1. Bhagavad Gita Demystified, Chapter 13-18
Translitration And Pronunciation Guide
பொருளடக்கம்
பகவத் கீதை சாரம்சம்
முன்னுரை
- களமும், களத்தை அறிந்தவரும்
- களமும், களத்தை அறிந்தவரும் நீங்கள் உங்களைப் பற்றி நினைத்திருப்பது போல் நீங்கள் இல்லை
- விழிப்புணர்வும், மனசாட்சியும் உள்ளுலக விஞ்ஞானத்தின் நுட்பம்
- விழிப்புணர்வு முடிவில்லாதது
- சக்தியைப் புரிந்து கொள்ளுங்கள்
- பல மனிதர்கள், பல பாதைகள்
- நாம் பிராமணர்கள்
- ஆன்மாவும், உடலும்
- உங்கள் கட்டுறு மனப்பாங்கை விடுங்கள்
- உங்கள் கட்டுறு மனப்பாங்கை விடுங்கள்
- கிருஷ்ணர் ஏன் மீண்டும் மீண்டும் சொல்கின்றார்?
- இயல்பான தெய்வீகமான பண்புகள்
- உணர்ச்சிகளைக் காத்தல்
- வெற்றியால் வரும் மன அழுத்தம்
- இங்கிருந்து நாம் எங்கே போவது ?
- குணங்களைத் தாண்டிக் செல்லுங்கள்
- தெய்வீகத்தின் வெளிப்பாடு
- கேள்விகள் இல்லை, சந்தேகங்கள் மட்டுமே
- கேள்விகள் இல்லை சந்தேகங்கள் மட்டுமே
- காரண சரீரத்திற்கான பயணம்
- மரத்தை வெட்டிச் சாய்த்தால்
- நுட்பங்களைத் தூய்மையாக்குங்கள்
- கட்டுறு மனப்பாங்கு நீங்கள் தான் உங்களின் சம்ஸ்காரங்கள்
- விழிப்பே, சாதனை இல்லை
- நம் மனம் செயல்படும் வழி
- கூட்டு விழிப்புணர்வு
- நீங்களும், நானும்
- நீங்களும், நானும்
- தெய்வீகத்தின் தகுதிகள்
- நீங்கள் அரக்கனாக இருந்தால்
- நம் கோளை எப்படிக் காப்பாற்றுவது ?
- நம்மை நாமே எப்படிக் காப்பாற்றுவது ?
- உணர்ச்சிகளின் பொறி
- துக்கத்தால் தூக்கி எறியப்படுதல்
- தங்கமும், பெண்களும்
- சிரத்தை விடுதலைக்கான நேர்வழி
- சிரத்தை - விடுதலைக்கான நேர்வழி
- வழிபடுதலின் பாதை
- என்னைச் சித்ரவதை செய்யாதீர்கள்
- நம்புங்கள், பயிற்சி செய்யுங்கள்
- நாம் என்பது நாம் உண்பது தான்
- எதிர்பார்ப்பில்லாத தானம்
- செயல்கள், வார்த்தைகள் மற்றும் எண்ணங்கள்
- எப்படிக் கொடுப்பது ?
- நீ அதுவே ஆகும்.
- எல்லாவற்றையும் விட்டுவிட்டுச் சரணடையுங்கள்
- எல்லாவற்றையும் விட்டு விட்டுச் சரணடையுங்கள்
- செயலும், செயல்படுத்த பவரும்
- தானம் சுயநலமில்லாதாக இருக்க வேண்டும்
- மூட நம்பிக்கை இல்லாத கடனம
- சரணடைதலின் நட்பம்
- இறுதியான வாக்கியம்
- செயலின் உட்பகுதி
- வாழ்க்கையின் பொருள்
- உணர்ச்சிகளின் மூடநம்பிக்கை
- சரியான நடத்தை, பூரணத்துவத்திற்கு அழைத்துச் செல்லாது
- ஜீவன் முக்தராவதற்கான வழிமுறைகள்
- உங்கள் விதிக்கு நீங்கள் தலைவர் இல்லை
- சம்ஸ்காரங்கள் உங்களைத் துரத்துகின்றது
- சக்தி தரிசனம்
- என்னிடம் சரணடையுங்கள்
- நான் போக மாட்டேன்
- கிருஷ்ணர் நிகழ்காலத்தில் இருக்கின்றார்
சுலோதங்கள்
- வழிபாட்டுச் சுலோகங்கள்
- ஞான விஞ்ஞான யோகம்
- அச்ஷரப்ரஹ்ம யோகம்
- ராஜ வித்யா ராஜருஹ்ய யோகம்
- விபூதி யோகம்
- விஸ்வரூப தரிசனயோகம்
- பக்தி யோகம்
பின் இணைப்பு
- குரு வம்சம்
- பகவத் கீதையின் முக்கிய கதாப்பாத்திரங்கள்
- அருஞ்சொற்பொருள்
விளக்கவுரை - THE SUPREME PONTIFF OF HINDUISM BHAGAWAN SRI NITHYANANDA PARAMASHIVAM
பகவத் கீதை - ஒரு பின்னணி / பகவத் கீதை, நமது வேதப் பரம்பரையின், ஒரு புனித நூல் எல்லா சமய நூல்களைப் போலவே, பகவத் கீதையிலும் அனுபவ அறிவானது வாய்மொழியாகவே நேரிடையாக தரப்பட்டுள்ளது. அதை சமஸ்கிருதத்தில் ஸ்ருதி (श्रुति) என்பார்கள். ஸ்ருதி என்றால் "கேட்டது" என்று அர்த்தம்.
பகவத் கீதையை, பொதுவாக 'கீதை' என்றே சொல்வார்கள் இந்த சமஸ்கிருத வார்த்தைக்கு புனிதப் பாடல் என்று அர்த்தம். வேதங்களும் உபநிடதங்களும் தனியாகத் தோன்றியவை.
அப்படியில்லாமல், பகவத் கீதை, ஹிந்து மத இதிகாசப் புராணக் கதையான மஹாபாரதத்தில் எழுதப்பட்டுள்ளது. இதைக் கதையின் ஒரு பகுதி என்றும் சொல்லலாம். வேதப் பாரம்பரியத்தில் வந்த ஆயிரமாயிரம் ஞானிகளின் அனுபவங்களின் வெளிப்பாட்டினை, அடிப்படையாகக் கொண்ட புனித நூல் 'கீதை".
'ஸ்ருதி ' என்கிற புனித நூல்களின் அஸ்திவாரம் வேதங்களும் உபநிஷத்துக்களும். மிகப் பெரிய ஞானியர்களும் ரிஷிக்களும், மனமற்ற நிலையில் இருக்கும் பொழுது, அவர்களது உள் முகப் பார்வையில், முழுவிழிப்புணர்வில் எழுந்தவையே வேதங்களும் உபநிஷத்துக்களும்.
இவை மனிதகுலம் எத்தனை பழமை வாய்ந்ததோ அத்தனை பழமையானது; மனிதகுலத்தின் சத்தியத்தைத் தேடும் பாதையில் முதலும் சத்தியமும் வெளிப்பாடுகள்.
அனுபவமாக உணர்ந்த பெரும் ஞானிகளால் சொல்லப் பட்டவை வேதங்கள் அந்த ஞானிகளால் போதிக்கப்பட்டவை உபரிஷதங்கள். அப்படி இல்லாமல், கீதை, ஞானிகளில் ஒருவரான முனிவரால் விவரிக்கப்பட்ட கதையின் ஒரு பகுதியாகும். அது தெய்வத்தின் நேரடி வெளிப்பாடாக விவரிக்கப்பட்டிருக்கிறது. கீதைக்கு இருப்பதைப் போன்ற ஒரு சிறப்புத் தன்மை வேறு எந்த இதிகாசத்திற்கோ அல்லது இதிகாசத்தின் பகுதிக்குக் கூட இல்லை. கீதையின் இருப்பின் பலனால் தான் மஹாபாரதம் ஹிந்துக்களின் புனித நூலாகக் கருதப்படுகிறது. கிருஷ்ணர் என்ற மேலான, உயர்ந்த கடவுளின் விழிப்புணர்வு எங்கிருந்து தோன்றியதோ அதுவே கீதை புனித நூலாகத் தரப்படுகிறது.
"மஹாபாரதம்" என்றால் மிகப் பெரிய பாரம் என்ற அர்த்தம். தற்பொழுது "பாரத்" என்று அறியப் படுகின்ற நாட்டன் மக்களைப் பற்றியும், அவர்களது நாகரீகத்தைப் பற்றியும் மஹாபாரதம் விவரிக்கின்றது.
அப்போது ஹஸ்தினாபுரம் என்கின்ற மன்னனாலும், அவனது வம்சாவளியினர்களாலும் அது ஆளப்பட்டு வந்தது. இந்த இதிகாசத்தின் கதை கௌரவர்கள், பாண்டவர்கள் என்ற நெருங்கிய இரண்டு உறவு முறைக் குடும்பங்களுக் கிடையே சண்டை சச்சரவுகளைப் பற்றியது. ஹஸ்தினாபுரத்தின் அரசர் திருதராஷ்டிரன், பார்வையற்றவர். அவருக்கு கௌரவர்கள் என்ற 100 பிள்ளைகள் இருந்தனர். அவரது தம்பி பாண்டு அவருக்குப் பாண்டவர்கள் என்ற 5 பிள்ளைகள் தந்தை வழி சகோதரர்களான இவர்களுக்கிடையே நிகழ்ந்த போட்டி, பொறாமை, ஒற்றுமையின்மையை விவரிப்பதே இக்கதை.
திருதராஷ்டிரன் பார்வை அற்றவராக இருப்பதால் அவரது தம்பி பாண்டு அரசராக முடிசூட்டப்பட்டார். பாண்டுவுக்கு ஒரு மஹா முனிவரின் சாபம் இருந்தது. அதாவது பாண்டு, தன் மனைவியருடன் உடலால் உறவு கொண்டால் இறந்து விடுவார் என்று அதனால் அவருக்குப் பிள்ளைகள் இல்லை.
பாண்டவர்கள் ஐவரும், அவர்களது அன்னை குந்திக்கும் மாத்ரிக்கும் தெய்வ அருளால் பிறந்ததாக வியாச முனிவர் விவரிக்கிறார். பாண்டு தனது அரசையும், பிள்ளைகளையும், பார்வையற்ற தனது அண்ணன் திருராஷ்டிரனிடம் ஒப்படைத்து விட்டு தன் மனைவியுடன் காட்டிற்கு சென்றார்.
குந்தி, தனது இளமைப் பருவத்தில் திருமணத்திற்கு முன்பு ஒரு வரம் பெற்றிருந்தார். அதன்படி அவள் நினைத்த பொழுது எந்த தெய்வ சக்தியையும் அழைத்து அதன் மூலம் குழந்தை பெற முடியும் என்று.
இளம் பருவத்தில் திருமணத்திற்கு முன் அதை சோதித்துப் பார்க்க விரும்பினாள். அதன் சூரிய தேவதை தோன்றினார். அவர் ஆசிர்வாதத்தால் குழந்தை பிறந்தது
சமூகக் குற்றச்சாட்டுகளுக்கு பயந்து, பிறந்த குழந்தையைப் பெட்டிக்குள் வைத்து குந்தி நதியில் விட்டு விட்டாள். யுதிஷ்டிரர், பீமன், அர்ச்சுனன் ஆகிய மூவரும் திருமணத்திற்குப் பிறகு அதே வாக்கின் மூலமாக குந்திக்குப் பிறந்தார்கள். பாண்டுவின் இரண்டாவது மனைவியான மாத்ரிக்கும் அப்படியே நகுலன், சகாதேவன் இருவா் இரட்டையர்களாகப் பிறந்தார்கள்.
யுதிஷ்டிரா, தர்மத்திற்கும், மரணத்திற்கும் அதிபதியான யமராஜன், (குந்தியின் இடுப்பை ஆசிர்வதித்தன் பலனால் பிறந்தார்). பீமன், காற்றுக்கு அதிபதியான வாயுவின் சக்தியாலும், தேவதைகளுக்க அதிபதியான இந்திரனின் சக்தியால் அர்ச்சுனன் குந்திக்குப் பிள்ளைகளாகப் பிறந்தார்கள். அஸ்வினி சகோதரர்கள் என்ற தேவர்கள் மூலம் மாத்ரிக்கு நகுலன், சகாதேவன் என்ற இரட்டைக் குழந்தைகள் பிறந்தார்கள்.
திருதராஷ்டிரருக்கு அவரது மனைவி காந்தாரி மூலமாக நூறு பிள்ளைகள் பிறந்தார்கள் கௌரவ இளவரசர்களில் மூத்தவர் கெட்ட குணம் கொண்ட துரியோதனன் ஒன்று விட்ட பாண்டவர் சகோதார்கள் துரியோதனனுக்கு சிறிதும் அன்பில்லை.
தனது தம்பி துச்சாதனனுடன் சேர்ந்து பாண்டவர்களை அழிக்க பல திட்டங்கள் தீட்டினான். ஆனால் ஒன்றும் பயனளிக்கவில்லை. குந்தியின் முதல் மகனான நதியில் விடப்பட்ட கர்ணன், அரண்மனை தேரோட்டியால் கண்டு எடுக்கப்பட்டு, வளர்க்கப்பட்டு வந்தார். விதியின் வினோத விளையாட்டினால் கர்ணன் துரியோதனனுடன் இணைந்தார்.
பாண்டு விட்டுச் சென்ற அரசின் முறையான வாரிசு யுதிஷ்டிரர் என்பதால், திருதராஷ்டிரன், "குரு" என்ற நாட்டின் பாகியை, யுதிஷ்டிரருக்கு உரிய பங்காகக் கொடுத்தார் யுதிஷ்டிரர் (தர்மர்) இந்திரப்ரஸ்தத்தை என்ற தலைநகராக நிறுவி தனது தம்பிகளான பீமன், அர்ச்சுனன், நகுலன், சகாதேவனுடன் ஆண்டு வந்தார்
அர்ச்சுனன் பாஞ்சால தேசத்து இளவரசி திரௌபதியை அழகிய இளம் பெண்ணை திருமணம் செய்து கொள்வதற்காக இளவரசர்கள் போட்டியிடும் சுயம்வரப் போட்டியில் வென்றார். எது கிடைத்தாலும் ஊராகப் பங்கிட்டுக் கொள்ள வேண்டும் என்ற அன்னை குந்தியின் விருப்பப்படி, திரௌபதி ஐவருக்கும் மனைவியானாள்.
துரியோதனன், யுதிஷ்டிரனை சூதாட்டத்திற்கு இணங்க வைத்தான். அதில் அவனது மாமா சகுனி வஞ்சகமாக பாண்டவரை வென்றார். ஆட்டத்தில் யுதிஷ்டிரா அனைத்தையும் இழந்தார். அவரது நாடு, தம்பிகள், மனைவி, மேலும் தன்னையுமே இழந்தார்.
துச்சாதனன் எல்லோர் முன்னிலையிலும் திரௌபதியை துகிலுரிந்து மானபங்கப் படுத்த முயற்சித்தான். பாண்டவர்களும் திரௌபதியும் பதினான்கு ஆண்டுகளுக்கு நாடு கடத்தப்பட்டனர். அதில் பதினான்காவது ஆண்டு பாண்டவர்கள் யாருக்கும் தெரியாமல் மறைந்து வாழ வேண்டும்.
பதினான்கு ஆண்டு முடிவில் தங்களின் இராஜ்ஜியத்தை மீண்டும் பெற பாண்டவர்கள் முயற்சித்தனர் இந்த முயற்சியில் யாதவர்களின் தலைவனும், மகாவிஷ்ணுவின் எட்டாவது அவதாரமுமான 'கிருஷ்ணர்" அவர்களுக்கு உதவி செய்தார்.
ஆனால் துரியோதனன் ஒரு ஊசிமுனை நிலமும் கூட தர மறுத்துவிட்டான் இதன் விளைவாக பெரிய யுத்தம் மூண்டது. 'மஹா பாரத யுத்தம்" அது.
இப்பொழுது 'பாரத்' எனப்படும் அந்த தேசத்தின் அனைத்து அரசர்களும் அவர்களின் விருப்பப்படிப் பாண்டவருடனோ அல்லது துரியோதனனுடனோ இணைந்து போரிட தயாரானார்கள்.
கிருஷ்ணர் இரண்டு குடும்பங்களில் ஏதே ஒன்றுடன் சேர ஒப்புக் கொண்டார்
நிராயுதபாணியாக தான் மட்டும் ஒருவருடனும் அனைத்து போர் தளவாடங்களுடன் கூடிய தனது யாதவ சேனை முழுவதும் ஒருவருடனும் இணைவதாகக் கூறினார். முதலில் துரியோதனனுக்கு அளிக்கப்பட்ட இந்த வாய்ப்பில், எதிர் பார்க்கபடி துரியோதனன், நிறைய ஆயுதங்களுடன் கூடிய யாதவ சேனையைத் தன் பக்கம் சேர்த்துக் கொண்டான்.
அர்ச்சுனன் மகிழ்வுடனும், நன்றி உணர்வுடனும், தனது நண்பனும் அனுபவமிக்க ஆலோசகருமான கிருஷ்ணரைத் தனது தேரோட்டியாக பெற்றுக் கொண்டான்.
இரு சேனைகளும் குருக்ஷேத்திரத்தின் மிகப் பெரிய போர்க்களத்தில் கூடியது தற்பொழுது 'குருக்ஷேத்திரம்" என்ற ஊர் பாரதத்தின் 'ஹரியானா" மாநிலத்தில் உள்ளது.
எல்லா அரசர்களும் இளவரசர்களும் ஒருவருக் கொருவர் உறவு முறையினரே ஆனால் அவர்கள் எதிரெதிர் அணியில் இருந்தனர். கௌரவ சேனையில் இருந்த தனது நண்பர்கள், உறவினர்கள், மற்றும் ஆச்சாரியர்களைக் கண்டு, அர்ச்சுனன் குற்ற உணர்வினாலும் மன உளைச்சாலும் தளர்வடைந்தான். போரிலிருந்து விலகிச் செல்ல விரும்பினான்.
குரு க்ஷேத்திரத்தின் போர்க்களத்தில் அர்ச்சுனருடன் கிருஷ்ணர் நடத்திய உரையாடலே பகவத் கீதையாகும்.
கிருஷ்ணர் போர் ஆயுதங்களைக் கையிலெடுத்துப், போரிட்டு எதிரிகளை வெல்லுமாறு அர்ச்சுனனுக்குக் கூறி இணங்க வைத்தார்.
முன்னே என்ன செய்ய வேண்டுமோ அதைத் தயங்காமல் செய் என்று சொன்னார். அது மட்டுமே உனது கடமை. போரின் முடிவைப் பற்றிக் கவலைப்படாதே. அதை என்னிடம் விட்டுவிடு எதிரில் இருப்பவர்கள் அனைவரும் ஏற்கனவே இறந்தவர்கள்தான். அவர்கள் எல்லோரும் ஏற்கெனவே என்னால் கொல்லப்பட்டவர்கள் தான், என்று கிருஷ்ணர் அர்ச்சுனனிடம் கூறினார்.
உள்ளுலக விஞ்ஞானம் என்கின்ற ஆன்மீகத்தில், கீதையே இறுதியான அமைதியான சாரங்கள் அது மனதின், உடலின் தன்மைகளை பற்றியது. தர்க்கம், உடல், மனது, எண்ணம் என்ற நிலைகளைத் விதர்க்க நிலைக்குச் செல்ல வேண்டியதன் தேவையைப் பற்றியது.
கண் பார்வையற்றதனால் அரசர் திருதராஷ்டிரர் போரில் பங்கு பெறவில்லை. அவரது மந்திரி பெயர் சஞ்சயர். அவர் மன்னருக்கு போர்க்களத்தில் நடப்பவற்றை உடனுக்குடன், தனது புலன்களுக்கு அப்பாற்பட்டவற்றைக் காணும் திறமையைப் பயன்படுத்தி தெரிவித்தார். சஞ்சயனின் குரல் மூலமாகவே நாம் கீதையை, அர்ச்சுனனுக்கும் கிருஷ்ணருக்கும் நடக்கும் உரையாடலைக் கேட்கிறோம்.
போரில் எல்லா கௌரவ இளவரசர்களும், அவர்களது சேனைத் தளபதியான பீஷ்மர், துரோணர், கர்ணன் அனைவரும் கொல்லப் பட்டனர். இறுதியில் பாண்டவர்கள்
ஐவரும் போரை வென்றனர் போரின் முடிவில் அவர்கள் மட்டுமே எஞ்சி இருந்தார்கள் . ஒன்று பட்ட தேசத்தை அரசாண்டனர். அர்ச்சுனனுக்கும் கிருஷ்ணருக்கும் இடையேயான உரையாடல், மனிதனுக்கும் கடவுளுக்குமிடையேயான உரையாடலாகும். சமஸ்கிருதத்தில் அதை நர-நாராயண உரையாடல் என்பர். அர்ச்சுனது கேள்விகளும் எழும் சந்தேகங்களுமாகும்.
தெய்வமான, கிருஷ்ணரின், பதில்கள் காலம், இடம் கடந்து நிற்கின்றது. கிருஷ்ணரின் போதனைகள், ஆயிரமாயிரம் ஆண்டுகளுக்கு முன்னால் பேர் அழிவைத் கண்ட அந்த போர்க் களத்தில் எந்த அளவிற்கு சத்தியத்தை ஆதாரமாகக் கொண்டதாக இருந்ததோ அதே அளவு இன்றும் சத்தியமாக உள்ளது.
THE SUPREME PONTIFF OF HINDUISM BHAGAWAN SRI NITHYANANDA PARAMASHIVAM
மஹாபாரதத்தின் உருவகமான உட்பொருளை பின் வருமாறு நான் விளக்குகிறேன்.
மகாபாரதப் போர் என்பது, சம்ஸ்காரங்கள் எனப்படும் நமது மனதில் உள்ள நேர்மறை, எதிர்மறை எண்ணங்களுக்கிடையேயான போராட்டமே! நேர்மறை எண்ணங்கள் பாண்டவர்கள். எதிர்மறை எண்ணங்கள் கௌரவ இளவரசர்கள். குருக்ஷேத்திரம், அர்ச்சுனன் என்பது தனி மனித உணர்வுநிலை கிருஷ்ணர் என்பது ஞானமடைந்த குரு.
கௌரவப் படையை நடக்கிச் சென்ற பல்வேறு களபதிகள், தனிமனித உணர்ச்சி கான். அவரின் தனது ஞானத்தேடுதல் பாதையில் சந்திக்கும் தடைகள். பீஷ்மர், குரு வம்சத்தின் மதிப்புமிக்க, வணக்கத்துக்குரிய முதியவர், குலபதி, பீஷ்மா என்பது பெற்றோர் மற்றும் சமூகாயம் நமக்களித்த கட்டுறு மனப்பாங்கு.
கௌரவர், பாண்டவர்களின் ஆசிரியரான துரோணன் என்பது, நமக்கு அறிவையும் ஆன்மீக வழியையும் காட்டிய கட்டுறு மனப்பாங்கு "கர்ணன்" என்பது கடைகளை ஏற்படுத்தக் கூடிய தானம், இரக்கம் போன்ற நல்ல செய்கைகள்; இறுதியில் வீழும் துரியோதனன் என்பது அஹங்காரம். பெற்றோராலும், சமூகத்தாலும் உருவாக்கப்பட்ட கட்டுறு மனப்பாங்கை, மரபுகளையும் வழக்கங்களையும் எதிர்த்து நடப்பதால் வாழ்வை வெல்லலாம். ஆகவே, ஞானப் பாதையைத் தேர்ந்தெடுப்பவர்கள் வழக்கமாக, உலகை விட்டு விலகி, சன்யாசிகளாக இருக்கும்படி பாரம்பரியமாக கேட்டுக் கொள்ளப் படுகிறார்கள்.
இவ்வகை கட்டுறு மனப்பாங்கு உடல் வாழும் அளவு உடன் வாழும் இறப்பதில்லை. ஆனால் அதன் தாக்கம் குறைந்து விடும். துரோணர் என்பது ஒருவர் உள்வாங்கிய அனைத்து அறிவுகளும், நம்மை வழி நடத்தி ஆனால் நம்மை ஞானமடையச் செய்யாத ஆசிரியர்கள் நாம் அவர்களுக்கு கடமைப் பட்டவர்களாக உணர்வதால் அவர்களை விடுதல் மிகவும் சிரமமாக உள்ளது. ஞானமடைந்த குரு இங்கே வந்து நம்மை வழி நடத்துகிறார்.
கர்ணன், நற் செய்கைகளின் களஞ்சியம் இந்த நற்செய்கைகளே அவன் ஞானமடைவதைத் தடுக்கும் தடையாக இருந்தது கர்ணனின் புண்ணியங்களையும், நன்றிக்குறிய செய்கைகளையும், கர்ணன், விடுதலை பெறுவதற்கு முன் கிருஷ்ணரே எடுத்துக் கொள்ள வேண்டியிருந்தது.
ஞானமடைந்த குரு, ஒருவரின் தர்ம சிந்தனையாலும், இரத்த குணத்தாலும் ஏற்படும் நல்ல செயல்களின் மீது உண்டாகும் பற்றை விடுவதற்கு வழி காட்டுகிறார்.
ஞானத் தேடுதலும், ஞான அனுபவமுமே ஒருவர் உலகிற்கு அளிக்கும் இறுதியான உதவி என்பதை ஞான குரு தெளிவாகக் காட்டுகிறார்.
இறுதியாக ஒருவர் துரியோதன்னை அடைகிறார். அதாவது ஒருவரின் அஹங்காரம், வெல்லக் கொள்ள மிகவும் கடினமானது. ஞான சத்குருவின் முழு உதவியும் இதற்கு தேவைப்படுகிறது. அது மிக நுட்பமான வேலை. ஞான சத்குருவின் உதவியும் இங்கு வெளிப்படையாகத் தெரியாது. ஏனென்றால் அஹங்காரம் நம்மை ஞான சத்குருவிடமிருந்தும் தொடர்பை துண்டித்துவிடும். நூற்றுப்பத்து மில்லியன் கௌரவ சேனைகள், நமது எதிர்மறை சமஸ்காரங்களை (பதிவு செய்யப்பட்ட எண்ணங்கள்), எழுபது மில்லியன் பாண்டவர் சேனைகள், நமது நேர்மறை எண்ணங்கள் ஆக மொத்த நூற்று எண்பது மில்லியன் எதிர்மறை வீரர்களுக்கும், எண்பது மில்லியன் நேர்மறை வீரர்களுக்கிடையே நடந்த இந்த மஹா யுத்தம் பதினெட்டு நாட்களுக்கு இரவும், பகலும் நீடித்தது.
பதினெட்டு என்ற எண் ஆழ்ந்த உட்பொருளுடன் முக்கியத்துவம் வாய்ந்தது. அது முக்கியமாக நமது 10 புலன்களைக் குறிக்கின்றது. அது 5 ஞானேந்திரியங்கள் - புலனுணர்வுகளான சுவைத்தல், பார்த்தல், முகர்தல், கேட்டல், மற்றும் தொடு உணர்வு. 5 கர்மேந்திரியங்கள் - செயலைத் தூண்டும் புலன்களான பேச்சு, உடல் அசைவுகள் முதலியவற்றுடன், எட்டு விதமான எண்ண ஓட்டங்கள் - காமம், பேராசை போன்ற எண்ணங்கள் தன்னை உணர்வதற்கு இவை பதினெட்டு விடப்பட வேண்டும்.
மஹாபாரதம் ஒரு இதிகாசம் மட்டுமல்ல. அது நன்மைக்கும் தீமைக்கும் இடையேயான வெறும் சண்டை மட்டுமல்ல. அது நமது உடல், மனம் என்கிற கூட்டுக்குள் உறையும் எதிர்மறை, நேர்மறை சமஸ்காரங்களை உருக்குவதைப் பற்றியதாகும். அது ஞானமடைதல் என்னும் ரசவாதத்தின் கதையாகும்.
இன்றும் வாழும் புராணக் கதை இது. பகவத் மஹாபாரதம் ஞானமடைதலுக்கான கையேடு. புத்தகம் பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னால் இருந்த அர்ச்சுன்னைப் போல் நீங்களும் இங்கே இப் புத்தகத்தின் வாயிலாக ஞான சத்குருவுடன் உரையாடுகின்றீர்கள். இது ஒரு மிகப் பெரிய வாய்ப்பு. உங்கள் கேள்விகளுக்கான விளக்கங்களையும், சந்தேகங்களுக்கான தெளிவையும் சத்குருவின் வார்த்தைகளிலிருந்து பெற்றுக்கொள்ளுங்கள்.
ஞானமடைந்த சத்குரு THE SUPREME PONTIFF OF HINDUISM BHAGAWAN SRI NITHYANANDA PARAMASHIVAM பகவத் கீதைக்கு இந்தத் தொடரில் விளக்கமளிக்கிறார்.
பல வருடங்களாக, பகவத் கீதைக்கு நூற்றுக்கணக்கான விளக்கவுரைகள் எழுதப்பட்டிருக்கின்றன. சுமார் ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் பெரும் ஆன்மீக குருக்களான ஆதி சங்கராச்சாரியார், இராமானுஜன், மாத்வர் போன்றோர் விளக்கவுரை எழுதினார்.
அண்மைக் காலத்தில், முக்கியமான சிறந்த குருமார்களான இராமகிருஷ்ண பரமஹம்சர், இரமண மகரிஷி போன்றோர் கீதைப்பற்றி விரிவாகப் பேசியிருக்கிறார்கள். பலரும் இந்தப் புனித நூலின் மீது எண்ணிலடங்கா வண்ணம் விளக்கவுரை எழுதியிருக்கிறார்கள்.
THE SUPREME PONTIFF OF HINDUISM BHAGAWAN SRI NITHYANANDA PARAMASHIVAM அவர்களின் இந்த பகவத் கீதை விளக்கவுரை, கீதையின் மொழிபெயர்ப்போ, அதன் விளக்கவுரையோ அல்ல. அவர் ஒவ்வொரு பாடலையும் (செய்யுள்) விளக்கும் போது நம்மை உலகச் சுற்றுலா அழைத்துச் செல்கிறார்.
கீதையின் ஒவ்வொரு சுலோகத்திற்கு 7 அடுக்கு அர்த்தங்கள் உள்ளதாக நம்பப்படுகின்றது. பொதுவாக கொடுக்கப்படுவது முதல் நிலை விளக்கமாகும். இங்கே, ஞானமடைந்த சத்குரு நம்மை பொதுவான விளக்கவுரையைத் தாண்டிய நிலைகளுக்கு எளிதாகவும் அழைத்துச் செல்கிறார்.
THE SUPREME PONTIFF OF HINDUISM BHAGAWAN SRI NITHYANANDA PARAMASHIVAM அவர்களின் கீதையின் விளக்கவுரையைப் படிப்பது என்பது, மிகவும் அரிதான உள்முகப் பார்வையைப் பெறுதலாகும். இது வெறும் படிப்பது மட்டுமல்ல. இது ஒரு அனுபவம். இது ஒரு தியானம்.
சிறந்த சற்குருவும் தத்துவஞானியுமான சங்கரர் கூறுகிறார்.
'சிறிதளவு கீதையைப் படிப்பது, குடிப்பதற்கு ஒரு துளி கங்கை நீர், அவ்வப்போது கிருஷ்ணனைப் பற்றிய நினைவு - இவையனைத்தும், உங்களுக்கும், மரணத்தின் தேவனான யமனுக்கும் இடையே உள்ள பிரச்சனைகளை நிச்சயமாக இல்லாமல் செய்துவிடும்.
THE SUPREME PONTIFF OF HINDUISM BHAGAWAN SRI NITHYANANDA PARAMASHIVAM அவர்களின் விரிவுரைகளை, பகுப்பாசிரியர்கள், அவருடனான கருத்துப் பரிமாற்றங்களால் மேலும் விரிவாக்கியிருக்கிறார்கள். ஆங்கிலம் பேசும் வாசிப்பாளர்களின் வசதிக்காகவும், கல்வியாளர்களின் விருப்பத்திற்காகவும், புராதனமான சமஸ்கிருத செய்யுட்களையும், அதன் ஆங்கில மொழி பெயர்ப்பையும் இப்புத்தகத்தின் இறுதியில் இணைக்கப்பட்டுள்ளது.
இதைப் படிக்கும் ஒவ்வொருவரும் தன் வாழ்வில் பயன்பெறவும், அதையும் கடந்து இறுதி சத்தியத்தை உணர்வதற்கு பெரு முயற்சிக்கு உறுதுணையாகவும் விளங்குதிறது. THE SUPREME PONTIFF OF HINDUISM BHAGAWAN SRI NITHYANANDA PARAMASHIVAM, முடிவற்ற பேரின்ப நிலையை அடைவதற்கான எல்லா வாய்ப்புகளையும் இப்பக்கம் ஏற்படுத்துகிறது.
பகவத் கீதை
சாஸ்திரம், ஸ்தோத்திரம், சூத்திரம்
எல்லா உயிர்களும் கருவித (duality) பற்றுகளிலும், வெறுப்பிலும் மாட்டிக்கொள்கின்றன. இந்த வலைகளில் இருந்து நாம் எவ்வாறு விலகுவது என்பதை குருவான குரு கிருஷ்ணர் விளக்குகிறார்.
கேள்விகள்
- இயற்கையிலேயே சுவாமினி, ஆனந்தமானவர்கள் என்றும், நமது நாம் (கற்பிதங்களால்) அந்நிலையை நாம் இழந்துவிட்டிருக்கிறோம் வளர்ப்பால் என்றும் நீங்கள் கூறினீர்கள். நமது உண்மையான அந்த ஆனந்த நிலையின் விழிப்புணர்வையும், இறைவனுடன் ஒன்றிணைவதையும் நாம் எவ்வாறு திரும்ப பெறுவது?
- கிருஷ்ணர் குறிப்பிடும் பாசக்கயிறு, பிரபஞ்ச சக்தியா? (பிரபஞ்ச சக்தியைத் தான் கிருஷ்ணர் நூலிழை என்று குறிப்பிடுகிறாரா?)
- சுவாமிஜி, கிழக்கத்திய கல்விமுறை அல்லது மேற்கத்திய பாரம்பரியம் எதுவாக இருந்தாலும், கல்வி அறிவை வளர்க்கிறது. இருந்தாலும், மகிழ்ச்சியைத் தர வேண்டிய அந்த கல்வி, அவ்வாறு நம்மை இட்டு செல்வதாக தெரியவில்லையே. ஏன்?
- அடிப்படையில் குணங்களின் அமைப்பு அல்லது ஜாதி அடிப்படையில் இல்லை அடிப்படையில் உள்ளது, பிறப்பின் என்றும், அனைத்து சாதிகளும் சமம் என்றும், இதுபோல் இன்ன பிற விஷயங்கள் குறித்து நீங்கள் சொன்னதையும் நான் கேட்டிருக்கிறேன். இன்றும் அது செயல்பட முடியவில்லையே. நாம் அவ்வழியில் நடத்துவதை விட ஒன்றையொன்று சிறப்பாக நடத்தும் பல பிற கலாச்சாரங்களும் உள்ளன. இருந்தும், சிறந்த நாகரிகமடைந்த கலாச்சாரங்களில் நம்முடையதும் ஒன்று என்று நீங்கள் கூறுகிறீர்கள். நீங்கள் குறிப்பிடும் சத்தியத்தின் உண்மையுடன் என்னால் சமரசப்பட முடியவில்லை.
- ஆசிரமத்தில் வாழும் உங்கள் சீடர்களையும், வெளியில் வாழ்ந்து கொண்டே உங்களைப் பின்பற்றுபவர்களையும் பார்க்கும் போது, பொறாமைப்படும் படியான ஓர் அமைதியை அவர்களிடம் நான் பார்க்கிறேன். நானும் அந்த இடத்தை அடைய முடியும் (முடியுமா?) என்று நம்புகிறேன்.
- செல்வசெழிப்பில் இருப்பது, ஞானம் அடைய தடையாக இருக்குமா? நாம் ஆன்மீகவாதியாவதற்கு பொருளாசைகளையும் முன்னால் அனைத்து விட்டுவிட வேண்டும் என்று பெரும்பாலான மதங்கள் போதிக்கின்றனவே.
- இந்த பாகத்திலும், பிற பாகங்கள் முழுவதும், முக்தி அடைவதற்காக தன்னை வந்தடைவது பற்றி கிருஷ்ணர் பேசுகிறார். அவர் பல நுட்பங்களைக் கூறுகிறார். ஆனால் எதுவுமே நடைமுறைக்கு ஏற்றதாக இல்லை. அவர் கூறுவதை வெறுமனே அறிவுப்பூர்வமாக புரிந்து கொண்டால் மட்டும் போதும் என்று அவர் குறிப்பிடுகிறாரா அல்லது அதையும் தாண்டி ஏதேனும் உள்ளதா? தெய்வீகமானவர்களையும் ஒப்புயர்வற்றவர் என்றும், அவரே கடந்து அவர் என்னை சுதந்திரமடையச் செய்வார் என்றும் எவ்வாறு வெறுமனே ஏற்று கொள்வது?
களமும், களத்தை அறிந்தவரும்
நீங்கள், ஒருவர் விழிப்புணர்வுடன் இருக்க வேண்டுமென்றால், நிகழ்காலத்தில் இருக்க வேண்டியதின் அவசியத்தைப் பற்றி பேசியிருக்கின்றீர்கள். அதற்கு என்ன அர்த்தம்? நான் நிகழ்காலத்திலிருக்கிறேனா என்று நான் எப்படி அறிந்து கொள்வது? நான் நிகழ்காலத்தில்தான் இருக்கிறேனா என்று மற்றவர்களுக்குத் தெரியுமா?
சுவாமிஜி, மதத்திற்கும், ஆன்மீகத்திற்கும் உள்ள வித்தியாசம்தான் மனசாட்சிக்கும், விழிப்புணர்வுக்கும் உள்ளதா?
கிருஷ்ணர் சொல்லியிருக்கும் நற்குணங்கள், ஞானமடைந்த பின்புதான் அடைய முடியும் என்று நீங்கள் சொன்னீர்கள் என்றால் நாங்கள் ஞானமடைவதற்கு என்ன நம்பிக்கையிருக்கிறது எங்களுக்கு? மேலும் குழுவானவர், எங்களுக்கு வழிகாட்டினால்கூட நாங்கள் எப்படி முன்னேறுவது?
சுவாமிஜி நான் புருஷா, பிரக்கதி பற்றி படித்தபொழுது, நான் குழப்பமடைந்தேன். நீங்கள், புருஷர் என்பது கடலின் நீர் என்றும், பிரக்ருதி என்பது அலைகள் என்றும் சொன்னீர்கள். இது மிகவும் எளிதாக இருக்கிறது. மற்ற விளக்கங்கள் சிக்கலாக இருக்கின்றன?
சுவாமிஜி, பட்டறிவால் புரிந்துகொள்ளுதலைப் பற்றி இங்கு பேசுகின்றோமா? என்னுடைய எந்த சொத்துக்களும் நிலையானவையல்ல என்று நான் அறினே. எனினும், நான் சாகும்போது நான் எதையும் என்னுடன் எடுத்துச் செல்லப் போவதில்லை என்று எனக்கு புரிகிறது. ஆனாலும், நான் இந்த உடலோடு வாழும் காலத்தில், எனக்கு வாழ ஆதாரமாக, பொருள் வசதிகளுக்காக நான் உழைக்க வேண்டியிருக்கிறது. இந்த உழைப்பு என்பது நிஜம்தான். மாயையில்லை. இதற்கு என்ன பதில்?
வேதவழிக் கல்விமுறையைப் பற்றியும், குருகுலத்தைப் பற்றியும் பேசினீர்கள்; சிறு குழந்தைகள் உடலில் ஆடையேதுமின்றி திரியுமிடத்தில், இம்மாதிரி ஒரு வழிமுறை சாத்தியமா?
சுவாமிஜி, உங்கள் ஆசிரமத்தில் உங்கள் சீடர்களும் மற்றவர்களும் வெண்மைநிற ஆடைகளையே அணிந்திருக்கிறார்களே, அது ஏன்? காவிநிற உடைகள் அணிவதற்கு என்ன தகுதிகள் வேண்டும்?
துறையும், துறையறிந்தவனும்
இந்த அத்தியாயத்தில், கிருஷ்ணர் அர்ஜுனனிடம் கேஷத்திரம் மற்றும் க்ஷேத்ரக்ஞா பற்றி பேசுகின்றார். இந்த அத்தியாயத்திற்கு கேஷத்ரா, கேஷத்ரன்யா விபாக யோகம் அல்லது யோகாவின் பகுத்தறிவான கேஷத்ரா-துறை, கேஷத்ரன்யா-துறையை அறிந்தவர் என்று சொல்லப்படுகின்றது.
சீர்தூக்கிப் பார்த்து அறியும் யோகம் என்று அறியப்படுகின்றது.
கிருஷ்ணர், நாம் இருக்கும் இந்த ஸ்தூல உடலைப் பற்றியும், அதனுள் உள்ள அறிவைப் பற்றியும் பேசுகிறார். ஏதேனும் ஒரு வழியில், நமக்கு புரிகிறதோ, இல்லையோ, நாம் அனுபவிக்கிறோமோ இல்லையோ, நாம் எல்லோரும் இந்த பிரபஞ்சத்துடன் தொடர்புடையவர்கள். நம் விழிப்புணர்வுதான் இதற்கு மூலகாரணம். இது தொடக்கம் மட்டுமல்ல, ஆனால் விளைவும் கூட. இந்த மூலத்திலிருந்துதான் வந்திருக்கிறோம்; இதில்தான் வாழ்கிறோம். நாம் எல்லோரும் இந்த பிரபஞ்சத்திலும், இந்த பிரபஞ்ச அறிவிலும் தான் நாம் எல்லோரும் வாழ்கிறோம்.
கிருஷ்ணர் அலைகளையும், கடலையும் உதாரணமாக பயன்படுத்துகின்றார். கடலானது பிரபஞ்ச அறிவு அல்லது கடவுள், ஆன்மா அல்லது நாம் அதை எப்படி வேண்டுமானாலும் அழைக்கலாம். புத்தமதத்தினர் நிர்வாணா என்றும் வேதாந்திகள் பிரம்மன் என்றும், முகமதியர் அல்லா என்றும் வேறு வேறு பெயர்களைப் பயன்படுத்துகிறார்கள். நாம் என்ன பெயர் அழைத்தாலும், பிரபஞ்ச சக்தி அல்லது பிரபஞ்ச விழிப்புணர்வு என்பதைத் தான் கிருஷ்ணர், நாமனைவருமே குறிக்கின்றோம். போலவும், அலைகளைப் இந்த பிரபஞ்ச கடலாகவும் இருக்கும் இரகசியத்தை வெளிப்படுத்துகிறார். எப்படி நாம் இந்தக் கடலோடு ஐக்கியமாவதை நாம் அனுபவிப்பது என்பதை அவர் விளக்குகிறார்.
நாம் நம் வாழ்க்கையின் ஒரே ஒரு பிரச்சனை என்னவென்றால், அந்தக் கடலின் ஒரு பகுதி என்பதை நாம் மறந்தே விட்டோம். நாம் கடலோடு சேர்ந்தவர்களே என்பதை மறந்து விட்டோம். க்ஷத்ரன்யா என்ற வார்த்தைக்கு விழிப்புணர்வு என்று பொருள். துறை செயல்படுவதற்குக் காரணமும் இதுதான்.
கேஷத்ரம் என்றால் துறை, கேஷத்ரன்யா என்றால் துறையை அறிந்தவன். கேஷத்ரம் என்றால் உடல், கேஷத்ரன்யா என்றால் விழிப்புணர்வு;
தனக்கு ஒரு உடல் இருக்கிறது என்பதை அது அறியும். நமது விழிப்புணர்வுதான் கேஷத்ரன்யா, நமது உடல் அல்லது பொருள்தான் கேஷத்ரா.
இந்த அத்தியாயத்தில், கிருஷ்ணர், கேஷத்ரா ... மற்றும் கேஷத்ரன்யா இவற்றின் இரகசியங்களை வெளிப்படுத்துகிறார். கேஷத்ரன்யாவின் இரகசியங்களை நாம் அறியாதிருந்தால் கேஷத்ராவுக்கு அதுதான் சொந்தக்காரர்போல் அது நடித்து வேலை செய்ய ஆரம்பித்துவிடும்.
ஒரு சிறு உதாரணம் :-
- நீங்கள் ஒரு புது காரை வாங்குகிறீர்கள். காரில் அமர்ந்து அதை ஓட்ட ஆரம்பிக்கிறீர்கள். திடீரென, பத்து நிமிடங்களுக்குப் பிறகு, உங்களுக்கு அதை எப்படி நிறுத்துவது என்பதே தெரியாது என்பது உரைக்கிறது. அந்தக் காரை எப்படி நிறுத்துவது என்பதே உங்களுக்குத் தெரியாமலிருந்தால், நீங்கள் அந்தக் காரை ஓட்டவில்லை. அந்தக் கார்தான் உங்களை ஒட்டிக் கொண்டிருக்கிறது.
அதைப்போலவே, நாமும் இந்த மனதினுள் நுழைந்து, உடலினுள் நுழைந்து வாழ ஆரம்பித்துவிடுகின்றோம். திடீரென ஒரு சமயத்தில், இந்த உடலினையும், மனதையும் நிறுத்த முடியவில்லை என்று அறிகின்றோம். அதன் விருப்பப்படி, கட்டுப்படுத்தப்படாமல், அதே சென்றுகொண்டிருக்கின்றது.
நமக்கு காலை 7 மணிக்குக் காபி குடிக்கும் பழக்கமிருந்தால், நாம் நம்மை ஞாபகப்படுத்திக் கொள்ள அவசியமேயில்லை. அது மணி ஏழானால் போதும். ஒரு காப்பி மணி உங்கள் மனத்தினுள் அடித்துவிடும். நீங்கள் புகைக்கு அடிமையாயிருந்தால், புகைக்கும் கிளம்பியவுடன் அல்லது அந்த பேராவலை கிளப்பும் சூழல் நிகழ்ந்தால், உடனே நமக்கு புகைக்க வேண்டும் என்று தோன்ற ஆரம்பித்துவிடும்.
நம்முடைய வாழ்நாள் முழுவதும், நாம் வாழும் முறை நம் கைகளில் இல்லை. இந்த உடலும், மனதும தான் நம்மைக் கட்டுப்படுத்திக் கொண்டிருக்கின்றன. நாம் அதைக் கட்டுப்படுத்துவதற்குப் பதிலாக இது நாம் அந்தக் காரை ஓட்டுவதற்குப் பதிலாக, அது நம்மையே ஒட்டிக் கொண்டிருப்பதைப் போலத்தான். இந்த சமயத்தில், நாம் நமது உடலுக்கும், மனதுக்கும் உடைமை கொண்டவர்கள் அல்ல. நம் உடலும், மனமும் தான் நம்மை ஆளுகின்றன.
உடலையும், மனதையும் உங்கள் விழிப்புணாவுக்குள் கொண்டு வாருங்கள். உடலும், மனமும் நல்ல வேலையாட்களே. ஆனால் நல்ல முதலாளிகளல்ல. வேலையாட்கள் என்று பார்த்தால், அவர்கள் உயர்ந்தவர்களே. நிச்சயமாக உடலும், மனமும் இல்லாமல் நீங்கள் உயிர் வாழ முடியாதுதான். நீங்கள் வாழ்க்கையை நன்கு அனுபவிக்கவும் முடியாது. அவை அவசியமே. ஆனால், அவை உங்கள் கட்டுப்பாட்டுக்குள் இல்லாமலிருந்தால், அவை உங்களின் முதலாளிகளாகிவிடும்.
நமக்கு இரு வழிகள் மட்டுமே இருக்கின்றன. நீங்கள் அவற்றை அனுபவிக்க வேண்டும். இல்லையென்றால், அவை உங்களை அனுபவித்துவிடும். ஆரம்பத்தில், நீங்கள் புகைக்க ஆரம்பித்து இருக்கலாம். சிறிது காலத்திற்குப் பிறகு, நீங்கள் புகையை விரும்பாமல் இருக்கலாம். ஆனால் புகை உங்களை அனுபவித்துக் கொண்டிருக்கும். அதைப் போலவே, ஆரம்பத்தில், நீங்கள் குடிப்பழக்கத்தைத் தொடங்கி இருக்கலாம். குடியே உங்களைக் குடித்து விடும்.
தொடக்கத்தில், ஒரு பழக்கத்தை ஆரம்பித்தீர்களென்றால், அதுவே எதிர்காலத்தில், உங்கள் வாழ்வை ஆள ஆரம்பித்துவிடும். அந்தப் பழக்கம் உங்களின் வாழ்வையே அனுபவித்துக் கொண்டிருக்கும். பிறகு உங்களுக்கு வேறு வழியே இல்லை. பிறகு கட்டுப்படுத்த முடியாத பல பழக்கங்களின் மொத்தமும் நீங்கள் என்றாகிவிடுவீர்கள்.
நாம் நம்முடைய காரின் குறிப்புப் புத்தகத்தை சரியாக படிக்காமல் அதை ஓட்ட ஆரம்பித்து விட்டால், திடீரென அதன் கை பிரேக் எங்கிருக்கிறதென்று திகைப்போம். இடது, வலதாக திருப்பக்கூட நமக்குத் தெரியாது. நாம் நம் உடலுக்குள்ளும், மனதிற்குள்ளும், எப்படி அவற்றை ஆள்வது என்று தெரியாமல் நுழையும்போது, நாம் அந்த நிலைமையில்தான் இருப்போம். அவற்றின் கட்டுப்பாட்டுக்குள் நம்மைக் கொண்டு போவதற்கு முன்பு, நாம் அவற்றை நம் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்துவிட வேண்டும்.
உடலையும், மனதையும் நம் கட்டுப்பாட்டிற்குள் இருந்தால்தான், அது ஒரு பொருள் சார்ந்த வாழ்வோ, அல்லது ஆன்மீக வாழ்வோ, நாம் எதையெல்லாம் செய்ய நினைக்கின்றோமோ அவற்றிற்கு எல்லாம் பலனே இருக்காது.
நாம் காலையில் உட்கார்ந்து அந்த நாளுக்கு, அதைச் செய்ய வேண்டும், இதைச் செய்ய வேண்டுமென்று பலவற்றையும் ஆராய்ந்து ஒரு பெரிய திட்டம் போட்டோம் என்றால் நம் கட்டுப்பாட்டை மீறி, நாமே தன்னிச்சையாக, குடிப்பதிலும், தூக்கத்திலும் மற்றவற்றிலும் ஈடுபட்டுவிடுவோம்; பிறகு நாள் முழுவதற்குமான பெரிய திட்டம் போட்டதில் என்ன பயன்? ஒன்றுமேயில்லை.
நம் மனதில் என்னென்ன செய்ய வேண்டுமென்பதை உருவாக்கிக் கொண்டேயிருப்போம்; ஆனால் அந்த நாளின் கடைசியில், உடல் என்ன செய்ய விரும்பியதோ அதன்படிதான் நடந்துக் கொள்கிறது. மனம் கூட உடல் விருப்பப்படிதான் நடக்கின்றது. நாம் எதையும் அடைவதில்லை.
இயற்கையாகவே, உங்களுடைய வாழ்க்கை ஒரு தர்க்கமற்ற வழியில்தான் செல்கிறது. நீங்கள் உங்கள் வாழ்க்கையை உயர்த்திக் கொள்வதற்காக எவ்வளவு உழைக்கின்றீர்கள். ஆனாலும் உங்கள் உடலும், மனமும் அவை விரும்பியப்படிதான் செய்கின்றன. பிறகு நீங்கள் கஷ்டத்தில் மாட்டிக் கொள்கிறீர்கள். வாழ்க்கை, இந்த வாழ்க்கை என்ற உண்மையான வார்த்தையே உங்கள் உடலும் மனதும் உங்கள் கட்டுப்பாட்டுக்குள் இருந்தால்தான் நிகழமுடியும்.
உடலும், மனமும் உங்கள் கட்டுப்பாட்டுக்குள் இல்லாதவரை, நீங்கள் வாழ்க்கை என்ற வார்த்தையை அனுபவிக்கப் போவதேயில்லை. உடலையும், மனதையும் உங்கள் கட்டுப்பாட்டின்கீழ் வரும்வரை நீங்கள் வாழவேயில்லை. அர்த்தமான நினைவுகள் தான் உங்களை வாழவைக்கப் போகின்றது.
நாம் கூஷக்ரன்யாவை அதாவது ஆன்மாவை அறிந்து கொள்ளாதவரை உண்மையான வாழ்க்கை ஆரம்பமாவதில்லை. அதனால்தான் ஒருவருடைய விழிப்புணர்வை எழுப்பிவிட்ட பின்புதான் ஒரு மனிதன் பிறந்துவிட்டார் என்று வேதமுறை சொல்கின்றது. அதுவரையில், அவர் உடலின் பிறப்பை ஏற்றுக் கொள்வதுமில்லை. அவனை ஒரு மனிதனாகவும் கருதுவதில்லை. வேதங்கள் ஒருவனுடைய உள்ளுலக விழிப்புணர்வு மலரும்போதுதான் அவன் ஒரு மனிதப்பிறவி என்று ஏற்றுக் கொள்ளப்படுகின்றார். அதுவரையிலும் அவர் மிருதங்களில் ஒன்றே என்று சொல்கின்றன.
மனுஷ்யா என்னும் வார்த்தைக்கு சமஸ்கிருதத்தில் இரண்டு அர்த்தங்கள் இருக்கின்றன. ஒன்று மனுவின் வழித்தோன்றல் ; மற்றது தன் மனதைக் கையாளத் தெரிந்த மனிதர் அல்லது தன் மனதையும் தாண்டிச் சென்றுவிட்டவர் என்பது மனு என்பவர் தான் நம்முடைய முதல் மூதாதையர் என்று கருதப்படுபவர். அந்த மனதைக் கட்டுப்படுத்த முடியும்பொழுதுதான் நாம் மனுஷ்யா அல்லது மனிதர் ஆகின்றோம். சமஸ்கிருதத்தில் பிரத்யகாத்மா சைதன்ய .... ஜக்ராடாம் என்று சொல்வார்கள்.
இருபத்தைந்து வருடம்
்கள் அப்படிச் சொல்கிறீர்கள் ? " என விசாரித்ததற்கு, 'சுநான் பெரிய ஆளாக வேண்டுமென, என சிறுவயதிலிருந்தே கனவு கண்டவர் என் தந்தை. கனவை நிஜமாக்க உடல், பொருள், ஆவி அனைத்தையும் செலவழித்து என்னைப் படிக்க வைத்தார். வெற்றிக்கு ஊக்கமளித்தார்.
தனி மனிதரின் விழிப்புணர்ச்சியானது விழித்துக் கொள்ளும்பொழுதுதான் அவர் ஒரு மனிதர் என்றே ஏற்றுக் கொள்ளப்படுகிறார்.
ஹிந்து வேதமுறையில், ஒரு குழந்தைக்கு ஏழு வயதாகும்பொழுது, காயத்ரி என்ற மிகப் புனிதமான மந்திரம் சொல்லித் தரப்படுகிறது. அப்போது அதை உச்சாடனம் செய்யக் கற்றுக் கொடுக்கப்படுகிறது. நீங்கள் இங்கு நன்றாகப் புரிந்துக்கொள்ள வேண்டும். தேவக பாரம்பரியம் அல்லது ஹிந்துமதம், அல்லது சனாதன தர்மம் என்னும் ஒரே மதத்தில்தான் புனிதப்படுத்தும் சடங்கு இருக்கின்றது ; தீட்சை கொடுப்பதும் கிடையாது ; எந்தத் தத்துவங்களும் போதிக்கப்படுவதில்லை. உங்களை எதையும் கட்டாயப்படுத்தப்படுவதில்லை. நம்பச்சொல்லி உங்கள் உடலையும், மனதையும் கட்டுப்படுத்திக் கொள்வதற்கு உதவுகிறார்கள். அவ்வளவதான்.
ஒரு குழந்தைக்கு ஆறு அல்லது ஏழு வயதாகும்போது, சொல்லித் தரப்படும் காயத்ரி மந்திரம் எந்த ஒரு தேவதையையோ, கடவுளையோ குறித்துச் சொல்லப்படாத வெறும் விழிப்புணர்வு நுட்பம் மட்டுமே. காயத்ரி மந்திரத்தில் என்ன விழிப்புணர்ச்சி சொல்லப்படுகிறதென்றால். என்னுடைய அறிவை எனக்குள் விழிக்கச் செய்யும் சக்தியின் மேல் தியானிப்பேனாக : அந்த விழிப்புணர்ச்சியே நான் அதன்மேல் தியானிப்பதற்கு உதவி செய்யட்டும் அவ்வளவேதான்.
தியோ யோன: ப்ரசோதயாத்
இந்த மந்திரத்திற்கு வேறு எந்த அர்த்தமும் கிடையாது. காயத்ரி தேவியைப் பற்றியோ அல்லது
இருபத்தைந்து வருடம் போராடினார். அமெரிக்காவில் எனக்கு வேலை கிடைத்தபிறகுதான் அவர் ஒய்வெடுத்தார். வாழ்க்கையை வாழ அவருக்கு அப்போதுதான் நேரம் கிடைத்தது. அதன் பிறகுதான் எங்களுக்குத் தெரிந்தது ...
்களன் அப்படிச் சொல்கிறீர்கள் ? " என விசாரித்ததற்கு, சுநான் பெரிய ஆளாக வேண்டுமென, என சிறுவயதிலிருந்தே கனவு கண்டவர் என் தந்தை. கனவை நிஜமாக்க உடல், பொருள், ஆவி அனைத்தையும் செலவழித்து என்னைப் படிக்க வைத்தார். வெற்றிக்கு ஊக்கமளித்தார். ஊந்து முகங்களைக் கொண்ட ஒரு தேவதையைப் பற்றியோ குறிப்பிடப்படவோ இல்லை ; இந்த மந்திரத்திற்கு என்ன அர்த்தமென்றால், என்னுடைய அறிவை விழிக்கச் செய்யும் விழிப்பணர்ச்சியின் மேல் நான் தியானிப்பேனாக ; அந்த விழிப்புணர்ச்சியே நான் தியானிப்பதற்கு உதவட்டும் அவ்வளவேதான்.
நாம், நம்முடைய உடலையும், மனதையும் நம்முடைய கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர வேண்டும் என முந்தைய கால ரிஷிகளும், ஞானிகளும் போதித்தார்கள். அவர்கள் நாம் மனதுடனும், உடலுடனும் எப்படி வாழ்வது என்று கற்றுக் கொள்ள வேண்டும் என விரும்பினார்கள். காயத்ரி மந்திரம் உடலையும், மனதையும் கொண்ட ஒருவரின் கையேடு போல நாம் ஒரு கார் வைத்திருந்தோமென்றால், அந்தக் காரின் கையேடு மிக அத்தியாவசியமாகும். அந்தக் கையேட்டை சரியாகப் படித்து புரிந்து கொள்ளாமல், அந்தக் காரை நாம் ஓட்ட ஆரம்பித்தோமென்றால், அது யாருடைய தவறு ?
எல்லா கார்களிலும் வைக்கப்பட்டிருக்கும் (ஏர் பேக்) காற்றுப் பைகளின்மேல் முக்கியமான சில செய்முறைக் குறிப்புகளையும், சில எச்சரிக்கைகளையும் எழுதியிருப்பதைப் பார்க்கலாம். காற்றுப் பைகளினால் ஆபத்தான காயங்கள் ஏற்படலாம். பனிரெண்டு வயதிற்குட்பட்ட சிறுவர்கள் முன் இருக்கையில் (முன்சீட்டில்) அமர வேண்டாம். உரிமையாளரின் கையேட்டில் காற்றுப் பைகளைப் பற்றி மேலும் படித்துத் தெரிந்துகொள்ளுங்கள்.
அதைப்போலவேதான் நாமும் நம்முடைய ஏழு வயதாகப் போகும் குழந்தைகளையும் முறையாக வளர்க்க ஆரம்பிக்க வேண்டும். ஏழு வயதாகும்வரை நாம் உள்ளுணர்வு நிலையில் வாழ்கின்றோம். ஏழு வயதிற்குப் பிறகு பட்டறிவு வேலை செய்ய ஆரம்பிக்கின்றது. நாம் முடிவுகள் எடுக்க ஆரம்பிக்கிறோம். நாம் முடிவுகள் எடுக்க ஆரம்பிக்கும் தருணத்தில், நம்முடைய உடலையும், மனதையும் நம் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரவும் தெரிந்து கொள்ள வேண்டும். அதனால்தான் வேதகால குருமார்கள் நம் உள்ளுலக விழிப்புணர்ச்சியை விழிக்கச் செய்யும் நுட்பத்தையும், விழிப்புணர்ச்சியைச் சரியாக ஆளவும் கற்றுக் கொடுத்தார்கள். இது காரை ஓட்டும் முன் உரிமையாளர் கையேட்டைப் படித்துப் பார்ப்பதைப் போலத்தான்.
்கள் அப்படிச் சொல்கிறீர்கள் ? " என விசாரித்ததற்கு, சுநான் பெரிய ஆளாக வேண்டுமென, என சிறுவயதிலிருந்தே கனவு கண்டவர் என் தந்தை. கனவை நிஜமாக்க உடல், பொருள், ஆவி அனைத்தையும் செலவழித்து என்னைப் படிக்க வைத்தார். வெற்றிக்கு ஊக்கமளித்தார்.
சுவாமிஜி நீங்கள் ஒருவருக்குள் ஞானத்தின் பொறி கேள்வி: இல்லையென்றால், அவன் ஞான சத்குருவினிடம் ஈர்க்கப்படமாட்டானென்று சொன்னீர்கள். நீங்கள், நாமெல்லோருமே ஞானமடைந்தவர்கள்தான். ஆனால் நாம்தான் அதையறியாமலிருக்கிறோம் என்றும் சொல்லியிருக்கிறீர்கள். அப்படியென்றால், நாங்களெல்லோரும் ஒரே மாதிரியாக உங்களிடமோ, மற்ற ஞானகுருமார்களிடமோ ஈர்க்கப்படவில்லையே, அது எதனால்?
பதில் : அருமையான கேள்வி! ஆம், எல்லா மனிதப்பிறவிகளுக்குமே, மனிதருமே அவர்களுக்குள் ஞானமடைவதற்கு வேண்டிய ஒவ்வொரு தெய்வத்தன்மையின்பொறியைதங்களுக்குள் தாங்கிக் கொண்டுதான் இருக்கின்றார்கள்.
மனிதருள் பாவி யாருமில்லை. அதில் சந்தேகமே இல்லை.
நீங்கள் மனிதராக, உங்கள் புலன்களைக் கொண்டு வேலை செய்வதற்கு முழு சுதந்திரம் இருக்கின்றது. பெரும்பாலும், தம் புலன்களால் வழிநடத்தப் படுவதைத் தான் புலன்கள் எல்லோரும் விரும்புகின்றார்கள். ஆசைகளை வாழ்க்கைக்கான வெளியுலகத் தான் உருவாக்குகின்றன. பலமுறை, நீங்கள் அவற்றை ஆனந்தமாக அனுபவிக்கலாம். ஆனால் இந்தப் புலன்கள் உங்கள் கட்டுப்பாட்டில் இல்லாமலிருந்தால், ஆசைகள் திருப்தியடைவதேயில்லை. இந்தப் புலன்கள், உங்களை அதே நிலைமைக்குத்தான் திரும்ப திரும்பக் கொண்டுவந்துவிடும். எப்படி ஒரு விலங்கு தன்னிச்சையாக, தன் இருப்பிடமென்று நினைத்துக் கொண்டு அங்கேயே திரும்பத் திரும்பச் செல்கின்றதோ, அதுபோல.
இந்த பூர்த்தி செய்யப்படாத, ஆசைகளைத் தான் சம்ஸ்காரங்கள் என்று அழைக்கின்றோம்.
இருபத்தைந்து வருடம் போராடினார். அமெரிக்காவில் எனக்கு வேலை கிடைத்தபிறகுதான் அவர் ஒய்வெடுத்தார். வாழ்க்கையை வாழ அவருக்கு அப்போதுதான் நேரம் கிடைத்தது. அதன் பிறகுதான் எங்களுக்குத்
றோம். நாளாக ஆக உங்களுக்குள் சேர்ந்துகொள்ளும் அனுபவங்கள், நினைவுகள் ஆகியவற்றின் தொகுப்பைத்தான் சம்ஸ்காரங்கள் என்று அழைக்கின்றோம். இந்த சமஸ்காரங்கள் உங்கள் மூளையில் ஆழமான வரிகளை ஏற்படுத்தி விழிப்புணர்வற்ற நிலையில் உங்களைக் கட்டுப்படுத்திக் கொண்டிருக்கின்றது. நீங்கள் முதலில் ..... என்றால் எதை நினைத்துக் கொண்டிருந்தீர்களோ, அது உண்மையில் .... அல்ல. வயலில் ஒரு எருது எப்படி ஏற்கனவே உழப்பட்டிருந்த அதே பாதையை பின்பற்றிச் செல்கின்றதோ, அதைப் போலத்தான் நீங்களும் செல்கிறீர்கள். நீங்கள் சிக்கிக் கொள்கின்றீர்கள். நீங்கள் அதற்கு அடிமையாகிவிடுகின்றீர்கள்.
ಶ್ಲೋಕ: || ಅಹಮೇವಿದಂ ಸರ್ವಂ ಮಯಾತತಮಿದಂ ಜಗತ್ | ಮಯಿಸರ್ವಾಣಿ ಭೂತಾನಿ ನಚಾಹಂ ತೇಷ್ವವಸ್ಥಿತಃ
85LQJWIL <1L.DrT ~loV(ol)fpl ®®rul L GL.DfT roL/, UfT8'W mlol..lffifbrTW lfu.L ~(!!jlol..lma; ~U/-mLDi,fbroGL.D. ~(!!j UrTB'L.D/<oV(ol)fTjb .2...f!)Q.f LD(ol)(!!j w Q u rT@GfbrT ~<oV(ol)fpJ t.51 !Jfi;i u (ol)m roG lLJ rT, @mui,mjbGlUrT, ~W)Ulol..lj,mjbGlUfT 6Tfj;J fTU fTfT 8>85fTLD <oV LD (ol)(!!j W ~ro L./fb rTro U8> fj;J Qa;mmrL .2...f!)lol..lrT®W. ~LIUU/-LIUL ... L .2...f!)rui<oV, (!!jlol..lfT jbmmro<JlLJ (E) 8' [llaWmLfilmf!)rTfT. ~ffefbrTro ffef!)Q/ 6TroUffe ; @ffe fbrTm 6TJEfb 6Tfi;irrurTrrLIL./LDl<oV(ol)fT!b (!fl@ 8'[llaWrT85fi;i.lol..J<oV a;
@LIUU/-LIUL...L ~® 8'[llaWrT85fi;i JE!m(ol)mlLJ mLlol..lfbfD® LJ(ol) t.Slf!Jru/a:;r;;rr 6T(E)a;a; (] lol..l LGL.D fbllilfilu51(!!jLIUfbfD®W 6TJEfb .2...ffifb !Jlol..l rT lb (Y)LDI <oV m(ol) ! ~ffe .2... llil85m rul (!!j LI u GLD.U/-lU fj;J (!!j8> fiJ mf!)fpl. .2...llil85 ljj'(T/ <oV €i) (ol) fr, .2.../lilcJ;foYT (Y)fDt.51 fI)lruJ u5/G(ol) GlU 6Tro Lw ru JE!b ru rra;@w @®a;filroir'ra;mf @LIQUfT@fpl @JE!b lol..lfT[PJEfT(jj'(T/lol) 6Tro
~(!!jrur'r ®®QJLGro fbllilfilu5l(!!ja;a; rul(!!jWUrTfb<JUrTffe, ~fEfb ~mLDrT ~fEfb .2...Lm(ol)IL/W LDroj,mfbll./W ru!L....(E) t.Slrf/11./wQurT@ffe LD!JlaW
GrujbmromlLJ W]Urula;filrof!)ffe• LD[llaWff,fi;JmGurTffe, .2...uS/r'r .2...Ldl(!!jmm 67@ a: IT[lllil85mWl1./W 85LJEffe Qa:<oVwQurT@ffe ~rurflm (!fl@ lol..lfT[:p8>ma; W)Ulol..lllil85@W L.Dro a;a; m: .... €i) lLJ fT a; fi;i (!!j w ua; a; fTt.Sla;a;L1 u (El fi,) f!)ffe.
~fEfb ~mLDfT fEfb 6TloV(ol)fT QUfT(!!jroYT 8'fTrTJEfb .2._(ol)a:; @mU/lil85mWl1./W 6TfEfb LDfil[:p(1'€ill1./w @<oV(ol)fTLD<oV Qru[J)JLDGro 8'rTL....€illUrT85LI urTrra;fi.lf!Jffe· rurT@wGurTffe *(]lb* 85fTL....€illUWJUlol..l/lil85foYT JEW L./(ol)ma:;@a;® Wru/(ol){T @mu/lila;mmi, !bfEW(!!j8>filrof!)ro. lol..JfT@WGUrTffe, *(]lb* 85fTL...€ila;m t.5l[l85fT8'LDfTro JE!f!Jllil851jj'(T/lol) JErTm® urflL.DfT/aW/liJcJ;ljj'(T/~w 85rTL....€il lLJ(jj'(T/ffifbro. .2...uS/ r'r t.51 rfl 11./ w GJE!l i,fj;J<oV mru 6TfEfb JE!f!J(Y)LDi<oV(ol)fTLD w, ~(]!l
rofTW, JEfTW JEW lol..lfT[:prul<oV rgyrfl(!!j ~rowa; ~WJUlol..l/lil85mWlLJfTlol..lfpl QufDfI)/(!!jfEfbrT<oV ~fbrTlol..lffe ~(!!j r.§rTroLDmLJEfb B=fD®(!!;GrurT(E) €ilfl)lffe cJ;fT(ol)W @®JEW(!!jfEfbrTG(ol)fT ~loV(ol)fpl fimjb GurTmf!) ~rowa; L./ffifb85ffimfb UU/-8>®W<1UrTffe ~l:P!E!b rui/JILIL./laWM€il 67fDUL...U/-(!!jfEfbrTG(ol)fT ~JE!b LDrTfj;JrfllUrTro 85fTL...€ila;m LDL...(E)w t.5l[l85fT8'L.DfTro LJ(ol) urflLDfT/aW/li}cJ;ljj'(T/lol) Q!brf/11./w. ~JE!b ~mL.DfT ~JE!b LDrTfj;JrfllUrTro ~W)Ulol..lllil85@8>® fi;i(!!;wuGru ~r'rruLDrTu5i(!!j8>®W·
t.Slf!J® LD[llaWff,fj;JmGurTffe, ~JE!b ~mLDfT cJ;fT[llaW 8'/T[lff,mfb8> 85L8>®WQUfT@fp/, (!fl@ .2...LloV L.Drow @lllllil®W (!Jlmf!), (Y)JEmfblU t.5lf!Jrulu5l<oV 67/IJUL....L 6TloV(ol)fTlol..JfIJmf!)l1./W LDf!)fEffe ~[PfEfb JE!mrolol..lfIJf!) JE!m(ol)a;®r;;yr Qa=ro[J)Jru/(E)w. fbro Jf/mro<Jru @<oV(ol)fTL.D<oV, 85LfEjb85fT(ol) JfimroQJ85foYT, ~WJUlol..l/lil85foYT ~ma:a;m ~fiJlLJ 6TffeQJGL.D @<oV(ol)fTL.DG(ol)GlLJ ~(E)i,jb t.Slf!Jrul, Jfimrolol..l[Df!) Jfim(ol)u5/lol) JEL8>filmf!)ffe• @JE!b Brf::P[D€il fj;J(!!jWUi, fj;J(!!jWU JEI 85[:p fi,) f!)ffe ·
~JE!b GJE[lj,fj;Jm @mLu51<oV, ~JE!b ~rowa; W)Ulol..lj,mjb fblol..lf!)rulL....(E)8> (;/a:;{TGLuS/(!!ja;fi.l(]f!)rTGL.D 6Trof!) ~JE!b 6}"8>85L.DrTroffe, 6TLIUfT(E)UL....LfTlol..lfpl ~mfb ~mLJEGfb i,(!!jlol..lffe 6Tro[J)J (Y)U/-Qru(E)a;filmf!)ffe• ~LIUU/-LIUL...L ~(!!j ~mLDfT, !bro i,rTff,fp/8> (;/a;rTroYTW (Y)U/-lUrTfb ~ma:a;ljj'(T/d}(!!jfEffe ru/(E)jbm(ol) ~mLlLJ ~(!!j (.§rTro®(!!jru!LW Qa=mf!)mLlol..lfbfIJ85fTro ~(!!j i,rul[l Gfb(E)fb<oV, ~(!!j i,rul[JL.DfTro ~ma:GlUrT(E) L./WfbrT85 ~(!!j .2...Ldl<oV t.Slf!J LIQ u(E)a;filmf!)ffe • ~ LI u U/-LI u LL (!!j LDfbm, 6TfEfb ~(!!j LD(!!jffiffelol..l(Y)mf!) 11./ w ®1aWL1u(E)i,jb (Y)U/-lUrTfbUU/---8>® .2...mm ~(!!j .2...Lm(ol)i, Gjbr'rfEQfb(E)ff,fpl ru/L(ol)fTW. ~fbrorT<oVfbrTm, ®(!!;ru!LW lol..lJEffe ®1aWLDmLUlol..JfTcJ;foYT, ~lol..l(!!jmLlLJ €iltj,lLJrT85WfT85Gru LDrTfI)/ru/(E)filf!)rTfT85roYT. @LIUU/-ffifbrTm ~lol..lfT85@mLlLJ ~mLDfT, rurra;mm ®(!!;ru!LW Qa;rT(E) Ga:r'ra;fi.lmf!Jffe ·
JEllil85foYT 6TroGrorT(E) @(!!jLIUmjbGlUrT, @JEfbLI L./ffifb85/lil85mWLI UU/-LIUGfbrT, @JE!b ~di JEfTL{TB,a;mma; (]a;L....UGfbrT, @JE!b .;SU/-GlUfT8>85mWLI UfTfTLIUGfbrT, @QfbloV(ol)fTW ~(!!j rului,fpl 6Tm[J)J Jfimroa;a;{Ti,r'ra;m. @JEfbLI t.Sl[JU(§B'ffifj;J<oV rului,fpl 6TroUGfb @<oVm(ol). ~ruQrurTm[J)JW cJ;fT[llaW 85fTrfllUllil85GmrT(E)fbrTm Jf/a;[:pfElmf!)ro. 6TLIUU/-GlUrT, @mfb .2.../lilcJ;foYT
• Br6Jfi5f &IUU~lf bllfrrrois?¢'rra;m '? .... 61'el' 6illlfrrifliJJ!D®, · 11rg;rrfiSf Quiflw
mrra; bruaisr@blwer, 61'er IR!Pfruwrol(!!)!i;b~ ffiel'Qt a;mLrurr 61'QSfg;QO. ffiel'Q06ll dilt2lDIT&iffi LL60, b!UIT(!96lr,6ill &(QOefiQOY,lL.llD bllf606ll@i61'QSTQO&STU u~,i;a; QOruiy;rrrr. Qru!b¢?m® 2m,i;a;w6!fli~rrrr.
இந்த வாழ்நாளிலேயே பின்பற்றுவதும், அல்லது உங்கள் ஆன்மா பல பிறவிகள் எடுத்து பிறகு கிடைக்கும் அனுபவத்திற்காக விட்டுவிடுவதும் உங்கள் விருப்பம்.
நீங்கள் என்று நினைப்பது நீங்கள் இல்லை
அர்ஜுனன் சொன்னது :- கிருஷ்ணா, பிரத்ருகி ... என்பதையும். 13.1. சுறுசுறுப்பான மந்தமான சக்திகளையும், களக்கையும், பருஷா .... என்பதையும். களத்தையறிந்தவரையும், அறிவையும், அறிவின் இறுதியையும் தெரிந்து புரிந்துக் கொள்ள விரும்புகின்றேன்.
13.2. கிருஷ்ணர் : ஓ, குந்தி மகனே, இந்த உடலைத்தான் களம் என்று சொல்கின்றோம்.
யாரொருவர் இந்த உடலைப் பற்றி தெரிந்தவரோ அவரைத்தான் களமறிந்தவன் என்று சொல்கின்றோம்.
பாரதா, நானே உடல்களைப் பற்றி அறிந்தவன், நானே 13.3. ଭେ சிருஷ்டிகர்த்தா.
இந்த உடல், சிருஷ்டி உலகம், சிருஷ்டிகர்த்தா, களக்கை அறிந்தவன் என்பனவற்றைப் பற்றியெல்லாம் தெரிந்து கொள்வதுதான் அறிவு என்பது.
கிருஷ்ணர் விளக்குகிறார். ஓ கௌந்தேயா, (குந்தி மகனே) ஓ அர்ஜுனா, இந்த உடலைத் தான் களம் என்று சொல்கின்றோம் ; இந்த உடலைப் பற்றியறிந்தவனைத் தான் களம் அறிந்தவனென்று அழைக்கின்றோம்.
உன்னைப்பற்றி உனக்குத் தெரிந்ததெல்லாம் நீயே அல்ல. உனக்கு ஏதாவது தெரிந்திருந்தாலும் அதுவும் நீயே அல்ல. உதாரணத்திற்கு, நீ இந்தப் புத்தத்தை படிக்க முடியும். ஏனென்றால் நீ வேறு, புத்தகம் வேறு. அதுபோலவே உன்னுடைய உடலைப் பற்றி உனக்குத் தெரிந்தபோதிலும், அதுவும் நீயல்ல. உன்னுடைய
இருபத்தைந்து வருடம்
்கள் அப்படிச் சொல்கிறீர்கள் ? " என விசாரித்ததற்கு, 'சுநான் பெரிய ஆளாக Calimin மென, என சிறுவயதிலிருந்தே கனவு கண்டவர் என் தந்தை. கனவை நிஜமாக்க உடல், பொருள், ஆவி அனைத்தையும் செலவழித்து என்னைப் படிக்க வைத்தார். வெற்றிக்கு ஊக்கமளித்தார்.
மனைதைப் பற்றி அறிந்தாலும் அதுவும் கூட நீயல்ல. உனக்குத் தெரிந்ததெல்லாமே நீ இல்லை. நீ அவற்றிலிருந்து வேறு இல்லை. அதைவிட உயர்ந்தவன். அதனால் இதை அறியமுடிகின்றது. உடலென்றாலும், மனதென்றாலும், உணர்ச்சி என்றாலும், நீ எதையறிந்தாலும் அது நீ அல்ல.
இப்போது, களம், களம், களமறிந்தவன் இந்த இரண்டையும் நாம் பிரித்து அறிய வேண்டும். ஒருமுறை நாம் இந்த இரண்டையும் பிரித்துவிட்டால், இந்த உடல் சந்தோஷமாகவும், ஆனந்தமாகவும் இருக்கும் ; விழிப்புணர்வு விடுதலை அடையும். அந்த இரண்டும் சேர்ந்து கொள்ளும்போதுதான் பிரச்சினையே ஆரம்பமாகின்றது.
நான் எங்கோ படித்த ஒருவரி
ஒருவன் தன் நண்பனிடம் சொல்கிறான். என்னுடைய ராசி பூமி, என் மனைவியின் ராசி தண்ணீர். இருவரும் சேர்ந்து சகதி ஆக்கிக் கொண்டிருக்கிறோம்!
நிலமும், நீரும் அவை இருக்கின்ற நிலையில் அழகானவைகளே. அவை இரண்டும் ஒன்றாக சேரும்போது தான் சக்தி ஆகிவிடுகிறது.
அகைப்போலவே, உள்ளபடியே அறிவும் அழகானது. உடலும் அவ்வாறுதான். இந்த இரண்டும் சேரும்பொழுது அங்குதான் பிரச்சினை ஆரம்பமாகின்றது. நாம் செய்ய வேண்டியதெல்லாம், களத்தையும், களம் அறிந்தவனையும் புரிந்து கொள்வது. அதாவது எதுவாக இருக்கிறோம், எதுவாக புரிந்து கொள்வது, எதுவாக இல்லையென்று. நம் வாழ்வில் என்ன பிரச்சினை என்றால், நம்மை நாம் எதனுடனாவது இணைத்துப் பார்க்கும்போது, நம்மை அதுவாகவே பாவித்து நம்பிவிடுகிறோம். நமக்கு இரு மனது இருக்கின்றது என்பதைப் புரிந்து கொள்வதற்கு பதிலாக, நாமும் அந்த மனதுதான் என்று நம்பிவிடுகிறோம். அந்த மனது, பின்பு நான் என்று உருவெடுக்கிறது.
இந்த மேஜை என்னுடையது என்று நான் நினைத்துக் கொண்டிருக்கும் வரையில் எந்தப் பிரச்சினையும் இல்லை. நானே இந்த மேஜை என்று நினைக்க ஆரம்பிக்கும்பொழுதுதான் பிரச்சினை ஆரம்பமாகிறது. நாம் நம்மை அதனோடு இணைத்துக் கொள்ளும்பொழுது தான் பிரச்சினை தோன்றுகிறது. நமக்கு எதையெல்லாம் தெரிகிறதோ அவை நாம் அல்ல என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும் என்று கிருஷ்ணர் சொல்லுகிறார். சிறிது சிறிதாக களம் அறிந்தவன் என்ற இந்த இரண்டிற்கும் உள்ள வேறுபாட்டை அவர் நமக்கு விளக்க ஆரம்பிக்கிறார்.
இன்னொன்று, ஏதாவது நம்மில் இருந்தது, வேறுபட்டது என்று நாம் புரிந்து கொள்ளும்பொழுது, அதை துறந்துவிட நாம் விரும்பவதேயில்லை. நாம் அதுவேதான் என்ற எண்ணத்தை வெறுமனே ஒதுக்கித் தள்ளிவிட வேண்டும். அவ்வளவுதான். உண்மையில், நாம் அதை ஒதுக்கித் தள்ளக்கூட அவசியமில்லை; நம் உடலும், மனமும் வேலை செய்யும் விதத்தை அறிந்து கொண்டாலே நாம் துறந்து விடுவதற்கு ஏதுமில்லை என்பதை நாம் சுலபமாக புரிந்து கொள்வோம். அவற்றால் நாம் வேதனைப்படவும் மாட்டோம். அவற்றையும் நாம் வேதனைக்குள்ளாக்கமாட்டோம். உடலாலும், மனதாலும் வேதனைப்படுவோர் இந்த உலக சிக்கல்களில் மாட்டிக் கொள்கின்றார்கள். இன்னொரு வகையினர், தவம் என்ற பெயரில் உடலையும், மனதையும் வருத்திக் கொள்கின்றனர்.
பாரதத்தில், தவம் செய்யும் சிலர், ஆணிப் பலகைகளின் மேல் நின்று கொண்டும், உட்கார்ந்துக் கொண்டும் ஐந்து வருடங்களுக்கும் மேலாக செய்து கொண்டிருப்பதை நானே பார்த்திருக்கிறேன். இப்படியெல்லாம் உடலை வருத்திக் கொள்ளத் தேவையேயில்லை. உண்மையில், உடல் நம்மை சித்ரவதை செய்கின்றது என்று நினைத்துக் கொள்வதால்தான் இந்த உடலை நாம் சித்ரவதை செய்கிறோம். நாம் பழி வாங்குகிறோம். மக்கள் புலன் இன்பங்களில் சிக்கிக் கொண்டு தங்களையே கொல்கின்றார்கள். இன்னொரு வழியில், தவம் செய்கிறேன் என்று சொல்லி, தம் உடலை சித்ரவதை செய்கின்றனர். இருவருக்குமே, தன் உடலையும், மனத்தையும் கையாளத் தெரியவில்லை.
யாருக்குத்தான் தன் உடலையும், மனதையும் கையாளத் தெரிகின்றதோ அவர்தான் எல்லாவற்றையும் மகிழ்ச்சியுடன் அனுபவிக்கிறார். அவர் அவருடைய உடலுடனும், மனதோடும் மிக நிம்மதியாக மகிழ்ச்சியுடன் இருக்கலாம். அவர் எல்லா இன்பங்களையும், சுகங்களையும் ஆழமாக அனுபவிக்கலாம். மேலும் அவன் தன் உடலைத் தவறான வழிகளில் உபயோகித்துச் சீரழித்துக் கொள்ள மாட்டார். அனுபவிப்பதும், சீரழிப்பதும் இரு வேறு செயல்கள். மனமும், உடலும் ஒன்றுடன் ஒன்று இசைந்திருப்பதே ஆனந்தமான அனுபவம். நாம் நம்மோடு வெகு சுகமாக, வெகு சகஜமாக ஆனந்தமாக உணர்வோம்.
பல சமயங்களில் நாம் மகிழ்ச்சியுடன் அனுபவிப்பதாக நினைப்போம். ஆனால் உடலும், மனமும் இசைவாக இருக்காது. உதாரணமாக, நாம் நடுஇரவைத்தாண்டி அதிகாலை 2 மணி வரை டீ.வி.யில் ஒரு சினிமாவையோ, கால் பந்தாட்டத்தையோ பார்க்கிறோம் என்று வைத்துக் கொள்ளுங்கள். நம் கண்கள் எரியும்; உடம்பு எனக்குக் கொஞ்சம் ஓய்வு கொடுங்கள் என்று கெஞ்சும். நம் கண்கள் தாமாகவே சொக்கும். இடைவேளையின்போது விளம்பரம் வந்தவுடனே தூங்கிவிட விரும்புவோம். இருந்தாலும் நாம், இல்லை, நான் இதைத் தொடர்ந்து பார்ப்பேன் இவற்றையெல்லாம் என்றுதான் சொல்வோம். இன்பங்கள், ஆனந்தம் என்று நினைக்காதீர்கள். இதற்கு என்ன அர்த்தம் என்றால், நாம் நம் உடலை சரியான வழியில் பயன்படுத்துவதில்லை. நாம் கேவலப்படுத்துகிறோம் உடலையும், மனதையும். தன் கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்கத் தெரிந்த ஒருவர் தன் உடலை ஒருபொழுதும் கேவலப்படுத்துவதேயில்லை.
நாம் ஏன் டி.வி.யை அதிகாலை 2 மணி வரை அமர்ந்து பார்க்கிறோம்? நம் மனது நம் கட்டுப்பாட்டில் இல்லை. நம் மனது நம்மை ஏதாவது செய்யத் தூண்டுகிறது. நாம் நம் மனதை திருப்தி செய்வதற்கு, அதை மோசமாக நடத்துகிறோம். மனதிற்காக உடலை வருத்துவது, இன்பத்தின் எல்லை இன்பங்களை சரியான அளவில் அனுபவிப்பதில் தவறில்லை, உடலுக்கு எதிராக, இன்பங்களின் பின்னாலேயே செல்வதுதான் மிகத் தவறாகும். இது ஒரு வகையான மக்கள் பிரிவு. இன்னொரு வகையான மக்கள், பிரிவினர் தவம் என்ற பெயரில் உடலை வருத்துபவர்கள். இவர்கள் அனைவரும் மன நிம்மதியைத் தேடிக் கொண்டிருப்பவர்கள். அவர்கள் மன அமைதியையோ அல்லது ஆனந்தத்தையோ அனுபவிப்பவர்கள் அல்ல. அவர்கள் உடலை அவமதித்து கொடுமைபடுத்திக் கொண்டேயிருக்கிறார்கள். அவர்கள் மாதக் கணக்கில் ஒரே காலில் நிற்பது ஆணிகளின் மேல் நிற்பது அல்லது நெருப்பின் மீது நடப்பது என்று பல விதங்களிலும் சித்ரவதை செய்துகொண்டிருக்கிறார்கள். ஏதேனும் ஒருவிதத்தில் உடலையோ, அல்லது மனத்தையோ சீரழித்துக் கொண்டேயிருக்கிறார்கள்.
மற்றவர்களைத் துன்புறுத்துபவர்கள், தனக்குள் மன வலிகளை உண்டாக்கி அதனால் ஒருவித சுகம் காண்பவர்கள், தன்னையே துன்புறுத்திக் கொள்பவர்கள், கொடுமைப்படுத்துபவர்கள், நம்மை நாமே கொடுமைப்படுத்திக் கொள்ளும் பொழுது தான் நாம் பிறரைத் துன்புறுத்த ஆரம்பிக்கிறோம். நம்மை நாமே கொடுமைப்படுத்தினால், இயற்கையாகவே நாம் மற்றவர்களை துன்புறுத்துகிறோம். தயவு செய்து புரிந்துக் கொள்ளுங்கள். மற்றவர்களை நாம் துன்புறுத்தும்பொழுது நாம் நமக்குள் ஏதும் சுகம் காணுவதில்லை. நாம் நம்மோடு அமைதியில்லாமலிருக்கும் பொழுதுதான் மற்றவர்களைத் துன்புறுத்துகிறோம். ஏனெனில், நாம் அப்பொழுது மிகத் தாழ்ந்த மனச் சோர்வில் இருப்போம். மற்றவர்களை துன்புறுத்துவது நேராக நம்மையே துன்புறுத்திக் கொள்வதற்கு ஒப்பானது.
நம் மனதுதான் நாம், என்று நினைத்துக் கொள்ளும்பொழுது நம் உடலை துன்புறுத்துகிறோம். நாம் நம் உடல் என்று நினைத்துக் கொள்ளும்பொழுது நம் மனதை துன்புறுத்துகிறோம். உடல், மனம் ஆகியவற்றின் ரகசியங்களையறிந்த ஒருவர், அவற்றை துன்புறுத்தவும் மாட்டார்; இழிவு பண்ணவும் மாட்டார். அவற்றை பயன்படுத்தி அவற்றோடு ஆனந்தமாக எப்படி வாழ்வது என்பது அவருக்குத் தெரியும். அவருடைய உள்ளுலகம் ஆனந்தத்தால் நிரம்பி வழியும். அவருடைய வெளி உலகம் சுகங்களையும், உண்மையான இன்பங்களையும் அனுபவிக்கின்றது. கிருஷ்ணர், உடலையும், மனத்தையும் எப்படி அழகாகவும், ஆனந்த சக்தியாக வைத்தக்கொள்வது என்பது பற்றியும், உள்ளுலகத்தில் ஆனந்த விழிப்புணர்வு பாய்வது பற்றியும் வெளிப்படுத்துகிறார்.
கிருஷ்ணர் மேலும் சொல்கிறார், ஓ பரதா, நானே எல்லா உடல்களிலும் அறிந்தவனாக இருக்கிறேன். இந்த உடலை அறிவதற்கு இந்த அறிந்தவனைத்தான் அறிவு என்று அழைக்கிறோம். இங்கு மிக அழகாக, இரண்டு வாக்குகள் கூறுகிறார். அவர் சொல்கிறார், எல்லா உடல்களிலும் உள்ள நானே அறிந்தவன், உடலையும், அறிந்தவனையும் புரிந்து கொள்வதற்கு அறிவாகவும் இருக்கிறேன். களம் அதாவது உடல் மனம் என்பனவும், விழிப்புணர்ச்சியே அறிவு என்னும் அவர் கூறுகிறார். மேலும் சொல்கிறார், நானேதான் உயிர்களில் விழிப்புணர்வாகவும் உறைகிறேன். தம்முடைய விழிப்புணர்வே கடவுள்; மேலும் கடவுள் என்று தனியாக வேறெதுவுமில்லை. இந்த உடலும், மனதும்தான் நாம் என்று நினைக்க ஆரம்பிக்கும்போதுதான், பிரச்சினையே எழுகிறது. விழிப்புணர்வுதான், தான் என்று அறிந்து கொண்ட ஒருவன் தன்னைத்தானே விடுவித்துக் கொள்கிறார். அவர் ஞானமடைகிறார். அவர் புத்தராகின்றான். விழிப்புணர்வுதான் கடவுள்.
ஒரு சூத்திரம் இருக்கின்றது:
கடவுள் + உடல், மனம் = மனிதர்
மனிதர் - உடல், மனம் = கடவுள்!
நாம் நம்பினாலும், நம்பாவிட்டாலும், நாம்தான் விழிப்புணர்வு. நாம் எப்படி அதைத் தவற விடுகிறோம், அதை இழந்துவிட்டு நம் வாழ்க்கையை குழப்பிக் கொள்கிறோம் என்பதை இப்போது பார்க்கலாம்! உடல், மனம் என்பனவற்றைப் பற்றி அறிந்து கொள்வதைப் பற்றியும், நாம்தான் விழிப்புணர்வு என்பதை புரிந்து கொள்ள நாம் எப்படி தவறுகின்றோம் என்பதையும் பற்றி ஒரு அழகான கதை இருக்கின்றது.
ஒரு கர்ப்பமான பெண் சிங்கம் தன் உணவுக்காக வேட்டையாடிக் கொண்டிருந்தபொழுது ஒரு ஆட்டு மந்தையை எதிர்கொண்டது. அந்த மந்தையை தாக்க முயற்சித்தது. ஆனால் அதற்கு அந்த மந்தையின் பலம் அதிகமாயிருந்தது. மிக அதிகமாக போராடியதால் களைத்தும் கீழே விழுந்து ஒரு குட்டியையும் பிரச வித்துவிட்டு உயிரை விட்டது. அந்த ஆட்டு மந்தை புதிதாகப் பிறந்த அந்த சிங்கக் குட்டியைப் பார்த்தன. அவை அதனோடு விளையாட ஆரம்பித்துவிட்டன. ஒருவகைக் கூட்டம், இன்னொரு வகைக் கூட்டத்தில் புதிதாகப் பிறந்த ஒரு குட்டியை பேணிக் காக்குமோ, அதைப்போல, அந்தக் குட்டியைக் கவனிக்க வேண்டும் என்று உணர்ந்தன. அதன்மேல் இரக்கம் கொண்டு அதைத் தங்களோடு சேர்த்துக் கொண்டது. அந்த ஆடுகள் தங்கள் குட்டிகளுக்கு பாலும், புல்லையும் கொடுத்து வளர்ப்பதைப் போலவே அந்த சிங்கக்குட்டிக்கும் கொடுத்து வளர்த்தன. அந்தக் குட்டியும் அந்த ஆடுகளைப் போலவே நடமாட ஆரம்பித்தது. மற்ற ஆடுகளோடு சேர்ந்து வளர்ந்தது. தன்னிலிருந்து அவை வேறானவை என்பது தெரியாமலே, அவற்றோடு சேர்ந்து கொண்டு சந்தோஷமாக வாழ்ந்து வந்தது.
சிறிது காலத்திற்குப் பிறகு, பிரச்சினை மெதுவாக ஆரம்பித்தது. அது வரத்தானே செய்யும். தாய் ஆடுகளிடம் மெதுவாக சிங்கக் குட்டியின் குறும்புகளைப் பற்றி புகார்கள் வர ஆரம்பித்தன. அவன் மிகவும் திமிர் பிடித்தவனாக இருக்கிறான்; அவன் மிகவும் பலம் கொண்டவனாகவும், முரடனாகவும் இருக்கிறான், அவன் எங்களோடு நியாயமாகவே விளையாடுவதில்லை, இப்படி எதிர்பார்த்தபடியே அந்த சிங்கக்குட்டி ஒதுக்கி வைக்கப்பட்டது. எப்பொழுதெல்லாம் விவாதம் எழுந்ததோ, அப்பொழுதே அதை தண்டிக்க ஆரம்பித்தன.
சில நாட்களுக்குப் பிறகே, அந்த சிங்கக்குட்டி திகைக்க ஆரம்பித்தது, என்ன இது? நான் வாழ்வதாகவே தெரியவில்லையே, இதெல்லாமே பொய்யா? வாழ்க்கையே இவ்வளவுதானா? புல்லைத் தின்பதும், குதியாட்டம் போடுவதும், ஆட்டுக்கத்தல் கத்துவதும், புல்வெளிகளில் சுற்றித் திரிவதும் மட்டுமேதானா? நான் என்னுடைய முழுமையான வாழ்க்கையை வாழ்வதாகவே தெரியவில்லையே? அது மற்றவைகளை விட தான் வேறாக இருப்பதையும், தான் வித்தியாசப்படுவதையும் உணரத் தொடங்கியது. அதற்கு, தான் தானாக இருப்பதாகவே உணர முடியவில்லை.
எப்போதெல்லாம், ஒரு காட்டைக் கண்டதோ, உடனே அந்தக் காட்டுக்குள் சென்று அங்கென்ன இருக்குமென்று ஆராயத் துடித்தது. ஆனால் அதன் தாய் ஆடு, அந்த ஒன்றை மட்டும் அது செய்துவிடக் கூடாது என்று எச்சரித்திருந்தது. உள்ளபடிக்கே, அந்த சிங்கக் குட்டி தன் ஆடுகளில் ஒன்றாகவே கருதி, அதைத் தனியே போய்விடாமல் பார்த்துக் கொண்டது. அப்படிச் செய்தால், காட்டிலும் இருக்கும் சிங்கங்கள் அதனைக் கொன்றுவிடும் என்று எச்சரித்தது.
இந்த முழுக் கதையும் உண்மையிலேயே ஒரு ஆன்மீகத்தை தேடுபவரைப் பற்றிதான். இது எப்படி ஒருவன் பிறக்கிறான், எப்படித் தேட ஆரம்பிக்கிறான், எப்படி தன்னிறைவை அடைகிறான் என்பதைப் பற்றித்தான். இது ஒரு அருமையான கதை. இந்தக் கதையை நான் மிகவும் ரசிக்கிறேன். அதனால்தான், எங்கெல்லாம் எப்பொழுதெல்லாம் சொல்ல முடிகிறதோ, அப்பொழுதே இதை திரும்ப சொல்வதுண்டு. நீ அங்கெல்லாம் போகக் கூடாது. அங்கு கொடிய சிங்கங்கள் உள்ளன என்று தாய் ஆடு சொல்லிக் கொண்டிருந்தது. சிங்கக்குட்டியும், தான் ஈர்க்கப்படுவதையும், காட்டுக்குள் சென்று சுற்றியறியும் ஆவியும் தனக்குள்ளேயே அடக்கி வைத்துக் கொள்ள வேண்டியதாகிவிட்டது. சிறிது காலத்திற்குப் பிறகு, அது இது எனக்கான வாழ்க்கையில்லை என்று நினைத்தது. ஆனால் எப்படியோ, தாய் ஆடு அதைத் தன் கட்டுப்பாட்டின்கீழ் அடக்கி வைத்துக் கொண்டது. அது ஒரு பெரிய நீண்ட டிராமாவே ஆடியது. அழுவது, கத்துவது, தேற்றுவது என்று, கடைசியில் அந்த சிங்கத்தை திருமணத்தையும் செய்து கொள்ள வைத்துவிட்டது.
இந்தக் கதைக்குள் இன்னொரு சிறு கதை:
பெரிய காட்டுக்குள் ஒரு திருமணம் நடந்து கொண்டிருந்தது. சிங்க அரசனும் ஒரு பெண் சிங்கமும் திருமணம் செய்து கொண்டிருந்தனர். எல்லா காட்டு மிருகங்களும் அந்தத் திருவிழாவுக்கு வந்திருந்து கொண்டாடிக் கொண்டிருந்தன. ஒரு பெரிய விருந்து நடந்து கொண்டிருந்த இடத்து க்கு மத்தியில் ஒரு நடன மேடையில் எல்லா சிங்கங்கள் மட்டுமே சேர்ந்து கொண்டு நடனமாடிக் கொண்டாடிக் கொண்டிருந்தன. மற்ற விலங்குகளுக்கு அவர்களோடு சேர்ந்துக் கொள்ள பயமாயிருந்ததால், சற்று விலகி வெளியே நின்று அவற்றை வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தன. அந்த விழா நடுவில், திடீரென ஒரு எலி அந்த நடன மேடைமீது குதித்து, அதுவும் நடனமாட ஆரம்பித்தது.
ஒரு சிங்கம் பாய்ந்து அதைப் பிடித்து கர்ஜித்தது. என்ன தைரியம் உனக்கு, நடன மேடைக்கு வருவதற்கு? மற்றவர்கள் எல்லாம் வெளியே நின்று கொண்டிருப்பதைப் பார்க்கவில்லையா? சிங்கங்கள் மட்டுமே இங்கு நடனமாடலாம்?. உடனே அந்த எலி சொன்னது. சும்மாயிரு! நானும் என் திருமணத்திற்கு முன் ஒரு சிங்கமாகத்தான் இருந்தேன்! என்றது.
சரி, இப்பொழுது, ஆடு-சிங்கக் கதைக்கு வரலாம். அந்த சிங்கக்குட்டிக்குத் திருமணம் நடந்து ஒரு சில வருடங்கள் கடந்தன. சில வருடங்களுக்குப் பின்னர் அது தன் வாழ்க்கையை நினைத்து, ஆராய்ந்து பார்க்க ஆரம்பித்தது. என்னதான் நடந்து கொண்டிருக்கின்றது? நான் அதே பழைய வாழ்க்கையைதான் வாழ்ந்து கொண்டிருக்கிறேன். தின்பது, ஆட்டுக்கத்தல் போடுவது, சுற்றிக் குதியாட்டம் போடுவது! நான் எதையோ ஆழமாக கொண்டிருப்பதாக உணர்கின்றேன். இழந்து எனக்கு எல்லாமே சிறப்பாக கிடைத்திருக்கின்றது. ஒரு நல்ல தாய், நல்ல மனைவி, நல்ல வாழ்க்கை - ஆனாலும், எனக்குள் ஒரு வெறுமையே இருக்கிறது. எனக்கு திருப்தியாகவே இல்லை. என்ன நடந்து தொண்டிருக்கின்றது எனக்கு?
மறுபடியும் அது தேட ஆரம்பித்துவிட்டது. தேடல் ஆரம்பமாகிவிட்டது.
பின்னர் ஒருநாள், திடீரென ஒரு சிங்கம் பக்கத்திலிருக்கும் காட்டிலிருந்து வந்த அந்த ஆட்டு மந்தையைத் தாக்கியது. அப்போது எல்லா ஆடுகளும் ஒடிவிட்டன. இந்த ஆட்டுச் சிங்கத் திற்கு ஒடிவிட மனமுமில்லை. அந்த புதிய சிங்கத்தை எதிர்கொள்ள தைரியமுமில்லை. அந்த புதிய சிங்கம் தன்னையும் வந்து தாக்கப் போகிறது என்று உணர்ந்தது. ஆனாலும் அது நினைத்தது, அந்த புதிய சிங்கம் பார்க்க எவ்வளவு கம்பீரமாக இருக்கிறது! ஆனாலும் நான் வேறுவிதமாக இருக்கிறேனே. இதற்கு முன்னால் இப்படி ஒரு கம்பீரமான விலங்கினை அது பார்த்ததேயில்லை. அதனால், மெதுவாக, எப்படியோ தன்னையறியாமல் இந்த ஆட்டுச் சிங்கம் அதனிடம் ஈர்க்கப்பட்டது. அந்த ஈர்ப்பு காரணமாக, அது அங்கிருந்து ஒடிவிடவுமில்லை. அந்த சிங்கத்தை எதிர்கொள்ள தைரியுமுமில்லாமலிருந்தது. ஏனெனில், தன்னை தாக்கப்படும் ஒரு ஆடாகத்தான் அது நினைத்தது.
அதன் மேலேயே தன் பார்வையை வைத்து, மெதுவாக அங்கிருந்து நகரத் தொடங்கியது. அந்த சிங்கம் அதனருகில் வந்து அதனை பிடித்துக் கொண்டது. அந்த ஆட்டுச் சிங்கம், உடனே தன் ஆட்டுக் கத்தலை கத்த ஆரம்பித்தது. ஒ, என்னை விட் டுவிடு, என்னைக் கொல்லாதே! அந்த சிங்கம் கத்தியது. மடையா, நான் உன்னைக் கொல்ல வரவில்லையடா! நீ ஒரு சிங்கமாச்சே, ஏன் ஆடு மாதிரி கத்துகிறாய்? உதவிக்கு வேறு கத்துகிறாயே? நான் உன்னைக் கொல்வேன் என்று ஏன் நீ நினைக்கிறாய்?
நான் சிங்கமா? அந்த ஆட்டுச் சிங்கம் அந்தப் புதிய சிங்கம் தன்னை ஏமாற்றி அந்தக் காட்டுக்கு என்னை அழைத்துச் செல்ல முயற்சிக்கின்றதோ என்று சந்தேகி த்தது. உடனே அதற்கு பயம் வந்து கத்தியது. இல்லை, என்னை விட்டுவிடு அந்த சிங்கம் மறுபடியும் சொன்னது. மடையா! நீ ஒரு சிங்கமடா, ஏன் அதை உணர மாட்டேனென்கிறாய்? அந்த ஆட்டுச் சிங்கம் அதை நம்ப மறுத்தது. உடனே அங்கிருந்து தப்பி ஒடிவிட்டது.
அங்கிருந்து அது தப்பி வடிவிட்டாலும், அந்த ஆட்டுச் சிங்கம் அந்தக் காட்டுச் சிங்கத்தை மறக்க முடியவில்லை. ஒரு வாரத்திற்கு பயந்துகொண்டேயிருந்தது. பயம், சாதாரணமாக அந்த முதல் அனுபவத்திற்குப் பிறகு ஒரு க்ஷண நேரத்திற்கு தான் இருக்கும். அந்த சிங்கத்தின் பார்வை ஒரு க்ஷண நேரத்திற்குதான் கிடைத்தது. கிருஷ்ணரை க்ஷண நேரத்திற்கு பார்த்த அர்ஜுனன் தெய்வீக அனுபவத்தை இவ்வாறுதான் உணர்ந்தார். முதலில் பயத்தை உண்டாக்கி, பிறகு ஒரு ஆனந்தமான ஈர்ப்பையும் தரும் ஒர் அனுபவம்.
ஒரு வாரம் கழிந்தது ; பயம் மெதுவாகக் குறைய ஆரம்பித்தது. மறுபடியும் அந்தக் காட்டுச் சிங்கத்திடம் தான் ஈர்க்கப்படுவதை உணர்ந்தது. ஆட்டுச் சிங்கம் அந்த சிங்கத்தை மறுபடியும் சந்தித்துவிட நினைத்தது. அதனுடைய ஒரு மனது, இல்லை, இல்லை, அது என்னைக் கொன்றுவிடும் என்று பயந்தது. அதேசமயம் இன்னொரு மனது, இல்லை அதனோடு அப்படி ஒரு ஆனந்தமான அனுபவமாயிருந்ததே. அவன் அப்படி ஒரு கம்பீரமாக இருந்தானே. அவனை மறுபடியும் சந்திக்க ஆவலாயிருக்கிறேன்!
தயவு செய்து மிகத் தெளிவாயிருங்கள். உங்களுக்குள்ளேயே ஞானம் இருந்தால் மட்டுமே நீங்கள் இன்னொரு ஞானமடைந்தவரிடம் மலராமல் ஈர்க்கப்படமாட்டீர்கள். நாம் ஒரு ஞானமடைந்தவரிடம் தொடர்போ, பிணைப்பிலோ ஏற்படுவதாக உணர்ந்தாலும், அவரோடு எந்த வழியிலாவது இணக்கமாகவோ,
ஈடுபாடு கொண்டவர்களாகவோ உணர்ந்தாலும், புரிந்து கொள்ளுங்கள், நமக்கும் ஏற்கனவே ஞானம் மலர்ந்திருக்கிறது. நமக்குள் மலர்ந்திருக்கும் அந்த ஞானத்தை நாம் அறிந்து கொள்ள முடியாத அளவுக்கு நாம் மனரீதியாக வளராமல் இருப்போமானால், நாம் ஒரு ஞானியோடு சிறிதும் தொடர்பில்லாதவராக உணரமாட்டோம்.
இந்த நகரத்தில் லட்சக்கணக்கான மக்கள் வசிக்கின்றனர். ஏன் இங்கு, இந்தப் பேச்சை கேட்பதற்கு சில நூறுபேர்கள் வந்து உட்கார்ந்திருக்கிறீர்கள்? அது மட்டுமல்ல. சில ஆயிரம் பேர்கள் குறைந்தது ஒரு தடவை வந்த பிறகு இரண்டாவது தடவையாக வரவில்லை. ஏன் ஒரு சிலர் மட்டும் தவறாமல் வந்து கொண்டிருக்கிறார்கள்? ஒரு ஞானமடைந்த குருவின் போதனைக்கு ஈர்க்கப்பட்ட காரணத்தில், நன்றாகக் தெரிந்து கொள்ளுங்கள். உங்களுக்குள் உள்ள ஞானம் வெளிப்பட்டு மலர்ந்து கொண்டிருக்கிறது.
அந்த ஆட்டுச் சிங்கம் அந்த புதிய சிங்கத்தை நினைத்தபொழுது அதனிடம் ஈர்க்கப்பட்டதற்கு அதுதான் காரணம். மறுபடியும் அந்த சிங்கத்தைப் பார்க்க மிக்க ஆவல் எழுந்ததை உணர்ந்தது; கடைசியில் அதை நேரில் சந்திக்க முடிவு செய்தது. ஆனால் அதை எப்படி சந்திப்பது? இந்த நேரத்தில், இந்த இடத்தில் என்னுடைய நிகழ்ச்சி இருக்கிறது. நீ என்னை இங்கு சந்திக்கலாம் என்று அந்த சிங்கம் எந்தக் குறிப்பும் கொடுக்கவில்லை. அந்த ஆட்டுச் சிங்கம் அந்தப் புல்வெளியின் எல்லையிலிருக்கும் காட்டுக்கு அருகில் சென்று, ஒவ்வொரு நாளும் அந்த சிங்கம் வராதா என்று காத்திருந்தது.
ஒரு சில மாதங்களுக்குப் பிறகு அந்த சிங்கம் தென்பட்டது. அந்த ஆட்டுச் சிங்கம் அதைப் பார்த்த மாத்திரத்தில் அந்தப் பயம் மேலெழுந்தது. அதைப் பார்க்க மாதக் கணக்கில் காத்திருந்தும் கூட இந்தக் கணத்தில் என்ன செய்வதென்றறியாமல் தவித்தது. இந்த முறை, அந்த சிங்கம் அதனருகில் வந்து நீ எப்படியிருக்கிறாய் என்று கேட்டது. அந்த ஆட்டுச் சிங்கம் மறுபடியும் அந்த ஆட்டுக்கத்தலில், நான், நான் என்று வாய் குளறியது.
அதற்கு பதில் சொல்ல முடியாமல் தவித்தது. ஆனாலும் முன்பு செய்ததைப் போல இப்போது வடிவிடவில்லை. அந்த புதிய சிங்கம், கவலைப்படாதே, நீ பயப்படுவதாயிருந்தால் நான் போய்விடுகிறேன். நான் உன்னைத் தின்றுவிடப் போவதில்லை. ஏனெனில் நீயும் ஒரு சிங்கமே. நான் உன்னைத் தின்ன முடியாது.
அதனால் நான் உன்னைத் தொட மாட்டேன். இப்படி பயப்பட்டால், உன்னிடம் எந்தப் பயனுமில்லாததால், நான் இங்கே இருப்பதில் எந்தப் பிரயோஜனமுமில்லை. இப்படி சொல்லிக் கொண்டே அந்த சிங்கம் காட்டை நோக்கிப் பறப்பட்டது.
உடனே அந்த ஆட்டுச் சிங்கம் அதனிடம், இன்னும் சில கண நேரத்திற்காவது அங்கேயே இருக்கும்படி வேண்டிக் கொண்டது. மேலும், அருகில் மட்டும் வராதே, ஒரு பத்தடி தள்ளியே நின்றுகொள், நான் இங்கேயே நிற்கிறேன். ஆனால் இன்னும் கொஞ்ச நேரமாவது என்னுடனே இரு என்று கேட்டுக் கொண்டது. அதற்கு அந்த சிங்கத்தால் மறுக்கவும் முடியவில்லை. அங்கிருந்து தப்பிக்கவும் முடியவில்லை. அதன் பக்கத்தில் நெருங்குவதற்கும் தைரியமில்லாமல் இருந்தது.
ஒரு தேடுபவரின் அடுத்த கட்டம் இது அவையிரண்டும் ஒரு பத்து பதினைந்தடி தள்ளி நின்றபடியே நின்று பேசின. அந்த சிங்கம் மறுபடியும், மறுபடியும் சொன்னது. நீ ஒரு சிங்கம்தாண்டா, மடையா! நீ உன்னை ஒரு ஆடு என்று நினைத்துக் கொண்டிருக்கிறாயே! உன்னோடு பழகும் உன் நண்பர்களைப் போலல்ல நீ. நீ வாழவேண்டிய விதம் இப்படியில்லையடா.
அந்த ஆட்டுச் சிங்கம் அது சொன்னதைப் பற்றி நினைத்துப் பார்க்க ஆரம்பித்தது. மெதுவாக, சிங்கம் தன்னை அந்தக் காட்டுக்குள் அழைத்துச் சென்று, கொன்று தின்றுவிடப் போகிறது என்ற சந்தேகம் நீங்கியது. இப்பொழுது, அந்த சிங்கத்திற்கு அந்த மாதிரி கீழான எண்ணம் எதுவும் கிடையாது என்று இதற்குப் புரிந்தது. தன்னால் அந்த சிங்கத்திற்கு எந்த பிரயோஜனமுமில்லை என்று அறிந்து கொண்டது. அவனுக்குக் கொடுப்பதற்கு தன்னிடம் எதுவும் இல்லை ; என்னால் அதற்கு எந்த உபயோகமுமில்லை என்று இது நினைத்தது.
சீடருடைய மனத்தில் அப்படி ஒரு தைரியம் வந்த பிறகுதான், குருவின் வார்த்தைகளை நம்ப ஆரம்பிக்கிறார்.
அதனால்தான் அந்த வேதகால முறையில் ஆத்ம கல்வி இலவசமாக அளிக்கப்பட்டது. குருவானவருக்கு நாம் எதுவும் கொடுத்து உதவ முடியாது என்றும், அவருக்கு நம்மால் எந்தப் பிரயோஜனமுமில்லை என்றும், அவர் நம்மை இழந்து விடுவதில்லை என்றும் நாம் புரிந்துகொள்ளும் பொழுதுதான் நாம் குருவானவரை நம்ப ஆரம்பிக்கிறோம். குரு தன்னுள் இருப்பவற்றிற்கு மேலாக இன்னும் சேர்த்துக் கொள்ள ஒன்றுமில்லை என்பதை சீடர் அறிந்து கொள்ளும்பொழுதுதான் குருவுக்கும், சீடருக்கும் இடையிலான நம்பிக்கை ஆரம்பமாகிறது. குருவானவர் எல்லாமே தம் இருப்பில் பெற்றிருக்கிறார். அவை நிரம்பி வழிகின்றன. குருவின் சக்தி பொங்கிக் கொண்டிருப்பதால், அதை நம்மோடு பகிர்ந்து கொள்கிறார். நம்மிடமிருந்து எதையும் பெற்றுக் கொள்வதற்காக அவர் நமக்கு கொடுக்கவில்லை. அவருடைய இருப்பு
பொங்கிக் கொண்டிருக்கிறது. அதைப் புரிந்து கொள்ளும் பொழுதுதான், நீங்கள் குருவின் வார்த்தைகளை நம்புவதற்கு ஆரம்பிக்கிறீர்கள்.
ஆட்டுச்சிங்கத்திற்கு, அந்த சிங்கத்தின் மேல் நம்பிக்கை அதிகமாகியது. அந்த சிங்கம் என்னை கொன்று தின்னப் போவதில்லை. அப்படிச் செய்ய அது நினைத்திருந்தால் அது எப்பவோ செய்திருக்கும் ஒன்று மட்டும் நிச்சயம். என்னிடமிருந்து அதற்கு எந்த லாபமுமில்லை. அப்படியென்றால், அது ஏன் என்னை ஒரு சிங்கமென்று சொல்ல வேண்டும் ?
பின்பு, அந்த ஆட்டுச் சிங்கம் அந்த சிங்கம் என்ன சொல்லியது என்பதை நினைத்துப் பார்த்தது. குருவுக்குக் கொடுப்பதற்கு நம்மிடம் எதுவும் இல்லை என்பதை நாம் புரிந்து கொள்ளும் போதும், அவர் தெய்வீகப் பேரானந்தத்தில் பொங்கிக் கொண்டிருக்கிறார் என்றும், அவர் அந்த மகிழ்ச்சியையும், பேரானந்தத்தையும் நம்மோடு பகிர்ந்து கொள்கிறார் என்றும், நாம் புரிந்து கொள்ளும் பொழுதுதான், நாம் அவற்றை
ஆழமாக ஆராய்ந்து பார்க்க ஆரம்பிக்கின்றோம். நம்முடைய நன்மைக்காகத்தான் குரு சொல்கிறார் என்பதைப் புரிந்து கொள்ளும் பொழுதுதான், நாம் அவருடைய வார்த்தைகளை பரிசோதித்துப் பார்க்க முற்படுவதில்லை.
அந்த ஆட்டுச்சிங்கம், அந்த சிங்கத்தைப் பற்றி அது எவ்வளவு தைரியசாலி, எவ்வளவு கம்பீரம், எவ்வளவு துணிச்சல், அவன் மிக்க நம்பிக்கையோடு பிரகாசிக்கிறானே, அவன் பொய் சொல்வது போன்று தோன்றவில்லையே. நாம் ஒருவருடைய கண்களை பார்த்த மாத்திரத்தில், அவன் பொய் சொல்கிறானா, இல்லையா என்று சரியாக சொல்லிவிட முடியும். பொய் சொல்வதைக் கண்டுபிடிக்க தனியாக ஒரு கருவியும் தேவையில்லை. நாம் செய்ய வேண்டியதெல்லாம் அவனுடைய கண்களுக்கு நேராக பார்ப்பதுதான். அதனால் அந்த ஆட்டுச் சிங்கம், அவன் பொய் சொல்பவன் போல தெரியவில்லை. அப்படியானால், எதனால் நான் ஒரு சிங்கம் என்று என்னை அடிக்கடி சொல்கிறான்? எனக்கு, நான் ஒரு ஆடு என்று தான் என்னைத் தெரியும்.
அந்த சிங்கம், என்னை நம்புவதற்கு உனக்குப் பிரியமில்லை என்று நினைக்கிறேன். எப்படியோ, நான் என் நேரத்தை வீணடிக்க விரும்பவில்லை. நான் போகிறேன் என்று நகர ஆரம்பித்தது. ஆனால் அந்த ஆட்டுச் சிங்கம் கெஞ்சியது, இல்லை, இல்லை, இல்லை! நான் உன்னை மறுபடியும் பார்ப்பதற்கு ஒரு சந்தர்ப்பம் கொடு.
சிங்கம் எதற்கு மறுபடியும் அந்த சந்திப்பதற்கு சந்தர்ப்பம் கேட்கிறது என்று அதனைக் கேட்டது. அதற்கு அந்த ஆட்டுச் சிங்கம், நான் வீட்டுக்குப் போகிறேன். நீ சொன்னதையெல்லாம் யோசித்து பார்க்கிறேன். பிறகு திரும்பி வந்து, என் சந்தேகங்களைத் தீர்த்துக் கொள்கிறேன். அந்த சிங்கமும், ஒரு மாதம் கழித்து வந்து உன்னை சந்திக்கிறேன் என்று ஒத்துக் கொண்டது.
அந்த ஆட்டு சிங்கம் ஆழ்ந்து யோசிக்க ஆரம்பித்தது, நான் எப்படி சிங்கமாக இருக்க முடியும் ? நிச்சயம் எனக்குத் தெரியும் நான் ஒரு ஆடேதான். நான் ஆடுகள் போலக் கத்திக் கொண்டு அந்த ஆடுகளோடுதானே எப்போதுமே சுற்றிக் கொண்டிருக்கிறேன். அப்படியானால் நான் எப்படி சிங்கமாக இருக்க முடியும்? அது மறுபடியும், மறுபடியும் நினைத்துப் பார்த்து, நான் இத்தனை நாள்களும் எந்தக் கேள்விகளுக்குப் பதில் சொல்லிக் கொண்டிருக்கிறேனோ அந்த பல பெரிய வேதாந்தக் கேள்விகளை அது ஆராய்ந்தது!
ஆட்டு வேதாந்தம், ஆட்டு பைபிள், ஆட்டு கதை என்று சில புத்தகங்கள் இருந்திருக்க வேண்டும். அந்த ஆட்டுச் சிங்கம் அந்த புத்தகங்களைப் படித்துப் பார்த்து எல்லா கேள்விகளைப் பற்றியும் யோசித்துப் பார்த்து. அதனுடைய தாய் தந்தையர் பதில் சொல்லாத எல்லா கேள்விகளையும் வைத்து ஒரு பொய் அட்டவணையை தயாரித்தது. இருப்பினும் ஒரு முக்கியமான விஷயமான அந்த சிங்கத்தை சந்தித்ததை மட்டும் தன் தாயிடம் சொல்லவேயில்லை. ஏனெனில் அது அவனை மிரட்டுவார்கள்! அந்தக் காட்டுக்கு அருகில் சென்றுவிட அனுமதித்திருக்காது. அந்தப் பக்கம் மட்டும் எப்பவும் போய் விடாதே! நீ இந்த புல்வெளியிலேயேதான் துள்ள வேண்டும். மறுபக்கமுள்ள அந்தக் காட்டுகளுக்கு மட்டும் நீ போக முடியாது.
பெற்றோர்கள் அவர்களுடைய சிறு குழந்தைகளுக்கு பயப்படுகிறார்கள். அவர்கள் தங்கள் குழந்தைகளை கோவிலுக்கு மட்டும் அழைப்பார்கள். ஆனால் ஒரு சுவாமியிடமோ, ஒரு ஆன்மீக குருவிடமோ மட்டும் அனுப்புவதேயில்லை. அவர்களுக்கு எப்பொழுதும் அதில் ஒரு அபாயம் இருக்கிறது. பாருங்கள், சுவாமி விவேகானந்தர் பக்கத்து வீட்டில் பிடிப்பது வரை சரிதான். ஆனால் நம் வீட்டில் மட்டும் வேண்டாம்!
எப்படியோ, ஒரு மாதத்திற்குப் பிறகு அந்தக் குறிப்பிட்ட நாளும் வந்தது. அந்த ஆட்டுச் சிங்கம், அதற்கு மிகச் சிறப்பான பரிசாக தோன்றிய மிக நல்ல புற்களை சேர்த்து அந்த சிங்கத்திற்குப் பரிசாகக் கொடுப்பதற்கு எடுத்துத் கொண்டு சென்றது. தயவுசெய்து இதைப் பெற்றுக் கொள். நான் இதை உனக்காகவே பத்திரமாகக் காத்து எடுத்து வந்திருக்கிறேன் என்று அதனிடம் வேண்டிக் கொண்டது. அந்த ஆட்டுச் சிங்கத்தின் அன்பை பார்த்த அந்தச் சிங்கம், அதை சந்தோஷப்படுத்துவதற்காகவும், அவரோடு மேலும் நெருக்கத்தை ஏற்படுத்தவும், அந்தப் புல்லைத் தின்பதாகவும், மிகவும் ரசிப்பதாகவும் நடித்தது. அவர் இடைவேளியை குலுக்கிக் கொண்டிருந்தார். அது அந்த ஆட்டுச் சிங்கத்தை தன் இருப்பிடத்தில் சுகமாக உணரவும், இசைவாகவும் உணர வைக்க விரும்பியது. அப்பொழுதுதான் எந்த ஒரு அறிவு மாற்றமும், அறிவு பரப்புதலும் நிகழ முடியும். அந்த ஆட்டுச் சிங்கத்தை திருப்திப்படுத்தவே அது அந்தப் புல்லைத் தின்பதாக நடித்தது.
(இயல்பாகவே, அந்த ஆட்டுச் சிங்கம், நன்றாக இருக்கிறதா? ருசியாக இருக்கிறதா? என்று அதைக் கேட்டது. அந்தச் சிங்கமும் ஆம், ஆம் மிக ருசியாக இருக்கிறது. எனக்கு ரொம்ப சந்தோஷம்தான். நீ நன்றாக சமைக்கிறாய். ஒரு பெரிய வேலையை செய்திருக்கிறாய் என்றது. ஏதோ பேருக்கு ஒரு பாராட்டுதல் கொடுக்கப்பட்டது.
ಶ್ಲೋಕ: || ಅಹಮೇವಿದಂ ಸರ್ವಂ ಮಯಾತತಮಿದಂ ಜಗತ್ | ಮಯಿಸರ್ವಾಣಿ ಭೂತಾನಿ ನಚಾಹಂ ತೇಷ್ವವಸ್ಥಿತಃ (Part 2)
அந்த புற்கட்டு படையலை ஏற்றுக் கொண்டபிறகு மெதுவாக அந்த ஆட்டுச் சிங்கத்திடம் முன்பு சொன்னவற்றையே திரும்பச் சொல்ல ஆரம்பித்தது. நான் உன்னிடம் திரும்பத் திரும்ப சொல்கிறேன். ஆனால் கேட்பதற்கு நீ தயாராயில்லை. நீ ஒரு சிங்கம்டா, ஆடு அல்ல.
இப்பொழுதுதான், அந்த ஆட்டுசிங்கம் தான் நினைத்துக் கொண்டிருந்தது தவறு என்று அறிந்தது. ஆனால் இன்னும் அந்தச் சிங்கம் சொல்வது சரி என்று ஒப்புக் கொள்ள முடியவில்லை. ஒரு சிங்கத்தோடு நான் எப்படி இருப்பது? இப்போது தெரிந்துகொண்டது தான் ஒரு ஆடு இல்லையென்று, உடனே தர்க்கரீதியாக சிந்தித்தது. என்னுடைய நிறம் வேறு. நான் ஆடாக இருந்தால் என் நண்பர்களைப் போலத்தானே இருப்பேன். ஆனால் வேறுவிதமாக இருக்கிறேனே. நான் அந்த வாழ்க்கையில் திருப்தியாகவோ, சுகமாகவோ உணர முடியவில்லையே. அப்படியானால் நான் இதற்கும் மேலானவன். ஆனால் தான் எப்படி ஒரு சிங்கமாக இருக்க முடியும் என்று தான் புரிந்து கொள்ள முடியவில்லை. அதே நேரத்தில், இதுநாள்வரை அது என்ன நினைத்துக் கொண்டிருந்ததோ அதைப்பற்றி அது உறுதியாக இல்லை.
ஒருநாள், அந்த சிங்கம், வா பக்கத்திலிருக்கும் ஒரு ஏரிக்கு உல்லாசப் பயணம் போய் வரலாம் என்று அதனை அழைத்தது. இந்த சமயத்தில் இந்த ஆட்டுச் சிங்கம், அந்த சிங்கத்திடம் சற்று பழகிவிட்டதால், அதுவும் சம்மதித்துவிட்டது. அவர்கள் அந்த ஏரியை சமீபித்தபொழுது, அந்த சிங்கம் இந்த ஆட்டுச் சிங்கத்தின் கழுத்தைப் பிடித்து, அந்த ஏரியின் தண்ணீருக்கு அருகில் இழுத்து சென்று, அந்த நீர்பரப்பில் அதன் உருவ பிரதிபலிப்பை பார்க்கச் சொன்னது.
அந்த சிங்கம் கேட்டது, அந்த பிரதிபலிப்பில் உன் உருவத்தை பார்க்காயா ?
ஆட்டுச்சிங்கம் பதில் சொன்னது, ஆம், உன்னுடைய பிரதிபலிப்பை பார்க்கிறேன், என்று அந்த சிங்கம் கேட்டது. இன்னொரு பிரதிபலிப்பை பார்க்காயா ?
ஆட்டுச்சிங்கம் சொன்னது, ஆம் இன்னொரு சிங்கத்தைப் பார்க்கிறேன். உன் குட்டியை, எங்கே அந்தக் குட்டி ? உன் குட்டியை இங்கு காணோம், ஆனால் அதன் பிரதிபலிப்பு தெரிந்ததே. அது தண்ணீருக்குள் இருக்கிறதோ ?
அந்த சிங்கம் கர்ஜித்தது, மடையா, அது நீதாண்டா!
ஆட்டுச்சிங்கம் நம்ப மறுத்து சொன்னது, இல்லை, இல்லை, இல்லை, உன் குட்டி தண்ணீருக்குள் ஒளிந்து கொண்டிருக்கிறதோ, அவனைக் கூப்பிடு.
அந்த சிங்கம் சொன்னது, மடையா, அது என் குட்டி இல்லை, அது நீயேதான்டா.
அந்த சிங்கம் அதனிடம், பார், இப்போது நான் இங்கிருந்து நகர்ந்து செல்கிறேன், நீ மட்டும் அங்கே நின்று கொண்டிருக்கிறாய். என்ன நடக்கிறதென்று நீயே பார்!.
அந்த ஆட்டுச் சிங்கம் அந்த பிரதிபலிப்பைப் பார்த்தது. திடீரென, அந்த முதல் அதிர்ச்சி அதற்கு ஏற்பட்டது, அந்த சிங்கம் சொல்வதில் ஏதோ உண்மை இருக்கிறது என்று நினைக்கிறேன்.
மறுபடியும், அது பயப்பட்டது, நான் ஒரு சிங்கம் என்றால், நான் காட்டிலே அல்லவா வசிக்க வேண்டும். அந்தப் பொறுப்பை என்னால் ஏற்க முடியாது. நான் ஒரு ஆடாகவே இருந்தால் நான் அவ்வளவு சுகமாயிருக்கிறேன். ஏற்கனவே, நான் என் ஆட்டு நண்பர்களையெல்லாம் அறிவேன், எனக்கு தவறாது உணவும் கிடைக்கிறது. எனக்கு என் உணவு எங்கு கிடைக்கிறது என்பதும் தெரியும். நான் எங்கு சமைப்பது என்று தெரியும். என் வீடு எங்கு இருக்கிறது என்று தெரியும். என் மனைவி எங்கிருக்கிறாள் என்று தெரியும். இவையெல்லாம் எனக்குத் தெரியும்.
இங்குள்ள வாழ்க்கைக்கு நான் பழகியிருக்கிறேன். ஆனால் நான் ஒரு சிங்கமாக இருந்தால், இதையெல்லாம் இழக்க நேரிடும். எல்லாவற்றையும் நான் துறக்க வேண்டும். நான் ஒரு பெரிய மாற்றத்தை எதிர்கொள்ள வேண்டும். இது மிகவும் கடினமே. அந்த பயம் மேலே வந்தது, அது உடனே ஓடிவிட்டது ; அது மறுபடியும் தப்பித்துக் கொண்டது.
ஆட்டுச் சிங்கத்தைத் தேடி வந்தது. இம்முறை, அந்த
ஆட்டுச் சிங்கத்தினிடம் காணிக்கையாக தருவதற்கு
ஒரு சில மாதங்களுக்குப் பிறகு, அந்த சிங்கம்
- அவி அணைத்தையும்
- செலவழித்து என்னைப்
- படிக்க வைத்தார். வெற்றிக்கு உக்கமளிக்கார்.
ஏதுமில்லை. பதிலுக்கு அந்த சிங்கம் ஆட்டுச் சிங்கத்துக்கு ஒரு அன்பளிப்பாக ஒரு மாமிச்த் துண்டை கொண்டு வந்தது. அந்த ஆட்டுச் சிங்கத்தை பார்த்தபொழுது அது எதுவும் பேசவில்லை. அறிவுப்பூர்வமான போதனைகளோ, வேதாந்தக் கலந்துரையாடலோ அல்லது கேள்வி பதில் பரிமாற்றமோ நிகழவில்லை. நேரிடையாக, அந்த ஆட்டுச் சிங்கத்தைப் பிடித்து, அதன் வாயைத் திறந்து, அந்த மாமிசத் துண்டை உள்ளே போட்டது.
அதன் ரத்தத்தை ருசித்த அந்த கணத்தில் அந்த ஆட்டுச் சிங்கம் அந்த மாமிச த்தையும் ருசித்த க்ஷணத்தில், ஏதோ ஒன்று அதனுள்ளே சுழன்றது. அதனுடைய இருப்புக்குள் ஏதோ நிகழ்ந்தது. அதனுடைய விழிப்பு நிலைக்கு ஏதோ நிகழ்ந்தது.
திடீரென, அந்த மாமிசத்தை விமுங்கிவிட்டு, பலமாக கர்ஜனை செய்தது!
அந்தக் கர்ஜனையைத்தான் நாம் ஞானம் என்று சொல்கிறோம். மிக முக்கியமாக, அந்த ஆட்டுச் சிங்கம் ஆரம்பநாள் முதலே, தான் ஒரு சிங்கமாகத்தான் இருந்திருக்கிறோம் என்பதை அறிந்து கொண்டது.
இருபத்தைந்து வருடம் போராடினார். அமெரிக்காவில் எனக்கு வேணை கிடைத்தபற்குதான் அவர் ஒய்வெடுத்தார். வாழ்க்கையை வாழ அவருக்கு அப்போதுதான் நேரம் கிடைத்தது. அதன் பன்கான் எங்களுக்குத்
தேவைப்படுகிறேன். அதனால்தான் அவர் இவற்றை எனக்கு சொல்கிறார்.
சில நாட்களுக்குப் பிறகு, அவருக்கு முன்னமேயே ஒரு ஆசிரமம் இருப்பதாக நாம் அறிகிறோம். நாம் புதிதாக ஒரு ஆஸ்ரமம் கட்டத் தேவையில்லை. அல்லது, அதற்காக எதுவும் உதவத் தேவையில்லை. அவர் எல்லாமே பெற்றிருக்கிறார் என்றும், அவருக்கு எதுவும் தேவையில்லை என்பதையும் அறிகிறோம். பிறகு நாம் அவர் ஏன் தினமும் வந்து அதையே சொல்லிக் கொண்டிருக்கிறார்? ஒவ்வொரு நாளும் வந்து இரண்டு, மூன்றுமணி நேரத்திற்கு உரத்த குரலில் ஏதோ சொல்லிக் கொண்டிருக்கிறார். ஏன்? என்று சில நாடகளுக்குப் பிறகு, நாம் நினைக்கிறோம், ஒன்று மட்டும் நிச்சயம்.
நான் என்னைப் பற்றி நினைத்துக் கொண்டிருப்பது தவறுதான். ஆனால் அவர் சொல்வதெல்லாம் சரியா, இல்லையா ? என்று எனக்குத் தெரியவில்லையே ?
தியானத்தின்போது, ஒரு க்ஷண நேரத்தில் விழிப்புணர்வு நிகழ்கிறது. அது நிகழும்போது நாம் மறுபடியும் பயத்துடன் ஒடிவிடுகிறோம், இல்லை, இல்லை, இல்லை, இது எனக்கு சரியாக வராது. இதே மறுபடியும் நிகழ்ந்தால், நான் எல்லாவற்றையும் துறந்து, அவர் பின்னாலேயே சென்று விடலாம். இந்தக் கட்டத்தில் குருவானவர் நம்மைப் பிடித்து, ஆன்மீக அனுபவம் என்ற மாமிசத் துண்டை நம் வாயில் போடுகிறார். நம்முடைய நடைமுறையில், விழிப்புணர்வில் ஏதோ நிகழ்கிறது. உடனே நாம் கண்களைத் திறந்து, நம் இருப்பில் நடந்த அனுபவத்தை வெளிப்படையாக
இருபத்தைந்து வருடம் போராடினார். அமெரிக்காவில் எனக்கு வேலை கிடைத்தபறகுதான் அவர் ஒய்வெடுத்தார். வாழ்க்கையை வாழ அவருக்கு அப்போதுதான் நேரம் கிடைத்தது. அதன் பன்தான் எங்களுக்குத்
காஜிக்கிறோம். நாம் ஆரம்பித்திலிருந்தே, முதல் நாளிலிருந்தே நாம் அதுவாகவே இருந்திருப்பதை உணா்கிறோம். அந்த ஆட்டுச் சிங்கம் எப்போதுமே ஒரு சிங்கமாகத்தான் இருந்திருக்கிறது. ஆனால் அந்த ஆட்டுச் சிங்கத்திற்கு அது உண்மையிலேயே ஒரு சிங்கம் தான் என்பதை உணர வைப்பதற்கு இன்னொரு சிங்கம் தேவையாயிருக்கிறது.
முதல் நாளிலிருந்தே, நாம் அறிந்தவன் சேத்ரன்யா விழிப்புணர்வாகவே அல்லது இருக்கின்றோம். ஆனால் ஆட்டுச் சிங்கம் தான் ஆடு என்று நினைத்துக் கொண்டிருந்த மாதிரியே நாமும் நாம் இந்த உடலும், மனமும்தான் என்று தவறாக நினைக்க ஆரம்பித்து விடுகிறோம். இது தான் விழிப்புணர்வு அதாவது மனமும்தான் என்று ஏற்கனிவே அனுபவம் அடைந்த ஒருவர் தம்மை வழிகாட்டுகிறார்.
இங்கு, கிருஷ்ணருக்கும், அர்ஜுனனுக்கும் இடையில் அதே கதைதான் நிகழ்ந்து கொண்டிருக்கிறது என்று சேத்ரா மற்றும் சேத்ரன்யாவை விவரிக்கிறார். அவர் அர்ஜுனாிடம்
நீ ஒரு ஆடல்ல. ஆனால் ஒரு சிங்கம் தான் என்றும், நீ வெறும் களம் அல்ல. களம் அறிந்தவன் தான் என்றும் விளக்குகிறார்.
கேள்வி : ஒருவர் விழிப்போடு இருப்பதற்கு அவர் நிகழ்காலத்திலிருக்க வேண்டியதின் அவசியத்தைப் பற்றிப் பேசினீர்கள். அதற்கு என்ன அர்த்தம்? நான் நிகழ்காலத்தில் இருக்கிறேனா என்பதை நான் எப்படி தெரிந்து கொள்வது? நான் நிகழ்காலத்துலிருக்கிறேன் என்பதை மற்றவர்கள் அறிய முடியுமா ?
என்ன நடக்கப் போகிறது என்பதைப் பற்றி கவலைப்படாமல், எந்த ஒரு
க்ஷணத்திலும், எதைச் செய்து கொண்டிருந்தாலும் அந்த வேலையிலேயே முற்றிலு மூழ்கியிருப்பதே நிகழ்காலத்தில் இருப்பதாகும்.
நான் அடிக்கடி சொன்னதுபோல், சாப்பிடும்பொழுது சாப்பிடும் உணவின் ப கவனமாயிருங்கள், பேசாதீர்கள், படிக்காதிர்கள். டி.வி.பார்க்காதீர்கள். வேறெதுவு செய்யாதிருங்கள். நீங்கள் சாப்பிடும்பொழுது, நீங்கள் உணவை அவமதிக்கிறீா்க அதனால் அது குப்பையாக மாறிவிடுகிறது. சாப்பிடும்பொழுது உணவின்ம கவனம் வைத்தால் அரேகமாக நீங்கள் பாதியளவு உணவு தான் சாப்பிடுவீர்க மேலும் ஆரோக்கியமாக இருப்பீர்கள். நீங்கள் உணர்வில்லாமல், கவனமில்லாம சாப்பிட்டீர்கள் என்றால் நீங்கள் உடல் பெருத்து விடுவீர்கள்.
இது அவ்வளவு மிக எளிதானது அது. எண்ணற்ற குருமார்கள் நிகழ்காலத்தி இருப்பதைப் பற்றி பேசியிருக்கிறார்கள். அவர்கள் நிகழ்காலத்தில் இருப்பதற்கா பல்வேறு வழிகளைப் பற்றி போதிக்கின்றனா;. உங்களில் பலருக்கும் நிகழ்காலத்தி இருப்பதைப் பற்றிய சில கருத்துக்கள் இருக்கலாம்.
நீங்கள் நிகழ்காலத்தில் இருக்கும்பொழுது, நீங்கள் நிகழ்காலத்தில்து இருக்கிறீர்கள் என்பதை வெளியே அறிவித்துக் கொண்டிருக்க அவசியமில்லை அப்படி ஒரு அவசியம் நேர்ந்தால், நீங்கள நிகழ்காலத்தில் இல்லை என்பத நிச்சயமாக இருங்கள். நீங்கள் நிகழ்காலத்தில் இருக்க வெளிப்படையாக முயற செய்தீர்களானால், உங்களின் அருகாமை மற்றவர்களுக்கு தொந்தரவாகவே குழப்புவதாகவோ, அச்சுறுத்துவதாகவோ இருக்கலாம். உங்களின் உள்பேச உங்களுக்கு கேட்காமல் இருந்தாலும் கூட, மற்றவர்கள் உங்களிடமிருந்து தப்பித் ஒடும் அளவுக்கு சத்தமாக இருக்கலாம்!
தாங்கள் தியானம் செய்யும்பொழுது அவாகளைச் சுற்றி எல்லாமே த்தமில்லாமல் அதையாகவும், தொல்லைக் கொடுக்காமலும் இருக்க வேண்டும் என வற்புறுத்தும் சிலரைப் போலவே நீங்களும் மாறிவிடுவீர்கள். அவர்களையே கவனி வேண்டுமென்று அவா்கள் குழப்பத்தை ஏற்படுத்தலாம். நீங்கள் உங்கள் சொ மனைதைத் தான் சரி செய்துகொள்ள வேண்டுமே தவிர மற்றவர்களின் மனத்தையல்
்கள் அப்படிச் சொல்கிறாகள் ? " என விசாரித்ததற்கு, 'சுநான் பெரிய அவாக வேண்டுமென, என சிறுவயதிலிருந்தே கணவு கண்டவர் என் தந்தை. கனவை நிஜமாக்க உடல், பொருள், அவி அணைத்தையும் செவைழித்து என்னைப் படிக்க வைத்தார். வெற்றிக்கு ஊக்கமளித்தார்.
திரும்பத்திரும்ப இந்த அத்தியாயத்தில் திருஷ்ணர் அர்ஜுனனை எச்சரிக்கின்றார். உடலை, உடல் என்று அறிந்தவனோடு மனதை மனம் என்று அறிந்தவனோடு எண்ணிக் குழப்பிக் கொள்ள வேண்டாம் என்று சொல்கின்றார். களத்தை, களம் அறிந்தவனோடு சேர்க்கும் பொழுதுதான் பிரச்சனையே உருவாகின்றது.
ப. 23 பாறா -2
நாம் இந்த உடலோடும், மனதோடும் ஒரு நோக்கத்திற்காகத்தான் கொண்டு வந்திருக்கின்றோம் என்பதையும், நம்முடைய சம்ஸ்காரங்களை, ஆசைகளை நிறைகே வற்றிக் கொள்வதற்காகத்தான் என்பதையும் நாம் மறந்து விடுகின்றோம். இந்த உடல், மனஆடையை இந்தப் பிறப்பிற்காக வாடமைகக்கு எடுத்திருப்பதையும்
நாம் படிப்படியாக அதனேடேயே இணைத்துக் கொள்கிறோம் என்பதையும் மறந்து விடுகிறோம். சிறித நாட்களுக்கும் பிறகு, மற்ற எதையும் விட ஆடையே நமக்கு முக்கியமானதாகவும், மிக் வண்டியதாகவும் ஆகிவிடுகிறது. இந்த ஆடை சி றிது காலத்திற்கப் பிறகு, தேய ஆரம்பித்தவுடன் நாம் கவலை கொள்ள ஆரம்பிக்கிறோம்.
உண்மையில் நம் தவறல்ல. சுழகம் நம் மேல் தன் கட்டுப்பாடுகளை விதிக்கிண்கிறது. நாம் என்பது இந்த உடலும், மனமும் தான் என்று நம்மை நம்ப வைத்து முட்டாளாககியிருக்கின்றது நம் குழந்தைப் பருவத்திலிருந்தே நாம் இந்த உடல், மனம் கொண்ட ஒரு தனிப்பிறவி சொல்லப்பட்டிருகிறோம். என்று இந்த உடலுக்கும், மனதுக்கும் ஒரு பெயர் கொடுக்கப்பட்டிருக்கின்றது. சிலவருடங்களுக்குப் பிறகு நாம் நம்மை அந்தப் பெயரோடு சம்பந்தப்படுத்தி கொள்கின்றோம். என்னுடைய பெயர் இதுதான், நான் இன்னாருடைய மகன், நான் ஒரு டாக்டர் என்று நாம் பெயர், தொழில், நண்பர்கள், பெற்றோர் ஆகியவற்றோடும் நம்மை
இணைத்து நம்மையே அடையாளப்படுத்திக் கொள்கின்றோம்.
இது பல ஸ்டாம்ப்களை ஒட்டப்பட்ட ஒரு பார்ஸலைப் போலத்தான். நான் அந்த பார்ஸலை இங்கிருந்து திருவண்ணாமலைக்கு அனுப்பினால், அது அனுப்பப்படுவதற்கு முன்னால் ஒரு முத்திரை குத்தப்படுகிறது. அதைப் போலவே, அது செல்லும் வழி நெடுக அது ஒவ்வொரு நிலையத்திலும் ஒவ்வொரு முத்திரையாக வாங்கிக கொள்கிறது. அது திருவண்ணாமலை சென்று சேரும் சமயத்தில் அது நிறைய முத்திரைகள் பெற்றிருக்கும். இப்பொழுத அந்த பார்ஸலானது, தான் அதன் மீது பெற்றுக்கொண்ட அந்த முத்திரைகள்தான் தான் என்று நினைத்துக் கொள்கிறது அது,
'தான் உள்ளே இருக்கும் பொருள் என்பதையே மறந்து விட்டது. நம்மை வழி நடத்திச் செல்லும் விழிப்புணர்வோடு இணைவதற்குப் பதிலாக, நாம் இந்த உடலோடும், மனதோடும் இணைத்துக் கொள்ளும் பொழுது, இதுதான் நடக்கிறது. நாம்தான் அந்த உள்ளே இருக்கும் பொருளாயிருக்கிறோம் என்பதை நாம் மறந்துவிட்டோம். தயவு செய்து புரிந்து கொள்ளுங்கள், அவர் சொல்கிறார், பத்து புலன்கள் இந்திரியானி கசாகம் கா நமக்கு ஐந்து புலன்கள்தான் இருக்கின்றன என்று நாம் நினைக்கிறோம் இல்லை நமக்கு ஐந்த காமேந்திரியங்களும், ஐந்து ஞானேந்திரியங்களும் இருக்கின்றன. 'கர்மேந்திரியா" என்பது புலன்கள் அல்லது உறுப்புகள், இவைதான் பேச, நடக்க, முதலியவற்றை செய்யும் வாய், கைகள், கால்கள், கழிவு உறுப்பு, பிறப்புறுப்பு ஆகிய உறுப்புகள். ஞானேந்திரியங்கள் என்பன ஐந்து இந்தியங்கள் அவை மூக்கு, நாக்கு,
அவர் ஒய்வெடுத்தார். வாழ்க்கையை வாழ அவருக்கு அப்போதுதான் நேரம் கிடைத்தது. அதன் பன்தான் எங்களுக்குத்
கண்கள், தேல், காது, என்னும் வாசனை, ருசி, பார்வை, தொடுஉணர்ச்சி, கேட்டல் என்னும் அனுபவத்தைப் பெறும் இந்திரியங்கள்.
U.24
இதனால், இந்த பத்து புலன்களும், பாசம், வெறுப்பு, மகிழ்ச்சி, துக்கம், உடல், பரஸ்பர ஈர்ப்பு, விழிப்புணர்ச்சி ஆகியனவும் செயலாற்றுவதற்கு பயன்படுகின்றன.
்விழிப்புணர்வு ° உண்மையில் என்னும் பயன்படுத்த (முடியாது. வார்த்தையை கஷ்டமாகும்போத நம் விழிப்புணர்வு மனசாட்சியாக மாறிவிடுகிறது. அது விழிப்புணர்வுக்கும், மனசாட்சிக்கும் வித்தியாசம் இருக்கின்றது.
உதாரணத்திற்க, நாம் எதையாவது செய்யும் பொழுது, சரியோ, தவறோ, நம் பகுத்தறிவின் செய்கிறோம். அடுத்த படிதான் அதை தலைமுறை நாம் உபதேசத்தைக் கொடுத்தே தாமானால் அது சரியாக வராமல் போகலாம்
ஏனென்றால் அவர்களுக்கு வேறெதாவது சரியாகவோ, தவறாகவோ நாம் செய்த அவற்றையே அவர்களையும் செய்யுமாறு கட்டாயப்படுத்தும் பொழுது, நாம் அதை ஒரு நல்லொழுக்கமாகவும், மனசாட்சி அல்லது சுயக்காட்டுப்படாகவும் அவர்களுக்கு போதிக்கிறோம். நாம் அவர்களுக்கு ஒரு சத்தியலாக சட்டமாகத் தருகிறோம். மற்றொருவகையில், வாழ்க்கையைப் பற்றிய அறிவைத் தரும் போது, நம் அடுத்த தலைமுறையினருக்கு வாழ்க்கையைப் பற்றிய அறிவைத் தரும்பொழுது, நாம் அவர்களுக்கு விழிப்புணர்வாகத் தருகிறோம்.
தயவு செய்து தெளிவாகத் தெரிந்து கொள்ளுங்கள், பகுப்புணர்வோடு இருக்கும்
ஒருவர்தான் எப்பொழுதும் கஷ்டப்படுகிறார். அவர் அனுபவிக்கிறாரோ, இல்லை துறந்து விடுகிறாரோ ஆனால் எப்போதும் மகிழ்ச்சியாய் மட்டும் இருக்க முடியாது. அவர் மகிழ்ச்சியாய் அனுபவித்தால், அவர் குற்ற உணர்ச்சியால் துன்பப்படுகிறார். அவர் துறந்து விடும்போது அவர் மற்றொருமுறையாக உணர்கிறார். எந்த வழியிலும் அவர் வருந்துகிறார். ஒருபொழுதும் பட்டறிவை மட்டும் அடுத்தலைமுறையினருக்கும் கொடுக்காதீர்கள். எப்போதும், நான் எதை விழிப்பணர்ச்சி என்று அழைக்கிறேனோ அந்த வாழ்க்கையை அறியும் திறனை அவர்களுக்குக் கொடுங்கள் அவர்களோ அனுபவித்து ஆராய்ந்த கொள்ள அனுமதியுங்கள்.
நான் நலுவொழுக்கத்தை நம்பவில்லை. நான் சுயமாக உணர்ந்த அழைப்பை நம்புகிறேன். நான் நிச்சயம் மனசாட்சியை நம்புகின்றேன். நான் விமிப்பணர்வை நம்புகின்றேன். பட்டறிவு நமக்கு சமூகத்தால் கொடுக்கப்படுகிறது விழிப்புணர்ச்சி நமக்கு கடவுளால் கொடுக்கப்படுகிறது பட்டறிவானது சமூகக் கட்டுறு மனப்பாங்கு.
இயற்கையான பண்பு இயல்பாகவே, பட்டறிவு நம்முடைய முழு வாழ்க்கையையும் ஒரு சடங்கு முறையாக செய்துவிடுகிறது. நாம் எதையும் செய்ய முன்பாக என்ன செய்யப் போரோம் என்பதை நன்றாக தெரிந்து கொள்ள வேண்டும். அப்போதுதான் அதை நாம் ஆழ்ந்து, தீவிரமாக செய்வோம். நாம் என்ன செய்துகொண்டிருக்கிறோம் என்பதை பின்னால் உள்ள தர்க்கத்தை நாம் தெரிந்து கொள்ளவில்லையென்றால், நாம் நம்மை அதற்குள் ஈடுபடுத்தி, நம்மை அதற்காக அர்ப்பணித்துக் கொள்ளமாட்டோம்.
திருஷ்ணர், மனசாட்சியின் தீவிரமான உணர்வம் கூடிக்கிரத்தின் எல்லா விதிமுறைகளும் களிமே, அவை பருப்பொருளே அவை சக்தி அல்ல அவை உங்களுடைய இருப்பு இல்லை. அவையே நீங்கள் இல்லை. நாம் என்னவாக இல்லை என்று தெரிந்து கொள்ளும் அந்த க்ஷணத்தில் நாம் அந்தத்தளையிலிருந்து விடுதலையாகின்றோம். நாம் இந்த உடல், மனத்தோடு வாழ்ந்தாலும் கூட நாம் இந்த உடலோ, மனமோ இல்லை என்று தெரிந்து கொள்ளும்போது, பின் நாம் அவற்றின் அடிமைகள் இல்லை.
உங்கள் விருப்பத்திற்கு எதிராக நீங்கள் நடக்க வேண்டியதிருந்தால், தயவு செய்து புரிந்து கொள்ளுங்கள், அது அடிமைத்தனம் " என்றே சொல்லலாம் மிகத்தெளிவாக, நீங்கள் இந்த உடல், மனத்தோடு வாழ்ந்தாலும் கூட நீங்கள் அவற்றின் அடிமை இல்லை.
நான் ஒரு சிறு கதையை சொல்கிறேன். ஒரு கிரேக்க ஞானி 'டையோஜினஸ்' என்பவரைப் பற்றி டையோஜின்ஸ் ஒரு ஞானமடைந்த குரு. ஒரு மக்கள் கூட்டம் அவருக்கு எதிராக சதிசெய்து அவரை தாக்கியது. அவர்கள் எதிர்பார்த்தமாதிரி, அவர் எகரிப்பே காட்டவில்லை அவர்கள் அவரை பிடிக்கத் தயாராக சொன்னார்கள். அவர் எதிர்க்குப் போராடுவார் என்று எதிர்பார்த்தார்கள் அவருடைய பதில் நடவடிக்கை எதுவும் காட்டாததால், அவர்களுக்கு அதிர்ச்சியாக இருந்தது.
அவர் அமைதியாக, அவரைத்தாக்கியவர்களைப் பார்க்கு. உங்களுக்கு என்ன வேண்டும் ? என்று ஒரு தலைவனைப் போலவே அவர்களை கேட்டார்.
தாக்க வந்தவர்கள் அதிர்ந்து போனார்கள் அவர்களில் ஒருவன், அவரை செய்து. ஒரு அடிமைச் சந்தையில் விற்றுவிட வந்திருப்பதாக சொன்னான்.
அதற்குடையோஜினஸ், ்ஒ, அதை நீங்கள் நேரிடையாகவே சொல்லிருக்கலாமே. இதற்கெல்லாம் திட்டம் போட்டு, பேசி ஏன் உங்கள் நேரத்தை வீணாக்கினீர்கள் வாருங்கள், விலங்கை மாட்டுங்கள் எங்கே அவை ?
காங்க வந்தவர்கள் மிகவும் ஆச்சரியப்பட்டார்கள் ஒருவர் தன்னைக் கைது செய்த அவரே விலங்கை மாட்டிவிடுமாறு கட்டளையிடுவதை அவர்கள் முதல் தடவையான பார்த்தார்கள். அவரே அவர்களை விலங்கை மாட்டிவிடச் சொன்னபோது, அவர் ஒரு தலைவரைப் போலத்தான் பேசினார். கடைசியில், அவர்கள் எப்படியோ அந்த விலங்கை எடுத்து ஒரு பக்கம் அவருடைய கையிலும், அடுத்த பக்கம் அவர்களுடைய கையிலும் அதை மாட்டிக் கொண்டார்கள்.
வருடம்
mLGUJrrgg/row, 'wmLUJrna;mrr fE/51,9:;GYT • 67m ~ /51 ,9:;GYT ma;u516ll LDrTLLJj-$ Qa;rrmfi'lifra;m? • • 6Trnmro JELDUro16llm6VUJrr JEl5la;m? JErrGrofbrrGro • 6Troe;@j ro/61Jl5Jma; LDrTLLJj-rolL a;LLmmu51LGLT? • rurr@l5la;m61romro6115l@j Grumr(E',wrrrorrw&...LLJ/-Ll • GurrtiJ 6Tromro rolpj!!)Jrol@l5la;m. rorr6ll Qfbrurra; • @@15la;GYT, 6Tro~Lllil@,IBffe ~LJj-rolLrri,fra;m. •
~rumuu t.51LJ/-~fbrufra;@e;® @uGurrffe • U/LJLD a;mrLffe 6Trnro JELffifb Qa;rrmrLJj-@$fi'lfl)fb • 6Trn!!)J ~rufra;mrr6ll yrfl,IBffe Qa;rrmm (Y)LJj-UJrol6llm61J • Qwfferurra;, ~rufra;m fbl5la;mm Ga;ru6VLDrT,9;Q/LD • fbrTf:Prurra;Q.Jw ~~u uwt.51fbrrfra;m. • mLGUJrrgg/row, .(Y)LL(TGYT,9:;Gmrr rol(E',fbm6Vu5Jro • • LUU) 6Tro$@j Qfbrflll.jLD, rol(E',fbm6Vu5Jro • LJj-UUmL ro/$)a;@L.D 6Tro$@j Qfbrflll.jLD. JErTrn • 616llm6V u5) 6ll6V rr fb tE/a;u Q u rfl UJ ~ m@6Va; cTrfb j $) u ~ mfb • tf/m6VUJrra; ~WJurol;i;fi'IG!l)ro. 6Tromro 61ffeQJLD • a; L (E', Ll u (E',~fb (!j) LJj-/LJ (T ffe ~rororr6ll (Y) LJ/-ffifb LD L (E', LJ) • roWJmLUJ rolmmUJrrLmL rolmroUJrTLJj-LlUrTrT. • • 6115l(!!jfbrTro Gurrfi'lfl)ffe 6Trn!!)J UrTrTfferolL6VrTLD 6Trn!!)J • Q,mrororrfr. •
@uuLJj-# Ga=rr6ll.;o/rolL(E',, Qfb@rol6ll • {;j/fl)l5lfi'I ~(!!j ~ua=mrou Gurr6ll a;wO[JLDrT,9; JELffifbrTrT. • ~rumuu t.5)LJ/-;i;a; rujfbrufra;m ~rufr t.51rororrG6VGUJ • • ~LJ/-mwa;mmu Qa=rrrororrfra;m. Gurr6V t.51rororr6ll JEL/iJffe •
Gfb@rol6ll tf/rn!!)J Qa;rrmrLJ/-ffifb ro/Grorrfb a;rrLfil • mUJ urrfr~ffee; Qa;rrmrLJj-@ffifb Qurrffewe;a;~Lw, ~rufr • ·6Tromro rolL(E', Gurra; LDrTLLrrfra;m, ~rornfl)rT6ll • • ~rufra;m 6Trn ~LJ/-mwa;m fbrTro"' 6Trn!!)J Qa=rrrororrfr • LL6'7, blUIT(!!:,6Tr, ~rufra;m ~Laro 'mLGUJrrwrotiJ fbrTrn ~LJj-~LD.. • ~~ **~6S)QSl"i6S)U,lU>** 6Trn!!)J $1@LDU$ a;$)rorrfra;m. • bl8'6'06ll@~~ 6Tf51"6SlQSl"U
u. 26 • Hr8i15U>dl~!lilTIT. ~fb!D® ~rufr u$)6Vrra;, ·urr@l5Ja;m, • • @u Gurrffe fE/51,9:;GYT 6Tromro rolLLrT6ll, JErTrn ~Laro • ~LJ/-rol(E',Gruro. ~rorr6ll JErrrn ~15Ja;mmu Gurra; • ~WJw$);i;fi'IG!Dro. ~15Ja;mrr6ll ~LJ/-rolL C!PLJ/-11./LDrr? •
• •
•
• •
•
~(!!:,U~6sl!Ligi~ 6ll(!!:,Lld Buitijit~Qsl"Itit . ~Qu,If/A;151t~6".1 6fqsl"Ffi@ Bqj6sl6'0 ~6sll~!Liu!L'.)(!!)!!>Itf51" ~Rurr Swqru@~!Liltit. Rult~Ffi6sl156sluj Rurrtb ~Qj(!!:,Bi(!!J ~Ubuit~!Liltf51" B!Jilju> ~6s)L~!Li~· ~!Lif51"
- Uf51"!li1Tf51" 6T
l5®ffi@Q!liifl!ii!li~· .. - . 8i-6Jf51"
UUlf Q 8' IT 6'7 ~!PIT lf;6Tl" ? .... «QSrIJ'ITifl!!>!li!P@, - · 8i-!Ji1Tf51" Quiflw ~6!l"ITl5
- bru QR!t"@b! u,QSr, « QSl"
- ~guruw~~(!!)!iib!li 15QSl"Q/
- lf;QR!t" LQJ IT 6T f5I" !li gi6Sl !li •
- lf;QSI" 6Sl6ll ~~ U> IT 8il5
-
U
Bilf; 65)6lJ!lilTIT. blrug:,¢lm@
JE rrro @ffifb ~ 6Vfi'J .;61 (!!jffiffe ~15Ja;m 6YT ro) (E', ro) e;fi', G fl) ro 15J,9;6YT(T6ll ~ LJj-rol L(Y) LJ/-11./ LD (T ? 6Trn!!)J Ga;LLrTrT fra;m rufr GwLD QfbrTLrTffiffe Qa=rrrororrfr. }E/51,9:;GYT LDrTL/51,9;@$ (!5 6TroLt.El@ffiffe 6;lGfbrT GrumrLJj-UJ$)(!!je;fi'lfl)ffe• ~ffefbrTro 15Ja;mm 6TroLI..D LJ/-mLDUJrre;fi'I mru$1@e;fi'lrnfl)ffe ~rorr6ll 6Troe;® ~15Ja;~Lt.El@ffifb 61ffeQJLD G fbmruu516llm61J. ~fbrorT6ll fbrTro JErTrn fbm6Vrurorra; @@e;fi'IG!l)ro JErTrn cTrf[>_IB$)[JLDrTroruro"' 6Trn!!)J.
fE/51,9:;GYT tfl~wrra;Gru ro/6Vl5l@j LDrTLLLJUL GrumrLJj-UJ$}6llm61J. rorrw fE/51,9:;GYT wrofb6YTrol6ll ~(!!j LJj-mLDUJ(T,9; @@e;a; (Y)LJ/-11./LD- fbromLDB;@j 8'1..DUffifbUULLffe; ~L6ll rr$)UJrra; @1ovm6V.LJj-mLDfbroLD 6TrnUffe @@UL/
~rufra;m ~rum[J 8'_IBmfb$@j mtPffe# Qa=rnfl)rTrT,9:;GYT. G.[E[JrT,9; ~ruG[J ~LJj-mLDa;GYT ro/pja;uu(E',w rolpjumro GwmLB;@j Qa=ro!!)J 67JDltf/rnfl)rrfr. 6J°6V rolpjumroUJrrmfr, ·@15lGa; ~@ ~LJj-mLD ruj$)(!!je;fi'lfl)rTrn. Qa;rrGYT6YT6VrTLD, 6Trn!!)J &...rolrorrfr.
mLGUJrrgg/row ~Laro JEfb,9; a; $)6ll 'tf/ !!)Jffe f {;j/15l@j ~(!!j ~ LJj-mLD @@e;fi'lfl)rTrn 61rn!!)J Qa=rr6ll6VrrGfb ~fb!D® u$)6ll, @15lGa; ~@ @j(!!j ruj$)@e;fi'lfl)rrfr. ~rufr Gw6ll ~15la;@e;@j C!P LJ/-ffifb rr6ll 6J°6V w Ga;rru6V rrw, ru rr@ /51 a;m"' 61rn!!)J Qa=rr6ll. ~@ fbm6Vru@e;a;rra; 6;J6VLD Ga;rr[J ~/51(!5 UJrT(!!jB;(!!jLD mf[>rflUJw ru[Jro/6llm6V; ~fbrorT6ll ~rumu UJ rr@w ru rrl5Jfi'J;i; Qa;rrmmro/6llm6V. e!J)rn!!)J JErrLa;@;i;®u t.51!1)(!5, ~rufra;@e;® ~rufr ~fr cTrmLDUJrra; ~~frjf[>rrfra;m, UJrT(!!jLD ~rum[J rurr/5Ja;LJ Gu rrru$)6llm6V 61rn!!)J Qfbrfl.IBfb t.51 !D® ~ru@e;® ~rorrrufilUJwrra; Q/ Qa;rr(E',~ffe Qa=6VQJ Qa=tiJUJ GrumrLJj-UJ$)@;i;fi'l!l)Gfb 61rn!!)J Qrufbrrfra;m ~rufra;m, JErrw @15lGa;GUJ ~La;rrfrj$1@ffifbrT6ll,
6ll(!!:,Lu> Buitijit~Qsl"Itit. ~Qu,If/A;Lf;It~6'7 6tqsl"Ffi@ B6ll6sl6'0 ~6sll~!Liu!L'.)(!!I!Liltf51" ~Ru1t Swblru@~!Li1trr . Ru1t~Bi6sl156sluj Ru1t~ ~Qj(!!)Bi@ ~Ubuit~!51tf51" B!Jilju> ~6sll~!!>~· ~!Lif51"
@rum JEL.DmLDGUJ rolpj!!)l rol(E',rurrro Gum;;ol@;i;fi'l!l)Gfb. @ruWJB;@j 6Trnro Qa=UJ6ll liiffi/8'8'6ll @@;i;fi'lf!) 6Trn[J)l .[ELD$@:)~ Qfbrf/UJro16llm6VGUJ; 6Trn!!)J $)ma;~fbrTrT,9;GYT.
@ffe ~(!!j a;mfbUJrT,9; @@$,9;61)(TLJ). rorrw @ffifb$ a;mfbu51ro t.51rororr6ll @@$(!!:)LD ~mrmLD 6TrnroGrurnfl)rT6ll, JErTLD @ffifb LLD, LDro(!j)LD @6llm61J 6Trn!!)J JErTLD 61LJGUrrfb yrfljffe Qa;rrmfi'IG!l)rrGwrr ~uGurrffe JEL.DmLD 6TffeQ/LD ~LJj-mLDUJrTB;fi'iro/L (!j)LJj-/LJrTffe "', 6TrnUffe fbrTro. JErTLD 6Trn!!)JGLD, 61fbf!) @j Gw ~ LJj-mLDUJ rrfi'lrol L (Y)LJj-/LJ rTffe .
அடிமை முறையே கூட நம்மை அடிமையாக்கிவிட முடியாது. நாம் எவ்வளவு தூரம் அடிமை முறையோடு நம் ஒத்துமைக்கத் தயாராக இல்லாமலிருக்கிறோமோ அப்பொழுத அடிமை முறை நம்மை அடிமைகளாக்கிவிட முடியும். இது ஒரு சூட்சுமமான, நுட்பமான கருத்து நாம் இந்த உடலுக்கும், மனதிற்கும் அப்பாற்பட்டவர்கள் என்று கெரிந்து கொண்டபொழுது, நம்மை யாரும் அடிமைப்படுத்த முயன்றால் நாம் அதை எதிர்த்துக் கொண்டிருக்க அவசியமில்லை, நாம் என்றுமே அடிமைகளாக இருக்க முடியாத என்று நமக்குத் தெரியும்.
நம்விருப்பத்திற்கு எதிராக நடப்பவை மட்டும்தான் நம்மை அடிமைப் படுத்த முடியும். இங்கு நாம் முற்றிலும் வேறொரு இடத்தில், ஒரு முற்றிலும் மே
இருபத்தைந்து வருடம் போராடினார். அமெரிக்காவில் எனக்கு வேலை கிடைத்தபற்குதான் அவர் ஒய்வெடுத்தார். வாழ்க்கையை வாழ அவருக்கு அப்போதுதான் நேரம் கிடைத்தது. அதன் பன்தான் எங்களுக்குத்
வறுபட்ட ஒரு விழிப்புணர்ச்சியில் இருக்கிறோம், அதனால் நம் விருப்பத்திற்கு எதிராக எதுவும் நடந்துவிடமுடியாது. மேலும் நம்மை அடிமையாக நினைக்க வைக்கும் ஒரு விருப்பம் நமக்கு வராது. நாம் ஆற்றின் போக்கிலேயே சென்று கொண்டிருப்போம், நீரின் வேகத்தோடே ஒடிக்கொண்டிருப்போம். நாம் தெய்வீகத்திற்குள் நுழைந்து கரைந்து விடுவோம். அதனால் அடிமைத்தனம் நமக்கு ஏற்படாது நம்முடைய விழிப்புணர்வு எந்த ஒரு விதி அடிமைத்தனத்திற்கு அப்பாற்பட்டது.
அதனால்தான் கிருஷ்ணர், கேஷ்க்ரா, என்னும் உடல். கூஷ்த்ரன்யா மனம். விழிப்புணர்ச்சி ஆகியவற்றின் ரகசியக்கை போதிக்கிறார், பழங்காலத்தில், மனிதர்கள் கடும் உடல் உழைப்பு கொண்ட அடிமைத்தனத்திற்கு உட்படுத்தப் பட்டார்கள். இந்த நாட்களில் மனிதர்கள் மனோரீதியான அடிமைத்தனத்திற்கு உட்படுத்தப்படுகின்றார்கள். புரிந்து கொள்ளுங்கள், நாமெல்லாம் எண்ணற்றவழிகளில் மனோரீதி அடிமைகளாகத்தான் இருக்கின்றோம்.
நம் டி.வியில் ஏதாவது ஒரு பொருள் பற்றி விளம்பரப்படுத்தும் பொழுது, அது உடனே நேராக நம் தலைக்குள் சென்று உட்கார்ந்துவிடுகிறது. சில நாட்களுக்குள் நமக்கு எப்படியாவது பணம் கிடைத்து அதை வாங்கிவிடுகிறோம். நாம் இப்படி ஒரு மனோரீதியான அடிமைத்தனம் கொண்ட ஒரு உலகத்தில் வசிக்கிறோம். நாம் இந்த உடல் - மனம் இல்லையென்றால், நாம் அதற்கும் அப்பாற்பட்டவர்கள் என்று ஒரு தடவை புரிந்து கொண்டவிட்டோமானால், நாம் உடல் ரீதியாகவும், மனோரீதியாகவும் கொண்ட அடிமைத்தனத்திலிருந்து முற்றிலும் விடுபட்டுவிடுவோம்.
பாருங்கள், அது இப்படிக்கான் நாம் எப்போது ஒரு குறிப்பிட்ட பொருளையோ அல்லது ஒரு நிகழ்ச்சி நடக்க மிகவும் அவசியமாக விரும்புகிறோமோ அப்போது நம் மகிழ்ச்சியானது அந்தப் பொருளிலோ அந்த நிகழ்ச்சியிலோ சிக்கிக் கொள்கிறது அந்த வெளியில் இருக்கும் பொருளுக்கோ அல்லது நடக்கும் நிகழ்ச்சிகோ, நம்முடைய மகிழ்ச்சியை கட்டுப்படுத்தும் சக்தி இருக்கிறது. நிகழ்ச்சிகள் நாம் விரும்பியபடி நடக்காதபோது நாம் மனச் சோர்வு அடைகிறோம்; உலகம் நியாயமற்றதாக நினைக்கிறோம். பலரும் என்னைக் கேட்கின்றனர், ஏன் கடவுள் எனக்கு இவ்வளவு நியாயமில்லாமல் இருக்கிறார்? ஏன் நான் மட்டும் இவ்வளவு கஷ்டப்படுகிறேன்? தயவு செய்து புரிந்து கொள்ளுங்கள், நீங்கள் வேறெதிலோ அல்லது வேறு ஒருவரிடமோ உங்கள் மகிழ்ச்சியை வைக்கும் கணக்கில், நீங்கள் அவர்களின் அடிமையாகிவிடுகிறீர்கள். அவை உங்களை ஏமாற்றிவிட முடியும்.
மேலும் ஒன்று, சுதந்திரத்தை விரும்பும் எண்ணம் கூட, நாம் அனுமதித்தால் நம்மை சுரண்டிவிடும் பல சமயங்களில், ஆன்மீகத்தேடல் என்ற பெயரில் நாம் சுதந்திரத்தைத் தேடி ஓடுகிறோம். நாம் தேடி ஓடத் தேவையில்லை என்று உணரும்போதுதான் சுதந்திரம் கிடைக்கிறது. நாம் விடுதலை வேண்டும் எண்ணத்தை கைவிட்டுவிட வேண்டும்; விடுதலையை மட்டும் தான் நம்ப வேண்டும். பிறகு நாம் அதை அனுபவிப்போம் இல்லாவிடில், விடுதலைக்காக பேராசைப்படுவது நம்மை அடிமையக்கிவிடலாம் நாம் ஏற்கனவே சுதந்திரமாகத் தான் இருக்கின்றோம் என்று நாம் தெரிந்து கொள்ளும்போது மட்டும்தான் நாம் இந்தப் போராட்டமே வீண்தான் என்பதை உணர்ந்து பிறகு சுதந்திரத்தை அனுபவிக்கிறோம்.
நம்மிடம் என்ன இருக்கிறதோ அவற்றையெல்லாம் ஏற்றுக் கொண்டு, நாம் எதிர்த்துக் கொண்டிருப்பதை நிறுத்திவிட்டு, நாம் தடையின்றி ஓட ஆரம்பிக்கிறோம் நம் மகிழ்ச்சியை கட்டுப்படுத்தக் கூடிய அதிகாரத்தையோ அல்லது சக்தியையோ வேறொருவருக்கோ அல்லது வேறு எதற்கோ நாம் கொடுப்பதை நிறுத்துகின்றோம்; எதுவும் நம்மை அடிமைப்படுத்தாது; நாம் சுதந்திரம் என்னும் விழிப்புணர்ச்சியை அனுபவிப்போம்.
கேள்வி: சுவாமிஜி, மதத்திற்கும், ஆன்மீகத்துக்கும் உள்ள வித்தியாசும்,
நபத்தைந்து வருடம்
மனசாட்சிக்கும் விழிப்புணர்ச்சிக்கும் உள்ள அதே வித்தியாசம் தானா? நீங்கள் மிகச்சிரியாக பரிந்து தொண்டுவிட்டீர்கள்! மிகச் சரியாக அதேதான்!
நன்றாக புரிந்து கொள்ளுங்கள், மோசஸ் தன்குருவை சந்தித்தபோது, அவருடைய ஆன்மீக அனுபவம், உருவகமாக அல்லது வேறு ஒரு ரூபத்தில் பத்து கட்டளைகள் என்ற பெயரில் வெளியே வந்தது. அவருடைய ஆன்மீக உருமாற்ற அவர் அஹிம்சதை, பேரசை கொள்ளாமை மற்றும் அந்தக் கட்டளைகளின் எல்லா விளக்கங்களையும் தெரிந்து கொண்டார். அவை வெறும் வார்த்தைகளோ அல்லது உத்தரவுகளோடு இல்லை அவை மிக அழகான வெளிப்பாட, ஒருஞானமடைந்த இராப்பு எப்படி வாழ்கிறது என்பதன் விளக்கங்கள். அவை அவர் அவருடைய(க. கூ. ரி) குருவோடு கலந்து விட்டதன் விளைவுதான், இவை அவருடைய விழிப்புணர்ச்சியாக மாறியகு.
ப. 28
ஏனென்றால், அவருடைய அனுபவத்தை பின்பற்றி இந்த உண்மைகளே அவருடைய திடநம்பிக்கையாகிவிட்டதால், மோசஸ் அவற்றை பின்பற்ற முடிந்தது. அவரோடு நெருக்கமாக இருந்த ஒருசிலலே, அவர் அதுபவித்தை உணர்ந்து கொண்ட அந்த உண்மைகளை பின்பற்ற முடிந்தது. அதனால் அவர்களுக்கும் இவையே அவர்களுடைய விழிப்புணர்ச்சியன் வெளிப்பாடுகள் ஆயின.
அந்த அனுபவம் நிகழாதவரை, அந்த போதனைகள் வெறும் விகிமுறைகளாக மட்டுமே இருக்கும். ஒருவரை விடுவித்து உயர்த்தும் உண்மைகளாக இருப்பதற்கு பதிலாக, அவற்றை வெளிப்படுத்துபவர்களுக்கும், அவற்றைப் பின்பற்றுவர்களுக்கும், அவை வெறும் அடிமைத்திளைகளாக இருந்துவிடுகின்றன. அவை மனச்சாட்சியின் விகிமுறைகளாகி விடுகின்றன அவை ஆன்மீக உண்மைகளிலிருந்த மக. சமயம் சே காட்பாடுகளாக சிதைந்துவிடுகின்றன.
இந்து மதக் கலாசாரமான சனாதன தர்மம், அழிவில்லாத நீதி நேர்மையானது. ஆன்மீக போதனைகளிலிருந்து, மத சமூக விதிக்கட்டுப்பாடுகளை பிரித்துக் காண்பின்கிறது. உண்மைகள் 'ஸ்ருதி என்றும் விதிமுறைகளை 'ஸ்மிருதி" என்றும் அமைக்கப்படுகின்ற. 'ஸ்ருதி என்பது பெரிய ஞானிகளின் போதனைகள், 'ஸ்மிருதி" என்பது மனச்சாட்சியைக் கட்டுபடுத்தும் விதிமுறைகள் ஸ்மிருதியை காலம்,
வெளியைப் பொருக்கு மாற்றிக் கொள்ளலாம் மிகத்தெளிவாக ஒரு தடையுத்தரவு இருக்கிறது.
கீதையில் ஒரிடத்தில், பகவத் சமய நூல்களை வெறுமனே படிப்பது மட்டும் ஒருவனை இறைவனிடம் அழைத்துச் சென்றுவிடாது என்று கிருஷ்ணர் அர்ஜுனனிடம் சொல்கிறார். சமய நூல்கள், வேதங்கள், உபநிஷத்துகள் மற்றும் கீதை ஆகியவை உள்ளுலகில் அழைவித்த அவசியமில்லை. அவை ஒருவரின் உண்மை நெறிகளாக மாற வேண்டியது மிகவும் அவசியம். பிறகு, அதன் பின்பே அவை உங்களுடைய விழிப்புணர்வாக, உங்களுடைய சொந்த ஆன்மீக நெறிமுறைகளாக மாறும்.
இல்லையென்றால், அவை மற்ற எந்த விதிமுறைகளை விட சிறந்ததாகிவிட முடியாது. ஆண்களும், பெண்களும் விதிகளையும், கட்டுப்பாடுகளையும் உடைத்து மீறி நடக்கவே பழக்கப் படுத்தப்பட்டிருக்கிறார்கள். அவர்கள் சௌகர்யம் கிடைக்கும் போதெல்லாம் விதிகளை உடைத்து மீறி நடப்பார்கள். எப்படியாவது, அது ஒருவருடைய அனுபவமாக மாறிவிடும் போது, ஒருவருடைய உள்ளுலக ஆன்மீக அனுபவம் இந்த போதனைகளைக் கொண்டு வரும் வாழ்க்கை பேரானந்தமாக மாறிவிடும்.
உள்ளுலகத்தின் நுட்பம்
அடக்கம், கர்வமின்மை, அவறிம்சை, பொறுமை, சகிப்புத்தன்மை, எளிமை, ஒரு ஞானகுருவுக்கு சேவை, சுத்தம், மனஉறுதி, சுயக்கட்டுப்பாடு; தன்னை திருப்தி செய்யும் நோக்கங்களை துறத்தல், அஹங்காரமின்மை; பிறப்பு, இறப்பு, முதுமை, வியாதி ஆகியவற்றின் சுழற்சியை அறியும் திறன்
குழந்தைகள், மனைவி, வீடு மேலும் மற்றவைகளின் மீது பாசமின்மை, சுக, துக்க நிகழ்ச்சிகளின் நடுவில் நடு நிலைமையாக இருத்தல், நான் என்பதினிடம் நிலையான கபடமற்ற பக்தி;
இருபத்தைந்து வருடம் போராடினார். அமெரிக்காவில் எனக்கு வேலை கிடைத்தபறகுதான் ஒய்வெடுத்தார். அவர் வாழ்க்கையை வாழ அவருக்கு அப்போதுதான் நேரம் கிடைத்தது. அதன் பன்தான் எங்களுக்குத் தெரிந்தது …
'களன் அப்படிச் சொல்கிறார்களா ?' என விசாரித்ததற்கு, சுநான் பெரிய ஆளாக வேண்டுமென, என் சிறுவயதிலிருந்தே கனவு கண்டவர் என் தந்தை. கனவை நிஜமாக்க உடல், பொருள், ஆவி அனைத்தையும் செலவழித்து என்னைப் படிக்க வைத்தார். வெற்றிக்கு ஊக்கமளித்தார்.
ஏகாந்தமான இடங்களில் வசித்தல்; பொது மக்களிடமிருந்து விலகிவசித்தல்; தான் என்பதை அறிவதன் முக்கியத்தை ஏற்றுக் கொள்ளுதலும், கபடமில்லாத, தனித்த உண்மைக்காக செய்யும் தத்துவ ஆராய்ச்சி.
இவையெல்லாம் மட்டும்தான் நான் அறிவு என்றும், இதற்கு மாறானால் எதையும் அறியாமை என்றும் வலியுறுத்துகின்றேன்.
இந்த ஐந்து அடிகளிலும், கிருஷ்ணர் ஒரு அருமையான நுட்பத்தை கொடுக்கிறார். இந்த இடம் வரையில் 'அவர்" கொடுத்தது ஒரு பட்டறிவு விளக்கமே இப்பொழுது அவர் சொன்னவற்றை புரிந்து கொள்ளவும், அனுபவிக்கவும் அவர் நமக்கு
அதன் நுட்பத்தையும், தருகிறார். நம் உள்ளுலகத்தை விடுவிப்பதற்காகத் தரும் இந்த ஐந்து அடிகளையும் 'உள்ளுலக நுட்பவியல்" என்று அழைக்கிறேன். இது ஒருவரை விடுவித்து உயர்த்துவதற்கு ஒரு மிகத் துல்லியமான நுட்பமாகும். இந்த உடல் - மனத்திலிருந்து எப்படி விடுவித்துக் கொள்வது அதனால் எப்படி விழிப்புணர்ச்சியை அனுபவிப்பது என்ற நுட்பத்தை இங்கு அவர் மிக அழகாக விளக்குகின்றார்.
முதலில் அந்த அடியின் பொருளைத் தருகிறேன்.
அடக்கம், அவறிம்சை, பொறுமை, எளிமை, நேர்மையான, உண்மையான ஞானகுருவை அணுகுதல், சுத்தம், தளராத மன உறுதி, சுயக்கட்டுப்பாடு, புலனின்பத்தக்காரணமான பொருள்களை துறத்தல், அஹங்காரமின்மை, பிறப்பு, இறப்பு, முதுமை, வியாதி, எல்லா சிக்கல்களிலிருந்தும் சுதந்திரம், இன்ப, துன்ப நிகழ்ச்சிகளின் போது நடுநிலைவகித்தல், நிலையான பக்தி, ஆன்மீக வழியில் வாழ ஆழமான விருப்பம்
இறுதியான உண்மைக்கு முக்கியத்துவம் கொடுத்தல், துறவு இவை எல்லாவற்றையும் நான் 'அறிவு" என்று அறிவிக்கின்றேன்; மற்றபடி இவற்றிற்கு வேறாக வேறெதுவாக இருந்தாலும் அது அறியாமை தான்.
இந்த அடிகளில் பல போதனைகளை, ஒரு நீளமான பட்டியலிட்டு கிருஷ்ணர் குறிப்பிடுகின்றார். நான் உங்களுக்கு மிகத் தெளிவாகச் சொல்கிறேன்; அவர் இங்கே கொடுத்திருக்கும் எல்லா குணநலன்களையும் நேரிடையாக கடைபிடித்து வாழ முயற்சித்தால், நமக்கு பைத்தியம் பிடிக்கும் "என்று நாம் நினைப்போம். இந்த குணநலன்களை உண்மையிலேயே பின்பற்ற முடியாது. நம்மால் செய்ய முடிந்ததெல்லாம்
வேலை கிடைத்தபற்குதான் அவர் ஒய்வெடுத்தார். வாழ்க்கையை வாழ அவருக்கு அப்போதுதான் நேரம் கிடைத்தது. அதன் பன்தான் எங்களுக்குத்
விழிப்புணர்ச்சியை நமக்குள் விழிக்கச்செய்ய உதவலாம்; இதனால் நாம் மேற்கூறிய எல்லா குணநலன்களையும் நம்முள் பிரகாசிக்க ஆரம்பித்து வைக்கலாம்.
ஓர் உதாரணத்திற்கு, ஒரு தண்ணீர் தொட்டியிலிருந்து சேற்றை வெளியே எடுத்து சுத்தம் செய்ய வேண்டும் என்று வைத்துக் கொள்வோம். நாம் கை களைக் கொட்டியினை விட்டு சேற்றை வெளியே எடுத்த முயற்சிக்கால், என்ன நடக்கும் ? அதை மேலும் சகதியாக்கி விடுவோம், அவ்வளவு தான் கீழே படிந்திருந்த சேறு முழுவதும், மேலே எழும்பி கலங்கிவிடும். அதற்கு பதிலாக, ஒருகை நிறைய சுண்ணாம்புத்தரளை அந்தத் தொட்டியினுள் போட்டு தண்ணீரின் மேலே தெளித்தே தாமென்றால், அது அந்த சேற்றைமுக்கையெல்லாம் ஈர்த்துக்கொண்டு கீழே படியும்
இருபத்தைந்து வருடம் போராடினார். அமெரிக்காவில் எனக்கு வேலை கிடைத்தபறகுதான் அவர் ஒய்வெடுத்தார். வாழ்க்கையை வாழ அவருக்கு அப்போதுதான் நேரம் கிடைத்தது. அதன் பன்தான் எங்களுக்குத்
பிறகு நமக்கு அந்தத் தொட்டியிலிருந்து சுத்தமா தண்ணீர் கிடைக்கும்.
நம்முடைய மனமும் ஒரு சேறுள்ள தொட்டி தான். நாம் அதை அடக்கி, அதனோடு போராட முயற்சித்தால், நாம் மேலும் சிக்கல்களை உருவாக்குவோம். அதற்கு பதிலாக, அந்த சுண்ணாம்புதுளைப் போல, ஒரு சிறிய தியானத்தை சேர்த்துக் கொள்ளுங்கள் பின் ஒய்வெடுங்கள் விழிப்புணர்ச்சி வெறுமனே உங்களுடைய உங்களை எழுப்புங்கள்; பிறகு இளைப்பாறுங்கள்; தானாகவே எல்லா அசுத்தங்களும் கீழே படிந்துவிடும். சாட்சியாக இருந்து கொண்டு பார்க்கும் விழிப்பணர்ச்சி தான் நம்முடைய இருப்பை சுத்தம் செய்யும் கண்ணாம்புத் தூள் ஆகும்.
பெரும்பாலும் நாம் சாஸ்திரங்களையும் பல புத்தகங்களையும் படிக்கும் பொழுது, நாம் உடனே நேராக அவற்றை நாம் நம் வாழ்க்கையில் நிறைவேற்ற துவங்கிவிடுகிறோம். உதாரணத்திற்கு, உன்னை நீ நேசிப்பது போலவே உன் பக்கத்து
வீட்டுக் காரரையும் நேசி என்று அவை சொன்னால், நாம் அதை சரியாக புரிந்து கொள்ளாமல் உடனே அதை நிறைவேற்ற துவங்கிதிறோம். முதல் கஷ்டமே, நாமே நம்மை நேசிப்பதில்லை என்பதை புரிந்த கொள்ளாமலிருக்கிறோம். முதலில் நம்மை நாமே நேசிக்கவில்லையென்றால் நம்மால் மற்றவர்களை நேசிக்க முடியாத என்பதை நாம் புரிந்து கொள்ளவில்லை. அடுத்ததாக, நமக்கு நல்ல மனநிலை அல்லது விழிப்புணர்ச்சி இருக்க வேண்டும்; அதிலிருந்துதான் நேசம் இயற்கையாக நிகழும்; அன்பு தானாகவே நடக்கும் ஒரு நிகழ்ச்சியாகிவிடும்.
நாம் மற்றவர்கள் மீது அன்புச் சுமையை ஏற்றினால், அது ஒரு வியாபாரர்,
தொழில் முறையாகிவிடும். நாம் அன்பின் களங்கமுற்ற கருத்தை மட்டும்தான் அறிவோம். 'தூய அன்பு" என்பது வெறும் பாதுகாப்புக்கா ஏற்பட்ட அன்பு இல்லை அல்லது வேறு ஏதாவது தேவைக்காக எதிர்பார்த்து நடப்பதல்ல. தூய அன்பு என்பது இருப்பின் ஒரு வெளிப்பாடு; அது தானாகவே நடக்கும் ஒரு இயற்கையான நிகழ்ச்சிதான். நாம் நம்முடைய இருப்புக்கு உண்மையாக, நம்முடைய மையத்திற்கு உண்மையாக இருந்தால் அதுவே போதும்; உடனடியாக, நாம் சுதந்திரமடைந்து விடுவோம்.
ராமகிருஷ்ணர் சொல்கிறார் உங்கள் மனம் நினைப்பதையெல்லாம் உங்கள் வாயால் சொல்ல முடிந்தால், நீங்கள் விடுதலை பெற்று விட்டீர்கள், சுதந்திரம் அடைந்து
விட்டீர்கள் என்று சொல்லிவிடலாம். நம் சமூகம் நம்மை பாராட்டுகிறது என்பதற்காக நாம் செயல்பட ஆரம்பித்தால், நாம் நாமே ஏமாற்றிக் கொள்கிறோம்; ஏனெனில் அவற்றை நாம் நம் உள்ளுக்குள் இருந்து உணர்ந்து செய்வதில்லை. நம் மனதார நாம் செய்ய நினைப்பதற்கும், நாம் செய்பவற்றிற்கும் உள்ள இந்த நிலையான வேறுபாட்டால்தான் பிரச்சினைகள் உருவாகின்றன.
விழிப்பணர்வை உருவாக்குவதற்கு பதிலாக நாம் செயல்களையே உருவாக்கிக் கொண்டிருக்கிறோம். நமது இருப்பின் மீது கவனம் செலுத்துவதற்குப் பதிலாக, நாம் நம் செயல்களின் மீது தான் கவனம் செலுத்துகிறோம். நமது செயல்கள் மட்டுமே ஒரு போதும் நமக்கு உதவாது. நமது இருப்பு மட்டுமே நமக்கு உதவப் போகிறது அதனால் இருப்பின் மீது கவனம் செலுத்துங்கள் செயல்கள் மீது மட்டுமே என்பது வேண்டாம். செயல்களின் மீதே கவனம் செலுத்தும் ஒருவர், செயல்களை மட்டுமே செதுக்கு, செதுக்கு என்று செதுக்கிக் கொண்டே
இருபத்தைந்து வருடம் போராடினார். அமெரிக்காவில் எனக்கு வேலை கிடைத்தபறகுதான் அவர் ஒய்வெடுத்தார். வாழ்க்கையை வாழ அவருக்கு அப்போதுதான் நேரம் கிடைத்தது. அதன் பன்தான் எங்களுக்குத்
இருப்பார்; எப்படியாகிலும், அவரது இருப்பு, அதே பழைய தத்தளிப்பு ஒடுங்குதல், கஷ்டங்கள், சண்டை சச்சரவு ஆகியவற்றை தான் எதிர் கொள்ள வேண்டியதிருக்கும். பதிலாக நாம் நம் இருப்பின் மீது கவனம் செலுத்தினால், நாம் மலருவோம்; சரியான சக்தியை, சரியான விழிப்புணர்வை தானாகவே பரப்புவோம்.
பதஞ்சலி என்னும் ஒரு பெரிய, இந்து ஞானகுரு அஷ்டாங்க யோகம் என்பதை போதித்திருக்கிறார்; யோகத்தை நிகழ்த்துவதற்காகவும், இறுதியான விழிப்புணர்வு மலர்வதற்காகவும், நமது எட்டு அங்கங்களும் கூடி இயங்குவதைத்தான் அஷ்டாங்க யோகத்தில் சொல்லியிருக்கிறார். அதில் ஒரு அங்கமானது, அஹிம்சை, நேர்மை, நாணயம் ஆகியவைப்பற்றி சொல்கிறது. பதஞ்சலி அல்லது கிருஷ்ணர் சொல்லியிருக்கிறார்கள் என்பதற்காக நாம் இந்த நற்பண்பகளை நடைமுறைப்படுத்தினால், அந்த நற்பண்புகள் நமக்குள்ளே அமையாது. அவை சிறிதும் ஆழமில்லாமல், மேலாகவே உறைந்திருக்கும். உண்மையான அஹிம்சை நிகழும் பொழு நமது 'உண்மையான இருப்பு" அது என்னவானாலும் சரி அன்பை பிரகாசிக்கும். நம் எதிரியை நாம் எதிரே நின்று பார்க்க நேர்ந்தாலும் கூட, மற்ற மனக்குமுறல்களைவிட அன்பு ஒன்றே நமக்குள் நிலைத்திருக்கும்; இதைத்தான் கிருஷ்ணர் விரும்புகின்றார்.
நம் தென் இந்தியாவில், கர்நாடக மாநிலத்திலுள்ள சிருங்கேரி கோவிலுக்கு செல்ல நேர்ந்தால், ஒரு பாம்பு படமெடுத்து ஒரு குடையை பாதுகாத்துக் கொண்டிருப்பதை ஒரு கற்சிலையில் வடித்திருப்பதைப் பார்க்கலாம். ஒரு அழகான அருமையான காட்சி! அது ஒரு நிபந்தனையற்ற தெய்வீக அன்பின் மனோ நிலையைத் தெளிவாக்குகிறது. தெய்வீக அன்பானது, ஒருவரை நண்பரா இல்லை பகைவரா என்று ஆலோசிப்பதில்லை. நமது இருப்பின் மையத்தில் நாம் நிலையாக இருந்தால், அன்பு மற்றும் அஹிம்சை என்னும் நற்பண்புகள் நிகழும் இது நம் இருப்பின் வெளிப்பாடுதான். இந்த ஐந்த அடிகளில் சொல்லியிருப்பதெல்லாம் அந்த விழிப்புணர்வின் மலர்ச்சியைப் பற்றியே தானே தவிர, பயில வேண்டிய செயல்களைப் பற்றியல்ல மற்றவர்களின் திருப்திபடுத்துவதற்காக, மகிழ்விப்பதற்காக அவற்றை நாம் பயில ஆரம்பித்தால், நாம் நம்மைச் சுற்றியுள்ள மக்களிடம் அடிமைகளாகிவிடுவோம்.
டையோஜின்ஸின் கதையில் அவன் கைகளுக்கு விலங்கிட்டுவிட்டால், அவர் அவர்களின் அடிமையாகிவிடுவார் என்று அந்தக் கூட்டம் நினைத்தாலும் கூட, அவர் அடிமையாகிவிடவே இல்லை என்பதை நாம் கவனிக்கலாம். அவர் உள்ளுலக சக்தியுடனும், தூய விழிப்பணர்ச்சியுடனும் பிரகாசித்தார் நாமும் அந்தமாதிரியே நம்முடைய உள்ளுலக சக்தியை வெளிப்படுத்தி வாழ்ந்தோமென்றால், மற்றவர்கள் நம்மை ஒரு அடிமை என்று நினைத்தாலும் கூட, நாம் ஒருபோதும் அடிமையாகிவிடமாட்டோம்.
மற்றவர்களின் சாதாரணமாக, நம்மைப்பற்றிய கருத்துக்களைத்தான் நம்புகின்றோம். நம்மை அளவிட, மற்றவர்களின் அளவு கோலைத்தான் ஏற்றுக் கொள்கி
'களன் அப்படிச் சொல்கிறார்களா ?' என விசாரித்ததற்கு, சுநான் பெரிய ஆளாக வேண்டுமென, என் சிறுவயதிலிருந்தே கனவு கண்டவர் என் தந்தை. கனவை நிஜமாக்க உடல், பொருள், ஆவி அனைத்தையும் செலவழித்து என்னைப் படிக்க வைத்தார். வெற்றிக்கு ஊக்கமளித்தார்.
றோம். இதைத்தான் நான் 'குற்ற உணர்வு' என்றழைக்கிறேன் இந்த குற்ற உணர்வானது நமது கடந்த கால முடிவுகளை யெல்லாம் மேம்படுத்தப்பட்ட அறிவைக் கொண்டு திரும்பி ஆராய்ந்து பார்ப்பதே குற்ற உணர்வாகும். நமது தவறுகளையெல்லாம் நமது தற்போதைய அறிவைக் கொண்டு மறுபரிசீலனை செய்து பார்க்கும் பொழுது, நாம் குற்ற உணர்வையும், துன்பத்தையும் உருவாக்கிக் கொள்கிறோம்.
மிகத் தெளிவாக இருங்கள் நாம் ஒவ்வொரு கணமும் நம்மை திருத்தி மேம்படுத்திக் கொண்டேயிருக்கிறோம். சிலமணி நேரத்திற்குமுன் இருந்த அதே நாம் இல்லை, நம்முடைய அறிவு தொடர்ந்த மேம்படுத்தப்பட்டுத் தொண்டே இருக்கிறது. அதனால் இயற்கையாகவே, நாம் நம் கடந்த கால நிகழ்ச்சிகளை திரும்பி நினைக்க அவற்றை ஆராய்ந்து பார்க்கும் பொழுது, நாம் அதில் சிலவற்றை தவிர்த்திருக்கலாம் என்று உணருகிறோம். பிரச்சனை என்னவென்றால், எல்லாவற்றிற்குமே நாம்தான் பொறுப்பு என்று நினைக்கிறோம். நாம்தான் தினசரி காட்சிகளில் நடக்கிறோம் என்று, நாம் நினைக்கிறோம். நாம் எல்லாவற்றையும் நம் தோள்களின் மீகா சுமத்திக் கொண்டு, பிறகு குற்ற உணர்வு, கவலை போன்ற மனக்கிளர்ச்சிகளை நம் உள்ளே வரவழைத்து விடுகிறோம் இந்த பிரபஞ்சமே தூய்மையான அறிவு என்றும், நம் வாழ்க்கையை எப்படி நடத்திச் செல்ல வேண்டும் என்று அதற்குத் தெரியும் என்றும் நாம் நம் உணர்வுகளில் தொண்டே மானால், நாம் மிக எளிதாக தளர்வாக, லேசாக இருப்போம், மேலும், நாம் பிரபஞ்ச அறிவை இயங்க அனுமதித்தால், கிருஷ்ணர் கூறும் அழகான பண்புகளை தானாகவே வெளிப்படுத்துவோம். வேறொன்றும் செய்தாலும் அவற்றை நாம் அடைந்து விட முடியாது.
கிருஷ்ணர் முதலில் பணிவு அல்லது அமானித்வம் என்பதைத்தான் பேசுகிறார் பணிவு என்பது முயற்சியினால் பெறவே முடியாது ஊக்கத்தினால் முயற்சி க்கப்பட்டால், அது மிகவும் அசிங்கமாகக் கெரியும், ஒவ்வொரு மனிதரும் ஒவ்வொரு தனிப்பிறவி என்பதை நாம் ஆழமாக பரிந்துதொண்டுவிட்டால், பணிவு என்பது தானாக நிகழும்; ஒவ்வொருவரும் சமமே என்று நினைக்காமல் மட்டுமே அது வந்துவிடாது எல்லாமே ஒரே மாதிரியாக இருப்பதில்லை. ஒவ்வொன்றுமே ஒரு தனிப்பட்டது என்பதை ஆழமாகப் புரிந்து தொண்டோமானால், நாம் தானாகவே ஒவ்வொருவரையும் மதிக்கிறோம். ஒவ்வொருவரும் பிரபஞ்ச இருப்புதன்மைக்கு, வாழ்க்கைக்கு தங்கள் பங்குக்கு கொடுக்க எதாவது பெற்றிருக்கிறார்கள்.
'களன் அப்படிச் சொல்கிறார்களா ?' என விசாரித்ததற்கு, 'சுநான் பெரிய ஆளாக வேண்டுமென, என் சிறுவயதிலிருந்தே கனவு கண்டவர் என் தந்தை. கனவை நிஜமாக்க உடல், பொருள், ஆவி அனைத்தையும் செலவழித்து என்னைப் படிக்க வைத்தார். வெற்றிக்கு ஊக்கமளித்தார்.
ஒரு முக்கியமான விஷயம், நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டும். அதாவது நமது எதிரி கூட நம்முடைய வளர்ச்சிக்கு தன் பங்கை அளிக்கிறார். நேரிடையாக இல்லாமல் அவர்வேறுவிதமாக அதைச் செய்கிறார். ஆனாலும் நிச்சயமாக நம்முடைய வளர்ச்சிக்கு அவர் தன் பங்கை அளிக்கிறார். ஒருவரை உதாவக்கரை என்று ஒருபோதும் நினைக்காதீர்கள். அப்படியிருந்திருந்தால், அவர் அவர் இந்த வெகு காலத்திற்கு உலகத்திலிருந்து வெளியே துரத்தப்பட்டிருப்பார். பிரபஞ்ச இருப்புதன்மைக்கு ஏதாவது ஒரு வழியில் நாம் பங்கை அளிக்க நிறுத்து கேவோமானால் நாமும் இந்தப் புவியிலிருந்து காக்கியெறியப்படுவோம், நாம் நம் பங்கையளிக்கும் வரை, நாம் இந்த உலகில் நிலைத்திருப்போம்.
பொதுவாக, நாம் ஒருவரை நம்முடைய ககுதியானவர்களா அறியாகியைப் பெற்ற்ருக்கிறா என்றுகான் நாம் மதிப்பீடு செய்கிறோம், நாம் சொந்த நம்முடைய அளவுகோலை அளப்பதற்கு வைத்திருக்கி றோம். அவர் எவ்வளவு படித்திருக்கிறார், சமூகம் அவரை எவ்வளவு தூரம் மதிக்கிறது என்று பார்ப்போம். பிறகு, சரி, நான் அவருக்கு மரியாதை காட்டலாம் என்று நினைக்கிறேன் என்று பிறகுதான் நாம் முடிவெடுக்கிறோம் என்னடோ நம்முடைய மரியாதை அவ்வளவு மதிப்பு வாய்ந்தது என்றும், உலகம் அதனைக் கொண்டுதான் இயங்கிக் கொண்டிருக்கிறது என்று சொல்வரைப் போல ஒவ்வொரு பிறவியும் பிரபஞ்சத்தின் ஒரு தனிப்பட்ட படைப்பு என்பதையும் நம்முள் இருக்கும் அதே தெய்வீகம் தான் அவர்களுக்குள்ளும் இருக்கிறது என்பதையும் நாம் புரிந்து கொள்ளும்போது நாம் தானாகவே பணிவையும் கர்வு நின்வு மணுப்பு மீ வெளிப்படுத்துகின்றோம் ஆன்மீகத் தேடல் தொண்ட ஒருவன் உள்ளே இந்த எல்லாபண்பகளும் சாகாரணமாகவே உள்ளுக்குள் நிகழ்ந்து வெளிப்பட வேண்டும். இதைத் தான் கிருஷ்ணர் விளக்குகின்றார்.
முக்கியமான விஷயம் இன்னொன்று அகார்யோ பசானா அல்லது ஒரு உண்மையான
இருபத்தைந்து வருடம் போராடினார். அமெரிக்காவில் எனக்கு வேலை கிடைத்தபறகுதான் ஒய்வெடுத்தார். அவர் வாழ்க்கையை வாழ அவருக்கு அப்போக்கான் நேரம் கிடைத்தது. அதன் பன்தான் எங்களுக்குத் தெரிந்தது ...
'சுஎன் அப்படிச் சொல்கிறார்களா ?' என விசாரித்ததற்கு, 'சுநான் பெரிய ஆளாக வேண்டுமென, என் சிறுவயதிலிருந்தே கனவு கண்டவர் என் தந்தை. கனவை நிஜமாக்க உடல், பொருள், ஆவி அனைத்தையும் செலவழித்து என்னைப் படிக்க வைத்தார், வெற்றிக்கு ஊக்கமளித்தார்.
நேர்மையான ஆன்மீக குருவை அணுகுவது? அவர் இதைப் பற்றி இன்னொரு அடியிலும் சொல்கிறார்.
தத் வித்தி பிரனி பகேனா பரிப்ராஸ்னேனா சேவயா
அப்படியென்றால், நாம் அந்த குருவை கேள்விகளோடு அணுகி, அந்தக் கேள்விகளுக்கு பதிலளிக்க அவரை பணிவோடு கேட்கலாம் என்பதே அதன் அர்த்தம் ஏன்? கிருஷ்ணர் ஏன் அதைச் சொல்கிறார்? அதற்கு என்ன அவசியம்? மறுபடியும், மறுபடியும் ஆன்மீக நூல்கள் குருவை வலியுறுத்துகின்றன. பகவத் கீதையில் மட்டுமல்ல; ஜென் புத்தமதம், ஜைன மதம், யூதமதம், இஸ்லாம் அல்லது கிருத்துவம்
என்று எதுவாக இருந்தாலும் மறுபடியும், மறுபடியும் குரு தான் ஒரு முக்கிய பங்காற்றுகிறார் ஏன், மிக முக்கியமாக வேத நூல்களில், வேத முறைகளில், குருவானவர் ஒரு மிகப் பெரிய பங்காற்றுகிறார். ஏன் ?
