரல் நுனி வரை எடுத்துச் செல்லுங்கள். உங்கள் கைகள் உங்கள் தலையை உணரும்பொழுது உங்களுக்கு அழகான தலையும் அற்புதமான தலைமுடி இருப்பதாக உங்களிடம் சொல்லுங்கள். உங்களுக்கு அப்படி இருக்கிறதா இல்லை அப்படி இருப்பதாக நீங்கள் நம்புகிறீர்களா என்பதைப் பற்றி எல்லாம் கவலைப்பட வேண்டாம். வெறுமனே சொல்லுங்கள். பிறகு உங்களுக்கு இப்படி ஒரு அழகான தலையையும், அற்புதமான முடியையும் கொடுத்ததற்காக பிரபஞ்சத்திற்கு நன்றி சொல்லுங்கள். இந்த மாதிரி, உங்கள் தலை முதல் பாதம், கால் விரல்கள் வரை போய் ஒவ்வொரு அங்கத்தையும் உணர்ந்து உங்களுடைய நன்றியை எல்லா அங்கத்திற்கும் அளியுங்கள்.
முழு பயிற்சியையும் செய்வதற்கு பத்து நிமிடங்கள் ஆகும். இந்த தியானம் அந்த நாளுக்குரிய உங்கள் மன நிலையை முடிவு செய்வதோடு மட்டுமல்லாமல் உங்களைப் பற்றிய அபிப்ராயத்தை ஏற்படுத்தி உங்களை நீங்கள் நேசிக்க வைக்கக் கூடிய சக்தி வாய்ந்த தியானம். இந்த நேசம் பிறர் மீதும் அன்பு கொள்கிற விதத்தில் மாறிவிடும். ஆமாம், ஒவ்வொரு விடியலும் உங்களுடைய வாழ்க்கையை மாற்றக்கூடும். நீங்கள் சம்மதித்தால், அதை எப்படிச் செய்ய வேண்டும் என்று உங்களுக்கே தெரியும்.
'அன்புதான் நம்முடைய வாழ்க்கை என்கின்ற பக்தியோகத்தின் உண்மையை நாம் உணர வேண்டும் என்று எல்லாம் வல்ல சக்தியான பிரபிரம்ம கிருஷ்ணரை பிரார்த்திப்போம். பக்தியை விழிப்புணர்வோடு அனுபவிக்க, பக்திபூர்வமான அன்பை உணர, என்றும் முடிவில்லா ஆனந்தமான நித்தியானந்தத்தை நாம் உணர்ந்து வெளிப்படுத்த வேண்டும் என்று அவரிடம் பிரார்த்தனை செய்வோம்.
நன்றி.
முழுமையின் விஞ்ஞானத்தைச் சொல்லும் யோகத்தின் வேதமாகிய, ஸ்ரீ கிருஷ்ணர், அர்ஜூனன் இடையே நடந்த உரையாடல் வடிவில் உள்ள பகவத் கீதையின் உபநிஷதமாகிற பக்தி யோகம் என்று பெயரிடப்பட்டுள்ள 12வது அத்தியாயம் இந்த வகையில் முடிவடைகின்றது.
கள் அப்படிச் சொல்கிறார்கள் ? " என விசாரித்ததற்கு, 'நான் பெரிய ஆளாக வேண்டுமென, என சிறுவயதிலிருந்தே கனவு கண்டவர் என் தந்தை. கனவை நிஜமாக்க உடல், பொருள், ஆவி அனைத்தையும் செலவழித்து என்னைப் படிக்க வைத்தார். வெற்றிக்கு ஊக்கமளித்தார்.
பாகம் 2 அத்தியாயம் 7 - 12
நவக் கிரக வர்க்கவலை
THE SUPREME PONTIFF OF HINDUISM BHAGAWAN SRI NITHYANANDA PARAMASHIVAM
- ஞானமடைந்த மில்லினியத்தின் இந்த குரு, தன்னுடைய வார்த்தைகளால் இங்கு, இப்பொழுது பகவத் கீதையை விளக்கி உரைக்கின்றார்.
உயிர்க்கணக்கானே பகவத் கீதை பல ஆண்டுகளுக்கு முன்னால் பகவான் ஸ்ரீ கிருஷ்ணரால் வழங்கப்பட்ட பரிசு! THE SUPREME PONTIFF OF HINDUISM BHAGAWAN SRI NITHYANANDA PARAMASHIVAM, இந்த மில்லினியத்தின் ஞானமடைந்த குரு இந்த மூன்று பாகங்களிலும் தன் வார்த்தைகளால் கீதையை இங்கே விளக்கி உரைக்கின்றார்.
ஏற்றவகையில் - இதை மனிதனுக்கு நாகரிக விளக்கியிருக்கின்றார். இன்றைய உலகத்தில் ஆனந்த வாழ்க்கை வாழ, கீதை எப்படி வழிநடத்துகின்றது என்று காட்டுகின்றார். ஸ்ரீ கிருஷ்ணர் விவரிக்கின்ற மகோன்னதமான அனுபவத்தை, உண்மையான தேடுதல் உடையவர்கள் அடைவார்கள் என்று உறுதியளிக்கின்றார்.