தொடர்ந்து ஒருவர் விழிப்புணர்வில் கொண்டிருப்பதையும், கொடர்ந்து வாழ்ந்து அவர் விழிப்புணர்வை வெளிப்படுத்துவதையும் நேராகப் பார்த்தாலொழிய, நமது விழிப்புணர்வற்ற தன்மை அது நடக்கக் கூடியதுதான் என்பதை நம் மறுத்துவிடுகிறது. எப்போதெல்லாம் நாம் உண்மைகளைப்படிக்கும்பொழுதும், இந்த கேட்கும்போதெல்லாம் நம்வெளி மனது அவற்றை நம்புகின்றது, ஆனால் உள்மனது இவையெல்லாம் பழைய சித்தாந்தங்கள்! யாரோ ஒரு கிறுக்கன் இவையெல்லாவற்றையும் எழுதியிருக்கலாம்! என்றே சொல்லும் நமது உள் மனது அந்த உண்மைகளை ஏற்றுக் கொள்ளாது; ஞானமடையச் கூடிய சாத்தியத்தையும் ஏற்றுக் கொள்ளாது. நமது தலையும், இதயமும் இதன்
இருபத்தைந்து வருடம் போராடினார். அமெரிக்காவில் எனக்கு வேலை கிடைத்ததற்குதான் அவர் ஓய்வெடுத்தார். வாழ்க்கையை வாழ அவருக்கு அப்போதுதான் நேரம் கிடைத்தது. அதன் பன்தான் எங்களுக்குத் காரணமாக ஒன்றோடு ஒன்று சண்டையிட்டுக் கொள்கின்றன. நமது புத்திசொல்கிறது, 'இல்லை, இல்லை, இல்லை! இவையெல்லாம் உண்மைகள் தான்," என்று தர்க்க ரீதியாக நாம் ஒப்புக் கொள்கிறோம், ஆனால் உணர்ச்சிரிதியாக நாம் அதை அனுபவிக்க முடியவில்லை.
நாம் ஒரு வாழும் ஞானியை பார்க்கும் போது நமது உணர்ச்சிகள் தானாகவே அதை உணர்ந்து அனுபவிக்கத் தொடங்குகிறத, தொடர்ந்து கேள்விகள் கேட்கும் நம்முடைய உள்மனது கூட ஒரு வாழும் ஞானியை பார்க்கும் போது அடங்கிவிடுகிறது. புத்தகங்களோடு நாம் சொல் மொழி மூலம் கற்கிறோம்; ஒரு ஞான குருவோடு உடல் மொழி மூலம் கற்கிறோம். அவர் ஒரு உண்மையை நிரூபிக்கும் வாழும் உதாரணம். இவையெல்லாம் நமது வாழ்க்கையில் உண்மையாகிவிட முடியும் என்பதை அவர் நிரூபிக்கின்றார் அவர்கள் இதைச் சொல்லும் போது, நாம் சாதாரணமாக நம்பிவிட வேண்டியதில்லை, அது, நம்மை ஆழமாகத் தொடும் ஒரு திடமான அனுபவமாகிவிடுகிறது.
நாம் ஒரு ஞானகுருவை நேரிடையாக சந்திக்கும் பொழுது, மூன்று விஷயங்கள் நிகழ்கின்றன.
முதலாவதாக, ஒரு நாளின் 24 மணி நேரமும் ஆனந்தமான விழிப்புணர்ச்சியில் அல்லது நிலையான ஆனந்தத்திலேய வாழ்வது சாத்தியம்தான் என்பதை நாம் நம் கண்களில் முன்னால் பார்க்கிறோம். அந்த நிலையை அடைவதற்குத் தேவையான திடமான நம்பிக்கையும், தெய்வீக ஊக்கமும் அங்கே இருக்கிறது. அந்த சாத்தியக் கூறை நாம் புரிந்து கொள்கிறோம். அடுத்ததாக, அது சரிதான், அது குருவுக்குத்தான் சாத்தியம். ஆனால் அது எனக்கு சாத்தியமாகுமா? என்று நாம் கேட்கிறோம். நாம் குருவை சென்றடையும் போது அந்த உறுதியும், நம்பிக்கையும் நமக்கு கொடுக்கப்படுகிறது.
குருவானவர், 'என்னால் அடைய முடியுமென்றால், ஏன் உன்னால் முடியாதா?" என்று நமக்குள்ளே நம்பிக்கையை ஊட்டுகிறார்.
அது, இதைப்போல: விதையானது முளைவிட பயந்து, நான் கிழித்து முளைவிட்டால், இறந்து விடலாம் என்று நினைக்கிறது. ஆனால் அந்த மரம் சொல்கிறது 'இல்லை, நீ உடைத்து வெளியே வர வேண்டும். நீ உடைத்து திறந்தால்தான் நீ நானாக முடியும் அந்த விதையினுள் இருக்கும் மரம், அந்த விதை உடைவதற்காக காத்துக் கொண்டிருக்கிறது, ஆனால் அந்த விதை அந்த மரமே செய்யட்டுமே என்று காத்துக்கொண்டிருந்தது. அந்த விதை அந்த மரம் என்ன செய்யும் என்று யாருக்கு தெரியும்? என்று நினைக்கிறது. அந்த மரம், திற, அப்போதுதான் நான் வளர முடியும் என்று சொன்னதற்கு அந்த விதை, 'இல்லை, நீ வளர்வதை நான் பார்க்கட்டும், அதன் பின்பு தான் திறப்பேன் என்று அந்த மரத்திடம் சொல்கிறது.
இந்த உதாரணத்தில் அந்த மரம் ஒரு குருவைக் குறிக்கின்றது. நம்முடைய வாழ்க்கையில் கூட, நாம் குதிக்க மிகவும் பயப்படுகிறோம், ஏனெனில், நாம் குதி த்தால், ஞானமடைந்து விட முடியும் என்ற உத்தரவாதத்தை எதிர்பார்க்கிறோம். நாம் நடுவில் மாட்டிக் கொள்கிற சூழ்நிலையை நினைத்து பயப்படுகிறோம். பிறகு, நாம் ஞானமடையவும் மாட்டோம், நம் சாதாரண வாழ்க்கைக்குத் திரும்பவும் முடியாது. நாம் பாதுகாப்பின்மையும், நிச்சயமற்ற நிலைக்கும் பயப்படுகிறோம். ஆனால், குரு அதற்கு வாக்குறுதி, உத்தரவாதம் அளிக்கிறார்.
ஒரு சின்ன கதை
ஒரு பத்திரிகை நிருபர், ஜனாதிபதி தேர்தலுக்காக நிற்கும் ஒரு வேட்பாளரை பேட்டி காண்கிறார். அவருடைய பேட்டியை அளிக்கும் முன்பு அவருடைய எதிர்காலம் பிரகாசமாக இருப்பதை அவர் பார்க்க முடிகிறது என்று வலியுறுத்துகிறார். அதனால் அந்த நிருபர் அந்தப் பேட்டியின் போது, 'அப்படியென்றால், நீங்கள் ஏன் இவ்வளவு கவலையோடு காணப்படுகிறீர்கள் ?" என்று அவரைக் கேட்கின்றார்.
அதற்கு அந்த வேட்பாளர் 'என்னுடைய நிச்சயமான வெற்றிக்கு ஒரு நிச்சயமான ஆதாரம் இல்லை. நான் உறுதியான நம்பிக்கையோடு இருக்கிறேன். ஆனால் அது என் வெற்றிக்கு உத்தரவாதமில்லை என்று பதில் சொன்னார்.
நாமும் இதேபோல் தான் மாட்டிக்கொண்டு நிற்கிறோம் நமக்கு அனுபவமிருக்கிறது என்று மிகுந்த நம்பிக்கையோடு இருக்கிறோம். அதே நேரத்தில் விளைவை எதிர்கொள்ள நாம் பயப்படுகிறோம்.
குரு ஏற்கெனவே ஒரு மரமாகி இருக்கிறார். சிஷ்யனுக்கு நம்பிக்கை ஊட்டுகிறார். அவர், 'கவலைப்பட வேண்டாம்" நானும் உன்னைப் போலவேதான் போராடினேன். என்னைப் பார், நான் மலர்ந்திருக்கிறேன். நான் இறந்துவிடவில்லை. நான் ஒரு மரமாகி இருக்கிறேன். நீயும் திறந்தால், நீ கூட ஒரு மரம் ஆகிவிடுவாய்" என்று சொல்கிறார். அவர் நம்மோடு அமர்ந்து நம்மை பாதுகாப்பாக பார்த்துத் கொள்ளவதாக உறுதி அளிக்கிறார். நாம் திறந்து கொண்டு மரமாக மாறுவதற்கு சக்தியை உருவாக்கி, நம்பிக்கையும் தருகிறார் 'நான் சாதித்திருக்கும் போது, உன்னால் முடியாதா?" என்று நமக்கு ஞாபக மூட்டுகிறார்.
மூன்றாவதாக, குரு, அந்த மரம் உருவாவதற்காக சரியான சூழ்நிலையையும், நுட்பத்தையும் உருவாக்குகிறார். சரியான சுற்றுப் புறத்தையும், சரியான மண், தண்ணீர் முதலியவைகளை உருவாக்குகிறார். நாம் செய்ய வேண்டியதெல்லாம் குருவை நம்புவதும், சடைத்து திறந்துகொள்வது மட்டும் தான். அதற்குத்தான் குரு ஆஸ்ரமங்களை உருவாக்கிறார். ஒரு ஆஸ்ரமம், நாம் முற்றிலும் திறந்து கொள்வதற்கு உதவும் ஒரு அருமையான குழல் அந்த விதை திறக்கலாம், மரமாகவும் மாறலாம். அது ஒரு அறுவை சிகிச்சை செய்யும் கூடமாகவும் (அபரேஷன் தியேட்டர்) சொல்லலாம். அங்கு நீங்கள் போகலாம், திறக்கலாம், மரமாகலாம். அனுபவத்தை பிரகாசிக்கலாம். ஆஸ்ரமம் என்பது ஒரு குழல், அங்கு அங்கு நிலைமை கட்டுப்படுத்தப்பட்டிருக்கிறது. விழிப்பணர்ச்சிக்குள் நுழையலாம்.
குரு, நம்முடைய இருப்புக்குள்ளேயே இருந்து கொண்டிருக்கும் உண்மையை உணர வைக்கிறார். அதனால் முதலில், அவர் தன்னுடைய உடல் மொழி மூலமாக நிகழ்வதற்கு சாத்தியமானவற்றை நமக்கு உறுதி செய்கிறார். அடுத்ததாக, அது நமக்கும் கூட சாத்தியமாகும் என்று நமக்கு தெளிவாக புரிய வைக்கிறார். மூன்றாவதாக அது நிகழ்வதற்காக ஒரு சரியான சூழலையும் உருவாக்குகிறார். நான்காவதாக, நாம் அந்த விழிப்பணர்வில் நிலைத்திருக்க எந்த இடையூறும் வராமல் பாதுகாப்பும் தருகிறார். அதனால்தான் வேத முறை, வேத வழியிலான வாழ்க்கை, நாம் ஒரு வாழும் ஞானமடைந்த குருவை சேருமாறு திரும்பத்திரும்ப வற்புறுத்தப் படுகிறது. இதுதான் கிருஷ்ணர் சொல்லும் ஆகார்யோ பாசனா. அவர் அதைத் தொழில் நுட்பத்தோடு சாதித்துப் பார்க்க, முக்கியமான விதிமுறைகளையும் தருகிறார்.
சொல்லியிருக்கும் எல்லா நற்பண்புகளும். கேள்வி: கிருஷ்ணர் ஞானமடைவதன் மூலமாகவே பெற முடியுமென்று நீங்கள் சொல்வீர்களானால் நாங்கள் ஞானமடைவதற்கு என்ன நம்பிக்கை இருக்க முடியும்? குரு எங்களுக்கு வழிகாட்டினால் கூட நாங்கள் எப்படி முன்னேற முடியும் ?
கிருஷ்ணர், முதலில் சொன்ன அடிகளில் குறிப்பிட்ட குணங்கள் தான் உண்மையான அறிவு என்றும், மற்றதெல்லாம் அறியாமையே என்று சொல்கிறார். இந்த குணங்களே லட்சியங்கள் அல்ல; அவை 'லட்சியங்கள்" என்று கருதப்படமாட்டாது இந்த குணங்கள் தானாகவே மலர்வதற்காக செல்லும் வழிதான் முக்கியம், அந்தப் பாகையில் நீங்கள் எந்த இடத்தில் இருக்கிறீர்கள் என்பதோ, எந்த படியை சென்று அடைந்திருக்கறீர்கள் என்பதோ முக்கியமில்லை.
'நான் அவரை விட மிகப் பணிவானவன் அல்லது 'என்னைவிட அவருக்கு உயிர், வரும்வு, சாவ என்பதைப்பற்றி நிறைய தெரியும்" என்று நினைக்கும் விளையாட்டில் மாட்டிக் கொண்டீர்களானால், நீங்கள் ஒப்பிட்டுப் பார்த்துக் கொண்டே இருப்பதில் சிக்கிக் கொள்வீர்கள். நீங்கள் முன்னேற முடியாது.
நீங்கள் ஞானமடைவதற்கு எதையும் சாதிக்க வேண்டியதில்லை ஞானம் உங்களுடைய இயற்கையான, இயல்பான நிலை. நீங்கள் அது வெளியுலகப் பொருள் என நினைத்து அதற்காக அதை நோக்கி உழைக்க வேண்டியதில்லை. ஞானம் என்பது உள்ளே உணரப்படுவது. அது நாம் எதிர்மறை எண்ணம், செயல்களிலிருந்து விலகி, நேர்முறை எண்ணம், பண்புகள் நோக்கி செல்லும்போது தான் அந்த அனுபவம் நிகழ்கின்றது. அந்த எதிர்மறைகள் என்பது உங்களுடைய அஹங்காரத்தின் பல முகங்களாகும்: அவை ஆசைகள், கோபங்கள், வருத்தங்கள், குற்ற உணர்ச்சிகள் முதலிய பல வகைகளாக காட்சி கொடுக்கும். நேர்முறை பண்புகள் என்பவை கிருஷ்ணர் கோடிட்டுக் காண்பித்தவையாகும்.
வாழ்க்கை நிகழ்ச்சியை ஒரு வியாபாரத்தில் பார்ப்போம். எடுத்துகொள்ளுங்கள் ஒரு செல்வந்தராகிவிட்ட வெற்றியடைந்து ஒருவர் உங்கள் முன் பதில் எண்ணம் என்ன, பொறாமை தான். நீங்கள் திகைப்பீர்கள், 'அவர் ஏன் செல்வந்தரானார்? ஏன் நான் ஆகமுடியவில்லை? உண்மை வர் எண்ணம். அவருடைய வெற்றியிலிருந்து நான் என்ன லாபம் அடைய முடியும் உங்கள் யோசனைகளுக்கு பின்னால் நீங்கள் குற்ற உணர்ச்சி கொள்கிறீர்கள். ஆனால் கூடவே இந்த மாதிரி எண்ணங்களும் உணர்ச்சிகளும் உங்களுக்கு இருக்கக் கூடாது என்றும் உணருகிறீர்கள்.
எல்லா உணர்ச்சிகளும் ஒரு அமைப்புடையான விஷயத்திலிருந்து தான் எழுகின்றன அவர்கள் வைத்திருக்கும் செல்வத்தினால் அவர்கள் சந்தோஷமாக இருக்கிறார்கள் என்று நீங்கள் நினைப்பதினால் நீங்கள் மற்றவர்களிட மிருந்து ஆசைகளை கடன் வாங்குகிறீர்கள் மற்றவர்கள் அவர்கள் வைத்திருப்பதைக் கொண்டு மகிழ்ச்சியாய் இருந்தாலும் அதே செல்வம் அவர்கள் உங்களுக்கு சரியாக வராது அதே சம்பத்து உங்களுக்கும் அதே சந்தோஷம் தராது. ஆனாலும் நீங்கள் ஒப்பிட்டுப் பார்க்கும் கொண்டு ஆண்கப்பட்டு உங்களையும் மற்றவர்களையும் துண்டறத்திர் கொண்டே இருப்பீர்கள் இந்த ஒப்பிட்டுப் பார்க்கால் பயம், பொறாமை, வருத்தங்களை ஏற்படுத்தும். இந்த குணங்களிலிருந்து தப்பித்து விடுதலை பெறுவதற்கு உங்களை நீங்களே ஆசீர்வதியுங்கள் என்றொன்றை நீங்கள் கண்டுகொண்டால் கொள்ளவேண்டும்.
விளைவுகளைப் பற்றி கவலைப்படாமல் நமக்கு உண்மையான தேவைகளை மட்டும் நிறைவேற்றிக் கொண்டால் போதும் என்று கிருஷ்ணர் சொல்கிறார். சேவைகளைப்பற்றிச் சிந்திப்பதை தொந்தரவு வழிகளில் மட்டுமே நம் கவனத்தை வேண்டும் கடைசிப் பதிவை முழுவதுமாக நீக்குவதில்லை. இந்த பரிந்துரைகளோடு நீங்கள் செல்ல ஆரம்பித்தால் இந்த நற்குணங்கள் எல்லாம் தானாகவே நிகழும்.
ஒரு வாழும் ஞானியின் வழி காட்டுதல் இல்லாமல் பாலையை கடப்பது கடினம் உங்களுடைய குருதியின் சாரத்தை வெப்பம் அழித்துவிடும் உடலும் குடலும் வறண்டுவிடும் இப்படிப் பட்ட பாதையில் ஒரு குரு இல்லாமலேயே பயணிக்க அப்பொழுது இது கண்டிப்பாக ஆபத்தை ஏற்படுத்தும் இருக்கிறது. ஆனால் எதற்கு நீங்கள் உங்களையே வேதனைக்குள்ளாக்கிக் கொள்ள வேண்டும்
என்னிடம் திரும்பி வாருங்கள் ஒரு குருவைப் பின்பற்றுங்கள் உங்களை விட நாங்கள் எவ்வளவு புத்திசாலிகளாக இருக்கிறோம்! ஒரு குருவை பின் பற்றிச் செல்ல தாமத்சியமில்லாமல் தனியாகக் தானே போராட வேண்டியதிருந்தது நாங்கள் உங்களை பெற்றிருக்கிறோம் எங்கள் வாழ்க்கையும் எவ்வளவு எளிதாகிவிட்டது பாருங்கள்
கிருஷ்ணர் சொல்கிறார் நீ அறிந்து கொள்ள வேண்டியவைகளையும் விளக்கி விடுகிறேன் அதையெல்லாம் அறிந்து கொண்ட பின்பே நீ இந்தப் பொருளாதாகர உலகத்தின் செயல் விளைவுகளுக்கு அப்பால் இருக்கும் அடுபேப செயல்களைக் கொண்டும் உங்கள் இந்த இல்லாத விழிப்புணர்வான நிலையான இருப்பை நீ அறியத் துவங்குவாய்" முன்பு வந்த அடிகளில், கிருஷ்ணர், உள்ளுக்குள் மலரும் தெய்வீக விழிப்புணர்வின் பண்புகளைப் பற்றி சொல்கிறார். இப்பொழுது அவர் இந்த விழிப்புணர்வே நிலையானது என்பதை வெளிப்படுத்தினார்.
தயவு செய்து புரிந்து கொள்ளுங்கள், நம் மனது ஒவ்வொரு நிகழ்ச்சியையும் காலத்தோடும், வெளியோடும் இணைத்து சம்பந்தப்படுத்திக் கொள்கிறது. மனது, கால வரிசைப் படிதான் நினைக்கும். அது ஒரு உள்குறிப்பு அட்டவணை போல இருக்கும்; எல்லா நிகழ்ச்சிகளும் இந்த கால, வெளி அட்டவணையில் பட்டியலிடப்படும். நவீன விஞ்ஞானம், இது எப்படி நிகழ்ந்தது? இதற்கு முன்னால் அங்கு என்ன இருந்தது ? என்று பல கேள்விகளை கேட்கும். இந்த பிரபஞ்சம் உருவானதைப் பற்றி கேட்டபொழுது, அதை பெரும் வெடிப்பு கொள்கை " பற்றி சொல்லி விளக்கினார்கள்.
ஒரு மிகச்சிறிய நெருப்புப் பிண்டம் வெடித்துச் சிதறி, பிரபஞ்சம் உருவாகியது என்று அவர்கள் கொடுத்தார்கள் அவர்கள் எதற்கு விளக்கம் பதிலளிக்க முடியவில்லையென்றால், 'அதற்கும் முன்னால் என்ன இருந்தது ? என்பதற்குத்தான் கிருஷ்ணர், இந்த பிரபஞ்ச சக்தி, இறுதியான விழிப்புணர்வு எப்போதுமே இருந்தது தான் என்று என்று சொல்கின்றார். அது கிரகங்களாகவும், மனிதர்களாகவும், இன்னும் பல ரூபங்களிலும் தோன்றியது; ஆனாலும் அது முடிவற்றது. அது தன்னையே வெளிப்படுத்தி, பிறகு தன் ஆதாரத்திற்கே திரும்பி என்று தொடர்ந்து கொண்டேயிருக்கும்; மேலும் அது எப்போதும் நிலைத்திருக்கும்.
காலம், அண்ட வெளி என்னும் நாம் வைத்திருக்கும் கருத்து, நமது மனம், புலன்களை அடிப்படையாகக் கொண்டது. நாம் எப்படி எதை நினைத்துப் பார்த்தாலும் அது நம்முடைய மனத்தின் காட்சியே. இந்தக் காலத்தைப் பற்றிய கருத்து, ஒரு ஞானமடைந்த குருவின் கருத்திலிருந்து வேறுபட்டது. அவர் காலத்தை க்ஷணம் என்னும் அளவு கோலை வைத்து அளக்கிறார். க்ஷணம் என்பது அடுத்தடுத்த இரண்டு எண்ணங்களுக்கு இடைப்பட்ட நேரம் அல்லது காலம். அது ஒரு இரண்டு எண்ணங்களின் நடுவே உள்ள இடைவெளி புத்தர் இந்த காலம், வெளி என்னும் கருத்தை ஆன்யம் என்று குறிப்பிடுகின்றார். ஆதி சங்கரர் அதையே பூரணம்" என்று குறிப்பிடுகின்றார். இது மனமே இல்லாத ஒரு இடைவெளி, மனம் நிறைந்த இடைவெளி இதில் நாம் நம் அஸ்திவாரத்தைத் தொடுகின்றோம்.
இது நிகழ்காலத்தின் குணம் இதில் தெய்வீகத்தை நாம் நேருக்கு நேர் சந்திக்கலாம். பிரபஞ்சத்தின் சக்தியை அதாவது நம் தேவையான இயல்பை நாம் இதில் உணரலாம்.
நாம் ஒரு பொருள் இன்பத்தின் பின் இன்னொன்று என அலைவதிலேயே சிக்கிக் கொள்ளும் போது, ஒவ்வொரு க்ஷணமும் நம் தலையை மன அழுத்தம், மன உளைச்சல், கவலை என்று நம் தலையை தாக்கிக் கொண்டேயிருக்கின்றன. நம்முடைய 'க்ஷணம்" என்பது மிகச்சிறியது ஏனெனில் நமக்குள் எண்ணற்ற எண்ணங்கள் ஓடிக் கொண்டேயிருக்கின்றன. அதனால்தான் நமக்கு, மூச்சே திணறும் வண்ணம் பீதி நிறைந்த எண்ணங்கள் வருகின்றன. நாம் ஒரு எலிப் பந்தயத்தில் ஓடிக் கொண்டேயிருக்கிறோம். காலம் போதாமல் ஓடிக் கொண்டேயிருக்கிறது என எப்போதுமே வருந்திக் கொண்டிருக்கிறோம். இந்த உடல் இறப்பதற்கு முன்பே, மேலும் மேலும் அனுபவங்களுக்காக பேராசை கொள்கிறோம்; மேலும் நாம் சேமித்து வைக்கதையெல்லாவற்றையும் இழந்து விடுவோமோ என்றும் பயந்த கொண்டிருக்கி றாம்.
நாம் இப்படித்தான் உணருகிறோம்; ஏனென்றால் நாம் 'கேஷத்திரம்" என்னும் தற்காலிக உடல், மனத்தோடு நம்மை நினைத்துக் கொள்கிறோம். தயவுசெய்து புரிந்து கொள்ளுங்கள், இந்த உடலும் மனமும் பஞ்ச பூதங்களாலானது என்பதையும் அவை வந்த வேலை முடிந்தவுடன் அதனுடைய மூலத்திற்கு திரும்பிவிடும் என்பதையும் புரிந்து கொள்ளுங்கள்.
மற்றொரு புறத்தில், ஒரு ஞானமடைந்த குருவுக்கு, அவர் 'கேஷ்த்ரன்யா் என்று தெரியும். தான் இந்த உடல் - மன அமைப்பு இல்லை என்று அவர் அறிவார். அவர் தான் இறுதியான விழிப்புணர்வு என்பதை உணர்ந்திருக்கிறார். அவருக்கு அந்த எலிப்பந்தயத்தில் கலந்து ஓட வேண்டும் என்ற அவசியம் கிடையாது; ஏனெனில் இந்த உடல் அழிந்தாலும் வாழ்க்கை தொடரும் என்பதை அவர் அறிவார். அவர் அந்த மனதுக்கு ஒரு சாட்சியாகிவிட்டார். எந்த எண்ணம் எழுந்தாலும், அது செயல் நோக்கம் கொண்ட எண்ணமாகத்தான் இருக்கும்; எப்போதும் அது ஆக்கமற்ற எண்ணமாக இருக்காது அவருக்குள்ளே எண்ணங்கள் ஏதும் இல்லாத எண்ணங்களற்ற வெளியேயேயே அவர் நிலைத்திருப்பதால், அவர் முடிவற்ற நிலையான இருப்பை அனுபவித்துக் கொண்டிருக்கிறார்.
இதுதான் ஆதியில்லாத, தொடக்கமில்லாத, அழியாத விழிப்பு நிலை என கிருஷ்ணர் விளக்குகிறார் இங்கு.
நாம் ஒரு ஞானமடைந்த, மனமே இல்லாத நிலையிலிருக்கும் குருவுக்கு முன்னால் இருக்கும் போது, நமக்குள்ளும் எண்ணங்கள் பல ஓடுவது குறைந்து கொண்டே வரும்; மேலும் அந்த 'க்ஷணம்" என்னும் நேர அளவின் நடுவிலுள்ள இடைவெளிகள் நீண்டு கொண்டே போகும். அதனால் நாம் முயற்சி செய்யாமலே, நாம் அமைதி கொள்வோம், மன அமைதி அதிகமாகும், நமது விழிப்பும் அதிகமாகும்!
நமது தர்க்க ரீதி கொண்ட மனம், ஒவ்வொன்றிற்கும் காரணம் கற்பித்துப்பார்க்க முயற்சி செய்யும். ஒவ்வொன்றும் ஏன் ஒரு தனிப்பட்ட விதமாக இருக்கிறது என்பதை நம் பட்டறிவால் நம்மை நாமே திருப்திபடுத்த விரும்புகிறோம். ஆனால், நமது தர்க்க ரீதியாக பரிந்து தொண்ட அறிவும், நமது எல்லா நூல்கள் வழி அறிவும், நம்மைச் சுற்றியுள்ள உலகத்தை மாற்றுவதைப் பற்றித்தான் தகவல்கள் கொடுக்கின்றன. கிருஷ்ணர் விளக்குகின்ற அறிய வேண்டியவை என்பது எல்லாம் இந்த மாற்றங்களுக்கெல்லாம் அப்பாற்பட்டது. இது எப்போதும் நிலைக்கிருப்பது; ஏனெனில், நம்மைச் சுற்றியுள்ள மற்ற பருப் பொருள்களைப் போல படைப்பு, அமைப்பு விதிகளை பின்பற்றுவதில்லை. அது அங்கேயே தான் இருந்து கொண்டிருக்கிறது; எப்போதும் தொடர்ந்து இருக்கவும் போகிறது.
நாம் பார்க்கும் நம்மை சுற்றியுள்ள எல்லா பருப்பொருளும் ஒரு குறிப்பிட்ட காரண காரிய உறவைப் பின்பற்றுகின்றது. எனினும், நமது ஆழமான இருப்பு, இந்த மாற்றங்களினால் அசைக்கப்பட முடியாது. தயவு செய்து புரிந்து கொள்ளுங்கள்: நமக்குள்ளே இருக்கும் ஒவ்வொரு எண்ணமும் பிரபஞ்சத்தின் செயல்பாட்டை பாதிக்கிறது. நாம் ஏற்றுக் கொண்டாலும், இல்லையென்றாலும், நாம் தனித்தனி தீவுகளாக செயல்படுவதில்லை. நாம் வாழ்கின்ற இந்த பரந்த வெளியில், நம் எல்லா எண்ணங்களும் நிலவுகின்றன; அதன்படிதான் நாம் எண்ணுகிறோம்; செயல்படுகிறோம்.
"ஏன் அப்படிச் சொல்கிறீர்கள் ?" என விசாரித்ததற்கு, 'நான் பெரிய ஆளாக வேண்டுமென, என் சிறுவயதிலிருந்தே கனவு கண்டவர் என் தந்தை. கனவை நனவாக்க உடல் பொருள், ஆவி அனைத்தையும் செலவழித்து என்னைப் படிக்க வைத்தார். வெற்றிக்கு ஊக்கமளித்தார்.
நீங்கள் கணினியில், கூகிள் தளத்தில் தேடினால் ‘மஸரு எமோடோ’ என்னும் ஒரு ஜப்பானிய விஞ்ஞானி செய்த நீரின் பளிங்குருவங்களின் மேல் நடத்திய ஆராய்ச்சிகளின் விளைவுகளைப் பற்றி படிக்கலாம். அவர் ஒரே நீர்த் தொட்டியிலிருந்து பளிங்குருவங்கள் எடுத்துக் கொண்டு, ஒவ்வொறு மாதிரியினிடமும் ஒரு வேறு மன உணர்ச்சியோடு பேச ஆரம்பித்தார். ஒரு மாதிரியின் மேல் 'அன்பு' என்று ஒரு சீட்டில் எழுதி அதன் மேல் ஒட்டிவிட்டு, பிறகு அதனிடம் அன்பு உணர்ச்சியோடு பல வார்த்தைகளைப் பேசினார். அதைப் போலவே, இன்னொரு மாதிரியின் மேல் ‘வெறுப்பு’ என்று எழுதி ஒட்டிவிட்டு, அதனிடம் கொடுரமாகவும், தணிவாகவும் பேசினார். பிறகு அவர் அந்த மாதிரிகளை கெட்டியான ஸ்படிகங்களாக்கி, அவற்றை 'எலக்ட்ரான் மைக் ராஸ்கோப் கருவியின் மூலமாக சற்று நோக்கினார். அன்பு என்று எழுதிய மாதிரி, மிக அழகான ஸ்படிகமாக ஜொலிர்ந்து மின்னியது. அந்த ‘வெறுப்பு’ என்று எழுதிய மாதிரி மிகவும் அசிங்கமாகவும், கொடுரமாகவும் தெரிந்தது.
ஒரு மனிதருடைய எண்ணங்களுக்கே அந்த நீரின் பளிங்குருவங்களின் மேல் அவ்வளவு தாக்கம் இருக்கிறதென்றால், உண்டாக்கும் சக்தி இந்த மனிதகுலத்தின் மொத்த மனக்கிளர்ச்சிகளும் சேர்ந்து இந்த பிரபஞ்சத்தின் மீது எவ்வளவு தாக்கம் உண்டாக்கும் என்று உங்களால் கற்பனை செய்து பார்க்க முடியுமா?
ப. 39
இன்றைய நாளில் கூட்டு விழிப்பற்ற தன்மையிலும், கூட்டு எதிர்மறை எண்ணங்களிலும் அளவற்றப் பெருக்கம் உள்ளது. பிரபஞ்சமும் அதற்க தகுந்த பதில் தாக்கம் தொடுக்கிறது. மக்கள், ‘சுவாமி ஏன் இந்த சுனாமி அவ்வளவு பல ஆயிரக்கணக்கான ஒன்றுமறியா மக்களை கொன்றது ?
இருபத்தைந்து வருடம் போராடினார். அமெரிக்காவில் எனக்கு வேலை கிடைத்தபிறகுதான் அவர் ஓய்வெடுத்தார். வாழ்க்கையை வாழ அவருக்கு அப்போதுதான் நேரம் கிடைத்தது. அதன் பின்புதான் எங்களுக்குத் தெரிந்தது ...
- ஏன் அப்படிச்
- சொல்கிறீர்கள் ?
- என விசாரித்ததற்கு,
- நான் பெரிய ஆளாக
- வேண்டுமென, என்
- சிறுவயதிலிருந்தே கனவு
- கண்டவர் என் தந்தை.
- கனவை நனவாக்க உடல், பொருள்,
- ஆவி அனைத்தையும்
- செலவழித்து என்னைப்
- படிக்க வைத்தார். வெற்றிக்கு
- ஊக்கமளித்தார்.
புரிந்து கொள்ளுங்கள். இந்த மாதிரியான இயற்கை சீற்றங்கள், பூகம்பங்கள், சுனாமிகள், போர்கள், மற்றும் பல அழிவுகளும் நம் கூட்டு விழிப்பற்ற நிலையைக் காட்டுகின்றன.
அதே போல, கூட்டு விழிப்பணர்ச்சியானது பெரும் மக்கள் கூட்டத்தை சாந்தப்படுத்துகிறது. கொல்லப்பட்ட மக்களெல்லாமே கெட்டவர்கள் என்று சொல்லி விடக் கூடாது. அது, இந்த மாதிரி இயற்கை நிகழ்ச்சிகளின் மூலமாக அந்த மொத்த கூட்டு எதிர் மறைகளும் எந்த வழியிலாவது, எந்த இடத்திலாவது எப்படியாவது வெளிப்படுத்தியாக வேண்டும். இதற்குத்தான் ரிஷிகளும் யோகிகளும் சேர்ந்து ‘கும்பமேளா’ என்னும் ஒரு நிகழ்ச்சியை ஆரம்பித்து வைத்தார்கள் அதில்,
ஞானமடைந்த பல லட்சக்கணக்கான மகான்கள் அனைவரும் ஒன்று கூடி கங்கை, யமுனை போன்ற புனிதமான ஆறுகளுக்கு வருகிறார்கள். லட்சக்கணக்கான ஞானிகள் இந்த ஆறுகளின் தண்ணீரில் நீராடும் பொழுது, அந்த ஆற்று நீரானது எவ்வளவு தூய்மைப்படுத்தி புனிதமாக்கப் படுகிறது என்று நினைத்துப்பாருங்கள். இந்தப் புனித நீராடல், அந்த எதிர்மறைகளையெல்லாம் சமநிலைப்படுத்துகிறது. இதனால்தான், கும்பமேளாவின் போது கங்கை நீரில் முழுக்குப்போடுவது அவ்வளவு முக்கியம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.
சென்றவருடம் செப்டம்பர் 21ம் தேதி அன்று உலக நாடுகளின் அமைப்பு ‘உலக அமைதி நாள்’ என்று கொண்டாடியது. அன்றைய தினம், உலகம் முழுவதும் உள்ள நித்தியானந்த மிஷனின் தியான மையங்களில் 24 மணி நேர தியானம் பேரணிகள் நடத்தப்பட்டன. மையக் கருத்து அதேதான் அமைதிக்காகவும், ஒத்திசைந்து வாழ்வதற்கும் ஆன எண்ணங்கள் எல்லாம் ஒன்று கூடி வந்தால், அங்கு ஒரு இனிமையான அமைதி நிகழும்; மேலும் இந்த புவியுலகத்தின் மொத்த நேர்மறை கூட்டு விழிப்புணர்ச்சியைச் சேர்க்கும்.
நேர்மறை, எதிர் மறை, படைத்தல், அழித்தல் இவையெல்லாமே, நம்மைச் சுற்றியுள்ள மாறிக்கொண்டேயிருக்கின்ற, ‘க்ஷேத்ரா’ என்னும் நாம் வாழ்கின்ற, இந்த உலகத்தினுடைய இயற்கையான பண்புகள். நாம் அந்த மாறிக்கொண்டேயிருக்கும் ‘க்ஷேத்ரம்’ இல்லை; ஆனால் நிலையான, அசையா ‘க்ஷேத்ரக்ஞா’ (க்ஷேத்ரத்தை இயக்கிக் கொண்டிருக்கும் விழிப்புணர்வு) என்பதை அறிந்து கொண்ட அந்த நிமிஷத்தில் நாம் விடுவிக்கபட்டுவிடுகிறோம்.
இருபத்தைந்து வருடம் போராடினார். அமெரிக்காவில் எனக்கு வேலை கிடைத்தபிறகுதான் அவர் ஓய்வெடுத்தார். வாழ்க்கையை வாழ அவருக்கு அப்போதுதான் நேரம் கிடைத்தது. அதன் பின்புதான் எங்களுக்குத்
இதை அமைதியாக நிலையான ஆனந்தம் (ஸ்திதப்ரக்ஞா) கிருஷ்ணர் ஞானம், அறியப்படுபவை என்று அழைக்கிறார். அறிவு நிகழும் போது, அறியப்படுபவை, (க்ஷேத்ரம்) அறிபவன், (க்ஷேத்ரக்ஞா) அறிவு (ஞானம்) ஆகியவை ஒன்றாக கலந்து விடுகின்றன. இந்த அனுபவத்தில் அறிபவன், அறியப்படுபவை, அறிவு ஆகிய மூன்றும் ஒருங்கிணைந்த ஒன்றே ஆகிவிடுகிறது. அனுபவம், அனுபவிப்பவர், அல்லது அனுபவிக்கப்படும் பொருள் என்று எதுவுமில்லை. அது திருப்தி என்று அழைக்கப்படுகிறது. அங்கே இந்த வாழும் மூன்று அம்சங்களுக்கு இடையே வித்தியாசமே இல்லை.
இது பின்வருமாறு விளக்கப்படுகிறது: இப்போது சொல்லப் போவதை அப்படியே கற்பனை செய்து பாருங்கள். உங்களுக்கு கார் ஓட்டுவது ரொம்பப்பிடிக்கும். எல்லா வசதிகளையும் கொண்ட ஒரு புதிய காரில் உட்கார்ந்து கொண்டிருக்கிறீர்கள். நெடுஞ்சாலையில் முழு வேகத்தில் ஓட்டிச் சென்று கொண்டிருக்கிறீர்கள். உங்களையே மறந்தவாறு காரை ஆனந்தமாக ஓட்டுவதிலேயே மெய்மறந்து மூழ்கியிருக்கிறீர்கள். நீங்கள்தான் ஓட்டிக் கொண்டிருக்கிறீர்கள் என்பதை மறந்து மகிழ்ச்சியில் மூழ்கியிருக்கிறீர்கள். சிறிது நேரத்திற்கு பிறகு, திடீரென்று நீங்களே காரை ஓட்டிக் கொண்டிருக்கவில்லை என்பதை உணருகிறீர்கள்; டிரைவிங் சுலபமாக அது தானே நிகழ்ந்து கொண்டிருப்பதாகவும் உணருகிறீர்கள். டிரைவிங்கினுடைய அனுபவமாக நீங்கள் மாறியிருக்கிறீர்கள்; நீங்கள் அந்தக் காரை ஓட்டி செல்வதாகவே ஒரு உணர்வு இல்லை. கார் அதுபாட்டுக்கு முன்னால் ஓடிக் கொண்டிருக்கிறது ; நீங்கள் அதன் அனுபவமாக மாறியிருக்கிறீர்கள். அதே போலவே, நீங்கள் வேறெந்த வகையிலாவது, வேறெந்த வழியிலாவது ஆழமாக மூழ்கி ஈடுபட்டிருந்தீர்களானால், அனுபவம், அனுபவிப்பவர், அனுபவிக்கப்படுவது ஆகிய மூன்றுமே நிலையான பேரானந்தத்தில் ஒன்றாகக் கலந்திருப்பீர்கள் நீங்கள் அதை மேலான நிலையில் இருப்பது என்று சொல்வீர்கள்.
ப. 40
கிருஷ்ணர், அவருடைய நிலையான சுபாவம் நித்தியமான உணர்வு காலத்தினால் கட்டுப்பட்டதல்ல. இப்போது, அவர் தான் எங்கும் நிறைந்திருப்பவராகவும், தான் அண்ட வெளியினாலும் கட்டுப்படாதவர் என்றும் சொல்லுகிறார். சாதாரணமாக, நாம், ஒரு பொருள் அல்லது ஒரு நபர் இருப்பதை அதனுடைய அல்லது அவருடைய திட ரூபத்தில் பார்த்துத்தான் புரிந்து கொள்கிறோம். நாம் நம் வாழ்க்கையில் நம்மால் என்ன பார்க்க முடிகிறதோ என்ன உணர முடிகிறதோ என்ன தொட முடிகிறதோ, என்ன சுவாசிக்க முடிகிறதோ, என்ன கேட்க முடிகிறதோ அவற்றை நம் மனதில் கொண்டுதான் கையாளுகிறோம். நமது ஐம்பொலன்களான பஞ்ச இந்தியங்கள் எதையும் உணர முடியவில்லையென்றால், அப்படி எதுவுமே இல்லை என்று நினைத்துக்கொள்கிறோம்.
ஒரு முக்கியமான, ஆச்சரியமான விஷயம் என்னவென்றால், ஒரு ஞானமடைந்த குரு, தான் நேரில் திட ரூபத்தில் தெரிவதைவிட அவர் நேரில் இல்லாமலிருக்கும் போது தான் அவர் உண்மையிலேயே அதிகம் இருந்து கொண்டிருக்கிறார். இதற்கு என்ன அர்த்தம். என்னால், அவருடைய சக்தி என்றும் அழிவதில்லை என்பதும், அதற்கு எந்த எல்லையும் கிடையாது என்பதுமாகும். உலகின் பல பகுதிகளிலிருக்கும் சீடர்கள், ‘சுவாமி, நாங்கள் அடிக்கடி தங்களோடு இருப்பதையே விரும்புகிறோம், தயவுசெய்து எங்களிடத்திற்கு வருகை தாருங்கள்’ நான் அவர்களிடம் சொல்வதுண்டு, நிஜமாகவே, THE SUPREME PONTIFF OF HINDUISM BHAGAWAN SRI NITHYANANDA PARAMASHIVAM உடைய 66%, அருள் பணிகளிலும் செய்தி பரப்புதலிலும், வெறும் 33% இந்த உடலிலும் இருக்கிறது. நாம் ஒரு ஞானமடைந்த குருவை அவருடைய உருவத் தோற்றத்தில் மட்டும் நிறுத்தி நினைத்துக் கொண்டோமானால், நாம் முழுவதுமாக அவரைக் தவறவிடுகிறோம். அவருடைய சக்தி தேசம், காலம் வெளியையெல்லாம் கடந்தது. ஆனாலும் எப்போதும் எங்கும் கிடைப்பவர்!
உடல் நீத்து விட்ட ஒரு குருவின் ஜீவசமாதியின் சமீபத்தில் இருப்பதைப் போல, தன் உடல் ரூபத்தில்லாத ஒரு ஞானமடைந்த குருவின் சக்தித் தடத்தில் நீங்கள் இருக்கும்போது, நீங்கள் எவ்வித முயற்சியும் செய்யாமலேயே, நீங்கள் அமைதியாகிவிடுவீர்கள்; உள்ளுக்குள் அமைதியையும் அனுபவிப்பீர்கள். பல பெரிய கோயில்களான திருப்பதி திருவண்ணாமலை மார்காாலயம், பத்மநாபசுவாமி போன்றவை பெரிய ஞானமடைந்த குருமார்களின் ஜீவ சமாதியை வைத்து கட்டப்பட்ட கோயில்களாகும். அதனால் தான் ஒவ்வொரு வருடமும் பல லட்சக்கணக்கான பக்தர்களை ஈர்த்துக் கொண்டிருக்கும் மிக சக்தி வாய்ந்த தலங்களாக இருக்கின்றன.
குரு தன் உடலில் இல்லாத போதும், நாம் அவருடைய இருப்பை உணருகிறோம். ஏன்? ஏனெனில், அவர் இந்த உடலினால் இந்த வெளியில் கட்டுப்படுத்தப்படாதவர்.
"ஏன் அப்படிச் சொல்கிறீர்கள் ?" என விசாரித்ததற்கு, 'நான் பெரிய ஆளாக வேண்டுமென, என் சிறுவயதிலிருந்தே கனவு கண்டவர் என் தந்தை. கனவை நனவாக்க உடல், பொருள், ஆவி அனைத்தையும் செலவழித்து என்னைப் படிக்க வைத்தார். வெற்றிக்கு ஊக்கமளித்தார்.
அவர் வெளிப்படுத்தும் அந்த பிரபஞ்சம் காலம், வெளியைக் கடந்தவை. நமக்கு திடமான தடைகளை மட்டுமே தெரியும் இங்கு கிருஷ்ணர், கண்கள் எல்லாம் இத்திசை' என்ற சொற்றொடரை உபயோகப்படுத்துகிறார்.
என்னுடைய பரிவராஜகத்தின்போது, கற்றுக்கொள்வது இமயத்திற்கு சென்றிருந்தபோது, நாக பாபா என்னும் ஒரு பெரிய ஞானியுடன் தங்கி சிலகாலம் தங்கும் கற்றுக் கொள்ள சந்தர்ப்பம் கிடைத்தது. நாக பாபா என்பது நாகர்களின் வம்சத்தவர்களை குறிக்கும். இந்த பிரிவைச் சேர்ந்தவர்கள் உடைகளேதும் அணியாத பழக்கத்தைக் கொண்டவர்கள். இந்த பாபா, கற்பிப்பதற்கு ஒரு தனிப்பட்ட பாணியைக் கொண்டிருந்தார். எப்போதெல்லாம் மக்கள் அவரிடமிருந்து கற்றுக் கொள்ள வரும்போதும், தன்னுடைய திரிசூலத்தைப் போன்றது கான் நிலத்தில் நாட்டி, அதன் மூன்று நுனிகளையும் ஒரே நோக்கில் உற்றுப்பார்க்க சொல்வார்கள். சில சமயம், அந்த மாணவர்கள் மூன்று மாதங்களுக்கும் மேலாகவே நாள் பூராவும் அமர்ந்து குறையற்று கற்பதற்கு முயற்சிப்பார்கள். இது நாம் நினைப்பதைவிட மகா கடினம் ஒரு நேரத்தில் நமக்கு ஒரு நுனியை மட்டுமே பார்க்க முடியும். அடுத்த கணம் அடுத்த நுனி, அதற்கடுத்த கணம் மூன்றாவது நுனி. ஒரே நேரத்தில் எப்படி மூன்று நுனிகளையும் பார்க்க முடியும்? மகா கடினம். நான் முதலில் அது சுலபம் என்று தான் நினைத்து விட்டேன்! ஆனால் நான் முயற்சி ஆரம்பிக்கடோது எனக்கு ‘ஷாக்’ காக இருந்தது. நான் நினைத்தேன் கடவுளே நான் இந்த சிறிய
ப. 41
சூலத்தை கூட ஒரே நேரத்தில் முழுவதையும் பார்க்க முடியவில்லை! அப்போது தான் எனக்குப் புரிந்தது கண்களை உருட்டாமலேயே, பார்வையை நகர்த்தாமலேயே நம்மால் ஒரு புள்ளிக்கு மேலாக பார்க்க முடியாது என்பதை.
மூன்றாவது கண்ணை (புருவ மத்தியில் இருக்கும் சக்தி மையம்) விழிக் கச் செய்வதற்கு திரிசூலம் ஒரு பெரிய சிறந்த ஆயுதம். அது நம் விழிப்புணர்வை அதிகப்படுத்துவதற்கு ஒரு நல்ல கருவி. இப்போது, உங்களுடைய பார்வையின் அகலக் கோணம் 120 டிகிரிக்கு குறுகும். நீங்கள் ஒருமுகப்படுத்துவதை அதிகப்படுத்தினால், உங்கள் பார்வையின் பரப்பு குறைந்து கொண்டே வரும். எனினும், நீங்கள் மூன்றாவது கண்ணில் ஒருமுகப்படுத்தினால் உங்கள் விழிப்பணர்வு, மெதுவாக
"ஏன் அப்படிச் சொல்கிறீர்கள் ?" என விசாரித்ததற்கு, 'நான் பெரிய ஆளாக வேண்டுமென, என் தந்தை. கனவை நனவாக்க உடல், பொருள், ஆவி அனைத்தையும் செலவழித்து என்னைப் படிக்க வைத்தார். வெற்றிக்கு ஊக்கமனித்தார்.
120டிகிரிக்கு அதிகமாகவே பெருகும்; பிறகு நீங்கள் முதலில் 180 டிகிரி பிறகு 240 டிகிரி, கடைசியாக 360 டிகிரியாகிவிடும்! மூன்றாவது கண்ணின் மேல் மையப்படுத்தி உங்கள் விழிப்பணர்வை உருவாக்குதல் என்பது உங்களின் விழிப்பணர்ச்சியை எழுப்பி விடுவது தான்.
கைகளும், கால்களும் எல்லா இடங்களிலும், கண்கள், தலை, காதுகள், வாய்கள் எல்லா இடக்கிலும், என்று கிருஷ்ணர் சொல்லும் போது அவர் எதைக் குறிப்பிட இருக்கிறார்?
இது நம்முடைய மனம் புரிந்து கொள்வதற்கப்பாற்பட்டது; நம்முள் இதற்கு இருப்பதை பற்றி தெரிந்து கொள்வது என்பது சிறிது தேவைப்படுகிறது. நமக்கு ஒரே ஓர் உடல் தான் தெரியும்; இந்த ஸ்தூல உடல் - ஏனெனில் நாம் அதோடுதான் முழுவதுமாக நம்மை இணைத்து வைத்திருக்கிறோம். ஒரு சிறிய படத்துடன் இதை விளக்குகிறேன்.
(7 சரீரப் படம்)
இந்தப்படம், நம் உடல் ஏழு விதமான சக்தி சரீரங்களை அடுக்குகளைக் கொண்டுள்ளது என்பதை விளக்குகிறது. எல்லாவற்றிற்கும் வெளியில் இருக்கும் முதல் பெரிய அடுக்கு நம் ஸ்தூல உடல்; இதனோடுதான் எல்லா நேரத்திலும் நம்மை இணைத்துக் கொண்டுள்ளோம். நமக்கு ஒரு ஜோடி கைகள், கால்கள், கண்கள், காதுகள், ஒரு காது, ஒரு வாய், ஒரு தலை இன்னும் பலவற்றைக் கொண்ட இந்த உடலை மட்டும் தான் தெரியும். இப்பொழுது அந்த வெளி அடுக்கின் மேல் ஒரு சில பகுதிகளை பார்க்கலாம். அவற்றை; கிருஷ்ணர், புத்தர், இன்ன பிற. அதனால் அந்த முழு மொத்த அடுக்கினால், நீங்கள் உங்கள் பக்கத்து வீட்டுக்காரரிலிருந்து வேறானால், உங்கள் பக்கத்து வீட்டுக்காரர் என்னிலிருந்து வேறானால், மேலும் கடவுளின் மற்ற வேறு உருவாங்களிலிருந்து எல்லாமே வேறானவை.
இருபத்தைந்து வருடம் போராடினார். அமெரிக்காவில் எனக்கு வேலை கிடைத்தபிறகுதான் ஓய்வெடுத்தார். அவர் வாழ்க்கையை வாழ
-
அவருக்கு அப்போதுதான்
-
நேரம் கிடைத்தது. அதன் பின்புதான் எங்களுக்குத் தெரிந்தது ...
-
ஏன் அப்படிக்
-
சொல்கிறாகள் ?
-
என விசாரித்ததற்கு,
-
நான் பெரிய ஆளாக
-
வேண்டுமென என்
-
சிறுவயதிலிருந்தே கனவு
-
கண்டவர் என் தந்தை.
-
களவை நனவாக்க
-
உடல், பொருள்,
-
ஆவி அணைத்தையும்
-
செலவழித்து என்னைப்
-
படிக்க வைத்தார். வெற்றிக்கு ஊக்கமளித்தார்.
ஒவ்வொரு பகுதியும் மற்றவர்களிலிருந்து வேறு விதமாக இருக்கிறது. நாம் மேலாகத் தெரியும் இந்த ஸ்தூல உடலின் மீது மட்டும் கவனம் ஊன்றிப் பார்த்துக் கொண்டிருப்பதால், நாம் நமக்கும் நம்மைச் சுற்றியுள்ள ஒவ்வொன்றுக்கும் இடையில் பல தடைக் கற்றைகள் இருப்பதை பார்க்கிறோம்; ஏனெனில் இந்த அடுக்கைப் பொறுத்தவரை ஒவ்வொன்று மற்றொன்றிலிருந்து வித்தியாசப்படுகிறது.
இப்போது, ஒவ்வொரு பகுதிக்கும் ஒப்பான உள்ளடுக்கு பகுதிகளை பின்பற்றினால், இன்னும் மிக ஆழமாக செல்வோம் என்றால் திடீரென நாம் அனைவரும் நிர்வாண அடுக்கில் ஒன்றாக இணைவதை உணர்வோம். இந்த அடுக்குகளில்தான் பிரபஞ்ச சக்தி ஒவ்வொரு இருப்பையும் இணைக்கிறது.
இந்தப் பகுதியில் தான் உங்களுக்கும் எனக்கும் வித்தியாசமே இல்லை. விழிப்புணர்வின் இந்தப் பகுதியைத் தான் கிருஷ்ணர் குறிப்பிடுகிறார். இங்கு தான் கிருஷ்ணரும் புத்தரும் வேறு வேறானவர்கள் இல்லை. எல்லோரும் கடவுளின் வெவ்வேறான வடிவங்கள், எல்லாமே அதே தெய்வீகத்தின் வெளிப்பாடுகள் தான்.
கிருஷ்ணர் வாழ்ந்த காலத்தில், கால் நடைகளை மேய்ந்துக் கொண்டிருந்த கோபியர் என்னும் பெண்மணிகள், கிருஷ்ணரின் பெரிய பக்தர்கள். எப்போதும் இருக்கும் மற்ற வீட்டு வேலைகள் இருந்தாலும், எல்லா நேரங்களிலும் கிருஷ்ண பக்தியிலேயே மூழ்கியிருந்தார்கள். கிருஷ்ணரின் தெய்வீக நாடகமான ராசலீலையில் அந்த கோபியர்களுக்கு தெய்வீக விழிப்புணர்ச்சியை கொடுத்தார், அதாவது, அந்த ஆயிரக்கணக்கான கோபியர்களோடும் ஒரே சமயத்தில் நடனமாடுவதற்காக, அந்த ஒவ்வொரு கோபியரோடும் ஒரே சமயத்தில் தனித்தனியாக நடனமாடுவதற்கு கிருஷ்ணர் அவ்வளவு தோற்றங்கள் எடுத்து அவர்களோடு நடனமாடினார்.
இருபத்தைந்து வருடம் போராடினார். அமெரிக்காவில் எனக்கு வேணை கிடைத்தபிறகுதான் அவர் ஒய்வெடுத்தார். வாழ்க்கையை வாழ அவருக்கு அப்போதுதான் நேரம் கிடைத்தது. அதன் பின்புதான் எங்களுக்குத்
அது வெறும் ஒரே ஒரு உடல் கொண்ட கிருஷ்ணர் இல்லை, ஆனால் ஒரே சமயத்தில் அத்தனை ஆயிரக்கணக்கான தோற்றங்களில் வெளிப்பட்டார்.
தயவு செய்து இதில் உள்ள ஆழமான அர்த்தத்தைப் புரிந்துகொள்ளுங்கள். ஒவ்வொரு கோபியருமே, அவ்வளவு ஆழமாக தெய்வீக விழிப்புணர்வான கிருஷ்ணா விழிப்புணர்வில் மூழ்கித் தொடர்பு கொண்டிருந்தனர்; அந்த அளவுக்கு அவர்கள் ஒவ்வொருவரும் தனித்தனியே அவர்களோடு இருந்ததை, விளையாடியதை உணர்ந்தார்கள். நாமும் நமக்குள்ளே செல்லும் போது, நமது மையப்பகுதியில், நாம் ஒவ்வொன்றிலும் தெய்வீகத்தைக் காண்கிறோம். அந்தக் கோபியர்கள் எங்கும் எதிலும் கிருஷ்ணரைப் பார்த்தார்கள். இந்த பிரபஞ்ச உணர்விற்கு எந்த விதமான உடல் தடைகளையும் அறியாது. அதனால் தான் கிருஷ்ணர் சொல்லுகிறார், அவர் எல்லாவற்றிலும், அனைத்திலும் ஊடுருவிப் பரவியவர், அவர் அனைத்தையும் தனக்குள் கொண்டவர், அவர் எங்கும் நிறைந்தவர்.
அதனால் தான் நான் சொல்கிறேன், நான் குணப்படுத்துபவர்களாக அமர்த்திய அனைவருமே என்னுடைய கைகள் தான்; நம் அனைத்து ஆச்சாரியார்களும் என்னுடைய வாக்கு (வாய்மொழியின் சக்தி); நம்முடைய எல்லா அமைப்பாளர்களும் என் மனம். என்னுடைய இரண்டு கைகளை வைத்துக் கொண்டு ஒரு சில மக்களை மட்டுமே குணப்படுத்த முடியும். என்னுடைய ஒரு வாயை வைத்துக் கொண்டு ஒரு சில சொற்பொழிவுகளை நிகழ்ச்சிகளை கொடுக்க முடியும், இந்த ஒரு மூளையைக் கொண்டு ஒரு சில நிகழ்ச்சிகளை நடத்தித்தர முடியும். அதனால் தான் நான் என்னுடைய குணப்படுத்துபவர்கள், ஆசிரியர்கள், அமைப்பாளர்கள் ஆகியோர் மூலமாக நான் செயலாற்றுகிறேன். பிரபஞ்ச THE SUPREME PONTIFF OF HINDUISM BHAGAWAN SRI NITHYANANDA PARAMASHIVAM இவர்கள் மூலமாக செயற்படுகிறது.
ஒரு நாட்டிலிருந்து இன்னொரு நாட்டிற்கு தொலைபேசி தொடர்பு ஏற்படுத்திக் கொடுக்க ஒரு கட்டுமானம் ஆனால், தேவையான கட்டமைப்புகள் வேண்டும்; எல்லா கடலடிக் கம்பிகளையும் (கபிள்) கடலுக்கு அடியில் பொருத்துவது, இதைச் சார்ந்த மற்ற கருவிகள் பொருத்துவது போன்ற பல வேலைகள் செய்தாக வேண்டும். ஆனால் இந்த பிரபஞ்சத் தொடர்புக்கு, எதுவும் தேவையில்லை. நாம் உள்ளுக்குள்ளே நம் இருப்பினோடு தொடர்பு கொண்டோமானால், உடனேயே எந்தத் தடையும் கிடையாது நம் எளிதாகப் பறக்கலாம்!
கிருஷ்ணர், ஆத்மாவின் பண்புகளை மேலும் தருகிறார். ஆனால் புரிந்து கொள்ளுங்கள், நாமே இதை அனுபவித்துத் தெரிந்து கொள்ளத்தான் இவையெல்லாம் சொல்லப்படுகின்றன. சர்க்கரையைச் சுவைத்திராத ஒருவர் உங்களிடம் சர்க்கரை ருசி எதைப் போல இருக்கும்? என்று கேட்டால் அவருக்கு எப்படிச் சொல்லி புரிய வைப்பீர்கள்? 'வெள்ளை தூள்வில்லைகளாக, கண்ணாடிபோல் தெளிவாக, வெகு இனிப்பாக' என்று நீங்கள் சொல்லலாம். அவர் இனிப்பாக என்றால் என்ன அர்த்தம்? என்று கேட்கலாம். நீங்கள் என்ன சொல்வீர்கள் ? நீங்கள் அதைப்பற்றி, 'சர்க்கரை கரும்பிலிருந்து செய்யப்படுகிறது. கரும்பு முழுவதும் சர்க்கரை பாகாக இருக்கும். கரும்பு சக்கையாக இருக்கும் அதைக் கடித்துத் தின்கலாம் என்று சொல்லலாம் ஆனால் என்ன பயன்?
அதற்கு பதிலாக சிறிது சர்க்கரையை அவர் வாயில் போட்டால், அவர் தானாகவே, 'ஓ, இப்படித்தான் சர்க்கரை ருசிக்கும்! இப்படித்தான் இனிப்பு என்பது இருக்கும்!' என்று சொல்வார். இனிப்பு என்றால் என்ன அர்த்தம் என்பதை அவரே அனுபவித்தால் ஒழிய, அந்த இனிப்பு சுவை, வார்த்தையாவால் மட்டுமே இருக்கும்; ஆனால் சர்க்கரை பற்றி தெரிந்து கொள்ளும் ஆவல் அவருக்குள்ளே வளரும்.
ஆனால் புத்திசாலிகளுக்கு என்ன பிரச்சனை என்றால், அவர்களை சந்தேகமும் நம்பிக்கையின்மையும் சூழ்ந்துள்ளது; அதனால் ஒரு வார்த்தை விளக்கம் முக்கியம். நாம் ஒவ்வொன்றையும், நமக்கு தெரிந்த ஏதாவதை வைத்துத்தான் மதிப்பீடு செய்ய விரும்புகிறோம். கிருஷ்ணர் கருணை மிகுந்தவர். அவர் மிகப் பொறுமையானவர்.
அத்தியாயம் 11இல் அவர் தன் சுயரூபத்தை, தன் பிரபஞ்ச உருவத்தோற்றத்தை விசுவரூப தரிசனத்தை வெளிப்படுத்தினார். ஆனாலும் அதற்கப் பிறகு கூட அர்ஜுனன் அச்சுறுத்தப்பட்டான்; மேலும் அந்த சக்தியை கையாள முடியவில்லை. அவர் கிருஷ்ணரிடம் 'நான் உங்களை புரிந்து கொள்ள முடியவில்ல. உங்கள் கீர்த்தியை என்னால் தாங்க முடியவில்லை.' என்று மன்றாடுகிறார். ஆனாலும் அர்ஜுனர் கிருஷ்ணர் எதைப் பற்றி பேசிக் கொண்டிருக்கிறார் என்பதை தெரிந்து கொள்ள விரும்பினார் அதனால் மறுபடியும், அர்ஜுனரின் சந்தேகங்களையும், பயங்களையும் துளைப்பதற்காக கிருஷ்ணர் எல்லாவித விளக்கங்களையும் தருகிறார்.
ஒரு ஞானமடைந்த குருவின் கருணை அளவு கடந்தது. இன்னும் சந்தேகமும், அவ நம்பிக்கையிருந்தாலும் அவர் சீடனும் அமைதியுடனும், பொறுமையுடனும் அமர்ந்து எல்லா சந்தேகங்களையும் நீக்குகிறார். நீங்கள் பாருங்கள், நமது சந்தேகங்களும் கேள்விகளும் எழுந்து நம் மீதே ஒரு கனமான படலமாக படிகிறது. ஒரு குருவின் அருள் இந்த படலத்தை கரைந்து விடுகிறது.
இப்போது புத்தர் வாழ்வில் நடந்த ஒரு நிகழ்ச்சி பற்றி சொல்கிறேன்.
ஒரு குருடன் ஒவ்வொருவரோடும் வெளிச்சம் என்று ஒன்றுமே கிடையாது என்று வாதாடிக் கொண்டிருந்தான். யாராவது ஒருவர் வெளிச்சம் இருக்கிறது என்று சொன்னால், அதை உடனே கையில் பிடித்து தன்னிடம் தருமாறு கேட்பான் அவன், 'வெளிச்சம் என்று ஒன்றிருந்தால், நான் அதைக் கொட்டு, ருசித்து, அதனோடு வெளியே சென்று விளையாட விரும்புகின்றேன். அதன் பிறகு தான் வெளிச்சம் இருக்கிறது என்று நம்புவேன்' என்று வீம்பு பேசினான். ஒவ்வொருவரோடும் வாதாடிக் கொண்டே இருந்தால், அவர்கள் அவனுக்காக விட்டுக் கொடுத்து, அவன் சொல்வதே சரிதான் என்று ஒப்புக் கொண்டார்கள்.
ஒரு நாள் அவன் புத்தரிடம் சென்றார். புத்தர் அவரோடு வாதாடவில்லை. ஒரு வார்த்தையும் அவனிடம் பேசாமல், ஒரு மருத்துவரை அவனை சோதித்து அவனுக்கு சிசிச்சை கொடுக்குமாறு கேட்டுக் கொண்டார். அவனுக்குப் பார்வை கிடைத்தவுடன் அவனுடைய சந்தோஷத்திற்கு எல்லையே இல்லை. எல்லா விஷயங்களையும் பார்க்க அதிசயித்து மகிழ்ந்துதான். பிறகு அவன் சில மலர்களையும், கனிகளையும் கொண்டு வந்து அவருக்கு செலுத்தி, புத்தருடைய காலில் விழுந்து வணங்கினான்.
அந்தக் குருடன் தன் இதயத்தின் ஆழத்திலிருந்து பேச ஆரம்பித்தான், 'ஒ, புத்தர் பெருமானே, குருட்டுத்தனமாக, நான் எல்லோரிடமும் வாதாடிக் கொண்டிருந்தேன். மற்றவர்களும் என்னிடம் வாதாடி, என்னை அலுக்க விட்டனர், நீங்கள் என்னோடு வாதாடாதது நல்லதாகிப் போயிற்று. நீங்களும் என்னிடம் வாதாடியிருந்தால், நானும் திருப்பி வாதாடி என்னை அழித்துக் கொண்டிருந்திருப்பேன் அனால், இப்போது நான் வெளிச்சம் இருக்கிறது என்று புரிந்து கொண்டேன்.
புத்தர் அந்தக் குருடனிடம் காட்டிய அதே கருணையோடு, கிருஷ்ணர் அர்ஜுனனுக்கு அதே உண்மைகளை, அவனுக்குள் ஒளிக்கீற்று மின்னலிட, பலவாறாக எடுத்து விளக்குகிறார். இந்த அடியில், எல்லா புலன்களும் வேலை செய்வதற்கு அவரே பொறுப்பு என்றும், ஆனால் அதற்கெல்லாம் தான் அப்பாற்பட்டவர் என்றும் அவர் கூறுகிறார். எந்த உயிருக்கும் தானே பொறுப்பு என்றும், ஆனால் எதிலிருந்துமே வேறுபட்டவர் என்றும் கூறுகிறார். வலுச்சண்டை, சோம்பேறித்தனம், நற்குணம் ஆகிய முக்கிய பண்புகளுக்கும் அவரே காரணமாயிருக்கிறார் என்றும், ஆனாலும் அந்த மூன்றுக்கும் அப்பாற்பட்டவர் என்றும் சொல்கிறார்.
கிருஷ்ணர், பிரபஞ்ச சக்தியின் ஊடுருவிச் இயங்கிக்கொண்டிருப்பது பற்றி சொல்கிறார். நீங்களே பாருங்கள், பல விஷயங்கள் உள்ளுக்குள் என்ன நடந்து கொண்டிருக்கிறதென்று ஒரு சிறிதும் நமக்குத் தெரியாது. இன்று விள்ள வியியல் வேதியியல் மாற்றங்களை பரிந்து கொண்டிருக்கலாம்: உயிரணுவிலிருந்து எது வேறுபடுத்தி காட்டுகிறது என்பதை இன்றும் அவர்கள் தெரிந்து கொள்ளவில்லை. பிறகு எப்படி அவர்கள் இந்த பிரபஞ்சத்தையும், மிகத் துல்லியமான ஒத்திசைவாக ஓடிக்கொண்டேயிருக்கும் பல லட்சக்கணக்கான நட்சத்திரங்களையும், கிரகங்களையும், பல நட்சத்திர மண்டலங்களையும், பரிந்து கொள்ள முடியும் ? அண்டவெளியில் ஏதேனும் போலீஸ் காரர் அமர்ந்து கொண்டு எல்லாவற்றையும் ஒழுங்காக நடத்திக் கொண்டிருக்கிறார்களா? இல்லை!
இந்த பிரபஞ்ச முழுக்காட்சியையும் நடத்திக் கொண்டிருக்கும் அந்த இறைவனின் சக்தி, நம் சுவாசித்தலை கட்டுப்படுத்தும் சக்தி, நம்மையறியாமலேயே தானே இயங்குகின்றன என்று சொல்லும்போதே தூய்மையான புத்திசாலித்தனம் என்று அறியாமல் ஒரு புல் கூட அசைய முடியாது . தயவு செய்து புரிந்து கொள்ளுங்கள். இந்த அண்டவெளியிலும் எல்லா உயிர்களும் குழப்பங்களாகத் சுற்றி சுற்றி இறந்துவிட்டாலும் நாம் எவ்வளவு காரம் சார்ந்திருக்கிறோம் என்று கிருஷ்ணர் நமக்கு ஒரு செய்தியை சொல்கிறார். அதே நேரத்தில், எதிலும் ஈடுபடாமல், அந்த பிரபஞ்ச சக்தி எல்லா நடவடிக்கைகளுக்கும் எல்லா உயிரினங்களுக்கும் ஒரு சாட்சியாக இருக்கிறது.
சமஸ்கிருதத்தில் விழிப்புணர்வான இழை செல்வகால்கான் ஆகிய உத்தரவுகள் எங்குமே நம்மை கட்டுப்படுத்திக் கொண்டிருக்கிறார்களா? விடுங்கள்: ஒரு உயிரணவை இயங்குதின்றன என்று கூறுவதுண்டு,
நாம் ஆழமாகப் பார்க்கோமானால், நாம் எதையெல்லாம் பார்த்துப் பொருட்கள் என்று புரிந்து கொள்கிறோமோ அவையெல்லாம் மனதாலும், புலன்களாலும் அறியப்பட்ட தோற்றங்கள், காட்சிகள் என்று புரிந்து கொள்கிறோம். நமக்கு நாமே நம்முடைய உலகத்தை உருவாக்குகிறோம். ஆழிக்கடலில் நம் ஆன்மா எதிலும் ஈடுபடாமல், வெறுமனே எல்லாவற்றையும் கவனித்துக் கொண்டிருக்கிறது. ஒரு குறிப்பிட்ட சூழ்நிலைக்கு, நமது மனம் வலியோ மகிழ்ச்சியோ ஏற்படுத்திவிடுகிறது. நமது மனம், சிலரை நல்லவர்கள் என்றும், கெட்டவர்கள் என்றும், மற்றதை மகிழ்ச்சி கொண்டதாகவும் தோற்றம் காண்பித்து விட்டு அவற்றின் பின்னால் அல்லது விலகியும் அல்லது மக்கள், அனுபவங்கள் பின்னாலும் அல்லது விலகியும் ஓடிக்கொண்டே இருக்கிறது.
முன்பு கிருஷ்ணர் மூன்று பண்புகளை பற்றி விளக்கியிருந்தார். அவை தமஸ் (மந்தத் தன்மை). ரஜஸ் (சக்தி) சாத்வீகம் இவை மூன்றும் சேர்ந்து திரிகுணா மூன்று பண்புகள் எனப்படும். நாம் உண்ணும் எந்த உணவும் அல்லது செயலும் அல்லது நோக்கமும், இந்த மூன்றில் ஒருவகையாக கருதப்படும். நாம் நம்மை இந்த உடலோடு இணைத்துப் பார்க்கும் வரையில் ஒவ்வொருவரையும் பெயர்களாலும், உருவங்களாகவும் பார்க்கிறோம்; மேலும் அவர்களை, தியானம் மிக நல்லது, அதிகம் தின்பது கெடுதல், இன்னும் பிறவற்றையும் சொல்லி அவர்களை வகைப்படுத்திப் பார்க்கிறோம்.
ஞானமடைந்த, உண்மையை அறிந்த கொண்ட ஒருவருக்கு, எல்லாமும் ஒன்றோ தான். அவர் வகைப்படுத்துவதை நிறுத்துவிடுகிறார். ஏனெனில், அவர் பெயர்களுக்கும், உருவங்களுக்கும் அப்பால் சென்று விட்டார்; நல்லது, கெட்டது என்ற இருவகைகளுக்கும் அப்பால் சென்று விட்டார்.
இராமகிருஷ்ணர் என்னும், பாரதத்தில் மேற்கு வங்கத்தில் இருந்த ஒரு ஞானமடைந்த ஞானி ஒரு அழகான உதாரணத்தை கொடுக்கிறார். நாம் ஒரு பள்ளத்தாக்கில் நின்று, கீழே பார்த்தால் குழியும் பள்ளமுகமாகவும், மேலே பார்த்தால் மலை முகடுகளும் பார்ப்போம். ஆனால் நாம் மலை உச்சிக்கு ஏறினால், கீழே இருக்கும் மேடு பள்ளங்கள் நமக்கு ஒரு பொருட்டாக தெரியாது. கீழே நின்று பார்த்தபோது தெரிந்த மேடு, பள்ளங்களையெல்லாம் இப்போது கடந்துவிட்டோம்.
எப்படி உச்சிக்கு ஏறுவது? எல்லா மேடு, பள்ளங்களுக்கும் மேலாக எப்படி ஆகாயத்தினுள் பறந்து செல்வது? நீங்கள் ஒய்வாகத் தளர்ந்திருக்க வேண்டும். நீங்கள் ஏற்கெனவே உச்சியில்தான் இருக்கிறீர்கள் என்பதை உணர வேண்டும். நீங்கள் அந்த மேடு, பள்ளங்களுக்கு அப்பால் கடந்து இருக்கிறீர்கள். நீங்கள் அந்த மூன்று நிற்குணங்களையும் கடந்த இருக்கிறீர்கள். ஆனாலும் இல்லை, நாம் அதை நம்பிவிட விரும்பவில்லை. நமது மனம், இல்லை, அவன் என்ன சொல்கின்றான்? எனக்கு வாழ்க்கையில் பல முக்கிய காரியங்கள் செய்ய இருக்கின்றன. எப்படி நான் ஒய்வாக இருக்க முடியும்? நாம் நம் மன உளைச்சல்களையும், பிரச்சனைகளையும் மிகவும் விரும்புகின்றோம். நாம் நமது வாழ்க்கையை பற்றிக் கொள்ளத்தான் விரும்புகிறோம். நாம் அவற்றை விட்டுவிட விரும்புவதில்லை. ஏனெனில் நமக்கு அதுதான் இருக்கிறது என்று நாம் நினைக்கிறோம். நாம் ஓய்வெடுப்பதில்லை. நாம் சிறிது ஒய்வெடுத்துக் கொண்டால் நாம் பறக்க முடியும் என்பதை நாம் உணர்ந்த கொள்வதில்லை. நாம் அந்த மூன்று தன்மைகளையும் கடந்து கிருஷ்ணர் சொன்ன அந்த நிர்க்குணங்களாகி விடமுடியும். ஒரு சிறு கதை:
ஒரு வேடன் ஒரு காட்டுக்குள் ஒரு சிறு காலி இடத்திற்கு வந்து சேருகிறான் அங்கு நிறைய பறவைகளைப் பார்க்கிறான். ஒரு மரக் குச்சியை எடுக்கிறான். அதன் நடுவில் ஒரு கயிறை கட்டுகிறான். அந்தக் கயிற்றின் இரு முனைகளை இரண்டு மரங்களின் கிளைகளில் கட்டி விடுகிறான். இப்போது அந்தக் குச்சி அந்தக் கயிற்றின் குறுக்கே தொங்கி கொண்டிருக்கிறது. இந்த அமைப்பைச் சுற்றியும் சிறிது தானியங்களை தெளித்துவிடுகிறான். அவன் ஒரு புத்திசாலிG வேடன் அந்தோஷமாக சிறிது தூரம் தள்ளிபடுத்து தூங்கப் போய் விடுகிறான்.
சிறிது நேரத்திற்குப் பிறகு, ஒரு பறவை அந்த தானியத்தைப் பார்த்து விட்டு கயிற்றின் குறுக்கே கட்டப்பட்டிருக்கும் குச்சியின் மீது வந்து உட்காருகிறது. உடனே அந்தக் குச்சி புரண்டு விட, அந்தப் பறவையும் தலைகிழாகத் தொங்க ஆரம்பித்தது. அது இந்த உலகத்தையே தலைகிழாகப் பார்க்கிறது; பயந்தது தான் பிடிக்கப்பட்டோம் என்று தெரிந்து மிகவும் கலவரப்பட்டது. ஆனாலும் அந்தக் குச்சியை விட்டுவிடாமல், முன்பைவிட இறுகிப் பிடித்துக் கொண்டது; உடனே தன்னை விடுதலை செய்யச் சொல்லி கடவுளைப் பிராத்தனை செய்தது.
ஒரு மணிநேரம் கழித்து, அந்த வேடன் மெதுவாக வந்து சாதாரணமாகவே அந்தப் பறவையைப் பிடித்து பைக்குள் போட்டு எடுத்துச் சென்றான். அதன் பிறகு என்ன நடக்கும் ? உங்களுக்கு தெரியும்.
ffirTW 6TuGurrffeW 6}"G![,@JW ffiLD85@5 Q!l>,f)di!l> Qurr(!!5L....85mm mruffe![,rTm LDfDJDru[DmJD LDj;Juo(El Qa=lUfilGJDrTWI 6m"mLD, Q![,rTm6l.J@{ !2.._GrrGm, QruroGIU 6T.;TT!!)J 6Tm![,IU rTruffe @jp5/ LJ L/ mruffe85 Q85rT6m(El!f,rT.;TT LDj;J LJ o(El Q.g:lL)fi) GJDrTW. L/ ,f)diffe Q85rTGrr@riu85m ffirTW 61) @jp5/ LJ t..S) LL G/u rT(!!jL....85mm mruffe~!f,rT.;TT @u LJ IJ/-QIU<ol)6l.J(TU) LDj;Juo(El Gla=lU![, Gl85rT6m"IJ/-(!!585filGJDrTW. 6V(!!585@5 Q!f,,f)IU6VrTW. 6m"mLD 6T.;TT!!)J Gl![,,f)ruffe LDfDJDrulT./15@85@5 Q![,,f)ruffe §j]Gru Gl![,,f)IUrurT./15 Q!f>,f)IU6VrTW. !2.._GrrGm @C!:fJUUffe 6Tro!!)J ffiLD85@56V(!!585@5 6Tffe QruGIU @(!!5UU!f,rT85(!!5 !2.._!f,rT[l~~ff;i[D@),&...ru ruL....(El85@jmGm 6Tro!!)JW, @JW, ~ G![, LD [JW (!!5 LD[JW QruGIU @(!!5UU!f,rT85@/W Gla=rr<oV6V6VrTW. 6T(!!5 ffi [l 85 ff;i fD@5 !2.._ ro-Gm @® u u ![, rr 85 ffi rrw Gla=rr<oV6V6VrTW. ~ rorr<oV 68 LG LrT(El ut..SJL....LrT<ol! LD[JLJ:J QruGIU ![,rTm; !2.._mGW![,rTm@(!!585filJD§jl- ![,rorT<ol! @ffe ffirTLJ:J LDroj;J<oV 6Tm![,ILJrT(;)J§j} @jp5/LJLJrT85 mruffe85 Q85rT6m"(El !f,rT.;TT LDfDJDru[DmJD ~ut..SJL....(ElLJ urr1T85filGJDrrw.
.Bt6jq5f &Iuu(L+B' Bll!'Rr60ifilg5'Rrs;M'?"" '1"Qlf 6illl!'Rrrflig;G;!B@, · Bt!Jirrer Blurflw ~Orrrrs; B6lleisr@Blwer, '1"Qlf Tr!!)J6llwi/6"61@!Iibg; S;Erq/ S;Eisrl6lllt '1"Q5f G;!Iiql)G;. Lfjqsfql)6lj I6lt',?Ld!Fffilfj Ll60, Blurr@M, ~6ill &<Qlleriqllgitl.Ltd Bll!''°6ll@I~ '1"Q5fqllqsfu U(L+Ffilfj Qll6llig;Rrrr. Bl6ll!Fj¢?Ffi@ 2mffib5lddlig;Rrrr.
)
fBrr,J85Grr !2.._6V85LJ:J (Y)@ruffe LJ:J Jf/mJD IU Q LJ rT(!!jGrr 85mm '"51![,'"51![,LDrTro @5rTj;Ja=1Uriu85Gmrr(El @(!!5L1Um![, 6TLJGUrTffeW !2.._rr,J85@85@5ffi Q!l>,f)di!l> @jp5/ut..S1L....L Q LJ rT(!!jL....85 Gmrr(El 8'LJ)LJ di!f>U u(Elff;J LJ t..S) L....(El LJ rTIT85filf!)IT85Grr. ffiriu85m @di!!> !2..Lm6l.J ~(!!5 @jp5/ u L5l LL !2..(!!j ru w, 6T<oVm6VGIU rr(El Jfimroffe ffe !2..6V85~j;J<oV LD[DJDm![, QIU<oV6VrTW u rTIT 85fiJ JDffe 6Tro!!)J JfJ m ro 85fiJ f!)IT ./Em. !2.. riu85m m ci: cFrfD p5J 11.jGrrW 6T<oV6V rr GI u rT(!!j L....85~~ ®diffe !2.._rr,J./Emm ![,~GIU t..S),f)~ffe85 Q85rT6m"ITQmroJDrT<ol!, @uGLJrTffe ffiriu85m @(!!585@5W Lfff;IIU Jf/m6VmlU mruffe, ruG/rurrmmJDll.jW LfffeUQulU,f)L....(El Jfimro8585 m![, [lwL5luolT85Grr. JB rr,J./J5Grr !2.._rr,J85Grr !2.._L<ol! @uGurrj;J(!!j85@5W @Lm![, mLILJrTWLJ:J mruffe Q85rT6m"(El, LD[D JDm![, QIU <ol)6l.) (TU) ~ 6mm LD' Q![,,f)@{ 6T.;TT!!)J Q 8'rT<oVfil fl) IT 85Grr. ffi rr,J./15 m @(!!585@5 U) @(!!5Ut..S1L(!!5 !f>rTSHW, @di!!> mLIUrTWLJ:J Qa=lUffe mruffe85 Gl85rr6m"(ElmmlT85Grr. ffiriu85m 6Tm![,# Gla=lU!f>rTSHW, 6Tm![, JfimromLIUrTW85 @jp5/umu mruffe ~ !f,rT.;TT Gla=lLJ fil fl) IT 85Grr. ffiriu 85Grr ./EL rT 85 rT@p LJ:J 6T.;TT!!)J Q.g:(T<ol)6l.) LJ LJ (El LJ:J !2..rr,J 85Grr LJ (!!5!2.. L 6lJ (T<ol) (!!j IJ/-Ll LJ L.... L @~ff;I <ol!![,rT.;TT '"51 ~85 g, fl) IT 85Grr.
LJ rT(!!j rfu 85Grr, ffi rTLJ:J ru rTf::P85&..IJ/-IU G) ru ~ 85Grr e!J) .;TT!!)J !2.._ mmro. .;TT!!)} - !2.._L 6lJ rT<ol! (!!jf::PUUL....L Qrurn; e!J).;TT!!)J - !2.._L6VrTSHW, L.Dro!f>rTSHW {!!j/JlLlULrT![, G/ru. (Y)![,6VrTruffe ![,rTm 85LrT85@1'W J LD <ol!6V!f, @di!!> !2.._L6VrT<oV (!!j/JlLl u LL Qru @di!!> Qru~ ffiLDffe U(!!5!2..LSli85@5Grr @(!!585filJDffe· ffiWt..El<oV u6VGLJIT filL....L~!f>LL @di!!> Qruu51<oV ![,rTm rurrl],filGJDrrw. !f>rT85rT@i'W '° @ffe ffiriu85m (Y)mroGLDGIU urrlT~ffe Q!l>,f)di!l>, (El!f>ffe, -p5/di!f> !2.._m![, ~p5/diffe, !2..ITdi!f> G/ruIUrT(::!jW. @riuG85, @i,jGLJrT§j) ffiriu85m @di!f>85 &..LITdi!f>rT<ol!, @ffe !2.._rr,J./EGrr rT./ErT@i'W '° @ffe!f>rTro 6T<oV6VrrGLD !f,rT85rT@prT. @ffe !f,rT.;TT LDroj;lro 6T6ffi"IUrT@jLJ:J. e!J)mJDrTruffe ·LDrr,J85ro GJruLriufil1U Qu(!!5Qu, 6m"LQru, L5l[JLJ(§8' G/rurn.
·85LrT85rT@i'W '° 6Trouffe Jf/6Vw, JBIT, ffi, 85rTfD!!)J 85rra=w 6Tro@Jw !Edi!!> !f>®diffe JB<:!!585@5, Glffi(!!5L1Lf85@5W, 85rTfD JD85@5 Fr-fb (!!585@5 Qa=<oV 6V Qa=<oV6V @di !I> !!>~ LDriv85m G6Va=rrfil mJD ro. (Y)!l> <oV ffi rrro@5 ![,LDriu85mm Gl85rT6mLffe. ffirTW GLDG6V GLDG6V Jf/6Vff;iLDrr,J./E@LJ:J '"5/f}/uLJITmru L5l[lj;JLJ8585rTffe LJ:J. L5l[lci:85(T8'U) 6T.;TT@JLJ:J 85filJD§j)-ffirTGILD<oV6VrTU) !2.._u51G [lrT(ElUU!f,fD@j @ffeGru 85rT[l6m6"4"d11U ![,ITmru L5l[lj;JLJI.DU) '"5/f}/uLJITmruci: Ga=1Tdi!f>ffe· @ffe '"5/f}/uLJmro 6TroroQruroJDrT<ol! JErTW '"5/f:jS/uL{![, u u L.... IJ/-(!!585fil JDffe 6Tro!!)J JfJ mro 85fiJ GJD rrw. @di!!> !2.._L 6l.JW@/85@5 LD L.... (El w rum {JIU !!)185./ELJ u L.... IJ/-(!!585 fil JDffe 6Tro!!)J JfJ mro 85fiJ G JD rrw.ITB', 85 L./15 rr 85rT@r rr'"5/rorr<oV ./EL.. (El u u (El
·Bt6Jer &iuuu.i;. bll!'rr60ifilg5'rrs;m'?"" '1"er 6illl!'rrrflig;g;!b@, • Bt!Jirrer blurflw ~orrrrs; b6lleisr@blwer, '1"er tR!!)J6llWi/'61@d;bg; s;erQ/ s;eisrL6lllT '1"Q5f g;!iiQl)g;. lfjQSfQl)6lJ i6lt',?lD!fffilfj LL60, blurr@m,
6ill &<QlleriQllgitL.ltD bll!''°6ll@i'1"Q5fQllQSfU U(l+ffiffi Qll6llig;rrrr. bl6ll!f]g5?ffi@ bl[ffilfj(Dd/ig;rrrr.
fb<mrTivjbrTm Qrull./a.;a.;mmmfb U(TfT<'};@jl.D • G • u rrffe fErTLD @JEfb :2 ... Lm mu.urrm.i ®fDiuurra.; • mruffefbrTm .rf/mm.ifilGf!)rrLD. JErTLD @JEfb • !LL m~~fbrTm @JEfb !Lmfb11.J LD [email protected] • °JErrm'° virm!!)J .rf/mm.ifilGf!)rTLD. JEllila.;Gm UrT(§llila.;m, • .;rivrr (§(E) fb~~jbmmLD rumUJEfbru1Ta.;m. • • rT<m(Y>LD @mfbfbrrm U/-a.;mm.i • Qa_;rrfbmwrra.; • mruj/(!9.ifilmf!)<m: JErTLD JELD !LL.iv .;riumrT<mLDmLJEfb @j(§L.DrT/Ta.;m @JEfb <'};LfT<'};fT'"-'J1mru • <'};LjEffe LDfjl!I)fT<'};fT'"-'J1rTQ./85@jm {ffem/:f'JEfbru1Ta.;m; • w • fELD(Y>mLIU ~fDlturrmLD jbrTm virm!!)J ~JDlrurr1Ta.;m. •ru1Ta.;m, @JEfb .;rivrr L..5/rf/Q./a.;(§.i@Jw a.;rr[J
jbtuQ.j Q8'l1..lffe L/rf)JEffe Qa_;rrm(§llila.;GYT, • @JEfb • 'Qru~'° mtu .;ruGUrTffeLD L..5/rf),ia.;Gru • (Y>U/-turTffe. @®JEfbrTLD, fErTLD a.;mm !L(!9rurr.ifill1.JLD mfb '1e:rr/iJa.;mm.i • Qa.;rr(E)w .;riummfbu • L..5/rfl.ifilGf!Jrrw . .;rivm.i@Jm, !LmGm, QruGtu, • ~~mL.D, QjbrrmQj (Y>fbtu<m @QfbilJrTLD • JELD(Y>mLtu @j!!)lfiltu JDlmrrivjbrrm. fELD(Y>mLtu • • ffemUllil<'};(§85Qa.;ivrrLD @ffefbrTm <'};(T[JLD • (Y>fbrTrufbrra.;, @JEfb Qrumtu JELD fDlturrmwturriv • L..5/rfl.ifilGf!)rTLD. @[JLrTrujbrra.;, Qru~ viTmUffe JELD • a.;L....(£,uu m..:....(£,.i@jm @®.ifilf!)ffe .;rmQf!)~~a; • Qa_;rr~(E) mfb JEL.D85Ga.; '1<FrTJEJEfbL.DrT85fila:. Qa_;rrmm • . 8r6J'QSI" ~UU(q.lf (Y>tu/iJfil.ifilGf!Jrrw. Gww e!:Pmf!Jrrrufbrra.; JErrw • bl8'1Trol5?g5'rra;6'ir'?"" JELDt.Elu.El®JEffe @JEfb Qru~ ufD!.ia.;uu L....(£, (£,w : 6ffilr cil8'1Ttfl~!»!»!lN!5, virm!!)J ~ (§Brfil G fl) rrw. fE LD85@j LD [J u tu~ mfb • · Br!Ji IT Q5l" Q u tfllLJ ~ m1T a; !LmGYTLa:.fil tu .;rivrTfb u tullil<'};(§l.D .;;r/iJu(E) filmf!)<m; • Grussr@ Q Wfiff, 6f filr .;;r'1miv fErTLD, JELD LD<ill(Y>LD, !LLLD !LmmL.ifiltu • ~~rulLJ~6'6?@!iib!» lfifilr6l/ Qrumtu .;rivrr GJE[J~j/w UrTffea.;rTffecE • a;ssrLruri" 6fQSI" !»liiQ!)!l>, Qa_;rrmmGru (Y>tu/iJfil.ifilGf!)rTLD. • lfifilrQ!)6ll i@~WITffilfi
• JErTLD U/-UUmLturrm @JEfb !LmLDmtu • LtrflJEffe Qa.;rrmm Gru~(E)w; fbrrruffe Qrumtu • L..5/rf)a;a.;Gru (Y>U/-turTffe. JErTGL.D LDfjl!I)fT<'};fT'"-'J1rTviTm!!)J L/rf)!Effe • Qa.;rrm(§LD Gu rrffe, JErTLD .;rivrr .;rivma.;mml1.J LD • <'};LjEffe (£,filGf!)rTLD. <'};L(T<'};fT'"-'prT~~®JEffe • filjb rr a; rT'"-'J1 rTQ./85 @5, filjbrT <'};(T'"-'p (T ~ ®!Effe • • w fjl!I) rr a; rT'"-'J1 rTQ.f 85 @5 w rTfDf!) w .rf/a.;C!:£) w Gu rr ffe, • !LmGm-QruGtu, ~~mLD- '1jbrrmQj .;rm!!)J • virffeQ.fGLD @ivm~ .;rmumfb L/rf)!Effe Qa.;rrmfilGf!JrrLD. •
•
- ru ® LU> Gu IT IJIT cq. filf IT rr .
Qwtflma;1Tci/ro 6ffilrffi® b6llQ!)60 15?Q!)L!»U!!'J®!l>ITQSI"rurr 8Wblru@!!>ITCT. ru IT~ a;Q!) a;Q!) lLJ ru IT 18 6ll(!!)ffi®!l>~·UbUIT!51TQSI" b!JilJU> 15?Q!)L!5QSI" UQSl"!51TQSI" 6fm!lfiai®Ji>- Q!l>tfllii!»~ ...
-
-
- LLro, b'lu1T®6'ir,
-
- ~cl/
Q!)filrQ!)!5ll..lU> - Q 8'60ru@ g;~ 6f Q5l" Q!)filf U
- ucq.ii;a; Q!)6ll~!51TCT. blru!I)¢11ii®
- 2mii;a;w61fig;!51Tri".
fErTLD viTJEfb QruuS/iv @®JEfbrTLD, @mww !LturTfEfb ®Qrumtu mL tu858in.U/-tu e:rrj) tu w JELD ruQru rT(!9 ru(!985@jm(§LD @®.ifil f!Jffe · LDfbm, @tuivurra.;Gru '1e:tu/iJu (£,w j/f!)LD rurTl1..IJEfbru1T rum !LmLD @ivm~; rum .;rmmrurra.; @®ci;a.; Gru(E)Gwrr LlUU/-uSlivm. fbfDcFL.DtuLD, fErTLD @mww mfb .rflmuS/iv fbrTm@®.ifilmGf!)rTLD; fELD(Y>mLtu !LmGYTLllilfiltu '1e:tuiv j/f!)mfb @mww (Y>C!:£)mLDturra.; Qruuu@jbivm~. fErTLD @mww LD[JL.DrTa.;ivm. mrriv fErTLD ru GYT[J (Y> U/-tu (T ffe' LD [JLD (Ta; (Y> U/-tu (T lb virm!!)J ~ IT a.;mm <'};LjEGfbrTLDrrmrriv. fErTLD, fil®~~IT Qe:rrm<mUU/-, lb t.EI ivm. fE (TU) @JEfb Qfb rTLITLf mm .;riumwurullila.;m rurruSlrra.; L/rflJEffe Qa.;rrmGrurrw.
fil®~~IT, wGa.;rrmmfbwrrm e:j/tuw rurTC!:£)LD .;rivrr !LuSl1Ta.;m !LmGGYT11.JLD, QruGtu11.jl.D !LmmL.ifiltuffe jbrTm @JEfb LDfjl!I)fT<'};fT@.'prT virmWJLD Qru~. @JEfb QrujbrTm (Y>C!:£)mLDturr<mffe; .;rivmtu[Df!)ffe .;rivrrGw @JEfb QruuS/iv Lci;a.;w 6TuGu rrffe Gturr, viTLlUU/- fErTLD virGjbrr@ llil@j ·@[!(£, '° .;rmuGfb @ivmui.SILCY>U/---11./LD 7 .;ruGurrffe (Y>U/--- 11./LD 7 !LmGf!J rrw Qe:rrivm!!)J fbrTm @®.i@jwGurrffe viTUUU/-fErTLD ~~mLD, QfbrrmQj .;rmQf!)ivmLDturT<illffe (Y>Cf:£JmLDturrmffe, Gww ~mGf!J ~m!!)J fbrTm.
wGa.;rrmmfbwrrm !Lmwu'1urr(!9m L..51 [JU(§cFLD' fb~~j)m !LuSI IT<'};(§ m!!)J L..51 rf)a;a.;u u L... (El @®UUfbrTa.; JELD85(f!jGfbrrmJDlmrrw fbilJ, ~!}/~fbilJ .;rmumru/iJJDim ~U/-LlUmLGtu @ffefbrTm virm!!)J ffe viTLJ Gu rTffe LJ) L..51 rf)a;a_; L1 u LrT /bib fT@j LJ). !L u5) rflm UmLfbilJ, a.;rTfDltuUULG ru(E)w.
1utug[Jrr ~Iv~Ffe !L(§Rugwrr @Iv~Rrfb
Gib 'i.Sl[JU(§cF e:.ij) (0 fbrTm@JEfb !La:,j)iv u ruU/-rulliJB:,G'(T(T<'};Qjl..D, !L(!9rullila.;mrra.;QjL.D, '1utu1Ta:,mrra.;Q.fw Qruuu@filf!Jffe· virffe .;rivrrw @m~JEffe ~mf!Jrra.; @®ci;filf!JGfbrr ffeGru ururra.;Q.fLD Gfbrrm!!)Jfilf!Jffe·
JErTLD fbm[J u~ ®LD Gru!!)JGruf!)rra.; GfbrTfDf!)LD~.ifilf!)ffe• GYTQ./ ruU/-ruLD Qa:;rrL 8?rTU/-a.;~iv ~fD!!)JLD Gurrffe, ~ffeQ./LD ~Gib ruU/-rullila.;mm .;r@~ffe.i Qa.;rrmfilf!Jffe· ~ru'1rurr® 8?rrU/-u5/~mm fbmrriv JEmf!)rT85 a:;ru~~jbrriv 6T.ivrrGw Gfbfb~~m[Jfbrrm'1a.;rr~U/-(!9.ifilmf!)<m. mfbu GurrGru u~~fbLDrr<mGfbrTfDf!)(Y>LD ruU/-ru(Y>LD, Qe:U/-, Qa:;rrU/-a.;(§LD, ~~llil@585(§LD Qa:;rr(E) uivGru!!)l ruma.;uuL...L
•
தன்மைகள் உள்ளன போல தோற்றமளிக்கின்றன. ஆனால் அத்தனைக்குள்ளும் அதே சக்திதான் இருக்கிறது. ஒவ்வொன்றிற்குள்ளும் ஓடிக் கொண்டிருக்கும் உயிர் வேகமான பிராண சக்தியும் ஒன்றே தான்; அதேதான்.
உபநிஷத்தில், கடலையும், அலைகளையும் பற்றி, நான் முன்பே பேசிய ஒரு உவமை வருகிறது ஒவ்வொரு அலையும், அந்த பெருங்கடலிலிருந்து எழுந்த பிறகு அதிலேயே விழுந்து கலந்துவிடுகிறது. அது மேலே எழுந்து பிறகு கீழே விழும் வரையிலுள்ள அந்த சிறிய நேரத்தில், அது தன்னை அந்தக் கடலிலிருந்து வேறாக நினைக்கிறது அதைப் போவே, ஒவ்வொரு அலையும் தன்னை தனித்ததாகவும், மற்றதுடன் வேறாகவும் இருப்பதாக நினைக்கிறது அந்த சிறிய அலைக்கு, முன்னமே
இருபத்தைந்து வருடம் பொராடினார். அமெரிக்காவில் எனக்கு வேலை கிடைத்தபற்குதான் அவர் ஒய்வெடுத்தார். வாழ்க்கையை வாழ அவருக்கு அப்போதுதான் நோம் கிடைக்கது. அதன் பன்தான் எங்களுக்குத்
எழும்பியிருந்த மற்ற அலைகள் எல்லாம் கே சா்ந்து அதற்கு ஒரு பெயர் வைத்தன. அ தாடு மட்டுமல்ல, ஒரு சிறிது நேரத்தில் அது தனக்குதானே ஒரு அடையாளத்தை ஏற்படுத்திக் கொண்டது: 'இது என் தந்தை அலை", 'இத என் தாய் தலை, அவையெல்லாம் என் நண்பர்கள்", இதெல்லாம் என் அசிரியர்கள் , ்அவை என்றுடைய எதிரிகள்", என்று இன்னும் பல.
சிறிது நேரத்திற்கும் பிறகு, அந்த அலை அந்தக் கடலிலிருந்து எழுந்ததையே மறந்துவிட்டது அது தனக்கென்று ஒரு தனி அடையாளத்தை செதுக்கிக் கொள்வதில் ஈடுபட்டது. அது பரிந்து கொள்வதற்கு முன்பாகவே, அது மீண்டும் அந்த கடலுக்குள் விமுந்து விட்டது! அந்த அலைவவவிரும்புகிறதோ இல்லையோ, அது நம்புவதற்க விரும்புகிறதோ இல்லையோ, அது மீண்டும் கடலுக்கள் வந்து விர த்தான் வேண்டும் எனெனில் அங்கிரூந்து தானே அது வந்தது அதற்கு விருப்பம் என்று தனியாக எதுவும் கிடையாது. அது கடலிலிருந்து வந்தது; அது அதே கடலுக்குத் தான் திருப்பிச் செல்லு வண்டும் அது அந்தக் கடலிலிருந்து வேறு
விதமாக யோசித்து அதைத் தடுத்தால், எல்லா பிரச்சினைகளும் எழுகின்றன. வெவ் வறு அலைகளும், எது மற்றதைவிட சிறந்தது என்று ஒப்பிட்டுப் பார்க்க ஆரம்பித்து ஒன்றோடு ஒன்று போரிடவே ஆரம்பித்து விட்டன.
அந்த அலை கடலில் திருப்பி விழுந்தாலும், அது வேறெங்காவது மற்றொரு அலையாக எழப்போகிறது என்பதை புரிந்து கொண்டிருந்தால், பிறகு தான் "திரும்பிவிழுவதை எதிர்க்க அவசியமில்லை. அது ஒய்வேடுத்து மகிழலாம். அந்த அலை உடனே தன விளைாயட்டை விளையாடி மகிழலாம். அந்த அலை அந்த மாபெரும் கடலில் தெரியும் மற்ற அனைத்து அலைகளும் அந்த ஒரே கடலின் தண்ணீர்தான் என்பதைப் புரிந்து கொண்டால், அந்த அலை உடனே மற்ற அலைகளோடு ஒரு அமமான தொடர்பை உணரும், ஏனெனில் மையப் பகுதியில், அவையெல்லாம் ஒன்றேகான்!
நாம் இந்த எளிய, வாழ்க்கையின் கோட்பாட்டைப் பரிந்து தொண்டாவ் நாமனைவரும் அதேமூலத்திலிருந்து வந்தோம், அங்கேயேதிரும்பிவிடுவோம். என்பதை நாம் நம் கனித்தன்மையை விட மிகப்பெரிய ஒன்றுக்கு இணைக்கப்பட்டிருக்கிறோம் என்பதை அறிந்து கொள்வோம்.
ஒரு சிறு கதை:
ஒரு தடவை, ஒரு சிறுவன் வீதியில் கெட்டுப்போன ஒரு லாரியை மற்றொரு லாரி கயிறு கட்டி இழுத்துக் கொண்டு போர்த்தான். இரண்டு லாரிகளும் மிக மெதுவாக நகர்ந்து கொண்டிருந்தால் போக்குவரத்து கடைபட்டது. அந்த சிறுவன் அந்த இரண்டு லாரிகளை பார்த்தவாறு பலமாக சிரிக்க ஆரம்பித்துவிட்டான். அந்த லாரி டிரைவருக்கு ஒன்றும் புரியாததால், அந்த சிறுவனை ஏன் சிரித்தான் எனக் கே கட்டான். அதற்கு அந்த சிறுவன் தந்த பதில், நீங்கள் அந்த ஒரு கயிற்றை தூக்கிக் கொண்டு போவதற்கு இரண்டு லாரிகளை பயன்படுத்துகிறீர்களே அது தான் சிரித்தே கன்
இப்படித்தான் இருக்கிறது நம் வாழ்க்கையும் இப்போது. நாம் அறியாமையில் இருக்கும் போது, நம் முள்ளடாக்கப்படுகிறோம்: உண்மையில் இருப்பதை நாம் தவறவிடுகிறோம். நான்கு குருடர்கள் சண்டை போட்டுக் கொண்டனர், ஏனெனில். அவர்கள் தொட்டு உணர்ந்த நான்கு வேறு உறுப்புதளும் ஒரே யானைக் குச் சேர்ந்ததுதான் என்பதை அவர்களால் புரிந்து கொள்ள முடியவில்லை. முழு பிரபஞ்சத்தையும் இணைக்கும் ஒரே இழையை பிடிக்க முடியவில்லையென்றால். நாம் அந்த அழைகையும், ஆனந்தத்தையும் தவறவிடுகிறோம். நாம் ஒவ்வொருவரும் அதே தெய்வீக சக்தியின் வெளிப்பாடுகள் தான் என்று அறிந்து கொள்ளும் போது நாம் ஒவ்வொன்றோடும், ஒவ்வொருவரோடும் ஒரு ஆழமான இணைப்பை, தொடர்பை உணருகிறோம்.
்களை அப்பமுச் சொல்கிறோவன் ? " என விசாரித்ததற்கு, 'சுதான் பெரிய அளாக வேண்டுமென, என சிறுவயதிலிருந்தே கனவு கண்டவர் என் தந்தை. கனவை நிறையுக்க உடல், பொருள், அவி அணைந்தையும் செலவழித்து என்னைப் படிக்க வைத்தார். வெற்றிக்கு உக்கமனிக்கார்.
பிரபஞ்ச விமிப்பணர்வு, எண்ணற்ற வழிகளில் கன்னை வெளிப்படுத்துகிறது; மேலும் அதுவே அமிவுக்கும் காரணமாயிருக்கிறது. அதே பிரபஞ்ச சக்தி வெளிப்படாமல் இருக்கும் போது, வெளிப்படுத்தப்படாமல் இருக்கும் போது, அது உள்ளடங்கிய சக்கியாக இருக்கின்றது இது வேகங்களில் 'பருஷா '' என்று குறிப்பிடப் பட்டிருக்கிறது. இந்த சக்தி, உலகத்தில் விதவிதமான பெயர்கள், உருவங்கள், வழவங்களாகக் கொண்டு வெளிப்படும்போது அது தன்மை பிரக்ருதி என்று விளக்கிச் சொல்கிறது. பிரக்குதி பருஷாவின் படைப்பின் வெளிப்பாடே.
பருஷா அல்லது வெளிப்படாத சக்கி, பிரம்மா- படைப்பவர், விஷ்ணு -காப்பவர், சிவா- புதுப்பிப்பவர் எல்லா இருப்புகளின் ஊடேயும் ஒடுகிற பிரபஞ்ச பெயர்களுக்கும் தோற்றங்களுக்கும் அப்பாற்பட்டது எனினும், விழிப்பணர்வ. அதே பிரபஞ்ச விழிப்புணர்வு வெளிப்படும் போது பிரம்மா, விஷ்ணு, சிவா என்று ஆகிவிடுகிறது. படைத்தல், காத்தல், அழித்தல் என்பது அதே சக்கி பிரக்ருதி என்று வெளிப்படும் போது நிகழ்திறது.
நம்மை பிறக்க வைத்த அதே உயிர்ச்க்தி தான் நம்மை காக்கவும் செய்கிறது. நமக்குள் நடக்கும் ஒவ்வொரு நிகழ்ச்சியையும், நம்மை இவ்வலகிற்கு கொண்டு வந்த அதே அறிவுான் நடத்திக் கொண்டு வருகிறது. அதைப் போலவே, அந்த அறிவு, நாம் இந்த உடலை துறந்து விடும்போது நம்மோடு சேர்ந்து வருகிறது.
பெருங்கடலின் தண்ணீர் தான் புருஷா நடனமாடி விளையாடும் அலைகள்தான் பிரக்குதி அந்தத் தண்ணீரானது, பல உருவங்களையும், வடிவங்களையும் கொண்ட அலைகளின் தோற்றங்களாக பிரிக்கப்பட்டு காட்சியளிக்கிறது. ஆனால் உண்மையில் அதே கண்ணீரின் அர்ஜுனருக்கு நினைவட்டுகிறார்: பிரக்ருதியின் வெவ்வேறு வெளிப்பாடுகளாலும் வப்பயர்வற்ற போறிவானது புருஷா படைப்புகளாலும், என்னும் பிரக்குதி என்றும் பிரிக்கப்பட்டிருப்பதாக தோன்றுகிறது. எனினும், அவர் இதற்கெல்லாம் அப்பாற்பட்டவர், பிரிக்கப்பட முடியாமல் இருந்து கொண்டிருக்கிறார். அவர்களுடைய மையத்தில் எல்லாமே பிரபஞ்ச சக்கியின் படைப்பக்கள்கான்.
கிருஷ்ணர் சொல்கிறார்: அவர், ஒப்புவமை இல்லா ஆன்மா தான் அல்லது பிரகாசித்துக் கொண்டிருக்கும் எல்லா ஒளியின் மூலமாகிய, சாட்சியாக இருக்கும் விழிப்புணர்வாக இருக்கிறார். என்று சொல்கிறார்.
சிறுவயதிலிருந்தே கனவு கண்டவர் என் தந்தை. கனவை நிறமாக்க உடல், பொருள் அனைத்தையும் செலவழித்து என்னைப் படிக்க வைத்தார். வெற்றிக்கு ஊக்கமளித்தார்.
கடோபநிஷத்தில் ஓர் அழகான சுலோகம்:
ना तत्र सूर्यो भाति न चन्द्र तारकं नेमा विद्युतो भान्ति कुतोऽयमग्निः । तमेव भान्तमनुभाति सर्वं तस्य भासा सर्वमिदं विभाति ॥
அர்க்கம்: குறிய வன. சந்திரன். தெர்கு ஆகியவை சுபமாக ஒளிரும் நட்ச்சத்திரங்கள் விமிப்பணர்வை பிராசிக்க வைக்க (LDIQ யாகு). என்றால் நெருப்பைப் பற்றி என்ன சொல்வது ? ஆனால், சுயமாக ஒளிரும் விழிப்பணர்வை பின்பற்றிக் சென்றால், குறியன், சந்திரன், மற்றவை எல்லாமே ஆகிவிடும். ஒப்பவமையில்லாத டுராகாசமாக உடலிலிருக்கும் 1 ரிாகாசக்கால் இரைவனின் இந்த முழு பிரபஞ்சமும், பிரகாசமாக ஆகிவிடும். நாமாறிந்தவரையில், ஒளிக்கு காரணங்கள், குறியன், சந்திரன், மின்னல், நெருப்பு எல்லாம் ஒளியை செய்வதால் வாம்க்கைக்கு பேருதவி உற்பக்கி செய்கின்றன. நம்மைச் சுற்றியுள்ள் ஒரு பொருளை, ஒளிச்சக்தியால் பார்க்க முடிகிறது. சக்ஷு என்னும் பார்வைக்குப்பின் இருக்கும் சக்தியால், சுற்றுப்புறம் ஒளியேற்றப்படும் போது பொருட்களை உணர்ந்து அறியமுடிகிறது. குறியனிடமிருந்த வரும் ஒளிச் சக் திதான், வாம்கின்ற எல்லா உயிர்களின் பிறப்புக்கும், வளர்ச்சிக்கும் பொறுப்பாயிரக்கிறது. பமியின் மேலுள்ள எல்லா உயிர்களும், தாங்கள் வாழ்வதற்கு குரியனை நம்பியிருக்கின்றன.
ஒளி என்றும் சக்கி நிகம்வதற்கு, எது ஆதாரங்களை தருகின்றன? எது தூண்டுகின்றன? அந்த பிரபஞ்ச சக்கிகான் ஒளியிணுடைய எல்லா அதாங்களுக்கும். தேவையான சக்கியை கொடுக்கிறது. கிருஷ்ணர், இதை ஹியின் மலமான ்கான் என்று அழைக்கிறார் ஹியின் மூபங்களான குரியன், சந்திரன் மின்னல் ஆகியை தானே ஒளிரும் 'தான்' லிருந்த அவைகளின் சக்கியை பெறுகின்றன. அதனால் தான். பிரகாசிக்கின்ற என்ற ஒரு பொதுவான கொடுக்கப்படுகிறது.
ஆம்ந்த கருத்தின் படி, 'தான்" என்பதை ஒளிபொருந்திய என்று குறிப்பிடும்போது,
இருபத்தைந்து வருடம் போராடினார். அமெரிக்காவில் எனக்கு வேலை கிடைத்தபறகுதான் ஒய்வெடுத்தார். அவர் வாழ்க்கையை வாழ அவருக்கு அப்போதுதான் நேரம் கிடைத்தது. அதன் பன்தான் எங்களுக்குத் கெரிந்தது.
என விசாரித்ததற்கு, பெரிய ஆளாக வேண்டுமென, என சிறுவயதிலிருந்தே கனவு கண்டவர் என் தந்தை. கனவை நிறையக்க உடல், பொருள் அனைத்தையும் செலவழித்து என்னைப் படிக்க வைத்தார். வெற்றிக்கு ஊக்கமளித்தார்.
நாம் சாதாரணமாக புரிந்து கொள்வது அல்ல தான் என்பது அறிவு; இந்த அறிவு நம் அறியாமையை போக்குகிறது. ஒரு ஞானமடைந்தகுரு ஒவ்வொன்றையும் மிகத்தெளி வாடு பார்க்கிறார். அவர் உண்மையை உள்ளபடியே பார்க்கிறார். நீங்கள் பாருங்கள், நீங்கள் ஒரு இருட்டான அறைக்குள் இருக்கும்போது அறையில் என்ன இருக்கிறது என்று நீங்கள் அறிய மாட்டிர்கள். விளக்கை போட்டபிறகு, சுற்றிலும் இருப்பதை தெரிந்து கொள்வீர்கள்.
ஒரு ஞானமடைந்த குரு, விழிப்புணர்வு" என்னும் விளக்கை பயன்படுத்தி, 'உண்மை யை உள்ளது உள்ளபடியே, எந்த வடிகட்டியையும் பயன்படுத்தாமலேயே பார்க்கிறார். விளக்கைபயன்படுத்தி, அவருடைய சூழலை மொத்தமாக அனுபவிக்கிறார்.
இந்த விளக்கு, மற்ற எந்த விளக்கையும் போல இல்லை; அது அறியாமையின் அடுக்கு களை, அது எவ்வளவு ஆழமாக இருப்பினும் வெட்டிவிடுகிறது. அதனால்தான் குருவானவர் தன்னை முழுவதும் சுற்றி 360 டிகிரியும் பார்க்கிறார். அவர் தான் பார்க்கும் எதையும் நாம் செய்வதைப் போல, வடிகட்டி பிறகு பார்ப்பதில்லை. நன்றாகப் புரிந்துகொள்ளுங்கள், நாம் செய்யும் இந்த வடிகட் டுதல்தான் நம்முடைய எல்லா பிரச்சனைகளுக்கும் காரணம். நாம் உள்ளதை உள்ளபடியே பார்ப்படு கயில்லை. நமது வினைப்பதிவுகளால் விளைந்த கருத்துக்களுக்குத் தக்கவாறு, நாம் அவற்றை திரித்துக் கொள்கிறோம்.
மனக்கிளா்ச்சிகளாலும், நம்முடைய ஏற்றப்பட்ட நினைவுகளாலும் நம்முடைய அவரங்காரம், உண்மையை உள்ளபடியே பார்க்கவும், அனுபவிக்கவும் அனுமதிப்பதில்லை உங்கள் கணிணி மிகத்துல்லியமான இது, ஏராளமான படங்களை ஏற்றப்படும் போது என்ன நடக்கிறதோ அதைப்போலத்தான் இதுவும் என்ன நடக்கிறது? அதனுள் எந்த செய்தியை
இருபத்தைந்து வருடம் போராடினார். அமெரிக்காவில் எனக்கு வேலை கிடைத்தபறகுதான் அவர் ஒய்வெடுத்தார். வாழ்க்கையை வாழ அவருக்கு அப்போதுதான் நேரம் கிடைத்தது. அதன் பன்தான் எங்களுக்குத்
போட்டாலும், அதனால் சரியாக முடித்துக் கொடுக்க முடியாது அதைப்போலவே, நாம் கடந்த கால உணர்ச்சிகள், மனக்கிளர்ச்சிகள் கருத்துக்கள் நினைவுகள் அகியவற்றால் ஆனா ஒரு வடிகட்டியை உருவாக்கி அதன் வழியே உலகத்தை பார்க்கிறோம். விளைவாக, உள்ள படியே பார்ப்பதை நாம் நிறுத்துகிறோம். நாம் அஹங்காரத்தை வைத்து நாம் நடந்தால், உண்மையில் என்ன இருக்கிறதென்று தெரிந்து கொள்ளாமல் நாம் நம் சொந்தக் கற்பனை உலகில் வாழ்கிறோம்.
இந்த அஹங்காரம் இருளைப் போன்றது; அது உண்மையில் இல்லை எப்படி வெளிச்சம் இல்லாதபோது அங்க இருள் குடிகொண்டிருக்கிதோ, அப்படியே
விழிப்புணர்ச்சியே இல்லாதபோது அஹங்காரம் வந்து புகுந்து கொள்கிறது. அறையிலிருந்த இருளை விரட்ட எப்படி போராட வேண்டியதிருக்கிறதோ அதே மாதிரி அஹங்காரத்தை அழிக்கவும் போராட வேண்டியதிருக்கிறது.
அதனால் நாம் விஷயங்களை உள்ளது மாதிரியே பார்க்கி றோமா? உண்மையை அப்படியே அனுபவிக்கிறேமா? இருளை நீக்குவதற்க நீங்கள் செய்ய வேண்டியது என்னவென்றால் இருள் சம்பந்தமாக எந்த வேலைசெய்வதை மறக்க வேண்டும். அதற்கு பதிலாக உங்கள் சக்தியை ஒளியின்மேல் கவனம் செலுத்துங்கள். ஒரு சில விளக்கை அறைக்குள் கொண்டுவாரங்கள், இருள் தானாகவே போய்விடும். விழிப்புணர்வின் இந்த விளக்கு நம் எல்லோரிட மும் இருக்கிறது. இது நமக்குள்ளேயே
வருடம் போராடினார். அமெரிக்காவில் எனக்கு வேலை கிடைத்தபறகுதான் அவர் ஒய்வெடுத்தார். வாழ்க்கையை வாழ அவருக்கு அப்போதுதான் நேரம் கிடைத்தது. அதன் பன்தான் எங்களுக்குத்
மறைந்திருக்கிறது.
கேள்வி: சுவாமிஜி, புருஷா, பிரக்ருதி என்பதைப் பற்றி படித்தபோது நான் குழம்பிவிட்டே டன் நீங்கள் புருஷா என்பது கடலின் தண்ணிர் என்றும் பிரக்ருதி என்பது அலைகள் என்றும் சொன்னீர்கள் அது மிகவும் எளிது. அனால் மற்ற விளக்கங்கள் ஏன் அவ்வளவு குழுப்பமாக இருக்கிறது ?
எல்லா உண்மைகளுமே மிக எளிமையானதுதான். நாம் அவற்றை சிக்கலாக்கி விடுகிறோம், ஏனெனில் நாம் உண்மைகளை புரிந்து கொள்வதில்லை. நாம் முழுவதுமாக சந்தேக த்தால் நிரப்பி இருப்பதனால், எல்லாம் சாத்தியக் கூறுகளையும் வைத்து அவற்றை மறைக்க விரும்புகின்றோம்.
படிப்பவரையும், கேட்பவரையும் நாம் குழப்பவிடுகிறோம் ஏனெனில் அப்போது தான் அவர்கள் மறுபடி புதிய கேள்விகள் கேட்கமாட்டார்கள். வேதாந்தவாகிகளின் நோக்கமே
மற்றவர்களை குழுப்பிவிடுவதுதான் ஏனெனில், தாங்கள் குழம்பியிருப்தைத் தாங்களே அறியாமவிருப்பதால் தான்.
இந்த வார்த்தைகளை புரிந்து கொள்வதற்கு மிகவும் சிரமப் படாதிர்கள். அதற்கு அவசியமேயில்லை மொத்த படித்தவர்களும், வேதாந்தவாதிகளும் அதைப் பற்றி கவலைப்படட்டும் நீங்கள் அறிய வேண்டியதெல்லாம், ஒரு சக்தி மூலம் இருக்கிறது என்பதைத் தான் இந்த மூலம் தான் இந்த முழு பிரபஞ்சத்தையும், நம் ஒவ்வொருவரையும் இல்லாததுதான் நம் எல்லா பிரச்சனைகளுக்கும், துன்பங்களுக்கும் காரணம்.
Part 2: Bhagavad Gita Demystified, Chapter 13-18
இந்த சக்கி மலத்தை தான் கிருஷ்ணர் சுபமாக்மன்", சாதாரணமாக சொல்லாம்போது என்று சொல்கிறார். இது கிருஷ்ணா விழிப்புணர்வு அல்லது உங்கள் விருப்பப்படி எப்படி வேண்டுமானாலும் அமைத்துச் கொள்ளுங்கள். இது ஒவ்வொன்றையும் ஒவ்வொருவரையும் ஊடுருவிப்பாய்கிறது இந்த சக்கியில்லாமல் எதுவும் இயங்க முடியாது. இந்த சக்தி தான் அறிவு இதுவே பத்தி, பக்தி, அரெவு, சக்தி அல்லது சக்கியள்ள அறிவ.
சாங்க்கிய முனிவர்கள், கபிலர் போன்றவர்கள் இந்தக் கருத்தை இன்னும் பிரிக்கார்கள் இதுதான் அடிப்படை, அடித்தயும், பார்க்க முடியாத புருஷா" என்ற சக்தி ஒப்பிட்டுச் சொல்ல வேண்டுமானால் அகாச வெளி கடலின் தண்ணீர் நிலத்தின் மண். பிரக்ருதி என்பது உள்ளடங்கிய சக்கியின் வெளிப்பாடு. பருஷா என்பது தூய சக்கி பிரக்ருதி என்பது உள்ளடங்கிய சக்கியின் வெளிப்பாடு பிரத்ருதி என்பது கடலில் உள்ள அலைகள் போலவும் மண்ணில் உள்ள செடி, கொடிகளையும் போலவும் என்று உதாரணத்திற்கு சொல்லலாம்.
வகைப்படுத்த முடியாத புருஷா என்பது தன்னை அறிதல் என்பதை தவிர வேறொன்றுமில்லை ஞானமடைதல் என்பது நீங்கள் பரமாத்மன் எனப்படும் பக்கிசாலிக்கனமான சக்கியோடு ஒன்றியவர்கான் என்பதை நேரியியாக உள் அனுபவம் பெறுவதுகான் 'ஞானமடைகல்' என்று சொல்கின்றோம் அகனால்தான் ுரணத்தை அடைய அவசியமில்லை. நீங்கள் அறிய வேண்டியகெல்லாம், நீங்க ளதான் அது என்பதைத்தான் நீங்கள் அந்த பெருங்கடலின் தண்ணீரில் ஒரு கனி அலை என்று நினைக்குத் தொள்ளக் கூடாது நீங்களே அந்த பொரும் கடல்தான். நீங்கு ளா அந்த அலையும் அந்தக் கடலும் கூடக்கான்.
வேதாந்தவாதிகளே பிரக்ருதியின் பண்புகளைப் பற்ற கவலைப் பட்டுக் கொண்டிருக்கும்கட்டும். நீங்கள் இனி தளர்வாக.
கிருஷ்ணர் குருக்கூஷத்ராவின் யுத்தகளத்தில் ஒரு ரத்தின் GIAGI றின்றுகொண்டு பகவத் கீதையின் விளக்கப்போரவையை கருகிறார். நீங்கள் இதை ஆமமாகப் பார்க்கீர்கள் என்றால் இது நம் வைவொருவருடைய அமகான சிக்கிாம் ஆகும். கிருஷ்ணர் ரத ஒட்டி, களம் அறிந்தவர் முழு நாடகத்தையும் நடத்துபவராக
சிறுவயதிலிருந்தே கனவு கண்டவர் என் தந்தை. கனவை நிறையுக்க உடல். பொருள். அனைக்கையும் செலவமித்து என்னைப் படிக்க வைக்கார். வெற்றிக்கு ஊக்கமளித்தார்.
இருந்து கன் ஆன்மாவைச் குறிக்கிறார். ரத ஒட்டிக்கு சரியாக ஒட்டத் தெரியவில்லை என்றால் குதிரைகள் ரகுத்தை பல திசைகளிலும் இமுக்க ஆாம்பித்துவிடும். இந்த ஐந்து குதிரைகளும் நமது ஐந்த புலன்களையும் மனதையும் குறிக்கிறது: இரை நம்மை பல வழிகளிலும் இமுத்து நாம் செய்வதியெல்லாம் பொரும் குழுவப்பங்களை எற்படுத்துகின்றன. நாம் அந்தக் குதிரைகளை அடக்கத் கெரியவில்லையென்றால் குதிரைகள் நம்மை அடக்கிவிடும். நமது வாம்க்கையில் இதுதான் நடக்கிறது. ரகத்தை எப்படி வட்டுவது என்று தெரியாக காரணத்தினால் நாம் அந்தக் குதிரைகளுக்கு அதிகாரத்தை கொடுத்தவிடுகின்றோம்.
நம்மைச் சுற்றி உள்ள பொருள்உலகமான கேஷக்ரா பற்றி கெளிவாக பரிந்து கொள்ளுகலே, அவற்றை எப்படி கட்டுப்படுத்துவது என்பதை கற்றுக் கொடுக்கும். உடல் - மனமான கேஷக்ராவை அறிந்து அந்த நிமிஷ்மே, நாம அந்த கேஷக்ர இல்லை என்று உணருவோம், நாம் கேஷக்ராவாக இருந்தால், எப்படி நாம் அதைஅறிந்து கொள்வுது உபாருங்கள், நாம் இந்த பக்குத்தை பழக்குழும் யும், எனெனில் நாம் இந்த பக்குதம் இல்லை. பக்ககத்திற்கு, நமக்கும் இடையில் ஒரு தடுப்பு இருக்கின்றது அதைப்போலவே, நாம் கேஷக்ராவை அறிந்து கொள்ளும் போது நாம் அந்த சேஷக்றவே இல்லை என்பதை பரிந்து கொள்கிறோம். நாம் 'கேஷ்க்ரா" என்று பரிந்து கொள்ளுக்கலை அதன் கூடவே நமக்கு தருதிறது நாம் 'கேஷக்ரன்யர்" என்று பரிந்து தொள்ளும் போது நாம் சேஷ்க்ராவைக் கடந்து செல்வோம்.
நாம் கேஷக்ராவை எப்படி புரிந்து கொள்வது? நம் பொருள் சார்ந்த உலகத்தைப் பற்றிய அறிவைச் வளர்ந்துக் கொள்வது மிக முக்கியம். அதுவரை, நாம் அறியாமையில்தான் இருப்போம். நாம் அறியாமையில் இருக்கும் போகுட நமகா புலன்களும், சமூகக் கட்டுற மனப்பாங்கு நம்மை நடத்துகின்றன. பொருள் உலகம் அல்லது கேஷக்ரா நாம்கான் என்று நம்பவதில் வந்து நிற்கிறோம். நாம் இந்த பொருள் சார்ந்த உலகத்திலேயே மூம்கிறிருப்பது நம்மை அதனோடேயே முழுவதுமாக ஒன்றிவிடுகிறோம். நாம் அதனுடைய ஒரு பாகமாகி விடுகிறோம். கேஷத்ராவில் நடக்கும் வைவொரு நிகழ்ச்சிகளும் நாம் மிக முக்கியத்துவம் தொடுத்தி ரோம். எனென்றால் கூசுக்கார மேற்பார்வை பார்க்கும் 'கேஷக்ரன்யர் 'கான் நாம் என்பதை நாம் மறந்துவிட்டோம்.
சிறுவயதிலிருந்தே கனவ கண்டவர் என் கர்கை, கனவை நிறமாக்க உடல் பொருள், அனைத்தையும் செலவழித்து என்னைப் படிக்க வைத்தார். வெற்றிக்கு ஊக்கமளித்தார்.
உண்மையில். குக்கூக்கார என்று எதுவமே இல்லை. ஒரு கண்வைப் போல இது ஒரு மனதின் தோற்றமே பாருங்கள், நாம் படுக்கப்போகும்போது, நாம் இன்னாருடைய கணவன் (அ) இன்னாருடைய மனைவி, இந்த இந்த அலுவலகத்தில்பணிபரிகி றோம் என்பதை நாம் அறிவோம். நாம் தூங்கபோகும்போகும்போது நம்முடைய அடையாள விவரங்களைக் கெளிவாக அறிவோம். நமக்கு கனவுகள் வந்தாலும் கூட, அவை உண்மை இல்லை என்று அறிவோம். நாம் மறுநாள் காலையில் எழுந்த நம் அலுவலக வேலை, மற்ற வேலைகள், நம் குழந்தைகள் என பலவற்றையும் தொடருவோம்.
ஆனால் நாம் கனவுக்குள் நமுவம் அந்த நிமிடமே, அந்தக் கனவை நிஜம் என்று நினைக்க ஆாம்பித்துவிடுகிறோம். அந்தக் கனவுக்குள் ஆமமாக செல்லச்செல்ல, நம் அடையாளம் முழுவதும் அந்தக் கனவில் வரும் பாத்திரமாகவே மாற்றிக் கொள்கிறோம். கனவில் நடப்பதெல்லாம் நம் நிஜ வாழ்க்லை கக்கு சம்மந்தமே இருக்காது, இருந்தாலும் நாம் அவற்றைத் தான் நம்ப ஆரம்பித்து விடுகிறோம். நம் கனவில், நம்மை ஒரு சிங்கம் தகாபுகும் போது நாம் பயமும் கவலையும் உணருகிறோம். அது உண்மையாகவே நமக்கு நடப்பதுபோல பயத்துடன் வேர்த்து விறுவிறுத்துப் போகிறோம்.
அதைப்போலவே, நாம் இந்த வாழ்க்கையை
உண்மை என்றே நினைக்கிறோம். நீங்கள் இப்போது வாழும் வாழ்க்கை, உங்கள் மனதின் கற்பனைதான் என்று நான் உங்களிடம் சொன்னால் நீங்கள் என்னை நம்புவீர்களா? இல்லை! நீங்கள் நினைப்பதுதான் நிஜம் என்னும் கனவில் அவ்வளவு ஆழமாக அமிழ்ந்திருக்கிறீர்கள்.
ரும் கனவிலிருந்து பாருங்கள், நாம் விழிக்கும் போது, நாம் ஏன் அது நிஜமில்லை என்று உடனே அறிந்து கொள்கிறோம்? அது ஏனென்றால் கனவுக்கும், நமக்கும் நடுவில் ஒரு தடுப்பு இருக்கின்றது என்று உடனே புரிந்து கொள்கின் றாம். அதைப் புரிந்து கொள்ளுதல் நம்மை சத்தியத்தில்
சிறுவயதிலிருந்தே கனவு கண்டவர் என் தந்தை. களவை நிறையக்க உடல், பொருள், ஆவி அனைத்தையும் செவவழித்து என்னைப் படிக்க வைத்தார். வெற்றிக்கு உளக்கமளித்தார்.
வைக்கிறது. இதைப் போலவே, இந்த உலகம் நம் மனத்தின் தோற்றமே என்று புரிந்து கொள்ளுதலானது, நம்மை சத்தியத்தில் வைக்கிறது.
ஒரு ஜென்குரு, ஒரு நாள் காலையில் அலறியபடயே விழித்தெழுந்தார். அவருடைய சீடர்கள் ஒடி வந்து 'என்ன நடந்தது குருவே? ' என்று கேட்டனர் அதற்கு அந்த குரு, 'நேற்றிரவு என் கனவில், நான் ஒரு வண்ணத்துப் பூச்சியாக இருந்தேன்', என்று சொன்னார்.
சீடர்களுக்கு பரியவில்லை. அவர்கள், 'அதனால் என்ன குருவே? அது ஒரு கனவுதானே, அதுதான் முடிந்துவிட்டதே க வறெதற்கு வருந்துகிறீர்கள்? என்று கேட்டனர்.
அதற்கு, அந்த குரு, நீங்கள் என்கஷ்டத்தை பரிந்து கொள்ளவில்லை நான் ஒரு பட்டாம் பூச்சி என்று கனவு கண்ட ஒரு ஜென் குருவா, இல்லை, உண்மையில் நான் ஒரு ஜென்குர என்று கனவு கண்டு கொண்டிருக்கும் ஒரு பட்டாம் பூச்சியா ?
நாம் கனவு காணும்போது, நாம் யார் என்பதை அறியாமல் இருக்கிறோம்; ஏனெனில் கனவு நிகழும்போது அது நிஜம்தான் என்று நாம் நம்பும் அளவுக்கு நிஜமாக இருக்கிறது அதே காரணத்திற்காக, நாம் வாழ்கின்ற உலகம் நிஜமாக உலகம் தான் என்று எது நம்மை ஏற்றுக் கொள்ள வைக்கிறது ? அதுவே இன்னொரு கனவாகக் கூட இருக்கலாம். நாம் கனவ காணும் போது, நாம் நம் முழு உலகத்தையே உருவாக்கிக்கொள்கிறோம், இல்லையா 7 இந்த முழு அமைப்பும் நம் மனதால் உருவாக்கப்பட்டது. நாம் நம் அடையாளத்தை
இருபத்தைந்து வருடம் போராடினார். அமெரிக்காவில் எனக்கு வேலை கிடைத்தபறகுதான் அவர் ஒய்வெடுத்தார். வாழ்க்கையை வாழ அவருக்கு அப்போதுதான் நேரம் கிடைத்தது. அதன் பன்தான் எங்களுக்குத்
மட்டும் உருவாக்கவில்லை, ஆனால் நம்மை சுற்றுப் புறத்திலுள்ள எல்லாவற்றையும் சேர்த்துகான் உருவாக்குகிறோம்.
நாம் ஒரு விழாவில்
நாம் ஒரு விழாவில், ஆயிரக்கணக்கான மக்களுக்கு முன்னால் ஏதோ ஒரு பரிசை வென்றிருக்கிறோம் என்று ஒரு கனவு காண்கிறோம் என்று வைத்துக் கொள்ளுங்கள். அங்கு நடக்கும் முழு காட்சிகளையும் அது உருவாக்கி பார்த்துக் கொள்ள அதற்கு அவ்வளவு சக்தி இருக்கிறது; அதாவது, அந்த அரங்கத்தின் ஒவ்வொரு அழகான அமைப்பு அந்த எல்லா, ஆயிரக்கணக்கான மக்களும் அமர்ந்து கைகொட்டி பாராட்டுவது அனைவரது பேச்சுக்கள் மற்றும் சாதாரணமாக ஒரு அரங்கத்தினுள் பார்க்கக் கூடிய அனைத்தையும் பார்க்கிறது நம் அடையாளத்தை மட்டும் இல்லாமல் நம் கனவில் நம்மைச் சுற்றி நடக்கும் அனைத்துக் காட்சிகளுக்கும் உயிரூட்டக் கூடிய அவ்வளவு சக்தி கொண்டது மனம்.
இதையேதான் நாம் நிஜம் என்று கருதிக் கொண்டிருக்கும் இந்த உலகத்திலும் செய்து கொண்டிருக்கிறது. ஒரே வித்தியாசம் என்னவென்றால், நாம் நமது இரவுக் கனவுகளிலிருந்து விரைவில் விழித்துக் கொள்கிறோம். எனினும் நாம் உண்மை என்று நினைத்துக் கொண்டிருக்கும் இந்த பெரிய பகற்கனவிலிருந்து மட்டும் எப்படி விழித்துக் கொள்வது என்பது நாம் அறியாமலிருக்கிறோம். இந்த உலகம் உண்மை என்று நினைத்துக் கொண்டிருக்கும் வரையில், நாம் துன்பப்படுவோம். இந்த உலகம்
உண்மை இல்லை என்று உணர்ந்து கொண்ட அந்த நிமிஷமே நாம் நம் துன்பங்களுக்கும், நமக்கும் ஒரு இடைவெளியை உருவாக்கிவிடுவோம். உண்மையை உணர்ந்த ஒரு ஞானமடைந்த குருவால் மட்டுமே நம்மை நிஜத்திற்கு எழுப்பிவிட முடியும். அவர்களுடைய கருணையினால் இந்த குருமார்கள், நம்மைச் சுற்றி நாம் பார்ப்பதெல்லாம் நம் மனத்தின் காட்சிகளே என்று உணர்த்துவதற்காகவே இந்த புவியுலகத்திற்கு இறங்கி வருகிறார்கள். உண்மை, உண்மையல்லாதவற்றை வேறுபடுத்தி, வகைப்படுத்திக் காண நமக்கு உதவுவதற்கு, நம் மனது உருவாக்கிய கேஷத்ரா என்னும் கற்பனை உலகத்தை நன்கு புரிந்து கொள்வது மிகவும் முக்கியம். கிருஷ்ணர், நாம் உண்மை புரிந்து கொள்வதற்காக கேஷத்ரா, என்பவை என்ன என்று முதலில் தெரிந்து புரிந்து கொள்வது அவசியம் என்று சொல்கிறார். அது வரைக்கும், நாம் நம் மனது காட்டும் காட்சிகளைத்தான் குருட்டுத்தனமாக நம்பிக் கொண்டிருப்போம். நாம் நமது சொந்த டிராமாவை உருவாக்கி, அதில் நடித்துக் கொண்டிருக்கிறோம். படிப்படியாக, நாம் தான் அந்த டிராமாவை உருவாக்கினோம் என்பதை மறந்து விடுகிறோம்.
நம்முடைய உண்மையான விழிப்புணர்வை அறியாத அளவுக்கு, நாம் இந்த பொருள் சார்ந்த உலகத்தில் மூழ்கியிழுக்கிறோம். இது நாம் வளர்க்கப்பட்ட விதத்தினால்தான். பெற்றோரும், ஆசியர்களும் மனித ரூபங்கள் கொண்ட நாம் தெய்வீக இருப்புக்கள்தான் என்பதையும் நம்மைச் சுற்றியும் நடப்பது டிராமாதான் என்பதையும் விளக்கிச் சொல்வதில்லை. நாம் வளர்க்கப்பட்ட சூழல், நமது குடும்பங்கள், சமூக அமைப்புகள் ஆகிய இவையெல்லாம் தன்னை அறிந்து கொள்ளும் வழியைப் பின்பற்றுவதற்கு நம்மை உற்சாகப்படுத்துவதில்லை. இந்த நிலை ஏனென்றால், அவர்களும் தவறான, பொய்யான அடையாளங்களில் சிக்கிக் கொண்டிருக்கிறார்கள். நாம் என்பதை அவர்களும் நமக்குச் சொல்வதில்லை, ஏனெனில் அவர்களுக்கே அது பற்றித் தெரியாது.
ஒரு குழந்தை பிறந்ததிலிருந்தே நிலையாக தெய்வீகத்தைப் பற்றி நினைவூட்டிக் கொண்டிருந்தால் இந்த உடலிருந்தவாறே சுதந்திரமடைந்து ஒரு ஜீவன் முக்தராகும் விதமாக வளருகிறது. இப்படித்தான், வேத பரம்பரையில் குழந்தைகள் வளர்க்கப்பட்டார்கள்.
நாம் பார்க்கும் பொருள் உலகம்தான் 'பிரக்ருதி" ஆரம்பமே இல்லாதது, 'பருஷா அல்லது விழிப்புணர்வு கூட ஆரம்பமே இல்லாதது எல்லா மாற்றங்களும், உருமாற்றங்களும் பிரக்ருதியால் விளைவிக்கப்படுகிறது.
ஒரு திரையரங்கில், அதே வெள்ளித்திரையில் வெவ்வேறு விதமான திரைப்படங்கள் காட்டப்படுகின்றன. ஆனால் அந்தத்திரை, அதன் மீது காட்டப்படும் திரைப்படங்களாய் பாதிக்கப்படாமல் இருக்கிறது. திரைப்படத்திற்கு முன்னாலும் பின்னாலும், அந்தத் திரை காலியாகவும், வெண்மையாகவுமே இருக்கிறது. அந்த ஒரே திரையில் ஒரு காட்சியில் ஒவ்வொருவரும் மகிழ்ச்சியை கொண்டாடிக்கொண்டிருப்பார்கள், அடுத்த காட்சியில் ஒரே துக்கமாகவும் இருக்கும். இருந்தாலும் அந்தத் திரையானது அதே திரைதான், அந்தத் திரைப்படத்தின் மகிழ்ச்சி, துக்கமான காட்சிகளால் பாதிக்கப்படாமல் தொடர்பற்று இருக்கிறது. அதன் மீது காட்டப்பட்ட பல தரப்பட்ட உணர்ச்சிகளால் சுத்தமாகப் பாதிக்கப்படாமல் இருந்து கொண்டிருக்கிறது. அதே விதமாக நமக்குள்ளே ஆழத்தில் நம் மையமும் சுத்தமாக தொடர்பற்றுதான் இருக்கிறது கிருஷ்ணர் குறிப்பிடும் புருஷா இதுதான் நம்மைச் சுற்றி எல்லா மாறிக் கொண்டிருக்கிற பெயர்த்து கொண்டிருக்கிற பொருட்களெல்லாம் பிரக்ருதியின் ஆட்டம்தான்
நாம் பார்க்கும் எல்லா உருமாற்றங்களும், அதாவது பருவகால மாற்றங்கள், காலம், வெளியைப் பற்றிய கொள்கைகள், நம் உடல், மனம் அல்லது மாறும் தன்மை கொண்ட எதுவும், பிரக்ருதியின் வேறுபட்ட பண்புகளே ஆகும். இது எழுதுவதும், வீழ்வதுமாக உள்ள கடலின் அலைகள் போன்றது. இந்தப் பண்புகள் எழும்: விமும் தாலம், வெளி ஆகியவற்றின் எழுச்சியும், வீழ்ச்சியும் முழுவதுமாக தொடர்புடையதே.
இந்தப் பண்பதுளுக்கான காலமும் அதிக சார்ப்புள்ளது தான்: ஏனெனில் இது நம் புலன்களால் உருவாக்கப்பட்ட வெறும் ஒரு கருத்துதான் நமது புலன்கள் காலம் நகருவதாகத்தான் உணர்கிறது. நமது புலன்கள் பொருள் உலகத்தை கொண்டும், கிரகங்களின் வட்டத்தைக் கொண்டும், காலம் நகருவதை ஒப்பிட்டு உணர்கின்றன. நமது புலன் உணர்வுகளுக்காக, நாம் காலத்தைப் பற்றிய இந்தக் கருத்தை உருவாக்கி வைத்திருக்கிறோம். நாம் வெளியையும், இடக்கையும் கூட ஒப்பிடத்தக்க உண்மையோடு கொண்டு உருவாக்கி வைக்கிருக்கிறோம்.
பொருள் சார்ந்த உலகக்கோடு அதிகமாக நாமாகவே அதிகமான பற்று கொள்வது, நிகழ்வுகள் உணர்ச்சிகள் அதங்காரம், உடல், மனம், உலகின் நேரம், வெளி இவற்றால் நாம் அடையும் குழப்பம் இவற்றோடு பிரக்ருதி விளையாடுகின்றது.
ஆல்பர்ட் ஊன்ஸ்டீன் சொல்கிறார். 'காலமும்', வெளியும், நாம் நினைப்பதற்குறிய நாம் வாழ்வில் கட்டுப்பாடு இல்லாமல் இருப்பதற்கு உதாரணமாக இருக்கின்றது. இது எதை விளக்குகின்றது என்றால் ஆயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முன் நம் குருமார்களும், ரிஷிகளும் என்னச் சொல்லிவிட்டுப் போனார்கள் அதை இன்றைய நவீன விஞ்ஞானம் உண்மை என்று நிரூபித்துள்ளது காலமும். வெளியும் நம் மனதில் உருவாக்க கூடிய தொடர்புடைய கருத்துகள் காலத்தின் நகர்வும். மனதின் நகர்வும் ஒன்றுக்கொன்று நேரடியான தொடர்பு கொண்டவை.
உதாரணத்திற்கு நாம் அன்பு செலுத்துபவரோடு நாம் அமர்ந்திருந்தால் நேரம் போவதே தெரியாது. மிகக் குறைந்த காலமாகத் தெரியும். அவ்வளவு காலம் கடந்தது என்று விழிப்புணர்வு இருக்காது இல்லையென்றால் உங்களுக்கப் பிடிக்காத நபரோடு அமர்ந்திருக்கும் போது தொடர்ந்து கடிகாரத்தைப் பார்த்துக் கொண்டே இருப்போம் நாம் அப்போது காலம் நகராமல் இருப்பதாக உணர்வோம்.
மனம் நகரும் பொழுதெல்லாம், காலமும் நகருகிறது. நாம் ஆழமாகப் பார்க்கும் போது மனம் என்பது இறந்த காலத்துக்கும், எதிர்காலத்துக்கும் நடுவில்
ஒழுக்கொண்டிருக்கும் ஒட்டம் காண் என்று நாம் பரிந்து கொண்வேரம், மனம் குழப்பநிலையில் எப்போதும் கடந்ததை இருக்கின்றது அது அசைவசெய்கப் எதிர்காலத்துக்கு இட்டுச் சென்று கொண்டிருக்கும். நாம் எப்போது கடந்த காலத்திற்கே தூ அல்லது எதிர்காலத்திற்கோ இருப்பறியாக இருந்து தொண்டிப்போம்; நிகழ்காலத்தில் மட்டும் இருக்கவே மாட்டோம்.
ஒரு சிறு பரிசோதனை செய்து பார்க்கலாம். ஒன்று மூன்று நாட்களுக்கு, கடந்தவற்றையோ வருபவற்றையோ பற்றியே கவலைப்படாமல் நிகழ்காலக்கிலேயே முழுவதுமாக இருப்பதற்கு முயற்சி செய்வோம். நிச்சயமாக, நாம் முழு நிகழ்காலத்திலேயே மூன்று நாட்கள் வாழ்ந்தே காமென்றால், நாம் நம் சொத்து, சுகங்களை இழந்துவிடமாட்டோம். அதனால் ஒரு மூன்றே நாட்களுக்கு நிகழ்காலத்திலேயே இருப்பதற்கு முடிவு செய்வோம், நாம் வெறுமனே நிகழ்காலத்தில் இருப்போம். நாம் நிகழ்காலத்திலேயே இருக்கும் போது 'காலம்' நமக்கு ஒரு வேலையாள் ஆகிவிடுகிறது. நாம் இந்த காலத்தண்டை ஊடுருவ இதற்கு அர்த்தம் என்னவென்றால், நாம் முழுவதற்கும், எதிர்காலம் கடக்ககாலம் முழுவதற்கும் உள்ளே நுழைவதற்கு நமக்கு இருக்கிறது. நிகழ்காலத்திலேயே மூன்று நாட்கள் தங்கியிருக்க முடிவு செய்வது என்பது, உள்ளுலகக்கிலும், வெளியலகக்கிலும் நமக்காக என்ன இருக்கிறதோ அவற்றை நாம் அப்படியே ஏற்றுக் கொள்ள வேண்டும்.
அது உள்ளுலக் மோ. அல்லது வெளியலக மோ. பேராசை, பேராசைதான் எந்த பேராசைக்கும் அர்த்தமே நாம் எதிர்காலத்திற்குள் இழுக்கப்படுகிறோம் என்பதுதான் ஞானமடைவதற்கு பேராசை எதிர்காலத்திற்காக கொள்ளும் நம்பிக்கையும் தான் எல்லாப் பேராசையும், பேராசைகளையும் எல்லா கடந்த கால ஆய்வுகளையும் விட்டுவிடும் அந்த கணத்தில் நாம் நிகழ்காலத்தினுள் நுழைந்து அந்த காலத்தண்டை ஊடுருவிச் செல்வோம். நிகழ் காலத்தினுள் விழுவதை, இடைவெளிக்குள் விழுவது என்று சொல்லப்படுகிறது இரண்டு எண்ணங்களுக்கு இடையே வரும் இந்த இடைவெளியைத்தான் 'க்ஷணம்" என்று சொல்கிறோம்.
நாம் நிகழ்காலத்தினுள் நுழையும் பொழுது, நாம் எல்லையற்றதற்குள் விழுகிறோம். அந்த எல்லையற்றது என்பது கடந்தகாலம், நிகழ்காலம், எதிர்காலம் ஆகியவற்றின் தொகுப்புதான் வேறுபாடே இல்லை. இந்த நிலையில் நாம் எல்லா காலங்களுக்கும், வெளி சம்பந்தமான எல்லா நிகழ்வுகளுக்கும் சாட்சியாகிவிடுகிறோம். நாம் சாட்சியாக நின்று பார்க்கும் விழிப்புணர்வாக ஆகிவிடுகிறோம். நாம் அறிபவன் ஆக ஆகிவிடுகிறோம். நாம் களத்தை அல்லது கேஷத்ராவை எந்தவொரு பற்றுதலும் இல்லாமல் வெறும் காட்சியாக பார்ப்போம். வெளியுலகில் ஒவ்வொன்றுமே ஒரு டிராமா அல்லது ஒரு கனவு என்பதையும், நாம் நம் வாழ்க்கையில் எதைச் செய்ய முயற்சித்தாலும் இந்தக் கனவில் அது அவருடைய அகராதிப்படி, வீட்டைப் பராமரித்தல் என்பதுமாகும்.
எந்த முயற்சியை செய்தாலும் அது இந்தக் கனவில் இன்னொரு செயல்தான் ஆகும். இதன் மொத்தக் கருத்தும் என்னவென்றால், இந்தக் கனவில் சிக்கிக் கொள்ளாமலிருப்பதும், வீட்டுப் உணர்ச்சிவசப்படாமலிருப்பதும் பராமரிப்பில் தான். இதனுடைய கருத்து என்னவென்றால் உண்மையான தானோடு ஒன்றியிருந்து அதை விலகியிருந்த பார்ப்பதும் அப்படியே அனுபவித்து மகிழ்வதும் தான்.
கனவிலிருந்து விலகி நிற்பதற்கும், கே க்ஷத்ரா என்னும் கலத்தில் வீணாக இணைந்து சிக்கியுள்ளோம் என்பதை புரிந்து கொள்வதற்கும் உதவுவதற்காக பொருள் உலகத்தைப் பற்றிய அறிவு மிகவும் அவசியம். களத்திலிருந்த எல்லா உருமாற்றங்களும் காலத்திற்கும், வெளிக்கும் சம்பந்தமுள்ளவை. நாம் காலத்தண்டை ஊடுருவும் போது, காலம் நம்முடைய வேலையாள் ஆகிவிடுகிறது. மேலும், முழுகாலத்தண்டும் நம்முடைய மனத்தின் காட்சியே. நாம் காலத்தண்டை ஊடுருவி பின் காட்சியாக இருந்து பார்க்கும் விழிப்புணர்வாகிவிடும் போது, நாம் நமது கடந்த காலத்தையும், எதிர்காலத்தையும் முழுவதுமாக கட்டுப்படுத்துகிறோம். கடந்த காலமும், எதிர்காலமும் பொருள் உலகத்தின் உருமாற்றங்களாகும். எல்லா உருமாற்றங்களும் பிரக்ருதி என்னும் களத்தில் நாடகம் ஆகும். மனமும் பிரக்ருதியின் ஒரு பகுதிதான்.
சாட்சியாக ஆவதும், பிரக்ருதியின் சாட்சியாக ஆவதற்கு முழு விழிப்புணர்ச்சி கொண்டிருப்பது என்று சொல்வதற்கு அர்த்தம், முன்னதாக உருவாக்கப்பட்ட கருத்துக்கள், எண்ணங்கள், கொள்கைகள், அஹங்காரம், மனத்தின் பற்று, மேலும் மனம் ஆகியவற்றை விட்டுவிடுதல் ஆகும் எப்பொழுதெல்லாம் நம் புலன்கள் மூலமாக செய்திகளை வாங்கும் போது, நமக்குள் என்ன நடக்கிறது என்று தெளிவாக உணரும் பொழுது, நாம் 'சாட்சி" ஆகிவிடுகிறோம் எப்படி நிகழ்கின்றத என்னும் நடைமுறையை கவனிக்கிறோம். நம் கவனத்தை அதன் மீது வைத்தவுடன், மனமானது நின்று விடுகிறது நம் கவனத்தை அதன் மீது வைக்க முடிவுசெய்த கணமே, நாம் சாட்சியாக இருப்பதற்கு முடிவு செய்து விடுகிறோம். நாம் பார்த்துக் கொண்டிருப்பற்றில் சிக்கிக் கொள்ளாமல், எவ்வளவு நேரம் சாட்சியாக இருக்க முடிகிறத என்பதை பொறுத்திருக்கிறது. இவ்வாறு செய்வதை எவ்வளவு அதிகமாகப் பழகுகிறோமோ அவ்வளவு நீண்ட நேரம் சாட்சியாக இருக்க அனுபவம் பெறுகிறோம். நாம் பருஷா என்பதையும் புரிந்து கொள்கிறோம்.
பொருள் சார்ந்த செயல்களுக்கும், விளைவுகளுக்கும் காரணம் இயற்கை சுகத்திற்கும், துக்கத்திற்கும், இந்த உலகின் மற்ற எல்லாவற்றுக்கும் வாழும் பொருட்கள் தான் காரணமாக இருக்கின்றன
கிருஷ்ணர் நம்மை இந்த வார்த்தைகளின் வழியாக நம்மை மறுபடியும் விழிப்புணர்வுக்குள் கொண்டு வருகிறார். அவர் முந்தைய அடிகளில் சொன்னவற்றின் சாரத்தை இது உள்ளடக்கியிருக்கிறது. அவர், நாம் எதைப் பார்த்தாலும் அது நாம் இல்லை என்ற ஒரு தெளிவான வாக்கு மூலத்தை அளிக்கிறார்.
அப்பால், அப்பால், அப்பால், அதற்கு மேலும் அப்பால் செல்லுங்கள். நீங்கள் உங்கள் உலகையே பார்க்க முடியும்போது, அதற்காப்பாலும் செல்லுங்கள் உங்களின் எண்ணங்களை கவனிக்க முடியும்போது அதற்காப்பாலும் செல்லுங்கள். உங்கள் மனதின் போக்கை கவனிக்க முடிந்தால் இன்னும் அப்பால் செல்லுங்கள் உங்கள் மனக் கிளா்ச்சிகளை கவனிக்க முடிந்தால் அவற்றிற்காப்பாலும் செல்லுங்கள். நீங்கள் அவையேதுவுமே இல்லை என்று அவர் சொல்லுகிறார்.
ஒரு இடத்தில் அதற்கு மேல் செல்ல முடியாது அதற்கு அப்பாலும் ஒன்றுமே இல்லை என்று உணருவோம் நாம் பார்ப்பதெல்லாம் நாம்" இல்லை திடீரென, அந்தக் கணத்தில் தூய விழிப்புணர்வு நமக்குள் நிகழ ஆரம்பிக்கிறது.
ரமண மகரிஷி, திருவண்ணாமலையில் வாழ்ந்த ஒரு ஞானமடைந்த குரு, மிக அழகாக சொல்லுகிறார், 'எதையெல்லாம் கீழே போட முடியுமோ எல்லாவற்றையும் கிழே போட்டு விடுங்கள். ஒரு இடத்தில், நாம் எதையும் கீழே போட முடியாமல் இருப்போம். கீழே போடுவதற்கு எதுவும் இருக்காது. அப்போது அதைப் பிடித்துக் கொள்ளுங்கள், அவ்வளவதான் என்று.
கவனித்துக் கொண்டிருங்கள் பார்த்துக் கொண்டிருக்கும்போது, உங்கள் எண்ணங்களிலிருந்து விலவிடுங்கள், பின் நோக்கி அமாந்து கொள்ளுங்கள், இளைப்பாறுங்கள், கவனியுங்கள். உங்கள் எண்ணங்களை உருவாக்கவோ, வளர்க்கவோ, அழிக்கவோ முயற்சி செய்யாதீர்கள் பார்த்துக் கொண்டிருக்கும் இறுதியான விழிப்புணர்வு பிரம்மா (படைப்பவர்), விஷ்ணு (காப்பவர்), சிவா (புதுப்பிபவர்) ஆகிய இவர்களுக்கெல்லாம் அப்பாற்பட்டு மேலானது. நாம் எண்ணங்களை வெறு வெறுமனே வந்து போகின்றன.
இது ஆகாயத்தில் மேகங்களைப் பார்த்துக் கொண்டிருப்பதைப் போல. அடுத்த முறை ஒரு ஜன்னலருகே உட்கார்ந்து, மிதந்து செல்லும் மேகங்களைப் பார்த்து, இந்தப் பயிற்சியை செய்து பாருங்கள். எந்த விதமான தகுதிகளும், குணங்களும் அவைகளுக்குத் தராமல் அவற்றை பாருங்கள். பொதுவாக, எப்போதும் நாம் மேகங்களை பார்க்கும் போதும், ஓ, அந்த மேகம் ஒரு விலங்கைப் போல இருக்கிறது. அது ஒருவருடைய முகத்தைப் போல இருக்கிறது. இது எனக்கு அந்த மலைத்தொடரை நினைவூட்டுகிறது இதைப்போல இன்னும் பல விதமாக நாம் நினைக்கிறோம். அவைகளுக்கு எந்த விதமான உருவங்களையும், குணங்களையும் கொடுக்காமல், எதிலும் சேராத வழியில் அவற்றைப் பார்ப்போமானால், ஒரே ஒரு எண்ணம் மட்டும் நிற்கும், அது வெறுமனே நீங்கள் மேகங்களைப் பார்க்கிறீர்கள் என்ற எண்ணம் மட்டும்தான். சாட்சியாக இருக்க வேண்டுமென்றால், இந்த ஒரு நினைப்பும் கூட உங்களுக்கு கரைந்து போக வேண்டும்.
அப்படியும், நீங்கள் பார்த்துக் கொண்டிருக்கிறீர்கள் என்னும் அந்த எண்ணம் இருந்தாலும் கூட, அந்த எண்ணத்தையும் கவனியுங்கள். பார்த்து கொண்டிருப்பதையும் கவனியுங்கள்; அந்த எண்ணம் கூட மறைந்து போகும் வரை கவனியுங்கள், அப்பாலுக்கும் அப்பால் செல்லுங்கள், இன்னும் ஆழமாக உங்கள் இருப்புக்குள்ளே செல்லுங்கள். நீங்கள் பார்த்துக் கொண்டிருக்கிறீர்கள் தயவுசெய்து தெளிவாக இருங்கள், நீங்கள் பார்த்துக் கொண்டிருக்கிறீர்கள் என்று நீங்கள் நினைக்கும் வரை நீங்கள் பார்க்காமல் இருக்கிறீர்கள். நீங்கள் பார்த்துக் கொண்டிருக்கிறீர்கள் என்ற எண்ணம் இருக்கும் வரை நீங்கள் பார்க்காமல் இருக்கிறீர்கள். இப்போது நீங்கள், நான் பார்த்துக் கொண்டிருக்கிறேன் என்னும் இந்த எண்ணத்தில் சிக்கிக்கொண்டீர்கள் இந்த எண்ணத்தையும் கீழே போடுங்கள்.
நீங்கள் பார்த்துக் கொண்டிருக்கிறீர்கள் என்ற அந்தக் கடைசி எண்ணமானது உங்களுக்கு கடவுளுக்கும், உங்களுக்கும் எண்ணமில்லாத இடத்திற்கும், நடுவில் ஒரு பாலமாக இருக்கிறது. முதன் முதலில், நீங்கள் உங்கள் செய்கைகளையும் எண்ணங்களையும் பார்க்கமுயற்சிசெய்யும் போது, நீங்கள்பார்த்துக் கொண்டிருக்கிறீர்கள் என்று நினைப்பதற்கு அது இயற்கைதான். அது அப்படியே இருக்கட்டும். இந்த ஒரு எண்ணம் இருப்பது, நூற்றுக்கணக்கான எண்ணங்கள் உங்களின் உள்ளுலகத்தை தகர்த்துக் கொண்டிருப்பதை விட நல்லதுதான்.
ஆனாலும் அப்பால் கடந்து செல்லுங்கள். அங்கும் நிற்காதீர்கள் நீங்கள் பார்த்துக் கொண்டிருப்பதை சாட்சியாகப்பாருங்கள். பிறகு, அந்த தூய கலங்கமற்ற உள் வெளி உங்களுக்குள் நிகழும் களங்கப்படாத தூய உள்வெளியில் தான் கடவுள் மலருவார்; தெய்வீக விழிப்புணர்வும் உணரப்படுகிறது.
கன்னிமேரி இயேசுவைப் பெற்றெடுத்த கதையின் ரகசியமும் அல்லது உண்மையான அர்த்தமும் இதுதான். புரிந்து கொள்ளுங்கள். நாம் நம்முடைய உள்வெளியை கன்னியைப் போல தூய்மையாக்கும்போது, நாம் கிருஸ்துவனை அல்லது நிரூஸ்து விழிப்பணர்வை. பெற்றெடுக்கிறோம் நாமே தெய்வீகம் ஆகிறோம்.
சாதாரணமாக, நம்முள் எண்ணங்கள் நிகழும் அந்த வெளியானது, செதுக்கப்பட்ட நினைவுகள் எனப்படும் கடந்த கால ஞாபகங்களாலும், கட்டுறு மனப்பாங்கு எனப்படும் பிறரால் விதிக்கப்படும் கட்டுப்பாடுகளாலும் விதிகளாலும் நிரப்பப்பட்டிருக்கிறது. நமது உள்ளுலகத்தில் இருக்கும் தெய்வீகம், 24காரட் தங்கம் என்று சொன்னால், அந்தத் தூய்மையான தங்கத்துக்கு தாமிரம் என்ற எல்லா விதமான கட்டுப்பாட்டு விதிகளாலம் சேர்த்துக் கலக்கப்பட்ட அது 18காரட் அல்லது அதற்கும் கிழ்த்தரமாக்கப்பட்டு விடுகிறது. சில சமயம், அந்தத்தங்கமானது தூய தாமிரமாகவே
்கள் அப்படிச் சொல்கிறா்கள் ? " என விசாரித்தற்கு, 'நான் பெரிய ஆளாக வேண்டுமென, என சிறுவயதிலிருத்தே கனவு கண்டவர் என் தந்தை. கனவை திறமாக்க உடல், பொருள், ஆவி அனைத்தையும் செலவழித்து என்னைப் படிக்க வைத்தார். வெற்றிக்கு ஊக்கமளித்தார்.
அதிகமான வெளிவரும் வரை அவ்வளவும் விதிகளும் கட்டுப்பாடுகளும் எல்லாவிதமான விதிக்கப்படுகின்றன! இந்த வெளியை நம்முடைய நிரப்பப்படும்போதும், தெளிவான அறிவால் அது சுத்தப்படுத்தும்போது, நம்முடைய தூய்மைப்படுத்தப்படுகிறது. உள்ளுலகத்தை நாம் மறுபடியும் உள்ளே 24காரட் தங்கம் நிகழ்வதற்கு நாம் வழிவகுக்கிறோம்.
நாம் என்ன நினைத்தாலும், பேசினாலும், பிறகு செய்வதானாலும், அது பிரபஞ்ச விழிப்புணர்வின் நேரிடையான விருப்பத்துடன் இணைந்ததாகவே இருக்கும் பிறகு, தெய்வீகத்துடன் இணக்கமாகிவிடுவோம். நாம், காலியான மூங்கில் ஆகி, தெய்வீகத்தை நம்மள்ளே பாய்வதற்கு வழிவகுப்போம்.
கிருஷ்ணர் இங்கு, ஒரு நுட்பத்தைத் தருகிறார். இப்போதுவரை, நாம் 18காரட் தங்கமாக, தாமிரமும் தங்கமும் ஒன்றாகக் கலந்ததாக இருக்கிறோம். நாம் திரும்பத் திரும்ப அந்த 18 காரட் தங்கத்தை, சாட்சியாக இருக்கும் அந்த விழிப்பணர்வு என்னும் தீயில் போட்டு உருக்கினால், நாம் ஒரளவுக்குதான் தூய்மையாக முடியும் மறுபடியும், மறுபடியும் இடைவிடாமல் தொடர்ச்சியாக நம்மை நாம் சாட்சியாக இருக்கும் விழிப்பணர்வு என்னும் தீயில் உருக்கினால், நமது உள்வெளி இறுதியான 24 காரட் என்னும் கூத்தமான தங்கமாகிவிடும்.
நான் என் வாழ்வில் நடந்த ஒரு நிஜமான சம்பவத்தை, நான் இமயத்திலிருந்து வந்த போது நடந்ததை உங்களுக்கு இப்போது சொல்கிறேன்.
நான் ஒரு முதிர்ந்த நாக சாதுவை அங்கு சந்தித்தேன்; நாக சாது என்பவர்கள் ஆடைகள் ஏதும் அணியாத எந்த விதமான உடைமைகளும் இல்லாமல் சுற்றித்திரியும் சந்தியாசிகள். அவர் காட்டில் புனித நதியான கங்கை நதியின் கரையில் அமர்ந்து கொண்டிருந்தார். அவர் அமைதியாக ஏகாந்தமாக உட்கார்ந்திருந்ததை பார்த்தபோது, நான் அவரருகே சென்று சிறிது நேரமாவது அவரோடு இருக்க வேண்டுமென்று உணர்ந்தேன். அவர் ஒரு கஞ்சா புகைக்கும் பைப் வைத்திருந்தார்.
அவர் என்னை 'உட்கார், உட்கார்' என்று சொன்னார் அந்தப் பைப்பில் புகைக்கும் முன்னால், ஒருசில தாமிர நாணயங்களை அதனுள்ளே போட்டார். அதற்கப் பிறகு கஞ்சாவை அதனுள் போட்டு தீப்பற்ற வைத்தார். பிறகு புகைக்கவும் ஆரம்பித்தார். சிறிது நேரம் புகைத்த பின்பு, அந்தக் குழாயை கவிழ்த்தார். அப்போது அந்த குழாயிலிருந்து தங்க நாணயங்கள் வெளியில் வந்து விழுந்தது!
என்னால் என் கண்களை நம்ப முடியவில்லை. அவர் அந்தத் தங்கக் காசுகளை கொண்டுபோய் விற்று அதற்கு கஞ்சாவை வாங்கிவிடுவார். பிறகு, மறுபடியும் அதே மாதிரி தாமிர நாணயங்களை போட்டு தங்க நாணயங்களாக மாற்றிக் காண்பித்தார். நான் அவரோடு ஓரிருநாட்கள் தங்கியிருந்தேன். அவர் அது மாதிரி செய்ததை 10 தடவைகளுக்கு மேலாகவே பார்த்திருக்கிறேன்.
தாமிரக்காசுகளைத் தங்கமாக மாற்றுவதை 'ரஸவாதம்' எனச் சொல்வார்கள். அதாவது கீழான உலோகங்களை உயர்ந்த உலோகங்களாக மாற்றும் நுட்பம். நான் அவரை, பாபா, இதை எப்படி உங்களால் செய்ய முடிகிறது ? என்று கேட்டேன் நான் அவரிடம், நான் தென்னிந்தியாவிலிருந்து வந்திருப்பதை சொல்லவே இல்லை; நான் திணறி, திணறி ஹிந்தியில் அவரோடு பேசிக்கொண்டிருந்தேன்; என்னுடைய தாய் மொழியான தமிழில் கூட பேசவில்லை.
ஆனால் அந்த பாபா " திடீரென, தாய் தமிழில், அங்கம் பழுத்தால், தங்கம் பழுக்கும் என்று பதில் சொன்னார். அதற்கு அர்த்தம்,
'உன்னுடைய இருப்பு பழுத்தால், தங்கத்தை வரவழைக்கலாம் '. நான், அவர் தமிழில் பதில் சொன்னதைக் கேட்டு அதிரிந்து போனேன்!
அவருடைய வார்த்தைகளுக்கு அர்த்தம், நம்முடைய உள்வெளியை சாட்சியாக இருக்கும் விழிப்புணர்வால் நிரப்பினால், நம்முடைய தாழ்ந்த சக்தி, ஆன்மீக சக்தியாக மாறிவிடுகிறது. இந்த உள் ரஸவாதம், வெளி ரஸவாதத்திற்கு சாத்தியமாகிறது. உங்களுடைய உள்வெளி, சாட்சியாக இருக்கும் விழிப்புணர்வை, சாட்சியாக பார்ப்பதாலேயே பிரகாசிக்க ஆரம்பித்துவிடும்.
எல்லா மதங்களினுடைய சாரமும், எல்லா ஆன்மீகமும், முழுவதுமாக இந்த ஒரு அடியில் சொல்லிவிடுகின்றார். கிருஷ்ணர் எல்லா பூட்டுக்களையும் திறக்கும் மாஸ்டர் சாவியை இந்த அத்தியாயத்தில் தருகிறார். சாட்சியாக உங்கள் உடலையும், மனதையும் பார்ப்பது, உங்கள் இருப்பையும் சாட்சியாக பார்ப்பது. சாட்சியாக பார்ப்பது தான் மாஸ்டர் சாவி.
சாட்சியாகப் பார்க்கும் நுட்பத்தில் நுழைய முடிந்தாலும், சாட்சியாக பார்த்துக் கொண்டிருப்பதில் ஒரு சில நிமிடங்களுக்கு நிலைத்தாலும், நாம் அந்த ருசியைப் பெறுவோம் நாம், சாட்சியாகப் பார்ப்பதை எவ்வளவுதான் கேட்டாலும், சாட்சியாகப்
பார்ப்பதைப் பற்றி எவ்வளவு தான் பேசினாலும், அல்லது சாட்சியாகப் பார்க்கும் கலையை எவ்வளவகான் பகுத்து ஆராய்ந்தாலும், அதை நாம் மட்டுமே அனுபவித்து உணர்ந்தாலொழிய அது பயனற்றதாகிவிடும்.
ஒரு சின்ன கதை
ஒருவர் நெடுஞ்சாலையில் நடு இரவில் கார் ஓட்டிக் சென்று கொண்டிருந்தார். ஒரு போலீஸ் காரர் அவரை நிறுத்தி கேட்டார். 'ஐயா, நீங்கள் குடித்திருக்கிறீர்கள் என்று நான் நினைக்கிறேன். நீங்கள் குடித்திருக்கிறீர்களா ? '
அவர் பதில்: 'ஆம், நான் இப்போதுதான் ஆறுவகையான மதுபானங்கள் குடித்தேன். அவற்றின் பெயர்களைச் சொல்லட்டுமா? ஒரு சில பீர், ஒருசில பிராந்தி அவர் ஒரு அட்டவணையே கொடுக்க ஆரம்பித்தார் அந்த போலீஸ்காரர், 'நிறுத்துங்கள் நான் ஒரு மூச்சை அறியும் சோதனை செய்ய வேண்டும். தயவு செய்து காரை விட்டு வெளியே இறங்கி வாருங்கள் '. அதற்கு அந்தக் காரோட்டி, 'சோதனை ஏன்? நான் சொல்லுவதை நீங்கள் நம்ப மாட்டீர்களா? ஆனால் அந்த போலீஸ் காரருக்கு, அந்தக் காரோட்டியை நம்பினாலும் நம்பவில்லையென்றாலும் அந்த சோதனையை நடத்திப் பார்க்கவேண்டிய அவசியம் இருந்தது.
அதைப் போலவே, நீங்கள் என்னுடைய வார்த்தைகளை அப்படியே எடுத்துக் கொள்ளக் கூடாது. நீங்களே சோதனை செய்து பாருங்கள் அதை உங்கள் மீதே சோதனை செய்து பாருங்கள் உங்கள் இருப்பைக் கொண்டு சோதனை செய்யுங்கள் படிப்பதோ அல்லது கேட்பதோ உங்களை உருமாற்றம் செய்யாது. படிப்பதும், கேட்பதும் ஒரு உணவுச் சரக்குகள் அட்டவணை அட்டையைப் படித்துப்பார்க்கு விட்டு, பின் ஒன்றும் சாப்பிட்டுப் பார்க்காமலேயே அந்த இடத்தை விட்டு வெளியேறிச் செல்வதுபோலத்தான்.
அதனால் இப்போது நீங்கள் அந்த அட்டவணையைப் படித்துப் பார்த்ததனால். இப்போது சாப்பிட்டு பார்த்து ரசிக்கும் நேரம்வந்து விட்டது.
கிருஷ்ணர் இன்னும் ஒரு படி மேலே சொல்கிறார். இது வரையிலும், அவர் உங்கள் உள்வெளியை எப்படித் தூய்மையாக்குவது, எப்படி தெய்வீக விழிப்புணர்வை உள்ளுக்குள் உணர்ந்து கொள்வது என்பதைக் கான் சொன்னார். இப்போது. இந்தக் கடைசி அடியில், அவர், இப்படிச் செய்பவர்கள், அவர்கள் இப்போது எந்த நிலையிலிருந்தாலும், முக்தி அடைவார்கள் என்று சொல்லுகிறார்.
ஒவ்வொரு இருப்பும் தெய்வீகத்தை நோக்கித்தான் சென்று கொண்டிருக்கிறது. அந்த இருப்புக்குத் தெரிந்திருக்கிறதோ இல்லையோ அது அதை நோக்கித்தான் சென்று கொண்டிருக்கிறது. சில ஆசைகளை பூர்த்தி செய்து கொள்வதற்காக நாம் இந்த உடலை எடுத்து வந்திருக்கிறோம். நாம் உண்மையிலேயே நம் சக்திகளை இந்த ஆசைகளையெல்லாம் கரைப்பதற்கு பயன்படுத்திக்கொண்டால், நாம் இதே ஆசைகளைக் கரைப்பகற்காக இன்னொரு பிறவி எடுப்பதற்குக் காரணமே இல்லை. நாம் இன்னொருவருடைய வாழ்க்கையை வாழ்வதற்கு ஆரம்பிக்கும் போதும், நம்முடைய ஆசைகளுக்காக வாழ்கிறோம் என்பதை மறக்கும் போதும், மற்றவர்களின் ஆசைகளுக்கா இல்லை என்பனவற்றை மறந்துவிடும் போது தான் பிரச்சினைகள் உருவாகின்றன. நாம் தொடர்ந்து மற்றவர்களின் ஆசைகளைக் கடன் வாங்கி, நமக்குள்ளே சேர்த்து வைத்துக் கொள்கிறோம்.
பிறகு, நம்முடைய உண்மையான தன்மையை உணர்ந்து கொள்வதற்கு முன்னதாகவே, இந்த உடலை விட்டு பிரிவதற்கு நேரம் வந்து விடுகிறது. பூர்த்தியாகாத எல்லா ஆசைகளையும் நம்மோடு மூட்டை கட்டி எடுத்துச் சென்று அடுத்த உடலை எடுத்துக் கொள்கிறோம். இந்த பிரபஞ்சம், நமது ஆசைகளைக் கரைப்பதற்கு உதவி. நம்மை அந்தப் பிறவிகளிலிருந்து விடுவிக்க, மறுபடியும், மறுபடியும் நமக்கு உதவுவதற்கு முயற்சிக்கிறது. ஆனால், நமக்குள்ளும், நம்மைச் சுற்றியும் நடப்பனவற்றை நாம் ஏற்க மறுக்கிறோம்.
்கள் அப்படிச் சொல்கிறா்கள் 9°° என விசாரித்தற்கு, 'நான் பெரிய ஆளாக வேண்டுமென, என சிறுவயதிலிருந்தே கனவு கண்டவர் என் தந்தை. கனவை நிறமாக்க உடல், பொருள், ஆவி அனைத்தையும் செலவழித்து என்னைப் படிக்க வைத்தார். வெற்றிக்கு ஊக்கமளித்தார்.
கிருஷ்ணர், சேஷத்ராவையோ அல்லது பிரத்ருதியையோ புரிந்து கொள்ளுதல், நம்மை நேரிடையாகவே விடுதலை செய்துவிடுகிறது. நாம் நம்மை இந்த உடலோடு சம்பந்தப்படுத்திக் கொள்ளும் வரை இந்த புலன் இன்பங்களிலும், ஆசைகளை சேர்த்துக் கொள்வதிலும் சிக்கிக் கொள்கிறோம் நாம் இந்த உடலிலிருந்தும், மனதிலிருந்தும் அப்பால் இருக்கிறோம் என்பதைப் புரிந்துகொண்ட அந்த நிமிஷமே, உடனே நாம் 'என்ன மடத்தனம். இந்த எலி ஒட்டப் பந்தயத்திலேயே ஒடிக் கொண்டிருக்கிறோமே' என்பதை புரிந்து கொள்கிறோம்.
நம்முடைய உண்மையான தன்மை அறியாமையால்கான் நம்முடைய எல்லா பிரச்சனைகளும் எழுகின்றன. நாம் இந்த பெயர், புகழ், பணம், அதிகாரம் ஆகிய அற்ப விஷயங்களுக்கு அப்பால் நாம் இருக்கிறோம் என்பதைப் புரிந்து கொள்ளுதல் நம்மை அவற்றிலிருந்த விடுவித்து விடுகிறது. ஒரு உணர்வு மாற்றம் நிகழ்ந்து, இந்தப் பொருள்களின் அடிமைத்தனத்திலிருந்து நம்மை விடுவிக்கிறது. பொருள் சுகங்களையும். சொந்தங்களையும் சேகரிப்பதெல்லாம் வீணே என்ற புரிதல் நிகழும் பொழுது உள் விழிப்புணர்வில் ஒரு திடீர் மாற்றம் நிகழ்கின்றது.
அது எந்த நேரத்திலும், எவருக்கும் நடக்கலாம் அதற்கு நீங்கள் ஆஸ்ரமத்தில் வளர வேண்டும், கடவுளின் நாமத்தைத்தான் எல்லா நேரங்களிலும் கூறிக் கொண்டிருக்கவேண்டும் என்பதெல்லாம் அவசியமில்லை நீங்கள் எங்கு வேண்டுமானாலும் இருக்கலாம், எதை வேண்டுமானாலும் செய்து கொண்டிருக்கலாம் ஒரு உணர்வு மாற்றம் எவருக்கும். எந்த நேரத்திலும் நேரலாம். மேலும் அது நிகழும் போது, அது விழிப்புணர்வின் அளவில் அது ஒரு மொத்த பெரிய மாற்றமாக இருக்கும் அது படிப்படியாக நிகழ்வதில்லை. அது ஒரு சுவிட்சைப் போட்டு ஒரே செகண்டில் அந்த அறை முழுவதையும் வெளிச்சம் பரவச்செய்வதாகும்.
நம் பாரதத்தில் ஏகப்பட்ட சாதுக்களுக்கு இந்த உணர்வு மாற்றம் நிகழ்ந்துள்ளது ஞானமடைவதற்கு முன்னால் தென்னிந்திய சாதுவான புரந்தரதாசா அதற்கு முன்னர், ஒரு பொற்கொல்லராகத்தான் இருந்தார் இரவு பகலாக எவ்வளவு சம்பாதித்தார் என்பதிலேயே மூழ்கியிருந்தார். அவருடைய செல்வத்தை தேவையுள்ளோருடன் பகிர்ந்து கொள்ளாமல் மிதக் கருமியாகவே வாழ்ந்து கொண்டிருந்தார்
'ஏன் அப்படிச் சொல்கிறீர்கள் ?" என விசாரித்ததற்கு, 'நான் பெரிய ஆளாக வேண்டுமென, என சிறுவயதிலிருந்தே கனவு கண்டவர் என் தந்தை. கனவை நிறமாக்க உடல் பொருள், ஆவி அணைத்தையும் செலவழித்து என்னைப் படிக்க வைத்தார். வெற்றிக்கு ஊக்கமளித்தார்.
மாறாக அவரின் மனைவி அவருக்கு பெருந்தன்மையுள்ளவராயிருந்தார். அவர் மற்றவர்களுக்கு கொடுப்பதில் எந்த வித தயக்கமும் இல்லாமல் இருந்தார். அவருடைய கணவருக்குப் பிடிக்காததால், அவர் இரகசியமாகவே உதவிக் கொண்டிருந்தார்.
ஒரு நாள், யாரோ அவரிடம் பண உதவி கேட்க்கும் போது, தன்னுடைய வைர மூக்குத்தியை கொடுத்துவிட்டார். புரந்தர தாசர் எப்படியோ கண்டுபிடித்துவிட்டார். அதைக் அவ்வளவு விலையுயர்ந்த பொருளைக் கொடுத்துவிட்டது அவருக்கு பிடிக்கவில்லை. அவருடைய ஆத்திரத்தைக் காண்பிக்க அவர் கோபமாக தன் வீட்டிற்குச் சென்றார்.
இச்சமயத்தில், அவர் மனைவி செய்வதறியாது இறைவனிடம் உதவி செய்ய வேண்டினார். புரந்தர தாயர் வீட்டுக் வந்து சேருவதற்குள். அவர் மனைவிக்கு அந்த மூக்குத்தி சரியாக கிடைத்து விட்டது. இது இறைவனின் திருவிளையாடல்தான்.
அவருடைய கணவருக்கு என்ன நடக்கிறது என்று புரியவில்லை. திடீரென, அவருக்குள் ஒரு மாற்றம் நிகழ்ந்தது. அவர் செல்வத்திற்குப் பின்னால் தன் சக்திகளை எவ்வளவு தூரம் வீணாக்கியிருக்கிறார் என்பதை உணர்ந்தார். அது அவரை எங்கும் கொண்டுவந்து நிறுத்தவில்லை. அவர் வரைக்கும் தன் வாழ்க்கையை வீணாக்கியிருப்பதை உணர்ந்தார். பிறகு தன்னை அறிந்து கொள்ளும் பேராவலில் வெளியே புறப்பட்டுவிட்டார்.
எந்த அதனால், நாம் வேலை செய்பவராயிருந்தாலும், ஆத்மீகத்தில் எந்தப் படியிலிருந்தாலும், பிரபஞ்ச இருப்புத்தன்மையின் திருவிளையாடல்களை புரிந்து கொண்டாலே போதுமானது, விரைவில் குணமடைந்து விடலாம் பொருளின் பிடியிலுக்கப்பால் நாம் இருக்கிறோம் என்ற புரிதலே, நம்மை விடுவித்துவிட்டப் போதுமானது
. சொல்திறாகன் ? "
- என விசாரிக்கதற்கு.
- 'நான் பெரிய ஆளாக
- ெவண்டுமென், என
- சிறுவயதிலிருந்தே கனவு
- கண்டவர் என் தந்தை.
- கனவை நிறையாக்க
- உடல், பொருள்,
- ஆவி அனைத்தையும்
- செலவழித்து என்னைப் .
- படிக்க வைத்தார். வெற்றிக்கு
- ஊக்கமளித்தார்.
கேள்வி: சுவாமி, நாம் அறிவு சார்ந்த புரிந்து கொள்ளும் ஆற்றலைப் பற்றிதான் பேசிக்கொண்டிருக்கிறோமா? நான் என்னுடைய எந்த சொத்து சுகங்களும் நிலையனவை இல்லை என்று அறிகிறேன் எதுவாக இருந்தாலும் நான் இறக்கும் போது என்னோடு எதையும் எடுத்துப் போக முடியாது. ஆனால் நான் இந்த உடலில் எவ்வளவு நாட்களாக வாழ்ந்தாலும், எனக்கு வாழ்வாதாரம் அவசியம், நான் பொருள் ஈட்டுவதற்கு நான் வேலையும் செய்தாக வேண்டும் இந்த வேலை நிஜம், கற்பனை அல்ல இதற்கு என்ன பதில் ?
பதில்: பதிலையும் நீங்களே கொடுத்துவிட்டீர்கள் நீங்கள் இறக்கும் போது எதையும் எடுத்துப் போக முடியாது என்பதை நீங்கள் அறிவீர்கள். நீங்கள் சேகரிக்கும் எதையும் நிலையானதில்லை. இதுவே ஒரு நல்ல புரிதல் தான்.
செய்ய வேண்டிய வேலை எல்லாம் உங்கள் அறிவின் மீதுதான். இந்தப் புரிதலை மேலும் உயர்த்துங்கள். அது உங்களை விரைவிலோ அல்லது மெதுவாகவோ ஊடுருவிவிடும்.
பொருளீட்டுவதைப் பார்ப்பதற்கு வேறு வேறு வழிகள் உள்ளன. நம்மில் பெரும் பாலோனார் சொத்துக்கள் தேவையோ இல்லையோ வங்கிக்குவித்துக் கொண்டே இருப்போம். பேர், புகழ், அந்தஸ்து இவற்றிற்காவே இதை நாம் செய்கிறோம்; ஏனெனில் அப்பொழுதுதான் சமூகம் நாம் வைத்திருப்பதை வைத்து நம்மை மதிக்கும். இதற்கு ஒரு முடிவே கிடையாது. இது ஒரு போட்டி, ஒட்டப்பந்தயம். எலிஒட்டப்பந்தயத்தில் நீங்கள் ஜெயித்தாலும் கூட, நீங்கள் இன்னும் ஒரு எலியே தான்.
நீங்கள் எதற்காக வேலை செய்கிறீர்களோ
அதற்கு நீங்கள் மகிழ்ச்சியடைய வில்லை, ஏனெனில் இன்னும் அதிகமாக சம்பாதிப்பதில் சிக்கியிருக்கிறீர்கள். உங்களிடம் வைத்திருப்பதை விட எப்போதும் வேறு யாரோ அதிகம் வைத்திருக்கிறார்கள்; அதனால் நீங்கள் சேர்த்துவைப்பதை நிறுத்தவே முடியாது. நீங்கள் ஸ்டாப் சுவிட்சையே நீக்கப்பட்ட ஒரு இயந்திர மனிதன்!
இன்னொரு வழியில், அதாவது தா்க்க ரீதியாக இதைப் பார்க்கலாம், நீங்கள் இப்போது செய்து கொண்டிருப்பதைப் போவேதான். இதுதான் நல்லது. வாங்கி வைத்துக் கொள்வதற்காக இதை நீங்கள் வாங்கவில்லை; ஏனெனில் இது நீங்கள் உயிர் வாழ இது தேவையாயிருக்கிறது. நாம் ஒவ்வொருவரும், ஒரு உயிர் வாழ்வதற்காக ஒரு விளக்கம் வைத்திருப்போம். ஒருவர் வேலைக்குச் செல்வதற்கு நடந்து கூட போகலாம்; இன்னொருவர் கார்தான் ஒட்டிக் செல்வார். முன்றவதாக ஒருவர் பயணியாக செல்வார்.
மடிடைய நோக்கித்தான் வேலைசெய்து இன்னும் ஒரு நீங்கள் கொண்டிருக்கிறீர்கள். நீங்கள் இன்னும் ஒரு விளைவுக்கு பாசம் கொண்டிருக்கிறீர்கள். விளைவு நீங்கள் விரும்பியபடி இருந்தால் நீங்கள் சந்தோஷப்படுகிறீர்கள். இல்லையென்றால் நீங்கள் துக்கத்தில் விழுகிறீர்கள் நீங்கள் இன்னும் அடிமைத் தனத் தில் தான் இருக்கிறீர்கள்.
நீங்கள் இதையே முன்றாவது விதத்தில் பார்க்கலாம். நீங்கள் ஒரு அறிவு மிகுந்த சக்தியால் இந்த உலகுக்கு கொண்டுவரப்பட்டீர்கள் நீங்கள் அந்த சக்தி உங்களைக் காப்பற்றும் என நம்பலாம். நீங்கள் கடவுளிடம் பிரார்த்தித்தால், ஒரு பொருள் சம்பந்தமாக பிராத்திக்கிறீர்கள். உங்களுக்கு தெரிகிறத கடவுள் கொடுப்பார் என்று எனினும். கடவுளுக்கு, உங்களுக்காக என்ன கொடுக்க கே வண்டும் என்று தெரியு மென்பதை நீங்கள் நம்புவதில்லை. அதனால், நீங்கள் அவரிடம் ஒரு மனு போடுகிறீர்கள், கடவுள் கேட்கட்டும் என்று என்? கடவுளுக்கு கொடுக்க சக்தி இருக்கும் போது, உங்களுக்கு என்ன தர வேண்டும் என்ற அறிவும் அவருக்கு இருக்கும் என்று நீங்கள் ஏன் யோசிப்பதில்லை ?
நீங்கள் வேலை செய்ய வேண்டியதிருக்கிறத என்பதை நான் ஒத்துக் கொள்கிறேன். யாரும் வெகு காலத்துக்கு சோம்பேறியாக இருக்க முடியாது எனினும், நீங்கள் விளைவுக்கு முக்கியத்துவம் தரமாலேயே நீங்கள் வேலை செய்யலாம். நீங்கள்
இதை செய்யும் போது, ஒரு சாட்சியாக இருக்கிறீர்கள். நீங்கள் வேலை செய்கிறீர்கள், அனாலும் இந்த வேலையின் விளைவுக்கு முக்கியம் தருவதில்லை. என்ன நடந்தாலும் அது சரிதான் என்று உங்களுக்கு தெரியும். அறிவுள்ள சக்தி உங்களை காப்பாற்றும் என்று உள்ளத்தின் ஆழத்தில் உங்களுக்கு தெரியும்.
பல மனிதர்கள், பல விழிகள்
13.25
சிலர், தியானத்தாலும் அல்லது புலன் கடந்த உள் மன நுட்பத்தாலும், அல்லது தர்ம யோகத்தினாலும் தூய்மையாக்கப்பட்ட மனமும், அறிவம் கொண்ட உள் மன அமைப்பால் பரமாத்மனை அறிந்து கொள்கிறார்கள்.
13.26
வேறு சிலர் ஆன்மீக அறிவு இல்லையென்றாலும் கூடி மற்றவர்கள் சொல்லக் கட்டு, ஒப்புயர்வற்ற இறைவனை வழிப்படத் தொடங்குகிறார்கள்.
ஒப்புயர்வற்ற இறைவனைப் பற்றிக் கேள்விப்படும் வழியிலேயே அவர்களும், பிறப்பு, இறப்பு என்னும் வழியைக் கடக்கிறார்கள்.
13.27
பரதா, அசைவதோ அல்லது அசைவதற்கோ எப்படி பிறப்பதாக இருந்தாலும், அது கேஷத்ரா சேஷத்ரன்யர் என்பவற்றின் சேர்க்கையால் கோண்றியது.
இந்த அடிகளில், கிருஷ்ணர் ஆத்மாவை அறியும் வழிமுறைகளுக்கு பலவிதமான நட்பங்களை கருதிறார். வெவ்வேறு விதமான முறைகளை அல்லது வழிகளை நம் உண்மையான ஆன்மாவை அறிய பயன்படுத்தலாம். மக்கள், எவ்வளவு குருமார்கள் இருக்கிறார்களோ, அவ்வளவு வழிகள் " என்று சொல்வார்கள், ஆனாலும் அது உண்மையில் 'எவ்வளவு சீடர்களோ அவ்வளவு வழிகள் என்று இருக்க கே வண்டும். ஒவ்வொரு சீடரும் அவருக்கென்று ஒரு வழியை எடுத்துக் கொள்ளலாம். இதுதான் திருஷ்ணர் சொல்வது. நாம் வெவ்வேறு வழிமரைகளால் ஒப்புயவர்வற்ற விழிப்பணர்வை பெறலாம்.
கியானம், யோகா, அறிவு, ஆழ்ந்த சிந்தனை இறைத்தன்மையிடம் சரணாகதி ஆகிய வழிகளில் மூலமாக விடுதலை அடையாளம் எல்லால் வெவ்வேறு விதமான முறைகளும். ஒரே இலக்குக்கான் அமைத்துச் செல்கிறது. பகவக் கீதையின் ஒவ்வொரு அத்தியாயுமும் 'தன்னை" அறிவதற்கு ஒரு நுட்பத்தைத் தருகிறது. கிருஷணர், அறிவின் மூலமாக இணைவதைப்பற்றி ஞான யோகா என்று நான்காவது அத்தியாயத்தில் சொல்லுகிறார். பிறகு அத்தியாயம் 12-இல், பக்தி மூலமாக இணைவதைப் பற்றி பக்தி யோகா என்றும் சொல்கிறார்.
எந்த வழியாக இருந்தாலும், இலக்கு ஒன்றேதான், ராமகிருஷ்ணர் பல மதங்களையும் பல நட்பங்களையும் செய்து அனுபவிக்கிறார். அவருடைய சுய வாலாற்றை படிக்குப் பார்க்கீர்களானால் அவர் இஸ்லாம். கிருஸ்துவம், இந்துத்துவம், கந்திரம் ஆகியவற்றை பின்பற்றி பார்க்கிருக்கிறார். அந்த எல்லா வழிமுறைகளும் ஒரே இறுதியான விழிப்புணர்வுக்குத்தான் அமைக்குச் செல்கின்றன என்ற முடிவுக்கு அவர் வருகிறார். அவரும் அவருடைய வெவ்வேறு சீடர்களுக்கு வெவ்வேறு வழிகளை போகித்தார். அவர் விவேகானந்தரை அத்வைக்கும் என்னும் இருபொருள் கோட்பாட்டைப் பற்றிய புத்தகங்களை படிக்கச் சொன்னார். மற்ற சீடர்களை கேவி பக்கியில் மூழ்கச் சொன்னார். அவர் ஒவ்வொரு சீடரும் எப்படிப் பட்டவராயிருக்கிறார். என்பதைப் பொருத்து வெவ்வேறு வழிகளை குறிப்பிட்டார். ஒருவர் தர்க்க ரீதியானவராயிருந்தால் ஒருவர் நிறைய கேள்பிகள் கேட்பவராயிருந்தால், விவேகானந்தரைப் போலவராயிருந்தால், அவரை புத்ததங்களை படிக்கச் சொன்னார் யாராவது பக்தியில் ஈடுபாடு கொண்டிருந்தால் பக்தி வழியையே காட்டினார்.
நமது இரண்டாம் படி தியான பயிற்சியான நிக்யானந்த ஸ்பரண நிகழ்ச்சிக்கு பிறகு நான், விரும்பியவர்களுக்கு ஆன்மீகப் பெயர்கள் கொடுக்கிறேன். பக்தர்கள் இருக்கும் அவர்களின் சக்தி நிலையைப் பொறுத்து அவர்களுக்கு பெயர்கள் தேர்ந்தெடுத்துக் கொடுக்கிறேன் அவர்கள் எவ்வாறு பிரபஞ்ச THE SUPREME PONTIFF OF HINDUISM BHAGAWAN SRI NITHYANANDA PARAMASHIVAM நீலமோடு கொடர்பு தொண்டிருக்கிறார்கள் என்பதை அந்தப் பெயர்கள் அமையும் ஒருவர், பக்தி போன்ற உணர்ச்சிகரமான நிலையிருத்திறார் என்றால், அவருக்கு அந்த குறிப்பிட்ட சக்திக்குத் தகுந்த மாதிரி பெயர் தேர்ந்தெடுத்துக் கொடுக்கிறேன். இரண்டாவது வகையான இருப்பவர்கள் அறிவு சார்ந்த நிலையில் இருப்பவர்கள். அறிவு சார்ந்த மக்கள் மனோ நிலையில் இருப்பார்கள். அவர்கள் ஒவ்வொன்றுக்கு விளக்கங்களை தர்க்க ரீதியாக கேட்டுக் கொண்டிருப்பவர்கள். இருப்பு நிலையோடு கொடர்ப கொண்டவர்கள் மூன்றாவது வகையினர்.
நான் அவர்களுடைய பெயர்களைக் கேட்கும் போது, அவரவர்களின் சக்தி நிலைகளின் மேல் தியானம் செய்து அவற்றுக்கு தகுந்த மாதிரி பெயர்களை கொடுக்கி றன். அந்த ஆன்மீகப் பெயர் ஒரு பாதையை, ஆனால் மற்றவர்களிலிருந்து வேறாக தருகிறது. அந்தப் பெயருக்கு ஒரு முக்கியத்துவம் இருக்கிறது. அந்தப பெயர் உங்கள் பாதையை ஞாபகப் படுத்திக் கொண்டிருக்கும். நாம் பொதுவாக நம் பெயர்களோடு
நம்மை தொடர்பு ஏற்படுத்திக் கொண்டிருப்போம். அதனால் எப்பொழுதெல்லாம் உங்கள் பெயரைச் சொல்கிறீர்களோ அல்லது மற்றவர்கள் யாராவகும் உங்கள் ஆன்மீகப் பெயர் வைத்து உங்களை அமைத்தாலோ, உடனே உங்கள் தலைக்குள் ஒரு மணி அடிக்கிறது. உங்களை நீங்கள் சென்று கே சருமிடத்திற்கு அழைத்துச் சொல்கிறது.
கிருஷ்ணர், அர்ஜுனரிடம் வழிகளைப் பற்றி சொல்கிறார். அவர் கேர்வரிமை தருகிறார் திருஷ்ணர் மாற்று வமிகளைக்குருகிறார்; தியானம், யோகா, மந்திரம், ஜெபித்தல், கற்றல், சிரமப்பட்டு அறிவை வளர்க்கல், பிரபஞ்சத்திடம் சரணாகதி.
ஒரு முக்கியமான விஷயம். 'எந்தப் பாதை உங்களுக்கு ஏற்றது என்பதை நீங்கள் அறிய கே வண்டும். அது என்னவென்றே என்றும் ஆன்மீகப் பாதையை கேர்ந்தெடுத்துக் கொள்கின்றனர் நீங்கள் உங்கள் பாதையைப் புரிந்து கொள்ள கே வண்டும். பல மக்கள் ஆசிரமக்கிற்கு வந்து தியான வகுப்பகளில் கலந்து கொள்கின்றனர். அவர்கள் அந்த ஒரு சில நாட்கிளல் என்னைச் சற்றியிருப்பதை ஆனந்தமாக அழைவித்து விட்டு, அவர்களுக்குப் பிடித்துப் போய், உடனே ஆஸ்ரமத்தில் சேர்ந்துவிட நினைக்கிறார்கள். அவர்களுக்கு அவர்களுடைய பாதை எது என்று அறியாமாட்டார்கள் அல்லது அஸ்ரம வாழ்க்கை அவர்களுடைய பாதையா என்றும் அறியாமாட்டார்கள். சும்மா, வந்து சேர கே வண்டும் விருப்பப்படுவார்கள், அவ்வளவதான். அவர்கள், 'சுவாமி, நான் ஆஸ்ரமத்தில் வந்து கே சர்ந்து கொள்கிறேன் தயவு செய்து நான் என்ன செய்ய வேண்டும் என்று சொல்லுங்கள் , என்று கேட்பார்கள்.
சிலர் சும்மா மற்றவர் எதைச் வேறு செய்கிாறர்களோ அதையே பின்பற்றிச் செய்வார்கள் பெற்றோர் ஏதாவது ஒரு குருவைப் பின்பற்றினால், குழந்தைகளும் அதே குருவைப் பின்பற்றுவார்கள். ஆரம்பித்திற்கு யாரையாவது ஒருவரை பின்பற்றுவதில் தவறில்லை. நீங்கள் ஒரு இடத்தை ஆரம்பமாக வைத்துக் கொள்ளலாம்; ஆனால் நீங்கள்
சரியான பாதையில்தான் செல்கிறீர்களா என்று நீங்களே கண்டுபிடிக்குக் கொள்ள கே வண்டும். உங்களுக்குக் தெரிந்தவர்கள் யாராவது அந்த குருவை பின்பற்றினால். நீ ங்களும் குருட்டுத் தனமாக அதையே பின் பற்றக் கூடாது.
ஒரு சின்ன கதை
ஒரு நாள், ஒரு நள்ளிரவில் ஒருவர் காரோட்டிச் சென்று கொண்டிருந்தனர். திடீரென அந்தக் காரின் முகப்ப விளக்குகள் கெட்டுப்போய் அணைந்து விட்டது. பிறகு, அவர் தன்முன்னே சென்று தொண்டிருந்த வேறொரு காரையே பின் பற்றி செல்ல முடிவு செய்து அப்படியே அதன் பின்னாலேயே சென்று கொண்டும் இருந்துார்.
வெளியே காரிருள், ஒன்றுமே தெரியவில்லை. முன் செல்லும் கார் எந்தப் பக்கம் திரும்பியதோ அந்தப் பக்கமெல்லாம் இவரும் திரும்பி கிரும்பிச் சென்று கொண்டிருந்தார். அப்படியே முண் செல்லும் காரின் விளக்கு வெளிச்சக்கை பார்க்கே வெகுதூரம் சமாளிக்கு சென்று தொண்டிருந்தார்.
சிறிது நேரத்திற்கு பின்ப, அந்த முண் செல்லும் காரின் விளக்குகள் கிடீரென அணைந்து நிற்கவும் செய்தது. பின்தொடர்ந்தவர் அந்தக் காரின் பின்னால் மோதியும் விட்டு முன்னவரைப் பார்க்கு, 'என் காரை நிறுத்தினால்? என கத்த ஆரம்பித்துவிட்டனர்.
'என் வீடு வந்துவிட்டது. நான் வேறென்ன செய்ய வேண்டுமென்று எதிர்பார்கிறாய் ? என்று அந்த முதல் காரோட்டி பதில் கொடுத்தார்.
பார்க் கீர்களா ? நீங்கள் எதையாவது யாரையாவது. குருட்டுத்தனமாக பின்பற்றினால், நீங்கள் சரியான இலக்கை அடையாகு. நீ ங்கள் தான் உங்கள் பாதையை அறிந்திருக்க வேண்டும்.
பலபேர் ஒரு குரு நடத்தும் பலதியான வகுப்புகளுக்குச் செலவர். பிறகு வேறொரு குரு நடத்தும் பயிற்சிகளுக்கும் சென்று வருவார்கள் அவர்கள் இந்த மாகிரி தாண்டிக் குதித்துக் கொண்டேயிருப்பார்கள். தீவுத்துடல் தாவல்களை போல குருதாவல்களையும் செய்து கொண்டேயிருப்பார்கள். நிஜமாகவே இப்போதெல்லாம் இது ஒரு பேஷன் ஆகவே ஆகிவிட்டது. ஒருவருத்தொருவர் கேட்டுக் கொள்வார்கள். 'எத்தனை பயிச்சிகள் நீங்கள் எடுத்துக் கொண்டீர்கள் ? என்று. நீங்கள் எல்லா குருமார்களிடமிருந்த சான்றிதழ்களாக வாங்கிச் சேர்க்க ஆரம்பிப்பீர்கள்.
உண்மையை அறிதவற்கு பல வழிகள் உள்ளன. எனினும் நம்முடைய பாதை எது என்று நாம் புரிந்து கொள்ள வேண்டும். இங்கே தான் உண்மையான, ஞானமடைந்த ஒரு குரு நமக்கு உதவ முடியும். உங்களுக்கு சரியான பாதை எது அவருக்குத் தெரியும் நீங்கள் தவறான பாதையில் இருந்தால் அவர் உங்களை சரிப்படுத்த முடியும். உங்களின் தவறுகளையும், உங்கள் நுட்பங்களையும் உங்களின் சரியான பாதைக்காக திருத்த முடியம். நம்முடைய உயர்நிலை சிகிச்சை யாளர் பயிற்சியில், மாணவர்களை மேடை மீது உட்கார வைத்து பார்வையாளர்களின் கேள்விகளுக்கு விடையளிக்குமாறு செய்தே வாம். அவர்கள் விடையளிக்கும் போது, அவர்கள் என்ன தவறுகள் செய்கிறார்கள் நான் அறிந்து அவற்றை சரி செய்து விடுவேன்.
இந்த அடியில், கிருஷ்ணர், தியானாம், யோகா, அறிவு போன்ற பலவிதமான நுட்பங்களைக் தருகிறார். நிறைய பேர் இவற்றை செய்து வருகிறார்கள். சிலர் கேட்கின்றனர், 'சுவாமி. தினமும் 21 நிமிடங்களுக்கு தியானம் செய்து வருகிறேன். இன்னும் என்னால் ஒன்றையும் உணர முடியவில்லை. இது ஏன்? என்று நான் அவர்கைள் கேட்கிறேன், உண்மையாகச் சொல்லுங்கள், நீங்கள் முழுத் தீவிரமாக, முழு விழிப்போடு தியானத்தைச் செய்கிறீர்களா ? நீ ங்கள் தியானிக்கும்போது, உங்கள் மனது உங்கள் உடலோடு இருக்கிறதா அல்லது உங்களின் அலுவலத்தை நினைத்துக் கொண்டிருப்பீர்களா? என்று சாதாரணமாக அவர்கள் அதற்கப்புறம் எதுவும் சொல்வதில்லை.
எல்லா நுட்பங்களையும் பார்க் தீர்களா, சரியான முறையில்தான் செய்துவரவேண்டும். நீ ங்கள் தியானம் செய்யும்போது தூங்கினீர்களானால், நீங்கள் 21 நிமிடங்களாக, 21 நாட்களுக்கு உட்கார்ந்தாலும், சரியான வகுப்புகளின் போது
நடந்த நிகழ்ச்சியை சொல்கிறேன். இந்த தியான நுட்பம் அனாகத சக்கரத்துக்கு உரியது - அதாவது இதயப் பகுதியில் உள்ள சக்தி மையத்துக்கு உரியது.
இந்தத் தியானத்தின் முடிவில், நாம் நம் கவனத்தை அனாகதம், இதயத்தில் வைப்போம். ஒருவா் நேராக உட்கார்ந்து தியானத்தை நன்றாகவே ஆரம்பித்தார் அது முடியும் சமயத்தில், அவருக்கு தூக்கம் வந்து ஒருபக்கத்தில் சாய ஆரம்பித்தார். கடைசி 10 நிமிடங்களின் போது, நான் அவரை கூப்பிட்டு கேட்டேன், 'என்ன செய்து கொண்டிருக்கிறீர்கள்? அதற்கு அவர் நான் அனாகத தியானம் செய்து கொண்டிருக்கிறேன் சுவாமி! என்றார்.
நான் அவரைக் கேட்டேன், நீங்கள் தியானத்தை உங்கள் அனாகதத்தின் மேலா, இல்லை, உங்கள் பக்கத்திலிருப்பவரின் அனாகத்தின் மேலா? என்று.
பார்த்தீர்களா? தியானம் என்பது விழிப்புணர்வோடு செய்யப்பட வேண்டும். ஒவ்வொன்றுமே தியானமாக இருக்கலாம், நீங்கள் விழிப்போடும், தீவிரத்தோடும் செய்தால் மட்டுமே. நிறையுபேர் மந்திரம் ஜெபிப்பார்கள். தினமும் அதிகாலையில் எழுந்து, குளித்து பிரார்த்தனை அறையில் அமாந்து ஜெபிப்பார்கள். அவர்கள் விழிப்புணர்வோடு ஜெபித்தால் அது நல்லதுதான். ஆனால் அவர்கள் என்ன செய்கிறார்கள். ?
அந்த நேரத்தில் பால்காரன் வந்து, வெளியிலிருந்து குரல் கொடுத்தால், 'சரி, பாலை கதவுக்குப் பக்கத்தில் வைத்துவிட்டுபோ. நான் பிறகு எடுத்துக் கொள்கி றன் என் பதில் கொடுப்போர்கள் பிறகு ஜெபத்தை ஆரம்பிப்பார்கள்! அடுத்து வேலைக்காரி வருகிறாள், பக்கத்துவீட்டுக்காரர்களை பற்றி அரட்டை ஆரம்பமாகிறது. அவர்கள் மந்திரத்தை ஜெபித்தாலும் அவர்கள் அந்த அரட்டையை காதுகொடுத்து கே கட்டுக் கொண்டிருப்பார்கள். சில சமயம், அவர்கள் தாங்கள் கேட்டுக் கொண்டிருக்கும் விஷயமாக தங்களுடைய உயர்ந்த அபிப்பிராயங்களைக் கூட கொடுப்பார்கள்.
இது தியானமே இல்லை. இதைப் போலவே யோகா வைப்பற்றியும் நிறைய தவறான கருத்துக்கள் இருக்கின்றன. மக்கள் யோக வகுப்புகளுக்கு உடற்பயிற்சி களுக்காக செல்கின்றனர். இன்று யோகா என்பது ஒரு பேஷன் ஆகிவிட்டது. இப்போது பல விதமான யோகா முறைகள் உள்ளன. 'பவர் யோகா , 'டீலக்ஸ் யோகா", குப்பா் டீலக்ஸ் என்று வித விதமாக உள்ளன. ஒரு யோகா கூடமானத ஒரு நாகரிக நடை, உடைகலை அரங்காகத் தான் இருக்கிறது. யாராவது ஒருவர், நான் யோகா செய்து கொண்டிருக்கிறேன் என்று சொன்னால், அது நான் ஒரு மெர்சிடிஸ் கார் வைத்திருக்கிறேன்" என்று சொல்வதைப் போல இருக்கும். அப்படித்தான் இப்போது 'யோகா ஆகிவிட்டது. யோகா எனப்படுவது உடல், அந்தஸ்துக்கு உயர்வு சேர்க்கும் பயிற்சிகளுக்கெல்லாம் மிக உயர்ந்ததாகும். கிருஷ்ணர் இறுதியான விழிப்புணர்வை அடைதவற்கான வழியாக அதைக் கொடுத்திருக்கிறார்.
இந்த அடியில் கிருஷ்ணர், அறிவு அல்லது வேதாந்த உரையாடல்கள் மூலம் என்பதைப் பற்றி பேசுகிறார். நீங்கள் ஒன்றைப் புரிந்து கொள்ளவேண்டும். அறிவையும், வேகாந்த உணர யாடல்களை சேகரிக்கும் பணியை ஒரு இரண்டு நாட்களில் செய்துவிடமுடியும். பலர் நிறைய பக்கதங்கைள படிப்பார்கள். அவர்கள் வேகாந்த பக்குதங்கள், மத புத்தகங்கள், ஆன்மீகப் புத்தகங்கள், குருமார்களின் சுயசரிதங்கள் என்று ஒரு நூலகம் வீட்டில் வைத்திருப்பார்கள். அவர்கள் நிறைய பக்கதங்களையும். அறிவையும் சேகரிப்பார்கள். யாராவது ஏதாவது சொன்னால் போதும். உடனே பக்கதங்களிலிருந்து நிறைய மேற்கோள்கள் எடுத்துச் சொல்லி, நீண்ட நோம் பேச்சி னை வளர்ப்பார்கள்.
இந்த மாதிரி மக்கள் அறிவு ஜீவிகள் மற்றவர்கள் ஸ்டாம்பள்கள். நாணயங்கள் சேகரிப்புகு போல இவர்கள் அறிவை சேகரிப்பார்கள். அனால் நீங்கள் ஆமமாக பார்க்கீர்களானால் 'அறிவு" என்பது அவர்களின் மற்றொரு அவரங்காரமே அவர்களின் உயர்ந்தவர்கள் என்று மற்றவர்கள் முன்னிலையில் காட்டிக் கொள்வார்கள். அவர்கள் உண்மையில் உண்மையில் அறிவை ஜீரணித்திருக்கமாட்டார்கள். அதை அவர்களுக்குள்ளே உண்மையில் உள்வாங்கியிருக்கமாட்டார்கள்.
கிருஷ்ணர், அறிவை பயன்படுத்தி உங்கள் இலக்கை அடைய முடியும் என்று சொல்கிறார். நாம், படிப்பகும், அறிவை சேகரிப்பதும் மட்டும் போதாது என்று பணகுப் பரிந்து கொள்ள வேண்டும். அதை அறிந்து தொன்வதற்கு நாம் அதை அனுபவிக்க உணர கே வண்டும்.
நாம் பலவித வேதாந்தங்களை சேகரிக்கும்போது, அடிப்படையில் வெறும் சேகரிப்பதை மட்டுமே செய்கிறோம். நாம் நமக்குளென்று எந்த மதிப்பையும் சேர்த்துக் கொள்வதில்லை. நாம் அவற்றை பின்பற்றிசெய்து பார்த்து உள்வாங்கிக் கொள்ள வேண்டும். நாம் அவற்றை உள் வாங்கிக் கொள்ளும் போது நமக்குள் உருமாற்றம் நிகழ்கின்றது. நம்முடைய அறிவையும், அஹங்காரத்தையும் காட்டுவதற்காகவே உரையாடினால், நாம் அந்த அறிவைப் பயன் படுத்திக் கொள்ளவேயில்லை. அறிவையும், உரையாடல்களையும் நமது வளர்ச்சிக்கு எப்படி பயன்படுத்திக்கொள்வது என்பதை நாம் அறிந்து கொண்டோமென்றால், அவை நமக்கு ஒரு சக்தி வாய்ந்த கருவியாகிவிடும்.
கள் அப்படிச் சொல்கிறீர்கள் ? " என விசாரிக்கத்தை, "சுநான் பெரிய ஆளாக வேண்டுமென, என் சிறுவயதிலிருந்தே கனவு கண்டவர் என் தந்தை. கனவை நனவாக்க உடல், பொருள், ஆவி அனைத்தையும் செலவழித்து என்னைப் படிக்க வைத்தார். வெற்றிக்கு ஊக்கமளித்தார்.
அந்த அடியின் கடைசியில், கிருஷ்ணர் ஒரு மிக அழகான நுட்பத்தை தருகிறார். அவர் ஒரு இறுதியான நுட்பமான சரணாகதி என்னும் நுட்பத்தை தருகிறார். அவர், உங்களுடைய விளைவுகளை செயல்களுடைய பின்னிட்டு விட்டுவிடுங்கள் இதுதான் மிகவும் சரியான பயனளிக்கும் நுட்பமாகும். இதைப் பற்றித்தான் கீதை முழுவதும் பேசுகிறார்.
பிரபஞ்ச விழிப்புணர்வாகிய அவரிடமே உங்கள் செயல்களின் பலனை விட்டுவிடுங்கள் நாம் மீண்டும், மீண்டும் நம் செயல்களுக்கு பொறுப்பை எடுத்துக் கொள்கிறோம். அப்போதுதான் நமக்கு மன இறுக்கங்களும், பிரச்சனைகளும் ஆரம்பமாகின்றன. பிரபஞ்சசக்தியான கிருஷ்ணரிடமே எல்லாவற்றையும் ஒரு நொடிவை சாண்டையங்கள் செய்துவிட்டோமானால், நாம் சுதந்திரமாக உணர்வோம், நாம் விடுவிக்கப்பட்டவர்களாக உணர்வோம் உண்மையை அடைவதற்கு இதுவே மிக சுலபமான வழியாகும்.
உண்மை நிலையை அடைவதற்கோ அல்லது ஒரு ஆன்மீக வழியை தொடர்வதற்கோ ஏதேனும் முன் நிபந்தனைகள் உண்டா ? கிருஷ்ணர் இந்தக் கேள்விக்கு பதிலளிக்க முயற்சிக்கிறார். அநேகம் பேர் ஒரு தியான பயிற்சிமுகாமில் கலந்த கொண்ட பிறகே, அவர்கள் ஞானமடைந்துவிட்டதாக நினைக்கிறார்கள். அவர்கள் தியானம் போன்ற எதையாவதை செய்வதைப்பற்றி சந்தோஷமடையட்டும்; ஆனால் பிரச்சனை என்னவென்றால் அவர்களே அதை அனுபவப் படாமல், அதை மற்றவர்களுக்கு உபதேசம் செய்ய ஆரம்பிக்கிறார்கள். அவர்கள் மற்றவர்களைக் கீழ்த்தரமாக நினைப்பதுமல்லாமல் மற்றவர்களை சீண்டிக்கொண்டிருப்பார்கள். கிருஷ்ணர் இந்தக் கேள்விக்கு விடையளிக்கிறார். ஒருவர் ஒரு பாதையை ஆரம்பிப்பதற்கு எந்த ஒரு ஆன்மீக அறிவும் தேவையில்லை. முன் நிபந்தனைகள் ஏதும் கிடையாது. ஒருவர் ஆன்மீகத்திற்கு முற்றிலம் புதிதானவராக இருந்தாவும், அவர் ஒரு ஆன்மீகப் பாதையை பின்பற்றலாம்.
இருபத்தைந்து வருடம் போராடினார். அமெரிக்காவில் எனக்கு வேலை கிடைத்தபறகுதான் ஒய்வெடுத்தார். அவர் வாழ்க்கையை வாழ அவருக்கு அப்போதுதான் நேரம் கிடைத்தது. அதன் பன்தான் எங்களுக்குத் தெரிந்தது ...
கள் அப்படிச் சொல்கிறார்கள் ? ° என விசாரித்ததற்கு, சுநான் பெரிய ஆளாக வேண்டுமென, என் சிறுவயதிலிருந்தே கனவு கண்டவர் என் தர்ணை. கனவை நிறைக்க உடல், பொருள், ஆவி அனைத்தையும் செலவழித்து என்னைப் படிக்க வைத்தார். வெற்றிக்கு ஊக்கமளித்தார்.
ஒரு உணர்வு மாற்றம் நிகழ வேண்டும். அது இப்படித்தான் ஒரு பிறவிக் குருடன் ஒளி, வெளிச்சம் என்ன என்பதை அறியமாட்டான். நிறங்கள் என்ன என்றும் தெரியாது. அவைகளை அவன் பார்த்ததேயில்லை. ஒளியைப் பற்றிய எந்த முன் அனுபவமும் அவனுக்கில்லை யாருமே வசிக்காத ஒரு பகுதியில் அவன் விடப்பட்டால், அவன் இருட்டுதான் தன் உலகமே என்று நினைத்துக் கொண்டிருப்பான் ஆனால் எப்படியோ அவனுக்கு பார்வை சக்தி அல்லது சக்ஷூ என்பதை தூண்டிவிடப்பட்டால், தன் முன்னால் எல்லாவற்றையும் பார்க்கிறான் ஒளியையும், நிறங்களையும் பார்க்கு மகிழ்வான் பார்வை கிடைக்கும் முன்னால், அவையெல்லாம் என்னவென்றே அவனுக்கு தெரியாது; இருப்பினும் உடனேயே அவற்றை அவனால் அனுபவிக்க மகிழ முடியும்.
இந்த மாற்றம் நிச்சயம் நிகழ வேண்டும் அவ்வளவுதான் எவ்வளவோ ஞானமடைந்த குருமார்களுக்கு ஆன்மீகத்தைப் பற்றிய முன்னறிவே பெற்றிருக்கவில்லை. பெருங்காப்பியுமான ராமாயணத்தை எழுதிய வால்மீகி என்னும் ஒரு ஞான குருவை பற்றி சொல்கிறேன்.
ஞானமடைவதற்கு முன்னர் அவர் ஒரு வழிப்பறிகொள்ளைக் காரராக இருந்தார். காடு களில், நடைபாதைகளின் அருகே ஒளிந்திருப்பார். யாரேனும் செல்வந்தர்கள் அந்தக் காட்டை கடக்கும் போது, அவர்களை கொள்ளை யடித்து வந்தான்.
ஒரு நாள் நாரத முனிவரே அந்தக் காட்டை கடந்துக் கொண்டிருந்தார். நாரதர் மும்மூர்த்திகளில் ஒருவரான விஷ்ணுவிடம் அளவு கடந்த பக்தி கொண்டவர் அவரிடம் இருந்ததெல்லாம் ஒரே ஒரு தம்புராதான் அதைக் கொண்டு எப்போதும் விஷ்ணு புகழைப்பற்றித் தான்
பாடிக்கொண்டிருப்பார். வால்மீகி அவரைப்பார்த்து நிறுத்தி கேட்டார், 'உன்னிடமிருப்ப தெல்லாவற்றையும் என்னிடம் கொடு; இல்லையென்றால் உன்னைக்கொன்றுவிடுகே வன் என்று. நாரதர் அவனிடம் சொன்னார், 'என்னிடம் ஒன்றுமில்லையே இந்தச் சிறிய கருவியையும் கடவுள் நாமத்தையும் தவிர உனக்குக்கொடுப்பதற்கு வேறொன்றுமேயில்லையே , என்று. அவர் பொய் சொல்கிறார் என வால்மீகி நினைத்தாா். 'எப்படி ஒன்றுமில்லாமலிருக்க முடியும் ? என்று நாரதரை கேட்டார்.
நாரதர் சிரித்துக் கொண்டே, மற்றவர்களிடமிருந்த பறித்தவற்றை வைத்துக் கொண்டு நீயென்ன செய்வாய்? எனக் கேட்டார் 'இவையெல்லாம் என் குடும்பத்திற்கு
என்னுடைய குழந்தைகள், மனைவி பெற்றோர் ஆகியயோருக்குத்தான்" என்று வால்மீகி சொன்னார்.
நாரதர். நீ இதையெல்லாம் உன் குழந்தைகள் மனைவி, பெற்றோர் ஆகியவர்களுக்கு செய்கிறாய், சரி, அவர்களெல்லோரும் உன்னோடு எப்போதுமே இருக்கப்போகிறார்களா? என்று கேட்டார்.
வால்மீகி 'ஆம், நிச்சயமாக, அவர்கள் என்னோடு தான் இருக்கப் போகிறார்கள். நான் அவர்களுக்கு செல்வத்தை கொடுப்பேன். அவர்களுக்கு உயிர்வாழ உணவுகள் கொடுப்பேன் அவர்கள் எப்போதும் என்னோடுதான் இழுக்க போகிறார்கள்" என்று பதில் சொன்னார்.
நாரதர், மறுபடியும், 'அவர்கள் எப்போதும் உனக்காக இருப்பார்கள் என்று நிச்சயமாகத் தெரியமா? என்று கேட்டார்.
வால்மீகிக்கு எரிச்சலாக வந்தது. அவர், உணக்குப் புரியவில்லையா ? அவர்கள் எப்போதும் என்னோடுதான் இருக்கப் போரிறார்கள் என்று பதில் சொன்னார்.
உண்மையில் நாரதர் அந்த மாதிரி கேள்விகளாக கேட்டுக் கொண்டு நேரத்தை தான் கடத்திக் கொண்டிருந்தார். அவர் வால்மீகியை பேச்சிலேயே நேரத்தைக் கடத்தி, வாழ்க்கையை வேறு கோணத்தில் கவனித்து பார்க்க வைத்தார்.
கடைசியாக, நாரதர், 'சரி உனக்கு உன் குடும்பம் எப்போதுமே உன்னை சார்ந்திருப்பார்கள் நீ சாகும் போத அவர்கள் அங்கிருப்பார்களா ? நீ சாகும் போது உன்னோடேயே அவர்களும் சாவார்களா ? அவர்கள் அதற்கு ஒத்துக்கொள்வார்களா? என்று கேட்டார்.
வால்மீகி நம்பிக்கையோடு, 'எனக்கு நம்பிக்கை இருக்கிறது, குறைந்தது ஒருவராவது நான் கேட்டால் என்னோடு வருவார்கள். நான் அவர்களை காப்பற்றத்தான் மக்களை கொள்ளையடிக்கிறேன். அவர்களும் நான் இந்த செல்வத்தைக் கொடுப்பதால் உயிர் வாழ்கின்றார்கள். எனக்கு நம்பிக்கை இருக்கிறது, நான் கேட்டால் அவர்களும் என்னோடு சாவார்கள் என்று வால்மீகி நம்பிக்கையோடு சொன்னார்.
நாரதர் அதற்கு, 'சரி அவர்கள் உனக்காக அதையும் செய்வார்கள் என்று நீ நினைத்தால், நீயே போய் அவர்களைக் கேட்டுவிட்ட பிறகு என்னிடம் வா. யாராவது ஒருவர் வர ஒத்துக் கொண்டால் கூட, நீ என்னை கொல்லலாம். நான் எங்கும் போய் விடமாட்டேன். நான் இங்கேயே இருக்கிறேன்" என்று சொன்னார்.
வால்மீகியும் ஒத்துக்கொண்டு, வீட்டிற்குச் சென்றார் முதலில் தன் மனைவியை, 'என்னோடு இறக்கத்தயாரா என்று கேட்டார். மனைவி உடனே அதற்கு, நான் உங்களுடைய மறுபாதிதான், ஆனால் உங்களோடேயே என்னையும் சாகச் சொல்வது நியாயமா? எங்களுடைய சாவுக்கு என்று வரும்பொழுது, அது உங்களுடைய சாவு மட்டும் " என்று பதில் சொன்னார்.
வால்மீகி அதிர்ச்சி அடைந்தார். எப்படியோ, தன்னுடைய குழந்தைகளாவது தன்னோட வருவார்கள் ஏனெனில் அவர் அவர்களை மிகவும் நேசித்தார் என்று நினைத்து அவர்களை கேட்டார். அவர்கள், 'அப்பா, நாங்கள் மிகவும் இளையவர்கள். நாங்கள் இன்னும் உலகத்தை பார்க்கவில்லை. நீங்கள் எல்லாவற்றையும் பார்த்து விட்டீர்கள் நாங்கள் இன்றைம் இல்லை; உன்னோடு நாங்கள் எப்படி சாக முடியும்? என்று சொல்லிவிட்டார்கள்.
வால்மீகி மிகவும் மனவருத்தமடைந்தார். அவர் இறக்கும்போது, மனைவியும், குழந்தைகளும் அவரோடு செல்ல மாட்டார்கள் என்று சொல்லிட்டனர் பிறகு, அவர் தன் பெற்றோர்கள் நிச்சயம் தன்னோடு செல்வார்கள் என நினைத்தார்; ஏனெனில் அவர்கள் தான் அவரை நன்கு கவனித்து அக்கறையுடன் வளர்த்தவர்கள். அதனால் அவர் அவர்களிடம் சென்று அதே கேள்வியை கேட்டார். ஆனால் அவருக்கு ஒரே ஆச்சரியம், அவர்கள், நாங்கள் ஏன் உன்னோடு சாக வேண்டும் ? நாங்கள் எங்கள் பேரக் குழந்தைகளோடு எங்கள் வாழ்க்கையை மகிழ்ச்சியாக கொண்டாடிக் கொண்டிருக்கிறோம். உன்னோடு நாங்கள் ஏன் சாத வேண்டும் ? என்று சொல்லிவிட்டார்கள்.
இது அவரை மேலும் அதிர்ச்சியடைய வைத்தது அவர் நாரதரிடம் திரும்பிச் சென்று நடந்தவற்றை முழுவதும் சொன்னார். அவற்றை கேட்ட நாரதர், 'உன்னோடு இருக்கக் கூடிய ஒரே ஒருவர், அவர் கடவுள் தான் என்று அவரிடம் சொன்னார்.
'ஏன் அப்படிச் சொல்கிறீர்கள் 9°° என விசாரித்ததற்கு, நான் பெரிய ஆளாக வேண்டுமென, என் சிறுவயதிலிருந்தே கனவு கண்டவர் என் தந்தை. கனவை நனவாக்க உடல், பொருள், ஆவி அனைத்தையும் செலவழித்து என்னைப் படிக்க வைத்தார். வெற்றிக்கு ஊக்கமளித்தார்.
இந்தக் கூற்று, வால்மீகியின் முழு வாழ்க்கையையே மாற்றிவிட்டது. அவர் அப்போது செய்து கொண்டிருப்பது எதுவுமே பயனற்றது என்று உணர்ந்தார். பிறகு அவர் அந்தக் காட்டிலே அமர்ந்து தீவிரமாக தியானத்தில் ஆழ்ந்து விட்டார்; பலகாலமாக அப்படியே அமர்ந்திருந்ததில் அவர்மேலேயே ஒரு எறும்புப் புற்று அமைந்தது. இப்படித்தான் அவர் தன் பெயரான 'வால்மீகி" என்பதைப் பெற்றார்; 'எறும்புப் புற்றிலிருந்து தோன்றியது " என்று அதற்கு அவர் தியானத்திலிருந்து வெளியே வந்தபோது அவர் ஞானமடைந்து விட்டார்.
நாம் கவனிக்க வேண்டிய ஒரு முக்கியமான விஷயமென்ன வென்றால், ஒருவருக்கு ஆன்மீக அறிவு இருப்பதாலேயே அவர் உண்மையில் ஒரு தேடல் உள்ளவர் இல்லை. நான் பலரையும் பார்த்திருக்கிறேன், நிறைய புத்தகங்களை படித்துவிட்டு, அவசியமே இல்லாமல் ஆன்மீகத்தைப் பற்றி விவாதித்துக் கொண்டிருப்பார்கள். அவர்கள் தங்களுக்கு பெரிய ஆன்மீக அறிவு இருப்பதாக நினைத்துக் கொள்கிறார்கள். அவர்கள் மிகவும் உயர்ந்தவர்களாக நினைத்துக் கொள்கிறார்கள்.
உண்மையில் அவர்களுக்கு இருப்பது புத்தி பூர்வமான அறிவு, பட்டறிவுதான்; ஆன்மீக அறிவில்லை. அவர்கள் பேசும்போது, சுய அனுபவத்திலிருந்து பேசவில்லை. இதுதான், ஒரு ஞானமடைந்த குருபுக்கும், ஒரு சாதாரண மனிதருக்கும் உள்ள முக்கியமான வித்தியாசம். ஒரு ஞானமடைந்த குரு ஆன்மீகத்தைப் பற்றி பேசும் போது, அவர் உண்மையை அறிந்த அனுபவத்திலிருந்து பேசுகிறார். அவர் உண்மையை உணர்ந்து அனுபவம் பெற்றிருக்கிறார். அஹங்காரம் தான் பேசுகிறது. அவருடைய ஆன்மீக அறிவு என்று சொல்லிக் கொள்வது அவருடைய அஹங்காரத்திலிருந்து வரும் பட்டறிவு தான்.
மக்கள் என்னைக் கேட்பதுண்டு, "சுவாமி, நான் இந்த பயிற்சி வகுப்பில் சேர வேண்டும் என்று நினைக்கிறீர்களா ? நான் இந்த பயிற்சிக்கு தகுதியுள்ளவன் தானா? என்று நான் அவர்களுக்கு சொல்வது, நீங்கள் திடமாகவும், பெற்றுக் கொள்ளும் தயார் நிலையிலும் இருந்திருக்களானால், நான் உங்களை தகுதியானவராக்குகிறேன்; என்று தான். இந்த ஒன்றே ஒன்றுதான் முன் தேவை. நீங்கள் திடமாகவும், தயார் நிலையிலும் இருந்தீர்களானால் நீங்கள் இறுதியான உண்மையை அடைவதற்கு தகுதியானவர்தான்.
'சுஏன் அப்படிச் சொல்கிறீர்கள் ? " என விசாரிக்கதற்கு, 'சுநான் பெரிய ஆளாக வேண்டுமென, என் சிறுவயதிலிருந்தே கனவு கண்டவர் என் தந்தை. கனவை நனவாக்க உடல் பொருள், ஆவி அனைத்தையும் செலவழித்து என்னைப் படிக்க வைத்தார். வெற்றிக்கு ஊக்கமளித்தார்.
இரண்டே இரண்டு தகுதிகள் தான் தேவை: திடமாக இருங்கள், தயாராயிருங்கள். முதலில் நீங்கள் திடமாக இருக்க வேண்டும். நீங்கள் அமைதியற்று இருந்தால், உங்கள் மனம் குரங்கு போல இங்குமங்கும் தாவிக்கொண்டிருந்தால், உங்கள் பாதையில் கவனம் செலுத்த முடியாது, நீங்கள் உங்களுக்குள்ளேயே நேரத்தை உங்களால் செலவிட முடியாது. உங்களுக்குக் தேவையான முதல் விஷயமே திடம் தான். அடுத்தது நீங்கள் தயார் நிலையில் இருக்க வேண்டும்.
பலரும் ஆன்மீகத்தைப் பற்றி எல்லாமே தெரியும் என்று நினைக்கிறார்கள். அவர்கள் எங்களுடைய பயிற்சி வகுப்பில் இருக்கும் போது பல கேள்விகளை கேட்கின்றனர். நான் உடனே அறிவேன், ஏன் இவ்வளவு கேள்விகள் கேட்கின்றனர் என்று. அவர்களுடைய கோப்பை ஏற்கெனவே நிறைந்திருக்கிறது. வேறு புதியவைகள் உள்ளே நுழைவதற்கு அங்கே இடமே இல்லை. அவர் எதையும் உள்வாங்கி கொள்ளும் நிலையில் இல்லை. மிக எளிது! உண்மையில் ஆன்மீகத்தை பற்றி ஏதும் தெரிந்திராமலிருப்பதுதான் மிக நல்லது பின்பு அவர்கள் எதையாவது கேட்கும் போது, அவர்கள் உடனே அதைப் பிடித்துக் கொள்கிறார்கள். இதுதான் சிறந்தது. ஏனெனில் அப்போது தான் குப்பையை அகற்றும் வேலை இருக்கிறது.
இதுதான் கிருஷ்ணர் சொல்வது. நீங்கள் ஆன்மீகம் என்னும் பாதையில் செல்ல அடியெடுத்து வைக்க முன்னறிவு எதுவும் உங்களுக்குத் தேவையில்லை. யாராவது ஒருவர் உங்களுக்கு சும்மா சொன்னால் போதும், நீங்கள் அந்தப் பாதையை பின்பற்றினால் அது போதும் ஆனால் நீங்கள் என்ன செய்கிறீர்கள் என்பதில் தெளிவாக இருப்பீர்கள். எதையும் குருட்டுத் தனமாக செய்யாதீர்கள். இதற்கு முந்தைய அடியில், நாம் அதைப் பற்றி பேசியிருக்கிறோம். நாம் நம் பாதை எதுவென்று தெரிந்திருக்க வேண்டும். அவ்வளவுதான்.
நீங்கள் பார்ப்பது எதுவானாலும், பொருளும், சக்தியும் சேர்ந்திருக்கிற சேர்க்கை தான்
இருபத்தைந்து வருடம் போராடினார். அமெரிக்காவில் எனக்கு வேலை கிடைத்தபறகுதான் அவர் ஒய்வெடுத்தார். வாழ்க்கையை வாழ அவருக்கு அப்போதுதான் நேரம் கிடைத்தது. அதன் பன்தான் எங்களுக்குத் தெரிந்தது … "சுள் அப்படிச் சொல்கிறீர்கள் ? °° என விசாரிக்கதற்கு, நான் பெரிய ஆளாக வேண்டுமென, என் சிறுவயதிலிருந்தே கனவு கண்டவர் என் தந்தை. கனவை நனவாக்க உடல், பொருள், ஆவி அனைத்தையும்
- செலவழித்து என்னைப்
- படிக்க வைத்தார். வெற்றிக்கு
- ஊக்கமளித்தார்.
இந்த முழு பிரபஞ்சமும் கேஷத்ரா மாயாவும் - ஆத்மன் ஆகவும், பிரக்ருதியாகவும் பருஷாவாகவும், பொருளாகவும் - சக்தியாகவும், உடல் - மனமாகவும் -விழிப்பணர்வாகவும் அறியப்படுகிறது. பிரபஞ்ச இருப்புக் தன்மை நாம் பார்ப்பது போல எதாவது ஒன்றைப் போல மட்டும் இருப்பதில்லை. நாம் பார்ப்பது வெறும் பொருள் கான் என்று நாம் நம்பினால், அது வெறும் மாயைதான் கேஷக்ரா என்பது நம்மையே இணைத்துப் பார்க்கும் உடல்: கேஷத்ரன்யா என்பது விழிப்புணர்வு நாம் பார்க்கும் இந்த மனித உடலானது இந்த இரண்டினுடைய சேர்க்கைதான். விழிப்புணர்வு இல்லையென்றால் இந்த உடல் பயனற்றது நாம் உடல் என்று அழைக்கும் இந்தப் பொருளானது விழிப்புணர்வால் தான் உயிர் வாழ்கின்றது இந்த இரண்டுமே இருந்தாக வேண்டும்.
வெளிப்படுவது ; பிரகுருதி என்பது பருஷர் என்பது வெளிப்படாதது கேஷத்ரா என்பது பிரக்குதியைப் போல, இது நாம் பார்க்கக் கூடிய வெளிப்பாடு நாம் பார்ப்பதின் கூடவே இருப்புக்குப் பின்னால் வேறொன்றும் இருக்கிறது. இது புருஷா அல்லது வெளிப்பாடாதது; அதாவது நாம் சாதாரணமாகப் பார்க்காமல் பொருளின் பின்னால் உள்ள சக்தி.
இருபத்தைந்து வருடம் போராடினார். அமெரிக்காவில் எனக்கு வேலை கிடைத்தபற்குகான் அவர் ஒய்வெடுத்தார். வாழ்க்கையை வாழ அவருக்கு அப்போதுதான் நேரம் கிடைத்தது. அதன் பன்தான் எங்களுக்குத்
எல்லா நாம் முன்னைய அமர்வுகளில், பல இலட்சக்கணக்கான நட்சத்திரங்கள், கிரகங்கள், விண்பொருட்களெல்லாம் வெகுதுல்லியமான கதியில் சுற்றிக் கொண்டிருக்கின்றன. அங்கு எண்ணற்ற பற்பல விண்மீன் கூட்டங்கள் இருக்கின்றன அவை,
அவை எல்லாமே எல்லையே இல்லாத வெளியில் கொண்டிருக்கின்றன மைக் ஒழுங்கோடு நகர்ந்து கொண்டிருக்கின்றன நம்முடைய சூரிய மண்டலத்தைப் பாருங்கள் கூரிய
வடிக்கொண்டிருக்கின்றன. நாம் அவற்றை பாறைகள், தூசிகள், அல்லது பனிப்படலங்கள் என்று நினைத்தால், அவை வெறும் பொருதான் என்று நினைக்காதீர். எப்படி இம்மாதிரி ஒரு ஒழுங்குமுறை இந்த பிரபஞ்சத்தில் இயக்கப்படுகிறது?
அவையெல்லாம் முழுவதும் பொருள் இல்லை. அந்தப் பொருட்களின் இருப்பின் பின்னால் வேறு ஏதோ இருக்கிறது. அங்கு பல குழப்பங்கள் உள்ளன; இருந்தாலும் அங்கே அழகான ஒரு ஒழுங்கு முறை, அந்தக் குழப்பங்களின் நடுவே உள்ளது. ஒழுங்கு முறை கேஷத்ரன்யா காரணமாக அங்கே இருக்கிறது. அது முழுவதுமாக பொருள் அல்லது கேஷத்ராவாக இருந்தால், அறிவாக எதுவும்
இருந்திருக்காது. அந்தப் பொருளில் அறிவும் அமைந்துள்ளது. அந்த அறிவு அல்லது விழிப்பணர்வுதான் இந்த இருப்பை உருவாக்குகிறது. அதனால் கேஷத்ரா ஆகியவற்றின் சேர்க்கை அவசியமாகிறது.
நவீன விஞ்ஞானம், பொருளும் சக்தியும் ஒன்றேதான் என்று நிரூபித்துள்ளது. அவை ஒன்றுக்கொன்று மாற்றிக்கொள்ளத்தக்கவைதான் வெளியுலக விஞ்ஞானிகள் இதை சமீபத்தில் நிரூபித்துள்ளனர் ஆனால் நம் உள்ளுலக விஞ்ஞானிகள் பல ஆயிரம் வருடங்களுக்கு முன்பாகவே இதை நிரூபித்துவிட்டனர் இந்த இருப்பை உருவாக்குவதற்காகவே, பொருளும் சக்தியும் ஒன்றாக இணைத்திருக்கின்றன.
இருபத்தைந்து வருடம் போராடினார். அமெரிக்காவில் எனக்கு வேலை கிடைத்தபறகுதான் அவர் ஒய்வெடுத்தார். வாழ்க்கையை வாழ அவருக்கு அப்போதுதான் நேரம் கிடைத்தது. அதன் பன்தான் எங்களுக்குத்
அறிவை பெற்றிருக்கிறது என்று நான் முன்னமேயே சொல்லியிருக்கிறேன். விஞ்ஞானம், நமது மனித உடலில் உள்ள ஒவ்வொரு செல்லும் அறிவை உள்ளே பதித்து வைத்திருக்கிறது. ஒவ்வொர செல்லும், வெறும் சில வேதியப் பொருள்களால் செய்யப்பட்டது மட்டுமல்ல. ஒவ்வொரு செல்லும் அறிவு அல்லது சக்தியை உள்ளடக்கியிருக்கிறது. இந்த ஒருங்கிணைப்பு தான் இந்த உடல் - மனம் அமைப்பை உருவாக்குகிறது.
நமது உடம்பின் ஒவ்வொரு செல்லும் எவ்வாறு
நாம் இன்னும் ஆழமான நிலையில் ஆராய்ந்து பார்த்தால், கேஷ்த்ராவம் கூஷக்ரண்யாவம் தனித்தனியான அமைப்புகள் இல்லை என்று நாம் பரிந்து கொள்ள வேண்டும். கேஷத்ராவும், க்ஷத்ரன்யாவும் ஒரே மூலத்தைக் கொண்டதுதான் கேஷ்த்ரா என்பது சக்தியின் மொத்த முழுமையான அமைப்பு அது கேஷ்த்ரன்யா வின் சூட்சுமமான கொண்டது. இருப்பானது அமைப்பைக் நிகழ்வதற்கு, குட்சுமமான அமைப்பும் மொத்த அமைப்பும் அங்கே இழுக்க வேண்டும்.
நம்மைச் சுற்றியிருப்பவற்றை நாம் எவ்வாறு பார்க்கிறோம் என்பது நம் வாழ்க்கையே நிச்சயிக்கிறது. நாம் மறுபடியும், மறுபடியும் இருப்பவை எல்லாவற்றையும் பொருளாகத்தான் பார்க்கிறோம். நாம் எப்போது இந்த மொத்த நிலையில் பார்க்கிறோமோ அப்போது பயமும், பேராசையும் நமக்குள் புகுந்து கொள்கின்றன. பிறகு நாம் இந்தப் பொருளைத் தான் மேலும், மேலும் விரும்புகிறோம் நாம் பார்ப்பதெல்லாம் மொத்தமாகப் பொருள்தான் என்று நாம் நினைக்கும்போது நாம் பொருளாலக வாழ்க்கை தான் வாழ்கிறோம். நாம் கேஷத்ர நிலையில் வாழும்போது நாம் மாயையில் தான் வாழ்கிறோம். அதுதான் பிரச்சினையே நாம் இந்த மாயையில் வாழும் போது, நாம் நம்மை இந்தப் பொருள் உலகத்தை அடிப்படையாக வைத்து வரையறுத்துக் கொள்கிறோம் இதன் காரணமாகவே நாம் இந்தப் பொருளின் பின்னால் ஓடி, மேலும் மேலும் வாங்கி சேகரிக்கத் தூண்டுகிறோம்.
நாம் இந்தப் பொருளை சொந்தமாக வைத்துக் கொள்ள விரும்புகிறோம். மேலும் மேலும் வேண்டுமென்று விரும்புகிறோம். ஆனால் இதுவே சக்தியும் கூட என்று அறிந்து கொள்ளும் போது, நாம் சக்தியை எப்படி வைத்துக் கொள்ள முடியும் ? அதை சொந்தமாக்கி நம்மிடமே வைத்துக் கொள்ள முடியுமா? இல்லை, நாம் சக்தியை ஒரு பைக்குள் பிடித்து வைத்துக் கொள்ள முடியாது இந்த புரிதல் நிகழும் போது, நாம் அனைத்தும் பொருள்கள் தான் என்று நினைத்து எல்லா பொருள்களின் பின்னால் ஒடுவது வெறும் வீண்தான் என்று உணருகிறோம்.
நாம் பிரம்மம்
13.28
எல்லா உடல்களிலும் உள்ள தனிப்பட்ட உயிர்களோடு இணைந்திருக்கும் ஒப்புயர்வற்ற உண்மையான பொருளைப் பார்க்கும் ஒருவர்,
ஒரு தனிப்பட்ட ஆன்மாவோ அல்லது ஒப்புயவர்வற்ற உண்மையானப் பொருளோ எப்போதுமே அழிவதில்லை என்று புரிந்து கொள்ளும் ஒருவர், அவர் தான் உண்மையிலேயே பார்க்கிறார்.
13.29
ஒருவர் மனதால் இழிவுபடுத்தப் படாமலிருக்கும் போதோ அல்லது தூண்டப்படாமலிருக்கும் போதோ, மேலும் ஒருவர் எல்லா வாழும் உயிர்களிலும், உயிரில்லாத ஜடப் பொருள்களிலும் ஒப்புயர்வற்ற மெய்ப்பொருளை பார்க்கும் போது ஒருவர் உள்ளுணர்வால் மனம் கடந்த நிலையை அடைகிறார்.
13.30
பொருள்களானல் அமைந்த இந்த உடலினால் எல்லா செயல்களும் செய்யப்படுகிறது. என்பதைப் பார்க்கும் ஒருவர், ஆன்மா எதுவுமே செய்தில்லை, அனால் அது உண்மையில் பார்த்துக் கொண்டுதான் இருக்கிறது என்பதைப் பார்க்கிறார்.
்கள் அப்படிச் சொல்கிறீர்கள் ?" என விசாரித்ததற்கு, 'சுதான் பெரிய ஆளாக வேண்டுமென, என சிறுவயதிலிருந்தே கனவு கண்டவர் என் தந்தை. கனவை நிறையாக்க உடல், பொருள், ஆவி அனைத்தையும் செலவழித்து என்னைப் படிக்க வைத்தார். வெற்றிக்கு ஊக்கமளித்தார்.
13.31
எல்லா உயிர் வாழ்கின்ற ஜீவன்களிலும் ஒப்புயர்வற்ற ஆன்மாவை ஒருவர் பார்க்கும் போது அதன் பிறகு உயிர் வாழ்கின்ற எல்லா ஜீவன்களிலும் பிரிவக்கன்மையே இல்லை என்பதைப் பார்க்கிறார் அவர் இந்த முழு பிரபஞ்சமும் உண்மையின் விரிவாக்கமும் வெளிப்பாடும் தான் என்பதைப் பார்க்கிறார்.
கிருஷ்ணர், தன்னையே அறிதலை அல்லது இறுதியான விழிப்பணர்வை அடைந்து ஒருவர் ஒப்புயவரவற்ற ஆன்மா, எல்லா வாழும் உயிர்களிலும் உயிரற்ற உடப் பொருட்களிலும் இருப்பதை பார்க்கிறார். ஒப்புயர்வற்ற விழிப்பணர்வு அழிக்கப்பட முடியாததாகவும், ஆரம்பமே இல்லாததாகவும், சாட்சியாக விழிப்பணர்வாகவும் ஒருவர் உணருகிறார்.
நாம் காணும் பிரபஞ்ச விழிப்பணர்வு, தனிப்பட்ட அடையாளங்களால் ஆனது இல்லை. நாம் நம்மைச் சுற்றியுள்ள மற்றவர்களிலிருந்து நாம் வேறு தனிப்பட்டவர் என்று நாம் நினைக்கிறோம். ஆனால் உண்மையில் நாம் அனைவரும் ஒன்றுதான். கிராஷ்ணர் சொல்லும் அதே பிரபஞ்ச விழிப்புணர்வு நம் எல்லோரிலும், நம்மை சுற்றியுள்ள ஒவ்வொன்றிலும் இருக்கிறது.
நான் ஒவ்வொருவரிடமும், நான் கடவுள் என்று நிரூபித்த நான் இங்கு வரவில்லை; ஆனால் நீங்களே கடவுள் தான் என்று நிரூபிக்கவே நான் இங்கு இருக்கிறேன்".
இதுதான் உண்மை நான் இதைச் சொல்லும்போது, மக்கள், இல்லை, இல்லை சுவாமி. நாங்கள் எப்படி கடவுளாக முடியும்? நாங்கள் நிறைய பாவங்கள் செய்தவர்கள். நீங்களே கடவுள் ஏனெனில் உங்களுக்கு வியாதிகளுக்கு குணமளிக்கும் இருக்கிறது. ஆனால் நாங்கள் எப்படி கடவுளாக இருக்க முடியும்" என்ற சொல்லுகிறார்கள்.
செய்து ஒன்றை பரிந்து கொள்ளுங்கள். நீங்கள் பாவங்கள் செய்திருக்கிறீர்கள் என்பதினால் நீங்கள் கடவுள் இல்லை என்று ஆகிவிடமுடியாது. புரிந்து கொள்ளுங்கள், நீங்கள் ஒரு பாவத்தை செய்தால் நீங்கள் பேயு, பிசாசு
்கள் அப்படிச் சொல்கிறார்கள் ? என விசாரித்ததற்கு, சுநான் பெரிய ஆளாக வேண்டுமென, என சிறுவயதிலிருந்தே கனவு கண்டவர் என் தந்தை. கனவை நிறைக்க உடல் பொருள், ஆவி அனைத்தையும் செலவழித்து என்னைப் படிக்க வைத்தார். வெற்றிக்கு ஊக்கமளித்தார்.
ஆகிவிடமாட்டீர்கள். நீங்கள் இன்னும் கடவுள் தான் நீங்கள் கடவுளாயிருப்பதற்கு, பாவங்கள், உங்களை தகுதியானவராகவோ இல்லை தகுதியற்றவராகவோ செய்துவிட முடியாது. கடவுள் தன்மை தான் உங்களின் இயற்கையான பண்பு. பாவம் என்பது சமூகத்தால் மக்களை கட்டுப்படுத்துவதற்கு ஒரு கருத்து தான். கோவிலில் பணியாற்றும் ஒரு அர்ச்சனைக்கும் ஒரு கொள்ளைக்காரவைக்கும் உண்மையை அடைவதற்கு ஒரே மாதிரியான தகுதிகள்தான் இருக்கிறது.
நாமே கடவுளுக்கும் நமக்கும் நடுவில் ஒரு தடையை உண்டுபண்ணிக் கொள்கிறோம். கடவுள் எனப்படுபவர் நமக்குள் என்றும் இருக்கிறார் என்பதை நம்புவதற்கு நாம் தயாராயில்லை. நம் முன்னால் நிற்கும் யாரோ ஒருவரை கடவுள் என்று ஒத்துக்கொள்கிறோம், ஏனெனில் அதே கடவுள் தான் நம்முள்ளும் இருக்கிறார் என்பதை நம்மால் ஏற்றுக் கொள்ள முடிவதில்லை.
நம்மை நாமே கடவுள் என்று சொல்லிக் கொள்ள ஆரம்பித்துவிட்டால், சமூகத்திற்கு நம்மை கட்டுப்படுத்தவதற்கு கஷ்டமாகிவிடும்.
என்னுடைய வாழ்க்கையிலிருந்து ஒரு நிகழ்ச்சியை உங்களுக்கு சொல்கிறேன். நான் என்னுடைய பதினேழாவது வயதில் எதுவுமே எடுத்துக் கொள்ளாமல் வீட்டைவிட்டு வெளியேறி, பாரதத்தில் வடக்கு நோக்கி பயணம் செய்தேன். நான் பணம், காசு எதுவும் எடுத்துக் கொள்ளக்கூடாது என்று உறுதி கொண்டிருந்ததினால், நான் ரயில்களில் டிக்கெட் இல்லாமல்கான் பயணம் செய்தேன். பாரதத்தின் வட பகுதியில், என்னுடைய காவி உடைதான் என்னுடைய இலவச பயணங்களுக்கு பாஸ்போரட்டாக இருந்தது. யாரும் என்னை தொந்தரவே செய்யவில்லை.
என்றாலும், ஒருதடவை கொல்கத்தா நோக்கி பயணம் செய்து கொண்டிருந்தபோது ஒரு டிக்கெட் பரிசோதகர் என்னுடைய டிக்கெட்டை கேட்டார். நான் தப்பும் தவறுமாக வங்காள மொழியையும் இந்தியையும் கலந்து அவருக்கு பதில் சொன்னேன் 'என்ன டிக்கெட் ? நான் பிரம்மன் (பிரபஞ்ச சக்தி) இந்த ரயில் பிரம்மன். நீயும் பிரம்மன் ஏன் டிக்கெட் ?
அவர் ஒரு நல்ல மனிதராக இருந்தார். அவர் மறுபடியும் டிக்கெட் இல்லாமலேயே தொடர்ந்து பயணம் செய்ய அனுமதித்ததுமல்லாமல் அவரே எனக்கு உணவும் வாங்கிக் கொடுத்தார்!
ஆம், நாம் எல்லோரும் பிரம்மன். கடவுள் எங்கும் இருக்கிறார். தெய்வீக சக்தி நிறைந்து, எல்லா இடங்களிலும் நிரம்பி வழிந்து கொண்டிருக்கிறது. ஒரே பிரச்சினை என்னவென்றால், நாம் அதைப் பார்ப்பதில்லை. நாம் ஒரு சமயத்தில் ஒன்றைத்தான் பார்க்கிறோம். நாம் கடவுளை என்னவோ வேறு யாரோவாகவும், சக்திமிகுந்தவராகவும் பார்க்கிறோம். நாமே கடவுளுக்கு நமக்கும் நடுவில் ஒரு பெரிய இடைவெளியை உருவாக்கிக் கொள்கிறோம்.
மேலை நாட்டு மக்கள், நம்மை 'இந்துக்கள், விக்கிரக வழிபாட்டுக் காரர்கள் அழைக்கிறார்கள். அவர்கள் என்று அதைக் கேலி செய்கிறார்கள். உண்மையில் நம் ஹிந்து நாட்டிலேயே விக்கிரக வழிபாட்டை இருக்கிறார்கள் எல்லா கேலி செய்பவர்களும் விஞ்ஞானிகளும் பட்டறிவாளர்களும், விக்கிரகங்களை வழிபடுபவர்களை கீழ்த்தரமாகத் தான் பார்க்கிறார்கள்.
சில வேதாந்தவாதிகள் வேதாந்தத்தைப் பற்றி ஆனாலும் பேசுவார்கள், விக்கிரக வழிபாட்டை அறிவியல் முறையில்லாதது என்று கருதுகிறார்கள். யாகங்களைப் பற்றியும், அபிஷேகங்களைப் பற்றியும் அதே கருத்தைக் கொண்டிருப்பது உண்மையே.
நாம் பிரார்த்தனை செய்யும் போது நம் முன்னால் இருக்கும் விக்கிரகங்களுக்கும் மேலானதாக ஒன்று இருப்பதை புரிந்து கொள்ள வேண்டும். நாம் வழிபடும்போது அந்த விக்கிரகங்களின் ஊடே வழிபடுகிறோம். நாம் விக்கிரகங்களை மட்டும் வழிபடுவதில்லை. நாம் விக்கிரகங்களுக்கு அப்பால் இருக்கும் சக்திகளைப் பார்த்து, அந்த உயர் மதிப்புள்ள சக்திகளைத்தான் வழிபடுகிறோம். அதுதான் விஞ்ஞானமும் கூட. நாம் குருட்டுத்தனமாக கல்லின் பின்னாலுள்ள சக்தியை வழிபடாமல் கல்லை மட்டும் வழிபட்டால் அதில் அர்த்தமே இல்லை.
நான் உங்களை ஒன்று கேட்கிறேன், நாம் கடவுளிடம் பிரார்த்தனை செய்து கொண்ட பின்பு நமக்கு ஒரு பெரிய பாரம் நீங்கியதாக உணர்கிறோம், அது ஏன் ? பிராரத்தனைகளுக்குப் பிறகு கோவிலிலிருந்து வெளியே வரும் போது ஒரு நல்ல மனத்திருப்தியோடு உணருகிறோமோ, அது ஏன்? நம் மனது மிகவும் லேசாகிவிட்டது போல உணருகிறோம் அது ஏன்? நாம் விக்கிரகத்துக்கு அப்பாலுள்ள சக்தியை பார்க்கும் போது, அந்த சக்தியை வழிபடும்போது நாம் அந்த சக்தியோடு தொடர்பு கொள்ளுகிறோம்.
நாம் அந்த சக்தியோடு தொடர்பு கொள்கிறோம் என்று நான் சொல்லும்போது, ஒப்புயர்வற்ற விழிப்புணர்வுடன் தொடர்பு கொள்வதற்கு, நமக்குள் இருக்கும் ஆன்மாவுக்கு நாம் ஒரு பாதையை உருவாக்கிக் கொடுக்கிறோம். இந்த குறுகிய நேரத் தொடர்பு நமக்கிருக்கும் பொறுப்புகளின் சுமைகளிடமிருந்து நம்மை விடுவிக்கிறது. நாம் அந்த விக்கிரகத்தினுள் பிரபஞ்ச சக்தியைக் கண்டு, நம் பிரார்த்தனை உருவில் நம் பிரச்சினைகளை கொட்டி விடுகிறோம்.
நாம் பிரபஞ்ச சக்தியிடம் முழு நம்பிக்கை வைத்திருப்பதால், நாம் ஒரு பெரிய நிம்மதியை உணருகிறோம். அந்த பிரபஞ்ச சக்தி நம்மை கவனித்துக் கொள்ளும் என்று முழுநம்பிக்கை கொள்கிறோம். நாம் அந்த பிரபஞ்ச சக்தியை நம்புகிறோம், ஆனால் நமக்குள் நாம் பார்க்கும் ஆன்மாவும் அந்த ஒப்புயர்வற்ற விழிப்புணர்வு என்பதை நாம் நம்புவதில்லை. நம்மால் அந்த உண்மையை உள்வாங்கிக் கொள்ள முடியவில்லை கிரகித்துக் கொள்ள முடியவில்லை.
நமக்குள்ளே கிருஷ்ணர், இருக்கும் ஆன்மாவும், மற்றவர்களுக்குள் இருக்கும் ஆன்மாவும் ஒப்புயர்வற்ற உண்மைப் பொருளும், ஒப்புயர்வற்ற ஆன்மாவும் தான் என்று சொல்கிறார். ஆனால் நாம் என்ன செய்கிறோம் ? நாம் நம்முடைய ஆன்மாவை தனிப்படுத்தி விடுகிறோம் நாம் நம்முடைய ஆன்மாவுக்கு ஒரு எல்லை வகுத்து ஒப்புயர்வற்ற மெய்ப்பொருளிலிருந்து பிரித்துவிடுகிறோம். இது இப்படித்தான் இருக்கிறது. பத்து தட்டுக்களில் தண்ணீர் ஊற்றி நிரப்பட்டிருக்கிறது; அந்த பத்து தட்டுகளிலும் சூரியன் பிரதிபலித்துக் கொண்டிருக்கிறது. ஒவ்வொரு தட்டும் அந்த சூரியனை பிடித்து வைத்திருக்கிறது என்று நினைத்துக் கொள்கிறது அந்த எல்லா பத்து தட்டுகளுமே, தான் ஒவ்வொன்றும் ஒரு வெவ்வேறு சூரியனை பிடித்து வைத்திருக்கிறது என்று நினைத்துக் கொள்கிறது.
rmwfil@~6ffi U!JWfjJ!DLDcFIT Qru® ~tPa;rra; Qe:rrGWfilfl)rrlT, "filfbrra;rre:Jj/GW GTroro @@85filfl)Gfbrr Gfb wrra; a;rr e:Jjlw @cgi85filfl)ffe '° GTro!I)J filfbrra;rre:Jj/GW ~GW!oVffe Qwrri>fb Qurr@6'171GW @@85(!!JLD ~Gfb e:85j/, wa;rra;rre:w ~GW!oVffe [ELD L/,f/ffiffe Qa;rrmw (!j)Lfl-11.JrTfb (§L..cFWWrrro Qu rr@6'17/~L.D @cgi85filfDffe· fil@~6ffi'IT, fErTLD JEL.DmW lhfI)JDll4mW ruQrurrroJDlLD @ffifb e:a;j/mUJ UrT/185(!!)1..D Gu rTffefbrTro fErTLD :LrnrrmwuSIG!oVGUJ urr1185filG,!DrrLD.
fil@~6ffi'IT, JEW$(!!)6YT(§LD, JELDmwa= lhfI)fDll46YTGYT ruQrurrropSlLD :Lmfl)t4LD ~roWrT6'l.JrT.;'6Tffe !:fl85a;UUL (!j)Lfl- 11.J rTfbffe, fErTLD :LmTmWmUJ UrTIT85filGfl)rTI..D '° 6Tro!I)J Qe:rrGWfilfl)rTIT. GTUGUrrffeGW @@UUffe ~rowrr fErTLD ~mfbU L/,f/ffiffe Qa;rrmw G 6'l.JmT(E)LD. WfDfD ~ruQrurrm!I)JL.D ~® JErrm@fD858; GrumTLfl-11.JGfb. fErTLD @ffifb :LrnrrmwmUJ JDll4LD Gu rrffe, @ffifb LD Ge:a;,f/85a; ~(E)LD 6TGW!oVrT ~L...L(!j)LD Qru!I)JL.D ~mTfbrTro GTroUmfb L/,f/ffiffe Qa;rrm<l 6'l.lrTL.D. JELDGwrr(E) GTUGUrTffeLD @@858; (!j)Lfl-11.JrTffe Qurr@ma;6'17/ro t.5/rororrG!oVGUJ ~Lfl-85 Qa;rrmTLfl-(!ljUUj/GW GTroro UUJro 7 '° GTroUmfbU L/,f/ffiffe fErTLD L/,f/ffiffe Qa;rrro-Grurrw.rowrr fbrTro GTUGurrffeGW @@858;85 &..LrTffe. fErTLD GwLD Gw
@@j/UJ rrro @!oVa;ma; ~mLt4LD u rrmfbuSIGW ~G[J fbmL, wmLDfbrTro @fb!Da; (!j)m ~ Lfl- uSIGW, fil@~mTIT, 6TUULf1- fErTLD :LrnrrmwmUJU UrT/1858; (!j)Lfl-(41..D GTroUmfb Qe:rrrororr11 @ffil(!!) fil@~6m'IT, fErTLD fbrTmTL Grurnrrlf/-UJ fbmLmUJu UfDfDI Gu1:n-fil!Drr11. fErTLD wmfbrTGW @l:f!QJu(E)JfbrTfb GurrGfbrr ~GW!oVffe wmfbrTGW urrj/85a;uuLrTfb GurrGfbrr, JErrw ~ULJUJ116'l.lfDfD ~rowrrmru ruQrurrropSlw a;rr6m!oVrrw. fErTLD ~mfba= Qe:UJUJ (!j)Lfl-(41..D Gu rTffefbrTro fErTLD ~ffifb @!I)Jj/UJ rrro @!oV85ma; ~mLUJ (!j)Lfl-(41..D .
:LmTmWm UJU u rr11uuj/6l5'1(£1jffiffe JEL.Dmwi> fb(E',UUffe fELD(!j)mLUJ wrow fbrTro [ELD ~ruQ6'l.lrT(!lj6'l.10j$(!!J@' @@85(!!)1..D ~mWrTQJLD ~Gfb ~ ULJUJl16'l.lfI)fl) rowrr fbrTro 6Tro!I)J JErTro Qe:rrrororrLD &..L fEWffe wrow ~ UL/85 Qa;rrmWrTffe ~mfb [EL.DU G 6'lJ mTL rTI..D GTrofl) fbrTro ffef mTLfl-ru/ (El LD. fErTL.D (!j) Lfl-Qj GT(E',$(!!} L.D 6'l.J !:fl a; (!!J I..D W.;'6TI..D (!!J!I)J85 Ga; 6'l.J@LD rum[J85(!!JLD fErTLD e:lflUJrrro a;rrL..filUJrra; urr1185a; wrrL..GLrrLD.
.{EffilB;@' (!J)fb6l5'1GW ·wrow (0 GTrofl)rTGW GTroro, GTmUmfb L/,f/ffiffe Qa;rrmwG rurnrr(E)LD. wa;a;m Qru!I)JwGro W11ffij/(!lj85(!!JLD GJE[JJj/GW, 0 6Troro rulUJL.D 7 '° 6Tro!I)J fErTLD Ga;L..(!!JLD Gurrffe, ~6'l.J/18;@' wmw 8'1..DUffifbWrTB; ~fbWJLD Qe:rrGW6'l.JrT/18;6YT 6'l.)/TB;6YT, 0 6Tm85(!!J wm1:n- e:lfluSIGWm!oV '° GTro!I)J Qe:rrGWrurr11a;m fi1!oV11, -, GTroQmroro<lrurr fELffiffe Qa;rrmTLf1-@85filfl)ffe ~mfbU UfDJDI Jff/mmJffeu UrTITUUGfb wfil ~jla;w ! 6Tro!I)J Qe:rrGWru rr11 a;m.
fErTLD wmmfbu UfDJDI GurrwGurrffe, ffe JEL.Dt.El6l5'1@ffiffe fbi>fb Gru@ GTfferurra;Gru Gu1:n-Grurrw. fErTLD, ·~ffe Jff/mfl)UJ Jff/mm85filfDffe '° GTm!I)JLD Qe:rrGWGrurrw. fErTLD wmw GTrofl)rTGW GTrom 6Tro!I)J L/,f/ffiffe Qa;rrmruj/GWm!oV, mrrLD ~mfbU UfDJDI Gue: ~[JL.Dt.5/uGurrw. :LmTmwuSIGW 'wrow '° 6Trofl)rTGW 6Troro7 ~ffe ~® fJ[Jrrm mWULJ Qa;rrmrL B;(!ljru/; B;LQJGYTrTGW JEW85(!!J Qa;rr(E',858;UUL..LfbrT(!!JLD. wmw, WfbWJmLUJ G rum!oVUJ rrm; ~® wfil ti)a=fil UJ rrro ru rrti)85ma;m UJ ru rTY)6'l.lfbfD® Gfbm6'l.1 UJ rrm ru fI)m!Di>fbffiffe ~rumm j/0juj/ Qa;rrm6'l.lfbfI)(!!J :LfbQJfil!Dffe·
t.5J[Ja=fi/mma;@85(!!J B;rT[J6ffil..D Wml..D; W~fbWJmLUJ a;L..(E)U UrTL..(E',85(!!)@' ~ffe, ~rummGUJ a;L..(E)uu (E)i>ffeLD ~® ~mwuurra; ~filrulL..Lffe. ~® Grum!oVUJrT@' (!J)fb!oVrT6'171 GurrGW fELffiffe Qa;rrrnrrLrrGW GTroro ~(!!JLD, ~® U85(!!J6'l.JUULrTfb Grum!oVUJrrm ® (!J)fb!oVrr6'171UJrr(!!JLD Gurrffe, LD ~mfb fFl!oV 8'WUJL.D 0 (!!J!Jffil(!!J wrow '° GTro!I)JLD Qe:rrGWrurr11a;m. ~ffifb (!!J!Jffilma; filwwrre:mJj/6l5'1@ffiffe ffe'i>ffew rum[! t.5/[Ja=e:mma;@LD, a;rum!oVa;<§LD Jffla=e:UJLD @@85(!!JLD.ffe *®* (!!J!Jffilma;u J..511..f/-i>ffe mfb *®* filwwrre:mJj/GW :LL..B;rT[J m6'l.JUUffe Gurr!oVJfbrrro @@85(!!)1..D, fb.;'6TrTGWfbrTro (§rTmwmLffifb (!!J@WrT/18;@' wmmfb *®* (!!J!Jffil(!!J85(!!J ~ u t.5/L..(E)Jfbrrro Qe:rrGW6'l.JrT/TB;@'; Gw
@ffila; fil@~6m11, wmw GTUULfl- JELD :L6mlTfbm!oV ffefmTLfl-rulLGrurr ~GW!oVffe @l:f!QJ u(E)JfbG6'l.Jrr (!j)Lfl-(41..D 6Tro!I)J Qe:rrGWfilfl)rTIT. GUJrra; (§i>j/[Jffi18;6'17/G;v, Ufb(§cF6l5'1
. llr6J6ST .!!)(uu~eo Q8'rrromlg5'rra;6ir '?"" 6T6St" 6'lll8'rrrfli!li!li!P®, 0 Sr!Ji1T6ST Qurflw
61Trra; brum(6\Qw6St", 6T6St" lflgJrruw66?®!i;bJ a;erQt ffimLrulT 6Tet' gi!i;QDgi, ffi6St"QD'1.f !671D1Tffiffi LLro, Qurr(!96ir,ii;a; QDruig;rrrr. Qru!b¢lii;® bl[ffiffilD6'lfliJITIT.6'lll .!!)(QD6St"iQD!lill..lU> Q8'60rul§?i6Tet"QDeru u
முனிவர் மனத்தைப் பற்றியும், உணர்தலைப் பற்றியும் எழுதுகிறார். "யோக சூத்திரங்கள்" என்னும் புத்தகம் மிக அமகாக, மிகத் தெளிவோடு எழுதப்பட்ட ஒரு புத்தகமாகும். இந்தப் புத்தகத்திலுள்ள ஞானக் கருத்துக்கள் அடங்கிய சிறு வாக்கியங்களைக் இன்றைக்கும் பொருத்த முள்ளதாகவம், பொருத்தமுள்ளதாகவும் இருக்கின்றன.
பதஞ்சலி, நம் மனது, எப்படி தவறான புரிந்து கொள்வதாலும், தவறான உணர்ந்து கொள்வலாலும் ஏமாற்றப் படுகிறது என்பதைப் பற்றி பேசுகிறார். அவர், 'அவித்யா என்னும் தவறாக உணர்ந்து கொள்வதல்ல. நம் மனம் முடிவெடுக்கிறது அல்லது முடிவுகளை எடுக்க அவற்றை பயன்படுத்துகிறத என்பதை விளக்குதிறார். நாம் என்ன பார்க்கிறோம், என்ன உணர்கிறோம் என்று உணர்ந்து கொள்ளுதல் கூட அவற்றை அடிப்படையாக இருக்கின்றன. தவறாகப் புரிந்து கொள்வதைப்ற்றி சொல்லும் அவித்யாவுக்கு நான்கு கிளைகள் உள்ளன. முதல் கிளை, அவறங்காரம் அல்லது 'அஸ்மிதா எனப்படுவதாகும் அது 'நான் எப்போதுமே மற்றவர்களை விட உயர்ந்தவன்" என்று சொல்லும் குணம். அஹங்காரத்தை வைத்து நம் மனம் முடிவு செய்தாலோ, அது எப்போதும் நான் என்பதையே நினைத்தாலோ, நம்முடைய எல்லா முடிவுகளும் ஒருதலைப்பட்சமாகத்தான் இருக்கும் நாம் முழுமையான காட்சியை காணமாட்டோம்.
அவித்யாவின் அடுத்த கிளை ராகா எனப்படும் பற்று, பாசப்பிணைப்பு இந்தக் கிளை நமது கடந்த கால அனுபவங்களை நமது கடந்த அனுபவம் நன்றாக இருந்திருந்தால், மேலும் மேலும் நம் மனம் அதையே விரும்பும். அது நமக்குத் தேவையில்லாமலிருந்தாலும் கூட, நம் மனம் இன்னும் அதிகமாகக் கேட்கும். உதாரணத்திற்கு, நாம் வயிறு புடைக்க ஒரு சாப்பாட்டை உண்டு முடித்ததாக வைத்துக் கொள்வோம். நம் வயிறு இனிமேலும் முழுவதும் நிறைந்து விட்டது. அதிகமாக ஏதும் சாப்பிட முடியாது. எனினும், பத்து நாட்களுக்கு முன் ஒரு குறிப்பிட்ட ஸ்வீட்டை
இருபத்தைந்து வருடம் போராடினார். அமெரிக்காவில் எனக்கு வேலை கிடைத்தபறகுதான் அவர் ஒய்வெடுத்தார்.
வாழ்க்கையை வாழ அவருக்கு அப்போதுதான் நேரம் கிடைத்தது. அதன் பன்தான் எங்களுக்குத் தெரிந்தது ...
கரன் அப்படிக் சொல்கிறாகள் ? " என விசாரித்ததற்கு, கரன் பெரிய அளாக வேண்டுமென, என சிறுவயதிலிருந்தே கனவு கண்டவர் என் தந்தை. கனவை நிறையக்க உடல், பொருள், அவி அனைத்தையும் செலவழித்து என்னைப் படிக்க வைத்தார். வெற்றிக்கு
ஊக்கமளிக்கார்.
சாப்பிட கரும்போம் மிகவும் பிடித்துப்போயிருக்கும், இப்போது கூட நம் மனம் அந்த ஸ்வீட்டை கேட்கும். அதை முன்பு மிகவும் ருசித்து மகிழ்ந்தேன், எனக்கு இன்னும் அதிகமாக வேண்டும். அதை எனக்கு இன்றும் கொடுங்கள் பார்த்திர்களா இதுதான் மனதின் விளையாட்டு வெறும் கடந்தகால அனுபவத்தால் மனம் அதையே மேலும் மேலும் அடைய விரும்புகிறது.
அவித்தயாவின் மூன்றாவத கிளை, 'துவேஷம்', பொறுப்பு இது ராகாவின் நேர் எதிரி.இதில் கடந்த கால அனுபவத்தினால் இப்போது வெறுப்பது ஆகும். எதையோ நாம் கடந்த காலத்தில் விரும்பவில்லை. அதையே மறுபடியும் இப்போது பார்க்கும் போது நம் மனது முடிவு செய்கிறது 'கடந்த முறை இது நன்றாக இல்லை.
்அபிநிவேயா
நான் முன்னே நல்ல அனுபவத்தை பெறவில்லை. அதனால் அதை எடுக்காமல் விட்டுவிடுவதே நல்லது. பலமுறை நாம் இதைச் சொல்கிறோம். முன்னொரு சமயம் ஒரு கசப்பான அனுபவமாக இருந்ததினால், நாம் அடுத்த முறை முற்றிலும் தவிர்த்து விடுவோம்.
நான்காவது கிளை நமக்குள் அல்லது பயம் சந்தேகங்களை கிளைப்பிடுவிது நாம் செய்பவர்றை மற்றவர்கள் வப்புக் கொள்வார்களே என்று சந்தேகப்பட்டுக் கொண்டே இருப்போம் உடனே நாம் நிறைய சந்தேகங்கள் தொள்ள ஆர்பித்துவிடுவோம். பலரும், முக்கியமாக பெண்கள், இளையாகத் தோன்ற விரும்பவார்கள் அவர்கள் வயது ஊம்பதானலும் கூட தான் முப்பது தான் என்று சொல்லிக் கொள்வார்கள். மற்றவர்களை விட அவர்கள் இளமையாக காட்சியளிக்க விரும்புவார்கள். இது நம்மை ஏற்றுக் கொள்வார்களோ இல்லையோ என்ற பயத்தால் அடிப்படையாகக் கொண்டது.
மனம், தவறான புரிந்து நமது
கொள்ளுதலாலும், தவறான தூண்டுதல்களாலும் வேலை செய்யும் போது, நமது முடிவுகள் கருத்துக்கள் தவறாகி விடுகின்றன முதல் நீல தியான பயிற்சி வகுப்புகளில், நம் மனம் எப்படி வேலை செய்கிறது என்பதைப் பற்றி விளக்கமாகப் பார்த்தோம் நாம் எதையாவதை பார்க்கிறோம், உடனே அதற்கென்று ஒருஎதிர் செயல் செய்கிறோம். அந்த எதிர் செயல்கள் பொதுவாக சமஸ்காரம்" எனப்படும் பழைய அனுபவங்களை அடிப்படையாக வைத்துத்தான் இருக்கும். நமது பழைய அனுபவங்கள் நன்றாக இருந்ததென்றால், நமது மனம், 'சரி, நல்லது நான் அதை தொடரலாம் ' என முடிவு செய்கிறது இல்லையென்றால், அது அதை ஒதுக்கி விடுகிறது.
அவருக்கு அப்பொதுதான் நேரம் கிடைத்தது. அதன் பன்தான் எங்களுக்குத்
கிருஷ்ணர், உண்மை எது என்று பார்க்கும் வழியின் குறுக்கே நம் மனம் வந்தால், நமது முடிவுகள் தவறான புரிதலை வைத்து செய்யப்படுகிறது. நாம் மனதால் பாதிக்கப்படும்போது, நம்மைச் சுற்றியுள்ள ஒவ்வொன்றிலும் உள்ள ஒப்புயர்வற்ற ஆன்மா பார்க்க அவறிவிடுகிறோம்.
நாம் சிறிது நேரம் மனதை ஒதுக்கி வைத்தால், உண்மையை உள்ளபடியே பார்க்க முடியும்.
நம் உள்ளே இருக்கும் ஆன்மாவுக்கு உண்மை தெரியும். நமது ஆன்மாவுக்கு ஒப்புயர்வற்ற ஆன்மா எல்லா இடத்திலேயும் இருக்கிறது என்று தெரியும் ஆனால் நம்
இருபத்தைந்து வருடம் போராடினார். அமெரிக்காவில் எனக்கு வேலை கிடைத்தபறகுதான் அவர் ஒய்வெடுத்தார். வாழ்க்கையை வாழ அவருக்கு அப்போதுதான் நேரம் கிடைத்தது. அதன் பன்தான் எங்களுக்குத்
மனது அதைச் சுற்றிலும் ஒரு உறுதியான உறையை உருவாக்கி விடுகிறது நமது மனம் நம் மேலேயே கட்டுப்பாட்டை எடுத்துக் கொள்கிறது அது கடந்த கால நினைவுகள் தேக்கி வைத்துக் கொள்கிறது; மேலும் தவறான முடிவுகளுக்கு அழைத்துக் செல்லும் விதமாக மாயத் தோற்றங்களையே உருவாக்குகிறது.
நாம் குழந்தைகளாக இருந்தபோது நமது மனதுக்கு அவ்வளவு சக்தி இருக்கவில்லை. நாம் குழந்தைகளாக இருந்தபோது நாம் புதிய சமஸ்காரங்களை உருவாக்கவில்லை. சமூகத்தின் கட்டுறு மனப்பாங்கு, (கட்டுப்பாட்டு விதி முறைகள்) மனதுக்கு சக்தியை கொடுக்கும் சம்ஸ்காரங்களை அடுக்கு, அடுக்குகளாக க சமித்து வைக்கிறது உண்மையில் ஒரு குழந்தை கொண்டிருக்கிறது என்று மக்கள் வளர்த்து சொல்லும் போது, குழந்தை சிறிது, சிறிதாக த்தான் வளர்கிறது, மனம் மட்டுமே வளர்கின்றது என்று மறைமுகமாக சொல்கிறது. ஆன்மா ஒரு மூலையில் தள்ளப்பட்டு, மனதுக்கு மேலும் மேலும் சக்தி கொடுக்கப்படுகிறது.
நாம் உண்மையை பார்ப்பதை, நமது மனம் தடுக்கிறது. நம்மைச் சுற்றியுள்ள ஒவ்வொன்றிலும் உள்ள ஒப்புயவாவற்ற ஆனமாவை பார்ப்பதை அது தடுக்கிறது. தெளிவாக புரிந்து கொள்ளுங்கள், நாம் மனத்தின் பிடிக்களிலிருந்து வெளியே வந் தாமென்றால் தான், நாம் உண்மையை பார்க்க முடியும்.
நாம் உடலிலிருந்து ஆன்மாவை பிரித்து விட்டு, பொருள் உலகத்திற்கு நம் உடல் எவ்வாறு இயங்குகிறது என்பதை கவனிக்கும் வரை நாம் பாதுகாப்பாக இருக்கிறோம். ஆன்மாகதான் ஒப்புயவற்றது என்றும், உடலானது இந்த உலக
சுகங்களை பூர்த்தி செய்வதற்கு ஓர் கருவிதான் என்பதையும் நாம் அறிந்திருக்கும் வரையில் நாம் பாதுகாப்பாக இருக்கிறோம் நாம் மிகச்சரியான பாதையில் இருக்கி றாம். எனினும், நாம் ஆன்மாவுக்கு மேலாக நம் உடலை எண்ணும் போது பிரச்சினை ஆரம்பிமாகிவிடுகிறது.
நாம் இந்த உடலுக்கு எவ்வளவோ முக்கியம் கொடுத்தாலும் கூட, ஆனாலும் அதை உண்மையிலேயே மதிப்பதில்லை. பதிலாக, நாம் நம் அதை சுகங்களுக்காக பயன்படுத்திக் கொள்கிறோம். நாம் நம் உடலை இழிவுபடுத்துகிறோம். நாம் டி.வியை இரவில் வெகுநேரம் பார்க்கிறோம். நமது கண்கள் ஒய்வுக்கு கெஞ்சும், ஆனாலும் நாம் கேட்மாட்டோம்; ஏனெனில் டி.வியில் நிகழ்ச்சிகளை பார்ப்பதில் நாம் மகிழ்ச்சி யைகிறோம். நம் முன்னால் சிற்றுண்டிகள் வைக்கப்பட்டிருப்பதற்காக அவற்றை சாப்பிட்டுக் கொண்டு இருப்போம். நமக்கு வயிறு நிறைந்திருக்கும், இருந்தாலும், நாம் ருசியை விரும்புவதால் அதை சாப்பிட்டுக் கொண்டிருப்போம். நாம் அந்த ருசியை அனுபவிக்க விரும்புகிறோம்; உடல் அதை வேண்டாமென்றாலும் கூட சாப்பிட்டுக் கொண்டே இருக்கிறோம்.
இன்று பலரும் அழகு நிலையங்களுக்கும், ஸ்பர் என்னும் நீராவிக் குயியல் நிலையங்களுக்கும், சொல்கிறார்கள். அதுதான். ஃபேஷன் இந்த நாளில் பெண்கள் பியூட்டி பார்லர் (அழகு நிலையம்) ஒன்று அங்கு 'மேக்அப்' போட்டுக் கொள்கிறார்கள். அவர்கள் பூச்சின் மேல் பூச்சாக மேக்அப் மோட்டுக் கொள்கிறார்கள். செயற்கை நகங்களைக் கூட, தாங்கள் மற்றவர்களுக்கு அழகாகத் தெரியவேண்டு மென்பதற்கு பொருத்திக் கொள்கிறார்கள்.
ஒரு சின்ன கதை
ஒரு புதுமணத் தம்பதிகள் கணவருடைய கிராமத்துக்கு முதல் தடவையாக விஜயம் செய்கிறார்கள். மனைவி, நகரத்தில் பிறந்து வளர்ந்தவர்; அதற்கு முன் எந்த கிராமத்திற்கும் சென்றே இல்லை. அவர்கள் காலை ஏழு மணிக்கு ஒரு கோவிலுக்கு சென்று வர திட்டமிட்டார்கள். பொதுவாக இந்து மக்கள் தினசரி வேலைகளுக்கு முன்பாகவே கோவிலுக்கு செல்வது வழக்கம் அதனால் காலை ஏழு மணிக்கு இருக்க வேண்டுமென்று தீர்மானித்துக் கொண்டார்கள். மனைவி காலை ஐந்து மணியிலிருந்தே மேக் அப் பூச்சை ஆரம்பித்துவிட்டார்கள்.
்கரன் அப்படிச் சொல்கிறீர்கள் ? °° என விசாரித்ததற்கு, சுநான் பெரிய அளாக வேண்டுமென, என சிறுவயதிலிருந்தே கனவு கண்டவர் என் தர்தை. கனவை நிறமாக்க உடல், பொருள், அவி அணைத்தையும் செலவழித்து என்னைப் படிக்க வைத்தார். வெற்றிக்கு ஊக்கமனித்தார்.
நமது உடல் ஒரு உடையை போல நாம் காலையில் எழுந்து பழைய உடைகளை களைந்து விட்டு புது உடைகளை அணிந்து கொள்கிறோம் இல்லையா? அதைப் போலவே, நாம் இறக்கும் போது, இந்த உடலை விட்டுவிட்டு, நிறைவேறாத நம் பழைய அசைகளை எடுத்துக் கொண்டு ஒரு உடலை எடுத்துக் கொள்கிறோம், அவ்வளவு தான்.
மக்கள் என்னைக் கேட்கிறார்கள், சுவாமி, ஞானமடைந்துவிட்ட குருமார்கள் எதற்கு மனித பிறவி எடுக்க வேண்டும்? அவர்கள் எல்லா ஆசைகளையும் பூர்த்தி செய்திருந்தால், ஏற்கெனவே ஞானமும் அடைந்திருந்தால், அவாகளுக்கு உடல் எதற்கு அவசியம் 7 °
ராமகிருஷ்ண பரமஹம்சர் வாழ்க்கையிலிருந்து ஒர் அழகான நிகழ்ச்சி ஒர் ஞானமடைந்த குரு ழ்ராம்கிருஷ்ணர் அவர், அவருடைய சீடர்களுடன் கொண்டிருந்த வழக்கமான உரையாடல்களில் ஒரு தடவை, ஒரு முறை என்கிராமத்திலிருந்து ீகான் திரும்பி வந்து கொண்டிருந்தபோது. சில வமிப்பறிக்கொள்ளைக்காரர்கள் என்னை நிறுத்தினார்கள். நான் உடனே எல்லா கடவுள் பெயர்களை சொல்ல ஆரம்பித்துவிட்டேன்; அதில் ஒன்றாவது வேலை செய்யாதா? என்று நினைத்தேன் என்று சொன்னார்.
அவர் பிறகு, ஏன் ஞானமடைந்த குருமார்கள் கூட அவர்களுடைய உடலைக் கொண்டிருக்கிறார்கள் என்று அழகாக விளக்கினார்.
அவர் மிக அழகாக, 'என் மனத்தின் ஒரு சிறு அளவு என் உடலோடு ஒட்டியிருக்கிறது; அது கடவுளின் மேல் கொண்டிருந்த அன்புயம்,
பக்கர்களுடைய இருப்பதையும் நான் மிகவும் விரும்புகின்றேன்ன், என்று சொன்னார்.
பாருங்கள் எவ்வளவு அழகாக அதை சொல்லுகிறார். ஒரு ஞானமடைந்த குரு மற்றவர்களுக்காகக் கொண்டிருக்கும் சுத்தமான கரூணையினால்தான் இந்த உடலைக் கொண்டிருக்கிறார். ஒரு ஞான குரு மற்றவர்களுக்கு அந்த உருமாற்றம் நிகழ கே வண்டும் என்று விரும்புகிறார்; மேலும் அவர் இந்த உடல் உருவில் இருந்தால்தான் அதை மிகவும் பயனுள்ள வழியில் செய்ய முடியும் என்று நம்புகிறார். அவருக்கு மற்ற எந்த விருப்பமும் இல்லை. அவர் இந்த உடலை எப்போது விரும்பினாலும் நீத்து விடமுடியும். அவர் மற்றவர்களின் நன்மைக்காவே, அவறங்காரத்தின் ஒரு நூலிழை வழியாக இந்த உடலைக் கொண்டிருக்கிறார்.
நாம் எப்போதும் இந்த உடலின் மூலமாக மேலும் ஏதாவது பெற்று அனுபவிக்கவே விதும்புகிறோம். நாம் நமது கண்கள் அதிதமாக டெலிவிஷனை பார்க்க வைக்கிறோம். நமது வயிற்றை மேலும் மேலும் உணவு வகைகளை நிரப்பிவைக்க விரும்புகிறோம் நமது காதுகளை கர்ண கடுரமான சப்தங்களை கேட்க வைக்கிறோம். நாம் இதையெல்லாம் பேராசையால் செய்ய வைக்கிறோம். நாம் மேலும் மேலும் பலனின்பங்களைத் தான் அழைவிக்க விரும்புகிறோம்.
இருபத்தைந்து வருடம் போராடினார். அமெரிக்காவில் எனக்கு வேலை கிடைத்தபற்குதான் அவர் ஒய்வெடுத்தார். வாழ்க்கையை வாழ அவருக்கு அப்போதுதான் நேரம் கிடைத்தது. அதன் பன்தான் எங்களுக்குத்
அதற்கு பதிலாக நாம் இந்த உடலை நன்றி உணர்ச்சியோடு பார்க்க ஆரம்பித்தால், இந்த உடல் நமக்கு எல்லா வகையிலும் எவ்வளவு மிகுந்த ஒத்துழைப்பை வைவொரு வினாடியும் கொடுக்கிறது என்பதற்காக நாம் அதற்கு நன்றி சொல்ல வேண்டும்; அப்போது நாம் நம் உடலோடு ஒரு ஆழமான நிலையில் தொடர்ப கொள்வோம்.
நமது ஆன்மாவின் கோவில் தான் இந்த உடல் நமது உடலை மிகவும் மதிக்க வேண்டும். நாம் நமது உடலை மிகுந்த நன்றியோடு போற்ற கே வண்டும்; வெறும் பேராசையால் அல்ல. நாம் நமது உயிரையும். ஆன்மாவையும் வைத்திருப்பதற்காக, இந்த உடலினிடம் மிகுந்த நன்றியுணர்வு கொள்ள வேண்டும். பிறகு, நாம் நம்முடைய உடலை ஒரு வித்தியாசமான பார்வையில் காணுவோம்.
நம்முடைய யோகா பயிற்சி வகுப்புகளில் ஒரு அழகான தியானத்தை, வகுப்பின் முடிவில் செய்கிறோம். அது நன்றி சொல்லும் தியானம் என்று சொல்கிறோம். நீங்கள் வெறுமே தரையில் படுத்து. கார்கட்டை விரல்களிலிருந்து தலைவரையிலும்
ஒவ்வொரு உறுப்பாகத்தளர்வாக்கிக் கொள்வீர்கள். அதே சமயம் நீங்கள் ஒவ்வொரு உறுப்புக்கும் நன்றி சொல்வீர்கள். நீங்கள் இதுவரை செய்த செயல்களைச் செய்ய ஒத்துழைப்புத் தந்து உதவி செய்வதற்காக இந்த முழுஉடலுக்கும் உங்களின் மனமார்ந்த நன்றியை செலுத்துவீர்கள். இது ஒரு மிக அழகான தியானமாகும். இந்த தியானத்தின் முடிவில் உண்மை உங்களுக்குள் நிகழும் நீங்கள் உண்மையிலேயே உங்கள் உடல் என்றால் என்ன என்பதை உணர்வீர்கள்.
கிருஷ்ணர் சொல்கிறார் நாம் மகிழச்சியோடு அனுபவித்துக் இங்கு எதை எப்படி நினைத்துக் கொண்டிருந்தாலும், கொண்டிருக்கிறோம் என்று
உண்மையில் அது உடல்கான் அனுபவித்துக் கொண்டிருக்கிறது நமகப உடல் எல்லா பொருள் சுத்தையும் அனுபவிக்கிறது. நமது ஆன்மா அவையெல்லாம் இல்லாவேயே ஆனந்தமாக இருக்க முடியும். நமது ஆன்மா தூய பிரபஞ்ச விமிப்பணர்வ அகற்கு ஆனந்தமாக இருப்பதற்கு வெளியிலிருந்து எதுவுமே கேவையில்லை.
உண்மையில் நமது அன்மாவானது எப்போதுமே ஒரு ஆனர்க நிலையில் கான் இருந்து கொண்டிருக்கிறது. அது எப்போதுமே போாளந்தத்தில்கான் இருந்து கொண்ட க்கிறது. நமது உடல் பேரானந்தத்தை உள்ளடக்கியதுகான். நமக்குத் தேவை என்று எந்தெந்த பொருள்களை யெல்லாம் நினைக்கிறோமா, எந்த பொருட்களையெல்லாம் அனுபவித்துக் கொண்டிருக்கிறோம் என்று நினைக்கிறோமோ அவையெல்லாம் நமகா உடல்கான் அவசியும் என்று நினைக்கிறது. அனைவிக்கிறது நமது ஆன்மாவுக்கு அவையாவமே அவசியமில்லை.
ஆன்மாவக்குக்கான் செல்வங்களையெல்லாம் பொருட் அந்த அவசியப்படுகிறது என்று நாம் நினைக்கும் போதுகான். பிரச்சினை உருவாக்கின்றன. நாம் நம்முடைய ஆன்மாவை, வெளியலக பொருட்களிலிருந்து பெறும் மகிம்ச்சியை சம்பர்கப்படுத்திப் பார்க்கிறோம். இங்கு தான் பிரச்சினைகள் உருவாகின்றன. நாம் பொருள் சுகத்தினால் பெறும் ஆனர்க்க்கைக்கான் நம்முடைய ஆன்மா விரும்புகிறது என்று நினைக்கிறோம்: அதாவது மேலும் மேலும் இந்த பொருட் சுதங்களை கு சகரிக்கும் போது, நாம் அவற்றின் பின்னரலேயே ஒருகிறது.
கிருஷ்ணர் ஒரு நுட்பத்தை இங்கு தருகிறார். நாம் பலனின்பங்களை நம் உடல் அரைபவிப்பதை கவனித்தும் போது, நம்முடைய உடல், வெளியுலக பொருட்கள் சுகத்து டன் சம்பந்தப்பட்டிருக்கிறது நம்முடைய ஆத்மாவுடன் இல்லை என்பதை கவனிக்கும் போதும் நான் நாம் உண்மையை பார்க்கிறோம் வெறுமனே உடலைப் பாருங்கள் உங்கள் உடலைப் பற்றிய உணர்வில் இருங்கள் வெளியலகப் பொருட்களுக்கு உங்கள் உடல் எப்படி எதிர்செயல் பரிகிறது என்பதை கவனித்துப் பாருங்கள் நிங்கள் இந்த உடலிலிருந்து ஒரு பிரிவு உணர்வை கவனிப்பிர்கள் நீங்கள் உடலிலிருந்து ஒரு பிரிவு உணர்வை கவனிப்பீர்கள் நீங்கள் உங்கள் உடல் என்னவாகி இருக்கிறது என்பதை பார்ப்பீர்கள். நீங்கள் அனுபவித்து கொண்டிருக்கும் இன்பங்களுக்கும் உங்கள் ஆன்மாவுக்கு எந்த சம்பந்தமுமில்லை என்பதை பார்ப்பீர்கள்.
களன் அப்படிச் சொல்கிறோகன் ? " என விசாரித்ததற்கு, சுறான் பெரிய அனாக கீவண்டுமென, என சிறுவயதிலிருந்தே கனவு கண்டவர் என் கர்தை. கனவை நிறுமாக்க உடல், பொருள், அவி அனைத்தையும் செலவழித்து என்னைப் படிக்க வைத்தார். வெற்றிக்க ஊக்கமனித்தார்.
நீங்கள் இதைச் செய்யும் சமயம், நீங்கள் ஒரு வெளி ஆள்போல இந்த உடலையும், மனதையும் சாட்சியாக பார்ப்பீர்கள். நீங்கள் ஒரு திரைக்காட்சியை காண்பதைப் போல காண்பீர்கள். நீங்கள் ஒரு திரைக் காட்சியை காணும் போது, நீங்கள் திரையின் மீது என்ன நிகழ்கிறது என்பதை கவனிக்கிறீர்கள், அதைப் போலவே, உங்கள் உடலையும், மனதையும் கவனிக்கும் போது, நீங்கள் கிருஷ்ணர் என்ன சொல்கிறார் என்பது உங்களுக்கு புரியும். புலனின்பங்களை உடல்தான் அனுபவிக்கிறது என்பதையும், உடல்கான் ஒவ்வொன்றையும் செய்கிறது என்பதையும், ஆன்மாவுக்கு எதுவும் அவசியமில்லை என்பதையும் நீங்கள் பார்க்கிறீர்கள்.
கிருஷ்ணர் இந்த அடியில் ஒரு பெரிய உண்மையை கூறுகிறார். கூட்டு விழிப்புணர்வு" என்பதைப் பற்றி பேசுகிறார். வாழ்கின்ற ஒவ்வொரு உயிரினத்திலும் ஒப்பர்வற்ற ஆன்மாவை பார்க்கும் போது, பிரிவினை என்பதை பார்க்கவே மாட்டோம். நீங்கள் ஒவ்வொன்றையும், ஒரே ஒரு இருப்பாக பார்க்கிறீர்கள். இந்த முழு பிரபஞ்சத்தையும் ஒரே ஒரு தனிப்பட்ட அமைப்பாகவும், அந்த அமைப்பு அதே உண்மையை வெளிப்படுத்துவதையும் பார்க்கிறோம்.
மிகத் தெளிவாக இருங்கள், அதாவது நாம் இணைக்கப்பட்டிருக்கிறோம், தொடர்பு கொண்டிருக்கிறோம் அனைவருமே சம்பந்தப்பட்டிருக்கிறோம். ஒவ்வொரு வாழ்கின்ற உயிரினமும் மற்றவற்றோடு இணைக்கப்பட்டிருக்கிறோம். உங்களுடைய எண்ணங்கள் உங்கள் பக்கத்தில் அமர்ந்திருப்பவருடைய எண்ணங்களையும் பாதிக்கின்றன. நீங்கள் நம்புகிறீர்களோ இல்லையோ இது முற்றிலும் உண்மையே.
நாம் தனிப்பட்ட விழிப்பணர்வாக நினைக்கிறோம். நாம் தனித்தனியாக தீவுக் கிடங்குகளாக நம்மை நினைத்துக் கொள்கிறோம். நம்முடைய எண்ணங்கள் நமக்குள் மட்டுமே இருக்கின்றன என நினைக்கிறோம். நாம் நம்முடைய எண்ணங்களை வேறு ஒருவரும் கவனிப்பதில்லை என்று நினைக்கிறோம் தயவு செய்து புரிந்து கொள்ளுங்கள். இந்த முழு பிரபஞ்சமே உங்களுடைய எண்ணங்களுக்கு தவறாமல் தொடர்ந்து பதில் அளிக்கும். இந்த முழு பிரபஞ்சமுமே இதே பிரபஞ்ச விழிப்புணர்வால் செய்யப்பட்டது தான்.
'கூண் அப்படிச் சொல்கிறீர்கள் ? " என விசாரித்ததற்கு, 'நான் பெரிய ஆளாக வேண்டுமென, என் சிறுவயதிலிருந்தே கனவு கண்டவர் என் தந்தை. கனவை நனவாக்க உடல், பொருள், ஆவி அனைத்தையும் செலவழித்து என்னைப் படிக்க வைத்தார். வெற்றிக்கு ஊக்கமளித்தார்.
உண்மையிலேயே. பிரபஞ்ச விழிப்புணர்வைத் தவிர வேறெதுவுமே இல்லை தனிப்பட்ட விழிப்புணர்வானது, மொத்த கூட்டு விழிப்புணர்வின் ஒரு சிறிய ஒளிவட்ட பிரதிபலிப்பு தான் ஒரு - (ஹாலோகிராம்)ஐ (ஒரு சிறிய முப்பரிமாணவட்ட அல்லது சதுர வடிவ ஒளிப்பிரதிப்பலிப் முத்திரை பார்த்திருக்கிறீர்களா ? ஹாலோகிராமை ஒரு ஊசி துண்டுகளாக கத்தரித்தால் என்ன நிகழும் ? ஒவ்வொரு துண்டுமே மறுபடியும் அதே ஒரு சிறு ஹாலோ கிராம் தான் பெரிய துண்டாக இருந்து என்ன காட்டியதோ அதேதான் அந்த சிறிய துண்டிலும் காட்டப்படுகிறது.
நம்முடைய தனிப்பட்ட விழிப்பணர்வும் அந்த ஹாலோ கிராமைப் போலத்தான் இருக்கிறது. இந்த முழு பிரபஞ்ச விழிப்புணர்வின் ஹாலோ கிராமானது எண்ணற்ற சிறு சிறு ஹாலோ கிராம் துண்டுகளாக அல்லது தனித்தனியான உயிருள்ள ஜீவண்களாக பிரிக்கப்பட்டிருக்கிறது. ஆனால் நாம் ஒவ்வொருவரும், பிரபஞ்ச விழிப்புணர்வின் அதே விழிப்பணர்வுகள் தான்.
நாம் அனைவருமே இந்தப் பிரபஞ்ச இணைக்கப்பட்டிருக்கிறோம். விழிப்புணர்வால் இதைத்தான் நான் கூட்டு விழிப்புணர்வு என்று அழைக்கிறேன். இந்தப் பிரபஞ்சத்தில் எல்லா வாழும் உயிரினங்களுமே ஒரு சேர இணைக்கப்பட்டிருக்கின்றன. உங்களுடைய எந்த எண்ணங்களுமே என்னையும் தூண்டி விடக் கூடியது என்னுடைய எந்த எண்ணங்களும் உங்களையும் தூண்டிவிட முடியும்.
எண்ண அளவில், மன அளவில் மட்டுமல்ல இந்த உண்மை; ஆழமாகச் செல்லச் செல்ல நீங்கள் மற்றவரோடு இணைக்கப்பட்டிருக்கிறீர்கள். நாம் நம்முடைய சரீர அமைப்பில் வெவ்வேறு அடுக்குகளை அல்லது சக்திப் படலங்களைப் பார்த்திருக்கிறோம். அதாவது உடல் சரீரம், பிராண சரீரம், மன சரீரம் சூட்சும சரீரம், காரண சரீரம், சரீரம், நிர்வாண சரீரம் என்பனவாகும் உடல் அடுக்கில்தான் நம்மை
இருபத்தைந்து வருடம் போராடினார். அமெரிக்காவில் எனக்கு வேலை கிடைத்தபறகுதான் ஒய்வெடுத்தார். அவர் வாழ்க்கையை வாழ அவருக்கு அப்போதுதான் நேரம் கிடைத்தது. அதன் பன்தான் எங்களுக்குத் தெரிந்தது ...
-
'கூண் அப்படிக் சொல்கிறீர்கள் ? °° என விசாரித்ததற்கு, நான் பெரிய ஆளாக வேண்டுமென, என் சிறுவயதிலிருந்தே கனவு
-
கண்டவர் என் தந்தை. கனவை நனவாக்க
- உடல், பொருள்,
-
ஆவி அனைத்தையும்
-
செலவழித்து என்னைப்
-
படிக்க வைத்தார். வெற்றிக்கு
- ஊக்கமளித்தார்.
வெவ்வேறு மனிதர்களாக பார்க்கிறோம். நாம் இந்த அடுக்குகளின் ஆழத்தில் செல்லச் செல்ல நாம் ஒவ்வொருவரும் மற்றவரோடு இணைக்கப்பட்டிருக்கிறோம். நாம் இன்னும் ஆழமாக செல்லச் செல்ல, நம் இணைப்பும் மிகவும் ஆழமாகிறது.
பாருங்கள், இந்த உடலைச் சுற்றியிருக்கும் ஏழு சக்திப் படலங்களில் பிராண, மன சரீரம் அடுக்குகளில் ஒரு மனிதருடைய எண்ணங்கள் மற்றவரைக் தாக்குகின்றன. ஒருவர் எதுவும் பேசாத போதும் கூட மற்றவருடைய எண்ணங்களின் அமைப்பு உங்கள் எண்ணங்களை பாதிக்கக் கூடியதாகும். உங்களுடைய அலுவலகத்திற்கு நீங்கள் செல்லும் போது உங்களுடைய மேலதிகாரியைப் பார்த்த மாத்திரத்திலேயே அவருடைய எண்ண அமைப்பை அறிந்து, உங்களுடைய எண்ணங்களும் சக்தியையும்
பாதிக்க அவருடைய எண்ணங்களே போதும். அதனால் நாம் இன்னும் ஆழமாக அடுக்குச் செல்லச் செல்லாம் போது.
சற்று நாம் ஆழமான நிலையில் இணைகிறோம். நாம் நிர்வாண அடுக்குக்கு செல்லும் போது, நாம் அனைவருமே விழிப்பு நிலையில் இணைக்கப்படுகிறது. கடவுளுக்கும் உங்களுக்கும், எனக்கும் உள்ள இடைவெளியானது சூன்யமாகிவிட்டது.
நம்மை ஸ்தூல சரீரத்திலேயே நாம் இணைந்து பார்ப்பதுதான் பிரச்சினையே. நாம் பார்ப்பதை மட்டுமே உண்மை என்று விடுகிறோம். இயற்கையாகவே நாம் நம்பி ஒருவரிடமிருந்து மற்றவர் வேறு என்று நினைக்கிறோம். நமக்கும் மற்றவர்களுக்கும் இடையில் எல்லைகளை உருவாக்கிக் கொள்கிறோம், நாம் இந்த நிலையில் தடைபட்டு நிற்கும் போது நாம் ஒப்புயர்வற்ற உண்மையைத் தவற விடுகிறோம். நம் மனது கட்டி இந்த எல்லைகளை யெல்லாம் உடைக்கும் பொழுதும், நாம் எல்லோருமே
இருபத்தைந்து வருடம் போராடினார். அமெரிக்காவில் எனக்கு வேலை கிடைத்தபறகுதான் அவர் ஒய்வெடுத்தார். வாழ்க்கையை வாழ அவருக்கு அப்போதுதான் நேரம் கிடைத்தது. அதன் பன்தான் எங்களுக்குத்
இணைக்கப்பட்டிருக்கிறோம் என்று பார்க்கும் போதும், எல்லா தனிப்பட்ட உருவங்களும் ஒன்றே இல்லாமல் வேறு தனித்தில்லை என்பதை அறியும் போதும், நாம் யார் என்று நாம் புரிந்து கொள்கிறோம்.
பாருங்கள், உங்களுடைய தனிப்பட்ட விழிப்புணர்வானது ஒரு வெங்காயத்தைப் போன்றது நாம் ஒவ்வொருவரும் ஒரு வெங்காயம் தான். ஒரு வெங்காயத்தில் நீங்கள் என்ன பார்க்கிறீர்கள்? தோல்கள் அடுக்கின் மேல் அடுக்காக இருக்கின்றன. நாம் அந்த வெங்காயத்தின் தோலை அடுக்கு அடுக்காக பிரித்து உரிக்கும் போது உள்ளே என்ன இருக்கிறது? ஒன்றுமே இல்லை! நீங்கள் அந்த வெங்காயத்தைப்
போலக்கான் இருக்கிறிர்கள். நீங்கள் அந்த வெங்காயத்தை ஒரு திடப்பொருளாக நினைக்கிறீர்கள். அவற்றை நீங்கள் உரிக்கும் போதுதான், அதனுள் ஒன்றுமே இல்லை என்று பார்க்கிறீர்கள் அதைப் போலவே நீங்கள் ஏழு அடுக்குகளை, சரிரங்களையும் உரிக்கும் போது விழிப்புணர்வின் தொகுப்பாக இருப்பதை அனுபவிக்கிறீர்கள். எல்லா அடுக்குகளையும் நீக்கி விட்டால், உங்களைச் சுற்றியுள்ள ஒவ்வொரு அமைப்பும் அதே விழிப்புணர்வைத்தான் உள்ளடக்கியிருக்கிறது என்பதைப் பார்க்கிறீர்கள் ஒவ்வொன்றும் அதேதான்.
ஆரம்பித்திலிருந்து, உங்கள் பிறப்பிலிருந்த சமூகம், புதுப்புது அடுக்களை உங்கள் மேல் உருவாக்க ஆரம்பித்துவிடுகிறது. நடைமுறையில், ஒன்றுமே அறியாத
இருபத்தைந்து வருடம் போராடினார். அமெரிக்காவில் எனக்கு வேலை கிடைத்தபறகுதான் அவர் ஒய்வெடுத்தார். வாழ்க்கையை வாழ அவருக்கு அப்போதுதான் நேரம் கிடைத்தது. அதன் பன்தான் எங்களுக்குத்
குழந்தைத்தன்மை, ஒவ்வொன்றிலும் தன்னையே பார்க்கும் அந்தக் குழந்தைத் தன்மையை நமக்குள்ளிலிருந்த மெதுவாக, மெதுவாக இழந்துவிடுகிறோம். ஒரு குழந்தையாக இருக்கும் போத நாம் நிறைய நிறைய விஷயங்களைச் செய்கிறோம்; அதன் மூலமாக, நீங்கள் 'தான்' என்பதோடு இணைத்துக் கொள்கிறீர்கள். நீங்கள் இந்த மண்ணிலிருந்தோ நிலையத்திலிருந்தோ நீங்கள் வேறானவர்கள் என்பதை அறியமாட்டீர்கள். அதனால்தான் நீங்கள் மண்ணோடும் சேற்றோடும் விளையாடி மகிழ்கிறீர்கள். ஆனால் பெற்றோர்கள் என்ன செய்கிறார்கள்? அவர்கள் உங்களைத் திட்டுகிறார்கள், 'இதைச் செய்யாதே, அதைச் செய்யாதே என்று நிறைய மிரட்டல்கள் அவர்கள், நீ அழுக்காகிவிடுவாய், உன்னுடைய உடைகள் அழுக்காகிவிடும் என்று கடிந்து கொள்வார்கள்.
நாம் தொடர்ந்து, சமூகத் கட்டுறு மனப்பாங்கினை அந்தக் குழந்தையின் மீது சுமத்தி விடுகிறோம். அந்தக் குழந்தைக்கு எது அழுக்கு, எது சுத்தம் என்று தெரியாது. அந்தக் குழந்தை தரையைப் பார்ப்பதைப் போலத்தான்
மண்ணையும் பார்க்கிறது. அது எந்த வித்தியாசத்தையும் பார்ப்பதில்லை சுத்தமான வீட்டினுள் ஆனாலும் சரி, புழுதியான ரோடானாலும் சரி, அந்தக் குழந்தை ஒரே சக்தியுடன்தான் இணைந்துக் கொள்கிறது பெரியவர்கள் குழந்தைகளை ஒரு சே வேறுபாட்டை காண்பதற்கு அவர்களை கட்டுப்படுத்தி பழக்கி விடுகிறார்கள்.
பழங்காலத்தில் நம் பாரதத்தில் பரந்து நிலவிய "குருகுல" முறையைப் பற்றி உங்களுக்குச் சொல்லுகிறேன். குருகுல முறை குழந்தைகளை எல்லா உயிர்களோடு இணைப்பை ஏற்படுத்திக் கொள்ள மிகவும் உதவியது. குழந்தைகளுக்கு எந்த தடைகளையும் அவர்கள் போடவில்லை மிகச் சிறு வயதிலேயே மேல்
படிப்பக்காக குருக்களிடம் கொண்டுவிடப் பட்டனர். குருவானவர், குழந்தைகளுக்கு பொறுப்பேற்றுக் கொண்டார். அங்கு பெற்றோரோ அல்லது உற்றாரோ யாருமே இல்லை. எல்லா குழந்தைகளுமே, நவீன மாணவர் விடுதிகளைப் போல இருந்த குருகுலத்தில்தான் வசித்து வந்தார்கள்.
ஏழு வயதாகும் வரை, அந்தக் குழந்தைகள் ஆடைகளேதும் அணியவில்லை. அவர்கள் இயற்கை வழியாகவே தங்களை தங்கள் எண்ணங்களை உணர்ச்சிகளை வெளிப்படுத்திக் கொள்ள அனுமதிக்கப்பட்டார்கள். அவர்கள் சிறந்த, முடிந்த வழியில் அவர்கள் சூழ்நிலையோடு இணைத்துக் கொள்ள அனுமதிக்கப்பட்டார்கள். மிகச் சுலபமாக, கிருஷ்ணருடைய போதனைகளைப் பரீட்சித்துப் பார்க்க முடிந்தது. அவர்கள்.
கூச்சப்படாமல், ஆண் பெண் பாகுபாடில்லாமல் ஆழமான நிலைகளில் பிரபஞ்சத்தோடு இணைத்துக் கொள்ள அனுமதிக்கப்பட்டார்கள்.
ஒரு குழந்தை ஆண், பெண் பாகுபாடு, கூச்சம், வெட்கம் ஆகியவற்றின் மூலமாக கட்டுப்படுத்தப் பட்டால், அது தன்னை முற்றிலுமாக வெளிப்படுத்துக் கொள்ளாது. அது தனக்குத்தானே விதிமுறைகளை உருவாக்கி கொள்ள ஆரம்பித்துவிடும். அது, நான் ஆண் பிள்ளையாக இருந்தால் இதைச் செய்யக் கூடாது, பெண் பிள்ளையாக இருந்தால் அதைச் செய்யக் கூடாது என்றெல்லாம் நினைக்க ஆரம்பித்துவிடுகிறது. இந்தக் கட்டுறு மனப்பாங்கு (கட்டுப்பாட்டு விதிமுறைகள்) குருகுலத்தில் இல்லாமலிருந்து குழந்தைகள் தங்களை முழுவதுமாக வெளிப்படுத்திக் கொள்ள முடிந்தது. அவர்கள் முழுவதுமாக தங்களை இணைத்துக் கொள்ள அனுமதிக்கப் பட்டார்கள்.
ஏழு வயதாகும் போது, குழந்தைகள், இறுதியான விழிப்புணர்வுக்கு அவர்களை இணைப்பை ஏற்படுத்திக் கொள்வதற்காக, ஒரு தியான நுட்பம் அவர்களுக்குக் கொடுக்கப்பட்டது. அவர்கள் மற்றவர்களிலிருந்து வேறுபட்டவர்கள் என்னும் எண்ணம் அவர்களுக்கு வந்தால், இந்தத் தியான நுட்பம் அதை அந்த எண்ணத்தை கரைத்து விடும். விழிப்பு நிலையிலிருந்து வெளியே செல்ல வைக்கக் கூடிய எண்ணங்களிலிருந்து, இந்தத் தியானம் அவர்களை விடுவித்துக் கொண்டிருந்தது. அந்த தியான நுட்பம் மிக எளிதான, மேலும் சக்தி வாய்ந்த காயத்ரி மந்திரத்தை
கள் அப்படிச் சொல்கிறீர்கள் ? ° என விசாரித்ததற்கு, 'நான் பெரிய ஆளாக வேண்டுமென, என் சிறுவயதிலிருந்தே கனவு கண்டவர் என் தந்தை. கனவை நனவாக்க உடல், பொருள், ஆவி அனைத்தையும் செலவழித்து என்னைப் படிக்க வைத்தார். வெற்றிக்கு ஊக்கமளித்தார்.
அடிப்பதாகும். குழந்தைகள், இந்த மந்திரத்தின் மூலமாக கூட்டு விழிப்புணர்வுடன் தொடர்ந்து இணைப்பை ஏற்படுத்திக் கொண்டார்கள். பிறகு பதினான்கு வயதாகும் போது, அவர்கள், கூட்டு விழிப்புணர்வின் ஒரு கணநேரக் காட்சியை, ஞானக்கின் அல்லது "சடோரி"யின் ஒரு கண நேரக்காட்சியை கிடைக்கப் பெற்றார்கள்.
நாம் இன்று என்ன செய்கிறோம்? ஆண் குழந்தைத்து தால் சட்டையும், கூசர்ட்டையும், பெண் குழந்தைக்கு அவர்களுக்குத் தகுந்த மாதிரி ஆடைகளையும் வாங்கி மாட்டுகிறோம் அதுவும் சிறுவர்களுக்கு நீலக்கலரிலும், சிறுமிகளுக்கு இளநீலை கலரிலும் ஆடைகளை வாங்கி மாட்டுதிறோம். குழந்தை ஒரு வயது அல்லது அதைவிட சீக்கிரமாகவே நாமே ஆண், பெண் பாகுபாட்டு அடுத்தை சுமத்தி விடுகிறோம். நாம் மறுபடியும் மறுபடியும் அவர்களை அவர்களிலிருந்தே வெளியே இமுக்கிடே றாம். அவர்களை அவர்களாகவே இருக்க நாம் அனுமதிப்பதே இல்லை.
நாம் இந்த கட்டுறு மனப்பாங்கினை கட்டுப்பாட்டு விதிகளை விலக்கிக் கொள்ளும் போதுதான் ஒவ்வொன்றுமே கூட்டு விழிப்பணர்வாகப் பார்க்கிறோம். இதுதான் கிருஷ்ணர் இங்கே சொல்வதாகும். நம் ஒவ்வொருவருள்ளுள்ளும் உறையும் ஒப்பர்வற்ற ஆன்மாவைப் பார்க்கும் போது, நாம் அனைவருமே ஒருவரோடு ஒருவர் இணைக்கப்பட்டிருப்பதைக் காண்போம். நாம் இதைப் பார்க்கும் போது, நாம் உண்மையைக் காண்போம். இந்த முழு பிரபஞ்சமும், அதே விழிப்புணர்வின் விரிவு தான் என்பதைப் பார்ப்போம். இந்த முழுபிரபஞ்சமே, அதே உண்மையில் வெளிப்பாடுகான்.
கேள்வி: குருகுலம் என்னும் வேதமுறைக் கல்வியைப் பற்றி பேசினீர்கள். குழந்தைகள் இயற்கையாக ஆடையேதும் அணியாமல் திரியத் கூடிய ஒரு முறை உண்மையிலேயே சாத்தியமாகுமா?
பதில்: இந்த நாட்களில், ஆடைகளை உடுத்தாத கூட்டுத் குடியிருப்புக்கள் உள்ளன. ஆனால், அங்கு புலனின்பங்கள் நோக்கமே, இயற்கையோடு தொடர்ப வைத்துக் கொள்வதல்ல.
குழந்தைகள் ஆறு அல்லது ஏழு வயதாகும் வரை தடைக் கட்டுப்பாடுகள் ஏதுமில்லை. அவர்களுக்கு ஆண் பெண் பாகுபாட்டை புரிந்து கொள்வது கிடையாது.
அந்த வயது வரை, அவர்கள் அவர்களுக்குள்ளாகவே அமைந்திருப்பார்கள். அவர்களுடைய வெளியுலக விருப்பம் என்பதும் அவர்களுடைய படிப்பில் ஒரு பகுதியே ஆகும்.
உங்களுடைய குழந்தையை வீட்டிற்குள்ளேயே சுதந்திரமாக விளையாட அனுமதியுங்கள். வீட்டிற்குள்ளேயாவது குறைந்தது உங்கள் உதாரணத்திற்கு. சாத்தியமானால் குழந்தைகள் குளியலறையை விட்டு வெளியே ஆடைகளேதுமில்லாமலேயே நடப்பதை கவனிக்கிருக்கலாம். சரியாக அவர்களை தடை செய்யாதீர்கள். ரோட்டில் குழந்தைகள் சுதந்திரமாகக் கைகள் அல்லது உடலோடும், சிலசமயம் கைகள் பிறப்பு உறுப்புகளோடும் விளையாடிக்கொண்டிருப்பதை நீங்கள் பார்க்கிருக்கலாம். அந்த சமயங்களில், அந்த சமயங்களில், அவர்களின் விரல்களை அங்கிருந்து பிடுங்காதீர்கள். இந்த மாதிரியான சில சிறு விஷயங்களை இந்த நாட்களில் செய்யலாம்.
ஒரு சமூகம் இந்த மாதிரி வளருவதை, ஒரு தலைமுறை இந்த மாதிரி வளருவதை, குழந்தைகளை இந்த மாதிரி வழிகளில் வளர்க்கப்படும்போது நீங்களே கற்பனை செய்து பாருங்கள், அந்தக் குழந்தைகள் பயமில்லாமலும், புது விஷயங்களிலும் சமநிலையோடு, மன உறுதியோடு வளர்வார்கள். அவர்கள் இந்தப் பூமியின் மேல், இச்சையால் காமத்தினால் பாலுணர்வில் இல்லாமல், நல்ல உணர்வு பூர்வமான மக்களாக ஆகின்றார்கள். இது நாள்வரை, நம்முடைய கல்விமுறை, குழந்தைகளை மேலே கொண்டுவருவதற்கு பதிலாக, அவர்களை கீழே தான் இழுத்து விடுகிறது அவர்கள், தடைகள், பயம், பேராசை பொறுமை, மேலும் பல எதிர்மறை எண்ணங்களோடும்தான் வளர்கிறார்கள்.
ஏதும் விதிக்காமல், கட்டுப்பாடுகள் அடக்குமுறைகள் ஏதும் இல்லாமல் அறிவுள்ள ஹிந்து பெற்றோர்களாய் வளர்க்கப்பட்ட இளம் சிறுவர்களை நீங்கள் கவனித்துப் பார்த்தால், அச் சிறுவர்களின் எல்லா சக்தி மையங்களும் மிக அழகாக
இருபத்தைந்து வருடம் போராடினார். அமெரிக்காவில் எனக்கு வேலை கிடைத்தபறகுதான் ஒய்வெடுத்தார். அவர் வாழ்க்கையை வாழ அவருக்கு அப்போதுதான் நேரம் கிடைத்தது. அதன் பன்தான் எங்களுக்குத் தெரிந்தது ...
கூண் அப்படிச் சொல்கிறீர்கள் ? " என விசாரித்ததற்கு, நான் பெரிய ஆளாக வேண்டுமென, என் சிறுவயதிலிருந்தே கனவு கண்டவர் என் தந்தை. கனவை நனவாக்க உடல். பொருள். ஆவி அனைத்தையும் செலவழித்து என்னைப் படிக்க வைத்தார். வெற்றிக்கு ஊக்கமளித்தார்.
கிறக்கப்பட்டிருக்கும். அவர்களுக்கு எதைப் பற்றியும் பயமே இருக்காது. அவர்கள் அந்தக் கணக்கில் அவர்களுக்கு என்ன தேவையோ அதை உடனே கேட்பார்கள். மேலும் பூர்த்தியாகாத ஆசைகளை கொண்டிருக்க மாட்டார்கள். அவர்கள் அடக்கப்படும் போக மன இறுக்கம் கொள்ள மாட்டார்கள். அவர்கள் தங்களை மற்றவர்களோடு ஒப்பிட்டுப் பார்க்குக் கொள்ளமாட்டார்கள், மேலும் கடன் வாங்கப்பட்ட ஆசைகளை தேக்கி வைத்துக் கொள்ள மாட்டார்கள்.
குருகுலக் கல்வியல், ஏழு வயது வரை குழந்தைகள் திட்டவட்டமான பாட முறைகள் ஏதும் கற்பிக்கப்பட்டமாட்டர்கள். அந்த ஏழு வயதில், 'காயத்திரி மந்திரம்' கற்பிக்கப்படுகிறது. இந்த மந்திரம் அவர்களின் உள்ளுவக அறிவுத்திறனை எழுப்பி
விடுகிறது. குழந்தைகள் பிறகு பல விதமான வாழ்க்கைத் திறன்களை ஆன்மீக உண்மைகளை கற்பிக்கப்படுகின்றனர். கல்வி முறை முழுமையாக சீரக்கப்பட்டதாகும்.
குழந்தைகள் அவரவர் திறமைகளுக் கேற்றற்போல் ஊக்கமளிக்கப் படுகிறார்கள். அவர்களின் அறிவை அளக்கும் பரீட்சைகளின் அடிப்படையில் அவர்கள் மதிப்பீடு செய்யப்படுபடுவதில்லை. அவர்களின் சொந்தத்திறமை, வேகத்திறன் அவர்கள் நன்றாகச் ஆகியவற்றிற்கேற்பு திறமையாக செய்படும் துறைகளை அவர்கள் தேர்ந்தெடுக்க அழைக்கப்படுகிறார்கள். யாரோ மற்றவர்களின் எதிர்பார்ப்புகளுக்கேற்றாற் போல் அவர்கள் செயல்பட வேண்டும் என்ற கட்டாயம் கிடையாது. மறுபடியும் நீங்கள் கேட்கலாம் 'இது எப்படி சாத்தியமாகும்? இந்த சிறுவர்கள் பிழைப்பதற்காக சம்பாதிக்க வேண்டுமே என்று.
தயவு செய்து புரிந்து கொள்ளுங்கள், உங்களுடைய சொந்த வாழ்க்கையை திரும்பிப்
பாருங்கள் நீங்கள் செய்ய விரும்பாதவைகளையே செய்யும் கட்டாயத்தில் எவ்வளவு பேர் தள்ளிவிடப்பட்டிருக்கிறீர்கள்? எவ்வளவு பேர் உங்களுடைய வேலைகளை வெறுக்கிறீர்கள்? நீங்கள் நேர்மையானவர்களாக இருந்திரளானால், உங்களில் மிகப் பெரும்பாலோனோர் ஆம் என்றுதான் சொல்வீர்கள். உங்களுடைய பெரியோர்கள், அவர்கள் என்ன செய்ய வேண்டுமென்ற அவர்களுடைய கருத்துக்களின் படி நீங்கள், இப்போது செய்து கொண்டிருப்பதில் தள்ளிவிடப் பட்டீர்கள். நீங்களாக செய்ய விரும்பியதைச் செய்யத் தேர்ந்தெடுக்க உங்களுக்கு ஒரு போதும் வாய்ப்பே கிடைக்கவில்லை.
இருபத்தைந்து வருடம் போராடினார். அமெரிக்காவில் எனக்கு வேலை கிடைத்தபிறகுதான் அவர் ஓய்வெடுத்தார். வாழ்க்கையை வாழ அவருக்கு அப்போதுதான் நேரம் கிடைத்தது. அதன் பிறகுதான் எங்களுக்குத் தெரிந்தது...
நான் சந்திக்கும் பல இளைஞர்கள், நான் திறந்த வெளி, விளையாட்டுவீரனாக விரும்பினேன், ஆனால் என்னுடைய பெற்றோர் நான் ஒரு இன்ஜினியர் ஆக வேண்டுமென்று விரும்பினார்கள். நான் என்ன படிப்பை வெறுக்கிறேன் என்றுதான் சொல்லுகிறார்கள். இது பாரதத்திலோ அல்லது ஆசியாவிலோ மட்டும்தான் இப்படி நடக்கிறது என்று நினைக்க வேண்டாம்.
உங்களுடைய கல்விக்காக தாங்களே செலவு செய்யும் இளைஞர்களைக் கொண்டு அமெரிக்காவில் கூட, தன்னோடு இருப்பவர்களாலும், மற்றவர்களாலும் தூண்டப்பட்டு தங்களுக்கும் பிடிக்காத, முடியாத கல்வித் துறைகளில் தள்ளப்படுகிறார்கள் கடைசியில் தாங்கள் தள்ளப்பட்டதை வெறுப்பதில் வந்து முடிவில் நிற்கிறார்கள். பிறகு அவர்கள் சமூகத்திலிருந்து கட்டறுத்துக் கொண்டு ஓடும் ஒருதலைமுறையாக வளர்கிறார்கள்.
உங்களுக்குப் பிடித்த ஏதாவதொன்றை நீங்கள் செய்யும்போது, அதனுடைய தீவிர விருப்பம் முடிவில் வெளிவரும். நீங்கள் என்ன முடிக்கிறீர்கள், எப்படி செய்கிறீர்கள் என்பது உங்களின் விருப்பத்தின் தீவிரத்தை பிரதிபலிக்கிறது. நீங்கள் தானாகவே நீங்கள் செய்வதில் வெற்றியைக் காணமுடியும்.
புரியாமலேயே பயத்தாலும், பேராசையாலும் சமூகத்தின் கட்டுப்பாட்டு விதிகளை பின்பற்றினீர்களானால், நீங்கள் எங்கும் முடிவாக போய் சேர மாட்டீர்கள். உங்களுடைய தீவிரமான விருப்பம், ஆசை என்ன என்பதை புரிந்து கொள்ளுங்கள், பின்பு அதையே செய்வதை பின் பற்றுங்கள். உங்களுடைய குழந்தைகளுக்கும், அவர்களுடைய சொந்தத் தீவிர ஆசைகளை, விருப்பங்களை பின் பற்றுவதற்கு கற்பியுங்கள். உங்களைக் கட்டுப்படுத்தி கட்டுறு மனப்பாங்கினை கட்டுப்பாட்டுவிதி முறைகளை அவர்களின் மேல் சுமத்தி அவர்களையும் கட்டுப்படுத்தாதீர்கள்.
ஆன்மாவும் உடலும்
கிருஷ்ணர், மறுபடியும் மறுபடியும் பிரபஞ்சத்தின் 'தான்" என்பதின் உண்மையான தன்மையைப் பற்றி பேசுகிறார். அவர், ஆன்மாவானது எல்லா விதி பிரச்சினைகளிலிருந்த சிக்கிக் கொள்ளாமல் சுதந்திரமாக இருக்கிறது" என்று அர்ஜுனரிடம் சொல்கிறார். அது எல்லையற்றது, முடிவற்றது. மனம் கடந்த நிலையில் உள்ளது ஆன்மாவானது இந்த 'ஸ்தூல் உடலோடு தொடர்பு கொண்டிருந்தாலும் கூட அது இன்னமும் சுதந்திரமாகக் தான் இருக்கிறது.
முந்தைய அடிகளில், நாம் உடல் எப்படி ஆன்மாவின் கோவிலாக இருக்கிறது என்பதைப் பற்றி பேசினோம். கடந்த பிறவிகளின் ஆசைகளைப் பூர்த்தி செய்வதற்காகவே இந்த ஆன்மா எப்படி இந்த உடலை எடுக்கிறது என்பதைப் பார்க்கலாம். உண்மையில் ஆன்மா எதையுமே செய்வதில்லை. அது பயம், போராசைகளில் தன்னை சிக்கவைக்குக் கொள்வதில்லை. அது மனம்தான் பகுப்பது ஆசைவாகத்தான் அட்டவணையில் தொடர்ந்து சேர்த்துக் கொண்டேயிருக்கிறது. உடலையும் அவற்றின் பின்னாலேயே ஓட வைக்குக் கொண்டும் இருக்கிறது. உள்ளுக்குள் ஆன்மா எப்போதும் சுகந்திரமாகவே இருக்கிறது. அதற்கு அடிமைத் தளையே கிடையாது.
அது தடாகத்தில் மிதக்கும் தாமரை இலையைப் போன்று இருக்கிறது. தாமரை இலைகளின் மேல் விழுகின்ற நீர்க்குளிகள் அதனோடு ஒட்டிக் கொள்வதில்லை. அவை வெறுமனே உருண்டு போய், தண்ணீருடன் தான் கலந்து விடுகிறது.
அதைப் போலவே, உடலின் உள்ளே உறையும் ஆன்மாவானது உலக சுகதுக்கங்களிலிருந்து சுதந்திரமாயிருக்கிறது. அது அந்த நீர்த்துளிகளைப் போல இருக்கிறது. ஆன்மாவானது ஒப்பற்ற ஆன்மாவுடன் எளிதில் கலந்துவிட முடியும். உடல் மட்டுமே உலக நடப்புகளில் தொடர்பு கொள்ள முடியும். ஆன்மா மட்டும் ஈடுபடுவதே இல்லை.
கிருஷ்ணர் 'நிர்குணம்" என்ற சொல்லைப் பயன்படுத்துகிறார். அதற்கு, ''மூன்று குணங்களுக்கும் அப்பால் என்று அர்த்தம் முன்று குணங்களாகிய அமைதி போராசை, சோம்பல்தனம் ஆகியவை உடலோடும், மனதோடும் சம்பந்தப்பட்டவை. ஆன்மா இந்த மூன்று குணங்களிலிருந்தும் சுதந்திரமானது அது அமைதியில்லாமலும் இல்லை. சோம்பலாகவும் இல்லை. அது பரிசுத்தமானது தூய்மையானது. உண்மையில் தூய்மைக்கும் அப்பாற்பட்டது. நாம் தூய்மை என்னும் சொல்லை பயன்படுத்தும்போது, ஆன்மாவை அமைதி என்னும் குணத்தோடு சேர்க்கலாம். ஆனால் ஆன்மாவானது அமைதிக்கும் கூட அப்பாற்பட்டது. அதனால் தான் தூய்மைக்கும் அப்பால் என்று சொல்கிறேன். அதை எதுவுமே சுற்றி வளைத்துக் கட்டுப்படுத்த முடியாது.
ஒரு முக்கியமான விஷயம் நாம் அறிய வேண்டியது. நம் மனம் எதையாவதொன்றை பார்க்கும் போதுதான், அது வார்த்தைகளாக வெளிவருகிறது. சொற்கள் நம் மனதில் தோன்றும் பற்பல ஓசைகளின் தொகுப்பான வெளிப்பாடு. மனம் இல்லாதபோதும் சொந்தங்களே இல்லை. மலைகளால் சூழப்பட்ட இமயத்திற்கு செல்லும்போது ஒரு புதியதொரு நிகழ்வு நிகழ்கிறது "பெரும்வியப்பு" வார்த்தைகளே வெளியே வராது, நாம் மிக அமைதியாக இருப்போம். நம்முடைய இருப்பு அந்த அழகை அமைக்கிறது நமது இருப்பு ஒப்பு நோக்கி சம்பந்தப்படுத்திப் பார்க்க முயலாது. நம் மனது அதை இணைக்குப்பார்ப்பதற்கு எந்த சொல்லையும் உருவாக்கவில்லை. ஒரு சில நொடிகள் கழித்தே "வாவ்" என்னும் உணர்ச்சியை அனுபவிக்கிறோம். அதை விவரிக்கச் சொல்ல இயலாது.
அதைப் போலவே, ஞானமடைதலையும் வார்த்தைகளால் விவரிக்கவே இயலாது எந்த ஒரு ஞான குருவாலும் போதுமான அளவுக்கு திருப்பியாக 'ஞானம்' என்பது என்ன என்று விவரிக்கச் சொல்லவே இயலாது.
ஆன்மாவை, அமைதி என்ற சொல்லுடன் கூட இணைத்துப் பார்க்க நமது மனம் தேவைப்படுகிறது. ஆனால் ஆன்மா அதற்கும் அப்பால் உள்ளது எந்த சொல்லும் அதை விவரிக்க முடியாது அது வெறுமனே இருக்கிறது அவ்வளவுதான் எல்லா ஞான குருமார்களும் 'திரிகுண ரஹிதா" ஆக இருக்கிறார்கள் இதற்கு அர்த்தம் என்னவென்றால். அந்த மூன்று குணங்களுக்கும் அப்பால் இருந்து வாழும் நிலை என்பதாகும். அந்த மூன்று குணங்களுக்கும் அப்பால் அவர்கள் சென்று விட்டனர். ஆன்மா, ஒவ்வொன்றிலிருந்தும் சுதந்திரமாக இருக்கிறது என்பது அவர்களுக்குத் தெரியும். இந்த உடல்தான் ஆன்மாவின் கோவிலாக உள்ளது என்பது அவர்களுக்கு தெரியும் உடல், ஆன்மாவை பாதிக்காது என்பதும் அவர்களுக்குத் தெரியும்.
கிருஷ்ணர் இந்த விஷயத்தை தெளிவாக்குவதற்கு ஒரு உதாரணத்தை கூறுகிறார். 'அண்ட வெளியிலிருக்கும் வெளி எதனாலும் பாதிக்கப்படுவதில்லை" என்று கூறுகிறார். அந்த சூட்சுமமான சக்தி, வெளி அல்லது ஈதர் எங்கும் நிறைந்திருக்கிறது ஒவ்வொரு மூலக் கூறிலும், அணுவிலும் கூட இந்த சூட்சுமமான சக்தி உள்ளது. நாம் பார்க்கும் ஒவ்வொன்றிலும் அது நிறைந்திருந்தாலும், அது உறையும் அந்தப் பொருளின் கன்மைகளை அது சுவீகரித்துக் கொள்வதில்லை அது ஒரு மலராக இருந்தாலும், அதன் நறுமணத்தை கூட அது எடுத்துக் கொள்வதில்லை.
இதைப் போலவே, ஆன்மா அதை எங்கு உறைந்தாலும், அது பாதிக்கப்படுவதேயில்லை மக்கள், பாவங்கள் செய்தால் அவர்கள் நரகத்திற்கு செல்வார்கள் என்று நினைக்கிறார்கள். தெய்வமாக வாழ்ந்தால், சொர்க்கத்துக்கு பக்தியுடன் போவார்கள் என்று நினைக்கிறார்கள் உடல் செய்யும் செயல்களால் ஆன்மா பாதிக்கப்படுகிறது என்று நினைக்கிறார்கள்.
இது பற்றி தெளிவாக இருங்கள் வெளியே தெரியும் செயல்கள், நம் ஆன்மாவை பாதிப்பதில்லை. இன்னுமொருமுறை நான் மறுபடியும் உங்களுக்குக் கூறுகிறேன். சொர்க்கம் என்றோ, நரகம் என்றோ எதுவுமே கிடையாது. அவை ஒரு திடமான இடங்களே கிடையாது. அவை மனோரீதியான கற்பனைகள் நாம் விழிப்பாக இல்லாமல் எதையாவது செய்தால் நாம் நரகத்தில் இருக்கிறோம். நாம்விழிப்புணர்வுடன் செய்தால். நாம் சொர்க்கத்தில் இருக்கிறோம். மேலும் காணகவே நமது செய்திகள் எல்லோருடைய நன்மைக்காகவே அமையும்.
உடலின் வெளிச் செயல்கள், ஆன்மாவின் இறுதி இலக்கை அடைவதை பாதிப்பதில்லை. நமது பாவங்கள் நமது ஆன்மாவின் கன்மைகளை பாதிப்பதில்லை. நாம் செய்யும் செயல்களில் விழிப்பை பகுத்தினால், நாம் செய்வதை உடல் செய்யும் என்பதைப் புரிந்து கொள்ளுங்கள் ஆண்மா அவற்றிலிருந்து முற்றிலும் கூக்கிரமாக இருக்கிறது. ஆன்மா அதனால் பாதிக்கப்படுவதில்லை.
கிருஷ்ணர் சொல்கிறார். சூரியன் உலகையே பிரகாசிக்கவைப்பது போல. ஒரு ஒப்பயவர்வற்ற தான், கேஷத்ரன்யா உயிருள்ளவையோ உயிரில்லாவுயோ பிரபஞ்சத்தில் உள்ள எல்லாவற்றையும் பிரகாசிக்க வைக்கிறது ஒவ்வொன்றுக்கும் அந்த விழிப்பணர்வுடன் சேர்ந்திருக்கிறது
கிருஷ்ணர் மேலும் மேலும் உதாரணங்களை கூறுகிறார் சூரியன் கற்றியன் கற்றியன்ன சிரசங்களின் மேல் ஒளியை பொழிகிறது. இரங்களின் மேலும் இருளை விலக்குகிறது. அதைப் போலவே எங்கும் நிறைந்திருக்கும் விழிப்பணர்வு வெளிச்சம் குறிவுள்ள எல்லாவற்றையும் பிரகாசிக்க வைக்கிறது. பிரபஞ்சத்திலுள்ள எல்லா இருப்புக்கும் இந்த விழிப்பணர்வு இருக்கிறது
கிருஷ்ணர் ஏன் இதை திருப்பித் திருப்பி சொல்கிறார் என்று நாம் ஆச்சரியப்பட வேண்டாம் அவர் தன்னுடைய வெளிச்சம் செறிக்கப்பட்டதப்பற்றிய கருத்தை அர்ஜுனருக்குக் கர்கோடிக்கு விளக்குகள் மூலம் பயற்சிக்கிறார். இது மிகவும் முக்கியம் என்று கிருஷ்ணருக்குத் தெரியும் மேலும் அர்ஜுணர் அதை முற்றிலும் புரிந்துக்கொள்ள வேண்டும் என்று விரும்பினார்
கிருஷ்ணர் இருப்புக்கு புதிராக ஒன்றை சொல்கிறார் சூரியன் பிரபஞ்சத்தை பிரதாகிக்கவைப்பதைப்போல இந்த உடலிலுள்ள ஆன்மா இந்த உடலை மட்டுமல்லாமல் சுற்றியுள்ள அனைவரையும் முழுமையாகப் பார்க்க்கைக்கும் ஒளியேற்றுகிறது என்று அவர் சொல்கிறார்
यदा प्रकाशयत्येक: कृत्स्नं लोकमिमं रविः। क्षेत्रं क्षेत्री तथा कृत्स्नं प्रकाशयति भारत।।
यथा प्रकाशयत्येक: कृत्स्नं लोकमिमं रविः। क्षेत्रं क्षेत्री तथा कृत्स्नं प्रकाशयति भारत।।
சூரியன் ஒளியை வேறுபாடுகளையும் காட்டுவதில்லை சூரிய ஒளியின் வழியே எது வந்தாலும் அது அதிலிருந்து இருளை நீக்குகிறது. அதைப் போலவே, எங்கும் இருக்கும் விழிப்பற்ற ஆன்மா பிரபஞ்சத்தில் உள்ள ஒவ்வொன்றையும் ஒளியேற்றுகிறது கம்ப்யூரை அறியாதாலே விழிப்பற்ற ஆன்மாவிலிருந்து ஒளிகளிலிருந்து
உண்மையிலேயே இரு வேறு சொற்களை ஆன்மா விழிப்பற்ற ஆன்மா பயன்படுத்துவதற்கே கிடையாது
'ஆன்மா 'விழிப்பற்ற ஆன்மா என்று இரு கணிக்கூறுகளே கிடையாது
@@(ol)mG;V Jtb~n.Drr wL...@Gw @0yMil!Dffe· ~roG!D ~ro!!)J fbrTro @@<!i€il,!Dffe @JEfb t5l[JU(§lFi,@(ol) ruGlrurrro!!)JGL.D TrT(ol) ffirTLD, 0 @JEfbL1t5l[J(§lFi,@(ol) ~ruGlrurrro!!)JGL.D dMG{b LlL/IUfTQJ[D,!I) J&mL.Drrmru Q,$(TGm(!5$fi'l,!I)ffe-JtbLlL_/IUfTQJ[D,!I) J&roL.Drrmrua; Q,$rrimT(!5$€il,!I)ffe (0 6"Tro!!)J chi.L QlF{T(ol)Gi5/6lJ/L(!J)IUrTffe, 6}"Qm(ol) ffirTLD 0 dMGfb (0 6"Tmgg)JLD GltFrr(ol)<mG;VLJ UIUrou@i,ffeLD Gurrffe ffi,$[5J,$"1T {brTm ffiLD 6"T(ol)(JG;Vrrtflgg)Jm@LD @@<!i€il,!Dffe· 6"Tro!!)J dMfTi,{bL.DrT€il,!I)ffe.
@(ol),mG;V, dMffe dM u u ~ @(ol),mG;V ~Gu ~(!5 ~u Lf lU r'rru fD!D J&roL.Drr {brrm@@<!ifi'l,!I)ffe, dM<mfb fbrul [J GruQ [email protected] t.£/(ol),mG;V. @JEfbU t.51 [JU!§lFi,@(ol) ~ruGlrurrm!!)JLD Li Lf lUr'rru /D!D Jtb rowrrmrua; Q,$(Timf(!5$€il,!I)ffe ffiLD(!J)<mLIU L.DmLD {brTm 6"T(ol)<mG;VB',,mm ru<m[JIU!!)l$fi'l ,!I)ffe
Ei}@U!5qd!!5(I;~ Qj@Lu> Burtij'Rtu\-Fbrtit. .&<Blwrrlii;Mrrcim, ~Fbffi® Bqjqd6'0 ~Qdl!5!!5u!!"J®Lfirttilr .&<Qlrr 8tub!Qj(51j;G;Rrrr. Qjrtl9ffiqdffiqduj Qjct'9 .&<Qj@Ffi® .&<Ugurr~G;Rrtisr B!Lilj'Cd ~Qdl!5!!5~- .&<G;Tisr Utisrg;Rrtisr ~C5jffi~Ffi®!5
@® ffirT@,$ @<!i €ilmL GIU 6"T(ol)<mG;Va; GB',rr@,$,m m !2_(!5 rurr<!i®ruffe Gu rrG;Vi,fbrrro, @ffe @@<!ifi'l !Dffe · UG;l) ffirT@,$ "1T 6"T(ol)<mG;V,$@$8',(T ,$ lFimT<m u1SI L... (Ela; Q,$rTimT~(!5a;€i'Jro,!I)m. (!5 ffirT@ L.DfD,!I)ffe Lro, @mgg)JLD dM@,$£.DrT,$ tff/G;Vi,m{b 6"T@i,{b<!i QB',rrmm Gu rrtfl (El €il !Dffe dM ru r'r 8',ffi" 6"T(ol)G;l) G ffi fJ[5J ,$di/Sl} w 6"T(ol)<mG;Va; GB',rr@ 8',<m m rum [JIU !!)Ji,ffe rul L@ t.51,!I)@; dM<mfb dM tfi/i,fferul L (Ela; Q,$rrimT(!5<!i€ilro,!I)m.
ffirTLD ffiL.D cJj(TL.._~8, Qa;rrwm
ffiLD L.Dmffe<!i@j, dMffe @,!I)JEffe QB',(TimfL{T(ol) J&mL.DrTQJLD, ~LlL/IUfTQJ[D,!I) J&mL.DrTQJLD GlFr'rJEffe QB',rr,mr@ roG,!I) J&€ilrul@w 6"Tro!!)J Q{btfllLJLD ffiLD L.Dmffe<!i@j, @JEtii !2._LGiS/(ol) !2._mm J&mL.DrrQJw, tff/8',fj)rumfb rul@LDLfru@(ol),mG;V.ULflUrur'rrufD!D J&mL.DrrQJw i,t[,ro<mL.D (!J)(.!:PQJffeLD @l:fl!Efb L.DfD,!I) 6"T(ol)(JG;V(T<m[JILJLD GurrG;V J&€ilrul@Grurrw 6"Tro!!)J dM!§<!n-€il,!I)ffe ffiLD L.Dmffe @uuro<J!D <m1Ui,@,1DJEffe 6lJIL...LrT(ol), ffiLD(!J)<mLIU {bro!!)Jfbrrro QtiitfllLJw @uimrfD@5LD @mLuSl(ol) Gru!!)lurrGL @(ol)<mG;V. dM{bmrT(ol) ffiLD wmw, (!J)
lAL
dM{bmrT(ol) ffirTLD QfbrrLr'rJEffe ffiLD dMlj1!!){5},$rTfJ i, GfbrrL Grufbrrro @@<!ifi'I G,!I)rrLD. ffirTLD 6"T(ol)(JG;Vrr(!5GL.D m,!I)rT,$ @mB;B',LJUL...~a;f?,G,!I)rTLD 6"Tro!!)JLD @JEfbU t.51uu<i.5lFi,@(ol) !2_"1TliiYT ~ruGlrurrm!!)JLD dMGt[, t5l[JU(§lF rul/}/uL/fTQ/{brTro 6"Tro!!)JLD dMJDIJEfb wrri,@ui,@(ol) ffirTLD @@<!i@5LD dMJEtf,Ll GluL...<mlU !2._<mLi,ffe<!i G/8',rr,mr@ Glrudi!GIU ruJEffe ~L1Lf1Ur'rrufD!D J&mL.DrTQJLm 8',G;VfEffe ~ro,1Drr€ilrul@Grurrw.
@{5}@5 €il@~~r'r@mtI,a= GltFrr(ol)GiS/ (!J)~a;f?, ,!I)rTr'r, ~tLJ<mL.DIU rrm rul /}I u L/r'rmru lFrTL...8:JIU(T,$ tff/ro!!)J urrr'ri,t[,rT(ol), !2._L(ol) - L.DmLD 6"Tro,!I) dM<mL.Di,f[J<m<oYTuSIGUl@JEffe rul@tf,<mG;VIU<mL Gru rrw, GL.DSlJ w 6"Tro!!)J GL.D dM /}/ru/(ol)G;VrTfb rul /}I u L/~r'rmru IL/ w Jprrw dM<mLIU (!J)~IL/ LD, 6"Tro!!)J G1lFrr(o1)€i) ,!I)rTfT. 6"Tro!!)JGL.D dM tfilru/(ol)G;V{Ttf, rul /}I Li L/~r'rmru dMJDlrufbfD@5 ~® JpJL...ui,<mtf,ILJLD fb(!5€il,!I)rrr'r.
fblUQ/ GllFtLJffe Q{btfl,!Effe Q,$rT"1T(f(J{5},$"1T, 0 !2._L(ol)- L.DmLD (0 6"Tro,!I) UfDJDIGUl@JEffe ffiLD<mL.D 6)J/G;Va;€i)a; Q,${T"1T6YT, "G~i,urr'° rulro lFrTL...8:JIUrT,$ ffirTLD L.DrrfDlrul@ruffet[,rTm Gu rutfil ffirTLD Gi,[JrolU[JfT,$, rul/}/uL/~fTQJ(T,$ lFrTL...8:JIUrT,$ tff/ro!!)J UrTfTB;,$ Gruimr@w. ffirTLD dM<mt[,cF QlFlL11LJLD Gurrffe, ffirTLD ffiLD !2._LGUIGUl@JEffe wm@GUl@JEffe$ °fbrrro'° 6"Tro,!I) J&mL.Drrmru ffirTLD urrr'ru<Jurrw.
ffi LD(!J) ,m LIU dM <mlFQJ ,$"1T, 6"T@r'r GllFIU(ol),$ m, L.Dm6"T (J:PcF8:J,$ m 6"f 6l}G;t) rrG L.D' ffi L.Dffe 0 !2.L(ol) - L.DmLD (0 dM<mL.D u Gurr@ Glt[,rTLfTL/"1TliiYTffe ffiL.Dffe !2._L<mG;tJ ffirTLD dM<mlF$@5LD rulfbGL.D ffiL.Dffe !2._L(ol)- L.Dm dM<mL.DLJt5lro 6"T@r'r GllFIU(o"l){bfTm ffiL.Dffe L.Dm 6"T(.!:PcF8:J,$6YTrTm GB',rTULD, fi:JtfluL/, GlFrTB',LD, w€ilfj)a=fi:J J&€il1Umru ffiLD L.Dmi,@ro 6"T@r'rG1lFIU(o"l),$6YTrT@5LD @mru1Ummi,ffeGL.D ffiL.Dffe !2.L(ol) - wm dM<mL.Duu rrm(ol) !2(!5QlrTB;,$LJUL...L dM<mlFQ.f,$"1T.
ffiLD(!J)<mLIU dM<mL.DLJt.516l) tff/,$/j>€ilm,!I) @JEfb dM<mlFQJB',<mliiYT ffirTLD urrr'r<!i@jLD Gurrffe, ffirTLD !2._L(ol) - wm dM<mwut.51GUl@JEffe ffiLD<mw ru/G;Va;f?,a; Q,$rrm€ilG,!I)rrLD. ffirTLD fiW!:fJ tff/ro!!)J ru/,mr~(ol) GL.D,${5}8',ro- fbrufPJEfb GltF(ol)ru<mfbU GurrG;VQJLD, ffirTLD fferfJ dML.Dr'rJEffe @muu5/(ol) fi:J~wrrmruu urrr'ruu<mfbU GurrG;VQJLD ffirTLD !2._imT<mL.D<mlU urrr'r<!i€ilG,!I)rrLD.
ffiL.Dffe 6"TimT~{5}8',,mmlLJ w, wm 6"T(.!:Pa=8:J<fI,mmlLJ w ,$ ru~<!i@5 w 6"TimT~(!J)LD chi.L, ffiLD L.Dm{bfT(o"l) 8',L...@uu@i,f[JUU@LD (!5 6"TimTLD fbrTro. dMffeQ.fLD chi.L [PL.Dffe
0 llf'Jet' &<uucq.lf Q!frriom?gS°rr ffifil '? .... 6Te!T cil!frnfliJD!D!rJ®, 0 llf!li rTet' QucflUJ ~6lrrTffi b62J m (!ii Q we1r, or e1r tR (1)1621 u.Ji/ 6€1® lb bJD lfjelf 6ll ffiQRSTL6lJ IT orer JD!bQl)JD. lfjQ5fQl)6lJ ~~UlrTISffi LLW, Qurr(!!)6ir, cl/ &<QllfillfiQlljDID Q!f6lll§?i 6Tet'Ql)Q5f(J UU-ISffi Ql)62JjjDrTIT. Q62Jef>g:5/is@ Hr1SffiUl6rt1iJDrr1T.
எண்ணம்தான் மனம் இன்றும் மறைமுதமாக வேலை செய்து கொண்டிருக்கிறது. என்று தான் அர்த்தமாகிறது. அந்த ஒரு எண்ணத்திற்கும் அப்பால் சென்றால்காண் என்றம் அழிவில்லாத விழிப்புணர்வை நாம் அனுபவம் காண்போம்.
அந்த நுட்பத்தை இப்போது நான் உங்களுக்கு விளக்குகிறேன். அந்த நுட்பக்கை செய்ய குறைந்தது பத்து நிமிடங்களாகவது ஆகும்.
நீங்கள் உங்களுடைய உடல் அசைவுகளை கவனிக்கப் போகிறீர்கள். உடலின் அசைவகள், மச்சின் அசைவுகள், மன அசைவுகள் உடல் அசைவுகள் என்றால் எந்த விதமான அசைவகள் என்று நீங்கள் கேட்தலாம். பரிந்து தொள்ளுங்கள் உள் மச்சி ன் போதும், வெளிமூச்சின் போதும் உங்கள் வயிறு சற்று மேலும், கீழுமாக அசைந்து கொண்டிருக்கும். உங்கள் மூச்சுகளின் போது உங்கள் வயிறு மிக மெதுவான அசைவுக சே ளாடு இருக்கும். சாட்சியாக அந்த அசைவுகளையே கவனியுங்கள்.
இரண்டாவதாக, உங்கள் உள் வச்சு, வெளி மூச்சுகளின் போது. அதைக் கட்டுப்படுத்த எந்த முயற்சியும் செய்யாமல், உங்கள் மூச்சின் ஒட்டத்தையே கவனியங்கள்.
மன்றாவதாக, உங்கள் மனதை கவனியுங்கள் எண்ணங்கள் வடிக் கொண்டே டயிருக்கும் உங்கள் எண்ணங்களெல்லாம் சரியா, தவறா என்றெல்லாம் கணித்துக் கொண்டேயிருக்காதீர்கள் ஒரு சில நிமிடங்களுக்கு ஒரு நெருங்கிய சினேகிதனைப் போல உங்கள் மனதுக்கும் பக்கத்திலேயே அமருங்கள் அது என்ன சொல்ல விரும்பினாலும், அதை சொல்ல அமைகியங்கள், அது என்ன பேச விரும்பினாலம் அதை பேசட்டும் என்று அனுமதியுங்கள்.
எந்த விகமான விருப்ப வெறுப்பும் காட்டாமல், அவை எல்லாவற்றையும் கவனியங்கள், நிறுத்தாதீர்கள் எந்த விகத்திலும் கட்டுப்படுத்தாதீர்கள் அவைகளின் பின்னாலேயே ஒடிக் கொண்டிருக்காதீர்கள்.
நாம் தொடர்ந்து உடலோடு மன்தோடும் போராடிக் கொண்டேயிருக்கிறோம். அவற்றோடு தொடர்ந்து போராடிக் கொண்டிருப்பதால் உடலையோ மன்க்தையோ
்சுள் அப்படிச் சொல்கிறா்கள் ? " என விசாரித்ததற்கு, 'சுநான் பெரிய அனாக வேண்டுமென, என சிறுவயதிலிருந்தே கனவு கண்டவர் என் தந்தை. கனவை நிறையாக்க உடல், பொருள், அவி அணைத்தையும் செலவழித்து என்னைப் படிக்க வைத்தார். வெற்றிக்கு ளக்கமனிக்கார்.
இருபத்தைந் SIGI IO
உதறித் தள்ளிவிட முடியாது. அவற்றோடு கிழேக பாவம் மூலமாகவே அவற்றுக்கும் அப்பால் அப்பால் கடந்து செல்ல முடியம். உடல் - மனத்தோடு எதிர் மறை மனோபாவம் காட்டினால், இயற்கையாகவே நாம் அதனோடு கடுமையான உறவுதான் தொள்பே வாம் உடலையும், மனதையும் அப்படியே ஏற்றுக் கொள்ளுங்கள் மனதை ஒரு நல்ல நண்பனாகவே கவனியுங்கள் உள்ளிருந்த எது வேண்டுமானாலும் வெளிவா விடுங்கள் அதில் தவறையில்லை மனதை ஆதரிக்கவும் செய்யாதீர்கள் அடக்கவும் செய்யாதீர்கள். நாம் அதை ஆதரித்தால் வெறும் குப்பைகளின் பின்னால் கான் சொல்வோம்.
நாம் அதை அடக்கினால் அந்தக் குப்பைகளை கிளறி ஆராய்ந்து கொண்டு அவற்றை உள்ளே தான் கள்ளு வோம் ஆக, இரண்டு வழியுமே பயன்தாரது அகனால் வெறுமனே கவனியங்கள்.
கவனித்தல் என்பது நெருப்பை போல் செய்திறது எல்லா எண்ணங்களும் வேலை எரிக்கப்பட்டுவிடுகின்றன புரிந்து கொளபுளூங்கள், உங்கள் எண்ணங்களை ஆதரிப்பதோ அல்லது அடக்குவதோ அவை உதவாது கவனித்தல் மட்டும் பயன்கரும்
நாம் நம் இருப்பினுள் இன்னும் ஆழமாக செல்லும் போது விழிப்பு நிலையை கவனித்தல். தானாகவே பத்திசாலித்தனத்தை உருவாக்குகின்றது. புரிந்து கொள்ளுங்கள், ஒவ்வொரு நாளும்24 மணி நேரமும் அதே மன நிலையில் இருக்க கே வண்டியதில்லை. ஒரு க்ஷண நேரக் காட்சி கிடை த்தாலே அதே போதுமானது. அந்தசக்கியானது நமது வாம்க்கைக்குமே வழிகாட்டும் நாம் அப்படி கவனித்துக் கொண்டிருக்கும் போத, அது ஒரு சில நொடிகளேயானாலும் நாம் அதை ரசித்து அதற்காக நடவடிக்கை எடுப்போம் அந்த ஒரு சில க்ஷண நேரத்தில் தான். பெரிய பெரிய சாதனைகளின் சக்கியே நிகம்கிறது.
மிகப் பொயி சாகனைகள், கண்டு பிடிப்புகள், ஐன்ஸ்டீனின் சார்பியல் தத்துவமானாலும் சரி, கே
இருபத்தைக்கு வருடம் பொராடினார். அமெரிக்காவில் எனக்கு வேணை கிடைக்கப்படுத்தான் ஒய்வெடுக்கார். அவர் வாழ்க்கையை வாம அவருக்கு அப்பொதுதான் நேரம் கிடைத்தது. அதன் பன்கான் எங்களுக்குத் கெரிந்தது ...
சுகன் அப்படிச் சொல்கிறாகள் ? " என விசாரித்ததற்கு, சுரன் பெரிய அளாக வேண்டுமென, என சிறுவயதிலிருந்தே கனவு கண்டவர் என் தர்கை. கனவை நிறைர்க்க உடல், பொருள், அவி அனைத்தையும் செவைமித்து என்னைப் படிக்க வைத்தார். வெற்றிக்கு சனக்கமளிக்கார்.
வறு எந்த விஞ்ஞானக் கண்டுப்பிடப்பகளுமானாலும் சரி. அவையெல்லாம் உடல் -மனம் தடந்து விமிப்பணர்வாலும். உள்ளணர்வாலும் கான் திடைக்கப் பொகுதிக்கு விழிப்பணர்வை கவனிக்கலின் விளைவுகளே அவை. இது விஞ்ஞான உடலகில் மட்டுமல்ல; கலை. ஆன்மீகம் அல்லது வேறு எந்தக் குறையானாலும் சரி. உடவுக்கும். மனதுக்கும் அப்பால் இருக்கும் போது. நம் இருப்பிலிருந்து கான் பெரிய சாகனைகளை சாகிப்போம், நாம் முழுமையாக இருக்கும் போது, நமது இருப்பின் இறுதியான வெளிப்பாடு நிகழ்கின்றது நாம் எப்போதெல்லாம் முமுமையாக இருக்கிறோமோ. அப்போது நாம் புனிதமாக இருக்கிறோம். பரிந்து கொள்ளங்கள், முமைக்கே கா அல்லது புனிதத்திற்கோ ஒரே வமி கவனித்தல் மட்டும் கான் உள்ளவக வெளி அல்லது தாய சாட்சியான விழிப்புணர்வை தருமாறும், இறுதியான ஒப்புயர்வற்ற
அனுபவத்தைத் தருமாறும். நிக்கியானர்கா எண்வும் என்றுமே அமிவில்லாக போரனந்தத்தை நம்முள் நிலை நிறுத்தமாலும். இறுதியான பிரபஞ்ச விமிப்பணர்வான, பரப்பிரம்மனான கிருஷ்ணரிடம் பிரார்க்கிப்போம்.
கேள்வி: சுவாமி, எதனால் உங்களுடைய தீடர்களும், மக்களும் உங்கள் ஆசிரமத்திலம் வெண்மை நிற ஆடைகளையே அணிகிறார்கள் உ காவி உடைகள் உடுப்பதற்கு அவர்களுக்கு என்ன ககுதி வேண்டும் ?
வெவ்வேறு நிறங்கள், உடலளவிலும், மனகளவிலும் வெவ்வேறு விளைவுகள் நிகம்க்க வல்லவை. வெவ்வேறு நிறங்கள் வெவ்வேறு வழிகளில் உங்களுடைய சக்கியை பாகிக்கின்றன.
நிறம் உங்களை வெண்மை அமைதிபடுத்துகிறது. வெண்மை நிறம். நேர்மறை சக்கியை எளிகில் ஈர்க்கு தக்கவைத்துக் கொள்கிறது. ஒளியையும், வெப்பத்தையும் பிாகிபலிக்கும் வெண்மை தத்துவத்தைப் பற்றி நாம் பேசி
வாழ்க்கையை வாழ
அவருக்கு அப்போதுகான்
ரோம் கிடைத்தது. அதன்
பன்கான் எங்களுக்குத்
க்கொண்டிருக்கவில்லை. பிரபஞ்சத்தின் வெளிப்பாடான குருவின் மீதோ அல்லது பிரபஞ்சத்தின் சக்கியின் மீதோ நீங்கள் தியானம். செய்யும் போது, வெண்மையான ஆடைகள் அணிந்திருந்தால், உங்களுடைய மையப்படுத்தி, குவிக்கும் திறன் அதிகரிக்கும். தியானப் பயிற்சி வகுப்புகள் நடக்கும் போது மக்களை வெண்மை நிற ஆடைகளை அணியமாறு நாங்கள் பரிந்துரைப்பதற்கு இதுதான்காரணம்.
நகைச்சுயைாகச் சொல்வததென்றால் அவர்கள் வெண்ணிற அடைகளை அணியம் போதுதான், அவர்கள் எவ்வளவு ஒழுங்காக நான்றாகத்தங்களை ஆடை களை வெளுக்கிறார்கள் என்பதைக் கண்டு கொள்ள எளிதாக இருக்கிறது.
வெளிர் நிறங்கள் அமைதிக்கும் சாக்வீதமான மன அமைதிக்கும் மிக நல்லகு. பிரகாரசமான நிறங்கள் எதிர்க்கூப் போராடும் கன்மையையும். போராசை, காமம். தீவிரம் போன்ற குணங்களை வெளிக்கொண்டுவரும்: நிம்தி தாரது கருப்பு போன்ற கருமையான நிறங்கள் உங்களுடைய மக்கத்தன்மையை அதிகரிக்கும் நீங்கள் என்ன செய்யவேண்டுமென போட்ட திட்டக்கைப் பொறுக்கு. நீங்கள் அதை அடைவதற்கான மனோ நிலையை அடைய உதவும் நிறத்தை நீங்கள் தேர்ந்தெடுக்கலாம்.
சங்கீதம், ஒலி, நறுமணங்கள், வாசனைகள். உணவு. ருசி ஆகிவற்றுக்கும் அதே அடிப்படை உண்மைகள் பொருத்தும். அதனால்தான் பக்கிப்பாடல்கள் ஒரு குறிப்பிட்ட தாள, ராகங்களையும், 'ராக் சங்கீதம் வேறு விதத்தையும் பின்பற்றுகின்றன. 'டெக்
னா " போன்ற சங்கீதம் மன ஆரோக்கியத்துக்கும், கேட்கும் சக்திக்கும் கேடு விளைவிப்பவை என்று சோகிக்கப்பட்டு கண்டறியப்பட்டுள்ளது.
காவி நிறம் ஒரு சிறப்பு மிகுந்த நிறம். இது பாரதத்தைத் தவிர வேறெந்த தேசத்திலும், ஒரு விருப்பமான நிறுமாக இருக்குமா என எனக்கும் சந்தேகமாக இருக்கிறது. இது துறவுக்கான நிறம். இது, நீங்கள் பிரபஞ்ச சக்தியிடம், உங்கள் கனித் கன்மையை இமக்கு, சாணாகதி அடைவதைத்தான் குறிக்கிறது. உங்களுக்குடை மனதையே முற்றிலும் இமந்து விட்டீர்கள் என்று தான் அர்க்கம்.
துறவின் வெவ்வேறு நிலைகளில். சீடர்களுக்கு நான் அவர்களிருக்கும் வெவ்வே வறு துறவு நிலைகளுக்கு ஏற்பு, அவர்கள் கே கர்ந்தெடுக்க பாகையில் செல்வதற்கு அவர்களுக்கு நினைவபடுத்த நான் காவி நிற அடைகளைக் குருவால் தருகிறேன் சக்கியூட்டப்பட்டு, அவருடைய ஆசிர்வாகத்துடன் தாப்படும் போகு அந்தக் காவிநிறம் மிக அதிகமான மிகப் புனிதமான முக்கியத்துவம் கொள்கின்றது.
இந்த நிறம் தனக்கே உரிய மேன்மையம், கம்பீரமும் கொண்டதாகும், இந்த நிறம், அரசாட்சிக்கும் சம்பந்தப்பட்ட ஊதா நிறக்கைக் காட்டிலும், ஒருதாியான தகுதியானவர் அணியும்போது இன்னும் அதிகமான மேன்மையம். கம்பீரமும் தருகின்றது. இந்தி நிறம் உங்களை பிரபஞ்சத்தோடு ஒன்றாக இணைக்கின்றகு.
பாப்பிரம்மத்தின் விஞ்ஞானத்தை விளக்கும் யோகாவின் வேத நாலான பகவக் கிதை உபநிடதக்கின் 'கேஷக்ரா, சேஷக்ரன்யா" விபாக யோகா" என்ற பெயரில். மீரீ கிருஷ்ணருக்கும், அர்ஜுனருக்கும். நடந்த உரையாடல்கள் மூலமாக விளக்கப்பட்ட இந்த 13 வது அத்தியாயம் இத்துடன் முடிவடைகின்றது.
தோன்றுகிறது. நாங்கள் தியானத்தை வெற்றிகரமாக செய்வது எப்படி 2°°
்சுக் வாமிஜி, சம்ஸ்காரங்கள் உருவாகின்றது என்பதை ஊர்ஜிதப்படுத்த មើ ஏதாவது விஞ்ஞானப் பூர்வமான ஆதாரங்கள் இருக்கின்றனவா? °°
மீ 'சுசுவாமிஜி சமுதாயம் எப்படி விதிமுறைகள் இல்லாமல் இருக்கமுடியும் ? அப்பொமுது அரசியல் குழுப்பம் தான் இருக்க முடியும். ஒவ்வொருவரும் பெண்ணும் அல்லது ஆணும் அவர்கள் எண்ணத்திற்கு ஏற்றவாறு செயல்பட ஆரம்பித்தால் மற்றவர்கள் எப்படி உயிர் வாழுமுடியும் ? °°
ஒருவர் மறுபிறவியில் நம்பிக்கை வைத்திருந்தார் என்றால் கிருஷ்ணர் மீ சொல்கின்றாரோ அதில் நம்பிக்கை வைக்க முடியும். ஆனால் மக என்ன சம்பந்தப்பட்டவர்களின் மதம் சம்பந்தப்பட்ட கருத்துக்கள் மறுபிறப்பில் நம்பிக்கை கொள்ள அனுமதிக்கவில்லையென்றால் என்ன செய்வது ?
'சுநாம் ஆன்மீகத்தை எப்படி வளர்க்கின்றோம்? நாங்கள் லெவ்வே 18 வடுக மையும் கொண்டு. திட என்று சொன்னீர்கள். சித்தம் இல்லாமல் இருக்கின்சே நோக்கி தொடர்ந்து சென்று கொண்டே றாம். நாங்கள் உள்ளுலகத்தை இருந்தாலும், வெளியுலகத்தில் இழுக்கப்பட்டு விடுகின்றோம். நாம் தொடர்ந்து உள்ளுலகத்தை நோக்கி செல்வதற்கான வழி / பாதை என்ன ?
நீங்கள் எப்பொழுதும் சுஆனந்தத்தை " பற்றியே எப்பொழுதும் មើ குறிப்பிடுகின்றீர்கள். நீங்கள் எப்பொழுதும் அன்பு / கருணை என்ற நிலையைப் பற்றியே எப்பொழுதும் பேக் கொண்டிருக்கின்றீர்கள்.
இது இரண்டும் ஒரே மாதிரியானவையா ?
ரை சின்ன கதை:
்கள் அப்படிச் சொல்கிறாகள் ? " என விசாரித்ததற்கு, அநான் பெரிய அளாக வேண்டுமென, என சிறுவயதிலிருந்தே கனவு கண்டவர் என் தந்தை. கனவை நிஜமாக்க உடல், பொருள், அவி அணைத்தையும் செலவழித்து என்னைப் படிக்க வைத்தார். வெற்றிக்கு ஊக்கமனித்தார்.
அத்தியாயம் - (4
உங்கள் கட்டுற மனப்பாங்கை விடங்கள்
மணித குலத்திற்கு, அறியாமையில் கிடப்பது அல்லது ஞானமடைவது ஆகிய இரண்டில்ஏதோஜன்றை தேர்ந்தெடுக்கக்கூடிய வாய்ப்பு இருக்கின்றது. பெரும்பாலும் நம்முடைய மனப்போக்கின்படி நாம் அறியாமையில் இருப்பதையே தர்ந் தெடுக்கின்றோம். ஞானமடைவதற்கானப் பான தயைத் தேர்ந்தெடுப்பது எப்படி என்பதை கிருஷ்ணர் விவரிக்கின்றார்.
மீ 'சுகவாமிஜி, எப்படி விழி ப்புணர்வு, மற்றும் விமிப்பணர்வ அற்ற) மனம் வேலை செய்கின்றது என்பது என்க்கு தெளிவாக பரியவில்லை தயவு செய்து குருவானவர் எப்படி ஒருவருக்குள் விழடப்புணர்வை உருவாக்குவதற்கு உதவி செய்கின்றார் என்பதை விளக்கமுடியுமா ? ° °
மீ 'சுக்வாமிஜி, இயானமே இருடப்புத் தன்மைக்கும், கிருஷ்ண விழிப்புணர்வு நிலைக்குமான பாதை என்ற குறிப்பிட்டுள்ளீர்கள். தியானம் சிக்க லானதாகவும், கடினமானதாகவும்
'கஏன் அப்படிச் சொல்கிறீர்கள் ? °° என விசாரித்ததற்கு, 'சுநான் பெரிய அளாக வேண்டுமென, என சிறுவயதிலிருந்தே கனவு கண்டவர் என் தந்தை. கனவை நிறமாக்க உடல், பொருள், அவி அனைத்தையும் செவவழித்து என்னைப் படிக்க வைத்தார். வெற்றிக்கு உணக்கமளித்தார்.
பள்ளியின் வருடாந்திர வேலை நாள் · முடியும் கடைசி நாளன்று, பள்ளி மாணவிகள் அவர்களுடைய ஆசிரியருக்கு கொடுப்பதற்கு பரிசுப் பொருட்களை எடுத்து வந்தனர்.
முதல் மாணவி ஆசிரியருக்கு நண்றாக மூடப்பட்ட ஒரு பரிசுப் பொருளை அன்பளிப்பாக கொடுத்தாள். அந்த மாணவினுடைய தந்தை ஒரு ரொட்டி தயாரிக்கும் கடைக்கு (ஆச்டுதுணூதூ) சொந்தக்காரர்.
பொருளை . அந்த பெரிசுப் ஆசிரியர் உலுக்கிப் பார்த்துவிட்டு சுஇதில் தின்பண்டங்கள் • இருக்கின்றனவா? °° என்று கேட்டார். அந்தக் குழந்தையும் ஆமாம் என்றது.
அடுத்து வந்த மாணவி ஒரு துணிக் கடைக்கு சொந்தக்காரின் மகள். அந்த மாணவி அழகாக . அலங்கரிக்கப்பட்ட பரிசுப் பெட்டியை ஆசிரியருக்கு கொடுத்தாள்.
அந்த ஆசிரியர் மீண்டும் அந்த பரிசுப் பொருளை தன்னுடைய காதுகளுக்கு அருகில் வைத்து குலுக்கிப் பார்த்தார். பிறகு கேட்டாள் • ்சுஇதற்குள் உடை இருக்கின்றதா? ° என்று கே கட்டார். அந்த குழந்தையும் ஆமாம் என்றது.
அடுத்து ஒரு மாணவி நன்றாக மூடப்பட்ட பரிசுப் பெட்டியுடன் வந்தாள். அவளுடைய தந்தை · 'சுமதுக்கடைக்கு சொந்தக்காரர்" °.
அந்த ஆசிரியர் அந்த பரிசுப் பெட்டியை கையிலெடுத்து அசைத்துப் பார்த்தார். அப்பொழுது அந்த பரிசுப் பெட்டியிலிருந்து திரவம் கசிவதை ஒழுகுவதை கண்டார். அவர் அந்த கசியும் திரவத்தில் தன்னுடைய விரலை முக்கினார். அந்த • மாணவியிடம் மிகுந்த ஆர்வத்துடன் 'சுஇது ஏதாவது புதுவிதமான மதுவா? என்று கேட்டார். அந்த சி றுமி
இருபத்தைந்து வருடம் போராடினார். அமெரிக்காவில் எனக்கு வேலை கிடைத்தபறகுதான் ஒய்வெடுத்தார். அவர் வாழ்க்கையை வாழ அவருக்கு அப்போதுதான் நேரம் கிடைத்தது. அதன் பன்தான் எங்களுக்குத் தெரிந்தது ...
்களன் அப்படிச் சொல்கிறாகள் ? °° என விசாரித்ததற்கு, சுநான் பெரிய அனாக வேண்டுமென, என சிறுவயதிலிருந்தே கனவு கண்டவர் என் தர்தை. கனவை நிறையக்க உடல், பொருள், அவி அனைத்தையும்
- செவவழித்து என்னைப்
- படிக்க வைத்தார். வெற்றிக்கு ஊக்கமளித்தார்.
திரும்பவும் முக்கினார். அதை கவனமாக ருசிபார்த்தார். பிறகு 'சுஇதன் சுவை புதியதாக இருக்கிறதே? இது என்ன? இது வேறுவிதமான மதுவா? ° என்று கேட்டார். அந்த சி றுமி மீண்டும் 'சுஇல்லை " என்று சொன்னாள்.
அதன்பிறகு அந்த ஆசிரியர், க்சுரி எனக்குத் தெரியவில்லை. தயவு செய்து நீயே சொல், இது என்ன என்று? °° கேட்டார்.
அந்த சிறுமி மிகவும் கவலை தோய்ந்த குரலில் 'சுஅது ஒரு நாய்க்குட்டீ º என்றாள். அதேப் போலத் தான் காலம் காலமாக நாம் நினைவுப்பதிவுகளினால் செலுத்தப்பட்டு முடிவுகளை எடுக்கின்றோம்.
ஆசிரியரின் முதல் இரண்டு ஊகங்கள் / யுகங்கள் சரியாக இருந்தது. முதல் மாணவியின் தந்தை இனிப்பு தின்பண்டங்கள் வியாபாரம் செய்ததால் ஆசிரியர் அப்பரிசுப் பெட்டியில் இனிப்புகள் இருப்பதை ஊகித்தார்.
இரண்டாவது மாணவியிண் தந்தை துணிக்கடையின் சொந்தக்காரர் என்பதால் ஆசிரியயின் யூகம் அது ஒரு ஆடையாக இருக்கும் என்பதும் சரியாகவே இருந்தது.
மூன்றாவது மாணவியின் தந்தை மதுபானக் கடையின் சொந்தக்காரர் என்பதால் ஆசிரியர் அந்தப் பரிசுப் பொருள் ஒரு மதுபான பாட்டிலாகத் தான் இருக்கும் என்று நினைத்துக் கொண்டார்.
நாம் நம் வாயினுள் எதையும் போடுவதற்கு முன், அது என்ன என்று ஊர்ஜிதப்படுத்திக் கொள்ள வேண்டும். இல்லையென்றால் அது பல தொல்லைகளுக்கு நம்மை உள்ளாக்கும்.
இருபத்தைந்து வருடம் போராடினார். அமெரிக்காவின் எனக்கு வேணை கிடைத்தபற்குதான் அவர் ஒய்வெடுத்தார். வாழ்க்கையை வாழ அவருக்கு அப்போதுதான் நேரம் கிடைத்தது. அதன் பன்தான் எங்களுக்குத்
பகவத் கிதையின் இந்த அத்தியாயம் முழுவதுமே நம் மனதில் ஆழப்பதிந்து இருக்கும் நினைவுப் பதிவுகள் பற்றியது.
இந்த கதையின் நீதி மிகவும் எளிமையானது. தயவு செய்து எதை சுவைக்கிடே றாம் என்று தெரியாமல் வாயில் போட்டு சுவைக்க வேண்டாம்.
உண்மையில் என்ன அர்த்தம் என்றால் உங்கள் வாழ்க்கையில் கடந்து கால அனுபவங்களின் அடிப்படையாகக் கொண்டு எந்த மிக முக்கியமான முடிவான மாயம் எடுக்க வேண்டாம்.
நம்முடைய கடந்தகால அனுபவங்கள் எல்லாமே நம்முடைய விடிப்பணர்வ அற்ற மனதில் நினைவுப்பதிவுகளாக அல்லது சுஎன்கிராம்கள் 20 ஆக சேர்க்கப வைக்கப்பட்டிருக்கும். அவை உங்களை தவறாக வழிகாட்டத்துடியவை. சமஸ்கிருகத்தில் இந்த நினைவுப்பதிவகளை 'சுசம்ஸ்காரங்கள்'° என்று சொல்வரி வாம்.
நாம் மிக முக்கியமான முடிவகளை எடுத்த வேண்டிய ரோக்கில் நினைவப்பகிவகள் அல்லது சம்ஸ்காரங்களின் ஆகித்தத்தால் தவறான முடிவுகளை எடுக்கின்றோம்.
இருபத்தைந்து வருடம் போராடினார். அமெரிக்காவில் எனக்கு வேலை கிடைத்தபறுத்தான் அவர் ஒய்வெடுத்தார். வாழ்க்கையை வாழ அவருக்கு அப்பொதுதான் நேரம் கிடைத்தது. அதன் பன்கான் எங்களுக்குத்
அதிரியர் அந்தப் பறிசுப் பெர் முயில் ஒரு பியர் (ஆஞ்ஞுணூர்) அல்லது வைன் (தீடிணனு) பாட்டில் இருக்கும் எனென்றால் அந்த மாணவியின் தந்தை மதுபாணங்களை விற்பவர் என்று நினைக்கார். நம்புறவை ய எல்லா செயல்களையும் செய்யுக் காண்டுவது நமது விமிப்பணர்வ அற்ற மனதில் சேர்த்து வைக்கப்பட்டிருக்கும் நினைவப்பதிவுகள் காண்.
நம்முறைய பு செயல்கள் எல்லாம் நினைவப்பதிவகளை சார்ந்தே அமைந்திருந்தாலும் நாம் இந்த முடிவகள் எங்கிருந்து வந்தது என்பதை தெரிந்து கொள்வதோ அல்லது புரிந்து கொள்வதோ இல்லை.
முடிவகள் எல்லாமே இந்த நம்முடைய விழிப்பணர்வற்ற மனதில் பதிந்திருக்கும் நினைவுகளில் இருந்துதான் வருகின்றது.
நாம் நம்முடைய செயல்கள் எல்லாம் தர்க்கரீதியான எண்ணங்களின் அடிப்படையில் தான் நிகழ்கின்றது என்று நினைத்துக் கொண்டிருக்கின்றோம்.
எப்படியாயினும், நம்முடைய எல்லா முடிவுகளுமே தர்க்கமோ அல்லது விழிப்புணர்வோ இல்லாமல் இருக்கின்றது.
நவீன உளவியல் துறை நமது மனமானது 90% விமிப்பணர்வ அற்ற நிலையில் உள்ளது என்கின்றது. அதாவது குறிப்பிட்டு சொன்னோமென்றால் நாம் நம்முடைய விழிப்புணர்வு மனதை வெறும் 10% மட்டுமே உபயோகிக்கின்றோம்.
நம்முடைய எண்ணங்கள் வார்த்தைகள் மற்றும் செயல்கள் பதீரான விழிப்புணர்வு மனதின் செயல்பாடு வெறும் 10% மட்டுமே மற்றவை எல்லாம் விழிப்பணர்வு அற்ற மனத்தினால் செய்யப்படுகின்றன.
நம்முடைய விழிப்பணர்வற்ற மனம் நம்முடைய கட்டுப்பாட்டில் இல்லை எனென்றால் விமிப்பணர்வு அற்ற மனம் எவ்வாறு வேலை செய்கின்றது என்பதைப் பற்றியோ அங்கு என்ன நடக்கின்றது என்பதைப் பற்றியோ நாம் அறியவில்லை
பல விழிப்பணர்வற்ற நினைவப் பதிவுகள் எல்லாம் பயர்கினாலும் மீ வகையினாலும் தான் ஏற்படுகின்றது வேதனையான சூழ்நிலைகளிலும் மேலுமழம்புகின்றன நம்முடைய சும்மதும் இல்லாமலேயே, அவை நாம் எடுத்தும் முடிவுகளின் மீது ஆதிக்கம் செலுத்துகின்றன
நம்முடைய புலன்கள் மூலம் இருக்கும் பல விஷயங்களில் ஒரு துளி அளவே விழிப்பணர்வு நிலையில் பதிவாகின்றது, என்று விஞ்ஞானிகள் சொல்லுகின்றனர்
பார்ப்பதற்கும், கேட்பதற்கும் 5 காலிகிசுக்கிற்கும் குறைக்க அணிவு காம் உணர்ந்து கொள்கிறோம் என்று அறிவியல் சொல்லுகின்றது
இரு உண்மை சம்பவம்
நம்முடைய பிடதி ஆஸ்ரமம் பெங்களூரிலிருந்து 1 மணி நேர பயண தூரத்தில் அமைந்திருக்கின்றது. ஆரம்பகாலத்தில், நான் தினமும் பிடதியிலிருந்து பெங்களூர் செல்வது வழக்கமாக இருந்தது
ஒரு நாள் நான் டிரைவரிடம் பெங்களூர் போகும் பாதையில் ஒரு குறிப்பிட்ட இடத்திற்கு செல்ல வேண்டும் என்று சொன்னேன் நான் டிரைவரிடம் அந்த இடம் ஒரு மசூதியின் (இஸ்லாமியர் தொழுகும் இடம்) அருகில் இருப்பதையும் குறிப்பிட்டேன்
டிரைவர் குழம்பிப் போனார். அவர் தினமும் செல்லும் அந்தப் பாதையில் எந்த மசூதியும் இல்லை என்று திட்டவட்டமாக சொன்னார். நான் அங்கு ஒரு மசூதி இருக்கின்றது என்று சொல்ல முயற்சித்தேன் ஆனால் பலனில்லை. கடைசியாக வேறு ஒரு அடையாளத்தை குறிப்பிட்டேன், அதாவது 'இந்து அனுமான் கோவில்"
உடனே அவர் புரிந்துகொண்டு அவர் முகம் சந்தோஷத்தில் மலர்ந்தது.
'சுவாமிஜி ஏன் இதை நீங்கள் முன்னமே சொல்லவில்லை, அந்த இடம் எனக்குத் தெரியும். நீங்கள் எங்கு செல்ல வேண்டும் என்று எனக்குப் புரிந்துவிட்டது!" என்றார்.
அந்த இந்து கோவில் மசூதியுடன் ஒப்பிடும் பொழுது ஒரு சிறிய கட்டிட அமைப்பு தான். நாங்கள் இரண்டு கோவில்களையும் கடந்துதான் தினமும் சென்று கொண்டிருந்தோம். ஆனாலும் இந்த மனிதன் அனுமன் கோவிலை மட்டுமே நினைவில் வைத்திருக்கிறார். ஏனென்றால் அவருக்கு சொந்த விருப்பம் அதில் இருந்ததால் அவருக்கு மசூதியைப் பற்றிய நினைவே இல்லை.
நாம் உள்வாங்கும் விஷயங்கள் எல்லாமே உண்மையானது அல்ல. நாம் எதையெல்லாம் உள்வாங்கவில்லையோ அதெல்லாம் உண்மையல்ல என்பதும் தவறு.
எளிய உண்மை என்னவென்றால் நம்முடைய ஐந்து புலன்களால் நாம் உணர்வதில் ஒரு துளி மட்டுமே நமக்குள் இறங்குகின்றது. மற்றவை எல்லாம் நேரடியாக விழிப்பற்ற மனதிற்கு சென்று விடுகின்றது.
ஆனால் புலன்களால் உணர்ந்தவை மற்றும் பூண் உணர்ந்தவற்றின் நினைவுகள் மறந்து விடுவதில்லை.
பல அனுபவங்களின் நினைவுகள் பதிவு செய்யப்பட்டு இருந்தாலும் அதைப் பற்றிய விழிப்புணர்வு இல்லாமலே இருக்கின்றோம். இந்த நினைவுகள் தான் நம்முடைய செயல்களை வலிமையாக தூண்டுகிறது.
்கள் அப்படிச் சொல்கிறா்கள் ? " என விசாரித்ததற்கு, 'சுநான் பெரிய ஆளாக டீவண்டுமென, என சிறுவயதிலிருந்தே கனவு கண்டவர் என் தர்கை. கனவை நிறமாக்க உடல், பொருள், அவி அணைத்தையும் செலவழித்து என்னைப் படிக்க வைத்தார். வெற்றிக்கு உக்கமனித்தார்.
அறுவைசிகிச்சை சமீபகாலத்தில் நிபுணர்கள், அறுவை சிகிச்சைக்காக மேஜையில் படுத்திருக்கும் மயக்க நிலையில் உள்ள நோயாளிகள் கூட அவர்களைச் சுற்றி என்ன நடந்தாலும் அது அவர்களுக்குள் பதிவாகின்றது என்று பரிந்துரை கொண்டுள்ளார்கள்.
இது கதையல்ல. பல பிரபலமான மருத்துவர்கள் இதைப்பற்றி பக்ககமாக எழுதியுள்ளனர். அவர்கள் மற்ற மருத்துவர்களை அறுவை சிகிச்சை செய்யும் பொழுது அவர்கள் என்ன பேசுகின்றார்கள் என்ன செய்கின்றார்கள் என்பதில் மிக்கவும் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என்கின்றார். எனென்றால், சிகிச்சைப் பெறும் நபர் அவர்கள் நினைப்பது போல விழிப்புணர்வு அற்ற நிலையில் இல்லாமல் இருக்கக்கூடும்.
அதற்கு உதாரணமாக, மருத்துவர்கள் பல வருடங்களுக்கு முன் விபத்து ஏற்பட்ட, அதனால் பாதிக்கப்பட்ட ஒரு நபரின் பிரச்சனைக்கான மூலகாரணத்தைக் கண்டுபிடிக்க நேர்ந்தது.
ஒரு மனிதருடைய கார் மரத்தில் மோதிவிட்டது. அவர் மயக்கமடைந்துவிட்டார். பார்த்தவர்கள் சிலர் மருத்துவ உதவியாளர்களை அழைத்து அவரை சேதமடைந்திருந்த காரிலிருந்து காப்பாற்றினார்கள். அதன் பிறகு அவரை மருத்துவமனைக்கு எடுத்துச் சென்றனர். அந்த காயமடைந்திருந்த மனிதரை காரிலிருந்து தூக்கி எடுக்கும்பொழுது அவர்களுடைய மருத்துவ உதவியாளர்கள் தினசரி பிரச்சனைதளைப் பற்றி பேசிக் கொண்டு இருந்தனர்.
அதில் ஒருவர் அவர் தன் காதலியை விட்டு விலகி விட்டதாகவும் அவள் அவளை திருமணம் செய்து கொள்ள வற்புறுத்துவதாகவும் தான் மறுத்துவிட்டகாகவும் சொன்னார். அப்பொருழது அவர் 'சுவாழ்க்கை மிக சிறியது. அதை இப்படி வீணாக்க விரும்பவில்லை °° என்ற வார்த்தையை உபயோகித்தார்.
இருபத்தைந்து வருடம் போராடினார். அமெரிக்காவில் எனக்கு வேலை கிடைத்தபறுத்தான் ஒய்வெடுத்தார். அவர் வாழ்க்கையை வாழ அவருக்கு அப்போதுதான் நேரம் கிடைத்தது. அதன் பன்கான் எங்களுக்குத் தெரிந்தது ...
.
.
.
.
சுதன் அப்படிக் சொல்கிறாகள் ? °° என விசாரித்ததற்கு, கரக் பெரிய அளாக வேண்டுமென, என சிறுவயதிலிருந்தே கனவு கண்டவர் என் தர்தை. கனவை நிறமாக்க உடல், பொருள், அவி அணைத்தையும் செவையித்து என்னைப் படிக்க வைத்தார். வெற்றிக்கு . உக்கமனித்தார்.
விபத்தில் பாதிக்கப்பட்ட அந்த நபர் இந்த குறிப்பிட்ட வாக்கியத்தை அவர் மயக்கமாக இருக்கும்பொழுது கேட்டிருக்கிறார். அது ஆமமாக அவர் நினைவில் பதிந்துவிட்டது. இது அவருக்கு மற்றவர்களுடனான உறவுமுறைகளில் கடினமான பிரச்சனைகள் பல வருடங்களுக்கு தொடர்ந்து ஏற்பட்டது. அவர் குறிப்பிடதக்க வகையில் பல பொறுப்புகளை ஏன் தட்டிக்கழிக்கிறோம் என்று தெரியாமலேயே உகரினார். இது அவருடைய தொழில் ரீதியான முன்னேற்றத்திலும் பல பிரச்னைகளை உண்டாக்கியது.
இறுகியாக அவர் மருத்துவ சிகிச்சையை நாடினார். விபத்தில் ஏற்பட்ட நினைவுப் பதிவுகளை வெளிகொண்டு வந்த பிறகு தான் அவர் குணமடைந்தார்.
அவருடைய எல்லா பிரச்சனைகளுக்கு காரணமே அந்த உரையாடல் அவர் மயக்கமடைந்த நிலையில் இருந்தாலும் அவருடைய நினைவப் பகுதியில் நுழைந்ததுதான்.
வலிமைவாய்ந்த நினைவகள் பல விமிப்பணர்வ இருப்பதில்லை. அவை நேரடியாக விழிப்பணர்வு அற்ற பகுதிக்கு சென்றடைந்துவிடும். நாம் அதை திரும்பவும் நினைக்குப் பார்ப்பதில்லை. ஆனாலும், அது நமது செயல்களின் மீதும், முடிவுகளின் மீதும் விளைவுகளையும், தர்க்கத்தையும் ஏற்படுத்தக் கூடிய ஆற்றல் வாய்ந்ததாக இருக்கின்றது. அதனுடைய தர்க்கம் என்பது ஒரு அனுபவத்தின் போது உணர்ச்சிப் பூர்வமாக உள்வாங்குவதை / உணர்வதை அடிப்படையாக கொண்டுள்ளது.
நாம் இங்கு உள்வாங்குவது / உணர்வது என்பது புலன்களின் மூலம் உணர்க்கூடிய அனுபவங்கள் அல்ல. அமைவங்களின் போது நாம் எப்படி உணர்ச்சிபூர்வமாக பதிலளிக்கிறோம்
இந்த அத்தியாயத்தில், கிருஷ்ணர் நாம் புலன்களால் உணரக்கூடியவற்றிற்கு எவ்வாறு பிரதிபலிக்கிறோம் என்பதைப் பற்றி விவரிக்கின்றார். இந்த அத்தியாயம் 'சுகுணத்திரய விபோஹ யோகம்" என்று அழைக்கப்படுகிறது. கிருஷ்ணர் மூன்று விதமான குணங்களை அர்ஜூனனுக்கு விவரிக்கின்றார்.
நாம் எப்படி செயல்படுகின்றோம் ... உண்மையில் நான் நாம் செயல்படுகிறோமா இல்லையா
இருபத்தைந்து வருடம் போராடினார். அமெரிக்காவில் எனக்கு வேணல் கிடைத்தபறுத்தான் அவர் ஒய்வெடுத்தார். வாழ்க்கையை வாழ அவருக்கு அப்போதுதான் நேரம் கிடைத்தது. அதன் பன்கான் எங்களுக்குக்
றாம் " என்று கூட சொல்ல இயலாது. நான் எப்படி ஒவ்வொரு சூழ்நிலைகளிலும் 'சுயதிர் செயல்" " செய்கின்றோம் என்பது இந்த மூன்று குணங்களை அடிப்படையாகக் கொண்ட குணம்
இப்படிதான் நாம் பல, பல கர்மச்சுழற்சிகளை (நம்முடைய செயல்களினால் ஏற்படும் அடிமைத்தனம்) உருவாக்குகின்றோம். அது நமக்கே இன்னும் பல பல பிரச்னைகளை உண்டாக்குவதில் சென்று முமடவடைகின்றது.
கே: சுவாமிஜி, எப்படி விழிப்புணர்வு மற்றும் விழிப்புணர்வற்ற மனம் வேலை செய்கின்றது என்பது எனக்கு கெளிவாக புரியவில்லை. மேலும் குருவானவர் எப்படி
விழிப்புணர்வு ஏற்படுத்தியதற்கு உதவி செய்கிறார் என்பதை தயவு செய்து விளக்கிக் கூறுங்கள்.
இரண்டு உங்களுக்குள்ளேயே இருக்கின்றன: திடப்பொருள் விஷயங்கள் மற்றும் மென்பொருள் . உங்கள் மனம் என்பது மென்பொருள் மூனை என்பது திடப்பொருள் .
உங்கள் மனதிற்குள் அதாவது உங்களுடைய மென்பொருளுக்குள் இரண்டு பகுதிகள் இருக்கின்றது. விமிப்பணர்வப் பகுதி, விழிப்பணர்வற்றப் பகுதி.
விமிப்பணர்வ பகுதி என்பது பொதுவாக நாம் சொல்லும் விழிப்புணர்வுநிலை. (ஜாக்ரத் நிலை) இருந்தாலும் 90% நேரம் உங்களுடைய எண்ணங்கள் மற்றும் செயல்கள் இந்தவிமிப்பணர்வநிலையில் இருக்கும்பொழுதே உங்கள் விழிப்புணர்வற்ற மனம் ஆளுகின்றது. இதைப் பற்றி விரிவாக பின்னால் பார்க்கலாம்.
விமிப்பணர்வுப் பகுதி என்பது மென்பொருள் விழிப்புணர்வற்றப் பகுதி என்பது வைரஸ் விழிப்புணர்வுப் பகுதியை ஞானதருக்குகளால் தூய்மைப்படுத்த முடியும். விமிப்பணர்வற்றப் பகுதியை தியானத்தின் மூலமாக தூய்மைப்படுத்த முடியும்.
இப்பொழுது மென்பொருளில் ஏற்பட்டிருக்கும் மாற்றங்களைப் பிடித்துக் கொள்வதற்கு பற்றிக்கொள்வதற்கு, மாற்றப்பட்ட மென்பொருளினால் ஏற்படும் புதிய அனுபவங்களை பிடிக்குக்கொள்வதற்கு மூளையை அதற்கேற்றாற் போல் இணைக்கமாக வேண்டியுள்ளது. இது குருவினுடைய ஆசிர்வாதத்தினாலும், அவருடைய தீக்ஷையினால் முடியும்
நீங்கள் விமிப்பணர்வையும், விழிப்பற்ற மனதை தயைப்பாக்கி ஆகனால் உருவாக்கப்படும் பலன்களை / விளைவுகளை, முதல் நாளே மூளையினால், பற்றிக் கொள்ளவோ மேலும் தாங்கிக் கொள்ள முடியாமல் போக முடியும்.
குருவிடமிருந்து தீக்ஷை பெற்றுவிட்டால், ஆறாவிலும் விமிப்பற்ற மற்றும் விமிப்பணர்வ மனம் உருவாக்கும் பலன்களை தக்க வைத்துக் கொள்வதற்கு எதுவான மாற்றங்கள் நிகழ முடியும்.
குருவின் சாந்நியத்தம் இல்லாத பொழுது குருத்துவத்துடனும் தொடர்ந்து செய்யும் தியானமும் நம்முடைய திபரநெலில் மாற்றங்களை நிகழ்த்தமுடியும். மூனையில் சம்ஸ்தாரங்களால் (நினைவப்பகுவதளால்) உருவாக்கப்பட்டிருக்கும் காடி (நீண்ட குறுகிய பள்ளம்) போன்றது காண் கிடப்பொருள்
ஒரு முறை பதிய மென்பொருள் உருவாக்கப்பட்டு விட்டால், திடப்பொருள் மெதுவாக மாற்றத்திற்கு உள்ளாகும். எப்படியாயினும், நீங்கள் உடனடியாக உங்களுடைய திடப் பொருளை மாற்ற விரும்பினால், குருவினுடைய இருப்பே சாந்தித்தியுமே அதற்கு சரியான வழியாகும். அதுவே நோடியாகவே நம்முடைய மூளையை மாற்றவுல்லது.
சில நேரங்களில் திடப்பொருளை பயர்டும் மாற்றிப்போட்டாலும் கூட அந்த மனிதனுடைய மென்பொருளின் தன்மை மாற்றப்படாவிட்டாலும் கூட அவர் அந்த மாற்றப்பட்ட மென்பொருளை போன்ற தன்மையை வெளிப்படுத்துவரர்.
இது ஒரு சீடனானவர் முழுமையாக குருவிடம் திறந்த தன்னுமையுடன் இருக்கும் பொழுதோ அல்லது எந்தக் காரணமும் இல்லாமல் குருவின்பால் அளவுது அன்புடன் இருப்பாராயின் இது தரக்கியமாகும்
சில நேரங்களில் ஒரு சீடன் குருவிடம் காரணடேவில்லாமல் அன்பில் விட்டி மார் அந்த சீடர் குருவினுடைய கருத்துக்குக்களால் அல்லது தியான கட்பங்களால் கவுமீ பயீடு இருக்க மாட்டார். இருந்தாலும் வெளியிலுமே வசப்பட்டு எப்புகழ்
இத் தருணர்களில் எந்தவித தாமாயலம் இல்லாமல் திடப்பொருளாகி குரணத்தருக்குள்ளையும் இயரணங்களையும் எந்தவியலான பயிற்கியம் இல்லாமல் சனித் திரப்படன் வெளிப்படுக்குவார்கள் அவர்கள் எந்தவிதமான தியானத்தையோ ஞானத்தருக்குகளையோபாட்டம் செய்யுக் கோவியில்லை. ஆனாலும் சேரடியாக அந்த கியானத்தையும் நூளுக்கருக்குகளையும் கற்ற சேட்ட பலன் கண்டபர் செயியும்
இன்று வரை உங்களைய பதிதட பெண்பொருள் வெளியுலகத்தை நோக்கிய வெளிப்பு குறிப்பு பலவாகும் அழைக்கப்பட்டி மகுத்தின்றது. நீங்கள் எக்கார தியான புரகதி மீழ்க ஃபைகளினை அரசுக அதாவது அனந்த ஸ்பாண முதாமி ற்கு கென்றால் உங்களுமைய மெண்பெயராகன் கிழு ரென்று உள் முது மாத உள்ளோக்கி திருப்பும் 1 - 1 - 1 - 1 - 1 - 1 - 1 - 1 - 1 - 1 - 1 - 1 - 1 - 1 - 1 - 1 - 1 - 1 - 1 - 1 - 1 - 1 - 1 - 1 - 1 - 1 - 1 - 1 - 1 - 1 - 1 - 1 - 1 - 1 - 1 - 1 - 1 - 1 - 1 - 1 - 1 - 1 - 1 - 1 - 1 - 1 - 1 - 1 அன்பீகத்தை நேரத்தி உள் முதுமாக தாய்பையும் கொள்ளுபுலமையை சோர்டு ெல்லர் குவம்பகும்
தியானத்தினாலும் விழிப்பணர்வு அற்ற பகுதியை காய்வைப்படுத்தலாம் தியானத்தின் அவசியத்தை கடை பெறுகின்றது.
எப்பு மு யாய்வெற் வெண்பெயரான் உள்பு சுமாக திரும்பினரவும் திடப்பொருளினால் அதை அவ்வளவு என்காக தியான புறுப்பாகு. அப்பொழுது திடப்பொருளாகி மலை அதனுடைய புபமக்கப்பட்ட காமதனை கண்ணால் இயன்றவு கை தக்கலைக்குக் கொள்ள முயற்கி கொப்பும்
வலிமையாகவும் அதே வயக்கிலோமே இருந்தால் திடப்பொருள் மெதுவாக மாற்றத்திற்கு உள்ளாகும் எப்படியிருந்தாலும் குருவிடமிருந்து பெறுகின்ற சக்தி நிறைந்த ஆசிர்வாகம். ஞானுக் கருக்குகளும், தியானங்களையும் உள்வாங்கியவு, இடப்பொருள் கொடுக்கப்பட்டால் புதிய மென்பொருளை தாங்கத்து டியகாக மாறும் உலகிய அரைபவங்களை பிடிக்கு வைக்க கயாராகும். இந்த தருத்துக்கள் பரிந்துக் கொள்ளப்படு வேண்டும். அப்பொழுதுதான் நீங்கள் போகிய அளவு விழிப்பணர்வை உங்களுக்குள் கொண்டு வருக சாத்வாகம் / உணர்வு பெருமாற்றத்தை உங்களுக்குள் நிகழ அனுமதிக்க முடியும்.
கிருஷ்ணர் சொல்லுகிறார் °° நாண் 14.1 வெளிப்படையாக உனக்கு மீண்டும் உயர்ந்து ஒப்புயர்வற்ற ஞாணத்தை உறைக்கிண்டே றன். முனிவர்கள் அனைவரும் ஞானத்துவத்தை / முழுநிறைவக் கன்வமையை அடைய உதவி செய்த ஞானத்தை உனக்கு உரைக்கின்றேன்.
அந்த நல்ல அறிவிடீலையே 14.2 ஞானத்திலேயே உறுதியாக இருந்தோமென்றால். அவருக்கு அனுபவத்தாண்டிய இயல்பை என்னுடைய இயல்பைப் போலவம்:
வைவொருவரும் ஊன்ம் எடுப்பது பிறக்கும் தருவாயில் அல்ல அல்லது மாணிக்கும் போது அமிகும் எண்றும், நிலைப்பெற்றிருக்கும் விமிப்பணர்வை அவருக்குள் நிலைபெற்ச் செய்ய முடியம்.
பருப்பொருளின் பொங்க 14.3 என்று அழைக்கப்படுகின்றது.
என்பது டிமலக்காாணப்.
இருபத்தைந்து வருடம் போராடினார். அமெரிக்காவில் எனக்கு வேலை கிடைத்தபறுத்தான் ஒய்வெடுக்கார். அவர் வாழ்க்கையை வாழ அவருக்கு அப்போதுதான் நேரம் திரைக்கது. அதன் பன்காண் எங்களுக்குக் கெரிந்தது ... அவர் வாழ்க்கையை வாழ அவருக்கு அப்போதுதான் நேரம் திரைக்கது. அதன் பன்காண் எங்களுக்குக் கெரிந்தது ... 'சுதான் அப்படிக் சொன்கள் வாகள் ? ° என விசாரிக்கதற்கு. நான் பெரிய அளாக வேண்டுமென . என சிறுவயதிலிருந்தே கணவ கண்டு வர் என் தர்ணுக.
களவை இருமாக்க உடன் பொருள் ஆவி அனைக்கையும் செலைப்புக்கு என்னைப் படிக்க வைக்கார். வெற்றிக்க சாக்கமளிக்கார்.
அர்ஜுனா பரிந்துதொன் எல்லா உயிரினர்களையும் இந்த உலகின் இயல்புகளை சுருக்கிய புவாக
சாண் காண் மலை அதாசர்சின் கர்ஜா
மீண்டும் மீண்டும் சுத்தத்தை கூறுவதன் மூலம் இருவணர் அர்ணின்புல்
மாசில் சர்சியர்கின் திரைபட் பகிவுகளை உருவாக்க பயப்புல்கின்றார்
வழர்கு பறிர்கட வெளன்னர்கள் கோவில் இருவ்வார் -------வெளிப்படுத்துகின்றார்? அவர் மீண்டும் மீண்டும் வார்க் கடக்களை ெப்போர்கிர் இண்டார் என் 2 என் இருவமனர் மீண்டும் மீண்டும் அரோ வரர்க்கைகளை பேக வேண்டும் உ
இருவ்ணர் பலன்கள் விளைவிர்க ட வண்டும் எண்டி எண்ணம் உடைய ஒரு குரு
ிருக்கார். எனக இயப்பட விரும்பதின்ற ரா அதில் நிலையாக கொயல்படுபவர் விபவர் அரை விட்டு விவுக விருப்பும் வெல்லாகவும் அவர் எனிதாக 'சாான் என்ன சொல்ல இ வண்டுமோ அதை செரல்லி விட்டேன் அவர் மீ கட்ச விருப்பினரால் (ஃகட்சட் கட்டும் அல்லாட் அவர் விருப்பும் " என்று கிருப்பிடு அடையுக் கூடியவர் ພல்ல
இசுபர் மக்க SHOW & Punner Mark ைமெசிக்காவின் என்க Camm 2001 รัฐบท.รรคตัว வலம் வம்பெறிக்கல் arriamamii alek அவருக்கு அப்போக்கும் CETIO 2001 க்கது அதன் பன்கான் என்களுக்குக்
இவ்வை, மீண்டும் மீண்டும், வவர் தன்னை காரின் வெளிப்படுக்களின்றார் எனென்றால் திருஷ்ணர் அர்ஜூன்வையை ய மண்டுல் அவருபை படபோகலைகள நினைவப் பதிவுகளாக உருவாக்கு விரும்பதின்றார் அவர் இரை என் செய்திறார் எண்றால் முதல் முறை இருவணர் கண்ணை வெளிப்படுக்கயம் பொமுது அர்ணினர் கவறவிட்டாவ் அடுத்த முறை அதை எற்றுத் தொன்வார் என்ற காரணர்கினால் அவர் பீண்டும் மீண்டும் சொல்தின்றார். அர்ஜூன்னுடைய மன்கில் ஒரு நிலையப் பகிலை எஸ்படுத்தி அதை அர்ஜூனினை பின்பற்ற வேண்டும் நாள் இருஷ்ணர் மீண்டும் மீண்டும் சுத்தியத்தை உலாச்சின்றார்
கிருஷ்ணர் சொல்கிறார், சுநான் இன்னும் ஒருமுறை சத்தியத்தை வெளிப்படுத்துகிறேன். நான் உனக்கு சத்தியத்தை உரைக்கின்றேன், எந்த உயர்ந்த ஞானத்தின் / நல்லறிவின் மூலமாக எல்லா முனிவா்களும் பூரணத்துவத்தை / நிறைவு த்தன்மை அடைந்தார்களோ அதை உனக்கு உரைக்கின்றேன் °°
நாம் நம்புகின்றோமோ, இல்லையோ, மனிதன் இயல்பிலேயே இயந்திரத்தைப் போன்றவன். மனிதன் இயந்திர அமைப்பில் இருப்பவன். உடல் ரீதியான அளவில் மட்டுமல்லாமல், அவன் மனரீதியாகவும் இயந்திர அமைப்பில் இருக்கின்றான். பெரும்பாலும் (ச்ண ணுடது ட்ணிண்ணு) நாம் மனிதர்களை உயிருள்ள இயந்திர அமைப்பு (ஆடிணிட்துளுடிண்ட்) என்று அழைக்கலாம். ஆனாலும் மனிதர்
இருபத்தைந்து வருடம் போராடினார். அமெரிக்காவில் எனக்கு வேலை கிடைத்தபறகுதான் அவர் ஒய்வெடுத்தார். வாழ்க்கையை வாழ அவருக்கு அப்போதுதான் நேரம் கிடைத்தது. அதன் பன்தான் எங்களுக்குத்
ஒரு இயந்திர அமைப்பு உடையவர்களே.
மனிதனுடைய செயல்கள் எல்லாம் நினைவுப் பதிவுகள் அல்லது சுசும்ஸ்காரங்கள் " என்று சமஸ்கிருதத்தில் கூறுவதை அடிப்படையாக கொண்டு செய்யப்படுகின்றது. மனிதன் தொடர்ந்து நினைவுப்பதிவுகள் என்ற வலையில் மன ரீதியாகவும், உணர்வு ரீதியாகவும் சிக்கிக் கொண்டிருக்கின்றான். ஏனென்றால் மனிதன் தன்னுடைய விழிப்புணர்வற்ற மனதில் சேர்த்து வைக்கப்பட்டிருக்கும் நிணைவுப் பதிவுகளின் அடிப்படையிலேயே செயல்படுகின்றான்.
சில வார்த்தைகளையும், நான் வாக்கியங்களையும் மீண்டும் மீண்டும் சொல்கி றன் என்றால் வேறு எதுவும் சொல்வதற்கில்லை என்பதால் அல்ல. இந்த வார்த்தைகளுக்கும், வாக்கியங்களுக்கும் உங்களுக்குள் ஆம்ந்து செல்லக்கூடிய சக்தி உண்டு. நீங்கள் அதை அனுமதித்தால் அலை உங்களுக்குள் உணர்வு பெருமாற்றத்தை ஏற்படுத்த முடியும். நீங்கள் செய்ய வேண்டியது எல்லாம் திறந்த மனதுடன்,
இந்த வார்த்தைகளை உங்களுக்குள் மூழ்க அனுமதிக்க வேண்டியதுதான்.
நீங்கள் இந்த வார்த்தைகளை கேட்கும்பொழுது, அந்த வார்த்தைகள் உங்களுக்குள் ஊடுருவ அனுமதியுங்கள். இந்த வார்த்தைகள் உங்களை மேலெடுத்து வரக்கூடிய சக்தியும், உணர்வு பெருமாற்றத்தை நிகழ்த்தவும் கூடியது.
பல மத சடங்குகள் நமக்குள் நல்ல சம்ஸ்காரங்களை உண்டாக்குவதற்காகவே வடிவமைக்கப்பட்டவை. கோயிலுக்குச் செல்வது, தேவாலயங்கள், பிரார்த்தனை குழுக்கள் அல்லது சத்சங்கங்கள் (ஆன்மீகக் கூட்டங்கள்) போன்றவை நம்முடைய
ஆன்மீகத்தை நோக்கிய பாதையில் செல்வதைப் பலப்படுத்தும்.
இவை எல்லாமே நல்ல முடிவை எடுக்கக் கூடிய மனநிலை நமக்குள் உருவாக்கக் கூடிய சூழ்நிலையை ஏற்படுத்தும். இந்த செயல்கள் உங்களை விடுக்க வா அல்லது ஞானமடைய செய்ய முடியாது.
எனினும், அவை நமமை பதப்படுத்தவும் நமமுடைய விழிப்பறற மனதை ஒரு குறிப்பிட்ட பாதையில் செயல்படுத்த முடியும். அவை நம்மை புதுப்பிக்க முடியும்.
மதத்தைப் பற்றியும், மத நமபிக்கைகளைப் பற்றியும் சிறிதளவே படித்தவாகள தங்களை அறிவில் உயர்ந்தவாகள் என்று நினைத்து தங்களுடைய கலாச்சாரத்தின் பழக்க வழக்கங்களையே கேளவி கேடகின்றனா. அவாகள் இதை பகுத்தறிவு வாதம (கீச்ணுடிணிணச்(டூடிண்ட்) என்கின்றனா. பகுத்தறிவு வாதம் (க்சுணுடிணிணச்டுடிண்ட) என்ற வார்த்தைக்கு அவர்களுடைய அகராதியில் எல்லா மத சம்பந்தப்பட்ட பழக்க, வழக்கங்கள், முக்கியமாக இந்து மத சடங்குகள், எல்லாமீம் முட்டாளதனமானது, மூடநம்பிக்கை என்று அர்ததம்.
அவர்கள் இந்த பழக்கவழக்கங்களின் பின்னால் இருக்கும் சத்தியங்களை புரிந்து கொளவதற்கு எந்தவித் முயற்சியையும் மேற்கொள்வதில்லை. அவாக்ளுடைய அறிவு பூர்வமான புரிந்துகொள்ளுதலும், மற்றவாகள் சொலலும் கருத்துக்களின் மூலம பெற்ற மேலோட்டமான ஆழமற்ற அறிவினாலும் அவாகள் இதை முட்டாள்தனம் என்று முடிவு செய்கின்றனர். இது முறறிலும் உண்மையான கருத்து. மற்ற அறிஞாகள், தங்களுடைய கலாசாரத்தைப் பற்றியே ஒரு குறுகிய தொந்து கொள்ளுதலை வைத்திருப்பவா்கள், அவர்கள் வேத கலாசாரத்தை விமாசிக்கின்றனா.
பாரதத்தில் இதுபோன்ற பல அறிஞாகள் நிறைந்திருந்தனர். பல அறிஞாகள் மேலை நாட்டு கல்வி பெற்றிருந்தனர். அவர்களுடைய சித்தாந்தமே எதுவெல்லாம் அறிவியல் பூர்வமானது இல்லையோ அதை ஏளனம் செய்வது தான. அவாகளுக்கு ச வத கலாசாரத்தைப் பறறி சிறிதளவே புரிந்து கொள்ளுதல் இருந்தது.
்கள் அப்படிச் செர்லத்திருகள் ? " என வசாய்தத்தத்துகு, சுநாள் பெரிய ஆவாக ெவண்டுவரன், என எறிவர்களுக்கு உளவு கண்டவர் என் தந்தை. கனவை நிஜூர்க்க உடல், பொருக்கு, இவர் அணைத்தையும் செலவிழித்து எண்ணைப் படிக்க வைத்தாா. வெற்றிக்கு ஊக்கமன்றதார்.
dPjQJ (re; @<rnLlLI' GwrovJErTL (£i dP!pS/(§ (ra;m (!jlrnLDrri) rflmUJ LJ Gu (Trot)' @JEtD @JEi)UJ JErTL(Ei dP!pS/(§r'ra;@LD cFL.DW85l@t!5j,<rnt!5 Grutb Ljj,t!5a;{[,Ja;GYT UU/-UUt!5f[)a;rra; w L (£1 w a; fD fD ror'r.
dPjQ/fTB;@<rnLUJ GjErTB',B;LD !LGYT@a; @51ySluLj6mfT<rnru 67f[)U(£iru dPj"'1J~. Grut!5 Ljj,t!5a;{[,Ja;di/ro cFrTu(]L.D !LGYT@a; @51ySluLj6mfT<rnru 67f[)U(£iru tl5rTrn. rorrrov @JEtD dP/pS/(§r'ra;m tDr'rd;a; rri)UJrra; GUJ rr dPJ<rntD @5fDfDLD QcFrrrovrutbfD@5 Gw @51@ w L/ 85lrofD ror'r.[[email protected], dPJi)rov 6T{[,]@5LD tDr'rd;a;w Grutb L/i,tDa;{[,Ja;di/ro <Fi,i) UJi, Gtbrr<£i !fyi, ru [J@51rovm
dP/pS/@5/UJrov 6TroU~ :Lmwf{lm, dPJ~ Uff}@./ QcFILJUJ8',8in.U/-UJ~. rowa;w 6Trnu cFj,i)UJj,<rnt!5U UfDpS/UJ~. dPI~ dPJW]Uru Jd,r'rruwrra; :L6m[J GruU/-UJ. dPJfD"'6TrT"'1Jtl5rTrn JELD(!jl<rnLUJ Grufb[[,JB;GYT t..fj/a;a: cFrfJUJrrro QJ[JrTfD!!)J @jpS/LlLjB;<rnmGUJrr :L<rnl.D a;@i,~ @5/ma;a;w UfDpS/GUJrr QurfifbrTB; a;rumuuL@51rovm.
Grufb[[,JB;GYT JELD(!jl<rnLUJ @51 ySI LJ Lf 6mrT<rnru u rri)i,fb f{la;y;ia:fila;@Lrn Qtl5rTLfTLj<rnLUJ~. JELD~ Grut!5[[,JB;<rnWLJ Ljrfi,(EQa;rrwm, fErTLD fDrTB',a;j,<rnfb :LUGUJrr85la;a; (!fllS/-UJrT. JErTLD i)UJrrroi,<rnfb :1_uGUJrr85la;a; Gru~(Eiw. cFj,i)UJi,i)f[)@) JELD~ ey:,mmll.../Lro 6T,(EfD cFLDUJEfb(!jlLD @rovm~. dPI~ JELD @@LlLjj,fbro<rnL.DlJ.../Lro cFLDUJEfbUULL~.
L.Da;a;m 6Tro~fiLLD 0 8;-jB[[,JB;GYT B;L@./Grr @@a;filf!)rTfT 6TroU<rnt!5 f{leJ!jiS!a;a; (!fllS/-lJ.../LDrT- "'"' 6Tro!!)J Ga;Lu~~(Ei.
@5JGrua;rrroJEfbrT (§rT"'6TLD<rnLrufbfD@5 (!jlrn dPjQJ(!!J<rnLUJ @5@ [;j/ [JrTL.D85l(!!J6m<rn[J cF,(Ei)i,fbU Q u rTC!:f' [;j/ [JrTLD85l (!!J6m[JrT"'1J B;[email protected]<rn m fD"'678',@5 a;rriS!d;a; (!fllS/-ll.../ L.DrT? 6Tro!!)J Ga;LLrTfT. @51Grua;rrroJEfbrT [;j/[JrTL.D85l(!!J6m<rn[J {F{[,JB;Lj,i)rov .y;ii,(EiiS!U/-d;a; !Lfb@S} GfbmruuuLLrufbfDB;rTB; @JEtD G a;m@51mUJ Ga;La;@51rovm. rorrrov dPJru r'r @5@@5/ro u rrrov a;ru r'rJEiJC!:Pa;a;u u LU/-@JEfbrrr'r Gww dPJru@a;@5 fbromro @51L(£i @5/fil QcFro!!)Ja; Qa;rrU/-@a;@Jw <Fj,i)UJi,mfD a;
0 llr6J.& &IUUU.8' Qi,rrrois?9"rrm6ir '?"" 'fQSf
IFrriflj!f,!Ji!P®, ·11rg;rr.& Quiflwwmi;a; LL60, Qurr®6ir, ~~ &<QllQSfjQll!f,lllU> Q1Fw6ll\§?j~ 'f.&QllQSfU ucq.ii;a; Qll6llj!f,ITIT. Q6ll!b#m® b'.[!f;a;(l)dlj!f,ITIT.6ll"rra; b6llm(ij\QwQSf, 'fQSf !Rgu6llwrol®ii;b!f, a;Q!f6l/ !l;QR!l"L6ll 1T 'f.& !f,ii;Qll!f, . !l;QSfQll6ll !67
@51Grua;rrroJEfb<rn[JLJ ui>pS/ ulS/-i,tD ~r'r • @mm(§r'r @JEi)UJrr@5/rov JELJEfD QcFrri>Qurry51@51f[)@5 • ru JEiJ@JEfbrrr'r. 0 8;-jE{[,Ja;GYT @51Grua;rrroJEfb<rn[JLJ u fDpS/ • u U/-i, ff) @8', fil ID rr a; m ? "' "' •
@51Grua;rrroJEfb<rn[JLJ Gurr~ dP/fEfD • @mm!§WJB',@5 <Fj,i)UJi,mfbi, QfbrflJE~ Qa;rrmm G • • ru~(Eiw 6Trof!J GJErra;a;w @rovm~. dP/JEfD @mm(§r'r • fbrTro 6T@JQ/ill@./ Ljj,ff}cFrr~ 6TroU<rnfb a;rr~iS!a;a; • @5/@wiS!rorrro. dPI/EfD @mm(§ro dPjB;[[,JB;rT[Jj,~Lro • 0 <h"~l.DrTLD ! JErTWJLD dP/GfD Ga;w@5/mUJ !L[[,JB;di/LLD • Ga;Lfilm-Gf!Jro"'"' 6Tro!!)J QcFrrrororrro. JErrro • [;j/[JrrLDfil@6mm[Ju Gurr u6mlrurra; @@uGuro • 6Tro!!)J Jfimroi,fbrTG[Jrr 6TroroGrurr. •
JErrrn dPJru@m LUJ cFLm L • a;rr~<rn[J iS!U/-j,a; (;'/a;rr(Ei 0 8;-JErTrn B;[email protected]<rnill • urrr'ri,fb~ LDL(Eit..fj/roiJrrL.Drov B;L@./<rnill :L_{[,]8;@8',@5 • a;rriS!d;a;@.JLD (!fllS/-lJ.../LD, @51Grua;rrrojfbr'r • • [;j/[JrTL.D85l(!!J6m<rn[JU iS!ro (;)fDrTLfTJE (;)cFroiJj, • fbUJrT[Jrra; @@JEfbrrr'r. @uQurrC!:P ,!B{[,Ja;@w • !2._{[,JB;mm 6TroWJLrn ru@rufD!D®i> tDUJrrrr QcFILJB', • (;'/a;rrGYT@{[,J,!J;GYT. JErTrn :L_{[,]8;@8',@5 ,!J;L@./<rnillB', • a;rriS!d;film-Gf!)rn"'"', 6Tro!!)J QcFrrroGroro. •
dP/JEtb @<rnill(§fT fbro<rnro 6TroWJ<rnLUJ • Qi,rrro!Sl¢rrmm '?"" L.5!U/-u51~@JE~ @51(£1@5/i,a; (;'/a;rr(Ei ~LS/- @5/LLrrrr. : 6T6!!' o£/wrrcfl95!f,!Ji!D®, dPjQ/fT iJ@wiS!u UrTfTUUfbfD@58', 8in.L Ull.JfE~ ~LS/- • ·s;-g;rr~ bluifltu ~mrrs; @5/LLrrrr. • b6llQRST@b\w6!!', 6T6!!'
,!J;[email protected]<rnill ffirTLD ffiLD LD"'6T<rnff, @5/(£lw Qurre!:P~ • dP/ rum [J !L 6m[J (!fl U/-ll.../ w. • dP/ ru r'r JE w wro<rnfb • 6T"'1JrTLD fDrTU/-UJrurr. JErTLD 6TUUU/- dPjQJ(!!J<rnLUJ • L L60, blurr@m, @@LlLffl,fbrn<rnL.D<rnUJ JELD(!jl<rnLUJ fDrTB',B; rri)UJrrro • **§!,o£/ Q!)6Sl'g5Q!)!f,ll..llD** wro dPf<rnLDumua; Qa;rr@ Jfi®iS!d;a; (!fllS/-lJ.../LD. • Qi,wru\§195~ 6T~Q!)6Sl'U
LD ro<rnfba; a; LJEfD !fy@ru m [J JE LD(!Jl<rn L UJ • !m!611>lD61f?9J!f,ITCT. • wroi)ro cFa;i) UJ rrrov 6TLJ u LS/- L/ rfl JE~ (;)a; rrmm C!JllS/-ll.../ w. • JE LD(!jl<rn L UJ L.D ro fD (Trot)' JE LD (!jl<rn L UJ fDrT a;a; dP/pS/@51 rorrrov • dPf rum [Ju L/ rfl JE~ Qa;rrwm C!JllS/-JEfbrrrov 6Tru ru rT!!)J dPJ ru r'r • JE wmw !LUJ rTJEfDru r'r ~ru rrr'r? dPJru r'r 6TLJ u LS/- B;[email protected] •
•
•
• • (!!)UgiQ!)!f,!i; 6ll ® LID bu ITIJ rr cq. 6Sl'IT er . ~ Q wif/ii;s; rr o£I ro 6T 6Sl' 16® b6lJQ!)6'.) !SlQ!)Lgi!f,Ug?®!JirT~ rurr 8 l.llblru@g5!Jirrrr. rurra;Q!)s;Q!)UJ rurr~ 6ll(!!)!6® b(lifJID ISIQ!)Lgi!Ji~· UbUIT!f,IT!!i U~!f,IT~ 6T~ll>ffi®9J bl!Jirrl!i;!Ji···
-
. 8t6J~ ~UU!q.8'
- il!l)Irutu
661@!i;G!!i 11>6!!'- IJ>QRSTL6llCT 6T~ !f,!i;QSJ!f, . 11>6Sl'QSl6ll ~ ~wrra;s;
-
ucq.a;s; Q!)6llg5!Ji rrrr. blru!iJ¢lii;®
•
@ ffirTffi$)a;!Jrra; @®u':fbfD . ~$Ja;~rra;
~$Ja;LD Gfbmruu u@ffilJDffe· ~$Ja;rra;m ~L61Jfil @@UUmfb fi}"fD!I)J$ Qa;m;rrffilfI)rTIT8',6YT ~mrTfol.J
~fol.JL....lFIUJUU@ffiffeffilrofI)mlT. ~fil..J/T8',6YT 8',L6ljmfilLJ ULI..D o)ll/-ffiffe B'L...LLDIL...(£! ruL...LJ/-ro ~@ e!:Pmfol.Ju51,;;u Glfbrr(5Ja; rul@filrnJDmlT.
lF/fol.J LDfb!Ta;m fi)"B'rmru fi"lmruu51,;;u Gljbrr(5Ja;ru/L....Lm!T, ffirTLD fil@~<mTm[l ~~u5),;;u G/fbrr(5Ja;ru/ L....LJ/[email protected]. Gru!I)l ~@ GI u rflUJ rulffi$)UJrTB'(YJLD @fiillmfol.J.
fiJ"B'rmru fi"l~mru ~mfI)fil..lfbJD® ~ru17 Wffe Glru!I)JLJY G/a;rrmm6ljL.D, UUJLJUL6ljl..D (3 rur;;mll/-u51@[Efbffe· mrr,;;u fil@<mrm[J ~~u5),;;u Gljbrr(5Ja;ru/@rufb/D® ffirTLD rum[l ffiLDyrum (3 u rrfol.J u rr e=rr(5} ® G/e=ti.J UJ Gru loffilJ/-lL/6YTfil ffe • ~fb ro o1fD(!!j ~rum[l [email protected]@ffifbrTLD'iill ru!L....(£1 ru/(£18:1(3 fDrTLD. ~@ ®@mru UUffeU Gurrfol.J urrmfil(!!j G/e=ti.JruGfb ~rurflLLDl@fEffe fbUo1ffiffe<1i G/a;rrmm fi"i /D!Efb ruf:fa.
~(!!)Ug;~~!:5~ 621(!!:>Lld Buitijih!L.6srrtit. &<Qwtf1a;E;Rrcl?6u 6f6!Rffi® B6ll~60 Ffi7~Lg;~U!L'J®~Itq!F &<Rurr 8l.Uqru@G;~Rrrr. Rurr~A;~E;~Uj Rurr'B &16ll(!!)Ffi® &<Uburr~~Itq!F B!Filjld Ffi7~Li;~~- &(~Qlf U6isr~Rr6isr 6fcile;~Li;®I;
a;L61Jmm ~~uruwrra; . . · rurr,1;1 Qrrr:.umu Jffh:,3o1.iia;C3 !L<mT!JfbfbrTm (YJLJ/-ll/LD. ~ ,,;,;,,, /!0Jv1 rurr, .rffl@U<mTLD G/e=ti.JUJrrLDC3fol.Jrr @@a;a; . (YJLJ/-lUrTffe. 8',L6ljmm JD ~(5Ja;m ~=,uruwrra; .s,.,
!L<mT[l Grur;;m(fi)G/LDrofDrT'iill 6Tro~LI..D $/f[)[Efb LDrnffeLro fil..lrT(0(5}8',6YT. !l._(518',@$(!!) LDm !L!I)J$) ri:J@fEfbrT'iill, LDrnmfb ru/(£!(5Ja;m. ffirTro !l....(518',@$(!!) 8',L6ljmm a;rrr;;mo).,J;fi'iroGfDro. ,/E(5}8',6Yf ~fil..lm[J !Lffi18',@$(!!j6YT !L<mT/Tru!Ta;m.
fil@<mTIT muu rulITrnmrn !Efb .rff/mfol.J.ii(!!j 6T@ffiffe8' G/e=,;;ufol.J [email protected]!T. Gle=rr,;;ufol.Ju Gurrmrr,;;u fil@<mTIT (YJroGu fbrorue0u fbrfle=mffimfb Glru!oliiuu@ffiffeLD GlurrC!.::PGfb fb (!!jfol.Jffijbfil..l!Ta;mmll/L.D ~Gfb .rff/mfol.J.ii(!!j 6T@ffiffe8' G/e=,;;ufol.J rui@LDo1rnrr1T. ~fbmrr,;;u fbrTro wr;;m(fi)LD wr;;m(fi)LD ~ru!T ~!Efb @L....U(5Ja;mmIT-®mmrn !Efb .rff/mfol.J.ii® 6T@ffiffea: Gle=rofDrrlT. @uGlurTC!.::£)ffe fil@<mT/T LDfDfD LD
~(!!:>Uj~~!:5~ Ru ® Lili Gu Itij Rr Ui. 6!Rrr Rr. &Iq Ld Rf? Ffi E; It Ci? 6'7 6t 611" Ffi® B6ll~60 Ffi7~Lg;~U!L'J®~Itq!F &<Rurr 8l.Uqru@G;G;Rrrr. Rurr~A;~E;~Uj Rurr'B &16ll(!!)Ffi® &!Ubuit~~Itq!F B!Filjld \${~Lg;~~- &<G;6isr Uq!F Gi It Qlf 6t Cij E; ~Ffi® G;
!Lm[l.ii85'!rofDrTIT. ~mrr,;;u ffirTL.D ffiLD(YJmLUJ Gljbti.Jrua;ffi jbrnmw !L<mTITC3rurrL.D 6TroUfbmrr,;;u !Lm!J.iifi'idrJDrrlT.
~ru@mLUJ ~!:P!Efb a;@m<mTu51mrr,;;u ~ru!T ffiLDmw a;rruurTJD!I)Jfil..lfbJDa;rra; a;u5lfDmfD ffiLDmLD C3ffirT$85', rufi"J ~mfb o)ll/-ffiffe$ G/a;rrmrufb/D®
ffi LD$(!!j B'fEfblTLJ u (5Ja;mm G/a;rr(fil.iifil ro/D rT/T.
(Y)fb'iill (YJmfDUJ rra; fil@ ~<mTIT fErT(YJLD ~ru@mLUJ .rff/mfol.JmUJ ~mLUJ (YJLJ/-ll/1..D"' 6Tro!I)J Gle=rr,;;ufi'iroJDrr!T. 0 e=r6Tromm ruf:fau@ffila;m, 6Tromrn B'[l<mTmLlL/ ffi18',6YT.... 6Tro!I)J LDL....(fi)Gw @fferum[l
@uGlurrC!.::Pffe ~fil..1/T 0 8'rffirTro mL[Efb .rff/mfol.JmUJ, @@<1i(!!jLD .rff/mfol.JmUJ jE(5Ja;@LD fb {j;/UJ'iillmUffi jbrTloffilJ/-lU .rff/mfol.JmUJ 6Tromrnu Gurrfol.JmLUJ (YJLJ/-ll/LD. UJrTIT Grur;;m(filwrrrnrrLD LD
ffirT(YJLD fil@~<mTIT 6TfEfb .rff/mfol.Ju51,;;u @@.iifilroJDrrC3[lrr ~[Efb .rff/mfol.JmUJ ~mLUJ (YJLJ/-lL/ I..D.
~mLlU(YJLJ/-lL/1..D .... 6Tro!I)J Gle=rr,;;ufilfI)rTIT.
fil@<mT/T fbrTro (YJfbdr(YJfb<oO/t;;U mfbrf) lUffiffe L LD, ffe6l/LUJ Glru!oliiuumLUJrra; !§rTrnLDmLfb'iill 6TfiillC3fol.Jrr@<1i(!!jLD fi'imL.iia;.,J; cTrn.LJ/-lUffe; UJrTIT Grur;;m(filwrrmrr~LD ~mfb ~mLUJ (YJLJ/-ll/LD 6Tro!I)J
Gle=rrromrr!T.
!Lm[lffifb (Y)fb'iill (!!)@• (§rTmLDmLfb'iill 6TroUffe ru/Uffiffe ~fiillfol.J. ~ffe ffil..DLDrT'iill [email protected]$8',LJUL$ cfin.LJ/-lU ~@ .rff/a;[:pB'lFI.
fi'i@<mTIT fil..lrTC!.::£)1..D a;rrfol.JLD fil..l@LD rum!J, !Lu.rfflfb(5Ja;m, o1[JL.DLD ~$/!lLD LDfD!I)JLD Grufb [plrT'iill8',6YT 6Tfiillfol.JrTC3LD (§rTmLDmLfb'iill 6TroUffe ~@ rulUffiffe 6Tro(]/D Gufi"IUJffe. lFlfol.JIT !§rTmLDmLJEfbmlT. [email protected](!!JLD Glfbrflll/LD fi}"ro !§rTmLD ~mL[EfbmlT என்று. அவர்களுக்கு ஏன் மற்றவர்கள் ஞானமடைய முடியவில்லை என்றோ அல்லது அதைச் சரியாக எப்படி ஞானமடைவது என்பதோ தெரியாது. யாருக்குமே தெரியாது.
அவர்களுக்கு கெரிந்ததெல்லாம் சிலர் ஆசிர்வகிக்கப்பட்டவர்கள், என்றும் எடு கா கடவள் மேலே உட்கார்ந்து அவர்களுடைய விண்ணப்பத்தை படித்தது மாதிரியும்: சிவருக்கு அவர்க்குறி, உனக்கு ஞானத்தை அளித்திறேன் °° என்று சொன்ன மாதிரியும். உடனம் யாக அந்த மனிதர் குரனமடைந்துவிட்ட மாதிரியுடே நினைக்கனர்.
கிராஷ்ணர் மட்டுமே முதல் குருவாக எப்படி ஞானமடைவதற்கான விண்ணப்பத்தை எழுதுவது. அதை அளிப்பது என்று காண்பித்த முதல் குரு. அவர் மட்டுமே பாணக்குவக்கை எப்படி அடைவது என்றும், அது ஒரு விபத்து அல்ல ஆனால் ஒரு நிதழ்ச்சி, என்று காண்பித்தவர்.
நாம் அதை நம்முடைய விழிப்பணர்வுடன் எடுக்கும் முழுவினால் அடைய உணர முடியும்.
கிருஷ்ணர் அதே நல்லறிவில் நிலைத்திருந்தோமானால் மட்டுமே ஞானமடைய முடியும். அவர் 'நீ ஞானமடைய முடியும்' என்று அர்ஜூனனை மட்டும் குறிப்பிட்டுச் சொல்லவில்லை. அவர் உன்னால் ஞானமடைய முடியும் என்று சொல்கின்றார். அர்த்தம் யார் வேண்டுமானாலும் ஞானமடைய முடியும் என்றே சொல்கின்றார்.
விஸ்ரூப தரிசனம் அல்லது தன்னுடைய பிரபஞ்ச வடிவத்தை வெளிப்படுத்தினார் கிருஷ்ணர். அர்ஜூனனிடம் எதையெல்லாம் பகிர்ந்து கொள்கிறாரோ அவையெல்லாம் அவர் உலகத்திற்காகவும் உரைத்தது. அர்ஜூனன் ஏற்கனவே எதை அடைய வேண்டுமோ அதை அடைந்துவிட்டார். அதற்குப் பிறகு, வேறு எதுவும் சொல்வதற்கு வேறெதுவும் இல்லை. கிருஷ்ணருடைய பிரபஞ்ச வடிவான விஸ்வரூப தரிசனத்தை அர்ஜூனன் கண்டார்.
பதினொன்றாவது அத்தியாயத்தில் அர்ஜூனன் விஸ்வரூப தரிசனத்தை அனுபவமாக உணர்ந்தார். பன்னிரெண்டாவது அத்தியாயம் முதல் கிருஷ்ணருடைய போதனைகள் இந்த உலகத்திற்காக பகிர்வு செய்யப்பட்டது.
ஒரு விஞ்ஞானி வெளியுலகில் பொருட்களை மீண்டும் மீண்டும் உற்பத்தி உருவாக்குவதற்கான சூத்திரங்களை உருவாக்குகின்றார்.
ஒரு ஆன்மீக குருவானவர் உள்ளுலக அமைப்புகளை ஏற்படுத்துவதற்கான சூத்திரங்களை உருவாக்குகின்றார்.
கிருஷ்ணர் சொல்கிறார், "இந்த நல்லறிவில் உங்களை நீங்கள் நிலைநிறுத்துவதன் மூலம், நீங்கள் அனுபவங்களை அடைய முடியும், அல்லது நான் இருக்கும் நிலையை, என்னைப் போல நீங்கள் உங்களை நிலைநிறுத்திக் கொள்ள முடியும்." அஹம் என்றால் 'என்னைப்போல்' என்று அர்த்தம். கிருஷ்ணர் "இந்த சத்தியம் உங்களை நான் இருக்கும் நிலைக்கு கொண்டு வந்து நிலை நிறுத்தும்" என்று வெளிப்படுத்துகின்றார்.
கிருஷ்ணர் என்றும் மாறாத நிலையான சத்தியத்தைப் பற்றி பேசுகின்றார். அது பிறப்பு, இறப்பினால் கட்டுப்படுத்தப்படுவதில்லை. முடிவில்லாத, ஆதியும் அந்தமுமில்லாத நிலை (உருவாக்குதல் (பிறப்பு) மற்றும் அழித்தல் (மரணம்) ஆகியவற்றை கடந்து செல்கிறது. அது கடந்த காலத்தையும், எதிர்காலத்தையும் கடந்து செல்கின்றது. முடிவில்லாத, நிரந்தரமானநிலை இங்கேயே இப்பொழுது இருக்கக்கூடியது. நிரந்தரமான நிலை என்பது நிகழ்கால தருணங்கள்.
பிரம்மா படைத்தலின் அதிபதி, படைத்தல் / உருவாக்குதல் என்பது கடந்த காலம். நாம் வாழ்வதற்கு உடல் உருவாக்கப்பட வேண்டியுள்ளது. பாதுகாப்பது விஷ்ணுவின் வேலை. பாதுகாப்பது என்பது எதிர்காலம். இது நாம் எப்படி இருக்க வேண்டும் என்று விரும்புகின்றோம்; நாம் எதையெல்லாம் அடைய விரும்புகின்றோம்; நம்முடைய ஆசைகள்; நம்முடைய எதிர்பார்ப்புகள், மற்றும் எதிர்காலத்துடன் தொடர்படைய எல்லாவற்றையும் பற்றியது.
சிவன் நிகழ்காலத்தின் அதிபதி. அவர் நிகழ்காலத்தின் மூலமாக எதிர்காலத்தை அமைத்து, அதை கடந்த காலத்திற்கு செலுத்துகிறார். அவர் நிகழ்காலத்தின் குரு.
சிவன் உருமாற்றுபவர். அவர் அமைப்பவர் நிகழ்காலம் எப்பொழுதுமே ஒன்றல்ல. உருமாற்றக் கூடியது. சமஸ்கிருதத்தில் 'சிவன்' "காரணமில்லாத மங்களத்துவம்" என்றால் நிகழ்காலம் மிகவும் மங்களத்தன்மையுடையது. நிகழ்காலத்தில் எது நடந்தாலும் மங்களத்தன்மை வாய்ந்தது.
நாம் நிகழ்காலத்தில் என்ன நடந்தாலும் அதை மங்களத்துவம் என்று நினைக்கும் மனப்பாங்கை வளர்த்துக் கொள்ள வேண்டும்.
இரண்டு வகையான மக்கள் உள்ளனர். முதல்வகை எல்லாவற்றையும் சந்தேகத்துடனே பார்ப்பவர்கள். அவர்கள் எது நடந்தாலும் திருப்தி அடையமாட்டார்கள். அவர்கள் "எல்லாம் சரிதான்; ஆனால் ..." என்று சொல்வார்கள். அவர்களால் எதையும் ஆனால் என்று சொல்லாமல் இந்த வகை மனிதர்கள் இருக்க முடியாது. எப்பொழுதும் சந்தோஷமாக இருக்க முடியாது.
அவர்கள் வாழ்க்கை இப்படித்தான் இருக்க வேண்டும் என்ற கருத்துடன் இருப்பார்களேத் தவிர எதையும் அப்படியே ஏற்றுக் கொள்ளக் கூடியவர்களாக இருப்பதில்லை. அவர்கள் எல்லாமே இயற்பொருளை (பணம், பதவி, உடல் சௌகரியம்) சார்ந்தது என்று வாதிடுபவர்கள்.
இரண்டாவது வகை மனிதர்கள், எது நடந்தாலும் மங்களத்தன்மையை உணர்பவர்கள். எது நடந்தாலும் அதை அப்படியே ஏற்றுக் கொள்பவர்கள். அவர்கள் வாழ்க்கையை அப்படியே வரவேற்பவர்கள். இவர்கள் ஆன்மீகத்தில் ஈடுபாடு உள்ளவர்கள்.
இந்த வகை மனிதர்கள் தான் கிருஷ்ணர் சொன்னதைப்போல் படைத்தல் மற்றும் அழித்தல் ஆகியவற்றை கடந்தவர்கள். கடந்தகாலம் மற்றும் எதிர்காலம் ஆகியவற்றைக் கடந்து செல்பவர்கள். அவர்கள் நிகழ்காலத்தில் வாழ்பவர்கள் மற்றும் கிருஷ்ண (விழிப்புணர்வு) நிலையில் இருப்பவர்கள்.
இருப்பவர்கள்.
உண்மையிலேயே பதில் கூற இயலாத தத்துவ ரீதியான கேள்விகளுக்கு கிருஷ்ணர் பதில் கூற முயல்கிறார். இந்த பிரபஞ்சம் எப்படி படைக்கப்பட்டது எல்லாமே கடவுள்தான் என்றால் ஏன் பிரபஞ்சம் படைக்கப்பட்டது? நாம் எப்படி பிறந்தோம் ?
இந்த கேள்விகளுக்கு பதில் கூற முயற்சி செய்த அனைவருமே மற்றுமொரு தத்துவத்தை உருவாக்கினார்கள்.
என்னிடம் தோல்வியினால் பாதிக்கப்பட்ட ஒருவர் "நாம் பிறக்கின்றோம்? ஏன் நாம் பிறப்பெடுக்க வேண்டும் ? ஏன் பிறப்பு, தியானம், அதன்பிறகு குருவடைதல் என்று முழு நாடகம்? ஏன்? யாருக்காக இந்த நாடகம் நடக்கின்றது? நாம் நம்முடைய கர்மக்களை கழிக்க வேண்டும் என்றால் நாம் ஏன் கர்மக்களை முதலில் உருவாக்குகின்றோம்? அதற்கு காரணம் இந்த சுழற்சி ஏன் நடந்துகொண்டே இருக்கின்றது ?"
இங்கு அர்ஜுனனும் இதே கேள்விக்கான பதிலை தெரிந்து கொள்ள விரும்புகின்றார். அந்த கேள்வியிலேயே மீண்டும் நின்றுவிடுகிறார்.
ஞானத்திற்காகவும் அல்லது அர்ஜுனன் புரிந்து கொள்வதற்காகவும் கிருஷ்ணர் பதிலை சொல்கின்றார்.
அன்று ஒரு நாள் நான் இந்த உதாரணத்தை ஒரு கணக்கு சூத்திரத்தை அடிப்படையாக உபயோகித்து பகிர்ந்து கொண்டிருந்தேன்.
உதாரணத்திற்கு x + 2 = 4 என்ற சூத்திரத்தை எடுத்துக் கொள்வோம். முதலில், ஆசிரியர் "நாம் x = 2" என்று எடுத்துக் கொள்வோம் என்று ஒரு அனுமானத்தைச் சொல்வார். அதன் பிறகு x க்கு பதிலாக 2 என்ற எண்ணை அந்த இடத்தில் மறுபடியும் நிரப்பி 2 + 2 = 4 என்று காண்பிப்பார். அந்த கணக்கிற்கு விடை கிடைத்துவிடும்.
அதன்பிறகு ஆசிரியர் "இந்த கணக்குக்கு விடைக் கண்டுபிடிக்கபட்டதால் நாம் அனுமானித்தபடி 'x' என்ற எண்ணிற்கு சமம் என்பது சரியே" என்று சொல்வார். ஆனால் நாம் ஒரு முடிவுக்கு ஒரு செயல்முறையின் மூலம் வரும் வரை, நாம் x என்பது 2 க்கு சமம் என்று அனுமானிப்போம்.
நாம் x என்பது 2 க்கு சமம் என்று அனுமானித்ததை குறித்து வாதம் செய்ய நினைத்து "ஏன் x என்பது 2 க்கு சமமாக இருக்க வேண்டும் ? ஏன் மூன்றாகவோ அல்லது நான்காகவோ கருதக் கூடாது என்று சொன்னால் நம்மால் அந்த கணக்கிற்கு விடைக் கண்டுபிடிக்க இயலாது. ஒருமுறை கணக்கிற்கு விடை கண்டுபிடித்தவுடன், நமக்கு x என்பது 2 என்றுத் தெரியும். நாம் அதை தர்க்கரீதியாக புரிந்து கொள்வோம். ஆனால், விடை காணுவதற்கு முன், நாம் எப்பொழுது ஆரம்பிக்கிறோமோ அப்பொழுது நாம் x என்பது 2 என்று அனுமானித்தே ஆக வேண்டும். சில அனுமானங்கள் செய்யப்பட வேண்டும். அப்பொழுது தான் நாம் மேற்கொண்டு விடைகாண முடியும்.
கிருஷ்ணரும் சில சிறிய அனுமானங்கள் செய்து, மேற்கொண்டு சென்று பிரச்னைக்கு விடை காண்கிறார். ஒரு முறை பிரச்னைக்கு விடை கண்டவுடன், நாம் அனுமானம் செய்தது சத்தியத்தைத் தான் என்பதை புரிந்து கொள்வோம். ஆசிரியர் எதை அனுமானமாக கருதினாரோ அது தவறாகவில்லை, ஆனால் அது அப்பொழுதும் அனுமானமாகவே இருக்கிறது.
அதே போல கிருஷ்ணர் ஒரு கருத்தைத் தந்தார். அது இறுதியான சத்தியம் அல்ல. ஆனால் முழுமையற்ற உண்மை நிலை. இது ஒரு ஒரு ஒப்பிடக்கூடிய சத்தியம். கிருஷ்ணர் "நானே பிதா, நானே எல்லாவற்றிற்கும் மூலகாரணமாக இருக்கின்றேன்" என்று சொல்கிறார்.
எப்படியிருந்தாலும், கிருஷ்ணருடைய வார்த்தைகளை எல்லாம் முழுமையாக நாம் எப்பொழுது கிருஷ்ண நிலையை அனுபவமாக உணர்கிறோமோ அப்பொழுதுதான் புரிந்து கொள்ள முடியும்.
நாம் கிருஷ்ண விழிப்புணர்வு நிலையை அனுபவமாக உணரும் வரை அது ஒரு அனுமானமாகவே இருக்கும்.
அது அனுமானமாகவே இருந்தாலும் கூட பரவாயில்லை. அநேக அத்தியாயங்களுக்கு அடுத்த வரிகளுக்கு இந்த அனுமானத்துடனே மேற்கொண்டு செல்லுங்கள். திடீரென்று நாம் முடிவுகளைப் பார்க்கும் பொழுது, நாம் எதையெல்லாம் அனுமானமாக கருதினோமோ அவையெல்லாம் சத்தியங்களே என்பது புரியும்.
ஒரு முறை பிரச்னைகள் விடை கிடைத்தவுடன், நாம் செய்த அனுமானங்கள் எல்லாமே சத்தியங்களாகப் புரிபடத்துவங்கும். கிருஷ்ணர் இந்த அனுமானங்களை செய்துகின்றார். அதன் மூலம் நாம் சக்தியங்களை பரிந்து கொள்ள முடியும்.
கேள்வி: தியானம் என்பது ஆன்ம நிலைக்கும் கிருஷ்ண நம்மை எடுத்துச் செல்லக் கூடிய விழிப்புணர்வு நிலைக்கும் பாதை என்று சொன்னீர்கள். தியானம் சிக்கலானதாகவும் கடினமானதாகவும் தெரிகின்றது. நாங்கள் தியானத்தை எப்படி வெற்றிதரமாக செய்வது ?
ஆமாம், தியானம் என்பது சுய-விழிப்புணர்வுக்கான திறவுகோல். நீங்கள் கிருஷ்ண நிலையை அல்லது சிவ நிலையையும் மற்றும் காரணமில்லாத மங்களத்துவ நிலையை அடைவதற்கு வேறு எந்த பாதையும் இல்லை. தியானம் என்பது நிகழ்காலத்தில் நம்மை இருக்க வைப்பது. அது சிக்கலானதோ அல்லது கடினமானதோ அல்ல.
தியானம் என்பது ஒரு எளிய செயல்முறை. அது மனதை விடுவது, மனதிலிருந்து விடுபட்டு செல்வது, மனதை உங்களிடமிருந்து பிரித்து தனியாகப் பார்ப்பது, கவனிப்பது, சாட்சியாகப் பார்ப்பது மற்றும் "நான் மனதல்ல" என்று நினைவுப்படுத்திக் கொள்வது. இதைத் தான் விடுபடுதல் என்று சொல்கிறோம்.
பலன்களையோ அல்லது மன்கையோ எண்ணங்களையோ இது எண்ணங்களிடையே ஏற்படும் தொடர்பைத் துண்டிப்பது. அடக்குவதல்ல. எண்ணங்கள் அதன் இயல்பினாலேயே தொடர்பில்லாதவை. அவை அறிவீனமானது, தர்க்கத்துக்குப் பொருந்தாதது மற்றும் தொடர்பில்லாதது. நாம் எண்ணங்களைக் கோர்த்துப் பார்க்கிறோம். அப்படி கோர்த்துப் பார்ப்பதினால் நாம் வலி மற்றும் சந்தேகம் போன்ற தளங்களை உருவாக்குகின்றோம். எதுவாக இருந்தாலும் நாம் கஷ்டப்படுகிறோம்.
எண்ணங்களை கோர்க்க்துப் பார்க்காமல் இருப்பதன் மூலம், விடுபட்டு இருப்பதன் மூலம் நாம் மனதிலிருந்து விடுபடுகிறோம். நாம் தொடர்ந்து "நாம் மனதல்ல" என்பதை நினைவுப் படுத்திக் கொள்கிறோம். மெதுவாக அந்த ஞாபகம் மிகவும் வலிமையாக மாறும். உங்களுக்கும் உங்கள் மனதிற்கும் இருக்கும் இடைவெளி அதிகமாகும்.
ஒருநாள் நீங்கள் முழுவதுமாக தெரிந்து கொள்வீர்கள் மனம் என்பது ஒரு இயந்திர அமைப்பு, அதன் மூலம் தான் நீங்கள் தவறுதலாக அடையாளம் கண்டுகொள்ளப்படுகிறீர்கள். நீங்கள் மனதின் பிடியில் இருக்கின்றீர்கள். மேலும் இப்பொழுது அந்த உறக்க நிலையிலிருந்தும், மாயையிலிருந்தும், விழித்துக் கொள்ளும் நேரம் வந்துவிட்டது. மனதிலிருந்து விடுபடும் நேரம் வந்து விட்டது.
விழிப்புணர்வுடன் இருப்பது என்றால் "நான் மனமல்ல; நான் தான் குரு" என்று தெரிந்து கொள்வது. அப்பொழுது உங்களுடைய மனதின் மீது உங்கள் கட்டுப்பாடு இருக்கும்; நீங்கள் மனதால் உபயோகப்படுத்திக் கொள்ளப்பட மாட்டீர்கள். நீங்கள் எப்பொழுது "மனதின்" கட்டுப்பாட்டிலிருந்து / பந்தத்திலிருந்து விடுபடுகிறீர்களோ, நீங்கள் விடுவிக்கப்படுகின்றீர்கள். நீங்கள் சுதந்திரமாகவும் ஆனந்தத்திலும் இருப்பீர்கள்.
திறனும் பழக்கத்தினால் தான் பெறப்படுகிறது. அதே போலத் தான் தியானமும். நீங்கள் பல திறமைகளையும், தகவல்களையும் பெறுவதற்கு பல வருடங்கள் செலவிடுகிறீர்கள். நீங்கள் பல வகுப்புகளில் சேர்ந்து, பெரியத் தொகையை கொடுத்து சில தகவல்களைத் தெரிந்து கொள்கிறீர்கள். அதுவும் கூட நீங்கள் மறுமுறை உபயோகிக்க முடியாத தகவல்கள்.
தியானம் ஒரு வாழ்க்கையின் பாதுகாவலர். அது உங்களை நீங்களே புரிந்து கொள்வதற்கு வழிகாட்டுகின்றது. துரதிர்ஷ்டவசமாக அது மனதை திசைத் திருப்புவது அல்ல. அது மனதை ஒரு நிலைப்படுத்துவது. அது மனதை விட்டு விடுவதைப் பற்றியது. இயற்கையிலேயே, மனம் தன்னைப்பற்றியது. விடுபடுத்திக் கொள்ள கவனம் எடுக்காது. அது தன் கட்டுப்பாட்டை விடுவதற்கு விரும்புவதில்லை. அதனால் தான் மனம் தியானத்தை எதிர்க்கின்றது.
தியானம் செய்வதன் நோக்கமே உங்களை மனதின் இறுக்கமான பிடியிலிருந்து வெளிக்கொணர்வதும்; எண்ணங்களின் பிடியிலிருந்து விடுவிப்பதுவும்; தியானம் எப்படி படுக்கையில் இளைப்பாறிக் கொண்டு பார்ப்பது போல எளிதானது இல்லையோ; அதே போல கடினமானதும் அல்ல.
நீங்கள் செய்ய வேண்டியது எல்லாம் சில நாட்கள் நெறிமுறையோடு உட்கார்ந்து உங்களுக்குள் பார்க்க வேண்டியது மட்டுமே. ஒருமுறை நீங்கள் உங்கள் மனதைக் கட்டுப்படுத்தும் பொழுது ஏற்படும் சந்தோஷத்தை கண்டுக் கொண்டீர்களானால், நீங்கள் அந்த மனதின் மீது செலுத்தும் கட்டுப்பாட்டை விடவிரும்பமாட்டீர்கள். இந்த கட்டுப்பாடே நம்மை சுதந்திரத்தை நோக்கி அழைத்துச் செல்லும்
எப்பொழுதாவது ஒருமுறை யாராவது ஒருவர் என்னிடம் "சுவாமிஜி, என்னுடைய காதுகளில் யாராவது பேசுவது விழாதவரைக்கும் என்னால் தியானம் ஒழுங்காக செய்ய முடிகிறது. ஆனால் சத்தத்தினால் நான் தியானம் செய்வது தடைபடுகிறது."
தியானம் உங்களை காது கேளாதவர்களாக மாற்றாது. நீங்கள் தியானத்தில் இருக்கும் பொழுது உங்களால் கேட்கமுடியும். இன்னும் சொல்லப் போனால் உங்களுடைய உணரும் தன்மை அதிகரிக்கும். மேலும் நீங்கள் சாதாரணமான நேரத்தில் கேட்பதை விட நன்றாக கேட்க முடியும். முக்கியமான விஷயம் என்னவென்றால், வெளியில் என்ன நடக்கின்றது என்பதை பார்த்துக் கொண்டே அதில் ஈடுபடாமல் இருப்பது தான்.
நீங்கள் உங்கள் புலன்களை தடுத்து அடக்க முடியாது. நீங்கள் உங்கள் கண்களை மூடினால் கூடி, உங்களுக்குள் ஒரு தொலைக்காட்சிப்படமே ஓடிக்கொண்டிருக்கும்.
உங்கள் எண்ணங்களை கவனியுங்கள். அவற்றை மேகங்கள் ஆகாயத்தில் மிதப்பதைப் போல கவனியுங்கள். நீங்கள் மேகங்களின் பாகமாக மாற வேண்டாம். பழக்கத்தினால் நீங்கள் இரைச்சல் நிறைந்த இடத்தில் கூட தியானம் செய்ய முடியும். நீங்கள் கண்களை திறந்து வைத்துக் கொண்டே தியானம் செய்ய முடியும். இது எல்லாமே பழக்கத்தினாலும் அனுபவம் செய்யும் பொழுது நடக்கும். ஒரே ஒரு கடினமான செயல் என்னவென்றால் அனுமானிப்பதுதான் கடினமாக இருக்கின்றது.
வெளியுலக பருப்பொருள் 3 விதமான குணம் / பழக்கவழக்கங்களை கொண்டது. நல்ல தன்மை, ஆழ்ந்த ஈடுபாடு / வெறி உணர்ச்சி; அறியாமை.
எப்பொழுது ஒரு உயிருள்ளப் பொருள் பிரபஞ்சத்துடன் தொடர்பு ஏற்படுத்திக் கொள்கிறதோ அப்பொழுதே அது 3 விதமான குணங்களால் பதப்படுத்தப்படுகிறது.
ஓ! பாவங்கள் செய்யாதவரே! நல்லத் தன்மை 'சத்வா' மற்ற குணங்களை விட மிக தூய்மையானது, ஒளி வீசக் கூடியது மேலும் ஒருவரை பாவங்கள் செய்வதிலிருந்து விடுவிக்கும்.
இந்த வகை குணத்தில் இருப்பவர்கள், நல்லறிவை வளர்த்துக் கொள்பவர்கள் : அவர்கள் சந்தோஷம் என்ற கருத்தினால் பதப்படுத்தப்படுவார்கள்.
அர்ஜுனா, தெரிந்துகொள், ஆழ்ந்த உணர்ச்சி சுரஜஸ் என்பது ஆழ்ந்த ஏக்கம் மற்றும், ஆசைகளும் பந்தங்களுக்கும் மூலமாக இருக்கும் இயல்பைக் கொண்டது.
ராஜஸ் உயிரினங்களை வேலைகளுடன் இணைத்துப் பந்தப்படுத்தும்.
அவருக்கு அப்போதுதான்
நேரம் கிடைத்தது. அதன்
பன்கான் எங்களுக்குத்
தெரிந்துகொள், ஒ அர்ஜூனா, 'அறியாமை " 'தமஸ்" என்ற குணம் உடைய தவறான நம்பிக்கையினால் ஏமாறும் உயிருள்ள பொருள்கள். எதிர்ப்பற்ற கன்மையில் பிறப்பவை.
சுதமஸ் ® © சோம்பேறிதனம், மற்றும் உறக்கம் ஆகியவற்றால் பொருட்களை பந்தப்படுத்தும்.
கவனமின்மை. அதிகப்படியான உயிருள்ள
மூலப்பொருள்கள் வெளியலக விதமான தன்மை / பண்புகளை டின்று கொண்டவை; நல்லத் தன்மை, ஆழ்ந்த உணர்ச்சி, அறியாமை. இவை சமஸ்கிருதத்தில் குணாஸ் என்று அழைக்கப்படுகிறது. இந்த மொழிப்பெயர்ப்பு முழுமையற்றதாக இருக்கிறது. ஏனென்றால் ஆங்கிலத்தில் 'சத்வா, ருஜஸ் மற்றும் "தமஸ்" என்ற வார்த்தைகளுக்கு ஏதுவான வார்த்தைகள் ்குணாஸ் என்ற இவ்லை. வார்க்கைக்குக் கூட சரியான ஆங்கில வார்த்தை இல்லை. நாம் மிகச் சரியான / பொருத்தமான வார்த்தைகளை மொழிபெயர்ப்பு செய்ய இயலாது.
எப்பொழுது என்றும் மாறாத, நிலையான உயிருள்ள ஜீவன் பிரபஞ்சத்துடன் தொடர்பு கொள்கின்றதே. அவர் இந்த மூன்று பண்புகளால் பதப்படுத்தப்படுகின்றது.
இவை தான் வெவ்வேறு விதமாக மனிதர்கள் நடந்து கொள்ளும் முறை என்று நாம் சொல்லலாம். ஒரு சொற்றொடர் குறிப்பிடுவது போல நல்லவை, கெட்டவை மற்றும் விரும்பதகாதது / அழகற்றது.
கிருஷ்ணர் நாம் எப்படி மூன்று வெவ்வேறு விதமான மன அமைப்புகளில் சிக்கிக் கொண்டிருக்கிறோம் என்று விவரிக்கிறார். நாம் 3 விதமான நினைவுப்பதிவுகள் மலமாக செயல்படுதிறோம். ஒன்று சத்வா 'ரஜஸ்' மற்றும் மூன்றாவது 'தமஸ்'. இவைகான் நல்லத்தன்மை, ஆம்ந்த உணர்ச்சி, மற்றும் அறியாமை என்று மொழி பெயர்க்கப்பட்டுள்ளது. எப்படியிருந்தாலும் இவை மிகச் சரியான மொமிப்பெயர்ப்பு அல்ல.
இப்பொழுது இந்த கருத்துத்தளை உங்களுக்கு விவரிக்கிறோன். ்சுக்வா என்பது சம்ஸ்காரங்கள் நினைவுப் பதிவுகள், அல்லது ஆமப்பகிங்க நினைவுகள் குறிக்கின்றது. இது நம்மை ஆனந்தத்தை நோக்கி அமைத்துச் செல்லக் கூடியது. இந்த நினைவுப் பதிவுகள் நம்மை சந்தோஷத்தை நோக்கியும், ஆனர்த்தத்தை நோக்கியும் வழிநடத்தும். ரஷஸ் என்பது எந்த நினைவப் பதிவதள் ரம்மை அமைதியற்ற தன்மைக்கும், ஊக்கூழட்டு தன்மைக்கும், மேலும் செயலை கீவிரமாக செய்யவும் தூண்டுவதைக் குறித்கும். அவை நம்மை சுறுசுறுப்பாகவும், பொருள்களை உற்பக்கி செய்யும் ஆற்றலையும் தருகின்றது.
மூன்றாவது குணம் குமஸ் என்பது நம்மை மனச் சோர்விலும். சோம்பேறித்தனத்திலும் மந்தத் தன்மையிலும் ஆழ்த்தும் நினைவுப்பதிவுகளைக் குறிக்கின்றது.
நம்மை பரவசத்திலும், ஆனந்தத்திலும் ஆழ்த்தும் நினைவுப்பதிவுகள் ்சத்வா குணம்.
நம்மை அமைதியற்ற நிலையிலும், கோபத்திலும், உணர்ச்சி சீர்கேட்டிலும் ஆழ்த்தும் நினைவுப்பதிவுகள் ரஜஸ்,
நம்மை மனச் சோர்விலாம். மந்தக் கன்மையிலும், கீமான மனநிலையிலும் ஆழ்த்தும் நினைவுப் பதிவுகள் 'தமஸ்".
னரு சின்ன உதாரணம்:
நாம் எல்லோரும் ஒரு காரில் பயணம் செய்யும் பயணிகள் போலத் தான் இருக்கின்றோம். மெதுவாக நாம் எண்ணங்களில் மூழ்கி விடுகின்றோம். சிறிது
்களன் அப்படிச் சொல்லிற்கள் ? " என விசாளித்தற்கு, 'சுநான் பெரிய அளாக ெவன்டுமென. என சிறுவயதிலிருக்கே கணவ கண்டவர் என் கர்கை. கனவை திறமாக்க உடல், பொருள், அவி அனைத்தையும் செவ்வழித்து என்னைப் படிக்க வைத்தார். வெற்றிக்க erissoclàssri.
நோக்கிற்குப் பிறகு நாம் இடீரென்று நம்மை தொந்தரவு செய்யும் மனிதரையோ அல்லது டுடக்கையோ நினைவப் படுத்திக் கொள்கிறோம். எந்த தணக்கில் மனம் அமைசி கலைந்ததாக உணர்கின்றோமோ, நாம் மீண்டும் உணர்வு நிலைக்கு வந்துவிடுதின் 2 றாம். நாம் நமக்குள் சொல்லிக் கொள்வோம். 'சுநான் அதைப் பற்றி நினைக்கக் கூடாது. வேறு எதைப் பற்றியாவது யோசிப்போம் . சில சமயங்களில் நாம் இந்த வார்த்தைகளை சப்தமாகவோ அல்லது சில சைகைகள் மூலமாகவோ அந்த எண்ண க்கை பாதுகாக்க முயலுவோம்.
ஒட்டுனர் திரும்பிப் பார்த்து வியந்து 'சுஎன்ன நடந்தது? என்ன செய்கிறார் அவர்? °° என்று பார்ப்பார்.
நாம் எண்ணங்களில் மூழ்கி இருக்கும் பொழுது ஒரு நினைவு எழுந்து நம்மை மனச்
சோர்விலும், மந்தமாகவும் அல்லது அமைதியற்றுமாக்கினால். நாம் உடனடியாக உணர்வு நிலைக்குத் திரும்புகின்றோம். நாம் நம்மையே கேட்டுக் கொள்வோம். 'சுநான் என்ன யோசித்துக் கொண்டிருக்கிறேன்" என்று.
சில சமயங்களில் நாம் சப்தமாகவே 'சுநான் இதைப்பற்றி நினைக்கக் கூடாது. ஒ! கடவுளே! நான் என்ன செய்கிறேன்? நான் வேறு எதைப் பற்றியாவது நினைக்க சே வண்டும் °° என்று சொல்லிக் கொள்வோம்.
அந்த மாகிரியான நினைவப் பதிவுகள் தன்னிச்சையாக எழுந்து மனச் கே சார்விற்குள் ஆழ்த்துவதை 'தமஸ்' என்று அமைக்கின்றோம்.
சில நேரங்களில் ஒரு எண்ணம் நான் அவ்வளவு எளிதாக அவரைவிடப் போவதில்லை. அவருக்கு ஒரு பாடம் புகட்டாமல் விடப் போவதில்லை. அவரை நான் போகவிட மாட்டேன், என்று மேலெமுமம்பி வரும்.
நாம் எதிர்பாராத விதமாக கோபமான அசைவை நமகு கைகளால் இந்த எண்ணத்தால் குழப்பட்டு இருக்கும்பொழுது செய்வோம்.
்களன் அப்படிச் சொல்கிறாகள் ? " என விசாரித்ததற்கு, 'சுநான் பெரிய அனாக வேண்டுமென, என சிறுவயதிலிருந்தே கனவ கண்டவர் என் தந்தை. கனவை நிறமாக்க உடல். பொருள், அவி அணைத்தையும் செவைழித்து என்னைப் படிக்க வைத்தார். வெற்றிம்கு ஊக்கமளிக்கார்.
Part 3: Bhagavad Gita Demystified, Chapter 13-18_Tamil_part_3.md
எந்த நிணைவுப் பதிவுகள் நம்மை, சுறுசுறப்பாகவும், கோபத்தை உண்டாக்குவதாகவும் அல்லது வன்முறையைத் தூண்டுவதாகவும், உணர்வு சீர்கேட்டையும் ஏற்படுத்துகின்றதோ, அந்த குணம் ரஜஸ்.
நாம் ஒன்று ர்ஜஸ் ன் பிடியில் அல்லது 'கமஸ் ன் பிடியில் சிக்கியுள்ளோம். நாம் வெகு அபர்வமாகத் தான் 'சாத்விக்" நினைவுப்பதிவகளை பெறுகின்றோம். சுசாத்விக் ீ நம்மை தொக்கிரவு செய்யாது. அவை ஒரு அமமான · ஆனந்தத்தையும், அல்லது சந்தோஷத்தை நாம் . அனுபவித்தோம் என்ற நினைவை அவர்களுக்குள் • எழும்பச் செய்யும்.
உதாரணத்திற்கு தினமும், மாலை 4.30 நிமிடம் ஆனவுடன், ஒரு நினைவுப் பதிவு மேலெழும்பக்கூடும். மிக அருமையாக இருந்தது. தியானமும் மிகவும் அருமையாக இருந்தது. இன்றைக்கும் நான் செல்ல வேண்டும் °°.
இருந்தாலும் மாலை 4.30 மணிக்கு சாத்விக் ° நினைவுப்பதிவுக்குப் பதிலாக, நாம் சிற்றுண்டி உண்ணவும் அல்லது கோப்பை காபி அருந்தவும் மே வண்டுமென்ற எண்ணப் பதிவுகளில் இருக்கிண் றாம்.
நாம் உள்முகமாக இழுக்கப்பட்டால்; நாம் · நல்ல விஷயங்கள் ஏதாவது செய்ய வைக்கப்பட்டால் அது நம்மை ஆனந்தத்தை, பரவசத்தை மற்றும் அதையான மனதை நோக்கி எடுத்துச் செல்லும். சுசாத்வித் " நினைவுப்பதிவுகளினால், இது அல்லது சாத்விக் நினைவுகள் அல்லது சாத்விக் என்கிராம்களில் தான்.
சில நாட்களுக்கு நாம் இமாலாயத்திற்கு என்றால் நாம் சந்தோஷத்தையும் சென்றோம் அமைதியையும் உணர்வோம். அதன்பிறகு எப்பொழுதாவது மலையைப் பற்றி படத்தைக் காண நேர்ந்தால், இமாலயத்திற்குச் சென்று வந்த
இருபத்தைந்து வருடம் போராடினார். அமெரிக்காவில் எனக்கு வேணை கிடைத்தபற்குதான் அவர் ஒய்வெடுத்தார். வாழ்க்கையை வாழ அவருக்கு அப்போதுதான் நேரம் கிடைத்தது. அதன் பன்கான் எங்களுக்குத்
தெரிந்தது ...
கரன் அப்படிச் சொல்கிறாகள் ? °° என விசாரிக்கதற்கு. ்சுநான் பெரிய அளாக வேண்டுமென, என சிறுவயதிலிருந்தே கனவு கண்டவர் என் தந்தை.
-
களவை நிறையக்க உடன், பொருள், .
-
அவி அனைத்தையும்
-
செவவழித்து என்னைப்
-
படிக்க வைத்தார். வெற்றிக்கு ஊக்கமனித்தார்.
ஞாபகங்கள் நினைவகள் மேலெமும்பும், உடனே நீங்கள் கூடி நாண் இரண்டு மாதங்கள் இமலாயத்திற்கு மீண்டும் மீண்டும் தங்க வேண்டும்! அங்கு எவ்வளவு அமைதியிரு இருந்தது!" என்று நினைப்போம். எந்த நினைவுப்பதிவுகள் நம்மை ஆனந்தத்தை பரவசத்தை தருகின்றதோ அவை 'சாத்விக் என்கிராம்ஸ். நம்முடைய முமும வாழ்க்கையுமே இந்த மூன்று விதமான நினைவுப்பதிவுகள் அல்லது சம்ஸ்காரங்கள் தான் ஆகிக்கம் செலுத்துகின்றது.
வாம்க்கையை வெற்றிகரமாக வாழ நினைக்கும் ஒவ்வொருவரும் பொரு கே வண்டிய அடிப்படை அறிவு, என்னவென்றால் இந்த நினைவுப் பதிவுகள் பற்றிய அறிவு தான். உடல்நலம் மற்றும் ஆரோக்கியம் பற்றிய வேத அறிவியல் 'ஆயுர்வேதம்
மூன்று குணங்களை பற்றியும் அவற்றினால் நம் உடல், மனம் மீது ஏற்படும் விளைவுகளைப் பற்றியே வடிவமைக்கப்பட்டது.
இது மனதை உபயோகிப்பதற்கான குறிப்பேடு போன்றது. உாிமையாளர் உரிமையாளர் குறிப்பேடு இல்லாமல் ஒரு பொருளை உயயோகிக்க ஆரம்பித்தால் நாம் எல்லாவற்றையும் தவறவிடுவோம் அல்லது அந்த பொருளைப் பற்றிய முக்கிய பண்புகள் அல்லது பொருளை உபயோகிக்கும் முறைகள் பற்றிய அறிவை தவறவிடுவோம்.
கம்ப்யுட்டரில் பல உபயோகங்கள் மற்றும் சிறப்பம்சங்களும் இருக்கின்றன. ஒரு சாதாரண கணக்கிட உதவும் கருவி கூட நூற்றுக் கணக்கான இருக்கின்றது. செயல்பாடுகள் உடையதாக அதைப் பற்றி நாம் தெரிந்து கொள்ளாமல் உணர்ந்து கொள்ளாமல் /இருக்கின்றோம். நாம் கணக்கிடும் கருவியை ஒரு சில அடிப்படையான அம்சங்களான கூட்டல், மற்றும்
இருபத்தைந்து வருடம் போராடினார். அமெரிக்காவில் எனக்கு வேலை கிடைத்தபறகுதான் அவர் ஒய்வெடுத்தார். வாழ்க்கையை வாழ அவருக்கு அப்போதுதான் நேரம் கிடைத்தது. அதன் பன்கான் எங்களுக்குத்
கழித்தல் போன்றவற்றிற்கே உபயோகிக்கின்றோம். இருந்தாலும் நாம் அந்த கழுவியின் மற்ற செயல்பாடுகளை நாம் பயன்படுத்தாமலே இருப்போம். அதே போல மனதைப் பற்றிய உரிமையாளர் கையேடு நம்மிடம் இல்லாமல் போனாலோ, அதைப்பற்றித் தெரிந்து கொள்ளாமல் இருந்தாலோ, மனதை எவ்வாறு உபயோகிக்க வேண்டும் அப்படி உபயோகிக்காமலோ அல்லது அதன் முழு ஆற்றலை உபயோகிக்காமல் விட்டுவிடக் கூடும்.
மூன்று வெவ்வேறு விதமான நினைவுப்பதிவுகள் அல்லது சம்ஸ்காரங்கள் தான் மனதின் செயல்படுத்தும் குறிப்பேடு. கிருஷ்ணர் அதை குணத்ரிய
விபாக யோகம்" என்று அழைக்கிறார். எப்பொழுது அந்த குறிப்பேட்டை நம்மால் புரிந்து கொள்ள முடியாமல் போகின்றதோ, அப்பொழுது நாம் வாழ்க்கையைப் பற்றிய முழு புரிந்து கொள்ளுதலும் பிடிபடாமல் இருக்கின்றோம்.
நாம் பல சந்தா்பங்களை இழக்கின்றோம். ஏனென்றால் நாம் குணங்களைப் பற்றித் தெரிந்து கொள்ளவோ அல்லது அறிந்து கொள்ளவோ இல்லை. நாம் வாழ்க்கையில் என்ன சாத்தியமோ அதை மட்டுமே ஒரு மிகச் சிறிய அளவில் வாழ்ந்துக் கொண்டிருக்கிறோம்.
நாம் உரிமையாளர் குறிப்பேடு நம்மிடம் இல்லாத பொழுது நம்
வாம்க்கையில் நிறைந்து காணப்படும் அழகையும் அளப்பரிய ஆற்றலையும் தவற விடுகின்றோம்.
முதலில், சம்ஸ்காரங்கள் என்பது உயிரற்ற நினைவுகள் அல்ல. இங்கு மீண்டும் நமக்கு சம்ஸ்காரங்கள் என்பதற்கான சரியான ஆங்கில மொழிப்பெயர்ப்பு வார்த்தை நம்மிடம் இல்லை.
இருபத்தைந்து வருடம் போராடினார். அமெரிக்காவில் எனக்கு வேலை கிடைத்துறைகுதான் அவர் ஒய்வெடுத்தார். வாழ்க்கையை வாழ அவருக்கு அப்போதுதான் நேரம் கிடைத்தது. அதன் பன்தான் எங்களுக்குத்
நம்மால் வேஷக்ஸ்பியரின் புத்தகங்களை மற்றொரு மொழியில் புரிந்துகொள்ளவோ அல்லது முழுவதுமாக பாராட்டவோ முடியாது. நாம் ஷேக்ஸ்பியரின் மொழிப் பெயர்ப்புகளைப் படித்தோமானால் அதிகபட்சமாக நாம் அவர் எதை வெளிப்படுத்த விரும்புகின்றார் என்பதை மட்டுமே புரிந்துக் கொள்ள முடியும். ஆனால் நம்மால் எவ்வளவு ஆழமாக உணர்ச்சிகளை வார்த்தைகளின் மூலமாக வெளிப்படுத்தி இருக்கின்றார் என்பதை புரிந்து கொள்ள முடியாது. நாம் ஷேக்ஸ்பியரின் புத்தகங்களை ரசிக்க வேண்டும் என்றால் அதை அவர் எழுதிய மொழியிலேயே படிக்க வேண்டும். இன்றைய பேச்சு வழக்கில் இருக்கும். ஆங்கிலத்தில்
இல்லாமல் அவர் எழுதிய
ஆங்கில மொழியிலேயே படிக்க வேண்டும். அதேபோல நாம் மிகப் பெரிய சத்தியங்களை புரிந்துகொள்ள வேண்டுமென்றால் நமக்கு சிறிதளவாவது சமஸ்கிருதம் தெரிந்திருக்க வேண்டும்.
நான் மக்களை சமஸ்கிருத மொழியை கற்றுக்கொள்ளச் சொன்னால், அவர்கள் நினைக்கிறார்கள் நான் சமஸ்கிருத மொழியைப் பரப்ப முயல்கின்றேன் என்று நினைக்கின்றார்கள். நான் சொல்கிறேன் 'சுஇல்லை, ஆன்மீகத்தில் இருப்பதற்கு குறைந்தபட்ச சமஸ்கிருத அறிவு பல நுட்பமான வார்த்தைதளைப் புரிந்துக் கொள்ள உதவும் °°.
சம்ஸ்காரம் என்ற வார்த்தைக்கான மிகச் சரியான அர்த்தத்தை அல்லது அந்த வார்த்தை வெளிப்படுத்தும் கருத்தை சொல்கின்றேன்.
சம்ஸ்காரம் என்பது ஏதோ ஒரு உயிரற்ற நினைவுப்பதிவு அல்ல. அது உயிருடனும், செயல் துடிப்புடனும் இருக்கும் நினைவுப் பதிவ அதற்கு நம்மை வீழ்த்தும் வலிமையும் நம்மை மீண்டும், மீண்டும் அதே பாதையில் பயணிக்க வைக்கவும் செய்யும்.
பொதுவாக க்நினைவு 2 / ' ' சுஞாபகம்'' என்ற வார்த்தை ஒரு உயிரற்ற குறிப்பாகத் தான் புரிந்து கொள்ளப்படுகின்றது. ஆனால் சம்ஸ்காரம் என்பது உயிரற்ற - பதிவுகள் அல்ல. அது உயிரற்ற நினைவுகள் அல்ல. அது கம்ப்பூட்டரில் படங்களையும், வாக்கியப் பதிவேடுகள் /ஆவணங்கள் சம்ஸ்காரங்களுக்கு நம்மை மீண்டும் கிழே வீழ்த்தக்கூடிய வலிமையும் நம்மை அதே பாதையில் திரும்ப திரும்ப செல்ல வைக்கக் கூடிய வலிமையும் உண்டு. நாம் முடிவில்லாத, பாதைகள் மூடப்பட்ட வட்டத்திற்குள் அடைப்பட்டு விடுகின்ஃ றாம்.
சம்ஸ்காரங்கள் தன்னிச்சையாக நம்மை கவர்கின்றது. நம்மை அழைத்து அ தப் பாதையில் பயணிக்கச் செய்கின்றது. அதன்பிறகு நாம் அதேப் பாதையில் செல்லத் துவங்கும் பொழுது, நினைவுப் பதிவுகள் இன்னும் ஆழமாக பதிந்து அந்த நினைவுகள் மேலும் வலுவாகின்றது.
நவீன அறிவியல் இந்தக் கருத்தை புரிந்து கொண்டுள்ளது. மீண்டும் மீண்டும் ஏற்படும் உணர்ச்சிப்பூர்வமான அனுபவங்கள் அதே மாதிரியான உணர்ச்சி யை கவர்ந்திமுக்கக்கூடிய தன்மையை மூளையில் ஏற்படுத்துவதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன.
்கள் அப்படிச் சொல்கிறா்கள் ?" என விசாரித்தத்து, 'சுதான் பெரிய அனாக வேண்டுமென, என சிறுவயதிலிருந்தே கனவு கண்டவர் என் தந்தை களவை திஜமாக்க உடல், பொருள், அவி அனைத்தையும் செலவழித்து என்னைப் படிக்க வைத்தார். வெற்றிக்கு உங்கமனித்தார்.
உடல் ரீகியாகவும். உடல் உறுப்பக்களின் செயல்பாடுகள் ரீகியாகவும் எவ்வளவ அதிதமாக உங்களுடைய கோபம் வெடித்து வெளிப்படுகின்றகோ அகே அளவு G காபத்தை உள்வாங்கும் கன்மையை உங்களுடைய மூளை வளர்க்குக் கொள்கின்றகு. இது அச்சக்கைத் தரக்கூடிய விஷயமாக இருந்தாலாம் இகட உண்மை.
உள்ளுலத விஞ்ஞானிகளான ரிஷிகள். இதை முன்கூட்டியே அறிந்திருந்தனர். சில உணர்ச்சிகள் வெளிப்படுத்தப்படாமலேயே இருந்தால். அந்த உணர்ச்சி கள் சம்பந்தப்பட்ட மூளையின் பகுதிகள். உள் கிாகிக்கும் பகுதிகள் சீர்குவைக்கு இறந்துவிடும். அதனால், நாம் எவ்வளவு அதிகமாக எதிர்மறையான உணர்ச்சி களிலிருந்து விலதி இருக்கின்றோமோ அந்த அளவிற்கு அவை நம்மை பாதிக்காது.
அதற்கு எதிராக நாம் அளவுக்கு அதிகமாக நாம் உணர்ச்சிகளுக்கு ஆட்பட்டோமானால், நமது மூளையம் அதே அளவு உணர்ச்சிகளுக்கு ஆட்படும் இதுவே போதைப் பமக்கத்திற்கு அடிமையாவதற்கான கன்மையை உருவாக்கும். நம்முடைய முழு வாம்க்கையமே சம்ஸ்காரங்களால் உண்மையான காரணம். ஆட்கொள்ளப்படுகின்றது.
சம்ஸ்காரங்கள் என்பது உயிரோட்டமுள்ள நினைவுகள், அவை உயிரற்ற நினைவுகள் அல்ல. நாம் அந்த நினைவகளோடு எவ்வளவு அதிகமாக பயணிக்கின்டே றாமோ அந்த அளவு நாம் அந்த நினைவகளோடு வாம்கின்றோம்: அவை நம் இருப்புத்தன்மையின் ஒரு பகுதியாக மாறிவிடுகின்றது நம்மடைய விமிப்பணர்வின் ஆமமான நிலைகளில் அவை குடியிருக்கத் துவங்குகின்றன. அவை ஆழமாகப் பகிந்து விடுகின்றது. அவை நம்மடைய மூளை வடிவக்கில் அமமாக பதிக்கப்பட்டு விடுகின்றது.
கிருஷ்ணர், படிப்படியாக நாம் எவ்வாறு இந்த மூன்று நிலைகளான நினைவுகளின் பிடியில் சிக்கி கொள்கிறோம்: எவ்வாறு மீண்டும் மீண்டும் நாம் அந்த நினைவுகளால் இழுக்கப்பட்டும். கள்ளப்பட்டுக் கொண்டும் இருக்கின்றோம் என்று விவரிக்கின்றார்.
்கள் அப்படித் சொல்கிறோகன் ? " என விசாரிக்கத்தை, 'சுவான் பெரிய அளக வேண்டுமென, என சிறுவயதிலிருந்தே கனவ கண்டவர் என் தற்கை. வனவை நிறமாக்க உடல். பொருள், அவி அனைத்தையும் செலவழித்து என்னைப் பயக்க வைக்கார். வெற்றிக்க வாக்கமனிக்கார்.
ஒருவருக்கு இகு இருப்பதுப் போன்றது. நம்முடைய வாம்க்கையில் ஒரு பெண் மட்டுமே இருந்தால் ஞானமடைவது என்பது இன்பமான வாழ்வு; மூன்று மணைவிகள் நம்முடைய வாம்க்கையில் இருந்தால் ஞானமடைய அக்கியாவச்க் கேவை கட்டாயமானது. டிண்டு கணவன் அல்லது மனைவியு ன் வாம்பவர்கள், ஞானமடையாமல் வாம இயலாகு.
ஒருவர் என்னிடம் சுதிருஷ்ணர்க்கு ஏன் இத்தனை பெண் தோழிகள் 20 என்று கேட்டார். அதற்கு நான் சுவிதுவே அவர் நூன்மடைந்தவர் ஒரு திண்மையான / கிடமான என்பதற்கான உண்மையில் கிருஷ்ணர் தொடர்ந்து சான்று ®°. அத்துணை பெண் கோமிதளுடன் வாம்ந்தார் என்பதே அவர் ஞானமடைந்தவர் என்பதற்கான சான்று. சந்தேகமேயில்லாமல் அதுவே அவர்குடவன் என்பதற்கான ஒரு கிண்மையான சாண்டு.
இங்கு, கிருஷ்ணர் இந்த நினைவப் பதிவுகளுடன் எவ்வாறு நாம் வாம்வது என்பதற்கான பரிகலை அளிக்கின்றார். மற்றுமொரு முக்கியமான விஷயம் என்னவென்றால் இந்த நினைவப்பதிவகள் அனைத்துமே உயிரோட்ட முள்ள சக்கிதள் என்பதால் அவற்றை நல்ல செயல்கள் செய்வதற்கும் அல்லது தவறான செயல்கள் செய்வதற்கும் பயன்படுத்த முடியும்.
மணிகன் செயல்கள் ஒரு கவறான செய்வதற்கான சக்தியுடன் இருந்தாரென்றால் நாம் அந்த சக்திக்குள் ஊடுருவி, அவரைநல்ல செயல்களை செய்ய வைக்க முடியம். சிறைசாலைகளில் கியான முகாம்கள் நடத்திய என்னுடைய அரைபவத்தில், சிறைசாலைக் கைதிதள் தியானத்திற்குள் ஆமமாக செல்வகற்கு செய்யும் முயற்சியைப் போல வேறு எவரும் முயற்சி செய்வதில்லை. நாம் தியான முகாம்கள் சிரைச் சாலைகளில் நடத்துகின்றோம். சி றைக் கைதிகள் மற்றவர்களோடு ஒப்பிடும் பொழுது மிகவும் ஈடுபாட்டுடன் தியானத்திற்குள் செல்கின்றனர்
இருபத்தைந்து வருடம் பொராமணார். அமெரிக்காவின் எனக்கு வேணை கிடைத்துறைகுதான் அவர் வய்வெடுக்கார். வாம்க்கையை வாழ அவருக்கு அப்போதுகான் நோம் கிடைத்தது. அதன் பண்காண் எங்களுக்குத் தெரிந்தது ...
குகள் அப்படிச் சொல்கிறீர்கள் ? என விசாரித்ததற்கு, க்கான் பெரிய ஆனாக வேண்டுமென சிறுவயதிலிருந்தே கனவு கண்டவர் என் கர்கை. கனவை நிறையாக்க உடன், பொருள், ஆவி அனைத்தையும் செலவழித்து என்னைப் படிக்க வைத்தார். வெற்றிக்கு உக்கமளிக்கார்.
சிறைக்கைதிகள் தியானத்தில் ஈடுபடும் பொழுது அவர்கள் முழுவதுமாக ஈடுபடுகின்றனர். அவர்கள் தீவிரமாக ஈடுபடுகின்றனர். அவர்கள் எதையுமே அரைமனதாக செய்வதில்லை. எப்பொழுது அவர்கள் உணர்வுப் பெருமாற்றம் அடைகின்றனரோ, அவர்களுடைய முழு வாழ்க்கையும் மாற்றம் அடைகின்றது.
நாம் நம்முடைய இந்து ரிஷிகளான வால்மீகி அல்லது மிகப் பெரிய ஞானியான அருணகிரிநாதர் ஆகியோருடைய வாழ்க்கையைப் பார்த்தோமென்றால் அவர்களும் மற்றும் பலரும் பாவச் செயல்கள் புரிந்தவர்கள். ஆயினும், ஒரு தெளிவான மாற்றம் நிகழ்ந்தது. ஒரு உணர்வுப் பெருமாற்றம் அவர்களுடைய இருப்புத்தன்மையில் நிகழ்ந்தது. இந்த உணர்வு மாற்றம் பொதுவாக நம்முடைய மனம் செய்திகளை
பெருமாற்றம்
உள்வாங்கி, அதை நடைமுறைப்படுத்தி, முடிவை வெளிக் கொணரும் பொழுது நடைபெறுகின்றது.
உணர்வுப் பெருமாற்றம்
நிகழ்ந்தவுடன் நாம் செய்திகளை உள்வாங்கி, வெளியே செல்வதற்குப் நடை முறைப்படுத்தி. பதிலாக உள்நோக்கி செல்கின்றோம். நாம் வெளியலைகை நோக்கி செயல்புரியும் பொருமது, நாம் மனச் சோர்வை நோக்கி செல்வதற்கான செயலை செய்கின்றோம். ஆயினும் உள்நோக்கி ஒருமுறை சென்றோமானால், நாம் ஆனந்தத்தை நோக்கி செல்கின்றோம்.
உதாரணத்திற்கு, நமக்கு நெருங்கிய ஒருவரது மரணம், நமக்கு நெருங்கியவரும், பிரியமானவருடைய மரணம் ஒன்று நம்மை ஆன்மீகத்தை நோக்கி வழிகாட்டும் அல்லது ஏமாற்றத்திலும் துக்கத்திலும் ஆழ்த்தும்.
நாம் நினைக்கலாம் எப்படியிருந்தாலும் நானும் ஒரு நாள் இறக்கப் போகின்றேன். அதனால் நான் என்ன என்ன செய்ய வேண்டுமோ அதை செய்ய விரும்புகின்றேன் அல்லது நாம் நானும் ஒரு நாள் இறக்கப் போகின்றேன். அதனால் நான் வளர்ச்சி அடைவதற்கு என்ன கற்றுக் கொள்ள வேண்டுமோ அதைக் கற்றுக் கொள்கிறேன் என்றும் நினைக்கலாம்.
ஒரு சின்ன கதை:
ஒரு மனிதனை தூக்கில் இடவேண்டிய நேரம். பணியில் இருந்த அந்த அதிகாரி 'உன்னுடைய கடைசி ஆசை ஏதாவது பூர்த்தி செய்ய வேண்டி இருக்கின்றதா? என்று கேட்டார். அந்த மனிதர் 'எதுவும் இல்லை' என்று சொன்னார். அந்த அதிகாரி
வேலை கிடைத்தபறகுதான் அவர் ஒய்வெடுத்தார். வாழ்க்கையை வாழ அவருக்கு அப்போதுதான் நாம் கிடைத்தது. அதன் பன்தான் எங்களுக்குத்
'கடவுளைப் பிரார்தித்துக் கொள்ளலாம். அவரிடம் மன்னிப்பும் ஆசிர்வாதத்தையும் கேட்கலாம். வேண்டுமென்றால் நாங்கள் ஒரு சமய குருவை அழைத்துவருகிறோம் என்றார்.
அந்த கைதி 'நாம் கடவுளை நினைக்க விரும்புகின்றேன். ஆனால் நீங்கள் யோசனை சொன்ன வழியில் அல்ல. இந்த குற்றங்களுக்காக நான் தூக்கிலிடப்பட்டப்போகிறேன் என்று முன்பே தெரிந்திருந்தால் நான் மேலும் / இன்றும் சில பாவங்கள் / குற்றங்கள் செய்திருப்பேன்.
இருபத்தைந்து வருடம் போராடினார். அமெரிக்காவில் எனக்கு வேலை கிடைத்தபறுத்தான் அவர் ஒய்வெடுத்தார். வாழ்க்கையை வாழ அவருக்கு அப்போதுதான் நேரம் கிடைத்தது. அதன் பன்தான் எங்களுக்குத்
அந்த கைதி மேலும் 'நான் தூக்கில் இடப்படப்போகிறேன் என்று தெரிந்திருந்தால் பல பாவச் செயல்களைச் செய்திருப்பேன். அதனால் கடவுளை நான் பிரார்கித்தால் 'ஏன் எனக்கு முன்னமே நான் தூக்கிலிடப்படப் போகிறேன் என்பதை எனக்குத் தெரியப்படுத்தவில்லை? என்று கேட்பேன். அதற்கு எனக்கு ஒரு சமய குரு தேவையில்லை என்று தொடர்ந்தார்.
சில சமயம் மனிதர்கள் மரணம் இறுதியானது என்று புரிந்துகொள்ளும் பொழுது அவர்கள் 'மரணமே இறுதியானது. அதனால் தெய்வீகத்தை நோக்கி செயல்பட்டு, கடவுளை அடைய அல்லது ஆத்மாவை உணர்ந்து கொள்ள செயல்பட வேண்டும் என்று நினைக்கின்றனர். மற்றவர்கள் வேறு விதமாக செயல்படுகின்றனர். எப்படியிருந்தாலும் நாம் இறக்கப் போகின்றோம். அதனால் என்ன செய்ய விரும்புகின்றோமோ அதை செய்துவிட்டு, எப்படி வாழ விரும்புகின்றோமோ அப்படி வாழலாம் என்கின்றனர்.
ஒரு குழுவினர் தியானப் பாதையையும் மற்றவர் வெளியுலக வாழ்க்கைப் பாதையையும் தேர்ந்தெடுக்கின்றனர். எந்தப் பாதையை தேர்ந்தெடுக்கின்றோம் என்பது நம்முடைய விருப்பம் தேர்வு.
நினைவுப் பதிவுகள் என்பது ஒர் உயிருள்ள சக்தி. நினைவுப்பதிவுகள் மூலமாக நாம் நம்மைத் துன்பத்திற்கும் சித்ரவதைக்கும் மீண்டும் உள்ளவாதா அல்லது நம் வாழ்க்கையை ஆனந்தமாக அனுபவிப்பதா என்பதை நாம் தான் தேர்ந்தெடுக்க முடியும்.
இந்த நினைவுப்பதிவுகள் எப்படி நம் இருப்புத் தன்மைக்குள் நிகழ்கின்றது என்ற அறிவியலை தெரிந்து கொண்டோமென்றால், எப்படி அந்த நினைவுப் பதிவுகள் நம் இருப்பக் கன்மையை மாற்றி அமைக்கின்றன என்று தெரிந்து கொண்டால், நாம் நினைவப்பதிவுகளின் உதவியின் மூலமாக என்றும் மாறாத நிலையான விழிப்புணர்வு நிலையையும், நிலையான அனந்தத்தையும் நம் இருப்புத்தன்மையில் உணர முடியும்.
கிருஷ்ணர் எப்படி இந்த நினைவப்பதிவகள் நம்முடைய மனதை தொந்தரவு செய்கின்றன என்று விவரிக்கின்றார். இந்த புரிதலின் மூலம் நாம் நம்முடைய இருப்புத்தன்மையை மாற்றியமைக்க இயலாம்.
இந்த ஸ்லோகங்களை செய்யுளை விவரிப்பதற்கு முன்னரு சிறிய வரைபடத்தின் மூலம் எப்படி () நினைவுப்பதிவுகள் நாம் எடுக்கும் முடிவுகளை பாதிக்கின்றது: எப்படி அவற்றின் பாதிப்பிலிருந்து வெளிவருவது என்பதை விளக்குகின்றேன். அதன் மலைம் நீங்கள் புரிந்துகொள்ள முடியும்.
வேறு ஒரு அத்தியாயத்தில் இந்த வரைபடத்தின் அடிப்படையைப் பற்றி சொல்லியிருக்கின்றேன். ஆனாலும் மீண்டும் அதை விவரிக்கின்றேன். அதனால் நாம் சம்ஸ்காரங்களுடன் தொடர்பு ஏற்படுத்திக் கொள்ள முடியும்.
ஆழ்ந்து புரிந்து கொள்ளுங்கள், நாம் எவ்வாறு செய்திகளை, கருத்துக்களை வெளி உலகிலிருந்து பெறுகின்றோம், எவ்வாறு நாம் அதை நடைமுறைப்படுத்துகி றாம், மேலும் எவ்வாறு நாம் முடிவுகளை எடுக்கின்றோம் என்று புரிந்து கொள்ளுங்கள்.
முதலில் நாம் ஏதாவது ஒரு பொருளை கண்மூலமாகப் பார்க்கின்றோம். நான் ்பார்க்கல் என்ற உதாரணத்தை எடுத்துக் கொண்டுள்ளேன். ஆனால் நாம் வேறு எந்த பலனையும் சுபார்க்கலுக்கு பதிலாக எடுத்துக் கொள்ளலாம். உதாரணத்திற்கு கே கட்டல், நகர்தல், சுவைத்தல் அல்லது தொடுதல். இந்த ஐந்து ஞானேந்திரியங்களில் (ஒச்ணதுணஞ்சிணாடிகாச்) பலன்களால் கண்டுணர்கள் ஏதாவது ஒன்று இங்கு உபயோகப்படுத்தலாம்.
ஞானேந்திரியங்களும் கர்மேந்திரியங்களும் தான் நமக்கும் வெளியலகக்கிற்கும் தொடர்பு ஏற்படுத்துபவை.
எளினேந்திரியங்கள் என்பவை புலன்களால் உணர்வது, ஐம்புலன்களான நுகர்தல், சுவைத்தல், பார்த்தல், தொடுஉணர்வு மற்றும் கேட்டல்.
கர்மேந்திரியங்கள் என்பவை 5 செயல்பாடுகளான அமித்தல் / நீக்குதல், உருவாக்குதல், செல்லும் சக்தி, புரிந்து கொள்ளும் சக்தி, மற்றும் பேசும் சக்தி,
ஒவ்வொரு புலன்களும் நம் உடல் - மன அமைப்பில் உள்ள ஒவ்வொரு சக்கி மையத்துடன் (சக்கரங்களுடன்) தொடர்புடையவை. உதாரணத்திற்கு 'செல்லும் சக்கி (வயிற்றுப்பகுதியில் அமைந்திருக்கும் சக்திமையம்). மேலும் இது நெருப்பு சக்கியாகும்.
நாம் ஐந்து ஞானேந்திரியங்களில் ஏதாவது ஒன்றை கண்களுக்கு பதிலாக இந்த உதாரணத்தில் எடுத்துக் கொள்ளலாம். கண்கள் மூலமாகத் தான் எந்த ஒரு காட்சியையும் காண்கின்றோம்.
நாம் இந்த -- சொற்பொழிவு நடந்துக் கொண்டிருக்கும் தாட்சியை எடுத்துக் கொள்வோம். நீங்கள் நான் பேசிக் கொண்டிருப்பதைக் காண்கின்றீர்கள். முதலில் உங்களுடைய கண்கள் இந்த முழுக் காட்சியையும் ஒரு படம் போல பிடித்துக் கொள்கின்றது.
பிறகு அந்த படம் 'சக்ஷூ’விற்கு செல்லுகின்றது (கண்களுக்குப் பின்னால் இருக்கும் சக்தி). பரிந்து கொள்ளுங்கள், நாம் கண்களால் பார்ப்பதில்லை. நாம் கண்கள் மூலமாகத்தான் பார்க்கின்றோம். கண்களுக்குள் அல்லது கண்களுக்குப் பின்னால் ஒரு சக்தி இருக்கின்றது. அந்த சக்தியின் மூலமாகத்தான் உண்மையில் 'பார்க்கல்' நிகழ்கின்றது.
சுவன் அப்படிச் சொல்கிறீர்கள் ? என விசாரித்ததற்கு, ரான் பெரிய அளாக வேண்டுமென, என சிறுவயதிலிருந்தே கனவு கண்டவர் என் தர்தை. கனவை நிறமாக்க உடல், பொருள், அவி அனைத்தையும் செவைழித்து என்னைப் படிக்க வைத்தார். வெற்றிக்கு ஊக்கமனித்தார்.
கள் அப்படிச் சொல்கிறோகள் ? " என விசாரித்தத்து, 'கரான் பெரிய அளாக வேண்டுமென, என சிறுவயதிலிருந்தே கனவ கண்டவர் என் கர்தை. கனவை நிறையுக்க உடல். பொருள், அவி அணைத்தையும் செலவழித்து என்னைப் படிக்க வைத்தார். வெற்றிக்கு காக்கமனித்தார்.
அதே போல காதுகளுக்குள்ளும் அல்லது காதுகளுக்கு பின்னால் ஒரு சக்தி இருக்கின்றது. அதன் மூலம் 'கேட்டல் ' நிகழ்கின்றது. காதுகளால் அவைகளாகவே கேட்க முடியாது. அதனால் தான் நாம் ஏதாவது ஒரு புத்தகத்தில் அம்ந்து மம்கியிருக்கும் போது, அலாரச் சத்தமோ அல்லது வரசல் கதவில் மணி அடிக்கும் சத்தமோ நமக்குத் கேட்பதில்லை.
நாம் படித்துக் கொண்டிருந்தோமானால். நம்முடைய வாழ்க்கை துணை அந்த அறைக்குள் நடப்பது கூட நமக்கு தெரியாது. ஆனால் அதுவே பின்னிரவு என்றால், எல்லா மனைவிகளும் எப்பொமுது தங்களுடைய கணவன்மார்கள் பிறர் அறியாவண்ணம் வீட்டிற்குள் நுழைவார்கள் என்பதை தெரிந்து வைத்துக் கொள்வார்கள். அது வேறு விஷயம்.
ஒரு மனிதன் தன்னுடைய வீட்டில் முதல் நாள் இரவு பகுந்து பணத்தை தொள்ளையடித்ததால். பிடிப்பட்ட திருடனை காவல் நிலையத்தில் சந்திக்கச் சென்றார். அங்கிருந்த அதிகாரி அந்த மனிதர் திருடனை சந்திக்க அழைதி காமருத்து 'நீங்கள் அந்த திருடனுடன் இப்பொழுது பேச முடியாகு. நாளைக்கு அவனை நீதிமன்றத்தில் சந்தித்தலாம் என்று சொன்னார்.
அந்த மனிதர் நான் அவனை தொந்தரவு செய்ய விரும்பவில்லை. நான் தெரிந்து கொள்ள விரும்புவதெல்லாம் எப்படி அவன் என் மனைவியை எழுப்பாமல் வீட்டிற்குள் நுழைந்தான் என்று மட்டும் தெரிந்து கொள்ளவேண்டும். நானும் பல வருடங்களாக முயற்சி செய்கின்றேன், என்னால் செய்ய முடியவில்லை. அவன் எப்படி அதை செய்தான்? " "
அகனால் கண்களுக்குள் சக்தி ஒரு இருக்கின்றது. அது தான் பார்க்கின்றது. நாம் அந்த சக்தியை 'சக்ஷூ ' என்று அழைக்கின்றோம்.
"குதன் அப்படிக் சொல்கிறீர்கள் ? " என விசாரித்ததற்கு, ரான் பெரிய அளாக வேண்டுமென, என சிறுவயதிலிருந்தே கனவு கண்டவர் என் கர்தை. கனவை நிறையாக்க உடன், பொருள், ஆவி அனைத்தையும் செலவழித்து என்னைப் படிக்க வைத்தார். வெற்றிக்கு களக்கமனிக்கார்.
அந்த முழுத் காட்சியுமே ஒரு கோப்பு போல (எப்படி கம்ப்யூட்டரில் 'டிஜிட்டல் சிக்னல் ப்ராசசா" (டிடிஞ்டிண்டி ஈடிணாடி குதியுண்ணிணிணூ) மாற்றுகின்றது அதனால் நம்முடைய மனம் செய்கிகளை நடைமுறைப்படுத்துகின்றது.
'சக்ஷூ ’என்பது ஏறக்குறைய 'டிஜிட்டல் சிக்னல் ப்ராசசர்" ((டிஞ்டி ஹுக்கு ண்டிஞ்ணச்டு ணிணாணி அல்லது மின் அமைப்புகளில்) இருக்கும் போலத்தான். நாம் ஒலியிலோ அல்லது ஹியிலோ அல்லது புகைப்படக்கையோ வேலை செய்ய வேண்டுமென்றால் அது முதலில் ஒரு டி.ஜிட்டல் ஃபைல்" ஆக மாற்றப்படவேண்டும்.
ஒரு கம்ப்யூட்டரில் அது காட்சியை சார்ந்த கோப்பாக அல்லது வலிசார்ந்த கோப்பு ஆக இருந்தாலும் அது முதலில் டிட்டிஜிட்டல் ஃபைல் ஆக மாற்றப்பட வேண்டும்.
அதேப் போலவே நம்முடைய அமைப்பில் நாம் பார்க்கும் அல்லது கேட்கும் எதுவாக இருந்தாலும் அது டிஜிட்டல் ஃபைல் போல பயோ-சிக்னல் ஃபைல் ஆக மாற்றப்படுகின்றது. இந்த மாற்றம் ்சக்ஷூப் பகுதியில் நிகழ்கின்றது.
அதன் பிறகு அந்த கோப்பு படிப்படியாக நகரத் துவங்குகின்றது. அந்த காப்ப மன்கில் சித்தம் என்ற பகுதிக்கு செல்கின்றது. இதை நாம் புரிந்துகொண்டால், நம்முடைய முழு வாழ்க்கையமே மாற்றி அமைக்கலாம். நமக்கு எங்கு, எப்பொமுது உணர்ச்சிகளை எதிர்க்க
நம்முடைய அனுமானத்தின் அடிப்படையில் எடுத்துவிட்டு பின்னர் அதனால் துன்பப்படுகின்றோம் என்பதை உணர்வோம்.
செயலாற்ற வேண்டும் என்பது தெரியவரும். நாம் பெரிய முடிவுகளை எப்படி
இது கான் அந்த ஆசிரியருடைய கதையிலும் நடந்தது. அந்த அசிரியர் பரிசுப் பெட்டியிலிருந்து மதுபானம் தான் கசிகிறது என்று அனுமானம் செய்ததால் அவர் யோசிக்காமலே அதை சுவைத்துப் பார்த்தார். இந்த வரைபடத்தை ஆராய்ந்து பார்க்கும் பொமுது எப்படி தவறுகள் நடக்கின்றது என்பதை பரிந்து கொள்ள முடியம்.
அந்த கோப்பு சித்தத்திற்கு செல்கின்றது அங்குதான் கடந்தகால நினைவுகள் சேர்த்து வைக்கப்பட்டிருக்கும். இந்தப் பகுதியில் தான் 'நீக்குதல் ' நிகழ்கின்றது. இந்தப் பகுதியை கோப்பு அடைந்தவுடன் - நீக்குதல் செயல்படத் துவங்குகின்றது. நா - இதி, நா - இதி (இது அல்ல இது அல்ல) என்ற செயல்முறை இந்தப் பகுதியில் நிகழ்கின்றது. அந்த கோப்பை பார்க்கவுடன் நம்முடைய சித்தம் எந்தப் பொருள் இல்லையோ அதை தவிர்க்கக் துவங்கிவிடும்.
உதாரணத்திற்கு இந்தக் காட்சியை எடுத்துக் கொள்ளுங்கள். முதலில் என்னை
நீங்கள் பார்க்கின்றீர்கள், மொத்த காட்சியையுமே படம் பிடிக்கப்படுகின்றது. அது சக்ஷூ’லீக்கு சென்று அதை பயோ - சிக்னல் கோப்பாக மாறுகின்றது. அந்த கே காப்பு பிறகு சித்தம் என்ற பகுதிக்கு செல்கின்றது. சித்தம் இது மரம் அல்ல. இது விலங்கு அல்ல. இது செடியல்ல. இது அதுவல்ல. இது அதுவல்ல என்று சொல்கின்றது. இந்த தவிர்த்தல் / நீக்குதல் சித்தத்தில் நிகழ்கின்றது.
இது அகராதியில் ஒரு வார்த்தையை சே தேடுவது போன்றது. 'இணிதீ' என்ற வார்த்தைக்கு அர்த்தம் தேடும்பொழுது முதலில் 'இ' என்ற எழுத்தை அடையும் பொழுது நீங்கள் மற்ற எழுத்துக்களை தவிர்த்துவிடுவீர்கள். அதன் பிறகு 192 என்ற எழுத்தை தேடத் துவங்குவீர்கள். மற்ற எழுத்துக்களை தவிர்ப்பீர்கள். அதன் பிறகு நீங்கள் நி என்ற எழுத்தை மற்ற எழுத்துக்களைத் தவிர்ப்பதற்கு அடைவீர்கள். இது போல நீங்கள் 'இணிதீ' என்ற வார்க்கையை அடைவீர்கள். இது போலத்தான் சித்தம் வேலை செய்தின்றது.
அடுத்து அந்த கோப்பு சுமன்ஸ் என்ற மன்தின் மற்றொரு பகுதிக்கு செல்கின்றது. 'மனஸ் ' என்ற பகுதி உறுதியாக அடையாளம் காண முயல்கின்றது.
இவர் ஓர் மனிதர். இவர் காவி உடை அணிந்திருக்கின்றார். அவர் மேடையில் நின்று கொண்டிருக்கின்றார். அடையாளம் செயல்முறையான இதி, இதி இது அது தான் என்ற அடையாளம் காணும் செயல்பாடு மனஸ்' என்ற பகுதியில் நிகழ்கின்றது.
சித்தத்தில் நா இதி" நா இதி" (இது அல்ல, இது அல்ல) தவிர்த்தல் நீக்குதல் நிகழ்கின்றது.
ஒரு முறை இந்த உறுதியான அடையாளம் காணுதல் நிகழ்ந்தவுடன், அந்த சே காப்பு மனதின் மூன்றாவது பகுதியான புத்தி அல்லது அறிவுத்திறனுக்கு செல்கின்றது. புத்தி என்ற பகுதியில் தான் பிரச்சனையே ஆரம்பமாகின்றது. இங்கு தான் பாகுபடுத்தல் துவங்குகின்றது. நான் எந்த விதத்தில் இந்த கோப்புடன், தொடர்பு கொண்டுள்ளேன்? இந்த நிகழ்ச்சியில் நான் எப்படி இணைக்கப்பட்டுள்ளேன்? எப்படி இது எனக்கு பொருத்தமாகும்? நான் எப்படி இந்த நிகம்ச்சியில் செயல்பட வேண்டும் என்று பாகுபடுத்துதல் தொடங்குகின்றது.
என்னைப் பற்றிய கடந்த கால நினைவுகள் நல்லவையாக, இனிமையானதாக இருந்தால் உங்கள் அறிவுத்திறன் அதற்கேற்றாற்போல் ஓர் நேர்மரையாக வழியில் செயல்படும். நீங்கள் உங்கள் கடந்தகால நினைவுகளைப் புரட்டிப்பார்த்து நேற்று சொற்பொழிவு மிகவும் நன்றாக இருந்தது என்று மறுபரிசீலனை செய்வீர்கள்.
உங்களுடைய அறிவுத்திறன் கடந்தகால நினைவுகளை குறிப்பிட்டுப் பார்த்து அந்த நிகழ்ச்சியின் அனுபவங்களின் அடிப்படையில் முடிவு எடுக்கின்றது. என்னுடனான கடந்த கால அனுபவங்கள் இனிமையானதாக இருந்திருந்தால், உங்கள் அறிவுத்திறன் இருந்து சொற்பொழிவை கேட்டுமாறு சொல்லும்.
ஆனால் உங்களுடைய கடந்தகால அனுபவங்கள் இனிமையற்றதாகவும் நீங்கள் சலிப்படைந்ததாகவோ உணர்ந்திருந்தால் உங்கள் அறிவுத்திறன் இது உங்களுக்கான இடம் அல்ல என்றும் இந்த இடத்தை விட்டு அகன்றுவிடுமாறும் சொல்லும்.
இவையெல்லாமே உங்கள் மன்தில் வைத்திருக்கும் விழிப்பணர்வு நினைவுகள் அடிப்படையில் தர்க்க ரீதியாக எடுக்கும் முடிவுகள்.
இதுவரை, புலன்கள் மூலம் எவையெல்லாம் பெறப்பட்டதோ அவை ஒவ்வொரு பகுதியாக கடந்து செல்வதும், மனம் என்ன பதிவு செய்திருக்கின்றது
ஏன் அப்படிச் சொல்கிறீர்கள் ? என விசாரித்தத்து, ரான் பெரிய அளாக வேண்டுமென, என சிறுவயதிலிருந்தே கனவு கண்டவர் என் தந்தை. கனவை நிறமாக்க உடல், பொருள், அவி அனைத்தையும் செலவழித்து என்னைப் படிக்க வைத்தார். வெற்றிக்கு ஊக்கமனித்தார்.
என்பதும் நோடியாக ஒன்றை ஒன்று சார்ந்துள்ளது. இது விழிப்பணர்வுடன் கூடிய செயல்பாடு, நான் முன்பே விழிப்பணர்வு மற்றும் விழிப்பணர்வு அற்ற மனம் பற்றி விவரித்திருக்கின்றேன். உளவியல் நிபூணர்கள் உணர்வு களக்கிற்கு அப்பால் உள்ள உணர்வ சார்ந்த நிலை பற்றிப் பேசுகிறார்கள். இகா வழக்கில் இல்லை. இந்த வார்த்தை உங்களை மேலும் குழப்பத்தில் ஆழ்த்தும்.
மனவியல் நிபுணர்களுக்கு தெரியும், 90% நாம் பலன்களால் உணரும் செய்திகள் தெரியாத, விழிப்பணர்வற்ற பகுதிக்கு செல்லுகின்றது. மேலும் நாம் என்ன உணர்கிறோம் என்பதே தெரியாமல் இருக்கின்றோம். இது மிகப்பெரிய பள்ளத்தில் குதிப்பது போன்றது. இது மிகப் பெரிய பாய்ச்சலாக நம்முடைய இருண்ட விழிப்பற்ற மனதிற்கு செல்கின்றது.
இந்த பெரிய பாய்ச்சலுக்கு எந்தவித காரணமும் இல்லை, இது அதிர்ச்சிக் காக்கூடியது ஆனால் உண்மை. அதன் விளைவாக, நம்முடைய 90% மன ரீதியாக செயல்பாடுகள் நம்மை அறியாமல் விழிப்பணர்வற்ற நிலையில் தான் நிகழ்கின்றது.
விழிப்புணர்வு மனம் என்பது ஒரு மிதக்கும் பனிக்கட்டியின் நுனிப்பகுதிப் போன்றது. 90% மேற்பரப்பிற்கு கீழே உள்ளது. நாம் அதை பார்ப்பதில்லை. நாம் அதை உணர்வதில்லை. நாம் அதை உபயோகிப்பதும் இல்லை.
இதில் நல்ல செய்தி என்னவென்றால், நமக்கு இந்த பகுதியில் எல்லையில்லா ஆற்றல் இருக்கின்றது. நாம் 10% விழிப்புணர்வற்ற மனதை தட்டி எழுப்பினோம் என்றாலே, மனதில் வலிமையை இரட்டிப்பாக்க முடியும். சற்று யோசித்துப் பாருங்கள் என்ன நடக்கும் என்று. எல்லோரும் ஜன்ஸ்டின் ஆக இருப்பார்கள், நாம் அதிகப்படியான மனதின் ஆற்றலை நல்ல விஷயங்களுக்கு உபயோகப்படுத்த கற்றுக் கொள்ளலாம்.
பெறப்பட்டக் குறிப்புகள் / செய்திகளின் பலன்களால் செயல்பாடு விழிப்புணர்வு நிலையிலேயே நிறுத்தப்பட்டுவிட்டால் அதாவது அறிவுத்திறன் நிலையிலே நிறுத்தப்பட்டுவிட்டால். நாம் விழிப்பணர்வு நிலையில் அறிவுக் திறனை உபயோகித்து முடிவெடுப்போம். இது பரவாயில்லை. ஆனால் இது எல்லைக்குள் கட்டுப்படுத்தப்படுகிறது. ஏனென்றால் விழிப்பணர்வு மனம் என்பது மனதின் ஒட்டு மொத்த அற்றலில் 10% மட்டுமே.
இதைக் காண நாம் அறிவு அடிப்படையாக எடுக்கப்பட்ட முடிவுகள் என்கின்றோம். இந்த காரணங்களையும் (முடிவுகள் எல்லாமே பகுத்தறிவையும் அடிப்படையாகக் கொண்டது. நாம் இந்த சாதனைக்காக மிகவும் பெருமைப்படுகின்றோம்.
பிரெஞ்சு தத்துவ ஞானியான டிஸ்கார்டீஸ் "நான் நினைக்கின்றேன், ஆகையால் நான் இருக்கின்றேன்" என்று சொல்கின்றார். அவர் தன்னுடைய ஆற்றலை 10%க்குள் கட்டுப்படுத்திக் கொண்டு விட்டார் என்பதை உணரவில்லை. என்ன ஒரு பரிதாபமான / வருந்ததக்க நிலை.
மனத்தின் விழிப்பணர்வு நம்முடைய கட்டுபடுத்தப்பட்ட அற்றலினால், இயற்கை நம்மை விழிப்பணர்வு அற்ற மனதை உபயோகித்து பல விஷயங்களை முடிவெடுக்க செய்கின்றது.
இது நம்முடைய துரதிர்ஷ்டவசமாக, விழிப்பணர்வற்ற மனம் கட்டுப்படுத்தப்பட்ட மனம். நினைவுப்பதிவுகளால், நம்பிக்கை துவால். இது குழந்தைப் பருவத்திலிருந்தே நமக்குள் ஆழமாக துளையிடப்பட்ட சிறப்பு அமைப்புகளாலும் நிரம்பி உள்ளது.
பெரியோர்கள், பெற்றவர்கள் கற்றுக் கொடுத்தவை மட்டுமல்லாமல் மதத்தினாலும், சமூகத்தினாலும் வலுக்கட்டாயமாக ஆழமாக மனதில் விளைவுகளை உண்டாக்கக்கூடிய வயதில் திணிக்கப்பட்டவை அனைத்தும் பாதுகாப்பான அறையில் சேமித்து வைக்கப்பட்டு வருகின்றன. அது நமக்கு எப்பொழுதும் திறக்காது.
அது தானாகவே எப்பொழுது விரும்புகின்றதோ, முக்கியமாக நாம் அழுத்தத்திலும் மனக்காயத்திலும் இருக்கும் கணத்தில் திறக்கும். நம்முடைய நோய் எதிர்ப்புத் தன்மை குறைவாக இருக்கும்பொழுது எப்படி வைரஸ் மற்றும் பாக்டீரியா கிருமிகள் நம்மை தாக்கி நோயில் வீழ்த்துகின்றதோ, நினைவுப்பதிவுகள் மற்றும் சம்ஸ்காரங்கள் என்ற வைரஸ் நம்முடைய உணர்ச்சி அமைப்புகள் தளர்வடைந்திருக்கும் பொழுது நம் மீது ஆதிக்கம் செலுத்துகின்றது.
சம்ஸ்காரங்கள் இந்தப் பிறவியில் மட்டுமே திரட்டப்படுவதில்லை. மன அமைப்புகள் முற்பிறவியிலிருந்து எடுத்து வரப்படுகின்றது. நரம்பியல் விஞ்ஞானிகள் நமது மூளையின் ஒரு பகுதியில், படிப்படியான நம்முடைய பரிணாம வளர்ச்சியான கடல் வாழ் உயிரினங்களிலிருந்தும் நீரிலும், நிலத்திலும் வாழும் உயிரினங்களிலிருந்த நினைவுகள் கீனுணீணுடிடுடிச்ண ஞணூச்டிண என்ற பகுதியில் சேமித்து வைக்கப் பட்டிருப்பதாக சொல்கின்றனர். மதங்கள் இதை ஏற்றுக் கொள்ளாவிட்டாலும், அறிவியல் அதை ஏற்றுக்கொண்டுள்ளது.
விழிப்புணர்வு மனதிலிருந்து, செய்திகள் மனதின் விழிப்புணர்வு பகுதிக்கு அகங்காரத்திற்கு (நான் என்ற உணர்விற்கு) அனுப்பப்படுகின்றது.
நான் இந்த மனதின் விழிப்பணர்வற்ற பகுதிக்கு அகங்காரம் என்று குறிப்பிடுவது அது கர்வமானது என்பதால் அல்ல. ஆனால் இது உங்களுக்கு நீங்கள் யார் என்ற அடையாளத்தை தருகின்றது.
்உஞ்ணி என்ற வார்த்தை கிரேக்க வார்த்தையிலிருந்து எடுத்தப்பட்டது. அதற்கு 'முகத்திரை / முகம்முடி என்று அர்த்தம். உங்கள் அடையாளம் என்பதே நீங்கள் அணிந்து கொண்டிருக்கும் முகத்திரை / முகம்முடி தான். அது நீங்கள் அல்ல.
உங்களுடைய அடையாளம்
தோன்றுவதே உங்களுடைய விழிப்புணர்வற்ற மனதிலிருந்து தான். நீங்கள் யாராக இருக்க விரும்புகின்றீர்களோ அப்படியே நீங்கள் வெளிப்படுத்துகின்றீர்கள். ஆனால் உண்மையில் நீங்கள் யார் என்பதை வெளிப்படுத்துவதில்லை.
உங்களுக்கே நீங்கள் யார் என்று தெரியாது. நீங்கள் யார் என்பதே உங்களுடைய விழிப்புணர்வற்ற மனதில் ஆழமாக பதிந்து இருக்கின்றது. உங்கள் வாழ்க்கையை வடிவமைக்கும் எல்லா முக்கியமான முடிவுகளும் இந்த விழிப்புணர்வற்ற பகுதியில் தான் ஒப்படைக்கப் பட்டிருக்கின்றன.
இந்த விழிப்பணர்வற்ற மனம் உங்களைப் பற்றிய உணர்ச்சிகளால் நிரம்பப்பட்ட நினைவுகள் மற்றும் நம்பிக்கைகளின் கருவலம். இதுவே நீங்கள் யார் என்பதை தேர்ந்தெடுத்து, அதன் மூலம் உங்கள் அடையாளத்தை உருவாக்குகின்றது. இதைத் தான் நான் "உஞ்ணி" அகங்காரம் என்கின்றேன்.
விமிப்பணர்வு மனம் எந்தவிதமான முக்கிய முடிவுகளையும் எடுப்பதில்லை. அது ஒரு சில முடிவுகளை மட்டுமே எடுக்கின்றது. தன்னுடைய கட்டுப்படுத்தப்பட்ட அறிவிருக்கிறதுக்கு எட்டும் முடிவுகளை மட்டுமே எடுக்கின்றது.
நம்முடைய விமிப்பணர்வற்ற மனமே வாழ்க்கையின் அச்சுறுத்தத் கூடிய சூழ்நிலைகளை கையாள்கின்றது. 'சண்டையிடு அல்லது பறந்துவிடு' என்று அமைக்கப்படும் முடிவுகள் (ஏரடிஞ்டண் ணிணை நூடுடிஞ்டன்டன்ற (நீது நுடு நிடிண்டிணைண்) நம்முடைய விழிப்பணர்வு மனம் மிகவும் மெதுவாக இவற்றை கையாளும் தன்மை உடையது.
நாம் மீண்டும் நீங்கள் என்னை இங்குப் பார்த்துக் கொண்டிருக்கும் சம்பவத்திற்கு செல்வோம். உங்களுடைய விமிப்பணர்வு மனம் நேரடியாக முடிவெடுக்காத பொழுதுதான் பிரச்னையே எழுகின்றது. உங்களுக்கு கடந்த காலத்தில் வேறுயாராவது ஒரு காவி உடை அணிந்தவருடன் ஏதாவது ஒரு அனுபவம் ஏற்பட்டு இருந்தால், உங்களுக்குள் நினைவுப் பதிவுகள் அந்த அனுபவத்தினால் ஏற்பட்டிருக்கும்.
நீங்கள் யார் அந்த காவி உடை அணிந்த மனிதர் என்று கவனிக்க மாட்டீர்கள். நீங்கள் உங்கள் நினைவுகளுக்கு ஏற்ப, "இல்லை அந்த குருவிடம் நான் இந்த மாதிரி துன்பப்பட்டேன், வேறு குருவிடம் அந்த மாதிரி கஷ்டப்பட்டேன்" என்று சொல்வீர்கள். அது ஒரு பொதுவான நினைவுகளாக இருக்கும். நீங்கள் உங்களுடைய ஒன்று சேர்க்கப்பட்ட கடந்த கால சம்ஸ்காரங்களின அடிப்படையில் முடிவெடுப்பீர்கள்.
அங்கு தான் நாம் கவலைகளை உருவாக்குகின்றோம். முடிவுகள் நேரடியாக புரிந்து கொண்டு எடுக்கப்படும் பொழுது பெரிய பிரச்னை எதுவும் ஏற்படுவதில்லை. இருந்தாலும் பெரும்பாலான நேரங்கள் நாம் நினைவுப் பதிவுகளை சேர்த்துக் கொண்டும்; ஒன்றுக்கொன்று தொடர்பில்லாத நினைவுப் பதிவுகளுக்கு எதிர் செயல் புரிந்து கொண்டும் இருக்கின்றோம்.
உதாரணத்திற்கு, நீங்கள் வெள்ளை உடை அணிந்த ஒருவரைப் பார்க்கின்றீர்கள். நீங்கள் வெள்ளை உடை அணிந்த ஒருவரால் கடந்த காலத்தில் ஏதாவதொரு விதத்தில் மனதளவில் காயப்பட்டு இருக்கலாம். நீங்கள் வெள்ளை உடையைப் பார்க்கவுடன், உங்கள் நினைவுகள் நீங்கள் விரும்பா விட்டாலும் கூட மீள்கின்றன.
ஆகவே போல, நம்மை மரியாதைகுறைவாகவோ அல்லது இழிவாகவோ வீட்டில் நடத்தினார்கள் என்றால், அடுத்த முறை அந்த வீட்டிற்குள் நுழையும் பொழுதும் தன்னிச்சையாக அந்த நினைவுகள் எழும்புகின்றன. அந்த வீட்டில் அந்த நபர் இல்லையென்றால் கூட அந்த நினைவுகள் எழுகின்றன. நாம் அதே உணர்ச்சியை அனுபவமாக உணர்கின்றோம், மன அழுத்தத்திலும், உற்சாகமற்ற மன நிலைக்கு சென்று விடுகின்றோம்.
நாம் விஷயங்களை இடங்களையும், உடனடியானக் காரணங்களையும், நினைவுகளையும் இணைக்கும், கோர்க்கும் அவற்றை நினைவுக் கோப்புகளில் இடுகின்றோம்.
நம்மால் தன்னிச்சையாக பொறுப்பெடுத்து வேலை செய்ய முடிவதில்லை. நாம் வேலையின் செயல்பாடுகளை குறைக்கு, சில நட்பங்கள், வழிமுறைகள் ஆகியவற்றை சார்ந்து இருக்கின்றோம்.
அதனால் இயற்கையாகவே நாம், சில வழங்குபடுத்தப்பட்ட எண்ணங்களை நம்முடைய நினைவுகளில் குறியேடுகிண்றோம். அதன் விளைவாக நாம் உண்மையான வாழ்க்கையைக் கவறவிடுகின்றோம்.
திருமணமான முதல் சில நாட்களே நாம் தன்னிச்சையாக நம் முடைய துணைக்கு பகிலளிப்போம். வாழ்க்கைத் துணையுடன் முதல் சில மாதங்கள் வாழ்வதற்குள் நாம் ஒரு தெளிவான கருத்தை கணவனை அல்லது மனைவியைப் பற்றி உருவாக்கிவிடுகின்றோம்.
அதன்பிறகு நாம் உண்மையில் கணவன் அல்லது மனைவியுடன் வாழ்வதில்லை. நாம் கற்பனையாக வடிவமைத்த கணவன் அல்லது மனைவியுடன் தான் வாழ்கின்றோம். கணவன் அல்லகுட மனைவி பற்றிய நம்முடைய புரிந்து கொள்ளுதலுடன் தான் வாழ்கின்றோம். அதன்பிறகு கணவன் அல்லது மனைவியோ எதைச் செய்தாலும் தவறாகவே இருக்கும். நாம் முன்பே தீர்மானித்தபடி கருத்தின் படி அந்த துணை (துணணீணிகண்கு) எப்பொழுதுமே தவறு செய்பவர் என்ற முடிவுக்கு வருகின்றோம். நம்முடைய துணை ஏதாவது சரியாக செய்துவிட்டால், உடனே நாம் அது தவறாக நடந்துவிட்டது என்று சொல்வோம்.
அதனால் சில மாதங்களுக்குப் பிறகு நாம் நம்முடைய துணையைப் பற்றி நம் வாழ்க்கையில் ஒரு முடிவுக்கு வந்துவிடுவோம். நம்முடைய தீர்ப்பை அடிப்படையாகக் கொண்டு நாம் நினைவுப் பதிவுகளை உருவாக்குகின்றோம்.
அதன் பிறகு அவர் எதைச் செய்தாலும் நாம் அவரைப்பற்றிய நினைவப் பகிவுகளின் மூலமாகவே (வடிகட்டி) தீர்ப்பை வழங்குகின்றோம்.
சில சமயங்களில் நினைவப் பகிவுகளை நம்முடைய அமைப்புகுளில், மற்றவர்களுடைய அனுபவங்கள் மூலமாகவும் அல்லது தொலைத் தொடர்பு சாதனங்களின் மூலத்தினாலும் உருவாக்குகின்றோம்.
ஒரு சின்னக் கதை:
ஒரு நாள், ஈமச்சடங்கு ஊர்வலம் மெதுவாக சாலையில் சென்றுக் கொண்டிருந்தது. ஓர் மனிதர் இரண்டு எருது வேட்டை நாய்களுடன் இறந்துவிட்ட பெண்மணியின் உடலுக்கு முன் சென்று கொண்டிருந்தார்.
ஒரு பெரிய வரிசையில் மனிதர்கள் அவரை பின் தொடர்ந்து மெதுவாக சென்றுக் கொண்டிருந்தனர். ஒரு பார்வையாளர் ஊர்வலத்தில் சென்று கொண்டிருந்தவர்களின் எண்ணிக்கையைப் பார்த்துவிட்டு "இறந்துவிட்ட பெண்மணி மிகப் பிரபலமானவராக இருக்க வேண்டும்" என்று நினைத்தார்.
அந்த பார்வையாளர் வேட்டை நாய்களுடன் சென்று கொண்டிருந்த மனிதரைப் பார்த்து "இறந்துவிட்ட பெண்மணி யார்?" என்று கேட்டார்.
அந்த மனிதர் பதிலளித்தார், "அவர் என்னுடைய மாமியார்".
அந்தப் பார்வையாளர் அந்த இரண்டு நாய்களும் இறந்துவிட்டப் பெண்மணியின் செல்லப் பிராணிகளா? என்று கேட்டார். அந்த மனிதர் பதிலளித்தார், "இல்லை, அவை அவரைத் தாக்கி அவரை கொன்றுவிட்டன" என்றார்.
"கொன்றுவிட்டதா?" பார்வையாளர் என்று கேட்டார். "ஆமாம்" என்றார் அந்த மனிதர். உடனே அந்த பார்வையாளர் "இரண்டு நாட்களுக்கு உங்களுடைய நாய்களை எனக்கு கடனாகத் தரமுடியுமா?" என்று கேட்டார். அந்த மனிதர் அவரைக் தொடர்ந்து வந்த மக்களைக் காண்பித்து "அந்த வரிசையில் வாருங்கள்" என்றார்.
முன்கூட்டியே உண்டான கருத்துக்களுடன் ஆன தொடர்பக்குள் நாம் நுழையும் பொழுதும் இது தான் நிகழ்கின்றது. நாம் பல நினைவுகளை சேர்த்து கொள்ளும் பொழுது மனிதர்களுடன் அப்படியே தொடர்பை ஏற்படுத்திக் கொள்வதில்லை. நாம் அவர்களைப் பற்றி நாமே உண்டாக்கிக் கொண்ட கருத்துக்களுடன் தான் தொடர்பு ஏற்படுத்திக் கொள்கிறோம்.
மக்கள் என்னிடம் கேட்பதுண்டு "ஸ்வாமிஜி, நம்முடைய வாழ்க்கை முன்பே தீர்மானிக்கப்பட்டதா விதிக்கப்பட்டதா அல்லது நம்முடைய விருப்பத்திற்கு திறந்திருக்கின்றதா"
புரிந்து கொள்ளுங்கள், நமக்குள் எவ்வளவு அதிகமாக நினைவுப் பதிவுகள் உள்ளனவோ அவ்வளவு அதிகமாக நம்முடைய வாழ்க்கை முன்பே விதிக்கப்பட்டிருக்கும். ஏனென்றால் நாம் அதேப் பாதையில் மீண்டும் மீண்டும் சென்று கொண்டிருப்போம். நினைவப்பதிவுகள் நம்முள் குறைந்த அளவு இருந்தால் மட்டுமே நாம் மிகுந்த சுதந்திரத்தை அனுபவிப்போம்.
எண்ணப் பதிவுகளின் எண்ணிக்கையே நாம் கட்டுபாடின்றி சுதந்திரத்தை அனுபவிக்க முடியுமா அல்லது நம் வாழ்க்கை விதிவசப்பட்டிருக்கிறதா என்பதை தீர்மானிக்கின்றது.
உதாரணத்திற்கு, கோப்பு (ஏரடி(ரீன்) அகங்காரத்தை நோக்கி செல்கின்றது அகங்காரம் முடிவை எடுக்கின்றது. நாம் அதை செயல்படுத்துகின்றோம். ஒரு கோவையில் நிறைய எண்ணப்பதிவுகள் இருந்தால், அந்த கோப்பு அரசாங்க அலுவலகத்தில் இருப்பது போல ஒவ்வொரு மேஜைக்கும் அனுப்பப்படும். ஒவ்வொரு நினைவுப் பதிவும் தன்னுடைய முத்திரையை குத்தி, கையெழுத்து இட்டு, அதனுடைய கருத்தை எழுதி அனுப்பும்.
எண்ணப்பகிவு அடுக்க "நான் செய்தித்தாளில் படித்தேன். இந்த குருமார்கள் அதை செய்கிறார்கள் இதை செய்கிறார்கள்" என்று சொல்லும். பத்திரிகைகளில் அதிகமாகவே அதுவும் தென்னிந்தியாவில், குருமார்களை தவறாக பழித்துக் கூறுவது என்பது ஒரு நாகரீகமாகவே இருக்கின்றது.
"ஆமாம்" என்று கையெழுத்திடும்.
அந்த கோப்பு (நீருடி(நீது) அகங்காரத்தைச் சென்று அடைகின்றது. அதங்காரம் அதனால் இரண்டாவது எண்ணப்பதிவு "நிச்சயமில்லை" என்று சொல்லி கையெழுத்திடுகிறது. அதன்பிறகு அந்த கோப்பு (தூடி (நீளு) அடுத்த மேஜைக்கு செல்லும். மூன்றாவது எண்ணப்பதிவு "நான் இந்த சொற்பொழிவிற்கு நேற்று பங்கே கற்றேன். அவர் என்ன சொல்கிறாரோ அதில் இருக்கிறது. நான் இங்கேயே இருக்கவேண்டும் என்று நினைக்கிறேன்" என்று சொல்லும் இந்த எண்ணப்பதிவு.
எண்ணப்பதிவுகளின் 'ஆமாம்' என்ற பதில்களையும், 'இல்லை' என்ற எல்லா பதில்களையும் அடிப்படையாகக் கொண்டு ஒரு முடிவுக்கு வருகின்றது.
'ஆமாம்' என்பதோ இல்லை' என்பதோ ஒரு பிரச்னை கிடையாது. உண்மை, ஒரு சிறிய முடிவு எடுப்பதற்கு நாம் எவ்வளவு நேரத்தை வீணாக்குகின்றோம்.
உதாரணத்திற்கு, நாம் அலுவலகத்தில் அமர்ந்திருக்கும் பொழுதும், ஒன்றும் செய்யாமல் உட்கார்ந்து கவலைப்பட்டால், நாம் மன அழுத்தத்தில் சூழ்ந்து விடுகிறோம். பதினைந்து நிமிடங்களுக்குள் நமது தோள்பட்டை வலிக்கத் துவங்கும். சிறிய முடிவு எடுப்பதற்காக கவலைப்படுதல் தோள்பட்டை வலியை ஏற்படுத்துகிறது.
எண்ணப்பதிவுகள் அதிகமாக அதிகமாக, அமைதியற்றும் ரஜோ குணத்திலும் நாம் இருப்போம்.
அதிகமான எண்ணப்பதிவுகள் உடையவர் களர்வாக அமைதியாக இருப்பதில்லை. மன அழுத்தத்தில் இருக்கும் மக்கள் அதையாக உட்கார மாட்டார்கள். அதிகமான உடல் அசைவுகளும், உடல் ரீதியாக இருப்பதும் அவர்களுடைய அமைதியற்று விழிப்புணர்வற்ற நிலையில் பல முடிவுகள் தோன்றிக் கொண்டிருப்பதனால் ஏற்படுகின்றது.
இந்த புத்திக்கும் அகங்காரத்திற்கும் இருக்கும் இடைவெளிதான் இடையே விழிப்புணர்வற்ற மனம். இங்கு என்னநடக்கின்றது என்பது தெரியாததால், நமக்கு எத்தனை தடைகள் அங்கு இருக்கின்றது என்பதும் தெரியாது.
அரசாங்க அலுவலகம் அது அங்கு 300 மேஜைகளில் அமர்ந்திருக்கும் நபர்கள் ஒரு தீர்மானத்திற்கு அங்கீகாரம் வழங்க அதிகாரவர்க்கத்தை போல கையெழுத்திட வேண்டும்.
அந்த கோப்பு அங்கீகாரம் பெறுவதற்கு 300 மேஜைகளையும் கடக்க வேண்டும். அது ஒவ்வொரு மேஜையாக எப்பொழுது நகரும், யார் அதில் கையெழுதிடுவார்கள், இறுதி முடிவு என்ன என்பது நமக்கும் தெரியாது அந்த கடவுளுக்கும் தெரியாது.
விழிப்புணா்வு பகுதி என்பது ஒரு நேர்மையான அலுவலகத்தைப் போல. அந்த மாதிரி ஒரு அலுவலகத்தை உதாரணமாக சொல்வதற்கு எந்த அலுவலகத்தை சொல்வது என்று தெரியவில்லை. எனக்குத் தெரிந்த வரை அது மாதிரி சொல்லத்தக்க பொருத்தமான உதாரணம் ஏதும் இல்லை.
பகைப்பிடித்தலை உதாரணமாக எடுத்துக் கொள்வோம். விழிப்புணாவு நிலையில் சேர்க்கப்பட்ட குறிப்புகளின் படி, நமக்குத் தெரியும் புகைப்பிடித்தல் உடல் நலத்திற்கு கேடு விளைவிக்கும் என்று.
எளிய. நேரடியான நாம் ஏற்றுக்கொண்ட கருத்தின்படி, நமக்குப் பதைபிடிக்கல் உடல் நலத்திற்கு கேடு என்று தெரியும். ஆயினும் நேரம் வரும்பொழுது, திடீரென்று நாம் புதைப்பிடிக்க முடிவெடுக்கிறோம்.
எப்படி இந்த கோப்பு இப்படிப்பட்ட தாவலுக்கு உள்ளாகிறது எப்படி அந்த முடிவு மொத்தமாக மாற்றப்படுகின்றது? அந்த கோப்பு (தரடி(ரீனு) விமிப்பற்ற பகுதியில் பயணிக்கும் பொழுது, எண்ணப்பதிவுகள் 'சுஇல்லை, இல்லை, சென்ற முறை புகைப்பிடிக்கும் பொழுது, நான் சுகமாக இருப்பதை உணர்ந்தேன். நான் எல்லாவிதமான மன அழுத்தத்திலிருந்தும் வெளி வந்தேன் °° என்று சொல்லும்.
நாம் மன அழுத்தத்தை நீக்க விரும்பினால் புகைப்பிடித்தலுக்கு பதிலாக இறுக்கமான காலணியை அணிந்து கொள்ளங்கள். நாம் இறுக்கமான காலணியை அணியும் பொழுது நாம் மற்ற கவலைகளை மறந்துவிடுவோம். புகைப்பிடித்தலும் மற்றும் இறுக்கமான காலணியை அணிவதும் இரண்டும் ஒன்றுதான். புகைப்பிடிப்பதன் மூலம் நாம் மறக்க முயல்கின்றோம். பெரிய பிரச்னைகளை உருவாக்குவதன் மூலம் நாம் சிறிய பிரச்னைகளை மறக்க முயல்கின்றோம். அதே போல தான் இறுக்கமான காலணிகளை அணிவதும். இறுக்கமான காலணியை அணிவதன் மூலம் நாம் தானாக சிறிய கவலைகளை மறந்துவிடுகின்றோம்.
இங்கு, இந்த விழிப்பற்ற பகுதியில், எல்லாவிதமான கடந்த கால நினைவுகள் குடியிருக்கும். 'சுநான் புகைப்பிடித்தேன். நான் நன்றாக இருப்பதாக உணர்ந் தன். நான் வேதனை குறைந்ததைப்போல உணர்ந்தேன். எல்லா மன் அழுத்துமும் மறைந்துவிட்டது°°. நாம் திடீரென்று நாம் எதை வேண்டாம் என்று நினைத் தாமோ அதையே செய்வதற்கான முடிவை எடுப்பது நம்முடைய விழிப்புணர்வற்ற நினைவகளால் தான்.
்கள் அப்படிச் சொல்கிறீர்கள் ? ° என விசாரித்ததற்கு, சுநான் பெரிய ஆளாக வேண்டுமென, என சிறுவயதிலிருந்தே களவு கண்டவர் என் தந்தை. கனவை நிறையக்க உடல், பொருள், அவி அனைத்தையும் செலவழித்து என்னைப் படிக்க வைத்தார். வெற்றிக்கு ஊக்குமனித்தார்.
நாம் எண்ணற்ற முடிவுகளை இந்த எண்ணப்பதிவுகளின் அடிப்படையிலே எடுக்கின்றோம். பின்னால், நாம் வருத்தப்படுகின்றோம்; துன்பப்படுகின்றோம்.
இடு வொன்று சக்கமிடுதின்றோம். பிறகு பக்கு நிமிடங்கள் கழித்து 'சுவன் நாம் சக்கம் போட்டோம் நான் எப்பொழுதும் சிரித்த முதத்துடன் இருக்க விரும்பினேனே. மக்கள் நான் சிரித்த முகத்துடன் இருக்கிறேன் என்பதை ஏற்றுக் கொள்ள வேண்டும் என்று விரும்பினேனே. ஏன் இப்படி சத்தமிட்டேன் " நாம் வருத்தப்படுவோம். நாம் திடீரென்று முடிவெடுப்போம்.
இந்த எண்ணப்பதிவகளின் விளைவாக உணர்ச்சிகளின் உந்துதலால் எதிர்க்க, செயலாற்றுகின்றோம்.
நினைவுப்பதிவுகள் எப்படி, தொந்தரவு செய்கின்றது. சிக்கிரவகை / மனி வகனை தருகின்றது. நம்முடைய முடிவுகளை மாற்றுகின்றது என்பதை பிறகு பார்ப்போம்.
இருப்புத்தன்மையை, நாம் எப்பு 110 கிருஷ்ணர் ்சுநம்முடைய உண்மைநிலையைத் தவற விட்டோம்? என்றும் ஏன் நாம் நினைவுப் பதிவுகளினால் எமாற்றப்படுதின்றோம் ? என்று கேட்க வேண்டும்.
கிருஷ்ணர் நம்மை ஆனந்தத்தை நோக்கியும் அமைதியை நோக்கியும் வமிநடத்தும் 'சுக்வ குண " சம்ஸ்காரங்களைப் பற்றியும்; அமைதியின்மைக்கும் வன்முறைக்கும் எடுத்துச் செல்லும் 'சுரஜோ குண சம்ஸ்காரங்களைப் பற்றியும்; மனச் சோர்விற்குள் தள்ளும் 'தமோ குண சம்ஸ்காரங்களைப் பற்றியும் பேசுகின்றார்.
அவர் மேலும் இந்த சம்ஸ்காரங்கள் நம்முடைய முடிவு எடுக்கும் செயலை எவ்வாறு பாதிக்கின்றது என்பது பற்றியும் விவரிக்கின்றார்.
நம்முடைய ரோடியோ திடீரென்று சரியாக வேலை செய்யவில்லை. மேலும் ஒரே நேரத்தில் மூன்று அலைவரிசைகளும் ஒன்றாக கேட்கின்றது என்று வைத்துக் கொள்வோம். ஒரு அலைவரிசையில் அழகு சாதனப் பொருட்களின் விளம்பரம்
்கள் அப்படிச் சொல்கிறா்கள் ? " என விசாரித்தத்து, 'சுநான் பெரிய அளாக வேண்டுமென. என சிறுவயகிலிருந்தே கனவ கண்டவர் என் கர்கை. கனவை கிறமாக்க உடல், பொருள், அவி அணைந்தையும் செவழிக்க என்னைப் படிக்க வைத்தார். வெற்றிக்கு erissuallisari.
ஒலித்துக் கொண்டு இருக்கின்றது. இாண்டாவது அலைவரிசையில் விவசாயம் செய்வதற்கான செய்மறைகள் லைிப்பாப்பம். மன்றாவது அலைவரிசையில் நகைச்சுவை நாடகமும் ஒலிப்பரப்பாகிக் கொண்டிருக்கிறது.
மூன்று அலைவரிசையும் ணைறாக கலந்து முடிவாக 'சுசிறிதளவு பூச்சிக் கொல்லி மருந்தைத் கெளிக்கவும். அதன்பிறகு உங்கள் முகத்தை சுத்தமாக துடைக்கவும். இப்பொழுது உங்கள் பற்களை சுத்தமாக துலக்கிவிட்டு, மேலும் சிறிதளவ பூச்சிக் கொல்லி மருந்தைப் போடவம். கடைசியாக மேலேயும் கிழேயும் குதித்து உங்கள் கைகளையும் கால்களையும் தட்டிக் கொண்டு சிரிக்கவம்!® & G கட்கும்.
நாம் இது போன்று ஒன்று கலந்த, இடைச் செருகலுடன்கூடிய செய்முறைகளின் அடிப்படையில் முடிவகளை எடுத்து செயல்பட்டோம் என்றால், சற்று சிந்தித்துப் பாருங்கள். நம்முடைய நெருக்கடி நிலை எப்படியிருக்கு என்று! அதே போல நாம் மூன்று விதமான நினைவுப் பதிவுகளான சத்வ, ரஜஸ், தமஸ் அகியவற்றோடு செயல்படும் பொழுது, மூன்றும் ஒன்றை ஒன்று குறுக்கிட்டால் அவை நம்முடைய . வாம்க்கையில் நரகத்தையே உண்டாக்கும்.
கொள்ளங்கள் ஆம்ந்து பரிந்து அறிவாளியான மனிதர்கள் வாதங்களைச் சேர்த்து ஒரு தீர்மானத்திற்கு வருவார்கள். ஆனால் நம்மில் பெரும்பாலானோர் வாதங்களை சேர்ப்பது முன்பே எடுத்து வைத்திருக்கும் தீர்மானத்திற்கு அதரவு அளிப்பதற்காகத் தான்.
நம்முடைய வாழ்க்கையை ஆம்ந்து பார்க் தாமானால் நாமே தெரிந்து கொள்வோம் எத்தனை முறை நாம் நம்முடைய தவறுகளை ஏற்றுக் கொண்டுள்ளோம் ?
நம்முடைய வாழ்க்கையை உற்று நோக்கி.
எத்தனை முறை நாம் தவறு செய்கிருக்கிரோம் என்று
பார்ப்பதற்கே அறிவாற்றல் தேவைப்படுகின்றது.
இருபத்தைந்து வருடம் போராமனார். அமெரிக்காவில் எனக்கு வேலை கிடைத்தபறகுதான் ஒய்வெடுத்தார். அவர் வாழ்க்கையை வாழ அவருக்கு அப்பாதுகான் நேரம் கிடைத்தது. அதன் பன்தான் எங்களுக்குத் கெரிந்தது ...
●
'சுளன் அப்படிச் சொல்கிறாகள் ? ° என விசாரித்ததற்கு, சுநான் பெரிய அளாக வேண்டுமென. என சிறுவயதிலிருந்தே கனவ கண்டவர் என் கர்தை. கனவை நிறைர்க்க உடல், பொருள். அவி அணைத்தையும் செவ்ழித்து என்னைப் படிக்க வைத்தார். வெற்றிக்கு ஊக்கமளித்தார்.
நாம் பொதுவாக கர்வத்தினால் அல்லது குற்ற உணர்ச்சியினால் எதிர் செயல்களை செய்கின்றோம்.
நாம் சொல்கின்றோம் சுநான் தவறு செய்துவிட்டதால் என்ன ஆகப் போகிறது? " நாம் அதை ஒருபுறமாக ஒதுக்கி விடுகின்றோம். இது ஒரு விதமான அணுகுமுறை. இந்த மாதிரியான அணுகும் திறன் சரியே. மற்றொரு அணுகுமுறை குற்ற உணர்ச்சியினால் துன்புறுவது.
ஆழ்ந்து புரிந்து கொள்ளுங்கள், ஒரு அறிவுத்திறன் இல்லாத மனிதன் எப்பொழுதுமே குற்ற உணர்ச்சியில் விழ மாட்டான். நிச்சயமாக, நான் உங்களுடைய
குற்ற உணர்ச்சியையும் விட்டுவிடுமாறு சொல்கின்றேன். அது வேறுவிதமான சூழ்நிலை.
ஒரு அறிவுத்திறன் உடைய மனிதர் மட்டுமே, ்தர்மத்தை பே பற்றி சிந்திக்கக் கூடியவர் மட்டுமே குற்ற உணர்ச்சியினால் துன்பப்படுகின்றார். அவர் குற்றவுணர்ச்சியில் மட்டுமே பாதிக்கப்படுகிறார். எந்த மனிதன் உள்ளுணர்வு நிலையை உணர்பவரும், வாழ்பவரும் எப்பொழுதுமே குற்ற உணர்வில் விழமாட்டார்.
அர்ஜூனன் அல்லது யுதிஷ்ட்ரன் குற்ற உணர்வில் வீழ்வார்கள். துரியோதன்னுக்கு குற்ற உணர்வு ஏற்படாது.
ஒரு புத்திபூர்வமான (ஐண்ணுதுடுடுதூருகு ணுதச்டு டுதுதிது(டு) நிலையில் உள்ள மனிதரைம் குற்ற உணர்வில் துன்பப்படுகின்றார். நுண்ணறிவு நிலையில் உள்ளவர்கள் குற்ற உணர்வைத் தா ண்டிச் செல்கின்றனர். அவர் சத்தியத்தை உள்ளது உள்ளபடி புரிந்துக் கொள்கின்றார்.
இருபத்தைந்து வருடம் போராடினார். அமெரிக்காவில் எனக்கு வேணல் கிடைத்தபற்குதான் அவர் ஒய்வெடுத்தார். வாழ்க்கையை வாழ அவருக்கு அப்போதுதான் நேரம் கிடைத்தது. அதன் பன்தான் எங்களுக்குத்
கிருஷ்ணர் எப்படி மூன்று விதமான குணங்களையும், "சரியாக கையாள்வது என்றும் அதை அதிகபட்சமாக எவ்வாறு பயன்படுத்துவது என்றும் பேசுகின்றார். அவற்றிலிருந்து அதிகபட்சமாக பெறுவதே ஒரு புத்திசாலித்தனமான செயல்பாடு.
ஒரு சின்ன கதை:
ஒரு சிறு குழந்தை ஒரு நாணயத்தை விழுங்கிவிட்டது என்று வைத்தியரிடம் அழைத்து வந்தாா்கள். அந்த மருத்துவர் பல வழிகளிலும் அதை வெளியே எடுக்க
முயன்றார். ஆனால் ஒரு பிரயோஜனமும் இல்லை. அங்கிருந்த, செவிலிப் பெண்ணும் (மீதணூண்து) முயற்சி செய்தார். ஆனால் அந்த நாணயத்தை வெளியே எடுக்க முடியவில்லை.
பக்கத்தில் நின்று கொண்டிருந்த நண்பர் ஒருவரும் முயன்றார் பலனில்லை. பாதையில் சென்று கொண்டிருந்த ஒருவர் இதை கவனித்துவிட்டு உதவி செய்ய வந்தார்.
அந்த மருத்துவர் கேட்டார் 'உங்களால் என்ன உதவி செய்ய முடியும்", அந்த வழிப் போக்கர் 'சுஎனக்கு ஒரு நிமிட அவகாசம்" தாருங்கள் என்றார்.
இருபத்தைந்து வருடம் பொராடினார். அமெரிக்காவில் எனக்கு வேலை கிடைத்தபறகுதான் அவர் ஒய்வெடுத்தார். வாழ்க்கையை வாழ அவருக்கு அப்போதுதான் நேரம் கிடைத்தது. அதன் பன்தான் எங்களுக்குத்
அவர் அந்த குழந்தையிடம் பேசி னார், சில நிமிடங்களில் கையில் நாணயத்தோடு. வந்தார். ஆச்சரியப்பட்ட மருத்துவர் சுநான் ஒரு மருத்துவர். என்னால் அந்த நாணயத்தை வெளியே எடுக்க முடியவில்லை. நீங்கள் மட்டும் எப்படி எடுத்தீர்கள் "" என்று கேட்டார்.
அந்த வழிப்போக்கர் ்சுநான் ஒரு இணிண ச்ணரணுடிண்ண மு . என்னால் எவரிடமிருந்தும் பணத்தை வெளியே எடுக்க முழயும் "" என்றார்.
கிருஷ்ணர் மூன்று குணங்களிலிருந்து அதிகபட்சமாக வெளிவருவதற்கான நாம் குறிப்புகளையும் நுட்பங்களையும் தருகின்றார். முன்று அடுக்குக்களான நினைவுப்பதிவுகளுக்குள் செல்லாமன், அதாவது சத்வ, ரஜஸ், மற்றும் தமஸ் தொடர்பான சம்ஸ்காரங்களுக்குள் செல்லுமுன், நாம் எப்படி இதில் சிக்கியுள்ளோம், எப்படி இந்த நிணைவப்பதிவுகள் வேலை செய்கின்றன என்பதை விளக்குகின்றேன். பிறகு நாம்
ஒவ்வொரு நுட்பங்களுக்குள்ளும் நுழைவோம்.
நம்முடைய உடல் - மன அமைப்பில் ஏழு சக்தி அடுக்குள் உள்ளன. இவை நம்முடைய இருப்புத் தன்மையின் ஏழு பகுதிகள் ஆகும்.
முதலில் இருப்பது ஸ்தூல சரீரம். தசைகளாலும், எலும்புகளாலும் ஆன நம்முடைய உடல்.
இரண்டாவது பிராண சரீரம். 5 விதமான பிராண ஒட்டங்கள் நம்முடைய உடல்
- மன அமைப்பில் ஏற்படுதின்றன. அவை 'சுபிராண, வியாண, உதாண, அபாண, மற்றும் சமாண சக்கிகள்.
மூன்றாவது மன சரீரம். இங்குதான் நம்முடைய மனதில் உள்-பேச்சுகள் இடைவிடாமல் தொடர்ந்து நிகழ்ந்து கொண்டே இருக்கும். ஒரு ஒலிப்பதிவு செய்யப்பட்ட கருவி போல தொடர்ந்து (கீதுஞிணிணிணுஞ்துணூ) உள்பேச்சு நமக்குள் நடக்கின்றது.
நாம் நின்று கொண்டிருந்தாலும், உட்கார்ந்திருந்தாலும் அல்லது ஒன்றுமே செய்யாமல் சும்மா இருந்தாலும் தொடர்ந்து உள்பேச்சு நிகழ்கின்றது. சில சமயம் நாம் வாய்விட்டு சத்தமாகவே பேசுவோம். வேறு சில சமயங்களில், நாம வாயை மமடிக்கொண்டு தொடர்ந்து பேகுதின்றோம்.
நாம் வாயைத் திறந்து பேசினாலும் இல்லாவிட்டாலும், உள்பேச்சு தொடர்கின்றது. இது தான் உள் பேச்சு அல்லது மன சரீரம் அல்லது 'சஞ்சலம்" அதாவது உள்அசைவ.
நான்காவது அடுக்கு குட்சும சரீரம். இங்குதான் நம்முடைய ஆமமான உணர்ச்சி கள் மற்றம் வேதயைான அனுபவங்கள் எல்லாம் சேமித்து வைக்கப்பட்டிருக்கும். பொதுவாகவே ஆழமான உணர்ச்சிகள் எல்லாமே வலி அல்லது துன்பம் சம்பந்தப்பட்டது தான். நமக்கு வேறு எந்த ஆழமான உணர்ச்சிகளும் தெரியாது. அப்படியே தெரிந்தால், நாம் ஆன்மீகத்தில் உள்ளவர்கள்.
நாம் வாழ்க்கையை ஆழ்ந்துப் பார்த்தோமானால், வலி ஆழமான உணர்ச்சியை தருவதைப் பார்க்கலாம். நாம் மன அமுத்ததிலோ அல்லது வலி / வேகளையிலோ இருக்கும்பொழுது நாம் தீவிரமாகவும் நம்முடைய முழு மனதும் மையமாக்கப்பட்டும் இருக்கும். நம்முடைய மனம் வேறு எதை நோக்கியும் இயங்காது.
நீங்கள் வேதனையை அனுபவித்த அதே அளவு ஆழத்துடன் ஆனந்தத்தை எப்பொழுதாவது அனுபவித்திருக்கிறீர்களா? இல்லை. நமக்குத் தெரிந்ததெல்லாம் வலி /வேகனைகான்.
இருபத்தைந்த வருடம்
்கரன் அப்படிச் சொல்கிறா்கள் ? ° என விசாரித்ததற்கு, 'சுறான் பெரிய அனாக வேண்டுமென், என சிறுவயதிலிருந்தே கனவு கண்டவர் என் தர்வத. கனவை நிறமாக்க உடல், பொருள், அவி அணைத்தையும் செலவழித்து என்னைப் படிக்க வைத்தார். வெற்றிக்கு க்கமனித்தார்.
நாம் அறிவபர்வமாக குட்சம் சரீரத்திற்கு அப்பால் இருக்கும் மூன்று சரீரங்களைப் புரிந்து கொள்ள முடியாகு. அவைகளை தியானக்கின் மூலமாக ஆன்ம நிலையில் மட்டுமே அரைபவமாக உணர முடியும்,
பிராண சரீரம் என்ற சரீரம் ஆசைகளால் நிரம்பப்பட்டது. மனசரிரம் 'எனக்குத் கேவை அல்லகு குற்ற உணர்வினாலும் நிரம்பப்பட்டிருக்கும் சூட்சம சரீரம் வலி / வேகனையினால் ஆனது. இந்த மூன்றையும் புரிந்து கொள்ளுங்கள். ஆசை, குற்ற உணர்வு. மற்றும் வேகனை ஆகிய உணர்ச்சிகள் அல்லது அனுபவங்கள் இந்த அடுக்கு களில் சேமிக்கப்பட்டுள்ளது.
இந்த மூன்று குணங்களிலிருந்து எழும் உணர்ச்சிகள், அசைகள் மற்றும் உணர்வுகள் எப்பொமுது காய்மையாக இருக்கின்றதோ, அவை சக்வா, ரஜஸ், மற்றும் தமஸ் உணர்ச்சிகளின் தரத்தை அடிப்படையாகக் கொண்டது. பொதுவாக அவை சுத்தமற்றவை. அவை ஒன்றோடு ஒன்று கலந்திருக்கும். நமக்கு அவற்றை எப்படி காய்மைப்படுத்த வேண்டும் என்பது தெரிந்திருக்க வேண்டும். நம்மால் ஆசைகளை தாய்மைப்படுத்த முடிந்தால் நாம் விடுவிக்கப்பட்டுவிடுவோம்.
ஆழ்ந்து புரிந்து கொள்ளுங்கள். நாம் ஆசையே இல்லாமல் வாழ முடியாது, நம்மால் ஆசைகளை சுத்தப்படுத்தவம், தாய்மைப்படுத்தவே முடியும். அவற்றை நேரான / சரியான பாதையில் செல்ல அறிவுறுத்த முடியும்.
ஆசைகள் இல்லாமல் நம்மால் சுவாசிக்க இயலாது. சுவாசக்கை உள்ளிமுப்பகும். வெளிவிடுவகும் ஆசைகள் இல்லாமல் நடைபெறாது. நம்மால் ஆசைகள் இல்லாமல் வாழ இயலாது. ஆசைகள் சரியான முறை கையாளப்பட கே வண்டும். ஆசைகள் நேராக்கப்பட வேண்டும். சுசத்வத்தை "" நோக்கிச் செயல்பட நாம் இதைத் தான் செய்ய வேண்டும்.
அடுத்து ரஜஸ் அல்லது குற்ற உணர்வு. நம்முடைய அதைியற்றத் தன்மை 'கான் அதைச் செய்திருக்க வேண்டும் °°.
'சுநான் இப்படி வாழ்ந்திருக்க வேண்டும் ", 'சுஅப்பொழுது நான் இதை செய்யாகதால், இப்பொழுது அதை செய்திரேன் .
சமயத்தில் நான் ்சு அந்த இப்படி செயல்பட்டிருக்க வேண்டும் போதுமான அறிவுத்திறன் இல்லை. அவருக்கு ஒரு பாடம் கற்றுத் தரப்போகிறேன். எனக்குத் தெரியும் இப்பொழுது என்ன செய்ய வேண்டும் என்று.
போன்ற எண்ணங்களால் நமது அமைதியற்றத் தன்மை உருவாக்கப்படுகின்றது.
இப்படித்தான் அமைதியற்றத் கன்மை அல்லது ரஜஸ்" வேலை செய்கிறது.
மூன்றாவது வலி / வேகனை. நாம் சரியான செயல்களை செய்கின்றோமோ அல்லது தவறான செயல்களை செய்கிண்றோமோ. நமக்கு எப்படி அதை வலி உடையதாக / வேதனைத் தருவதாக செய்ய முடியும் என்பது தெரியும். எதுவாக இருப்பினும், நமக்கு 'தமஸ்'ன் மூலமாகத் துண்பத்தை உருவாக்குவது எப்படி என்பது தெரியும்.
முதல் நான்கு உடல் - மன அடுக்குகள் மூன்று குணங்களினால் பாதிக்கப்படுகின்றது. மனம் மீதமுள்ள மூன்று அடுக்குகளையும் அதாவது • நான்காவது அடுக்குக்கு, அப்பால் இருப்பவற்றை உணர முடியாது. அந்த அடுக்குகளை தியானத்தால் மட்டுமே உணர முடியும்.
காரண சரீரம் என்றமைக்கப்படும் ஐந்தாவது அடுக்கில், நாம் கனவுகள் இல்லாத ஆம்ந்த உறக்கத் திற்குள் செல்கின்றோம். காரணம சார்ற், ஆழ்ந்த உறக்கத்தின் போது உணரும் சக்தி அடுக்கு.
ஆறாவது அடுக்கு, ஆன்ம சரீரம், சந் தாஷமான நினைவுகளால் நிரம்பப்பட்டது. ஏழாவது • அடுக்கு என்பது நிர்வாண சரீரம் அல்லது ஆனந்த சரீரம்.
முதல் நான்கு அடுக்குகளான ஸ்தூல, பிராண, மன மற்றும் சூட்சும சக்திகளை மட்டும் ஞாபகத்தில் வைத்துக் கொள்ளுங்கள். அதுவே போதுமானது. ஏனென்றால் நாம் இதில் மட்டுமே .
இருபத்தைந்து வருடம் போராடினார். அமெரிக்காவில் எனக்கு வேலை கிடைத்தபற்குதான் அவர் ஒய்வெடுத்தார். வாம்க்கையை வாழ அவருக்கு அப்போதுதான் நேரம் கிடைத்தது. அதன் பன்தான் எங்களுக்குத் தெரிந்தது ...
க்கள் அப்படிச் சொல்கிறீர்கள்? °° என விசாரித்ததற்கு, ்சுநான் பெரிய அளாக வேண்டுமென, என சிறுவயதிலிருந்தே கனவு கண்டவர் என் தந்தை. களவை நிறைக்க உடன், பொருள், அவி அணைத்தையும் செவ்ழித்து என்னைப் படிக்க வைத்தார். வெற்றிக்கு
9 9 8 8 8 8 8 8 8 8 8 8 8 8 8 8 8 8 8 8 8 8 8 8 8 8 8 8 8 8 8 8 8 8 8 8 8 8 8 8 8 8 8 8 8 8 8 8
ஆழ்ந்து செயல்படப் போகிறோம். கிருஷ்ணர் முன்பே ஸ்தூல சரீரத்தைப் பற்றி குறிப்பிட்டுள்ளார்.
இப்பொழுது கிருஷ்ணர் மற்ற மூன்று குணங்களான சத்வ, ரஜஸ், தமஸ் ஆகியவற்றில் செயல்படுகிறார்.
சத்வ குணம் இரண்டாவது அடுக்கான பிராண அடுக்கோடு தொடர்புடையது.
மன்றாவது அடுக்கான மன சரீரத்தோடு ரஜஸ் தொடர்புடையது.
நாண்காவது அடுக்கு குட்சம சரீரம், 'தம்ஸூரி'டன் சம்பந்தப்பட்டது.
அடுத்த அத்தியாயத்தில் கிருஷ்ணர் மற்ற அடுக்குகளை / சரீரங்களை பற்றி விவரிக்கின்றார். நாம் அப்பொழுது அதை புரிந்து கொள்வோம்.
நான் சொல்லிக் கொண்டிருந்தேன், குணம் ஆசைகளுடன் மற்றும் பிராண சரீரத்துடன் சம்பந்தப்பட்டது. நம்முடைய அசைகள் மாறும்பொழுது நம்முடைய பிராண ஓட்டம் அல்லது நம்முடைய சுவாச ஒட்டம் மாறுகின்றது.
பிராணன் என்பது உயிர் கொடுக் கக்கூடிய சக்தி. நாம் சுவாசிக்கும் காற்றுடன் நாம் உள்ளிமுக்கின்றோம். காற்று என்பது 'பிராணனை உள்ளே எடுத்துக் செல்கின்ற ஒரு ஊடகம் /கருவி.
'பிராணனே நம்முள் உயிர் இருப்பதற்கு ஆதாரமாக இருக்கின்றது. பிராணன் நம்முடைய மாறக் கூடிய ஆசைகளினால் பாதிக்கப்படுகிறது.
உதாரணத்திற்கு, நாம் ஒரு தீவிரமான ஆசையின் அல்லது இச்சையின் பிடியில் இருந் தாமானால் நம்முடைய உள்ளிமுத்தும சுவாசமும் வெளிவிடும் சுவாசமும் வேகமாகும் / தீவிரமாகும்.
உள்ளே சென்று, வெளியே வரும் பிராணன் அதிகரிக்கும். எந்த ஆசையினாலும் பிராண ஓட்டம் மொத்தமாக மாறிவிடும். நீங்கள் பேசாமலும், அமைதியான மனநிலையிலும் இருந்தால், பிராண ஓட்டம் மிக மெதுவாகவும், நமக்கே பிராண ஓட்டம் நிகழ்வது நமக்கேத் தெரியவராது.
ஆழ்ந்து புரிந்து கொள்ளுங்கள், இந்த பிராணச்ரீரம் ஆசைகளால் நிரம்பி உள்ளது. நாம் 'சத்வம்' என்பதை பற்றி என்ன தெரிந்து கொள்ள வேண்டும், ஏன் பிராண அடுக்கைப் பற்றி கற்க வேண்டும் ? நான் விவரிக்கின்றேன்.
நாம் நம்புகின்றோமோ இல்லையோ நாம் எல்லோரும் கடவுள். நாம் எல்லோரும் தூய்மையான உணர்வு நிலையில் உள்ளவர்கள். நம்முடைய உணர்வு நிலையில் எந்த விதமான எண்ணங்களை நாம் உருவாக்கினாலும் அந்த எண்ணங்கள் சக்தி பெறும்.
இந்த இடைவெளி நம் எல்லோருக்குள்ளும் இருக்கின்றது. இதைத் தான் நான் என்னும் தனித்தன்மை, அதுத்மன் அல்லது உள்ளுலக கடவுள் நிலை என்று அழைக்கின்றோம்.
நாம் எந்தவிதமான எண்ணங்களை இடைவெளியில் உருவாக்கினாலும் அவை மிக ஆழமானதாக இருக்கும். மேலும் இந்த உணர்வு நிலையிலிருந்து அவை மிகுந்த சக்தியை பெறும். இது படம் காட்டும் கருவியில் இருக்கும். விளக்கின் முன் ஒரு படச் சுருளை வைப்பது போன்றது. திரையில் அந்தப் படச் சுருளில் உள்ள பிம்பங்கள் உண்மையாகிவிடுகின்றது.
நம்முடைய இந்த உள்ளுலக நான் என்னும் தனித்தன்மை என்பது விளக்கு போன்றது. இந்தப் பகுதியில் நாம் எந்தப் படச் சுருளை / பிம்பங்களை உருவாக்குகின்றோமோ அவை வெளியுலகில் உண்மையாகி விடுகின்றது.
ஆனால், பிரச்னை என்னவென்றால் நாம் சுய முரண்பாடுடைய ஆசைகளை உருவாக்குகின்றோம். இதனால் தான் நம்முடைய ஆசைகளால் நாம் துன்பப்படுகின்றோம். நம்முடைய ஆசைகள் நிறைவேறினாலும், நிறைவேறாவிட்டாலும் முடிவில் துன்பப்படுவது என்பது தவிர்க்க முடியாதது.
நம்முடைய ஆசைகள் நிறைவேறிவிட்டால், அங்கு ஒரு வெறுமைத் தன்மையும், அவை நிறைவேறாவிட்டால் ஒரு அமைதியற்றத் தன்மையும் இருக்கும். இந்த இரண்டு நிலைகளிலுமே, நாம் 'தமஸ்" ஐ நோக்கி செல்கின்றோம், ஏன் ?
ஏன் நாம் இந்த ஆசைகளினால் துன்பப்பட வேண்டும். முதலில் தெரிந்து கொள்ளுங்கள், சுய - முரண்பாடுடைய ஆசைகள். உதாரணதிற்கு நாம் தலைவலியிலிருந்து விடுபட வேண்டும் என்று விரும்பினால், பொதுவாக நாம் தொடர்ந்து சொல்லக்கூடிய நினைவுப் பதிவை உருவாக்குகின்றோம் "நான் இந்த தலைவலியிலிருந்து விடுபட வேண்டும்" என்று சொல்லக்கூடிய நினைவுப் பதிவை உருவாக்குகின்றோம்.
நாம் விழிப்பற்ற நிலையில் தொடர்ந்து மீண்டும் மீண்டும் அதே வார்த்தைகளை சொல்லிக் கொண்டிருக்கின்றோம். தொடர்ந்து "நான் தலைவலியிலிருந்து விடுபட விரும்புகின்றேன்" என்று நினைப்பதால், நாம் கண்டிப்பாக அதிலிருந்து விடுபடவே முடியாது. நாம் ஒரு வார்த்தையை மீண்டும் மீண்டும் சொல்லும் பொழுது, இங்கு "தலைவலி " என்ற வார்த்தையை சொல்லும் பொழுது உண்மையில் அந்த வார்த்தைக்கு நாம் சக்திக் கொடுக்கின்றோம். தலைவலி மறைவதற்கு பதிலாக தீவிரமாகின்றது / அதிகமாகின்றது.
இது ஒரு நுட்பமான புரிந்துகொள்ளுதல். எந்தவிதமான வார்த்தைகளை நாம் விழிப்பற்ற நிலையில் மீண்டும் மீண்டும் சொன்னால் அவை நம்முடைய உடல், மனம் மற்றும் நம் உலகத்திற்குள் உண்மையாகிவிடுகின்றது.
ஏனென்றால் நம்முடைய எந்த வார்த்தைக்கு உயிர் கொடுக்கக் கூடிய சக்தி நமக்கு உண்டு. "இப்பொழுது எழுந்து இங்கிருந்து போகலாம்" என்ற எண்ணம் உங்கள் மனதிற்குள் எழுந்தாலே, அந்த வார்த்தை எழுந்தவுடன், உடனடியாக நம்முடைய உடல் அசையத்துவங்கும். நாம் எழுந்து நின்று உடனே அந்த இடத்தை விட்டு அகலத் துவங்கும்.
நாம் என்ன விரும்புகின்றோமோ அதை செய்ய ஒரு வார்த்தை போதுமானது. நம் மனதில் எழும் வார்த்தைகள் மிகவும் முக்கியமானது. நம் மனதில் எழும் வார்த்தைகள் ஒவ்வொன்றும் மந்திரங்கள் போன்றது. நம் மனதில் எழும் எல்லா வார்த்தைகளும் ஒன்று சேர்ந்து தான் நம் வாழ்க்கையாக அமைகின்றது. முக்கியமாக நாம் எந்த வார்த்தைகளை விழிப்பற்ற நிலையில் கூறுகின்றோமோ அவைதான் மொத்தமாக நம் வாழ்க்கையாக அமைகின்றது.
உதாரணமாக, நாம் காலையில் பல் துலக்கும் பொழுது நாம் கவனிக்காவிட்டால், நம்முடைய மனம் வேறெங்கோ இருப்பதைப் பார்ப்போம்.
உதாரணத்திற்கு நாம் குளிக்கும்பொழுது நம்முடைய மனம் வேறெங்கோ இருக்கும். நம் மனதை திசைத் திருப்புவதற்காகப் பாடுவோம். குளிர்ந்த நீரில் குளிப்பதற்கும் பாடுவதற்கும் ஒன்றுகொன்று நெருங்கிய தொடர்பு உண்டு.
குளியல் நம்மை கூர்ந்து கவனிப்பதற்கு யாரும் இல்லாததால், நாம் சுதந்திரமாக பேசுகிறோம், பாடுகிறோம். சில சமயம் மக்கள் குளியலறையில் அவர்களாகவே சத்தமாக வாக்குவாதங்கள் செய்வதும் உண்டு.
ஒரு மனிதர் குளியலறையின் வாசலில் நின்று கொண்டிருந்தார். அவருடைய மனைவி குளியலறையை விட்டு வெளியே வந்தார்.
அவர் யாரிடம் குளியலறைக்குள் நீ வாக்குவாதம் செய்து கொண்டிருந்தாய் என்று கேட்டார்.
அவருடைய மனைவி "நான் என்னுடன் நானேப் பேசிக்கொண்டிருந்தேன்" என்றார்.
அவர் "ஏன் வாதம் செய்து கொண்டிருந்தாய்? " என்று கேட்டார்.
அவருடைய மனைவி, "நான் என்ன செய்து கொண்டிருந்தேன் என்பது எனக்குத் தெரியும். நீங்கள் இதில் தலையிடாதீர்கள் " என்று சொன்னார்.
அவர் தொடர்ந்து "நீ உன்னுடனே பேசிக் கொண்டிருந்தாய் என்பது புரிகின்றது. ஆனால் ஏன் நீ உன்னுடனே வாதம் செய்து கொண்டிருந்தாய்? என்று கேட்டார். அவருடைய மனைவி, "உங்களுக்கு என்னைப் பற்றித் தெரியுமல்லவா ? நான் முட்டாள்தனமான கருத்துக்களை ஒப்புக் கொள்ள மாட்டேன். அதனால்தான் நான் என்னுடனே வாதம் செய்து கொண்டிருந்தேன் " என்று கூறினார்.
நாம் எப்போதும் விளையாடிக் கொண்டே இருக்கின்றோம். நாம் தொடர்ந்து பேசிக் கொண்டே இருக்கின்றோம். உண்மை நிலைக்கு வராமலேயே. நாம் வாரத்தில் ஒவ்வொரு நாளும் பற்களை சுத்தம் செய்யும் பொழுது அதே வார்த்தைகளை உச்சரிக்கின்றோம்.
நாம் பற்களை சுத்தம் செய்ய ஆரம்பித்த அந்த கணக்கிலேயே, அதே மாதிரியான எண்ணங்கள் நமக்குள் வருகின்றது. ஒவ்வொரு தடவை நாம் குளிக்கும் பொழுதும், ஒரே விதமான எண்ணங்கள் நமக்குள் வருகின்றது. நாம் நம்மை ஆழ்ந்து கவனித்தோமானால், இந்த விஷயங்களை நாம் உணர முடியும்.
நாம் விழிப்பற்ற நிலையில் மீண்டும் மீண்டும் நினைக்கும் எண்ணங்களுக்கு, நாம் விழிப்பணர்வுடன் உபயோகிக்கும் வார்த்தைகளை விட அதிக சக்தி உண்டு, நாம் பல எண்ணங்களை, பல சுய - முரண்பாடுடைய சம்ஸ்காரங்களை உருவாக்குகின்றோம்.
நான் இந்த தலைவலியிலிருந்து வெளிவர வேண்டும் என்ற எண்ணமே சுய முரண்பாடுடைய எண்ணம், எப்பொழுது நாம் இந்த வார்த்தைகளை மீண்டும் மீண்டும் சொல்கின்றோமோ, நாம் அதே சமயத்தில் தலைவலியையும் ஞாபகப்படுத்திக் கொள்கிறோம்.
தலை-வலி என்ற வார்த்தையை மீண்டும் மீண்டும் நினைவப்படுத்திக் கொள்வதன் மூலம். நாம் அந்த நினைவை திரும்ப கொண்டு வருகின்றோம். அதுமட்டுமில்லாமல் தலைவலியையும் நம் மனதிற்குள் திரும்ப எடுத்து வருகின்றோம். பிறகு நாம் தலைவலியிலிருந்து விடுபட வேண்டும் என்று எப்படி எதிர்பார்க்க முடியும்.
நாம் தொடர்ந்து மீண்டும் மீண்டும் நான் தலைவலியிலிருந்து விடுபட வேண்டும் என்று சொல்லும் பொழுதே, நாம் தலைவலி என்ற வார்த்தையை உச்சரிக்கும் பொழுதே அந்த நினைவை ஒவ்வொரு முறையும் திரும்ப எடுத்து வருகின்றோம். நாம் அந்த வேதனையான கோப்பை திரும்பவும் திரும்பவும் எடுத்து வருகின்றோம். பிறகு எப்படி தலைவலியிலிருந்து விடுபட முடியும்.
தலைவலி என்ற வார்த்தையை உபயோகிப்பதற்கு பதிலாக, "நான் நலமாக வேண்டும் " /"நான் ஆரோக்கியமாக இருக்க வேண்டும் " என்ற சம்ஸ்காரத்தை திரும்பத் திரும்ப உருவாக்குங்கள். பிறகு நாம் ஆரோக்கியம் என்ற கருத்தை நினைவில் வைத்துக் கொள்ள முடியும்.
எந்தவிதமான மந்திரத்தை (அல்லது) வார்த்தையை நாம் உபயோகிக்கின்றோமோ, அது நம்முடைய விழிப்பணர்வற்ற பகுதியில் தன்னிச்சையாக தியானமாக நிகழும். நாம் "தலைவலி" என்ற வார்த்தையை மீண்டும் மீண்டும் உபயோகித்தோமானால். நாம் "தலைவலியை " மீண்டும் மீண்டும் தியானம் செய்கவர்களாகி விடுவோம்.
"ஆரோக்கியம் " என்ற வார்த்தையை நாம் மீண்டும் மீண்டும் உபயோகித்தோமானால், நாம் ஆரோக்கியத்தை தியானம் செய்து கொண்டிருப்போம்.
ஆகையால் தான் கடவுளை தியானம் செய்யும் பொழுது முதலில் நாம் தியான ஸ்லோகங்கள் தியானத்தை துவங்குகின்றோம். உச்சரிக்கும் தியானம் செய்வதற்கு முன், நாம் தியான ஸ்லோகங்கள் உச்சாடனம் செய்கின்றோம்.
இது கடவுளை சரியான வார்த்தைகள் மூலம் வழிபடுவதற்காக உள்ள வழிபாடுச் செய்யுள்கள் / பாடல்கள் போன்றது. இந்த வழிபாடு செய்யுள்கள் / பாடல்களில், நாம் எந்த நல்ல விஷயங்களை நம் வாழ்க்கையில் காண விரும்புகின்றோமோ அதை வார்த்தைகளால் சொல்கின்றோம்.
காட்சியாக காண விரும்புவதை வார்த்தைகளால் உச்சரிப்பதே / சொல்வதே தியான ஸ்லோகங்கள். இப்பொழுது நாம் மீண்டும், மீண்டும் தலைவலி, தலைவலி, தலைவலி என்ற வார்த்தையை உச்சரித்தோமானால் நாம் எதை காட்சியாக காண்போம் ? நாம் காட்சியாக எந்த மனிதர் நமக்கு தலைவலியை உண்டாக்குகின்றோரோ அவரை அல்லது தலைவலி வரும்பொழுது நாம் என்ன மனநிலையை உணர்கின்றோமோ அதையே காண்போம். நாம் தொடர்ந்து தலைவலியோடு இருக்கும் காட்சியையும் தலைவலியுடன் இருக்கும்பொழுது இருந்த மனநிலையும் தான் நாம் காட்சியாக காண்கின்றோம்
எதை நாம் மீண்டும் மீண்டும் காட்சியாக காண்கிறோமோ, அதுவே நம்முடைய நினைவகளில், உள்ளுலக வெளியில், உள் இருப்புத்தன்மையில் செதுக்கப்பட்டு பதிக்கப்பட்டு விடும்.
நமக்கு ஏதாவது நோய் இருந்தால், தயவுசெய்து நோயின் பெயர் தாங்கிய எந்த வார்த்தையையும் உருவாக்காதீர்கள் அல்லது மீண்டும் சொல்லாதீர்கள்.
உதாரணத்திற்கு. "இந்த இதய நோயிலிருந்து என்னை விடுபடுத்திக் கொள்ள வேண்டும் ", இந்த "நான் இந்த சர்க்கரை நோயிலிருந்து விடுபடவேண்டும். இந்த உயர்ந்த இரத்த அழுத்தத்திலிருந்து விடுபட வேண்டும் " என்று எப்பொழுதுமே சொல்லாதீர்கள்.
நோயான வார்த்தைகளை உபயோகியுங்கள் சுய - முரண்பாடுடைய வார்த்தைகளை உபயோகிக்க வேண்டாம். நமக்கு வலியோ அல்லது உடல்நலக் குறைவுகளோ இருந்தால் "நான் ஆரோக்கியமாக வேண்டும் " வார்த்தையை உபயோகிக்கவும். இது போன்ற வார்த்தைகள் பாவனையை உருவாக்குகின்றன. மேலும் என்ன நடக்க வேண்டுமோ விரும்புகின்றோமோ அதற்கான சக்தியை உருவாக்குகின்றன.
எப்பொழுதும் "நான் ஆரோக்கியமாக இருக்க வேண்டும் " என்று வார்த்தையையே உபயோகியுங்கள். இந்த "தலைவலியிலிருந்து விடுபடவேண்டும் " என்று எந்த காரணத்தைக் கொண்டும் நினைக்காதீர்கள்.
சுய - முரண்பாடுடைய நினைவப் பதிவுகளை உபயோகிக்காதீர்கள். எவ்வளவு அதிகமாக சுய முரண்பாடுடைய நினைவப்பதிவுகளை உபயோகிக்கும் பொழுது நாம் அதிகமாக அந்த நோயை நம்முடைய உள் வெளியில் பதித்து விடுகின்றோம். எவ்வளவு அதிகமாக நாம் பதிவு செய்கின்றோமோ, அவ்வளவு அதிகமாக வலிமை கொண்டதாகிவிடும். தயவுசெய்து உங்கள் உள்வெளியை அல்லது இச்சா சக்தியை (உருவாக்கும் சக்தியை) தவறான முறையில் பயன்படுத்தாதீர்கள். பிராண அடுத்து என்பது இச்சா சக்தி, அதற்கு விஷயங்களை செயலாக்குவதற்கான சக்தி உண்டு.
எல்லாவிதமான கவலைக்கான மருந்துகள், மன அழுத்தத்திற்கான மருந்துகள் எல்லாமே ஆறுதல் தருவதற்காகத்தான். முதலில் நாம் மன அழுத்தத்தால் துன்பப்படுவதாக மனத்திரையில் காட்சியாக கண்டோம். இப்பொழுது நாம் அதற்கான மருந்து எடுத்துக் கொண்டோம் என்பதை மனத்திரையில் காட்சியாகக் காண்கிறோம் அவ்வளவுதான்.
உங்களிடம் இன்னொரு முக்கியமான இரகசியத்தை பகிர்ந்துக் கொள்கின்றேன். இது ஒரு வியாபார இரகசியம். பலர் சுவாமிஜி, அந்த மனிதர் என்மீது ஏதோ மந்திரம் செய்துவிட்டார். அவர் என்மீது ஏதோ செய்வினை செய்துவிட்டார். யாரோ தீங்கு செய்யும் ஆவியை என் பின்னால் ஏவிவிட்டார்கள். ஏதோ ஒரு தீயசக்தி என்னை பிடித்து வைத்திருக்கிறது சொல்வார்கள், பல மனிதர்கள் இது போன்ற மற்றவர்களின் பயங்களை உபயோகித்து அந்த பயத்தை காசாக்குவார்கள், புரிந்து கொள்ளுங்கள், இது போன்ற எல்லா எதிர்மறையான விஷயங்களுக்கு ஒரே ஒரு ஆற்றல் தான் உண்டு. அதுதான் எதிர்மறை விஷயங்களின் மீதான நமது நம்பிக்கை.
எல்லா எதிர்மறையான விஷயங்கள், தீங்கு செய்யக்கூடிய ஆவிகள் அல்லது பேய்களின் செயல்கள் எல்லாவற்றிற்கும் ஒரே ஒரு ஆற்றல் தான் இருக்கின்றது. அது அவற்றின் மீது நாம் வைத்திருக்கும் நம்பிக்கை மட்டுமே தான் அவற்றின் மீதான நம்முடைய நம்பிக்கை, அவற்றிற்கு பெரிய வலிமையைக் கொடுக்கிறது. நாம் அவற்றை நம்புவதால், நாம் எல்லா நிகழ்ச்சிகளையும் கோர்த்துப் பார்த்து, நமக்கு நாமே தொல்லையை ஏற்படுத்திக் கொள்கிறோம். பிறகு அதிலிருந்து நம்மை விடுபடுத்திக் கொள்வதற்கு போராடுகிறோம்.
மக்கள் என்னிடம் இந்த பயங்களுடன் வரும்பொழுது இது பயப்பட ஒன்றுமில்லை கவலைப்படாதீர்கள். ஒரு பிரச்சனையும் இல்லை என்று சொன்னால். அவர்கள் இவர் சிறிய வயதினராக இருக்கிறார். அவருக்கு பல விஷயங்கள் தெரியாது. கொஞ்சம் வயதான மனிதரிடம் செல்வோம். அவர் ஏதாவது மாற்று மந்திரம், தாயத்து/ரட்சை தருவார். பேய் ஓட்டும் யாரோ நபரிடம் சென்று இந்த தீங்கு தரக்கூடியவைகளையும், தடைகளையும் நீக்குவோம் என்று நினைக்கின்றார்கள்
அவர்கள் எனக்கு எதுவும் தெரியாது என்று நினைக்கின்றார்கள். பிறகு நான் அவர்களுக்கு உதவ என்ன செய்யவேண்டும். நான் அவர்களுக்கு ஒரு தாயக்கைக் கொடுத்து, நீங்கள் இதற்காக பணம் தரவேண்டாம். உங்கள் தலையணைக்கடியில் வைத்துக் கொள்ளுங்கள். உங்களுக்கு குணமாகிவிடும். நீங்கள் நலமாகிவீடுவீர்கள் என்று சொல்கிறேன்.
தாயத்திலும், யந்திரத்திலோ எதுவுமே இல்லை. நான் தெளிவாக சொல்கிறேன். யந்திரங்களுக்கும் எதுவும் இல்லை. அந்த மனிதர் தனக்குள் ஒரு கருத்தை உருவாக்கிவிட்டார். அவருக்குள் அந்த தீங்கு தரக்கூடிய எதிர்மறை பண்புகள் இருப்பதாக ஒரு கருத்தை உருவாக்கி யந்திரத்தை அவருக்குக் கொடுப்பதன் மூலம், அவருக்குள் எந்தவிதமான தீங்கும் தரக்கூடிய எதிர்மறை பண்புகள் இல்லை என்ற கருத்தை ஏற்படுத்துகின்றேன். இது ஒரு முள்ளை நீக்குவதற்கு இன்னொரு முள்ளை உபயோகிப்பது போலத்தான். வேறு எதுவும் இதில் இல்லை
இந்த பயங்களை உபயோகித்து மனிதர் பணம் மட்டும் வாங்கிக் கொண்டார் என்றால் பரவாயில்லை. நம்மால் அந்தப் பணத்தை மீண்டும் சம்பாதித்துக் கொள்ள முடியும். ஆனால் பிரச்சனை என்னவென்றால், அவர் நினைவுப் பதிவுகளையும் நம்முள் ஏற்படுத்திவிடுகின்றார்.
சம்ஸ்காரத்தை உருவாக்கி விட்டு விடுகிறார். அது நம் நினைவிற்கு வந்த வண்ணம் இருக்கும்/ மனதை விட்டு அகலாது. ஏதாவது ஒரு விஷயத்திற்காகவோ அல்லது எல்லாவற்றிற்கும் அந்த மனிதர் பின்னால் நாம் அடிமைகள் போல ஓடிக் கொண்டிருப்போம்.
மந்திரவாதியின் கைகளில் சிக்கி இருப்பதைவிட பேயின் பிடியில் சிக்கியிருப்பது மேல். பேய் குறைந்தது எப்பொழுதாவது ஒரு முறை தான் தொந்தரவு செய்யும். ஆனால் இந்த மந்திரவாதி நம்மை முழுமையாக சுரண்டிவிடுவார்.
பேய்களுடன் நமக்கு மனரீதியான துன்பங்கள் மட்டுமே இருக்கும். இந்த மனிதருடன் நமக்கு மனரீதியான மற்றும் பொருளாதார ரீதியான கஷ்டங்கள் வரும்.
பெரிய பிரச்னை என்னவென்றால் அந்த மனிதர் நம்முடைய பணத்தை எடுத்துக் கொள்வது மட்டுமல்லாமல், அவர் பயம் என்ற வடிவில் நினைவுப் பதிவுகளை நம்முள் உருவாக்குகின்றார். நாம் இரவில் கேட்கும் ஒவ்வொரு சிறிய சப்தத்திற்கும், தாயத்தின் சக்தி குறைந்துவிட்டது. அதனால் வேறு ஒரு தாயத்து வாங்கி வரவேண்டும் என்று நினைக்கிறேன் என்று நினைப்போம்.
இந்த வியாபாரத்தில் இருக்கும் மனிதர்கள், மீண்டும் சக்தியூட்டப்படக்கூடிய தாயத்துக்களை தருகிறார்கள். இரண்டு மாதங்கள் கழித்து, அந்த தாயத்தை அந்த மனிதரிடம் எடுத்துச் சென்று சக்தியூட்டிக் கொண்டு வரவேண்டுமாம்.
மீண்டும் சக்தியூட்டப்படக்கூடிய தாயத்துக்களைப் பற்றி கேள்விப்பட்ட போது எனக்கு ஒரே ஆச்சரியமாக இருந்தது.
நமக்குக் கேவைப்படுவதெல்லாம் விளம்பரம் மட்டுமே. நான் ஒரு விளம்பாக்கை செய்தித் தாளில் பார்த்தேன். ஒரு மனிதர் எல்லோருக்கும் நின்று கொண்டிருக்கும் நிலையில் ஆசீர்வாதம் கொடுப்பதுப் போன்ற விளம்பரம் இருந்தது. அதில் அவர் அதர்வண வேத மேதை என்று இருந்தது.
மிகுந்த ஆச்சரியப்பட்டேன். நான் ஏனென்றால் அதர்வண வேதம் என்ற நூல் இது சம்பந்தப்பட்டது அல்ல. அந்த நூல் நம்முடைய வாழக்கையை எப்படி வளப்படுத்திக் கொள்வது என்பதைப் பற்றிய அறிவியல். நம்முடைய மனதை அனந்தமாக கையாள்வது எப்படி என்பது பற்றிய சுத்தமான அறிவியல். எந்த வேத நூல்களும் மற்றவர்களை சுயநலமாக உபயோகித்துக் கொள்வது பற்றி கற்றுத் தருவதில்லை.
ஒரு மனிதருடைய உள்ளுலகம் தூய்மையானதாகவும், அவர் எந்த பிரதிபலனையும் பணமாகவோ, நல்ல பெயராகவோ அல்லது நல்ல எண்ணத்தையோ எதிர்பார்க்காமல் இருப்பவருக்கு நுண்ணறிவு ஏற்படும்/நிகழும் என்று முதல் ஜோதிஷ்ய சூத்திரம் (வேத ஜோதிடம்) குறிப்பிடுகின்றது.
அதனால், மந்திரம், தந்திரம், செய்வினை, தாயத்து போன்றவற்றில் ஈடுபடும் மனிதர்களிடம் அறவே/ எப்பொழுதும் செல்லாதீர்கள். மேலும் புரிந்துக் கொள்ளுங்கள், தீங்கு விளைவிக்கக் கூடிய பொருள்களுக்கெல்லாம் ஒரே ஒரு ஆற்றல் தான் இருக்கிறது. அது அவற்றின் மீது நாம் காட்டும் நம்பிக்கையை மட்டுமே.
நாம் சுய முரண்பாடுடைய எண்ணங்களை எப்பொழுது உருவாக்குகின்றோமோ அப்பொழுதே அதை நாம் நம்பத் துவங்கிவிடுகின்றோம், முக்கியமாக மனதின் விழிப்பணர்வு மற்றும் விழிப்புணர்வு பகுதியின் தொடர்பை அராய்ந்து மனரீதியான நோய்களுக்கான சிகிச்சையளிக்கும் முறையில் அவர்கள் புதிய நோய்களுக்கு பெயரிடுகிறார்கள். அது ஒரு நாகரீக உடை வியாபாரம் போன்றது. இந்த நாகரீக உடை வியாபாரத்தில் ஒவ்வொரு வாரமும் புதுவிதமான உடைகள் அறிமுகப்படுத்துவார்கள். அதேபோல இங்கு ஒவ்வொரு மாதமும் அவர்கள் புதிய நோயை கண்டுபிடிப்பார்கள்.
மீண்டும் மீண்டும் எதிர்மறையான கருத்துக்களை நினைப்பதன் மூலமும் நோய்க்கான அறிகுறிகளின் மீது கியானம் செய்வதன் மூலமும், நாம் அந்த அறிகுறிகளை நமக்குள் உருவாக்குகின்றோம். இது ஒரு ஆபத்தான/அபாயகரமான விளையாட்டு. இந்த விளையாட்டில் சிக்கிக் கொள்ளாதீர்கள்.
நாம் சூக்ஷ்மமான உள்வெளியை சுய முரண்பாடுடைய எண்ணங்களை உருவாக்குவதன் மூலம் தொந்திரவு செய்கின்றோம். அதனால் உங்களுடைய முக்கியமான எண்ணங்களையும், அசைவுகளையும் எழுதுங்கள். அவற்றை ஆராயுங்கள். அதில் எத்தனை எண்ணங்கள் சுய முரண்பாடுடைய எண்ணங்கள் என்று கவனியுங்கள். இதுதான் முதல்படி.
அடுத்து, எப்படி இரண்டு ஆசைகள் ஒன்றை ஒன்று எதிர்க்கின்றன / மறுக்கின்றன என்று பார்ப்போம். நாம் அமைதியான வாழ்க்கையை வாழ விரும்புகின்றோம். மேலும் நாம் செல்வத்தையும் விரும்புகின்றோம். செல்வத்துடன் பொறுப்புணர்வும் அதனுடனே சேர்ந்து வரும். ஒன்று நீங்கள் பொறுப்பெடுப்பதற்கு முடிவு செய்வீர்கள். அந்த பொறுப்பெடுத்தலினால் நீங்கள் சந்தோஷமடைவீர்கள், அல்லது அமைதியாக இருக்க முடிவு செய்துவிட்டு என்ன நடந்தாலும் அதை ஏற்றுக் கொள்வீர்கள்.
இரண்டு ஆசைகள்/விருப்பங்கள் முரண்படும்பொழுது ஏதாவது ஒரு எண்ணத்தை மட்டும் வலுப்பெறச் செய்ய வேண்டும். இரண்டும் நம்மிடையே குழப்பமடைந்து விடுகின்றோம். நம்முடைய நினைவுப் பதிவுகளிலிருந்து எழும் இந்த சுயமுரண்பாடுடையக் கருத்துக்களால், நமக்கு உள்ளுலகத்தில் அமைதியற்றத் தன்மை நிலவுகிறது.
அதிகமான நினைவுப் பதிவுகள் இருந்தால் முடிவுகள் எடுப்பதற்கு அதிக நேரம் எடுத்துக் கொள்ள வேண்டி இருக்கும். நாம் முடிவுகள் எடுக்க முடியாத குழப்பமான சூழ்நிலையிலும், துன்பத்திலும் இருப்போம். மனிதர் குழப்பம் நிறைந்தவர். தொடர்ந்து நாம் நான் அதை செய்திருக்க வேண்டும் அல்லது நான் இதைச் செய்திருக்க வேண்டும் என்று நினைக்கின்றோம். குழப்பங்கள் வருவதற்கு காரணமே அதிகமான நினைவுப் பதிவுகள் இருப்பதினால்தான். குழப்பம் என்பதைத்தான் கிருஷ்ணர் ரஜஸ் மற்றும் அமைதியற்ற தன்மை என்று அழைக்கிறார். நாம் ரஜோ குணத்தில் இருக்கும்பொழுது அசாதாரணமான கோபத்துடனும், வன்முறை மற்றும் உள்ளுலகில் அமைதியற்றத் தன்மையுடனும் இருப்போம். ரஜோ குணத்தின் பிடியில் இருக்கும் மனிதர் மற்றவர்களைப் பார்த்து கூச்சலிடுவார். எரிச்சலாட்டும் மனநிலையில் இருப்பார்.
நாக்கு விஷத்தன்மை உடையதாக அடுத்தவர் மீது வாந்தியெடுக்கக் காத்துக் கொண்டிருப்பார்.
ஒருமுறை நாம் ரஜஸ்னுடைய நினைவுப் பதிவுகளை நீக்கிவிட்டோமானால், பதிவுகளை நாம் ஆயிரக்கணக்கான முடிவுகளை மனசோர்வு ஏற்படாமல் எடுக்க முடியும். அந்த கோப்பகங்காரத்திற்கு எந்தவிதமான நேரடியாக இடையூறும் இல்லாமல் சென்றடைந்துவிடும்.
ஒரு முடிவெடுப்பதற்கு நாம் முந்நூறு மேஜைகளை இந்து அரசாங்கத்தில் இருப்பது போல கடக்கத் தேவையில்லை. அங்கு இரண்டு அல்லது மூன்று மேஜைகள் மட்டுமே இருக்கும். ஒன்று சரி என்றும் மற்றது ஆமாம் என்றும் சொல்லும். அந்த கோப்பு அகங்காரத்தை அடையும் நேரம், அங்கு எந்தவிதமான வேறுபட்ட கருத்துக்களும் எழாது. அது உடனடியாக முடிவெடுத்து அதை செயல்படுத்த அந்த கோப்பை அனுப்பிவிடும். செயல்பாடு எளிமையாக இருக்கும். முடிவெடுத்தல் இலகுவாகவும் நம்முடைய நேரம் மற்றும் சக்தி வீண்டிக்கப்படாது இருக்கும்.
அதனால்தான் கிருஷ்ணர் நாம் எப்பொழுது விளைவுகளை எதிர்பார்க்காமல் இருக்கின்றோமோ அப்பொழுது நாம் கர்ம பலனை நினைப்பதில்லை. நாம் அந்த செயலில் ஆழ்ந்து ஈடுபட முடியும்.
நாம் விளைவுகளை எதிர்பார்க்காமல் அல்லது அவற்றைப் பற்றி கவலைப்படாமல் இருக்கின்ற பொழுதும் நாம் அருமையாக செயல்படுவோம். ஏனென்றால் ஒரு சில நினைவுப் பதிவுகளே இருக்கும். நாம் அந்த நினைவுப் பதிவுகளினால் துன்பப்படவோ அல்லது கஷ்டப்படவோ மாட்டோம்.
அடுத்த ஸ்லோதங்களில் கிருஷ்ணர் தமஸ் பற்றி பேசுகிறார்.
அவர் அர்ஜுனனை நோக்கி, ஒ, பரத புத்திரனே! தெரிந்துக் கொள்: இருவின் தன்மை மகிழ்வற்ற தன்மை உடையது தமஸ். அது அறியாமையில் தான் பிறக்கின்றது. அது எல்லா உருவங்கொடுக்கப்பட்ட உயிரினங்களின் மாயை, முட்டாள்தனம், சோம்பல்தனம் மற்றும் உறக்கம் இவையே இந்த மனப்பாங்கின் விளைவுகள். இவையே கட்டுறுத்தப்பட்ட ஆன்மாவுடன் இணைக்கிறது.
சம்ஸ்காரங்கள் அதிகப்படியான அல்லது நினைவுப்பதிவுகள் இருந்தால் கோப்பு அகங்காரத்தை எளிதில் அடைய முடியாது. இன்னும் சொல்லப் போனால் அந்த கோப்பகங்காரத்தை நோக்கி முழுமையாக சென்றடையாது. ஒரு வலிமையான நினைவுப்பதிவு அகங்காரத்தை நோக்கிச் செல்லும் பாதையிலேயே முடிவெடுத்துவிடும். சட்டத்துறை சம்பந்தமான வாக்கியமான செயல்படவில்லை மனம் என்பதைப் போலத்தான் நிகழ்கின்றது. ஏன் இது விழிப்புணர்வற்ற நிலையில் முடிவெடுத்துவிட்டு பின்னர் வருந்துகிறோம்.
இந்த விழிப்புணர்வற்ற பகுதி எதிர்மரையான நினைவுகளாலும், அமைதியற்ற தன்மையாலும் நிரம்பியுள்ளது. நம்முடைய எல்லாவிதமான கடந்தகால நினைவுகள், கடந்தகால எண்ண அமைப்புகள், சமஸ்காரங்கள் அல்லது நினைவுப் பதிவுகள் அனைத்தும் இந்தப் பகுதியில்தான் கோப்புகளை சேமித்து வைக்கப்பட்டிருக்கின்றன. எந்தவிதமான தர்க்கரீதியான இணைப்பும் இல்லாமல் பல கோப்புகள் இந்தப் பகுதியில் சேமித்து வைக்கப்பட்டிருக்கின்றன.
இதுதான் அங்கு நிகழ்கின்றது. கோட்புக்கள் பெரிய தாவலாக இந்த பகுதிக்குள் நுழையும்பொழுது ஒரு முடிவு எடுப்பதற்கு அது அகங்காரத்தை முழுமையாக அடைவதில்லை. ஏனென்றால் இந்த பகுதியில் நான் உங்களுக்குள் அமைதியற்ற தன்மையை உருவாக்குகின்ற எல்லாக் கருத்துகளும் சேமித்து வைக்கப்படுகின்றன. இது கம்ப்யூட்டரில் உள்ள வட்டத்தகடு அடர்த்தி/திண்மையான புகைப்படங்களின் சுமை ஏற்பட்டு இருந்தால் அதன் பிறகு மேற்கொண்டு அந்த வட்டத்தகடு செயல்படுவதற்கான வாய்ப்பு இருப்பதில்லை. அதுபோலத்தான் உங்களுடைய விழிப்புணர்வு கடந்தகால எண்ண வடிவங்கள், மற்றும் நினைவுகளினால் நிரம்பி இருந்தால் அது திறனற்ற, மேலோட்டமான அறிவிற்குப் புறம்பான முடிவுகளை எடுக்கும்.
இந்த உதாரணத்தையே எடுத்துக் கொள்ளுங்கள், நீங்கள் சேர்த்து வைத்துள்ள கருத்துக்களின்படி பகைப்பிடித்தல் என்பது உடல்நலத்திற்கு கேடு விளைவிக்கப்பெற்று அது உங்கள் உடலுக்கும் மனத்திற்கும் நல்லது அல்ல. விழிப்பணர்வு நிலையிலேயே இருக்கும்வரை நீங்கள் எடுத்த முடிவில் நிலையாக/ திடமாக இருக்க முடியும். ஆனால் ஒருமுறை மனம் ஒரே தாவலில் அகங்காரத்திற்கு சென்று, நினைவப்பதிவை பகைப்பிடிக்க கட்டளை இடுகின்றது. உடனே நீங்கள் பகைப்பிடிக்க முடிவெடுக்கிறீர்கள். விழிப்பணர்வுடன் செயல்படும்பொழுது இல்லை, உடல்நலத்திற்கு நல்லதல்ல என்று சொல்லும். ஆனாலும் விழிப்புணர்வற்ற செயல்முறை முடிவெடுக்க அதை செயல்படுத்தவும் துவங்குகின்றது. இது தெளிவாக உள்ளுணர்வு நிலை முடிவுகள்.
நமக்குள் அதிகமான நினைவுப் பதிவுகள் இருந்ததென்றால், என்ன முடிவு வெளிவரும் என்பது நமக்கே தெரியாது. இது ஒரு பண்டோரா பெட்டியை போன்றது. நம்முடைய உள்ளுலக வெளி முழுவதும் நினைவுப் பதிவுகள் மற்றும் சமஸ்காரங்களால் நிரம்பியிருப்பதால் நமக்குள்ளிலிருந்து என்ன முடிவு வெளிவரும் என்பது நமக்கேத் தெரியாது. நாம் விலங்குகள் நிலையில் இருக்கின்றோம். நாம் உள்ளுணர்வினால் செயல்படுகின்றோம்.
ஒரு சில நினைவுப் பதிவுகள் மட்டுமே இருக்கும்பொழுது, இது ஒரு கோப்பு முந்நூறு மேசைகள் கடந்து செல்வது போல அல்ல. ஒரு சில மேசைகள் மட்டுமே அங்கு இருக்கும். தனியார் நிறுவனங்களைப் போல. இது மனித நிலை அல்லது அறிவப்பர்வமான நிலை.
நினைவுப் பதிவுகளே இல்லாதிருந்தால், ஒரு முடிவுக்காக ஒரு கோப்பு விழிப்பணர்வு அற்ற பகுதியில் விழவேண்டிய தேவையில்லை. அது நேரடியாக புத்தியையும், மனதையும் கடந்து அகங்காரத்தை சென்றடைகின்றது. அங்கு எந்தவிதமான தடைகளும் இல்லை. விழிப்புணர்வு நிலை, செயல்பாடுகளுக்கு எடுத்துக் கொள்ளும் நேரத்தை விட குறைந்த நேரத்தை விழிப்புணர்வு அற்ற நிலை எடுத்துக் கொள்ளும். நாம் நுண்ணறிவுடன் இருப்போம். அல்லது கடவுள் நிலையில், இருப்போம்.
விலங்கு நிலை என்பது உள்ளுணர்வு நிலை ; மனித நிலை என்பது அறிவப்பர்வமான நிலை : கடவுள் நிலை என்பது நுண்ணறிவு நிலை.
உள்ளுணர்வு நிலை என்பது தாமஸ் குணநிலை : அறிவப்பர்வமான நிலை என்பது ரஜோ குண்நிலை ; நுண்ணறிவு நிலை என்பது சத்வ குணம் நிலை.
சத்வ நிலையில் நம்முடைய மனம் தொடர்ந்து செயல்பட்டுக் கொண்டேயும் மற்றும் முடிவுகளை எடுத்தாலும் நாம் சோர்வடைவதில்லை. நாம் 24 மணிநேரமும் சுறுசுறுப்பாகவும், அமைதியாகவும் இருக்க முடியும். இதைத்தான் நான் செயல்பாட்டில் செயல் இல்லாக தன்மை மற்றும் செயலில்லாக தன்மையில் செயல்படுதல் என்றும் அழைக்கிறேன்.
கிருஷ்ணர் நாம் சத்வ நிலையில் இருக்கும்பொழுது நாம் நமக்குள் மையம் கொள்வோம். நம்மைச் சுற்றி பல செயல்கள் நடந்தாலும், நாம் முற்றிலுமாக தளர்வாக / அமைதியாக இருப்போம்.
எல்லா விஷயங்களும் ஒரு பொருளைச் சார்ந்து இருக்கின்றது ; நம்முடைய நினைவப் பதிவுகள் அல்லது எண்ணப் பதிவுகள், நினைவப் பதிவுகளின் எண்ணிக்கையே நாம் சத்வு, ரஜஸ், தமஸ் குணத்தில் சிக்கியுள்ளோம் என்பதை தீர்மானிக்கின்றது. இந்த மூன்றுமே ஞானமடைந்த நிலை அல்ல. ஞானமடைதல் என்பது இந்த மூன்று நிலைகளுக்கும் அப்பாற்பட்டது.
நாம் தமஸில் சிக்கியிருந்தால், நாம் ரஜஸை நோக்கிச் செல்ல வேண்டும். நாம் ரஜஸில் சிக்கியிருந்தால் சத்வத்தை நோக்கிச் செல்ல வேண்டும். நாம் சத்வத்தின் பிடியில் இருந்தோமானால் அது தன்னிச்சையாக நம்மை ஞானமடைந்த நிலை நோக்கி எடுத்துச் செல்லும். நாம் இதை எப்படி செய்வது?
ஒரு சின்ன கதை: (Part 2)
கிருஷ்ணர் தமஸ் பற்றி பேசுகின்றார். இருவின் தன்மை உடையதும் அறியாமையில் பிறந்ததும் உருவங்கொடுக்கப்பட்ட உயிரினங்களின் மாயையும் ஆனது தமோ குணம். முட்டாள்தனம், சோம்பல்தனம் மற்றும் உறக்கம் ஆகியவை இந்த மனப்பாங்கின் விளைவுகளே, அதுவே கட்டுப்பாட்டுக்குட்பட்ட ஆன்மாவை இணைக்கிறது.
உதாரணத்திற்க்கு, நாம் சுய-முரண்பாடுடைய ஆசைகளை சத்வ நிலையில் உருவாக்குகின்றோம், அதனால் நாம் அமைதியற்றக் தன்மையை ரஜோ நிலையில் உருவாக்குகின்றோம், நாம் அமைதியற்று இருந்தோமானால், நாம் எல்லாவற்றையும் கைவிட்டு விடுவோம். நாம் எந்த பொறுப்பையும் எடுத்த வேண்டாம் என்று முடிவ செல்வோம். அதற்குப் பதிலாக உறங்குவோம். நாம் தமஸ்-ல் வீழ்ந்துவிடுகின்றோம்.
தமஸ் என்பது கோபம் மற்றும் மன அழுத்தம் மட்டும் அல்ல. பொறுப்பெடுக்காமல் இருப்பது தமஸ்தான். உதாரணத்திற்கு, நாம் மருத்துவம் படித்து டாக்டராக ஆன பிறகு, நாம் அந்தக் துறையில் சோம்பல்தனத்தால்/மந்தத்தன்மையால் பணிபுரியவில்லை என்றால் நாம் தமஸில் இருக்கின்றோம். நாம் வேறு ஏதாவது காரணங்களுக்காக பணிபுரியவில்லை என்றால் அது பரவாயில்லை. நாம் சோம்பல்/மர்கத் தன்மையால் அதை தவிர்த்தோம் என்றால் நாம் தமஸ்-ல் இருக்கின்றோம்.
தமோ குணத்தினால் எதிலிருந்தும் விலகிவிடாதீர்கள். நீங்கள் ஆன்மீக காரணங்களுக்கு நீங்கள் விலகிவிட்டேர்கள் என்றால் அது வேறு.
சிலர் தியானம் செய்வதற்காக புனித யாத்திரை செய்வதற்காக அல்லது ஆன்மீக செயல்களுக்காக மற்றவற்றிலிருந்து விலகிவிடுவார்கள். அது நல்லது. நாம் எந்த காரணங்களும் இல்லாமலும் மந்தத்தன்மையால்/சோம்பல் தன்மையாய் விலகினோமென்றால் நாம் தமோ குணத்தின் பிடியில் சிக்கியுள்ளோம்.
தமஸ்ஸினால் நாம் விலகினோம் என்றால் நமக்குப் போதுமான ஆற்றலும், ஒரு திடமான முடிவையும் எடுத்தும் திறன் இல்லை என்று அர்த்தம். அவ்வாறு ஏன் நிகழ்கின்றது? அதிகமான நினைவப் பதிவுகள் நம்முடைய முடிவு எடுக்கும் செயல்பாட்டைப் பாதிக்கின்றது. ஒரு விஷயத்திற்குண்டான முடிவை எடுத்தவுடன் நாம் சோர்வடைந்ததாக உணர்கின்றோம். உறங்க விரும்புகின்றோம், அதனால்தான் நாம் வாழ்க்கையிலிருந்து தப்பியோடப் பார்க்கின்றோம். நாம் தப்பியோடும் மனிதர்கள் எல்லாம் தமோ குணத்தில் இருப்பவர்கள்.
கேள்வி : சுவாமிஜி, சம்ஸ்காரங்கள் உருவாகின்றன என்பதை நிரூபிக்க விஞ்ஞானப்பர்வமான ஆதாரங்கள் எதாவது இருக்கின்றதா?
அருமையான ஆச்சரியப்படத்தக்க வகையில் பதில் ஆமாம். இது ஆச்சரியப்படத்தக்கது. ஏனென்றால் அறிவியலில் இந்தக் துறையை அராய்வதற்கு அதிக ஆர்வம் காட்டவில்லை. முக்கியமாக மருத்துவ அறிவியல். மேலைநாட்டு மருத்துவ அறிவியல் மண்ணை தவிர்க்கு உடலிற்கு மட்டுமே சிகிச்சை அளிப்பதில் கவனம், மையம் கொண்டிருந்தது. மேலும் மனதைப் பற்றி செய்த ஆராய்ச்சி அனைத்துமே செயலற்ற/ஊனமுற்ற மனதை அடிப்படையாகக் கொண்டு செய்யப்பட்டவை.
ஒருசில நடையுணைகளை கவனித்தறிய
எறிந்த விஞ்ஞானிகள் நம்முடைய மாபணுக்கள் நம்முடைய நடத்தையை தீர்மானிப்பதில்லை. சொல்லப்போனால் இது தலைகீழாக நடக்கின்றது என்று உறுதிப்படுத்தியுள்ளார்கள். ஒரு பிரபலமான உயிர் அணுக்களின் மூலக்கூறை ஆராயும் உயிரியல் அறிஞர் தன்னுடைய ஆண்ட்ஸ் ஆஃப் ஃரீச் என்ற எதிர்காலத்தில் மூலக்குறுகளைப் பற்றிய பெரிய வளர்ச்சியை உண்டாக்க்கூடிய பக்கத்தில் நம்முடைய கட்டுறுமனப்பாங்குதான் நம்மடைய உயிரியலை தீர்மானிக்கின்றது என்று உறதிப்படுத்துகிறார்.
அவர் உயிரினங்களை உயிரணுக்கள் நிலையில் உயிரணுக்களின் நடத்தை, சுற்றுப்புற சூழலின் நேர்மறையான மற்றும் எதிர்மறையான பாதிப்புகள் மற்றும் கட்டுறுமனப்பாங்கு ஆகியவை எப்படி உயிரணுக்களின் வடிவமைப்பில் மாற்றத்தை உண்டாக்குகின்றன என்பதை உறுதிப்படுத்துவதற்காக ஆராய்ந்தார்.
நம்முடைய மூளையின் செயல்பாடுகள், நம்முடைய வளர்ச்சியின் ஒவ்வொரு நிலையிலும் வெவ்வேற விதமாக இருக்கும் என்பது எல்லோருக்கும் நன்கு தெரிந்த உண்மை. நம்முடைய மூளையின் அதிர்வுநிலை வடிவங்கள் அடிக்கடி நிகழ்கின்ற செயலின் வேகநிலையை அடிப்படையாகக் கொண்டது. விஞ்ஞானப்பர்வமாக, ஆரம்பகாலக் குழந்தைப் பருவத்தில் நம்முடைய மூளை குறைந்த செயல்பாடு உடையதாக இருக்கும்.
நாம் வளரும்பொழுது அவை அல்பா தன்மைக்கு இளம் வயது வரை மாறுகிறது. வயது வந்தவர்கள் மூளை பீட்டா அலை வடிவங்களில் அதிகமாக செயல்படுகின்றது.
வேகநிலைகளான டெல்டா மற்றும் தீட்டா அலைகளில் செயல்படுகின்றது என்பது உறுதிப்படுத்தப்பட்டிருக்கின்றது.
குறைந்த செயல்பாடு வேகரிவை அலை அதிக அளவான பாதிப்பைக் குறிக்கின்றது. சிறு குழந்தைகள், பெரியவர்கள் சொல்லியது எதுவாக இருந்தாலும் அதை அப்படியே உண்மையான அறிவுரையாக ஏற்றுக் கொள்வார்கள். அவர்கள் காரணங்களை அராய்ந்து, வேறுபடுத்திப் பார்ப்பதில்லை. அதிகாரத்தில் உள்ள மனிதர்கள் அதிக அளவில் அவர்களை கவர்வது போல சாதாரணமாக பழகிக் கொண்டவர்கள் கவர்வது இல்லை. இதுதான் இந்த வாழ்க்கைக் காலக்கட்ட சம்ஸ்காரங்களின் மூலம்.
ஆம்ன்மலீங் கண்லற்ற்யு அவர்களின் ஆய்வை நாம் இன்னும் ஆழமாக நோக்கினால், நம்முடைய மரபணுக்களையும், ஈசஅக்களையும் பாதிக்கும் நடத்தையில் ஏற்படும் மாற்றங்கள். நம்முடைய வாரிசுகளையும் பாதிக்கக்கூடும். சம்ஸ்காரங்கள் பல பிறவிகளுக்கு எடுத்துச் செல்லப்படுகின்றது. நான் முன்பே குறிப்பிட்டது போல, தங்லற்றைப்ண்றைய் க்ஷம்ஹண்ய்-ன் (ஊர்வனவற்றின் மூளைத்தன்மை) இருப்பு படிப்படியான பரிணாம வளர்ச்சியில் தொடர்ந்து சம்ஸ்காரங்கள் இந்த பிறப்பிற்கு முன்பே உருவாக்கப்பட்டிருக்கின்றன என்பதை சுட்டிக் காட்டுகின்றது.
நான் என்னும் தனித்தன்மை அழிவில்லாதது என்று வேத அமைப்புகள் நம்புகின்றன. உடல் வேண்டுமானால் இறக்கலாம். மறையலாம். ஆயினும் நான் என்னும் தனித்தன்மை அல்லது ஆன்மா வாழ்ந்துகொண்டிருக்கும் திடப்பொருள் அழிகின்றது. சக்தி உயர்வாழ்கின்றது. மரணத்தின்பொழுது, ஒருவருடைய அந்தப்பிறவியில் உள்ள வாழ்க்கைமுறையின் சாரம் வாசனா (Vasanas) அடுத்த பிறவிக்கும் எடுத்துச் செல்லப்படுகின்றது. இந்த வாசனாஎன்பது ஒருவருடைய சம்ஸ்காரங்களின் விதை. இது சத்தியம் என்பது எனக்குத் தெரியும். மேலும் நான் இதை அனுபவமாக உணர்ந்திருக்கின்றேன். அறிவியல்/விஞ்ஞானம் ஒரு நாள் இந்த சத்தியத்தைப் பரிந்துக் கொள்ளும்.
ஆனந்தஸ்புரண தியான முகாம்-லைப் பிளிஸ் ப்ரோகிராம் ஆகியவை இந்த சத்தியத்தை அடிப்படையாகக் கொண்டவை. நம்முடைய சம்ஸ்காரங்களே. நம்முடைய செயல்களை செய்ய உந்துகின்றது. உபநிடத நூல்கள் நம் எண்ணங்கள் நம்முடைய செயல்களை தீர்மானிக்கின்றன. நம்முடைய தலையெழுத்து விதியை நிர்ணயிக்கின்றது. அவை எந்த சம்ஸ்காரங்கள் எண்ணங்களை உருவாக்கி, ஆதிக்கம் செலுத்துகின்றதோ அவற்றைக் குறிப்பிடுகின்றது. சம்ஸ்காரங்களால் உருவாக்கப்பட்ட உணர்ச்சி அடைப்பகளை மறையச்/கரையச் செய்து முடிவாக சம்ஸ்காரங்களையும் கரைப்பது சாத்தியமே.
முதல்நிலை (Level-1)-யில் நாம் உணர்ச்சி அமைப்புகளை கரைப்பதற்கான முறைகளை தருகின்றோம். இதனால் நாம் உணர்ச்சி குறைபாடுகள் இல்லாத வளமான வாழ்க்கை வாழ முடியும்.
இரண்டாம் நிலையான (Level-2) நித்யானந்த ஸ்புரண தியானமுகாமில் நாம் எப்படி சம்ஸ்காரங்கள் மீது பல்வேறு சக்தி நிலைகளில் செயல்படுவது, அவற்றை விடுவிப்பது என்பதை தருகின்றோம். இறுதியாக மக்கள் THE SUPREME PONTIFF OF HINDUISM BHAGAWAN SRI NITHYANANDA PARAMASHIVAM தியான சிகிச்சை யாளராக தீக்ஷை எடுத்துக் கொண்டவுடன், அவர்கள் தீக்ஷை பெற்ற அந்த தியான செயல்பாட்டு முறை தொடர்ந்து சம்ஸ்காரங்களை நீக்கும்.
இந்த தியானம், ஆனந்த கந்த தியானம் ஒருவரை மூன்று குணங்களுக்கு அப்பாற்பட்ட நிலைக்கு எடுத்துச் செல்கின்றது. குணங்களை- சம்ஸ்காரங்கள் மற்றும் கர்மாக்கள் தான் தோற்றுவிக்கின்றன. இந்த தியானத்திற்கு நம்மை
திரிகுண ரக்ஷதம்அதாவது மூன்று குணங்களின் கட்டத்திற்கு அப்பால் சென்றவர் ஆக மாற்றக்கூடியது. இது ஞானமடைவதற்கான தியானம்.
பலன்களைக் காத்தல்
நற்குணங்களின் பாங்கு ஒருவரை மகிழ்ச்சியான நிலைக்கு எடுத்துச் செல்கின்றது. ஆனந்த உணர்ச்சிநிலை ஒருவரை தர்ம பலனிற்கு எடுத்துச் செல்கின்றது. மேலும் அறியாமை முட்டாள்களத்திற்கு எடுத்துச் செல்கின்றது.
ஒ பரத புத்திரா! சில நேரங்களில் ஆழமான உணர்ச்சி, நற்குணங்களின் பாங்கை முறியடித்து முக்கியத்துவம் அடைகின்றது.
சில நேரங்களில் நற்குணங்களின் பாங்கு ஆழமான உணர்ச்சிகளை அடக்குகின்றது. மேலும் சில நேரங்களில் அறியாமையின் பாங்கு நற்குணங்களையும், ஆழமான உணர்ச்சிகளையும் ஆளுகின்றது.
இந்த வகையில் எப்பொழுதும் தலைமைக்கு போட்டி நடந்து கொண்ட இருக்கும்.
இந்த உடலில் உள்ள எல்லா பலன்களும் எப்படி சுய-அறிவொளியில் ஒளிர்கின்றதோ, அப்பொழுது நற்குணங்களின் பாங்கு மேலோங்கி நிற்கின்றது என்பதை தெரிந்துக் கொள்ள வேண்டும்.
பாரதத்தின் தலைவனே! எப்பொழுது ஆழமான உணர்ச்சியின் பாங்கு அதிகரிக்கின்றதோ, அப்பொழுது ஆழமான ஈடுபாடு, கட்டுக்கடங்காத ஆசை, பேராசை மற்றும் தீவிரமான முயற்சி ஆகியவை மேலெழும்புகின்றன.
கிருஷ்ணர் மேலும் மூன்று குணங்களைப் பற்றி விவரிக்கின்றார்.
வை பரதா! சில நேரங்களில் நற்குணங்களின் பாங்கு சத்வம் ஆழமான உணர்ச்சி நிலை, அறியாமை ஆகியவற்றை வீழ்த்தி மேலெழும்புகின்றது. சில நேரங்களில்
அறியாமை நற்குணங்களையும், ஆழமான உணர்ச்சி நிலையையும் வீழ்த்துகின்றது. இந்த வகையில், தலைமைக்கு போட்டி எப்பொழுதும் ஏற்பட்டுக் கொண்டே இருக்கின்றது.
நாம் எல்லோரும் முழுமையாக சத்வ அல்லது ரஜஸ் அல்லது தமஸ் நிலைகளில் பிடிபடவில்லை. நாம் சத்வம், ரஜஸ், மற்றும் தமஸ் ஆகியவற்றிற்கு இடையில் ஊசலாடுகின்றோம். நாம் இந்த எல்லையிலிருந்து அந்த எல்லைவரையிலும், அந்த எல்லையிலிருந்து இந்த எல்லை வரையிலும் சென்று கொண்டிருக்கின்றோம்.
சமயங்களில் காலையில் சில நாம் எழுந்தவுடன் மிகவும் புத்துணர்ச்சியுடன் இருப்பதை உணர்வோம். நம்முடைய எல்லா கேள்விகளுக்கு பதில் கிடைத்தது போல உணர்வோம். நாம் புத்துணர்ச்சியுடன் துடிப்புடன் இருப்போம்.
ஞானமடைந்துவிட்டோமோ என்று நினைப்போம். மாலை வரை அனைத்து விஷயங்களும் அழகாக செல்லும். திடீரென்று நாம் அமைதியிழந்து விடுவோம். அடுத்த நாளே நாம் தமோ குண நிலையில் இருப்போம். நாம் எந்த செயலையும் செய்ய விரும்பமாட்டோம். இந்த சஞ்சரிக்கும் மனநிலை தொடர்ந்து ஏற்படும்.
உடல் பருமன் மற்றும் சஞ்சரிக்கும் மனநிலையும் ஒன்றோடு ஒன்று தொடர்புடையது. எப்பொழுது நாம் இந்த மனதில் சஞ்சலம் ஏற்பட அனுமதிக்கின்றோமோ, நாம் நம்மை சித்திரவதைக்கு உள்ளாகின்றோம்.
சில நேரங்களில் நாம் அமைதியற்றும், சில நேரங்களில் அமைதியாகவும், சில நேரங்களில் நாம் தமஸில் இருப்போம். நாம் தமோ குணத்தில் இருக்கும்பொழுது நாம் எந்த செயலையும் செய்ய விரும்பவில்லை. நாம் எல்லாவற்றிலிருந்தும் தப்பியோட விரும்புவோம். நாம் எல்லாவற்றையும் அடைத்துவிட்டு, ஓடிவிட விரும்புக்கின்றோம்.
இருபத்தைந்து வருடம் போராடினார். அமெரிக்காவில் எனக்கு வேலை கிடைத்தபின்தான் ஒய்வெடுத்தார். அவர் வாழ்க்கையை வாழ அவருக்கு அப்போதுதான் நேரம் கிடைத்தது. அதன் பின்தான் எங்களுக்குத் தெரிந்தது ...
நாம் இந்த இயற்கையின் மூன்று நிலைகளிலும் பிடிபட்டு இருக்கின்றோம். சில சமயங்களில் உள்ளுணர்வு, சில நேரங்களில் அறிவுப்பூர்வ நிலையில் மற்றும் சில சமயங்களில் நுண்ணறிவில்,
ஏன் ? ஏன் நமக்கு இந்த சஞ்சரிக்கும் மனோநிலை இருக்கின்றது.
நாம் ஏதாவது ஒரு விஷயத்தைப் பற்றி பல வருடங்களாக அளவிற்கு அதிகமாக சம்ஸ்காரங்களை சேமித்து வைத்திருந்தால் இது நிகழ்கின்றது. உதாரணத்திற்கு மது அருந்துதலைப் பற்றி பல நினைவுப் பதிவுகள் இருக்கும். சிறு வயதிலிருந்து மது அருந்தக்கூடாது. மேலும் மது அருந்துதல் ஒழுக்க நெறியை மீறுதல் என்று மீண்டும் மீண்டும் கற்றுக் கொடுக்கப் பட்டது.
இது நம்முடைய ஆர்வத்தை அதிகரித்து. மேலும் ஒருமுறையாவது மதுவை சுவைக்க நாம் தூண்டப்படுகிறோம். குழந்தைகளுக்கு விதிகளை போதிக்காதீர்கள். அதற்குப் பதிலாக அந்த விதிகளுக்குப் பின்னர் இருக்கும் கருத்தைப் பற்றிய புரிந்துக் கொள்ளுதலைத் தாருங்கள்.
நாம் குழந்தைகளை ஆனந்தமாக வளர்க்க விரும்பினால் ; நாம் அவர்களை குற்ற உணர்ச்சி யை ஊட்டாமல் வளர்க்க வேண்டும். விதிகளை புரிந்துக் கொள்ளாமல் அவற்றைப் பின்பற்றுவது விதிகளை மீறுவதற்கு வழி செய்யும். விதிகளை மீறுவது குற்ற உணர்ச்சியை உருவாக்கும். குற்ற உணர்ச்சி என்பது கற்பனை செய்யக்கூடிய மோசமான நெறி பிறழ்தல்.
புரிந்துக் கொள்ளுதலை மற்றவர்களுக்கு அளிப்பதற்கு நமக்கு இரண்டு விஷயங்கள் தேவைப்படுகின்றது.
இருபத்தைந்து வருடம் போராடினார். அமெரிக்காவில் எனக்கு வேலை கிடைத்தபின்தான் அவர் ஒய்வெடுத்தார். வாழ்க்கையை வாழ அவருக்கு அப்போதுதான் நேரம் கிடைத்தது. அதன் பின்தான் எங்களுக்குத்
-
முதலில் நாம் எந்த விதிகளை வலியுறுத்த முயற்சி செய்கின்றோமோ அதன் பின்னால் இருக்கும் பொருளை புரிந்துக் கொள்வதற்கு போதுமான அறிவுத்திறன் நமக்குத் தேவைப்படுகின்றது.
-
இரண்டாவது அதை அனைவருக்கும் விவரிப்பதற்கான பொறுமை நமக்குத் தேவைப்படுகின்றது. இதற்கு காலமும், சக்தியும் அதிகமாக எடுத்துக் கொண்டாலும் அவர்களுக்கு புரிதலை அளிப்பதற்கு மையம் கொள்ளுங்கள்.
மக்கள் விதிகளை பின்பற்ற வேண்டும் என்றால் அவர்களுக்கு ஒருபோதும்
விதிகளை கற்பிக்காதீர்கள். நாம் விதிகளை கற்பித்தால், அவர்கள் விதிகளுக்குப் புறம்பாகத்தான் செயல்படுவார்கள். அதுமட்டுமல்லாமல் நாம் அவர்கள் மிகச்சரியாக விதிகளுக்கு எதிராகத்தான் செயல்படுவார்கள் என்பதையும் முன்கூட்டியே அறிய இயலாது. நேரம் மற்றும் சக்தி அதிகமாக தேவைப்பட்டாலும், பொறுமையாக குழந்தைகளை புரிந்துக் கொள்ளுதலுடன் வளருங்கள்.
மக்கள் என்னிடம், சுவாமிஜி, இந்த நவீன யுகத்தில், எங்களுக்கு நேரமே இருப்பதில்லை. என்னுடைய பெண் பள்ளிக்குச் செல்கிறாள். நான் வேலைக்குச் செல்கிறேன். நாங்கள் எப்படி நேரம் ஒதுக்கி அவனைப் புரிந்துக் கொள்ள வைக்கமுடியும்? என்று அதிருப்திப்படுவார்கள்/ குற்றம் சாட்டுவார்கள்.
நான் சொல்வேன், நீங்கள் உங்கள் குழந்தையை வளர்ப்பதற்கு நேரம் ஒதுக்க முடியாது என்றால் ஏன் நீங்கள் குழந்தை பெற்றுக் கொண்டீர்கள் ? நீங்கள் என்னைப் போல ஒரு சந்நியாசியாக அல்லவா ஆகியிருக்க வேண்டும். இதை நீங்கள் வாழ்க்கையில் முன்பே அல்லவா முடிவெடுத்திருக்க வேண்டும்.
தாயார் ஒருவர் தன் குழந்தையை என்னிடம் அழைத்துக் கொண்டு வந்து சுவாமிஜி, தயவு செய்து இவனுக்கு அறிவுரைக் கூறுங்கள். சொல்வதை கேட்குமாறு அறிவுரை நான் கூறுங்கள். எனக்கு இந்த அறிவுரை கொடுப்பதில் கவனம் கொள்ளவில்லை, ஏனென்றால் நானே என்னுடைய தாயார் சொன்னதை என்னுடைய சிறுவயதில் கேட்டதில்லை. நான் எப்படி அறிவுரை சொல்லமுடியும். ஆனால் அதை அந்த பெண்மணியிடம் என்னால் வெளிப்படையாக சொல்ல முடியவில்லை. அதனால் அவரை திருப்திப்படுத்துவதற்காக அவருடைய மகனுக்கு அறிவுரை கூற முடிவு செய்தேன்.
அவர் தொடர்ந்து நீங்கள் அவனுக்கு அறிவுரை சொல்லியே ஆகவேண்டும் என்றார்.
நான் இரண்டு மூன்றுமுறை அதிலிருந்து தப்பிக்க முயற்சி செய்தேன். ஆனால் பயனில்லை. இறுதியில் நான் அந்த சிறுவனைக் கூப்பிட்டு, மென்மையாக நீ ஏன் உன் தாயார் சொல்வதைக் கேட்பதில்லை ; நானே அவர் சொல்வதைத்தான் இப்பொழுது கேட்கிறேன். அவர் என்ன சொல்கிறார் என்பதை நீ ஏன் கேட்கமாட்டேன் என்கிறாய் ? என்று சொன்னேன்.
நீங்கள் அந்த சிறுவன் சொன்ன பதிலைக் கேட்டால் ஆச்சரியப்படுவீர்கள், அந்த சிறுவன் விவரித்தான். சுவாமிஜி, அவரே சந்தோஷமாக அவர் சொல்லும் அறிவுரையை நான் கேட்டால் நானும் அவரைப் போல் ஆகிவிடுவேன். நீங்கள் என் என்னை அவர் சொல்வதைக் கேட்கச் சொல்லிச் சொல்கின்றீர்கள் ?
நான் வியந்துப் போனேன். அந்த சிறுவன் சத்தியத்தைப் பேசுகின்றான்.
நான் எப்படியோ அந்த சிறுவனை எப்படியோ சமாதனாப்படுத்தி அனுப்பிவைத்தேன். இருந்தாலும் நான் திருப்தியடையவில்லை. அவன் சக்தியத்தை சொன்னான். தாயார் சந்தோஷமாக இல்லை என்றால் அவருடைய மகன் எப்படி அவரது அறிவுரையை பின்பற்றுவான்?
எதிர்காலத்தில், குழந்தைகள் தங்களுடைய பெற்றோர்கள் தங்களை சரியாக வளர்க்கவில்லை என்று வழக்கு தொடுத்தக்கூடும். அவர்கள் ஏற்கனவே செய்ய ஆரம்பித்துவிட்டார்கள். மன அழுத்தத்தில் அல்லது சிறைச்சாலையில் இருக்கும் சிறுவர்கள் அவர்களுடைய பிரச்னைகளுக்கு தங்களுடைய பெற்றோர்கள் சரியான முறையில் வளர்க்காததுதான் காரணம் என்று கோருகிறார்கள். அவர்களை வளர்ப்பதற்கு பதிலாக அவர்களை கீழே எடுத்துச் சென்று விட்டார்கள்.
குழந்தைகள் பெறுவதற்கு முன்பாக ஞானமடைந்துவிடுங்கள். அந்த தகுதி மட்டுமேதான் நமக்குத் தேவைப்படுகின்றது. நாம் குழந்தைகளை எப்படி வழிநடத்துவது என்பதில் தெளிவாக இருந்தால் மட்டுமே, குழந்தைகள் பெற்றுக் கொள்வதற்கு திட்டமிடலாம்.
இந்த உலகத்தில் போதுமான மக்கள் குடியிருக்கிறார்கள். நாம் கோடிக்கணக்கான மக்களை பூமி கிரகத்திற்கு அழைத்து வந்துவிட்டோம். நம்மால் உணவு, மருந்து, மற்றும் இருப்பிடம் ஆகியவற்றை இந்த உலகில் முன்பே இருப்பவர்களுக்கு வழங்க இயலவில்லை என்றால், ஏன் அதிகமான மக்களைக் கொண்டு வரவேண்டும் ? இடம் எங்கு இருக்கிறது? ஆதாரமான வளங்கள் எங்கே இருக்கின்றது ?
நீங்கள் குழந்தைகள் வேண்டும் என்று முடிவு செய்தால், நீங்கள் அவர்களுக்கு சொல்பவை அனைத்தும் அவர்களுக்கு ஒரு புரிதலை ஏற்படுத்தக் கூடிய அளவுக்கு
அறிவுக்கிறன் உடையவராக இருங்கள்.
நீங்கள் எதையெல்லாம் அவர்களுக்கு புரிதல் மூலம் வழங்குகிறீர்களோ, அவையெல்லாம் சத்வ அடுக்குகளில் பதிந்துவிடும். இந்த புரிதலே அறிவுக்கிறனாக மாறிவிடும். நீங்கள் விதிகளாகவோ. அல்லது கட்டளைகளாகவே கொடுக்கும் எல்லாமே ரஜஸ் அல்லது தமஸ் அடுக்குகளில் உட்கார்ந்துவிடும். அது நல்ல அறிவுரையாக இருந்தாவுமே, அதை விதியாக கொடுக்காதீர்கள். நல்ல அறிவுரைகளை விதியாக கொடுத்தால்கூட, அது வெறுப்பை அவர்களுக்குள் உருவாக்கும்.
பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளை என்னிடம் அமைத்து வரும்பொழுது, அவர்கள் என்னுடைய பாதத்தைத் தொடுமாறு கட்டாயப்படுத்துகின்றார். நான் சொல்வேன் இதை எப்பொழுதும் செய்யாதீர்கள். இது உங்கள் பேராசை.
இந்த பெற்றோர்கள் நினைக்கிறார்கள். அவர்களும், அவர்களுடைய குழந்தைகளும் என்னுடைய பாதத்தைத் தொடுவதால் புண்ணியத்தை அல்லது நல்ல விஷயங்கள் நடக்கும் என்று நினைக்கின்றார்களோ அவர்கள் இந்த கருத்தை தங்களுடைய பேராசையை அடிப்படையாகக் கொண்ட கருத்தை குழந்தைகள் மீதும் திணிக்கிறார்கள்.
பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளை கட்டாயப்படுத்துவதன் மூலம், குழந்தைகள் என்னை வெறுக்க வைக்கிறார்கள். சில பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளின் தலையை கீழே அமுத்தி என்னுடைய பாதத்தில் வைக்கிறார்கள். ஏதோ என்னுடைய பாதத்திலிருந்து உறுதியான மின்சாரத்தை பெற்றுக் கொள்வதுப்போலச் செய்கின்றனர். நான் இதுபோன்ற பெற்றோர்களிடம் அவர்களை கட்டாயப்படுத்தாதீர்கள் என்று கேட்டுக் கொள்வேன்.
இரண்டு கைகளையும் குவித்து வணங்கினாலே போதுமானது. குழந்தைகளை கட்டாயப்படுத்துவதன் மூலம், குழந்தைகள் என்னை வெறுக்கும்படி செய்து விடுகிறார்கள். அடுத்தமுறை இந்தக் குழந்தைகள் காவி உடையை கண்டவுடன், அவர்கள், ஓ, இப்பொழுது அந்தப் பயிற்சியை செய்ய வேண்டும் என்று முணுமுணுக்கிறார்கள்.
ஒருபோதும் விதிகளை குழந்தைகள் மீது திணித்து வலியுறுத்தாதீர்கள். நம்முடைய பெற்றோர்கள் நமக்குக் கொடுத்த விதிகளினால் நாம் அவதிப்படுகிறோம், பெற்றோர்கள் நமக்குக் கொடுத்த விதிகள் எல்லாம் ரஜஸ் அல்லது தமஸ் குண அடுக்குகளில் இருக்கின்றது. அவை நம்மை அமைதியற்றத் தன்மைக்கும், ஆழமான மன அழுத்தத்திற்கும் மீண்டும் மீண்டும் வழிநடத்துகின்றன. அவை மேலும் மேலும் கஷ்டத்தைத் தருகின்றன.
ஆசைகள் மற்றும் குற்ற உணர்ச்சி ஆகிய இரண்டும் ஒரே சக்தியின் இரண்டு வடிவங்கள். ஒன்று எதிர்காலத்துடன் தொடர்புடையது. மற்றது கடந்த காலத்துடன் தொடர்புடையது. ஆசை எதிர்காலத்துடன் தொடர்புடையது. குற்ற உணர்ச்சி கடந்த காலத்துடன் தொடர்புடையது.
நான் அதை செய்திருக்க வேண்டும் என்பது முக்கியமான பங்கு அளிக்கின்றது. நான் இதை செய்ய வேண்டும் ; நான் இதை செய்ய வேண்டும், என்பதை தீர்மானிப்பதே நான் இதைச் செய்திருக்க வேண்டும், என்பதுதான்.
நம்முடைய முன்னோர்கள் நமக்குக் கொடுத்த விதிகள் நமக்கு குற்ற உணர்ச்சியை ஏற்படுத்துகின்றது. அவையே நம் வாழ்க்கையில் நரகத்தை உருவாக்கி நம்மை தமஸ் க்கு எடுத்துச் செல்கின்றது. கிருஷ்ணர் சொல்கிறார் நாம் அந்தஹக்கு (இறுதிக்கு) வழி நடத்தப்படுகிறோம். நாம் அறியாமையில் அல்லது இறுதிநிலை/மரணத்தில் வீழ்கிறோம்.
கிருஷ்ணர் சொல்கிறார் நற்குணங்களின் தன்மை தெளிவாக வெளிப்படுவதை, நம் உடலின் எல்லா வாயில்களும் அறிவாற்றலால் ஒளிரும் பொழுதுதான் உணரமுடியும். இது ஒரு நுட்பம். உடலின் வாயில்கள்தான் நாம் அறிவுத்திறனை அல்லது செய்திகளை பெறும் நுழைவாயில்கள்; கண்கள் ; காதுகள், மூக்கு, நாக்கு மற்றும் தொடுஉணர்வு அல்லது உடல் இன்பம். இந்த கோப்புகள் மூலமாகத்தான் நாம் செய்திகளை வெளியிலிருந்து பெறுகின்றோம்.
இருபத்தைந்து வருடம் போராடினார். அமெரிக்காவில் எனக்கு வேலை கிடைத்தபறகுதான் அவர் ஒய்வெடுத்தார். வாழ்க்கையை வாழ அவருக்கு அப்பொதுதான் நேரம் கிடைத்தது. அதன் பன்தான் எங்களுக்குத் தெரிந்தது ...
'கரண் அப்படிச் சொல்கிறா்கள் ? " என விசாரித்ததற்கு, சுநான் பெரிய அளாக வேண்டுமென, என சிறுவயதிலிருந்தே கனவு கண்டவர் என் தந்தை. கனவை நிறைவாக்க உடல், பொருள், ஆவி அனைத்தையும் செலவழித்து என்னைப் படிக்க வைத்தார். வெற்றிக்கு ஊக்கமளித்தார்.
கிருஷ்ணர், நாம் இந்த ஐந்தையும் கவனமாக ப்ராகஷா (ப்ரக்ஞா) மூலமாக காக்க வேண்டும். (ஒளிர்கின்ற அறிவாற்றல்). நாம் இந்த நுழைவாயில்களில் வேண்டும். அறிவாற்றலே பாதுகாப்பை உறுதிப்படுத்தும் அமைப்பு என்கிறார்.
நமக்கு எதை எடுத்துக் கொள்ள வேண்டும், எதை எடுத்துக் கொள்ளக்கூடாது என்பதைப் பற்றிய அறிவுத்திறன் இருக்க வேண்டும். அதைத் தெரிந்து கொண்டால், நாம் எப்பொழுதும் சத்வத்திலேயே குடி இருப்போம். நாம் ஆனந்தத்திலேயே எப்பொழுதும் குடியிருப்போம்.
கிருஷ்ணர் நாம் ஒரு காவலாளியை நம் உடலின் நுழைவாயில்களில் பணியில் அமர்த்த வேண்டும். நம் உடலுக்கு எந்தவிதமான பாதுகாப்பு அமைப்பும் கிடையாது. நம்முடைய வீடுகளுக்கு பாதுகாப்பு அமைப்பு வைத்திருக்கின்றோம். யாராவது உடைந்துக் கொண்டு உள்ளே வந்தால் தன்னிச்சையாக தானியங்கி தொலைபேசி மூலம் உதவிக்கு அழைப்புச் சென்றுவிடும்.
சுற்றுப்புறத்திலும், ஒவ்வொரு அறிவிப்பு ஒட்டி வைத்திருப்பார்கள். இந்த சு ற்றுப்புறம் இந்த துப்பறியும் அமைப்பு அல்லது பாதுகாப்பு அமைப்பால் கவனிக்கப்படுகின்றது. மக்கள் அதிகபட்சமாக பன்னிரண்டு மணிநேரம் தங்கள் செலவழிக்கின்றனர். மேலும் வீட்டினுள் மீதமிருக்கும் 12மணி நேரத்தை வீட்டிற்கு வெளியில் செலவழிக்கின்றனர்.
இருபத்தைந்து வருடம் போராடினார். அமெரிக்காவில் எனக்கு வேலை கிடைத்தபற்குதான் அவர் ஒய்வெடுத்தார். வாழ்க்கையை வாழ அவருக்கு அப்போதுதான் நேரம் கிடைத்தது. அதன் பன்தான் எங்களுக்குத்
நாம் 24 மணிநேரமும், தினமும் இந்த உடல் என்று அழைக்கப்படும் வீட்டில் தங்கி இருக்கின்றோம். ஆனாலும் பாதுகாப்பு அமைப்பு நம் உடலில் இல்லை.
இருக்கும் புணிதமான திருவண்ணாமலையில் இரமண மகரிஷி, அருணாச்சல மலையை பிரபலமான அழகான வழிபாட்டு பாடலான அருணாச்சல அக்ஷரமணமாலையில் பாடுகின்றார். இந்த ஐந்து திருடர்களும், இந்த ஐந்து புலன்களும், வீட்டிற்குள் நுழைந்துவிட்டன. ஓ! அருணாச்சலா! நீங்கள் வீட்டில் இல்லையா? அவர்கள் எப்படி உள்ளே நுழைந்தார்கள்? அவர் சிவனை
இந்த ஊந்து புலன்களும் வீட்டிற்குள் (உடல்-மனம்) நுழையும்பொழுது நீங்கள் அங்கு இல்லையா? ஏன் அவர்களை உள்ளே நுழைய அனுமதிக்கிறீர்கள்? என்று கேட்கிறார்.
கிருஷ்ணர் பாதுகாப்பு அமைப்பு நாம் ஏற்படுத்திக் கொள்வோம். நுழைவாயில்களையும் அறிவாற்றலினால் பாதுகாத்து. நாம் ஆனந்தத்திலேயே தொடர்ந்து குடியிருப்போம் என்று சொல்கிறார்.
இதன் அர்த்தம் என்னவென்றால், நாம் துன்பத்தைத் தருகின்ற எண்ணங்களை நம்முடைய கண்கள் மூலமாகவும், மற்ற புலன்கள் மூலமாகவும் நம் மனதிற்குள்
இருபத்தைந்து வருடம் போராடினார். அமெரிக்காவில் எனக்கு வேலை கிடைத்தபறகுதான் அவர் ஒய்வெடுத்தார். வாழ்க்கையை வாழ அவருக்கு அப்போதுதான் நேரம் கிடைத்தது. அதன் பன்தான் எங்களுக்குத்
நுழைய அனுமதிக்கக் கூடாது. தொலைக்காட்சியைப் பார்க்கலைக் தவிர்க்க வேண்டும் என்று பொருள். குறைந்தபட்சம் மன அழுத்தத்தைக் காக்கூடிய நிகழ்சிகளைத் தவிர்த்துவிடுங்கள். நம்மை அனந்தத்திலும், பரவசத்திலும் ஆழ்த்தக்கூடிய நிகழ்சிகளை மட்டுமே பார்க்க வேண்டும். ஒருபோதும் நம்மை ஏமாற்றும் திறமை உள்ளவராக/தந்திரம் மிக்கவராக மாற்றம். துன்பத்தில் ஆழ்த்துகின்ற அல்லது நமக்குள் வன்முறையை தூண்டுகின்ற நிகழ்ச்சிகளைப் பார்க்க வேண்டாம்.
நாம் நம் புலன்களை சத்வ குணம் பாதுகாக்கும்பொழுது, எக்கால் நாம் எதிர்மறையான நினைவுப் பதிவுகளை நமக்குள் அனுமதிப்பதில்லை. மக்கள் உடனடியாக என்னிடம் சமுதாயத்தில் என்ன நடக்கின்றது என்பது நமக்கு தெரியாவிட்டால் எப்படி நாம் வாழ்வது ? என்று கேட்பார்கள்.
விஷயங்களைப் பற்றி அந்த கவலைப்பட வேண்டாம். எந்தவொரு முக்கியமான அல்லது அவசரமான செய்தியாக இருந்தாலும் யார் மூலமாகவது ஏதோ ஒரு வழியில் நம்மை வந்தடையும். நாம் தனித்தீவில் வசிக்கவில்லை. அதுமட்டுமல்லாமல், குற்றம் சார்ந்த செயல்களை தொலைத் தொடர்பு சாதனங்கள் மூலம் அறிந்தாலும், நாம் எதுவும் செய்வதற்கில்லை.
செய்தித்தாள்கள், தினமும் அதே செய்திகளை தாங்கித்தான் வருகின்றன. பெரும்பாலும் கொலை, கற்பழிப்பு, கொள்ளை, விபத்துபற்றிய செய்திகள்தான். ஒரேஒரு வித்தியாசம் என்னவென்றால் எந்த நகரத்தில் அல்லது எந்த நாட்டில் அது நிகழ்கின்றது என்பதுதான். தினமும் செய்திகளை படிப்பதற்கு பதிலாக நாமே முன்கூட்டியே என்ன நிகழப்போகிறது எங்கு நிகழப்போகிறது என்று தெரிந்துக் கொள்ளலாம். ஏன் நாம் அதைப் படிக்க விரும்புகிறோம். அதை ஊர்ஜிதப்படுத்தவேண்டும்? இடமும். எண்ணிக்கை மட்டுமே எப்படியிருந்தாலும் மாறப் போகின்றது.
நம்முடைய வாழ்க்கையில் அது என்ன மாற்றங்களை எற்படுத்தப் போதின்றது ? யார் அந்த சூழ்நிலையை கையாளப் போகிறார்களோ, அவர்கள் அதைப் பற்றி தெரிந்துக் கொண்டால் போதுமானது. நாம் தொடர்ந்து இந்த விதமான செய்திகளை உள்வாங்கினோமானால் நாம் நினைவுப் பதிவுகளை உருவாக்குகின்றோம். நாம் பயக்காக்குதல்களையும், துன்பத்தையும் உண்டாக்குதின்றோம்,
நாம் தொடர்ந்து குழந்தைகளைக் கடத்துவது பற்றிய செய்திகளையே படித்தோமென்றால், நம்முடைய குழந்தைகளோ அல்லது கணவரோ சில நிமிடங்கள் தாமதமானால் நாம் கவலைப்பட அரம்பிக்கின்றோம். நாம் அமைதியை இழந்துவிடுகின்றோம். நிஜமாகவே ஏதாவது தவறுதலாக நிகழ்ந்தால் நாம் அந்த நிகழ்ச்சி நடந்த அன்று மட்டும்தான் துன்பப்படுவோம். எப்படியாயினும், நினைவுப் பதிவுகளை நாம் உருவாக்கும்பொழுது, அவை அச்சத்தை கோற்றுவிக்கின்றன. நாம் தினமும் துன்பப்படுகின்றோம். நாம் இதுபோல நிகழ்வதை தடுத்து நிறுத்த முடியுமா ? முடியுமென்றால் எப்படி ?
நம்மால் நிறுத்த முடியும் என்றால், பிரச்னை இல்லை, அது புத்திசாலித்தனம். எந்த விஷயங்கள் எல்லாம் இந்த கவலை உருபெறாமல் தடுத்தின்றதோ அது அறிவாற்றல். ஆனால் பெரும்பாலும் நாம் இந்த நினைவுப் பதிவுகளை சேர்த்துக் கொள்கின்றேம். நாம் அதை தடுத்து நிறுத்துவதுமில்லை. அல்லது அதை வேறு எதுவும் செய்வதும் இல்லை. நாம் எளிதில் துன்பப் படுகின்றோம். நாம் நம்மை ரஜஸ் மற்றும் தமஸில் ஆழ்த்திக் கொள்கின்றோம்.
தயவுசெய்து உங்கள் உணர்வுநிலையை உங்களுக்கு துன்பங்கள் தரக்கூடிய எண்ணங்களால் நிரப்பாதீர்கள். தொடர்ந்து ஆனந்தத்தையும், அமைதியையும் தரக்கூடிய எண்ணங்களையே சேமியுங்கள். நாம் நினைக்கலாம். இது நடைமுறைக்கு சாத்தியமற்றது என்று. நாம் நினைக்கலாம், நாம் எப்படி இந்த சமுதாயத்தில் இந்த உலகத்தில் என்ன நடக்கின்றது என்பது தெரியாமல் வாழ முடியும்? என்று.
்சுள் அப்படிச் சொல்கிறீர்கள் ? என விசாரித்ததற்கு, 'கரான் பெரிய ஆளாக வேண்டுமென, என சிறுவயதிலிருந்தே கனவு கண்டவர் என் தந்தை. கனவை நிறமாக்க உடல், பொருள், ஆவி அனைத்தையும் செலவழித்து என்னைப் படிக்க வைத்தார். வெற்றிக்கு ஊக்கமளித்தார்.
ஆழ்ந்து புரிந்துக் கொள்ளுங்கள். உலகத்தில் என்ன நடக்கின்றது என்பதை தெரிந்துக் கொள்வது ஒரு நோய். செய்திகளை சேகரிப்பதும் ஒரு நோய்தான். அன்றொரு நாள், ஒருவர், சுவாமிஜி, நாம் தொலைக்காட்சியை நம்முடைய கலாச்சாரத்தைப் பற்றி கருத்தை அறிவதற்கு பார்க்க வேண்டும் என்றார். எப்படியாயினும் இந்த தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் எல்லாமே குப்பை/பயனற்றது. அவை எல்லாமே பொருளற்றது. எவ்வளவு அதிகமாக தொலைக்காட்சி நிகழ்ச்சிகளை பார்க்கின் றோமோ அவ்வளவு அதிகமாக எதிர்மறையான பண்பை உள்வாங்குவோம்.
கொலைக்காட்சி நிகழ்சிகளைப் பார்ப்பது நம்முடைய விழிப்புணர்வற்ற மனதில் வாழ்க்கையின் தரத்தைப் பற்றிய நினைவுப் பதிவுகளை ஏற்படுத்துகின்றது. நான் தொலைக்காட்சியை பார்ப்பதற்கு முயற்சி செய்தேன். ஆனால் என்னால் 5 நிமிடங்களுக்கு மேல் பார்க்க முடியவில்லை.
இல்லாவிட்டால் நான் சொன்னேன் போதும், நோன்க்கை நான் இழந்துவிடுவேன். பரம்பரையாக வழிவழியாக, நாம் ஞானம் அடைந்தவர்கள். அதைத் திரும்ப இழக்க முடியாது என்று நம்பிக்கை உண்டு. ஆனால் இப்பொழுது இந்த தொலைக்காட்சி அதை திரும்ப எடுத்துக் கொள்ளும் என்று நான் நினைக்கிறேன் போதும்.
இராமகிருஷ்ணர் அழகாகச் சொல்கிறார். நாம் எதை உண்ணுகின்றோமோ அதுவே ஏப்பமாக வருகின்றது. நாம் எதை தொலைக்காட்சி வழியாக எடுத்துக் கொள்கின்றோமோ, அவை புலன்களுக்கான உணவு, நாம் தொடர்ந்து எதிர்மறையான விஷயங்களை, பார்த்துக் கொண்டும், கேட்டுக் கொண்டும் இருந்தோம் என்றால், நாம் எல்லா எதிர்மறை விஷயங்களும் ஏப்பமாக நம்முடைய வாழ்க்கையில் வெளிவரும் என்ன நமக்குள் எடுத்துச் செல்லப்படுகின்றதோ அதன் அடிப்படையில் நமக்கு நாமே நியாயமற்ற நிபந்தனைகளை நிர்ணயித்துக் கொள்கின்றோம்.
வாழ்க்கை மிகவும் மதிப்பு வாய்ந்தது மற்றும் மிகவும் குறுகியது கவலைப்படுவதற்காக செலவழிப்பதற்கு.
்களன் அப்படிச் சொல்கிறீர்கள் ? என விசாரித்ததற்கு, சுரான் பெரிய ஆளாக வேண்டுமென, என சிறுவயதிலிருந்தே கனவு கண்டவர் என் தந்தை. கனவை நிறமாக்க உடல், பொருள், ஆவி அனைத்தையும் செலவழித்து என்னைப் படிக்க வைத்தார். வெற்றிக்கு ஊக்கமளித்தார்.
மன அழுத்தத்தை, கீழான மனநிலையை, ஏக்கத்தை உருவாக்கக்கூடிய எண்ணங்களை உங்கள் அழைப்பிற்கு முக்கியமாக சந்தியா காலங்களில் அந்தி சாயும் நேர்க்கில் - பகலும் இரவும் சந்திக்கின்ற நேரத்தில் அனுகிக்காதீர்கள்.
நம்முடைய பண்டையகாலத்து/புராதன குருமார்களுக்கு தெரியும். சந்தியாகாலம், பகலும் - இரவும் சந்திக்கும் நேரம் என்பது ஒரு ஆபத்தான நேரம். இரண்டு சந்தியா காலங்கள் இருக்கின்றன. சூரிய உதயம், மற்றும் அஸ்தமன நேரம்.
எதிர்மறையான எண்ண விதைகள் நம் இருப்புக் தன்மைக்கும், சந்தியா காலத்தில் விதைக்கப்படுகின்றதோ அவை பெரிய விருக்ஷமாக வளரும் என்று நம்முடைய குருமார்களுக்குத் தெரியும். அதனால்தான் குருமார்கள் சந்தியா வேளையில் கோயில்களிலும், பிரார்த்தனையிலும், கேட்பதிலும். தெய்வீக பிரார்க்கனைகளை புத்தகங்களை படிப்பதிலும், அல்லது தியானத்திலும் செலவழிக்க வேண்டும் என்று நேரத்தை வலியுறுத்தினார்கள். இந்த ஆன்மீகக் கருத்துக்கள் விதைகளாக நமக்குள் சென்று பெருமதிப்புடைய மரமாக நம்முடைய வாழ்க்கையில் மலரும்.
இப்பொழுதெல்லாம், நாம் தொலைக்காட்சியில் சந்தியாவேளையில் பார்த்துக் கொண்டிருக்கிறோம். நாம் எல்லா குப்பைகளையும் நமக்குள் குப்பைத் தொட்டியில் போடுவது போல போட்டுக் கொள்கின்றோம். அடுத்த நாள் அதனுடைய நாற்றம் தெரிகின்றது. ஒருபோதும் முக்கியமாக சந்தியா வேள்மையில் எதிர்மறையான சம்ஸ்காரங்களை உங்களுக்குள் எடுத்துச செல்லாதிருங்கள்.
உங்களுடைய புலன்களை 24மணிநேரமும் பாதுகாத்துக் கொள்ளுங்கள். நாள் முழுவதும் முடியவில்லையென்றால் குறைந்தபட்சம் சந்தியா காலங்களில் மட்டுமாவது உங்களை பாதுகாத்துக் கொள்ளுங்கள்.
இருபத்தைந்து வருடம் போராடினார். அமெரிக்காவில் எனக்கு வேலை கிடைத்தபற்குதான் ஒய்வெடுத்தார். அவர் வாழ்க்கையை வாழ அவருக்கு அப்போதுதான் நேரம் கிடைத்தது. அதன் பன்தான் எங்களுக்குத் தெரிந்தது ...
'கூன் அப்படிச் சொல்கிறாகள் ? " என விசாரித்ததற்கு, ்சுநான் பெரிய ஆளாக வேண்டுமென, என சிறுவயதிலிருந்தே கனவு கண்டவர் என் தந்தை. கனவை நிறையக்க உடல், பொருள், ஆவி அனைத்தையும் செலவழித்து என்னைப் படிக்க வைத்தார். வெற்றிக்கு ஊக்கமளித்தார்.
சந்தியா தாலம் என்பது புலன்களால் உணரமுடியாத தன்னுணர்வால் உணரக்கூடிய திறனைத் தரக்கூடிய 1 1/2மணி நேரம் பகலும் இரவும் சந்திக்கும் நேரம். பாரதத்தில் இது 6.00 - 7.30 காலையிலும், மாலையிலும், சூரிய உதயம், அஸ்தமனம் ... இந்த காலம் தேசத்துக்கும் தேசம் மாறுபடும். சந்தியா காலத்தில் நாம் எதிர்முறையான நினைவப் பகிவுகளை நம்முடைய இருப்புக் தன்மையில் நுழைவதற்கு அனுமதிக்கக்கூடாது.
நம்முடைய இருப்புக் தன்மையில் சந்தியா காலக்தில் நுழையும் எதுவாயினும் அதுவே நம்முடைய வாழ்க்கை முழுவதும் தொடர்ந்து இருந்து வெளிப்படுத்தும்.
கிருஷ்ணர் இந்த ஒரு அறிவுரையை, இந்த ஒரு நுட்பத்தை தருகிறார். ஏனென்றால் இதுதான், நாம் அதை மாற்றக்கூடிய வழி. இந்த நுட்பத்தைப் பயன்படுத்தி நாம் மாற்றம் அடைகின்றோம். மேலும் உணர்வு பெருமாற்றம் நிகழமுடியும்.
இதுவரையில் உணர்வுப் பெருமாற்றம் நம் மனதில் நம்முடைய எதிர்மறையான நினைவுப் பகிவகள் அடிப்படையில்தான் நிகழ்கின்றது. நாம் உள் எடுத்துச் செல்லும் நினைவுப் பதிவுகளில் மாற்றம் கொண்டு வந்தால், நம்முடைய மன அமைப்பை வேறுபட்ட சக்தி அமைப்புக்கு அல்லது அதிர்வக்கு நகர்த்தினால், உணர்வு பெருமாற்றம் நாம் கருத்துக்களை நிகழும். மனதை நினைவுப் பதிவுகளினால் மற்றும் உறுதியான அடித்தளத்தினாலும் செயல்முறைப்படுத்துகிறோம்.
கிருஷ்ணர் ஒரு நுட்பத்தை, ஒரு அறிவுரை தருகிறார். ஐந்து புலன்களையும், எதிர்மறையான கருத்துக்களிலிருந்தும், பாதுகாத்து நேர்மறையான கருத்துக்களை ஐந்து புலன்கள் மூலமாக நிரப்ப வேண்டும். நாம் எதையெல்லாம் உள்வாங்குகின்றோமோ அவையே நம்முடைய இருப்புத் தன்மை ஆகின்றது. மேலும் நாம் அந்த ஆற்றலை/சக்தியை வெளிப்படுத்துகின்றோம்.
சந்தியா காலத்தை நல்ல வழியில் செலவழியுங்கள். அந்த நேரத்தில் வீட்டில் தியானம் செய்யுங்கள். நீங்கள் தியானம் செய்யவில்லையென்றால், கோவிலுக்கு அல்லது சர்ச்சுக்கு செல்லுங்கள். ஏதாவது தெய்வீகமான/ஆன்மீக செயல் செய்யுங்கள். நேரத்தை வீண்டிப்பதற்கு பதிலாக, எதிர்மறையான நினைவுப் பதிவுகளை சேர்த்துக் கொள்வதற்கு பதிலாக மந்திரங்கள் உச்சரியுங்கள். பிரார்த்தனை துதிகளைச்
இருபத்தைந்து வருடம் போராடினார். அமெரிக்காவில் எனக்கு வேணை கிடைத்தபறகுதான் அவர் ஒய்வெடுத்தார். வாழ்க்கையை வாழ அவருக்கு அப்போதுதான் நேரம் கிடைத்தது. அதன் பன்கான் எங்களுக்குத்
சொல்லுங்கள். அல்லது ஏதாவது நல்ல விஷயங்களை செய்யுங்கள்.
எதிர்மறையான நினைவப் பதிவுகளை நமக்குள் எடுத்துக் சென்றால் அதிகமான மன அழுத்தத்தை நோக்கி நாம் செல்வோம்.
எவ்வளவு அதிகமாக நாம் பணத்தை வங்கியில் சேமிக்கின்றோமோ, நம்மடைய வங்கிக் கணக்கில் பண இருப்பு அதிகமாகின்றது. எவ்வளவு அதிகமாக எதிர்மறையான நினைவுப் பதிவுகள் இருக்கின்றதோ, அவ்வளவு அதிகமாக நம்முடைய மன சோர்வு இருக்கும்.
இருபத்தைந்து வருடம் போராடினார். அமெரிக்காவில் எனக்கு வேலை கிடைத்தபறகுதான் அவர் ஒய்வெடுத்தார். வாழ்க்கையை வாழ அவருக்கு அப்போதுதான் நேரம் கிடைத்தது. அதன் பன்தான் எங்களுக்குத்
மனிதர்கள் எங்கிருந்து நேர்மறையான நினைவப் பகிவுகளையும். எங்கிருந்து எதிர்மறையானநினைவப் பகிவுகளையும் சேர்த்துக் கொள்வார்கள் என்பது நம்முடைய குருமார்கள் அறிவார்கள். அவர்கள் மனிதர்கள் தங்களுக்குள் நேர்மறையான எண்ணப் பதிவுகளை சேமித்து வைத்துக் கொள்ளவும். அவர்கள் தங்களை பாது காத்துக் கொள்வதற்காகவும் பல தளங்களை ஏற்படுத்தியுள்ளார்கள்.
கிருஷ்ணருடைய இந்த ஒரு அறிவரையை புரிந்துக் கொள்ளுங்கள். உடலை ஆழ்ந்து தூய்மையான சாத்வீக பாதுகாப்பு அமைப்பினால், ஆனந்தத்தை காப்பாற்றிக் கொள்ளுங்கள். அனுபவமாக உணருங்கள்.
கிருஷ்ணர், ஒருவர் விழிப்புணர்வுடன் இருக்கும்பொழுது அவர் சத்வ நிலையில் இருக்கின்றார் என்று முன்பு விவரித்தார். இப்பொழுது ஒருவர் ரஜஸ் நிலையில் இருக்கும்பொழுது என்ன நடக்கின்றது என்று கிருஷ்ணர் விவரிக்கின்றார்.
கிருஷ்ணர், பற்றுடன் இருத்தல், பேராசை, ஏக்கம், அமைதியற்ற செயல்கள் ஆகியவை ரஜோ குணத்தின் அறிகுறிகள் என்று சொல்கின்றார்.
ஒரு சின்ன கதை: (Part 3)
பேராசை கூட்டமைப்பு நிறுவனங்களின் கோட்பாடு, ஒவ்வொரு பணியாளரும்/அலுவலருக்கும் அவர்கள் தங்கள் வாழ்க்கை முழுவதும் ஒரு சிறிய மேஜையில் இருண்ட, தூசிபடிந்த அறையில் கழித்தாலும் வானமே எல்லை என்று சொல்லப்பட்டிருக்கும். அவர்களுக்கு ஒரு ஜன்னல் கூட இருக்காது. வெளியே வானத்தைப் பார்ப்பதற்கு.
பணியாளர்களை/அலுவலர்களைக் கோர்க்கெடுக்கு. பயிற்சி அளிப்பவர்கள் குறிக்கோள் ஒன்றை மட்டுமே அவர்களுடைய கருவியாக உபயோகிக்கின்றார்கள். என்ன குறிக்கோள்/ நோக்கம் அது ?
ஒருவரை குறிக்கோளுடன் செயல்படவைப்பது என்ற முழு கருத்தை தீங்கு விளைவிக்கக் கூடியது. ஒருவர் குறிக்கோளுடன் செயலாற்றுவதற்கு நாம் ஒரு காரட்டை அவருக்கு முன்னால் பிடிக்கவேண்டும். அதன்பிறகு அந்த காரட் அவரது இலட்சியம் ஆகிவிடும். நாம் கழுதைகளாக இருந்தால், நாம் காரட்டை தொடர்ந்து செல்வோம். நமக்கு அறிவாற்றல் இருந்தால், நமக்கு முன்னால் காண்பிக்கப்பட்டுக் கொண்டிருக்கும் காரட் எப்பொழுதுமே அடைய முடியாதது என்று உணர்வோம்.
காரட் அடையக்கூடிய தூரத்தில் இருக்கின்றது. அதை கழுதையால் சாப்பிடப்பட்டடு என்றால் கூட, அது ஒரு காரட் சாப்பிட்டவுடன் திருப்கி அடைந்துவிடுமா ? ஒருபோதும் இல்லை. அது மேலும் அதிகமான காரட்டை கேட்கும். அதனால்தான் அந்த கழுதையை இயக்கும் நபர் போதுமான புத்திசாலித்தனத்துடன் அதை எப்பொழுதும் அடைய முடியாத இடத்திலேயே வைத்திருப்பார்.
அந்த கழுதை காரட்டின் பின்னால், அமைதியற்ற செயலில் பின்னால் ஓடுவோம். அது நிலையாக ஓரிடத்தில் இருக்காது. இந்த காரட் மிக அருகில் இருக்கின்றது. ஆனாலும் எங்கு தொலைவில் உள்ளது. அதனால் நிலையாக எப்படி இருக்க முடியும்? இதுதான் கூட்டமைப்பு நிறுவனங்களில் இருப்பவர்களின் கதை இதுதான்.
வியாபாரம் செய்பவர்கள் வருந்துவார்கள். சுவாமிஜி வியாபாரம் செய்வது மிகவும் கடினமாக இருக்கின்றது. ஒருவருமே நாணயமாக/நேர்மையாக இந்த காலத்தில் இல்லை. ஒவ்வொருவரும் ஏமாற்றுக்காரர்களாக / மோசம் செய்பவர்களாக இருக்கின்றனர். என்னால் ஒருவரையுமே நம்ப முடியவில்லை. நான் பணரவுடத்தை அனுபவித்துக் கொண்டிருக்கிறேன். நான் எவ்வளவு காலம் இதைத் தொடர்ந்து தாங்க முடியும் என்று தெரியவில்லை. தயவு செய்து ஏதாவது வழி சொல்லுங்கள்
இருபத்தைந்து வருடம்
கரன் அப்படிச் சொல்கிறீர்கள் ? " என விசாரித்ததற்கு, 'சுநான் பெரிய ஆளாக வேண்டுமென், என சிறுவயதிலிருந்தே கனவு கண்டவர் என் கந்தை. கனவை நிறையக்க உடல் பொருள், அவி அனைத்தையும் செவழித்த என்னைப் படிக்க வைத்தார். வெற்றிக்கு ஊக்கமளித்தார்.
அவர்கள் புத்திசாலிகள், அவர்கள் தயவு செய்து உதவுங்கள் என்று சொல்வதில்லை. அவர்கள் தயவு செய்து வழிசொல்லுங்கள் என்று கேட்பார்கள். அதன்பிறகு நான் தான் மாட்டிக் கொள்வேன். நான் அவர்களுக்கு ஏதாவது வழி சொல்லி அதைச் செய்யச் சொன்னால், அப்பொழுதுதான் அவர்கள் என்னை பின்னால் அதற்கு பொறுப்பாக்க முடியும். அவர்கள் மீண்டுமு: வந்து கூவாமிஜி. நீங்கள் என்னை அப்படி செய்ய சொன்னீர்கள். அது சரியாக அமையுவில்லை. இப்பொழுது தயவுசெய்து எனக்கு உதவங்கள் என்று சொல்வார்கள்.
நான் அவர்களிடம் சொல்வதுண்டு வியாபாரம் செய்வது கடினமாக இருந்தால். யாரையும் உங்களால் நம்ப முடியவில்லை என்றால், உங்களால் பணம் சம்பாகிக்க முடியவில்லை என்றால் வியாபாரம் செய்வதில் என்ன பிரயோசனம், வியாபாரம் செய்வதை நிறுத்திவிடுங்கள் வியாபாரத்தை மூடிவிட்டு நிம்மதியாக இருங்கள். அவர்கள் உணர்ச்சிவசப்பட்டு, ஒ கடவுளே! சுவாமிஜி, நீங்கள் எப்படி அதைச் சொல்கிறீர்கள் ? நான் என்ன செய்வேன். அதன்பிறகு? நான் எப்படி வாழ்வேன் ந கேட்பார்கள்.
ருபக்கம், அவர்கள் பணத்தை இழந்து கொண்டிருக்கிறேன் என்று கள். இன்னொரு பக்கம் நான் அவர்களிடம் எப்படி நஷ்டத்தைத் தவிர்க்கலாம் ர் என்று சொன்னால், நான் எப்படி வாழ்வது என்று கேட்கிறார்கள். எந்த மாகிரியான நாடகம் இது 7 நாம் இதைக் கேட்டு சிரிக்கலாம். ஆனால் ஒவ்வொருவரும் இந்தவிதமான நாடகத்தில் தான் இருக்கிறோம். நாமே தயாரித்த உளவியல் நாடகத்தில் இருக்கின்றோம்.
நாம் சுற்றிவிடப்பட்ட பொம்மைகள் போல் இருக்கின்றோம். நாம் முழுவதுமாக முடுக்கப்பட்டு இருக்கின்றோம். ஒவ்வொரு தடவையும் முடுக்கப்பட்ட கம்பிச் சுருள் (நல்ம்ண்ய்ஞ்) தளர்வடைந்தவுடன், நமக்குள் இருக்கும் ஏதோ ஒன்று திரும்பவும் நம்மை முடுக்கிவிடுகின்றது. நாம் தொலைக்காட்சி விளம்பரத்தில் வரும் பாட்டரியில் இயங்கும் காடிப் பொம்மை (ஆஹற்றங்டுவ் ஆன்ய்ய்ஹ்) போல இருக்கின்றோம் நாம் ஒய்வெடுப்பதில்லை. நாம் நினைக்கின்றோம். இந்த செயல்பாடுதான் நம்முடைய வாழ்க்கையின் நோக்கம் என்று.
்களன் அப்படிச் சொல்கிறாகன் ? என விசாரித்ததற்கு, சுநான் பெரிய அளாக ேவண்டுமென, என சிறுவயதிலிருந்தே கனவ கண்டவர் என் தந்தை. கனவை நிறைக்க உடல் பொருள், அவி அனைத்தையும் செவையித்து என்னைப் படிக்க வைத்தார். வெற்றிக்கு ஊக்கமனித்தார்.
நம்முடைய வாழ்க்கைக்கு எந்தவிதமான அர்க்கழும் இல்லை. நம்முடைய வாழ்க்கையின் இலட்சியமும் எந்த பாதைகான்: இலட்சியம்தான். நாம் ஒரு விமிப்பணர்வுடன் சத்வ நிலையிலும் இருந்தால், . நாம் வாழ்ககையை ரசிக்கின்றோம், நாம் வாழ்க்கைப் பயணக்கை இரசிக்கின்றோம். நாம் எங்கே செல்கின் றாம் என்பதைப் பற்றி வாழ்க்கைப் பாதை இன்பமாக இருக்கும்வரை நாம் கவலைப்படுவதில்லை. எதுவரை வாழ்க்கைப் பாதை இன்பமாக இருக்கின்றதோ, அப்பொழுது அது சரியான பாதை. நம்முடைய இலக்கும் சரியானதாகவே இருக்கும்.
இனிமையாக ஆனால், அந்த பாதை கமிப்பகற்கு பதிலாக, நாம் இலட்சியத்தை/ இலக்கைப் பற்றி கவலைப்படுகின்றோம். நாம் எப்பொழுது அதை அடைவோம். நாம் எங்கே சென்றடைவோம் என்று கவலைப்படுகின்றோம். இந்த செயல்பாட்டின்போது நாம் எவ்வாறு பயணம் செய்கின்றோம் என்பதை கவனிப்படதே இல்லை. இந்த பாதையின் அழகை/இனிமையை நாம் கவறவிடுகின்றோம்.
நாம் நம்மையே குறுகியகால விளைவுகளை முடிவுகளைப் பற்றி கவலைப்பட்டு வருத்திக் . எப்படி வேலையை கொண்டால் நாம் மகிழ்ச்சியடன் செய்ய முடியும். நமக்கு வேலையை கருதவில்லையென்றால், இனிமையாக வேலை மகிழ்ச்சியற்றதாகவும், தஷ்டத்தைத் தரக்கூடியதாகவும் ஆதிவிட்டால் நாம் எவ்வாறு • செய்ய முடியும்/எப்படி முடிவுகளை அடையப்பட முடியும் ?
அப்படியில்லாமல். ராம் காரட் (இஹழ்முர்ற்)ஐப் பற்றியோ, இலக்கைப் பற்றியோ, கவலைப்படாமல் வேலையை மகிழ்ச்சியுட்ன ● செய்தோமென்றால், என்ன நடக்கவேண்டுமோ அது தானாகவே நிகழும். நாம் பாதையை இனிமையாக மகிழ்ச்சியாக உணர்ந்தோமென்றால், நம்மடைய வேலையையும், மகிழ்ச்சியாகவே செய்வோம். நாம் எந்தக் குறிக்கோளை அடைந்தாலும் அது சரியான
இருபத்தைந்து
- வருடம் போராடினார். அமெரிக்காவில் எனக்கு Calabo கிடைத்தபறுத்தான் அவர் ஒய்வெடுத்தார். வாம்க்கையை வாழ அவருக்கு அப்பாதுதான் நேரம் கிடைத்தது. அதன்
- பன்தான் எங்களுக்குத் தெரிந்தது …
கரன் அப்படிச் சொல்கிறாகள் ? °° என விசாரித்ததற்கு, ்கருண் பெரிய அளாக வேண்டுமென, என சிறுவயதிலிருந்தே கனவு கண்டவர் என் தந்தை. களவை நிறையக்க உடல், பொருள், அவி அணைத்தையும் செலவழித்து என்னைப்
படிக்க வைத்தார். வெற்றிக்கு அக்கமளித்தார்.
குறிக்கோள்/இலக்காகவே இருக்கும்.
அதனால்தான் வெற்றியடைகின்ற மனிதர்கள் எப்பொழுதும் எந்தச் செயலை அவர்கள் செய்தாலும் மிகுந்த ஆர்வத்துடன் செய்வார்கள். எதுவரையில் அவர்கள் செய்யும் செயல் மகிழ்ச்சியை தரக்கூடியதாக இருக்கின்றதோ, அதுவரையில் அவர்கள் இறுதியில் என்ன நிகழும் என்பதைப் பற்றி கவலைப்படுவதில்லை. நாம் என்ன செய்கின்றோமோ அதை மிகுந்த ஆர்வத்துடன்/சுடுபாட்டுடன் செய்தால். நாம் செய்வதை மகிழ்ச்சியுடன் செய்வோம். நாம் எதைச் செய்தாலும் அது அருமையானதாகவும், வெற்றிகரமானதாகவும் அமையும்.
எப்படியாயினும், நாம் எதுவரையில் போராடுகின்றோமோ, பணம் சம்பாகிக்க பிறும் கூடி நாம் துன்பப்படுகின்றோம். எந்த இலக்கை துரத்தி பின்செல்கின்றோமோ அது கானல் நீராக, மாயத் தோற்றமாக இருக்கும். நாம் அந்த இலக்கை அடைந்தவுடன். நாம் அடுத்த இலக்கை நோக்கி செல்ல கட்டாயப்படுத்தப்படுவோம். நமக்கு, ஒரு நிமிட கால அவகாசம் கூட நின்று வய்வு எடுத்துக் கொள்ளவோ, அடைந்த இலக்கைப் பற்றி மகிழ்ச்சி கொள்ளவோ இருக்காது. ஒரு பொருளை முயன்று அடைவது, மகிழ்ச்சியான செயலாக இல்லாமல், இலட்சியமாகவே ஆகிவிடுகின்றது.
நாம் ரஜஸ்ஸில் இருந்தால் எப்பொமுதுமே மகிழ்ச்சியாக இருக்கமுடியாது. அது நம்மை கபதையைப் போல நாம் சோர்வடைந்து, வலுவிழந்து வீழ்கின்ற வரையில் நம்மைச் செலுத்துகின்றது. நாம் தான் முடிவு செய்ய வேண்டும் ; இந்த வழியில்தான் நம்முடைய வாழ்க்கையைவாழப்போகின்றோமோ மோஇல்லையா என்று.
இருபத்தைந்து வருடம் போராடினார். அமெரிக்காவில் எனக்கு வேலை கிடைத்தபறுத்தான் அவர் ஒய்வெடுத்தார். வாழ்க்கையை வாழ அவருக்கு அப்போதுதான் நேரம் கிடைத்தது. அதன் பன்தான் எங்களுக்குத்
உங்களையே கேட்டுக் கொள்ளுங்கள். நான் கழுதையைப் போல, அதன் முன்னால் தொங்கவிடப்பட்ட காரட்டின் பின்னால் அது செல்வது போல என்னுடைய வாழ்க்கையை செலுத்த வேண்டும் என்று விரும்புகின்றேனா.
இல்லை, நான் விரும்புவது இது இல்லை என்று நம் முடிவெடுத்தோமானால், இதுதான் ரஜஸ்லிருந்து விடுபட்டு, ஆனந்தத்தை நோக்கிச் செல்வதற்கான நேரம்.
சுவாமிஜி, சமுதாயம் எப்படி விதிகள் இல்லாமல் இயங்க கேள்வி : முடியும் ? கட்டுப்பாடில்லாத ஒழுங்கின்மைதான் இருக்கும். ஒவ்வொருவரும்
பெண்ணோ அல்லது ஆணோ அவர்கள் என்ன நினைக்கிறார்களோ அதைச் செய்தால் மற்றவர்கள் எப்படி வாழுமுடியும் 2
விதிகளை ஏற்படுவதற்காக சமுதாயம் உபயோகிக்கின்ற வாதம் இது. யார் சுதந்திரவாதி ? சமுதாயத்தால் ஏற்படுத்தப்பட்ட விதிகளுக்குப் புறம்பாக செயல்படும் மனிதன் சுதந்திரவாதி. கண்முடித்தனமான, எந்தவித புரிந்துக்கொள்ளுதலையும், ஏற்படுத்தாமல் உருவாக்கப்பட்ட விதிகளை எதிர்ப்புவரே சுதந்திரவாகிகள்.
சிறந்த ஆன்மீக குருமார்கள் அனைவருமே சுதந்திரமான கொள்கை உடையவர்கள். அவர்கள் எப்பொழுதுமே சமுதாயத்தின் சட்டதிட்டங்களை/விதிகளை
இருபத்தைந்து வருடம் போராடினார். அமெரிக்காவில் எனக்கு வேலை கிடைத்தபற்குதான் அவர் ஒய்வெடுத்தார். வாழ்க்கையை வாழ அவருக்கு அப்போதுகான் நேரம் கிடைத்தது. அதன் பன்தான் எங்களுக்குத்
ஏற்றுக் கொண்டதில்லை. அவர்கள் சமுதாயத்தின் கட்டுறுமானப் பாங்கையும் அவர்களை கட் டுறுத்துவதற்காக எடுக்கும் (LDWImBE) BUILIUD உடைக்கெறிந்தார்கள்.
அவர்களுடைய சுதந்திரக்கன்மை/ விடுபட்ட உணர்ரவின் வெளிப்பாடு மற்றவர்களை அந்த உணர்வு நிலைக்கு எடுத்துச் செல்ல உத வுவதற்காகத்தான். ஆனாலும் இந்த ஞானிகள் தங்கள் உடலை விடும்பொழுது அவர்களுடைய உணர்வ வெளிப்பாட்டின் அனுபவங்கள் முடிவாக மறக்கப்பட்டு அவர்களுடைய அழைப்ப வெளிப்பாடுகள் ஒரு கொள்கைகள் அடங்கிய மாறிவிட்டது. குறிப்பேடாக சமுதாயமும், மகமும் நூனிதளின் அனுபவ வெளிப்பாட்டை, விதிகளையும் கட்டுப்பாடுகளையும் ஏற்படுத்த கொள்கை குறிப்பேடாக உபயோகித்துக் கொண்டது.
கட்டுப்பாடற்ற நிலை என்பது சு தந்திரத்தின்வெளிப்பாடு. அது இயற்கைக்குள்ளும், இயற்கையோடும் இணைந்து வாழ்வதும், இதன்
அர்த்தம் வாழ்க்கையின்/உலகத்திற்கு இறுதி என்று நினைத்துக் கொண்டிருக்கின் றாம். ஏன்?
விதிகளும், கட்டுப்பாடுகளும் அடிமைத் தனத்தை உருவாக்குகின்றன. அவை ஆசை அல்லது அச்சத்தை அடிப்படையாகக் கொண்டு எல்லையை வரையறுக்கின்றன. ஏதாவது ஒரு விதத்தில் அவை உங்களை அடிமைப்படுத்துகின்றது. இந்த விதிகளும் கட்டுப்பாடுகளும் சமூதாயத்திலும், சமுதாயத்தால் உருவாக்கப்பட்ட நிறுவனங்களாலும் உங்களை கட்டுப்படுத்தவும், தன்னுடைய பிடியில் வைத்துக் கொள்ளவும் பயன்படுத்தப்படுகின்றது.
அமைதியையும். ஒத்திசைவையும் நிலை நிறுத்துவதற்கு இரண்டே வழிகள்தான் உள்ளன. ஒன்று விழிப்புணர்வை ஏற்படுத்துவது; ஒவ்வொருவரையும் இந்த பிரபஞ்சத்தின் ஒரு பகுதிதான் அவர்களும் என்பதை உணரவைப்பது. மற்றொன்று, விதிகளையும் கட்டுப்பாடுகளையும், சரியான நடத்தைக்காகவும், தண்ட னைகள் மற்றும் விருதுகள், ஆகியவற்றை ஆசை, அச்சம் அடிப்படையாகக் கொண்ட அமைப்பை நிலைநிறுத்தி அவர்களை இணங்க வைப்பது.
வேத பாரம்பரியமும் உண்மையான நாகரீக நற்பழக்கவழக்கங்கள் நிறைந்த கலாச்சாரங்கள், முதல் வழியான விழிப்பணர்வு சத்வ நிலையை உருவாக்கும் பாதையை பின்பற்றின. காலப்போக்கில் மக்களிடையே விழிப்புணர்வை சிறிது சி றிதாக பீகட்டும் பொறுமையை நாம் இமந்துவிட்டோம். சுழுதாயம் ரஜஸ் நோக்கி முன்னேறி, வன்முறையில் இறங்கிவிட்டது. அது விதிகளையும், கட்டுப்பாடுகளையும், உத்தரவுகளையும் உருவாக்கியது. நாம் மேலும் தொகுக்கப்பட்ட தமஸ் நிலைக்கு, கூட்டு விழிப்புணர்வற்ற நிலைக்கு இறங்கிவிட்டோம். விதிகளும், கட்டுப்பாடுகளும் கூட தற்போது செயல்படுவதில்லை.
நாம் விகிகளுக்கும், கட்டுப்பாடுகளுக்கும் பின்னால் இருக்கும் காரணங்களை மறந்துவிடுகின்றோம். அர்வம் தொலைந்துவிட்டது. கண்மூடித்தனமான செயல்பாட்டு வடிவமே மீதமிருக்கின்றது. அசையும், அச்சமும் மிகுந்து அதனால் குற்ற உணர்வு துன்பழும் எஞ்சியிருக்கின்றது. இந்த அடிமைத் தனத்திலிருந்து விடுபட்டு, க தந்திரத்தை நோக்கி நாம் செல்ல வேண்டியது அவசியமாகின்றது.
இதற்காகத்தான் விழிப்புணர்வு பெற வேண்டியது அவசியமாகின்றது விழிப்புணர்வுடன் இருக்கும்பொழுது உங்களுக்கு விதிகளோ, கட்டுப்பாடுகளோ தேவையில்லை. நீங்கள் கட்டுப்பட வேண்டிய அவசியமில்லை. நீங்கள் சுதந்திரமாக இருப்பிர்கள். அதைக் காண்பதற்கு, இந்தச் சமுதாயம் அஞ்சுகின்றது. சமுதாயம் நீங்கள் இதற்கு மேல் பயப்படப் போவதில்லை என்பதாலேயே அஞ்சுகின்றது. அதற்காகவே சமுதாயம் உங்களைத் தன்பிடியில் வைத்திருக்கின்றது.
நீங்கள் இப்போகு சுமகாயக்கின் பகுதியாக எப்படி ஒரு அமைந்திருக்கின்றீர்களோ அதன்படி இருக்க விருமபினால், நீங்கள் அச்சத்தில் இருப்பீர்கள். நீங்கள் விழிப்புணர்வினால் தடைகளை உடைத்து விடுதலை
்கள் அப்படிச் சொல்கிறீர்கள் ? ° என விசாரித்ததற்கு, 'சுரான் பெரிய அனாக வேண்டுமென, என சிறுவயதிலிருந்தே கனவ கண்டவர் என் தந்தை. கனவை நிஜமாக்க உடல், பொருள், அவி அணைத்தையும் செலவழித்து என்னைப் படிக்க வைத்தார். வெற்றிக்கு ஊர்க்கமனிக்கார்.
அடைந்தீர்கள் என்றால், நீங்கள் என்றும் நிலையெற்றிருக்கும் ஆனாந்தத்தை நிக்யானந்தத்தை அடைவீர்கள்.
வெற்றியினால் எற்படும் மனச்சோர்வ
குரு புத்திரனே, அறியாமை அதிகரிக்கும் பொமுது 14.13. @. விவேகமற்றகன்மை, மாயை, செயலற்றக் கன்மை மற்றும் மகிம்ச்சியின்மை ஆகியவை விளைகின்றது.
14.14. ஒருவர் நற்பண்புகளின் நிலையிலிருக்கும்பொழுது மாணப் எய்தினால், அவர் ஞானிகளின் இருப்பிடம் சென்றடைவார்.
14.15. ஒருவர் பேரார்வம்/ஆழ்ந்த உணர்ச்சி நிலையில் இருக்கும்பொமுது மரணம் ஏற்பட்டால், அவர் தா்ம பற்றுடையவாகளிடம் சென்று பிறக்கின்றார். அவர் அறியாமை நிலையில் மரணம் சம்பவித்தால் அவர் அறிவற்றவர்களிடம் சென்று பிறக்கின்றார்.
14.16. நற்பண்பகளின் நிலையில் செயல்படும்பொமுது, தூய்மையானவர் ஆகிவிடுகின்றோம். ஆழ்ந்த உணர்ச்சியுடன்/ பேரார்வத்துடன் செயல்படும்பொழுது மனக்கவலை விளைகின்றது.
செயல்கள் செய்யப்படும்பொமுது நிலையிலிருந்து அறியாமை விவேகமற்றதன்மை விளைகின்றது.
14.17. நற்பண்புகளின் நிலையிலிருந்து ஞானம்/அறிவாற்றல் பிறக்கின்றது. ஆழ்ந்த உணர்ச்சி/பேராவல் நிலையிலிருந்து பேராசை உண்டாகின்றது.
அறியாமையிலிருந்து விவேகமற்றத் தன்மை, முட்டாள்தனம், மற்றும் மனமயக்கம்/மாயை உண்டாகின்றது.
அளவிற்கு மிஞ்சிய ரஜோ குணத்தில் இருக்கும்பொழுது
்கள் அப்படிச் சொல்கிறீர்கள் ? " என விசாரித்ததற்கு, சுநான் பெரிய ஆளாக ெவண்டுமென, என சிறுவயதிலிருந்தே கனவு கண்டவர் என் தந்தை. கனவை நிஜமாக்க உடல், பொருள், அவி அனைத்தையும் செலவழித்து என்னைப் படிக்க வைத்தார். வெற்றிக்கு ஊக்கமனித்தார்.
பொம்மையைப் போல முடுக்கிவிடப்பட்ட குமோ குணத்தில் செயல்படுகின்றோம். இருக்கும்பொழுது நாம் செயல்படாத பாட்டரி இடப்பட்ட பாட்டரியினால் (அவாற்றங்ம்வுற) இயங்கும் பொம்மை இருப்பது போல இருக்கிண் றாம்.
கிருஷ்ணர் வலிமையான வார்த்தைகளால் எப்படிப்பட் மோசமான/குணப்படுத்த முடியாதது அந்தநிலை என்பதை விளக்கிச் சொல்கிறார். அஞ் ஞானம், முட்டாள்தன்மை, மனமயக்கம்/மாயை, செயலற்றத் தன்மை மற்றும் மகிழ்ச்சியின்மை.
தமஸக்குள் ர்ஜஸிலிருந்து ஒருவர் எவ்வளவு வேகமாக சென்று வீழமுடியும் என்முது விஷயம். அமைதியற்ற ஆச்சரியப்படத்தக்க செயலிலிருந்து மந்தத் தன்மைக்கும், செயலற்றத் தன்மைக்கும் மந்தத் தன்மைக்குச் செயலற்றத் தன்மைக்கும் நமுவிச் செல்வது மிகவும் எளிது. இறுக்கத்துடனும், செயல்கள், அர்க்குமற்ற கடுமையுடனும் செய்யும் செயல்கள், புலன்களை திருப்திப்படுத்துவதற்காக மட்டுமே செய்யப்படும் நோக்கியே செயல்கள் ஆழமான சோர்வை அழைத்துச் செல்லும்.
காணும் அர்த்தமற்ற நாம் கமஸ்-ல் செயல்களும், சத்வ நிலையில் நாம் உணரும் காரணமற்ற மற்றும் இலக்கில்லாத செயல்களும் ஒன்றாகாது. தயவுசெய்து இரண்டையும் குழப்பிக் கொள்ள வேண்டாம்.
நான் முன்பே சொன்னது போல, ரஜோ குணத்தின் உண்மையான அபாயம் என்னவென்றால் தொடர்ந்து இலட்சியத்தை நோக்கியே நாம் மையம் கொண்டுள்ளோம். ஒரு அர்த்தமற்ற குறிக்கோளைப் பின்பற்றும் பொழுது நாம் அந்தப் பாதையில் மகிழ்ச்சியுடன் செல்ல மறந்தவிடுகின் றாம். வாழ்க்கையில் எந்த குறிக்கோளும் இல்லை. அர்த்தம் மட்டுமே உண்டு. வாழ்க்கைக்கு வாழ்க்கையின் அர்த்தம் என்பது உணர்வுடனும், விழிப்புடனும், மற்றும் நம்முடைய உள்ளுலக
இருபத்தைந்து வருடம் பொராடினார். அமெரிக்காவில் எனக்கு வேலை கிடைத்தபற்குதான் ஒய்வெடுத்தார். அவர் வாழ்க்கையை வாழ அவருக்கு அப்போதுதான் ரோம் கிடைத்தது. அதன் பன்தான் எங்களுக்குத் தெரிந்தது ...
கூரண் அப்படிச் சொல்கிறாகள் ? ° என விசாரித்ததற்கு, ்சுநான் பெரிய அளாக வேண்டுமென, என சிறுவயதிலிருந்தே கனவு கண்டவர் என் தர்தை. கனவை நிறைாக்க உடல், பொருள், அவி அனைத்தையும் செவைழித்து என்னைப் படிக்க வைத்தார். வெற்றிக்கு ஊக்கமளித்தார்.
இறைத்தன்மையையும் உணருவதுதான். அதனால் தான் சொல்கிறேன். நான் இங்கு இருப்பது என்னுடைய கடவுள்குன்மை/இரைத் தன்மையை நிரூபிக்க அல்ல. அனால் உங்களுடைய கடவுள்தன்மை/இறைத்தன்மை நிரூபிக்கத்தான்.
நம் வாழ்க்கையின் உண்மையான அர்த்தம் இரைத்தன்மையுடன் இருத்தலும், நமக்குள் இருக்கும் இறைத் தன்மையை உணருவதும்தான். அதற்கு மாற்றுக் குறைந்தது எதுவாக இருப்பினும் அர்த்தமற்றதே ஆகும். போராட்டத்துடன்/வன்மையாகவும், அமைதியற்ற சுறுசுறுப்புடனும், அல்லது தொடர்ந்து செயல்படும் தன்மையும் இந்த அர்த்தத்தை புரிந்துக் கொள்ளவோ, உணர்ந்துக் கொள்ளவோ உதவாது. ஏதோ ஒன்றின் பின்னால் நாம் ஒடிக்கொண்டே இருப்போம். நாம் பேராசையிலேயே இருப்போம்.
இருபத்தைந்து
வருடம் போராடினார்.
அமெரிக்காவில் எனக்கு
வேலை கிடைத்தபறகுதான்
அவர் ஒய்வெடுத்தார்.
வாழ்க்கையை வாழ
அவருக்கு அப்போதுதான்
நேரம் கிடைத்தது. அதன்
பன்தான் எங்களுக்குத்
இரமண மகரிஷி அழகாக அடையும் முன்பு கடுகும் மாமலையைப் போல் தோன்றும் அடைந்தபின் மலையே ஆனாலும் அது கடுகாகத் கோன்றும் என்று சொல்கின்றார்.
நாம் எதுவொன்றையும் உடைமையாக்கிக் கொள்ள வேண்டும் என்ற இடைவிடாத எண்ண த்தினால் மட்டுமே செலுத்தப்பட்டோமானால், நாம் விரைவில் சோர்வடைவது என்பது உறுதி. பேராடும் /வன்மையாக இருக்கும் கன்மை ஆழமான சோர்வையே விளைவிக்கும். இதை த்தான் நான் வெற்றியினால் ஏற்படும் மனச்சோர்வு என்று குறிப்பிடுகின்றேன். நான் இதை அமெரிக்கா போன்ற நாடுகளில் அதிகமாக காண்கின்றேன்.
மனிதர்கள் அவர்களுடைய உடல் சார்ந்த தேவைகளை/செல்வத்தை அதிகரிப்பதற்காகவே, விஷயங்களைப் பற்றி மற்ற கவனியாது போராடுகின்றனர். மனிதர்கள் தங்களுடைய கார்களை ஒவ்வொரு வருடமும், தங்கள் வீடு களை மூன்று வருடங்களுக்கு ஒருமுறையும், தங்கள் வாழ்க்கைத் துணையை ஐந்து வருடத்திற்கு ஒரு முறையும் மாற்றி விடுகின்றனர்.
பாரதத்தைப் போன்ற ஏழை நாடுகளில் மக்கள் குறைந்தபட்ச வசதிகளை அடைவதற்காக நம்பிக்கை இழந்த நிலையில் அல்லது சிறிதளவு நம்பிக்கையுடன் இருக்கிறார்கள். ஒரு நாளைக்கு மூன்று வேளை உணவு, காலணிகள் அணிவது அல்லது பள்ளிக்குச் செல்வது என்பதே பலருக்கு மிகப்பெரிய ஆடம்பரம். அடிப்படைத் தேவைகளை இழந்தவர்களுக்கு துன்பம் எழுவது தோல்வியினால் ஏற்படும் மனச்சோர்வினால்தான். இது குணப்படுத்துவது என்பது எளிது. அவர்களுக்குத் தேவையானது எல்லாம் சில வெற்றிகள். அது கிடைத்தவுடன் அவர்கள் சந்தோஷமடைந்துவிடுகின்றனர்.
வெற்றியினால் ஏற்படும் மனச்சோர்வை எதிர்கொள்வது என்பது மிகவும்
வேணை கிடைத்தபற்குதான் அவர் ஒய்வெடுத்தார். வாழ்க்கையை வாழ அவருக்கு அப்போதுதான் ரோம் கிடைத்தது. அதன் பன்தான் எங்களுக்குத்
கடினம். நாம் மிகவும் கடுமையாக உழைத்து எப்பொழுதும் வெற்றியடைந்து கொண்டே இருக்கும் நேரத்தில் தோல்வியை அனுபவமாக பெறும்பொழுது அதை ஏற்றுக் கொள்வது மிகவும் கடினமானது. அதனால் என்ன விளைவு எற்படுகின்றது என்றால் மனச்சோர்வு தமஸ்.
பொதுவாகவே, நம்முடைய உண்மையான நான் என்னும் தன்மையை அறியாதபொழுது பிறப்பதுதான் தமஸ். இது ஆன்மீக வாதியை மீறும் செயல். ஆதாம் மற்றும் ஏவாள் செய்த முதன்மையான ஆன்மீக விதி மீறல் பாம்பு சொன்னதை கேட்காததோ அல்லது பணர்ச்சியில் ஈடுபட்டதோ அல்ல. அது அவர்களுடைய இறைத் தன்மையை புரிந்துக் கொள்ளமுடியாதத் தன்மையே காரணம்.
சில நேரங்களில் தமஸ் சில அறியாமையிலிருந்து விலகிச் செல்ல முயற்சிக்கும்பொழுது எழக்கூடும். ஒரு ஆழமான ரஜோ குணத்தில் இருக்கும் மனிதர், துடிப்புடன் பொருட்களை வெளியுலகில் கொடுப்பதில் ஆர்வமாக இருந்தவர், ஆன்மீகப் பாதையில் நுழையும்பொழுது, அவர் எளிதாக தமோ குணத்திற்கு சிறிது காலத்திற்கு செல்லக்கூடும்.
நான் இதை நம்முடைய ஆஸ்ரமத்தில் பார்த்திருக்கின்றேன். அமைதியற்ற அர்த்தமற்ற செயல்களை செய்வதைப் பழக்கமாக கொண்ட மனிதர், தனக்குள் மையம் கொள்ளும்பொழுது உடல்-மன அமைப்பு ஆரம்பத்தில் செயல்படுவதை மறுக்கின்றது. பிறகு செயல்பாடற்றத் தன்மைக்குள் தமஸ்க்குள் மூழ்கிவிடுகின்றது.
மக்கள் சரியாகச் சொல்ல வேண்டுமானால் பகலிலும், இரவிலும் எதையும் செய்ய விரும்பாமல் தூங்கிக் கொண்டே இருப்பார்கள், இருந்தாலும் இது நீண்ட காலக்கிற்கு தொடராது. எதிர்மறைத் தன்மைகள் வெளியேற்றப்பட்டு, அவர்கள் சாத்வீக நிலையான அர்த்தமுள்ள செயல்களில் அதாவது எந்த இலக்கையும் பின்பற்றாத தன்மையில் நிலைக் கொள்வார்கள்.
நான் கூட்டமைப்பு நிறுவனங்களில் மற்றும் தொழில்/வியாபாரம் செய்பவர்கள் ரஜோ குணத்திற்கு முன் உதாரணமாக திகழ்பவர்கள் என்று முன்பே பேசி இருக்கின்றேன். கூட்டமைப்பு நிறுவனத்தின் தலைவர்கள் மற்றும் அரசியல் தலைவர்கள் கூட ஆழமான தமஸ்க்குள் செல்ல முடியும்.
அவர்கள் பித்து/வெறி பிடித்த மற்றும் ஏமாற்றுதல் போன்ற அபாயகரமான நடவடிக்கைகளில் ஈடுபடுகின்றனர். அனைத்து சாவாகிகாரிகளும், செங்கிஸ்கான் மற்றும் ஒளரங்கசீப் முதல் ஹிட்லர் வரை இந்த தரகத்தில் துன்பத்தை உண்டாக்கியவர்கள், அனைவரும் ரஜோ குணம் உடையவர்களாக மட்டுமில்லாமல் அபாயகரமான தமோ குணம் உடையவர்களாகவும் இருந்தார்கள், அவர்கள் அறியாமை, தவறான கொள்கை உடையவர்களாகவும், வெறிபிடித்தவர்களாகவும், மகிழ்ச்சி அற்றவர்களாகவும் இருந்தார்கள். தமோகுணத்தில் இருந்தாலும் அவர்கள் செயல்பாடற்றத் தன்மையில் இல்லாமல் இருந்தார்கள்.
பல கூட்டமைப்பு நிறுவனம் மற்றும் தொழில்நுட்பத் துறையைச் சார்ந்த மக்கள் எப்படி அவர்கள் பயத்தினால் செலுத்தப்படுகின்றனர் என்பதை என்னிடம் சொல்வார்கள். ரஜோகுணத்தைப் பற்றி விவாதிக்கும் பொழுது நான் போரசையினாலும் குறிக்கோளினாலும் செலுத்தப்படுவதைப் பற்றி பேசினேன்.
பல கழுதைகள் கோலினால் (நற்ண்டனீந்) செலுத்தப்படுகின்றன. ஒன்று அவை காரட்டிற்கு (இஹழ்ம்ர்ற்) பதிலளிக்காது அல்லது அவற்றைச் செலுத்துபவர்கள் கோல் (ள்றண்டீர்) நன்றாக வேலை செய்கின்றது என்று நம்புகின்றனர். பல கூட்டமைப்பு நிறுவனத்தின் தலைவர்களால் மக்கள் பயத்தின் மூலமாகவே செலுத்தப்படுகின்றனர்.
கூட்டமைப்பு நிறுவனத் தலைவர்கள் சரியான கருவியாக பயத்தைப் பயன்படுத்துகின்றனர். ஏனென்றால் அவர்களே பயத்தினால் நிரம்பியுள்ளனர். அவர்கள் பாதுகாப்பற்ற மக்கள். அவர்கள் தமோ குணத்தால் செலுக்கப்படுகின்றனர். தமோ குணம் தமோ குணத்தையே உருவாக்கும்.
இவ்விதமான மனிதர்களை வழிநடத்துவதற்கான ஒரே வழி அவர்களை நேரடியாக எதிர்கொள்வது தான். நேரடியாக எதிர்கொள்ளும்பொழுது பயம் மறைந்துவிடும். இது நம்முடைய நிழல் போன்றது. நாம் திரும்பிப் பார்க்கும்பொழுது நிழலை நாம் காண்பதில்லை. பாதுகாப்பற்ற தலைவர்கள் நம்முடைய அச்சத்திலிருந்து அவர்கள் சக்தியை பெறுகின்றனர்.
நாம் எழுந்து நின்று அவர்களை நேரடியாக எதிர்கொண்டால் நம்மை எதிர்கொள்வதற்கு அவர்களுக்கு ஆற்றல் இருக்காது. இது ஆவிகள் மற்றும் பேய்களின் மீது வைத்திருக்கும் அச்சத்தைப் போன்றது. நம்முடைய பயம் மற்றும் நம்பிக்கையான அவை நம்மை துன்புறத்தக்கூடும் என்ற எண்ணம் அவற்றிற்கு துன்புறுத்தக்கூடிய ஆற்றலைத் தருகின்றது. அவை நம்மை துன்புறுத்துகின்றன. ஒருமுறை அவற்றை நாம் எதிர்கொண்டால் அவை ஓடிவிடும்.
தமஸ் என்பது இருளின் தன்மை. இது எதிர்மறையானது. இருளை வெளிச்சத்தை உள்ளே எடுத்து வருவதன் மூலமே நீக்க முடியும். அதுபோலவே நாம் அறியாமையை வெளியேற்றுவதற்கு, விழிப்புணர்வை உள்ளே எடுத்து வரவேண்டும். உபநிஷத் தமலோமா-ஜோதிர்கமய அதாவது இருள் தன்மையை வெளிச்சத்தை உள் கொண்டு வருவதன் மூலம் வெளியேற்றலாம்.
ஜகத்குருவாகிய கிருஷ்ணருடைய ஒளியும், அறிவாற்றலும், உங்களுடைய இருள் தன்மையையும் தமோ குணத்தையும் சிதறச் செய்கின்றது.
இந்த செய்யுள்களில்/ஸ்லோதங்களில், கிருஷ்ணர் மனிதன் இந்த மூன்று குணங்களான சத்வம் ரஜஸ் மற்றும் தமஸ் நிலையில் திளைத்திருக்கும் பொழுது மரணம் சம்பவித்தால் எங்கே செல்கின்றான் என்பதை கிருஷ்ணர் நமக்குச் சொல்கின்றார். ஒரு சாத்வீக நிலையில் உள்ள மனிதன் ஞானியாகின்றான் ஒரு தமஸ்
நிலையில் உள்ள மனிதன் கீழான வாழ்க்கையையேத் தேர்ந்தெடுக்கின்றான். ஒரு ரஜோ நிலையில் மனிதன் தொடர்ந்து பேராசையினால் துன்பத்தையே அனுபவிக்கின்றார்.
கீதையில் உள்ள மற்றொரு ஸ்லோகத்தில் கிருஷ்ணர் அர்ஜுனரிடம், ஒரு மனிதன் மறுபிறவி எடுப்பது மரணத்திற்கு முன் அவரது கடைசியாக தோன்றும் எண்ணத்தின் அடிப்படையில்தான் என்று சொல்கின்றார். இங்கு கிருஷ்ணர் எப்படி அந்த கடைசி எண்ணம் என்பது தற்செயலாக/விபத்தாக வருகின்ற எண்ணம் அல்ல. அது ஒருவருடைய குணத்தை அடிப்படையாகக் கொண்டது என்பதை விவரிக்கின்றார்.
மக்கள் என்னிடம் சொல்வார்கள், சுவாமிஜி, நாங்கள் ஏன் ஆன்மீகத்தைப்பற்றி இப்பொழுதே கவலைப்படவேண்டும், வயதான பிறகு, நாங்கள் ஆன்மீகத்தைப் பற்றி யோசிக்கலாம். கிருஷ்ணர், நம்முடைய கடைசி எண்ணம் மட்டுமே நம்மை இரட்சிக்கின்றது என்று தானே கூறுகின்றார். நம்முடைய கடைசி மூச்சின்போது நாம் சொல்லவேண்டியதெல்லாம் இராமா அல்லது கிருஷ்ணா என்றுதான்.
அதுமட்டும் அவ்வளவு எளிதாக இருந்தால், நாம் எல்லோரும் மறுபடியும் பிறந்திருக்கவே மாட்டோம். வாழ்க்கை முழுவதும் பணத்தின் பின்னாலும், உலகாய பொருட்களின் பின்னாலும் ஓடிக்கொண்டிருந்தால் உங்களுடைய கடைசி எண்ணம் பணத்தைத் தவிர வேறு எதைப்பற்றியாவது இருக்குமா? வாழ்க்கை முழுவதும் உங்கள் மனம் மது, மங்கை மற்றும் பாடல்களில் ஒன்றியிருந்தால், அந்த எண்ணங்கள் மட்டுமே உங்களுடைய மனதை நீங்கள் இறக்கும்பொழுது நிரம்பி இருக்கும்.
நம்முடைய வாழ்க்கை முழுவதும் நம்மைச் செலுத்திய சம்ஸ்காரங்கள் நம்முடைய மனவெளியில் நீண்ட குருதிய பள்ளங்களாக செதுக்கப்பட்டிருக்கின்றது. நாம் எந்த மனநிலையில் நம்முடைய வாழ்க்கையை வாழ்ந்தோமோ அந்த மனநிலை நம்முடைய மரணம் வரை மட்டுமே தொடராமல், மரணத்திற்குப் பின்னும் தொடர்கிறது. இந்த மனநிலை, இந்த கட்டுறு மனப்பாங்கு, இந்த வாசனா இவற்றுடனேயே நாம் வாழ்க்கையை தொடருகிறோம். அவற்றுடனேயே நாம் வாழ்க்கையை விட்டு பிரிகின்றோம்.
நாம் மீண்டும் பிறப்பெடுக்கும்பொழுது, நம்முடைய ஆன்மா இன்னொரு உடலை, தான் புகுவதற்கு/இருப்பதற்கு தேடுகின்றது. இந்த மனநிலையுடனும், இதே வாசனாவுடனும், மீண்டும் பிராரப்த கர்மா, கடந்தகால நிறைவேறாத ஆசைகளுடனும் தோன்றுகின்றது. இவையே இந்த பிறவியின் கட்டுறுமனப்பாங்கின் அடிப்படையாகிவிடுகிறது. அவைகளே சம்ஸ்காரங்களின் விதைகள்.
இரண்டாவது நம்முடைய நிலை நிகழ்ச்சியான நித்யானந்த ஸ்புரண தியான முகாம் நாம் சம்ஸ்காரங்களை விரிவாக கொள்கின்றோம். ஒரு பக்கம் நித்யானந்த ஸ்புரண தியான முகாம் நம்மை மரண அனுபவத்திற்குள் எடுத்துச்செல்கின்றது. இந்த தியானமுகாம் என்னால் தனிப்பட்ட முறையில் பயிற்சி அளிக்கப்பட்டு, அமர்த்தப்பட்ட ஆசிரியர்களால் நடத்தப்படுகின்றது. இது நம் உடலைச் சுற்றி உள்ள ஏழு சக்தி அடுக்குகள் சம்பந்தப்பட்டது. மரணத்தின்போது ஆன்மாவானது இந்த ஏழு அடுக்குகளையும் நீங்கள் உங்கள் வாழ்க்கையின் அனுபவங்களிலிருந்து விடுவிக்கின்றது.
இன்னொரு விதத்தில் பார்க்கப்போனால், நம்முடைய கட்டுறு மனப்பாங்கை கரைத்தல் பற்றியது. இந்த தியான முகாமில் பங்குகொள்ளும் அன்பர் செய்யும் தியானத்தின் மூலமாக பல மேலோட்டமான மற்றும் ஆழமான சம்ஸ்காரங்கள் எரிக்கப்படுகின்றன.
இந்த தியான முகாமின் முடிவில் அவர்களது மறுபிறவிக்கு முக்கியத்துவம் கொடுத்து அவர்களுக்கு ஆன்மீகப் பெயரை தேர்ந்தெடுத்துக் கொடுக்கிறேன். இந்த தியான முகாம் ஒவ்வொருவரையும் இறுதி சத்தியத்தின் ஒரு துளியையாவது உணரவைக்கின்றது. எது நம்மை இந்த சத்தியத்திலிருந்து வேறுபடுத்தி, பிரித்து வைப்பது நம்முடைய சம்ஸ்காரங்களே.
க.ஆ. - 2 நிலையை முடித்தவர்கள், கடந்த காலத்தில் அவர்களிடம் தவறாக நடந்து கொண்டவர்கள் மீதான விரோதத்தை தக்கவைத்துக் கொண்டிருக்க மாட்டார்கள். அவர்களுடைய அணுகும் தன்மை எதிர்மறையாக இருக்காது. அவர்களிடம் ஒருவரைப் பற்றி விமர்சிப்பது குறைந்துவிடும். மற்றவர்களைப் பற்றி அவர்களது மனப்பான்மை முழுவதுமாக மாறிவிடுவது அவர்களுடைய உள்ளுலகத்தில் கட்டுறு மனப்பாங்கிலிருந்து விடுபட்ட, மற்றும் சம்ஸ்காரங்கள் கரைந்த அனுபவத்தின் விளைவினால் நிகழ்கின்றது.
நாம் இப்பொழுது எவ்வாறு வாழ்கிறோம் என்பதே நாம் எவ்வாறு மீண்டும் பிறப்போம் என்பதை நிர்ணயம் செய்கின்றது. நாம் மீண்டும் பிறக்கின்றோம் என்பதை நிரூபிக்க விஞ்ஞானப்பூர்வமான ஒப்புக் கொள்ளக் கூடிய ஆதாரங்கள் பல இருக்கின்றன. நாம் ஒரு கிறிஸ்துவராகவோ அல்லது முஸ்லீமாகவோ நம்முடைய மதம் மறு அவதாரத்தின்மீது நம்பிக்கைக் கொள்ள நம்மை அனுமதிக்கின்றதோ இல்லையோ, ஒரு தேர்ந்த உளவியல் நிபுணர் அல்லது மனோதத்துவநிபுணர், நம்மை பின்னோக்கி கடந்த காலத்திற்குள் எடுத்துச் செல்லமுடியும். இது சந்தேகத்துக்கிடமில்லாமல் உண்மையென்றாலும், இந்த செயல்முறைகள் கையாளப்படும் விதத்தை நான் முழுமையாக ஏற்றுக்கொள்ளவில்லை. இது முறையாக செய்யப்பட்டால் மக்கள் இதனால் பயனடையக்கூடும்.
நம்பிக்கை அமைப்பு நம்முடைய தேர்ந்தெடுக்க நம்மை மறுபிறப்பை அனுமதிக்கும்பொழுது வாழ்க்கை குறைந்த இறுக்கத்துடன் இருக்கும். நாம் ஒருமுறை மட்டும் பிறந்து இறப்பதில்லை. நாம் மீண்டும் பிறக்கின்றோம். இறக்கின்றோம். மீண்டும் அதனால், மறுபிறப்பால் இருக்கும் உயர்ந்த நம்பிக்கையை அனுமதிக்கும் கீழைநாட்டு மதங்கள் தங்களுடைய தனித்தன்மையின் மீதும், மற்றவர்களின் மீதும் மிகுநூத சகிப்புத்தன்மை உடையவையாக இருக்கின்றன. நாம் நம்முடைய பாதையை இனிமையாகக் கழிக்க அனுமதிக்கப்பட்டிருக்கின்றோம். நாம் இங்குமங்கும் அலைந்து கொண்டிருக்கலாம். சிறிதுசிறிதாக நாம் சத்தியத்தை அடைந்துவிடுவோம் என்று நம்பிக்கை கொள்கின்றோம்.
மறுபிறப்பில் நம்பிக்கை உள்ள கீழை நாட்டு மதங்கள் எல்லாம் சொர்க்கத்தைப் பற்றியும் நரகத்தைப் பற்றியும் ஒரு உறுதியான கருத்தை எதுவும் வைத்திருக்கவில்லை. அவை இணக்கத்துக்குரிய வளைந்து கொடுக்கக்கூடிய கருத்துக்கள் அவை வளையாத கருத்துக்கள் அல்ல.
ஆனால் அதற்கு எதிராக, மறுபிறப்பை மறுக்கும் மதத்திற்கு சொர்க்கம், நரகம் என்பது நிலையானது. நாம் நம் இந்த வாழ்க்கையில் நல்லதைச் செய்யவில்லை என்றால் நாம் நரகத்தில் எப்பொழுதும் எரிந்து கொண்டிருப்போம். அதனால் வாழ்க்கை பயத்தினாலும், அச்சத்தினாலும் செலுத்தப்படுகிறது.
நிஜத்தில், சொர்க்கம் என்பதோ நரகம் என்பதோ கிடையாது. அவை நம்முடைய மனதில் இருப்பவை. அவை நம்முடைய மனதிற்குள் வலுக்கட்டாயமாக திணிக்கப்பட்டும், நம்முடைய அமைப்பிற்குள் நம்முடைய நம்பிக்கைகள் மலமாக நம்மைப் பதப்படுத்தி, நம்மை கட்டுப்படுத்துவதற்காகவும் உள்ளது.
நாம் உலகாயமான வாழ்க்கையை முழுவதுமாக நம்மைச் சுற்றியே மையம் கொண்டு, மற்றவர்களை விலகிவிட்டு வாழும்பொழுது நாம் நரகத்தில் வாழ்கின்றோம். நாம் இடைவிடாமல் மற்றவர்களைக் கண்டு அச்சப்பட்டும், பொறாமைப்பட்டுக் கொண்டும், கோபத்தை மற்றவர்கள் மீது வெளிப்படுத்திக் கொண்டும், ஒருபோதும் சந்தோஷமாகவும் இருப்பதில்லை.
என்னதான் செல்வத்தை நாம் சேர்த்து வைத்தாலும், நாம் துன்பப்படுவோம். நாம் செல்வந்தர்களாக இருக்கலாம். ஆனால் நாம் நரகத்தில் இருக்கின்றோம். சொர்க்கமும், நரகமும் இப்பொழுது இந்த வாழ்க்கையில் நம் மனவெளியில் அனுபவிப்பதைச் சார்ந்து இருக்கின்றது. அவை இறந்தபிறகு செல்லும் இடமில்லை.
கிருஷ்ணர் சொல்கிறார், சத்வ நிலையில் வாழும் மனிதர் உயர்ந்த உணர்வு வெளியை அடைகின்றார். ஞானிகள் இருக்குமிடத்தை அடைகின்றார். அவர் இறைத்தன்மையை உடையவராகிறார். நாம் முழுமையாக சத்வ நிலையில் திளைத்திருக்கும்பொழுது, நாம் விழிப்பு உணர்வு நிலையில் வாழ்கின்றோம். நாம் நிகழ்காலத்தில் வாழ்கின்றோம். நாம் எதனுடனும், பிணைக்கப்பட்டு இருப்பதில்லை. நாம் செய்யும் செயல்களின் விளைவுகளைப் பற்றிய சிந்தனை எழுவதில்லை. நாம் கவலையினாலும், பேராசையினாலும் கட்டுப்படுத்தப்படுவதில்லை. நாம் நம்மைப் பற்றி சிந்திப்பதை நிறுத்திவிட்டு, மற்றவர்களுக்காக வாழ ஆரம்பிப்போம்.
அதன்பிறகு நான், நான் மட்டுமே என்பதில்லாமல், நானும் நீயும் என்றாகி, சிறிது சிறிதாக நீங்கள் என்பது அன்னையும் உள்ளடக்கியதாகிவிடும். எல்லா நடவடிக்கைகளுமே நிபந்தனையற்றதாகிவிடும்.
நிகழ்காலத்தன்மை என்றும் மாறாதது. அந்த நிலையே உயர்ந்த கிரகங்களின் நிலை, நாம் ஒவ்வொருவரும் பேசுகின்ற சொர்க்கத்தைச் சார்ந்தது. நாம் உயிருடன் இருக்கும்பொழுதே நாம் சொர்க்கத்தில் வசிக்கலாம். நம்முடைய ஆன்மா உடலைக் கடந்துச் செல்லும்பொழுது அதற்கு அதனுடைய சம்ஸ்காரங்கள், கட்டுறு மனப்பாங்கு ஆகியவற்றை கடந்து செல்லக்கூடிய ஆற்றல் இருக்கின்றது. இவற்றையெல்லாம் கடந்து உண்மையான தன்னைத்தானே உணர்ந்துகொள்ளும் ஆற்றலுக்குள் செல்கின்றது.
ஒருவர் தமோ குணத்தில், ஆழமான அறியாமையிலும், மகிழ்ச்சியற்ற தன்மையிலும் இருக்கும்பொழுது, கீழான மறுபிறவியில் வீழ்கின்றார். கிருஷ்ணர் அப்படிப்பட்ட மனிதர் மிருகமாக மறுபிறப்பை அடைகின்றார். சொல்கின்றார்.
மனித குலத்தின் கீழ்நிலையான சக்தி மையம் மூலாதார சக்கரம், முதுகுத் தண்டின் நுனிப்பகுதியில் அமைந்துள்ள மூலமான மையம். அதுவே காமத்திற்கான மையம். இந்த உயர்ந்த மையத்தில் தான் மிருக சக்தி வேலை செய்கின்றது. எல்லா மிருகங்களும் தொடர்ந்து உயிர் வாழும் உணர்வின் அடிப்படையில் தான் இயங்குகின்றன. அவற்றினுடைய இயல்பே அதற்காகவே அந்த நிலையில் வைக்கப்பட்டிருக்கின்றது. அதில் எந்த தவறோ அல்லது தகுதியில் குறைந்ததோ அல்ல. அதுதான் அவற்றினுடைய இயல்பு.
நிலையில் மேல் நோக்கிச் செல்வதற்கான மனிதர்களுக்கு உணர்வு அறிவாற்றல் தரப்பட்டிருக்கின்றது. நமக்கு தவறுகள் செய்வதற்கான சுதந்திரம் இருக்கின்றது. நாம் தவறுகள் செய்கின்றோம். கிருஷ்ணர் அறியாமையில் மீண்டும் பிறப்பெடுப்பதையும், மிருகங்களைப் போல் பிறப்பதைப் பற்றி பேசும்பொழுது அவர் மிருகங்களின் பெருமையைக் குலைத்துப் பேசுவதற்காக இல்லை. கிருஷ்ணர் எந்த மனிதர் உள்ளுணர்வின் அடிப்படையில், மூலாதார சக்கரத்தின் பாதிப்பினால், மிருக இயல்பினால், நடந்து கொள்கின்றாரோ, அவர் மனிதனுடைய ஆற்றலைப் பற்றி புரிந்துக்கொள்ளுகல் இல்லாமல் அறியாமையில் இருக்கின்றார் என்று சொல்கின்றார்.
நாம் ஆன்மீக அனுபவங்களை எதிர்பார்க்குக் காத்துக் கொண்டிருக்கும் மனிதர்கள் அல்ல. நாம் மனித அனுபவங்களை மகிழ்ச்சியாக உணர்ந்து கொண்டிருக்கும் ஆன்மீக ஆன்மாக்கள். இதுதான் சத்தியம்.
இந்த நிலையில் எப்பொழுதுமே நாம் இருப்பது என்பது நாம் தொடர்ந்து சத்வ நிலையில் இருக்கும்பொழுது மட்டுமே சாத்தியம். நாம் தமோ நிலையில் இருக்கும்பொழுது நாம் நம்முடைய ஆன்மீக இயல்பை மறந்துவிடுகின்றோம்.
நாம் ரஜோ நிலையில் இருக்கும்பொழுது நாம் தெளிவற்றக் கருக்குக்களுடன் இருப்போம். ஆழ்நிலை ஆன்மீக அனுபவங்கள் கூட ஒரு பிணைப்பாக மாறி, மற்றொரு இலக்காகவும் ஆசை/விருப்பமாகவும் ஆகிவிடுகின்றது. நாம் பந்தப்படுத்திக் கொள்ள முடியாத ஏதோ ஒன்றுடன் நாம் பிணைப்பை ஏற்படுத்திக் கொள்கின்றோம். கிருஷ்ணர் நாம் இந்த மனித உருவத்திலே மீண்டும் இறப்பு என்ற வாழ்க்கைச் சுழற்சியில் சம்சாரம் என்ற சுழற்சியில் எல்லாவகையான துன்பங்களுடன் பிறப்பெடுக்கின்றோம் என்று சொல்கிறார்.
உள்ளுணர்வுடன், விழிப்புற்ற நிலையில், ஆழ்ந்த தமோ நிலையில், ஒரு மிருகத்தைப் போலவோ அல்லது தர்க்கத்துடன் பொருள்களின் பின்னால் ஓடிக்கொண்ட ரஜஸில் இருப்பதோ நம்முடைய விருப்பம்/தேர்வு.
மூன்றாவது தேர்வு, என்பது பிணைப்புகளுக்கு அப்பாற்பட்டு, உயர்ந்த விழிப்புணர்வு நிலையில், நுண்ணறிவு நிலையில் மிக உயர்ந்த சத்வ இயல்புடன் இணைந்து இருப்பது. இந்தத் தேர்வுகளே நம்முடைய அடுத்த பிறப்பை நிர்ணயிக்கின்றது. இன்னும் சொல்லப் போனால், நாம் மறுபடியும் பிறப்பெடுப்போமா, இல்லையா என்பதையே தீர்மானிக்கின்றது.
கிருஷ்ணர் மனோதத்துவ நிபுணர்களுக்கெல்லாம் குருவானவர். சரியாக நிர்ணயித்திருக்கின்றார். தாய்மை மற்றும் அறிவாற்றல் சத்வ நிலையிலும்; மனக்கவலை மற்றும் பேராசை ரஜோ நிலையிலும் : விவேகமற்றத் தன்மை, பிடிவாதமான நிலை மற்றும் மாயை தமோ நிலையில் வெளிப்படுகின்றது.
விவேகமற்றத் தன்மை, மாயை மற்றும் தவறான நம்பிக்கைகள் மீதான பிடிப்புகளிலிருந்து ஆரம்பிப்போம். பலர் சொன்ன நிலையில்தான் இருக்கின்றார்கள். பாரதத்தின் மிகச் சிறந்த தத்துவ ஞானியும், புலவருமான ஆதி சங்கராச்சாரியார் சொல்கிறார். அதாவது நாம் வாழ்ந்து கொண்டிருக்கும் வாழ்க்கை ஒரு மாயை, மாயை என்றால் மெய்யானது அல்ல, உண்மையைப் போலத் தோற்றமளிக்கும்.
நாம் அனுபவமாக உணரும் வாழ்க்கை, நாம் நினைப்பது போல் உண்மையானது அல்ல என்பதை யாரிடமும் வாதம் செய்து நிரூபிக்க முடியாது. நாம் வாழ்க்கை என்பது மெய்யானது, நிரந்தரமானது என்ற உணர்வைப் பெறுவதற்காக நாம் அனைத்து வழிகளிலும் செயல்படுகிறோம். நாம் நடக்கின்றோம், பேசுகின்றோம், அழுகின்றோம், சிரிக்கின்றோம். மேலும் இதை நிரூபிப்பதற்காக எல்லாவற்றையும் செய்கின்றோம். எப்படி இவை அனைத்தும் நிரந்தரமற்றது ஆகும்?
நவீன தொழில்நுட்பத்தினால், நாம் இவை அனைத்தையும் செய்யக்கூடிய பொம்மைகளை உருவாக்கலாம். நாம் கண்ணாடிகளை, ஹெட்போன்களை அணிந்து, மின் இணைப்பு தரப்பட்ட நாற்காலியில் உட்கார்ந்து நான்கு பரிமாண மெய்மையை உணரலாம். அதை வாசகத்தை வெளியேற்றி நம்முடைய மனப்பாங்கிற்கு ஏற்றாற்போல அதைச் சேர்க்க முடியும். நாம் வாயைத் திறந்தால் அவர்கள் நம் வாயில் எதையாவது திணித்து விடுவார்கள். நம்முடைய ஐம்புலன்களும் கிளர்ச்சியடையக்கூடிய செயலளவில் உண்மை என நம்பத் தகுந்த அனுபவங்களை பெறமுடியும்.
தோற்றமளிக்கும் வாழ்க்கை அதாவது நிஜமென உண்மைபோல் தோற்றமளிக்கக்கூடிய காமம் உட்பட, அறிவியல் கதைகள்/புதினங்களின் எல்லைக்குள் இப்போது இல்லை. அது ஒரு மாயை. நாம் அவை ஏமாற்றம் அடைந்த தனி மனிதர்.
யார் ஒருவருக்கு உண்மையான பொருள் கிடைப்பதற்கு வழியில்லையோ அதன் அர்த்தம் எதுவாக இருந்தாலும் சரி, நாம் விவகாரத்தில் ஈடுபடுகின்றோம்.
எது இயல்பானது? எது இயல்பில்லாதது? அதி சங்கரர் நாம் வாழ்ந்து கொண்டிருக்கும் இந்த வாழ்க்கை இயல்பானது இல்லை என்கிறார். நமக்கு, உண்மையைப் போன்று தோற்றமளிக்கக் கூடிய வாழ்க்கைக்கு இயல்பானது அல்ல. யார் இந்த உண்மைப் போல் தோற்றமளிக்கக்கூடிய வாழ்க்கையை முழு திருப்தியுடன் வாழ்கின்றார்களோ அது இயல்பானது. ஒருவர்க்கு கற்பனையாக தெரிவது மற்றவருக்கு உண்மையாக இருக்கும்.
1970களில் வாரணா கலாச்சாரம் நடைமுறையில் இருந்தபொழுது, ஒரு சில நன்கு தெரிந்த ஆசிரியர்கள் கற்பனையான போதை வஸ்துக்களை ஆன்மீக அனுபவங்கள் தூண்டுவதற்காக ஆதரித்தனர். மரினோனா, வெளிநாட்டிலிருந்து தருவிக்கப்பட்ட கஞ்சா, காளான்கள், பலநிற காளாண்கள், மற்றும் பல பொருட்கள், மக்களால் தியானத்தின் மூலம் அனுபவமாகப் பெற முடியாத ஆனந்தத்தை பெறுவதற்காக பரிந்துரைக்கப்பட்டது. உடனடி நிர்வாணா என்று அழைக்கப்பட்டது.
என்னவென்றால், பிரச்சினை இந்த போதைப் பொருட்கள் பினியல் சுரப்பியைத் தூண்டிவிட்டு, டோபமைன் செயல்களை வெளியேற்றினாலும் அவை எந்த விதத்திலும் ஆன்மீகம் சம்பந்தப்பட்டவை அல்ல. சில ஆன்மீக அனுபவங்களின்போது டோபாமைன் வெளியேற்றம் செய்யப்பட்டிருக்கின்றது. ஆனாலும் பாதிப்பு தாக்கமாக எதிர்மாறாக வேலை செய்வதில்லை. டோபாமைன் வெளியீடு ஆன்மீக அனுபவத்தை உறுதிப்படுத்துவது இல்லை. அது போலியானது.
நாம் எதை நிகழ்காலத்தில் அனுபவமாக உணருகின்றோமோ அதுவே நிலம், நிகழ்காலத் தருணங்களே உண்மையான தருணம். நிகழ்காலத்தின் தருணமே நிலையானது. எதிர்காலமோ அல்லது இறந்தகாலமோ நிலையானதாக இருக்காது. அவை உண்மையானவை அல்ல. ஏனென்றால் அவை இரண்டற்குமே இப்பொழுது இருப்பு என்பது இல்லை. அவற்றிற்கு நேர்மறையான இருப்புத்தன்மை நிகழ்கால நேரங்களில் இருப்பதில்லை.
நாம் கைகளை நீட்டி இறந்தகாலத்தையோ, எதிர்காலத்தையோ பிடிக்க இயலாது. அவை நிகழ்காலத்தில் நம்மைச் சூழ்ந்துள்ள/ஆக்கிரமித்துள்ள எண்ணங்கள்., நாம் இப்பொழுது சந்தோஷமாக இருப்பதாக உணர்கின்றோம். ஆனால் ஒருமணிநேரம் சென்றபின் மனக்கவலையில் வீழ்கின்றோம், என்றால் நாம் ஆனந்தத்தில் அல்லது மாறாத சந்தோஷத்தில் இல்லை. அது ஆனந்தம் அல்ல. அது தற்காலிக இன்பம்.
பல போதை வஸ்துகள், தூண்டப்பட்ட அனுபவங்கள், மற்றும் கற்பனைகள் நம்மை தற்காலிக இன்பம் என்ற எல்லைக்குள் எடுத்துச் செல்கின்றன. இது நன்மை தரக்கூடியது. அளவுகோல் எதுவென்றால் நாம் சந்தோஷமாக இருப்பதற்காக உள் எடுத்துக் கொள்ளும் பொருட்களின் தேவை மேலும் மேலும் அதிகரிக்கின்றது.
நாம் சந்தோஷத்தைத் தரும் என்று நினைத்து உள் எடுத்துக் கொள்ளும் பொருட்களின் அளவு அதிகரித்தாலும் நாம் குறைந்த அளவு சந்தோஷத்தையே உணருவோம். இப்படித்தான் போதை வஸ்துகள் அபாயகரமாக செயல்படுகின்றது. இப்படித்தான் மக்கள் போதைக்கு அடிமையாகின்றார்கள். ஹெராயின் அல்லது கொகெய்ன் உபயோகிப்பவர்களுக்கு அவர்கள் சந்தோஷமாக உணர்வதற்கு அவை மேலும் மேலும் அதிகமாகத் தேவைப்படுகின்றது. கடைசியில் அவை செயல்படுவதை நிறுத்திவிடும். அதை உபயோகிப்பவர் அதிக அளவில் உட்கொண்டு இறந்துவிடுகின்றார். இதுதான் தமஸின் ஒழுக்கமற்ற சுழற்சி.
நாம் பகல் கனவு கண்டுகொண்டும், பகல் கனவு காணும்பொழுது சந்தோஷமாகவும் இருக்கவும் முடியும். நாம் கனவு காணுவதை நிறுத்திவிட்டால் என்ன நிகழும்? வாழ்க்கை முறை இருந்ததைப் போல துயர் நிறைந்ததாகவே இருக்கும். வாழ்க்கை சுவாரஸ்யமானதாக இருந்தால் நாம் அதிலேயே மூழ்கியிருப்போம். அதன்பிறகு நாம் பகல்களை ஏன் காணவேண்டும்? நம்முடைய கற்பனைகள் எல்லாம் அப்படித்தான் இருக்கின்றன.
நாம் படத்தில் உள்ள சினிமா நட்சத்திரத்தைப் பார்த்து நாம் அந்த சினிமா நட்சத்திரத்தை அடைய வேண்டும் என்று நினைக்கிறோம் அல்லது அந்த சினிமா நட்சத்திரத்தைப் போல இருக்க விரும்புகின்றோம்.
முதல் உணர்ச்சி முதல் கற்பனை காமத்தினால் எழுகின்றது. மக்களுக்கு நிச்சயமாகத் தெரியும். இது கற்பனை என்று. ஆனால் கற்பனையில் இருக்கும்பொழுது அவர்கள் சுகமாக இருப்பதாக உணர்கிறார்கள். அவர்கள் எருமைமாடு சகதியில் புரள்வதைப் போல அந்த கற்பனையிலேயே புரள்கின்றனர். அந்த எருமைமாடு நிகழ்காலத்திலாவது இருக்கின்றது. கற்பனையில் இருப்பது இல்லை. ஒருமுறை மக்கள் தங்களுடைய நேரத்தை வீணடிக்கின்றனர் என்பதை உணர்ந்து அவர்கள் தங்களை தாங்களே இந்த கற்பனைகளினால் தரம் தாழ்த்திக் கொள்கின்றனர் என்பதை புரிந்துக் கொண்டு அவர்கள் தங்களுடைய விழிப்புணர்வை திரும்பப் பெறவேண்டும். அவர்களுடைய வாழ்க்கையை கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வரவேண்டும். இல்லையென்றால் அவர்களுடைய மொத்த வாழ்க்கையுமே பைத்தியக்கார சந்தையாக இருக்கும்.
இரண்டாவது உணர்ச்சியான சினிமா நட்சத்திரத்தைப் போல இருக்க வேண்டும் என்பது மிக அபாயகரமானது. இது பொறாமை. ஒப்பிட்டுப் பார்த்தல் ஆகியவற்றால் பிறக்கின்றது. அது நிச்சயமாக சக்தி விரயம்தான். இது ரஜஸ். இது தமஸ் அல்ல.
இந்த மனிதர்கள் தங்களுடைய உடல், மனம் ஆகியவற்றால் திருப்திபடாமல் அவர்கள் வேறு ஒருவரைப்போல இருக்க விரும்புகிறார்கள். இந்து அவர்கள் இந்த நடிகை அல்லது நடிகரின் நடை, உடை, பாவனைகளை பின்பற்றுகின்றனர். அந்த நடிகரோ அல்லது நடிகையோ பிரபலமற்றவர்களாக, புகழ் இழந்துவிட்டால் அல்லது வயதாகிவிட்டால் என்ன நடக்கும்? அதைவிட மோசமாக அந்த நடிகனயோ, அல்லது நடிகையையோ நிஜ வாழ்க்கையில் சந்தித்து, பின் தாங்களே நடிகர் நடிகையைவிட அழகாக இருப்பதைக் கண்டால் என்ன நிகழும்? எல்லா திரைப்படங்களும், கற்பனையின் இறுதி வடிவம். ஒவ்வொரு விஷயமும், ஒவ்வொரு மனிதனும் செய்யப்பட்டிருக்கிறது.
இதைத்தான் கிருஷ்ணர் சொல்கிறார். பேராசை, பொறாமை மற்றும் குறுகிய மனப்பான்மை ஆகியவை கோபத்திலும், பயத்திலும், குற்ற உணர்ச்சியிலும் மேலும் பல நூற்றுக்கணக்கான எதிர்மறையான வேறு உணர்ச்சிகளில் முடிவடைகிறது. நாம் ஒன்றில் பிணைக்கப்பட்டு இருக்கின்றோம். அல்லது விருப்பமின்மையில் இருக்கின்றோம். நாம் ஏதோ ஒன்றை நோக்கியோ அல்லது ஏதோ ஒன்றின் சூழ்நிலையிலிருந்து விடுபடுகின்றனர். பேராசையினால் தூண்டப்படுகின்றோம். அல்லது பயத்தினால் சித்ரவதைப்படுகின்றோம். அது எதுவாக இருந்தாலும் நாம் துன்பப்படுகின்றோம். இந்த துன்பம் மனக்கவலை, சோர்வு மற்றும் தன்னம்பிக்கை இழப்பு ஆகியவற்றில் சென்று முடிவடையும். நாம் நம்முடைய சக்தி மையத்தை தொலைத்துவிட்டோம்.
நம்முடைய மையமே நம்முடைய உண்மையான இயல்பு. நம்முடைய உண்மையான இயல்பு இறைத்தன்மையுடன் கூடியது. நாம் பிரபஞ்ச சக்தியுடன், கடவுளுடன் பராசக்தி - நாம் எப்படி அழைக்க விரும்புகின்றோமோ - அதனுடன் இணைந்தவர்கள் நம்மால் அதை விவரிக்க முடியாது. நாம் அதை உணரமட்டுமே முடியும். நாம் நம்முடைய கவனத்தை நம்முடைய மனித இயல்பு நிலை எல்லைகளில் பயன்படுத்தாமல் இதயத்தில் மத்தியில் மையப்படுத்தினோமானால் ஆனந்தத்தை அனுபவமாக உணரமுடியும்.
நம் வாழ்க்கை முழுவதுமே நாம் மையத்தை ஆனந்தத்தின் மையத்தை விட்டு விலகி ஓடிவிடுகின்றோம். நம்முடைய புலன்கள் நம்மை உலகாதாயமான இருக்கும் எல்லையை நோக்கி பொருட்களில் எடுத்துச் செல்கின்றது. நம்முடைய உள்ளுலக வெறுமையாக இருக்கின்றது. அது மையம் சூன்யம் அதுவே பூரணம் தனக்குள் முழுமையாக, ஆனந்தத்திற்கு மேற்பட்டு எதுவும் தேவைப்படாத நிலையில் இருக்கின்றது. ஆயினும் வெளிவட்ட எல்லை எப்பொழுதும் மாறிக்கொண்டே இருக்கின்றது. எதுவுமே மாறாத நிலையில் இல்லை. பொருட்கள் ஒன்றாக இருந்தாலும், நம்முடைய புலன்களால் கண்டு உணரும் ஆற்றல் மாறிக் கொண்டே இருக்கின்றது. இந்த எல்லையைத்தான் மாயா, கற்பனை, மற்றும் தமஸ், அறியாமை என்கிறோம்.
நம்முடைய ரஜோ அதாவது (முக்கியமாக நோக்கமற்ற விஷயத்திற்கு, ஒரு நோக்கத்தை அறிமுகப்படுத்துவதற்காக நாம் செய்யும் அமைதியற்ற செயல்கள் நம்மை மையத்தில் இருந்து விலகச்செய்து, எல்லையற்ற இருள்தன்மையுடைய/மகிழ்ச்சியற்ற தன்மையுடைய தமஸ் மற்றும் மாயையை நோக்கி இட்டுச் செல்கின்றது. ரஜஸ் நம்மை தமஸக்குள் செலுத்துகின்றது. எதிர்க்கும் போராடும் தன்மை, ஆழ்ந்த உணர்ச்சி பிணைப்பு, மற்றும் வெறுப்பு ஆகியவை நம்மை சிறிது சிறிதாக தவறான கொள்கை பிடிப்புகளிலும், அறியாமையிலும் போட்டுவிடுகின்றது.
ஆனால் காலம் காலமாக நாம் அறிவாற்றலின் ஒரு சிறிய ஒளிக்கீற்றால் நம் வாழ்க்கை இந்த வழியில் வாழ்வதற்கு அல்ல என்பதைச் சொல்கின்றது. கற்பனைகளை விட வாழ்க்கைக்கு அதிக அர்த்தம் உண்டு. நாம் தேடத் துவங்குகின்றோம். நாம் நம்முடைய உண்மையான இயல்பை கண்டுபிடித்தவுடன் நாம் நம்முடைய மையத்தை நோக்கி, ஆனந்தத்தின் மையத்தை நோக்கி நகர்கின்றோம். அதன்பிறகு ஏதோ ஒரு விஷயம் வெளியுலக வெளியில் நம்மை கவர்கின்றது. நாம் எல்லையைவிட்டு வெளிவந்துவிடுகின்றோம். நாம் தொடர்ந்து உள்ளேயும் வெளியேயும், மையப்பகுதியிலிருந்து புற எல்லைக்கும், புற எல்லையிலிருந்து மறுபடியும் மையத்திற்கும் சென்றுகொண்டு இருக்கிறோம்.
அதனால்தான் நான் மனிதர்களை அழைக்கின்றேன் விசித்திரமானவர்கள் என்று அவர்களால் ஒன்று மையத்திலும் இருக்கமுடியாது. அல்லது புற எல்லை விளிம்பிலும் இருக்க முடியாது. அவர்கள் இடைப்பகுதியில் நிலைகொண்டு தொடர்ந்து ஊஞ்சலாடிக்கொண்டே இருக்கின்றனர். அவர்கள் விசித்திரமானவர்கள். அவர்கள் முழுமையான விவேகமற்றக் தன்மையிலும் இருப்பதில்லை. அவர்களது தெய்வீக உணர்வு நிலையிலும் மையம் கொள்வதில்லை.
நம்முடைய மையத்தை நோக்கிய, நம்முடைய உண்மையான நான் என்னும் உணர்வு நோக்கிய இயக்கம் அசைவு நிகழ்வது சத்வ குணத்தால். ரஜோ குணத்தால் வெளியுலக எல்லையை நோக்கிய இயக்கம் நிகழ்கிறது. நாம் புற எல்லையின் விளிம்பில் நிலைக்கொண்டோமானால் நாம் தமஸ் பிடிக்கப்பட்டு இருப்போம். நாம் மனிதர்களாக இருக்க மாட்டோம். நாம் உள்மையத்தில் நிலைக்கொள்ளும்பொழுது, நாம் மூன்று குணங்களைத் தாண்டிய நிலைக்குச் செல்கிறோம். நாம் திரிகுண ரஹிதம் ஆக, மூன்று குணங்களையும் தாண்டிய தெய்வீகமானவர்களாகிவிடுவோம்.
மறுபிறப்பில் நம்பிக்கை உடையவர் கிருஷ்ணர் சொல்வதை கேள்வி கொள்வார்கள். மறுபிறப்பில் நம்பிக்கை இல்லாத அதை ஏற்றுக் கொள்ள முடியாதவர்கள் என்ன செய்வது ?
கீதையில் கிருஷ்ணர் இந்துக்களுக்கு மட்டும் இதைப் பேசவில்லை. இந்த பிரபஞ்சத்திற்கே குருவானவர் மற்ற மதங்களைச் சார்ந்தவர்களை விலக்கவில்லை. அவர் ஆன்மீக சத்தியத்தை, பிரபஞ்சத்தின் சத்தியத்தை உரைக்கின்றார்.
முதலில் நாம் இந்த சத்தியங்களை வெறும் கருத்துக்களாக குறைக்காமல் கவனமாக இருக்க வேண்டும். சத்வம் என்றால் நான் கடவுளாக மறுபிறப்பெடுப்பேன், ரஜஸ் என்றால் நான் மனிதனாக மறுபிறப்பெடுப்பேன், தமஸ் என்றால் நான் ஒரு மிருகமாக மறுபிறப்பெடுப்பேன். இவை அனைத்தும் உருவகப்படுத்தப்பட்ட சத்தியங்கள். விஞ்ஞானப்பூர்வமான கருத்துக்கள் அல்ல.
கிருஷ்ணர் சொல்கின்றார், அதாவது வாசனா என்பது உங்களுடைய கர்மம். குணங்களின் வெளிப்பாடு. உங்களுடைய இயல்பு முன்னோக்கிச் செல்கிறது. நீங்கள் தெய்வீகமானவர்களாக அல்லது மிருகமாக மனித உடம்பில் இருக்க முடியும். உங்களுக்கு சிறகு முளைக்க வேண்டாம். அல்லது நீங்கள் பன்றியாகவோ மாறவேண்டாம்.
இரண்டாவது, மறுப்பிறப்பை மறுதலிக்கும் மதங்கள், மதத்தை தோற்றுவித்த குருவினுடைய யோசனைகளை பின்பற்றுவது இல்லை. அவர்கள் தோற்றுவித்தவர்களுடைய ஆன்மீக போதனைகளை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வருவதற்காக மீண்டும் விளக்குகின்றனர்.
வெற்றியினால் எற்படும் மனச்சோர்வ (Part 2)
அனைத்து மத அமைப்புகளும் சொர்க்கத்தையும் நரகத்தை ஊக்குவிக்கின்றன. ஏனென்றால் அவர்கள் அதைக்கொண்டு பணம் சம்பாதிக்க முடியும். நான் ஒவ்வொரு வருடமும் பக்தர்களை இமயமலைக்கு அழைத்துச் செல்லும்பொழுது, நாங்கள் கேதார்நாத், மற்றும் பத்ரிநாத் புனித கோவில்களுக்கு செல்வதுண்டு. அவர்கள் என்னை கர்ப்பகிரகத்துள் செல்ல அனுமதிப்பார்கள். அங்கிருக்கும் அர்ச்சகர்கள் இதை விரும்புவதில்லை. ஏனென்றால் அது அவர்களுடைய வருமானத்தை கெடுக்கின்றது.
| நான் | மக்களிடம் சொல்வதுண்டு | தெருக்களில் | அமர்ந்திருக்கும் |
|---|---|---|---|
ஏழைகளுக்கு பணம் கொடுங்கள். அர்ச்சகர்களில் பலர் கடவுள் பெயரால் பணத்தை பிடுங்குகிறார்கள்.
இந்த அர்ச்சகர்கள் ஒரு பசுவை கோவிலுக்கு தானம் செய்வதற்கு, அந்த மனிதருடைய முன்னோர்களை மீட்பதற்கு வசூலிக்கின்றார்கள். அவர்கள் கடவுளை வழிபடத் துவங்கிய பிறகு அவர்கள் உங்களை தொகையை செலுத்தச் சொல்கிறார்கள். நீங்கள் அதைக் கொடுக்காவிட்டால் அவர்கள் உங்களை சபிக்கத் துவங்குவார்கள்.
அவர்கள் உங்களுடைய முன்னோர்கள் நரகத்திற்குச் செல்வார்கள். நீங்கள் நரகத்திற்குச் செல்வீர்கள், உங்கள் குழந்தைகள் நரகத்திற்குச் செல்வார்கள் என்று சொல்வார்கள். நீங்கள் அதைக் கொடுத்து நிறுத்த முடியும். இங்கு முக்கியமான விஷயமென்றால் அது உண்மையான பசு கூட கிடையாது. அது பசு இருப்பதாக பாவனை மட்டுமே செய்யப்படுகின்றது.
அப்படியே அவர்கள் உங்களுக்கு ஒரு பசுவை காண்பித்தால்கூட நன்றாக தெரிந்துக் கொள்ளுங்கள். அதே பசு ஆயிரம் முறைக்கு மேலாக உங்கள் முதுகுக்குப் பின்னால் காணிக்கையாகச் செலுத்தப்பட்டிருக்கும். இந்த மனிதர்கள் கூட்டமைப்பு நிறுவனங்களின் வரவு செலவுகளை முக்கியஸ்தர்களைவிட நன்றாகப் புரிந்துக் கொள்வார்கள். மதங்கள் கட்டுப்பாடுகளை விதிப்பது மக்கள் இறப்பைப் பற்றி பயப்படுவதினால். சிலர் வலிகளைக் கண்டு பயப்படுகின்றனர். ஆனால் பெரும்பாலும் அதற்குப்பின்னால் பயம்தான் இருக்கின்றது. அவர்கள் பயப்படுவது தங்கள் முன்னால் என்ன இருக்கின்றது என்பது தெரியாததினால்.
அவர்கள் யாராவது ஒருவர் நீங்கள் இதைச் செய்தால் நீங்கள் சந்தோஷமான இடத்திற்குச் செல்லலாம். அதைச் செய்தீர்கள் என்றால் நீங்கள் சந்தோஷமற்ற இடத்திற்குச் செல்வீர்கள் என்று சொன்னால் சுகமாக உணர்கிறீர்கள். அவர்களுக்கு முடிவில் எங்கு செல்வார்கள் என்பதற்கான தடயம்/ஆதாரம் எதுவும் அவர்களிடம் இல்லை. ஆயினும் ஆழமாக பதிந்த இந்த நம்பிக்கை அவர்களுக்கு பதிந்திருக்கின்றது. அவர்களுடைய மகம் மட்டுமே ஒரே வழியாகி விடுகின்றது.
கள் அப்படிச் சொல்கிறீர்கள் ? " என விசாரித்தற்கு, சுநான் பெரிய ஆளாக வேண்டுமென, என சிறுவயதிலிருந்தே கனவு கண்டவர் என் தந்தை. வனவை நிஜமாக்க உடல், பொருள், ஆவி அனைத்தையும் செலவழித்து என்னைப் படிக்க வைத்தார். வெற்றிக்கு ஊக்கமனித்தார்.
நாம் இங்கிருந்து எங்கே செல்வோம்.
14:18 நற்குணங்களின் நிலையிலிருப்பவர்கள் மேல்நோக்கி உயர்ந்த உணர்வு களக்கிற்குச் செய்கின்றனர் : ஆமமான உணர்ச்சிகளின் நிலையிலிருப்பவர்கள் உலக வாழ்க்கையை வாழ்கின்றனர் ; மேலும் அறியாமையில் இருப்பவர்கள் கீழ்நோக்கிச் சென்று கீழ்நிலையே இருக்கின்றார்கள்.
14.19. எல்லா செயல்களிலும் இந்த குணங்களின் இயல்பைத் தாண்டிய எதுவமில்லை என்பதை நாம் காண்கின்றோமோ, மேலும் மிக உயர்ந்த அதிகாரமுடைய கடவுள் இந்த மூன்று குணநிலைகளையும் தாண்டியவர் என்பதை அறிகின்றபொழுது நாம் அவருடைய தெய்வீக இயல்பை தெரிந்துக் கொள்ளமுடியும்.
14.20. உருவமெடுத்த ஆன்மா இந்த மூன்று குணங்களையும் தாண்டிச் செல்ல முடிந்தால், அவர் பிறப்பிலிருந்து, இறப்பு, மூப்பு, மேலும் மனக்கவலைகள் ஆகியவற்றிலிருந்து விடுபட்டு இந்த வாழ்க்கையின் அமிர்தத்தை மகிழ்ச்சியாக அனுபவிக்க முடியும்.
இங்கு முக்கியமான சாவியை கிருஷ்ணர் வழங்குகிறார். இந்த மூன்று குணங்களைக் கடந்து செல்பவர்கள், இந்த குணங்களை ஏற்படுத்தும் செயல்களை கடந்தவர்கள், பிணைப்புகளிலிருந்து விடுபட்டு சுதந்திரமாக, உலகத்தில் ஆனாந்தத்தை அனுபவிப்பார்கள். இது குருவிடமிருந்து வருகின்ற நம்பிக்கையூட்டும் வார்த்தைகள் இது ஒரு உத்திரவாதம்.
இந்த வார்த்தைகளை பெரிய நஷ்டம் வாய்ந்தவை.
நம்முடைய ஒவ்வொரு செயல்களும், நடவடிக்கைகளும், மூன்று குணங்களில் - சத்வ, ரஜஸ், மற்றும் தமஸ் ஆகிய ஏதோ ஒன்றிலிருந்து எழுதின்றது.
இரண்டாவது படி : எந்த குணம் இது என்று புரிந்துக் கொள்வதும் மற்றும் அந்த குணம் துல்லியமாக நமக்கு என்ன செய்கின்றது என்று புரிந்துக் கொள்வது.
'கள் அப்படிச் சொல்கிறீர்கள் ? " என விசாரித்ததற்கு, சுநான் பெரிய ஆளாக வேண்டுமென, என சிறுவயதிலிருந்தே கனவு கண்டவர் என் தந்தை. கனவை நிறைக்க உடல், பொருள், ஆவி அனைத்தையும் செலவழித்து என்னைப் படிக்க வைத்தார். வெற்றிக்கு ஊக்கமனித்தார்.
மூன்றாவது படி : அடி அ குணக்கிலிருந்து சத்வ குணத்திற்குச் செல்வது. இறுதியாக நாம் சத்வ குணத்தையும் கடந்து. நிர்குண நிலையில் நுழைகின்றோம் அல்லது குணமற்ற நிலைக்குள் நுழைகின்றோம்.
நாம் எதைச் செய்தாலும், நமக்கு எதாவது நடந்தாலும், நாம் நம்மைச் செலுத்துகின்ற குண த்தைப் பற்றிய விழிப்பணர்வுடன் இருக்க வேண்டும். அது கற்பனையாக இருந்தால் நாம் தமஸ்-விலிருந்து பயக்கினாலும், செயல்படுகின்றோம். அது செய்கோமென்றால், நாம் பேராசையினாலும் செயல்படுகின்றோம். நாம் ரஜஸ்லிருந்து நம்மைச் சுற்றி நிகழும் எல்லா நிகழ்வுகளாலும், பாதிக்கப்படாமல், பிணைக்கப்படாமல் இருந்தால், நாம் சத்வத்திலிருந்து செயல்படுகின்றோம்.
குடும்பங்கள் மனோதத்துவ பல உறவுமுறைகளில் பிரச்சனைதளுக்கு ஏற்படும் தீர்வாகத் தரப்படுகின்றது. அவற்றில் ஒரு அமைப்பில் - வயது முதிர்ந்தவர்கள், பெற்றோர்கள், அல்லது குழந்தைகள் என்ற மூன்று நிலைகளில் ஏதாவது ஒன்றிலிருந்து மக்கள் செயல்படவேண்டும்.
வயது முதிர்ந்தவர்கள் நல்ல உணர்வில் உள்ளவர்கள்: பெற்றோர்கள் விமர்சிக்கும் தன்மை உடையவர்கள், குழந்தைகள் தற்காத்துக் கொள்பவர்கள். இந்தப் பயிற்சி நாம் எந்த பாகத்தில் பெரும்பாலான நேரங்களில் செயல்படுகின்றோம் என்பதையும், மேலும் சரியான பாகமாகக் கருதப்படும் வயது முதிர்ந்தவர்களின் எல்லைக்குள் மாறுவது எப்படி என்று கற்றுத் தருகின்றார்கள்.
கொள்கை அளவில் இது நியாயமான அமைப்பாகும். அது நம்மீது கட்டுறு மனப்பாங்கினால் ஏற்படும் பாதிப்பை கருத்தில் கொள்கின்றது. விமர்சிக்கும் தன்மை உடைய பெற்றோர்களினால் வளர்க்கப்பட்டால், ஒருவர் தன்னுடைய வாழ்நாள் முழுவதும் குழந்தையாகவே இருந்துவிடுவார். அவர்
இருபத்தைந்து வருடம் போராடினார். அமெரிக்காவில் எனக்கு வேலை கிடைத்தபற்குதான் ஒய்வெடுத்தார். அவர் வாழ்க்கையை வாழ அவருக்கு அப்போதுதான் நேரம் கிடைத்தது. அதன் பன்தான் எங்களுக்குத் தெரிந்தது ...
.
.
.
குதன் அப்படிச்
- சொல்கிறார்கள் ?
- என விசாரித்ததற்கு,
- சுரன் பெரிய ஆளாக
- வேண்டுமென, என
- சிறுவயதிலிருந்தே கனவு
- கண்டவர் என் தந்தை.
- கனவை நிறைவாக்க
- உடல், பொருள்,
- ஆவி அனைத்தையும்
- செலவழித்து என்னைப்
- படிக்க வைத்தார். வெற்றிக்கு .
- ஊக்கமளித்தார்.
இருபத்தைந்து
தொடர்ந்து பாராட்டுதலை எதிர்பார்ப்பார். அல்லது குறைந்தபட்சம் விமர்சிக்காமல் இருக்க வேண்டும் என்று நினைப்பார்.
சிலர் விமர்சிக்கும் பெற்றோர்கள்போல தங்களை வெளிப்படுத்திக் கொண்டார்கள் என்பதினால் அவர்கள் நல்ல பெற்றோர்களாக அந்த நேரத்தில் இருந்தார்கள் என்று அர்த்தம் அல்ல. சொல்லப் போனால் பெற்றோர்கள் என்ற முகமூடி அவர்களுக்குள் இருக்கும் தற்காத்துக் கொள்ளும் குழந்தை நிலையை மறைக்கின்றது. குழந்தைகளாக இருப்பவர்களை கட்டுப்படுத்துவதை விட மனம் போன போக்கில், விளையாட்டுத்தனமாக தோற்றம் தரும் பெற்றோர்களை கட்டுப்படுத்துவது மிகவும் சக்திவாய்ந்த பொறுப்பாகும்.
அதனால் சில நேரங்களில் பெற்றோராக அவர்களால் கட்டுப்படுத்த முடிவதை கட்டுப்படுத்தி விடுகின்றனர். மற்ற நேரங்களில் அவர்கள் தற்காத்துக் கொள்ளும் குழந்தையாக மாறிவிடுகின்றனர்.
பாகங்களில் இரண்டு ஏதாவது வெளிவருவதற்கு ஒன்றிலிருந்து நம்முடைய விழிப்புணர்வற்ற பகுதிகளில் பதிந்திருக்கும் சம்ஸ்காரங்களை விடுபடவேண்டும். இதை விழிப்புணர்வு நிலையில் செய்வது மிகக் கடினம். விழிப்புணர்வற்ற நிலையில் செய்வதுமிகவும் ஆபத்தனாது. இதை உயர்ந்த உணர்வு நிலையில் தியானப் பயிற்சிகள் மூலமாக நம்முடைய முகாமில் இருப்பதைப் ஸ்புரண போல செய்யப்பட வேண்டும்.
இதன் மூலம் நான் என்ன சொல்ல வருகின்றேன் ? சம்ஸ்காரங்களைப் பற்றி நம்முடைய விழிப்புணர்வற்ற மனதில்
புதைந்திருக்கும் நினைவுப் பதிவுகள் பற்றி பேசியிருக்கின்றோம். அவை நம்மை ஏதாவது ஒரு குணத்தின் மூலமாகவோ அல்லது குணங்களின் கலவையாகவோ சிந்திக்கவும், செயல்படவும் வைக்கின்றது.
இந்த எண்ணங்களும், செயல்களும் மீண்டும் நிகழும்பொழுது, சம்ஸ்காரங்களில் அல்லது நுட்பமான மன அமைப்பில், வாசனாவில், ஆழமாக நம்முடைய ஆன்மா உழப்படுகின்றது. விழிப்புணர்வு தாக்கம், மற்றும் பாகுபடுத்தும் செயல்முறைகள் மூலம் எளிதாக அடையாளம் கண்டு, நீக்கவோ அல்லது சரிசெய்யவோ முடியாது.
வருடம் போராடினார். அமெரிக்காவில் எனக்கு வேலை கிடைத்தபறகுதான் அவர் ஒய்வெடுத்தார். வாழ்க்கையை வாழ அவருக்கு அப்போதுதான் நேரம் கிடைத்தது. அதன் பன்தான் எங்களுக்குத்
அதனால்தான் எதிர்மறையான உணர்வுகளை நீக்கும் உணர்ச்சிகளை தூய்மையாக்கும் செயல்முறைகள் தற்காலிக நிவாரணக்கையே தருகின்றன. அடிப்படையான எதிர்மறை பண்புகள் புதைந்தே இருக்கும்.
விழிப்புணா்வற்ற அல்லது உணர்வுத்தளத்திற்கு அப்பால் உள்ள உணர்வு சார்ந்த என்று தவறாக அழைக்கப்படும் செயல்முறைகள், திறந்து சம்ஸ்காரங்களை வெளிப்படுத்தும். ஆயினும் அதற்குப் பிறகு அந்த செயல்முறை நம்முடைய கட்டுப்பாட்டுக்குள் இருக்காது. அது ஒரு பண்டோரா பெட்டி ஒருமுறை திறந்துவிட்டால், அதன்பிறகு நிகழ்வது நம்முடைய கட்டுப்பாட்டிற்குள் இருக்காது.
இருபத்தைந்து வருடம் போராடினார். அமெரிக்காவில் எனக்கு வேலை கிடைத்தபறகுதான் அவர் ஒய்வெடுத்தார். வாழ்க்கையை வாழ அவருக்கு அப்பொதுதான் நேரம் கிடைத்தது. அதன் பன்தான் எங்களுக்குத்
ஆக்கப்பூர்வமான பாவனைகள் அல்லது அறிதுயில் மூலமாக பின்னோக்கிச் செல்லுதல் மற்றும் சுய அறிதுயில் கருத்துக்கள் போன்ற செயல்முறைகள் மிகவும் ஆபத்தானது. அவை செயல்படாது என்று பொருள் அல்ல. அவை செயல்படும். அதன் பிறகு நிகழ்வது நம் கையில் கட்டுப்பாட்டில் இருக்காது. அதனால்தான் இந்தப் பழமொழி சொல்லப்படுகின்றது. நீங்கள் எதை விரும்புகிறீர்கள் என்பதில் கவனமாக இருங்கள்; நீங்கள் அதை அடையலாம், யாருக்கு தெரியும். பிறகு நீங்கள் வருத்தப்படவும் கூடும்.
நாம் ஒப்பந்தம் செய்ததற்கு அதிகமாகவே நாம் பெறுவோம். இது ஒரு வாடிக்கையாளர் விடுதிக்குள் உணவு உணவுப்பட்டியலில் என்ன நுழைந்து இருக்கிறதோ அதையெல்லாம் கொண்டுவா சொல்வதைப் போலத்தான். அவர் என்று
வெளியில் செல்லும் பொழுது அவருக்கு விலைப்பட்டியலை கொடுப்பார்கள். அவர் நான் விலைப்பட்டியல் கொண்டுவரச் சொல்லவில்லையே என்று நியாயப்படுத்தமுடியுமா?
சொல்லும்பொழுதே நமக்குத் உணவைக் கொண்டுவரச் தெரிந்திருக்கவேண்டும். நமக்கு விலைப்பட்டியலை கொடுப்பார்கள் என்று. ஆனாலும் விழிப்பற்ற செயல்முறையின்போது நாம் விலைப்பட்டியலைப் பற்றி நினைப்பதில்லை. நாம் தொடர்ந்து கொண்டுவரச் சொல்கின்றோம். விலைப்பட்டியல் வரும்பொழுது நாம் ஆழமான இன்பமற்ற நிலையில் இருக்கின்றோம்.
எனக்குக் தெரிந்த ஒருசிலர் இந்த செயல்முறைகளை உபயோகித்தனர். மற்றவர்களுக்கு தொந்தரவு செய்தனர். அவர்களுக்கு இந்த செயல்முறைகள் ஏன் அபாயகரமானது/ஆபக்கானது என்பது சில தியான முகாம்களுக்கு சென்று தியானம் செய்யும்வரை புரியவில்லை. அதன்பிறகு அவர்கள் இந்த செயல்முறைகள் எவ்வளவு ஆபத்தானவை என்று உணர்ந்தனர். அவர்களுக்குத் தெரியும் கெட்ட அனுபவங்கள் விளைந்திருக்கின்றன. ஆனாலும் அவர்களுக்கு எதனால் என்று தெரியவில்லை. நாம் இதைப்பற்றி விவாதித்தபொழுது அவர்கள் என்ன நிகழ்ந்தது என்று புரிந்துக் கொண்டனர்.
விழிப்புணர்வுடனோ அல்லது விழிப்பற்ற நிலையிலோ பாவனை செய்வது நம்மை ரஜஸ் இருக்கின்றீர்கள். நீங்கள் அறியாமையிலிருந்து செயல்படுகிறீர்கள். அது எந்தவிகத்திலும் உங்களுக்கு உதவி செய்யப்போவதில்லை என்பதை நீங்கள் உணரவேண்டும். இந்த புரிந்துக்கொள்ளுதலும் விழிப்புணர்வும் உங்களை கற்பனை பகுதிகளிலிருந்து வெளி வருவதற்கு உதவுவது தியானத்தின் விளைவாகவே நிகழமுடியும். அது சுயவிழிப்பணர்வுக்கு உங்களை வழிநடத்தும்.
அதேப்போல நாம் ரஜஸ் ஆல் செலுத்தப்படும்பொழுது நம்மை கவர்கின்ற சில விஷயங்களின் பின்னால் ஒடுகிறோம் அல்லது நம்மை தொந்தரவு செய்யும் விஷயக்கிலிருந்து விலகிவிடுகின்றோம். இது அபாயகரமான சுமற்சி என்பதை நாம் உணரவேண்டும். இந்த சுமற்சியான பிணைப்ப மற்றும் வெறுப்பு. போராசை மற்றும் பயம் ஆகியவற்றால் ஆனது.
நாம் எதை மேலும் மேலும் விரும்புகின்றோமோ அது குறைந்த அளவு சந்தோஷத்தையே கொடுக்கும். நாம் எதைக் கண்டு பயப்படுகின்றோமோ அதை நோக்கி திரும்பி எதிர்கொள்ளாத வரை, பயம் வேண்டியிருக்கும். திரும்பவும்/மீண்டும் தியானம் ஒன்றுதான் அதற்கான திறவுகோல். அது தவறானவழியில் நம்மை செலுத்துகின்ற சுழற்சியைப் பற்றி விழிப்புணர்விற்கு வழிவகுக்கின்றது. மேலும் நம்மை தொடர்பின்றி இருப்பதற்கு உதவுகின்றது.
மீண்டும் மீண்டும் பயிற்சி செய்யப்படுகின்ற தியான நட்ட்பங்கள் மூலமாக நாம் நம்முடைய சம்ஸ்காரங்களை எரித்து, இப்பொழுது நம்முள் வேரூன்றி இருக்கும் குணங்களிலிருந்து வெளிவர முடியும். மற்றும் தமஸ்-ல் இருந்து நம்மை
கள் அப்படிச் சொல்கிறீர்கள் ? " என விசாரித்ததற்கு, 'நான் பெரிய ஆளாக வேண்டுமென, என சிறுவயதிலிருந்தே கனவு கண்டவர் என் தந்தை. கனவை நிஜமாக்க உடல், பொருள், ஆவி அனைத்தையும் செலவழிக்க என்னைப் படிக்க வைத்தார். வெற்றிக்கு உக்கமனிக்கார்.
வெளிக்கொணராது. நாம் இன்னும் ஆழமாக கற்பனை உலகமான தமஸ்க்குள் இழுத்துச் செல்லப்படுவோம். சத்வநிலைக்கு செல்வதற்கும். சம்ஸ்காரங்களை கரைப்பதற்குமான ஒரே வழி உயர்ந்த உணர்வு நிலைக்கு தியானத்தின் மூலமாக செல்வதுதான். வேறு எந்த வழியிலும் நாமே இதை அடையமுடியாது. உயர்ந்த உணர்வுநிலை பாவனை ஒரு வரையறுக்கப்பட்ட முறையில் செய்யப்பட்டால் சம்ஸ்காரங்களை, நினைவப்ப திவுகளை கரைக்க முடியும். மேலும், சம்ஸ்காரங்களின் மூலமாக வளர்துக் கொண்ட மன அமைப்பு, வாசனா அகியவற்றை எரிக்க முடியும். இது ஒன்றுதான் வழி. மற்ற நுட்பங்களெல்லாம் ஒரே ஒரு விஷயத்தைச் செய்கின்றன. அவை யார் இதை வளர்ப்பதற்கு முயற்சி செய்கிறார்களோ அவர்களுக்கு பணம் சம்பாதித்துக் கொடுக்கின்றது. யார் இதை நாடிச் செல்கிறார்களோ அவர்களை மிகப்பெரிய சிக்கலில் போடுகின்றது.
அதனால் முதலில் உங்கள் எண்ணங்கள் மற்றும் செயல்களைப் பற்றிய விழிப்பணர்வோடு இருங்கள். அவை எந்த குணத்திலிருந்து வருகின்றது என்று அடையாளம் காணுங்கள், அது கற்பனையாக இருந்தால் தமஸில் வேரோடியிருந்தால். கற்பனைகளை கிழே போட்டுவிட்டு நிகழ்காலத்தில் உள்ள நிஜத்தை நோக்கிச் செல்லுங்கள்.
நீங்கள் எதிர்கொள்ளும் பிரச்னை என்னவென்றால் கற்பனைகள் அனைத்தும் நீங்கள் வாழ்க்கையை வாழும் விதத்தைவிட சுவாரஸ்யமாக இருக்கின்றது. அதனால் தான் நீங்கள் கற்பனையிலேயே இருப்பதற்கு விரும்பதின்றீர்கள். நிஜத்தின் பிடியிலிருந்து விலகியே நாம் நம்முடைய நினைவுகளில் இருக்கும் உணர்ச்சி சுமைகளை விட்டுவிடும்பொழுது தொடர்பற்ற/பிணைப்புகள் அற்ற நிலைக்கு செல்லமுடியும். நம்முடைய எதிர்மறைப் பண்புகள் தூய்மையாக்கப்பட்டு, தடைகள் நீக்கப்பட்டு, நம்முடைய சக்கரங்களை தியானத்தின்மூலம் சக்தியூட்ட முடியும். அது தான் திறவுகோல்.
நம்முடைய முதல் நிலை தியான வகுப்புகள், ஆனந்த ஸ்புரண தியான முகாம் என்று பாரதத்திலும் லைஃப், பிளிஸ் புரோகிராம் என்று வெளிநாடுகளிலும் அமைக்கப்படுகின்றது. அதில் நம்முடைய ஏழு சக்கரங்களை, ஏழு சக்தி மையங்களை சக்தியூட்டுவதற்கான
கள் அப்படிச் சொல்கிறீர்கள் ? " என விசாரித்ததற்கு, 'நான் பெரிய ஆளாக வேண்டுமென, என சிறுவயதிலிருந்தே கனவு கண்டவர் என் தந்தை. கனவை நிஜமாக்க உடல், பொருள், ஆவி அனைத்தையும் செலவழித்து என்னைப் படிக்க வைத்தார். வெற்றிக்கு ஊக்கமளித்தார்.
தியான நட்ட்பங்கள் கற்றுத்தரப்படுகின்றது.
முதல் வகுப்பு இதயப் பகுதியில் அமைந்துள்ள சக்கரமான அனாவாத சக்கராக்கை ஒருமுகப்படுத்துகிறது. அனாவுக் சக்கராத்திற்காக உபாயாகப்படுத்தும் தியானம், மவறாமந்திர தியானம் மிக வலிமையான தியானம். தினமும் பயிற்சி செய்தோமானால், இந்த தியானம் சுயநலமற்ற அன்பை சக்கியட்டப்பட்ட அனாஹகக் கிண் மலமாக வெளிப்படுத்த உதவும்.
ஒருவர் யாரேவும் நம்முடன் தொடர்புகொள்ளும்பொழுதும் அல்லது நாம் தொடர்புகொள்ளும்பொழுதும் அவர்களுடன் எதாவது ஒரு சக்கரமையக்கிலிருந்துதான் நிகழ்கின்றது. ஒவ்வொரு சக்கரங்களும் அதனுடைய உணர்ச்சி அடிப்படை கொண்டது. அது அடைபட்டிருக்கிறதா அல்லது சக்தியூட்டப்பட்டு இருக்கிறதா என்பது விழிப்புணர்விலையை அதவுடைய பொறுத்து இருக்கின்றது.
அனாவறதம் நாம் மற்றவர்களிடமிருந்து கவனத் கேவையை அன்பு என்ற பெயரில் எதிர்பார்க்கின்றபொழுது அடைபட்டுவிடுகின்றது. பெரும்பாலான நேரங்களில் நாம் நம்பிக்கை இமந்த நிலையில் மற்றவர்களிடமிருந்து கவனத்தை எதிர்பார்க்கின்றோம். நாம் மற்றவர்களிடமிருந்து அங்கீகாரம் கிடைக்கவில்லையென்றால் வருத்தப்படுகின்றோம்.
அனாவறதம் சக்தியூட்டப்பட்டபிறகு நாம் அன்பை நியந்தனையற்று வெளிப்படுத்துகின்றோம். நாம் அங்கீகாரத்திற்குகாக மற்றவர்களை சார்ந்து இருக்கமாட்டோம். நம்முடைய நாளை சந்தோஷ்மாக கழிப்பதற்கு மற்றவர்களுடைய புன்னைகை நமக்குத் தேவை இருக்காது. நமக்கு நாமே காங்கிக் கொள்வதற்கு நம்முடைய பண்னுகை வைத்திருப்போம். கிடங்கையே/தேக்கத்தை மற்றவர்களுக்கு அவர்களுடைய வாழ்க்கையை உயர்த்துவதற்கு கொடுப்போம்.
இருபத்தைந்து வருடம் போராடினார். அமெரிக்காவில் எனக்கு வேலை கிடைத்தபற்குதான் ஒய்வெடுத்தார். அவர் வாழ்க்கையை வாழ அவருக்கு அப்போதுதான் நேரம் கிடைத்தது. அதன்
- பன்கான் எங்களுக்குத் கெளிந்தது ...
- 'சுளன் அப்படிக் சொல்கிறீர்கள் ? °° என விசாரித்ததற்கு,
- 'சுநான் பெரிய அளாக
- வேண்டுமென. என
- சிறுவயதிலிருந்தே கனவு கண்டவர் என் தர்கை.
- கனவை நிறைக்க
- உடல், பொருள்.
- அவி அனைத்தையும்
- செவவழித்து என்னைப்
- படிக்க வைத்தார். வெற்றிக்கு
- ஊக்கமளித்தார்.
எந்த உணர்வுநிலையில் ஒருவர் நம்மை நெருங்கி வருகிறார் என்பதை கருத்தில் கொள்ளாமல், அவர் கோபம், பயம், கவலை, கவனத்தேவை, பொறாமை, அகங்காரம் அல்லது திருப்தியில்லாத் தன்மை இவற்றில் எந்த உணர்வுடன் இருந்தாலும், திறந்த மனதுடன் அனாஹதத்திலிருந்து பதிலளியுங்கள், நிபந்தனையற்ற அன்புடன் பதிலளியுங்கள், அதுமட்டுமே நாம் செய்ய வேண்டியது. நாம் வினாவில் மற்றவர்கள் தங்களுடைய அனாவரதத்திலிருந்து பதிலளிப்பதை காண்கிறோம்.
முதலில் இது அவ்வளவு எளிதான காரியமும் அல்ல. முக்கியமாக நீங்கள் யாரை மிக உண்மையாக நேசிக்கின்றீர்களோ, யாருடன் நீங்கள் நெருக்கமாக இருக்கின்றீர்களோ அவர்களுடன் நிபந்தனையற்ற அன்புடன் இருப்பது மிகக் கடினம். ஒரு முகத்திரையை
போட்டுக் கொண்டு, புன்னகைத்து, நமக்கு அறிமுகம் இல்லாதவரிடம் அன்பு செலுத்துவதுபோல நடிப்பது மிகவும் சுலபம். உலகத்தையே நேசிப்பது சுலபம், ஏனென்றால் அதற்கு முகம் கிடையாது. நம்முடைய அண்டை வீட்டுக்காரரை, முகம் தெரிந்தவரை நேசிப்பது என்பது கடினம். நம்முடைய வாழ்க்கைத் துணையுடன் நிபந்தனையற்று திறந்த மனதுடன் இருப்பது மிகவும் கடினமானது. ஆனால் அங்குதான் சிக்கல் தீரும், இறுதிக்கட்டம் இருக்கிறது.
நம்முடைய மூலாதார சக்கரம், ஆகார மையமும் உயிர்வாழும் உணர்ச்சிகள் பற்றியது. அதுவே நம்முடைய கனவு, கற்பனைகளின் வேராகும். நம்முடைய தமஸ், போர்வை, காமம், குரோதம் மற்றும் குற்றவுணர்ச்சி அடைபட்டிருக்கின்ற மூலாதார சக்கரத்திலிருந்து எழுகின்றது. மூலாதார சக்கரம், சக்தியூட்டப்பட்டு தடைகள் மற்றும் நீக்கப்பட்டால், நாம் தமஸ்லிருந்து வெளிவருவோம். நாம் உண்மையை நோக்கிச் செல்வோம். யாரேனும் ஒருவர் நம்மை
இருபத்தைந்து வருடம் போராடினார். அமெரிக்காவில் எனக்கு வேலை கிடைத்தபிறகுதான் அவர் ஓய்வெடுத்தார். வாழ்க்கையை வாழ அவருக்கு அப்போதுதான் நேரம் கிடைத்தது. அதன் பன்கான் எங்களுக்குக்
நோக்கி அடைபட்ட மூலாதாரத்துடன், போர்சை, கோபம், காமம் ஆகியவற்றுடன் வருவார்கள். நாம் இப்பொழுதும் நிபந்தனையற்ற அன்புடன் நம்முடைய அனாஹதத்திலிருந்து பதிலளிக்க முடியும்.
நம்முடைய சுவாதிஷ்டானச் சக்கரம் அடைபட்டு இருந்தால் எல்லா பயங்களின் மற்றும் பாதுகாப்பின்மையின் வேராகும்.
மணிப்பூரக சக்கரம், கவலைகள் மற்றும் மனஅழுத்தம் ஆகியவற்றின் இருப்பிடம், அனாவரதம் கவனத் தேவையினாலும், தீவிரமான அங்கீகாரத்
தேவையினாலும் அடைபடுகிறது. விசுத்தி சக்கரம் பொறாமையினால் அடைபடுகிறது. ஆக்ஞா சக்கரம் அகங்காரத்தினால் அடைகிறது ; மேலும் சஹஸ்ரார சக்கரம் திருப்தியில்லா தன்மையினால் அடைபடுகிறது. நாம் எந்த சக்தி மையம், மனிதருக்கு அடைபட்டு இருக்கின்றது என்பதை அவர்கள் நம்மை நாடி வரும்பொழுதே தெரியவந்துவிடும். எந்த உணர்வில் அவர்கள் நம்மைத்தேடி நெருங்கி வந்தாலும் அதை கருத்தில் கொள்ளாமல் விழிப்படைந்த அனாஹத சக்கரத்திலிருந்து பதிலளிப்பதற்கான தேர்வு நம்மிடம் இருக்கின்றது.
ஹாலிவுட் திரையுலகைச் சேர்ந்தவர் ஒருவர், அனைத்து திரைக் கதைகளுமே சக்கரங்களின் உணர்வு அடைப்பை அடிப்படையாகக் கொண்டது என்று சொன்னார்.
இருபத்தைந்து வருடம் போராடினார். அமெரிக்காவில் எனக்கு வேலை கிடைத்தபிறகுதான் அவர் ஓய்வெடுத்தார். வாழ்க்கையை வாழ அவருக்கு அப்போதுதான் நேரம் கிடைத்தது. அதன் பன்தான் எங்களுக்குத்
நம்முடைய நிஜ வாழ்க்கை மட்டும் இந்த சக்கரங்களின் அடைப்பினால்பாதிக்கப்படவில்லை. நம்முடைய கற்பனை உலக வாழ்க்கைக்கூட சக்கரங்களைச் சுற்றி சுழல்கிறது. சக்கரங்களையும் அதனுடைய உணர்வு அடைப்புகளையும் புரிந்துக் கொள்வது, நம்முடைய குணங்களைப் புரிந்துக் கொள்வது போன்றது. நம்முடைய குணங்களை புரிந்துக் கொள்வது என்பது ஆனந்தத்திற்கான திறப்பதற்கு வழி கண்டறிவதைப் போன்றது.
கேள்வி : நாம் எப்பொழுது ஆன்மீகத்தை வளர்க்க வேண்டும் ? நீங்கள் மனிதர்கள் விநோதமானவர்கள், அவர்கள் தொடர்ச்சியாக உள்நோக்கிச் சென்றுகொண்டும்,
வெளியுலகை நோக்கி இழுக்கப்பட்டுக் கொண்டும் இருக்கின்றனர் என்று
சொன்னீர்கள். உள்நோக்கி செல்வதற்கான வழி என்ன?
இந்தக் கேள்வி மிக முக்கியமானக் கேள்வி.
நீங்கள் உள்ளுலகை நோக்கிச் செல்ல வேண்டும்; மேலும் நீங்கள் வெளியுலகத்தை நோக்கி இழுக்கப்படுவதினால் பிரச்னை ஏற்படுகிறது என்று புரிந்துக் கொள்ளுதலே உங்களை உள்ளுலகை நோக்கி செலுத்தப் போதுமானது.
வெளியுலக பயணம் உங்களை நிறைவுறச் செய்யாது மேலும் அது உங்களை அறியாமை என்ற புதைகுழியில் இட்டு, மனச்சோர்வுக்கு இழுத்துச்செல்லும் என்ற முழுமையான விழிப்புணர்வு உங்களுக்கு இருந்தாலே அது உங்களை மையத்தை நோக்கி எடுத்துச் செல்லும்.
மையத்தை நோக்கிச் செல்வதை எப்படி நுட்பங்களின் மூலமாக வேகப்படுத்துவது என்பதைப் பற்றி பேசலாம். ஆனால் அது அவசியமற்றது. உள்மையத்தை நோக்கிச் செல்லவேண்டும் என்று உணர்ந்துகொள்ளுதல் மிக அத்தியாவசியமானது.
எல்லையற்ற அன்பு, வழிகாட்டுதல் மற்றும் ஞானகுருவினுடைய செல்வாக்கு/பாதிப்பு உங்கள் பயணத்தை ஊக்கமுடையதாக்கும். சீடராக நீங்கள் மேற்கொள்ளும் பயணமே சாத்தியமாகக் கூடிய பாதுகாப்பான மையத்தை நோக்கியப் பயணம்.
மனிதர் விதையாகப் பிறக்கின்றார்கள். நறுமணம் மறைக்கப்பட்டிருந்தாலும் அதனுடைய அறிகுறியே இல்லாமல் அங்கேயே இருக்கின்றது. விதை வளர்ந்து மரமாக வேண்டும். விதை வசந்ததாலத்திற்காக காத்திருக்க வேண்டும், அதாவது விழிப்பணர்வு ஒருநாள் திடீரென்று விதை மரமாக வளர்ந்து இலைகளையும், நறுமணம் விடுபடுகின்றது.
சீடனாக இருப்பது என்பது நீங்கள் விதையாக ஞானகுரு என்ற மண்ணில்/ நிலத்தில் வீட்டுகின்றீர்கள். நீங்களையே நிலத்தில் மண்ணில் கரைத்துக் கொள்கின்றீர்கள். சீடராக இருப்பதற்கு போதுமான நம்பிக்கை தேவைப்படுகின்றது. உயிரை விடவும் தயாராக இருக்க வேண்டும். விதையானது மரமாக வளர்வதற்கு முன்னால் இறக்க வேண்டும். அதனால் முதல் தேவை ஞானகுருவிடம் நம்பிக்கை வைக்கவேண்டும். இருப்புத்தன்மையில் நம்பிக்கைக் கொள்ள வேண்டும்.
இரண்டாவது தேவை என்பது அனைத்து சாத்தியமான வழிகளிலும் வளர்வது. மக்கள் சிக்கிக் கொண்டு நின்றுவிடுகின்றனர். அவர்கள் சிறிதுதூரம் சென்றபிறகு இதுதான் இறுதியானது இதற்குமேல் வாழ்க்கையில் எதுவும் இல்லை என்று நினைக்கிறார்கள். வாழ்க்கைக்கு முடிவு என்பதே இல்லை. வாழ்க்கை என்பது முடிவுறாத புனித யாத்திரை/பயணம். நீங்கள் அதற்குள் ஆழமாக செல்லும்பொழுது நீங்கள் பல ஆச்சரியங்களை சந்திக்க நேரிடும். அதிகமாக தெரிந்துக் கொள்ளும்பொழுது நீங்கள் மிகவும் ஆச்சரியத்தில் திகைத்துப் போய்விடுவீர்கள். தெரிந்துக் கொள்வதற்கு நிறைய இருக்கின்றது. இது ஒரு முடிவுறாத செயல்முறை.
்களன் அப்படிச் சொல்கிறீர்கள் ? ° என விசாரித்ததற்கு, 'சுநான் பெரிய ஆளாக வேண்டுமென, என சிறுவயதிலிருந்தே கனவு கண்டவர் என் கர்கை. கனவை நிறமாக்க உடல், பொருள், அவி அனைத்தையும் செலவழித்து என்னைப் படிக்க வைத்தார். வெற்றிக்கு ஊக்கமளித்தார்.
Part 4: Bhagavad Gita Demystified, Chapter 13-18_Tamil_part_4.md
இரண்டாவதாக நினைவில் வைக்கக் கொள்ள வேண்டிய விஷயம். வளர்ந்துகொண்டே இருங்கள். அன்பில், ஆனந்தத்தில் மற்றும் தியானத்தில் வளர்ந்துக்கொண்டே இருங்கள். சாத்தியமான அனைத்து வழிகளிலும் கூர்ந்து அறியும்திறன், விழிப்புணர்வு மற்றும் படைக்கும் ஆற்றல் ஆகியவற்றில்
மூன்றாவது விஷயம் என்பது காத்திருக்கல். பொறுமையின்மை ஒரு இடையூறு. வளர்வதற்கான எல்லா முயற்சிகளை எடுக்கவேண்டும். விரிவடைதலும், மலர்தலும் நிகழ்வதற்கு அதனுடைய நேரம் எடுத்துக் கொள்ள அனுமதியுங்கள். சரியான நேரம் வராதவரை எதுவும் நிகழ்வதில்லை. யாருக்கும் அந்த சரியான நேரம் எப்பொழுது வரும் என்று தெரியாது. வசந்த காலத்திற்காக காத்திருங்கள். மரத்திலிருந்து மலர்கள் வலுக்கட்டாயமாக வரவழைக்க முடியாது. அவை எப்பொழுது மலரவேண்டுமோ அப்பொழுது மலரும். ஆன்மீகத்தில் மலர்தல் என்பது நிர்பந்தப்படுத்தக்கூடிய செயல்முறை அல்ல. அதற்கு பொறுமை தேவைப்படுகின்றது.
இந்த மூன்று விஷயங்களும் நிறைவேறிவிட்டால் உங்களுடைய மணம் வெளிவருவதற்கான நாள் வெகுதூரத்தில் இல்லை.
இது உங்கள் மனதில் ஆழமாக பதியவேண்டும். இதுதான் ஆன்மீக வளர்ச்சிக்கு அடிப்படையாக அமைகிறது. ஒருமுறை கடவுள் நம்மீது அக்கரை கொண்டுள்ளார் என்பதை உணர்ந்தோம் என்றால், நம்முடைய அச்சம் மறைந்துவிடும். மனிதவேதனை கரைந்துவிடும், நாம் கடவுளுடைய அன்பை எவ்வளவு ஆழமாக உணருகிறோமோ, மேலும் மேலும் திறந்த மனதுடன் இருப்போம்.
பயம் நம்மை இறுக்கமாக்குகிறது. அன்பு நம்மை மலரச் செய்கிறது. கடவுளுடைய அன்பு என்றால் முழு பிரபஞ்ச இருப்புத் தன்மையே உங்களிடம் அன்பு செலுத்துகிறது. சூரியன், சந்திரன், நட்சத்திரங்கள், மற்றும் மக்கள், எல்லாத் திசைகளிலிருந்தும் அன்பு உங்கள் மீது பொழியப்படுகிறது. பாதையில் நுழைவது என்பதே தெய்வீகமான முடிவு. இது உங்களுடையது அல்ல. கடவுளுடையது. ஒரு பழமையான சொற்றொடர் ஒன்று உண்டு, மனிதன் கடவுளைத் தேடுவது என்ற முடிவை எடுப்பதற்கு முன்பாகவே, கடவுள் ஏற்கனவே அந்த மனிதரை தேடுவது என்ற முடிவை எடுத்துவிட்டார். அவருடைய முடிவு இல்லாமல் நம்முடைய முடிவு என்பது செயல இழந்தது.
்களன் அப்படிச் சொல்கிறீர்கள் ? " என விசாரித்ததற்கு, 'சுநான் பெரிய ஆளாக வேண்டுமென, என சிறுவயதிலிருந்தே கனவு கண்டவர் என் தந்தை. கனவை நிறமாக்க உடல், பொருள், அவி அனைத்தையும் செலவழித்து என்னைப் படிக்க வைத்தார். வெற்றிக்கு ஊக்கமளித்தார்.
பொதுவாக முடிவெடுக்கும் அவர் நம்முடைய முடிவுகளுக்கும் நிறைவேறக்கூடிய ஆற்றல் உண்டாகின்றது. நம்முடைய முடிவுகள் எப்பொழுதுமே கடுமாற்றத்துடனும், பிளவுபட்டும் இருக்கின்றது. நம்முடைய முடிவு என்பது பெரும்பான்மை (பெரும்பான்மை முடிவுகள் பெரும்பாலும் முடிவுகள்கான பாராளுமன்றம் அதாவது
ஆயினும் எந்த முடிவுகள் சிறுபான்மை முடிவுகளாக இருக்கின்றதோ அவை பெரும்பான்மை முடிவுகளாக நாளை ஆகிவிடுகின்றது. எவை பெரும்பான்மை முடிவுகளாக இன்று இருக்கின்றதோ பெரும்பான்மை முடிவுகளாக நாளை இருக்காது. நம்முடைய முடிவுகள் எல்லாம் நம்பத் தகுந்தவை அல்ல. அவை முழுமையானவையும் அல்ல.
ஆழமான கடவுள் நம்முடைய மையப்பகுதியில் முடிவுகளும், முடிவெடுக்கும்பொழுது, பொறுப்புகளும் முழுமையாக இருக்கும். அதில் ஏற்படும் ஈடுபாடு மாற்றமுடியாதது. நாம் திரும்பிச் செல்ல முடியாது. அந்த முடிவு நம்மைவிட பெரியதாக இருக்கும். அது நம்மை ஆளுகின்றது. முழ்கடிக்கப்படுகின்றோம் அதனால் நாம் மேலும் அப்பொழுதுதான் உண்மையான வர்களாகிறோம். சீடத்தன்மை பிறக்கின்றது. கடவுள் நமக்காக முடிவெடுக்கவில்லையென்றால், நம்முடைய முடிவுகள் எல்லாம் குறைந்த மதிப்புடையவையே.
நினைவில் கொள்ளுங்கள், இது உங்களுக்காக எடுக்கப்பட்ட கடவுளுடைய முடிவு. நீங்கள் ஒரு உள் கருவி மட்டும்தான். அவருடைய முடிவுகளை வாழ்க்கையில் நிறைவேற்றுவதற்கான ஒரு வாகனம். அதன் பிறகு விஷயங்கள் தானாகவே அந்த அளவு தீவிரத்துடன், ஆழத்துடன் மற்றும் வேகத்துடன் தானாகவே நிகழத்துவங்கும்.
என்ன நிகழ்ந்து அப்பொழுது கொண்டிருக்கின்றது, ஏன் அது நிகழ்கின்றது என்று
இருபத்தைந்து வருடம் போராடினார். அமெரிக்காவின் எனக்கு வேலை கிடைத்தபருத்தான் அவர் ஓய்வெடுத்தார். வாழ்க்கையை வாழ அவருக்கு அப்போதுதான் நேரம் கிடைத்தது. அதன் பன்கான் எங்களுக்குத் தெரிந்தது …
சுவன் அப்படிச் சொல்கிறா்கள் ? °° என விசாரித்ததற்கு, சுரான் பெரிய ஆளாக வேண்டுமென. என சிறுவயதிலிருந்தே கனவு கண்டவர் என் கர்தை. கனவை பிறமாக்க உடன், பொருள், அவி அனைத்தையும் செவழித்து என்னைப் படிக்க வைத்தார். வெற்றிக்கு ஊக்கமளித்தார்.
தொடர்ந்து ஆச்சரியத்திலே இருப்பார்கள். ஏனென்றால் நாம் அதற்கு தகுதியானவர்கள் என்று நாம் நினைப்பதில்லை. ஆனாலும் அது எப்படியோ நிகழ்கின்றது.
ஆனந்தமான முயற்சி வளர்ச்சிக்குத் தேவைப்படுகிறது. சாதாரணமான முயற்சி செயல்படாது. அது ஆனந்தமயமான முயற்சியாக இருக்கவேண்டும். நம்முடைய முயற்சி ஆனந்தமயமானதாக இருக்கும். அந்த கணமே அது கடின உழைப்பு தேவைப்படாமல் இருக்கிறது. இது கடின உழைப்புத் தேவைப்படாத முயற்சியாக ஆனந்தமயமாக செய்யப்படும்பொழுது இருக்கிறது.
ஆனந்தமாக இல்லாதபொழுது, அது ஒருவரால் கடவுளுடைய உலகத்திற்குள் ஆழமான அமைதியான மனநிலையில் மட்டுமே நுழையமுடியும். அதனால் தேடுபவர் முரண்பாடு உடையதைப் போன்றுத் தோன்றும் மெய்யுரையை நிறைவேற்ற வேண்டும். அவர் கண்டிப்பாக முயற்சி செய்யவேண்டும். அவர் ஒரு கடின உழைப்பாளியாக இருக்க வேண்டும். ஆனால் அவருடைய முயற்சி ஒரு தனித்தன்மை உடைய முயற்சியாக இருக்கவேண்டும். அளவுக்கு மீறின முயற்சியுடனோ, அல்லது இறுக்கத்துடனோ இருக்கக்கூடாது. அது வேலையைப் போல இருப்பதை விட விளையாட்டைப் போல இருக்க வேண்டும்.
அதை மகிழ்ச்சியுடன் செய்ய வேண்டும். அதை கடமையைப் போலச் செய்யக்கூடாது. ஒருவர் பெருமகிழ்ச்சியை அதிலிருந்தே பெறவேண்டும். விளைவுகளைப் பற்றி கவலை இல்லாததைப் போல செய்ய வேண்டும். நாம் பக்குவமடையும்பொழுது/வளர்ச்சி அடையும்பொழுது அதன் பலன்கள் ஏற்படும். அதைப் பற்றி யோசிக்கத் தேவை இல்லை.
கடுமையான முயற்சியாகிறது.
அவர் ஓய்வெடுத்தார். வாழ்க்கையை வாழ அவருக்கு அப்போதுதான் நேரம் கிடைத்தது. அதன் பன்கான் எங்களுக்குத்
அதனுடைய விருப்பத்திற்கு ஏற்ப நிகழும். இருப்புத்தன்மை நியாயமானது ; பாரபட்சமற்றது. அது உங்கள் தகுதிக்கு தக்கவாறு வழங்குகிறது. ஒரு கணம் கூட காலதாமதம் இருப்பதில்லை. நீங்கள் அதற்குத் தகுதியானவராக இல்லையென்றால் நீங்கள் எவ்வளவு கடுமையாக முயற்சி செய்தாலும் நிகழாது.
சரியான முயற்சி என்பதே முயற்சி அது முயற்சியும் அல்ல. அது மகிழ்ச்சி அன்பு, மற்றும் ஆனந்தம். அதன்பிறகு அற்புதங்கள் நிகழத் துவங்குகின்றது. நாம் அற்புதங்கள் நிகழ்த்துவதற்கு தகுதியானவர்கள். ஆயினும் நாம் அடிப்படையான நிபந்தனையை எப்பொழுதும் நிறைவேற்றுவதில்லை. இதுதான் அடிப்படையான சூழ்நிலை,
அதன்பிறகு அற்புதங்கள் மற்ற எல்லாவற்றையும் போல சாதாரணமாகிவிடும்.
ஞானசத்குரு தோன்றுவது என்பது வருவதற்கான ஆணை கடவுள் உங்களை அழைக்கின்றார். அது உங்களால் கேட்கப்பட்டது என்பதே நல்ல விஷயம்.
தேடுதல் என்பதே கடவுளிடமிருந்து வரும் அமைப்புதான். மேலும் எல்லோரும் அழைக்கப்படுகிறார்கள். குஃபி ஞானிகள் சொல்கிறார்கள். நூறு நபர்கள் அழைக்கப்பட்டால், பத்து நபர்கள் மட்டுமே அங்கு அழைக்கக் கேட்கிறார்கள். பத்து சகவிகித மக்கள் மட்டுமே செயல்படுகிறார்கள். பதிலளிக்கிறார்கள். தொண்ணுறு சகவிகிதத்தினர் பதிலளிப்பதே இல்லை. அதனால்தான் ஒரு சிலர் மனிதர்களுடைய
வாழ்க்கையை வாழ
அவருக்கு அப்போதுதான்
நேரம் கிடைத்தது. அதன்
பன்தான் எங்களுக்குத்
அவர் ஓய்வெடுத்தார்.
இருப்பு மட்டுமே கடவுளின் சாட்சியாக இருக்க முடிகிறது. அதனால் சிலர் மட்டுமே ஒளியும், நறுமணமும் நிரம்பப் பெற்றவர்களாக உலக வாழ்க்கையைக் கடந்து இருக்கின்றார்கள்.
அழகானவை / இனிமையானவை அனைத்துமே சத்தியத்தில் வேரோடி இருக்கிறது. சத்தியம் அல்லாதவை அழகானவை/ இனிமையானவை என்பது உண்மையன்று. அது சத்தியத்தின் ஒரு பகுதியாக ஆகாதவரை அது ஒரு கனவு. ஒரு கற்பனை. அல்லது திட்டமிடுதல். கவிஞர்கள் கனவுகளில் வாழ்கின்றனர். அவருடைய பார்வையில் அழகு என்பது சத்தியமானவை அல்ல. அவர் அவருடைய தன்மையில் அழகை உருவாக்குகிறார். அவர் கண்டுபிடிப்பாளர். தீர்க்கதரிசிகள் சத்தியத்தை உருவாக்குவதில்லை. சத்தியம் உருவாக்கப்பட முடியாதது.
கண்டுபிடிக்க நாம் அதை மட்டுமே முடியும். அது ஏற்கனவே அங்கே அனுபவங்கள் இருக்கிறது. சத்தியத்தின
நம்மை அழகானவர்களாக/இனிமையானவர்களாக மாற்றுகிறது. மேலும் முழு அனுபவத்தையும், பிரகாசமானதாக/மேன்மையானதாக மாற்றுகின்றது.
இதுதான் ஒரு கவிஞருக்கும், தீர்க்கதரிசிக்கும் உள்ள வித்தியாசம். கவிஞர் அழகைப்பற்றி கனவு காண்கிறார். தீர்க்கதரிசி அதை உணருகிறார். கவிஞர் வெகுதொலைவில் இருந்துவிடுகிறார். அவர் அழகைப் பற்றிப் பேசுகிறார். அழகைப் பற்றி மட்டுமே பேசுகிறார். தீர்க்கதரிசியும் அழகைப் பற்றி பேசுகின்றார். அது அழகைப் பற்றி மட்டுமல்ல. அவர் சத்தியத்தையும் உரைக்கின்றார். சத்தியம் அழகானது மற்றும் நன்மை தரக்கூடியது.
j'Jtwrrow a:fi>j'JUJw Glrudi/uu(Elrufb!Da:,rrro fil® ruySI. ~fbroL.5/fD® f:P®LD fbromla:mB'UJrT85 Glrudiluu(Elfilro/Dffe· u L.5/roGlfbrrLITfilm!Dffe.!:P® a:fi>j'JUJfi>mfb JEl!:Pmu Gurr
@®UL/fbfbromLDmUJ @flmir(El Wfbl5185dilriu QJrTf:P(!:PU/-l.1../LDrT. !l_m(lJEmLUJrT85 riuffe a:;WmfbUJrra:;, @mru @flmir(El LDL...(£!Gw a:rrfi>j'JUJwrrro ~~®C!:PmfD85GYT. fErTLD mfb fblT85851Tj'/UJrra:; rurrf:PrTLD. fbrTruffe !l_m[JJEmLUJrra:; rurrf:PrTLD riuffe fErTLD ~mfb roL.5/rorrriu @.JrTlflrTLD. ~jbrTQJffe 85Wmfb fErTLD mfb 856ffi1fbLDrT85 QJrTf:PrT/..D. jbrT@Jffe !l_m(lJEmL. fErTLD rT/..D. ~ffe a:;Wmfb. fErTLD a:;WmfbUJrT85 rurriJ)JEfbrTCiilJ LDL...(£!Gw, fErTLD 85LQJmm a:;rrmirfil<lfJ)rTLD.mfb LDrTIUrTS5rTLDrT8', wfi>mfb/UrT8', rurrf:P
ffi151a:,w 85LQJmm fblT8585LD Gla:,rrmir(El !l_liilITTfl(!:PU/-lUrTffe. Gw®,HLD 85L@JGYT @riurrwriu rurr!J)cima:;uS/riu Gla:UJffe Gla:;rrwrufb!D® ffe6ffi1a=a:riu @riu~rrfbfbrrriu rurr!J)filrofDrolT.ITfbfbLD, (!:PcifilUJfi>fferuGwrr @rium. rurrf:i;,cima:; fi/(!!j a:, mw lU rrfilw(ElfilmfJ)ffe • fj/(!!j QJIT ru rr!})ruffe ru IT rurriJ)JEfbrTB', Grumir(El t..i:, loTroUfbrTCiilJ' fj)(!!j@J IT ru rr!J) fil ro/D rrlT. 6,JGI roro/D rrriu fb fD Gla:;rrm Gla:UJffe Gla:,rrwruffe !b ru fD rr ro !l.._ liilWITfilm!D rrlT. fbfDGla:;rrm
lU rT[JrTuSIWJ t..i:, !l_m!TmLDuSlriu ru rr!J)ruj'Jrium~. r:il@fbffeB' Gla:riuu u(ElfilmfJ)rnlT. fj)(!!j@JIT filf]Slffe filpS/jbrT @fDcifiljJ)rTIT. ,]GlromjJ)rTCiilJ a:;Wmfb @riurrwriu loTJEfbWfbLDrTro fildl1TULJLD ru(!!jmLUJ @fb1Ufi>j'Jriu ,JfDULrTfbfbrTCiilJ, loTJEfb fj/(!!j L.Jj'/UJ Gla:UJmll..fLD @rium~. mrofi>ffea= Gla:UJriua:;@GLD @loll@-1 rurrf:i;,cima:;mUJa: B'rTITJEfbffe· Tffe@JGLD L.JmlfbLDrTroffe @rium~. Ga:;rrwriua:;w JELD rurr!J)cima:;mUJ L...(£! Ga:;rruS/riua:;w LDmfDJEffeW L...Lro. t.E/a:;uGI U rfl lU QJffi', ~ /rTIJ/-6YT / mL6YT (JEL...ITCiilJCiilJmiTUJ<B /"fllUU} LDL...(£!Gw @@cifilmfJ)ro.
rufil @®UL/ ( qj,~/1.JfE qj,LJUJ/ ), j'Ja:;rr(JLD ( LITiq1!}) ), fil W6l1'UJl6YT JELD(!J)mLUJ ~f:PLDrTro mLDUJLJU®j'JuSlriu JE!mfDGrufDrrLDriu, Glru[!)JmLDUJrra:; @@cifil ro/Dffe. ru rrf:i;,cima:; fi/(!!j a:; rrUJ w rr a:; filloll GI ru rT(!!j fE rr@LD GI u rfl UJ fbrT a:; t.EI a:; u GI u rfl UJfb rrfilci Gla:;rrmirGL @@cifilfDffe·
· er6Jer &iuu~!f blll'criol:&1gS'rra;6ir?'"'" orQSf 6illll'crrf1Ji;!D!D!P®, . erg;crer Qurflw ~61rcra; Gru m(!)l Q wQSf, or QSf ifl!!)I ru w jl 667 <l!Jfi; G!D a;QST 6ll a;mLrurr orer !Dfi;e>!D. a;QSre>6ll '61t2wcra;a; LLio, blUIT(l!JW, 6ill &le>QSl"gie>/DUl bl8'606ll@Ji;~ orere>61STU u~ii;a; e>ruJii!Dcrrr. blru!iJgS?ii;® 2mii;a;wd/Jii!Dcrrr.
fErTLD mfb Gruma:,di/riu, GlfbrTLITJEfb a:;rum~a:;di/riu Gu rrmfb rurT<iiYUffea:;di/riu, GI u rT(!!j 6YT ',YT ru rT/ fi) ® w LJ Uffe LDfI) [f)J t..i:, a:; rTLD t..i:, qj, fi) [email protected] fD pS! (iii) eYJY) lJ/- w (!!j t..i:, L/ fi) roG fDrTLD. JErrLD 1oTmfbGUJrr @1:PJEffeci Gla:,rrmirU/-@cifilroGfDrrLD 1oTrofD Ji)mromru11..fLD, !l_liilW1Tmrul1../t..i:, egif:i;,a:;U/-a;a:, W(!!jLDL.JfilmGfDrrLD. qJ,mrr®,HLD JELDLDrrriu mfb egi!})a:;U/ a;a:; (!:PlJ/-lUWCiilJm. ~ffe GlfbrTLITJEffe fELD(!J)mLUJ fbmrufi> fbL...lJ/- Gla:;rrmir(Elw ~ IJ/-1J/- Ji}mrowriu ru JEffeGla:;rrmir(Elw @@cifilro/Dffe · ~ffe t.E/a:,@-1 t..i:, (!J)filUJ LDrTB', Ji}mfJ)GQJ[DfJ)UUL<lrumir(Elw.
a:;rrrr~ (@!J)u fj/mUJ<B) U[JULDrrro wGrorrfbfi>fferu JEIL.JliilWIT GI a:rrriuru ffe mrr(El. loTmWJ m L UJ ru rr!J) fE rrw (!:P(!P ru ffe LD rrro LD(!!jfbffe ru LJ Uffi1 uSlriu fE rrro !l_fI)[f)J GJErrcifil UJrum(l 1oTroml LLD ru JE!b fErTfD Uffe ru UJffe fbrTmiTIJ/-lU GJErrUJ rrdila:;@ci® wrorTj'JUJrrro filfila:ma:fi> GfbmruuuLwrium~. ~rulTa:,@ci® ,lGfbrr fj/(!!j LDfbLD GfbmruuuL...Lffe. ~ru1T@@ rurrf:i;,cima:;uS/riu ,IGfbrr rgj)IT ~ITfbfbLD GfbmruuuL...Lffe.
~ uSIWJ t..i:, wGrorrfbfi>fferu t..i:, ru rr!J)cima:;uS/riu ~ ITfbfbfbmfb !l_miT(El umirliilW (!:PIJ/-IU rTffe. ffe B'(!:PfbrTUJfbj'Jriu fil LDrTfI)fDlmm ~mwa;a:;a;e-.n.(£lw. ~rorrriu B'(!:PfbrTUJ Gw fE fll.D L/ a; (]a:; rrmrr[!)Ja:,GYT u rrj'J a;a:; u u L... IJ/-(!!j fil fD ffe. B'(!:PfbrTIU i> j'J fD ® ,JfD fD ru rT[!)J LD rT[f)[email protected] loTroUGfb JEfll.DL/ Ga:;rrmrrm/1) ,JfI) u (Elfi>j'Jci Gla:;rrwruffe. ~ffe m ufi>j'JUJrrT(l fi>fbroL.D Tro[!)J ,JfD[!)J Gla:;rrGYT!iifr8in.lJ/-lUGfb. ~ro<iiYUIJ/-ro fj/(!!j Gwmfb loTmUrulT B'(!:PfbrTIUfbj'Jro L...(£l[f)J wrou U rT/ fi)m/.;o/(!!jfEffe fbU L./fi>fbru IT loTroU (TIT @ffe a:fi>j'J lU LDrTroffe.
wGrorrfbfi>fferu t..i:, JErTLD ru rr!J)cima:;uS/ro W(!!jLDUfbfbrTfb a:;U/-ro !l_m f:PU L/, U lfl QJ lfl8', LD LD fD [f)J LD LD fEfbfbfbrom LD q}, fil lU ru fI)m fJ) ,JfI) [!)J Gla:,[email protected]) ® !l_fb@-1 fi) /Dffe · qJ, uSIWJ t..i:, ~ffe fELD(!:PmL UJ !l_ liilWIT@-1 LDrTfDfJ)fb$'J!D® loTJEfbWfbfbj'/®,H t..i:, !l_fbW Gla:UJ UJ rTffe. ru1Ta:;di/ro (@!J)u fi>roUJ!Bw) !l_GYTGJErrci® a:rr1UJrrro<lfb.
€lmf:P JErrL...(£! Grufb [Wriua:;di/riu, qJ,mwa:; Gfbmru ruUJj'Jriu loT@film!Dffe· ruUJj'Jriu loTUUIJ/- a:;rrw !l_liilITTIT@J loT@filmfJ)GfbrT ffeGUrr ruUJj'Jriu ~rowa:; !l_liilITTIT@Jfb Gjbmru loT@filmfJ)ffe• ~ffe Ji)mfJ)GrufDrTWL...LrTCiilJ fErTLD Gru@Lm a:;mmUJLJUL...LmfbU Gu rrriu !l_ liilW(!!jfilmGfJ)rrLD. ~ffe qJ,mLDfbfbrTCiilJ LD L... (£l Gw Ji)mfJ) Gru fJ) (!:PU/-11../ LD .
• Br6JQST &IUU
lf bl8'criol:&1gS'rra;6ir ? ,.,. 6TQSI" 6illll'crrf1Ji;!D!D!P® , · erg; crer Qurflwa;a; e>6llgi!DITIT. blru!iJg5/ii;® 2mii;a;wd/Jii!Dcrrr.61rcra; Grum ( Q wQSI", or QSf ifl f!)I6ll wj/ 667 ®fi; G!D a;QST 6ll a;mLrurr orer !Dfi;e>!D- a;QSTe>ru !6?r2wcra;a; LLio, blUIT(l!JW,orere>61STU u6ill &(e>QSTgie>/DUl bl8'606ll@Ji;
ஆன்மீகத்தைப் பற்றி வாதம் செய்யவேண்டிய அவசியம் இல்லை. உதாரணத்திற்கு நாம் இசைக்காக வாதம் செய்வதில்லை. நமக்கு விருப்பம் இருந்தாலும் விருப்பம் இல்லாவிட்டாலும் ஒருவராலும் இசையினுடைய அமைகையை யாருக்கும் நிரூபிக்க முடியாது. அதேபோல உங்களுக்கு ரோஜா மீது விருப்பம் இருக்கிறதோ இல்லையோ ரோஜா அழகாகவோ அல்லது அழகற்றதாகவோ தோன்றும். யாரோ ஒருவருக்கு ரோஜா அழகாக இல்லையென்பதால் ரோஜா எதையோ இழந்ததாக அர்த்தம் இல்லை.
ஆனால் ஆன்மீகத் தேவையை நிராகரிப்பதன் மூலம் ஒரு மனிதன் இயற்கையுடன், கடவளுடன் மற்றும் அவர்களுடைய சொந்த இரகசியத்துடனான தொடர்பை பெறும், பெரும்/பெரிய வாய்ப்பை இழக்கின்றார்.
விழிப்பணர்வுஅற்ற மனிதன் சாதாரன உள்ளுணர்விற்கும், அவருடைய உயிரியலுக்கும், அவருடைய மனதிற்கும் அடிமையாக இருக்கிறார். இது பல பரிமாண அடிமைத்தனம். இந்த மொத்த அடிமைத்தனமுமே வேருடன் அழிக்கப்படவேண்டும் அதற்குப் பிறகு தான் விழிப்பணர்வ நிலை அதனுடைய எல்லாநிலைகளில் அழகாகவும் மேன்மையுடனும் அதனுடைய பேரொளியுடன், நறுமணத்துடன் எழுகின்றது.
விழிப்பணர்வு பெற்ற அனைவரும் தியானத்தின் பாதையை பின்பற்றுகின்றனர். நீங்கள் தியானம் செய்யும்பொழுது, நீங்கள் கவனமாக இருக்கின்றீர்கள். கவனமுடன் இருக்கும்பொழுது நிலையின் பரப்பு தமஸ் விழிப்பணர்வுஅற்ற ஒவ்வொரு நாளும் குறைகின்றது. நாம் அதிகமான விழிப்பணர்வுடன் இருக்க, துவங்கியவுடன் விழிப்பணர்வுஅற்ற பகுதியின் எல்லை குறைகின்றது. கமல் குறைகின்றது.
ஒருநாள் நாம் எப்பொழுது நூறு சதவிகிதம் விழிப்பணர்வுடன் இருக்கின்றோமோ,. விழிப்பற்ற உணர்வுநிலை மறைந்துவிடும். விழிப்பற்ற உணர்வு
இருபத்தைந்து வருடம் பொராடினார். அமெரிக்காவில் எனக்கு டீவுணை கிடைத்தபறுத்தான் ஒய்வெடுத்தார். அவர் வாழ்க்கையை வாழ அவருக்கு அப்போதுதான் நாம் கிடைத்தது. அதன் பன்தான் எங்களுக்குத் தெரிந்தது ...
- களன் அப்படிச் சொல்கிறார்கள் ? °° என விசாரித்ததற்கு, ்சுரான் பெரிய ஆளாக வேண்டுமென, என சிறுவயதிலிருந்தே கனவு கண்டவர் என் தந்தை. களவை நிறையாக்க
- உடல், பொருள்,
- அவி அனைத்தையும் செலவழித்து என்னைப்
- படிக்க வைத்தார். வெற்றிக்கு உக்கமளிக்கார்.
நிலை மறைந்த பிறகு உயிரியல், உடல்ரீதியான, மனரீதியான அடிமைக்கனம் மறைந்துவிடுகின்றது. எல்லாவிதமான அடிமைத்தனமும் விழிப்புணர்வு அற்ற நிலையில் தான் இருக்கின்றது. விழிப்புணர்வு அற்றி நிலையை வெட்டுவதன்மூலம், நாம் வேரையே வெட்டுகின்றோம். தியானமே சுயத்திறமைக்கு ஒரு திறவுகோல்.
குணங்களைக் கடந்து செல்வது (எர்ண்யுள் அங்வார்ய்க் என்யுவாள்)
அர்ஜுனன் கேட்கிறார், இறைவா, எந்த குறிப்புக்களினால்/அடையாளங்களால் ஒருவர் இந்த குணங்களை கடக்கிறார்? அவருடைய நடவடிக்கை எக்கதையாக இருக்கும் ? எவ்வாறு அவர் மூன்று குணங்களையும் கடக்கிறார்?
இறைவன் கூறுகிறார். எவர் ஒளியை, பிணைப்பை மற்றும் ஒருவர் மாயக் கோற்றத் தை / மதி மயக்கத்தை இருக்கும்பொழுது அவற்றை வெறுக்கவில்லையோ, அவை மறைத்தபொழுது ஏக்கம் கொள்ளவில்லையோ, எதைப் பற்றியும் குணங்களின் இந்த கவலைப்படாமல். கன்மையைக் உலகம்யுமான பா கடந்து நிலைக்கொண்டு. இந்த குணங்களை மட்டுமே செயல்படுகின்றது என்று தெரிந்துக்கொண்டு திடமாக இருக்கின்றாரோ.
இன்பத்தையும், துன்பத்தையும் சமமாக பாவித்து, மண்குவியலை கல் மற்றும் பொன்னை ஒரே கண்ணோட்டத்துடன் பார்க்கின்றாரோ, புகழ்ச்சியையும், இதழ்ச்சியையும் ஒரே மாதிரியாக சமமாக எடுத்துக்கொள்ளும் அறிவுத்திறன் உடையவரே ; மரியாதையையும், அவமரியாதை ஏற்பட்டப் பொழுதும் மாறாமல் திட சித்தத்துடன் இருப்பவரே, நண்பர்களையும், விரோதிகளையும், சமமாக நடத்துகின்றவரே, பலன்களை எதிர்பார்த்து
இருபத்தைந்து வருடம் பொராடினார். அமெரிக்காவில் எனக்கு Calano கிடைத்தபறுத்தான் அவர் ஒய்வெடுத்தார். வாழ்க்கையை வாழ அவருக்கு அப்போதுதான் நேரம் கிடைத்தது. அதன் பன்தான் எங்களுக்குத்
செய்யப்படும் செயல்களை விட்டொழித்தவரே. அவரே மூன்று குணங்களையும், கடந்தவராகின்றார்.
மிகத்தெளிவாக ஞானசத்குரு நாம் என்ன செய்யவேண்டும் என்பதைக் சொல்கிறார். அவர் தவறாக புரிந்துக் கொள்ளமுடியாத, அல்லது தவறான விளக்கம் கூறமுடியாத குறிப்பிட்ட வார்த்தைகளை உயயோகிக்கின்றார்.
கிருஷ்ணர் மூன்று குணங்களையும் கடந்த ஒருவரது இயல்பை, அவருடைய இயல்பான குணநிலையை கடந்த இயல்வை விவரிக்கின்றார். அவர் நாம் என்ன
Gla:lUUJGru~(Elw, f[,fT@Jfpi ffiJrfl® [J~~l.D{T,gj L.DrTfDGruLI..D (ut9C§rolLI~ f[,L...lliJ,gj6t1/ro urrffi)utS!d'l@[Effel..D '"5/(EluLGru~(Elw.JD) &m[J)J (!!J
(;!J)m[J)J (!!J~lliJ8jm6'fT ,gjLpjf[, §l(§QJIT ~ruJD/J)IW '"5/mwUJm.: _ _L{T6V urrffi)8>a;uuLL.Dm.: ... LrrlT. ~ru1T :L..~LTa=fila;di!ro '"5/mwUJrrL..mL a;LJEfbru[Jrr&::if!JrrlT. 6Tmro J!jL[Ef[,fT@)JI..D ffe UIT,[email protected], 6Tj)rf/a;15w 6T[Ef[, '"5/~j)UJrra:~mf[,ll../LD QJ(§8>(!5 a:rflUJrra;Gru @@8>(!51..D. GlruJD/J)lll../LD, Gf[,rr6V'"51l1..jl..D §?® wrrj)rf/UJ[T8jf[,rTm @@8>(!51..D. J!jrurflLj)6iJ 6J'JDU@~fferuffi16i>m6V. 6J't9mLDll../LD, Gla:6i>ruGla:tfiuLfLD rurflLw 6TfEfb **[email protected] 6}'jDU(Elf[,rTffe.**
~(!!)Ul5(I!S)!L5ji;~ Oll ® Lu> Bu It Rj It Lq. 6sl" It It. ~Bhoiflmm1t~6'? 61"6srm® Boll(I!S)6'\J ~(I!S)Ll5!15u!!J®!!>It~ ~Rurr 8ll.1qru@Ji;G;1trr. Olllt~Ffi(I!S)Ffi(I!S)<Lj Olllt'8 ~Oll(!!>Ffi® ~Ubuit~!L51t~ B!Jirju> ~(I!S)Ll5!15~- ~!!>~ U~G;It~ 6tr51ffi~Ffi®L5
@JEfb wrrffi) rfJUJ rrro (lj)(!:£)mLDUJ rrro tS!mUUJDfD f[,romL.D8>(!5 §?(§ rol~UJI..D Gf[,mQJ u u(El&::i ro/Dffe · (lj)(!:£)mLDUJ rrro J!j wtS/8'.ma;, ffi rrw 6Tu Q u rr (!:£)ffe 6Troro ;§)a; tP !Efb rT@)J w, ffe J!jL8',8j Gru4UJ ,r§}a;t9a=fil 6Trof!J J!jL.DtSi8'.ma;8', Gla;rrm&::iroGf!JrrGwrr; J!jfTI..D 6Tffe fELJEf[,fT@)JI..D ~mfb uu4GUJ 67JD[J)J8> Gla;rrmGrurrw. ffirTLD (lj)(!:£)ml.DUJ{T8j tS/mUUJD[J)J @@uGurrw. ~f[,rotSI !D® 6T ffe J!jLJEf[,fT@)J I..[) ffe a:rfl UJ {T,gj Gru @@8>(!5 LD • @JEfb J!j w tS/8> ma; (lj)(!:£)m LD UJ rr a; a: [Jrra;ffi) ~mLl1..jL.DGlurr(!:£)fpl LDL...(E)Gw 6J'JDU@w.
J!jfTm 6TroWJmLUJ fFLIT,gj6t7/LL.D Gla:rr6i>ruffe ~(El. ~f[,fTQJfp} 6Tro8'.(!!"J ru(El @6iJm6l.J 6TroUf[,fT6U J!jrTm Gla:6i>@)JL.D §lruGlrurr@ ru(Elw 6TroWJmLUJ ru(El. ffirrro 6T/li1Ga; fbllil&::irorr@)Jw ffe LDfJffi)ro fl.y:,rra; @®JEfbrT@)J w ~6V6Vffe ffi) f!J!Efb Glrudi! UJ rra; @@JEf[,fT@)JI..D 6TmWJmLUJ ru(Elf[,rTro. JErTm(!!J cfr@JIT,[email protected], §?(§ 8jf[,lal.f LDJD[J)JLD §?(§ f[,fT!:9UUfT6YT @mru 6Tro8'.(!!} ruL..mL :L..(§QJ fT8'.(!!"JQJffi)6Um6l.J.
wa;a;m 6Trou.li JErrro 67ro *JEa;a;m*
~!iiml[Effe8> Gla;rrm&::iGf!Jro. ~6V6Vffe '"51f[,'"51f[,L.DfT5j :L..mL !iim!&::iroG/Dro 6Tro[J)J Ga;L...Ufpl(El. ~ffe 6Troro '"5/~j)UJrra:~mf[, 6J'JDU@~f[,U GurrfEJro/Dffe· @JEfb :L..LG6V 6TWWJmLUJffe ~6U6l.J. @JEfb Gf[,rT6V 6TroWJmLUJffe ~6U6l.J. J!jfTm ~mf[, ~!iim/QJf[,rTG6Vrr ~6V6Vffe ~!iim!UJrTL.D6V @@UUf[,rTG6Vrr 6Troro '"5/~j)UJrra:w 6J'[email protected].
llil(!!J '"51@ULfLD @6i>m6l.J, Glru[J)JULfLD @6i>m6l.J. 6Tuu4 LD8'.a;m :L..mL 8j6'fT LDJD[J)JLD fplmu [email protected];mGYTl1..jl..D (@UITJDL...lli16YT Y9Y9llil6YT6YTIT!:9llil6YT) :L..(§@JlliJ8j6YT (f5.llL/lLJ/[email protected]lLI) t..Dffe ~!iimlru®ffii@uUmf[,8> a;(El :L..ruma;ll../Lro UfTITB,8:;lrof!JfTIT,gjGGYTrr, ~ffeGUrr6V JErTm @JEfb :L..Ld'i6U GurrLUUL...4(§8>(!51..D
qJ,mLa;mGYTl1..jl..D, q],U[J~lliJ8jm6'fTll../l..D [Jfil8>&::iroGf!Jro. ~ruJDfDIJD®LD 6Trn8>(!!JLD 6T[Ef[, Glff,rTLITLfLD @6i>m6l.J ..
6TroWJmLUJ §lruGlrurr@ ma:lal.fl..D tSi[JU(§a: @@UL/ f[,mmL.Du5lro qJ,muu4f[,rTro J!jL8'.8:;!rof!Jffe· J!jfTro 6TroWJmLUJ ro/[Jm6l.J8'.&..L tS/[JU(§a: a: 8'.j) u5lro :?~f[,[J'"516V6VfTL.D6V ~ma:8'.a; (IJ)4UJ rTffe. Q u fTfp)QJ {T,gj L.D8',5j6Yf 8jLlal.f mGYTU UJD/J)IU Gus;.wGlUrT(!:£)ffe ~ffe ~QJIT8j@8',8j §?® a;®~ffe L.DL...(E)Gw, §?® G)a;rrmma; ,r§) ®tSi u UfbfD® I..[)' ~6V6Vffe f[,@J [J)J 6Tro ;§)® tSi u Uf[,JD(!!JLD' (.§rTroL.DmLJEf[, qJ,mL.DfT8',8j@8>(!5 ~ffe :L..~mLD. ffe §lruGlrurr@ a;(lj)LD QJITa;@mLUJ @@UL/ f[,mmwu5lro GlL.DlLJmL.D. L.D8',8j6YT f[,lliJ8jm6'fT f[,fT/liJ,gjGG'fT UfTIT8'.(!!JL.DGlUrr(!:£)fpl, J!jrTm 6Trof!J ~mLUJ(TG'fTU) ru1Ta;mw Gla:@)Jffe&::if!Jffe· (.§rTrnLDmLJEfb qJ,mLDrr8'.a;@8>(!5, ~!Efb ~mLUJrrww :?~mL.DUJrTroffe ~6U6l.J. J!jfTro 6TroUffe @@8>,gjfTfpi.
J!jfTI..D tSi[JUC§a: @@ULff[,romL.DGUJrr(El, @UJJDma;GUJrr(El @m[Effe @@8'.®LD Q u rT(!:£)ffe 6T ffelal.f GLD ffiwmw u rrffi)8>a;rrffe. ffirrro a;rr6V!iim! !iim! UJ rrw6i> Uf[,rTu5l[J8> 8j8',8j{Tro mw6i>a;m @JEffi!UJrr'"51ro JEW ffe mw6i>a;m Glru[J)JL.D 8jfT@)]Lro J!jLpjf[,mf[,U Gurr6V fb48j6)/li)8j6t1/6LJ J!jLJEffi!@8>8:;lroGf!Jro. L.D8',5j6YT 6Trof1Lw Ga;L...UfTIT8j6YT. 6TUU4 :?__/li)8j6Yf UfTf[,lliJ8j6YT GlwromL.DUJ(T,gj @@8>8:;lf!Jffe· 6TlliJ8j@mLUJ UfTf[,lliJ8j6YT UffeLD, Glru4ULfLWJI..D @@UUffe Gurr6V @6i>m6VGUJ 7 J!jfTm :?__/li18j@8>(!58' Gla:rr6i>&::iGf!Jro. J!jfTI..D @UJJDma;u5lro t..Dffe J!jLDtS/8'.ma; mruf[,rr6i>, @UJJDma; J!jLDmL.Du urrffea;rT8>(!!JLD.
ffirrro fbGurrruroffi)6i> Gfbrr[JrrUJwrra; , ooo @ ffe~(El qJ,mLll../ Lro ~pjf[, :L..mf!J UJmQJ8>(!!JLD ® di! rfl@)J I..[)' ~!iiml JEffi!@JE Gf[,ro. J!jfTL.D{T; @UJ JDma;u5lro t..Dffe J!j wtS/8'.ma; mru8>(!!JLD G) u rT(!:£)ffe ® di!G[Jrr, Glru lL/ u51G6Vrr J!j L.DmLD u rrffi)8'.a;rr ffe.4 :L..UJfJffi)6i> 6Tmfb a;/lilma;u5lro (;!J)6VL.Drra; @@8>(!!JLD @w UJ wm6Vu516i> ru rT(!:£)LD Q u rT(!:£)ffe ffirrro @Gfbu Gu rr6V @fJ
'"51(§(.§rTa;m Gla:lLlj) u u L/lila;6t7/6i> ffi) Q uffi) UJ 6VrTLDrT8'.a;m [b8>m8'.a;rrro Gfb 1T'"516i> 6Tru ru rr[J)J Gfb IT a=fil u Q u JD !D rrlT a;m 6Trou mfb u ffi) !al/ Gla:lLI ffi) @8>&::i !D rrlT a;m. u516i> ~LD1TJEffi!@uurr1Ta;m. ~ru1Ta;15mLUJ lr[JLDrrrn/J!jmrnJEf[, qJ,mLa;mwru 1Ta;m fbllila;mw r=r-[Jwrrro qJ, mLa;6t7/rorr6iJ BrJD/J)I (;!J)48> Gla;rr(El :L..mf!J UJmru8>(!!J w u
·11roJtisr uucq.ee bl8'1Tro¢',hr;m '? "" 6TQ!T o»itl'rriflJJ!D®, ·11r!Ji1Ttisr Quiflw Qll,. 16QSfQll6lJ orrrrir; Grum@blwQ!T, 6Ter iR!l)lruwJ51®bJ ir;QST 16QRST'L6lJIT 6TQ!f JU)frffil6 LL6U, blUIT(!!)6ll", 6TQ!f611lQ!TU ucq.a;ir; 611l6ll~Jrrci". blru!iJ¢1i® 2miir;wd?~Jrrci".o»I U> bltl'wru@QllQ!TQllJ
கியானத்தின் மூலமாக பிறந்த வெப்பத்தினால், காய வைக்க முடிந்தால் தேர்ச்சி பெற்றவர்களாகிறார்கள். அவர்கள் தியான நட்பத்தை இதை வெற்றிகரமாக செய்வகற்கு உபயோகப்படுத்துகிறார்கள், அது தாரணத்தின் ஒரு பகுதிதான், முக்கிய காரணம் அவர்களுடைய இயற்கையின் மீதான நம்பிக்கை.
வேகனையும் இன்பமும் நம்முடைய கட்டுறு மனப்பாங்கின் ஒரு பகுதி பரிவாாஜக நாட்களில் நான் பாரதத்தின் முக்கியப் பகுதியில் உள்ள ஒரு கிறாமத்திற்கு விஜயம் செய்திருந்தேன். அங்கு பெண்களுடைய வாழ்க்கையில் ஒரு வியப்பான இயல்பை/பண்பை காண நேர்ந்தது; பலியில்லாமல் குழந்தைப் பெறுவது. பெண்கள் இதற்காகவே தயாரிக்கப்பட்ட குடிசைக்குள் பெண்கள் நுழைகிறார்கள். அங்கு அழுகையோ அல்லது அலறுகின்ற சத்தமோ இல்லை.
அவர்கள் தனியாக குழுசைக்குள் சென்றனர். எந்த உதவியும் கேவைப்படாமல். சிரிக்க முதக்குடன் குழந்தையடன் வெளியில் வந்தார்கள். நான் ஆச்சிரியப்பட்டு போனேன். நான் ஒரு வயதான பெரியவரிடம் எப்படி இது சாத்தியம். அவர்களுக்கு வலியே இல்லாமல், மருத்தவரோ அல்லது மருத்துவச்சிகளோ (ஙண்க்ஜ்ண்ச்ங்ள்) தேவைப்பட்டால் இருக்கிறது என்று கேட்டேன். அவருக்கு என்னுடைய கேள்வி புரியவில்லை. அவர் கேட்டார். வலி என்னவலி. ஏன் பெண்கள் குழந்தைப் பெறும்பொழுது வலியை உணரவேண்டும். அது ஒரு கொண்டாட்டம்.
நாம் வலியையும். இன்பத்தையும் கட்டுறு மனப்பாங்கின் மூலமாக, இணைப்பின் மூலமாக உருவாக்குகின்றோம். நாம் பேராசையையும், பயத்தையும் சேர்க்கையின் மூலமாக உருவாக்குகின்றோம். நம்முடைய சம்ஸ்காரங்கள் நம்முடைய கட்டுறுக்கப்பட்ட நினைவுகள் வேகனையையும் இன்பத்தையும் உருவாக்குகின்றது.
னளியும் ; இருளும் ; நல்லவையும், கெட்டவையும், சரியானவை தவறானவை என்பது நம்முடைய கட்டுறு மனப்பாங்கை அடிப்படையாகக் கொண்டது. நம்முடைய கட்டுறு மனப்பாங்கு, நாகரீகப்படுத்துப்பட்ட கல்வி மற்றும் சிறப்படையக்காக்குகல் சொல்கிறது. அதாவது ஒரு மனிதன் ஒரு குறிப்பிட்ட பாணியில் ஆடை அணிந்திருப்பது சமுகாயக்கில் எற்றுக்கொள்ளப்படுகிறது. வேறுவிதமாக உடையணிந்த மற்றொருவரை எற்றுக் கொள்வதில்லை.
இதுபோன்ற கருத்தக்களை உலகத்தின் முக்கியமான மனிதர் வெளியிட்டால், உதாரணமாக சர்ச்சில் காந்தியை அரை நிர்வாண ஃபக்கீர் என்று அமைத்ததால் பலர் இதற்கு விதிவிலக்காக இருந்தனர். ஆனால் பெரும்பான்மையான மக்கள் அதன்படியே சென்றனர். மேலும் அதே வழியில் நடக்கின்றனர்.
நாம் சர்ச்சிலைப் போன்று அழுத்தமாக அல்லது கடுமையாக சொல்லவில்லையென்றாலும். நம்முடைய வளர்ப்பமுறையின் அடிப்புடையில் வேறுபடுத்திப் பார்க்கின்றோம். இல்லையென்றால் கீண்டாமை என்று அமைப்பு பாரதத்தில் இருந்திருக்காது. இது வேத கலாச்சாரத்துடனோ மதத்துடனோ எந்தவிதத்திலும் சம்பந்தப்பட்டதல்ல. எந்த வேதநூல்களும் ஒரு மனிதன் இன்னொரு மனிதருக்கு தாழ்ந்தவர் என்று குறிப்பிடவில்லை. எல்லா வேதநூல்களும் உறுதியாக ஒவ்வொரு மனிதனும் தெய்வீகமான ஆன்மா, நாம் எல்லோரும் தெய்வக்கண்மை என்ற விதையை எடுத்து வந்திருக்கிறோம் சொல்கின்றது.
அகனால் எப்படி யாரேவும் ஒருவர் வேதரூல்களை மேற்கோள் காட்டி நியாயமற்ற முறையில் ஒருவரை நடத்தமுடியும் ? கிருஷ்ணர் வசுதெய்வ குடும்பகம் (Vasudaiva Kutumbakam) சொல்லும்போது உலகமே உங்கள் குடும்பமாகட்டும். அங்கு எந்தவித ஒதுக்குதலும் இல்லை. எதுவுமே இல்லை. அவர் அனைத்தும் என்று சொல்லும்பொழுது அவர் அனைத்தையும் குறிப்பிடுகின்றார்.
நம்முடைய கட்டுறுமனப்பாங்கு நம்முடைய வளர்ப்பமுறை, அது கீழே இறங்கும் முறை என்று அழைக்க வேண்டும். ஏனென்றால் அது நம்மை கீழ்நோக்கி இழுத்துச் செல்கிறது. அது மேலே எழவில்லை. நம்முடைய கட்டுறு மனப்பாங்கு இந்த எதிர்மறைப் பண்புகளை நமக்குள் ஆழமாக பதியவைக்கின்றது. இப்படித்தான் சமுதாயம் தொடர்ந்து வாழ்வதை நம்மை பயம் மற்றும் பேராசையால் கட்டுப்படுத்தி உறுதிசெய்து கொள்கின்றது.
நம்முடைய நித்யானந்த ஸ்புரண தியானங்கள் அனைத்தும் நம்முடைய கட்டுறு மனப்பாங்கை நம்முடைய ஆழமாக பதிந்துள்ள நினைவுகளை கரைப்பதற்காக வடிவமைக்கப் பட்டுள்ளது. நான்கு நாள் வகுப்பின் முடிவில் பாரதத்தில் மக்கள் வயது வித்தியாசம், ஆண், பெண் என்ற வித்தியாசம், அந்தஸ்து அல்லது வகுப்பு பாகுபாடின்றி ஒருவர் காலில் மற்றவர் விழுந்து வணங்குவார்கள்.
அவர்களுடைய எதிர்மறை பண்புகள் மறைந்து உயர்ந்த சக்தி/உணர்வு நிலையில், ஒருவர் மற்றவரிடம் தெய்வீகத் தன்மை மட்டுமே காணமுடிகிறது.
நான் மாமனார் மருமகளின் காலில் நமஸ்கரிப்பதைப் பார்த்திருக்கிறேன். இந்து கலாச்சாரத்தின்படி எவராலும் நம்பமுடியாதது.
நீங்கள் எப்பொழுதும் ஆனந்தத்தைப் பற்றி பேசுகிறீர்கள். நீங்கள் எல்லையற்ற அன்பு நிலையைப் பற்றியும் பேசுகின்றீர்கள். இவை இரண்டும் ஒன்றா?
ஆனந்தம் என்பது உள்ளுலக தோற்றம். அன்பு என்பது வெளியுலக வெளிப்பாடு. ஆனந்தம் என்பது ஒரு மலர். அன்பு என்பது அதன் நறுமணம். ஆனந்தம் என்பது உணர்வது. அன்பு என்பது வெளிப்படுத்துவது / தெரிவிப்பது.
அன்பு என்பது ஆனந்தமயமாகத்தான் இருக்கும். துக்கமாகவோ அல்லது கடுமையாகவோ இருக்காது. அது மகிழ்ச்சியானதாகவும், களிப்பாகவும், சிரிப்பாகவும் தான் இருக்கமுடியும். ஆனந்தம் என்பது எல்லையற்ற அன்பைத் தவிர வேறொன்றாக இருக்க முடியாது. அது அழகற்றதாக இருக்க முடியாது. அதற்கு அசாதாரணமாக அழகு இருக்கின்றது. அது தான் அழகினுடைய உயர்மூச்சு. அவை ஒரு நாணயத்தின் இரண்டு பக்கங்கள்.
மக்கள் ஆனந்தத்தை ஒரு மலை உச்சி / முகடு ஆகவே பார்க்கிறார்கள். பள்ளத்தாக்காக பார்ப்பதில்லை. ஆனால் ஆனந்தம் இரண்டையும் உடையது. எந்த மலைமுகடும் உச்சியும் பள்ளத்தாக்கு இல்லாமல் இருக்காது. எந்த பள்ளத்தாக்கும் மலைமுகடு இல்லாமல் இருக்க முடியாது. அவை ஒரே தோற்றம் மற்றும் பிரிக்க முடியாதது. ஒருவர் இரண்டு சூழ்நிலைகளிலும் ஆனந்தமாக இருக்கக் கற்றுக் கொள்ள வேண்டும்.
நீங்கள் சூரிய ஒளியினால் சூழப்பட்ட மலை முகட்டில் /உச்சியில் இருந்தால் ஆனந்தமாக இருப்பது என்பது எளிதானது. அந்த உயரம், அமைதி, சூரியன், திறந்த வானம், மற்றும் திறந்த வானத்தின் சுதந்திரத்தன்மை உங்களை ஆனந்தமாக இருக்கச் செய்கிறது. நீங்கள் உலகத்திலிருந்தும் அதனுடைய பிரச்னைகள் மற்றும் கவலைகளிலிருந்தும் வெகு தொலைவில் இருக்கின்றீர்கள். நீங்கள் மலைமுகட்டிலேயே உச்சியிலேயே வாழமுடியாது. நீங்கள் பள்ளத்தாக்குக்கு வந்தே ஆக வேண்டும்.
மலை உச்சி என்பது ஒரு விடுமுறையாக மட்டுமே இருக்கும். ஒருவர் அங்கேயே வெகுகாலம் தங்கியிருக்க முடியாது. அதனால் ஒருவர் எப்படி பள்ளத்தாக்கிலும், உலகத்தினுடைய குழப்பத்திலும், மகிழ்ச்சியற்ற தன்மையிலும், பள்ளத்தாக்கிலிருந்து அகற்றப்பட்டாலும், போராட்டத்திலும், போட்டியிலும், பள்ளத்தாக்கில் உள்ள எல்லாவற்றிலும் ஆனந்தமாக இருப்பது என்பதை கற்றுக் கொள்ள வேண்டும். சூழ்நிலைகள் உகந்ததாக இல்லையென்றாலும், சூழ்நிலைகள் எதிராக இருந்தாலும் நாம் அமைதியாகவும், ஆனந்தமாகவும் இருக்கக் கற்றுக் கொள்ள வேண்டும்.
சாதாரணமாக துன்பத்தை ஏற்படுத்துகின்ற சூழ்நிலைகளில் கூட ஆனந்தமாக உங்களால் இருக்க முடியவில்லையென்றால் நீங்கள் இன்றும் ஆனந்தமயமான மனிதராகமாறவில்லை. நரகத்தில் கூட நீங்கள் சொர்க்கமாக இல்லையென்றால், நீங்கள் வீட்டை அடையவில்லை. மேலும் நிறைய செய்ய வேண்டிய தேவை இருக்கிறது.
ஒரு பழமையான ஒரு நீதிக்கதை இருக்கின்றது. ஞானமடைந்த குரு ஒருவர் சொர்க்கத்தின் வாசலை வந்தடைகிறார். நீங்கள் எங்கு செல்ல விரும்புகிறீர்கள் ? என்று கேட்கப்படுகிறது. அவர் உடனடியாக நரகத்திற்கு என்று சொல்கிறார்.
அந்த வாயிற் காப்பாளன் புதிராகவும், குழுப்பமாகவும் பார்த்தார். அவர் சொல்கிறார் நீங்கள் தான் லட்சக்கணக்கான வருடங்களில் முதன் முதலாக நரகத்திற்கு செல்ல வேண்டும் என்று கேட்பர். உங்களுக்கு என்ன சித்தம் கலங்கிவிட்டதா? ஏன் நீங்கள் நரகத்திற்குச் செல்ல விரும்புகிறீர்கள் ?
ஞானமடைந்த குரு நான் எங்கிருந்தாலும் சொர்க்கத்தில் இருக்க முடியும் என்பது எனக்குத் தெரியும். சொர்க்கம் என் இதயத்தில் இருக்கிறது. நான் இந்த உலகத்தில் வாழ்ந்திருக்கிறேன். நான் எப்பொழுதும் சொர்க்கத்திலேயே இருக்கிறேன். நான் நரகத்தில் வாழ்ந்ததில்லை. எங்கே என்னை அனுப்பினாலும் நான் சொர்க்கத்தில் தான் இருப்பேன். நான் எங்கிருந்தாலும், சொர்க்கம் அங்கே இருக்கும் என்றார்.
இது ஒரு சத்தியமான, உண்மையான/அதிகாரப்பூர்வமாக சாதனை இல்லாவிட்டால், நீங்கள் மகிழ்ச்சியாகவும் ஆனந்தமாகவும், சூழ்நிலைகள் அனுமதிக்கும்பொழுது, உத்தரவு கொடுக்கும்பொழுதும், உதவும்பொழுதும் ஊக்கமளித்து வளர்க்கும்பொழுது மட்டுமே வாழ்வீர்கள்.
இந்த உலகத்தில், பள்ளத்தாக்கில் இதயத்தில் ஒரு இனிமையான பாடலுடன் வாழுங்கள். உலகத்தின் பள்ளத்தாக்குளில் உள்ளவற்றினால் பாதிக்கப்படாமல், தொடப்படாமல், மாசுப்படுத்தப்படாமல் வாழுங்கள். இது சாத்தியமே. இதுதான் சிறந்த அற்புதம் மற்றும் சந்தோஷமாகவும் அது நிகழும்பொழுது இருக்கும். ஏனென்றால் நீங்கள் அப்பொழுது அனைத்து விதமான வெளியுலக சூழ்நிலைகளையும் கடந்து விட்டிருப்பீர்கள்.
இந்த ஞானத்தின் உயர்ந்தநிலை என்பதே தேடுதல் உள்ளவருக்கு இறுதியான இலக்கு.
ஆனந்தம் என்பது எல்லையற்ற அன்பு. அன்பு என்பது வாழ்க்கையின் மற்றொரு பெயர். இருப்புத் தன்மையின் மற்றொரு பெயர். கடவுளின் மற்றொரு பெயர். புரிந்துக் கொள்ளதல் அதிகமாக வளர் வளர், அன்பு வானளாவப் பறக்கும். அன்பு புரிந்துக் கொள்ளுதல் என்ற இயற்கையினால், விழிப்புணாவு மற்றும் தியானம் என்று இறக்கையினால் உயரச் செல்லும்.
அன்பும் தியானமும் உண்மையான தேடுதல் உடையவர்களின் பாதையை சமநிலைப்படுத்தும். உங்களுடைய அன்பை மேலும் தியானமாக செய்தார். எங்கிருந்தாலும் தியானம் அதை மேலெடுத்துச் செல்லும்.
ஒரு சின்ன கதை
இரண்டு பிச்சைக்காரர்கள் ஒரு காட்டில் வசித்து வந்தனர். ஒருவருக்கு கால்கள் கிடையாது. இன்னொருவருக்கு கண்கள் இல்லை. ஒருநாள் மிகப் பெரும் தீ மூண்டது. கால்கள் இல்லாத மனிதரால் பார்க்க முடிந்தது. ஆனால் அவரால் அந்த இடத்தை விட்டு நகர முடியவில்லை. அவரால் எப்படி தப்பித்துச் செல்ல முடியும் என்பதைப் பார்க்க முடிந்தது. ஆனால் அவரால் தப்பித்துச் செல்ல முடியாது. மற்றொருவரால் நகர முடியும். ஆனால் எங்கே செல்வது என்பதைப் பார்க்க முடியாததால் அவராலும் தப்பிச் செல்ல முடியாது.
இருவரும் தனித்தனியே தப்பித்துச் செல்ல முயன்றிருந்தால் இருவருமே இறந்து போயிருப்பார்கள். அவர்கள் இருவரும் ஒன்றாக இணைந்தனர். கண்பார்வை இல்லாதவர் மற்றொருவரை தன் தோளில் தூக்கிக் கொண்டார். மொத்தமாக அவர்களுக்கு இரண்டு கண்களும். இரண்டு கால்களும் இருந்தது. சரியாக மனிதனுடைய சூழ்நிலையும் அது தான். அன்பு இல்லையென்றால் உங்களுக்கு இயங்குவதற்குக் கூட சக்தி இருக்காது தியானம் இல்லையெனில் உங்களுக்கு தெளிவான பார்வையோ அல்லது உள்நோக்கு திறனோ இருக்காது. அன்பும் தியானமும் சேரும்பொழுது உங்களுக்கு இரண்டுமே கிடைக்கிறது. உங்களுக்கு பறப்பதற்கான சக்தி இருக்கும். மேலும் எங்கே, எப்படி, எப்பொழுது போக வேண்டும் என்பதும் தெரியும்.
நம்முடைய உடல்கள் இறந்து விடுகின்றன. ஆயினும் நாம் பிறப்பதும் இல்லை. இறப்பதும் இல்லை. நாம் ஆதியும் அந்தமும் இல்லாதவர்கள். இதை தெரிந்துக் கொள்வது என்பது பயத்திலிருந்து விடுதலை பெறுவது. இது வெறும் நம்பிக்கை மட்டுமாக இருக்காது. லட்சக்கணக்கான மக்கள் நம்புகிறார்கள். அவர்கள் நிரந்தரமானவர்கள். ஆனால் அவர்கள் இதை பயத்தினால் நம்புகிறார்கள். அவர்கள் மரணத்தைக் கண்டு பயப்படுகிறார்கள். அவர்கள் என்றும் நிரந்தரமானவர்களாக இருக்க விரும்புகிறார்கள். அதனால் அவர்கள் அதை நம்புகின்றனர்.
ஆனால் அவர்களுக்குத் தெரியாது. பயமும், சந்தேகமும் ஆழமாக உள்ளே இருக்கிறது என்று. இறக்கும் தருணத்தில் நம்பிக்கை அவர்களுக்கு உதவி செய்யாது. சந்தேகம் வெடித்து எழும்பும். அவர்கள் சந்தேகத்துடனேயே இறக்கிறார்கள். சந்தேகத்தில் இறப்பது என்பது முழுவதுமாக இழப்பதைப் போன்றது. அதனால் இது நம்பிக்கையைப் பற்றியது அல்ல. இது புரிந்துக் கொள்ளப்பட வேண்டும்.
தியானம் இதை அறிந்து கொள்வதற்கான வழி. அது என்றும் நிலைத்திருக்கும் தன்மைக்கும், வரையற்றத் தன்மைக்கும் கதவுகளை திறந்துவிடுகிறது. ஆரம்பத்தில் நம்முடைய தியானப் பயிற்சியில், காலம் சில கணங்களுக்கு மறைந்து விடுகின்றது. அதன்பிறகு நாம் காலம் மறைவதை அடிக்கடி மேலும் மேலும் உணருவோம்.
ஒருநாள் திடீரென்று நாம் ஆச்சரியப்படுவோம். மணிகள் கடந்தாலும், நமக்குள் கடிகாரம் நின்றுவிட்டதைப் போலத் தோன்றும். நமக்குள் எந்தவிதமான நேர அசைவுகளும் இருக்காது. நாம் நேரத்தைக் கடந்து செல்லும்பொழுது, நாம் மரணத்தைக் கடக்கின்றோம். காலம் மரணத்தையும் எடுத்துவருகிறது காலம்தான் பிறப்பையும் எடுத்துவருகின்றது.
சமஸ்கிருதத்தில் காலத்திற்கும், மரணத்திற்கும் ஒரு வார்த்தை உண்டு. காலா (Kaala). காலத்திற்கு அப்பால் செல்வது என்பது மரணத்தை கடந்து செல்வது. இது ஒரு பெரிய புரிந்துக் கொள்ளுதல். தியானம் புரிந்துக் கொள்ளுதல். தியானம் காலத்திற்கு அப்பால் நம்மை எடுத்துச் செல்லும்.
இது நமக்கு அனுபவமாக ஆகட்டும். நாம் இதை நம்ப வேண்டிய அவசியமில்லை. போதுமான அளவிற்கு உலகத்தில் நம்புகின்றவர்கள் இருக்கின்றனர். நமக்கு இதைப் பற்றித் தெரிந்த மக்கள் மட்டுமே தேவை. இவர்களே புதிய மனித இனத்திற்கு முன்னோடிகளாக இருப்பார்கள். இவர்களே புரிந்துக் கொள்ளுதலுடன் இருக்கக்கூடிய மக்கள் அவர்களுக்கு கடவுள் பற்றிய நம்பிக்கை இருக்காது. அவர்கள் கடவுளைப் புரிந்துக் கொள்வார்கள். கடவுளை அறிவார்கள். ஆனந்தத்தின் வெளிப்பாடு என்பது மறைக்க முடியாதது. அது ஒரு நெருப்பு. அது ஒரு ஜ்வாலை. நாம் அதை மறைக்க முடியாது.
ஆனந்தம் முன்னால் ஒளி வீசும். இது மறைப்பதற்கு சாத்தியமில்லாதது.
இரகசியமான பரம்பரையாக வரும் மரபுகள், மக்களுக்கு மறைப்பதற்கு அறிவுறுத்தும். ஏனென்றால் சில கலாச்சாரத்தில், அல்லது மரபுவழிகளில் நம்முடைய ஆனந்தம் தெரிவிக்கப்பட்டால் நாம் ஆபத்தில் சிக்கிக் கொள்வோம். இந்த கலாச்சாரங்களில் மக்கள் அவர்கள் ஆனந்தமாக இருக்கிறார்கள் என்பதற்காகவே கொல்லப்பட்டார்கள். இவர்கள்முழுமையானஇன்பத்தினாலும், இறைப்பித்தினாலும், வேத நூல்களில் உள்ள மத விளக்கங்களுக்கு எதிராக கருத்துக்களை சொன்னார்கள். அவர்கள் மரபுக்கு எதிராகவும், அமைப்புக்கு எதிராகவும் இருந்தனர்.
அளவுகடந்த மகிழ்ச்சியில் ஒரு சூஃபி ஞானி நான் கடவுள் என்று அறிவித்தார். அவர் அதைப் பகிர்ந்துக் கொள்ள விரும்பினால், அவருடைய குரு அவரை வாயை மூடிக்கொண்டு, வார்த்தைக்கூட அதைப்பற்றிப் பேச க்கூடாது என்று எச்சரித்தார். இந்த மனிதரும் வாக்களித்தார். ஆனால் சில கணங்களில் அவர் நான் கடவுள் என்று கூச்சலிடுவார். அவர் மட்டும் அல்லாமல், அவருடைய முழு இருப்புத் தன்மை கூச்சலிடும்/சப்தமிடும். அவருடைய உடலில், உள்ள ஒவ்வொரு தசை நார்களும் சப்தமிடும். அவர் முழுவதுமாக ஒளிவீசினார். அவர் கொலை செய்யப்பட்டார், சாகடிக்கப்பட்டார்.
மகிழ்ச்சியற்ற மனிதர்களால் ஆனந்தமான மனிதர்களை பொறுத்துக் கொள்ள முடியாது. யாராயினும் ஆனந்தமாக இருப்பதைப் பார்த்தால் அது அவர்களைக் காயப்படுத்தும். அது பொறாமையை உருவாக்குகின்றது. அது அவர்களுடைய அகங்காரத்தை காயப்படுத்துகிறது. அதனால் சூஃபி மக்கள் அதை மறைப்பதற்குக் கற்றுக் கொண்டனர். அதே போல மற்றவர்களும்.
இறுதியாக அது மறைப்பதற்கு சாத்தியப்படாத ஒன்று. ஆனந்தம் என்பது ஒளிவீச க்கூடிய தோற்றம்.
துன்பம் என்பது இருள் ; ஆனந்தம் என்பது ஒளி. துன்பம் என்பது ஒரு அறிகுறியே இல்லாதது ; ஏற்றப்படாத ஒரு மெழுகுவர்த்தி ; ஆனந்தம் என்பது ஏற்றி வைக்கப்பட்ட மெழுகுவர்த்தி. நாம் அதை எப்படி ஒளித்து வைக்க முடியும் / மறைத்து வைக்க முடியும். அது சாத்தியமில்லாதது. நாம் எந்த தீர்ப்பும் வழங்காமல் இந்த ஞான குருக்களிடம் அன்பாக இருக்கும். சமுதாயத்தை உருவாக்கவில்லை. நாம் ஆனந்தமயமான மக்களை சிறப்புக்கும் சமுதாயத்தை உருவாக்க முடியவில்லை.
ஆயினும், நாம் இறுதி சத்தியத்தையும், இருப்புத் தன்மையின் ஆனந்தத்தையும் அறிவறுத்துவதற்காக நம்முடைய வாழ்க்கையை அர்ப்பணித்தால்கூட அது மேன்மையானதே.
மனிதர் சிறியவராக காணப்படுகிறார். ஆனால் அவர் சிறியவர் அல்ல. அவர் ஒரு விதையைப் போன்றவர். விதை தான் பெரிய விருட்சமாக வளரும். மேலும் ஒரு சின்ன விதை பூமி முழுவதையும் பசுமையால் நிறைத்துவிடும். ஒரு சின்ன விதை தன்னுள் கணக்கிலடங்காத விதைகளை கொண்டுள்ளது. அதைப்போல, மனிதன் தெய்வீக அன்பின் விதை, அந்த விதை மிகப் பெரிய கண்டம் ஆக முடியும். அதை செய்யாவிடின் நாம் எப்பொழுது திருப்தி அடையப் போவதில்லை.
நாம் தூய்மையான அன்பாக மாறி எந்தவிதமான லாபத்தையும் எதிர்பார்க்காமல் மகிழ்ச்சியை மட்டும் பகிர்ந்துக் கொள்ளாத வரை, நாம் நிறைவுத் தன்மை அடைவதில்லை.
முழுமையான, எல்லையற்ற அன்பாக மாறும் பொழுது மட்டுமே, வாழ்க்கை அதனுடைய இறுதியான உச்சத்தை அடைகின்றது. அந்த உச்சமே கடவுள், சொர்க்கம், மற்றும் நிர்வாணா (Nirvana) என்று அழைக்கப்படுகிறது.
நாம் அன்பை நோக்கி மேலும் மேலும் வளர வேண்டும். வேறு எந்த பிரார்த்தனையும் தேவையில்லை. வேறு எந்த வேத நூல்களும், வேறு எந்த நல்லொழுக்கமும் தேவையில்லை. அன்பு என்பது வேறு எந்த வேத நூல்களையும் நல்லொழுக்கத்தையும் விட மேலானது. அது தன்னுடைய, தனக்கே சொந்தமான நெறிமுறையைக் கொண்டு வருகிறது. அது நம்முடைய குழப்பத்தை/ஒழுங்கற்ற நிலையை பிரபஞ்சமாக மாற்றுகின்றது.
அன்பு மீது நம்பிக்கைக் கொள்ளுங்கள். ஏனென்றால் அன்புதான் உணர்வுப் பெருமாற்றத்திற்குரிய அஸ்திவாரம். அன்புதான் ரசவாதத்தின் மிகவும் ஆழமான மையம். அன்பு நம்மை மனநிறைவு அடையச் செய்கிறது. மக்கள் அதிருப்தியில், மனநிறைவு அற்ற நிலையில் வாழ்கின்றனர். அதிருப்தியில்/மனநிறைவற்ற தன்மையில் வாழ்வது என்பது குற்றம் சாட்டிக் கொண்டு, குறைபட்டுக் கொண்டும், எப்பொழுதும் மேலும் மேலும் கேட்டுக் கொண்டே இருப்பதும் போன்ற நிலையில் வாழ்வதுதான். மனநிறைவு அற்ற வாழ்க்கை வாழ்வது என்பது ஆசையில் வாழ்வது. ஆசைகள் எப்பொழுதுமே தீர்க்க முடியாதவை. வாழ்க்கை பெரிய துக்கரகமான நாடகத்தைப் போல ஆகிவிடுகின்றது. அது பெரிய தோல்விகளின் வரிசை உடையதாகவும், ஏமாற்றம் நிறைந்ததாகவும், ஒரு பாலைவனம் போல அங்கு எதுவும் வளராமல் மேலும் எதுவும் முளைக்காமலும் இருக்கிறது.
மனிதன் ஆசைகளுடனும் அல்லது அதை அற்றும் வாழலாம். தேடுதல் என்பது துவக்கம் : மேலும் அது ஆசைகள் அற்ற பாதை. தேடுதல் என்பது எதுவாக இருப்பினும் அதுவே தேவைக்கு அதிகமானது என்று இருப்பது. என்ன இருக்கின்றதோ அதற்கு நன்றியுணர்வுடன் இருப்பது. அதற்கு மேல் எதுவும் கேட்காத நிலை. அதற்கு எதிராக கொடுத்தமைக்காக நன்றியுடன் இருப்பது. நாம் நமக்கு ஏற்கனவே என்ன கொடுக்கப்பட்டுள்ளது என்று பார்த்தோமானால் நாம் ஆச்சரியப்படுவோம்.
நாம் கேட்காமலேயே மிகுதியாக கொடுக்கப்பட்டுள்ளது. அதற்காக நன்றி உணர்வுடன் இருங்கள். நிறைவுத் தன்மைக்கு அதுதான் வழி. மனநிறைவு என்பது இருப்புத் தன்மைக்கு நன்றியுடன் இருப்பது. அந்த நன்றி உணர்வினாலேயே மேலும் பல விஷயங்கள் நம்மைத் தேடி வரத் துவங்கும். இது வாழ்க்கையின் முரண்பாடுடன் கூடிய உண்மை. அதாவது நாம் அசைப்படும்பொழுது எதுவுமே நிகழாது. ஏமாற்றத்தைத் தவிர, ஆனால் நாம் விரும்பப்படாத பொழுது அனைத்துமே நிகழும். நாம் அற்புதங்களுக்கு தகுதியானவர்களாக ஆகின்றோம்.
நினைவில் கொள்ளுங்கள். ஒரே ஒரு வார்த்தையான நிறைவுத் தன்மையில் ஆன்மீகம் முழுவதும் அடங்கியுள்ளது. அது அறிவாற்றலினால் வெளிப்படுகின்றது. நிறைவுத் தன்மை அறிந்து கொள்ளுதலால் வெளிப்படுவதில்லை. அது தெரிந்துக் கொள்ளுதல் மற்றும் அனுபவ உணர்வினால் ஏற்படுகின்றது. அது எந்த ஆதாரத்தையோ/அதிகாரத்தையோ அடிப்படையாகக் கொண்டது அல்ல. அது நம்முடையப் பார்வையினாலும் நேரடியான அனுபவ உணர்வு மூலமாக வேறோடியிருக்கின்றது.
அறிந்துக் கொள்ளுதல் என்பது மிகவும் மலிவானது. நாம் எவ்வளவு வேண்டுமோ அவ்வளவு சேகரித்துக் கொள்ள முடியும். நமக்குத் தேவையானது எல்லாம் நல்ல நினைவுகள். இது கடினமானது அல்ல. நினைவுகளை பயிற்றுவிக்கவும், மேலும் திறன் உடையதாகவும் ஆக்க முடியும். ஆயினும் நினைவுகள் நம்மை உணர்வுப் பெருமாற்றத்திற்கு உள்ளாக்காது. அதற்கு தினசரி வாழ்க்கையிலும்,
விஞ்ஞானப்பூர்வமான வேலைகளிலும் உபயோகம் இருக்கின்றது. ஆனால் நம்முடைய உள்ளுணர்வு சம்பந்தப்பட்டவரை அது உபயோகமற்றது.
உள்ளுலகப் பயணம் அறிந்து கொண்டவைகளின் சுமையேற்றப்படாமல் இருக்க வேண்டும். ஒரு கள்ளம் கபடம் அற்ற குழந்தையைப் போல உள்நோக்கிச் செல்ல வேண்டும். குறைந்த அளவு தெரிந்திருப்பதே மிகவும் உகந்தது. நமக்கு எதுவுமே தெரியவில்லை என்றால் மிகவும் நல்லது. அதைத்தான் சாக்ரடீஸ் சொல்கிறார். எனக்குத் தெரிந்ததெல்லாம் ஒன்றே ஒன்றுதான். எனக்கு எதுவும் தெரியாது என்பதுதான்.
ஒருவர் உள்நோக்கித் திரும்பும் கணமே, திருப்பு முனையாக அமையும் அந்த கணத்தில் தான் ஒருவர் அறிவாளி ஆகின்றார். அந்த கணத்தில் தான் ஒருவர் வாழ்க்கையை அனுபவமாக உணருகின்றார். இல்லாவிட்டால் வார்த்தைகள், கொள்கைகள், மற்றும் தத்துவங்கள் நம்முடைய வாழ்க்கையில் விளக்கம் கொடுத்துக் கொண்டே இருக்கும், வாழ்க்கையுடன் நேரடியான, உடனடியானத் தொடர்பை அனுமதிக்காது அவை பாலங்கள் அல்ல. அவை சுவர்கள்.
கள்ளங்கபடமற்றத் தன்ம என்பது பாலம். மற்றும் குற்றமற்றத் தன்மை மலரும்பொழுது அது அறிவாற்றல். இறுதியான அறிவாற்றல் என்பது ஆனந்தம். அதனுடைய வெளிப்பாடே எல்லையற்ற அன்பு. அதன்பிறகு மனிதர் குழந்தையாக மாறிவிடுகின்றார். அதன்பிறகு அந்த வட்டம் முழுமையடைகிறது. அந்த வட்டம் நிறைவாகின்றது. இதுதான் வாழ்க்கையின் முழு நிறைவு. நாம் கற்று அறிந்தவர்களாக இருந்து இருந்தோமென்றால் நாம் கருத்தை தவற விடுகின்றோம். வட்டம் முழுமையடையாமல் இருக்கிறது. நாம் மீண்டும் அதை முழுமையாக்குவதற்காக பிறப்போம். நாம் ஆனந்தத்திலே இறக்கும்பொழுது, நாம் எல்லையற்ற அன்பில் இறக்கும் பொழுது நாம் திரும்ப வருவதில்லை.
இறைத்தன்மையின் வெளிப்பாடு
எவரொருவர் முழுமுமையான தெய்வீகச் சேவையில் தன்னை உட்படுத்திக் கொள்கிறாரோ. எந்த குழ்நிலையிலும் நிலை தவறாமல், உலக வாழ்க்கையின் இயல்பான முக்குணங்களையும் கடக்கின்றாரோ, அவர் பிரம்மன் என்ற நிலையை அடைகின்றார்.
தனித்தன்மையில்லாத நானே மேலும் பிரம்மன்னுக்கு அடிப்படை, அதுவே சரியான முடிவான மகிழ்ச்சி. மேலும் நிலையான, அழிக்க முடியாததும், மற்றும் அழியாததும், நிலையானதும் ஆனவற்றின் இருப்பிடம்.
கிருஷ்ணர் இந்த அத்தியாயத்தை மூன்று குணங்களையும், கடந்த நிலையே பிரம்மன், இறுதியான பிரபஞ்ச விழிப்புணர்வுத் தன்மை, என்று முடிக்கிறார். அவர் இதை பக்தியால் ஆராயுங்கள் என்கிறார். அவர் நானே பிரம்மன் என்றும் மாறாத ஆனந்தத்தின் மூலம் என்கிறார்.
கிருஷ்ணர், உயர்ந்த இறுதியான சக்தியா, தனிமனிதரான வசுதேவ கிருஷ்ணராக அல்லாமல் பரப்பிரம்ம கிருஷ்ணராக பேசுகிறார். அவர் விரிந்து விழிப்புணர்வு நிலையில் பிரம்மனாக முக்குணங்களையும் கடந்து இருக்கின்றார். அவரோ குணங்களின் மூலமும் ஆவார்.
கிருஷ்ணர் (இறுதி பரம்பிரம்மன் விழிப்புணர்வு நிலை மற்றும் வசுதேவ கிருஷ்ணர் உடல்ரீதியான மனிதன் வசுதேவருடைய மகன்? என்ன வித்தியாசம். சாதாரணமான மனித இனத்தைச் பார்க்கும்பொழுது சேர்ந்தவர்களைப் பற்றி அவர்களுக்கு இறைத்தன்மை ஆற்றல் இருந்தால் கூட அவர் அதை உணர்ந்திருக்க மாட்டார். அதனால் அவர் வித்தியாசமாக இருப்பார். அதுதான் ஞானமடைந்த குருவிற்கும் உங்களுக்கும் உள்ள வித்தியாசம். இருவருமே ஒரே அளவு இறைத் தன்மையுடன்தான் இருக்கின்றனர். இருந்தாலும் நீங்கள் உங்களுடைய இறைத் தன்மை பற்றி உணர்வு இல்லாமல் இருக்கின்றீர்கள் ; ஆனால் ஞானமடைந்த குரு அதை முழுமையாக உணர்ந்து இருக்கின்றார்.
கிருஷ்ணரை எடுத்துக் கொண்டால், அவர்தான் குரு. பிறகு ஏன் இந்த பாகுபாடு இந்த பாகுபாடு எல்லாமே அவருடன் ஆனது அல்ல. அது நம்முடன் ஆனது. பரப்பிரம்ம கிருஷ்ணருடைய செயல்வேகம் அழியக்கூடிய உடலை உடையவர்களால் காணமுடியாத அணுக முடியாத வேகம். அதனால்தான் கிருஷ்ணருடைய பிரபஞ்ச வடிவத்தை பரப்பிரம்ம ரூபத்தை, அல்லது விஸ்வரூப தரிசனத்தை தெய்வீக தோற்றத்தை அர்ஜுனன் கண்டு உணர காண்பிக்க வேண்டியிருந்தது.
கிருஷ்ணருடைய மிக நெருங்கிய அழியக்கூடிய மனித உடலெடுத்த நண்பன், மனிதனாக அவருடைய கண்ணாடி என்று சொல்லக்கூடிய அர்ஜுனன் கூட கிருஷ்ணருடைய பிரபஞ்ச வடிவத்தை கிருஷ்ணருடைய அனுமதி கிடைக்காதவரை கண்டு உணர முடியவில்லை.
மனிதர்கள் கண்டு உணரவும், அவருடன் பேசுவதற்காகவும் பாப்பிரம்ம கிருஷ்ணர் வசுகேவ கிருஷ்ணராக மாற வேண்டியிருந்தது. ஒரு குறிப்பிட்ட அளவிற்கு அவர் தன்னை கணங்களின் விளையாட்டிற்கு ஆட்படுத்திக் கொள்ள வேண்டியிருந்தது.
ஞானமடைந்த ஆன்மா பிரபஞ்சத்துடன் இணைந்து, மனித உருவில் அவதரிக்கும்பொழுது, அவர் சில குணங்களை அதற்குள் செலுத்த வேண்டியிருக்கிறது. ஒரு உவமையை இங்கு நாம் சொல்லலாம். நாம் பொன் ஆபரணங்களாக அது முழுமுமையாக தூய்மையாக இருக்கும்பொழுது 24-காரட் பொன் ஆக இருக்கும்பொழுது, செய்ய இயலாது. நாம் அதனுடன் சில தூய்மையற்ற பொருளை அதாவது செம்பு சேர்த்து அதை 22 அல்லது 18 காரட் ஆக குறைக்க வேண்டும் அதன்பிறகு தான் நாம் ஆபரணங்களை அதிலிருந்து செய்யமுடியும்.
அதேபோல ஞானமடைந்த ஆன்மா பூமிக்குள் நுழையும்பொழுது அவருக்குள் சில சத்வ குணங்களை மனித உடலெடுப்பதற்காக உட்புகுத்த வேண்டியுள்ளது. சிறிது காலத்திற்குப் பிறகு இந்த சத்வ குணமும் மறைந்துவிடுகிறது. ஆன்மாவை மூன்று குணங்களையும் கடந்த நிலையில், மீண்டும் ஞானமடைந்த நிலையில் விட்டுச் செல்கிறது.
ஒவ்வொரு ஞானமடைந்த குருமார்களும் தன்னுடைய இறை சக்தியுடனுடைய வெளிப்படுத்துவதில் தனித்தன்மை வாய்ந்தவர்கள் சிலர் அனுபவங்களை அனுபவங்களை வெளியிடுவார்கள். சிலர் வெளியிடமாட்டார்கள். நம்முடைய வேத நூல்கள் கூறுகின்றன. அதாவது இரண்டு ஞானமடைந்த குருமார்கள் ஒரே விஷயத்தை சொன்னார்கள் என்றால் அதில் ஒருவர் போலி, ஒவ்வொரு குருவும் அவருடைய வெளிப்பாட்டில் தனித்தன்மை வாய்ந்தவராக இருப்பார்கள். அடைவங்கள் ஒன்றாக இருக்கலாம். இருந்தாலும் வெளிப்படுத்தும் தன்மை வேறு விதமாக இருக்கும்.
புத்தரிடமிருந்தும், ஏசுவிடமிருந்தும் கிருஷ்ணர் வேறுபட்டவர். ஒவ்வொருவரும் ஒரேக் கொள்கையான கருணையை வைத்திருப்பவர்கள். ஆனால் அந்த கருணையின் வெளிப்பாடு வெவ்வேறு விதமாக இருந்தது. புத்தர் ஞானத்தின் மூலமாக வெளிப்படுத்தினார். கிருஷ்ணர் மகிழ்ச்சியுடன் விட்டு விலகுவது மூலம் வெளிப்படுத்துகின்றார். நாம் நம்முடைய குருவை அவருடைய வெளிப்பாடு நமக்குள் அதிர்வுகளை என்ன ஏற்படுத்துகின்றதோ அதன்படி தேர்ந்தெடுப்போம். பக்தி மார்க்கத்தை தேர்ந்தெடுத்ததால் நாம் கிருஷ்ணர்பால் ஈர்க்கப்படுகின்றோம். அவர் நேசிக்கத் தக்கவர். நாம் தியானம் செய்யும் வகையினராக இருந்தால், நாம் சிவனை நோக்கி, அமைதியில் கற்றுத் தந்த குருவை நோக்கிச் செல்கிறோம்.
யார் நம்முடைய குரு என்பது பெரிய விஷயமல்ல. நம்முடைய நம்பிக்கை, மற்றும் சரணடையும் தன்மையே முக்கியமாக கருதப்படுகிறது. (குரு ஞானமடையாதவராக இருக்கலாம். நாம் அவர்மீது நம்பிக்கை வைத்தோமென்றால் அவர் ஞானமடையாவிட்டால் கூட நாம் ஞானமடைந்துவிட முடியும். என்ன முக்கியமான தேவையாக கருதப்படுகிறது என்றால் நம்முடைய மனப்பாங்கு மற்றும் அணுகுமுறை, நம்முடைய குணங்கள் தானேத் தவிர குருவினுடைய நிலை/ தன்மை அல்ல. நாம் ஒரு கல்லை கடவுளாக வழிபட்டு அதை சரணடைந்தோம் என்றால், அதையே நம்மைக் காப்பாற்ற வந்த இறுதி பரம்பொருள் என்று கற்பனை செய்தால், நாம் விடுவிக்கப்படுவோம். இது உண்மை.
நம்பிக்கையும் சரணாகதியும் அனைத்து செயல்களின் தன்மையையும் கடந்து செல்ல உதவுகிறது. நாம் நம்முடைய செயல்களின் விளைவுகளை, குருவிற்கு அது யாராக இருந்தாலும், எதுவாக இருந்தாலும் சமர்ப்பித்து விடுகிறோம்.
நாம் அந்த குருவை தியானித்து எல்லாவற்றையும் செய்கின்றோம் ; அவருடைய பாதங்களில் எல்லாவற்றையும் சமர்ப்பித்து விடுகிறோம். இந்த மனப்பாங்கே நம்மை விடுவிக்கின்றது. இதைத்தான் கிருஷ்ணர் பக்தி என்கிறார். வேறு எதுவும் தேவையில்லை. கிருஷ்ணர் புல்லாங்குழல் வாசித்துக் கொண்டு மஞ்சள் ஆடை அணிந்த கிருஷ்ணரைச் சொல்லவில்லை. நாம் முழுமையாக சரணடையும் எந்த ஒரு மனிதரும் கிருஷ்ணரே, மேலும் அதன் பிறகு நாம் கிருஷணத் தன்மையில் வீழ்ந்துவிடுகிறோம்.
நாம் பரப்பிரம்ம கிருஷ்ணரிடம், பிரபஞ்ச விழிப்புணர்விடம், இறுதியான சக்தியிடம், நம்முடைய வாழ்க்கையில் எல்லா புரிந்துக் கொள்ளுதல்களை ஏற்படுத்தவும், அவர் உபதேசிக்கும் உண்மையை உணர்வதற்கும், அதை நமக்குள் நிலை நிறுத்துவதற்கும், ஆனந்தத்தை நித்யானந்தத்தை வெளிப்படுத்தவும் உதவுமாறு ஆழ்ந்து பிரார்த்தனை செய்வோம்.
செல்களின் உருவாக்கத்தில் நம்முடைய நடவடிக்கைகளின் கேள்வி : உயிரியல் ஆதாரங்கள் இருப்பதாக நீங்கள் தொடர்பு இருப்பதாக, குறிப்பிட்டுள்ளீர்கள். அதைப் பற்றி தயவுசெய்து விளக்கமாக விவரிக்கமுடியுமா ?
மன அமைப்பில் தொடர்ந்து செல்கள்/நம்முடைய உடல் அணுக்கள் உயிர்பெற்று பிறந்துக் கொண்டே இருக்கின்றன என்பதை நவீன விஞ்ஞானம் அறியும். நாம் ஒவ்வொரு நாளும் இறக்கின்றோம். நம் உடல் மன அமைப்பு 60 டிரில்லியன் அணுக்களை/செல்களை கொண்டுள்ளது என்று கணக்கிடப்பட்டுள்ளது. ஆயிரக்கணக்கான செல்கள் தினமும் இறக்கின்றன. தினந்தோறும் புதிய செல்கள் பிறக்கின்றன. இந்த செயல்பாடு நாம் உயிர் வாழும் வரை தொடர்கிறது. இரண்டு வருடங்களுக்குள் நம்முடைய உடலில் உள்ள அனைத்து செல்களும் புதிய செல்களாக மாற்றியமைக்கப்படுகின்றன. அப்படியென்றால் ஒவ்வொரு இரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை நாம் முழுமையாக மறுபிறப்பெடுக்கின்றோம்.
இது விஞ்ஞானப்பூர்வமாக நிரூபிக்கப்பட்ட கருத்து என்றாலும், ஏன் பழைய செல்களில் உள்ள துன்பங்கள் புதிய செல்களுக்கு எடுத்துச் செல்லப்படுகிறது. ஏன் நம்முடைய நோய்கள் செல்கள் இறந்தபிறகும் தொடர்கின்றது. எது இவற்றை இணைக்கின்றது. விஞ்ஞானத்தால் இதற்கு பதில் தர இயலவில்லை. இருப்பினும், சுவாரஸ்யமான பரிசோதனைகள் விளக்குகின்றன. நீங்கள் பரிசோதனைக்காக இரத்தம் எடுக்கிறீர்கள் என்று வைத்துக் கொள்வோம். அதிலிருந்து சில செல்களை பிரித்து எடுங்கள். அந்த செல்களின் மூலமாக நீங்கள் ஈசுவரனைப் பிரித்து எடுத்து உங்கள் உடலுக்கு வெளியே வைக்கிறீர்கள்.
பரிசோதனைகள், நாம் உணர்ச்சிகளினால் எதிர் செயல் செய்து ஹார்மோன்களை வெளிவிடும்பொழுது உங்கள் உடலிலிருந்து தனியே பிரித்து எடுத்து வைக்கப்பட்ட ஈசுவரனும் அதேஹார்மோன்களை வெளிவிடுகின்றன என்பதை உறுதிப்படுத்தியுள்ளது. நீங்கள் கோபமாக இருந்து, அட்ரினலின் உங்களிடமிருந்து வெளிப்பட்டால், வெளியில் இருக்கும் ஈசுவரனும் அதே அட்ரினலினை வெளிவிடுகிறது.
நீங்கள் பயத்துடன் இருக்கும்பொழுது உங்கள் உடலை விட்டு வெளியே இருக்கும் ஈசுவரனும் அதே பயம் சம்பந்தப்பட்ட ஹார்மோன்களை வெளிவிடுகின்றது. இந்த ஈசுவரன் வைக்கப்பட்டிருக்கும் தட்டுகள் சில மைல்களுக்கு அப்பால் வைக்கப்பட்ட போது கூட இந்த விளைவுகள் நிகழ்ந்தது.
மற்றொரு பரிசோதனைகளின் தொகுதியில் விஞ்ஞானிகள் பல்வேறு உணர்ச்சிகளுக்கு ஈசுவரன் மாதிரிகளை உட்படுத்தினர். நான் முன்பே ஓரிடத்தில் டாக்டர் மசரு இமோடோ-வின் புத்தகமான தண்ணீரில் மறைத்து வைக்கப்பட்ட செய்திகள் பற்றி பேசியிருக்கிறேன்.
இந்த ஜப்பானிய விஞ்ஞானி தண்ணீரினுடைய அணுக்களின் மூலக்கூறு வடிவங்களில் மனிதருடைய பல்வேறு உணர்ச்சி வெளிப்பாடுகளை சந்திக்கத் தேடும்பொழுது மாற்றம் ஏற்படுகிறது என்பதை நிரூபித்திருக்கிறார்.
இந்த பரிசோதனைகள் என்ற திரைப்படத்தில் காண்பிக்கபட்டிருக்கின்றன.
இங்கு ஈசுவரன் மாதிரிகள் உணர்ச்சிகளுக்கு ஆட்படுத்தப்பட்டன. விஞ்ஞானிகள் நேர்மறையான உணர்வுகளினால் ஈசுவரன் வளர்ந்ததையும், எதிர்மறையான உணர்வுகள் அதை சுருங்கவும் செய்தன என்பதை நிரூபித்தனர்.
நாம் அன்படன் நடத்தும்பொழுது, ஏஜைய காண்சர் ஆகியவற்றால் பாதிக்கப்பட்ட மக்களின் மேற்கொண்டு சீர்குலைவதும் தடுக்கப்படுகின்றது.
மற்றொரு ஒளித்துகள்களையும், மின்காந்த அதிர்வு சக்தி உள்ளடங்கிய பரிசோதனை தொகுதி மேற்கொள்ளப்பட்டது.
மின்காந்த அதிர்வு சக்தி ஒரு வெற்றிடம் உள்ள அறையில் வைக்கப்பட்டது. அவை அந்த அறைக்குள் இங்கும் அங்கும் தன்னிச்சையாக கொண்டிருந்தது. ஈசுவரனை அந்த அரைக்குள் வைத்தவுடன் மின்காந்த அதிர்வு சக்தி அலைகள் அந்த ஈசுவரனைச் சுற்றி சுழல் ஆரம்பித்தது. அது மூலகத் துகள்கள் மற்றொரு உயர்ந்த உணர்வுநிலை உடைய மூலகத்திற்கு கீழ்படிந்து அதைச் சுற்றி கிரகங்கள் சூரியனை சுற்றி சுழல்வது போல சுழல ஆரம்பித்தன.
விரோகமான அதைவிட விஷயம் என்னவென்றால், ஈசுவரன் மாதிரிகள் அந்த வெற்றிடம் நிறைந்த அரையிலிருந்து நீக்கப்பட்ட பிறகும் கூட மின்காந்த அதிர்வு சக்தி அதனுடைய பாதையில் தொடர்ந்து சுழன்று கொண்டே இருந்தது. ஈசுவரனுடைய சக்தி/ஆற்றல் அதை நீக்கிய பிறகும் தொடர்ந்து இருந்ததைப் போன்று உள்ளது.
5000 வருடங்களுக்கு முன்பு வேத நூல்களில் நிறுத்தப்பட்டதோ/அமைக்கப்பட்ட நிலை என்ன பெற்றதோ அதை புரிந்துக் கொள்வதற்கு விஞ்ஞானிகள் குழந்தைத் தனமாக முயற்சிகளை மேற்கொண்டிருக்கின்றனர்.
வேதங்கள் திடப்பொருள் அழிக்கப்பட்டாலும் அழியாத சக்திப் பரப்பைப் பற்றி குறிப்பிடுகின்றன. அவை மன அமைப்பை ஒரு சக்தி வடிவமாக விவரிக்கின்றது. மன அமைப்பு மரணத்தையும் கடந்து புதிய உடலிற்கும் தொடர்கிறது. வேதங்கள், எப்படி இந்த சக்தி நம்முடைய நடத்தையை காலம், அண்டவெளியையும் கடந்து பாதிக்கின்றது என்பதை விவரிக்கின்றது.
சமஸ்காரங்கள் அல்லது நினைவுப் பகிவுகள் எல்லாமே சக்தி வடிவம். அவை நேர்மறையானவையாகவோ அல்லது எதிர்மறையானதாதவோ இருக்கலாம். சம்ஸ்காரங்களை தொடர்ந்து வரும் வரை அவை உடல் மன அமைப்பின் உடல் சார்ந்த இயல்பின் மீது ஆதிக்கம் செலுத்துகின்றன.
செல்கள் இறந்து புதிய செல்கள் பிறந்த பிறகும் கூட பழைய செல்களின் சக்தியில் உணர்வ மாற்றம் ஏற்படாதவரை, புதிய செல்கள் பழைய செல்களின் சக்தி ஆதிக்கத்திற்குட்பட்டும் கான்சர் மற்றும் நோய்கள் மனம் சார்ந்த காரணங்களால் நம்முடைய ஆனந்த ஸ்பாண தியான முகாமில் நாம் சம்ஸ்காரங்களைப் புரிந்துக் கொள்வதற்கான பயிற்சி மற்றும் சம்ஸ்காரங்களை நுட்பங்களையும் கரைப்பதற்கான மிகுந்து முக்கியத்துவம் கொடுத்து கற்றுத் தருகின்றோம்.
நீங்கள் இதை ஒரு பெரிய விஷயமாக நினைக்கலாம். ஆனால் இந்த நுட்பங்கள் உங்கள் ஈசஅவையே மாற்றக்கூடியவை. அவை உங்களுடைய மரபணுக்களின் பின்னால் இருக்கும் சக்தியை / ஆற்றலை மாற்றியமைக்கக்கூடியது. அதன்பிறகு புதிய செல்கள் பழைய செல்களின் எதிர்மறை பண்புகளால் பாதிக்கப்படுவதில்லை.
இவ்வாறு குணத்ரய விபாக யோகம் என்ற பெயருடைய பரீமத் பகவத்தீதை என்னும் உபநிடதம், யோக நூலும், பிரம்மத்தைப் பற்றிய அறிவியலான, ஸ்ரீகிருஷ்ணருக்கும், அர்ஜுனனுக்கும் இடையே உரையாடலாக நிகழும் இந்த பகினாண்காம் அத்தியாயும் நிறைவுபெற்றது.
கேள்விகள் இல்லை சந்தேகங்கள் மட்டுமே
நீங்கள் கேள்விகேட்கும்போதெல்லாம் நம் கர்வத்தையும் எதிர்க்கும் நாம் தன்மையையும் வெளிப்படுத்துகின்றோம். சந்தேகப்படும் போதெல்லாம் நாம் அஞ்ஞானத்தையும், தெளிவின் கேடலையும் வெளிப்படுத்துகின்றோம்.
நீங்கள் அர்ஜூனன் அமைதியில் ஆழ்ந்ததாக சொல்கின்றீர்கள். இன்னும் அவருக்கும் சந்தேகம் இருப்பதாகவும் சொல்கின்றீர்கள். எப்படி ஒருவர் தனக்கு இருப்பது சந்தேகமா அல்லது கேள்வியா என்ற வித்தியாசத்தை அறிவது. நமக்குள் இருக்கும் சந்தேகங்களைக் கேள்விகள் என்றெண்ணி மறைத்தோமானால் அது இன்னும் அதிகமான குழப்பத்தை ஏற்படுத்தாதா?
அரு தர்ம காரியங்களில் நல்லது என்று ஈடுபடுவது நமக்கு சொல்லியிருக்கின்றார்கள். தர்மம் என்பது எல்லா நேரங்களிலும் சிறந்ததாகாது என்று நீங்கள் கூறும்போது நான் குழப்பமடைகிறேன். தயவு செய்து விளக்கவும்.
நீங்கள் சொல்கின்றீர்கள் "நீங்கள் பயன்படுத்தும் அகங்காரம் என்னும் வார்த்தையின் பொருள் வஞ்சகம் என்னும் வார்த்தையை பயன்படுத்துவதை ஒத்தது, இருப்பினும் அது சமம் இல்லை" என்று. தயவு செய்து விளக்கவும்.
மரணத்தை தொட்டுவிட்டு வரும் அனுபவம் ஜீவன் முக்தியை நோக்கி அழைத்து செல்ல முடியுமா?
சுவாமிஜி, நீங்கள் சொல்கின்றீர்கள், நாம் எதை செய்கின்றோமோ அதை கட்டுறு மனப்பாங்கு செய்ய வைக்கிறது என்று. அப்படியானால் எதை செய்ய வேண்டும் என்பதை உத்தரவிடும் முன் திட்டம் அமைப்பது இந்த மனித உடல் - மன அமைப்பிற்கு இருக்கின்றதா?
சுவாமிஜி, ஆன்மீக வளர்ச்சியில் ஆஸ்ரம பிரிவினர் வாழ்க்கையின் முக்கியத்துவம் பற்றி பேசுனீர்கள். அப்படிப்பட்ட பிரிவுகளின் வாழ இயலாத மக்களின் நிலை என்ன? அவர்களால் முன்னேற முடியுமா?
சுவாமிஜி, நீங்கள் யோகாவை பற்றி பேசினீர்கள். இன்றைய நாகரீக மக்கள் யோகாவை ஆரோக்கியத்திற்கான ஒரு பயிற்சியாக பயன்படுத்துகிறார்கள். இது தவறா?
சுவாமிஜி, மனம் எப்படி வேலை செய்கின்றது என்பதை மிக அருமையாக விளக்கினீர்கள். இதை நம் அன்றாட செயல்களில் எப்படி பயன்படுத்துவது ?
மன அளவிலும் அதைவிட உயர்ந்த அளவிலும் தொடர்புடையவர்கள் என்றால், ஏன் நம்மால் அந்த இணைப்பை உணரமுடியவில்லை. நாம் எப்படி தொடர்பை ஏற்படுத்திக்கொள்வது ?
பகவத் கீதை
பகவத் கீதையின் பகினைந்தாம் அத்தியாயத்தில் கிருஷ்ணர் மட்டுமே பேசுகின்றார். அர்ஜூனன் ஒரு வார்த்தை கூட பேசவில்லை. அர்ஜுனனின் உள்மன பேச்சு அமைதியாக்கப்பட்டது. அதன் விளைவாக அவனுள் இருந்த கேள்விகள் மறைந்தன.
கிருஷ்ணன் தான் யார் என்பதையும் தன்னுடைய சக்தி என்ன என்பதையும் விளக்குகிறார். இந்த அத்தியாயம் பருஷோத்தம் யோகம் என்று ஐதீக முறைபடி பெயரிடப்பட்டுள்ளது, மிக உயர்ந்த ஆன்ம யோகம். இருவீணார் "அவரே புருஷோத்தமன், இருக்கும் இருப்புகளில் எல்லாம் மிக உயர்ந்தவர் என்ற காரணத்தையும் சொல்லி முகத்திரையை விலக்குகிறார். தான் அர்ஜுனனுக்கு சொன்னது மிக ஆழ்ந்த இரகசியம் என்பதையும் வெளிப்படுத்துகின்றார். அர்ஜூனன் சக்திகளை உள்வாங்க தயாராகிவிட்டதாக கிருஷ்ணர் நம்பினார்.
அர்ஜூனன் இருப்பில் நிலையெற்றுவிட்டார். அவர் சந்தேகங்கள் மறைந்துவிட்டன; அவர் "விஷ்வரூப தரிசன யோகத்தின்" போது பெற்ற பிரபஞ்ச அனுபவத்தினால் அவருள் இருந்த கேள்விகள் கரைந்தன - கிருஷ்ணரின் பராக் (மிக பெரிய) வடிவத்தை பார்க்கதனால் அவனது ஆத்மீக அடைவத்தினால் கேள்விகள் கரைந்தன. இதுவரை கிருஷ்ணர் போதித்தவைகளை உள்வாங்குவதற்கு தேவையான ஆழ்ந்த அறிவையும் தெளிவான புரிதலையும் அவர் பெற்றுவிட்டார். அர்ஜூனன் ஆன்மீக அனுபவத்தை பெறுவதற்குக் தேவையான மன உறுதியை அடைந்துவிட்டார். அவர் ஒரு புதிய இருப்பு.
கிருஷ்ணரின் இரகசியமான பிரபஞ்ச வடிவத்தை வெளிப்படுத்தியதால், அர்ஜூனன் கூட்டு விழிப்பு உணர்வில் தன் சொந்த விழிப்புணர்வை பெற்றான். இந்த அனுபவம் அவரை பக்தியில் ஆழ்த்தியது. இந்த பக்தி வெறும் கிருஷ்ணரிடம் மட்டும் வரவில்லை. கிருஷ்ணர் மூலமாக மனிதகுலத்தின் மீது வந்தது. அர்ஜூனன், அவருக்காகப் பேசவில்லை. மனிதகுலத்திற்காக பேசுகின்றான். தயாளுகின்றான்.
அர்ஜுனனிடம் இதற்கு மேல் எந்தவித தர்க்க அறிவு சம்பந்தமான கேள்விகளும் இருக்கும் வறை அறிவிற்கும் கல்வி அறிவிற்கும் நடுவில் ஏதுவாக செயல்படுகிறது கேள்விகள் குருமார்கள் சத்திய அனுபவங்களை பகிர்ந்து கொள்கிறார்கள் உண்மையான சத்தியத்தை அனுபவித்தால் அதை கற்றுக் கொடுக்கும் முழு தகுதியும் சத்தியம் அதுவே
குருமார்கள் தங்கள் அனுபவங்களை பகிர்ந்து கொள்கிறார்கள் வாக்கியத்தில் தெரிவிப்பது அந்த அனுபவத்தை அழிப்பதற்குச் சமம் உண்மையே வார்த்தையில் தெரிவித்தால் அர்த்தமற்றதாகிவிடுகிறது
ஒருமுறை ஒரு தமிழ் துறவி சொன்னார் தெரிந்ததை கற்றுக் கொடுக்க முடியாது கற்பித்தபின் அது பொய்யாகிறது
THE SUPREME PONTIFF OF HINDUISM BHAGAWAN SRI NITHYANANDA PARAMASHIVAM கிருஷ்ணர் எல்லா மனிதர்களுக்குள்ளும் இருக்கின்றார் கிருஷ்ணர் அர்ஜுனனை தயார்படுத்தினார் போதனைகள் தெளிவுணர்வுக்கான வழிகாட்டியாக இருந்தது
அர்ஜுனனின் குழப்பத்தைத் தீர்ப்பதற்கான பொறுப்பை எடுத்துக் கொள்கிறார்.
அர்ஜுனனின் கேள்விகள் குழப்பங்களினால் ஏற்பட்டவை. ஒரு போர் வீரனாக, சத்ரியனாக கொல்வதென்பது அர்ஜூனனுக்கு பழக்கப்பட்ட ஒன்று. அந்த குருஷேத்திர போர்க்களத்தில் அவருக்கு இருந்த குழப்பம் மனிதர்களை கொல்வதை பற்றியதல்ல. இன்னும் சரியாக சொல்ல வேண்டும் என்றால் அது உறவினர்களை, ஆசிரியர்களை, நண்பர்களை கொல்வதை பற்றியது. அர்ஜூனனின் குழப்பம் அகிம்சை கொள்கையினால் ஏற்பட்டதல்ல; அப்படியிருந்திருந்தால் கிருஷ்ணர், அர்ஜூனனை சண்டையிட தூண்டியிருப்பாரா என்பதே சந்தேகம்தான்.
அர்ஜுனனின் குழப்பம், மன அழுத்தம், கேள்விகள் அனைத்தும் சந்தேகங்கள், அகங்காரத்தில் இருந்து நான், எனது என்ற உணர்விலிருந்து எழுந்தது. அவர் முன்னே கூடி இருக்கும் போர் வீரர்கள், அவர் சண்டையிட்டு கொல்ல வேண்டிய அல்லது கொல்லப்பட வேண்டிய மனிதர்கள், அவரது உறவினர்களும் நண்பர்களும். அவர்கள் அன்னியர்கள் அல்ல. அர்ஜுனனின் மனதில் ஏற்பட்ட குழப்பம் அகிம்சையினால் அல்ல சொந்தத்தினால்.
அர்ஜுனனின் மாயை அவருக்குள் குழப்பத்தை ஏற்படுத்தியது. அதன் முன்னால் கூடியிருப்பவர்கள் உறவினர்கள், ஆசிரியர்கள் மற்றும் நண்பர்கள் என்ற அவரது பார்வை, தனக்கு அவர்களை கொல்வதற்கான தார்மீக உரிமையில்லை என்று எண்ணினார். ஒரு சத்ரியனாக, கொல்வதில் அர்ஜூனனுக்கு தடுமாற்றமோ அல்லது ஒழுக்கத்தை மீறிய செயல் என்ற எண்ணமோ இல்லை. அகங்காரத்தின் காரணமாக ஏற்பட்ட வன்முறையாலும் பந்தத்தால் ஏற்பட்ட வன்முறையுமே அவருக்கு தடையாக அமைந்ததேயன்றி அகிம்சை என்னும் நீதிக் கொள்கையினால் அல்ல.
கிருஷ்ணர், அர்ஜுனனின் கேள்விகளுக்கு ஒன்றன்பின் ஒன்றாக பதிலளித்தார். குருவின் சக்தி ஒரு கேள்விக்கு அவர் அளிக்கும் பதில் அடுத்து பின் தொடர்ந்து வரக்கூடிய பல கேள்விகளை அமைதிப்படுத்தும் வகையில் இருக்கும். கிருஷ்ணரின் விஷ்வரூப தரிசனத்தால் அந்த தெய்வீக தரிசன அனுபவத்தால் அர்ஜுனனின் உள்மன ஒட்டத்தின் வேகம் குறைந்து ஏறக்குறைய நின்றே விட்டது. இதன் விபரம் அத்தியாயம் பதினொன்றில் கொடுக்கப்பட்டுள்ளது.
அர்ஜுனனிடம் எஞ்சி நின்றது அவருக்குள் இருந்த கேள்விகள் அல்ல, ஆனால் அவர் மனிதகுலத்திற்காக தெளிவுப்படுத்திக் கொள்ள நினைத்த சந்தேகங்கள் மட்டுமே. இந்த கேள்விகள் இப்போது முற்றிலும் மாறுபட்ட கோணத்தை கொண்டுள்ளது. அது அவர் என்ன செய்ய வேண்டும். என்ன செய்யக் கூடாது என்பதை பற்றியதல்ல.
அவைகள் அவன் என்ன செய்ய வேண்டும் என்ன செய்ய கூடாது என்பதை பற்றியதல்ல. கிருஷ்ணின் (பிரபஞ்ச வடிவத்தை) விஷ்வரூப தரிசனத்தைப் பார்த்த பிறகு அவனது கேள்விகள் அனைத்தும் தெய்வீகமான கிருஷ்ணரின் இயல்பும் அவரை எப்படி அணுகுவது என்பதைப் பற்றியுமானதாக இருந்தது. இப்போது கிருஷ்ணன் தான் யார் என்பதையும் தன்னை எப்படி அணுகுவது என்பதையும் அர்ஜுனனிடம் விளக்குகின்றார். அர்ஜுனன் தன் தர்க்கத்தின் கேள்விகளை கடந்துவிட்டதாக கிருஷ்ணன் நம்பினார். கடைசியில் மிஞ்சியது சந்தேகங்களே!
சந்தேகம் என்றால் அந்த நபர் குருவை ஜீரணிக்க, ஏற்றக்கொள்ள, கிரகித்துக் கொள்ள தயாராகிவிட்டார். குருவிடமிருந்து வர கூடிய எல்லா வார்த்தைகளுமே சந்தேகங்களை தீர்க்க கூடியது. குரு தன்னைதானே வெளிப்படுத்த உதவுவது சந்தேகங்களே! குருவை அவருக்கருகே கொண்டு வரச் செய்வது கேள்விகளே! ஏறக்குறைய எல்லாக் கேள்விகளுமே வன்முறைதான்.
இரண்டு வார்த்தைகளை ரீடே ராடைகளாகப் பிரிக்கலாம். ஒன்று கேள்விகளை உடையது, மற்றொன்று சந்தேகங்களை உடையது. கேள்வி என்பது வன்முறை, தனக்கு இது தெரியும் என்று சொல்வதற்கு அல்லது தான் உண்மை என்று நம்பும் ஒன்றை பாதுகாத்துக் கொள்ளுவதற்காக வெளிப்படுத்தும் காவமே கேள்விகள். பெரும்பாலான நேரங்களில் தனக்கு தெரிந்த ஒன்றை வெளிப்படுத்துவதற்காகவே கேள்விகள் கேட்கின்றோம். என்னை மிக பெரிய கேள்விகளை மக்கள் அடிக்கடி கேட்பதுண்டு.
ஒருவர் என்னை கேட்டார், "சுவாமிஜி, பிரம்ம சூத்திரம் சொல்கிறது, பிரம்மம் என்பது புரிந்து கொள்ளும் சக்திக்கு அப்பாற்பட்டது. அவர் புரிந்து கொள்வதற்கு அப்பாற்ப்பட்ட, தர்க்க அறிவுக்கு எட்டாத ஒன்று. இது சரிதானே? என்று.
அவர் பிரம்ம சூத்திரம் படித்திருக்கிறார் என்பதை காட்டுவதே இந்த கேள்வியின் நோக்கம். இது ஒரு கேள்வியல்ல. இதில் தேடுதல் இல்லை.
தேடுதல் இல்லாத சந்தேகம், கேள்வி. தேடுதல் உள்ள கேள்வி, சந்தேகம். சத்தியத்தைக் கேள்விகள் தேடுவதில்லை. ஆனால் சந்தேகங்களே தேடுகின்றன.
மனிதரால் நிறைய சத்தியங்களை கையாள முடியாது. அவரால் பொய் கலந்த உண்மைகளை சமாளிக்க முடியும். அதற்குமேல், சத்தியங்கள் அவருக்குள் மாற்றங்களை நிகழ்த்த ஆரம்பிக்கின்றது. தான் நிற்கும் பூமி நமுவி செல்வதாக உணர்கின்றான். நாம் யாருமே சத்தியத்தைத் தெரிந்து கொள்ள விரும்புவதில்லை. சத்தியத்தை உண்மையாக (நேர்மையாக) கொடுத்தால் வெறும் ஒரு சிலரே கேட்க தயாராக இருப்பார்கள். மக்கள் உண்மையான சத்தியத்தை கொடுத்த கூண்டில் பயந்துவிடுகிறார்கள். சத்தியம் மக்களை பயமுறுத்துகின்றது. அதனால், அவர்கள் சத்தியத்தை கேள்வி கேட்கிறார்கள்.
ஒரு மேற்கத்திய வேதாந்தி, மிக அழகாக எழுதினார், "தயவு செய்து பொய்களைக் கலைந்து விடாதீர்கள்; மனிதன் அதன் மேலே வாழட்டும், அதனுடமே வாழட்டும்".
ஒருவரின் பொய்களை அகற்றிவிடுவது என்பது தாங்கி கொள்ள முடியாத ஒன்று. இந்த பொய்களை அடிப்படையாக தான் ஒருவர் வாழ்கின்றான். பொய்களை அடிப்படையாக கொண்டு தான் நாம் வாழ்ந்து மடிகின்றோம். பொய்கள் நம்மை சௌகரியமாக்குகிறது. சத்தியங்கள் நம்மை பயமுறுத்துகின்றது.
நாம் ஏன் அலங்கரித்துக் கொள்கிறோம், தலை முடிக்கு சாயம் பூசிக் கொள்கின்றோம். மேலும் உடையலங்காரம் செய்து கொள்கின்றோம்? நாம் சத்தியத்தைப் பார்க்க விரும்புவதில்லை. நமக்கு வயதாகிறது என்ற உண்மையை எதிர்கொள்ள விரும்புவதில்லை.
நாம் முதுமையடைகிறோம் என்ற உண்மையை நம்மால் ஏற்றுக் கொள்ள முடிவதில்லை; நாம் போலியாக நடிக்கின்றோம். கற்பனை காண்கின்றோம், பொய் சொல்கின்றோம். நாம் நமக்குள்ளேயே நம் உண்மையான தோற்றத்தை மறைத்து வைக்கிருக்கின்றோம். இது தெரிந்திருந்தும் நாம் ஏன் வண்ணப்பகட்டான அலங்காரம் செய்து கொள்கிறோம் ? நாம் நம்மை எதுவாக காட்டிக் கொள்கிறோமோ நாம் அது அல்ல என்பது நமக்கே நன்றாகத் தெரியும்.
நாம் எண்ணற்ற வகைகளில் உண்மைகளை மறைக்கின்றோம். நாம் ஏன் இத்தனை சமுதாய நோக்கோடு சொல்லப்படும் பண்பான வார்த்தைகளை உபயோகிக்கின்றோம். சமூக மரியாதைக்காக நாம் நிறைய சம்பிரதாயங்களை செய்கின்றோம். நமக்கு நம் பிள்ளை பருவத்திலிருந்தே "தயவு செய்து, நன்றி" போன்ற வார்த்தைகளை சொல்லிக் கொடுக்கின்றார்கள். நாம் உண்மையில் சொல்ல நினைக்கின்றோமா இல்லையோ, உண்மையில் அங்கு தேவையிருக்கின்றதா, இல்லையா என்பதைப் பற்றி பொருட்படுத்தாமல் சுமுக நன்னடத்தைக் கோட்பாடு சொல்வதால் சொல்கின்றோம்.
உண்மையில் நாம் இன்பமாக உணராவிட்டாலும் ஒருவரை பார்க்கும்பொமுது "உங்களை சந்தித்ததில் மகிழ்ச்சி" என்று கூறுகின்றோம்.
சில நேரங்களில் நான் கூட இந்த விளையாட்டை விளையாட வேண்டியதாகிவிடும். மக்கள் என்னை முதல் முறையாக பார்க்கும் போதும் என்னை பற்றி அதிகம் தெரியாத போதும், நான் அவர்களிட்ம் சமூக மரியாதையாக இருப்பது தான் எனக்கு நல்லது. இல்லாவிட்டால் அவர்கள் உண்மையை எதிர்கொள்ள தயாராக அவர்கள் காயப்படுவார்கள், வாய்ப்பில்லை.
அவர்கள் என்னிடம் எந்த வார்த்தை பேசினாலும் சரி, அவர்கள் மனம் உண்மையை ஏற்றுக் கொள்ள தயாராக இல்லை. அவர்களுக்கு அது மிகக் கடுமையான ஒன்று. அதனால் தான் நாம் அவர்களுக்கு மூளைக்கை இணைப்பை அதாவது பட்டறிவை (ஆணூச்டிண) கொடுக்கிறோம். அவர்கள் இன்னும் தயார் ஆகாத போது ஏன் அவர்களை அவர்களது சமூக சுகத்திலிருந்து விடுவிக்க வேண்டும்?
'சுவாமிஜி, நான் ஒரே பாடத்தை பல வருடங்களாக கற்றுக் கொடுக்கிறேன். ஒரு பதினைந்து நிமிட வகுப்பிற்கே நான் ஒரு மணி நேரமாவது என்ன பேச வேண்டும் என்று தயார் செய்ய வேண்டும்.
ஆனால் நான் கவனித்தவரை THE SUPREME PONTIFF OF HINDUISM BHAGAWAN SRI NITHYANANDA PARAMASHIVAM எந்த வித முன் ஏற்பாடும் இல்லாமல் தினமும் சொற்பொழிவு செய்கிறீர்கள். மேலும் ஒவ்வொரு நாளும் புது புது விசயங்களைப் பேசுகிறீர்கள்.
'வேலை அதிகம் இருப்பதால் நீங்கள் தயார் செய்வதில்லை; உங்களுக்கு நேரமில்லை என்று எனக்குத் தெரியும். நான் பார்த்திருக்கிறேன் சொற்பொழிவிற்கு தயார் செய்வதில்லை. ஆனாலும் எப்படி உங்களால் தொடர்ந்து பேசமுடிகிறது?'
'சுவாமிஜி, நான் பெரிய ஆளாக வேண்டுமென, என் சிறுவயதிலிருந்தே கனவு கண்டவர் என் தந்தை. கனவை நிஜமாக்க உடல், பொருள், ஆவி அனைத்தையும் செலவழித்து என்னைப் படிக்க வைத்தார். வெற்றிக்கு ஊக்கமளித்தார்.
நாம் நம் விருப்பமான தெய்வத்திற்கு மலர்களை படைக்கும்போது நாம் வேறு எதையோ பற்றி வேறு யாரையோ பற்றி சிந்திக்கின்றோம். நாம் தினமும் தவறான பிரார்த்தனை செய்யும் மக்களைப் பார்க்கின்றோம். ஆனால் அவர்கள் கவனம் அலுவலகத்தில் அல்லது வாழ்க்கையைப் பற்றிய வேறு ஏதோ ஒன்றில் இருக்கும்.
மீ ஆயிரம் தெய்வம் மற்றும் தேவியாயின் பெயர்களைக் கொண்ட சகஸ்ரநாமம், லலிதா சகஸ்ரநாமங்களை வழிபாட்டிற்காக தினமும் படிக்கும் மக்களை நாம் கவனித்ததுண்டு.
முழுமையாக செய்கால் ஒரு மணிநேரத்திற்கு மேல் ஆகக் கூடிய பாடல்களை உணவேதும் அருந்தாமல் விரதமிருந்து பாடுவதாக பெருமிதப்படுவார்கள்.
இந்த வகை மக்கள் பாட ஆரம்பித்த சிறிது நேரத்தில் எந்த செய்யுள் வருகிறோம் என்று பார்க்க ஆரம்பித்து விடுவார்கள். பாடலைப் பாடி முடிப்பதற்கு இன்னும் எத்தனைப் பத்தி இருக்கின்றது என்று நம்பிக்கையில்லாமல் அவர்கள் பார்த்துக் கொண்டேயிருப்பார்கள். சலித்து, களைத்துவிட்டார்கள். அவர்கள் கொள்ளும் சாதாரண வேலையில் ஈடுபடுத்திக் கொள்கிறார்கள்.
நம் இதயம் அதில் இல்லாதபோது எப்படி வழிபடுவது? சாதாரண வேலையாக ஆகின்றது. ஆனால் நம் இதயம் ஈடுபாடுடனிருந்தால் கடினமான வேலை கூட இனிமையான வழிபாடாக மாறுகின்றது.
இந்த மக்களால் தாங்கள் பாடும் பாடலில் அல்லது வழிபாட்டின் தாத்பரியத்தில் கவனம் செலுத்த முடிவதேயில்லை. அவர்களிடம் நேர்மையில்லை. இந்த ஞானிகள் பயத்தினாலோ அல்லது பேராசையினாலோ ஒரு சடங்காக பாடவில்லை, பிரார்த்தனை செய்யவில்லை; அவர்கள் விருப்பத்தினால் செய்தார்கள். அவர்களுக்கு செய்ய வேண்டும் என்ற உத்சாகம் இருந்தது.
அன்பினாலும், இயற்கையின் மீது, கடவுளின் மீது இருந்த இணக்கத்தாலும் இதயத்தின் ஆழத்திலிருந்து தங்கள் இருப்பு நிலையிலிருந்து இதைச் செய்தார்கள்.
நாம் நம் படுக்கையிலிருந்து எழுந்த க்ஷணத்திலிருந்து அந்த நாள் முடியும் வரை நன்றாக ஆராய்ந்து பார்த்தோமானால் அந்த முழு நாளும் பொய்களால் நிறைந்திருக்கும். நம் புன்னகை பொய்யானது. நாம் புன்னகை செய்யும் பொழுது, நம் மனதில் என்ன இருக்கின்றது என்று அடுத்தவர் புரிந்து கொள்ள கூடாது என்று நினைக்கின்றோம்; அதனால் நாம் ஒருவர் கண்களை ஒருவர் பார்ப்பதில்லை.
ஏன்? அடுத்தவர் நம் மனதைப் படித்துவிடுவாரோ என்று பயப்படுகிறோம். நம் இதயம் கொதித்து கொண்டிருந்தாலும் நம்மால் ஒரு பெரிய புன்னகையை உதடுகளில் காட்ட முடியும். இருப்பினும் நம் கண்களில் எதையும் மறைக்க முடியாது.
நம் கண்களில் எதையுமே மறைத்து வைக்க முடியாது. கண்கள், நம் ஆத்மாவிற்குள் செல்வதற்கான கதவு. எதிரில் இருக்கும் நபரின் இருப்பையே நேரடியாகவே நாம் அவர்கள் கண்களில் பார்க்கின்றோம்.
நாம் நிறைய நேரங்களில் அடுத்தவரின் கண்களுக்குள் பார்ப்பதேயில்லை. ஏனென்றால் நாம் நிறைய நேரங்களில் சொல்வதோடு சரி. வேறு ஏதோ ஒன்றை செய்துவிட்டு அவர்களுக்கு தெரிய வேண்டாம் என்று நினைப்போம்.
மாபெரும் தத்துவ மேதையும், பேராசிரியருமான ஒருவர் நம் சில சக்சங்கங்களில் கலந்து கொண்டிருக்கிறார். அவர் என்னைக் கேட்டார். 'சுவாமிஜி, நான் ஒரே பாடத்தை பல வருடங்களாக கற்றுக் கொடுக்கிறேன். ஒரு பதினைந்து நிமிட வகுப்பிற்கே நான் ஒரு மணி நேரமாவது என்ன பேச வேண்டும் என்று தயார் செய்ய வேண்டும்.
ஆனால் நான் கவனித்தவரை THE SUPREME PONTIFF OF HINDUISM BHAGAWAN SRI NITHYANANDA PARAMASHIVAM எந்த வித முன் ஏற்பாடும் இல்லாமல் தினமும் சொற்பொழிவு செய்கிறீர்கள். மேலும் ஒவ்வொரு நாளும் புது புது விசயங்களைப் பேசுகிறீர்கள்.
'வேலை அதிகம் இருப்பதால் நீங்கள் தயார் செய்வதில்லை; உங்களுக்கு நேரமில்லை என்று எனக்குத் தெரியும். நான் பார்த்திருக்கிறேன் சொற்பொழிவிற்கு தயார் செய்வதில்லை. ஆனாலும் எப்படி உங்களால் தொடர்ந்து பேசமுடிகிறது?'
'சுவாமிஜி, நான் பெரிய ஆளாக வேண்டுமென, என் சிறுவயதிலிருந்தே கனவு கண்டவர் என் தந்தை. கனவை நிஜமாக்க உடல், பொருள், ஆவி அனைத்தையும் செலவழித்து என்னைப் படிக்க வைத்தார். வெற்றிக்கு ஊக்கமளித்தார்.
எனக்கு தயார் படுத்திக் கொள்ள பல மணி நேரங்கள் தேவைப்படுகின்றது.
இது தான் பதில் : நீங்கள் வெளிப்படுத்துவது உங்கள் உண்மையான அனுபவமாகியிருந்தால், தயார் செய்ய வேண்டிய அவசியமில்லை.
திறந்த மனதுடன் இருங்கள். எது எல்லாம் வெளியே வருகிறதோ அதுவே உங்கள் அனுபவம். உதாரணமாக நம் பெயரை யாராவது கேட்டால், நாம் தயார் செய்கின்றோமா? அதற்கு எதும் குறிப்பு வைக்கின்றோமா? நிச்சயமாக இல்லை!
ஏனென்றால் அது நம் அனுபவம். அனுபவமாகாத ஒன்றிற்கு விளக்கம் தருவதற்குத்தான் நாம் ஆயத்தப்படுத்திக் கொள்ள வேண்டும்.
நாம் சொற்பொழிவாற்றுவதற்கு தயார் செய்ய வேண்டும், அல்லது நாம் மேடை பேச்சைக் கண்டு பயந்தோம் என்றால் இதன் பொருள் நாம் பொய்களால் நிறைந்துள்ளோம். நம் முழு இருப்பே பொய்; நம் வாழ்வே ஒரு பொய்.
மேடை பேச்சைக் கண்டு மக்கள் ஏன் பயப்படுகிறார்கள்? எங்கு நாம் உள்ளே வைக்க நினைப்பதை அப்படியே சொல்லிவிடுவோம் என்ற பயம், கொண்டிருப்புகளையெல்லாம் வெளியே கொட்டிவிடுவோம் என்ற பயம்.
உள்ளே அவ்வளவு அழுக்கு இருக்கின்றது என்று நமக்கே தெரியும். அதனால் தான் எங்கே சிலவற்றை கக்கிவிடுவோமோ குப்பைகளில் சில வெளியே தவறி வந்துவிடுமோ என்று பயப்படுகிறோம்.
அதனால் தான் நாம் என்ன பேச வேண்டும் எப்படி பேச வேண்டும் என்று ஆயத்தம் செய்கின்றோம்.
நாம் சம்பந்தமில்லாத ஒன்றைப் பேசவில்லை என்பதில் உறுதியாக இருக்க வேண்டும்; நாம் ஒவ்வொரு கருத்தாக எல்லாவற்றையும் ஞாபகம் வைத்துக் கொள்ள வேண்டும். ஒரு வேளை மறந்துவிட்டால் மனதில் இருப்பதை வெளியே சொல்லிவிடுவோமோ என்று பயம்.
'சுவாமிஜி, நான் பெரிய ஆளாக வேண்டுமென, என் சிறுவயதிலிருந்தே கனவு கண்டவர் என் தந்தை. கனவை நிஜமாக்க உடல், பொருள், ஆவி அனைத்தையும் செலவழித்து என்னைப் படிக்க வைத்தார். வெற்றிக்கு ஊக்கமளித்தார்.
வேறு எதையாவது வெளியே சொல்லிவிட கூடாது என்பதற்காகவே நாம் நம்மை தயார் செய்து கொள்கின்றோம். முன் ஏற்பாடு என்பது வேறு ஒன்றுமில்லை. நம் உள் மன பேச்சை மறைப்பதற்கான முயற்சி தான்.
பேச்சை தொழிலாக கொண்ட ஒருவர் பேச வேண்டிய எல்லாவற்றையும் தயார் செய்து கொள்ள வேண்டும் என்றால் அவர் சொல்லும் எல்லாமே பொய் தான். அது அவர் அனுபவமாக மாறவில்லை. அது அவர் இருப்பின் அங்கமாக மாறவில்லை:
அது அவர் இருப்பின் அங்கமாக உள்ளே அசையவில்லை. அது வெறும் மனப்பாடம் செய்து பேசியதே ஆகும்.
இத்தனை கனிவான நாம் என்ன செய்து கொள்கிறோம். வார்த்தைகளை தயார் செய்து 'உன்னைப் பார்த்தால் மகிழ்ச்சி, உன் அருகில் இருப்பது மகிழ்ச்சியாக இருக்கின்றது' என்று சொல்கிறோம்.
சிறிது நோக்கில், 'எனக்கு போக வேண்டும்: எனக்கு சில வேலைகளைச் செய்ய வேண்டும் என்று சொல்கிறோம். ஏன் இது போன்றவற்றை சொல்ல வேண்டும்?
உண்மையிலேயே நாம் அருமையாக உணர்ந்தோம் என்றால் முழு இருப்பே அதை வெளிப்படுத்தும். நம் உடலைசைவே அந்த மகிழ்ச்சியை வெளிப்படுத்தும். நாம் அதை சொல்ல வேண்டிய அவசியமில்லை.
ஒரு சின்ன கதை:
பள்ளி கூடத்தை சுற்றி காண்பிப்பதற்காக ஒரு ஆசிரியர் ஒரு விருந்தாளியைத் தன்னுடன் அழைத்துச் சென்றார். அந்த வழியாக சென்ற மாணவர்கள் அந்த ஆசிரியரை வணங்கினார்கள்.
அந்த ஆசிரியர் லேசாக தலையசைத்து லேசான குரலில், உங்களுக்கும் அதே என்று முணு முணுத்தார்.
விருந்தினர் கேட்டார் நீங்கள் ஏன் அவர்களை ஒருமுறை கூட வாழ்த்தவில்லை. நீங்கள் ஏன் 'உங்களுக்கும் அதே' என்று சொல்கின்றீர்கள்,
அந்த ஆசிரியர் சிரித்து கொண்டே சொன்னார், நானும் மாணவனாக இருந்திருக்கின்றேன். அவர்கள் மனதில் உண்மையாக என்ன ஓடிக் கொண்டிருக்கின்றது என்று எனக்கும் தெரியும் என்று.
அதனால், நீங்கள் எப்போது யாரை உங்கள் வாழ்த்திற்குப் பயன்படுத்தினாலும், பின்னால் ஒளிந்திருக்கும் எண்ணங்களைப் பற்றி விழிப்புடனிருங்கள்.
சிறிது எச்சரிக்கையுடனிருங்கள்! நிறைய நேரங்களில் நாம் எப்போது எதை பேச வேண்டும் என்று தயார் செய்ய வேண்டியதாயிருக்கின்றது.
எப்படியென்றால், நாம் உண்மையில் நிலைபெற்றிருந்தால் நம் உள்மன பேச்சு மறைந்துவிடும். நம் சிந்தனை மறைந்துவிடும். நாம் முழுமையாக உண்மையாகயிருந்தால், யோசிக்க வேண்டிய அவசியமேயில்லை, பேசிவிட்டு அமைதியாக வேண்டியது தான்.
நாம் ஏன் தொடர்ந்து யோசித்து கொண்டே இருக்க வேண்டும்? மேடை பேச்சிற்கோ சொற்பொழிவிற்கோ மட்டுமல்ல, நண்பர்களைப் பார்க்கும் போதும் அல்லது நம் வாழ்க்கைத் துணையுடன் இருக்கும்போதும் கூட நாம் திட்டமிடுகிறோம், வார்த்தைகளை ஒத்திகை பார்க்கின்றோம்.
ஒரு வேளை எதிரில் இருப்பவர் வேறு ஏதாவது விஷயத்தை பேச ஆரம்பித்து விட்டால், நாம் தொலைந்தோம்; என்ன சொல்வதென்றே நமக்குத் தெரியாது. நமக்கு எது தெரியுமோ நாம் அதை பற்றி பேச வேண்டும் என்று நினைத்தோமோ அதில் மட்டுமே முழுமையாக ஒத்திகை பார்த்திருப்போம்.
நாம் நம் மேலதிகாரியிடம் பேச தயார்படுத்திக் கொள்ள வேண்டும் என்றால் நாம் கனிவுடன் இருக்க வேண்டும்; இல்லாவிட்டால் வேலை போய்விடும். அது அடிப்படை தேவை மேலும் சமூக விளையாட்டில் அதுவும் ஒரு பகுதி. அதை ஏற்றுக் கொள்வோம், மறந்துவிட்டு அடுத்த வேலைக்குச் செல்வோம்.
ஆனால் நிலைமை அதைவிட மிக மோசமாக உள்ளது. நாம் தொடர்ந்து நம் நண்பர்களுடனும் குடும்பத்தினருடனும் உரையாட வேண்டியவற்றை தயார் செய்கிறோம். நாம் எப்போதும் கட்டாயமாக தயார்படுத்திக் கொள்கிறோம் என்றால், நாம் பொய் தான்.
எதை தயார் செய்து கொண்டாலும் அது பொய் தான். நாம் சொல்வது ஒரு சத்தியமாக இருந்தாலும் அது உண்மையில்லை. ஒரு சத்தியத்தை சொல்வது உண்மையாகாது.
நாம் சத்தியங்களை பல உள் அர்த்தங்களுடன் சொல்ல முடியும். அதில் பெரும்பாலானவை பொய்களாக தான் இருக்கும். ஒரு பொய்யை சிறு அலங்கார மாற்றத்தின் மூலமாக உண்மை போல் காட்டிவிட முடியும்.
மகாபாரதத்தில் ஒரு சொல்ல வேண்டிய சம்பவம் இருக்கின்றது.
மகாபாரதத்தில் ஒரு தெரிந்துக் கொள்ள வேண்டிய சம்பவம் இருக்கின்றது. நூறு சகோதரர்களை கொண்ட கௌரவ சந்ததி தங்கள் ஒன்றுவிட்ட சகோதரர்களான பாண்டவ சகோதரர்கள் ஐந்து பேருடன் யுத்தம் செய்தார்கள். கௌரவர்களின் தலைமை தளபதி துரோணர்.
கடவுள் விஷ்ணுவின் தெய்வீக அவதாரம் கிருஷ்ணர். அவர் பாண்டவர்களுக்கு உதவினார். துரோணாச்சாரியாரின் ஸ்திர தலைமையை நிலைகுலையச் செய்தால் அவரை கொன்று விடலாம் என்று திட்டமிட்டார்.
துரோணாச்சாரியாரின் மன அமைதியை குலைக்காமல் அவரை கொல்ல முடியாது என்று கிருஷ்ணருக்கு நன்றாகத் தெரியும். மேலும் வழியிலிருந்து துரோணாச்சாரியரை அகற்றாமல் அவர் தலைமை தாங்கும் கௌரவ படையை வீழ்த்த இயலாது. துரோணாச்சாரியரை நிலைத் தடுமாற செய்ய ஒரே வழி அவரது மகனை கொல்வது தான்.
துரோணரின் அன்பும் சக்தியும் அவரது மகன் அசுவத்தாமன் நோக்கியே இருந்தது. கிருஷ்ணருக்கு துரோணரிடம் சென்று அசுவத்தாமன் இறந்துவிட்டார் என்று சொல்ல ஒருவர் தேவைபட்டார்.
துரோணாச்சாரியார் தன் மகனை தவிர வேறு யாருடனும் பந்தமில்லை. அவரை வீழ்த்துவதற்கு இந்த ஒரு வழியில் தான் அவரை நிலைதடுமாற செய்ய முடியும் என்று கிருஷ்ணருக்குத் தெரியும்.
யாரோ ஒருவர் சென்று, உங்கள் மகன் கொல்லப்பட்டான் என்று சொன்னால் நிச்சயம் துரோணர் நம்பமாட்டார் என்று கிருஷ்ணருக்குத் தெரியும்.
அசுவத்தாமனின் மரணத்தை அறிவிக்க பாண்டவர்களின் இளவரசனான யுதிஷ்ட்ரன் தான் ஏற்றவன் என்று கிருஷ்ணருக்குத் தெரியும். அவர் குற்றமற்ற உண்மைகளை மட்டுமே பேசுவார். அவர் பொய்யே சொல்லமாட்டார். எல்லோரும் அவரை உண்மையானவர் என்று நம்பினார்கள்.
துரோணாச்சாரியாரிடம் அவர் மகன் அசுவத்தாமன் இறந்து விட்டதாக சொல்லும் யுதிஷ்ட்ரனை, கிருஷ்ணர் கேட்டுக்கொண்டார். யுதிஷ்ட்ரன் தன்னால் பொய் சொல்ல முடியாது என்று மறுத்தார். அவர் சொன்னார், அசுவத்தாமன் உயிருடன் இருக்கிறார். நான் எப்படி அவர் இறந்துவிட்டதாக சொல்ல முடியும் என்று கூறி சொன்னார்.
கிருஷ்ணர் சொன்னார், அது பரவாயில்லை. அசுவத்தாமன் என்ற பெயரில் ஒரு யானை இருக்கின்றது. உன் சகோதரன் பீமன் இந்த யானையை கொள்வான். அசுவத்தாமன் எனும் யானை இறந்துவிட்டது என்று நீ சொல்வாயாக. நீ யானை என்கின்ற வார்த்தையை சொல்லும் போது, அந்த வார்த்தையை புரியாமல் மூழ்கடிக்க நான் என் சங்கை ஊதுகிறேன்.
'சுவாமிஜி, நான் பெரிய ஆளாக வேண்டுமென, என் சிறுவயதிலிருந்தே கனவு கண்டவர் என் தந்தை. கனவை நிஜமாக்க உடல், பொருள், ஆவி அனைத்தையும் செலவழித்து என்னைப் படிக்க வைத்தார். வெற்றிக்கு ஊக்கமளித்தார்.
இது நீ பொய் சொல்ல மாட்டாய் என்பதையும் பார்த்துக் கொள்ளும், அதே நேரம் வேலையையும் முடித்துவிடும். நாம் வெறும் சத்தியத்தை தானே பேச போகிறோம் என்று யுதிஷ்ட்ரன் ஒப்புக் கொண்டார். அவர் அசுவத்தாமன் என்னும் யானை வீழ்ந்தது. அவன் இறந்து விட்டான் என்று சொன்னார். யானை என்கின்ற வார்த்தையை சொல்லும் போது கிருஷ்ணர் சங்கை ஊதினார். சங்கை முழங்குவது வெற்றியின் அடையாளம்.
துரோணர் யுதிஷ்ட்ரரை நம்பினார். அவர் ஆழ்ந்த மன சோர்வுக்குள்ளானார். அவர் தன் எல்லா சக்தியையும் இழந்து ஆயுதங்களை கீழே போட்டுவிட்டு தியானத்தில் ஆழ்ந்தார். பிறகு சண்டையிட மறுத்த துரோணரை ஒரு பாண்டவ போர் வீரன் கொன்றான்.
ஒரு மகனின் மரணம் வலி நிறைந்தது. ஒரு மகன் இறக்கும் போது தம் இருப்பின் ஒரு பகுதி (பாகம்) இறக்கின்றது. துரோணாச்சாரியருக்கு அதைக் கையாள்வது பெரிய விஷயமாக இருந்தது. இப்படி கிருஷ்ணர், துரோணாச்சாரியரைக் கொன்று கௌரவர்களின் வீழ்ச்சிக்கு வழிவகுத்தார்.
இந்த சமயத்தில், யுதிஷ்ட்ரர் பொய் சொல்லவில்லை. அவன் சத்தியத்தை பேசினாலும், அவர் அங்கு உண்மையாக இல்லை. (சத்தியத்திற்கும், உண்மைக்கும் இடையே தெளிவான ஒரு வேறுபாடு இருக்கின்றது. உண்மையெல்லாம் சத்தியமாகிவிட்டது).
நேர்மையின் அரசன் தர்மராஜன் என்று கருதப்பட்ட யுதிஷ்ட்ரன் பொய் சொல்லவில்லை என்றாலும் அவன் நிஜமான உண்மையைப் பேசவில்லை. கதையின் அடுத்த பகுதி இவ்வாறாக செல்கின்றது.
தர்மராஜா வழக்கமாக பூமிக்கு மேல் நடப்பதாக சொல்வார். அவரின் உண்மை இயல்பினால் இந்த பந்தத்தில் சிக்கவில்லை. மேலும் அவன் ரதம் கூட பூமியை தொட்டதேயில்லை. இங்கு இது சரியான ஒரு உண்மை இல்லை.
தயவு செய்து புரிந்துக்கொள்ளுங்கள் ஒருவர் பரவசத்தில் பேரானந்தத்தில் இருக்கும்போது அவர் லேசாக இருப்பது போல் பறப்பது போல் உணர்கிறார். தர்மராஜன் உடல் பூமியில் தான் நடக்கிறது. ஆனால் பூமியின் மேல் பறப்பது போல் அவ்வளவு லேசாக உணர்ந்தார். அது ஒரு முழுமையான எல்லைகளற்ற விழிப்புணர்வு.
அசுவத்தாமனின் மரணத்தை பற்றி சொன்ன க்ஷணமே, அது ஒரு சத்தியமேயானாலும், அவர் பூமிக்கு இறங்கிவந்தார். பூமிக்கு மேல் பறந்து கொண்டிருந்த அவரது ரதம் பூமியை தொட்டது.
அவர் தன் எல்லையற்ற உணர்வை இழந்து பூமியை தொட்டார் (அடைந்தார்) உண்மை தொலைந்தது. அவன் நேர்மையை இழந்தான்.
நம் நிஜ வாழ்வில் ஏன் இவ்வளவ பொய்கள் சொல்கின்றோம்? ஒரு கணவர் ஏன் எப்போதும் தன் மனைவியிடம் தான் அவளை காதலிப்பதாக சொல்கிறான். அவர் தன் மனைவியை காதலிக்காவிட்டால் அவர்உடல் அசைவேஅதைவெளிப்படுத்தும் ஆனால் அதை வார்த்தையில் சொல்லும் போது உண்மையாக அவர் தனக்குத் தானே நினைவுபடுத்திக் கொள்கிறார். அவர் தன் மனைவியிடம் அன்பு செலுத்த வேண்டும் என்று தனக்கு தானே நினைவப்படுத்திக் கொள்ள வேண்டும்.
நாம் நிறைய வார்த்தைகளை பேசினாலே நாம் பொய் சொல்கிறோம். நாம் உண்மையை பேசவில்லை. நிறைய அலங்காரத்தினால் பொய்யை மறைக்கின்றோம்.
உண்மையை பேசுவது என்பது அபாயகரமானது. நாம் உண்மையைப் பேசினால், நமக்கு ஞானமடைந்த மக்கள் மத்தியில் இடம் உண்டு. ஆனால் மற்ற மக்கள் மத்தியில் இல்லை. அது மிகவும் அபாயகரமானது.
தர்க்க கேள்விகளையும், வாதங்களையும் பொருத்துக் கொள்ளக் கூடியது உண்மை. தர்க்க ஆராய்ச்சிக்கான சோதனையைத் தாங்குகிறது.
அத்தியாயம் 1
ஒன்றைத் தூய்மையான தங்கம் தானா என்று சோதனை செய்ய அதை அமிலத்தில் போட்டு பரிசோதனை செய்ய வேண்டும் தங்கத்தின் உண்மை கன்மையைச் சோதிக்க ஒரு அமில பரிசோதனை தேவைப்படுகிறது.
அதே போல், ஏதாவது ஒன்றை தூய்மையான உண்மைதானா என்று சோதனை செய்ய, தர்க்க ஆராய்ச்சி என்னும் அமில பரிசோதனை செய்ய வேண்டும், நம் தர்க்கம் தெளிவாக விழுந்து தோற்றுவிடும்.
ஒன்றின் முன் நம் தர்க்கம் விழுந்தால் நீங்கள் நிச்சயமாக தெரிந்துக்கொள்ளலாம். அது தான் உண்மை என்று எதுவாக இருந்தாலும் சரி, அது உண்மை என்றால் தர்க்கத்தை அமிழ்த்திவிடும் இதன் பொருள், நம் தர்க்கம் கலைத்துப்போய் தானாகவே விழுந்துவிடும்.
அது தான் இறுதியான சத்தியம் என்றால் தர்க்க ஆராய்ச்சிக்கான சோதனைகளை தாங்க வேண்டும். தர்க்க பரிசோதனையிலிட்டாலும் அனைத்தையும் அது தாங்க வேண்டும்.
சீடர் கேள்வி கேட்கும் மன நிலையில் இருந்தால், குரு தன் வார்த்தைகளை நிரூபிக்க வேண்டும். கேள்வி கேட்கும் சீடர் எதிர்பார்க்கும் அமில பரிசோதனைகளுக்கும் குரு தயாராக இருக்க வேண்டும். அது ஒரு பெரும் சுமை.
சீடர் சந்தேகத்தில் இருந்தால், குரு உண்மைகளைத் திறந்து வைப்பார். அவர் வார்த்தைகளால் உண்மையை மறைக்க மாட்டார். வார்த்தைகளால் விளையாட மாட்டார்.
அப்பட்டமான சத்தியங்கள் நேரடியாக சொல்லப்படும். சந்தேதங்கள் இருக்கும் மனதிற்கு எந்த ஒரு உண்மையையும் கற்பிக்க முடியும். விளக்க முடியும். கேள்வி கேட்கும் மனதிற்கு எதையுமே விளக்க முடியாது.
ஒரு குருவின் வார்த்தைகள் வெறும் உபதேசம் அல்லது மாறுதலுக்கான சக்தி வாய்ந்த நுட்பமா என்பதை சீடரின் மனநிலை தீர்மானிக்கின்றது. சீடர் முழுமையாக இசைவாக இருந்தால் அவருக்கு குருவால் உதவ முடியும். குரு ஞானமடைந்தவராக இருக்க வேண்டும் என்ற அவசியம் கூட இல்லை.
ஒரு சின்னக் கதை.
இருபத்தைந்து வருடம் போராடினார். அமெரிக்காவில் எனக்கு வேலை கிடைத்தபிறகுதான் அவர் ஒய்வெடுத்தார். வாழ்க்கையை வாழ அவருக்கு அப்போதுதான் நேரம் கிடைத்தது. அதன் பிறகுதான் எங்களுக்குத் தெரிந்தது.
ஒரு பண்டிதர் யமுனை நதிக்கரையில் வாழ்ந்து வந்தார். அவர் தினமுமும் சடங்குகள் மூலம் கிருஷ்ணரை விழிப்பட்டு வந்தார்.
பண்டிதருக்கு ஒரு பால் விற்கும் பெண் வழக்கமாக பால் கொண்டு வருவார். முதல் நாள் இரவு பலத்த மழை பெய்து ஆற்றில் வெள்ளம் பெருகியதால் அன்று அந்த பெண் வரவில்லை.
மறுநாள் அந்த பெண், பண்டிதரின் வீட்டிற்கு வந்தவுடன், "நீ ஏன் நேற்று பாலை எடுத்து வரவில்லை ?" என்று கேட்டார். ஆற்றில் வெள்ளம் வந்ததால் என்னால் ஆற்றை கடக்க முடியவில்லை " என்று பதில் சொன்னார்.
பண்டிதர் அவளிடம், "நிறைய பேர் கிருஷ்ணனின் பெயரை உச்சாடனம் செய்து சம்சார சாகரம் என்னும் பெருங்கடலை கடந்துள்ளார்கள். இருந்தும் உன்னால் ஒரு சிறு ஆற்றை கடக்க முடியவில்லை. அவர் பெயரை உச்சாடனம் செய்து கொண்டே ஆற்றைக் கடந்து வா " என்று சொன்னார்.
ஒரு பண்டிதருக்கு உதாரணமாக அவர்கள் வறண்ட அறிவைக் காட்டிக்கொண்டார். அந்த ஏழை பால் விற்கும் பெண்ணின் மனதில் பதிய செய்வதற்காகவும் அதே சமயம் அவளது ஒரு நாள் சேவையை இழந்ததற்காக திட்டுவதற்காகவும் அப்படிச் சொன்னார். அன்றிலிருந்து அந்த பால்விற்கும் பெண் சரியான நேரத்திற்கு வந்து விடுவார்.
சிறிது நாட்கள் கழித்து ஆற்றில் மீண்டும் வெள்ளம் வந்தது. பால் விற்கும் பெண் சரியான நேரத்திற்கு வந்து பண்டிதரை ஆச்சரியத்திற்கு உள்ளாக்கினார். அவர் அந்த பெண்ணிடம், "உன்னால் ஆற்றை கடக்க முடிந்ததா?" என்று கேட்டார்.
அதற்கு அந்த பெண், "உங்களின் சரியான வழிகாட்டுதலின் படி குருவே நீங்கள் சொன்னப்படி கிருஷ்ணனின் நாமத்தை உச்சாடனம் செய்தபடி நீரின் மேல் நடந்து வந்தேன் " என்றாள்.
பண்டிதரால் இதை ஜீரணிக்க முடியவில்லை. அவர் ஆதாரம் வேண்டும் என்றார். பால் விற்கும் பெண் ஒப்புக் கொண்டார். அவர்கள் ஆற்றங்கரைக்கும் சென்றார்கள்.
பால் விற்கும் பெண் கிருஷ்ணனின் பெயரை உச்சாடனம் செய்து கொண்டே தண்ணீரின் மேல் நடந்து சென்றார்.. அவர் மிகவும் எளமையாக மிதந்தவாரே ஆற்றை கடந்து விட்டார்.
அங்கு நடப்பதை பண்டிதரால் நம்ப முடியவில்லை. அவர் நினைத்தார், ஒரு அறியாமையிலிருக்கும் பால் விற்கும் பெண் நான் சொல்லிக்கொண்டிருந்ததைக் கேட்டு தண்ணீரின் மேல் நடக்கமுடிகிறது. ஒரு மாபெரும் பண்டிதர் என்னால ஏன் முடியாது என்று.
அவர் கிருஷ்ணரின் நாமத்தை உச்சாடனம் செய்ய ஆரம்பித்தார். இருந்தாலும், அவர் தண்ணீரை நெருங்கியதும் நனைய வேண்டும் என்று தன் இடுப்புத் துணியை தூக்கிக் கொண்டார். அவர் தண்ணீருக்குள் இரங்கி மூழ்கினார்.
உண்மையாக அவர், பால் விற்கும் பெண்ணிடம் சொனனதில் அவருக்கு எந்த நம்பிக்கையும் இல்லை. அவர் தன் அறிவை காட்டிக் கொள்வதற்காக தான் அவ்வாறு சொன்னார்.
ஆனால் சீடர் உள்வாங்கும் மனநிலையில் இருந்தால், குரு சாதாரணமாக சொல்லும் வார்த்தைகள் கூட அவர் வளர்ச்சிக்கான நுட்பமாக அமையும். அது அவருக்கு நன்மையே தரும்.
குரு ஞானம் அடையாதவராக இருந்தாலும், அவர் சொல்லும் வார்த்தைகளின் அவருக்கே நம்பிக்கையில்லை அல்லது அனுபவமில்லை என்றாலும் சீடரின் நம்பிக்கை எப்படிப்பட்ட தடையையும் மீறி வெற்றி பெறும்.
சந்தேகமும், நம்பிக்கையும் ஒரே ஒரு நாணயத்தின் இரு பக்கங்கள். நமக்கு சந்தேகம் இல்லாமல் நம்பிக்கையிருக்க முடியாது.
ஆனால் தான் பெரும்பான்மையான மக்கள் என் வார்த்தைகளை எவ்வளவு தான் நம்ப முயற்சி செய்தாலும், அவர்களுக்கு சந்தேகம் இருக்கிறது. சந்தேகம் இருந்தால் பரவாயில்லை என்று நான் அவர்களுக்குச் சொல்வதுண்டு.
ஏன் அப்படிச் சொல்கிறீர்கள் ? " என விசாரித்ததற்கு, "நான் பெரிய ஆளாக வேண்டுமென, என் சிறுவயதிலிருந்தே கனவு கண்டவர் என் தந்தை. கனவை நிஜமாக்க உடல், பொருள், ஆவி அனைத்தையும் செலவழித்து என்னைப் படிக்க வைத்தார். வெற்றிக்கு ஊக்கமளித்தார்.
அவர்கள் நம்பிக்கை, சந்தேகம் என்ற விட்டத்தை மாறி மாறி செயல் முறை படுத்துகின்றார்கள். சந்தேகங்கள் தெளிவாக இன்னும் அதிக நம்பிக்கை வளரும். அடுத்த அளவிலான சந்தேகம் மனதில் தோன்றும். புதிய அடுக்கிற்கான புரிந்துக்கொள்ளுதல் வெளிப்படுத்தப்படும் நம்பிக்கை புதுப்பிக்கப்படும்.
இறுதியாக சீடர், பக்தர் சந்தேகம் நம்பிக்கை இரண்டையும் தாண்டிச் செல்கிறார். அவர் சத்தியத்தை அடைகின்றார். இந்த நிலையை அடையும் வரை மீண்டும் சந்தேகத்தையும், உண்மையையும் சாதாரணமாகக் கொண்டிருப்பீர்கள்.
இப்போது, அர்ஜீனன் ஒரு தெளிவிற்கு வந்துவிட்டார். அவருக்கு நேரடியாக கிடைத்த ஆன்மீக அனுபவத்தினால் சந்தேகம் என்ற நிலையை அடைந்துவிட்டார். இதற்கு மேல் கேள்விகள் ஏதும் இல்லை. அவருக்கு எது நன்மை தரும் என்று அவர் கேட்கவில்லை.
அது போன்ற சுய லாப கணக்குகள் மறைந்துவிட்டன. இதற்கு மேல் சிம் தத் பிரம்மா கிமத்யாத்மம். கிம் சாமா புருஷோத்தமா (அத்யாயம் - 8இ பாடல் - 1) (பிரம்மன் என்றால் என்ன? எது கடமை?) போன்ற கேள்விகள் இல்லை.
முன்பு அவன் வார்த்தைகளால் விளையாடிக் கொண்டிருந்தான். இப்போது எல்லாம் மறைந்தது. முதல் ஆத்தியாயத்தில் கிருஷ்ணர் முழுவதுமாக அமைதியாக இருந்தார். அர்ஜீனன் நீளமாக பேசினான்.
அவர் நேர்மையைப் பற்றி பழமையான வேத நூல்களில் இருந்தும் மேற்கோள் காட்டினார். இந்த அத்தியாயத்தில் அர்ஜினன் முழுவதுமாக அமைதியாய் இருந்தார்.
இது பூமி கிரகத்தில் தோன்றும் ஒவ்வொரு குருவும் சந்திக்க கூடிய பிரச்சினை ஒரு அஞ்ஞானத்தில் இருக்கும் மாணவனை விட ஒரு வெகுளித்தனமான மாணவர் சிறந்தவர்.
ஒரு சின்னக் கதை.
ஏன் அப்படிச் சொல்கிறீர்கள் ? " என விசாரித்ததற்கு, நான் பெரிய ஆளாக வேண்டுமென, என் சிறுவயதிலிருந்தே கனவு கண்டவர் என் தந்தை. கனவை நிஜமாக்க உடல், பொருள், ஆவி அனைத்தையும் செலவழித்து என்னைப் படிக்க வைத்தார். வெற்றிக்கு ஊக்கமளித்தார்.
ஒரு மனிதர் ஒரு சங்கீத ஆசிரியரிடம் சென்று குருவே, நான் நான்காண்டுகள் சங்கீதம் கற்றிருக்கிறேன். இப்போது நான் உங்களிடம் கற்றுக் கொள்ள விரும்புகிறேன். இதற்கு எவ்வளவு காலம் எடுத்துக்கொள்ளும் என்று கேட்டார்.
ஆசிரியர் சொன்னார், அறு ஆண்டுகள் ஆகலாம் என்று.
இன்னொரு நபர் வந்து கேட்டார், நான் இரண்டு ஆண்டுகள் சங்கீதம் கற்றிருக்கிறேன். நான் கற்றி கொள்ள எவ்வளவு காலம் ஆகும் என்று, ஆசிரியர் சொன்னார், இரண்டு ஆண்டுகள்" என்று.
மூன்றாவது நபர் வந்தார், குருவே, எனக்கு இசையைப் பற்றி ஒன்றுமே தெரியாது. நான் இசையைக் கற்க எவ்வளவு காலம் செலவு செய்ய வேண்டும்.
ஆசிரியர் சொன்னார், உடனடியாக நீங்கள் நேரமே செலவு செய்யாமல் உடனடியாக என்னிடமிருந்து எடுத்துக் கொள்ள முடியும்.
ஒரு புதிய, ஏதும் தெரியாத மாணவர் தன் குருவை உடனடியாக உள் கிரகித்து கொள்கிறார். அவர் தன் கருவிடமிருந்து சாதாணரமாக எடுத்துக் கொள்கிறார். அவர் நேரடியாக தன் இருப்பிற்குள் குருவை எடுத்துக் கொள்கிறார்.
எனினும், முழுமையாக கற்றாதவர்களுக்கு, குரு ஏதாவது செய்து அவர்கள் இதற்கு முன் கற்றவற்றை அழிக்க வேண்டும்.
இந்த பூமி கிரகத்தில் தோன்றும் எல்லா குருமார்களும் அதே சாஸ்திரம் எழுதிவைக்கப்பட்ட ஞானத்தை தான் எடுத்து வருகிறார்கள். ஆனால், இந்த ஞானத்தில் கரைந்த வாழ்வையும் சேர்த்து எடுத்து வருகிறார்கள்.
புத்தகத்தில் படிப்பது வெறும்
இருபத்தைந்து வருடம் போராடினார். அமெரிக்காவில் எனக்கு வேலை கிடைத்தபறகுதான் ஒய்வெடுத்தார். அவர் வாழ்க்கையை வாழ அவருக்கு அப்போதுதான் நேரம் கிடைத்தது. அதன் பன்தான் எங்களுக்குத் தெரிந்தது ...
ஏன் அப்படிச் சொல்கிறீர்கள் ? " என விசாரித்ததற்கு, நான் பெரிய ஆளாக வேண்டுமென, என் தந்தை சிறுவயதிலிருந்தே கனவு கண்டவர். கனவை நிஜமாக்க உடல், பொருள், ஆவி அனைத்தையும் செலவழித்து என்னைப் படிக்க வைத்தார். வெற்றிக்கு ஊக்கமளித்தார்.
எயுகிவிட்டால். உண்மையின் ஆழம் வார்க்கைகளால் சொல்ல முடியாத தீவிரமான அனுபவம் தொலைந்துவிடும். இங்கு என்ன நடந்தது என்பது ஒருவருக்கும் தெரியாது.
கதையை விவரிக்கும் போது நடந்த சக்தி விளையாட்டை, வார்க்கைகளுக்குப் பின்னால் இருந்த உற்சாகத்தை, நீங்கள் சொல்வதைத் தவனித்ததன் மூலம் எங்கள் ஆன்மா அடைந்த அனுபவத்தை, வார்த்தையைப் படிப்பதன் மூலம் ஒருவரும் அனுபவிக்க மாட்டார்கள்.
உண்மைச் செய்கைகள் சக்தியையும் அதன் சக்தியையும் முழுவதும் குறைத்துவிடும் என்றார்.
சுகா, நான் ஒப்புக் கொள்கிறேன். இருந்தாலும் நாம் இதை எழுத வேண்டும். வரும் தலைமுறையினர் இதை வெறும் படிப்பகன் மூலமே உத்வேகம் பெறலாம். வார்த்தைகள் உத்வேகத்திற்கு (ஈர்ப்புக்கான) சிறந்த மூலமாக அமையும். படிக்கும் ஒவ்வொரு ஆன்மாவையும் நடத்திச் செல்லும் ஒரு சக்தியாக அமையும். இது வார்த்தைகளுக்கும் பின்னால் உள்ள உண்மையை அனுபவமாக்க அவர்களை அழைத்துச் செல்லும்.
உண்மைகள் என்பது சரித்திரத்தில் காணப்படும் விபரங்களின் அட்டவணை. மேற்கத்திய மக்கள் எப்போதும், உண்மைகள் கடந்த நிகழ்ச்சிகளின் கால அட்டவணை, சரித்திரமட, சரி என்று ஏதாவது ஒரு வகையில் நிரூபிக்க கூடிய ஒன்றின் மேல் தான் ஆர்வமாக இருக்கின்றது. மேற்கத்திய அறிவியலைப் பொருத்தவரை எந்த பொருளையும் பட்டறிவினால் நிரூபிக்க வேண்டும்.
எந்த பொருளையும் உலகத்திற்கு தருவதறகு அவர்கள் தர்க்கத்தினால் அதை நிரூபித்தாக வேண்டும்.
கிழக்கத்திய மக்களின் கவனம் சத்தியத்தின் மேல் குவிந்துள்ளது. சத்தியம் என்பது உருவகப்படுத்தப்படுவது. உண்மை அல்ல. அது நேரத்தையும், இடைவெளியையும் தாண்டியது. நேரடியான தர்க்கத்தினால் நிரூபிக்க முடியாதது. தர்க்கம் சத்தியத்தை நிரூபிக்க முடியும் என்றால் தர்க்கம் சத்தியத்தை விட உயர்ந்ததாக இருக்க நன்றிகரமாக அதற்கான வாய்ப்பே இல்லை.
்கள் அப்படிச் சொல்கிறீர்கள் ? " என விசாரித்ததற்கு, சுநான் பெரிய அளாக வேண்டுமென, என சிறுவயதிலிருந்தே கனவு கண்டவர் என் தந்தை. கனவை நிஜமாக்க உடல், பொருள், அவி அனைத்தையும் செலவழித்து என்னைப் படிக்க வைத்தார். வெற்றிக்கு ஊக்கமனித்தார்.
மாமுனிவர் வால்முதிய இராமாயணம், பகவான் விஷ்ணுவின் அவதாரமான அரசர் இராமரைப் பற்றிய ஒரு மாபெரும் இந்து மத பிராணம். இந்த கதையில், அரக்கர்களின் அரசன் இராவணன், இராமரின் மனைவி சீதையை கடத்திச் சென்று விடுகிறான்.
இராமர் (இராவணனை பின் தொடர்ந்து செல்லும் பொழுது) வன இராஜ்ஜியமான கிஷ்கிந்தையில் வாழ்ந்த வானரங்களின் உதவியை நாடுகிறான். இந்த இராஜ்ஜியத்தை வானர் சகோதரர்களான வாலி. சுக்கரிவன் பரதம் முழுவதும் வானரங்களின் தெய்வமாக வழிப்படும் அனுமானின் உதவுயுடன் நடத்திவந்தார்கள்.
வால்மீதி கிஷ்கிந்தையில் வாழ்ந்த வானரங்களின் அளவைச் சொல்கின்றார். . உண்மையாக பார்த்தோமானல், கிஷ்கிந்தையில் அத்தனை லட்சம் குரங்குகள் இருப்பதற்கான இடமே இல்லை.
வால்மீகி சத்தியத்தின் அடிப்படயில் இந்த மிகப்பெரிய எண்ணிக்கையை சொல்கின்றார். இது உருவகப்படுத்தப்பட்ட சத்தியமே. வால்மீதி, எண்ணிக்கையின் . மூலம் வானரங்களின்பலத்தைச் சொல்கிறார். அவர்ளத்தப்பலத்தை பற்றிபேசுகின்றாரோ அதை எண்ணிக்கை சொல்கிறது. வால்மீகியின் பார்வை சத்தியம் சம்பந்தப்பட்டது. வால்மீகி எண்ணிக்கையின் மூலம், வானரவீரர்களின் சரியான எண்ணிக்கையை சொல்லவில்லை. அவர் வானர வீரர்களின் சக்தியைச் சொல்கின்றார்.
வால்மீகியின் கவனம் உண்மையைச் சொல்வதைவிட சக்தியின் சத்தியத்தைச் சொல்வதில் இருந்தது.
விஞ்ஞானம் எல்லாவற்றையுமே நிரூபித்தும், அளவிட்டு காட்டுவதையே விரும்பும். இதற்கு அர்த்தம், அறிவியல் நிரூபிக்காத அளவிடாது என்பது உண்மை இல்லை என்பது தான்.
பவி ஈர்ப்பு விசை, படைப்பு ஆரம்பித்த காலத்திலிருந்தே செயல்படுதின்றது. பிரபஞ்சம் இருந்த காலத்திலிருந்தே இது இருந்து வருகின்றது.
"சுஏன் அப்படிச் சொல்கிறீர்கள் ? " என விசாவித்ததற்கு, 'சுநான் பெரிய ஆளாக வேண்டுமென, என சிறுவயதிலிருந்தே கனவு கண்டவர் என் தற்தை. கனவை நிறமாக்க உடல், பொருள், அவி அனைத்தையும் செலவழித்து என்னைப் படிக்க வைத்தார். வெற்றிக்கு ஊக்கமனித்தார்.
இல்லாவிட்டால் குறியவும், கோள்களும் எப்போதும் நகர்ந்தது போல் நகர முடியாது. இருநதாலும் நியூட்டன் சில நூற்றாண்டுகளுக்கு முன்பு தான் புவி ஈர்ப்பு விசையைக் கண்டுபிடிக்கார். சுழகமும், மதமும் அது வரை இந்த உண்மையை ஒப்புக் கொள்ளவில்லை.
எப்போதும் உருண்டையாகத்தான் இருக்கிறது. அது தான் உண்மை. இருந்தாவும் இந்த உண்மை கசப்பாக வாதிடப்பட்டது. இந்த விவாதத்தில் மக்கள் கொல்லப்பட்டார்கள். சென்ற நாற்றாண்டில் தான் இறுதியாக ஏதோ ஒரு சமாதானத்தை அடைந்தார்கள்.
விஞ்ஞானம் என்பது புரிந்து; கொள்ளும் சக்திக்கு உட்பட்டது. இது அடர்ந்த, இருண்ட காட்டை ஒரு சிறு விளக்கு மூலம் ஆராய்வது போல விளக்கு முன்னே இருக்கும் ஒரு சில அடிகளை மட்டுமே வேளிச்சமாக்கும். விஞ்ஞானம் இந்த குறுகிய இடக்கிற்குள் பார்த்ததை அடிப்படையாக வைத்து தத்துவ விளக்கத்தைத் தருகிறது.
அடுக்கதாக விஞ்ஞானம் வெளிச்சத்துடன் முன்னே சென்று இன்னும் சில அடிகள் முன்னே இருப்பதை காண்கின்றது. அவர்கள் பார்ப்பது முன்பு பார்க்கதை விட சிறிது வித்தியாசப்படுகின்றது. எனவே அவர்கள் புதிய தத்துவ விளக்கத்தைக் கொண்டு வந்து முதலில் சொன்ன விளக்கத்தை ஒதுக்கிவிடுகின்றார்கள். இப்படி தான் விஞ்ஞானம் வேலை செய்கிறது.
வெளிச்சத்தில் காடு மின்னல் முடிந்தால் முழுவதையும் பார்க்க எப்படி இருக்கும் என நினைத்துப்பாருங்கள். இப்படி தான் ஞானமடைந்த குருமார்கள் முழு சத்தியத்தையும் பார்க்கின்றார்கள். இது தான் விஞ்ஞானத்திற்கும். • ஆன்மீகத்திற்கும் இடையே உள்ள வித்தியாசம்.
உண்மை மின்னலைப் போல அது கூணத்தில் நிகழக்கூடாது. அது அத்தமானது. அது படிபடியாக நிகழ்வது கிடையாது. உண்மை என்பது •
இருபத்தைந்து வருடம் பொராடினார். அமெரிக்காவில் எனக்கு வேலை கிடைத்தபறகுதான் அவர் ஒய்வெடுத்தார். வாழ்க்கையை வாழ அவருக்கு அப்போதுதான் நேரம் கிடைத்தது. அதன் பன்கான் எங்களுக்குத் தெரிந்தது ...
சுஏன் அப்படிச் சொல்கிறாகள் ? °° என விசாரித்ததற்கு, ்சுநான் பெரிய அனாக வேண்டுமென, என சிறுவயதிலிருந்தே கனவு கண்டவர் என் தந்தை.
- கனவை நிறைாக்க
- உடல், பொருள்,
- அவி அணைத்தையும் செவ்ழித்து என்னைப்
- படிக்க வைத்தார். வெற்றிக்கு ஊக்கமளித்தார்.
தர்க்கம், படிப்படியாக முன்னேறுவது. அடுத்தப் பகுதியைப் பரிந்து கொள்வதற்கு முன் அந்தந்தப் பகுதியை புரிந்து கொள்ள வேண்டும்.
சத்தியம் என்பதில் உள்வாங்குதல் முழுமையானது, உடனடியானது பசு மையானது. அதனால் தான் பட்டறிவு மூலமாக சத்தியத்தைக் கிரகித்து கொள்வது க்ஷ்டமானதாக இருக்கிறது. அது தர்க்கத்தை போல் தெரிவதில்லை. அது பகுத்தறிவு இல்லை.
நாற்றாண்டுகள் அனுபவித்திருக்கிறார்கள். க்கியம் சுமதாயம்,
மக்கள் முழுவதும் ஏனென்றால் அவர்கள்
அவ நம்பிக்கையை இருப்புக்குள் பார்த்த
இருபத்தைந்து
வருடம் பொராடினார்.
அமெரிக்காவில் எனக்கு
வேலை கிடைத்தபறுகுதான்
அவர் ஒய்வெடுத்தார்.
வாழ்க்கையை வாழ
அவருக்கு அப்பொதுதான்
நேரம் கிடைத்தது. அதன்
பன்தான் எங்களுக்குத்
ஒழுங்குபடுத்தப்பட்ட மதங்களும் ஏற்றுக் கொண்ட சத்தியங்களுடன் ஒத்துப்போகவில்லை.
சுவகமும், மகமும் ஏற்படுத்தியிருக்கும் விதிமுறைகளுக்கும், கட்டுப்பாடுகளுக்கும் சத்தியத்துடன் செய்வதற்கு எதுவுமில்லை. ஏனென்றால் சத்தியத்தைப் புரிந்து கொள்வதும், ஒழுங்கு படுத்துவதும் கஷ்ட விதிமுறைகளும், கட்டுப்பாகளும் நடந்த ு சம்புவங்களை உண்மைகளை மட்டுமே அடிப்படையாகக் கொண்டது.
உண்மையும் சத்தியமும் எப்போதும் ஒன்றாகவே செல்வதில்லை. உண்மைகள் ஒரு பரிணாமத்தை கொண்டது. நேரத்தோடு மட்டுமே சம்பந்தப்பட்டது. அப்படியிருக்க சத்தியம் என்பது இடம், காலம் சம்பந்தப்பட்டது. பல பரிமாணங்களை உடையது.
இங்கு ஆர்ஜீனன் பண்பட்ட நிலையை அடைந்துவிட்டார். அதாவது இதற்கு மேலும்
இனியும் வெறும் நிகழ்ச்சிகளின் செய்திகளைக் கேட்டு திருப்தி அடைய போவதில்லை. அவருடைய தேடல் சத்தியத்தை நோக்கியே இருந்தது.
அவரது குழப்பங்கள் மறைந்துவிட்டன. அவரிடம் கேள்விகள் ஏதுமில்லை. வெறும் சந்தேகங்களே சந்தேகங்கள் உயர்ந்தது. இவை சீடர், குருவை எற்றுக் கொண்டு உள்வாங்குவதற்கு தயாராக இருப்பதற்கு தெளிவான அறிகுறிகள் சந்தேகங்கள் பச்சை குறிகள் அதே சமயம் கேள்விகள் சிகப்பு குறிகள்.
குருவை மேலும் திறந்தவராக இருக்கவிடாமல் செய்வது கேள்விகள் அவைகள்
கருவைக் கடைசெய்து நம் வார்த்தைகளுக்கான அவரது பதிலைக் கேட்கின்றது மேலும், நம்மால் பின்பற்ற முடியாத போது, நாம் வாழும் குருவின் (ஞனியின்) சான்றை வாழும் சக்தியையே கேள்வி கேட்கின்றோம்.
நம்குறுகியபட்டறிவுகள் அவரை அளவிடுகிறோம். நாம் நம் எல்லைக்குட்பட்ட பட்டறிவால் அவருக்கு வரையரை எற்படுத்துகிறோம். நாம் நம் பட்டறிவை அவரைக் கவனிக்கும் அளவுகோளாக பயன்படுத்துகின்றோம்.
ஒரு சின்னக் கதை.
இருபத்தைந்து வருடம் போராடினார். அமெரிக்காவில் எனக்கு வேலை கிடைத்தபறகுதான் அவர் ஒய்வெடுத்தார். வாழ்க்கையை வாழ அவருக்கு அப்போதுதான் நேரம் கிடைத்தது. அதன் பன்தான் எங்களுக்குத்
ஒரு இளைஞரன் தன் கிராமம் அருகில் ஒரு மரத்தடியில் அமர்ந்திருந்த பெரியவரை அணுகினார். அவரிடம் நான் ஒரு குருவைத் தேடிக் கொண்டிருக்கிறேன் என்றார்.
அந்த பெரியவர் எனக்கு ஒரு குருவைத் தெரியும் என்றார். அவர், குருவைப்பற்றி விளக்கமாக விவரித்தார்.
அவர் தோற்றம் எங்கு இருப்பார் என்ற விளக்கங்களைச் சொன்னார். அந்த இளைஞர் நன்றி சொல்லி விட பெற்றுக் கொண்டார். அவர் முப்பது வருடங்களாக தேடிவிட்டார். குருவைக் கண்டுபிடிக்க முடியாததால் தேடுவதை விட்டுவிட்டு தன் சொந்த கிராமத்திற்கே திரும்பினார்.
அவர் தன் வீட்டையடையும் முன், குருவின் விளக்கத்திற்கு அப்படியே ஒத்துப்போகும் ஒரு வயதான மனிதரைப் பார்த்தார். அருகில் வந்த பிறகு தான் அந்த இளைஞர் உணர்ந்தார். இந்த வயதானவர் வேறு யாரும் இல்லை இவரிடம்
இருந்து தான் தன் தேடலைத் துவங்கினார் என்று.
இளைஞர் கேட்டார், ஏன் உங்களைப் பார்ப்பதற்காக என்னை முப்பது வருடங்கள் வீணாக்கவிட்ருர்கள் ? என்று.
வயது முதிர்ந்தவர், அந்த முப்பது வருடங்கள் வீணாக்கப்படவில்லை. அவை உன்னை உருவாக்கின. நீ முப்பது வருடங்களுக்கு முன் என்னிடம் வந்த போது, நான் அமர்ந்தடிருக்கும். அந்த மரத்தையும் சேர்த்து, என்னையே நான் விவரித்தேன்.
'சு.உன்னால் என்னை அடையாளம் காண முழுயவில்லை. நீயாத்திரை செய்தும், குழுப்பமடைந்தும் உன் அகங்காரத்தை திருப்பதிபடுத்தும் அவசரத்தில் இருந்தாய். உன் அகங்காரத்திலிருந்து எழுந்த கேள்விகளைக் கரைப்பதற்கு இந்த தேடல் அவசியமே. இப்போது நீ பக்குவமடைந்து என்னை ஏற்றுக் கொள்ள தயாராக இருக்கிறாய் °° என்று சொன்னார்.
உள் வாங்கும் தன்மையில் இல்லாவிட்டால் அவரால் அவர் குருவைத் தெரிந்து கொள்ள முடிவதில்லை. கேள்விகள் அதங்காரத்தில் இருந்து உருவாகும். சந்தேகங்கள் உணர்வில் இருந்து உருவாகும்.
அர்ஜீனன் எல்லாவற்றையும் செய்துவிட்டார். இரண்டாவது அத்தியாயத்தில், கிருஷ்ணர் ஆத்மாவைப் பற்றி பேசும் போது சொன்னார்.
நைநடம் சிந்தானி சாஸ்த்ரானி நைநம் தகாதி பவஹ (அத் 2, பாடல் 23)
எந்த ஆயுதத்தாலும் தொட முடியாதது மேலும் எந்த நெருப்பாலும் எரிக்க முடியாகது. அர்ஜீனன் உடனே கேட்டார், ஒரு ஞானி எப்படி பேசுவார்?
ஏன்? அவர் ஏன் அந்தக் கேள்வியை கேட்டார். கிருஷ்ணரைப் பற்றி துனிப்பதற்காக, கிருஷ்ணர் ஞானி தான் என்று பார்ப்பதற்காக, வெறும் அவரது அகங்காரத்தில் இருந்து எழுந்தது. அர்ஜீனன் குருவின் சான்றைச் சரிபார்த்துக் கொண்டிருந்தான் அது வன்முறையோடும் ஆரம்பித்தது.
படிப்படியாக அத்தியாயம் ஒன்பதில் கிருஷ்ணர் ராஜவித்யா ராஜ கொயாம் ... ராஜ அறிவு, ராஜ ரகசியம், அதாவது பிரபஞ்சமே புத்திசாலித்தனம். அதாவது பிரபஞ்ச சக்தியே புத்திசாலித்தனம் என்பதை வெளிப்படுத்துகிறார். அர்ஜீனனின் கேள்விகள் மிக மெதுவாக தணிந்தது.
கிருஷ்ணரின் மகிமையைக் கேட்டவுடன் அவருக்குள் காதல் மலர ஆரம்பித்தது. கிருஷ்ணர் தன் பிரபஞ்ச வடிவத்தை, விஷ்வரூபத்தை வெளிப்படுத்திய போது அர்ஜீனன் இறுதியான விழிப்புணர்வை அனுபவித்தார்.
்கள் அப்படிச் சொல்கிறீர்கள் ? " என விசாரித்தத்துகு, 'சுநான் பெரிய அனாக டீவண்டுமென, என சிறுவயதிலிருந்தே கனவு கண்டவர் என் தந்தை. கனவை நிஜமாக்க உடல், பொருள், அவி அணைத்தையும் செலவழித்து என்னைப் படிக்க வைத்தார். வெற்றிக்கு ஊக்கமனித்தார்.
அத்தியாயம் ஒன்பதில், தெய்வீக அறிவும், இரகசியங்களும் வெளிப்படுத்தப்பட்டதில் ஞானம் நடந்தது. அத்தியாயம் பத்தில் விபூதி யோகத்தால் தெய்வீக தெளிவும், பக்தியும் மலர ஆரம்பித்தன. அத்தியாயம் பதினொன்றில் விஷ்வரூப தரிசனத்துடன் அர்ஜீனனின் அனுபவம் நிகழ்ந்தது. இப்போது கேள்விகள் எல்லாம் தீர்ந்தது.
இராமகிருஷ்ண பரமஹம்சர் அழகாகச் சொல்கிறார், விருந்துகளில் உணவு பரிமாறும் வரை பேச்சும், சப்தமும் இருக்கும். உணவு பரிமாரியதுமே, வெறும் உணவு பரிமாறும் சப்தமும், உணவருந்தும் சப்தமும் மட்டுமே கேட்கும். முழுமையான அனுபவம் நிகழும் வரை அங்கு கேள்விகள் இருக்கும். அதன் பிறகு அந்த அனுபவத்தின் வெளிபாடு மட்டுமே இருக்கும். மற்ற எல்லா சப்தங்களும் காணாமல் போய்விடும்.
அர்ஜீனன் முதலில் கிருஷ்ணனின் சான்றை. கேள்வி கேட்டார். பிறகு தன் சுய லாபக்கை பற்றிய கணக்கீடுகளுக்கு நகர்ந்தன. இப்போது இது ஏற்றுக்கொள்வது முதலில் இருந்தது வெறுப்பு. பிறகு அலட்சியம், இறுதியாக ஏற்றுக்கொள்ளுதல்.
உருவாக்கும் சக்தி கணக்கிடுவதிலிருந்து இருந்து மாறுபட்டது. கடவுள் மட்டுமே உருவாக்க முடியும். யாராவது எதையாவது உருவாக்கினால், அந்த நேரத்தில் அவர்கள் தெய்வீகத்தை அனுபவிக்கிறார்கள்.
அதனால் தான் வேத காலங்களில் பரதத்தில் கர்வமாக இருக்கும் பெண்களை வழிப்பட்டார்கள். அவர்கள் வெறும் தொடுதல் மூலமாகவே மக்கள் குண்மடைவதாக நம்பப்பட்டது. இளைஞர்கள் உருவாக்குபவர்கள் நிபுணர்கள் நல்ல பணம் சம்பாதிப்பார்கள். ஆனால் கலைஞர்களுக்கு திருபதி இருக்கும். அவர்கள் படைப்பாளிகள் உருவாக்கும் ஆற்றல் இல்லாவிட்டால் நாம் நம் வாழ்க்கையைத் தொலைக்கின்றோம்.
இங்கு அர்ஜீனன் எல்லாவற்றையும் முடித்துவிட்டார். அவர் கணக்குகள் முடிந்தன. அவர் சந்தேகம் என்னும் நிலைக்கு இறங்கி வந்துவிட்டார். கேள்விகள் இருக்கும் போது குரல் வித்தியாசமாக இருந்தது. கேள்விகள் குருவிடமிருந்து சாட்சி
்சுஏன் அப்படிச் சொல்கிறீர்கள் ? ° என விசாரித்ததற்கு, 'சுநான் பெரிய ஆனாக வேண்டுமென, என சிறுவயதிலிருந்தே கனவு கண்டவர் என் தந்தை. கனவை நிஜமாக்க உடல், பொருள், அவி அணைத்தையும் செலவழித்து என்னைப் படிக்க வைத்தார். வெற்றிக்கு ஊக்கமளித்தார்.
யைக் கேட்கும் சந்தேகங்கள் அப்படி இல்லை. அவை வெறும் சில குறிப்புகளைக் கேட்பது போல அர்ஜீனன் தன் குருவை முழுழுமையாக ஏற்றுக்கொள்ளும் நிலைக்கு வந்து விட்டார். அதனால் தான் இந்த அத்தியாயம் முழுவதும் அர்ஜீனன் அமைதியாக இருக்கின்றார். அவர் குருவை உள் வாங்குவதற்கு தயாராக இருக்கிறார். அவர் மேல் எறியப்படும் எல்லாவற்றையும் எடுத்துக் கொள்ள தயாராக இருக்கிறார்.
கேள்வி: அர்ஜீனன் அமைதியில் விமுந்ததாக சொல்கின்றீர்கள். நீங்கள் அர்ஜீனனுக்கு சந்தேகம் இருந்ததாக குறிப்பாகச் சொல்கிறீர்கள். ஒருவர் எப்படி தனக்கு இருப்பது கேள்வியா அல்லது சந்தேகமா என்ற வித்தியாசத்தை தெரிந்து கொள்வது ? நாம் நமக்கு இருக்கும் சந்தேகங்களைக் கேள்விகள் என்றி நினைத்து மறைத்தால், அது இன்னும் அதிக குழப்பத்தை உருவாக்காதா?
நிச்சயமாக மறைப்பது என்றுமே தீர்வானது. ஒருவரிடம் இருப்பது சந்தேகம் என்றால், அதை தீர்ந்து வைக்கப்படவேண்டும். ஒருவர் எப்படி சந்தேகத்திற்கும் கேள்விக்கும் உள்ள வித்தியாசக்கை தெரிந்துக்கொள்வது ?
பெரும்பாலான நேரங்களில் நாம் அடுத்தவர் நம்மிடம் சொல்வதைக் கவனிப்பதில்லை. அடுத்தவர் வாயைத்திறந்த க்ஷணத்திலிருந்து நாம் பொருமையில்லாமல் எப்போது நமக்கு பேச்சை ஆரம்பிக்க வாய்ப்பு கிடைக்கும் என்று காத்துக் கொண்டிருப்போம்.
கவனிப்பதற்கான இடைவெளி தடுப்பதற்கும் மறுப்பதற்கும் நமக்கு தயார்படுத்திக்கொள்ளும் நேரம். அது கவனிப்பது இல்லை. அது போருக்கான முன்னேற்பாடு.
நமக்கு கவனிப்பதில் சிரத்தை இருந்தால், நாம் கவனிக்கப்போகிறோம் என்றால், எதிரில் இருப்பவரை மதிக்க வேண்டும். அப்பொழுது மட்டும் தான் அவர் என்ன சொல்கிறார் என்பதில்
இருபத்தைந்து வருடம் பொராடினார். அமெரிக்காவில் எனக்கு வேலை கிடைத்தபறுத்தான் ஒய்வெடுத்தார். அவர் வாழ்க்கையை வாழ அவருக்கு அப்போதுதான் நேரம் கிடைத்தது. அதன் பன்தான் எங்களுக்குத் தெரிந்தது ...
கூரன் அப்படிச் சொல்கிறீர்கள் ? °° என விசாரித்ததற்கு, க்கான் பெரிய அளாக வேண்டுமென, என சிறுவயதிலிருந்தே கனவு கண்டவர் என் தந்தை. கனவை நிறையக்க உடல், பொருள், அவி அனைத்தையும் செலவழித்து என்னைப் படிக்க வைத்தார். வெற்றிக்கு ஊக்கமளித்தார்.
.
கவனம் செலுத்த முடியும். அடுத்தவர் தன்னிடம் ஏதோ மதிப்பு மிக்க ஏதோ ஒன்றை சொல்வதற்கு வைத்திருக்கிறார் என்று நாம் ஏற்றுக் கொள்ள வேண்டும். எதிரில் இருப்பவர் சொல்ல நினைப்பது எதுவுமே மதிப்பில்லை என்று நீங்கள் நம்பினால், பின்பு கவனிப்பதில் உங்கள் நேரத்தை வீணாக்காதீர்கள். இன்னும் அதிக பலன் தரக்கூடிய ஏதாவது ஒன்றைச் செய்யுங்கள்.
இல்லாமல், அக்கரையோடு மனம் மற்றும் உடலின் குறுக்கீடு கவனித்தோமானால் செல்லும் அனைத்தையும் உள்வாங்கிக் கொள்வோம். உள்வாங்குதல் நிகழ்ந்தால், சொல்வதை நாம் ஏற்றுக் கொள்ளாவிட்டாலும் நமக்குள் எந்த ஒரு வன்முறையும் இருக்காது. அதனால் கேள்விகளும் இருக்காது.
நீங்கள் அனுபவித்து அல்லது ஏன் ஒருவர் உணர்ந்ததிலிருந்து ஏதோ மாறுபட்ட ஒன்றை சொல்கிறார் என்று நீங்கள் ஆச்சரியப்படலாம். தெரிந்து கொள்ள வேண்டும், புரிந்துக் கொள்ளவேண்டும் என்ற ஆர்வம் இருக்கும், அடுத்தவரின் பார்வையை தெரிந்து கொள்ள விரும்புவதில்லை. நீங்களாக எடை போட்டு கண்டனம் செய்யமாட்டீர்கள்.
நீங்கள் சந்தேகம் படலாம். நீங்கள் சந்தேகப்படும் போது தெரிந்து கொள்ள வேண்டும் என்ற ஆசையை நோக்கி முன்னேறுகிறீர்கள். நீ ங்கள் சந்தேகப்படும் போது திறந்த மனதுடன் இருக்கின்றீர்கள். நீங்கள் கேள்வி கேட்கும் போது மூடிய மனதுடன் இருப்பீர்கள். நான் தியான வகுப்புகள் எடுக்க ஆரம்பித்த காலங்களில், பிரபஞ்ச அறையின் வெளியில் இருக்கும் ஒரு பலனையில் தயவு செய்து உங்கள் காலணிகளையும் மனைதையும் வெளியில் விட்டுவிட்டு வாருங்கள் என்ற வாசகம் இருக்கும். உங்கள் முழு மனதையும் உள்ளே கொண்டு வரும்பொழுது, உங்கள் மனம்
இருபத்தைந்து வருடம் போராடினார். அமெரிக்காவில் எனக்கு வேலை கிடைத்தபறகுதான் அவர் ஒய்வெடுத்தார். வாழ்க்கையை வாழ அவருக்கு அப்போதுதான் நேரம் கிடைத்தது. அதன் பன்தான் எங்களுக்குத்
அறிவின் செலுத்தினால் நிரம்பி வழியும்பொழுது, அங்கு நிகழ்வது பட்டறிவின் வன்முறை. எதையுமே உள்ளே அனுமதிக்காது. பிறகு உள்ளே வருவதில் அர்த்தம் என்ன இருக்கின்றது.
என் முன்னால் திறந்த மனதுடன் அமர்ந்திருக்கும் பொது, என் சக்தி உங்கள் கேள்விகளை உணர்ந்துக் கொள்ளும். நீங்கள் விழிப்புடனிருந்தால் பதிலைக் காண்பீர்கள். உங்கள் மனம் மூடியிருந்தால், நான் சொல்வதில் கவனம் செலுத்தாமல் கேள்விகளைத் தயார் செய்து கொண்டிருப்பீர்கள். நீங்கள் உண்மையாக கவனிக்கும் போது கேள்விகள் கரைந்துவிடும்.
நான் சொல்வது போய்யென நிரூபிக்கும் வன்முறை இல்லாமல், நான் சொல்கிறேன். என்ன சொல்கிறேன் என்பதைக் கற்க ஆர்வம் இன்னும் அதிகரிக்கும். நான் சொன்னதை நீங்கள் ஜீரணித்துவிட்டீர்கள். இன்னும் அதிகம் வேண்டும் என்ற பசியில் இருக்கிறீர்கள்.
இந்த சந்தேகங்கள் உங்களிடம் இருக்கின்றன. அந்தச் சந்தேகங்கள் உங்கள் உள் இருந்த எழுவது போல் தெரியும். சத்தியம் என்னவென்றால் பதிலும் உங்கள் உள்ளேயே இருக்கின்றது. நீங்கள் வெறுமனே தேடினால் போதும் அவ்வளவு தான் உங்கள் எல்லா கேள்விகளுக்குமான விடை உங்களுக்குள்ளேயே இருக்கின்றது.
இருபத்தைந்து வருடம் போராடினார். அமெரிக்காவில் எனக்கு வேலை கிடைத்தபறகுதான் அவர் ஒய்வெடுத்தார். வாழ்க்கையை வாழ அவருக்கு அப்போதுதான் நேரம் கிடைத்தது. அதன் பன்தான் எங்களுக்குத்
15.1: பகவான் சொல்கிறார்.
ஒரு அழியாத ஆல் மரம் இருக்கிறது. வெளியேயும், வேர் இலைகளும் அதன் கிளைகளும் பூமிக்கு அடியிலும் இருப்பதாக சொல்லப்படுகிறது.
இலைகள் வேதங்களின் துதிப்பாடல்கள் என்று சொல்லபடுகின்றது. எவர் ஒருவருக்கு இந்த மரத்தை தெரிகிறதோ அவருக்கு வேதங்களும் தெரியும்.
15.2: இந்த மரத்தின் கிளைகள் பூமிக்கு கீழேயும் மேலேயும் நீள்கின்றது. மனிதனின் மூன்று குணங்கள் இதற்கு ஆதாரம். அதன் மொட்டுகள் தான் புலன்களின் பொருள்கள்.
இந்த மரம் கீழே செல்லும் வேர்களும் உண்டையது. இவை எல்லாமே மணிதர்கள் செயல்களின் பலன்களுக்குச் செய்யும் கட்டுபட்டது.
கிருஷ்ணர் காரண சரீரத்தை ஆழ மரம் என குறிக்கிறார். இது சென்ற அத்தியாயத்தின் தொடர்ச்சி ஆகும். அத்தியாயம் பதினான்குமுதல் பதினேழு வரை ஒன்றுடன் ஒன்று தொடர்புடையது. அவைகள் தொடர்புடைய சொற்பொழிவுகள்.
அத்தியாயம் பதினான்கில் குணத்ரய விவாஹ யோகம், மூன்று குணங்களின் பிரிவுகளின் யோகம், கிருஷ்ணர் நம் இருப்பின் முதல் நான்கு சரீரங்களைப் பற்றி பேசுகின்றார். இந்த அத்தியாயத்தில் புருஷோத்தம யோகம், மிக உயர்ந்த தன்னிவை யோகம், அவர் ஐந்தாம் சரீரத்தைக் குறிக்கிறார்.
ஏழு சக்தி அடுக்குகள் (சரீரத்தை) நம்மை சுற்றியிருக்கும். நாம் இதை பற்றி மிக விளக்கமாக THE SUPREME PONTIFF OF HINDUISM BHAGAWAN SRI NITHYANANDA PARAMASHIVAM ஸ்புரண தியான முகாம் (சநட) அல்லது கண்ச்ங் ஆப்ண்ள்ள் டம்ர்ஞ்ுழ்ஹம் - 2ல் விளக்கமாக பேசியுள்ளோம்.
இந்த நான்கு நாள் வகுப்பில் கலந்து கொள்பவர்கள் அவர்கள் மரணத்தின் போது எதிர்கொள்ளும் அனுபவத்திற்குள் எடுத்துச் செல்லப்படுகிறார்கள். இந்த நேரத்தில் ஆன்மா உடல் மன பகுதியை விடுவதற்கு முன் தன்னை சுற்றியிருக்கும் ஏழு சக்தி சரீரங்களைக் கடந்து செல்கின்றது. இந்த ஏழு சரீரங்கள்: ஸ்தூல, பராண, மன, சூட்சும, காரண, ஆன்ம நிர்வாண சரீர அடுக்குகள்.
முதல் அடுக்கு நம் ஸ்தூல சரீரம், எலும்பும், சதையும் கொண்ட உடல் மற்ற அடுக்குகள் நம் இருப்பின் அங்கங்கள். ஏழு அடுக்குகளின் மொத்தம் தான் நம் உடல் மன ஆன்மாவின் அமைப்பு.
இரண்டாவது அடுக்கு பிராண சரீரம். நம் ஸ்தூல சரிரத்திற்குள் காற்றின் இயக்கத்தை கட்டுப்படுத்தும் உடல், பிராண, அபாண, உதான, வயான, சமான (உடலுக்குள் இருக்கும் வெவ்வேறு காற்றின் இயக்கங்களை) இது கட்டுப்படுத்தும்
சென்ற அத்தியாயத்தில் கிருஷ்ணர் இந்த சரீரம் ஆசைகளால் நிறைந்தது என்று விளக்குகின்றார். அவர் மேலும் நாம் எப்படி முரண்பாடான ஆசைகளை உருவாக்கி துக்கப்படுகிறோம் என்பதையும் விளக்குகிறார். சுய முரண்பாடான ஆசைகள் நம்மை ரஜ குணத்தில் விடுகிறது. அவை நம்மை துக்கப்பட செய்கிறது. மேலும் தமோ குணத்தில் ஆழ்த்துகிறது. (சுறு சுறுப்பற்ற அல்லது மன சோர்வு)
ஐந்தாவது அடுக்கி காரண சரீரம். இங்கு தான் நம் எல்லா சம்ஸ்காரங்களும், நம் நினைவு பதிவுகளும், விதை வடிவத்தில் வைக்கப்பட்டிருக்கும்.
ஒவ்வொரு இரவும் ஆழ்ந்த தூக்கத்தில் நாம் காரண சீர்த்திற்குள் நுழைக்கின் றாம். இந்த அடுக்கிலிருந்து சம்ஸ்காரங்களை எடுத்து உலகத்தை உருவாக்குகிறோம்.
இந்த அத்தியாயத்தில் இந்த சரீரத்தின் இரகசியங்களை வெளிப்படுத்துகிறார்.
்கள் அப்படிச் சொல்கிறீர்கள் ? " என விசாரித்ததற்கு, சுநான் பெரிய அளாக வேண்டுமென, என சிறுவயதிலிருந்தே கனவு கண்டவர் என் தந்தை. கனவை நிறுமாக்க உடல், பொருள், அவி அணைத்தையும் செலவழித்து என்னைப் படிக்க வைத்தார். வெற்றிக்கு ஊக்கமனித்தார்.
சென்ற அத்தியாயத்தில் கிருஷ்ணர் ஆசையின் சக்தியை எப்படி பயன்படுத்துவது என்று விளக்கினார். ஆசையும் சக்தி தான்.
சுய எதிர்மறை ஆசைகளை உருவாக்குவதன் மூலம் அந்த சக்தி தவறாக உபயோகிக்கப்படுகின்றது. சுய முரண்பட்ட ஆசைகள் நம்மை அமைதியின்மையால் தள்ளுகின்றது. பிறகு,நம்மை நாமே சரிசெய்து கொள்ளவில்லை என்றால், நாம் மன சோர்வில் விழுகின்றோம். அவர் சுய எதிர்மறை ஆசைகளை நீக்குவதற்கான நுட்பத்தைத் தருகிறார்.
ஒரு சில ஆசைகள் நமக்குச் சொந்தமானவை. இந்த ஆசைகள் நம் வாச னையில் இருந்து பிறந்தவை, நாம் சென்ற பிறவியில் இருந்து கொண்டு வந்த மன அமைப்பு. இதை பிரார்த்தனை கா்மா என்றும் சொல்வோம். இந்த உடலில் பிறக்கும் போது இருந்த கா்மா. நாம் பிறப்பதன் நோக்கம் என்பதாலும், அடிப்படை தேவை என்பதாலும், ஆசைகள் தன்னை நிறைவேற்றுக் கொள்வதற்கான சக்தியை தானே எடுத்துவரும்.
இந்த பிரபஞ்சம் நம் உண்மையான தேவைகளை சந்திப்பதற்கான சக்தியை நமக்கு ஆசிர்வதிக்கின்றது. மஹா வீரரால் தோற்றுவிக்கப்பட்ட ஜைன மதம் சொல்கின்றார். நாம் இந்த கிரகத்தில் பிறக்கும் பொழுது தமக்குத் தேவையான எல்லாவற்றையும் கொடுத்தனுப்பப்படுகிறோம்.
இருந்தாலும், இங்கு வந்தவுடன், ஆசைகளைச் சேர்த்துக் கொண்டே போகின்றோம். இந்த ஆசைகளை தான் மற்றவர்களுடன் ஒப்பிடுதல், பின்பற்றுதல், பொறாமைபடுதல் மூலமாக அவர்களின் ஆசைகளைக் கடன் வாங்குகின்றவை.
இரமணி மகரிஷி சொல்கிறார், இந்த பிரபஞ்சத்தால் அதில் வசிக்கும் எல்லோரின் தேவைகளையும் பூர்த்தி செய்ய முடியும். ஆனால் அதில் வசிக்கும் ஒரு நபரின் ஆசையைக் கூட அதனால் பூர்த்தி செய்ய முடியாது. எவ்வளவு உண்மை.
எப்போது ஆசைகளை கடன் வாங்கப் படுகின்றதோ, மற்றவர்களின் உடைமைகளை அடைய வேண்டும் என்ற அடிப்படையில் அமைகிறதே, அங்கு
்களை அப்படிச் சொல்கிறோகள் ? " என விசாரித்ததற்கு, 'சுநான் பெரிய அளாக வேண்டுமென, என சிறுவயதிலிருந்தே கனவு கண்டவர் என் தந்தை. கனவை நிறுமாக்க உடல், பொருள், அவி அனைத்தையும் செலவழித்து என்னைப் படிக்க வைத்தார். வெற்றிக்கு ஊக்கமனித்தார்.
விருப்பங்களுக்கும். தேவைகளுக்கும் நம் இடையே ஆபக்கானமுரண்பாடுகள் இருக்கும், நம் தேவைகளை பூர்த்தி செய்வது நமக்கு மகிழ்ச்சியைத் தரும் உணமையான இன்பம். அதனால் தான், தன் எளிய உண்வான ரொட்டிகளையும், பருப்பையும் ஒரு ஏழை மனிதர் அவ்வளவு சுவைத்து சாப்பிடுகிறார்.
விருப்பங்களையும் கடன் வாங்கிய ஆசைகளையும் துன்பத்தைத் தரும். நீங்கள் எப்போதாவது ஒரு செல்வந்த மெனிதர் உண்மையான மகிழ்ச்சியுடன் உணவருந்துவதைப் பார்க்கிருக்கின்றீர்களாக ? அவர் சேர்த்து வைக்க சொத்துக்கள் வழக்கமான குடல்புலன்கள், சர்க்கரை நோய், இதய கோளாறு மேலும் பல பிரச்சி னைகளை கொடுத்திருக்கும். அதனால் அவருக்குத் திட்டமிடபட்ட உணவு தேவைபடும். அவருக்கு தன்னை சரியாக வைத்துக் கொள்வதற்கும் ஆரோக்கியமாக இருப்பதற்கும் தனிப்பட்ட நிபுணர் தேவைப்படுகின்றார்
அதிகமாகப் பதிந்துள்ள ஆசைகள், சம்ஸ்காரங்களால் எற்ப்பட்ட அதுபைவங்களின் நினைவுகள் மற்றும் புலன்களின் உணர்வினால் ஆழமாக பதிந்த எண்ணப்பதிவுகள் சம்ஸ்காரங்கள் · விழிப்பு உணர்வற்ற மன சரீரத்தில் சேர்த்து வைக்கப்பட்டிருக்கும்.
நம் புலன்களால் பார்வைகளில் தொன்னூறு சதவீதத்திற்கு மேல் விழிப்புணர்வு அந்த நிலையில் • பகிந்து வைக்கப்படுகிறது.
நம் மனம்புலன்கள் உள்வாங்கும் ஆகாரத்தின் மீகம் உள்ள பத்து சகவிதிதக்தை அதன் விமிப்புணர்வ பகுதிக்குள் செலுத்துவதைக் கூட சமாளிக்க . முடியாமல் கஷ்டமாக உணர்கின்றது. அதுவே நூறு • சதவீகிதமாக இருந்தால் எப்படியிருக்கும் என்று • கற்பனை செய்து பாருங்கள்.
நம் எண்ணப்பதிவுகள் சம்ஸ்காரங்கள். நம் செயல்களை நடத்திச் செல்கின்றன. பிரிஹதரன்யக உபநிடதம் சொல்கிறது. நாம் நம் ஆசைகளாக
இருபத்தைந்து வருடம் போராடினார். அமெரிக்காவில் எனக்கு வேணை கிடைத்தபறகுதான் அவர் ஒய்வெடுத்தார்.
வாழ்க்கையை வாழ அவருக்கு அப்போதுதான் ரோம் கிடைத்தது. அதன் பன்தான் எங்களுக்குத் தெரிந்தது ...
களன் அப்படிச்
சொல்கிறா்கள் ? °°
- என விசாரித்ததற்கு,
- சுநான் பெரிய ஆளாக
- வேண்டுமென, என
- சிறுவயதிலிருந்தே கனவு
- கண்டவர் என் தந்தை.
- கனவை நிறைக்க உடல், பொருள்,
- அவி அனைத்தையும்
- செலவழித்து என்னைப்
- படிக்க வைத்தார். வெற்றிக்கு
- ஊக்கமளித்தார்.
இருக்கின்றோம். ஆசைகள் நம் மன சக்திக்கு வடிவம் தருகிறது. நம் மன உறுதி நம் செயல்களை உருவாக்கின்றன. செயல்கள் நாம் இருக்கிறோமோ அதுவாக நிர்மாணிக்கின்றது.
இந்த ஆசைகள், நிறைவேற்றிக்கொள்வதா்கான சக்தியைக் கொண்டு வந்த உண்மையான ஆசைகள் இல்லை என்பதை நாம் உணர்வதிலலை. இவை பொறுமைகளாலும், ஒப்பிடுதலினாலும் மற்றவர்களிடம் இருந்து சாதாரணமாக எடுத்து வைத்துக்கொண்டவை. ஆனால் பெரும் பகுதியை, நம் சம்ஸ்காரங்கள் நமக்காக வரையறுகின்றன.
கிருஷ்ணர் இப்போது என்று அடுத்த அடுக்கிறர்க்கு நகர்கிறார். இங்கு சம்ஸ்காரங்கள் விதை வழுவத்தில் சேமித்து வைக்கப்பட்டிருக்கும் நாம் ஆசை, அச்சம், கவலை என்ற மூன்று அடுக்குகளை கடந்து சென்றாலும், இந்த விதை வடிவத்தில் (பீஜ சம்ஸ்காரம் என்று சொல்லப்படும், பீஜ என்றால் விதை) இருக்கும் சம்ஸ்காரங்கள் நீக்கப்படவேண்டும்.
கிருஷ்ணர் இந்த சம்ஸ்காரங்களை நுட்பத்தைச் சொல்கிறார். எரிப்பகற்க்கான இவை இந்த நிமிடம் நம்மிடம் தன்னைத்தானே வெளிப்படுத்தாமல் இருக்கலாம். இருந்தாலும் அவற்றை விதை வடிவத்தில் இருக்க அனுமதித்தோம் என்றால் ஒரு தேரம் இல்லாவிட்டால் இன்னொரு நேரம், நம்மை வெளிபடுத்தியே தீரும்.
ஒரு அலுவலக்தில், சில கோப்புகள் மேஜை மீது இருக்கும், சில அலமாரரியில் இருக்கும், மற்றவை பாதுகாப்பு பெட்டகத்தில் இருக்கும். சென்ற மூன்று அடுக்குகளும்
அலுவலக மேஜை மற்றும் அலமாரியில் வைத்த பொருட்கள் போல இந்த காரண சரீரம் அலுவலகப்பாதகாப்பு பெட்டியைப்போல அடுத்த இரண்டு அடுக்குகளும் வெளியில் உள்ள அறையை போல.
சென்ற அத்தியாயத்தில் கிருஷ்ணர், மேஜையை காலி செய்வதற்கான நுட்பத்தை விளக்கினார். இப்போது அலுவலகப் பாதகாப்பு அறையை எப்படி காலி செய்வது என்ற நுட்பத்தைத் தருகிறார்.
கிருஷ்ணர் சொல்கிறார், மரத்தின் வேர் வெளியில் இருக்கின்றது. அதன்
இருபத்தைந்து வருடம் போராடினார். அமெரிக்காவில் எனக்கு வேலை கிடைத்தபற்குதான் அவர் ஒய்வெடுத்தார். வாழ்க்கையை வாழ அவருக்கு அப்போதுதான் நேரம் கிடைத்தது. அதன் பன்கான் எங்களுக்குத்
கிளைகளை உள்ளே இருக்கின்றது. காரணச் சரீரத்தில் இருந்து வேர்கள் வெளியே எடுக்குச் செல்லப்பட வேண்டும்என்றால், அவை இதற்கு முந்தைய மூன்று அடுக்குகள் வழியாக சென்று ஸ்தூல சரீரத்தில் முடிய வேண்டும்.
ஒரு மரத்தில். வேர்கள் அந்த மரத்திற்கு ஆகாரம் அளிக்கும். மரம் வேர் வழியாக தண்ணீரையும், தாதுப்பொருட்களையும் எடுத்துக் கொள்ளும். ஒரு மரத்தின் (ஆரோக்கியம்) நிலையை, வளர்ச்சியை அதன் வேர்கள் தீர்மானிக்கின்றன.
அதனால் தான் கிருஷ்ணர் சொல்கிறார், சுமரத்தின் வேர்கள் ஸ்தூல சரீரத்தில் இருக்கிறதுகை என்று
இருபத்தைந்து வருடம் போராடினார். அமெரிக்காவில் எனக்கு வேலை கிடைத்தபற்குதான் அவர் ஒய்வெடுத்தார். வாழ்க்கையை வாழ அவருக்கு அப்போதுதான் நேரம் கிடைத்தது. அதன் பன்தான் எங்களுக்குத்
சம்ஸ்கார மாத்திற்கு ஸ்தூல சரீரத்தில் இருக்கும் ஐம்புலன்களும், நம் செயல்களும் தண்ணீர் ஊற்றுகின்றன. காரண சரீரத்தில் விதை வடிவத்தில் இருக்கும் இந்த சம்ஸ்காரங்களை, ஸ்தூல சரீரத்தில் இருக்கும் தண்ணீர் ஊற்றப்பட்டு வருகிறது.
கிருஷ்ணர் மேலும் இதன் இலைகள் வேத பாடல்கள் என்றும் யார் ஒருவர் இந்த மரத்தை தெரிந்து வைத்துள்ளாரேர அவர் வேதங்களை அறிந்தவர் ஆவார் என்று சொல்கிறார். அவர் சொல்கிறார் சம்ஸ்காரங்கள் தான் வேத பாடல்கள், மந்திரங்கள்.
என்பது ்சுமந்திரங்கள், மண்ஸைய்ய இதி மந்தரவை "" எதுவெல்லாம் ஸ்திரவற மன்தைக் கட்டுப்படுத்துகிறதோ இல்லை நிலைநிறுத்துகிறதோ, அல்லது மனஹ த்ரயயதி இதி மந்த்ரஹ மனிதனை வாழ்க்கையை விடுவிப்பது என்று வரையறுக்கப்படுகிறது.
நமக்குள் தானாகவே படிந்திருக்கும் வார்த்தைகள் நம் பாதைக்கு தளம் அமைகின்றன. நாம் தனியாக இருக்கும் பொழுது வெளிப்படுத்தும் அல்லது வெளிவரும் வார்த்தைகள், காரண சரீரத்தில் அச்சிடப்பட்டிருக்கும் சம்ஸ்காரங்கள் நம் வாழ்க்கை அதைச்சுற்றி வரும்.
வார்த்தைகள் இரு முனை வாள் போல நாம் அடுத்தவரை தாக்க எந்த வார்த்தையைப் பயன்படுத்தினாலும் அது நமக்கு உள்ளேயே படிகின்றது நமக்குள் இருந்து தானாகவே வெளி வர வாய்ப்பு கிடைக்கும் போதெல்லாம் வெளிவரும். கொடூரமாக கத்தியை மற்றவர்களுக்கும் மென்மையான கத்தியை தனக்குள்ளேயும் பயன்படுத்தும் அளவிற்கு எந்த மனிதனும் புத்திசாலி இல்லை. அது ஒரு விழிப்புணர்வற்ற செயல்.
அதனால் கான் பருங்கால இந்து சுமகத்தில், தடுமையான வார்த்தைகளைப் பயன்படுத்துவதைப் பல்வேறு பழக்க வழக்கங்கள் கட்டுப்படுத்தின.
நம் மனம் எப்போதும் உள் எண்ண ஒட்டத்தால் ஆக்ரமிக்கப்பட்டிருக்கும் கடைசியாக இந்த எண்ண ஒட்டத்தின் ஒரு பகுதியை வார்த்தைகளாக வெளிப்படுத்துகி றாம். சுமக விளைவு காரணமாக மற்றொரு பகுதியை அடக்குகிறோம்.
எதை வெளிப்படுத்தினால் மற்றவர்களை காயப்படுத்திவிடுவோம் என்று பயப்படுகிறோமோ அல்லது எது மற்றவர்களுக்கு ஏற்றுக் கொள்ள முடியாதது என்று பயப்படுகிறோமோ அதை வெளிப்படுத்துவதில்லை. இந்த எல்லா வார்த்தைகளும் நாம் சக்தி மையம் வார்த்தைகளின் இருப்பிடமான மணிப்பூரக சக்கரத்திற்குள் ஆழமாக பதிந்துவிடும்.
கேட்பவரின் நிலையைப் பொறுத்து சில வார்த்தைகளைப் பயன்படுத்துவதே நாம் சௌகரியமாக உணர்கின்றோம். நாம் கட்டுப்படுத்துவதாக நினைக்கும் நமக்கு கிழ் பணிபுரிபவர்கள், நம் வாழ்க்கை துணை குழந்தைகளிடம் கஷ்டமானவற்றை சொல்லலாம். அதே வார்த்தைகளை நமக்கு மேல் இருப்பவர்களிடம் அன்னியர்களிடம் சொல்வதற்கு கனவில் கூட துணிவு கொள்வதில்லை.
கடினமான வார்த்தைகளை நாம் வெளியே வெளிப்படுத்தினாலும், உள்ளே வெளிப்படுத்தினாலும் அவை நமக்குள் தங்கிவிடும். வெளியே செல்வதும் உள்ளே செல்கிறது. இவை நம் நாபி சக்கி மையத்திற்குள் தங்கிவிடும். வெளிப்படுத்திய, வெளிப்பத்தப்படாத இரண்டு விதமான வார்த்தைகளுமே நம் சம்ஸ்காரம் என்னும் பங்கு கணக்கை வளர்கின்றன.
த ஹிடன் மேசேஜஸ் இன் வாட்டர் (தண்ணீரில் மறைந்திருக்கும் செய்திகள்) என்னும் புத்தகத்தை பற்றி நாம் முன்பே குறிப்பிட்டுள்ளோம். இதில் ஜப்பானிய ஆராய்ச்சியாளர் டாகடர் மசரு இமோடோ, தண்ணீருடனான ஆராய்ச்சியைப் பற்றி
்கள் அப்படிச் சொல்கிறீர்கள் ? " என விசாரித்ததற்கு, 'சுதான் பெரிய அளாக ெவண்டுமென, என சிறுவயதிலிருந்தே கனவு கண்டவர் என் தந்தை. கனவை நிறைரக்க உடல், பொருள், அவி அனைத்தையும் செலவழித்து என்னைப் படிக்க வைத்தார். வெற்றிக்கு ஊக்கமளித்தார்.
பேசுகிறார். இமோடோ, நிறைய பட்டிகளில் சாதாரண குழாய் தண்ணீரை நிரப்பி வைத்தார். புட்டிகளின் மேல் காதல், வெறுப்பு, பயம், நம்பிக்கை, சரணாகதி குழந்தைகள், எதிரிகள், குரான், பைபிள் போன்ற வார்த்தைகளைச் சீட்டில் எழுதி ஒட்டி வைத்தார்.
தினமும் ஒவ்வொரு பூட்டியிலும் அதன் மேல் எழுதி வைக்கப்பட்ட தலைப்பை பற்றி பல நிமிடங்கள் பேசுவார். உதாரணமாக, அன்ப என்ற சீட்டு இருக்கும் பட்டியின் முன் அன்பை பற்றி அன்படன் பயம்என்ற சீட்டு இருக்கும் பட்டியின் முன் பயத்தைப் பற்றி பயத்துடன் பேசுவார்.
கிட்டதட்ட ஒரு மாதத்திற்குப் பிறகு இந்த புட்டிகளில் இருக்கும் தண்ணீரை உறையவைக்தார். அவர் சக்தி வாய்ந்த பூதகண்ணாடி மூலம் பணி படிகங்களைப் பார்க்கார். அந்தந்த தண்ணீர் மாதிரிக்குள் என்ன பேசினாரோ அதையே அந்த படிகங்கள் வெளிப்படுத்தியது. அவரை ஆச்சிரியத்திற்குள்ளாக்கின.
அன்பு என்னும் சீட்டு வைக்கப்பட்டிருந்த புட்டியில் இருந்து எடுக்கப்பட்ட பணி படிகங்கள் வைரத்தை போல் பளபளப்பாக பிரகாசித்தன. பயம் என்ற சீட்டு எழுதப்பட்ட புட்டியில் இருந்தவை. பிசாசு போலவும், தவறு நேர்ந்தது போலவும் தெரிந்தது.
ஆச்சிரியப்படும் விதமாக குறான் என்று அதன் மேல் எழுதப்பட்ட பாட்டிலிருந்து பளிங்கு எதனிடம் அவர் புனித குறானைப் பற்றி பேசினாரோ, அது மெக்காவில் இருக்கும் புனித தாபா சமாதியின் (புனித ஸ்தலம்) உருவத்தைப் பெற்றுக் காணப்பட்டது.
எமோட்டோ தொழிற்சாலையின் அசுத்தமான நீரையெடுத்து உறைய வைக்கு, அந்த புளிங்கை ஆராய்ச்சி செய்தார். எதிர்ப்பார்த்ததைப் போல் அது மிகவும் கோரமாகக் காணப்பட்டது. அவர் புத்தமதத் துறவிகளை அழைத்து அந்த பாட்டில்களில் அவா்களுடைய பிரார்த்தனை சக்தியை அளிக்குமாறுச்செய்தார். அந்த சக்தியூட்டப்பட்ட தண்ணீராலான பளிங்குகளை ஆராய்ச்சி செய்து பார்த்த போது, அந்த பளிங்குகள் பார்ப்பதற்கு வைரங்களைப் போல், மிக அழகாகவும் ஜொலித்துக் கொண்டும் இருந்தன.
்கள் அப்படிச் சொல்கிறீர்கள் ? ° என விசாரித்ததற்கு, 'சுதான் பெரிய அளாக ெவண்டுமென, என சிறுவயதிலிருந்தே கனவு கண்டவர் என் தர்தை. கனவை நிறையாக்க உடல், பொருள், அவி அனைத்தையும் செலவழித்து என்னைப் படிக்க வைத்தார். வெற்றிக்கு ஊக்கமனித்தார்.
எமோட்டோ. வார்த்தைகளும், எண்ணங்களும் தண்ணீரைப் போல் மற்ற இயற்கை வளங்களையும் பாதிக்கும் என்ற தீர்மானத்திற்கு வந்தார். நம்முடைய வேதங்களும் அவருடைய சாட்சியாகயிருக்கின்றன. நிரூபணக்கிற்கு அவருடைய கண்டுபிடிப்புகளில் கெளிவான முடிவுகளிலிருந்துப் பெறப்படும் முக்கியமான உண்மைகள் இருந்தன.
வேகத்தில் எர்கனவே நம்முடைய சொல்லப்பட்டவையோடு அவருடைய நிரூபணம் மக்கியத்துவம் வகிக்கின்றது. மனித உடல் என்பது சதவீகிதம் நீரினால் ஆனது. அதனால் தான் நாம் பேசும் ஒவ்வொரு வார்த்தையும் நம்மை பாகிப்பகோடு, கேட்பவரையும், யாரை நோக்கி சொல்லப்படுகிறதோ அவரையும் பாதிக்கும். இதே பாகிப்பு எண்ணங்களாலும் ஏற்படுகின்றது.
இதைப் பரிந்து கொள்ளும் ஒருவர், பிறரிடம் வார்க்கைகளாலும், எண்ணங்களாலும் சக்தியை வெளிப்படுத்துவதோடு மேலும் செயல் மூலமாக மிக சிறப்பாக சக்தியை வெளிப்படுத்துகிறார். நம்முடைய வார்த்தைகளும், எண்ணங்களும் எவ்வாறு சக்தியாக வெளிப்படுகிறது என்றும், மக்களை பாதிக்கின்றது என்றும் கூட நமக்குத் தெரியாது. அவற்றை நாம் கவனிக்காமலும், பொறுப்பில்லாமலும் சொல்லியிருந்தாலும் கூட அது நம்மையும், மற்றவரையும் பாதிக்கும்.
பெரிய கம்பெனி வியாபாரத்திலும், வாழ்க்கையில் இருப்பவர்களுக்கும் பேசுதல் என்பது வெற்றி பெறுவதற்கானச் சாவி. பேசுதல், மொழியை நாம் எவ்வாறு உபயோகிக்கிறோம் என்பது நாம் உருவாக்கும் உச்சரிக்கும் முறை இல்லை. அது நாம் எவ்வாறு வேகமாகப் பேசுகிறோம் என்பதைப் பற்றி அல்ல. நாம் என்ன உணர்கிறோமோ நினைக்கிறோமோ அதை வெளிப்படுத்துவதே பேச்சு. நம்முடைய உணர்வுகளும், எண்ணங்களும் எதிர்மறையாகயிருந்தாலும், அவற்றை நாம் மறைப்பதற்காக முயற்சி செய்வோம். நம்முடைய வார்க்கைகளும், உடல் மொழியும் நம் உள்ளே இருக்கும் உணர்வுகளையும் நோக்கத்தையும் வெளிப்படுத்திவிடும்
எவரொருவர் நேர்மறை வார்த்தைகளைப் பயன்படுத்தி, அதை மட்டும் உபயோகிக்கும் கலையில் தலைவனாகத் தேர்ச்சி பெறுகிறோரோ அவருக்குள் தானாகவே நேர்மறை எண்ணங்கள் உருவாகும். இவை இரண்டுமே ஒன்றுக்கொன்று தொடர்புடையவை. சில நேரங்களில், குறிப்பிட்ட சில மக்களிடமும், சூழ்நிலைகளிலும் நேர்மறை எண்ணங்களை உருவாக்குவது கஷ்டம் எப்படி இருந்தாலும், தொடர்ந்து விடாமல் எதிர்மறை வார்த்தைகளை மாற்றி நேர்மறை உணர்வை வெளிப்படுத்தினால் மற்றவர்கள் மேல் நாம் வைத்திருக்கும் எண்ணம் மாறிவிடும்.
வியாபாரத்தில், இது பணம் சம்பாதிக்கும் வழி அழைத்துச் செல்கிறது. முழுமனதுடன் நடைமுறையில் உபயோகிக்கும் போது, சொந்த உறவுமுறைகளில் சந்தோஷத்தை நமக்கு அடிப்படையில், அளிக்கின்றது. இது எளிமையானது நம் ஒரு பொருளை மனதில் பாவனை செய்து பார்க்காமல், ஒரு வார்த்தையைக் கூற முடியாது. நாம் பசு என்று சொல்லும் அந்த நேரம், நம்முடைய மனம் பசு என்று அழைக்கும் அந்த விலங்கை மனக் கண்ணில் பாவனை செய்யும். யானையை நினைத்துக் கொண்டு பசு என்று சொல்வதற்கு முயற்சிச் செய்யுங்கள். அதை செய்ய முடியுமென்றாலும் கூட அது கட்டாயமாக நமக்கு அசௌகர்யத்தைக் கொடுக்கும்.
அதே போல் நாம் ஒருவரைப் பற்றி சொல்லும் போது, எதிர்மறைத் தன்மைகளைப் பற்றி சொல்லியும், சூழ்நிலைகளைப் பற்றியும் சொல்லும் போது, நம்முடைய மனத் திரையில் அந்தக்காட்சித் தோன்றுகின்றது. பழக்கத்தினாலும், விழிப்புணர்வினாலும், குறிப்பிட்ட நபரைப் பற்றியும், நடந்த சூழ்நிலையைப் பற்றியும் ஏற்படும் எண்ணம் மேலெழும் முன் நாம் அதை அழித்து விடலாம். வார்த்தைகள் மாறுவதால், நம் மன அமைப்பும் மாறிவிடுகின்றது.
இந்த இடத்தில் நமக்கு நல்லச் செய்திகளும் உண்டு அதே போல் கெட்ட செய்திகளும் உண்டு. நல்ல செய்தி என்னவென்றால் நம்முடைய காரணச் சரீரத்தை நம்மால் எந்த நேரத்திலும் திரும்பவும் திருத்தி அமைக்க முடியும். கேட்டச் செய்தி என்னவென்றால் நம்முடைய நிகழ்காலத்தின் எதிர்மறைகள், நாம சந்திக்கும் எந்த ஒரு துக்கங்களுக்கும் காரணமாகும்.
ஒரு பெண்மணி தன் கணவருக்கு அவர் அலுவலகத்திற்கு (போன்) தொலைபேசியில் பேசினார். அவள் கணவர் தான் மிகவும் வேலையாக இருப்பதாகச் சொன்னார். அந்த மனைவி, அதிக நேரம் பேசுவதற்கு ஆகாது என்று சொன்னார். என்னிடம் ஒரு நல்லச் செய்தியும், ஒரு சின்னக் கெட்டச் செய்கியும் சொல்வதற்கு இருப்பதாகச் சொன்னார்.
அவள் கணவர், 'முதலில் நல்லச் செய்தியைச் சொல். கெட்டச் செய்தியை பிறகு பார்த்துக் கொள்ளலாம் " என்று சொன்னார்.
அவள், 'நான் நம்முடைய காரில் இருக்கும் காற்றடைத்த பையைக் கண்டுபிடித்தேன். அது நன்றாக வேலைச் செய்கின்றது.
செய்தி கெட்டச் என்னவென்றால் என்னவாகயிருந்திருக்கும் என்றால், அவளுக்கு விபத்து ஏற்பட்டிருக்கும், அதனால் காரில் இருந்த காற்றடைத்தப் பை வேலை செய்ய ஆரம்பித்திருக்கும். இவ்வொரு நல்ல செய்திகளுக்குள்ளும் ஒரு கெட்டச் செய்தி மறைந்திருக்கின்றது. அதனால் காரணச் சரீரத்தைப் பற்றிய நல்லச் செய்தியும் உண்டு. கெட்டச் செய்தியும் உண்டு.
கிருஷ்ணர் மேலும் ஒருவர் இந்த மரத்தைப் பற்றி அறிந்திருந்திருந்தால், வேதங்களை அறிந்தவர் என்று குறிப்பிடுகின்றார். அவர் யார் ஒருவர் வேதங்களை அறிந்து, ஐம்புலன்களால் ஏற்படும் விளைவுகளை காரணச் சரீரம் உருவாகக் காரணமான சம்ஸ்காரங்கள் என்ற அறிவைப்பெற்றவர் என்றும் வாழ்க்கையை வழிநடத்துவதற்கான அறிவைப் பெற்றவர் என்றும் சொல்கின்றார்.
ஒரு மரம் தன் வேரின் மூலமாக பெறும் தண்ணீர் அதன் நிலையை தீர்மானிக்கின்றது. நல்ல நீரும், உரமும் கிடைத்தால் அந்த மரம் செழிப்பதை உணரும் அதன் இலைகள் பசுமையாக இருக்கும். அதன் மீது விஷத்தை ஊற்றினால், அந்த மரத்தின் இலைகள் உதிர்ந்துவிடும் மெதுவாக இறக்கிறது.
இந்த சம்ஸ்கார மரம், காரணச் சரீரத்தில் இருக்கும் இது, ஐம்புலன்களால் முக்கியமாக வாழ்கின்றது. கிருஷ்ணர் அஸ்வத்தா என்ற வார்த்தையை பயன்படுத்துகின்றார், அதன் அர்த்தம் என்ன வென்றால் நிரந்தரமில்லாதது அதாவது நிரந்தரமில்லாதது.
ஒரு காரணத்தினால் கிருஷ்ணர் தன்னுடைய போதனையின் சாரத்தை வெளிப்படுத்த தன்னுடைய உச்சகட்ட விழிப்புணர்வை தியாகம் செய்தார். வேதங்களை முழுவதுமாக அறிந்திருப்பது ஒரு மரத்தின் அனைத்து பகுதிகளையும் படிப்பதைப் போன்றது. தியானம் என்பது அந்த மரத்தின் வேரைப் போன்றது. அது என்ன மாதிரியான வாழ்க்கைத் தரத்தை கொடுக்கின்றது.
இருந்தாலும் ஒரு சிறு வித்தியாசம் அதில் இருக்கிறது. ஒவ்வொருவரின் வெண்மையான வெற்றிடமும் இலேசாக வாசனைகள் எனப்படும் நம் மனோநிலையால் வண்ணத்தீட்டப்பட்டுள்ளன. ஆன்மா பிரபஞ்ச வெற்றிடத்திற்குச் செல்லும் போது, இந்த நிழலாலும், வாசனைகளின் சாரத்தாலும் பிரபஞ்ச இருக்கின்றார். வெற்றிடத்திலிருந்து பிரிந்தே அந்த ஆன்மா பின் தன்னுடைய விட்டுவிட்ட பழைய உடலைப் போல, அற்த குறிப்பிட்ட அமைப்பிற்கு ஏற்ற உடலையும், மன அமைதயும் தேடும். இது போலத் தான் மறுபிறவி தீர்மானிக்கப்படுகின்றது.
வாசனைகள் விதை போன்றவை. இது நுண்ணியது. நமக்கு ஆழ்ந்த அறிவு இருந்தால், அதை விதையிலிருக்கும் வலிமை வாய்ந்தச் செடியைப் பார்க்க முடியும். உண்மையில் பிரிட்டிஷ் அறிவியல் அறிஞர்கள், ஒரு ரோஜாச் செடியை பூக்கள் இல்லாத போது புகைப்படம் எடுத்தார்கள் அந்த புகைப்படத்தில் உருவாகப்போகும் ரோஜாவின் தடம் இருப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்தனர்.
ஒரு ஞானமடைந்த மனிதருக்கு வாசனைகள் கிடையாது. முக்கியமாக அவர் உடலையும் மனதையும் மரணத்தில் விடும் போது அவர் பிரபஞ்ச சக்தியுடன் எந்த ஒரு பிரிவும் இல்லாமல் முழுமையாகக் கலந்து விடுகிறார். அதனால் அவருக்கு மறுபிறவி கிடையாது.
மற்ற மனித குலத்திற்கு புதிய உடலெடுக்கும் போது வாசனைகள் எடுத்துச் செல்லப்படும். இந்த மனோநிலையே சம்ஸ்காரங்களைப் புதிய உடல் மன அமைப்பின் அனுபவங்கள் எடுத்து வந்த வாசனைகளை அனுமதித்து சம்ஸ்காரங்களாக மலரச் செய்கிறது. வாசனைகள் விதைகள் என்றால், சம்ஸ்காரங்கள் செடி போன்றவை.
இறுதியாக சம்ஸ்காரங்கள் நம்மை செயலைச் செய்யுமாறுச் செய்கின்றன. இந்த செயலே கர்மா எனப்படும். கர்மா என்பது முழுமையாக வாசனை என்ற விதையில் இருந்து வளர்ந்த மரம், அது முதலில் சம்ஸ்காரம் என்று அழைக்கப்படும் செடியில் இருந்து வளர்ந்தது. வாசனைகள் என்பது பீஜ கர்மா அல்லது கர்மா விதைகள் என்று அழைக்கப்படுகின்றன.
நாளைக்கு ஒரு அரைமணி நேரம் நலமின்றி சேவை செய்தால், அது உங்களுக்கு நிறைய நற்பலன்களைத் தரும்.
சேவை செய்யும் பொழுது, எதையும் திட்டமிடாதீர்கள். தன்னார்வ கொண்டவர்களைக் குழுவாகக் கொண்டு சேவை செய்யக் கூடத் திட்ட மிடக் கூடாது. எந்த வேலையாக இருந்தாலும், உங்களால் முடிந்ததை எளிமையாகச் செய்யுங்கள். அது சிறியதாகவும், நேரத்தை வீண்டிப்பதாகவும் தோன்றலாம். ஆனால் பின் வரும் நாட்களில், காலங்கள் மட்டுமே உபயோகம் இந்த நிறைந்ததாக உணர்வீர்கள். உங்களுடைய சேவை, பேராசையினாலும், பயத்தினாலும் என்ற எண்ணெய் ஊற்றப்பட்டதால் நீங்கள் குழப்பதில் முடிவதோடு மற்றவருக்கு தொந்தரவாகியும் விடுவீர்கள்.
கர்மா சக்கராக்கில் மூன்று ஒன்றுக்கொன்று தொடர்புடைய மூலப்பொருட்கள் இருக்கின்றன. வாசனைகள் என்றால் மனோ நிலை, இந்தச் சாரத்தை மனித ஆன்மா ஒரு உடலைவிட்டு, இன்னொரு உடலுக்கு நகரும் போது எடுத்துச் செல்கின்றது. ஒரு நிமிடம் நாமெல்லாம் ஒரு வெண்மையான இடத்தில் குமிழிகளாக இருப்பதாக கற்பனை செய்து கொள்ளுங்கள். நாம், வெள்ளைத் தாளின் மீது இந்த வட்டமான குமிழ்கள் வண்ணநிற பேணாவினால் வரையப் பட்டிருப்பது போல் கற்பனை செய்து கொள்வோம். இந்த வண்ணநிற வட்டத்தின் கோடுகள் தான் நம்முடைய உடலும் மனதினுடைய எல்லைகள்.
அந்த வட்டத்திற்குள் அல்லது குமிழ்க்குள் இருக்கும் வெற்றிடமும், வெளியில் இருக்கும் வெண்மையான வெற்றிடமும் ஒன்றே. இந்த வெண்மையான வெற்றிடமே சக்தி. வெளியில், இது பிரபஞ்ச சக்தி உள்ளே இதுவே நம்முடைய உயிர் சக்தி.
- நாம் இறக்கும் போது வண்ணநிற கோடுகள்
- அழிந்துவிடும். நம் உள்ளிருக்கும் சக்தி. வெளியில்
- இருக்கும் சக்தியோடு ஒன்று சேர்ந்து விடும். பொருள்
அழிந்து சக்தியாகும். இது தான் மரணம் இதுவே ஒரு நிலையில் இருந்து மற்றொரு நிலைக்கு மாறுதல்.
இதைப் புரிந்துகொள்ள, ஒரு பெண்மணி கடைகள் நிறைந்த இடத்தில் தனக்குத் தேவையானப் பொருட்களை வாங்கிக் கொண்டிருக்கும் போது, ஒரு கடையின் ஜன்னல் வழியாக ஒரு ஜோடி காலணியைப் பார்க்கின்றாள். முதலில் பார்க்கும் போது அது ஆர்வமான பார்வையாக இருக்கலாம். எப்படியிருந்தாலும் அவர் அதனால் ஈர்க்கப்படுகின்றார். அவர் இன்றும் சில முறைப் பார்ப்பாள். அவர் மனதில் அந்த ஜோடி காலணியை அடைய வேண்டுமென்ற ஒரு விதை விதைக்கப்படுகின்றது. அது தான் வாசனை, விதை எனப்படும்.
சில முறைப் பார்த்தபின், அவர் மனம் அந்த காலணியில் அவர் தான் எவ்வளவு அழகாக இருப்பார் என்றும் எப்படி அவர் அடுத்த வாரம் நடக்கும் விருந்தில் பிரபலமாக விடுவார் என்றும் அவரிடம் சொல்லும். அவருடைய மனதில் ஒரு காட்சி உருவாகிவிடும். இப்போது அவர் ஒரு திடமான ஆசையை வளர்த்துவிட்டார். இதுவே சம்ஸ்காரத்தின் வேலை. அந்தச் செடி அந்த விதையிலிருந்து வளர்ந்துவிட்டது.
கடைசியாக அவர் அந்த காலணியை வாங்குகின்றார். அவன் அவை இல்லாமல் இருக்க முடியாது என்று நம்புகின்றார். இதுவே செயல், இது தான் கா்மா எனும் மரம்.
அந்த விருந்து முடிந்த ஒரு வாரம் கழித்து, எல்லா தருணங்களிலும் அந்தக் காலணியை அவர் அணிந்து கொண்டார். இரண்டு வாரங்கள் வந்து அதை அணிவதில் இருந்த ஈர்ப்பு குறைந்து, அதை எப்போதாவது மிகக் குறைவாக அணிந்தார். விரைவில், அந்தக் காலணிகள் மாடிப்படியின் கீழ்ப்பகுதியில், திரும்பவும் அதை பார்க்க முடியாதபடி கழட்டி எறியப்பட்டன. பிறகு அவர் மற்றொரு ஜோடி காலணிகளைப் பார்க்கிறார்.
இந்த சம்ஸ்கார சக்கரமும், காம சக்கரமும் போய்க் கொண்டு தான் இருக்கும். ஆசைகள் நிறைவேறாமல் இருக்கும் வரையிலும், அவை திரும்பவும் தோன்றுகின்றன. இந்த சம்ஸ்காரங்கள் திரும்பவும் தோன்றுவதற்காக இருந்து கொண்டே இருக்கும். ஒரு ஜோடி காலணிகள் மட்டுமே நமக்கு போதுமானதாக இருக்குமானால், நம்முடைய ஆசையும் ஒரு ஜோடியில் நிறைவேறி இருக்கும். அது நம்முடைய மனநிலை காலணிகளுக்கான நம்முடைய சம்ஸ்காரங்கள் நம்மைத் தொந்தரவு செய்யாது. நமக்கு கிடைப்பதில் நாம் சந்தோஷப்படுவோம். நமக்கு கிடைத்த பிறகும் அதை முழுமையாக அனுபவிக்காமல் அடுத்து ஆசைப்பட மாட்டோம்.
இதனால் தான் வியாபாரப் புலன்கள் எவ்வளவு சாதனைகள் செய்திருந்தாலும் அவர்கள் பெரிதாக நினைக்காமல், என்றும் திருப்தியடைவதில்லை. எப்படி பெரியது என்பது பெரியதாகும்? வியாபாரத் தத்துவம், எது வளர்ச்சியடையவில்லையோ அது சுருங்கி இறக்கிறது என்று சொல்கின்றது. அதானல் தான், விரிவடைவதில் தொடர்ந்த போராட்டம் இருக்கின்றது. இந்த வியாபார நோக்கம் சுயநலமாக இருக்கும் வரையிலும், அது அந்த முதலாளியின் இலாபத்தையும், பங்குதாரர்களின் இலாபத்தையும் சார்ந்து இருப்பதால் கடைசியாக சாதனையில் திருப்தியடைவது என்பது கஷ்டமாகும்.
சம்பாதிக்க
அடைய வேண்டும் என்ற பேராசையால், மற்றவர்களுக்கு தீங்கை விளைவிக்கக் கூடிய, சுயநலமான மனோ நிலையையும் பழக்கவழக்கங்களையும் உருவாக்குகின்றார்கள். அதனால் தான் மாநகராட்சிக்கு மக்கள் நலனையும், சுற்றுப்புறச் சூழலையும் கவனிப்பதில்லை என்ற கெட்டப் பெயரைப் பெற்றிருக்கின்றன.
மாநகராட்சி குறிக்கோள்கள் மிகவும் வெளிப்படையாகவும் சமுதாயத்திற்கும், இந்த உலகத்திற்கும் கூடுதலாகவும், பெரியப்பலனைத் தருவதாகவும் இருந்தால் மாநகராட்சியின் சம்ஸ்காரங்கள் மறைந்து ஒரு தனிப்பட்ட மனிதனின் சம்ஸ்காரங்கள் மறைந்து சுயநலமில்லாத பலனைத் தருவது போல் பலன் தரும்.
சுயநலமான ஆசைகள் சந்திக்கும் போது என்றுமே அவை நிறைவைத் தருவதில்லை. அவை நம்முடைய அகங்காரத்திற்கு உணவாகி, இந்த பிரபஞ்சத்தின் நன்மைக்காக எந்த சேவையும் செய்வதில்லை.
அந்த ஆசிரியர் குழம்பிப்போனார். அந்த மாணவர்கள் அதற்கு, இல்லை ஐயா, அது எங்கள் மூன்று போ் வேலை தான் ஏனென்றால் அந்த வயதானப் பெண்மணிக்கு சாலையைக் கடக்க தேவை இருக்க வில்லை. நாங்கள் அவரை தூக்கிச் செல்ல வேண்டியதாயிற்று.
கிட்டமிட்ட சேவை எப்போதாவது இது மாதிரி சூழ்நிலைக்கு நம்மை அழைத்துச் செல்லும். அதனால் எதையும் திட்டமிடாதீர்கள். வெறுமனே எங்கு வேண்டுமானாலும் சேவை செய்யுங்கள். நீங்கள் செய்யும் சேவை பிறகு உங்கள் இருப்புத் தன்மையில் அளவில்லா சக்தியை செலுத்தும். குறைந்தது அரைமணி நேரமாவது ஒரு நாளில் சுய நலமில்லாத ஏதாவது சேவை செய்யுங்கள். நான் என்னுடைய பக்தர்களுக்கு சொல்வதுண்டு, தினமும் குறைந்தது அரை மணி நேரமாவது ஒரு நாளில், தியான பீடத்திற்காக சேவை செய்யுமாறு சொல்வேன். அது நம்மில் கூட்டு விழிப்புணர்வுள்ள மனோ நிலையை பதிய வைத்து, அந்தச் சேவையில் இருக்கும் தெய்வீகத் தன்மையை நாம் உணரப் பாதையை வகுக்கின்றது.
பகவான், காமானுபந்தினி மனுஷ்யா லோக் என்று சொல்கின்றார். நம்முடைய எல்லா செயல்களுமே பலனை நோக்கியே சுற்றுகின்றன. அதனால் இந்த சேவையிலாவது எந்த பணத்தையோ பெயரையோ எண்ணாமல் செய்யுங்கள். பதிய வைக்க வேண்டும் என்று முயற்சி செய்யாதீர்கள். நங்கள் இருக்கின்றீர்கள் என்பதை உணர வைக்க திட்டமிடாதீர்கள். ஒரு வேலை செய்யும் போது அதன் தேவைக்காகச் செய்யுங்கள்.
நாம் செய்யும் வேலை மனித நேயத்தோடும், சேவை செய்தல் என்று அழைக்கப்பட்டாலும். நாம் நம்முடைய செயலினால் வரும் பலனோடு நம்மை பந்தப்படுத்தாமல் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். மக்கள் கேட்டார்கள், உலகத்திலுள்ள மக்கள் கஷ்டப்பட்டுக்கொண்டிருக்கும் போது தியானம் செய்வதால் நோக்கம் என்ன? நம்மால் உண்மையாகவே மனித குலத்தின் துக்கங்களை உணர்ந்து, அந்த துன்பங்களுக்காக வேலை செய்து உதவ வேண்டும் என்று விரும்பினால் அது நல்லது. அப்படியிருந்தாலும், நமக்கு விரிவடைந்த விழிப்பு உணர்வு, அந்த கருணையை உணர்வதற்காக பெற்றிருத்தல் வேண்டும்.
பெரும்பாலும் நாம் சேவைகளை, நன்மதிப்பைப் பெற வேண்டும் என்ற நோக்கத்தோடும், அவை பின்வரும் வாழ்க்கையில் நமக்கு மறு பிறவி இருந்தாலும் இல்லாவிட்டாலும். நம்பிக்கை பின்னாளில் நமக்கு நன்மையைத் தரும் என்ற நோக்கத்தோடு செய்கின்றோம். அல்லது நம்மை நாம் தொலைக்காட்சியில் பார்க்க ஆசைப்பட்டும். நன்றாக இருக்கும் என்பதற்காகவும் செய்கின்றோம். அது நம்முடைய கவன ஈர்ப்பு என்னும் தேவையை இந்த உலகத்திலாவது அல்லது வேறு உலகத்திலாவது இறந்த பின் நிறைவேற்றும்.
ஆன்மீகப் பாதையில் பாவம் அல்லது புண்ணியம் என்ற கருத்துத்துக்கள் கிடையாது. சந்திரகுப்தாவோ அல்லது புனித பீட்டரோ முத்து நுழைவாயிலில் நின்று கொண்டு நீங்கள் உங்களுக்குத் தேவையான சமூக சேவைகளை கீழேச் செய்தீர்களாக என்று யாருமே கேட்கப் போவதில்லை.
நீங்கள் வேலை செய்யும் பொழுது, அதை நீங்களும் பெருந்தன்மை என்று சமுதாயமும் சொன்னாலும் அல்லது வியாபாரம் நோக்குடனோ மற்றும் கருணையுடனோ என்றாலும் எந்த வித எதிர்ப்பாா்ப்பும் இல்லாமல் அதைச் செய்யும் போது உங்களுடைய செயல்கள் சுயநலமின்றி இருக்கும். செயல்களை எல்லாம் பயத்தினாலும் பேராசையினாலும் ஊக்குவிக்கப்பட்டவை. அவை ஏற்படும் தலைச்சுற்றலில் சம்ஸ்காரங்களினால் கொண்டு போய் விடாது.
பட்டறிவால் இதை ஏற்றுக் கொள்வது ஒரு தனிமனிதனும், தோன்றும் மாநகராட்சியும் புதிய திட்டங்களைத் தீட்டி தர்ம காரியங்களைச் செய்யலாம், அவர்கள் தங்கள் வெற்றியை செயலிலிருந்து வரும் அளந்து பார்த்து, அது பணமாக இருந்தாலும், முயற்சியாக இருந்தாலும், அதனால் என்ன சாதிக்கப்பட்டது என்பதைக் கணக்கிடுவார்கள். வேண்டும், விளக்கப்பட்டிருக்க வேண்டும், கெளிவாக பட்டியல்கள் உருவாக்கப்படவேண்டும், அதன் பயன்கள் ஆராயப்படவேண்டும் மற்றும் அதன் செயல்படும் முறை செரிப்படுத்தப்பட வேண்டும்.
போதிலும், எந்த முறையில் செயல்படுகிறது என்பது இருந்த விளக்கப்பட்டுள்ளதே தவிர பயன்கள் இல்லை. திட்டமிட்டச் செயல் முறைப் பின்பற்றப்படும்போது பலன்களும் இயற்கையாகவே தொடர்ந்துவரும். நாம் சரியான பாதையை நாம் பின்பற்றினால், நாம் சரியான இடத்தைச் சென்றடைவோம். இதை நம்புவதற்கும், நடைமுறைப்படுத்துவதற்கும் நமக்கு தைரியம் தேவைப்படுகின்றது. நாம் எந்தவிதமான வெகுமதியையும் எதிர்பாராமல் வேலைச் செய்கின்றோம் என்று சொல்வதற்கு நமக்கு கைரியம் தேவைப்படுகின்றது.
ஒரு நம்பிக்கையான மனிதனால் தான் எது முக்கியம் அதாவது செயல்புரிவது தான் செயல்புரியும் பதவியை விட முக்கியம் என்பதை ஏற்றுக் கொள்ள முடியும். அந்தஸ்து முக்கியமல்ல எந்த நிலையில் இருந்து செய்கின்றோம் என்பது தான் முக்கியம்.
நம்மால் இதை ஏற்றுக்கொள்ள முடிந்தால், நாம் நமக்குள் உண்மையான விடுதலையைக் கண்டுபிடித்து விடுவோம். நம் தோள்களின் மீது இருக்கும் பாரம் எடுக்கப்படும். நம் தோள்களை மீறி தொடர்ந்து கவலையோடு எதிர்காலத்தை எட்டிப்பார்ப்பது போய்விடும். நாம் விளைவைக் கடந்த காலத்தைப் பார்த்து அதன் பலன்களைக் கொண்டு, எதிர்காலத்தில் செய்யப்பட வேண்டியவற்றை விளக்க வேண்டியிருக்கிறது. இவ்வாறு அழைக்கப்படும் செயல் முறை திருத்தங்களால் ஒரு பலனும் இல்லை, ஏனென்றால் எதிர்காலத்தின் சூழ்நிலைகள் கடந்த காலத்தின் என்ன பழக்கத்தில் இருந்ததோ, அதிலிருந்து வேறுபட்டதாக இருக்கலாம்.
என்ன செய்யப்பட வேண்டும் என்பதே நிகழ்காலத்தின் நோக்கம், பாதையையும், செயல் முறையையும் விளக்கு, அது பின்பற்றப் படுகிறாதா என்பதை உறுதி செய்ய வேண்டும். இது விழிப்புணர்வுடன் நடந்திருந்தால், அதன் பலன்கள் தொடர்ந்து நடக்கும்.
கேள்வி: உங்களுக்கு தர்ம காரியங்கள் செய்வது நல்லது என்று சொல்லப்பட்டிருக்கின்றது. நீங்கள் தா்மம் எப்பொழுதும் நல்லதல்ல என்று சொல்லும் போது நான் குழம்புகிறேன். தயவு செய்து விளக்குங்கள்.
தர்மம் என்பதன் அர்த்த்தைப் புரிந்து கொள்ளுங்கள். தாமம் என்பது சுயாலமில்லாத காரணத்தடில் இருந்து ஏற்படுவது. சம்ஸ்கிருதத்தில் செல்வம் என்ற வார்க்கைக்கு தான் என்றும் தா்மத்திற்கும் தான் என்றும் சொல்வார்கள். நம்முடைய செல்வதையும், பொருளுடைமைகளையும் விட்டு விடுவதே தர்மம்.
தர்மம் என்றால் உங்களால் கொடுக்க முடிந்ததை விட்டு விடுதல் அல்ல. அது தர்மம் ஆகாது. அது வசதிக்கேற்றவாறு செய்வது. வரி குறைப்பிற்காக தர்மத்தை செய்ய (முடியாது. அது வியாபாரமாகிவிடும். தாமம் என்பது செய்தித்தாளில் பெயரையும், புகழையும் பெறுவதற்காக இருக்கக் கூடாது. அது முழுமையாக அகங்காரத்தை ஊக்கப்படுத்துவதாகும். தாமம் என்பது சுயநலமில்லாமலும், பெயர் தெரியாமலும் செய்யப்படுவது. தர்மம் என்பது எனது. நான் என்ற உணர்விலிருந்து எழ முடியாது.
தர்மம் என்றால் உங்களால் கொடுக்க முடியாமல் இருந்தாலும் நீங்கள் கொடுப்பது. தர்மம் என்பது உங்களுக்கு அடுத்தவரையும், அடுத்தவரையும் உங்களைப் போல் கருகி. உங்களிடம் இருப்பதை அவர்களோடு பகிர்தல். உண்மையான விரிவடைந்த விழிப்புணர்வால் தர்மம் ஏற்படுகின்றது. அது இந்த உலகையே நீங்கள் உங்கள் குடும்பமாக வாசுதேவ குடும்பம் என்று நம்பும் போது நடக்கின்றது.
வேத கால இதிகாசமான மஹாபாரதத்தில் இருந்து ஒரு அழகான கதை.
ஒரு கீரிப்பிள்ளை யுதிஷ்டருடைய ராஜகய யோகத்தை பிரசித்தி பெற்ற அக்னி யகத்தை ஆராய்ச்சி செய்வதற்காகச் சென்றது. இந்தப் பிரசித்திப்பெற்றச் சடங்கு, பாண்டவ இளவரசர்கள் போரில் வெற்றி பெற்ற பின் நடந்தது. அந்த கிரிப்பிள்ளையின் பாதி உடம்பு தங்கமாக இருந்தது. அந்த யாகம் நடந்த இடத்திலிருந்து சாம்பலில் முழுதும் உருண்டபின். அந்த கீரிப்பிள்ளை இந்து சடங்கு பலனற்றது என்று சொன்னது.
இளவரசர்கள் தீடிரென்று எழுந்து என் என்று கேட்டார்கள். அந்த கிரிப்பிள்ளை, ஒரு ஏழை பிராமணனின் வீட்டின் தரை மீது தூவியிருந்த மாவின் மீது தான் உருண்டபோது அதனுடைய உடல் தங்கமாக ஆனதாக அது சொல்லியது. அந்த குடும்பம் எல்லா உணவையும் தங்கள் விருந்தாளிக்கு கொடுத்துவிட்டு பசியால் இறந்தார்கள்.
அந்த கீரிப்பிள்ளை தன்னுடைய மீதி உடம்பையும் தங்கமாக மாற்றும் நம்பிக்கையில், இந்தத் தியாகங்கள் செய்யும் இடங்களுக்கு எப்பொழுதும் செல்லும்.
இந்தப் பூமியில் மிகச்சிறந்த ஆட்சி செய்பவருடைய மிகச் சிறந்த சடங்கு, இவ்வாறு செய்யப்படக் கூடாது. அது எந்த ஏழை பிராமணனின் குடும்பத்தின் எளிய தியாகத்திற்கு இணையானது இல்லை. அது தன் குடும்பத்தின் உறுப்பினர்களின் உயிர்களையே விலையாகக் கொடுத்து விட்டது.
இது தான் கருமம். தர்மத்திற்கு எதிர்பார்ப்புகள் கிடையாது எப்போது நீங்கள் உங்களிடம் இருக்கும் எல்லா விலைமதிப்பற்றவற்றை விட்டு தடந்து செல்லும் போது அது இன்னொருவருக்கு மிகப்பெரிய தேவைக்கான பலன்களைக் தரும். நீங்கள் பெருந்தன்மையுடையவர்கள். உங்களுக்குப் பிரதிபலன்கள் எதுவும் கிடைக்கவில்லை என்றாலும் நீங்கள் சந்தோஷமாக இருந்தால், நீங்கள் பெருந்தன்மையுடையவர். இல்லையென்றால் நீங்கள் எதைச் செய்தாலும் அது மற்றுமொரு வியாபாரமே.
இந்த மரத்தின் உண்மையான உருவத்தை புரிந்து கொள்ள முடியாது. அது எங்கே முடிகின்றது. எங்கே தொடங்குகிறது என்றும் அதன் ஆதாரம் எங்கே இருக்கிறதென்றும் ஒருவராலும் புரிந்து கொள்ள முடியாது. ஆனால் உறுதியான தீர்மானத்தினால் ஒருவர் திடமாக வேரூன்றி இந்த மரத்தைப் பற்றின்மை என்ற ஆயுதத்தைக் கொண்டு வெட்ட வேண்டும்.
15.4: பிறகு ஒருவர் எங்கே செல்ல வேண்டுமோ எங்கிருந்து திரும்பி வர முடியாதோ அந்த இடத்தைத் தேடி பழங்காலத்தில் யாரிடம் இருந்து எல்லா செயல்களும் தொடங்கியதோ, அந்த மேலான இருப்புத்தன்மையிடம் சரணாகதியடைய வேண்டும்.
கிருஷ்ணர் மேலும் எங்கே சம்ஸ்காரங்கள் சேர்த்து வைக்கப்பட்டுள்ளதோ, அந்த காரணச் சரிரத்தைப் பற்றி பேசுகின்றார். அவர் ஒரு அசாதரணமான விஞ்ஞானி. ஒரு விஞ்ஞானி நேர்மையாக உண்மையைத் தேடுகின்றார். அவர் தன் தேடுதலுக்கான காரணத்திற்காக, தன் சொந்த உண்மைகளையும், நம்பிக்கைகளையும் விட்டு விடுகிறார். அவருடைய தைரியம் அவர் படிப்படியாக கண்டுபிடிக்கும் இரகசியங்களை வெளிப்படுத்தப் போதுமானது.
இந்த தன்மைகளில் நாம் கிருஷ்ணரிடம் காணலாம். அவர் தன்னுடைய வெளிப்பாடுகளிலும், தேடுதலிலும் நேர்மையானவர். அவர் பெரிய உண்மைக்காக தன்னுடைய சின்ன புரிந்து கொள்ளுதல்களை விட்டு விடத் தயாராக இருப்பார். அவர் இன்றைய நவீனமான பத்திசாலித் தனத்திற்காக முந்தையதை விடத் தயாராக இருப்பார்.
நம்மால் கடந்த வருடத் தாலஅட்டவணையில் இப்போது வரும் இரயிலுக்காக பார்க்க முடியாது. திருஷ்ணர் தன்னைத் தொடர்ந்து புதுப்பித்துக் கொள்கின்றார். இறுதியாக அவர் இரகசியங்களைப் பொது மக்களிடம் தைரியமாகத் திறந்து வைக்கின்றார். அவர் பிரதியுரிமைப் பற்றியோ, பட்டறிவு பூர்வமான சொத்துரியைப் பற்றியோக் கவலைப் பட வில்லை.
பாரத நாட்டில் முற்கால வேத பாரம்பரியத்தில் அறிவு சுதந்திரமானதாக நம்பப்பட்டது. பிரதி உரிமை என்ற யுக்தி கிடையாது. கிருஷ்ணர் எல்லா இரகசியங்களையும் திறந்து வைக்கும் அளவிற்கு தைரியமாக இருந்தார்.
அவர் அமகாத நருபமஸ்யேக நகோபலப்யகை என்று சொல்கின்றார். ஒருவராலும் இந்த மரத்தின் அமைப்பைப் புரிந்த கொள்ள முடியாது. எவராலும் அது எங்கே ஆரம்பித்தின்றது. எங்கே அது முடிதின்றது அல்லது எங்கே அதன் அதறாம் இருக்கின்றது என்பதை புரிந்து கொள்ள முடியாது. இருந்தபோதிலும், உறுதியான தீர்மானத்தினால் ஒருவர் இந்த மரத்தை திடமான மனோ பலத்துடன் பற்றின்மை என்ற ஆயுதங்களைக் கொண்டும் வெட்ட வேண்டும்.
ஒருவராலும், இந்த காரணச் சரீரத்தில் என்ன சேர்த்து வைக்கப்பட்டுள்ளது என்பதைப் பார்க்க முடியாது. அது பண்டோரா பேட்டியைப் போல் எல்லா சம்ஸ்காரங்களும் இந்த தாரணச் சரீரத்தில் சேர்க்கு வைக்கப்பட்டு, ஒன்றன் பின் ஒன்றாக தங்களை வெளிப்படுத்துகின்றன. நாம் அவற்றில் நான்கை அழிக்கும் பொழுது, பத்து மேலே வரும். உள்ளே என்ன இருக்கின்றதென்று யாருக்கும்
நம்முடைய வாழ்க்கைக்கு எந்தவிதமான அர்த்தமும் இல்லை. நம்முடைய வாழ்க்கையின் இலட்சியமும் எந்தப் பாதைதோன் இலட்சியம்தான். நாம் ஒரு விமிப்பணர்வுடன் சத்வ நிலையிலும் இருந்தால், நாம் வாழ்க்கையை ரசிக்கின்றோம், நாம் வாழ்க்கைப் பயணத்தை இரசிக்கின்றோம். நாம் எங்கே செல்கின்றோம் என்பதைப் பற்றி வாழ்க்கைப் பாதை இன்பமாக இருக்கும்வரை நாம் கவலைப்படுவதில்லை. எதுவரை வாழ்க்கைப் பாதை இன்பமாக இருக்கின்றதோ, அப்பொழுது அது சரியான பாதை. நம்முடைய இலக்கும் சரியானதாகவே இருக்கும்.
இனிமையாக ஆனால், அந்த பாதை கமிப்பகற்கு பதிலாக, நாம் இலட்சியத்தை/ இலக்கைப் பற்றி கவலைப்படுகின்றோம். நாம் எப்பொழுது அதை அடைவோம். நாம் எங்கே சென்றடைவோம் என்று கவலைப்படுகின்றோம். இந்த செயல்பாட்டின்போது நாம் எவ்வாறு பயணம் செய்கின்றோம் என்பதை கவனிப்படதே இல்லை. இந்த பாதையின் அழகை/இனிமையை நாம் கவறவிடுகின்றோம்.
நாம் நம்மையே குறுகியகால விளைவுகளை முடிவுகளைப் பற்றி கவலைப்பட்டு வருத்திக் கொள்கிறோம். எப்படி வேலையை கொண்டால் நாம் மகிழ்ச்சியடன் செய்ய முடியும். நமக்கு வேலையை கருதவில்லையென்றால், இனிமையாக வேலை மகிழ்ச்சியற்றதாகவும், கஷ்டத்தைத் தரக்கூடியதாகவும் ஆகிவிட்டால் நாம் எவ்வாறு செய்ய முடியும்/எப்படி முடிவுகளை அடையப்பட முடியும் ?
அப்படியில்லாமல், ராம் காரட் (இஹழ்முர்ற்)ஐப் பற்றியோ, இலக்கைப் பற்றியோ, கவலைப்படாமல் வேலையை மகிழ்ச்சியுட்ன் செய்தோமென்றால், என்ன நடக்கவேண்டுமோ அது தானாகவே நிகழும். நாம் பாதையை இனிமையாக மகிழ்ச்சியாக உணர்ந்தோமென்றால், நம்மடைய வேலையையும், மகிழ்ச்சியாகவே செய்வோம். நாம் எந்தக் குறிக்கோளை அடைந்தாலும் அது சரியான குறிக்கோள்/இலக்காகவே இருக்கும்.
அதனால்தான் வெற்றியடைகின்ற மனிதர்கள் எப்பொழுதும் எந்தச் செயலை அவர்கள் செய்தாலும் மிகுந்த ஆர்வத்துடன் செய்வார்கள். எதுவரையில் அவர்கள் செய்யும் செயல் மகிழ்ச்சியை தரக்கூடியதாக இருக்கின்றதோ, அதுவரையில் அவர்கள் இறுதியில் என்ன நிகழும் என்பதைப் பற்றி கவலைப்படுவதில்லை. நாம் என்ன செய்கின்றோமோ அதை மிகுந்த ஆர்வத்துடன்/சுடுபாட்டுடன் செய்தால், நாம் செய்வதை மகிழ்ச்சியுடன் செய்வோம். நாம் எதைச் செய்தாலும் அது அருமையானதாகவும், வெற்றிகரமானதாகவும் அமையும்.
எப்படியாயினும், நாம் எதுவரையில் போராடுகின்றோமோ, பணம் சம்பாகிக்க விரும்பும்போதும் கூடி நாம் துன்பப்படுகின்றோம். எந்த இலக்கை துரத்தி பின்செல்கின்றோமோ அது கானல் நீராக, மாயத் தோற்றமாக இருக்கும். நாம் அந்த இலக்கை அடைந்தவுடன், நாம் அடுத்த இலக்கை நோக்கி செல்ல கட்டாயப்படுத்தப்படுவோம். நமக்கு, ஒரு நிமிட கால அவகாசம் கூட நின்று ஓய்வு எடுத்துக் கொள்ளவோ, அடைந்த இலக்கைப் பற்றி மகிழ்ச்சி கொள்ளவோ இருக்காது. ஒரு பொருளை முயன்று அடைவது, மகிழ்ச்சியான செயலாக இல்லாமல், இலட்சியமாகவே ஆகிவிடுகின்றது.
நாம் ரஜஸ்ஸில் இருந்தால் எப்பொமுதுமே மகிழ்ச்சியாக இருக்கமுடியாது. அது நம்மை கழுதையைப் போல நாம் சோர்வடைந்து, வலுவிழுந்து வீழ்கின்ற வரையில் நம்மைச் செலுத்துகின்றது. நாம் தான் முடிவு செய்ய வேண்டும் ; இந்த வழியில்தான் நம்முடைய வாழ்க்கையை வாழப்போகின்றோமா இல்லையா என்று.
உங்களையே கேட்டுக் கொள்ளுங்கள். நான் கழுதையைப் போல, அதன் முன்னால் தொங்கவிடப்பட்ட காரட்டின் பின்னால் அது செல்வது போல என்னுடைய வாழ்க்கையை செலுத்த வேண்டும் என்று விரும்புகின்றேனா.
இல்லை, நான் விரும்புவது இது இல்லை என்று நாம் முடிவெடுத்தோமானால், இதுதான் ரஜஸ்லிருந்து விடுபட்டு, ஆனந்தத்தை நோக்கிச் செல்வதற்கான நேரம்.
சுவாமிஜி, சமுதாயம் எப்படி விதிகள் இல்லாமல் இயங்க கேள்வி : முடியும் ? கட்டுப்பாடில்லாத ஒழுங்கின்மைதான் இருக்கும். ஒவ்வொருவரும்
பெண்ணோ அல்லது ஆணோ அவர்கள் என்ன நினைக்கிறார்களோ அதைச் செய்தால் மற்றவர்கள் எப்படி வாழுமுடியும் 2
விதிகளை ஏற்படுவதற்காக சமுதாயம் உபயோகிக்கின்ற வாதம் இது. யார் சுதந்திரவாதி ? சமுதாயத்தால் ஏற்படுத்தப்பட்ட விதிகளுக்குப் புறம்பாக செயல்படும் மனிதன் சுதந்திரவாதி. கண்முடித்தனமான, எந்தவித புரிந்துக்கொள்ளுதலையும், ஏற்படுத்தாமல் உருவாக்கப்பட்ட விதிகளை எதிர்ப்புவரே சுதந்திரவாகிகள்.
சிறந்த ஆன்மீக குருமார்கள் அனைவருமே சுதந்திரமான கொள்கை உடையவர்கள். அவர்கள் எப்பொழுதுமே சமுதாயத்தின் சட்டதிட்டங்களை/விதிகளை ஏற்றுக் கொண்டதில்லை. அவர்கள் சமுதாயத்தின் கட்டுறுமானப் பாங்கையும் அவர்களை கட்டுறுத்துவதற்காக எடுக்கும் முயற்சிகளை உடைத்தெறிந்தார்கள்.
அவர்களுடைய சுதந்திரக்கன்மை/ விடுபட்ட உணர்வின் வெளிப்பாடு மற்றவர்களை அந்த உணர்வு நிலைக்கு எடுத்துச் செல்ல உத வுவதற்காகத்தான். ஆனாலும் இந்த ஞானிகள் தங்கள் உடலை விடும்பொழுது அவர்களுடைய உணர்வ வெளிப்பாட்டின் அனுபவங்கள் முடிவாக மறக்கப்பட்டு அவர்களுடைய அமைவ வெளிப்பாடுகள் ஒரு கொள்கைகள் அடங்கிய குறிப்பேடாக மாறிவிட்டது. சமுதாயமும், மதமும் ஞானிகளின் அனுபவ வெளிப்பாட்டை, விதிகளையும் கட்டுப்பாடுகளையும் ஏற்படுத்த கொள்கை குறிப்பேடாக உபயோகித்துக் கொண்டது.
கட்டுப்பாடற்ற நிலை என்பது சுதந்திரத்தின் வெளிப்பாடு. அது இயற்கைக்குள்ளும், இயற்கையோடும் இணைந்து வாழ்வதும், இதன் அர்த்தம் வாழ்க்கையின்/உலகத்திற்கு இறுதி என்று நினைத்துக் கொண்டிருக்கின்றோம். ஏன்?
விதிகளும், கட்டுப்பாடுகளும் அடிமைத் தனத்தை உருவாக்குகின்றன. அவை ஆசை அல்லது அச்சத்தை அடிப்படையாகக் கொண்டு எல்லையை வரையறுக்கின்றன. ஏதாவது ஒரு விதத்தில் அவை உங்களை அடிமைப்படுத்துகின்றது. இந்த விதிகளும் கட்டுப்பாடுகளும் சமூதாயத்திலும், சமுதாயத்தால் உருவாக்கப்பட்ட நிறுவனங்களாலும் உங்களை கட்டுப்படுத்தவும், தன்னுடைய பிடியில் வைத்துக் கொள்ளவும் பயன்படுத்தப்படுகின்றது.
அமைதியையும், ஒத்திசைவையும் நிலை நிறுத்துவதற்கு இரண்டே வழிகள்தான் உள்ளன. ஒன்று விழிப்புணர்வை ஏற்படுத்துவது; ஒவ்வொருவரையும் இந்த பிரபஞ்சத்தின் ஒரு பகுதிதான் அவர்களும் என்பதை உணரவைப்பது. மற்றொன்று, விதிகளையும் கட்டுப்பாடுகளையும், சரியான நடத்தைக்காகவும், தண்ட னைகள் மற்றும் விருதுகள், ஆகியவற்றை ஆசை, அச்சம் அடிப்படையாகக் கொண்ட அமைப்பை நிலைநிறுத்தி அவர்களை இணங்க வைப்பது.
வேத பாரம்பரியமும் உண்மையான நாகரீக நற்பழக்கவழக்கங்கள் நிறைந்த கலாச்சாரங்கள், முதல் வழியான விழிப்பணர்வு சத்வ நிலையை உருவாக்கும் பாதையை பின்பற்றின. காலப்போக்கில் மக்களிடையே விழிப்புணர்வை சிறிது சிறிதாக ஊட்டட்டும் பொறுமையை நாம் இழந்துவிட்டோம். சுமுதாயம் ரஜஸ் நோக்கி முன்னேறி, வன்முறையில் இறங்கிவிட்டது. அது விதிகளையும், கட்டுப்பாடுகளையும், உத்தரவுகளையும் உருவாக்கியது. நாம் மேலும் தொகுக்கப்பட்ட தமஸ் நிலைக்கு, கூட்டு விழிப்புணர்வற்ற நிலைக்கு இறங்கிவிட்டோம். விதிகளும், கட்டுப்பாடுகளும் கூட தற்போது செயல்படுவதில்லை.
நாம் விதிகளுக்கும், கட்டுப்பாடுகளுக்கும் பின்னால் இருக்கும் காரணங்களை மறந்துவிடுகின்றோம். ஆர்வம் தொலைந்துவிட்டது. கண்மூடித்தனமான செயல்பாட்டு வடிவமே மீதமிருக்கின்றது. அசையும், அச்சமும் மிகுந்து அதனால் குற்ற உணர்வு துன்பழும் எஞ்சியிருக்கின்றது. இந்த அடிமைத் தனத்திலிருந்து விடுபட்டு, க தந்திரத்தை நோக்கி நாம் செல்ல வேண்டியது அவசியமாகின்றது.
இதற்காகத்தான் விழிப்புணர்வு பெற வேண்டியது அவசியமாகின்றது விழிப்புணர்வுடன் இருக்கும்பொழுது உங்களுக்கு விதிகளோ, கட்டுப்பாடுகளோ தேவையில்லை. நீங்கள் கட்டுப்பட வேண்டிய அவசியமில்லை. நீங்கள் சுதந்திரமாக இருப்பீர்கள். அதைக் காண்பதற்கு, இந்தச் சமுதாயம் அஞ்சுகின்றது. சமுதாயம் நீங்கள் இதற்கு மேல் பயப்படப் போவதில்லை என்பதாலேயே அஞ்சுகின்றது. அதற்காகவே சமுதாயம் உங்களைத் தன்பிடியில் வைத்திருக்கின்றது.
நீங்கள் இப்போது சமுதாயத்தின் பகுதியாக எப்படி அமைந்திருக்கின்றீர்களோ அதன்படி இருக்க விரும்பினால், நீங்கள் அச்சத்தில் இருப்பீர்கள். நீங்கள் விழிப்புணர்வினால் தடைகளை உடைத்து விடுதலை அடைந்தீர்கள் என்றால், நீங்கள் என்றும் நிலையெற்றிருக்கும் ஆனாந்தத்தை அடைவீர்கள்.
வெற்றியினால் எற்படும் மனச்சோர்வு
குரு புத்திரனே, அறியாமை அதிகரிக்கும் பொமுது 14.13. விவேகமற்றகன்மை, மாயை, செயலற்றக் கன்மை மற்றும் மகிம்ச்சியின்மை ஆகியவை விளைகின்றது.
14.14. ஒருவர் நற்பண்புகளின் நிலையிலிருக்கும்பொழுது மரணம் எய்தினால், அவர் ஞானிகளின் இருப்பிடம் சென்றடைவார்.
14.15. ஒருவர் பேரார்வம்/ஆழ்ந்த உணர்ச்சி நிலையில் இருக்கும்பொமுது மரணம் ஏற்பட்டால், அவர் தர்ம பற்றுடையவாகளிடம் சென்று பிறக்கின்றார். அவர் அறியாமை நிலையில் மரணம் சம்பவித்தால் அவர் அறிவற்றவர்களிடம் சென்று பிறக்கின்றார்.
14.16. நற்பண்பகளின் நிலையில் செயல்படும்பொமுது, தூய்மையானவர் ஆகிவிடுகின்றோம். ஆழ்ந்த உணர்ச்சியுடன்/ பேரார்வத்துடன் செயல்படும்பொழுது மனக்கவலை விளைகின்றது.
செயல்கள் செய்யப்படும்பொமுது நிலையிலிருந்து அறியாமை விவேகமற்றதன்மை விளைகின்றது.
14.17. நற்பண்புகளின் நிலையிலிருந்து ஞானம்/அறிவாற்றல் பிறக்கின்றது. ஆழ்ந்த உணர்ச்சி/பேராவல் நிலையிலிருந்து பேராசை உண்டாகின்றது.
அறியாமையிலிருந்து விவேகமற்றத் தன்மை, முட்டாள்தனம், மற்றும் மனமயக்கம்/மாயை உண்டாகின்றது.
அளவிற்கு மிஞ்சிய ரஜோ குணத்தில் இருக்கும்பொழுது
பொம்மையைப் போல முடுக்கிவிடப்பட்ட குமோ குணத்தில் செயல்படுகின்றோம். இருக்கும்பொழுது நாம் செயல்படாத பாட்டரி இடப்பட்ட பாட்டரியினால் (அவாற்றங்ம்வுற) இயங்கும் பொம்மை இருப்பது போல இருக்கிண் றாம்.
கிருஷ்ணர் வலிமையான வார்த்தைகளால் எப்படிப்பட் மோசமான/குணப்படுத்த முடியாதது அந்தநிலை என்பதை விளக்கிச் சொல்கிறார். அஞ்ஞானம், முட்டாள்தன்மை, மனமயக்கம்/மாயை, செயலற்றத் தன்மை மற்றும் மகிழ்ச்சியின்மை.
தமஸக்குள் ரஜஸிலிருந்து ஒருவர் எவ்வளவு வேகமாக சென்று வீழமுடியும் என்பது விஷயம். அமைதியற்ற ஆச்சரியப்படத்தக்க செயலிலிருந்து மந்தத் தன்மைக்கும், செயலற்றத் தன்மைக்கும் நம்மீவிச் செல்வது மிகவும் எளிது. இறுக்கத்துடனும், செயல்கள், அர்த்தமற்ற கடுமையுடனும் செய்யும் செயல்கள், புலன்களை திருப்திப்படுத்துவதற்காக மட்டுமே செய்யப்படும் நோக்கியே செயல்கள் ஆழமான சோர்வை அழைத்துச் செல்லும்.
காணும் அர்த்தமற்ற நாம் தமஸ்-ல் செயல்களும், சத்வ நிலையில் நாம் உணரும் காரணமற்ற மற்றும் இலக்கில்லாத செயல்களும் ஒன்றாகாது. தயவுசெய்து இரண்டையும் குழப்பிக் கொள்ள வேண்டாம்.
நான் முன்பே சொன்னது போல, ரஜோ குணத்தின் உண்மையான அபாயம் என்னவென்றால் தொடர்ந்து இலட்சியத்தை நோக்கியே நாம் மையம் கொண்டுள்ளோம். ஒரு அர்த்தமற்ற குறிக்கோளைப் பின்பற்றும் பொழுது நாம் அந்தப் பாதையில் மகிழ்ச்சியுடன் செல்ல மறந்தவிடுகின் றோம். வாழ்க்கையில் எந்த குறிக்கோளும் இல்லை. அர்த்தம் மட்டுமே உண்டு. வாழ்க்கைக்கு வாழ்க்கையின் அர்த்தம் என்பது உணர்வுடனும், விழிப்புடனும், மற்றும் நம்முடைய உள்ளுலக இறைத்தன்மையையும் உணருவதுதான். அதனால் தான் சொல்கிறேன். நான் இங்கு இருப்பது என்னுடைய கடவுள்குன்மை/இறைத் தன்மையை நிரூபிக்க அல்ல. ஆனால் உங்களுடைய கடவுள்தன்மை/இறைத்தன்மை நிரூபிக்கத்தான்.
நம் வாழ்க்கையின் உண்மையான அர்த்தம் இரைத்தன்மையுடன் இருத்தலும், நமக்குள் இருக்கும் இறைத் தன்மையை உணருவதும்தான். அதற்கு மாற்றுக் குறைந்தது எதுவாக இருப்பினும் அர்த்தமற்றதே ஆகும். போராட்டத்துடன்/வன்மையாகவும், அமைதியற்ற சுறுசுறுப்புடனும், அல்லது தொடர்ந்து செயல்படும் தன்மையும் இந்த அர்த்தத்தை புரிந்துக் கொள்ளவோ, உணர்ந்துக் கொள்ளவோ உதவாது. ஏதோ ஒன்றின் பின்னால் நாம் ஒடிக்கொண்டே இருப்போம். நாம் பேராசையிலேயே இருப்போம்.
இரமண மகரிஷி அழகாக அடையும் முன்பு கடுகும் மாமலையைப் போல் தோன்றும் அடைந்தபின் மலையே ஆனாலும் அது கடுகாகத் தோன்றும் என்று சொல்கின்றார்.
நாம் எதுவொன்றையும் உடைமையாக்கிக் கொள்ள வேண்டும் என்ற இடைவிடாத எண்ண த்தினால் மட்டுமே செலுத்தப்பட்டோமானால், நாம் விரைவில் சோர்வடைவது என்பது உறுதி. பேராடும் /வன்மையாக இருக்கும் கன்மை ஆழமான சோர்வையே விளைவிக்கும். இதை த்தான் நான் வெற்றியினால் ஏற்படும் மனச்சோர்வு என்று குறிப்பிடுகின்றேன். நான் இதை அமெரிக்கா போன்ற நாடுகளில் அதிகமாக காண்கின்றேன்.
மனிதர்கள் அவர்களுடைய உடல் சார்ந்த தேவைகளை/செல்வத்தை அதிகரிப்பதற்காகவே, விஷயங்களைப் பற்றி மற்ற கவனியாது போராடுகின்றனர். மனிதர்கள் தங்களுடைய கார்களை ஒவ்வொரு வருடமும், தங்கள் வீடு களை மூன்று வருடங்களுக்கு ஒருமுறையும், தங்கள் வாழ்க்கைத் துணையை ஐந்து வருடத்திற்கு ஒரு முறையும் மாற்றி விடுகின்றனர்.
பாரதத்தைப் போன்ற ஏழை நாடுகளில் மக்கள் குறைந்தபட்ச வசதிகளை அடைவதற்காக நம்பிக்கை இழந்த நிலையில் அல்லது சிறிதளவு நம்பிக்கையுடன் இருக்கிறார்கள். ஒரு நாளைக்கு மூன்று வேளை உணவு, காலணிகள் அணிவது அல்லது பள்ளிக்குச் செல்வது என்பதே பலருக்கு மிகப்பெரிய ஆடம்பரம். அடிப்படைத் தேவைகளை இழந்தவர்களுக்கு துன்பம் எழுவது தோல்வியினால் ஏற்படும் மனச்சோர்வினால்தான். இது குணப்படுத்துவது என்பது எளிது. அவர்களுக்குத் தேவையானது எல்லாம் சில வெற்றிகள். அது கிடைத்தவுடன் அவர்கள் சந்தோஷமடைந்துவிடுகின்றனர்.
வெற்றியினால் ஏற்படும் மனச்சோர்வை எதிர்கொள்வது என்பது மிகவும் கடினம். நாம் மிகவும் கடுமையாக உழைத்து எப்பொழுதும் வெற்றியடைந்து கொண்டே இருக்கும் நேரத்தில் தோல்வியை அனுபவமாக பெறும்பொழுது அதை ஏற்றுக் கொள்வது மிகவும் கடினமானது. அதனால் என்ன விளைவு எற்படுகின்றது என்றால் மனச்சோர்வு தமஸ்.
பொதுவாகவே, நம்முடைய உண்மையான நான் என்னும் தன்மையை அறியாதபொழுது பிறப்பதுதான் தமஸ். இது ஆன்மீக வாதியை மீறும் செயல். ஆதாம் மற்றும் ஏவாள் செய்த முதன்மையான ஆன்மீக விதி மீறல் பாம்பு சொன்னதை கேட்காததோ அல்லது பணர்ச்சியில் ஈடுபட்டதோ அல்ல. அது அவர்களுடைய இரைத் கன்மையை உள்ளுலக புரிந்துக் கொள்ளமுடியாதத் தன்மையே காரணம்.
சில நேரங்களில் தமஸ் சில அறியாமையிலிருந்து விலகிச் செல்ல முயற்சிக்கும்பொழுது எழுக்கூடும். ஒரு ஆழமான ரஜோ குணத்தில் இருக்கும் மனிதர், துடிப்புடன் பொருட்களை வெளியுலகம் தேடுவதில் ஆர்வமாக இருந்தவர், ஆன்மீகப் பாதையில் நுழையும்பொழுது, அவர் எளிதாக தமோ குணத்திற்கு சிறிது காலத்திற்கு செல்லக்கூடும்.
நான் இதை நம்முடைய ஆஸ்ரமத்தில் பார்த்திருக்கின்றேன். அமைதியற்ற அர்த்தமற்ற செயல்களை செய்வதைப் பழக்கமாக கொண்ட மனிதர், தனக்குள் மையம் கொள்ளும்பொழுது உடல்-மன அமைப்பு ஆரம்பத்தில் செயல்படுவதை மறுக்கின்றது. பிறகு செயல்பாடற்றத் தன்மைக்குள் தமஸ்க்குள் மூழ்கிவிடுகின்றது.
மக்கள் சரியாகச் சொல்ல வேண்டுமானால் பகலிலும், இரவிலும் எதையும் செய்ய விரும்பாமல் தூங்கிக் கொண்டே இருப்பார்கள், இருந்தாலும் இது நீண்ட காலக்கிற்கு தொடராது. எதிர்மறைத் தன்மைகள் வெளியேற்றப்பட்டு, அவர்கள் சாக்வீக நிலையான அர்த்துமுள்ள செயல்களில் அதாவது எந்த இலக்கையும் பின்பற்றாத கண்ணியில் நிலைக் கொள்வார்கள்.
நான் கூட்டமைப்பு நிறுவனங்களில் மற்றும் தொழில்/வியாபாரம் செய்பவர்கள் ரஜோ குணத்திற்கு முன் உதாரணமாக திகழ்பவர்கள் என்று முன்பே பேசி இருக்கின்றன். கூட்டமைப்ப நிறுவனத்தின் தலைவர்கள் மற்றும் அரசியல் தலைவர்கள் கூட ஆமமான தமஸ்க்குள் செல்ல முடியம்.
அவர்கள் பித்து/வெறி பிடித்த மற்றும் ஏமாற்றுதல் போன்ற அபாயகரமான நடவடிக்கைகளில் ஈடுபடுகின்றனர். அனைத்து சாவாகிகாரிகளும், செங்கிஸ்கான் மற்றும் ஒளரங்கசீப் முதல் ஹிட்லர் வரை இந்த திரகத்தில் துன்பத்தை உண்டாக்கியவர்கள், அனைவரும் ரஜோ குணம் உடையவர்களாக மட்டுமில்லாமல் அபாயகரமான தமோ குணம் உடையவர்களாகவும் இருந்தார்கள், அவர்கள் அறியாமை, தவறான கொள்கை உடையவர்களாகவும், வெறிபிடித்தவர்களாகவும், மகிழ்ச்சி அற்றவர்களாகவும், இருந்தார்கள். தமோகுணக்கில் இருந்தாலும் அவர்கள் செயல்பாடற்றத் தன்மையில் இல்லாமல் இருந்தார்கள்.
பல கூட்டமைப்பு நிறுவனம் மற்றும் தொழில்நுட்பத் துறையைச் சார்ந்த மக்கள் எப்படி அவர்கள் பயத்தினால் செலுத்தப்படுகின்றனர் என்பதை என்னிடம் சொல்வார்கள். ரஜோகுணக்கைப் பற்றி விவாகிக்கும் பொழுது நான் பேராசையினாலும், குறிக்கோளினாலும் செலுத்தப்படுவதைப் பற்றி பேசினேன்.
பல கமுதைகள் கோலினால் (நற்ண்டனீந்) செலுத்தப்படுகின்றன. ஒன்று அவை காரட்டிற்கு
(பதிலளிக்காது அல்லது அவற்றைச் செலுத்துபவர்கள் நன்றாக வேலை செய்கின்றது என்று நம்புகின்றனர். பல கூட்டமைப்பு நிறுவனத்தின் தலைவர்களால் மக்கள் பயத்தின் மூலமாகவே செலுத்தப்படுகின்றனர்.
களை அப்படிச் சொல்கிறார்கள் ? " என விசாரித்ததற்கு, 'சுநான் பெரிய ஆளாக வேண்டுமென, என சிறுவயதிலிருந்தே கனவு கண்டவர் என் தந்தை. கனவை நிறையாக்க உடல், பொருள், அவி அனைத்தையும் செலவழித்து என்னைப் படிக்க வைத்தார். வெற்றிக்கு ஊக்கமளித்தார்.
கூட்டமைப்பு நிறுவனத் தலைவர்கள் சரியான கருவியாக பயத்தைப் பயன்படுத்துகின்றனர். ஏனென்றால் அவர்களே பயத்தினால் நிரம்பியுள்ளனர். அவர்கள் பாதுகாப்பற்ற மக்கள். அவர்கள் தமோ குணத்தால் செலுத்தப்படுகின்றனர். தமோ குணம் தமோ குணத்தையே உருவாக்கும்.
இவ்விதமான மனிதர்களை வழிநடத்துவதற்கான ஒரே வழி அவர்களை நேரடியாக எதிர்கொள்வது தான். நேரடியாக எதிர்கொள்ளும்பொழுது பயம் மறைந்துவிடும். இது நம்முடைய நிழல் போன்றது. நாம் திரும்பிப் பார்க்கும்பொழுது நிழலை நாம் காண்பதில்லை. பாதுகாப்பற்ற தலைவர்கள் நம்முடைய அச்சத்திலிருந்து அவர்கள் சக்தியை பெறுகின்றனர்.
நாம் எழுந்து நின்று அவர்களை நேரடியாக எதிர்கொண்டால். நம்மை எதிர்கொள்வதற்கு அவர்களுக்கு ஆற்றல் இருக்காது. இது ஆவிகள் மற்றும் பேய்களின் மீது வைத்திருக்கும் அச்சத்தைப் போன்றது. நம்முடைய பயம் மற்றும் நம்பிக்கையான அவை நம்மை துன்புறுத்தக்கூடும் என்ற எண்ணம் அவற்றிற்கு துன்புறுத்தக்கூடிய ஆற்றலைத் தருகின்றது. அவை நம்மை துன்புறுத்துகின்றன. ஒருமுறை அவற்றை நாம் எதிர்கொண்டால் அவை அழிந்துவிடும்.
தமஸ் என்பது இருளின் தன்மை. இது எதிர்மறையானது. இருளை வெளிச்சத்தை உள்ளே எடுத்து வருவதன் மூலமே நீக்க முடியும். அதுபோலவே நாம் அறியாமையை வெளியேற்றுவதற்கு, விழிப்புணர்வை உள்ளே எடுத்து வரவேண்டும். உபநிஷத் தமஸோமா-ஜோதிர்கமய அதாவது இருள் தன்மையை வெளிச்சக்தை உள் கொண்டு வருவதன் மூலம் வெளியேற்றலாம்.
ஜகத்குருவாகிய கிருஷ்ணருடைய ஒளியும், அறிவாற்றலும், உங்களுடைய இருள் தன்மையையும் தமோ குணத்தையும் சிதறச் செய்கின்றது.
இந்த செய்யுள்களில்/ஸ்லோகங்களில், கிருஷ்ணர் மனிதன் இந்த மூன்று குணங்களான சத்வம் ரஜஸ் மற்றும் தமஸ் நிலையில் திளைத்திருக்கும் பொழுது மரணம் சம்பவித்தால் எங்கே செல்கின்றான் என்பதை கிருஷ்ணர் நமக்குச் சொல்கின்றார். ஒரு சாத்வீக நிலையில் உள்ள மனிதன் ஞானியாகின்றான் ஒரு தமஸ்
்கரன் அப்படிச் சொல்கிறீர்கள் ? °° என விசாரித்ததற்கு, 'சுநான் பெரிய அளாக வேண்டுமென, என சிறுவயதிலிருந்தே கனவு கண்டவர் என் தந்தை. கனவை நிஜமாக்க உடல், பொருள், அவி அணைத்தையும் செலவழித்து என்னைப் படிக்க வைத்தார். வெற்றிக்கு ஊக்கமளித்தார்.
நிலையில் உள்ள மனிதன் கீழான வாழ்க்கையையேத் தேர்ந்தெடுக்கின்றான். இரு ஒரு ரஜோ நிலையில் மனிதன் தொடர்ந்து பேராசையினால் துன்பத்தையே அனுபவிக்கின்றார்.
கீதையில் உள்ள மற்றொரு ஸ்லோகத்தில் கிருஷ்ணர் அர்ஜுனரிடம், ஒரு மனிதன் மறுபிறவி எடுப்பது மரணத்திற்கு முன் அவரது கடைசியாக தோன்றும் எண்ணத்தின் அடிப்படையில்தான் என்று சொல்கின்றார். இங்கு கிருஷ்ணர் எப்படி அந்த கடைசி எண்ணம் என்பது தற்செயலாக/விபத்தாக வருகின்ற எண்ணம் அல்ல. அது ஒருவருடைய குணத்தை அடிப்படையாகக் கொண்டது என்பதை விவரிக்கின்றார்.
மக்கள் என்னிடம் சொல்வார்கள், சுவாமிஜி, நாங்கள் ஏன் ஆன்மீகத்தைப்பற்றி இப்பொழுதே கவலைப்படவேண்டும், நிம்மதியாக இருக்கவேண்டிய நேரம் இது. எங்களுக்கு வயதான பிறகு, நாங்கள் ஆன்மீகத்தைப் பற்றி யோசிக்கலாம். கிருஷ்ணர், நம்முடைய கடைசி எண்ணம் மட்டுமே நம்மை இரட்சிக்கின்றது என்று தானே கூறுகின்றார். நம்முடைய கடைசி மூச்சின்போது நாம் சொல்லவேண்டியதெல்லாம் இராமா அல்லது கிருஷ்ணா என்றுதான்.
அதுமட்டும் அவ்வளவு எளிதாக இருந்தால், நாம் எல்லோரும் மறுபடியும் பிறந்திருக்கவே மாட்டோம். வாழ்க்கை முழுழுவதும் பணத்தின் பின்னாலும், உலகாய பொருட்களின் பின்னாலும் ஒடிக்கொண்டிருந்தால் உங்களுடைய கடைசி எண்ணம் பணத்தைத் தவிர வேறு எதைப்பற்றியாவது இருக்குமா? வாழ்க்கை முழுவதும் உங்கள் மனம் மது, மங்கை மற்றும் பாடல்களில் ஒன்றியிருந்தால், அந்த எண்ணங்கள் மட்டுமே உங்களுடைய மனதை நீங்கள் இறக்கும்பொழுது நிரம்பி இருக்கும்.
நம்முடைய வாழ்க்கை முழுவதும் நம்மைச் செலுத்திய சம்ஸ்காரங்கள் நம்முடைய மனவளியில் நீண்ட குறுதிய பள்ளங்களாக செகுத்தப்பட்டிருக்கின்றது. நாம் எந்த
கூன் அப்படிச் சொல்கிறார்கள் ? °° என விசாரித்ததற்கு,
சுநான் பெரிய அனாக வேண்டுமென, என
- சிறுவயதிலிருந்தே கனவு கண்டவர் என் தந்தை.
- கனவை நிறைாக்க
- உடல், பொருள்,
- அவி அனைத்தையும்
- செவழித்து என்னைப்
- படிக்க வைத்தார். வெற்றிக்கு
- ஊக்கமளித்தார்.
மனநிலையில் நம்முடைய வாழ்க்கையை வாழ்ந்தோமோ அந்த மனநிலை நம்முடைய மரணம் வரை மட்டுமே தொடராமல், மரணத்திற்குப் பின்னும் தொடர்கிறது. இந்த மனநிலை, இந்த கட்டுறு மனப்பாங்கு, இந்த வாசனா இவற்றுடனேயே நாம் வாழ்க்கையை தொடருகிறோம். அவற்றுடனேயே நாம் வாழ்க்கையை விட்டு பிரிகின்றோம்.
நாம் மீண்டும் பிறப்பெடுக்கும்பொழுது, நம்முடைய ஆன்மா இன்னொரு உடலை, தான் புகுவதற்கு/இருப்பதற்கு தேடுகின்றது. இந்த மனநிலையுடனும், இதே வாசனாவுடனும், மீண்டும் பிராரப்த கர்மா, கடந்தகால நிறைவேறாத ஆசைகளுடனும் தோன்றுகின்றது. இவையே இந்த பிறவியின் கட்டுறுமனப்பாங்கின் அடிப்படையாகிவிடுகிறது. அவைகளே சம்ஸ்காரங்களின் விதைகள்.
இரண்டாவது நம்முடைய நிலை நிகழ்ச்சியான நித்யானந்த ஸ்புரண கியான முகாம் நாம் சம்ஸ்காரங்களை விரிவாக கொள்கின்றோம். தெரிந்துக் ஒரு பக்கம் நித்யானந்த ஸ்புரண தியான முகாம் நம்மை மரண அனுபவத்திற்குள் எடுத்துச்செல்கின்றது. இந்த தியானமுகாம் THE SUPREME PONTIFF OF HINDUISM BHAGAWAN SRI NITHYANANDA PARAMASHIVAM அவர்களால் தனிப்பட்ட முறையில் பயிற்சி அளிக்கப்பட்டு, அமர்த்தப்பட்ட ஆசிரியர்களால் நடத்தப்படுகின்றது. இது நம் உடலைச் சுற்றி உள்ள ஏழு சக்தி அடுக்குகள் சம்பந்தப்பட்டது. மரணத்தின்போது ஆன்மாவானது இந்த ஏழு அடுக்குகளையும் நீங்கள் உங்கள் வாழ்க்கையின் அனுபவங்களிலிருந்து விடுவிக்கின்றது.
இன்னொரு விதத்தில் பார்க்கப்போனால், நம்முடைய கட்டுறு மனப்பாங்கை கரைத்தல் பற்றியது. இந்த தியான முகாமில் பங்குகொள்ளும் அன்பர் தியானத்தின் மூலமாக பல மேலோட்டமான மற்றும் ஆழமான சம்ஸ்காரங்கள் எரிக்கப்படுகின்றன.
இந்த தியான முகாமின் முடிவில் அவர்களது மறுபிறவிக்கு முக்கியத்துவம் கொடுத்து அவர்களுக்கு ஆன்மீகப் பெயரை தேர்ந்தெடுத்துக் கொடுக்கிறேன். இந்த தியான முகாம் ஒவ்வொருவரையும் இறுதி சத்தியத்தின் ஒரு துளியையாவது உணரவைக்கின்றது. எது நம்மை இந்த சத்தியத்திலிருந்து வேறுபடுத்தி, பிரித்து வைப்பது நம்முடைய சம்ஸ்காரங்களே.
க.ஆ. - 2 நிலையை முடித்தவர்கள், கடந்த காலத்தில் அவர்களிடம் தவறாக நடந்து கொண்டவர்கள் மீதான விரோதத்தை தக்கவைத்துக் கொண்டிருக்க மாட்டார்கள். அவர்களுடைய அணுகும் தன்மை எதிர்மறையாக இருக்காது. அவர்களிடம் ஒருவரைப் பற்றி விமர்சிப்பது குறைந்துவிடும். மற்றவர்களைப் பற்றி அவர்களது மனப்பான்மை முழுவதுமாக மாறிவிடுவது அவர்களுடைய உள்ளுலகத்தில் கட்டுறு மனப்பாங்கிலிருந்து விடுபட்ட, மற்றும் சம்ஸ்காரங்கள் கரைந்த அனுபவத்தின் விளைவினால் நிகழ்கின்றது.
நாம் இப்பொழுது எவ்வாறு வாழ்கிறோம் என்பதே நாம் எவ்வாறு மீண்டும் பிறப்போம் என்பதை நிர்ணயம் செய்கின்றது. நாம் மீண்டும் பிறக்கின்றோம் என்பதை
நிரூபிக்க விஞ்ஞானப்பூர்வமான ஒப்புக் கொள்ளக் கூடிய ஆதாரங்கள் பல இருக்கின்றன. நாம் ஒரு கிறிஸ்துவராகவோ அல்லது முஸ்லீமாகவோ நம்முடைய மதம் மறு அவதாரத்தின்மீது நம்பிக்கைக் கொள்ள நம்மை அனுமதிக்கின்றதோ இல்லையோ, ஒரு தேர்ந்த உளவியல் நிபுணர் அல்லது மனோதத்துவநிபுணர், நம்மை பின்னோக்கி கடந்த காலத்திற்குள் எடுத்துச் செல்லமுடியும். இது சந்தேகத்துக்கிடமில்லாமல் உண்மையென்றாலும், இந்த செயல்முறைகள் கையாளப்படும் விதத்தை நான் முழுமையாக ஏற்றுக்கொள்ளவில்லை. இது முறையாக செய்யப்பட்டால் மக்கள் இதனால் பயனடையக்கூடும்.
நம்பிக்கை அமைப்பு நம்முடைய தேர்ந்தெடுக்க நம்மை மறுபிறப்பை அனுமதிக்கும்பொழுது வாழ்க்கை குறைந்த இறுக்கத்துடன் இருக்கும். நாம் ஒருமுறை மட்டும் பிறந்து இறப்பதில்லை. நாம் மீண்டும் பிறக்கின்றோம். இறக்கின்றோம். மீண்டும் அதனால், மறுபிறப்பால் இருக்கும் உயர்ந்த
நம்பிக்கையை அனுமதிக்கும் கீழைநாட்டு மதங்கள் தங்களுடைய தனித்தன்மையின் மீதும், மற்றவர்களின் மீதும் மிகுந்த சகிப்புத்தன்மை உடையவையாக இருக்கின்றன. நாம் நம்முடைய பாதையை இனிமையாகக் கழிக்க அனுமதிக்கப்பட்டிருக்கின்றோம். நாம் இங்குமங்கும் அலைந்து கொண்டிருக்கலாம். சிறிதுசிறிதாக நாம் சத்தியத்தை அடைந்துவிடுவோம் என்று நம்பிக்கை கொள்கின்றோம்.
மறுபிறப்பில் நம்பிக்கை உள்ள கீழை நாட்டு மதங்கள் எல்லாம் சொர்க்கத்தைப் பற்றியும் நரகத்தைப் பற்றியும் ஒரு உறுதியான கருத்தை எதுவும் வைத்திருக்கவில்லை. அவை இணக்கத்துக்குரிய வளைந்து கொடுக்கக்கூடிய கருத்துக்கள் அவை வளையாத
கருத்துக்கள் அல்ல.
ஆனால் அதற்கு எதிராக, மறுபிறப்பை மறுக்கும் மதத்திற்கு சொர்க்கம், நரகம் என்பது நிலையானது. நாம் நம் இந்த வாழ்க்கையில் நல்லதைச் செய்யவில்லை என்றால் நாம் நரகத்தில் எப்பொழுதும் எரிந்து கொண்டிருப்போம். அதனால் வாழ்க்கை பயத்தினாலும், அச்சத்தினாலும் செலுத்தப்படுகிறது.
நிஜத்தில், சொர்க்கம் என்பதோ நரகம் என்பதோ கிடையாது. அவை நம்முடைய மனதில் இருப்பவை. அவை நம்முடைய மனதிற்குள் வலுக்கட்டாயமாக திணிக்கப்பட்டும், நம்முடைய அமைப்பிற்குள் நம்முடைய மக நம்பிக்கைகள் மூலமாக நம்மைப் பதப்படுத்தி, நம்மை கட்டுப்படுத்துவதற்காகவும் உள்ளது.
நாம் உலகாயமான வாழ்க்கையை முழுவதுமாக நம்மைச் சுற்றியே மையம் கொண்டு, மற்றவர்களை விலகிவிட்டு வாழும்பொழுது நாம் நரகத்தில் வாழ்கின்றோம். நாம் இடைவிடாமல் மற்றவர்களைக் கண்டு அச்சப்பட்டும், பொறாமைப்பட்டுக் கொண்டும், கோபத்தை மற்றவர்கள் மீது வெளிப்படுத்திக் கொண்டும், ஒருபோதும் சந்தோஷமாகவும் இருப்பதில்லை.
என்னதான் செல்வத்தை நாம் சேர்த்து வைத்தாலும், நாம் துன்பப்படுவோம். நாம் செல்வந்தர்களாக இருக்கலாம். ஆனால் நாம் நரகத்தில் இருக்கின்றோம். சொர்க்கமும், நரகமும் இப்பொழுது இந்த வாழ்க்கையில் நம் மனவெளியில் அனுபவிப்பதைச் சார்ந்து இருக்கின்றது. அவை இறந்தபிறகு செல்லும் இடமில்லை.
கிருஷ்ணர் சொல்கிறார், சத்வ நிலையில் வாழும் மனிதர் உயர்ந்த உணர்வு வெளியை அடைகின்றார். ஞானிகள் இருக்குமிடத்தை அடைகின்றார். அவர் இறைத்தன்மையை உடையவராகிறார். நாம் முழுமையாக சத்வ நிலையில் திளைத்திருக்கும்பொழுது, நாம் விழிப்பு உணர்வு நிலையில் வாழ்கின்றோம். நாம் நிகழ்காலத்தில் வாழ்கின்றோம். நாம் எதனுடனும், பிணைக்கப்பட்டு இருப்பதில்லை. நாம் செய்யும் செயல்களின் விளைவுகளைப் பற்றிய சிந்தனை எழுவதில்லை. நாம் கவலையினாலும், பேராசையினாலும் கட்டுப்படுத்தப்படுவதில்லை. நாம் நம்மைப் பற்றி சிந்திப்பதை நிறுத்திவிட்டு, மற்றவர்களுக்காக வாழ ஆரம்பிப்போம்.
்கள் அப்படிச் சொல்கிறோகன் ? " என விசாரித்ததற்கு, 'சுநான் பெரிய அனாக வேண்டுமென, என சிறுவயதிலிருந்தே கனவு கண்டவர் என் தந்தை. கனவை நிறமாக்க உடல், பொருள், அவி அனைத்தையும் செலவழித்து என்னைப் படிக்க வைத்தார். வெற்றிக்கு ஊக்கமளித்தார்.
அதன்பிறகு நான், நான் மட்டுமே என்பதில்லாமல், நானும் நீயும் என்றாகி, சிறிது சிறிதாக நீங்கள் என்பது அன்னையும் உள்ளடக்கியதாகிவிடும். எல்லா நடவடிக்கைகளுமே நிபந்தனையற்றதாகிவிடும்.
நிகழ்காலத்தன்மை என்றும் மாறாதது. அந்த நிலையே உயர்ந்த கிரகங்களின் நிலை, நாம் ஒவ்வொருவரும் பேசுகின்ற சொர்க்கத்தைச் சார்ந்தது. நாம் உயிருடன் இருக்கும்பொழுதே நாம் சொர்க்கத்தில் வசிக்கலாம். நம்முடைய ஆன்மா உடலைக் கடந்துச் செல்லும்பொழுது அதற்கு அதனுடைய சம்ஸ்காரங்கள், கட்டுறு மனப்பாங்கு ஆகியவற்றை கடந்து செல்லக்கூடிய ஆற்றல் இருக்கின்றது. இவற்றையெல்லாம் கடந்து உண்மையான தன்னைத்தானே உணர்ந்துகொள்ளும் ஆற்றலுக்குள் செல்கின்றது.
ஒருவர் தமோ குணத்தில், ஆழமான அறியாமையிலும், மகிழ்ச்சியற்ற தன்மையிலும் இருக்கும்பொழுது, கீழான மறுபிறவியில் வீழ்கின்றார். கிருஷ்ணர் அப்படிப்பட்ட மனிதர் மிருகமாக/விலங்காக மறுபிறப்பை அடைகின்றார். சொல்கின்றார்.
மனித குலத்தின் கீழினையான சக்தி மையம் மூலாதார சக்கரம், முதுகுத் தண்டின் நுனிப்பகுதியில் அமைந்துள்ள மூலமான மையம். அதுவே காமத்திற்கான மையம். இந்த உயர்ந்த மையத்தில் தான் மிருக சக்தி வேலை செய்கின்றது. எல்லா மிருதுங்களும் தொடர்ந்து உயிர் வாழும் உணர்வின் அடிப்படையில் தான் இயங்குகின்றன. அவற்றினுடைய இயல்பே அதற்காகவே அந்த நிலையில் வைக்கப்பட்டிருக்கின்றது. அதில் எந்த தவறோ அல்லது தகுதியில் குறைந்ததோ அல்ல. அதுதான் அவற்றினுடைய இயல்பு.
நிலையில் மேல் நோக்கிச் செல்வதற்கான மனிதர்களுக்கு உணர்வ அறிவாற்றல் தரப்பட்டிருக்கின்றது. நமக்கு தவறுகள் செய்வதற்கான சுதந்திரம் இருக்கின்றது. நாம் தவறுகள் செய்கின்றோம். கிருஷ்ணர் அறியாமையில் மீண்டும் பிறப்பெடுப்பதையும், மிருகங்களைப் போல் பிறப்பதைப் பற்றி பேசும்பொழுது அவர் மிருகங்களின் பெருமையைக் குலைத்துப் பேசுவதற்காக இல்லை. கிருஷ்ணர் எந்த மனிதர் உள்ளுணர்வின் அடிப்படையில், மூலாதார சக்கரத்தின் பாதிப்பினால், மிருக இயல்பினால், நடந்து கொள்கின்றாரோ, அவர் மனிதனுடைய ஆற்றலைப் பற்றிய
புரிந்துக்கொள்ளுகல் இல்லாமல் அறியாமையில் இருக்கின்றார் என்று சொல்கின்றார்.
நாம் ஆன்மீக அனுபவங்களை எதிர்பார்க்குக் கொண்டிருக்கும் மனிதர்கள் அல்ல. நாம் மனித அனுபவங்களை மகிழ்ச்சியாக உணர்ந்து கொண்டிருக்கும் ஆன்மீக ஆன்மாக்கள். இதுதான் சத்தியம்.
இந்த நிலையில் எப்பொழுதுமே நாம் இருப்பது என்பது நாம் தொடர்ந்து சத்வ நிலையில் இருக்கும்பொழுது மட்டுமே சாத்தியம். நாம் தமோ நிலையில் இருக்கும்பொழுது நாம் நம்முடைய ஆன்மீக இயல்பை மறந்துவிடுகின்றோம்.
நாம் ரஜோ நிலையில் இருக்கும்பொழுது நாம் தெளிவற்றக் கருத்துக்களுடன் இருப்போம். ஆயினும் ஆன்மீக அனுபவங்கள் கூட ஒரு பிணைப்பாக மாறி, மற்றொரு இலக்காகவும் ஆசை/விருப்பமாகவும் ஆகிவிடுகின்றது. நாம் பந்தப்படுத்திக் கொள்ள முடியாத ஏதோ ஒன்றுடன் நாம் பிணைப்பை ஏற்படுத்திக் கொள்கின்றோம். கிருஷ்ணர் நாம் இந்த மனித உருவத்திலே மீண்டும் இறப்பு என்ற வாழ்க்கைச் ச பிறப்பு மற்றும் சக்கரத்தில் சம்சாரம் என்ற சுழற்சியில் எல்லாவிகமான துன்பங்களுடன் பிறப்பெடுக்கின்றோம் என்று சொல்கிறார்.
உள்ளுணர்வுடன், விழிப்பற்ற நிலையில், ஆழ்ந்த தமோ நிலையில், ஒரு மிருகத்தைப் போலவோ அல்லது தர்க்கத்துடன் பொருள்களின் பின்னால் ஒடிக்கொண்ட ரஜஸ்ல் இருப்பதோ நம்முடைய விருப்பம்/தேர்வு.
மூன்றாவது தேர்வு, என்பது பிணைப்புகளுக்கு அப்பாற்பட்டு, உயர்ந்த விழிப்பணர்வு நிலையில், நுண்ணறிவ நிலையில் மிக உயர்ந்த சத்வ இயல்புடன் இணைந்து இருப்பது. இந்தத் தேர்வுகளே நம்முடைய அடுத்த பிறப்பை நிர்ணயிக்கின்றது. இன்னும் சொல்லப் போனால். நாம் மறுபடியும் பிறப்பெடுப்போமா, இல்லையா
'ஏன் அப்படிக் சொல்கிறார்கள் ? °° என விசாரித்ததற்கு, சுரான் பெரிய அனாக வேண்டுமென, என சிறுவயதிலிருந்தே கனவு கண்டவர் என் தந்தை. கனவை நிறையாக்க
உடல், பொருள்,
அவி அணைத்தையும்
செலவழித்து என்னைப்
படிக்க வைத்தார். வெற்றிக்கு ஜனக்கமனித்தார்.
Part 5: Bhagavad Gita Demystified, Chapter 13-18
என்பதையே தீர்மானிக்கின்றது.
கிருஷ்ணர். மனோதத்துவ நிபுணர்களுக்கெல்லாம் குருவானவர். சரியாக நிர்ணயித்திருக்கின்றார். தூய்மை மற்றும் அறிவாற்றல் சத்வ நிலையிலும் ; மனக்கவலை மற்றும் பேராசை ரஜோ நிலையிலும் : விவேகமற்றத் தன்மை, பிடிவாதமான நிலை மற்றும் மாயை தமோ நிலையில் வெளிப்படுகின்றது.
விவேகமற்றத் தன்மை, மாயை மற்றும் தவறான நம்பிக்கைகள் மீதான பிடிப்பு இவற்றிலிருந்து ஆரம்பிப்போம். பலர் மேற்கண்ட நிலையில்தான் இருக்கின்றார்கள். பாரதத்தின் மிகச் சிறந்த தத்துவ ஞானியும், புலவருமான
ஆதி சங்கராச்சாரியார் சொல்கிறார். அதாவது நாம் வாழ்ந்து கொண்டிருக்கும் வாழ்க்கை ஒரு மாயை, மாயை என்றால் மெய்யானது அல்ல. உண்மைலைப் போலத் தோற்றமளிக்கும்.
நாம் அனுபவமாக உணரும் வாழ்க்கை, நாம் நினைப்பது போல் உண்மையானது அல்ல என்பதை யாரிடமும் வாதம் செய்து நிரூபிக்க முடியாது. நாம் வாழ்க்கை என்பது மெய்யானது, நிரந்தரமானது என்ற உணர்வை பெறுவதற்காக நாம் அனைத்து விதத்திலும் செயல்படுகின்றோம். நாம் நடக்கின்றோம், பேசுகின்றோம், அழுகின்றோம், சிரிக்கின்றோம். மேலும் இதை நிரூபிப்பதற்காக எல்லாவற்றையும் செய்கின்றோம். எப்படி இவை அனைத்தும் நிரந்தரமற்றது ஆகும் ?
நவீன தொழில்நுட்பத்தினால், நாம் இவை அனைத்தையும் செய்யக்கூடிய பொம்மைகளை உருவாக்கலாம். நாம் கண்ணாடிகளை, விரட்போன்களை அணிந்து, மின் இணைப்பு தரப்பட்ட நாற்காலியில் உட்கார்ந்து நான்கு
பரிணாம மெய்மையை உணரலாம். அதை வசப்படுத்தி வெளியேற்றி நம்முடைய மனப்பாங்கிற்கு ஏற்றாற்போல அதைச் சேர்க்கத்தூடும். நாம் வாயைத் திறந்தால் அவர்கள் நம் வாயில் எதையாவது திணித்து விடுவார்கள். நம்முடைய ஊம்புலன்களும் கிளர்ச்சியடையக்கூடிய செயலளவில் உண்மை என நம்பத் தகுந்த அனுபவங்களை பெறமுடியும்.
தோற்றமளிக்கும் வாழ்க்கை அதாவது நிஜமென உண்மைபோல் தோற்றமளிக்கக்கூடிய காமம் உட்பட, அறிவியல் கதைகள்/புதினங்களின் எல்லைக்குள் இப்போது இல்லை. அது ஒரு மாயை. நாம் அவை ஏமாற்றம் அடைந்த தனி மனிதர்
இருபத்தைந்து வருடம் பொராமனார். அமெரிக்காவில் எனக்கு வேலை கிடைத்தபறுத்தான் அவர் ஒய்வெடுத்தார். வாழ்க்கையை வாழ அவருக்கு அப்போதுதான் கோம் கிடைத்தது. அதன் பன்தான் எங்களுக்குத்
யார் ஒருவருக்கு உண்மையான பொருள் கிடைப்பதற்கு வழியில்லையோ அதன் அர்த்தம் எதுவாக இருந்தாலும் சரி, நாம் விவாகத்தல் ஈடுபடுகின்றோம்.
எது இயல்பானது? எது இயல்பில்லாதது? அதி சங்கரர் நாம் வாழ்ந்துக் கொண்டிருக்கும் இந்த வாழ்க்கை இயல்பானது இல்லை என்கிறார். நமக்கு, உண்மையைப் போன்று தோற்றமளிக்கக் கூடிய வாழ்க்கைக்கு இயல்பானது அல்ல. யார் இந்த உண்மைப் போல் தோற்றமளிக்கக்கூடிய வாழ்க்கையை முழு திருப்தியுடன் வாம்கின்றார்களோ அது இயல்பானது. ஒருவர்க்கு தற்பனையாக தெரிவது மற்றவருக்கு உண்மையாக இருக்கும்.
வருடம் பொராடினார். அமெரிக்காவில் எனக்கு வெலை கிடைத்தப்றுத்தான் அவர் ஒய்வெடுத்தார். வாழ்க்கையை வாழ அவருக்கு அப்பொதுதான் நேரம் கிடைத்தது. அதன் பன்தான் எங்களுக்குத்
1970களில் வாாப்பா கலாச்சாாம் நடைமுறையில் இருந்தபொழுது, ஒரு ஒரு சில நன்கு தெரிந்த ஆசிரியர்கள் கற்பனையான போதை வஸ்துக்களை ஆன்மீக அபைவங்கள் தூண்டுவதற்காக ஆதரித்தனர். மரினோனா. வெளிநாட்டிலிருந்து தருவிக்கப்பட்ட கரசு, கற்றாமை, பலநிற காளாண்கள், மற்றும் பல பொருட்கள், மக்களால் தியானத்தின் மூலம் அனுபவமாகப் பெறழுடியாத அனந்தத்தை பெறுவதற்காக பரிந்துரைக்கப்பட்டது. உடனடி நிர்வாண (ஜய்ள்ற்றையுற் சண்ம்ஸ்வரய்வா) என்று அழைக்கப்பட்டது.
। இரச்சை என்னவெண்றால், இந்த போதைப் பொருட்கள் பினியல் காப்பியின் தூண்டிவிட்டு. டோபமைன் செயல்களை (ஈர்ல்வாம்ண்ய்ங்) வெளியேற்றினாலும் அவை எந்த விதத்திலும் ஆன்மீகம் சம்பந்தப்பட்டவை அல்ல. சில ஆன்மீக அனுபவங்களின்போது (ஈர்ல்ஹம்ண்ய்ங்) டோபாமைன் வெளியேற்றம் செய்யப்பட்டிருக்கின்றது. ஆனாலும் பதிவ தாக்கம எதிர்மாறாக (தங்ஸ்ங்ழ்ள்ங்க்) வேலை
செய்வதில்லை. டோபாமைன் வெளியீடு ஆன்மீக அனுபவத்தை உறுதிப்படுத்துவது இல்லை. அது போலியானது.
நாம் எதை நிகழ்காலத்தில் அனுபவமாக உணருகின்றோமோ அதுவே நிலம், நிகழ்காலத் தருணங்களே உண்மையான தருணம். நிகழ்காலத்தின் தருண்மே நிலையானது. எதிர்காலமோ அல்லது இறந்தகாலமோ நிலையானதாக இருக்காது. அவை உண்மையானவை அல்ல. ஏனென்றால் அவை இரண்டற்குமே இப்பொழுது இருப்பு என்பது இல்லை. அவற்றிற்கு நேர்மறையான இருப்புத்தன்மை நிகழ்கால நேரங்களில் இருப்பதில்லை.
நாம் கைகளை நீட்டி இறந்ததாலத்தையோ, எதிர்காலத்தையோ பிடிக்க இயலாது. அவை நிகழ்காலத்தில் நம்மைச் சூழ்ந்துள்ள/ஆக்கிரமித்துள்ள எண்ணங்கள்., நாம் இப்பொழுது சந்தோஷமாக இருப்பதாக உணர்கின்றோம். ஆனால் ஒருமணிநேரம் சென்றபின் மனக்கவலையில் வீழ்கின்றோம், என்றால் நாம் ஆனந்தத்தில் அல்லது மாறாத சந்தோஷத்தில் இல்லை. அது ஆனந்தம் அல்ல. அது தற்காலிக இன்பம்.
பல போதை வஸ்துகள், தூண்டப்பட்ட அனுபவங்கள், மற்றும் கற்பனைகள் நம்மை தற்காலிக இன்பம் என்ற எல்லைக்குள் எடுத்துச் செல்கின்றன. இது நன்மை தரக்கூடியது. அளவுகோல் எதுவென்றால் நாம் சந்தோஷமாக இருப்பதற்காக உள் எடுத்துக் கொள்ளும் பொருட்களின் தேவை மேலும் மேலும் அதிகரிக்கின்றது.
நாம் சந்தோஷத்தைத் தரும் என்று நினைத்து உள் எடுத்துக் கொள்ளும் பொருட்களின் அளவு அதிகரித்தாலும் நாம் குறைந்த அளவு சந்தோஷத்தையே உணருவோம். இப்படித்தான் போதை வஸ்துகள் அபாயகரமாக செயல்படுகின்றது. இப்படித்தான் மக்கள் போதைக்கு அடிமையாகின்றார்கள். ஹிராயின் அல்லது கொகெய்ன் உபயோகிப்பவர்களுக்கு அவர்கள் சந்தோஷமாக உணர்வதற்கு அவை மேலும் மேலும் அதிகமாகத் தேவைப்படுகின்றது. கடைசியில் அவை செயல்படுவதை நிறுத்திவிடும். அதை உபயோகிப்பவர் அதிக அளவில் உட்கொண்டு இறந்துவிடுகின்றார். இதுதான் தமஸ்ன் ஒழுக்கமற்ற சுழற்சி.
நாம் பகல் கனவு கண்டுகொண்டும், பகல் கனவு காணும்பொழுது சந்தோஷமாகவும் இருக்கவும் முடியும். நாம் கனவு காணுவதை நிறுத்திவிட்டால் என்ன நிகழும்? வாழ்க்கை முறை இருந்ததைப் போல துயர் நிறைந்ததாகவே இருக்கும். வாழ்க்கை சுவாரஸ்யமானதாக இருந்தால் நாம் அதிலேயே மூழ்கியிருப்போம். அதன்பிறகு நாம் பகல்களை ஏன் காணவேண்டும் ? நம்முடைய கற்பனைகள் எல்லாம் அப்படித்தான் இருக்கின்றன.
நாம் படத்தில் உள்ள சினிமா நட்சத்திரத்தைப் பார்த்து நாம் அந்த சினிமா நட்சக்திரத்தை அடைய வேண்டும் என்று நினைக்கிறோம் அல்லது அந்த சினிமா நட்ச த்திரத்தைப் போல இருக்க விரும்புகின்றேம்.
இந்பத்தைந்து வருடெம்
்கள் அப்படிச் சொல்கிறீர்கள் ? ° என விசாரித்ததற்கு, 'சுநான் பெரிய அளாக ெவண்டுமென, என சிறுவயதிலிருந்தே கனவு கண்டவர் என் தந்தை. கனவை நிஜமாக்க உடல், பொருள், அவி அணைத்தையும் செலவழித்து என்னைப் படிக்க வைத்தார். வெற்றிக்கு காக்கமளித்தார்.
முதல் உணர்ச்சி முதல் கற்பனை காமத்தினால் எழுதின்றது. மக்களுக்கு நிச்சயமாகத் தெரியும். இது கற்பனை என்று. ஆனால் கற்பனையில் இருக்கும்பொழுது அவர்கள் சுகமாக இருப்பதாக உணர்கிறார்கள். அவர்கள் எருமைமாடு சகதியில் பாள்வதைப் போல அந்த கற்பனையிலேயே புரள்கின்றனர். அந்த எருமைமாடு நிகழ்காலத்திலாவது இருக்கின்றது. கற்பனையில் இருப்பது இல்லை. ஒருமுறை மக்கள் தங்களுடைய நேரத்தை வீணடிக்கின்றனர் என்பதை உணர்ந்து அவர்கள் கங்களை காங்களே இந்த கற்பனைகளினால் கரம் தாழ்த்திக் கொள்கின்றனர் என்பதை பரிந்துக் கொண்டு அவர்கள் தங்களுடைய விழிப்புணர்வை திரும்பப் பெறவேண்டும். அவர்களுடைய வாழ்க்கையை கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வரவேண்டும். இல்லையென்றால் அவர்களுடைய மொத்த வாழ்க்கையுமே பைத்தியக்கார சந்தையாக இருக்கும்.
இரண்டாவது உணர்ச்சியான சினிமா நட்சத்திரத்தைப் போல இருக்க வேண்டும் என்பது மிக அபாயகரமானது. இது பொறாமை. ஒப்பிட்டுப் பார்த்தல் ஆகியவற்றால் பிறக்கின்றது. அது நிச்சயமாக சக்தி விரயம்தான். இது ரஜஸ். இது தமஸ் அல்ல.
இந்த மனிதர்கள் தங்களுடைய உடல், மனம் ஆகியவற்றால் திருப்திபடாமல் அவர்கள் வேறு ஒருவரைப்போல இருக்க விரும்புகிறார்கள். இந்து அவர்கள் இந்த நடிகை அல்லது நடிகரின் நடை, உடை, பாவனைகளை பின்பற்றுகின்றனர். அந்த நடிகரோ அல்லது நடிகையோ பிரபலமற்றவர்களாக, புகழ் இழந்துவிட்டால் அல்லது வயதாகிவிட்டால் என்ன நடக்கும் ? அதைவிட மோசமாக அந்த நடிகனயோ, அல்லது நடிகையையோ நிஜ வாழ்க்கையில் சந்தித்து, பின் தாங்களே நடிகர் நடிகையைவிட அழகாக இருப்பதைக் கண்டால் என்ன நிகழும்? எல்லா திரைப்படங்களும், கற்பனையின் இறுதி வடிவம். ஒவ்வொரு விஷயமும், ஒவ்வொரு மனிதனும் செய்யப்பட்டட்டிருக்கிறது.
இதைத்தான் கிருஷ்ணர் சொல்கிறார். பேராசை, பொறாமை மற்றும் குறுகிய மனப்பான்மை ஆகியவை கோபத்திலும், பயத்திலும், குற்ற உணர்ச்சியிலும் மேலும் பல நூற்றுக்கணக்கான எதிர்மறையான வேறு உணர்ச்சிகளல் முடிவடைகிறது. நாம் ஒன்றில் பிணைக்கப்பட்டு இருக்கின்றோம். அல்லது விருப்பமின்மையில் இருக்கின்
்கள் அப்படிச் சொல்கிறீர்கள் ? ° என விசாரித்தத்து, 'சுநான் பெரிய அளாக வேண்டுமென, என சிறுவயதிலிருந்தே கனவு கண்டவர் என் தந்தை. கனவை நிஜமாக்க உடல், பொருள், அவி அணைத்தையும் செலவழித்து என்னைப் படிக்க வைத்தார். வெற்றிக்கு ஊக்கமனித்தார்.
றாம். நாம் ஏதோ ஒன்றை நோக்கியோ அல்லது ஏதோ ஒன்றின் சூழ்நிலையிலிருந்து விடுபடுகின்றனர். பேராசையினால் தூண்டப்படுகின்றோம். அல்லது பயத்தினால் சித்ரவதைப்படுகின்றார். அது எதுவாக இருந்தாலும் நாம் துன்பப்படுகின் றாம். இந்த துன்பம் மனக்கவலை, சோர்வு மற்றும் தன்னம்பிக்கை இழப்பு ஆகியவற்றில் சென்று முடிவடையும். நாம் நம்முடைய சக்தி மையுத்தைத் தொலைத்துவிட்டோம்.
நம்முடைய மையமே நம்முடைய உண்மையான இயல்பு. நம்முடைய உண்மையான இயல்பு இறைத்தன்மையுடன் கூடியது. நாம் பிரபஞ்ச சக்தியுடன், கடவுளுடன் பராசக்தி - நாம் எப்படி அழைக்க விரும்புகின்றோமோ - அதனுடன் இணைந்தவர்கள் நம்மால் அதை விவரிக்க முடியாது. நாம் அதை உணரமட்டுமே முடியும். நாம் நம்முடைய கவனத்தை நம்முடைய மனித இயல்பு நிலை எல்லைகளில் பயன்படுத்தாமல் இதயத்தில் மத்தியில் மையப்படுத்தினோமானால் ஆனந்தத்தை அனுபவமாக உணரமுடியும்.
நம் வாழ்க்கை முழுவதுமே நாம் மையத்தை ஆனந்தத்தின் மையத்தை விட்டுவிலகி ஒடிவிடுகின் றாம். நம்முடைய புலன்கள் நம்மை உலகாதாயமான இருக்கும் எல்லையை நோக்கி பொருட்களில் எடுத்துச் செல்கின்றது. நம்முடைய உள்ளுலக வெறுமையாக இருக்கின்றது. அது மையம் சூன்யம் அதுவே பூரணம் தனக்குள் முழுமையாக, ஆனந்தத்திற்கு மேற்பட்டு எதுவும் தேவைப்படாத நிலையில் இருக்கின்றது. ஆயினும் வெளிவட்ட எல்லை எப்பொழுதும் மாறிக்கொண்டே இருக்கின்றது. எதுவுமே மாறாத நிலையில் இல்லை. பொருட்கள் ஒன்றாக இருந்தாலும், நம்முடைய புலன்களால் கண்டு உணரும் ஆற்றல் மாறிக் கொண்டே இருக்கின்றது. இந்த எல்லையைத்தான் மாயா, கற்பனை, மற்றும் தம்ஸ், அறியாமை என்கி றாம்.
இருபத்தைந்து வருடம் போராடினார். அமெரிக்காவில் எனக்கு வேணை கிடைத்தபற்குதான் அவர் ஒய்வெடுத்தார்.
வாழ்க்கையை வாழ அவருக்கு அப்பாதுகான் நேரம் கிடைத்தது. அதன் பன்தான் எங்களுக்குத் தெரிந்தது ...
கூடுக் அப்படிக் சொல்கிறாகள் ? °° என விசாரித்ததற்கு, சுநான் பெரிய ஆளாக வேண்டுமென, என சிறுவயதிலிருந்தே கனவு கண்டவர் என் தந்தை. உடல், பொருள், அவி அணைத்தையும் செவழித்து என்னைப்
- கனவை நிறையக்க
- படிக்க வைத்தார். வெற்றிக்கு
- ஊக்கமளிக்கார்.
நம்முடைய ரஜோ அதாவது (மக்கியமாக நோக்கமறற விஷயத்திற்கு, ஒரு
நிலை,
நோக்கத்தை அறிமுகப்படுத்துவதற்காக நாம் செய்யும் அமைதியற்ற செலய்கள் நம்மை மையத்தில் இருந்து விலகச்செய்து, எல்லையற்ற இருள்தன்மையுடைய/மகிழ்ச்சியற்ற தன்மையுடைய தமஸ் மற்றும் மாயையை நோக்கி இட்டுச் செல்கின்றது. ரஜஸ் நம்மை தமஸக்குள் செலுத்துகின்றது. எதிர்க்கும் போராடும் தன்மை, ஆழ்ந்த உணர்ச்சி பிணைப்பு, மற்றும் வெறுப்பு ஆகியவை நம்மை சிறிது திறிதாக தவறான கொள்கை பிடிப்புகளிலும், அறியாமையிலும் போட்டுவிடுகின்றது.
அனால் காலம் காலமாக நாம் அறிவாற்றலின் ஒரு சிறிய ஒளிக் கிற்றால் நம் வாழ்க்கை இந்த வழியில் வாழ்வதற்கு அல்ல என்பதைச் சொல்கின்றது. கற்பனைகளை விட வாழ்க்கைக்கு அதிக அர்த்தம் உண்டு. நாம் தேடத் துவங்குகின்பே
றாம். நாம் நம்முடைய உண்மையான இயல்பை கண்டுபிடித்தவுடன் நாம் நம்முடைய மையத்தை நோக்கி, ஆனந்தத்தின் மையத்தை ரோக்கி நகர்கின்றோம். அதன்பிறகு ஏதோ ஒரு விஷயம் வெளியுலக வெளியில் நம்மை கவாகின்றது. நாம் எல்லையைவிட்டு டு வெளிவந்துவிடுகின் 3 றாம். நாம் தொடர்ந்து உள்ளேயும் வெளியேயும், மையப்பகுதியிலிருந்து புற எல்லைக்கும், புற எல்லையிலிருந்து மறுபடியும் மையத்திற்கும் சென்றுகொண்டு இருக்கிறோம்.
அதனால்தான் நான் மனிதர்களை அழைக்கின் விசித்திரமானவர்கள் என்று அவர்களால் ஒன்று மையத்திலும் இருக்கமுடியாது. அல்லது புற எல்லை விளிம்பிலும் இருக்க முடியாது. அவர்கள் இடைப்பகுதியில் நிலைகொண்டு ெதாடாந்து ஊஞ்சலாடிக்கொண்டே இருக்கின்றனர். அவர்கள் விசித்திரமானவர்கள். அவர்கள் முழுமையான விவேகமற்றக் தன்மையிலும் (இல்லை. அவர்களது தெய்வீக உணர்வு நிலையிலும் மையும் கொள்வதில்லை.
இருபத்தைந்து வருடம் போராடினார். அமெரிக்காவில் எனக்கு வேலை கிடைத்தபறகுதான் அவர் ஒய்வெடுத்தார். வாழ்க்கையை வாழ அவருக்கு அப்பாதுகான் நேரம் கிடைத்தது. அதன் பன்தான் எங்களுக்குத்
நம்முடைய மையத்தை நோக்கிய, நம்முடைய உண்மையான நான் என்னும உணர்வு நோக்கிய இயக்கம் அசைவு நிகழ்வது சத்வ குணத்தால். ரஜோ குணத்தால் வெளியுலக எல்லையை நோக்கிய இயக்கம் நிகழ்கிறது. நாம் புற எல்லையின் விளிம்பில் நிலைக்கொண்டோமானால் நாம் தமஸ் பிடிக்கப்பட்டு இருப்போம். நாம் மனிதர்களாக இருக்க மாட்டோம். நாம் உள்மையத்தில் நிலைக்கொள்ளும்பொழுது, நாம் மூன்று குணங்களைத் தாண்டிய நிலைக்குச் செல்கிறோம். நாம் திரிகுண ரஹிதம் ஆக, மூன்று குணங்களையும் தாண்டிய தெய்வீகமானவர்களாகிவிடுவோம்..
மறுபிறப்பில் நம்பிக்கை உடையவர் கிருஷ்ணர் சொல்வதை கேள்வி : கொள்வார்கள். மறுபிறப்பில் நம்பிக்கை இல்லாத ஏற்றுக் அதை ஏற்றுக் கொள்ள முடியாதவர்கள் என்ன செய்வது ?
கீதையில் கிருஷ்ணர் இந்துக்களுக்கு மட்டும் இதைப் பேசவில்லை. இந்த பிரபஞ்சத்திற்கே குருவானவர் மற்ற மதங்களைச் சார்ந்தவர்களை விலக்கவில்லை. அவர் ஆன்மீக சத்தியத்தை, பிரபஞ்சத்தின் சத்தியத்தை உரைக்கின்றார்.
முதலில் நாம் இந்த சத்தியங்களை வெறும் கருத்துக்களாக குறைக்காமல் கவனமாக இருக்க வேண்டும். சத்வம் என்றால் நான் கடவுளாக மறுபிறப்பெடுப்பேன்.
இருபத்தைந்து வருடம் போராடினார். அமெரிக்காவில் எனக்கு வேலை கிடைத்தபறகுதான் அவர் ஒய்வெடுத்தார். வாழ்க்கையை வாழ அவருக்கு அப்போதுதான் நேரம் கிடைத்தது. அதன் பன்தான் எங்களுக்குத்
என்றால் நான் மணிதனாக ரஜஸ் மறுபிறப்பெடுப்பேன், தமஸ் என்றால் நான் ஒரு மிருகமாக மறுபிறப்பெடுப்பேன். இவை அனைத்தும் உருவகப்படுத்தப்பட்ட சத்தியங்கள். விஞ்ஞானப்பூர்வமான கருக்குக்கள் அல்ல.
கிருஷ்ணர் சொல்கின்றார், அதாவது வாசனா என்பது உங்களுடைய கன்மை. வெளிப்பாடு. குணங்களின் உங்களுடைய இயல்பு முன்னோக்கிச் செல்கிறது. நீங்கள் தெய்வீகமானவர்களாக அல்லது மிருதமாக மனித உடம்பில் இருக்க முடியும். உங்களுக்கு சிறகு முளைக்க வேண்டாம். அல்லது நீங்கள் பன்றியாகவோ மாறவேண்டாம்.
இரண்டாவது. மறுப்பிறப்பை மறுதலிக்கும் மதங்கள், மதத்தை தோற்றுவித்த குருவினுடைய யோதனைகளை பின்பற்றுவது இல்லை. அவர்கள் தோற்றுவித்தவர்களுடைய ஆன்மீக போதனைகளை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வருவதற்காக மீண்டும் விளக்குதின்றனர்.
அனைத்து மத அமைப்புகளும் சொர்க்கத்தையும் நரகத்தை ஊக்குவிக்கின்றன. ஏனென்றால் அவர்கள் அதைக்கொண்டு பணம் சம்பாதிக்க முடியும். நான் ஒவ்வொரு வருடமும் பக்தர்களை இமயமலைக்கு அழைத்துச் செல்லும்பொழுது, நாங்கள் கேதார்நாத், மற்றும் பத்ரிநாத் புனித கோவில்களுக்கு செல்வதுண்டு. அவாகள் என்னை கர்ப்பகிரகத்துள் செல்ல அனுமதிப்பார்கள். அங்கிருக்கும் அர்ச்சகர்கள் இதை விரும்புவதில்லை. ஏனென்றால் அது அவர்களுடைய வருமானத்தை கெடுக்கின்றது.
| நான் | மக்களிடம் சொல்வதுண்டு | தெருக்களில் | அமர்ந்திருக்கும் |
|---|---|---|---|
ஏழைகளுக்கு பணம் கொடுங்கள். அர்ச்சகர்களில் பலர் கடவுள் பெயரால் பணத்தை பிடுங்குகிறார்கள்.
இந்த அர்ச்சகர்கள் ஒரு பசுவை கோவிலுக்கு தானம் செய்வதற்கு, அந்த மனிதருடைய முன்னோர்களை மீட்பதற்கு பத்தாயிரம் ரூபாய் (10,000) இந்தியாவில் இது சிறியத் தொகை அல்ல வசூலிக்கின்றார்கள். அவர்கள் கடவுளை வழிபடத் துவங்கிய பிறகு அவர்கள் உங்களை தொகையை செலுத்தச் சொல்கிறார்கள். நீங்கள் அதைக் கொடுக்காவிட்டால் அவர்கள் உங்களை சபிக்கத் துவங்குவார்கள்.
அவர்கள் உங்களுடைய முன்னோர்கள் நரகத்திற்குச் செல்வார்கள். நீங்கள் நாகக்குக்குச் செல்வீர்கள், உங்கள் குழந்தைகள் நரகத்திற்குச் செல்வார்கள் என்று சொல்வார்கள். நீங்கள் அதை 200 அமெரிக்க டாலா்களை கொடுத்து நிறுத்த முடியம். இங்கு முக்கியமான விஷயமென்றால் அது உண்மையான பசு கூட கிடையாது. அது பசு இருப்பதாக பாவனை மட்டுமே செய்யப்படுகின்றது.
அப்படியே அவர்கள் உங்களுக்கு ஒரு பசுவை காண்பித்தால்கூட நன்றாக தெரிந்துக் கொள்ளுங்கள். அதே பசு ஆயிரம் முறைக்கு மேலாக உங்கள் முதுகுக்குப் பின்னால் காணிக்கையாகச் செலுத்தப்பட்டிருக்கும். இந்த மனிதர்கள் கூட்டமைப்பு நிறுவனங்களின் வரவு செலவுகளை ஜ்ஹப்ப் ள்றழ்ங்ங்ற் முக்கியஸ்தர்களைவிட நன்றாகப் புரிந்துக் கொள்வார்கள். மதங்கள் கட்டுப்பாடுகளை விதிப்பது மக்கள் இறப்பைப் பற்றி பயப்படுவதினால். சிலர் வலிகளைக் கண்டு பயப்படுகின்றனர். ஆனால் பெரும்பாலும் அதற்குப்பின்னால் பயம்தான் இரக்கின்றது. அவர்கள் பயப்படுவது தங்கள் முன்னால் என்ன இருக்கின்றது என்பது தெரியாததினால்.
அவர்கள் யாராவது ஒருவர் நீங்கள் இதைச் செய்தால் நீங்கள் சந்தோஷமான இடத்திற்குச் செல்லலாம். அதைச் செய்தீர்கள் என்றால் நீங்கள் சந்தோஷமற்ற இடத்திற்குச் செல்வீர்கள் என்று சொன்னால் சுகமாக உணர்கிறீர்கள். அவர்களுக்கு முடிவில் எங்கு செல்வார்கள் என்பதற்கான தடயம்/ஆதாரம் எதுவும் அவர்களிடம் இல்லை. ஆயினும் ஆழமாக பதிந்த இந்த நம்பிக்கை அவர்களுக்கு பதிந்திருக்கின்றது. அவர்களுடைய மகம் மட்டுமே ஒரே வழியாகி விடுகின்றது.
்கள் அப்படிச் சொல்கிறீர்கள் ? " என விசாரித்தற்கு, 'சுநான் பெரிய அளாக வேண்டுமென், என சிறுவயதிலிருந்தே கனவு கண்டவர் என் தந்தை. வனவை நிஜமாக்க உடல், பொருள், ஆவி அனைத்தையும் செலவழித்து என்னைப் படிக்க வைத்தார். வெற்றிக்கு ஊக்கமனித்தார்.
நாம் இங்கிருந்து எங்கே செல்வோம். (ஜட்ங்ம்ங் க்ர் ஜ்ந் ஞ்ர் ச்மாம் ட்ங்ழ்ங்)
14:18 நற்குணங்களின் நிலையிலிருப்பவர்கள் மேல்நோக்கி உயர்ந்த உணர்வு களக்கிற்குச் செய்கின்றனர் : ஆமமான உணர்ச்சிகளின் நிலையிலிருப்பவர்கள் உலக வாம்க்கையை வாழ்கின்றனர் ; மேலும் அறியாமையில் இருப்பவர்கள் கீழ்நோக்கிச் சென்று கீம்நிலையே இருக்கின்றார்கள்.
14.19. எல்லா செயல்களிலும் இந்த குணங்களின் இயல்பைத் தாண்டிய எதுவுமில்லை என்பதை நாம் காண்கின்றோமோ, மேலும் மிக உயர்ந்த அதிகாரமுடைய கடவுள் இந்த மூன்று குணநிலைகளையும் தாண்டியவர் என்பதை அறிகின்றபொழுது நாம் அவருடைய தெய்வீக இயல்பை தெரிந்துக் கொள்ளமுடியும்.
14.20. உருவமெடுத்த ஆன்மா இந்த மூன்று குணங்களையும் தாண்டிச் செல்ல முடிந்தால், அவர் பிறப்பிலிருந்து, இறப்பு, மூப்பு, மேலும் மனக்கவலைகள் ஆகியவற்றிலிருந்து விடுபட்டு இந்த வாழ்க்கையின் அமிர்தத்தை மகிழ்ச்சியாக அனுபவிக்க முடியும்.
இங்கு முக்கிக்கான சாவியை கிருஷ்ணர் வழங்குகிறார். இந்த மூன்று குணங்களைக் கடந்து செல்பவர்கள், இந்த குணங்களை ஏற்படுத்தும் செயல்களை கடந்தவர்கள், பிணைப்புகளிலிருந்து விடுபட்டு சுதந்திரமாக, உலகத்தில் ஆனாந்தத்தை அனுபவிப்பார்கள். இது குருவிடமிருந்து வருகின்ற நம்பிக்கையூட்டும் வார்த்தைகள் இது ஒரு உத்திரவாதம்.
இந்த வார்க்கைகளை பெரிய நட்பம் வாய்ந்தவை.
நம்முடைய ஒவ்வொரு செயல்களும், நடவடிக்கை மக்லப்டு : களும், மூன்று குணங்களில் - சத்வ, ரஜஸ், மற்றும் தமஸ் ஆகிய ஏதோ ஒன்றிலிருந்து எழுதின்றது.
இரண்டாவது படி : எந்த குணம் இது என்று புரிந்துக் கொள்வதும் மற்றும் அந்த குணம் துல்லியமாக நமக்கு என்ன செய்கின்றது என்று புரிந்துக் கொள்வது.
மன்றாவது படி : அடி அ குணக்கிலிருந்து சத்வ குணத்திற்குச் செல்வது. இறுதியாக நாம் சத்வ குணத்தையும் கடந்து நிர்குண நிலையில் நுழைகின்றோம் அல்லது குணமற்ற நிலைக்குள் நுழைகின்றோம்.
நாம் எதைச் செய்தாலும், நமக்கு எகா நடந்தாலும், நாம் நம்மைச் செலுத்துகின்ற குண த்தைப் பற்றிய விழிப்பணர்வுடன் இருக்க வேண்டும். அது கற்பனையாக இருந்தால் நாம் தமஸ்-விலிருந்து பயக்கினாலும், செயல்படுகின்றோம். ் அது செய்கோமென்றால், நாம் பேராசையினாலும் செயல்பட கின்றோம். ர்காம் ரஜஸ்லிருந்து நம்மைச் சுற்றி நிகழும் எல்லா நிகழ்வுகளாலும், பாகிக்கப்படாமல், பிணைக்கப்படாமல் இருந்தால், நாம் சத்வத்திலிருந்து செயல்படுகின்றோம்.
கொகுதிகள் மனோகக்குவ பல உறவுமுறைகளில் பிரச்சனைதளுக்கு ஏற்படம் தீர்வாகத் தரப்படுகின்றது. அவற்றில் ஒரு அமைப்பில் - வயது முதிர்ந்தர்கள், பெற்றோர்கள், அல்லது குழந்தைகள் என்ற மூன்று நிலைகளில் ஏதாவது ஒன்றிலிருந்து மக்கள் செயல்படவேண்டும்.
வயது முதிர்ந்தவர்கள் நல்ல உணர்வில் உள்ளவர்கள்; பெற்றோர்கள் விமர்சிக்கும் தன்மை உடையவர்கள், குழந்தைகள் தற்காத்துக் கொள்பவர்கள். இந்தப் பயிற்சி நாம் எந்த பாகத்தில் பெரும்பாலான நேரங்களில் செயல்படுகின்றோம் என்பதையும், மேலும் சரியான பாகமாகக் கருதப்படும் வயது முதிர்ந்தவர்களின் எல்லைக்குள் மாறுவது எப்படி என்று கற்றுத் தருகின்றார்கள்.
கொள்கை அளவில் இது நியாயமான அமைப்பாகும். அதுநம்மீதுகட்டுறுமனப்பாங்கினால் ஏற்படும் பாதிப்பை கருத்தில் கொள்கின்றது. விமர்சிக்கும் தன்மை உடைய பெற்றோர்களினால் வளர்க்கப்பட்டால், ஒருவர் தன்னுடைய வாழ்நாள் முழுவதும் குழந்தையாகவே இருந்துவிடுவார். அவர்
தொடர்ந்து பாராட்டுதலை எதிர்பார்ப்பார். அல்லது குறைந்தபட்சம் விமர்சிக்காமல் இருக்க வேண்டும் என்று நிணைப்பார்.
சிலர் விமர்சிக்கும் பெற்றோர்கள்போல தங்களை வெளிப்படுத்திக் கொண்டார்கள் என்பதினால் அவர்கள் நல்ல பெற்றோர்களாக அந்த நேரத்தில் இருந்தார்கள் என்று அர்த்தம் அல்ல. சொல்லப் போனால் பெற்றோர்கள் என்ற முகமூடி அவர்களுக்குள் இருக்கும் தற்காத்துக் கொள்ளும் குழந்தை நிலையை மறைக்கின்றது. குழந்தைகளாக இருப்பவர்களை கட்டுப்படுத்துவதை விட மனம் போன போக்கில்/ விளையாட்டுத்தனமாக தோற்றம் தரும் பெற்றோர்களை கட்டுப்படுத்துவது மிகவும் ச க்திவாய்ந்த பொறுப்பாகும்.
அதனால் சில நேரங்களில் பொரே றாராக அவர்களால் கட்டுப்படுத்த முடிவதை கட்டுப்படுத்தி விடுகின்றனர். மற்ற நேரங்களில் அவர்கள் தற்காத்துக் கொள்ளும் குழந்தையாக மாறிவிடுகின்றனர்.
பாகங்களில் இரண்டு ஏதாவது வெளிவருவதற்கு ஒன்றிலிருந்து நம்முடைய விழிப்புணர்வற்ற பகுதிகளில் பதிந்திருக்கும் சம்ஸ்காரங்களை விடுபடவேண்டும். இதை விழிப்புணர்வு நிலையில் செய்வது மிகக் கடினம். விழிப்புணர்வற்ற நிலையில் செய்வதுமிகவும் ஆபத்தனாது. இதை உயர்ந்த உணர்வு நிலையில் தியானப் பயிற்சிகள் மூலமாக நம்முடைய முகாமில் இருப்பதைப் ஸ்பரண போல செய்யப்பட வேண்டும்.
இதன் மூலம் நான் என்ன சொல்ல வருகின்றேன்? நாம் சம்ஸ்காரங்களைப் பற்றி நம்முடைய விழிப்புணர்வற்ற மனதில் புதைந்திருக்கும் நினைவுப் பதிவுகள் பற்றி பேசியிருக்கின்றோம். அவை நம்மை ஏதாவது ஒரு குணத்தின் மூலமாகவோ அல்லது குணங்களின் கலவையாகவோ சிந்திக்கவும், செயல்படவும் வைக்கின்றது.
இந்த எண்ணங்களும், செயல்களும் மீண்டும் நிகழும்பொழுது, சம்ஸ்காரங்களில் அல்லது நுட்பமான மன அமைப்பில், வாசனாவில், ஆழமாக நம்முடைய ஆன்மா உழப்படுகின்றது. விழிப்புணாவு தாக்கம், மற்றும் பாகுபடுத்தும் செயல்முறைகள் மூலம் எளிதாக அடையாளம் கண்டு, நீக்கவோ அல்லது சரிசெய்யவோ முடியாது.
அதனால்தான் எதிர்மறையான உணர்வுகளை நீக்கும் உணர்ச்சிகளை தூய்மையாக்கும் செயல்முறைகள் தற்காலிக நிவாரணக்கையே தருகின்றன. அடிப்படையான எதிர்மறை பண்புகள் புதைந்தே இருக்கும்.
விழிப்புணா்வற்ற அல்லது உணர்வுத்தளத்திற்கு அப்பால் உள்ள உணர்வ சார்ந்த என்று தவறாக அழைக்கப்படும் செயல்முறைகள், திறந்து சம்ஸ்காரங்களை வெளிப்படுத்தும். ஆயினும் அதற்குப் பிறகு அந்த செயல்முறை நம்முடைய கட்டுப்பாட்டுக்குள் இருக்காது. அது ஒரு பண்டோரா பெட்டி ஒருமுறை திறந்துவிட்டால், அதன்பிறகு நிகழ்வது நம்முடைய கட்டுப்பாட்டிற்குள் இருக்காது.
ஆக்கப்பூர்வமான பாவனைகள் மற்றும் அறிதுயில் மூலமாக பின்னோக்கிச் செல்லுதல் மற்றும் சுய அறிதுயில் கருத்துக்கள் போன்ற செயல்முறைகள் மிகவும் ஆபத்தானது. அவை செயல்படாது என்று பொருள் அல்ல. அவை செயல்படும். அதன் பிறகு நிகழ்வது நம் ஆயிவும் கட்டுப்பாட்டில் இருக்காது. அதனால்தான் இந்தப் பழமொழி சொல்லப்படுகின்றது. நீங்கள் எதை விரும்புகிறீர்கள் என்பதில் கவனமாக இருங்கள்; நீங்கள் அதை அடையலாம், யாருக்கு தெரியும். பிறகு நீங்கள் வருத்தப்படவும் கூடும்.
நாம் ஒப்பந்தம் செய்ததற்கு அதிகமாகவே நாம் பெறுவோம். இது ஒரு வாடிக்கையாளர் விடுதிக்குள் உணவு உணவுப்பட்டியலில் என்ன நுழைந்து இருக்கிறதோ அதையெல்லாம் கொண்டுவா சொல்வதைப் போலத்தான். அவர் என்று
வெளியில் செல்லும் பொழுது அவருக்கு விலைப்பட்டியலை கொடுப்பார்கள். அவர் நான் விலைப்பட்டியல் கொண்டுவரச் சொல்லவில்லையே என்று நியாயப்படுத்துமுடியுமா?
சொல்லும்பொழுதே நமக்குத் உணவைக் கொண்டுவரச் நாம் தெரிந்திருக்கவேண்டும். நமக்கு விலைப்பட்டியலை கொடுப்பார்கள் என்று. ஆனாலும் விழிப்பற்ற செயல்முறையின்போது நாம் விலைப்பட்டியலைப் பற்றி நினைப்பதில்லை. நாம் தொடர்ந்து கொண்டுவரச் சொல்கின்றோம். விலைப்பட்டியல் வரும்பொழுது நாம் ஆழமான இன்பமற்ற நிலையில் இருக்கின்றோம்.
எனக்குக் தெரிந்த ஒருசிலர் இந்த செயல்முறைகளை உபயோகித்தனர். மற்றவர்களுக்கு தற்றும் கந்தனர். அவர்களுக்கு இந்த செயல்முறைகள் என் அபாயகாமானது/ஆபக்கானது என்பது சில தியான முதாம்களுக்கு சென்று தியானம் செய்யும்வரை புரியவில்லை. அதன்பிறகு அவர்கள் இந்த செயல்முறைகள் எவ்வளவு ஆபத்தானவை என்று உணர்ந்தனர். அவர்களுக்குத் தெரியும் கெட்ட அனுபவங்கள் விளைந்திருக்கின்றன. ஆனாலும் வர்களுக்கு எதனால் என்று தெரியவில்லை. நாம் இகைப்பற்றி விவாதித்தபொழுது அவர்கள் என்ன நிகழ்ந்தது என்று புரிந்துக் தொண்டனர்.
விழிப்புணர்வுடனோ அல்லது விழிப்பற்ற நிலையிலோ பாவனை செய்வது நம்மை ரஜஸ் இருக்கின்றீர்கள். நீங்கள் அறியாமையிலிருந்து செயல்படுகிறீர்கள். அது எந்தவிகத்திலும் உங்களுக்கு உதவி செய்யப்போவதில்லை என்பதை நங்கள் உணரவேண்டும். இந்த புரிந்துக்கொள்ளுதலும் விழிப்புணர்வும் உங்களை கற்பனை பகுதிகளிலிருந்து வெளி வருவதற்கு உதவுவது தியானத்தின் விளைவாகவே நிகமழுடியும். அது சுயவிழிப்பணர்வுக்கு உங்களை வழிநடத்தும்.
அதேப்போல நாம் ரஜஸ் ஆல் செலுத்தப்படும்பொழுது நம்மை கவர்கின்ற சில விஷயங்களின் பின்னால் ஒடுகிறோம் அல்லது நம்மை தொந்தரவு செய்யும் விஷயக்கிலிருந்து விலகிவிடுகின்றோம். இது அபாயகரமான சுமற்சி என்பதை நாம் உணாவேண்டும். இந்த சுமற்சியான பிணைப்ப மற்றும் வெறுப்பு. போராசை மற்றும் பயம் ஆகியவற்றால் ஆனது.
நாம் எதை மேலும் மேலும் விரும்புகின்றோமோ அது குறைந்த அளவு சந்தோஷத்தையே கொடுக்கும். நாம் எதைக் கண்டு பயப்படுகின்றோமோ அதை நோக்கி திரும்பி எதிர்கொள்ளாத வரை, பயம் வேண்டியிருக்கும். திரும்பவும்/மீண்டும் கியானம் ஒன்றுதான் அதற்கான திறவுகோல். அது தவறானவமியுல் நம்மை செலுத்துகின்ற சுழற்சியைப் பற்றி விழிப்புணர்விற்கு வழிவகுக்கின்றது. மேலும் நம்மை தொடர்பின்றி இருப்பதற்கு உதவுகின்றது.
மீண்டும் மீண்டும் பயிற்சி செய்யப்படுகின்ற தியான நட்பங்கள் மூலமாக நாம் நம்முடைய சம்ஸ்காரங்களை எரித்து, இப்பொழுது நம்முள் வேருநன்றி இருக்கும் குணங்களிலிருந்து வெளிவர முடியும். மற்றும் தமஸ்-ல் இருந்து நம்மை
வெளிக்கொணராது. நாம் இன்னும் ஆழமாக கற்பனை உலகமான தமஸ்க்குள் இழுத்துச் செல்லப்படுவோம். சத்வநிலைக்கு செல்வகற்கும். சம்ஸ்காரங்களை கரைப்பதற்குமான ஒரே வழி உயர்ந்த உணர்வு நிலைக்கு தியானத்தின் மூலமாக செல்வதுதான். வேறு எந்த வழியிலும் நாமே இதை அடையமுடியாது. உயர்ந்த உணர்வுநிலை பாவனை ஒரு வரையறுக்கப்பட்ட முறையில் செய்யப்பட்டால் சம்ஸ்காரங்களை, நினைவப்ப திவுகளை கரைக்க முடியும். மேலும், சம்ஸ்காரங்களின் மூலமாக வளர்துக் கொண்ட மன அமைப்பு, வாசனா அகியவற்றை எரிக்க முடியும். இது ஒன்றுதான் வழி. மற்ற நுட்பங்களெல்லாம் ஒரே ஒரு விஷயத்தைச் செய்கின்றன. அவை யார் இதை வளர்ப்பதற்கு முயற்சி செய்கிறார்களோ அவா்களுக்கு பணம் சம்பாதித்துக் கொடுக்கின்றது. யார் இதை நாடிச் செல்கிறார்களோ அவர்களை மிகப்பெரிய சிக்கலில் போடுகின்றது.
அதனால் முதலில் உங்கள் எண்ணங்கள் மற்றும் செயல்களைப் பற்றிய விழிப்பணர்வோடு இருங்கள். அவை எந்த குணத்திலிருந்து வருகின்றது என்று அடையாளம் காணுங்கள், அது கற்பனையாக இருந்தால் தமஸில் வேரோடியிருந்தால். கற்பனைகளை கிழே போட்டுவிட்டு நிகம்காலத்தில் உள்ள நிஜக்கை நோக்கிச் செல்லாங்கள்.
நீங்கள் எதிர்கொள்ளும் பிரச்னை என்னவென்றால் கற்பனைகள் அனைத்தும் நீங்கள் வாழ்க்கையை வாழும் விதத்தைவிட சுவாரஸ்யமாக இருக்கின்றது. அதனால் தான் நீங்கள் கற்பனையிலேயே இருப்பதற்கு விரும்பதின்றீர்கள். நிஜக்கின் பிடியிலிருந்து விலகியே நாம் நம்முடைய நினைவுகளில் இருக்கும் உணர்ச்சி சுமைகளை விட்டுவிடும்பொழுது தொடர்பற்ற/பிணைப்புகள் அற்ற நிலைக்கு செல்லமுடியும். நம்முடைய எதிர்மறைப் பண்புகள் தூய்மையாக்கப்பட்டு, தடைகள் நீக்கப்பட்டு, நம்முடைய சக்கரங்களை தியானத்தின்மூலம் சக்தியூட்ட முடியும். அது கான் கிறவகோல்.
நம்முடைய முதல் நிலை தியான வகுப்புகள், ஆனந்த ஸ்புரண தியான என்று பாரதத்திலும் லைஃப், பிளிஸ் புரோகிராம் என்று வெளிநாடுகளிலும் அமைக்கப்படுகின்றது. அதில் நம்முடைய ஏழு சக்கரங்களை, ஏழு சக்தி மையங்களை சக்தியூட்டுவதற்கான
கியான நட்ட்பங்கள் கற்றுத்தரப்படுகின்றது.
முதல் வகுப்பு இகயப் பகுதியில் அமைந்துள்ள சக்கரமான அனாவாத ச க்காக்கை ஒருமுகப்படுத்துகிறது. அனாவுக் ச க்காத்திற்காக உயாயாகப்படுத்தும் கியானம். மஹாமந்திர தியானம் மிக வலிமையான தியானம். கினமும் பயிற்சி செய்தோமானால், இந்த கியானம் சுயநலமற்ற அன்பை சக்கியட்டப்பட்ட அனாஹகக் கிண் மலமாக வெளிப்படுத்த உதவம்.
ஒருவர் யாரேவும் நம்முடன் தொடர்படுகாள்ளும்பொழுதும் அல்லது நாம் தொடர்படுகாள்ளும்பொழுதும் அவர்களுடன் எதாவது ஒரு சக்கமையக்கிலிருந்துதான் நிகம்கின்றது. ஒவ்வொரு சக்கரங்களும் அதனுடைய உணர்ச்சி அடிப்படை கொண்டது. அது அடைபட்டிருக்கிறதா அல்லது சக்தியூட்டப்பட்டு இருக்கிறதா என்பது விமிப்புரிலையை அதவுடைய பொறுத்து இருக்கின்றது.
அனாவறதம் நாம் ம ற்றவர்களிடமிருந்து கவனத் கேவையை அன்பு என்ற பெயரில் எகிர்பார்க்கின்றபொழுது அடைபட்டுவிடுகின்றது. பெரும்பாலான நேரங்களில் நாம் நம்பிக்கை இமந்த நிலையில் மற்றவர்களிடமிருந்து கவனத்தை எதிர்பார்க்கின்றோம். நாம் மற்றவர்களிடமிருந்து அங்கீகாாம் கிடைக்கவில்லையென்றால் வருத்தப்படுகின்றேம்.
அனாவறதம் சக்தியூட்டப்பட்டபிறகு நாம் அன்பை நியந்தனையற்று வெளிப்படுத்துகின் றாம். நாம் அங்கீகாரத்திற்குகாக மற்றவர்களை சார்ந்து இருக்கமாட்டோம். நம்முடைய நாளை சந்தோஷ்மாக கழிப்பதற்கு மற்றவர்களுடைய புன்னைகை நமக்குத் தேவை இருக்காது. நமக்கு நாமே காங்கிக் கொள்வதற்கு நம்முடைய பண்னுகை வைத்திருப்போம். கிடங்கையே/தேக்கத்தை மற்றவர்களுக்கு அவாகளுடைய வாழ்க்கையை உயர்த்துவதற்கு கொடுப்போம்.
எந்த உணர்வுநிலையில் ஒருவர் நம்மை நெருங்கி வருகிறார் என்பதை கருக்கில் கொள்ளாமல், அவர் கோபம், பயம், கவலை, கவனத்தேவை, பொறாமை, அகங்காாம் அல்லது திருப்கியில்லாக் கன்மை இவற்றில் எந்த உணர்வுடன் இருந்தாலும், கிறந்த மனதுடன் அனாறைக்கிலிருந்து பதிலளியங்கள், நிபந்தனையற்ற அன்புடன் பகிலளியங்கள், அதுமட்டுமே நாம் செய்ய வேண்டியது. நாம் வினாவில் மற்றவர்கள் தங்களுடைய அனாவறதத்திலிருந்து பதிலளிப்பதை காண்டிர்கள்.
முகலில் இது அவ்வுளவு எளிதான காரியும் அல்ல. முக்கியமாக நீங்கள் யாரை மிக உண்மைாக நேசிக்கின்றீரோ, யாருடன் நீங்கள் நெருக்கமாக இருக்கின்றீரோ அவர்களடன் நிபந்தனையற்ற அன்படன் இருப்பது மிகக்கடனம். ஒரு முகத்திரையை
போட்டுக் கொண்டு. பன்னகைக்கு. நமக்கு அறிமுகம் இல்லாதவரிடம் அன்ப செலுத்துவதுபோல நடிப்பது மிகவும் சுலபம். உலகத்தையே நேசிப்பது கலபம், எனென்றால் அதற்கு முகம் கிடையாது. நம்முடைய அண்டை வீட்டுக்காரரை, முகம் தெரிந்தவரை நேசிப்பது என்பதுகழனம். நம்முடைய வாம்க்கைச் துணையுடன் நிபந்தனையற்று திறந்த மனதுடன் இருப்பது மிகவம் கடினமானது. அனால் அங்குதான் சிக்கல் கீரும். இறுதிக்கட்டம் இருக்கிறது
நம்முடைய மூலாகார சக்காம். ஆகார மையும் உயிர்வாழும் உணர்ச்சிகள் பற்றியது. அதுவே நம்முடைய கனவு, கற்பனைகளின் வேராகும். நம்முடைய தமஸ், போர்கை. காமம், குரோதம் மற்றும் குற்றவுணர்ச்சி அடைபட்டிருக்கின்ற மூலாதார சக்கரத்திலிருந்து எழுதின்றது. மூலாகார சக்கரம், சக்கியட்டப்பட்டு தடைகள் மற்றும் நீக்கப்பட்டால், - நாம் தமஸ்லிருந்து வெளிவருவோம். நாம் உண்மையை நோக்கிச் செல்வோம். யாரேனும் ஒருவர் நம்மை
நோக்கி அடைபட்ட மூலாதாரத்துடன், போரசை, கோபும், காமம் ஆகியவற்றுடன் வருவார்கள். நாம் இப்பொழுதும் நிபந்தனையற்ற அன்புடன் நம்முடைய அனாஹதத்திலிருந்து பதிலளிக்க முடியும்.
நம்முடைய சுவாகிஸ்டானச் சக்காம் அடைபட்டு இருந்தால் எல்லா பயங்களின் மற்றும் பாதுகாப்பின்மையின் வேராகும்
மணிப்பாக சக்காம். கவலைகள் மற்றும் மனஅமுத்தும் ஆகியவற்றின் இருப்பிடம், அனாவரதம் கவனத் தேவையினாலும், தீவிரமான அங்கிகாரத
கேவையினாலும் அடைபடுகிறது. விசுத்தி சக்கரம் பொறாமையினால் அடைபடுகிறது. ஆக்ஞா சக்கரம் அகங்காரத்தினால் அடைகிறது ; மேலும் சவறஸ்ரார சக்கரம் திருப்தியில்லா தன்மையினால் அடைபடுகிறது. நாம் எந்த சக்தி மையம், மனிதருக்கு அடைபட்டு இருக்கின்றது என்பதை அவர்கள் நம்மை நாடி வரும்பொழுதே தெரியவந்துவிடும். எந்த உணர்வில் அவர்கள் நம்மைத்தேடி நெருங்கி வந்தாலும் அதை கருத்தில் கொள்ளாமல் விழிப்பட்டப்பட்ட அனாஹத சக்கரத்திலிருந்து பகிலனிப்பதற்கான கேர்வ நம்மிடம் இருக்கின்றது.
ஹாலிவுட் திரையிலகைச் சேர்ந்தவர் ஒருவர், அனைத்து திரைக் கதைகளுமே சக்கரங்களின் உணர்வு அடைப்பை அடிப்படையாகக் கொண்டது என்று சொன்னார்.
நம்முடைய நிஜ வாழ்க்கை மட்டும் இந்த ச க்கரங்களின் அடைப்பினால்பாதிக்கப்படவில்லை. நம்முடைய கற்பனை உலக வாழ்க்கைக்கூட ச க்கரங்களைச் சுற்றி சுழல்கிறது. சக்கரங்களையும் அதனுடைய உணர்வு அடைப்புகளையும் புரிந்துக் கொள்வது, நம்முடைய குணங்களைப் புரிந்துக் கொள்வது போன்றது. நம்முடைய குணங்களை பரிந்துக் கொள்வது என்பது ஆனந்தத்திற்கான திறப்பதற்கு வழி கண்டறிவதைப் கதவை போன்றது.
கேள்வி : நாம் எப்ப ஆன்மீகத்தை வளர்க்க வேண்டும் ?
நீங்கள் மனிதர்கள் விநோதமானவர்கள், அவர்கள் தொடர்ச்சியாக உள்நோக்கிச் சென்றுகொண்டும், வெளியுலகை நோக்கி இழுக்கப்பட்டுக் கொண்டும் இருக்கின்றனர் என்று சொன்னீர்கள். உள்நோக்கி செல்வதற்கான வழி என்ன?
இந்தக் கேள்வி மிக முக்கியமானக் கேள்வி.
நீங்கள் உள்ளுலகை நோக்கிச் செல்ல வேண்டும்; மேலும் நீங்கள் வெளியுலகத்தை நோக்கி இழுக்கப்படுவதினால் பிரச்னை ஏற்படுகிறது என்று புரிந்துக் கொள்ளுதலே உங்களை உள்ளுலகை நோக்கி செலுத்தப் போதுமானது.
வெளியுலக பயணம் உங்களை நிறைவுறச் செய்யாது மேலும் அது உங்களை அறியாமை என்ற புதைகுழியில் இட்டு, மனச்சோர்வுக்கு இழுத்துச்செல்லும் என்ற முழுமையான விழிப்புணர்வு உங்களுக்கு இருந்தாலே அது உங்களை மையத்தை நோக்கி எடுத்துச் செல்லும்.
மையத்தை நோக்கிச் செல்வதை எப்படி நுட்பங்களின் மூலமாக வேகப்படுத்துவது என்பதைப் பற்றி பேசலாம். ஆனால் அது அவசியமற்றது. உள்மையத்தை நோக்கிச் செல்லவேண்டும் என்று உணர்ந்துகொள்ளுதல் மிக அத்தியாவசியமானது.
எல்லையற்ற அன்பு, வழிகாட்டுதல் மற்றும் ஞானகுருவினுடைய செல்வாக்கு உங்கள் பயணத்தை ஊக்கம் உடையதாக்கும். சீடராக நீங்கள் மேற்கொள்ளும் பயணமே சாத்தியமாகக் கூடிய பாதுகாப்பான மையத்தை நோக்கியப் பயணம்.
மனிதர் விதையாகப் பிறக்கின்றார்கள். நறுமணம் மறைக்கப்பட்டிருந்தாலும் அதனுடைய அறிகுறியே இல்லாமல் அங்கேயே இருக்கின்றது. விதை வளர்ந்து மரமாக வேண்டும். விதை வசந்ததாலத்திற்காக காத்திருக்க வேண்டும், அதாவது விழிப்பணர்வு ஒருநாள் திடீரென்று விதை மரமாக வளர்ந்து பூக்களையும், நறுமணம் விடுபடுகின்றது.
சீடனாக இருப்பது என்பது நீங்கள் விதையாக ஞானகுரு என்ற மண்ணில் நிலத்தில் வீட்டுகின்றீர்கள். நீங்களையே நிலத்தில் மண்ணில் கரைக்குக் கொள்கின்றீர்கள். சீடராக இருப்பதற்கு போதுமான நம்பிக்கை தேவைப்படுகின்றது. உயிரை விடவும் தயாராக இருக்க வேண்டும். விதையானது மரமாக வளர்வதற்கு முன்னால் இறக்க வேண்டும். அதனால் முதல் தேவை ஞானகுருவிடம் நம்பிக்கை வைக்கவேண்டும். இருப்புத்தன்மையில் நம்பிக்கைக் கொள்ள வேண்டும்.
இரண்டாவது தேவை என்பது அனைத்து சாத்தியமான வழிகளிலும் வளர்வது. மக்கள் சிக்கிக் கொண்டு நின்றுவிடுகின்றனர். அவர்கள் சிறிதுதூரம் சென்றபிறகு இதுதான் இறுதியானது இதற்குமேல் வாழ்க்கையில் எதுவும் இல்லை என்று நினைக்கின்றார்கள். வாழ்க்கைக்கு முடிவு என்பதே இல்லை. வாழ்க்கை என்பது முடிவுறாத புனித யாத்திரை பயணம். நீங்கள் அதற்குள் ஆழமாக செல்லும்பொழுது நீங்கள் பல ஆச்சரியங்களை சந்திக்க நேரிடும். அதிகமாக தெரிந்துக் கொள்ளும்பொழுது நீங்கள் மிகவும் ஆச்சரியத்தில் திகைத்துப் போய்விடுவீர்கள். தெரிந்துக் கொள்வதற்கு நிறைய இருக்கின்றது. இது ஒரு முடிவுறாத செயல்முறை.
மூன்றாவது விஷயம் என்பது காத்திருக்கல். பொறுமையின்மை ஒரு இடையூறு. வளர்வதற்கான எல்லா முயற்சிகளையும் எடுக்கவேண்டும். விரிவடைதலும், மலர்தலும் நிகழ்வதற்கு அதனுடைய நேரம் எடுத்துக் கொள்ளும். சரியான நேரம் வராதவரை எதுவும் நிகழ்வதில்லை. யாருக்கும் அந்த சரியான நேரம் எப்பொழுது வரும் என்று தெரியாது. வசந்த காலத்திற்காக காத்திருங்கள். மரத்திலிருந்து மலர்கள் வலுக்கட்டாயமாக வரவழைக்க முடியாது. அவை எப்பொழுது மலரவேண்டுமோ அப்பொழுது மலரும். ஆன்மீகத்தில் மலர்தல் என்பது நிர்பந்தப்படுத்தக்கூடிய செயல்முறை அல்ல. அதற்கு பொறுமை தேவைப்படுகின்றது.
இந்த மூன்று விஷயங்களும் நிறைவேறிவிட்டால் உங்களுடைய மணம் வெளிவருவதற்கான நாள் வெகுதூரத்தில இல்லை.
இது உங்கள் மனதில் ஆழமாக பதியவேண்டும். இதுதான் ஆன்மீக வளர்ச்சிக்கு அடிப்படையாக அமைகிறது. ஒருமுறை கடவுள் நம்மீது அக்கறை கொண்டுள்ளார் என்பதை உணர்ந்தோம் என்றால், நம்முடைய அச்சம் மறைந்துவிடும். மனவேதனை கரைந்துவிடும், நாம் கடவுளுடைய அன்பை எவ்வளவு ஆழமாக உணருகிறோமோ, மேலும் மேலும் திறந்த மனதுடன் இருப்போம்.
பயம் நம்மை இறுக்கமாக்குகிறது. அன்பு நம்மை மலரச் செய்கிறது. கடவுளுடைய அன்பு என்றால் முழு பிரபஞ்ச இருப்புத் தன்மையே உங்களிடம் அன்பு செலுத்துகிறது. சூரியன், சந்திரன், நட்சத்திரங்கள், மற்றும் மக்கள். எல்லாத் திசைகளிலிருந்தும் அன்பு உங்கள் மீது பொழியப்படுகிறது. பாதையில் நுழைவது என்பதே தெய்வீகமான முடிவு. இது உங்களுடையது அல்ல. கடவுளுடையது. ஒரு பழமையான சொற்றொடர் ஒன்று உண்டு. மனிதன் கடவுளைத் தேடுவது என்ற முடிவை எடுப்பதற்கு முன்பாகவே, கடவுள் ஏற்கனவே அந்த மனிதரைத் தேடுவது என்ற முடிவை எடுத்துவிட்டார். அவருடைய முடிவு இல்லாமல் நம்முடைய முடிவு என்பது செயலற்றது.
கடவுள் முடிவெடுக்கும்பொழுதுதான் நம்முடைய முடிவுகளுக்கு நிறைவேறக்கூடிய ஆற்றல் உண்டாகின்றது. நம்முடைய முடிவுகள் எப்பொழுதுமே கடுமையான மாற்றத்துடனும், பிளவுபட்டும் இருக்கின்றது. நம்முடைய முடிவு என்பது பெரும்பான்மை முடிவுகள் பெரும்பாலும் முடிவுகளுக்கான பாராளுமன்ற நடவடிக்கை.
ஆயினும் எந்த முடிவுகள் சிறுபான்மை முடிவுகளாக இருக்கின்றதோ அவை பெரும்பான்மை முடிவுகளாக நாளை ஆகிவிடுகின்றது. எவை பெரும்பான்மை முடிவுகளாக இன்று இருக்கின்றதோ பெரும்பான்மை முடிவுகளாக நாளை இருக்காது. நம்முடைய முடிவுகள் எல்லாம் நம்பத் தகுந்தவை அல்ல. அவை முழுமையானவையும் அல்ல.
ஆழமான கடவுள் நம்முடைய மையப்பகுதியில் முடிவுகளும், முடிவெடுக்கும்பொழுது, பொறுப்புகளும் முழுமையாக இருக்கும். அதில் ஏற்படும் ஈடுபாடு மாற்றமுடியாதது. நாம் திரும்பிச் செல்ல முடியாது. அந்த முடிவு நம்மைவிட பெரியதாக இருக்கும். அது நம்மை ஆளுகின்றது. மூழ்கடிக்கப்படுகின்றோம். அப்பொழுதுதான் உண்மையான சீடத்தன்மை பிறக்கின்றது. கடவுள் நமக்காக முடிவெடுக்கவில்லையென்றால், நம்முடைய முடிவுகள் எல்லாம் குறைந்த மதிப்புடையவையே.
நினைவில் கொள்ளுங்கள், இது உங்களுக்காக எடுக்கப்பட்ட கடவுளுடைய முடிவு. நீங்கள் ஒரு உள் களம் மட்டும்தான். அவருடைய முடிவுகளை வாழ்க்கையில் நிறைவேற்றுவதற்கான ஒரு வாகனம். அதன் பிறகு விஷயங்கள் தானாகவே அந்த அளவு தீவிரத்துடன், ஆழத்துடன் மற்றும் வேகத்துடன் தானாகவே நிகழத்துவங்கும்.
என்ன நிகழ்ந்து கொண்டிருக்கின்றது, ஏன் அது நிகழ்கின்றது என்று தொடர்ந்து ஆச்சரியத்திலே இருப்பார்கள். ஏனென்றால் நாம் அதற்கு தகுதியானவர்கள் என்று நாம் நினைப்பதில்லை. ஆனாலும் அது எப்படியோ நிகழ்கின்றது.
ஆனந்தமான முயற்சி வளர்ச்சிக்குத் தேவைப்படுகிறது. சாதாரணமான முயற்சி செயல்படாது. அது ஆனந்தமயமான முயற்சியாக இருக்கவேண்டும். நம்முடைய முயற்சி ஆனந்தமயமானதாக இருக்கும் அந்த கணமே அது கடின உழைப்பு தேவைப்படாமல் இருக்கிறது. இது கடின உழைப்புத் தேவைப்படாத முயற்சியாக ஆனந்தமயமாக செய்யப்படும்பொழுது இருக்கிறது.
ஆனந்தமாக இல்லாதபொழுது, அது ஒருவரால் கடவுளுடைய உலகத்திற்குள் ஆழமான அமைதியான மனநிலையில் மட்டுமே நுழையமுடியும். அதனால் தேடுபவர் முரண்பாடு உடையதைப் போன்றுத் தோன்றும் மெய்யுரையை நிறைவேற்ற வேண்டும். அவர் கண்டிப்பாக முயற்சி செய்யவேண்டும். அவர் ஒரு கடின உழைப்பாளியாக இருக்க வேண்டும். ஆனால் அவருடைய முயற்சி ஒரு தனித்தன்மை உடைய முயற்சியாக இருக்கவேண்டும். அளவுக்கு மீறின முயற்சியுடனோ, அல்லது இறுக்கத்துடனோ இருக்கக்கூடாது. அது வேலையைப் போல இருப்பதை விட விளையாட்டைப் போல இருக்க வேண்டும்.
அதை மகிழ்ச்சியுடன் செய்ய வேண்டும். அதை கடமையைப் போலச் செய்யக்கூடாது. ஒருவர் பெருமகிழ்ச்சியை அதிலிருந்தே பெறவேண்டும். விளைவுகளைப் பற்றி கவலை இல்லாததைப் போல செய்ய வேண்டும். நாம் பக்குவமடையும்பொழுது வளர்ச்சி அடையும்பொழுது அதன் பலன்கள் ஏற்படும். அதைப் பற்றி யோசிக்கத் தேவை இல்லை.
சரியான முயற்சி என்பதே முயற்சி அது முயற்சியும் அல்ல. அது மகிழ்ச்சி அன்பு, மற்றும் ஆனந்தம். அதன்பிறகு அற்புதங்கள் நிகழத் துவங்குகின்றது. நாம் அற்புதங்கள் நிகழ்த்துவதற்கு தகுதியானவர்கள். ஆயினும் நாம் அடிப்படையான நிபந்தனையை எப்பொழுதும் நிறைவேற்றுவதில்லை. இதுதான் அடிப்படையான சூழ்நிலை,
அதன்பிறகு அற்புதங்கள் மற்ற எல்லாவற்றையும் போல சாதாரணமாகிவிடும்.
ஞானசத்குரு தோன்றுவது என்பது வருவதற்கான ஆணை கடவுள் உங்களை அழைக்கின்றார். அது உங்களால் கேட்கப்பட்டது என்பதே நல்ல விஷயம்.
தேடுதல் என்பதே கடவுளிடமிருந்து வரும் அமைப்புதான். மேலும் எல்லோரும் அழைக்கப்படுகிறார்கள். குஃபி ஞானிகள் சொல்கிறார்கள். நூறு நபர்கள் அழைக்கப்பட்டால், பத்து நபர்கள் மட்டுமே அங்கு அழைக்கக் கேட்கிறார்கள். பத்து சதவிகித மக்கள் மட்டுமே செயல்படுகிறார்கள். பதிலளிக்கிறார்கள். தொண்ணூறு சதவிகிதத்தினர் பதிலளிப்பதே இல்லை. அதனால்தான் ஒரு சிலர் மனிதர்களுடைய வாழ்க்கையை வாழ்கிறார்கள்.
இருப்பு மட்டுமே கடவுளின் சாட்சியாக இருக்க முடிகிறது. அதனால் சிலர் மட்டுமே ஒளியும், நறுமணமும் நிரம்பப் பெற்றவர்களாக உலக வாழ்க்கையைக் கடந்து இருக்கின்றார்கள்.
அழகானவை / இனிமையானவை அனைத்துமே சத்தியத்தில் வேரோடி இருக்கிறது. சத்தியம் அல்லாதவை அழகானவை/ இனிமையானவை என்பது உண்மையன்று. அது சத்தியத்தின் ஒரு பகுதியாக ஆகாதவரை அது ஒரு கனவு. ஒரு கற்பனை. அல்லது திட்டமிடுதல். கவிஞர்கள் கனவுகளில் வாழ்கின்றனர். அவருடைய பார்வையில் அழகு என்பது சத்தியமானவை அல்ல. அவர் அவருடைய தன்மையில் அழகை உருவாக்குகிறார். அவர் கண்டுபிடிப்பாளர். தீர்க்கதரிசிகள் சத்தியத்தை உருவாக்குவதில்லை. சத்தியம் உருவாக்கப்பட முடியாதது.
அதை நாம் மட்டுமே கண்டுபிடிக்க முடியும். அது ஏற்கனவே அங்கே அனுபவங்களாக இருக்கிறது. சத்தியம் தான் நம்மை அழகானவர்களாக/இனிமையானவர்களாக மாற்றுகிறது. மேலும் முழு அனுபவத்தையும், பிரகாசமானதாக/மேன்மையானதாக மாற்றுகின்றது.
இதுதான் ஒரு கவிஞருக்கும், தீர்க்கதரிசிக்கும் உள்ள வித்தியாசம். கவிஞர் அழகைப்பற்றி கனவு காண்கிறார். தீர்க்கதரிசி அதை உணருகிறார். கவிஞர் வெகுதொலைவில் இருந்துவிடுகிறார். அவர் அழகைப் பற்றிப் பேசுகிறார். அழகைப் பற்றி மட்டுமே பேசுகிறார். தீர்க்கதரிசியும் அழகைப் பற்றி பேசுகின்றார். அது அழகைப் பற்றி மட்டுமல்ல. அவர் சத்தியத்தையும் உரைக்கின்றார். சத்தியம் அழகானது மற்றும் நன்மை தரக்கூடியது.
€lmf:P JErrL...(£! Grufb [Wriua:;di/riu, qJ,mwa:; Gfbmru ruUJj'Jriu loT@film!Dffe· ruUJj'Jriu loTUUIJ/- a:;rrw !l_liilITTIT@J loT@filmfJ)GfbrT ffeGUrr ruUJj'Jriu ~rowa:; !l_liilITTIT@Jfb Gjbmru loT@filmfJ)ffe• ~ffe Ji)mfJ)GrufDrTWL...LrTCiilJ fErTLD Gru@Lm a:;mmUJLJUL...LmfbU Gu rrriu !l_ liilW(!!jfilmGfJ)rrLD. ~ffe qJ,mLD85fbfbrTCiilJ LD L... (£l Gw Ji)mfJ) Gru fJ) (!:PU/-11../ LD .
• Br6JQST &IUU
lf bl8'criol:&1gS'rra;6ir ? ,.,. 6TQSI" 6illll'crrf1Ji;!D!D!P® , · erg; crer Qurflwa;a; e>6llgi!DITIT. blru!iJg5/ii;® 2mii;a;wd/Jii!Dcrrr.61rcra; Grum (51 Q wQSI", or QSf ifl f!)I6ll wj/ 667 ®fi; G!D a;QST 6ll a;mLrurr orer !Dfi;e>!D- a;QSTe>ru !6?r2wcra;a; LLio, blUIT(l!JW,orere>61STU u6ill &(e>QSTgie>/DUl bl8'606ll@Ji;
ஆன்மீகத்தைப் பற்றி வாதம் செய்யவேண்டிய அவசியமில்லை. உதாரணத்திற்கு நாம் இசைக்காக வாதம் செய்வதில்லை. நமக்கு விருப்பம் இருந்தாலும் விருப்பம் இல்லாவிட்டாலும் ஒருவராலும் இசையினுடைய அமைதியை யாருக்கும் நிரூபிக்க முடியாது. அதேபோல உங்களுக்கு ரோஜா மீது விருப்பம் இருக்கிறதோ இல்லையோ ரோஜா அழகாகவோ அல்லது அழகற்றதாகவோ தோன்றும். யாரோ ஒருவருக்கு ரோஜா அழகாக இல்லையென்பதால் ரோஜா எதையோ இழந்ததாக அர்த்தம் இல்லை.
ஆனால் ஆன்மீகத் தேவையை நிராகரிப்பதன் மூலம் ஒரு மனிதன் இயற்கையுடன், கடவுளுடன் மற்றும் அவர்களுடைய சொந்த இரட்சிப்புடனான தொடர்பை பெறும், பெரும்/பெரிய வாய்ப்பை இழக்கின்றார்.
விழிப்பணர்வுவற்ற மனிதன் சாதாராண உள்ளுணர்விற்கும், அவருடைய உயிரியலுக்கும், அவருடைய மனதிற்கும் அடிமையாக இருக்கிறார். இது பல பரிமாண அடிமைத்தனம். இந்த மொத்த அடிமைத்தனமுமே வேருடன் அழிக்கப்படவேண்டும் அதற்குப் பிறகு தான் விழிப்பணர்வ நிலை அதனுடைய எல்லாநிலைகளில் அழகாகவும். மேன்மையுடனும் அதனுடைய பேரொளியுடன், நறுமணத்துடன் எழுதின்றது.
விழிப்பணர்வ பெற்ற அனைவரும் தியானத்தின் பாதையை பின்பற்றுகின்றனர். நீங்கள் தியானம் செய்யும்பொழுது, நீங்கள் கவனமாக இருக்கின்றீர்கள். கவனமுடன் இருக்கும்பொழுது நிலையின் பரப்பு தமஸ் விழிப்பணர்வற்ற ஒவ்வொரு நாளும் குறைகின்றது. நாம் அதிகமான விழிப்பணர்வடன் இருக்க, துவங்கியவுடன் விழிப்பணர்வற்ற பகுதியின் எல்லை குறைகின்றது. கமல் குறைகின்றது.
ஒருநாள் நாம் எப்பொழுது நூறு சதவிகிதம் விழிப்பணர்வுடன் இருக்கின்றோமோ,. விழிப்பற்ற உணர்வுநிலை மறைந்துவிடும். விழிப்பற்ற உணர்வு
வருடம் பொராடினார். அமெரிக்காவில் எனக்கு டீவுணை கிடைத்தபறுத்தான் ஒய்வெடுத்தார். அவர் வாழ்க்கையை வாழ அவருக்கு அப்போதுகான் நாம் கிடைத்தது. அதன் பன்தான் எங்களுக்குத் கெரிந்தது ...
- களன் அப்படிச் சொல்கிறாகள் ? °° என விசாரித்ததற்கு, ்சுரான் பெரிய அளாக வேண்டுமென, என சிறுவயதிலிருந்தே கனவு கண்டவர் என் தர்தை.
- களவை நிறையாக்க உடல், பொருள்,
- அவி அனைத்தையும் செலவழித்து என்னைப்
- படிக்க வைத்தார். வெற்றிக்கு உக்கமளிக்கார்.
நிலை மறைந்த பிறகு உயிரியல், உடல்ரீதியான, மனரீதியான அடிமைக்கனம் மறைந்துவிடுகின்றது. எல்லாவிதமான அடிமைத்தனமும் விழிப்புணர்வு அறற நிலையில் தான் இருக்கின்றது. விழிப்புணர்வு அற்றி நிலையை வெட்டுவதன்மூலம், நாம் வேளையே வெட்டுகின்றோம். தியானமே சுயத்திறமைக்கு ஒரு திறவுகோல்.
குணங்களைக் கடந்து செல்வது (எர்ண்யுள் அங்வார்ய்க் என்யுவாள்)
அர்ஜனன் கேட்கிறார், இறைவா, எந்த குறிப்புக்களினால்/அடையாளங்களால் ஒருவர் இந்த குணங்களை கடக்கிறார்? அவருடைய நடவடிக்கை எக்கதையாக இருக்கும் ? எவ்வாறு அவர் மூன்று குணங்களையும் கடக்கிறார்?
இறைவன் கூறுகிறார். எவர் ஒளியை, பிணைப்பை மற்றும் ஒருவர் மாயக் கோற்றத்தை / மதி மயக்கத்தை இருக்கும்பொழுது அவற்றை வெறுக்கவில்லையோ, அவை மறைத்தபொழுது ஏக்கம் கொள்ளவில்லையோ, எதைப் பற்றியம் குணங்களின் இந்த கவலைப்படாமல். கன்மையைக் உலகமயமான வர கடந்து நிலைக்கொண்டு. இந்த குணங்களை மட்டுமே செயல்படுகின்றது என்று தெரிந்துக்கொண்டு திடமாக இருக்கின்றாரோ.
இன்பத்தையும், துன்பத்தையும் சமமாக பாவித்து, மண்குவியலை கல் மற்றும் பொன்னை ஒரே கண்ணோட்டத்துடன் பார்க்கின்றாரோ, புகழ்ச்சியையும், இதழ்ச்சியையும் ஒரே மாதிரியாக சமமாக எடுத்துக்கொள்ளும் அறிவுத்திறன் உடையவரே ; மரியாதையையும், அவமரியாதை ஏற்பட்டப் பொழுதும் மாறாமல் திட சித்தத்துடன் இருப்பவரே, நண்பர்களையும், விரோதிகளையும், சமமாக நடத்துகின்றவரே, பலன்களை எதிர்பார்த்து
கடந்தவாாகின்றார்.
இருபத்தைந்து வருடம் பொராடினார். அமெரிக்காவில் எனக்கு Calano கிடைத்தபறுத்தான் அவர் ஒய்வெடுத்தார். வாழ்க்கையை வாழ அவருக்கு அப்போதுதான் நேரம் கிடைத்தது. அதன் பன்தான் எங்களுக்குத்
செய்யப்படும் செயல்களை விட்டொழித்தவரே. அவரே மூன்று குணங்களையும்,
மிகத்தெளிவாக ஞானசத்குரு நாம் என்ன செய்யவேண்டும் என்பதைக் சொல்கிறார். அவர் தவறாக புரிந்துக் கொள்ளமுடியாத, அல்லது தவறான விளக்கம் கூறமுடியாத குறிப்பிட்ட வார்த்தைகளை உயயோகிக்கின்றார்.
கிருஷ்ணர் மூன்று குணங்களையும் கடந்த ஒருவரது இயல்பை, அவருடைய இயல்பான குணநிலையை கடந்த இயல்வை விவரிக்கின்றார். அவர் நாம் என்ன
Gla:lUUJGru~(Elw, f[,fT@Jfpi ffiJrfl® [J~~l.D{T,gj L.DrTfDGruLI..D (ut9C§rolLI~ f[,L...lliJ,gj6t1/ro urrffi)utS!d'l@[Effel..D '"5/(EluLGru~(Elw.JD) &m[J)J (!!J
(;!J)m[J)J (!!J~lliJ8jm6'fT ,gjLpjf[, §l(§QJIT ~ruJD/J)IW '"5/mwUJm.: _ _L{T6V urrffi)8>a;uuLL.Dm.: ... LrrlT. ~ru1T :L..~1Ta=fila;di!ro '"5/mwUJrrL..mL a;LJEfbru[Jrr&::if!JrrlT. 6Tmro J!jL[Ef[,fT@)JI..D ffe UIT,[email protected], 6Tj)rf/a;15w 6T[Ef[, '"5/~j)UJrra:~mf[,ll../LD QJ(§8>(!5 a:rflUJrra;Gru @@8>(!51..D. GlruJD/J)lll../LD, Gf[,rr6V'"51l1..jl..D §?® wrrj)rf/UJ[T8jf[,rTm @@8>(!51..D. J!jrurflLj)6iJ 6J'JDU@~fferuffi16i>m6V. 6J't9mLDll../LD, Gla:6i>ruGla:tfiuLfLD rurflLw 6TfEfb **[email protected] 6}'jDU(Elf[,rTffe.**
~(!!)Ul5(I!S)!L5ji;~ Oll ® Lu> Bu It Rj It Lq. 6sl" It It. ~Bhoiflmm1t~6'? 61"6srm® Boll(I!S)6'\J ~(I!S)Ll5!15u!!J®!!>It~ ~Rurr 8ll.1qru@Ji;G;1trr. Olllt~Ffi(I!S)Ffi(I!S)<Lj Olllt'8 ~Oll(!!>Ffi® ~Ubuit~!L51t~ B!Jirju> ~(I!S)Ll5!15~- ~!!>~ U~G;It~ 6tr51ffi~Ffi®L5
@JEfb wrrffi) rfJUJ rrro (lj)(!:£)mLDUJ rrro tS!mUUJDfD f[,romL.D8>(!5 §?(§ rol~UJI..D Gf[,mQJ u u(El&::i ro/Dffe · (lj)(!:£)mLDUJ rrro J!j wtS/8'.ma;, ffi rrw 6Tu Q u rr (!:£)ffe 6Troro ;§)a; tP !Efb rT@)J w, ffe J!jL8',8j Gru4UJ ,r§}a;t9a=fil 6Trof!J J!jL.DtSi8'.ma;8', Gla;rrm&::iroGf!JrrGwrr; J!jfTI..D 6Tffe fELJEf[,fT@)JI..D ~mfb uu4GUJ 67JD[J)J8> Gla;rrmGrurrw. ffirTLD (lj)(!:£)ml.DUJ{T8j tS/mUUJD[J)J @@uGurrw. ~f[,rotSI !D® 6T ffe J!jLJEf[,fT@)J I..[) ffe a:rfl UJ {T,gj Gru @@8>(!5 LD • @JEfb J!j w tS/8> ma; (lj)(!:£)m LD UJ rr a; a: [Jrra;ffi) ~mLl1..jL.DGlurr(!:£)fpl LDL...(E)Gw 6J'JDU@w.
J!jfTm 6TroWJmLUJ fFLIT,gj6t7/LL.D Gla:rr6i>ruffe ~(El. ~f[,fTQJfp} 6Tro8'.(!!"J ru(El @6iJm6l.J 6TroUf[,fT6U J!jrTm Gla:6i>@)JL.D §lruGlrurr@ ru(Elw 6TroWJmLUJ ru(El. ffirrro 6T/li1Ga; fbllil&::irorr@)Jw ffe LDfJffi)ro fl.y:,rra; @®JEfbrT@)J w ~6V6Vffe ffi) f!J!Efb Glrudi! UJ rra; @@JEf[,fT@)JI..D 6TmWJmLUJ ru(Elf[,rTro. JErTm(!!J cfr@JIT,[email protected], §?(§ 8jf[,lal.f LDJD[J)JLD §?(§ f[,fT!:9UUfT6YT @mru 6Tro8'.(!!} ruL..mL :L..(§QJ fT8'.(!!"JQJffi)6Um6l.J.
wa;a;m 6Trou.li JErrro 67ro *JEa;a;m*
~!iiml[Effe8> Gla;rrm&::iGf!Jro. ~6V6Vffe '"51f[,'"51f[,L.DfT5j :L..mL !iim!&::iroG/Dro 6Tro[J)J Ga;L...Ufpl(El. ~ffe 6Troro '"5/~j)UJrra:~mf[, 6J'JDU@~f[,U GurrfEJro/Dffe· @JEfb :L..LG6V 6TWWJmLUJffe ~6U6l.J. @JEfb Gf[,rT6V 6TroWJmLUJffe ~6U6l.J. J!jfTm ~mf[, ~!iim/QJf[,rTG6Vrr ~6V6Vffe ~!iim!UJrTL.D6V @@UUf[,rTG6Vrr 6Troro '"5/~j)UJrra:w 6J'[email protected].
llil(!!J '"51@ULfLD @6i>m6l.J, Glru[J)JULfLD @6i>m6l.J. 6Tuu4 LD8'.a;m :L..mL 8j6'fT LDJD[J)JLD fplmu [email protected];mGYTl1..jl..D (@UITJDL...lli16YT Y9Y9llil6YT6YTIT!:9llil6YT) :L..(§@JlliJ8j6YT (f5.llL/lLJ/[email protected]lLI) t..Dffe ~!iimlru®ffii@uUmf[,8> a;(El :L..ruma;ll../Lro UfTITB,8:;lrof!JfTIT,gjGGYTrr, ~ffeGUrr6V JErTm @JEfb :L..Ld'i6U GurrLUUL...4(§8>(!51..D
qJ,mLa;mGYTl1..jl..D, q],U[J~lliJ8jm6'fTll../l..D [Jfil8>&::iroGf!Jro. ~ruJDfDIJD®LD 6Trn8>(!!JLD 6T[Ef[, Glff,rTLITLfLD @6i>m6l.J ..
6TroWJmLUJ §lruGlrurr@ ma:lal.fl..D tSi[JU(§a: @@UL/ f[,mmL.Du5lro qJ,muu4f[,rTro J!jL8'.8:;!rof!Jffe· J!jfTro 6TroWJmLUJ ro/[Jm6l.J8'.&..L tS/[JU(§a: a: 8'.j) u5lro :?~f[,[J'"516V6VfTL.D6V ~ma:8'.a; (IJ)4UJ rTffe. Q u fTfp)QJ {T,gj L.D8',5j6Yf 8jLlal.f mGYTU UJD/J)IU Gus;.wGlUrT(!:£)ffe ~ffe ~QJIT8j@8',8j §?® a;®~ffe L.DL...(E)Gw, §?® G)a;rrmma; ,r§) ®tSi u UfbfD® I..[)' ~6V6Vffe f[,@J [J)J 6Tro ;§)® tSi u Uf[,JD(!!JLD' (.§rTroL.DmLJEf[, qJ,mL.DfT8',8j@8>(!5 ~ffe :L..~mLD. ffe §lruGlrurr@ a;(lj)LD QJITa;@mLUJ @@UL/ f[,mmwu5lro GlL.DlLJmL.D. L.D8',8j6YT f[,lliJ8jm6'fT f[,fT/liJ,gjGG'fT UfTIT8'.(!!JL.DGlUrr(!:£)fpl, J!jrTm 6Trof!J ~mLUJ(TG'fTU) ru1Ta;mw Gla:@)Jffe&::if!Jffe· (.§rTrnLDmLJEfb qJ,mLDrr8'.a;@8>(!5, ~!Efb ~mLUJrrww :?~mL.DUJrTroffe ~6U6l.J. J!jfTro 6TroUffe @@8>,gjfTfpi.
J!jfTI..D tSi[JUC§a: @@ULff[,romL.DGUJrr(El, @UJJDma;GUJrr(El @m[Effe @@8'.®LD Q u rT(!:£)ffe 6T ffelal.f GLD ffiwmw u rrffi)8>a;rrffe. ffirrro a;rr6V!iim! !iim! UJ rrw6i> Uf[,rTu5l[J8> 8j8',8j{Tro mw6i>a;m @JEffi!UJrr'"51ro JEW ffe mw6i>a;m Glru[J)JL.D 8jfT@)]Lro J!jLpjf[,mf[,U Gurr6V fb48j6)/li)8j6t1/6LJ J!jLJEffi!@8>8:;lroGf!Jro. L.D8',5j6YT 6Trof1Lw Ga;L...UfTIT8j6YT. 6TUU4 :?__/li)8j6Yf UfTf[,lliJ8j6YT GlwromL.DUJ(T,gj @@8>8:;lf!Jffe· 6TlliJ8j@mLUJ UfTf[,lliJ8j6YT UffeLD, Glru4ULfLWJI..D @@UUffe Gurr6V @6i>m6VGUJ 7 J!jfTm :?__/li18j@8>(!58' Gla:rr6i>&::iGf!Jro. J!jfTI..D @UJJDma;u5lro t..Dffe J!jLDtS/8'.ma; mruf[,rr6i>, @UJJDma; J!jLDmL.Du urrffea;rT8>(!!JLD.
ffirrro fbGurrruroffi)6i> Gfbrr[JrrUJwrra; 17, ooo @ ffe~(El qJ,mLll../ Lro ~pjf[, :L..mf!J UJmQJ8>(!!JLD ® di! rfl@)J I..[)' ~!iiml JEffi!@JE Gf[,ro. J!jfTL.D{T; @UJ JDma;u5lro t..Dffe J!j wtS/8'.ma; mru8>(!!JLD G) u rT(!:£)ffe ® di!G[Jrr, Glru lL/ u51G6Vrr J!j L.DmLD u rrffi)8'.a;rr ffe.4 :L..UJfJffi)6i> 6Tmfb a;/lilma;u5lro (;!J)6VL.Drra; @@8>(!!JLD @w UJ wm6Vu516i> ru rT(!:£)LD Q u rT(!:£)ffe ffirrro @Gfbu Gu rr6V @fJ
'"51(§(.§rTa;m Gla:lLlj) u u L/lila;6t7/6i> ffi) Q uffi) UJ 6VrTLDrT8'.a;m [b8>m8'.a;rrro Gfb 1T'"516i> 6Tru ru rr[J)J Gfb IT a=fil u Q u JD !D rrlT a;m 6Trou mfb u ffi) !al/ Gla:lLI ffi) @8>&::i !D rrlT a;m. u516i> ~LD1TJEffi!@uurr1Ta;m. ~ru1Ta;15mLUJ lr[JLDrrrn/J!jmrnJEf[, qJ,mLa;mwru 1Ta;m fbllila;mw r=r-[Jwrrro qJ, mLa;6t7/rorr6iJ BrJD/J)I (;!J)48> Gla;rr(El :L..mf!J UJmru8>(!!J w u
·11roJtisr uucq.ee bl8'1Tro¢',hr;m '? "" 6TQ!T o»itl'rriflJJ!D®, ·11r!Ji1Ttisr Quiflw Qll,. 16QSfQll6lJ orrrrir; Grum@blwQ!T, 6Ter iR!l)lruwJ51®bJ ir;QST 16QRST'L6lJIT 6TQ!f JU)frffil6 LL6U, blUIT(!!)6ll", 6TQ!f611lQ!TU ucq.a;ir; 611l6ll~Jrrci". blru!iJ¢1i® 2miir;wd?~Jrrci".o»I U> bltl'wru@QllQ!TQllJ
கியானத்தின் மூலமாக பிறந்த வெப்பத்தினால், காய வைக்க முடிந்தால் தேர்ச்சி பெற்றவர்களாகிறார்கள். அவர்கள் தியான நட்பத்தை இதை வெற்றிகரமாக செய்வதற்கு உபயோகப்படுத்துகிறார்கள், அது தாரணத்தின் ஒரு பகுதிதான், முக்கிய காரணம் அவர்களுடைய இயற்கையின் மீதான நம்பிக்கை.
வேகனையும் இன்பமும் நம்முடைய கட்டுறு மனப்பாங்கின் ஒரு பகுதி பரிவாாஜக நாட்களில் நான் இந்தியாவின் மக்கியப் பகுதியில் உள்ள ஒரு கிறாமத்திற்கு விஜயம் செய்திருந்தேன். அங்கு பெண்களுடைய வாழ்க்கையில் ஒரு வியப்பான இயல்பை/பண்பை காண நேர்ந்தது; பலியில்லாமல் குழந்தைப் பெறுவது. பெண்கள் இதற்காகவே தயாரிக்கப்பட்ட குடிசைக்குள் பெண்கள் நுழைகிறார்கள். அங்கு அழுகையோ அல்லது அலறுகின்ற சத்தமோ இல்லை.
அவர்கள் தனியாக குழுசைக்குள் சென்றனர். எந்த உதவியும் கேவைப்படாமல். சிரிக்க முதக்குடன் குழந்தையுடன் வெளியில் வந்தார்கள். நான் ஆச்சிரியப்பட்டு போனேன். நான் ஒரு வயதான பெரியவரிடம் எப்படி இது சாத்தியம். அவர்களுக்கு வலியே இல்லாமல், மருத்தவரோ அல்லது மருத்துவச்சிகளோ (ஙண்க்ஜ்ண்ச்ங்ள்) தேவைப்பட்டால் இருக்கிறது என்று கேட்டேன். அவருக்கு என்னுடைய கேள்வி புரியவில்லை. அவர் கேட்டார். வலி என்னவலி. ஏன் பெண்கள் குழந்தைப் பெறும்பொழுது வலியை உணரவேண்டும். அது ஒரு கொண்டாட்டம்.
நாம் வலியையும். இன்பத்தையும் கட்டுறு மனப்பாங்கின் மூலமாக, இணைப்பின் மூலமாக உருவாக்குகின்றோம். நாம் பேராசையையும், பயத்தையும் சேர்க்கையின் மூலமாக உருவாக்குகின்றோம். நம்முடைய சம்ஸ்காரங்கள் நம்முடைய கட்டுறுக்கப்பட்ட நினைவுகள் வேகனையையும் இன்பத்தையும் உருவாக்குகின்றது.
னளியும் ; இருளும் ; நல்லவையும், கெட்டவையும், சரியானவை தவறானவை என்பது நம்முடைய கட்டுறு மனப்பாங்கை அடிப்படையாகக் கொண்டது. நம்முடைய கட்டுறு மனப்பாங்கு, நாகரீகப்படுத்துப்பட்ட கல்வி மற்றும் சிறப்படையகாக்குகல் சொல்கிறது. அதாவது ஒரு மனிதன் ஒரு குறிப்பிட்ட பாணியில் ஆடை அணிந்திருப்பது சமுகாயக்கில் எற்றுக்கொள்ளப்படுகிறது. வேறுவிதமாக உடையணிந்த மற்றொருவரை எற்றுக் கொள்வதில்லை.
்களன் அப்படிச் சொல்கிறா்கள் ? " என விசாரித்தத்துத், சுரான் பெரிய அளாக டீவண்டுமென, என சிறுவயதிலிருந்தே கனவு கண்டவர் என் தந்தை. கனவை நிஜமாக்க உடல், பொருள், அவி அணைத்தையும் செவைழித்து என்னைப் படிக்க வைத்தார். வெற்றிக்கு ஊக்கமளித்தார்.
இதுபோன்ற கருத்தக்களை உலகத்தின் முக்கியமான மனிதர் வெளியிட்டால், உதாரணமாக சர்ச்சில் காந்தியை அரை நிர்வாண ஃபக்கீர் என்று அமைத்ததால் பலர் இதற்கு விகிவிலக்காக இருந்தனர். ஆனால் பெரும்பான்மையான மக்கள் அதன்படியே சென்றனர். மேலும் அதே வமியில் நடக்கின்றனர்.
நாம் சர்ச்சிலைப் போன்று அழுத்தமாக அல்லது கடுமையாக சொல்லவில்லையென்றாலும். நம்முடைய வளர்ப்பமுறையின் அடிப்புடையில் வேறுபடுத்திப் பார்க்கின்றோம். இல்லையென்றால் கீண்டாமை என்று அமைப்பு இந்தியாவில் இருந்திருக்காது. இது வேத கலாச்சாரத்துடனோ மதத்துடனோ எந்தவிதத்திலும் சம்பர்கப்பட்டதல்ல. எந்த வேதநூல்களும் ஒரு மனிதன் இண்னொரு மனிதருக்கு தாம்ந்தவர் என்று குறிப்பிடவில்லை. எல்லா வேகநால்களும் உறுதியாக வை்வொரு மனிதழை தெய்வீதமான ஆன்மா, நாம் எல்லோரும் தெய்வக்கண்மை என்ற விதையை எடுத்து வந்திருக்கிறோம் சொல்கின்றது.
அகனால் எப்படி யாரேவும் ஒருவர் வேகரூல்களை மேற்கோள் காப்பு நியாயமற்ற மனனினாருவரை முறையில் நடத்துமுடியும் ? கிருஷ்ணர் வசுகெய்வ குரும்பவர (யவாள்ன்க் வாண்ஸ் ஹ ஒன்க்ன்ம்க்ஷட்வா) சொல்லும்போது உலகமே உலகமே உங்கள் குடும்பமாகட்டும். (கங்ற் ற்ட்ங் ஜாழ்ப்க் கூஷங் வறர்ன்பு ச்வறம்ண்ப்ஹ்) அங்கு எந்தவித ஒதுக்குதலும் இல்லை. எதுவுமே இல்லை. அவர் அனைத்தும் என்று சொல்லும்பொழுது அவர் அனைத்தையும் குறிப்பிடுகின்றார்.
நம்முடைய கட்டுறுமனப்பாங்கு நம்முடைய வளர்ப்பமுறை, அது கீமே இறங்கும் முறை என்று அழைக்க வேண்டும். ஏனென்றால் அது நம்மை கீழ்நோக்கி இழுத்துச் செல்கிறது. அது மேலே எமவில்லை. நம்முடைய கட்டுறு மனப்பாங்கு இந்த எதிர்மறைப் பண்புகளை நமக்குள் ஆழமாக பகியவைக்கின்றது. இப்படித்தான் சமுதாயம்
இருபத்தைந்து வருடம் போராடினார். அமெரிக்காவில் எனக்கு வேலை கிடைத்தபறுத்தான் ஒய்வெடுத்தார். அவர் வாழ்க்கையை வாழ அவருக்கு அப்போதுதான் நோம் கிடைத்தது. அகன் பன்கான் எங்களுக்குத் தெரிந்தது ...
்களன் அப்படிச்
- சொல்கிறீர்கள் ? °°
- என விசாரித்ததற்கு,
- 'சுரான் பெரிய அளாக
- வேண்டுமென, என
.
- சிறுவயதிலிருந்தே கனவ
- கண்டவர் என் கர்கை.
- களவை நிறையுக்க
- உடன், பொருள்,
அவி அனைத்தையும் செவ்வழித்து என்னைப்
- படிக்க வைத்தார். வெற்றிக்கு
- உளக்கமளிக்கார்.
கொடர்ந்து வாழ்வதை நம்மை பயம் மற்றும் பேராசையால் கட்டுப்படுத்தி உறுதிசெய்து கொள்கின்றது.
நம்முடைய நித்யானந்த ஸ்புரண தியாளங்கள் அனைத்தும் நம்முடைய கட்டுறு மனப்பாங்கை நம்முடைய ஆழமாக பதிந்துள்ள நினைவுகளை கரைப்பதற்காக வடிவமைக்கப் பட்டுள்ளது. நான்கு நாள் வகுப்பின் முடிவில் இந்தியாவில் மக்கள் வயது வித்தியாசம், ஆண், பெண் என்ற வித்தியாசம், அந்தஸ்து அல்லது வருப்பு பேகமின்றி ஒருவர் காலில் மற்றவர் விழுந்து வணங்குவார்கள்.
அவர்களுடைய எதிர்மறை பண்புகள் மறைந்து உயர்ந்த சக்தி/உணர்வு நிலையில், ஒருவர் மற்றவரிடம் தெய்வீகத் தன்மை மட்டுமே காணமுடிகிறது.
நான் மாமனார் மருமகளின் காலில் நமஸ்கரிப்பதைப் பார்த்திருக்கி விமுந்து றன். Hindu கலாச்சாரத்தின்படி எவராலும் நம்பமுடியாதது.
நீங்கள் எப்பொழுதும் ஆனந்தத்தைப் பற்றி பேசுகிறீர்கள். நீங்கள் எல்லையற்ற அன்பு நிலையைப் பற்றியும் பேசுகின்றீர்கள். இவை இரண்டும் ஒன்றா?
ஆனந்தம் என்பது உள்ளுலக தோற்றம். அன்பு என்பது வெளியுலக வெளிப்பாடு. ஆனந்தம் என்பது ஒரு மலர். அன்பு என்பது அதன் நறுமணம். ஆனந்தம் என்பது உணர்வது. அன்பு என்பது வெளிப்படுத்துவது / தெரிவிப்பது.
அன்பு என்பது ஆனந்தமயமாகத்தான் இருக்கும். துக்கமாகவோ அது அல்லது கடுமையாகவோ இருக்காது. அது
மகிழ்ச்சியானதாகவும், களிப்பாகவும், சிரிப்பாகவும் தான் இருக்கமுடியும். ஆனந்தம் என்பது எல்லையற்ற அன்பைத் தவிர வேறொன்றாக இருக்க முடியாது. அது அழகற்றதாக இருக்க முடியாது. அதற்கு அசாதாரணமாக அழகு இருக்கின்றது. அது தான் அழகினுடைய உயர்மூச்சு. அவை ஒரு நாணயத்தின் இரண்டு பக்கங்கள்.
மக்கள் ஆனந்தத்தை ஒரு மலை உச்சி / முகடு. ஆகவே பார்க்கிறார்கள். பள்ளத்தாக்காக பார்ப்பதில்லை. ஆனால் ஆனந்தம் இரண்டையும் உடையது. எந்த மலைமுகடும் உச்சியும் பள்ளத்தாக்கு இல்லாமல் இருக்காது. எந்த பள்ளத்தாக்கும் மலைமுகடு இல்லாமல் இருக்க முடியாது. அவை ஒரே தோற்றம் மற்றும் பிரிக்க
முடியாதது. ஒருவர் இரண்டு சூழ்நிலைகளிலும் ஆனந்தமாக இருக்கக் கற்றுக் கொள்ள வேண்டும்.
நீங்கள் சூடரிய ஒளியினால் சூழப்பட்ட மலை முகட்டில் /உச்சியில் இருந்தால் ஆனந்தமாக இருப்பது என்பது எளிதானது. அந்த உயரம், அமைதி, சூரியன், திறந்த வானம், மற்றும் திறந்த வானத்தின் சுதந்திரத்தன்மை உங்களை ஆனந்தமாக இருக்கச் செய்கிறது. நீங்கள் உலகத்திலிருந்தும் அதனுடைய பிரச்னைகள் மற்றும் கவலைகளிலிருந்தும் வெகு தொலைவில் இருக்கின்றீர்கள். நீங்கள் மலைமுகட்டிலேயே உச்சியிலேயே வாழமுடியாது. நீங்கள் பள்ளத்தாக்குக்கு வந்தே ஆக வேண்டும்.
மலை உச்சி என்பது ஒரு விடுமுறையாக மட்டுமே இருக்கும். ஒருவர் அங்கேயே வெகுகாலம் தங்கியிருக்க முடியாது. அதனால் ஒருவர் எப்படி பள்ளத்தாக்கிலும், உலகத்தினுடைய குழப்பத்திலும், மகிழ்ச்சியற்ற தன்மையிலும், பள்ளத்தாக்கிலிருந்து அகற்றப்பட்டாலும், போராட்டத்திலும், போட்டியிலும், பள்ள த்தாக்கில் உள்ள எல்லாவற்றிலும் ஆனந்தமாக இருப்பது என்பதை கற்றுக் கொள்ள வேண்டும். சூழ்நிலைகள் உகந்ததாக இல்லையென்றாலும். சூழ்நிலைகள் எதிராக இருந்தாலும் நாம் அமைதியாகவும், ஆனந்தமாகவும் இருக்கக் கற்றுக் கொள்ள வேண்டும்.
சாதாரணமாக துன்பத்தை ஏற்படுத்துகின்ற சூழ்நிலைகளில் கூட ஆனந்தமாக உங்களால் இருக்க முடியவில்லையென்றால் நீங்கள் இன்றும் ஆனந்தமயமான மனிதராக மாறவில்லை. நரகத்தில் கூட நீங்கள் சொர்க்கமாக இல்லையென்றால், நீ ங்கள் வீட்டை அடையவில்லை. மேலும் நிறைய செய்ய வேண்டிய தேவை இருக்கிறது.
ஒரு பழமையான ஒரு நீதிக்கதை இருக்கின்றது. ஞானமடைந்த குரு ஒருவர் சொர்க்கத்தின் வாசலை வந்தடைகிறார். நீங்கள் எங்கு செல்ல விரும்புகிறீர்கள் ? என்று கேட்கப்படுகிறது. அவர் உடனடியாக நரகத்திற்கு என்று சொல்கிறார்.
அந்த வாயிற் காப்பாளன் புதிராகவும், குழுப்பமாகவும் பார்த்தார். அவர் சொல்கிறார் நீங்கள் தான் இலட்சக்கணக்கான வருடங்களில் முதன் முதலாக நரகத்திற்கு செல்ல வேண்டும் என்று கேட்பவர். உங்களுக்கு என்ன சித்தம் கலங்கிவிட்டதா? ஏன் நீ ங்கள் நரகத்திற்குச் செல்ல விரும்புகிறீர்கள் ?
ஞானமடைந்த குரு நான் எங்கிருந்தாலும் சொர்க்கத்தில் இருக்க முடியும் என்பது எனக்குத் தெரியும். சொர்க்கம் என் இதயத்தில் இருக்கிறது. நான் இந்த உலகத்தில் வாழ்ந்திருக்கிறேன். நான் எப்பொழுதும் சொர்க்கத்திலேயே இருக்கிறேன். நான் நரகத்தில் வாழ்ந்ததில்லை. எங்கே என்னை அனுப்பினாலும் நான் சொர்க்கத்தில் தான் இருப்பேன். நான் எங்கிருந்தாலும், சொர்க்கம் அங்கே இருக்கும் என்றார்.
இது ஒரு சத்தியமான, உண்மையான/அதிகாரப்பூர்வமாக சாதனை இல்லாவிட்டால், நீங்கள் மகிழ்ச்சியாகவும் ஆனந்தமாகவும், சூழ்நிலைகள் அனுமதிக்கும்பொழுது, உத்தரவு கொடுக்கும்பொழுதும், உதவும்பொழுதும் ஊக்கமளித்து வளர்க்கும்பொழுது மட்டுமே வாழ்வீர்கள்.
இந்த உலகத்தில், பள்ளத்தாக்கில் இதயத்தில் ஒரு இனிமையான பாடலுடன் வாழுங்கள். உலகத்தின் பள்ளத்தாக்குளில் உள்ளவற்றினால் பாதிக்கப்படாமல், தொடப்படாமல், மாசுப்படுத்தப்படாமல் வாழுங்கள். இது சாத்தியமே. இதுதான் சி றந்த அற்புதம் மற்றும் சந்தோஷமாகவும் அது நிகழும்பொழுது இருக்கும். ஏனென்றால் நீங்கள் அப்பொழுது அனைத்து விதமான வெளியுலக சூழ்நிலைகளையும் கடந்து விட்டிருப்பீர்கள்.
இந்த ஞானத்தின் உயர்ந்தநிலை என்பதே தேடுதல் உள்ளவருக்கு இறுதியான இலக்கு.
ஆனந்தம் என்பது எல்லையற்ற அன்பு. அன்பு ன்பது வாழ்க்கையின் மற்றொரு பெயர். இருப்புத் தன்மையின் மற்றொரு பெயர். கடவுளின் மற்றொரு பெயர். புரிந்துக் கொள்ளதல் அதிகமாக வளர் வளர், அன்பு வானளாவப் பறக்கும். அன்பு புரிந்துக் கொள்ளுதல் என்ற இயற்கையினால், விழிப்புணாவு மற்றும் தியானம் என்று இறக்கையினால் உயரச் செல்லும்.
அன்பும் தியானமும் உண்மையான தேடுதல் உடையவர்களின் பாதையை சமநிலைப்படுத்தும். உங்களுடைய அன்பை மேலும் தியானமாக செய்தார். எங்கிருந்தாலும் தியானம் அதை மேலெடுத்துச் செல்லும்.
ஒரு சின்ன கதை
இரண்டு பிச்சைக்காரர்கள் ஒரு காட்டில் வசித்து வந்தனர். ஒருவருக்கு கால்கள் கிடையாது. இன்னொருவருக்கு கண்கள் இல்லை. ஒருநாள் மிகப் பெரும் தீ மூண்டது. கால்கள் இல்லாத மனிதரால் பார்க்க முடிந்தது. ஆனால் அவரால் அந்த இடத்தை விட்டு நகர முடியவில்லை. அவரால் எப்படி தப்பித்துச் செல்ல முடியும் என்பதைப் பார்க்க முடிந்தது. ஆனால் அவரால் தப்பித்துச் செல்ல முடியாது. மற்றொருவரால் நகர முடியும். ஆனால் எங்கே செல்வது என்பதைப் பாரக்க முடியாததால் அவராலும் தப்பிச் செல்ல முடியாது.
இருவரும் தனித்தனியே தப்பிச் செல்ல முயன்றிருந்தால் இருவருமே இறந்து போயிருப்பார்கள். அவர்கள் இருவரும் ஒன்றாக இணைந்தனர். கண்பார்வை இல்லாதவர் மற்றொருவரை தன் தோளில் தூக்கிக் கொண்டார். மொத்தமாக அவா்களுக்கு இரண்டு கண்களும். இரண்டு கால்களும் இருந்தது. சரியாக மனிதனுடைய சூழ்நிலையும் அது தான். அன்பு இல்லையென்றால் உங்களுக்கு இயங்குவதற்குக் கூட சக்தி இருக்காது தியானம் இல்லையெனில் உங்களுக்கு தெளிவான பார்வையோ அல்லது உள்நோக்கு திறனோ இருக்காது. அன்பும் தியானமும் சேரும்பொழுது உங்களுக்கு இரண்டுமே கிடைக்கிறது. உங்களுக்கு பறப்பதற்கான சக்தி இருக்கும். மேலும் எங்கே, எப்படி, எப்பொழுது போக வேண்டும் என்பதும் தெரியும்.
நம்முடைய உடல்கள் இறந்து விடுகின்றன. ஆயினும் நாம் பிறப்பதும் இல்லை. இறப்பதும் இல்லை. நாம் ஆதியும் அந்தமும் இல்லாதவர்கள். இதை தெரிந்துக் கொள்வது என்பது பயத்திலிருந்து விடுதலை பெறுவது. இது வெறும் நம்பிக்கை மட்டுமாக இருக்காது. இலட்சக்கணக்கான மக்கள் நம்புகிறார்கள். அவர்கள் நிரந்தரமானவர்கள். ஆனால் அவர்கள் இதை பயத்தினால் நம்புகிறார்கள். அவர்கள் மரணத்தைக் கண்டு பயப்படுகிறார்கள். அவர்கள் என்றும் நிரந்தரமானவர்களாக இருக்க விரும்புகிறார்கள். அதனால் அவர்கள் அதை நம்புகின்றனர்.
ஆனால் அவர்களுக்குத் தெரியாது. பயமும், சந்தேகமும் ஆழமாக உள்ளே இருக்கிறது என்று. இறக்கும் தருணத்தில் நம்பிக்கை அவர்களுக்கு உதவி செய்யாது. சந்தேகம் வெடித்து எழும்பும். அவர்கள் சந்தேகத்துடனேயே இறக்கிறார்கள். சந்தேகத்தில் இறப்பது என்பது முழுவதுமாக இழப்பதைப் போன்றது. அதனால் இது நம்பிக்கையைப் பற்றியது அல்ல. இது புரிந்துக் கொள்ளப்பட வேண்டும்.
தியானம் இதை அறிந்து கொள்வதற்கான வழி. அது என்றும் நிலைத்திருக்கும் தன்மைக்கும், வரையற்றத் தன்மைக்கும் கதவுகளை திறந்துவிடுகிறது. ஆரம்பத்தில் நம்முடைய தியானப் பயிற்சியில், காலம் சில கணங்களுக்கு மறைந்து விடுகின்றது. அதன்பிறகு நாம் காலம் மறைவதை அடிக்கடி மேலும் மேலும் உணருவோம்.
ஒருநாள் திடீரென்று நாம் ஆச்சரியப்படுவோம். மணிகள் கடந்தாலும், நமக்குள் கடிகாரம் நின்றுவிட்டதைப் போலத் தோன்றும். நமக்குள்ள எந்தவிதமான நேர அசைவுகளும் இருக்காது. நாம் நேரத்தைக் கடந்து செல்லும்பொழுது, நாம் மரணத்தைக் கடக்கின்றோம். காலம் மரணத்தை எடுத்துவருகிறது காலம்தான் பிறப்பையும் எடுத்துவருகின்றது.
சமஸ்கிருதத்தில் காலத்திற்கும், மரணத்திற்கும் ஒரு வார்த்தை உண்டு. காலா (Kāla). காலத்திற்கு அப்பால் செல்வது என்பது மரணத்தை கடந்து செல்வது. இது ஒரு பெரிய புரிந்துக் கொள்ளுதல். தியானம் புரிந்துக் கொள்ளுதல். தியானம் காலத்திற்கு அப்பால் நம்மை எடுத்துச் செல்லும்.
இது நமக்கு அனுபவமாக ஆகட்டும். நாம் இதை நம்ப வேண்டிய அவசியமில்லை. போதுமான அளவிற்கு உலகத்தில் நம்புகின்றவர்கள் இருக்கின்றனர். நமக்கு இதைப் பற்றித் தெரிந்த மக்கள் மட்டுமே தேவை. இவர்களே புதிய மனித இனத் திற்கு முன்னோடிகளாக இருப்பார்கள். இவர்களே புரிந்துக் கொள்ளுதலுடன் இருக்கக்கூடிய மக்கள் அவர்களுக்கு கடவுள் பற்றிய நம்பிக்கை இருக்காது. அவர்கள் கடவுளைப் புரிந்துக் கொள்வார்கள். கடவுளை அறிவார்கள். ஆனந்தத்தின் வெளிப்பாடு என்பது மறைக்க முடியாதது. அது ஒரு நெருப்பு. அது ஒரு ஜ்வாலை. நாம் அதை மறைக்க முடியாது.
ஆனந்தம் முன்னால் ஒளி வீசும். இது மறைப்பதற்கு சாத்தியமில்லாதது.
இரகசியமான பரம்பரையாக வரும் மரபுகள், மக்களுக்கு மறைப்பதற்கு அறிவுறுத்தும். ஏனென்றால் சில கலாச்சாரத்தில், அல்லது மரபுவழிகளில் நம்முடைய ஆனந்தம் தெரிவிக்கப்பட்டால் நாம் ஆபத்தில் சிக்கிக் கொள்வோம். இந்த கலாச்சாரங்களில் மக்கள் அவா்கள் ஆனந்தமாக இருக்கிறார்கள் என்பதற்காகவே கொல்லப்பட்டார்கள். இவர்கள்முழுமையான இன்பத்தினாலும், இறைப்பித்தினாலும், வேத நூல்களில் உள்ள மத விளக்கங்களுக்கு எதிராக கருத்துக்களை சொன்னார்கள். அவர்கள் மரபுக்கு எதிராகவும், அமைப்புக்கு எதிராகவும் இருந்தனர்.
அளவுகடந்த மகிழ்ச்சியில் ஒரு சூஃபி ஞானி நான் கடவுள் என்று அறிவித்தார். அவர் அதைப் பகிர்ந்துக் கொள்ள விரும்பினால், அவருடைய குரு அவரை வாயை மூடிக்கொண்டு, வார்த்தைக்கூட அதைப்பற்றிப் பேசக்கூடாது என்று எச்சரித்தார். இந்த மனிதரும் வாக்களித்தார். ஆனால் சில கணங்களில் அவர் நான் கடவுள் என்று கூச்சலிடுவார். அவர் மட்டும் அல்லாமல், அவருடைய முழு இருப்புத் தன்மை கூச்சலிடும்/சப்தமிடும். அவருடைய உடலில், உள்ள ஒவ்வொரு திசை நார்களும் சப்தமிடும். அவர் முழுவதுமாக ஒளிவீசினார். அவர் கொலை செய்யப்பட்டார், சாகடிக்கப்பட்டார். மகிழ்ச்சியற்ற மனிதர்களால் ஆனந்தமான மனிதர்களை பொறுத்துக் கொள்ள முடியாது.
யாராயினும் ஆனந்தமாக இருப்பதைப் பார்த்தால் அது அவர்களைக் காயப்படுத்தும். அது பொறாமையை உருவாக்குகின்றது. அது அவர்களுடைய அதங்காரத்தை காயப்படுத்துகிறது. அதனால் சூஃபி மக்கள் அதை மறைப்பதற்குக் கற்றுக் கொண்டனர். அதே போல மற்றவர்களும்.
இறுதியாக அது மறைப்பதற்கு சாத்தியப்படாத ஒன்று. ஆனந்தம் என்பது ஒளிவீச க்கூடிய தோற்றம்.
துன்பம் என்பது இருள் ; ஆனந்தம் என்பது ஒளி. துன்பம் என்பது ஒரு அறிகுறியே இல்லாதது ; ஏற்றப்படாத ஒரு மெழுகுவர்த்தி ; ஆனந்தம் என்பது ஏற்றி வைக்கப்பட்ட மெழுகுவா்த்தி. நாம் அதை எப்படி ஒளித்து வைக்க முடியும் / மறைத்து வைக்க முடியும். அது சாத்திமில்லாதது. நாம் எந்த தீர்ப்பும் வழங்காமல் இந்த ஞான குருக்களிடம் அன்பாக இருக்கும். சமுதாயத்தை உருவாக்கவில்லை. நாம் ஆனந்தமயமான மக்களை சிறப்புக்கும் சமுதாயத்தை உருவாக்க முடியவில்லை.
ஆயினும், நாம் இறுதி சத்தியத்தையும், இருப்புத் தன்மையின் ஆனந்தத்தையும் அறிவறுத்துவதற்காக நம்முடைய வாழ்க்கையை அர்ப்பணித்தால்கூட அது களுகியானகே.
மனிதர் சிறியவராக காணப்படுகிறார். ஆனால் அவர் சிறியவர் அல்ல. அவர் ஒரு விதையைப் போன்றவர். விதை தான் பெரிய விருட்ஷமாக வளரும். மேலும் ஒரு சின்ன விதை பூமி முழுவதையும் பசுமையால் நிறைத்துவிடும். ஒரு சின்ன விதை தன்னுள் கணக்கிலடங்காத விதைகைளக் கொண்டுள்ளது. அதைப்போல, மனிதன் தெய்வீக அன்பின் விதை, அந்த விதை மிகப் பெரிய கண்டம் ஆக முடியும். அதை செய்யாவிடின் நாம் எப்பொழுது திருப்தி அடையப் போவதில்லை.
நாம் தூய்மையான அன்பாக மாறி எந்தவிதமான லாபக்கையும் எதிர்பார்க்காமல். மகிம்ச்சியை மட்டும் பகிர்ந்துக் கொள்ளாத வரை, நாம் நிறைவுத் தன்மை அடைவதில்லை.
முழுமையான, எல்லையற்ற அன்பாக மாறும் பொழுது மட்டுமே, வாழ்க்கை அதனுடைய இறுதியான உச்சத்தை அடைகின்றது. அந்த உச்சமே கடவுள், சொர்க்கம், மற்றும் நிர்வாணா என்று அழைக்கப்படுகிறது.
நாம் அன்பை நோக்கி மேலும் மேலும் வளர வேண்டும். வேறு எந்த பிரார்த்தனையும் தேவையில்லை. வேறு எந்த வேத நூல்களும், வேறு எந்த நல்லொமுக்கமும் தேவையில்லை. அன்பு என்பது வேறு எந்த வேத நூல்களையும் நல்லொமுக்கத்தையும் விட மேலான்கு. அது தன்னுடைய, தனக்கே சொந்தமான நெறிமுறையைக் கொண்டு வருகிறது. அது நம்முடைய குழுப்பத்தை/ஒழுங்கற்ற நிலையை பிரபஞ்சமாக மாற்றுகின்றது.
அன்பு மீது நம்பிக்கைக் கொள்ளுங்கள். ஏனென்றால் அன்புதான் உணர்வு பெருமாற்றத்திற்குரிய அஸ்திவாரம். அன்புதான் ரசவாதத்தின் மிகவும் ஆழமான மையம். அன்பு நம்மை மனநிறைவு அடையச் செய்கிறது. மக்கள் அதிருப்தியில், மனநிறைவு அற்ற நிலையில் வாழ்கின்றனர். அதிருப்தியில்/மனநிறைவற்ற தன்மையில் வாழ்வது என்பது குற்றம் சாட்டிக் கொண்டு, குறைபட்டுக் கொண்டும், எப்பொழுதும் மேலும் மேலும் கேட்டுக் கொண்டே இருப்பதும் போன்ற நிலையில் வாழ்வதுதான். மனநிறைவு அற்ற வாழ்க்கை வாழ்வது என்பது ஆசையில் வாழ்வது. ஆசைகள் எப்பொழுதுமே தீர்க்க முடியாதவை. வாழ்க்கை பெரிய துக்கரமான நாட கத்தைப் போல ஆகிவிடுகின்றது. அது பெரிய தோல்விகளின் வரிசை உடையதாகவும், ஏமாற்றம் நிறைந்ததாகவும், ஒரு பாலைவனம் போல அங்கு எதுவும் வளராமல் மேலும் எதுவும் மலராமலும் இருக்கிறது.
மனிதன் ஆசைகளுடனும் அல்லது அதை அற்றும் வாழலாம். தேடுதல் என்பது துவக்கம் : மேலும் அது ஆசைகள் அற்ற பாதை. தேடுதல் என்பது எதுவாக இருப்பினும் அதுவே தேவைக்கு அதிகமானது என்று இருப்பது. என்ன இருக்கின்றதோ அதற்கு நன்றியுணர்வுடன் இருப்பது. அதற்கு மேல் எதுவும் கேட்காத நிலை. அதற்கு எதிராக கொடுத்தமைக்காக நன்றியுடன் இருப்பது. நாம் நமக்கு ஏற்கனவே என்ன கொடுக்கப்பட்டுள்ளது என்று பார்த்தோமானால் நாம் ஆச்சரியப்படுவோம்.
நாம் கேட்காமலேயே மிகுதியாக கொடுக்கப்பட்டுள்ளது. அதற்காக நன்றி உணர்வுடன் இருங்கள். நிறைவுத் தன்மைக்கு அதுதான் வழி. மனநிறைவு என்பது இருப்புத் தன்மைக்கு நன்றியுடன் இருப்பது. அந்த நன்றி உணர்வினாலலேயே மேலும் பல விஷயங்கள் நம்மைத் தேடி வரத் துவங்கும். இது வாழ்க்கையின் முரண்பாடுடன் கூடிய உண்மை. அதாவது நாம் அசைப்படும்பொழுது எதுவுமே நிகழாது. ஏமாற்றத்தைத் தவிர, ஆனால் நாம் விருப்பப்படாத பொழுது அனைத்துமே நிகழும். நாம் அற்புதங்களுக்கு தகுதியானவர்களாக ஆகின்றோம்.
நினைவில் கொள்ளுங்கள். ஒரே ஒரு வார்த்தையான நிறைவுத் தன்மையில் ஆன்மீகம் முழுவதும் அடங்கியுள்ளது. அது அறிவாற்றலினால் வெளிப்படுகின்றது. நிறைவுத் தன்மை அறிந்து கொள்ளுதலால் வெளிப்படுவதில்லை. அது தெரிந்துக் கொள்ளுதல் மற்றும் அனுபவ உணர்வினால் ஏற்படுகின்றது. அது எந்த ஆதாரத்தையோ/அதிகாரத்தையோ அடிப்படையாகக் கொண்டது அல்ல. அது நம்முடையப் பார்வையினாலும் நேரடியான அனுபவ உணர்வு மூலமாக வேறோடியிருக்கின்றது.
அறிந்துக் கொள்ளுதல் என்பது மிகவும் மலிவானது. நாம் எவ்வளவு வேண்டுமோ அவ்வளவு சேகரித்துக் கொள்ள முடியும். நமக்குத் தேவையானது எல்லாம் நல்ல நினைவுகள். இது கடினமானது அல்ல. நினைவுகளை பயிற்றுவிக்கவும், மேலும் திறன் உடையதாகவும் ஆக்க முடியும். ஆயினும் நினைவுகள் நம்மை உணர்வுப் பெருமாற்றத்திற்கு உள்ளாக்காது. அதற்கு தினசரி வாழ்க்கையிலும், விஞ்ஞானப்பூர்வமான வேலைகளிலும் உபயோகம் இருக்கின்றது. ஆனால் நம்முடைய உள்ளுணாவு சம்பந்தப்பட்டவரை அது உபயோகமற்றது.
உள்ளுலகப் பயணம் அறிந்து கொண்டவைகளின் சுமையேற்றப்படாமல் இருக்க வேண்டும். ஒரு கள்ளம் கபடம் அற்ற குழந்தையைப் போல உள்நோக்கிச் செல்ல வேண்டும். குறைந்த அளவு தெரிந்திருப்பதே மிகவும் உகந்தது. நமக்கு எதுவுமே தெரியவில்லை என்றால் மிகவும் நல்லது. அதைத்தான் சாக்ரடீஸ் சொல்கிறார். எனக்குத் தெரிந்ததெல்லாம் ஒன்றே ஒன்றுதான். எனக்கு எதுவும் தெரியாது என்பதுதான்.
ஒருவர் உள்நோக்கித் திரும்பும் கணம், திருப்பு முனையாக அமையும் அந்தக் கணத்தில் தான் ஒருவர் அறிவாளி ஆகின்றார். அந்தக் கணத்தில் தான் ஒருவர் வாழ்க்கையை அனுபவமாக உணருகின்றார். இல்லாவிட்டால் வார்த்தைகள், கொள்கைகள், மற்றும் தத்துவங்கள் நம்முடைய வாழ்க்கையில் விளக்கம் கொடுத்துக் கொண்டே இருக்கும், வாழ்க்கையுடன் நேரடியான, உடனடியானத் தொடா்பை அனுமதிக்காது அவை பாலங்கள் அல்ல. அவை சுவர்கள்.
கள்ளங்கபடமற்றத் தன்மை என்பது பாலம். மற்றும் குற்றமற்றத் தன்மை மலரும்பொழுது அது அறிவாற்றல். இறுதியான அறிவாற்றல் என்பது ஆனந்தம். அதனுடைய வெளிப்பாடே எல்லையற்ற அன்பு. அதன்பிறகு மனிதர் குழந்தையாக மாறிவிடுகின்றார். அதன்பிறகு அந்த வட்டம் முழுமையடைகிறது. அந்த வட்டம் நிறைவாகின்றது. இதுதான் வாழ்க்கையின் முழு நிறைவு. நாம் கற்று அறிந்தவர்களாக இருந்து இருந்தோமென்றால் நாம் கருத்தை தவற விடுகின்றோம். வட்டம் முழுமையடையாமல் இருக்கிறது. நாம் மீண்டும் அதை முழுமையாக்குவதற்காக பிறப்போம். நாம் ஆனந்தத்திலே இறக்கும்பொழுது, நாம் எல்லையற்ற அன்பில் இறக்கும் பொழுது நாம் திரும்ப வருவதில்லை.
இறைத்தன்மையின் வெளிப்பாடு
எவரொருவர் முழுமுமையான தெய்வீகச் சேவையில் தன்னை உட்படுத்திக் கொள்கிறாரோ, எந்த குழ்நிலையிலும் நிலை தவறாமல், உலக வாழ்க்கையின் இயல்பான முக்குணங்களையும் கடக்கின்றாரோ, அவர் பிரம்மன் என்ற நிலையை அடைகின்றார்.
தனித்தன்மையில்லாத நானே மேலும் பிரம்மன்னுக்கு அடிப்படை, அதுவே சரியான முடிவான மகிழ்ச்சி. மேலும் நிலையான, அழிக்க முடியாததும், மற்றும் அழியாததும், நிலையானதும் ஆனவற்றின் இருப்பிடம்.
கிருஷ்ணர் இந்த அத்தியாயத்தை மூன்று குணங்களையும், கடந்த நிலையே பிரம்மன், இறுதியான பிரபஞ்ச விழிப்புணர்வுத் தன்மை, என்று முடிக்கிறார். அவர் இதை பக்தியால் ஆராயுங்கள் என்கிறார். அவர் நானே பிரம்மன் என்றும் மாறாத ஆனந்தத்தின் மூலம் என்கிறார்.
கிருஷ்ணர், உயர்ந்த இறுதியான சக்தியா, தனிமனிதரான வசுதேவ கிருஷ்ணராக அல்லாமல் பரப்பிரம்ம கிருஷ்ணராக பேசுகிறார். அவர் விரிந்து விழிப்புணர்வு நிலையில் பிரம்மனாக இருந்து குணங்களையும் கடந்து இருக்கின்றார். அவரே குணங்களின் மூலமும் ஆவார்.
கிருஷ்ணர் (இறுதி பரம்பிரம்மன் விழிப்பணர்வு நிலை மற்றும் வசுதேவ கிருஷ்ணர் உடல்ரீதியான மனிதன் வசுதேவருடைய மகன்? என்ன வித்தியாசம். சாதாரணமான மனித இனத்தைச் பார்க்கும்பொழுது சேர்ந்தவர்களைப் பற்றி அவர்களுக்கு இறைத்தன்மை ஆற்றல் இருந்தால் கூட அவர் அதை உணர்ந்திருக்க மாட்டார். அதனால் அவர் வித்தியாசமாக இருப்பார். அதுதான் ஞானமடைந்த குருவிற்கும் உங்களுக்கும் உள்ள வித்தியாசம். இருவருமே ஒரே அளவு இறைத் தன்மையுடன்தான் இருக்கின்றனர். இருந்தாலும் நீங்கள் உங்களுடைய இறைத் தன்மை பற்றி உணர்வு இல்லாமல் இருக்கின்றீர்கள் ; ஆனால் ஞானமடைந்த குரு அதை முழுமையாக உணர்ந்து இருக்கின்றார்.
கிருஷ்ணரை எடுத்துக் கொண்டால், அவர்தான் குரு. பிறகு ஏன் இந்த பாகுபாடு இந்த பாகுபாடு எல்லாமே அவருடன் ஆனது அல்ல. அது நம்முடன் ஆனது. பரப்பிரம்ம கிருஷ்ணருடைய செயல்வேகம் அழியக்கூடிய உடலை உடையவர்களால் காணமுடியாத அணுக முடியாத வேகம். அதனால்தான் கிருஷ்ணருடைய பிரபஞ்ச வடிவத்தை பரப்பிரம்ம ரூபத்தை, அல்லது விஸ்வரூப தரிசனத்தை தெய்வீக தோற்றத்தை அர்ஜுனன் கண்டு உணர காண்பிக்க /தர வேண்டியிருந்தது.
கிருஷ்ணருடைய மிக நெருங்கிய அழியக்கூடிய மனித உடலெடுத்த நண்பன், மனிதனாக அவருடைய, கண்ணாடி என்று சொல்லக்கூடிய அர்ஜுனன் கூட கிருஷ்ணருடைய பிரபஞ்ச வடிவத்தை கிருஷ்ணருடைய அனுமதி கிடைக்காதவரை கண்டு உணர முடியவில்லை.
மனிதர்கள் கண்டு உணரவும், அவருடன் பேசுவதற்காகவும் பரப்பிரம்ம கிருஷ்ணர் வசுதேவ கிருஷ்ணராக மாற வேண்டியிருந்தது.
ஒரு குறிப்பிட்ட அளவிற்கு அவர் தன்னை குணங்களின் விளையாட்டிற்கு ஆட்படுத்திக் கொள்ள வேண்டியிருந்தது.
ஞானமடைந்த ஆன்மா பிரபஞ்சத்துடன் இணைந்து, மனித உருவில் இருக்கும்பொழுது, அவர் சில குணங்களை அதற்குள் செலுத்த வேண்டியிருக்கிறது. ஒரு உவமையை இங்கு நாம் சொல்லலாம். நாம் பொன் ஆபரணங்களாக அது முழுமையாக தூய்மையாக இருக்கும்பொழுது 24-காரட் பொன் ஆக இருக்கும்பொழுது, செய்ய இயலாது. நாம் அதனுடன் சில தூய்மையற்ற பொருளை அதாவது செம்பு சேர்த்து அதை 22 அல்லது 18 காரட் ஆக குறைக்க வேண்டும் அதன்பிறகு தான் நாம் ஆபரணங்களை அதிலிருந்து செய்யமுடியும்.
அதேபோல ஞானமடைந்த ஆன்மா புமிக்குள் நுழையும்பொழுது அவருக்குள் சில சத்வ குணங்களை மனித உடலெடுப்பதற்காக உட்புகுத்த வேண்டியுள்ளது. சிறிது காலத்திற்குப் பிறகு இந்த சத்வ குணமும் மறைந்துவிடுகிறது. ஆன்மாவை மூன்று குணங்களையும் கடந்த நிலையில், மீண்டும் ஞானமடைந்த நிலையில் விட்டுச் செல்கிறது.
ஒவ்வொரு ஞானமடைந்த குருமார்களும் தன்னுடைய இறை சக்தியுடனுடைய அனுபவங்களை வெளிப்படுத்துவதில் தனித்தன்மை வாய்ந்தவர்கள் சிலர் அனுபவங்களை வெளியிடுவார்கள். சிலர் வெளியிடமாட்டார்கள். நம்முடைய வேத நூல்கள் கூறுகின்றன. அதாவது இரண்டு ஞானமடைந்த குருமார்கள் ஒரே விஷயத்தை சொன்னார்கள் என்றால் அதில் ஒருவர் போலி, ஒவ்வொரு குருவும் அவருடைய வெளிப்பாட்டில் தனித்தன்மை வாய்ந்தவராக இருப்பார்கள். அனுபவங்கள் ஒன்றாக இருக்கலாம். இருந்தாலும் வெளிப்படுத்தும் தன்மை வேறு விதமாக இருக்கும்.
புத்தரிடமிருந்தும், ஏசுவிடமிருந்தும் கிருஷ்ணர் வேறுபட்டவர். ஒவ்வொருவரும் ஒரேக் கொள்கையான கருணையை வைத்திருப்பவர்கள். ஆனால் அந்த கருணையின் வெளிப்பாடு வெவ்வேறு விதமாக இருந்தது. புத்தர் தியானத்தின் மூலமாக வெளிப்படுத்தினார். கிருஷ்ணர் மகிழ்ச்சியுடன் விட்டு விலகுவது மூலம்
வெளிப்படுத்துகின்றார். நாம் நம்முடைய குருவை அவருடைய வெளிப்பாடு நமக்குள் அதிர்வுகளை என்ன ஏற்படுத்துகின்றதோ அதன்படி தேர்ந்தெடுக்கிறோம். பக்தி மார்க்கத்தை தேர்ந்தெடுத்ததால் நாம் கிருஷ்ணர்பால் ஈர்க்கப்படுகின்றோம். அவர் நேசிக்கத் தக்கவர். நாம் தியானம் செய்யும் வகையினராக இருந்தால், நாம் சிவனை நோக்கி, அமைதியில் கற்றுத் தரும் குருவை நோக்கிச் செல்கிறோம்.
யார் நம்முடைய குரு என்பது பெரிய விஷயமல்ல. நம்முடைய நம்பிக்கை, மற்றும் சரணாகதி தன்மையே முக்கியமாக கருதப்படுகிறது. (குரு ஞானமடையாதவராக இருக்கலாம். நாம் அவர்மீது நம்பிக்கை வைத்தோமென்றால் அவர் ஞானமடையாவிட்டால் கூட நாம் ஞானமடைந்துவிட முடியும். என்ன முக்கியமான தேவையாக கருதப்படுகிறது என்றால் நம்முடைய மனப்பாங்கு மற்றும் அணுகுமுறை, நம்முடைய குணங்கள் தானேத் தவிர குருவினுடைய நிலை/ தன்மை அல்ல. நாம் ஒரு கல்லை கடவுளாக வழிபட்டு அதை சரணடைந்தேம் என்றால், அதையே நம்மைக் காப்பாற்ற வந்த இறுதி பரம்பொருள் என்று கற்பனை செய்தால், நாம் விடுவிக்கப்படுவோம். இது உண்மை.
நம்பிக்கையும் சரணாகதியும் அனைத்து செயல்களின் தன்மையையும் கடந்து செல்ல உதவுகிறது. நாம் நம்முடைய செயல்களின் விளைவுகளை, குருவிற்கு அது யாராக இருந்தாலும், எதுவாக இருந்தாலும் சமர்ப்பித்து விடுகிறோம்.
நாம் அந்த குருவை தியானித்து எல்லாவற்றையும் செய்கின்றோம் ; அவருடைய பாதங்களில் எல்லாவற்றையும் சமர்ப்பித்து விடுகின்றோம். இந்த மனப்பாங்கே நம்மை விடுவிக்கின்றது. இதைத்தான் கிருஷ்ணர் பக்தி என்கிறார். வேறு எதுவும் தேவையில்லை. கிருஷ்ணர் புல்லாங்குழல் வாசித்துக் கொண்டு மஞ்சள் ஆடை அணிந்த கிருஷ்ணரைச் சொல்லவில்லை. நாம் முழுமையாக சரணடையும் எந்த ஒரு மனிதரும் கிருஷ்ணரே, மேலும் அதன் பிறகு நாம் கிருஷணத் தன்மையில் வீழ்ந்துவிடுகிறோம்.
நாம் பரப்பிரம்ம கிருஷ்ணரிடம், பிரபஞ்ச விழிப்புணர்விடம், இறுதியான சக்தியிடம், நம்முடைய வாழ்க்கையில் எல்லா புரிந்துக் கொள்ளுதல்களை ஏற்படுத்தவும், அவர் உபதேசிக்கும் உண்மையை உணர்வதற்கும், அதை நமக்குள் நிலை நிறுத்துவதற்கும், ஆனந்தத்தை நித்யானந்தத்தை வெளிப்படுத்தவும் உதவுமாறு ஆழ்ந்து பிரார்த்தனை செய்வோம்.
செல்களின் உருவாக்கத்தில் நம்முடைய நடவடிக்கைகளின் கேள்வி : உயிரியல் ஆதாரங்கள் இருப்பதாக நீங்கள் தொடர்பு இருப்பதாக, குறிப்பிட்டுள்ளீர்கள். அதைப் பற்றி தயவுசெய்து விளக்கமாக விவரிக்கமுடியுமா ?
மன அமைப்பில் தொடர்ந்து செல்கள்/நம்முடைய உடல் அணுக்கள் உயிர்பெற்று பிறந்துக் கொண்டே இருக்கின்றன என்பதை நவீன விஞ்ஞானம் அறியும். நாம் ஒவ்வொரு நாளும் இறக்கின்றோம். நம் உடல் மன அமைப்பு 60 டிரில்லியன் அணுக்களை/செல்களை கொண்டுள்ளது என்று கணக்கிடப்பட்டுள்ளது. ஆயிரக்கணக்கான செல்கள் தினமும் இறக்கின்றன. தினந்தோறும் புதிய செல்கள் பிறக்கின்றன. இந்த செயல்பாடு நாம் உயிர் வாழும் வரை தொடர்கிறது. இரண்டு வருடங்களுக்குள் நம்முடைய உடலில் உள்ள அனைத்து செல்களும் புதிய செல்களாக மாற்றியமைக்கப்படுகின்றன. அப்படியென்றால் ஒவ்வொரு இரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை நாம் முழுமையாக மறுபிறப்பெடுக்கின்றோம்.
இது விஞ்ஞானப்பூர்வமாக நிரூபிக்கப்பட்ட கருத்து என்றாலும், ஏன் பழைய செல்களில் உள்ள துன்பங்கள் புதிய செல்களுக்கு எடுத்துச் செல்லப்படுகிறது. ஏன் நம்முடைய நோய்கள் செல்கள் இறந்தபிறகும் தொடர்கின்றது. எது இவற்றை இணைக்கின்றது. விஞ்ஞானத்தால் இதற்கு பதில் தர இயலவில்லை. இருப்பினும்,
சுவாரஸ்யமான பரிசோதனைகள் நிரூபிக்கின்றன. நீங்கள் பரிசோதனைக்காக இரத்தம் எடுக்கிறீர்கள் என்று வைத்துக் கொள்வோம். அதிலிருந்து சில செல்களை பிரித்து எடுங்கள். அந்த செல்களின் மூலமாக நீங்கள் ஈசஅ யைப் பிரித்து எடுத்து உங்கள் உடலுக்கு வெளியே வைக்கிறீர்கள்.
பரிசோதனைகள், நாம் உணர்ச்சிகளினால் எதிர் செயல் செய்து ஹார்மோன்களை வெளிவிடும்பொழுது உங்கள் உடலிலிருந்து தனியே பிரித்து எடுத்து வைக்கப்பட்ட ஈசஅ-வும் அதே ஹார்மோன்களை வெளிவிடுகின்றன என்பதை நிரூபித்துள்ளது. நீங்கள் கோபமாக இருந்து, அட்ரினலின் உங்களிடமிருந்து வெளிப்பட்டால், வெளியில் இருக்கும் ஈசஅவும் அதே அட்ரினலினை வெளிவிடுகிறது.
நீங்கள் பயத்துடன் இருக்கும்பொழுது உங்கள் உடலை விட்டு வெளியே இருக்கும் ஈசஅ-வும் அதே பயம் சம்பந்தப்பட்ட ஹார்மோன்களை வெளிவிடுகின்றது. இந்த ஈசஅ வைக்கப்பட்டிருக்கும் தட்டுகள் சில மைல்களுக்கு அப்பால் வைக்கப்பட்ட போது கூட இந்த விளைவுகள் நிகழ்ந்தது.
மற்றொரு பரிசோதனைகளின் தொகுதியில் விஞ்ஞானிகள் பல்வேறு உணர்ச்சிகளுக்கு ஈசஅ மாதிரிகளை உட்படுத்தினர். நான் முன்பே ஓரிடத்தில் டாக்டர் மசரு இமோடோ-வின் புத்தகமான தண்ணீரில் மறைத்து வைக்கப்பட்ட செய்திகள் பற்றி பேசியிருக்கிறேன்.
இந்த ஜப்பானிய விஞ்ஞானி தண்ணீரினுடைய அணுக்களின் மூலக்கூறு வடிவங்களில் மனிதருடைய பல்வேறு உணர்ச்சி வெளிப்பாடுகளை சந்திக்கத் தேடும்பொழுது மாற்றம் ஏற்படுகிறது என்பதை நிரூபித்திருக்கிறார்.
இந்த பரிசோதனைகள் 'சுரட்ஹற்ற்ட்ங் ஆப்ங்ங்ல் க்ர் ஜ்யா்ஜீ ° ? என்ற திரைப்படத்தில் காண்பிக்கபட்டிருக்கின்றன.
இங்கு ஈசஅ மாதிரிகள் உணர்ச்சிகளுக்கு ஆட்படுத்தப்பட்டன. விஞ்ஞானிகள் நேர்மறையான உணர்வுகளினால் ஈசஅ வளர்ந்ததையும், எதிர்மறையான உணர்வுகள் அதை சுருங்கவும் செய்தன என்பதை நிரூபித்தனர்.
நாம் அன்படன் நடத்தும்பொழுது, எச்ஐவி காண்சர் ஆகியவற்றால் பாதிக்கப்பட்ட மக்களின் மேற்கொண்டு சீர்குலைவதும் தடுக்கப்படுகின்றது.
மற்றொரு ஒளித்துகள்களையும், மின்காந்த அதிர்வு சக்தி உள்ளடங்கிய பரிசோதனை தொகுதி மேற்கொள்ளப்பட்டது.
மின்காந்த அதிர்வு சக்தி ஒரு வெற்றிடம் உள்ள அறையில் வைக்கப்பட்டது. அவை அந்த அறைக்குள் இங்கும் அங்கும் தன்னிச்சையாக கொண்டிருந்தது. ஈசஅ-வை அந்த அரைக்குள் வைத்தவுடன் மின்காந்த் அதிர்வு சக்தி அலைகள் அந்த ஈசஅ-வைச் சுற்றி சுழல் ஆரம்பித்தது. அது மூலகத் துகள்கள் மற்றொரு உயர்ந்த உணர்வுநிலை உடைய மூலகத்திற்கு கீழ்படிந்து அதைச் சுற்றி கிரகங்கள் சூரியனைச் சுற்றி சுழல்வது போல சுழல ஆரம்பித்தன.
விசேஷமான அதைவிட விஷயம் என்னவென்றால், ஈசஅ மாதிரிகள் அந்த வெற்றிடம் நிறைந்த அரையிலிருந்து நீக்கப்பட்ட பிறகும் கூட மின்காந்த அதிர்வு சக்தி அதனுடைய பாதையில் தொடர்ந்து சுழன்று கொண்டே இருந்தது. ஈசஅவினுடைய சக்தி/ஆற்றல் அதை நீக்கிய பிறகும் தொடர்ந்து இருந்ததைப் போன்று உள்ளது.
5000 வருடங்களுக்கு முன்பு வேத நூல்களில் நிறுத்தப்பட்டதோ/அமைக்கப்பட்டதோ அதை புரிந்துக் கொள்வதற்கு விஞ்ஞானிகள் குழந்தைத் தனமாக முயற்சிகளை மேற்கொண்டிருக்கின்றனர்.
வேதங்கள் திடப்பொருள் அழிக்கப்பட்டாலும் அழியாத சக்திப் பரப்பைப் பற்றி குறிப்பிடுகின்றன. அவை மன அமைப்பை
ஒரு சக்தி வடிவமாக விவரிக்கின்றது. மன அமைப்பு மரணத்தையும் கடந்து புதிய உடலிற்கும் தொடர்கிறது. வேதங்கள், எப்படி இந்த சக்தி நம்முடைய நடத்தையை காலம், அண்டவெளியையும் கடந்து பாதிக்கின்றது என்பதை விவரிக்கின்றது.
சமஸ்காரங்கள் அல்லது நினைவுப் பகிவுகள் எல்லாமே சக்தி வடிவம். அவை நேர்மறையானவையாகவோ அல்லது எதிர்மறையானதாதவோ இருக்கலாம். சம்ஸ்காரங்களை தொடர்ந்து வரும் வரை அவை உடல் மன அமைப்பின் உடல் சார்ந்த இயல்பின் மீது ஆதிக்கம் செலுத்துகின்றன.
செல்கள் இறந்து புதிய செல்கள் பிறந்த பிறகும் கூட பழைய செல்களின் சக்தியில் உணர்வு மாற்றம் ஏற்படாதவரை, பதிய செல்கள் பழைய செல்களின் சக்தி ஆதிக்கத்திற்குட்பட்டும் இருக்கும் காண்சர் மற்றும் நோய்களால் பாதிக்கப்பட்டும் தொடர்கின்றன. மனம் சார்ந்த அகங்கார்தான் நம்முடைய ஆனந்த ஸ்பாண தியான முகாமில் நாம் சம்ஸ்காரங்களைப் புரிந்துக் கொள்வதற்கான பயிற்சி மற்றும் சம்ஸ்காரங்களை நுட்பங்களையும் கரைப்பதற்கான மிகுந்து முக்கியத்துவம் கொடுத்து கற்றுத் தருகின்றோம்.
நீங்கள் இதை ஒரு பெரிய விஷயமாக நினைக்கலாம். ஆனால் இந்த நுட்பங்கள் உங்கள் ஈசஅவையே மாற்றக்கூடியவை. அவை உங்களுடைய மரபணுக்களின் பின்னால் இருக்கும் சக்தியை / ஆற்றலை மாற்றியமைக்கக்கூடியது. அதன்பிறகு புதிய செல்கள் பழைய செல்களின் எதிர்மறை பண்புகளால் பாதிக்கப்படுவதில்லை.
இவ்வாறு குணத்ரய விபாக யோகம் என்ற பெயருடைய பரீமத் பகவத்தீதை என்னும் உபநிடதம், யோக நூலும், பிரம்மத்தைப் பற்றிய அறிவியலான, ஸ்ரீகிருஷ்ணருக்கும், அர்ஜுனனுக்கும் இடையே உரையாடலாக நிகழும் இந்த பதினான்காம் அத்தியாயும் நிறைவுபெற்றது.
கேள்விகள் இல்லை சந்தேகங்கள் மட்டுமே
கேள்விகேட்கும்போதெல்லாம் நாம் கர்வத்தையும் எதிர்க்கும் தன்மையையும் வெளிப்படுத்துகின்றோம். சந்தேகப்படும் போதெல்லாம் நாம் அஞ்ஞானத்தையும், தெளிவின்மையையும் வெளிப்படுத்துகின்றோம்.
நீங்கள் அர்ஜூனன் அமைதியில் ஆழ்ந்ததாக சொல்கின்றீர்கள். இன்னும் அவருக்கும் சந்தேகம் இருப்பதாகவும் சொல்கின்றீர்கள். எப்படி ஒருவர் தனக்கு இருப்பது சந்தேகமா அல்லது கேள்வியா என்ற வித்தியாசத்தை அறிவது. நமக்குள் இருக்கும் சந்தேதங்களைக் கேள்விகள் என்றெண்ணி மறைத்தோமானால் அது இன்னும் அதிகமான குழப்பத்தை ஏற்படுத்தாதா?
அரு தர்ம காரியங்களில் நல்லது என்று ஈடுபடுவது நமக்கு சொல்லியிருக்கின்றார்கள். தர்மம் என்பது எல்லா நேரங்களிலும் சிறந்ததாகாது என்று நீங்கள் கூறும்போது நான் குழப்பமடைகிறேன். தயவு செய்து விளக்கவும்.
நீங்கள் சொல்கின்றீர்கள் 'நீங்கள் பயன்படுத்தும் அகங்காரம் , என்னும் வார்த்தையின் பொருள் வஞ்சகம் என்னும் வார்த்தையை பயன்படுத்துவதை ஒத்தது, இருப்பினும் அது சமம் இல்லை °, என்று. தயவு செய்து விளக்கவும்.
மரணத்தை தொட்டுவிட்டு வரும் அனுபவம் ஜீவன் முக்தியை நோக்கி அழைக்க செல்ல முடியுமா?
சுவாமிஜி, நீங்கள் சொல்கின்றீர்கள், நாம் எதை செய்கின்றோமோ அதை கட்டுறு மனப்பாங்கு செய்ய வைக்கிறது என்று. அப்படியானால் எதை செய்ய வேண்டும் என்பதை உத்தரவிடும் முன் திட்டம் அமைப்பது இந்த மனித உடல் - மன அமைப்பிற்கு இருக்கின்றதா?
சுவாமிஜி, ஆன்மீக வளர்ச்சியில் ஆஸ்ரம பிரிவினர் வாழ்க்கையின் முக்கியத்துவம் பற்றி பேசினீர்கள். அப்படிப்பட்ட பிரிவுகளின் வாழ இயலாத மக்களின் நிலை என்ன? அவர்களால் முன்னேற முடியுமா?
சுவாமிஜி, நீங்கள் யோகாவை பற்றி பேசினீர்கள். இன்றைய நாகரீக மக்கள் யோகாவை ஆரோக்கியத்திற்கான ஒரு பயிற்சியாக பயன்படுத்துகிறார்கள். இது தவறா?
சுவாமிஜி, மனம் எப்படி வேலை செய்கின்றது என்பதை மிக அருமையாக விளக்கினீர்கள். இதை நம் அன்றாட செயல்களில் எப்படி பயன்படுத்துவது ?
மன அளவிலும் அதைவிட உயர்ந்த அளவிலும் நாம் தொடர்புடையவர்கள் என்றால், ஏன் நம்மால் அந்த இணைப்பை உணரமுடியவில்லை. நாம் எப்படி தொடர்பை ஏற்படுத்திக்கொள்வது ?
பகவத் கீதை
பகவத் கீதையின் பதினைந்தாம் அத்தியாயத்தில் கிருஷ்ணர் மட்டுமே பேசுகின்றார். அர்ஜூனன் ஒரு வார்த்தை கூட பேசவில்லை. அர்ஜூனனின் உள்மன பேச்சு அமைதியாக்கப்பட்டது. அதன் விளைவாக அவனுள் இருந்த தேன்விதன் மறைந்தன.
கிருஷ்ணன் தான் யார் என்பதையும் தன்னுடைய சக்தி என்ன என்பதையும் விளக்குகிறார். இந்த அத்தியாயம் புருஷோத்தம் யோகம் என்று ஐதீக முறைப்படி பெயரிடப்பட்டுள்ளது, மிக உயர்ந்த ஆன்ம யோகம். கிருஷ்ணர் "அவரே புருஷோத்தமன், இருக்கும் இருப்புகளில் எல்லாம் மிக உயர்ந்தவர்" என்ற காரணத்தையும் சொல்லி முகத்திரையை விலக்குகிறார். தான் அர்ஜூனனுக்கு சொன்னது மிக ஆழமான இரகசியம் என்பதையும் வெளிப்படுத்துகின்றார். அர்ஜூனன் சத்தியங்களை உள்வாங்க தயாராகிவிட்டதாக கிருஷ்ணர் நம்பினார்.
அர்ஜூனன் இருப்பில் நிலையெற்றுவிட்டார். அவர் சந்தேகங்கள் மறைந்துவிட்டன; அவர் "விஷ்வரூப தரிசன யோகத்தின்" போது பெற்ற பிரபஞ்ச அனுபவத்தினால் அவருள் இருந்த கேள்விகள் கரைந்தன - கிருஷ்ணரின் பரம (மிக பெரிய ) வடிவத்தை பார்த்ததனால் அவரது ஆன்மீக அடைவத்தினால் கேள்விகள் கரைந்தன. இதுவரை கிருஷ்ணர் போதித்தவைகளை உள்வாங்குவதற்கு தேவையான ஆழ்ந்த அறிவையும் தெளிவான புரிதலையும் அவர் பெற்றுவிட்டார். அர்ஜூனன் ஆன்மீக அனுபவத்தை பெறுவதற்குக் தேவையான மன உறுதியை அடைந்துவிட்டார். அவர் ஒரு புதிய இருப்பு.
கிருஷ்ணரின் இரகசியமான பிரபஞ்ச வடிவத்தை வெளிப்படுத்தியதால் அர்ஜூனன் கூட்டு விழிப்புணர்வில் தன் சொந்த விழிப்புணர்வு பகுதியை பெற்றால். இந்த அனுபவம் அவரை பக்தியில் ஆழ்த்தியது. இந்த பக்தி வெறும் கிருஷ்ணரிடம் மட்டும் வரவில்லை. கிருஷ்ணர் மூலமாக மனிதகுலத்தின் மீது வந்தது. அர்ஜூனன், அவருக்காகப் பேசவில்லை. மனிதகுலத்திற்காக பேசுகின்றான். தயங்குகின்றான்.
அர்ஜூனனிடம் இதற்கு மேல் எந்தவித பட்டறிவு சம்பந்தமான கேள்விகளும் இல்லை.
குருமார்கள் ரகசியங்களை, அமைப்புகளை பகிர்ந்து கொள்கின்றனர். ஒருவன் கத்தி பரிமாற்றம் செய்கின்றது தன் அனுபவத்தை வார்த்தைகளால் கொல்வது என்பது அந்த அனுபவத்தை மறுப்பதற்கு சமம் ஒருமுறை வார்த்தையில் சொல்லிவிட்டால் அந்த அனுபவம் அர்த்தமற்றதாகி விடுகின்றது வருதேயா சொல்கின்றார் உண்மையான சத்தியத்தை அனுபவித்திருந்தால் அதை கற்றுக் கொடுத்த முடியாது. அப்படி கற்றுக் கொடுத்தால் அது சத்தியம் அதுவாகாது.
ஒருமுறை ஒரு தமிழ் துறவி சொன்னார், "தெரிந்ததைக் கற்றுக் கொடுக்க முடியாது, கற்றுக் கொடுத்தால் அது தெரிந்தது ஆகாது".
கிருஷ்ணர் மானிடர்களுக்காக எல்லா மனிதர்களுக்குள்ளும் இருக்கும் உறைந்த வாஞ்சைகளையும் சாத்தியங்களையும் சீராக்க கிருஷ்ணர், அர்ஜூனனைக் கருவியாக இறங்குகின்றார். மேலான உரையாடலில் இருப்புணர்வை வளர்கிறார்.
அர்ஜூனனின் குழப்பத்தைத் தீர்ப்பதற்கான பொறுப்பை எடுத்துக் கொள்கிறார்.
அர்ஜூனனின் கேள்விகள் குழப்பங்களினால் ஏற்பட்டவை. ஒரு போர் வீரனாக, சத்ரியனாக கொல்வதென்பது அர்ஜூனனுக்கு பழக்கப்பட்ட ஒன்று. அந்த குருக்ஷேத்திர போர்க்களத்தில் அவருக்கு இருந்த குழப்பம் மனிதர்களை கொல்வதை பற்றியதல்ல. இன்னும் சரியாக சொல்ல வேண்டும் என்றால் அது உறவினர்களை, ஆசிரியர்களை, நண்பர்களை சொல்வதை பற்றியது. அர்ஜூனனின் குழப்பம் அகிம்சை கொள்கையினால் ஏற்பட்டதல்ல; அப்படியிருந்திருந்தால் கிருஷ்ணர், அர்ஜூனனை சண்டையிட தூண்டியிருப்பாரா என்பதே சந்தேகம்தான்.
அர்ஜூனனின் குழப்பம், மன அழுத்தம், கேள்விகள் அனைத்தும் சந்தேகங்கள், அகங்காரத்தில் இருந்து நான், எனது என்ற உணர்விலிருந்து எழுந்தது. அவர் முன்னே கூடி இருக்கும் போர் வீரர்கள், அவர் சண்டையிட்டு கொல்ல வேண்டிய அல்லது கொல்லப்பட வேண்டிய மனிதர்கள், அவரது உறவினர்களும் நண்பர்களும். அவர்கள் அன்னியர்கள் அல்ல. அர்ஜூனனின் மனதில் ஏற்பட்ட குழப்பம் அகிம்சையினால் அல்ல சொந்தத்தினால்.
அர்ஜூனனின் மாயை அவருக்குள் குழப்பத்தை ஏற்படுத்தியது. அதன் முன்னால் கூடியிருப்பவர்கள் உறவினர்கள், ஆசிரியர்கள் மற்றும் நண்பர்கள் என்ற அவரது பார்வை, தனக்கு அவர்களை கொல்வதற்கான தார்மீக உரிமையில்லை என்று எண்ணினார். ஒரு சத்ரியனாக, கொல்வதில் அர்ஜூனனுக்கு தடுமாற்றமோ அல்லது ஒழுக்கத்தை மீறிய செயல் என்ற எண்ணமோ இல்லை. அகங்காரத்தின் காரணமாக ஏற்பட்ட வன்முறையாலும் பந்தத்தால் ஏற்பட்ட வன்முறையுமே அவருக்கு தடையாக அமைந்ததேயன்றி அகிம்சை என்னும் நீதிக் கொள்கையினால் அல்ல.
கிருஷ்ணர், அர்ஜூனனின் கேள்விகளுக்கு ஒன்றன்பின் ஒன்றாக பதிலளித்தார். குருவின் சக்தி ஒரு கேள்விக்கு அவர் அளிக்கும் பதில் அடுத்து பின் தொடர்ந்து வரக்கூடிய பல கேள்விகளை அமைதிப்படுத்தும் வகையில் இருக்கும். கிருஷ்ணரின் விஷ்வரூப தரிசனத்தால் அந்த தெய்வீக தரிசன அனுபவத்தால் அர்ஜனனின் உள்மன ஓட்டத்தின் வேகம் குறைந்து ஏறக்குறைய நின்றே விட்டது. இதன் விபரம் அத்தியாயம் பதினொன்றில் கொடுக்கப்பட்டுள்ளது.
வருடம் போராடினார். அமெரிக்காவில் எனக்கு வேலை கிடைத்தபறகுதான் அவர் ஓய்வெடுத்தார். வாழ்க்கையை வாழ அவருக்கு அப்போதுதான் நேரம் கிடைத்தது. அதன் பன்தான் எங்களுக்குத்
அர்ஜூனனிடம் எஞ்சி நின்றது அவருக்குள் இருந்த கேள்விகள் அல்ல, ஆனால் அவர் மனிதகுலத்திற்காக தெளிவுப்படுத்திக் கொள்ள நினைத்த சந்தேகங்கள் மட்டுமே. இந்த கேள்விகள் இப்போது முற்றிலும் மாறுபட்ட கோணத்தை கொண்டுள்ளது. அது அவர் என்ன செய்ய வேண்டும். என்ன செய்யக் கூடாது என்பதை பற்றியதல்ல.
அவைகள் அவன் என்ன செய்ய வேண்டும் என்ன செய்ய கூடாது என்பதை பற்றியதல்ல, கிருஷ்ணின் (பிரபஞ்ச வடிவத்தை) விஷ்வரூப தரிசனத்தைப் பார்த்த பிறகு அவனது கேள்விகள் அனைத்தும் தெய்வீகமான கிருஷ்ணரின் இயல்பும் அவரை எப்படி அணுகுவது என்பதைப் பற்றியுமானதாக இருந்தது. இப்போது கிருஷ்ணன் தான் யார் என்பதையும் தன்னை எப்படி
வருடம் போராடினார். அமெரிக்காவில் எனக்கு வேலை கிடைத்தபறகுதான் அவர் ஓய்வெடுத்தார். வாழ்க்கையை வாழ அவருக்கு அப்போதுதான் நேரம் கிடைத்தது. அதன் பன்தான் எங்களுக்குத்
அணுகுவது என்பதையும் அர்ஜூனனிடம் விளக்குகின்றார். அர்ஜூனன் தன் தர்க்கத்தின் கேள்விகளை கடந்துவிட்டதாக கிருஷ்ணன் கடைசியில் நம்பினார். சந்தேகம் என்றால் அந்த நபர் குருவை ஜீரணிக்க, ஏற்றுக் கொள்ள, கிரகித்துக் கொள்ள தயாராகிவிட்டார். குருவிடமிருந்து வர கூடிய எல்லா வார்த்தைகளுமே சந்தேதங்களை தீர்க்க கூடியது. குரு தன்னைதானே வெளிப்படுத்த உதவுவது சந்தேகங்களே! குருவை அவருக்கருகே கொண்டு வரச் செய்வது கேள்விகளே! ஏறக்குறைய எல்லாக் கேள்விகளுமே வன்முறைதான்.
இரண்டு வார்த்தைகளை ரீடே ராடைகளாகப் பிரிக்கலாம். ஒன்று கேள்விகளை உடையது, மற்றொன்று சந்தேகங்களை உடையது. கேள்வி என்பது வன்முறை, தனக்கு இது தெரியும் என்று சொல்வதற்கு அல்லது தான் உண்மை என்று நம்பும் ஒன்றை பாதுகாத்துக் கொள்ளுவதற்காக வெளிப்படுத்தும் காவமே கேள்விகள். பெரும்பாலான நேரங்களில் தனக்கு தெரிந்த ஒன்றை வெளிப்படுத்துவதற்காகவே கேள்விகள் கேட்கின்றோம். என்னை மிக பெரிய கேள்விகளை மக்கள் அடிக்கடி கேட்பதுண்டு.
ஒருவர் என்னை கேட்டார், "சுவாமிஜி, பிரம்ம சூத்திரம் சொல்கிறது, பிரம்மம் என்பது புரிந்து கொள்ளும் சக்திக்கு அப்பாற்ப்பட்டது. அவர் புரிந்து கொள்வதற்கு அப்பாற்ப்பட்ட, தாக்க அறிவுக்கு எட்டாத ஒன்று. இது சரிதானே? என்று.
அவர் பிரம்ம சூத்திரம் படித்திருக்கிறார் என்பதை காட்டுவதே இந்த கேள்வியின் நோக்கம். இது ஒரு கேள்வியல்ல. இதில் தேடுதல் இல்லை.
கேடுதல் இல்லாத சந்தேகம், கேள்வி. தேடுதல் உள்ள கேள்வி, சந்தேகம். சத்தியத்தைக் கேள்விகள் தேடுவதில்லை. ஆனால் சந்தேகங்களே தேடுகின்றன.
மனிதரால் நிறைய சத்தியங்களை கையாள முடியாது. அவரால் பொய் கலந்த உண்மைகளை சமாளிக்க முடியும். அதற்குமேல், சத்தியங்கள் அவருக்குள் மாற்றங்களை நிகழ்த்த ஆரம்பிக்கின்றது. தான் நிற்கும் பூமி நழுவி செல்வதாக உணர்கின்றான். நாம் யாருமே சத்தியத்தைத் தெரிந்து கொள்ள விரும்பவதில்லை. சத்தியத்தை உண்மையாக (நேர்மையாக) கொடுத்தால் வெறும் ஒரு சிலரே கேட்க தயாராக இருப்பார்கள். மக்கள் உண்மையான சத்தியத்தை கொடுத்த கூண்டில் பயந்துவிடுகிறார்கள். சத்தியம் மக்களை பயமுறுத்துகின்றது. அதனால், அவர்கள் சத்தியத்தை கேள்வி கேட்கிறார்கள்.
ஒரு மேற்கத்திய வேதாந்தி, மிக அழகாக எழுதினார், "தயவு செய்து பொய்களைக் கலைந்து விடாதீர்கள்; மனிதன் அதன் மேலே வாழட்டும், அதனுடமே வாழட்டும் ".
ஒருவரின் பொய்களை அகற்றிவிடுவது என்பது தாங்கி கொள்ள முடியாத ஒன்று. இந்த பொய்களை அடிப்படையாக தான் ஒருவர் வாழ்கின்றான். பொய்களை அடிப்படையாக கொண்டு தான் நாம் வாழ்ந்து மடிகின்றோம். பொய்கள் நம்மை சௌகரியமாக்குகிறது. சத்தியங்கள் நம்மை பயமுறுத்துகின்றது.
நாம் ஏன் அலங்கரித்துக் கொள்கிறோம், தலை முடிக்கு சாயம் பூசிக் கொள்கின்றோம். மேலும் உடையலங்காரம் செய்து கொள்கின்றோம்? நாம் சத்தியத்தைப் பார்க்க விரும்புவதில்லை. நமக்கு வயதாகிறது என்ற உண்மையை எதிர்கொள்ள விரும்புவதில்லை.
நாம் முதுமையடைகிறோம் என்ற உண்மையை நம்மால் ஏற்றுக் கொள்ள முடிவதில்லை; நாம் போலியாக நடிக்கின்றோம். கற்பனை காண்கின்றோம், பொய் சொல்கின்றோம். நாம் நமக்குள்ளேயே நம் உண்மையான தோற்றத்தை மறைத்து வைக்கிருக்கின்றோம். இது தெரிந்திருந்தும் நாம் ஏன் வண்ணப்பகட்டான அலங்காரம் செய்து கொள்கிறோம் ? நாம் நம்மை எதுவாக காட்டிக் கொள்கிறோமோ நாம் அது அல்ல என்பது நமக்கே நன்றாகத் தெரியும்.
நாம் எண்ணற்ற வகைகளில் உண்மைகளை மறைக்கின்றோம். நாம் ஏன் இத்தனை சமுதாய நோக்கோடு சொல்லப்படும் பண்பான வார்த்தைகளை உபயோகிக்கின்றோம். சமூக மரியாதைக்காக நாம் நிறைய சம்பிரதாயங்களை செய்கின்றோம். நமக்கு நம் பிள்ளை பருவத்திலிருந்தே "தயவு செய்து, நன்றி" போன்ற வார்த்தைகளை சொல்லிக் கொடுக்கின்றார்கள். நாம் உண்மையில் சொல்ல நினைக்கின்றோமா இல்லையோ, உண்மையில் அங்கு தேவையிருக்கின்றதா, இல்லையா என்பதைப் பற்றி பொருட்படுத்தாமல் சமூக நன்னடத்தை கோட்பாடு சொல்வதால் சொல்கின்றோம்.
உண்மையில் நாம் இன்பமாக உணராவிட்டாலும் ஒருவரை பார்க்கும்பொமுது "உங்களை சந்தித்ததில் மகிழ்ச்சி " என்று கூறுகின்றோம்.
சில நேரங்களில் நான் கூட இந்த விளையாட்டை விளையாட வேண்டியதாகிவிடும். மக்கள் என்னை முதல் முறையாக பார்க்கும் போதும் என்னை பற்றி அதிகம் தெரியாத போதும், நான் அவர்களிடம் சமூக மரியாதையாக இருப்பது தான் எனக்கு நல்லது. இல்லாவிட்டால் அவர்கள் உண்மையை எதிர்கொள்ள தயாராக இல்லை. அவர்கள் காயப்படுவார்கள்.
அவர்கள் என்னிடம் எந்த வார்த்தை பேசினாலும் சரி, அவர்கள் மனம் உண்மையை ஏற்றுக் கொள்ள தயாராக இல்லை. அவர்களுக்கு அது மிக கடுமையான ஒன்று. அதனால் தான் நாம் அவர்களுக்கு மூளைக்கு இணைப்பை அதாவது பட்டறிவை கொடுக்கிறோம். அவர்கள் இன்னும் தயார் ஆகாத போது ஏன் அவர்களை அவர்களது சமூக சுகத்திலிருந்து
நாம் நம் விருப்பமான தெய்வக்திற்கு மலர்களை படைக்கும்போது நாம் வேறு எதையோ பற்றி வேறு யாரையோ பற்றி சிந்திக்கின்றோம். நாம் தினமும் தவறாக பிரார்த்தனை செய்யும் மக்களை பார்க்கிறோம். ஆனால் அவர்கள் கவனம் அலுவலகத்தில் அல்லது வாழ்க்கையைப் பற்றிய வேறு எதோ ஒன்றில் இருக்கும்.
நாம் ஆயிரம் தெய்வம் மற்றும் தேவியாயின் பெயர்களைக் கொண்ட சகஸ்ரநாமம், லலிதா சகஸ்ரநாமங்களை வழிபாட்டிற்காக தினமும் படிக்கும் மக்களை நாம் கவனித்ததுண்டு.
முழுமையாக செய்தால் ஒரு மணிநேரத்திற்கு மேல் ஆக கூடிய பாடல்களை உணவேதும் அருந்தாமல் விரதமிருந்து பாடுவதாக பெருமிதப்படுவார்கள்.
இந்த வகை மக்கள் பாட ஆரம்பித்த சிறிது நேரத்தில் எந்த செய்யுள் வருகிறோம் என்று பார்க்க ஆரம்பித்து விடுவார்கள். பாடலைப் பாடி முடிப்பதற்கு இன்னும் எத்தனைப் பத்தி இருக்கின்றது என்று நம்பிக்கையில்லாமல் அவர்கள் பார்த்துக் கொண்டேயிருப்பார்கள். சலித்து, களைத்துவிட்டார்கள். அவர்கள் கொள்ளும் சாதாரண வேலையில் ஈடுபடுத்திக் கொள்ளும் மாதிரி.
நம் இதயம் அதில் இல்லாதபோது வழிபடுவது சாதாரண வேலையாக ஆகின்றது. ஆனால் நம் இதயம் ஈடுபாடுடனிருந்தால் கடினமான வேலை கூட இனிமையான வழிபாடாக மாறுகின்றது.
இந்த மக்களால் தாங்கள் பாடும் பாடலில் அல்லது வழிபாட்டின் தாத்பரியத்தில் கவனம் செலுத்த முடிவதேயில்லை. அவர்களிடம் நேர்மையில்லை. இந்த ஞானிகள் பயத்தினாலோ அல்லது பேராசையினாலோ ஒரு சடங்காக பாடவில்லை, பிரார்த்தனை செய்யவில்லை; அவர்கள் விருப்பத்தினால் செய்தார்கள். அவர்களுக்கு செய்ய வேண்டும் என்ற உற்சாகம் இருந்தது.
அன்பினாலும், இயற்கையின் மீது, கடவுளின் மீது இருந்த இணக்கத்தாலும் இதயத்தின் ஆழத்திலிருந்து தங்கள் இருப்பு நிலையிலிருந்து இதைச் செய்தார்கள்.
நாம் நம் படுக்கையிலிருந்து எழுந்த கணத்திலிருந்து அந்த நாள் முடியும் வரை நன்றாக ஆராய்ந்து பார்த்தோமானால் அந்த முழு நாளும் பொய்களால் நிறைந்திருக்கும். நம் புன்னகை பொய்யானது. நாம் புன்னகை செய்யும் பொழுது, நம் மனதில் என்ன இருக்கின்றது என்று அடுத்தவர் புரிந்து கொள்ள கூடாது என்று நினைக்கின்றோம்; அதனால் நாம் ஒருவர் கண்களை ஒருவர் பார்ப்பதில்லை.
ஏன்? அடுத்தவர் நம் மனதைப் படித்துவிடுவாரோ என்று பயப்படுகிறோம். நம் இதயம் கொதித்து கொண்டிருந்தாலும் (நம் இதயத்தில் கட்டியிருந்தாலும்) நம்மால் ஒரு பெரிய புன்னகையை உதடுகளில் காட்ட முடியும். இருப்பினும் நம் கண்களில் எதையும் மரைக்க முடியாது.
நம் கண்களில் எதையுமே மறைத்து வைக்க முடியாது. கண்கள், நம் ஆத்மாவிற்குள் செல்வதற்கான கதவு. எதிரில் இருக்கும் நபரின் இருப்பையே நேரடியாகவே நாம் அவர்கள் கண்களில் பார்க்கின்றோம்.
நாம் நிறைய நேரங்களில் அடுத்தவரின் கண்களுக்குள் பார்ப்பதில்லை. ஏன் என்றால் நாம் நிறைய நேரங்களில் சொல்வதோடு சரி. வேறு ஏதோ ஒன்றை செய்துவிட்டு அவர்களுக்கு தெரிய வேண்டாம் என்று நினைப்போம்.
மாபெரும் தத்துவ மேதையும், பேராசிரியருமான ஒருவர் நம் சில சத்சங்கங்களில் கலந்து கொண்டிருக்கிறார். அவர் என்னைக் கேட்டார். "சுவாமிஜி, நான் ஒரே பாடத்தை பல வருடங்களாக கற்றுக் கொடுக்கிறேன். ஒரு பதினைந்து நிமிட வகுப்பிற்கே நான் ஒரு மணி நேரமாகவது என்ன பேச வேண்டும் என்று தயார் செய்ய வேண்டும்.
ஆனால் நான் கவனித்தவரை நீங்கள் எந்த வித முன் ஏற்பாடும் இல்லாமல் தினமும் சொற்பொழிவு செய்கிறீர்கள். மேலும் ஒவ்வொரு நாளும் புது புது (தலைப்பில்) விசயங்களைப் பேசுகிறீர்கள்.
"வேலை அதிகம் இருப்பதால் நீங்கள் தயார் செய்வதில்லை; உங்களுக்கு நேரமில்லை என்று எனக்குத் தெரியும். நான் பார்த்திருக்கிறேன் சொற்பொழிவிற்கு தயார் செய்வதில்லை. ஆனாலும் எப்படி உங்களால் தொடர்ந்து பேசமுடிகிறது
்களன் அப்படிச் சொல்கிறீர்கள் ? °° என விசாரித்ததற்கு, 'சுநான் பெரிய ஆளாக ெவண்டுமென, என சிறுவயதிலிருந்தே கனவு கண்டவர் என் தந்தை. கனவை நிறமாக்க உடல், பொருள், ஆவி அனைத்தையும் செலவழித்து என்னைப் படிக்க வைத்தார். வெற்றிக்கு ஊக்கமளித்தார்.
எனக்கு தயார் படுத்திக் கொள்ள பல மணி நேரங்கள் தேவைப்படுகின்றது.
இது தான் பதில் : நீங்கள் வெளிப்படுத்துவது உங்கள் உண்மையான அனுபவமாகியிருந்தால், தயார் செய்ய வேண்டிய அவசியமில்லை.
திறந்த மனதுடன் இருங்கள். எது எல்லாம் வெளியே வருகிறதோ அதுவே உங்கள் அனுபவம். உதாரணமாக நம் பெயரை யாராவது கேட்டால், நாம் தயார் செய்கின்றோமா? அதற்கு ஏதும் குறிப்பு வைத்து தொன்கின்றோமா? நிச்சயமாக இல்லை!
ஏன் என்றால் அது நம் அனுபவம். அனுபவமாகாத ஒன்றிற்கு விளக்கம் தருவதற்குத்தான் நாம் ஆயத்தப்படுத்திக் கொள்ள வேண்டும்.
நாம் சொற்பொழிவாற்றுவதற்கு தயார் செய்ய வேண்டும், அல்லது நாம் மேடை பேச்சைக் கண்டு பயந்தோம் என்றால் இதன் பொருள் நாம் பொய்களால் நிறைந்துள்ளோம். நம் முழு இருப்புமே பொய்; நம் வாழ்வே ஒரு பொய்.
மேடை பேச்சைக் கண்டு மக்கள் ஏன் பயப்படுகிறார்கள்? எங்கு நாம் உள்ளே வைத்திருப்பதை அப்படியே சொல்லிவிடுவோம் என்ற பயம், கொண்டிருப்புகளெல்லாம் வெளியே கொட்டிவிடுவோம் என்ற பயம்.
உள்ளே அவ்வளவு அழுக்கு இருக்கின்றது என்று நமக்கே தெரியும். அதனால் தான் எங்கே சிலவற்றை கக்கிவிடுவோமோ குப்பைகளில் சில வெளியே தவறி வந்துவிடுமோ என்று பயப்படுகிறோம்.
அகனால் தான் நாம் என்ன பேச வேண்டும் எப்படி பேச வேண்டும் என்று ஆயத்தம் செய்கின்றோம்.
நாம் சம்பந்தமில்லாத ஒன்றைப் பேசவில்லை என்பதில் உறுதியாக இருக்க வேண்டும்; நாம் ஒவ்வொரு கருத்தாக எல்லாவற்றையும் ஞாபகம் வைத்துக் கொள்ள வேண்டும். ஒரு வேளை மறந்துவிட்டால் மனதில் இருப்பதை வெளியே சொல்லிவிடுவோமோ
்களை அப்படிச் சொல்கிறீர்கள் ? " என விசாரித்ததற்கு, 'சுரன் பெரிய ஆளாக வேண்டுமென, என சிறுவயதிலிருந்தே கனவு கண்டவர் என் தந்தை. கனவை நிறமாக்க உடல், பொருள், ஆவி அனைத்தையும் செலவழித்து என்னைப் படிக்க வைத்தார். வெற்றிக்கு ஊக்கமளித்தார்.
வேறு எதையாவது வெளியே சொல்லிவிட கூடாது என்பதற்காகவே நாம் நம்மை தயார் செய்து கொள்கின்றோம். முன் ஏற்பாடு என்பது வேறு ஒன்றுமில்லை. நம் உள் மன பேச்சை மறைப்பதற்கான முயற்சி தான்.
பேச்சை தொழிலாக கொண்ட ஒருவர் பேச வேண்டிய எல்லாவற்றையும் தயார் செய்து கொள்ள வேண்டும் என்றால் அவர் சொல்லும் எல்லாமே பொய் தான். அது அவர் அனுபவமாக மாறவில்லை. அது அவர் இருப்பின் அங்கமாக மாறவில்லை:
அது அவர் இருப்பின் அங்கமாக உள்ளே அசையவில்லை. அது வெறும் மனப்பாடம் செய்து பேசியதே ஆகும்.
இதனை கவனித்தால் நாம் என்ன செய்து கொள்கிறோம். வார்க்கைகளைக் தயார் செய்து 'சுஉன்னைப் பார்க்தால் மகிழ்ச்சி, உன் அருகில் இருப்பது மகிழ்ச்சியாக இருக்கின்றது "" என்று சொல்கிறோம்.
சிறிது நோக்கில், 'எனக்கு போக வேண்டும்: எனக்கு சில வேலைகளைச் செய்ய வேண்டும் என்று சொல்கிறோம். ஏன் இது போன்றவற்றை சொல்ல வேண்டும் ?
உண்மையிலேயே நாம் அருமையாக உணர்ந்தோம் என்றால் முழு இருப்பே அதை வெளிப்படுத்தும். நம் உடலைசைவே அந்த மகிழ்ச்சி யை வெளிப்படுத்தும். நாம் அதை சொல்ல வேண்டிய அவசியமில்லை.
ஒரு சின்ன கதை:
பள்ளி கூடத்தை சுற்றி தாண்பிப்பதற்காக ஒரு ஆசிரியர் ஒரு விருந்தாளியைத் தன்னுடன் அழைத்துச் சென்றார். அந்த வழியாக சென்ற மாணவர்கள் அந்த ஆசிரியரை வணங்கினார்கள்.
அந்த ஆசிரியர் லேசாக தலையசைத்து லேசான குரலில், உங்களுக்கும் அதே (ண்ச்ட்து (ணுணி தூணித) என்று முணு முணுத்தார்.
விருந்தினர் கேட்டார் நீங்கள் ஏன் அவர்களை ஒருமுறை கூட வாழ்த்தவில்லை. நீங்கள் ஏன் 'உங்களுக்கும் அதே "என்று சொல்கின்றீர்கள்,
அந்த ஆசிரியர் சிரித்து கொண்டே சொன்னார், சுநானும் மாணவனாக இருந்திருக்கின்றேன். அவர்கள் மனதில் உண்மையாக என்னவுடக் கொண்டிருக்கின்றது என்று எனக்கும் தெரியும் °° என்று.
அதனால், நீங்கள் எப்போது யாரை உங்கள் வாழ்த்திற்கு அழைக்கிறீர்களோ, பின்னால் ஒளிந்திருக்கும் எண்ணங்களைப் பற்றி விழிப்புடனிருங்கள்.
சிறிது எச்சரிக்கையுடனிருங்கள்! நிறைய நேரங்களில் நாம் எப்போது எதை பேச வேண்டும் என்று தயார் செய்ய வேண்டியதாயிருக்கின்றது.
எதிராய், நாம் உண்மையில் நிலைபெற்றிருந்தால் நம் உள்மன பேச்சு மறைந்துவிடும். நம் சிந்தனை மறைந்துவிடும். நாம் முழுமையாக உண்மையாகயிருந்தால், யோசிக்க வேண்டிய அவசியமேயில்லை, பேசிவிட்டு அமைதியாக வேண்டியது தான்.
நாம் ஏன் தொடர்ந்து யோசித்து கொண்டே இருக்க வேண்டும் ? மேடை பேச்சிற்கோ சொற் பொழிவிற்கோ மட்டுமல்ல, நண்பர்களைப் பார்க்கும் போதும் அல்லது நம் வாழ்க்கைத் துணையுடன் இருக்கும் போதும் கூட நாம் திட்டமிடுகிறோம், வார்த்தைகளை ஒத்திகை பார்க்கின்றோம்.
ஒரு வேளை எதிரில் இருப்பவர் வேறு ஏதாவது விஷயத்தை பேச ஆரம்பித்து விட்டால், நாம் தொலைந்தோம்; என்ன சொல்வதென்றே நமக்குத் தெரியாது. நமக்கு எது தெரியுமோ நாம் அதை பற்றி பேச வேண்டும் என்று நினைத்தோமோ அதில்
மட்டுமே முழுமையாக ஒத்திகை பார்த்திருப்போம்.
நாம் நம் மேலதிகாரியிடம் பேச தயார்படுத்திக் கொள்ள வேண்டும் என்றால் நாம் கனிவுடன் இருக்க வேண்டும்; இல்லாவிட்டால் வேலை போய்விடும். அது அடிப்படை தேவை மேலும் சமூக விளையாட்டில் அதுவும் ஒரு பகுதி. அதை ஏற்றுக் கொள்வோம், மறந்துவிட்டு அடுத்த வேலைக்குச் செல்வோம்.
ஆனால் நிலைமை அதைவிட மிக மோசமாக உள்ளது. நாம் தொடர்ந்து நம் நண்பர்களுடனும் குடும்பத்தினருடனும் உரையாட வேண்டியவற்றை தயார் செய்கிறோம். நாம் எப்போதும் கட்டாயமாக தயார்படுத்திக் கொள்கிறோம் என்றால், நாம்
எதை தயார் செய்து கொண்டாலும் அது பொய் தான்.
நாம் சொல்வது ஒரு சத்தியமாக இருந்தாலும் அது உண்மையில்லை. ஒரு சத்தியத்தை சொல்வது உண்மையாகாது.
நாம் சத்தியங்களை பல உள் அர்த்தங்களுடன் சொல்ல முடியும். அதில் பெரும்பாலானவை பொய்களாக தான் இருக்கும்.
ஒரு பொய்யை சிறு அலங்கார மாற்றத்தின் மூலமாக உண்மை போல் காட்டிவிட முடியும்.
மகாபாரதத்தில், ஒரு சொல்ல வேண்டிய சம்பவம் இருக்கின்றது.
மகாபாரதத்தில் ஒரு தெரிந்துக் கொள்ள வேண்டிய சம்பவம் இருக்கின்றது. நூறு சகோதரர்களை கொண்ட கௌவரவ சந்ததி தங்கள் ஒன்றுவிட்ட சகோதரர்களான பாண்டவ
சகோதரர்கள் ஐந்து பேருடன் யுத்தம் செய்தார்கள். கவிரவர்களின் தலைமை தளபதி துரோணர்.
கடவுள் விஷ்ணுவின் தெய்வீக அவதாரம் கிருஷ்ணர். அவர் பாண்டவர்களுக்கு உதவினார். துரோணச்சாரியாரின் ஸ்திர தலைமையை நிலைகுலையச் செய்தால் அவரை கொன்று விடலாம் என்று திட்டமிட்டார்.
துரோணச்சாரியாரின் மன அமைதியை குலைக்காமல் அவரை கொல்ல முடியாது என்று கிருஷ்ணருக்கு நன்றாகத் தெரியும். மேலும் வழியிலிருந்து
துரோணர்ச்சாரியரை அகற்றாமல் அவர் தலைமை ஏற்கும் கௌரவ படையை வீழ்த்த இயலாது. துரோணச்சாரியரை நிலைத் தடுமாற செய்ய ஒரே வழி அவரது மகனை கொல்வது தான்.
காரோணரின் பற்று மற்றும் சக்தி அவரது மகன் அசுவத்தாமன் நோக்கியே இருந்தது. கிருஷ்ணருக்கு துரோணரிடம் சென்று அசுவத்தாமன் இறந்துவிட்டார் என்று சொல்ல ஒருவர் தேவைபட்டார்.
துரோணாச்சாரியார் தன் மகனை தவிரவேறு யாருடனும் பந்தமில்லை. அவரை வீழ்த்துவதற்கு இந்த ஒரு வழியில் தான் அவரை நிலைதடுமாற செய்ய முடியும் என்று கிருஷ்ணருக்குத் தெரியும்.
யாரோ ஒருவர் சென்று. உங்கள் மகன் கொல்லப்பட்டான் என்று சொன்னால் நிச்சயம் துரோணர் நம்பமாட்டார் என்று கிருஷ்ணருக்குத் தெரியும்.
அசுவத்தாமனின் மரணத்தை அறிவிக்க பாண்டவர்களின் இளவரசனான யுதிஷ்ட்ரன் தான் ஏற்றவன் என்று கிருஷ்ணருக்குத் தெரியும். குற்றமற்ற உண்மைகளை மட்டுமே பேசுவார். அவர் பொய்யே சொல்லமாட்டார். எல்லோரும் அவரை உண்மையானவர் என்று நம்பினார்கள்.
துரோணாச்சாரியாரிடம் அவர் மகன் அசுவத்தாமன் இறந்து விட்டதாக சொல்லும் யுதிஷ்ட்ரனை, கிருஷ்ணர் கேட்டுக்கொண்டார். யுதிஷ்ட்ரன் தன்னால் பொய் சொல்ல முடியாது என்று மறுத்தார். அவர் சொன்னார், அசுவத்தாமன் உயிருடன் இருக்கிறார். நான் எப்படி அவர் இறந்துவிட்டதாக சொல்ல முடியும் என்று கூறி சொன்னார்.
கிருஷ்ணர் சொன்னார், அது பரவாயில்லை. அசுவத்தாமன் என்ற பெயரில் ஒரு யானை இருக்கின்றது. உன் சகோதரன் பீமன் இந்த யானையை கொள்வான். அசு வத்தாமன் எனும் யானை இறந்துவிட்டது என்று நீ சொல்வாயாக நீ யானை என்கின்ற வார்த்தையை சொல்லும் போது, அந்த வார்த்தையை புரியாமல் மூழ்கடிக்க நான் என் சங்கை ஊதுகிறேன்.
்கள் அப்படிச் சொல்கிறீர்கள் ? °° என விசாரித்ததற்கு, 'சுநான் பெரிய ஆளாக வேண்டுமென, என சிறுவயதிலிருந்தே கனவு கண்டவர் என் தந்தை. கனவை நிறமாக்க உடல், பொருள், ஆவி அனைத்தையும் செலவழித்து என்னைப் படிக்க வைத்தார். வெற்றிக்கு ஊக்கமளித்தார்.
இது நீ பொய் சொல்ல மாட்டாய் என்பதையும் பார்த்துக் கொள்ளும், அதே நேரம் வேலையையும் முடித்துவிடும். நாம் வெறும் சத்தியத்தை தானே பேச போகிறோம் என்று யுதிஷ்ட்ரன் ஒப்புக் கொண்டார். அவர் அசுவத்தாமன் என்னும் யானை வீழ்ந்தது. அவன் இறந்து விட்டான் என்று சொன்னார். யானை என்கின்ற வார்த்தையை சொல்லும் போது கிருஷ்ணர் சங்கை ஊதினார். சங்கை முழங்குவது வெற்றியின் அடையாளம்.
துரோணர் யுதிஷ்ட்ரரை நம்பினார். அவர் அமைதி மன சோர்வுக்குள்ளானார். அவர் தன் எல்லா சக்தியையும் இழந்து ஆயுதங்களை கிழே போட்டுவிட்டு தியானத்தில் ஆழ்ந்தார். பிறகு சண்டையிட மறுத்த துரோணரை ஒரு பாண்டவ போர் வீரன் கொன்றான்.
ஒரு மகனின் மரணம் வலி நிறைந்தது. ஒரு மகன் இறக்கும் போது தம் இருப்பின் ஒரு பகுதி (பாகம்) இறக்கின்றது. துரோணாச்சாரியருக்கு அதைக் கையாள்வது பெரிய விஷயமாக இருந்தது. இப்படி கிருஷ்ணர், துரோணாச்சாரியரைக் கொன்று கௌரவர்களின் வீழ்ச்சிக்கு வழிவகுத்தார்.
இந்த சமயத்தில், யுதிஷ்ட்ரர் பொய் சொல்லவில்லை. அவன் சத்தியத்தை பேசினாலும், அவர் அங்கு உண்மையாக இல்லை. சத்தியத்திற்கும், உண்மைக்கும் இடையே தெளிவான ஒரு வேறுபாடு இருக்கின்றது. உண்மையெல்லாம் சத்தியமாகிவிட்டது.
நேர்மையின் அரசன் தர்மராஜன் என்று கருதப்பட்ட யுதிர்ஷ்ட்ரன் பொய் சொல்லவில்லை என்றாலும் அவன் நிஜமான உண்மையைப் பேசவில்லை.
கதையின் அடுத்த பகுதி இவ்வாறாக செல்கின்றது.
தர்மராஜா வழக்கமாக பூமிக்கு மேல் நடப்பதாக சொல்வார். அவரின் உண்மை இயல்பினால் இந்த பந்தத்தில் சிக்கவில்லை. மேலும் அவன் ரதம் கூட பூமியை தொட்டதேயில்லை. இங்கு இது சரியான ஒரு உண்மை இல்லை.
'களன் அப்பவர் சொல்கிறீர்கள் ? " என விசாரித்ததற்கு, 'சுநான் பெரிய ஆளாக ெவண்டுமென, என சிறுவயதிலிருந்தே கனவு கண்டவர் என் தந்தை. கனவை நிறுமாக்க உடல், பொருள், ஆவி அளைத்தையும் செலவழித்து என்னைப் படிக்க வைத்தார். வெற்றிக்கு ஊக்கமளித்தார்.
தயவ செய்து புரிந்துக்கொள்ளுங்கள் ஒருவர் பரவசத்தில் பேரானந்தத்தில் இருக்கும்போது அவர் லேசாக இருப்பது போல் பறப்பது போல் உணர்கிறார். தர்மராஜாவின் உடல் பூமியில் தான் நடக்கிறது. ஆனால் பூமியின் மேல் பறப்பது போல் அவ்வளவு லேசாக உணர்ந்தார். அது ஒரு முழுமையான எல்லைகளற்ற விழிப்பு உணர்வு.
அசுவத்தாமனின் மரணத்தை பற்றி சொன்ன க்ஷணமே, அது ஒரு சத்தியமேயானாலும், அவர் பூமிக்கு இறங்கிவந்தார். பூமிக்கு மேல் பறந்து கொண்டிருந்த அவரது ரதம் பூமியை தொட்டது.
அவர் தன் எல்லையற்ற உணர்வை இழந்து பூமியை தொட்டார் (அடைந்தான்) உண்மை தொலைந்தது. அவன் நேர்மையை இழந்தான்.
நம் நிஜ வாழ்வில் ஏன் இவ்வளவ பொய்கள் சொல்கின்றோம்? ஒரு கணவர் ஏன் எப்போதும் தன் மனைவியிடம் தான் அவளை காதலிப்பதாக சொல்கிறான். அவர் தன் மனைவியை காதலிக்காவிட்டால் அவர்உடல் அசைவே அதைவெளிப்படுத்தும் ஆனால் அதை வார்த்தையில் சொல்லும் போது உண்மையாக அவர் தனக்குத் தானே நினைவுபடுத்திக் கொள்கிறார். அவர் தன் மனைவியிடம் அன்பு செலுத்த வேண்டும் என்று தனக்கு தானே நினைவப்படுத்திக் கொள்ள வேண்டும்.
நாம் நிறைய வார்த்தைகளை பேசினாலே நாம் பொய் சொல்கிறோம். நாம் உண்மையை பேச • வில்லை. நிறைய அலங்காரத்தினால் பொய்யை மறைக்கின்றோம்.
உண்மையை பேசுவது என்பது அபாயகரமானது. நாம் உண்மையைப் பேசினால், நமக்கு ஞானமடைந்த மக்கள் மத்தியில் இடம் உண்டு. ஆனால் மற்ற மக்கள் மத்தியில் இல்லை. அது மிகவும் அபாயகரமானது.
தர்க்கக் கேள்விகளையும், வாதங்களையும் பொருத்துக் கொள்ளக் கூடியது உண்மை. தர்க்க ஆராய்ச்சிக்கான சோதனையைத் தாங்குகிறது.
ஒன்றைத் தூய்மையான தங்கம் தானா என்று சோதனை செய்ய அதை அமிலத்தில் போட்டு பரிசோதனை செய்ய வேண்டும் தங்கத்தின் உண்மைத் தன்மையைச் சோதிக்க ஒரு அமில பரிசோதனை தேவைப்படுகிறது.
அதே போல், ஏதாவது ஒன்றை தூய்மையான உண்மைதானா என்று சோதனை செய்ய, தர்க்க ஆராய்ச்சி என்னும் அமில பரிசோதனை செய்ய வேண்டும், நம் தர்க்கம் தெளிவாக விழுந்து தோற்றுவிடும்.
ஒன்றின் முன் நம் தர்க்கம் விழுந்தால் நீங்கள் நிச்சயமாக தெரிந்துக்கொள்ளலாம். அது தான் உண்மை என்று எதுவாக இருந்தாலும் சரி, அது உண்மை என்றால் நம்
தர்க்கத்தை அமிழ்த்திவிடும் இதன் பொருள், நம் தர்க்கம் கலைத்துப்போய் தானாகவே விழுந்துவிடும்.
அது தான் இறுதியான சத்தியம் என்றால் தர்க்க ஆராய்ச்சிக்கான சோதனைகளை தாங்க வேண்டும். தர்க்க பரிசோதனையிலிட்டாலும் அனைத்தையும் அது தாங்க வேண்டும்.
சீடர் கேள்வி கேட்கும் மன நிலையில் இருந்தால், குரு தன் வார்த்தைகளை நிரூபிக்க வேண்டும். கேள்வி கேட்கும் சீடர் எதிர்பார்க்கும் அமில பரிசோதனைகளுக்கும் குரு தாயராக இருக்க வேண்டும். அது ஒரு பெரும் சுமை.
சீடர் சந்தேகத்தில் இருந்தால், குரு உண்மைகளைத் திறந்து வைப்பார். அவர் வார்த்தைகளால் உண்மையை மறைக்க மாட்டார். வார்த்தைகளால் விளையாட மாட்டார்.
அப்பட்டமான சத்தியங்கள் நேரடியாக சொல்லப்படும். சந்தேதங்கள் இருக்கும் மனதிற்கு
எந்த ஒரு உண்மையையும் கற்பிக்க முடியும். விளக்க முடியும். கேள்வி கேட்கும் மனதிற்கு எதையுமே விளக்க முடியாது.
ஒரு குருவின் வார்த்தைகள் வெறும் உபதேசம் அல்லது மாறுதலுக்கான சக்தி வாய்ந்த நுட்பமா என்பதை சீடரின் மனநிலை தீர்மானிக்கின்றது. சீடர் முழுமையாக இசைவாக இருந்தால் அவருக்கு குருவால் உதவ முடியும். குரு ஞானமடைந்தவராக இருக்க வேண்டும் என்ற அவசியம் கூட இல்லை.
ஒரு சின்னக் கதை.
ஒரு பண்டிதர் யமுனை நதிக்கரையில் வாழ்ந்து வந்தார். அவர் தினமுமு; சடங்குகள் மூலம் கிருஷ்ணரை வழிபட்டு வந்தார்.
பண்டிதருக்கு ஒரு பால் விற்கும் பெண் வழக்கமாக பால் கொண்டு வருவார். முதல் நாள் இரவு பலத்த மழை பெய்து ஆற்றில் வெள்ளம் பெருகியதால் அன்று அந்த பெண் வரவில்லை.
மறுநாள் அந்த பெண், பண்டிதரின் வீட்டிற்கு வந்தவுடன், 'சுநீ ஏன் நேற்று பாலை எடுத்து வரவில்லை ? என்று கேட்டார். ஆற்றில் வெள்ளம் வந்ததால் என்னால் ஆற்றை கடக்க முடியவில்லை °° என்று பதில் சொன்னார்.
பண்டிதர் அவளிடம், சுநிறைய பேர் கிருஷ்ணனின் பெயரை உச்சாடனம் செய்து சம்சார சாகரம் என்னும் பெருங்கடலை கடந்துள்ளார்கள். இருந்தும் உன்னால் ஒரு சிறு ஆற்றை கடக்க முடியவில்லை. அவர் பெயரை உச்சாடனம் செய்து கொண்டே ஆற்றைக் கடந்து வா ° என்று சொன்னார். )
ஒரு பண்டிதருக்கு உதாரணமாக அவர்கள் வறண்ட அறிவைக் காட்டிக்கொண்டார். அந்த ஏழை பால் விற்கும் பெண்ணின் மனதில் பதிய செய்வதற்காகவும் அதே சமயம் அவளது ஒரு நாள் சேவையை இழந்ததற்காக திட்டுவதற்காகவும் அப்படிச் சொன்னார். அன்றிலிருந்து அந்த பால்விற்கும் பெண் சரியான நேரத்திற்கு வந்து விடுவார்.
சிறிது நாட்கள் கழித்து ஆற்றில் மீண்டும் வெள்ளம் வந்தது. பால் விற்கும் பெண் சரியான நேரத்திற்கு வந்து பண்டிதரை ஆச்சரியத்திற்கு உள்ளாக்கினார். அவர் அந்த பெண்ணிடம்,
்சுஉன்னால் ஆற்றை கடக்க முடிந்ததா? என்று கேட்டார்.
அதற்கு அந்த பெண், 'சுஉங்களின் சரியான வழிகாட்டுதலின் படி குருவே நீ ங்கள் சொன்னப்படி கிருஷ்ணனின் நாமத்தை உச்சாடனம் செய்தபடி நீரின் மேல் நடந்து வந்தேன் "" என்றாள்.
பண்டிதரால் இதை ஜீரணிக்க முடியவில்லை. அவர் ஆதாரம் வேண்டும் என்றார். பால் விற்கும் பெண் ஒப்புக் கொண்டார். அவர்கள் ஆற்றங்கரைக்கும் சென்றார்கள்.
பால் விற்கும் பெண் கிருஷ்ணனின் பெயரை உச்சாடனம் செய்து கொண்டே தண்ணீரின் மேல் நடந்து சென்றார்.. அவர் மிகவும் எளமையாக மிதந்தவாரே ஆற்றை கடந்து விட்டார்.
அங்கு நடப்பதை பண்டிதரால் நம்ப முடியவில்லை. அவர் நினைத்தார், ஒரு அறியாமையிலிருக்கும் பால் விற்கும் பெண் நான் சொல்லிக்கொண்டிருந்ததைக் கேட்டு தண்ணீரின் மேல் நடக்கமுடிகிறது. ஒரு மாபெரும் பண்டிதர் என்னால ஏன் முடியாது என்று.
அவர் கிருஷ்ணரின் நாமத்தை உச்சாடனம் செய்ய ஆரம்பித்தார். இருந்தாலும், அவர் தண்ணீரை நெருங்கியதும் நனைய வேண்டும் என்று தன் இடுப்புத் துணியை தூக்கிக் கொண்டார். அவர் தண்ணீருக்குள் இரங்கி மூழ்கினார்.
உண்மையாக அவர், பால் விற்கும் பெண்ணிடம் சொன்னதில் அவருக்கு எந்த நம்பிக்கையும் இல்லை. அவர் தன் அறிவை காட்டிக் கொள்வதற்காக தான் அவ்வாறு சொன்னார்.
ஆனால் சீடர் உள்வாங்கும் மனநிலையில் இருந்தால், குரு சாதாரணமாக சொல்லும் வார்த்தைகள் கூட அவர் வளர்ச்சிக்கான நுட்பமாக அமையும். அது அவருக்கு நன்மையே தரும்.
குரு ஞானம் அடையாதவராக இருந்தாலும், அவர் சொல்லும் வார்த்தைகளின் அவருக்கே நம்பிக்கையில்லை அல்லது அனுபவமில்லை என்றாலும் சீடரின் நம்பிக்கை எப்படிப்பட்ட தடையையும் மீறி வெற்றி பெறும்.
சந்தேகமும், நம்பிக்கையும் ஒரே ஒரு நாணயத்தின் இரு பக்கங்கள். நமக்கு சந்தேகம் இல்லாமல் நம்பிக்கையிருக்க முடியாது.
ஆனால் தான் பெரும்பான்மையான மக்கள் என் வார்த்தைகளை எவ்வளவு தான் நம்ப முயற்சி செய்தாலும், அவர்களுக்கு சந்தேகம் இருக்கிறது. சந்தேகம் இருந்தால் பரவாயில்லை என்று நான் அவர்களுக்குச் சொல்வதுண்டு.
"ஏன் அப்படிச் சொல்கிறீர்கள் ? " என விசாரித்ததற்கு, 'நான் பெரிய ஆளாக வேண்டுமென, என சிறுவயதிலிருந்தே கனவு கண்டவர் என் தந்தை. கனவை நிஜமாக்க உடல், பொருள், ஆவி அனைத்தையும் செலவழித்து என்னைப் படிக்க வைத்தார். வெற்றிக்கு ஊக்கமளித்தார்.
அவர்கள் நம்பிக்கை, சந்தேகம் என்ற வட்டத்தை மாறி மாறி செயல் முறை படுத்துகின்றார்கள். சந்தேகங்கள் தெளிவாக இன்னும் அதிக நம்பிக்கை வளரும். அடுத்த அளவிலான சந்தேகம் மனதில் தோன்றும். புதிய அடுக்கிற்கான புரிந்துக்கொள்ளுதல் வெளிப்படுத்தப்படும் நம்பிக்கை புதுப்பிக்கப்படும்.
இறுதியாக சீடர், பக்தர் சந்தேகம் நம்பிக்கை இரண்டையும் தாண்டிச் செல்கிறார்.. அவர் சத்தியத்தை அடைகின்றார். இந்த நிலையை அடையும் வரை மீண்டும் சந்தேகத்தையும், உண்மையையும் சாதாரணமாகக் கொண்டிருப்பீர்கள்.
இப்போது, அர்ஜீனன் ஒரு தெளிவிற்கு வந்துவிட்டார். அவருக்கு நேரடியாக கிடைத்த ஆன்மீக அனுபவத்தினால் சந்தேகம் என்ற நிலையை அடைந்துவிட்டார். இதற்கு மேல் கேள்விகள் ஏதும் இல்லை. அவருக்கு எது நன்மை தரும் என்று அவர் கேட்கவில்லை.
அது போன்ற சுய லாப கணக்குகள் மறைந்துவிட்டன. இதற்கு மேல் சிம் தத் பிரம்மா கிமத்யாத்மம். கிம் சாமா புருஷோத்தமா (அத்யாயம் - 8 பாடல் - 1) (பிரம்மன் என்றால் என்ன? எது கடமை?) போன்ற கேள்விகள் இல்லை.
முன்பு அவன் வார்த்தைகளால் விளையாடிக் கொண்டிருந்தான். இப்போது எல்லாம் மறைந்தது. முதல் ஆத்தியாயத்தில் கிருஷ்ணர் முழுவதுமாக அமைதியாக இருந்தார். அர்ஜீனன் நீளமாக பேசினான்.
அவர் நேர்மையைப் பற்றி பழமையான வேத நூல்களில் இருந்தும் மேற்கோள் காட்டினார். இந்த அத்தியாயத்தில் அர்ஜினன் முழுவதுமாக அமைதியாய் இருந்தார்.
இது பூமி கிரகத்தில் தோன்றும் ஒவ்வொரு குருவும் சந்திக்க கூடிய பிரச்சினை ஒரு அஞ்ஞானத்தில் இருக்கும் மாணவனை விட ஒரு வெகுளித்தனமான மாணவர் சிறந்தவர்.
ஒரு சின்னக் கதை.
"ஏன் அப்படிச் சொல்கிறீர்கள் ? " என விசாரித்ததற்கு, நான் பெரிய ஆளாக வேண்டுமென, என சிறுவயதிலிருந்தே கனவு கண்டவர் என் தந்தை. கனவை நிஜமாக்க உடல், பொருள், ஆவி அனைத்தையும் செலவழித்து என்னைப் படிக்க வைத்தார். வெற்றிக்கு ஊக்கமளித்தார்.
ஒரு மனிதர் ஒரு சங்கீத ஆசிரியரிடம் சென்று குருவே, நான் நான்காண்டுகள் சங்கீதம் கற்றிருக்கிறேன். இப்போது நான் உங்களிடம் கற்றுக் கொள்ள விரும்புகிறேன். இதற்கு எவ்வளவு காலம் எடுத்துக்கொள்ளும் என்று கேட்டார்.
ஆசிரியர் சொன்னார், அறு ஆண்டுகள் ஆகலாம் என்று.
இன்னொரு நபர் வந்து கேட்டார், நான் இரண்டு ஆண்டுகள் சங்கீதம் கற்றிருக்கிறேன். நான் கற்றி கொள்ள எவ்வளவு காலம் ஆகும் என்று, ஆசிரியர் சொன்னார், இரண்டு ஆண்டுகள்" என்று.
மூன்றாவது நபர் வந்தார், குருவே, எனக்கு இசையைப் பற்றி ஒன்றுமே தெரியாது. நான் இசையைக் கற்க எவ்வளவு காலம் செலவு செய்ய வேண்டும்.
ஆசிரியர் சொன்னார், உடனடியாக நீங்கள் நேரமே செலவு செய்யாமல் உடனடியாக என்னிடமிரந்து எடுத்துக் கொள்ள முடியும்.
ஒரு புதிய, ஏதும் தெரியாத மாணவர் தன் குருவை உடனடியாக உள் கிரகித்த் கொள்கிறார். அவர் தன் கருவிடமிருந்து சாதாணரமாக எடுத்துக் கொள்கிறார். அவர் நேரடியாக தன் இருப்பிற்குள் குருவை எடுத்துக் கொள்கிறார்.
எனினும், முழுமையாக கந்தாதவர்களுக்கு, குரு ஏதாவது செய்து அவர்கள் இதற்கு முன் கற்றவற்றை அழிக்க வேண்டும்.
இந்த பூமி கிரகத்தில் தோன்றும் எல்லா குருமார்களும் அதே சாஸ்திரம் எழுதிவைக்கப்பட்ட ஞானத்தை தான் எடுத்து வருகிறார்கள். ஆனால், இந்த ஞானத்தில் கரைந்த வாழ்வையும் சேர்த்து எடுத்து வருகிறார்கள்.
புத்தகத்தில் படிப்பது வெறும்
இருபத்தைந்து வருடம் போராடினார். அமெரிக்காவில் எனக்கு வேலை கிடைத்தபறகுதான் ஒய்வெடுத்தார். அவர் வாழ்க்கையை வாழ அவருக்கு அப்போதுதான் நேரம் கிடைத்தது. அதன் பன்தான் எங்களுக்குத் தெரிந்தது ...
"ஏன் அப்படிச் சொல்கிறீர்கள் ? °° என விசாரித்ததற்கு, நான் பெரிய ஆளாக வேண்டுமென, என சிறுவயதிலிருந்தே கனவு கண்டவர் என் தந்தை. களவை நிறையக்க உடல், பொருள், ஆவி அனைத்தையும் செவழித்து என்னைப் படிக்க வைத்தார். வெற்றிக்கு ஊக்கமளித்தார்.
"ஏன் அப்படிச் சொல்கிறீர்கள் ? " என விசாரித்ததற்கு, நான் பெரிய ஆளாக வேண்டுமென, என சிறுவயதிலிருந்தே கனவு கண்டவர் என் தந்தை. கனவை நிஜமாக்க உடல், பொருள், ஆவி அனைத்தையும் செலவழித்து என்னைப் படிக்க வைத்தார். வெற்றிக்கு ஊக்கமளித்தார்.
நான் ஒப்புக் கொள்கிறேன். இருந்தாலும் நாம் இதை எழுத வேண்டும். வரும் தலைமுறையினர் இதை வெறும் படிப்பகன் மூலமே உத்வேகம் பெறலாம். வார்த்தைகள் உத்வேகத்திற்கு (ஈர்ப்புக்கான) சிறந்த மூலமாக அமையும். படிக்கும் ஒவ்வொரு ஆன்மாவையும் நடத்திச் செல்லும் ஒரு சக்தியாக அமையும். இது வார்த்தைகளுக்கும் பின்னால் உள்ள உண்மையை அனுபவமாக்க அவர்களை அழைத்துச் செல்லும்.
உண்மைகள் என்பது சரித்திரத்தில் காணப்படும் விபரங்களின் அட்டவணை. மேற்கத்திய மக்கள் எப்போதும், உண்மைகள் கடந்த நிகழ்ச்சிகளின் கால அட்டவணை, சரித்திரமட, சரி என்று ஏதாவது ஒரு வகையில் நிரூபிக்க கூடிய ஒன்றின் மேல் தான் ஆர்வமாக இருக்கின்றது. மேற்கத்திய அறிவியலைப் பொருத்தவரை எந்த பொருளையும் பட்டறிவினால் நிரூபிக்க வேண்டும்.
எந்த பொருளையும் உலகத்திற்கு தருவதறகு அவர்கள் தர்க்கத்தினால் அதை நிரூபித்தாக வேண்டும்.
கிழக்கத்திய மக்களின் கவனம் சத்தியத்தின் மேல் குவிந்துள்ளது. சத்தியம் என்பது உருவகப்படுத்தப்படுவது. உண்மை அல்ல. அது நேரத்தையும், இடைவெளியையும் தாண்டியது. நேரடியான தர்க்கத்தினால் நிரூபிக்க முடியாதது. தர்க்கம் சத்தியத்தை நிரூபிக்க முடியும் என்றால் தர்க்கம் சத்தியத்தை விட உயர்ந்ததாக இருக்க நன்றிகரமாக அதற்கான வாய்ப்பே இல்லை.
"ஏன் அப்படிச் சொல்கிறீர்கள் ? " என விசாரித்ததற்கு, நான் பெரிய ஆளாக வேண்டுமென, என சிறுவயதிலிருந்தே கனவு கண்டவர் என் தந்தை. கனவை நிஜமாக்க உடல், பொருள், ஆவி அணைத்தையும் செலவழித்து என்னைப் படிக்க வைத்தார். வெற்றிக்கு ஊக்கமளித்தார்.
மாமுனிவர் வால்முதிய இராமாயணம், பகவான் விஷ்ணுவின் அவதாரமான அரசர் இராமரைப் பற்றிய ஒரு மாபெரும் இந்து மத பிராணம். இந்த கதையில், அரக்கர்களின் அரசன் இராவணன், இராமரின் மனைவி சீதையை கடத்திச் சென்று விடுகிறான்.
இராமர் (இராவணனை பின் தொடர்ந்து செல்லும் பொழுது) வன இராஜ்ஜியமான கிஷ்கிந்தையில் வாழ்ந்த வானரங்களின் உதவியை நாடுகிறான். இந்த இராஜ்ஜியத்தை வானர் சகோதரர்களான வாலி. சுக்கரிவன் பாரதம் முழுவதும் வானரங்களின் தெய்வமாக வழிப்படும் அனுமானின் உதவுயுடன் நடத்திவந்தார்கள்.
வால்மீகி கிஷ்கிந்தையில் வாழ்ந்த வானரங்களின் அளவைச் சொல்கின்றார். . உண்மையாக பார்த்தோமானல், கிஷ்கிந்தையில் அத்தனை லட்சம் குரங்குகள் இருப்பதற்கான இடமே இல்லை.
வால்மீகி சத்தியத்தின் அடிப்படயில் இந்த மிகப்பெரிய எண்ணிக்கையை சொல்கின்றார். இது உருவகப்படுத்தப்பட்ட சத்தியமே. வால்மீதி, எண்ணிக்கையின் . மூலம் வானரங்களின்பலத்தைச் சொல்கிறார். அவர்எத்தப்பலத்தை பற்றிபேசுகின்றாரோ அதை எண்ணிக்கை சொல்கிறது. வால்மீகியின் பார்வை சத்தியம் சம்பந்தப்பட்டது. வால்மீகி எண்ணிக்கையின் மூலம், வானரவீரர்களின் சரியான எண்ணிக்கையை சொல்லவில்லை. அவர் வானர வீரர்களின் சக்தியைச் சொல்கின்றார்.
வால்மீகியின் கவனம் உண்மையைச் சொல்வதைவிட சக்தியின் சத்தியத்தைச் சொல்வதில் இருந்தது.
விஞ்ஞானம் எல்லாவற்றையுமே நிரூபித்தும், அளவிட்டு காட்டுவதையே விரும்பும். இதற்கு அர்த்தம், அறிவியல் நிரூபிக்காத அளவிடாது என்பது உண்மை இல்லை என்பது தான்.
பவி ஈர்ப்பு விசை, படைப்பு ஆரம்பித்த காலத்திலிருந்தே செயல்படுதின்றது. பிரபஞ்சம் இருந்த காலத்திலிருந்தே இது இருந்து வருகின்றது.
"ஏன் அப்படிச் சொல்கிறீர்கள் ? " என விசாரித்ததற்கு, 'நான் பெரிய ஆளாக வேண்டுமென, என சிறுவயதிலிருந்தே கனவு கண்டவர் என் தந்தை. கனவை நிறமாக்க உடல், பொருள், ஆவி அனைத்தையும் செலவழித்து என்னைப் படிக்க வைத்தார். வெற்றிக்கு ஊக்கமளித்தார்.
இல்லாவிட்டால் குறியவும், கோள்களும் எப்போதும் நகர்ந்தது போல் நகர முடியாது. இருநதாலும் நியூட்டன் சில நூற்றாண்டுகளுக்கு முன்பு தான் புவி ஈர்ப்பு விசையைக் கண்டுபிடிக்கார். உலகமும், மதமும் அது வரை இந்த உண்மையை ஒப்புக் கொள்ளவில்லை.
எப்போதும் உருண்டையாகத்தான் இருக்கிறது. அது தான் உண்மை. இருந்தாவும் இந்த உண்மை கசப்பாக வாதிடப்பட்டது. இந்த விவாதத்தில் மக்கள் கொல்லப்பட்டார்கள். சென்ற நாற்றாண்டில் தான் இறுதியாக எதோ ஒரு சமாதானத்தை அடைந்தார்கள்.
விஞ்ஞானம் என்பது புரிந்து; கொள்ளும் சக்திக்கு உட்பட்டது. இது அடர்ந்த, இருண்ட காட்டை ஒரு சிறு விளக்கு மூலம் ஆராய்வது போல விளக்கு முன்னே இருக்கும் ஒரு சில அடிகளை மட்டுமே வேளிச்சமாக்கும். விஞ்ஞானம் இந்த குறுகிய இடக்கிற்குள் பார்த்ததை அடிப்படையாக வைத்து தத்துவ விளக்கத்தைத் தருகிறது.
அடுக்கதாக விஞ்ஞானம் வெளிச்சத்துடன் முன்னே சென்று இன்னும் சில அடிகள் முன்னே இருப்பதை காண்கின்றது. அவர்கள் பார்ப்பது முன்பு பார்க்கதை விட சிறிது வித்தியாசப்படுகின்றது. எனவே அவர்கள் புதிய தத்துவ விளக்கத்தைக் கொண்டு வந்து முதலில் சொன்ன விளக்கத்தை ஒதுக்கிவிடுகின்றார்கள். இப்படி தான் விஞ்ஞானம் வேலை செய்கிறது.
வெளிச்சத்தில் காடு மின்னல் முடிந்தால் முழுவதையும் பார்க்க எப்படி இருக்கும் என நினைத்துப்பாருங்கள். இப்படி தான் ஞானமடைந்த குருமார்கள் முழு சத்தியத்தையும் பார்க்கின்றார்கள். இது தான் விஞ்ஞானத்திற்கும். ஆன்மீகத்திற்கும் இடையே உள்ள வித்தியாசம்.
உண்மை மின்னலைப் போல அது கூணத்தில் நிகழக்கூடாது. அது அத்தமானது. அது படிபடியாக நிகழ்வது கிடையாது. உண்மை என்பது
இருபத்தைந்து வருடம் போராடினார். அமெரிக்காவில் எனக்கு வேலை கிடைத்தபறகுதான் அவர் ஒய்வெடுத்தார். வாழ்க்கையை வாழ அவருக்கு அப்போதுதான் நேரம் கிடைத்தது. அதன் பன்தான் எங்களுக்குத் தெரிந்தது ...
ஏன் அப்படிச் சொல்கிறார்கள் ? என விசாரித்ததற்கு, நான் பெரிய ஆளாக வேண்டுமென, என் சிறுவயதிலிருந்தே கனவு கண்டவர் என் தந்தை. கனவை நனவாக்க உடல், பொருள், ஆவி அனைத்தையும் செலவழித்து என்னைப் படிக்க வைத்தார். வெற்றிக்கு ஊக்கமளித்தார்.
தர்க்கம், படிப்படியாக முன்னேறுவது. அடுத்தப் பகுதியைப் பரிந்து கொள்வதற்கு முன் அந்தந்தப் பகுதியை புரிந்து கொள்ள வேண்டும்.
சத்தியம் என்பதில் உள்வாங்குதல் முழுமையானது, உடனடியானது பசுமையானது. அதனால் தான் பட்டறிவு மூலமாக சத்தியத்தைக் கிரகித்து கொள்வது கஷ்டமானதாக இருக்கிறது. அது தர்க்கத்தை போல் தெரிவதில்லை. அது பகுத்தறிவு இல்லை.
நூற்றாண்டுகள் அனுபவித்திருக்கிறார்கள்.
மக்கள் முழுவதும் ஏனென்றால் அவர்கள்
அவ நம்பிக்கையை இருப்புக்குள் பார்த்த
க்கியம் சமுதாயம், ஒழுங்குபடுத்தப்பட்ட மதங்களும் ஏற்றுக் கொண்ட சத்தியங்களுடன் ஒத்துப்போகவில்லை.
இருபத்தைந்து
வருடம் போராடினார்.
அமெரிக்காவில் எனக்கு
வேலை கிடைத்தபறுகுதான்
அவர் ஒய்வெடுத்தார்.
வாழ்க்கையை வாழ
அவருக்கு அப்பொழுதுதான்
நேரம் கிடைத்தது. அதன்
பன்தான் எங்களுக்குத்
சுவகமும், மகமும் ஏற்படுத்தியிருக்கும் விதிமுறைகளுக்கும், கட்டுப்பாடுகளுக்கும் சத்தியத்துடன் செய்வதற்கு எதுவுமில்லை. ஏனென்றால் சத்தியத்தைப் புரிந்து கொள்வதும், ஒழுங்கு படுத்துவதும் கஷ்ட விதிமுறைகளும், கட்டுப்பாடுகளும் நடந்து சம்புவங்களை உண்மைகளை மட்டுமே அடிப்படையாகக் கொண்டது.
உண்மையும் சத்தியமும் எப்போதும் ஒன்றாகவே செல்வதில்லை. உண்மைகள் ஒரு பரிணாமத்தை கொண்டது. நேரத்தோடு மட்டுமே சம்பந்தப்பட்டது. அப்படியிருக்க சத்தியம் என்பது இடம், காலம் சம்பந்தப்பட்டது. பல பரிமாணங்களை உடையது.
இங்கு அர்ஜீனன் பண்பட்ட நிலையை அடைந்துவிட்டார். அதாவது இதற்கு மேலும்
இனியும் வெறும் நிகழ்ச்சிகளின் செய்திகளைக் கேட்டு திருப்தி அடைய போவதில்லை. அவருடைய தேடல் சத்தியத்தை நோக்கியே இருந்தது.
அவரது குழப்பங்கள் மறைந்துவிட்டன. அவரிடம் கேள்விகள் ஏதுமில்லை. வெறும் சந்தேகங்களே சந்தேகங்கள் உயர்ந்தது. இவை சீடர், குருவை ஏற்றுக் கொண்டு உள்வாங்குவதற்கு தயாராக இருப்பதற்கு தெளிவான அறிகுறிகள் சந்தேகங்கள் பச்சை குறிகள் அதே சமயம் கேள்விகள் சிகப்பு குறிகள்.
குருவை மேலும் திறந்தவராக இருக்கவிடாமல் செய்வது கேள்விகள் அவைகள்
கருவைக் கடைசெய்து நம் வார்த்தைகளுக்கான அவரது பதிலைக் கேட்கின்றது மேலும், நம்மால் பின்பற்ற முடியாத போது, நாம் வாழும் குருவின் (ஞானியின்) சான்றை வாமும் சக்தியையே கேள்வி கேட்கின்றோம்.
நம்குறியபட்டறிவுகள் அவரை அளவிடுகிறோம். நாம் நம் எல்லைக்குட்பட்ட பட்டறிவால் அவருக்கு வரையரை எற்படுத்துகிறோம். நாம் நம் பட்டறிவை அவரைக் கவனிக்கும் அளவுகோளாக பயன்படுத்துகின்றோம்.
ஒரு சின்னக் கதை.
இருபத்தைந்து வருடம் போராடினார். அமெரிக்காவில் எனக்கு வேலை கிடைத்தபறகுதான் அவர் ஒய்வெடுத்தார். வாழ்க்கையை வாழ அவருக்கு அப்போதுதான் நேரம் கிடைத்தது. அதன் பன்தான் எங்களுக்குத்
ஒரு இளைஞன் தன் கிராமம் அருகில் ஒரு மரத்தடியில் அமர்ந்திருந்த பெரியவரை அணுகினார். அவரிடம் நான் ஒரு குருவைத் தேடிக் கொண்டிருக்கிறேன் என்றார்.
அந்த பெரியவர் எனக்கு ஒரு குருவைத் தெரியும் என்றார். அவர், குருவைப்பற்றி விளக்கமாக விவரித்தார்.
அவர் தோற்றம் எங்கு இருப்பார் என்ற விளக்கங்களைச் சொன்னார். அந்த இளைஞர் நன்றி சொல்லி விடை பெற்றுக் கொண்டார். அவர் முப்பது வருடங்களாக தேடிவிட்டார். குருவைக் கண்டுபிடிக்க முடியாததால் தேடுவதை விட்டுவிட்டு தன் சொந்த கிராமத்திற்கே திரும்பினார்.
அவர் தன் வீட்டையடையும் முன், குருவின் விளக்கத்திற்கு அப்படியே ஒத்துப்போகும் ஒரு வயதான மனிதரைப் பார்த்தார். அருகில் வந்த பிறகு தான் அந்த இளைஞர் உணர்ந்தார். இந்த வயதானவர் வேறு யாரும் இல்லை இவரிடம்
இருந்து தான் தன் தேடலைத் துவங்கினார் என்று.
இளைஞர் கேட்டார், ஏன் உங்களைப் பார்ப்பதற்காக என்னை முப்பது வருடங்கள் வீணாக்கவிட்டீர்கள் ? என்று.
வயது முதிர்ந்தவர், அந்த முப்பது வருடங்கள் வீணாக்கப்படவில்லை. அவை உன்னை உருவாக்கின. நீ முப்பது வருடங்களுக்கு முன் என்னிடம் வந்த போது, நான் அமர்ந்திருக்கும் அந்த மரத்தையும் சேர்த்து, என்னையே நான் விவரித்தேன்.
உன்னால் என்னை அடையாளம் காண முடியவில்லை. நீ யாத்திரை செய்தும், குழப்பமடைந்தும் உன் அகங்காரத்தை திருப்திபடுத்தும் அவசரத்தில் இருந்தாய். உன் அகங்காரத்திலிருந்து எழுந்த கேள்விகளைக் கரைப்பதற்கு இந்த தேடல் அவசியமே. இப்போது நீ பக்குவமடைந்து என்னை ஏற்றுக் கொள்ள தயாராக இருக்கிறாய் என்று சொன்னார்.
உள் வாங்கும் தன்மையில் இல்லாவிட்டால் அவரால் அவர் குருவைத் தெரிந்து கொள்ள முடிவதில்லை. கேள்விகள் அகங்காரத்தில் இருந்து உருவாகும். சந்தேகங்கள் உணர்வில் இருந்து உருவாகும்.
அர்ஜீனன் எல்லாவற்றையும் செய்துவிட்டார். இரண்டாவது அத்தியாயத்தில், கிருஷ்ணர் ஆத்மாவைப் பற்றி பேசும் போது சொன்னார்.
நைநடம் சிந்தானி சாஸ்த்ரானி நைநம் தகாதி பவஹ (அத் 2, பாடல் 23)
எந்த ஆயுதத்தாலும் தொட முடியாதது மேலும் எந்த நெருப்பாலும் எரிக்க முடியாதது. அர்ஜீனன் உடனே கேட்டார், ஒரு ஞானி எப்படி பேசுவார்?
ஏன்? அவர் ஏன் அந்தக் கேள்வியை கேட்டார். கிருஷ்ணரைப் பற்றி துணிப்பதற்காக, கிருஷ்ணர் ஞானி தான் என்று பார்ப்பதற்காக, வெறும் அவரது அகங்காரத்தில் இருந்து எழுந்தது. அர்ஜீனன் குருவின் சான்றைச் சரிபார்த்துக் கொண்டிருந்தான் அது வன்முறையோடும் ஆரம்பித்தது.
படிப்படியாக அத்தியாயம் ஒன்பதில் கிருஷ்ணர் ராஜவித்யா ராஜ கொயாம் ... ராஜ அறிவு, ராஜ ரகசியம், அதாவது பிரபஞ்சமே புத்திசாலித்தனம். அதாவது பிரபஞ்ச சக்தியே புத்திசாலித்தனம் என்பதை வெளிப்படுத்துகிறார். அர்ஜீனனின் கேள்விகள் மிக மெதுவாக தணிந்தது.
கிருஷ்ணரின் மகிமையைக் கேட்டவுடன் அவருக்குள் காதல் மலர ஆரம்பித்தது. கிருஷ்ணர் தன் பிரபஞ்ச வடிவத்தை, விஷ்வரூபத்தை வெளிப்படுத்திய போது அர்ஜீனன் இறுதியான விழிப்புணர்வை அனுபவித்தார்.
ஏன் அப்படிச் சொல்கிறீர்கள் ? என விசாரித்ததற்கு, நான் பெரிய ஆளாக வேண்டுமென, என் சிறுவயதிலிருந்தே கனவு கண்டவர் என் தந்தை. கனவை நிஜமாக்க உடல், பொருள், ஆவி அனைத்தையும் செலவழித்து என்னைப் படிக்க வைத்தார். வெற்றிக்கு ஊக்கமளித்தார்.
அத்தியாயம் ஒன்பதில், தெய்வீக அறிவும், இரகசியங்களும் வெளிப்படுத்தப்பட்டதில் ஞானம் நடந்தது. அத்தியாயம் பத்தில் விபூதி யோகத்தால் தெய்வீக தெளிவும், பக்தியும் மலர ஆரம்பித்தன. அத்தியாயம் பதினொன்றில் விஷ்வரூப தரிசனத்துடன் அர்ஜீனனின் அனுபவம் நிகழ்ந்தது. இப்போது கேள்விகள் எல்லாம் தீர்ந்தது.
இராமகிருஷ்ண பரமஹம்சர் அழகாகச் சொல்கிறார், விருந்துகளில் உணவு பரிமாறும் வரை பேச்சும், சப்தமும் இருக்கும். உணவு பரிமாரியதுமே, வெறும் உணவு பரிமாறும் சப்தமும், உணவருந்தும் சப்தமும் மட்டுமே கேட்கும். முழுமையான அனுபவம் நிகழும் வரை அங்கு கேள்விகள் இருக்கும். அதன் பிறகு அந்த அனுபவத்தின் வெளிபாடு மட்டுமே இருக்கும். மற்ற எல்லா சப்தங்களும் காணாமல் போய்விடும்.
அர்ஜீனன் முதலில் கிருஷ்ணனின் சான்றை கேள்வி கேட்டார். பிறகு தன் சுய லாபத்தைப் பற்றிய கணக்கீடுகளுக்கு நகர்ந்தன. இப்போது இது ஏற்றுக்கொள்வது முதலில் இருந்தது வெறுப்பு. பிறகு அலட்சியம், இறுதியாக ஏற்றுக்கொள்ளுதல்.
உருவாக்கும் சக்தி கணக்கிடுவதிலிருந்து இருந்து மாறுபட்டது. கடவுள் மட்டுமே உருவாக்க முடியும். யாராவது எதையாவது உருவாக்கினால், அந்த நேரத்தில் அவர்கள் தெய்வீகத்தை அனுபவிக்கிறார்கள்.
அதனால் தான் வேத காலங்களில் பாரதத்தில் கர்வமாக இருக்கும் பெண்களை வழிப்பட்டார்கள். அவர்கள் வெறும் தொடுதல் மூலமாகவே மக்கள் குணமடைவதாக நம்பப்பட்டது. இளைஞர்கள் உருவாக்குபவர்கள் நிபுணர்கள் நல்ல பணம் சம்பாதிப்பார்கள். ஆனால் கலைஞர்களுக்கு திருப்தி இருக்கும். அவர்கள் படைப்பாளிகள் உருவாக்கும் ஆற்றல் இல்லாவிட்டால் நாம் நம் வாழ்க்கையைத் தொலைக்கின்றோம்.
இங்கு அர்ஜீனன் எல்லாவற்றையும் முடித்துவிட்டார். அவர் கணக்குகள் முடிந்தன. அவர் சந்தேகம் என்னும் நிலைக்கு இறங்கி வந்துவிட்டார். கேள்விகள் இருக்கும் போது குரல் வித்தியாசமாக இருந்தது. கேள்விகள் குருவிடமிருந்து சாட்சி
ஏன் அப்படிச் சொல்கிறீர்கள் ? என விசாரித்ததற்கு, நான் பெரிய ஆளாக வேண்டுமென, என் சிறுவயதிலிருந்தே கனவு கண்டவர் என் தந்தை. கனவை நிஜமாக்க உடல், பொருள், ஆவி அனைத்தையும் செலவழித்து என்னைப் படிக்க வைத்தார். வெற்றிக்கு ஊக்கமளித்தார்.
யைக் கேட்கும் சந்தேகங்கள் அப்படி இல்லை. அவை வெறும் சில குறிப்புகளைக் கேட்பது போல அர்ஜீனன் தன் குருவை முழுமையாக ஏற்றுக்கொள்ளும் நிலைக்கு வந்து விட்டார். அதனால் தான் இந்த அத்தியாயம் முழுவதும் அர்ஜீனன் அமைதியாக இருக்கின்றார். அவர் குருவை உள் வாங்குவதற்கு தயாராக இருக்கிறார். அவர் மேல் எறியப்படும் எல்லாவற்றையும் எடுத்துக் கொள்ள தயாராக இருக்கிறார்.
கேள்வி: அர்ஜீனன் அமைதியில் விழுந்ததாக சொல்கின்றீர்கள். நீங்கள் அர்ஜீனனுக்கு சந்தேகம் இருந்ததாக குறிப்பாகச் சொல்கிறீர்கள். ஒருவர் எப்படி தனக்கு இருப்பது கேள்வியா அல்லது சந்தேகமா என்ற வித்தியாசத்தை தெரிந்து கொள்வது ? நாம் நமக்கு இருக்கும் சந்தேகங்களைக் கேள்விகள் என்று நினைத்து மறைத்தால், அது இன்னும் அதிக குழப்பத்தை உருவாக்காதா?
நிச்சயமாக மறைப்பது என்றுமே தீர்வானது. ஒருவரிடம் இருப்பது சந்தேகம் என்றால், அதை தீர்ந்து வைக்கப்படவேண்டும். ஒருவர் எப்படி சந்தேகத்திற்கும் கேள்விக்கும் உள்ள வித்தியாசத்தை தெரிந்துக்கொள்வது ?
பெரும்பாலான நேரங்களில் நாம் அடுத்தவர் நம்மிடம் சொல்வதைக் கவனிப்பதில்லை. அடுத்தவர் வாயைத்திறந்த க்ஷணத்திலிருந்து நாம் பொறுமையில்லாமல் எப்போது நமக்கு பேச்சை ஆரம்பிக்க வாய்ப்பு கிடைக்கும் என்று காத்துக் கொண்டிருப்போம்.
கவனிப்பதற்கான இடைவெளி தடுப்பதற்கும் மறுப்பதற்கும் நமக்கு தயார்படுத்திக்கொள்ளும் நேரம். அது கவனிப்பது இல்லை. அது போருக்கான முன்னேற்பாடு.
நமக்கு கவனிப்பதில் சிரத்தை இருந்தால், நாம் கவனிக்கப்போகிறோம் என்றால், எதிரில் இருப்பவரை மதிக்க வேண்டும். அப்பொழுது மட்டும் தான் அவர் என்ன சொல்கிறார் என்பதில்
இருபத்தைந்து வருடம் போராடினார். அமெரிக்காவில் எனக்கு வேலை கிடைத்தபறகுதான் ஒய்வெடுத்தார். அவர் வாழ்க்கையை வாழ அவருக்கு அப்போதுதான் நேரம் கிடைத்தது. அதன் பன்தான் எங்களுக்குத் தெரிந்தது ...
ஏன் அப்படிச் சொல்கிறீர்கள் ? என விசாரித்ததற்கு, க்கான் பெரிய ஆளாக வேண்டுமென, என் சிறுவயதிலிருந்தே கனவு கண்டவர் என் தந்தை. கனவை நனவாக்க உடல், பொருள், ஆவி அனைத்தையும் செலவழித்து என்னைப் படிக்க வைத்தார். வெற்றிக்கு ஊக்கமளித்தார்.
கவனம் செலுத்த முடியும். அடுத்தவர் தன்னிடம் ஏதோ மதிப்பு மிக்க ஏதோ ஒன்றை சொல்வதற்கு வைத்திருக்கிறார் என்று நாம் ஏற்றுக் கொள்ள வேண்டும். எதிரில் இருப்பவர் சொல்ல நினைப்பது எதுவுமே மதிப்பில்லை என்று நீங்கள் நம்பினால், பின்பு கவனிப்பதில் உங்கள் நேரத்தை வீணாக்காதீர்கள். இன்னும் அதிக பலன் தரக்கூடிய ஏதாவது ஒன்றைச் செய்யுங்கள்.
இல்லாமல், அக்கரையோடு மனம் மற்றும் உடலின் குறுக்கீடு கவனித்தோமானால் செல்லும் அனைத்தையும் உள்வாங்கிக் கொள்வோம். உள்வாங்குதல் நிகழ்ந்தால், சொல்வதை நாம் ஏற்றுக் கொள்ளாவிட்டாலும் நமக்குள் எந்த ஒரு வன்முறையும் இருக்காது. அதனால் கேள்விகளும் இருக்காது.
நீங்கள் அனுபவித்து அல்லது ஏன் ஒருவர் உணர்ந்ததிலிருந்து ஏதோ மாறுபட்ட ஒன்றை சொல்கிறார் என்று நீங்கள் ஆச்சரியப்படலாம். தெரிந்து கொள்ள வேண்டும், புரிந்துக் கொள்ளவேண்டும் என்ற ஆர்வம் இருக்கும், அடுத்தவரின் பார்வையை தெரிந்து கொள்ள விரும்புவதில்லை. நீங்களாக எடை போட்டு கண்டனம் செய்யமாட்டீர்கள்.
நீங்கள் சந்தேகம் படலாம். நீங்கள் சந்தேகப்படும் போது தெரிந்து கொள்ள வேண்டும் என்ற ஆசையை நோக்கி முன்னேறுகிறீர்கள். நீங்கள் சந்தேகப்படும் போது திறந்த மனதுடன் இருக்கின்றீர்கள். நீங்கள் கேள்வி கேட்கும் போது மூடிய மனதுடன் இருப்பீர்கள். நான் தியான வகுப்புகள் எடுக்க ஆரம்பித்த காலங்களில், பிரபஞ்ச அறையின் வெளியில் இருக்கும் ஒரு பலனையில் தயவு செய்து உங்கள் காலணிகளையும் மனைதையும் வெளியில் விட்டுவிட்டு வாருங்கள் என்ற வாசகம் இருக்கும். உங்கள் முழு மனதையும் உள்ளே கொண்டு வரும்பொழுது, உங்கள் மனம்
இருபத்தைந்து வருடம் போராடினார். அமெரிக்காவில் எனக்கு வேலை கிடைத்தபறகுதான் அவர் ஒய்வெடுத்தார். வாழ்க்கையை வாழ அவருக்கு அப்போதுதான் நேரம் கிடைத்தது. அதன் பன்தான் எங்களுக்குத்
அறிவின் செலுத்தினால் நிரம்பி வழியும்பொழுது, அங்கு நிகழ்வது பட்டறிவின் வன்முறை. எதையுமே உள்ளே அனுமதிக்காது. பிறகு உள்ளே வருவதில் அர்த்தம் என்ன இருக்கின்றது.
என் முன்னால் திறந்த மனதுடன் அமர்ந்திருக்கும் பொது, என் சக்தி உங்கள் கேள்விகளை உணர்ந்து கொள்ளும். நீங்கள் விழிப்புடனிருந்தால் பதிலைக் காண்பீர்கள். உங்கள் மனம் மூடியிருந்தால், நான் சொல்வதில் கவனம் செலுத்தாமல் கேள்விகளைத் தயார் செய்து கொண்டிருப்பீர்கள். நீங்கள் உண்மையாக கவனிக்கும் போது கேள்விகள் கரைந்துவிடும்.
நான் சொல்வது பொய்யென நிரூபிக்கும் வன்முறை இல்லாமல், நான் சொல்கிறேன். என்ன சொல்கிறேன் என்பதைக் கற்க ஆர்வம் இன்னும் அதிகரிக்கும். நான் சொன்னதை நீங்கள் ஜீரணித்துவிட்டீர்கள். இன்னும் அதிகம் வேண்டும் என்ற பசியில் இருக்கிறீர்கள்.
இந்த சந்தேகங்கள் உங்களிடம் இருக்கின்றன. அந்தச் சந்தேகங்கள் உங்கள் உள் இருந்த எழுவது போல் தெரியும். சத்தியம் என்னவென்றால் பதிலும் உங்கள் உள்ளேயே இருக்கின்றது. நீங்கள் வெறுமனே தேடினால் போதும் அவ்வளவு தான் உங்கள் எல்லா கேள்விகளுக்குமான விடை உங்களுக்குள்ளேயே இருக்கின்றது.
இருபத்தைந்து வருடம் போராடினார். அமெரிக்காவில் எனக்கு வேலை கிடைத்தபறகுதான் அவர் ஒய்வெடுத்தார். வாழ்க்கையை வாழ அவருக்கு அப்போதுதான் நேரம் கிடைத்தது. அதன் பன்தான் எங்களுக்கு
15.1: பகவான் சொல்கிறார்.
ஒரு அழியாத ஆல் மரம் இருக்கிறது. வெளியேயும், வேர் இலைகளும் அதன் கிளைகளும் பூமிக்கு அடியிலும் இருப்பதாக சொல்லப்படுகிறது.
இலைகள் வேதங்களின் துதிப்பாடல்கள் என்று சொல்லபடுகின்றது. எவர் ஒருவருக்கு இந்த மரத்தை தெரிகிறதோ அவருக்கு வேதங்களும் தெரியும்.
15.2: இந்த மரத்தின் கிளைகள் பூமிக்கு கீழேயும் மேலேயும் நீள்கின்றது. மனிதனின் மூன்று குணங்கள் இதற்கு ஆதாரம். அதன் மொட்டுகள் தான் புலன்களின் பொருள்கள்.
இந்த மரம் கீழே செல்லும் வேர்களும் உண்டையது. இவை எல்லாமே மனிதர்கள் செயல்களின் பலன்களுக்குக் செய்யும் கட்டுபட்டது.
கிருஷ்ணர் காரண சரீரத்தை ஆழ மரம் என குறிக்கிறார். இது சென்ற அத்தியாயத்தின் தொடர்ச்சி ஆகும். அத்தியாயம் பதினான்குமுதல் பதினேழு வரை ஒன்றுடன் ஒன்று தொடர்புடையது. அவைகள் தொடர்புடைய சொற்பொழிவுகள்.
அத்தியாயம் பதினான்கில் குணத்ரய விவாஹ யோகம், மூன்று குணங்களின் பிரிவுகளின் யோகம், கிருஷ்ணர் நம் இருப்பின் முதல் நான்கு சரீரங்களைப் பற்றி பேசுகின்றார். இந்த அத்தியாயத்தில் புருஷோத்தம யோகம், மிக உயர்ந்த தன்னிவை யோகம், அவர் ஐந்தாம் சரீரத்தைக் குறிக்கிறார்.
ஏழு சக்தி அடுக்குகள் (சரீரத்தை) நம்மை சுற்றியிருக்கும். நாம் இதை பற்றி மிக விளக்கமாக நித்யானந்த ஸ்புரண தியான முகாம் (சநட) அல்லது கண்ச்ங் ஆப்ண்ள்ள் டம்ர்ஞ்ுழ்ஹம் - 2ல் விளக்கமாக பேசியுள்ளோம்.
இந்த நான்கு நாள் வகுப்பில் கலந்து கொள்பவர்கள் அவர்கள் மரணத்தின் போது எதிர்கொள்ளும் அனுபவத்திற்குள் எடுத்துச் செல்லப்படுகிறார்கள். இந்த நேரத்தில் ஆன்மா உடல் மன பகுதியை விடுவதற்கு முன் தன்னை சுற்றியிருக்கும் ஏழு சக்தி சரீரங்களைக் கடந்து செல்கின்றது. இந்த ஏழு சரீரங்கள்: ஸ்தூல, பராண, மன, சூட்சும, காரண, ஆன்ம நிர்வாண சரீர அடுக்குகள்.
முதல் அடுக்கு நம் ஸ்தூல சரீரம், எலும்பும், சதையும் கொண்ட உடல் மற்ற அடுக்குகள் நம் இருப்பின் அங்கங்கள். ஏழு அடுக்குகளின் மொத்தம் தான் நம் உடல் மன ஆன்மாவின் அமைப்பு.
இரண்டாவது அடுக்கு பிராண சரீரம். நம் ஸ்தூல சரிரத்திற்குள் காற்றின் இயக்கத்தை கட்டுப்படுத்தும் உடல், பிராண, அபாண, உதான, வயான, சமான (உடலுக்குள் இருக்கும் வெவ்வேறு காற்றின் இயக்கங்களை) இது கட்டுப்படுத்தும்
சென்ற அத்தியாயத்தில் கிருஷ்ணர் இந்த சரீரம் ஆசைகளால் நிறைந்தது என்று விளக்குகின்றார். அவர் மேலும் நாம் எப்படி முரண்பாடான ஆசைகளை உருவாக்கி துக்கப்படுகிறோம் என்பதையும் விளக்குகிறார். சுய முரண்பாடான ஆசைகள் நம்மை ரஜ குணத்தில் விடுகிறது. அவை நம்மை துக்கப்பட செய்கிறது. மேலும் தமோ குணத்தில் ஆழ்த்துகிறது. (சுறு சுறுப்பற்ற அல்லது மன சோர்வு)
ஐந்தாவது அடுக்கி காரண சரீரம். இங்கு தான் நம் எல்லா சம்ஸ்காரங்களும், நம் நினைவு பதிவுகளும், விதை வடிவத்தில் வைக்கப்பட்டிருக்கும்.
ஒவ்வொரு இரவும் ஆழ்ந்த தூக்கத்தில் நாம் காரண சீர்த்திற்குள் நுழைக்கின்றோம். இந்த அடுக்கிலிருந்து சம்ஸ்காரங்களை எடுத்து உலகத்தை உருவாக்குகிறோம்.
இந்த அத்தியாயத்தில் இந்த சரீரத்தின் இரகசியங்களை வெளிப்படுத்துகிறார்.
ஏன் அப்படிச் சொல்கிறீர்கள் ? என விசாரித்ததற்கு, நான் பெரிய ஆளாக வேண்டுமென, என் சிறுவயதிலிருந்தே கனவு கண்டவர் என் தந்தை. கனவை நனவாக்க உடல், பொருள், ஆவி அனைத்தையும் செலவழித்து என்னைப் படிக்க வைத்தார். வெற்றிக்கு ஊக்கமளித்தார்.
சென்ற அத்தியாயத்தில் கிருஷ்ணர் ஆசையின் சக்தியை எப்படி பயன்படுத்துவது என்று விளக்கினார். ஆசையும் சக்தி தான்.
சுய எதிர்மறை ஆசைகளை உருவாக்குவதன் மூலம் அந்த சக்தி தவறாக உபயோகிக்கப்படுகின்றது. சுய முரண்பட்ட ஆசைகள் நம்மை அமைதியின்மையால் தள்ளுகின்றது. பிறகு,நம்மை நாமே சரிசெய்து கொள்ளவில்லை என்றால், நாம் மன சோர்வில் விழுகின்றோம். அவர் சுய எதிர்மறை ஆசைகளை நீக்குவதற்கான நுட்பத்தைத் தருகிறார்.
ஒரு சில ஆசைகள் நமக்குச் சொந்தமானவை. இந்த ஆசைகள் நம் வாச னையில் இருந்து பிறந்தவை, நாம் சென்ற பிறவியில் இருந்து கொண்டு வந்த மன அமைப்பு. இதை பிரார்த்தனை கா்மா என்றும் சொல்வோம். இந்த உடலில் பிறக்கும் போது இருந்த கா்மா. நாம் பிறப்பதன் நோக்கம் என்பதாலும், அடிப்படை தேவை என்பதாலும், ஆசைகள் தன்னை நிறைவேற்றுக் கொள்வதற்கான சக்தியை தானே எடுத்துவரும்.
இந்த பிரபஞ்சம் நம் உண்மையான தேவைகளை சந்திப்பதற்கான சக்தியை நமக்கு ஆசிர்வதிக்கின்றது. மஹா வீரரால் தோற்றுவிக்கப்பட்ட ஜைன மதம் சொல்கின்றது. நாம் இந்த கிரகத்தில் பிறக்கும் பொழுது தமக்குத் தேவையான எல்லாவற்றையும் கொடுத்தனுப்பப்படுகிறோம்.
இருந்தாலும், இங்கு வந்தவுடன், ஆசைகளைச் சேர்த்துக் கொண்டே போகின்றோம். இந்த ஆசைகளை தான் மற்றவர்களுடன் ஒப்பிடுதல், பின்பற்றுதல், பொறாமைபடுதல் மூலமாக அவர்களின் ஆசைகளைக் கடன் வாங்குகின்றவை.
ரமணி மகரிஷி சொல்கிறார், இந்த பிரபஞ்சத்தால் அதில் வசிக்கும் எல்லோரின் தேவைகளையும் பூர்த்தி செய்ய முடியும். ஆனால் அதில் வசிக்கும் ஒரு நபரின் ஆசையைக் கூட அதனால் பூர்த்தி செய்ய முடியாது. எவ்வளவு உண்மை.
எப்போது ஆசைகளை கடன் வாங்கப் படுகின்றதோ, மற்றவர்களின் உடைமைகளை அடைய வேண்டும் என்ற அடிப்படையில் அமைகிறதே, அங்கு
விருப்பங்களுக்கும். தேவைகளுக்கும் நம் இடையே ஆபத்தான முரண்பாடுகள் இருக்கும், நம் தேவைகளை பூர்த்தி செய்வது நமக்கு மகிழ்ச்சியைத் தரும் உணமையான இன்பம். அதனால் தான், தன் எளிய உண்வான ரொட்டிகளையும், பருப்பையும் ஒரு ஏழை மனிதர் அவ்வளவு சுவைத்து சாப்பிடுகிறார்.
விருப்பங்களையும் கடன் வாங்கிய ஆசைகளையும் துன்பத்தைத் தரும். நீங்கள் எப்போதாவது ஒரு செல்வந்த மனிதர் உண்மையான மகிழ்ச்சியுடன் உணவருந்துவதைப் பார்க்கிருக்கின்றீர்களாக ? அவர் சேர்த்து வைக்க சொக்துக்கள் வழக்கமான குடல்புலன்கள், ச ர்க்கரை நோய், இதய கோளாறு மேலும் பல பிரச்சி னைகளை கொடுத்திருக்கும். அதனால் அவருக்குத் திட்டமிடபட்ட உணவு தேவைபடும். அவருக்கு தன்னை சரியாக வைத்துக் கொள்வதற்கும் ஆரோக்கியமாக இருப்பதற்கும் தனிப்பட்ட நிபுணர் தேவைப்படுகின்றார்
அதிகமாகப் பதிந்துள்ள ஆசைகள், சம்ஸ்காரங்களால் எற்ப்பட்ட அதுபைவங்களின் நினைவுகள் மற்றும் புலன்களின் உணர்வினால் ஆழமாக பதிந்த எண்ணப்பதிவுகள் சம்ஸ்காரங்கள் · விழிப்பு உணர்வற்ற மன சரீரத்தில் சேர்த்து வைக்கப்பட்டிருக்கும்.
நம் புலன்களால் பார்வைகளில் தொன்னூறு சதவீதத்திற்கு மேல் விழிப்புணர்வு அந்த நிலையில் • பகிந்து வைக்கப்படுகிறது.
நம் மனம்புலன்கள் உள்வாங்கும் ஆகாரத்தின் மீகம் உள்ள பத்து சகவிகிதத்தை அதன் விமிப்புணர்வ பகுதிக்குள் செலுத்துவதைக் கூட சமாளிக்க • முடியாமல் கஷ்டமாக உணர்கின்றது. அதுவே நூறு • சதவீகிதமாக இருந்தால் எப்படியிருக்கும் என்று • கற்பனை செய்து பாருங்கள்.
நம் எண்ணப்பதிவுகள் சம்ஸ்காரங்கள். நம் செயல்களை நடத்திச் செல்கின்றன. பிரிஹதரன்யக உபநிடதம் சொல்கிறது. நாம் நம் ஆசைகளாக
இருபத்தைந்து வருடம் போராடினார். அமெரிக்காவில் எனக்கு வேணை கிடைத்தபறகுதான்
அவர் ஒய்வெடுத்தார். வாழ்க்கையை வாழ அவருக்கு அப்போதுதான் நேரம் கிடைத்தது. அதன் பன்தான் எங்களுக்குத் தெரிந்தது ...
இருக்கின்றோம். அசைகள் நம் மன சக்திக்கு வடிவம் தருகிறது. நம் மன உறுதி நம் செயல்களை உருவாக்கின்றன. செயல்கள் நாம் இருக்கிறோமோ அதுவாக நிர்மாணிக்கின்றது.
இந்த ஆசைகள், நிறைவேற்றிக்கொள்வதா்கான சக்தியைக் கொண்டு வந்த உண்மையான ஆசைகள் இல்லை என்பதை நாம் உணர்வதிலலை. இவை பொறுமைகளாலும், ஒப்பிடுதலினாலும் மற்றவர்களிடம் இருந்து சாதாரணமாக எடுத்து வைத்துக்கொண்டவை. ஆனால் பெரும் பகுதியை, நம் சம்ஸ்காரங்கள் நமக்காக வரையறுகின்றன.
கிருஷ்ணர் இப்போது என்று அடுத்த அடுக்கிறர்க்கு நகர்கிறார். இங்கு சம்ஸ்காரங்கள் விதை வழுவத்தில் சேமித்து வைக்கப்பட்டிருக்கும் நாம் ஆசை, அச்சம், கவலை என்ற மூன்று அடுக்குகளை கடந்து சென்றாலும், இந்த விதை வடிவத்தில் (பீஜ சம்ஸ்காரம் என்று சொல்லப்படும், பீஜ என்றால் விதை) இருக்கும் சம்ஸ்காரங்கள் நீக்கப்படவேண்டும்.
கிருஷ்ணர் இந்த சம்ஸ்காரங்களை நுட்பத்தைச் சொல்கிறார். எரிப்பகற்க்கான இவை இந்த நிமிடம் நம்மிடம் தன்னைத்தானே வெளிப்படுத்தாமல் இருக்கலாம். இருந்தாலும் அவற்றை விதை வடிவத்தில் இருக்க அனுமதித்தோம் என்றால் ஒரு தேரம் இல்லாவிட்டால் இன்னொரு நேரம், நம்மை வெளிபடுத்தியே தீரும்.
ஒரு அலுவலக்தில், சில கோப்புகள் மேஜை மீது இருக்கும், சில அலமாரரியில் இருக்கும், மற்றவை பாதுகாப்பு பெட்டகத்தில் இருக்கும். சென்ற மூன்று அடுக்குகளும்
அலுவலக மேஜை மற்றும் அலமாரியில் வைத்த பொருட்கள் போல இந்த காரண சரீரம் அலுவலகப்பாதகாப்பு பெட்டியைப்போல அடுத்த இரண்டு அடுக்குகளும் வெளியில் உள்ள அறையை போல.
சென்ற அத்தியாயத்தில் கிருஷ்ணர், மேஜையை காலி செய்வதற்கான நுட்பத்தை விளக்கினார். இப்போது அலுவலகப் பாதகாப்பு அறையை எப்படி காலி செய்வது என்ற நுட்பத்தைத் தருகிறார்.
கிருஷ்ணர் சொல்கிறார், மரத்தின் வேர் வெளியில் இருக்கின்றது. அதன்
இருபத்தைந்து வருடம் போராடினார். அமெரிக்காவில் எனக்கு வேலை கிடைத்தபற்குதான் அவர் ஒய்வெடுத்தார். வாழ்க்கையை வாழ அவருக்கு அப்போதுதான் நேரம் கிடைத்தது. அதன் பன்கான் எங்களுக்குத்
கிளைகளை உள்ளே இருக்கின்றது. காரணச் சரீரத்தில் இருந்து வேர்கள் வெளியே எடுக்குச் செல்லப்பட வேண்டும்என்றால், அவை இதற்கு முந்தைய மூன்று அடுக்குகள் வழியாக சென்று ஸ்தூல சரீரத்தில் முடிய வேண்டும்.
ஒரு மரத்தில். வேர்கள் அந்த மரத்திற்கு ஆகாரம் அளிக்கும். மரம் வேர் வழியாக தண்ணீரையும், தாதுப்பொருட்களையும் எடுத்துக் கொள்ளும். ஒரு மரத்தின் (ஆரோக்கியம்) நிலையை, வளர்ச்சியை அதன் வேர்கள் தீர்மானிக்கின்றன.
அதனால் தான் கிருஷ்ணர் சொல்கிறார், சுமரத்தின் வேர்கள் ஸ்தூல சரீரத்தில் இருக்கிறதுகை என்று
இருபத்தைந்து வருடம் போராடினார். அமெரிக்காவில் எனக்கு வேலை கிடைத்தபற்குதான் அவர் ஒய்வெடுத்தார். வாழ்க்கையை வாழ அவருக்கு அப்போதுதான் நேரம் கிடைத்தது. அதன் பன்தான் எங்களுக்குத்
சம்ஸ்கார மாத்திற்கு ஸ்தூல சரீரத்தில் இருக்கும் ஐம்புலன்களும், நம் செயல்களும் தண்ணீர் ஊற்றுகின்றன. காரண சரீரத்தில் விதை வடிவத்தில் இருக்கும் இந்த சம்ஸ்காரங்களை, ஸ்தூல சரீரத்தில் இருக்கும் தண்ணீர் ஊற்றப்பட்டு வருகிறது.
கிருஷ்ணர் மேலும் இதன் இலைகள் வேத பாடல்கள் என்றும் யார் ஒருவர் இந்த மரத்தை தெரிந்து வைத்துள்ளாரேர அவர் வேதங்களை அறிந்தவர் ஆவார் என்று சொல்கிறார். அவர் சொல்கிறார் சம்ஸ்காரங்கள் தான் வேத பாடல்கள், மந்திரங்கள்.
என்பது ்சுமந்திரங்கள், மன்ஸைஸ்ய இதி மந்தரவை " எதுவெல்லாம் ஸ்திரவற மன்தைக் கட்டுப்படுத்துகிறதோ இல்லை நிலைநிறுத்துகிறதோ, அல்லது மனஹ த்ரயயதி இதி மந்த்ரஹ மனிதனை வாழ்க்கையை விடுவிப்பது என்று வரையறுக்கப்படுகிறது.
நமக்குள் தானாகவே படிந்திருக்கும் வார்த்தைகள் நம் பாதைக்கு தளம் அமைகின்றன. நாம் தனியாக இருக்கும் பொழுது வெளிப்படுத்தும் அல்லது வெளிவரும் வார்த்தைகள், காரண சரீரத்தில் அச்சிடப்பட்டிருக்கும் சம்ஸ்காரங்கள் நம் வாழ்க்கை அதைச்சுற்றி வரும்.
வார்த்தைகள் இரு முனை வாள் போல நாம் அடுத்தவரை தாக்க எந்த வார்த்தையைப் பயன்படுத்தினாலும் அது நமக்கு உள்ளேயே படிகின்றது நமக்குள் இருந்து தானாகவே வெளி வர வாய்ப்பு கிடைக்கும் போதெல்லாம் வெளிவரும். கொடூரமாக கத்தியை மற்றவர்களுக்கும் மென்மையான கத்தியை தனக்குள்ளேயும் பயன்படுத்தும் அளவிற்கு எந்த மனிதனும் புத்திசாலி இல்லை. அது ஒரு விழிப்புணர்வற்ற செயல்.
அதனால் கான் பருங்கால இந்து சுமகத்தில், தடுமையான வார்த்தைகளைப் பயன்படுத்துவதைப் பல்வேறு பழக்க வழக்கங்கள் கட்டுப்படுத்தின.
நம் மனம் எப்போதும் உள் எண்ண ஒட்டத்தால் ஆக்ரமிக்கப்பட்டிருக்கும் கடைசியாக இந்த எண்ண ஒட்டத்தின் ஒரு பகுதியை வார்த்தைகளாக வெளிப்படுத்துகி றாம். சுமக விளைவு காரணமாக மற்றொரு பகுதியை அடக்குகிறோம்.
எதை வெளிப்படுத்தினால் மற்றவர்களை காயப்படுத்திவிடுவோம் என்று பயப்படுகிறோமோ அல்லது எது மற்றவர்களுக்கு ஏற்றுக் கொள்ள முடியாதது என்று பயப்படுகிறோமோ அதை வெளிப்படுத்துவதில்லை. இந்த எல்லா வார்த்தைகளும் நாம் சக்தி மையம் வார்த்தைகளின் இருப்பிடமான மணிப்பூரக சக்கரத்திற்குள் ஆழமாக பதிந்துவிடும்.
கேட்பவரின் நிலையைப் பொறுத்து சில வார்த்தைகளைப் பயன்படுத்துவதே நாம் சௌகரியமாக உணர்கின்றோம். நாம் கட்டுப்படுத்துவதாக நினைக்கும் நமக்கு கிழ் பணிபுரிபவர்கள், நம் வாழ்க்கை துணை குழந்தைகளிடம் கஷ்டமானவற்றை சொல்லலாம். அதே வார்த்தைகளை நமக்கு மேல் இருப்பவர்களிடம் அன்னியர்களிடம் சொல்வதற்கு கனவில் கூட துணிவு கொள்வதில்லை.
கடினமான வார்த்தைகளை நாம் வெளியே வெளிப்படுத்தினாலும், உள்ளே வெளிப்படுத்தினாலும் அவை நமக்குள் தங்கிவிடும். வெளியே செல்வதும் உள்ளே செல்கிறது. இவை நம் நாபி சக்கி மையத்திற்குள் தங்கிவிடும். வெளிப்படுத்திய, வெளிப்பத்தப்படாத இரண்டு விதமான வார்த்தைகளுமே நம் சம்ஸ்காரம் என்னும் பங்கு கணக்கை வளர்கின்றன.
த ஹிடன் மேசேஜஸ் இன் வாட்டர் (தண்ணீரில் மறைந்திருக்கும் செய்திகள்) என்னும் புத்தகத்தை பற்றி நாம் முன்பே குறிப்பிட்டுள்ளோம். இதில் ஜப்பானிய ஆராய்ச்சியாளர் டாகடர் மசரு இமோடோ, தண்ணீருடனான ஆராய்ச்சியைப் பற்றி
பேசுகிறார். இமோடோ, நிறைய பட்டிகளில் சாதாரண குழாய் தண்ணீரை நிரப்பி வைத்தார். புட்டிகளின் மேல் காதல், வெறுப்பு, பயம், நம்பிக்கை, சரணாகதி குழந்தைகள், எதிரிகள், குரான், பைபிள் போன்ற வார்த்தைகளைச் சீட்டில் எழுதி ஒட்டி வைத்தார்.
தினமும் ஒவ்வொரு பூட்டியிலும் அதன் மேல் எழுதி வைக்கப்பட்ட தலைப்பை பற்றி பல நிமிடங்கள் பேசுவார். உதாரணமாக, அன்ப என்ற சீட்டு இருக்கும் பட்டியின் முன் அன்பை பற்றி அன்படன் பயம்என்ற சீட்டு இருக்கும் பட்டியின் முன் பயத்தைப் பற்றி பயத்துடன் பேசுவார்.
கிட்டதட்ட ஒரு மாதத்திற்குப் பிறகு இந்த புட்டிகளில் இருக்கும் தண்ணீரை உறையவைக்தார். அவர் சக்தி வாய்ந்த பூதகண்ணாடி மூலம் பணி படிகங்களைப் பார்க்கார். அந்தந்த தண்ணீர் மாதிரிக்குள் என்ன பேசினாரோ அதையே அந்த படிகங்கள் வெளிப்படுத்தியது. அவரை ஆச்சிரியத்திற்குள்ளாக்கின.
அன்பு என்னும் சீட்டு வைக்கப்பட்டிருந்த புட்டியில் இருந்து எடுக்கப்பட்ட பணி படிகங்கள் வைரத்தை போல் பளபளப்பாக பிரகாசித்தன. பயம் என்ற சீட்டு எழுதப்பட்ட புட்டியில் இருந்தவை. பிசாசு போலவும், தவறு நேர்ந்தது போலவும் தெரிந்தது.
ஆச்சிரியப்படும் விதமாக குறான் என்று அதன் மேல் எழுதப்பட்ட பாட்டிலிருந்து பளிங்கு எதனிடம் அவர் புனித குறானைப் பற்றி பேசினாரோ, அது மெக்காவில் இருக்கும் புனித தாபா சமாதியின் (புனித ஸ்தலம்) உருவத்தைப் பெற்றுக் காணப்பட்டது.
எமோட்டோ தொழிற்சாலையின் அசுத்தமான நீரையெடுத்து உறைய வைக்கு, அந்த புளிங்கை ஆராய்ச்சி செய்தார். எதிர்ப்பார்த்ததைப் போல் அது மிகவும் கோரமாகக் காணப்பட்டது. அவர் புத்தமதத் துறவிகளை அழைத்து அந்த பாட்டில்களில் அவா்களுடைய பிரார்த்தனை சக்தியை அளிக்குமாறுச்செய்தார். அந்த சக்தியூட்டப்பட்ட தண்ணீராலான பளிங்குகளை ஆராய்ச்சி செய்து பார்த்த போது, அந்த பளிங்குகள் பார்ப்பதற்கு வைரங்களைப் போல், மிக அழகாகவும் ஜொலித்துக் கொண்டும் இருந்தன.
எமோட்டோ. வார்த்தைகளும், எண்ணங்களும் தண்ணீரைப் போல் மற்ற இயற்கை வளங்களையும் பாதிக்கும் என்ற தீர்மானத்திற்கு வந்தார். நம்முடைய வேதங்களும் அவருடைய சாட்சியாகயிருக்கின்றன. நிரூபணக்கிற்கு அவருடைய கண்டுபிடிப்புகளில் கெளிவான முடிவுகளிலிருந்துப் பெறப்படும் முக்கியமான உண்மைகள் இருந்தன.
வேகக்கில் எர்கனவே நம்முடைய சொல்லப்பட்டவையோடு அவருடைய நிரூபணம் மக்கியத்துவம் வகிக்கின்றது. மனித உடல் என்பது சதவீகிதம் நீரினால் ஆனது. அதனால் தான் நாம் பேசும் ஒவ்வொரு வார்த்தையும் நம்மை பாகிப்பகோடு, கேட்பவரையும், யாரை நோக்கி சொல்லப்படுகிறதோ அவரையும் பாதிக்கும். இதே பாகிப்பு எண்ணங்களாலும் ஏற்படுகின்றது.
இதைப் பரிந்து கொள்ளும் ஒருவர், பிறரிடம் வார்த்தைகளாளும், கன் எண்ணங்களாளும் சக்கியை வெளிப்படுத்துவதோடு மேலும் செயல் மூலமாக மிக சிறப்பாக சக்தியை வெளிப்படுத்துகிறார். நம்முடைய வார்த்தைகளும், எண்ணங்களும் எவ்வாறு சக்தியாக வெளிப்படுகிறது என்றும், மக்களை பாதிக்கின்றது என்றும் கூட நமக்குத் தெரியாது. அவற்றை நாம் கவனிக்காமலும், பர்கிப்பில்லாமலும் சொல்லியிருந்தாலும் கூட அது நம்மையும், மற்றவரையும் பாதிக்கும்.
பெரிய கம்பெனி வியாபாரத்திலும், வாழ்க்கையில் இருப்பவர்களுக்கும் பேசுதல் என்பது வெற்றி பெறுவதற்கானச் சாவி. பேசுதல், மொழியை நாம் எவ்வாறு உபயோகிக்கிறோம் என்பது நாம் உருவாக்கும் உச்சரிக்கும் முறை இல்லை. அது • நாம் எவ்வாறு வேகமாகப் பேசிகிறோம் என்பதைப் பற்றி அல்ல. நாம் என்ன உணர்கிறோமோ • நினைக்கிறோமோ அதை அதை வெளிப்படுத்துவதே பேச்சு. நம்முடைய உணர்வுகளும், எண்ணங்களும் எதிர்மறையாகயிருந்தாலும், அவற்றை நாம் மறைப்பகற்காக முயற்சி செய்வோம். நம்முடைய வார்க்கைகளும், உடல் மொழியும் நம் உள்ளே
இருபத்தைந்து வருடம் பொராடினார். அமெரிக்காவில் எனக்கு வேணை கிடைத்தபறுத்தான் அவர் ஒய்வெடுத்தார். வாழ்க்கையை வாழ அவருக்கு அப்போதுதான் நேரம் கிடைத்தது. அதன் பன்தான் எங்களுக்குத் தெரிந்தது ...
இருக்கும் உணர்வுகளையும் நோக்கத்தையும் வெளிப்படுத்திவிடும்
எவரொருவர் நேர்மறை வார்த்தைகளைப் பயன்படுத்தி, அதை மட்டும் உபயோகிக்கும் கலையில் தலைவனாகத் தேர்ச்சி பெறுகிறோரோ அவருக்குள் தானாகவே நேர்மறை எண்ணங்கள் உருவாகும். இவை இரண்டுமே ஒன்றுக்கொன்று தொடர்புடையவை. சில நேரங்களில், குறிப்பிட்ட சிலமக்களிட மும். சூழ்நிலைகளிலும் நேர்மறை எண்ணங்களை உருவாக்குவது கஷ்டம் எப்படி இருந்தாலும், தொடர்ந்து விடாமல் எதிர்மறை வார்த்தைகளை மாற்றி நோமறை உணர்வை வெளிப்படுத்தினல் மற்றவர்கள் மேல் நாம் வைத்திருக்கும் எண்ணம் மாறிவிடும்.
வியாபாரத்தில், இது பணம் சம்பாதிக்கும் வழி அழைத்துச் செல்கிறது. முழுமனதுடன் நடைமுறையில் உாயோகிக்கும் போது, சொந்த உறவுமுறைகளில் சந்தோஷத்தை நமக்கு அடிப்படையில், அளிக்கின்றது. இது எளிமையானது நம் ஒரு பொருளை மண்தில் பாவனை செய்து பார்க்காமல், ஒரு வார்த்தையைக் கூற முடியாது. நாம் பசு என்று சொல்லும் அந்த நேரம், நம்முயைட மனம் பசு என்று அழைக்கும் அந்த விலங்கை மனக் கண்ணில் பாவனை செய்யும். யாணையை நினைத்துக் கொண்டு பசு என்று சொல்வதற்கு முயற்சிச் செய்யுங்கள். அதை செய்ய முடியுமென்றாலும் கூட அது கட்டாயமாக நமக்கு அசௌகர்யத்தைக் கொடுக்கும்.
அதே போல் நாம் ஒருவரைப் பற்றி சொல்லும் போது, எதிர்மறைத் தன்மைகளைப் பற்றி சொல்லியும், குழ்நிலைகளைப் பற்றியும் சொல்லும் போது, நம்முடைய மனத் திரையில் அந்தக்காட்சித் தோன்றுகின்றது. பழக்கத்தினாலும், விழிப்புணர்வினாலும், குறிப்பிட்ட நபரைப் பற்றியும், நடந்த சூழ்நிலையைப் பற்றியும்
வருடம் போராடினார். அமெரிக்காவில் எனக்கு வேலை கிடைத்தபறகுதான் அவர் ஒய்வெடுத்தார். வாழ்க்கையை வாழ அவருக்கு அப்போதுதான் நேரம் கிடைத்தது. அதன் பன்தான் எங்களுக்குத்
ஏற்படும் எண்ணம் மேலெழும் முன் நாம் அதை அழித்து விடலாம். வார்த்தைகள் மாறுவதால், நம் மன அமைப்பும் மாறிவிடுகின்றது.
இந்த இடத்தில் நமக்கு நல்லச் செய்திகளும் உண்டு அதே போல் கெட்டக செய்திகளும் உண்டு. நல்ல செய்தி என்னவென்றால் நம்முடைய காரணச் சரீரத்தை நம்மால் எந்த நேரத்திலும் திரும்பவும் திருத்தி அமைக்க முடியும். கேட்டச் செய்தி என்னவென்றால் நம்முடைய நிகழ்காலத்தின் எதிர்மறைகள், நாம சந்திக்கும் எந்த ஒரு துக்கங்களுக்கும் காரணமாகும்.
ஒரு பெண்மணி தன் கணவருக்கு அவர் அலுவலகத்திற்கு (போன்) தொலைபேசியில் பேசினார். அவள் கணவர் தான் மிகவும் வேலையாக இருப்பதாகக் சொன்னார். அந்த மனைவி, அதிக நேரம் பேசுவதற்கு ஆகாது என்று சொன்னார். என்னிடம் ஒரு நல்லச் செய்தியும், ஒரு சின்னக் கெட்டச் செய்கியும் சொல்வதற்கு இருப்பதாகச் சொன்னார்.
அவள் கணவர், 'கமுதலில் நல்லச் செய்தியைச் சொல். கெட்டச் செய்தியை பிறகு பார்க்துக் கொள்ளலாம் " என்று சொன்னார்.
அவள், 'சுநான் நம்முடைய காரில் இருக்கும் காற்றடைத்த பையைக் கண்டுபிடித்தேன். அது நன்றாக வேலைச்
செய்கின்றது. செய்கி தெட்டச் என்னவெண்றால்
என்னவாகயிருந்திருக்கும் என்றால், அவளுக்கு விபத்து ஏற்பட்டிருக்கும், அதனால் காரில் இருந்த காற்றடைத்தப் பை வேலை செய்ய ஆரம்பித்திருக்கும். இவ்வொரு நல்ல செய்திகளுக்குள்ளும் ஒரு கெட்டச் செய்தி மறைந்திருக்கின்றது. அதனால் காரணச் சரீரத்தைப் பற்றிய நல்லச் செய்தியும் உண்டு. கெட்டச் செய்தியும் உண்டு.
கிருஷ்ணர் மேலும் ஒருவர் இந்த மரத்தைப் பற்றி அறிந்திருந்திருந்தால், வேதங்களை அறிந்தவர் என்று குறிப்பிடுக்கின்றார். அவர் யார் ஒருவர் வேதங்களை அறிந்து, ஐம்புலன்களால் ஏற்படும் விளைவுகளை காரணச் சரீரம் உருவாகக் காரணமான சம்ஸ்காரங்கள் என்ற அறிவைப்பெற்றவர் என்றும் வாழ்க்கையை வழிநடத்துவதற்கான அறிவைப் பெற்றவர் என்றும் சொல்கின்றார்.
ஒரு மரம் தன் வேரின் மூலமாக பெறும் தண்ணீர் அதன் நிலையை தீர்மானிக்கின்றது. நல்ல நீரும், உரமும் கிடைத்தால் அந்த மரம் செழிப்பதை உணரும் அதன் இலைகள் பசுமையாக இருக்கும். அதன் மீது விஷத்தை ஊற்றினால், அந்த மரத்தின் இலைகள் உதிர்ந்துவிடும் மெதுவாக இறக்கிறது.
இந்த சம்ஸ்கார மரம், காரணச் சரீரத்தில் இருக்கும் இது, ஐம்புலன்களால் முக்கியமாக வாழ்கின்றது. கிருஷ்ணர் அஸ்வத்தா என்ற வார்த்தையை பயன்படுத்துகின்றார், அதன் அர்த்தம் என்ன வென்றால் நிரந்தரமில்லாதது அதாவத
d!){Gfb Gu rr(ol) GJEID[J)J @@ffifbffe· d!){ffe @roirr[J)J @@85€ilJDffe ~rofT(ol) JEfTmW @(!!58585rTffe. d!){ffe Glurr@m 8'rTITffif!5 rurTf::PB5m85ml1.Ja5 ®fDI a; €ii JDffe, d!){ riu Ga; fiiT ffe r.l/ w @(ol)(al) rr fbffe @@LI u mfb LI Gu fT(al)a; a;rr6mLI u (El w . fiiT(ol)(al) rrG w rfl [Jffifb[Jt..EI (ol)(al) rr fbffe. ( fblD a; rr6-61 a; w rrro ffe) Lf ffJfb IT Gla=rr(ol) ru mfb LI Gu fT(ol) 0 8i-d!){ rolila=ma= '"" d!){ff, rrru ffe rf/ m (al) u5) (ol)(al) rr fbffe.
ru rTf::Pa5 ma; wa;a; m Q a=rr(ol) ru mfb LI Gu fT(ol) d!){ffe 2--1oWm w 11.J rrro ffe @(ol)m (al). d!){ffe 2-1oWm LD 11.J rr a; Gru 2--/oWm LD u5) (ol)(al) rr f!5f!5 rr a; @@ffifb fT(ol) d!){ mfb JE LD LD fT(ol) d!){ WJ u ru/a;a; C!:J) LS/-11.J fT ffe. 2-6"ffim LD 6TroroG1ru roifr JD {T(ol) fE fTLD Q U fT(!!jm 8'rTITffif!5 ru fT!Jl85 ma;m 11.J d!)(WJUruia;€iiroirrGJDrrLD. d!){ffe JEfTLD a=JEGfbrr@pwrra; @@LIUf!5rT85ffJ Gfbrrroirr[J)JLDUU/- d!){ffe f!5ID85rT6-6'ia; wrra; @@ffifbrT~ LD cm.L, d!){ffe ff,rTroirr 2-1oWmLD 6Troifr[J)J Gla=rr(ol) Gru rrw. '§?(!!j rum(J11.JmJDa5(!!j Gw(ol) d!){ffe 2-1oWmLD11.J LD(ol)(al). JErTLD d!){W) urul LI umru rf/ [Jffif!5[Jt..E/(ol)(al)fTf!5mru rf/ m(al) u5)(ol)(a1) rr f!5 m ru.
2-1oWmLD u5)(ol)m(a1) fiiTroUffe JE mLC!:J)mJDu5)(ol) @(ol)m(al) fiiTm[J)J d!){ 1TffJf!5 t..El(ol)m(a1). ro;r f!5 rrruffe l§?roifr[J)J JE m L C!::P m JD u5) (ol) @(ol) m(al) fiiTmJD fT(ol), JE LD w fT(ol) d!){ mfb LI Lf ,fJ ffiffe Qa; rrmmGru rr, d!){ WJ u rul a;a; G ru rr C!::P U/-11.J rr ffe, f!5 IDa;rr6-6/a; w rrro ffe w rT(!!j LD. a;ror.l/ cm L 2-1oWmLD fbrTroirr. JErTLD 2-1oWmLDu51(ol)m(al)Q 11.Jroifr[J)J Gla=rr(ol)€iiroirrGJDrrLD. ~rorr(ol) d!){mfb fE fTLD d!){W) U ru/ a;a; ru/ (ol)m (al) fiiTroU mf!5 LD [J)JB585C!:J) U/-11.J fT ffe. wa;a;m ~ (al) a;ro(ol/85 mm ffJ @(!!5 [email protected] LD t..E/a;ffJ Qfbrolilru {T,95 rf/mro(olj U(ElffJfferu IT fiiTLI u LS/- 85ro(olj85m Q u (TUJ 11.J {T,95 @@8585 C!::PU/-ll/LD. ~ro Gurr@w d!){ffe 2-1oWmLD fbrTroirr, ro;rGlroroirrJDfT(ol) a;ro(olj a;rrw Gurrffe Bi-11.J rul ff/ LI [email protected] JELDB5(!!J @@LI u@(ol)m(al).
'§?(!!j C!::Pm JD fE fTLD ru} ff/ LI i5I ID (!!j ru [email protected] L ro, fE fTLD a; roru/ (olJ @@ffiffe ru/ ff/ffJffe a; Qa; rrm€iiroirrG JD fTLD. fE Lffi@(!!j8585 G ru C!::P U/-11.J fT f!5mf!5' d!){ff,rTruffe '§?(!!j ~ ri,; a; GLD fT d!){(ol)(al)fpl '§?(!!j Qa;rrm(al)a;rr[JGrorr '§?@rum ro ffJffe [J ffJ@ i5I U/-LI u ffe fiiTmUffe a;roru/(ol) JE La5€ii roirrJDffe. d!){ffe j)m[JLI u Lriila;roli/(ol) Gru!oW(El wrrrorr(ol) rf/a;!J)(al)fTLJJ. ~rofT(ol) 2-1oWmLD11.J rrro rfiS? ru rry;ia;ma; u5)(ol) fE LB585rTffe. JEfTLD u 11.JC!:J)[J)JffJfbLI u LL@./ Lro, fE LDmLD LI u IDfDl/1.J ru} ff/ LI Lf 85(!!jm 2--L Gro ru ffiffe rul (El €ii G JD rrw. fE rrw rul ff/ffJffe Q a; rrmru fblD (!!J a;[email protected] w C!::P U/-ffiffe rul (El w.
85ro(olj85m 2-6"ffimLD @(ol)m(al) 6TroUffe 6TroUf!5roirr d!)(ITffJfbLD d!){mru 2-u51G[Jrr(El @@LIUmru @(ol)m(al) 6TroifrUf!5rofT(ol) f[,fTroifr. d!)/Qflru 2--/oWmLD @(ol)(al)fTLD(ol} 6TroifrJD
rum(Jll.JmJD JEfTLD ru!ff/L1L.f6m1Trul(ol)(al)fTLD(ol) @@85(!!JLD. Gurrffe fbrTroirr. @Gfb GufT(al)ffJ f[,fTroifr, lfl a; m, JE rrw ru1 ff/ffJffe85 GI 85fTl5WU/-@ffif!5 rr w, ru1 ff/ LI Lf 6m1Trul (ol)(al) rrw (ol) @@LI Ufb rr a;a= Gla=rr(ol)€ii roifrJD rrlT. SJ rra; [J ffJ, SJ rr 85[J ffJ d!){fb rrruffe ru1 ff/ ffJffe a; Qa;rrm 6Troirr[J)J Gla=rr(ol)€ilroirrJD rrlT a; m. d!){ ru IT a; m fE LD m LDffJffe8585ffJ@ (ol) @@ffiffe ru} ff/ffJffe85 G/a; rrmm i,: Gla=fT(ol)(al)ru}(ol) m(al). d!){ ru IT a; m fE LDmLD rul ff/ LI Lf 6m1Tru/(ol)(al)fTf!5 ru} ff/ LIL/ rf/m(al)u5)6-6/(!!jffiffe ru} ff/ LI Lf [email protected] W ru} ff/ LIL/ rf/ m(al)a; (!!J rul ff/ ffJffe85 Qa;rrm@ w fT[f)J Gla=rr(ol)€iir;;i,-rJD rolT.
d!)/6YUruffJf!5rT 6TroUffe ru} ff/ LI Lf 6m1Tru IDJD rf/m(al)mll.J ®fDia;€ilroirrJDffe · JELDC!:J)mL/1.J L/ (ol)ro a; mrr(ol) 2--@ru rr a;a;L1 u (El w @JEfb ru1 ff/ LIL/ 6m1Tru ID JD rf/ m (ol)m 11.J IL/ w, JErrw 8'LD6YU85fT[Jriil85WfT(ol) JELffJfbLI u(El€iiroirrGJDfTLD 6TroUmf!5 Lf lfi[Efp} G/a;rrmm(olj LD, Gruf!5riua;roli/ro d!){[DimruLI GIUJD Gru!oW(E)LD. €ii(!!j~6"m"IT @JEfb ru!ff/L1L.f6m1Tru1DJD rf/m(al)m/1.JLI U1DfD111.J rfimJD11.J ru/ma;a;ri,;a;mm Gla=rr(ol)6-6/a; Qa;rr1oWGL Gurr€iiroirrJDrTIT.
€il@6"ffl"IT, @ru1Ta;m Gw(ol) GJErra;€iill/w d!){Gfb Gurr(ol) €lf::P GJErra;€iill/w Qa=(ol)fbW.JmL/1.J Gla=11.J(ol)85roli/ro rulmmrurrLD 6Troifr[J)J Gla=rr(ol)€ilroirrJDfTIT. d!){rulT, LD[JffJj)roirr @m(al)a;m t!]LDL.j(al)roa;roli/ro ll/a;@a;mrrLD, LDLD jlTLDfTB585LIU(El€iiroifrJDro. Gru1Ta;m liiYUfp!T(al) a=!T[JffJj)(ol) LDL.(Elw @@L1umru d!){(ol)(al), ~rorr(ol) d!){mru Gla=11.J(ol)a;roli/w @@<'i;€ilroirrJDro. €ii@w ruff] JELffJf!5L1u(El€ilJDffe·6"ffl"IT, 0 8i-LD[JLD w U/1.JffJ@rorrl:f)LDrT85 Gru@roirr[J)Jruffe ro;rG/roroirrJDfT(ol) GlwrTffJfb LDfb @roffJ@roifr Gla=11.J(ol)$@LD. fiiTLI Gurr ffe w u(al)m ro a= a=rr1Tffiffe @@LI u fbrT(ol) f!5 rrroirr"' "' 6Troifr[J)J Gia= rr(ol)€ii roifrJD rrlT. d!){ffe fiiTLIGUrTffeLD Gu[Jrrma=u51rorr
d!){ffiff, d!){ liiYV ruffJfb rr LD[JLD, ~ (al) LD [JLD, LDfb 2--L m(ol) LI Gu fT(al) d!){ff,W) m L 11.J Gru1Ta;m, LDf!5WJB5(!!jm @@LIUrulDmJD GurrroirrJDffe, d!){ff,roirr GLDIDU(!!J@a;m, JELDC!:J)mL/1.J C!::P U/-m 11.J LI Gu rrroirrJDffe. @JE f!5 C!::P LS/- i5I [JU(§ a= a=a;@m 11.J LI GI u [J)J rufblD (!!j '§?(!!j ru fTUJ a;a;rr(al) rr a; ruff/ 11.J rr a; 85(!!jf!5 LI u (El €ii roirrJDffe · JE LD C!::Pm L 11.J d!){ mru 11.J riu a; mrrro ma;a;@ LD, a;rr(ol)a;@ LD, ~ (al)LD[J ffJ@roifr €ilmm a;m Gu fTmJD mru. L/fb d!){mLDLI L/ 2-!5WmLDu51(ol) C!::PIDfDI LD f!5m(al)fl!J)rTroffe.
€ii@~ 6"m"IT, a=w liiYV85 rr[Jriu a;mm a; a; m W/1.J '§?(!!j d!){ l:f)85 rrro IL/ a;@m 11.JffJ f!5 (!!j €ii roifrJD rTIT. JEfTLD Gu[Jrrma=u51rorrLD, U/1.JffJ@rorrLD ruff/ JELffJfbLIULrul(ol)m(al)G/11.JroirrJDrTLD, fE LD C!::Pm L 11.J Gla=11.J(ol)85mLI U(al)mro 8' 8'fTITJE f!5f!5 fT 85 @(ol)(al) fTLD (ol) @@JEfb {T LD, fiiTJE f!5 8'LDliiYV85fT[Jriil a;@ LD 2--(!!j ru fT 8585LI u LfT ffe. JB ri,; a;m 6T[Ef!5 '§?(!!j u (al)m roll/ LD fiiT@ITU fT[JfTLD(ol)' '§?(!!j
நாளைக்கு ஒரு அரைமணி நேரம் நலமின்றி சேவை செய்தால், அது உங்களுக்கு நிறைய நற்பலன்களைத் தரும்.
சேவை செய்யும் பொழுது, எதையும் திட்டமிடாகீர்கள். தன்னார்வ கொண்டவர்களைக் குழுவாகக் கொண்டு சேவை செய்யக் கூடத் திட்டமிடக் கூடாது. எந்த வேலையாக இருந்தாலும், உங்களால் முடிந்ததை எளிமையாகச் செய்யங்கள். அது சிறியதாகவும், நேரத்தை வீண்டிப்பதாகவும் தோன்றலாம். ஆனால் பின் வரும் நாட்களில், காலங்கள் மட்டுமே உபயோகம் இந்த நிறைந்ததாக உணர்வீர்கள். உங்களுடைய சேவை, பேராசையினாலும், பயத்தினாலும் என்ற எண்ணெய் ஊற்றப்பட்டதால் நீங்கள் குழப்பதில் முடிவதோடு மற்றவருக்கு தொந்தரவாகியும் விடுவீர்கள்.
கர்ம சக்காக்கில் மூன்று ஒன்றுத்தொன்று தொடர்புடைய மூலப்பொருட்கள் இருக்கின்றன. வாசனைகள் என்றால் மனோ நிலை, இந்தச் சாரத்தை மனித ஆன்மா ஒரு உடலைவிட்டு, இன்னொன்று உடலுக்கு நகரும் போது எடுத்துச் செல்கின்றது. ஒரு நிமிடம் நாமெல்லாம் ஒரு வெண்மையான இடத்தில் குமிழிகளாக இருப்பதாக கற்பனைச் செய்து கொள்ளுங்கள். நாம், வெள்ளைத் தாளின் மீது இந்த வட்டமான குமிழ்கள் வண்ணநிற பேணாவினால் வரையப் பட்டிருப்பது போல் கற்பனை செய்து கொள்வோம். இந்த வண்ணநிற வட்டத்தின் கோடுகள் தான் நம்முடைய உடலும் மனத்தினுடைய எல்லைகள்.
அந்த வட்டத்திற்குள் அல்லது குமிழ்க்குள் இருக்கும் வெற்றிடமும், வெளியில் இருக்கும் வெண்மையான வெற்றிட மும் ஒன்றே. இந்த வெண்மையான வெற்றிடமே சக்தி. வெளியில், இது பிரபஞ்ச சக்தி உள்ளே இதுவே நம்முடைய உயிர் சக்தி.
- நாம் இறக்கும் போது வண்ணநிற கோடுகள்
- அழிந்துவிடும். நம் உள்ளிருக்கும் சக்தி. வெளியில்
- இருக்கும் சக்தியோடு ஒன்று சேர்ந்து விடும். பொருள்
இருபத்தைந்து வருடம் பொராடினார். அமெரிக்காவில் எனக்கு வேலை கிடைத்தபறகுதான் அவர் ஒய்வெடுத்தார். வாழ்க்கையை வாழ அவருக்கு அப்போதுதான் நோம் கிடைத்தது. அதன்
- பன்தான் எங்களுக்குத்
- தெரிந்தது ...
- கூறண் அப்படிச் சொல்கிறீர்கள் ? °° என விசாரித்ததற்கு, சுநான் பெரிய அளாக வேண்டுமென, என சிறுவயதிலிருந்தே கனவு
- கண்டவர் என் தந்தை. கனவை நிறைாக்க
- உடல், பொருள்,
- அவி அனைத்தையும்
- செலவழித்து என்னைப்
- படிக்க வைத்தார். வெற்றிக்கு
- ஊக்கமளித்தார்.
அழிந்து சக்தியாகும். இது தான் மரணம் இதுவே ஒரு நிலையில் இருந்து மற்றொரு நிலைக்கு மாறுகல்.
இருந்தாலும் ஒரு சிறு வித்தியாசம் அதில் இருக்கிறது. ஒவ்வொருவரின்
வெண்மையான வெற்றிடமும் இலேசாக வாசனைகள் எனப்படும் நம் மனோநிலையால் வண்ணத்தீட்டப்பட்டுள்ளன. ஆன்மா பிரபஞ்ச வெற்றிடத்திற்குச் செல்லும் போது, இந்த நிழலாலும், வாசனைகளின் சாரத்தாலும் பிரபஞ்ச இருக்கின்றார். வெற்றிடத்திலிருந்து பிரிந்தே அந்த ஆன்மா பின் தன்னுடைய விட்டுவிட்ட பழைய உடலைப் போல, அற்த குறிப்பிட்ட அமைப்பிற்கு ஏற்ற உடலையும், மன மனைதயும் தே:ம். இது போலத் தான் மறுபிறவி தீர்மானிக்கப்படுகின்றது.
வாசனைகள் விதை போன்றவை. இது நுண்ணியது. நமக்கு ஆழ்ந்த அறிவு இருந்தால், அதை விதையிலிருக்கும் வலிமை வாய்ந்தச் செடியைப் பார்க்க முடியும். உண்மையில் பிரிட்டிஷ் அறிவியல் அறிஞர்கள், ஒரு ரோஜாச் செடியை பூக்கள் இல்லாத போது புகைப்படம் எடுத்தார்கள் அந்த புகைப்படத்தில் உருவாகப்போகும் ரோஜாவின் தடம் இருப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்தனர்.
இருபத்தைந்து வருடம் போராடினார். அமெரிக்காவில் எனக்கு வேலை கிடைத்தபறகுதான் அவர் ஒய்வெடுத்தார். வாழ்க்கையை வாழ அவருக்கு அப்பொதுதான் நேரம் கிடைத்தது. அதன் பன்கான் எங்களுக்குத்
ஒரு ஞானமடைந்த மனிதருக்கு வாசனைகள் கிடையாது. முக்கியமாக அவர் உடலையும் மனதையும் மரணத்தில் விடும் போது அவர் பிரபஞ்ச சக்தியுடன் எந்த ஒரு பிரிவும் இல்லாமல் முழுமையாகக் கலந்து விடுகிறார். அதனால் அவருக்கு மறுபிறவி கிடையாது.
மற்ற மனித குலத்திற்கு புதிய உடலெடுக்கும் போது வாசனைகள் எடுத்துச் செல்லப்படும். இந்த மனோநிலையே சம்ஸ்காரங்களைப் புதிய உடல் மன அமைப்பின் அனுபவங்கள் எடுத்து வந்த வாசனைகளை அனுமதித்து சம்ஸ்காரங்களாக மலரச் செய்கிறது. வாசனைகள் விதைகள் என்றால், சம்ஸ்காரங்கள் செடி போன்றவை.
இறுதியாக சம்ஸ்காரங்கள் நம்மை செயலைச் செய்யுமாறுச் செய்கின்றன. இந்த செயலே கர்மா எனப்படும். கர்மா என்பது முழுமையாக வாசனை என்ற விதையில் இருந்து வளர்ந்த மரம், அது முதலில் சம்ஸ்காரம் என்று அழைக்கப்படும் செடியில் இருந்து வளர்ந்தது. வாசனைகள் என்பது பீஜ கர்மா அல்லது கர்மா விதைகள் என்று அழைக்கப்படுகின்றன.
இதைப் புரிந்துகொள்ள, ஒரு பெண்மணி ஒரு கடைகள் நிறைந்த இடத்தில் தனக்கு தேவையானப் பொருட்களை வாங்கிக் கொண்டிருக்கும் போது, ஒரு கடையின் ஜன்னல் வழியாக ஒரு கோடி காலணியை பார்க்கின்றான். முதலில் பார்க்கும் போது அது ஆர்வமான பார்வையாக இருக்கலாம். எப்படியிருந்தாலும் அவர் அதனால்
இருபத்தைந்து வருடம் போராடினார். அமெரிக்காவில் எனக்கு வேலை கிடைத்தபறகுதான் அவர் ஒய்வெடுத்தார். வாழ்க்கையை வாழ அவருக்கு அப்போதுதான் நேரம் கிடைத்தது. அதன் பன்தான் எங்களுக்குத்
ஈர்க்கப்படுகின்றார். அவர் இன்றும் சில முறைப் பார்ப்பாள். அவர் மனதில் அந்த ஜோடியை காலணியை அடைய வேண்டுமென்ற ஒரு விதை விதைக்கப்படுகின்றது. அது தான் வாசனை, விதை எனப்படும்.
சில முறைப் பார்த்தபின், அவர் மனம் அந்த காலணியில் அவர் தான் எவ்வளவு அழகாக இருப்பார் என்றும் எப்படி அவர் அடுத்த வாரம் நடக்கும் விருந்தில் பிரபலமாக விடுவார் என்றும் அவரிடம் சொல்லும். அவருடைய மனதில் ஒரு காட்சி உருவாகிவிடும். இப்போது அவர் ஒரு திடமான ஆசையை வளர்த்துவிட்டார். இதுவே சம்ஸ்காரத்தின் வேலை. அந்தச் செடி அந்த விதையிலிருந்து வளர்ந்துவிட்டது.
கடைசியாக அவர் அந்த காலணியை வாங்குகின்றார். அவன் அவை இல்லாமல் இருக்க முடியாது என்று நம்புகின்றார். இதுவே செயல், இது தான் கர்மா எனும் மரம்.
அந்த விருந்து முடிந்த ஒரு வாரம் கழித்து,
எல்லா தருணங்களிலும் அந்தக் காலணியை அவர் அணிந்து கொண்டார். இரண்டு வாரங்கள் வந்து அதை அணிவதில் இருந்த ஈர்ப்பு குறைந்து, அதை எப்போதாவது மிகக் குறைவாக அணிந்தார். விரைவில், அந்தக் காலணிகள் மாடிப்படியின் கீழ்ப்பகுதியில், திரும்பவும் அதை பார்க்க முடியாதபடி கழட்டி எறியப்பட்டன. பிறகு அவர் மற்றொரு ஜோடி காலணிகளைப் பார்க்கிறார்.
இந்த சம்ஸ்கார சக்கரமும், காம சக்கரமும் போய்க் கொண்டு தான் இருக்கும். ஆசைகள் நிறைவேறாமல் இருக்கும் வரையிலும், அவை திரும்புவம் தோன்றுகின்றன. இந்த சம்ஸ்காரங்கள் திரும்பவும் தோன்றுவதற்காக இருந்து கொண்டே இருக்கும். ஒரு
ஜோடி காலணிகள் மட்டுமே நமக்கு போதுமானதாக இருக்குமானால், நம்முடைய ஆசையும் ஒரு ஜோடியில் நிறைவேறி இருக்கும். அது நம்முடைய மனநிலை காலணிகளுக்கான நம்முடைய சம்ஸ்காரங்கள் நம்மைத் தொந்தரவு செய்யாது. நமக்கு கிடைப்பதில் நாம் சந்தோஷப்படுவோம். நமக்கு கிடைத்த பிறகும் அதை முழுமையாக அனுபவிக்காமல் அடுத்து ஆசைப்பட மாட்டோம்.
இதனால் தான் வியாபாரப் புலன்கள் எவ்வளவு சாதனைகள் செய்திருந்தாலும் அவர்கள் பெரிதாக நினைக்காமல், என்றும் திருப்தியடைவதில்லை. எப்படி பெரியது என்பது பெரியதாகும்? வியாபாரத் தத்துவம், எது வளர்ச்சியடையவில்லையோ அது சுருங்கி இறக்கிறது என்று சொல்கின்றது. அதானல் தான், விரிவடைவதில் தொடர்ந்த போராட்டம் இருக்கின்றது. இந்த வியாபார நோக்கம் சுயநலமாக இருக்கும் வரையிலும், அது அந்த முதலாளியின் இலாபத்தையும், பங்குதாரர்களின் இலாபத்தையும் சார்ந்து இருப்பதால் கடைசியாக சாதனையில் திருப்தியடைவது என்பது கஷ்டமாகும்.
சம்பாகிக்க
அடைய வேண்டும் என்ற பேராசையால், மற்றவர்களுக்கு தீங்கை விளைவிக்கக் கூடிய, சுயநலமான மனோ நிலையையும் பழக்கவழக்கஙையும உருவாக்குகின்றார்கள். அதனால் தான் மாநகராட்சிக்கு மக்கள் நலனையும், சுற்றுப்புறத்தையும் கவனிப்பதில்லை என்ற கெட்டப் பெயரைப் பெற்றிருக்கின்றன.
மாநகராட்சி குறிக்கோள்கள் மிகவும் வெளிப்படையாகவும் சமுதாயத்திற்கும், இந்த உலகத்திற்கும் கூடுதலாகவும், பெரியப்பலனைத் தருவதாகவும் இருந்தால் மாநகராட்சியின் சம்ஸ்காரங்கள் மறைந்து ஒரு தனிப்பட்ட மனிதனின் சம்ஸ்காரங்கள் மறைந்து சுயநலமில்லாத பலனைத் தருவது போல் பலன் தரும்.
சுயநலமான ஆசைகள் சந்திக்கும் போது என்றுமே அவை நிறைவைத் தருவதில்லை. அவை நம்முடைய அகங்காரத்திற்கு உணவாகி, இந்த பிரபஞ்சத்தின் நன்மைக்காக எந்த சேவையும் செய்வதில்லை.
கள் அப்படிச் சொல்கிறீர்கள் ? ° என விசாரித்தத்துகு, 'சுநான் பெரிய அவாக டீவண்டுமென, என சிறுவயதிலிருந்தே கனவு கண்டவர் என் குற்கை. கனவை நிறையாக்க உடல், பொருள், அவி அணைந்தையும் செலவழித்து என்னைப் படிக்க வைத்தார். வெற்றிக்கு ஊக்கமனித்தார்.
அந்த ஆசிரியர் குழம்பிப்போனார். அந்த மாணவர்கள் அதற்கு, இல்லை ஐயா, அது எங்கள் மூன்று பேர் வேலை தான் ஏனென்றால் அந்த வயதானப் பெண்மணிக்கு சாலையைக் கடக்க தேவை இருக்க வில்லை. நாங்கள் அவரை தூக்கிச் செல்ல வேண்டியதாயிற்று.
கிட்டமிட்ட சேவை எப்போதாவது இது மாதிரி சூழ்நிலைக்கு நம்மை அழைத்துச் செல்லும். அதனால் எதையும் திட்டமிடாதீர்கள். வெறுமனே எங்கு வேண்டுமானாலும் சேவை செய்யுங்கள். நீங்கள் செய்யும் சேவை பிறகு உங்கள் இருப்புத் தன்மையில் அளவில்லா சக்தியை செலுத்தும். குறைந்தது அரைமணி நேரமாவது ஒரு நாளில் சுய நலமில்லாத ஏதாவது சேவை செய்யுங்கள். நான் என்னுடைய பக்தர்களுக்கு சொல்வதுண்டு, தினமும் ஒரு குறைந்தது அரை மணி நேரமாவது ஒரு நாளில், தியான பீடத்திற்காக சேவை செய்யுமாறு சொல்வேன். அது நம்மில் கூட்டு விழிப்புணர்வுள்ள மனோ நிலையை பதிய வைத்து, அந்தச் சேவையில் இருக்கும் தெய்வீகத் தன்மையை நாம் உணரப் பாதையை வகுக்கின்றது.
பகவான், காமானுபந்தினி மனுஷ்யா லோக் என்று சொல்கின்றார். நம்முடைய எல்லா செயல்களுமே பலனை நோக்கியே சுற்றுகின்றன. அதனால் இந்த சேவையிலாவது எந்த பணத்தையோ பெயரையோ எண்ணாமல் செய்யுங்கள். பதிய வைக்க வேண்டும் என்று முயற்சி செய்யாதிர்கள். நாங்கள் இருக்கின்றீர்கள் என்பதை உணர வைக்க திட்டமிடாதீர்கள். ஒரு வேலை செய்யும் போது அதன் தேவைக்காகச் செய்யுங்கள்.
நாம் செய்யும் வேலை மனித நேயத்தோடும், சேவை செய்தல் என்று அழைக்கப்பட்டாலும். நாம் நம்முடைய செயலினால் வரும் பலனோடு நம்மை பந்தப்படுத்தாமல் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். மக்கள் கேட்டார்கள், உலகத்திலுள்ள மக்கள் கஷ்டப்பட்டுக்கொண்டிருக்கும் போது தியானம் செய்வதால் நோக்கம் என்ன? நம்மால் உண்மையாகவே மனித குலத்தின் துக்கங்களை உணர்ந்து, அந்த துன்பங்களுக்காக வேலை செய்து உதவ வேண்டும் என்று விரும்பினால் அது நல்லது. அப்படியிருந்தாலும், நமக்கு விரிவடைந்த விழிப்பு உணர்வு, அந்த கருணையை உணர்வதற்காக பெற்றிருத்தல் வேண்டும்.
பெரும்பாலும் நாம் சேவைகளை, நன்மதிப்பைப் பெற வேண்டும் என்ற நோக்கத்தோடும், அவை பின்வரும் வாழ்க்கையில் நமக்கு மறு பிறவி இருந்தாலும் இல்லாவிட்டாலும். நம்பிக்கை பின்னாளில் நமக்கு நன்மையைத் தரும் என்ற நோக்கத்தோடு செய்கின்றோம். அல்லது நம்மை நாம் தொலைக்காட்சியில் பார்க்க ஆசைப்பட்டும் நன்றாக இருக்கும் என்பதற்காகவும் செய்கின்றோம். அது நம்முடைய கவன ஈர்ப்பு என்னும் தேவையை இந்த உலகத்திலாவது அல்லது வேறு உலகத்திலாவது இறந்த பின் நிறைவேற்றும்.
ஆன்மீகப் பாதையில் பாவம் அல்லது புண்ணியம் என்ற கருத்துத்துக்கள் கிடையாது. சந்திரகுப்தாவோ அல்லது புனித பீட்டரோ முத்து நுழைவாயிலில் நின்று கொண்டு நீங்கள் உங்களுக்குத் தேவையான சுமூக சேவைகளை கீழேச் செய்தீர்களா என்று யாருமே கேட்கப் போவதில்லை.
நீங்கள் வேலை செய்யும் பொழுது, அதை நீங்களும் பெருந்தன்மை என்று சமுதாயமும் சொன்னாலும் அல்லது வியாபாரம் நோக்குடனோ மற்றும் கருணையுடனோ என்றாலும் எந்த வித எதிர்ப்பாா்ப்பும் இல்லாமல் அதைச் செய்யும் போது உங்களுடைய செயல்கள் சுயநலமின்றி இருக்கும். செயல்களை எல்லாம் பயத்தினாலும் பேராசையினாலும் ஊக்குவிக்கப்பட்டவை. அவை ஏற்படும் தலைச்சுற்றலில் சம்ஸ்காரங்களினால் கொண்டு போய் விடாது.
பட்டறிவால் இதை ஏற்றுக் கொள்வது ஒரு தனிமனிதன், தோன்றும் கட்டுமானமாக, மாநகராட்சியும் புதிய திட்டங்களைத் தீட்டி தர்ம காரியங்களைச் செய்யலாம், அவர்கள் தங்கள் வெற்றியை செயலிலிருந்து வரும் அளந்து பார்த்து, அது பணமாக இருந்தாலும், முயற்சியாக இருந்தாலும், அதனால் என்ன சாதிக்கப்பட்டது என்பதைக் கணக்கிடுவார்கள். வேண்டும், விளக்கப்பட்டிருக்க தெளிவாக உருவாக்கப்பட வேண்டும், அதன் பட்டியல்கள் பயன்கள் ஆராயப்படவேண்டும் மற்றும் அதன்
செயல்படும் முறை செரிப்படுத்தப்பட வேண்டும்.
போதிலும், எந்த முறையில் செயல்படுகிறது என்பது இருந்த விளக்கப்பட்டுள்ளதே தவிர பயன்கள் இல்லை. திட்டமிட்டச் செயல் முறைப் பின்பற்றப்படும்போது பலன்களும் இயற்கையாகவே தொடர்ந்துவரும். நாம் சரியான பாதையை நாம் பின்பற்றினால், நாம் சரியான இடத்தைச் சென்றடைவோம். இதை நம்புவதற்கும், நடைமுறைப்படுத்துவதற்கும் நமக்கு தைரியம் தேவைப்படுகின்றது. நாம் எந்தவிதமான வெகுமதியையும் எதிர்பாராமல் வேலைச் செய்கின்றோம் என்று சொல்வதற்கு நமக்கு தைரியம் தேவைப்படுகின்றது.
ஒரு நம்பிக்கையான மனிதனால் தான் எது முக்கியம் அதாவது செயல்புரிவது தான் செயல்புரியும் பதவியை விட முக்கியம் என்பதை ஏற்றுக் கொள்ள முடியும். அந்தஸ்து முக்கியமல்ல எந்த நிலையில் இருந்து செய்கின்றோம் என்பது தான் முக்கியம்.
நம்மால் இதை ஏற்றுக்கொள்ள முடிந்தால், நாம் நமக்குள் உண்மையான விடுதலையைக் கண்டுபிடித்து விடுவோம். நம் தோள்களின் மீது இருக்கும் பாரம் எடுக்கப்படும். நம் தோள்களை மீறி தொடர்ந்து கவலையோடு எதிர்காலத்தை எட்டிப்பார்ப்பது போய்விடும். நாம் விளைவைக் கடந்த காலத்தைப் பார்த்து அதன் பலன்களைக் கொண்டு, எதிர்காலத்தில் செய்யப்பட வேண்டியவற்றை விளக்க வேண்டியிருக்கிறது. இவ்வாறு அழைக்கப்படும் செயல் முறை திருத்தங்களால் ஒரு பலனும் இல்லை, ஏனென்றால் எதிர்காலத்தின் சூழ்நிலைகள் கடந்த காலத்தின் என்ன பழக்கத்தில் இருந்ததோ, அதிலிருந்து வேறுபட்டதாக இருக்கலாம்.
என்ன செய்யப்பட வேண்டும் என்பதே நிகழ்காலத்தின் நோக்கம், பாதையையும், செயல் முறையையும் விளக்கு, அது பின்பற்றப் படுகிறதா என்பதை உறுதி செய்ய வேண்டும். இது விழிப்புணர்வுடன் நடந்திருந்தால், அதன் பலன்கள் தொடர்ந்து நடக்கும்.
கேள்வி: உங்களுக்கு தரும் காரியங்கள் செய்வது நல்லது என்று சொல்லப்பட்டிருக்கின்றது. நீங்கள் தா்மம் எப்பொழுதும் நல்லதல்ல என்று சொல்லும் போது நான் குழம்புகிறேன். தயவு செய்து விளக்குங்கள்.
தர்மம் என்பதன் அர்த்த்தைப் புரிந்து கொள்ளுங்கள். தாமம் என்பது சுயாலமில்லாத காரணத்தடில் இருந்து ஏற்படுவது. சம்ஸ்கிருதத்தில் செல்வம் என்ற வார்க்கைக்கு தான் என்றும் தா்மதடதிற்கு தான் என்றும் சொல்வார்கள். நம்முடைய செல்வதையும், பொருளுடைமைகளையும் விட்டு விடுவதே தர்மம்.
தர்மம் என்றால் உங்களால் கொடுக்க முடிந்ததை விட்டு விடுதல் அல்ல. அது தர்மம் ஆகாது. அது வசதிக்கேற்றவாறு செய்வது. வரி குறைப்பிற்காக தர்மத்தை செய்ய முடியாது. அது வியாபாரமாகிவிடும். தாமம் என்பது செய்தித்தாளில் பெயரையும், புகழையும் பெறுவதற்காக இருக்கக் கூடாது. அது முழுமையாக அகங்காரத்தை ஊக்கப்படுத்துவதாகும். தா்மம் என்பது சுயநலமில்லாமலும், பெயர் தெரியாமலும்
செய்யப்படுவது. தர்மம் என்பது எனது. நான் என்ற உணர்விலிருந்து எழ முடியாது.
தர்மம் என்றால் உங்களால் கொடுக்க முடியாமல் இருந்தாலும் நீங்கள் கொடுப்பது. தர்மம் என்பது உங்களுக்கு அடுத்தவரையும், அடுத்தவரையும் உங்களைப் போல் கருதி. உங்களிடம்
இருப்பதை அவர்களோடு பகிர்தல். உண்மையான விரிவடைந்த விழிப்புணர்வால் தர்மம் ஏற்படுகின்றது. அது இந்த உலகையே நீங்கள் உங்கள் குடும்பமாக வாசுதேவ குடும்பம் என்று நம்பும் போது நடக்கின்றது.
வேத கால இதிகாசமான மஹாபாரதத்தில் இருந்து ஒரு அழகான கதை.
ஒரு கீரிப்பிள்ளை யுதிஷ்டருடைய ராஜகய யோகத்தை பிரசித்தி பெற்ற அக்னி யகத்தை ஆராய்ச்சி செய்வதற்காகச் சென்றது. இந்தப் பிரசித்திப்பெற்றச் சடங்கு, பாண்டவ இளவரசர்கள்
போரில் வெற்றி பெற்ற பின் நடந்தது. அந்த கிரிப்பிள்ளையின் பாதி உடம்பு தங்கமாக இருந்தது. அந்த யாகம் நடந்த இடத்திலிருந்து சாம்பலில் முழுதும் உருண்டபின். அந்த கீரிப்பிள்ளை இந்து சடங்கு பலனற்றது என்று சொன்னது.
இளவரசர்கள் தீடிரென்று எழுந்து ஏன் என்று கேட்டார்கள். அந்த கிரிப்பிள்ளை, ஒரு எழை பிராமணனின் வீட்டின் தரை மீது தூவியிருந்த மாவின் மீது தான் உருண்டபோது அதனுடைய உடல் தங்கமாக ஆனதாக அது சொல்லியது. அந்த குடும்பம் எல்லா உணவையும் தங்கள் விருந்தாளிக்கு கொடுத்துவிட்டு பசியால் இறந்தார்கள்.
Part 6: Bhagavad Gita Demystified, Chapter 13-18_Tamil_part_6.md
அந்த கீரிப்பிள்ளை தன்னுடைய மீதி உடம்பையும் தங்கமாக மாற்றும் நம்பிக்கையில், இந்தத் தியாகங்கள் செய்யும் இடங்களுக்கு எப்பொழுதும் செல்லும்.
இந்தப் பூமியில் மிகச்சிறந்த ஆட்சி செய்பவருடைய மிகச் சிறந்த சடங்கு, இவ்வாறு செய்யப்படக் கூடாது. அது எந்த ஏழை பிராமணனின் குடும்பத்தின் எளிய கியாகக்கிற்கு இணையானது இல்லை. அது தன் குடும்பத்தின் உறுப்பினர்களின் உயிர்களையே விலையாகக் கொடுத்து விட்டது.
இது தான் கருமம். தர்மத்திற்கு எதிர்பார்ப்புகள் கிடையாது எப்போது நீங்கள் உங்களிடம் இருக்கும் எல்லா விலைமதிப்பற்றவற்றை விட்டு தடந்து செல்லும் போது அது இன்னொருவருக்கு மிகப்பெரிய தேவைக்கான பலன்களைக் தரும். நீங்கள் பெருந்தன்மையுடையவர்கள். உங்களுக்குப் பிரதிபலன்கள் எதுவும் கிடைக்கவில்லை என்றாலும் நீங்கள் சந்தோஷமாக இருந்தால், நீங்கள் பெருந்தன்மையுடையவர். இல்லையென்றால் நீங்கள் எதைச் செய்தாலும் அது மற்றுமொரு வியாபாரமே.
இந்த மரத்தின் உண்மையான உருவத்தை புரிந்து கொள்ள முடியாது. அது எங்கே முடிகின்றது. எங்கே தொடங்குகிறது என்றும் அதன் ஆதாரம் எங்கே இருக்கிறதென்றும் ஒருவராலும் பரிந்து கொள்ள முடியாது.
அனால் உறுதியான தீர்மானத்தினால் ஒருவர் திடமாக வேரூன்றி இந்த மரத்தைப் பற்றின்மை என்ற ஆயுதத்தைக் கொண்டு வெட்ட வேண்டும்.
15.4: பிறகு ஒருவர் எங்கே செல்ல வேண்டுமோ எங்கிருந்து திரும்பி வர முடியாதோ அந்த இடத்தைத் தேடி பழங்காலத்தில் யாரிடம் இருந்து எல்லா செயல்களும் தொடங்கியதோ, அந்த மேலான இருப்புத்தன்மையிடம் சரணாகதியடைய வேண்டும்.
கிருஷ்ணர் மேலும் எங்கே சம்ஸ்காரங்கள் சேர்த்து வைக்கப்பட்டுள்ளதோ, அந்த காரணச் சரிரத்தைப் பற்றி பேசுகின்றார். அவர் ஒரு அசாதரணமான விஞ்ஞானி. ஒரு விஞ்ஞானி நேர்மையாக உண்மையைத் தேடுகின்றார். அவர் தன் தேடுதலுக்கான காரணத்திற்காக, தன் சொந்த உண்மைகளையும், நம்பிக்கைகளையும் விட்டு
விடுகிறார். அவருடைய தைரியம் அவர் படிப்படியாக கண்டுபிடிக்கும் இரகசியங்களை வெளிப்படுத்தப் போதுமானது.
இந்த தன்மைகளில் நாம் கிருஷ்ணரிடம் காணலாம். அவர் தன்னுடைய வெளிப்படுக்காகலிலும், தேடுதலிலும் நேர்மையானவர். அவர் பெரிய உண்மைக்காக தன்னுடைய சின்ன பரிந்துதொள்ளுதல்களை விட்டு விடக் தயாராக இருப்பார். அவர் இன்றைய நவீனமான புத்திசாலித் தனத்திற்காக முந்தையதை விடத் தயாராக இருப்பார்.
நம்மால் கடந்த வருட தால அட்டவணையில். இப்போது வரும் இரயிலுக்காக பார்க்க முடியாது. கிருஷ்ணர் தன்னைத் தொடர்ந்து புதுப்பித்துக் கொள்கின்றார். இறுதியாக அவர் இரகசியங்களைப் பொது மக்களிடம் தைரியமாகத் திறந்து வைக்கின்றார். அவர் பிரதியுரிமைப் பற்றியோ, பட்டறிவு பூர்வமான சொத்துரியைப் பற்றியோ கவலைப் பட வில்லை.
ஹிந்து நாட்டில் முற்கால வேத பாரம்பரியத்தில் அறிவு சுதந்திரமானதாக நம்பப்பட்டது. பிரதி உரிமை என்ற யுக்தி கிடையாது. கிருஷ்ணர் எல்லா இரக்கியங்களையும் திறந்து வைக்கும் அளவிற்கு தைரியமாக இருந்தார்.
அவர் அமகாத நருபமஸ்யேக நகோபலப்யகை என்று சொல்கின்றார். ஒருவராலும் இந்த மரத்தின் அமைப்பைப் புரிந்த கொள்ள முடியாது. எவராலும் அது எங்கே ஆரம்பிக்கின்றது. எங்கே அது முடிகின்றது அல்லது எங்கே அதன் ஆதாரம் இருக்கின்றது என்பதை புரிந்து கொள்ள முடியாது. இருந்தபோதிலும், உறுதியான தீர்மானத்தினால் ஒருவர் இந்த மரத்தை திடமான மனோ பலத்துடன் பற்றின்மை என்ற ஆயுதங்களைக் கொண்டும் வெட்ட வேண்டும்.
ஒருவராலும், இந்த காரணச் சரீரத்தில் என்ன சேர்த்து வைக்கப்பட்டுள்ளது என்பதைப் பார்க்க முடியாது. அது பண்டோரா பேட்டியைப் போல் எல்லா சம்ஸ்காரங்களும் இந்த காரணச் சரீரத்தில் சேர்த்து வைக்கப்பட்டு. ஒன்றன் பின் ஒன்றாக தங்களை வெளிப்படுத்துகின்றன. நாம் அவற்றில் நான்கை அழிக்கும் பொழுது, பத்து மேலே வரும். உள்ளே என்ன இருக்கின்றதென்று யாருக்கும்
தெரியாது. ஒன்றே ஒன்று மட்டும் சாத்தியம். எல்லா சம்ஸ்காரங்களையும் பற்றின்மை என்ற உறுதியானத் தீர்மானத்தினால் வெட்டி விட கீர்மானத்தினாலும் முடியும். உறுகியானத் புத்திசாலித்தனத்தாலும், நம்முடைய முழு காரண ச ரீரத்தையும் தூய்மையாக்க முடியும்.
மக்கள் குருவிடம் எப்படி சம்ஸ்காரங்களை விரட்டுவது என்று காட்டுமாறு கேட்பார்கள். திடமான தீர்மானத்தாலும், புத்திசாலித்தனத்தாலும் அதைச் செய்யலாம். நாம் நெருப்பிலிருந்து கையை எடுக்க குருவின் உதவியைக் கேட்போமா? இல்லையா? நமக்கு நெருப்பு சுடும் என்று தெரியும். அதனால் கைகளை உடனே நாம் எடுத்து விடுவோம் நாம் குருவிடம் மட்டுமே கேட்போம் ஏனென்றால் புரிந்து கொள்ளுதல் இல்லாததால்.
புரிந்து கொள்ளுதல் இருந்தால், சரியான செயல்கள் தொடர்ந்து நடக்கும். சரியான செயல்கள் நடக்க வில்லையென்றால் தெளிவாக இருக்கிறது. அங்கே புரிந்து கொள்ளுதல் நடக்கவில்லை. இதே போல், சம்ஸ்காரங்கள் ஆபத்தானவை. தேவையானவைகள் எல்லாம் புத்திசாலித்தனமும், பற்றின்மை என்ற உறுதியான தீர்மானமும் தான்.
கிருஷ்ணர் அந்த சம்ஸ்காரங்களின் மரத்தை வெட்டிய பின் நிரந்தரமான அமைதியிடம் ச ரணடைய வேண்டும், அங்கே திரும்ப வருதல் என்பது கிடையாது. இந்த இடமே மோக்ஷ பிரபஞ்சமும் உருவாகும் இடம்.
ஜங்க் என்பவரின் மற்றும் பற்றியும், அகங்காரத்தைப் அடையாளத்தைப் பற்றியும், மூளையின் பாகங்களைப் பற்றியும் உடல் மன அமைப்பினைப் பற்றியும் நிறைய கருத்துக்கள் பிரித்து ஆராயப்பட்டவை. நான் இதை மனோதத்துவ நிபுணர்கள் பயன்படுத்துவதிலிருந்தும் அதனுடைய அர்த்ததில் இருந்தும் இதை வேறு விதமாகப் பயன்படுத்துவேன். அடையாளம் என்றால் நீங்கள் யார் என்று நீங்கள் வைத்திருக்கும் நம்பிக்கையின் அகங்காரமும் உங்களுடைய
தன்மையை உருவாக்குகின்றது. நம்முடைய எல்லா முடிவுகளும் நம்முடைய தனிப்பட்டத் தன்மையினால் இயக்கப்படுகின்றது. அதாவது நினைவப் பகிவுகளாலும், நம்பிக்கைகளாலும் மதிப்பிட்டினாலும் இயக்கப்படுகின்றது.
பெரும்பாலான அடையாளத்தைப் பற்றிய தகவல்கள் அனைத்தும் மண்கின் விமிப்பணர்வற்ற மையத்தில் சேகரிக்கப்பட்டு வைக்கப்பட்டுள்ளது. நமக்கு இங்கே என்ன சேகரிக்கப்பட்டு வைக்கப்பட்டுள்ளது என்று தெரியாது. தொண்ணாறு சதவீதத்திற்கு மேற்பட்ட நம் புலனுணர்வுகள் (பலன்களின் பரிந்து தொள்ளுகல்கள்) நம்முடைய விழிப்புணர்வற்ற மனதில் சேகரிக்கப்பட்டுள்ளது. இவை அனைத்தும் நம்முடைய விழிப்புணாவுள்ள மூளையினால் கிரகிக்கப்பட்டால் நாம் பைக்கியமாக ஆகிவிடுவோம்.
ஒருவருடைய அடையாளம் என்றால் சம்ஸ்காரங்களின் தொகுப்பு, அவருடைய அதாவது கடந்த கால நினைவுகளும் அசைகளும் இந்த விழிப்பணர்வற்ற மனதில் சேர்க்கு வைக்கப்படுகின்றன. இது நம்முடைய சக்தியான காரணச் சரீரத்தில் இருக்கின்றது. ஆழமான, கவனமான தியானத்தினால், நம்மால் இந்த விழிப்புணரடவற்ற காரண சரீரத்தை அடைந்து. சேர்த்து வைக்கப்பட்ட சம்ஸ்காரங்களை கரைத்து விடலாம். ஒரு முறை செய்து விட்டால் நாம் திரும்பவும் பழைய மாதிரி அந்த மணிதனாக இனி இருக்க மாட்டோம். நாம் சம்ஸ்காரங்களில் இருந்து சுதந்திரம் பெறுவோம்.
நித்யானந்த ஸ்புரண நிகழ்ச்சியான நாம் காரண சரீரத்தின் மீது இருவைத் துணையாகக் கொண்டு தியானம் செய்வோம். வேண்டுமானால் வார்க்கையில் சொல்ல இது நாம் சாதாரணமாக தெரிந்து கொள்ளாத விமிப்பணர்வின்மையைக் குறித்தின்றது.
உடலை விட்ட ஆன்மா காரண சரீர அடுக்கைக் கடக்கும் போது நினைவற்ற நிலைக்குச் செல்கின்றது. ஆன்மா இந்த அடுக்கைக் கடந்து செல்லாத வரையிலும், அந்த உடம்பிற்குள் மீண்டும் திரும்ப வர முடியும். இதுவே சம்ஸ்காரத்தின் சக்தியாகும். இந்த புதிய வைக்கப்பட்ட நினைவுகளும், ஆசைகளும் இந்த ஆன்மாவை மீண்டும் திரும்ப இழுக்கிறது. அதனால் தான் பல காலங்களுக்கு நினைவற்ற நிலையில் இருப்பவர்கள். நினைவு திரும்புகின்றனர். அவர்கள் நிறைவேறாத ஆசைகளால் திரும்பவும் இருக்கப்படுகின்றார்கள். எப்படியிருந்தாலும், அந்த ஆன்மா ஒருமுறை இந்த காரணச் சரீரத்தை கடந்து விட்டால், அது அந்த உடலுக்குள் திரும்ப முடியாது.
அது அடுத்த அடுக்கான ஆன்ம சரீரத்திற்கு நகர்கின்றது.
ஒரு முறை நாம் சம்ஸ்காரங்களின் கரையும் புள்ளியை அடைந்து விட்டால். பின் ஆன்ம சீரர அடுக்கிற்கு நகர்ந்து விடுகிறோம். நாமும் சேரிக்கப்பட்ட கட்டளையினால் நிணைவுப்பதிவுகளின் விமிப்பணர்வில்லாமல் நடந்து கொள்ளமாட்டோம்.
நாம் முன்பிருந்த உணர்ச்சி தூண்டுதல் நிலையில் இருந்து அதற்கு எதிர்மறையான உள்ளுணர்வு நிலைக்கு நகர்வோம். நாம் விழிப்புணர்வு நிலைக்கு நகர்வோம். நாம் விழிப்பான அறியாமை நிலையில் இருக்கவே மாட்டோம்.
இருபத்தைந்து வருடம் போராடினார். அமெரிக்காவில் எனக்கு வேலை கிடைத்தபறகுதான் அவர் ஒய்வெடுத்தார். வாழ்க்கையை வாழ அவருக்கு அப்போதுதான் நேரம் கிடைத்தது. அதன் பன்தான் எங்களுக்குத்
அனால் உண்மையான விழித்துக் கொண்டு, விமிப்பணர்வுள்ள நிலையில் இருப்போம்.
வசியம், மனக்கட்டுபாட்டு பாவணை, போன்ற பல யுக்திகள் விழிப்புணர்வற்ற நிலையைக் திறப்பதற்காக பயன்படுத்தப்படுகின்றன. நாம் விழிப்பணர்வற்ற நிலை என்று சொல்லப்படும் ஆழ்மனத்தோடு நாம் விளையாடும்போது, நாம் உண்மையாகவே நமக்குத் தெரியாத ஒன்றோடு விளையாடிக்கொண்டிருக்கிண்றோம். நாம் இந்த பகுதிக்கு தியானத்தின் துணையில்லாமலும், விழிப்புணர்வில்லாமலும், பயணம் செய்யும் போது நாம் எப்போதும் எதிர்பார்க்காத நம்மால் கட்டுப்படுத்த முடியாத விளைவுகளை அனுபவிப்போம். அதனால் தான் நாம் எதற்காக அசைப்படுகிறோமோ அதில் கவனமாக இருக்க வேண்டும். அது உண்மையாக நடந்து விடலாம்.
ஆழ் மனநிலையிலிருந்தும், விழிப்பணர்வற்ற நிலையிலிருந்தும் மனம் விமிப்பணர்வில்லாமல் செய்யப்படும் போது அது தொந்தரவான கொண்டதாக விளைவுகளைக் இருக்கும்.
வயது வந்தவர்கள் சிறுவயதில் பாலியல் பாலத்தாரத்தைக் குறித்து தங்கள் பெற்கே றாரைக் குறைச்சொல்வது அதிகரித்துச் செல்வதைப் படிக்கும் போது, அதில் நிறையகுற்றச்சாட்டுகள் உண்மையல்ல என்று கண்டுபிடிக்கப்பட்டது. அவைகள் எல்லாம் மனோதத்துவ நிபுணர்களால் தங்கள் வாடிக்கையாளரிகளிடம் அவர்களை சிகிச்சை செய்யும் போது இந்து கருத்துக்கடிள விதைப்பதால் விளைவது. மனோவசியத்தால் மறைந்திருக்கும் உண்மைகளை கண்டு பிடிக்கலாம். அல்லது கண்டுபிடிக்காமலும் இருக்கலாம். இருந்த போதிலும் தவறான கைகளிலிருக்கும் போது தீங்கிழைக்கக்கூடிய நினைவுப்பதிவுகளை விழிப்புணர்வற்ற நிலையில் வளர்க்கிறது.
மிக உயர்ந்த விழிப்புணர்வு தியான வழியின் மூலமாக விழிப்புணர்வற்ற நிலைக்கு, விழிப்புணர்வைக் கொண்டு வந்து, சேர்த்துவைக்கப்பட்ட சம்ஸ்காரங்களை அழிப்பதற்கு மிக உயர்ந்த விழிப்புணர்வு தியானமே சிறந்த வழி.
கேள்வி: அகங்ஹாரம் என்ற வார்த்தை நீங்கள் உபயோகிக்கும் (அர்த்துமம்) ப்ரெட் உபயோகிக்கும் அர்த்தமும் ஒன்றல்ல என்று சொல்கின்றீர்கள், தயவு செய்து விளக்குங்கள்.
ப்ரொட் பற்றி எனக்கு அதிகம் தெரியாது. அவர் நிறைய மன நலம் பாகிக்கப்பட்டவர்களை வைத்து ஆராய்ச்சி செய்து வந்த முடிவுகளை எல்லோருக்கும் அதை பரயோகித்தார். அவருடையக் கருத்துக்கள் நிறைய மக்களை தவறான வழியில் செலுத்தியுள்ளது. அவர் இந்த ஆராய்ச்சியை மன நலம் பாதிக்கப்ட்டவர்களை வைத்து செய்யாமல், ஞானமடைந்த மக்களை வைத்து செய்து சரியான சமமான முடிவிற்கு வந்திருக்க வேண்டும் என்று நான் விரும்புகின்றேன்.
ப்ரெட்டும் அவர் காலத்தைச் சேர்ந்த கார்ல் ஜங்கும், நான் என்ற அடையாளத்தைப் பற்றியும் அதங்காரத்தைப் பற்றியும் சூப்பர் ஈகோ பற்றியும் பேசுகின்றார். ஜெர்மனியில் ஆரம்பத்தில் இவை அது, நான் மற்றும் தன்னையும் தாண்டிய என்னும் குறிப்பிடப்பட்டது. இந்த நான் என்கின்ற அடையாளமும் அது என்பதும் பிரெட்டின் வார்த்தைகள் இல்லை. அவை மொமிப்பெயர்ப்பாளர்களின் வார்க்கைகள்.
ப்ரெட்டைப் பொருத்தவரை, நான் என்கின்ற அடையாளமும் அது என்பதும் இயற்கையாக இயல்பான இன்பங்களை பற்றியது. இது முதன்மையான உணர்ச்சிகளான பயத்தையும், பேராசையையும் பற்றியது. இது பெரும்பாலும் விழிப்புணர்வில்லாதது. சூப்பர் ஈகோ அல்லது தன்னையும் தாண்டிய என்பது அரசியல் நிபந்தனைகளையும் மற்ற நிபந்தனைகளையும் சார்ந்த ஒரு விதமாக கட்டுப்படுத்தும் தந்தைபோல் உருவம் கொண்ட மன சாட்சி இது நம்மை ஆட்சி செய்யும் சமுதாய ஒழுக்க முறைகள். அகங்காரம் என்பது ப்ரெட்டை பொருத்த வரை ஒரு பகுதி விழிப்புணர்வு கொண்டதும், மற்றொரு பகுதி விழிப்புணர்வுற்றதும் ஆகும். இது தான் எளிய உதாரணம்.
்களன் அப்படிச் சொல்கிறீர்கள் ? °° என விசாலித்ததற்கு, 'சுநான் பெரிய அளாக வேண்டுமென, என சிறுவயதிலிருந்தே கனவு கண்டவர் என் தந்தை. கனவை நிறையக்க உடல், பொருள், ஆவி அணைத்தையும் செலவழித்து என்னைப் படிக்க வைத்தார். வெற்றிக்கு ஊக்கமளித்தார்.
சூழல் மூலமாகவும் சுமத்தப்பட்டு உங்களிடம் சம்ஸ்காரங்களை உருவாக்குகின்றது. இந்த சம்ஸ்காரங்களினால் நீங்கள் பந்தத்திற்கு உள்ளாகின்றீர்கள்.
இந்த அத்தியாயத்தில் கிருஷ்ணர், பந்தத்தின் தன்மையைப் பற்றியும். அதிலிருந்து எவ்வாறு உடைத்து எறிந்து, விடுதலையடையலாம் என்பதைப் பற்றியும் விளக்குகின்றார்.
அதங்காரத்திலிருந்தும் தவறான நம்பிக்கையிலிருந்தும், பந்தத்திலிருந்தும் சுதந்திரம் பெற்றவர்கள், தனக்குள் வசிப்பவர்கள், காமத்தைத் கடந்தவர்கள், சுகம் துக்கம் என்ற இருமையிலிருந்து சுதந்திரம் பெற்றவர்கள், குழப்பம் இல்லாதவர்கள்
மற்றும் நிரந்தரமான விழிப்புணர்வு நிலையை அடைய அந்த வரப்பிரம்மத்திடம் எவ்வாறு ச ரணடைய வேண்டும் என்று அறிந்தவர்கள்.
15.6: அந்த நிலையான விழிப்புணர்வை மேலான இடமாகும், என்னுடைய விழிப்புணர்வு நிலை அது சூரியானாலும், சந்திரானாலும் அல்லது அக்னியாலும் பிரகாசிப்பதல்ல.
யார் அந்த இடத்தை அடைகிறார்களோ, அவர்கள் பொருள் சார்ந்த இந்த உலகிற்கு திரும்ப வாவே மாட்டார்கள்.
கிருஷ்ணர் இந்த உண்மையையே திரும்பவும் ஆழமாக விளக்குகின்றார். அவர் முந்தைய அத்தியாயத்தில் இந்த கருத்தையே வெளிப்படுத்தினார். ஆனால் அர்ஜீனனால் புரிந்து கொள்ள முடியவில்லை. அந்த நேரத்தில் அர்ஜீனன் கேள்வி கேட்கும் மன நிலையில் இருந்தார். கேள்வி கேட்கும் மன நிலையில் நாம் முழு பாடத்தையும் தவறவிட்டு. கேள்விகள் தயாரித்துக் கொண்டிருப்போம். இப்பொழுது அந்த மனநிலை
இருபத்தைந்து வருடம் போராடினார். அமெரிக்காவில் எனக்கு வேலை கிடைத்தபறகுதான் அவர் ஒய்வெடுத்தார். வாழ்க்கையை வாழ அவருக்கு அப்போதுதான் நேரம் கிடைத்தது. அதன் பன்கான் எங்களுக்குத்
போய்விட்டது. அங்கே சந்தேகங்கள் மட்டுமே இருக்கின்றன. கேள்விகள் இல்லை.
பக்தா், சந்தேகங்களோடு திறந்தவாறு காணப்படுகின்றார். அவா் தன்னுடைய இருப்புத்தன்மையோடு தன்னைத் திறந்து வைத்து, குருவை உள்வாங்க காத்துக் கொண்டிருக்கின்றார். அர்ஜீனன், கிருஷ்ணரை உள்வாங்கத் தயாராக இருந்தார். அவர் குருவின் வார்த்தைகளுக்காக காத்துக் கொண்டு இருக்கின்றார். அவருடைய உள்பேச்சி நின்று விட்டதால், அங்கே கேள்விகளே கிடையாது. அவரிட இப்போது உள்ளோ வெற்றிடமாகவும், கிருஷ்ணரை ஏற்றுக்கொள்ளும் விழிப்புணர்வும் இருக்கின்றது அதனால் தான் இப்போது அவரால் புரிந்து கொள்ள முடியும்.
ஜென் புத்த மதம் ஒரு விதமான புதிரை கோன் என்று அழைக்கின்றது. ஒரே ஒரு வார்க்கை மட்டும் கொடுக்கப்படும். ஒரு பிரபல ஜென் கதான் இது பின்வருமாறு நடக்கின்றது. ஒரு கை மட்டும் தட்டினால் அதன் ஒசை எப்படி இருக்கும் ? மற்றொருவர் உன்னுடைய தாயும், தந்தையும் பிறக்கும் முன் உன்னுடைய முகம் எப்படி இருந்திருக்கும் ?
அந்த சீடர்கள் இந்த கோனைப் பற்றி தியானம் செய்து விட்டு பிறகு பதிலுடன் தங்கள். குருவிடம் திரும்புவர். அந்த குரு அவர்களை முதுகில் வேகமாகக் கட்டி அவர்களை அவர்களுடைய சொந்த வழியில் செல்லுமாறு அனுப்புவார். இறுதியாக அவர்கள் ஒரு கை தட்டினால் வரும் ஒசையை அனுபவமாகப் பெறுவர். கோன்
என்பது விவரிக்கக் கூடிய பதில் இல்லை. அது அனுபவிக்க மட்டுமே முடியும்.
கிருஷ்ணர். யாரொல்லாம் இங்கே அகங்காரத்திலிருந்தும். கவறான நம்பிக்கைகளிலிருந்தும் பந்தத்திலிருந்தும் விடுதலைப் பெற்றவர்களோ, யாரெல்லாம் கனக்குள் வசிக்கின்றார்களோ, யாரெல்லாம் காமத்தைக் கடந்தவர்களோ, சுகம், துக்கம் என்ற இருமையிலிருந்து சுதந்திரம் பெற்றவர்களோ யாரெல்லாம் குழம்பாதவர்களோ நிரந்தரமான விழிப்புணர்வு நிலையை அடைய பரமாத்வாவிடம் எவ்வாறு சாணாகதி அடைய வேண்டும் என்பதைத் தெரிந்தவர்.
அழகாக வார்த்தைகள் என்ன உபயோகிக்கப்பட்டுள்ளன. அவர் காமத்தை விட்டவர்கள் என்று சொல்லவில்லை. இல்லை, ஏனென்றால் உதறித் தள்ளுதல் கூடாது. வைராக்கியம் என்றால் பந்தத்தையும் பந்தமில்லாத தன்மையையும் தாண்டியது. ராகா என்றால் பற்று என்றும் என்றால் பற்றின்மை என்றும் அர்த்தம்.
விரர்கள் அல்லது வைராக்யா என்றால் பற்று பற்றின்மை என்பதை விட மேலானது. அது பற்றற்று இருத்தல்.
ஏழு வயது வரை நாம் பொம்மைகளின் மீது பற்றாக இருக்கின்றோம். எட்டு ஒன்பது வயதில் நம்மை நாம்கட்டாயத்தினால் அவற்றை விட்டுவிடுகின்றோம். இருபது வயதில், நிறைய போர் குழந்தைகள விளையாடும் விளையாட்டுப் பொருட்கள் மீது பற்று, பற்றின்மை என்பதைத் தாண்டிய நிலையில் மேலான நிலையில் இருப்பார்கள். பற்றின்மையால் நாம் அதை வெளியில் வேண்டுமானால் விட்டுவிட்டிருக்கலாம் ஆனால் நம் உள் மனது அந்த பழக்கத்தைச் செய்யுமாறு தூண்டும்.
அகனால் தான் கிருஷ்ணர் பொருத்தமான வார்க்கைகளை உபயோகிக்கின்றார். அவர் யாரெல்லாம் காமத்தை கடந்தவர்களோ என்று சொல்கின்றார். இந்த நிலையில் நமக்குத் தெரியும் நமக்கு எவ்வளவு போதும் என்பது. அது இருப்பது நமக்குக் தெரியும். நம் தேவைக்கு ஏற்றவாறு அதை உபயோகிக்கலாம் அல்லது தூக்கு எறிந்து விடலாம். வாழ்க்கையும் ஒரு பொம்மை மாதிரி தான். இதை முழுமையாகப் புரிந்து கொண்டால். நீங்கள் ராஜாவைப் போல் வாழலாம். சாதாரண பொருள் சார்ந்த ராஜாவாக அல்ல. ஆனால் ஞானமடைந்த ராஜாவைத் ராஜரிஷியாக.
இது ஒரு ஜென் கோன். இது புரிந்து கொள்வதற்காக இல்லை. இதைக் கொண்டு தியானம் செய்வகற்காக இந்த யக்கியைக் கியானித்தால், இந்த பண்பதள் உங்களில் மலர ஆரம்பிக்கும். உங்களுக்கு காரண சரீரத்தை பற்றி தெளிவாகக் புரிந்து கொள்ளுக் கிடைக்கும்.
திருஷ்ணர் காரணச் சாரத்தைப் பதுப்பிக்கும் யக்கிகளைக் கொடுத்தின்றார்.
கிருஷ்ணருடைய வார்க்கைகள் ஜென் குளைப் போன்றவை. உண்மையாக கிருஷ்ணர் ஒரே வார்க்கைகளையே திரும்பவும் உபயோகித்திருக்கிறார். வார்த்தைகளும், வெளிப்படுத்துதலும் மட்டுமல்ல, அவர் அதே எழுத்துக்களை திரும்பவும் பயன்படுத்துகின்றார். ஆரம்பத்தில் அவர் இந்த வார்க்கைகளை அறிவுரைகளாக பயன்படுத்தினார். இப்பொது அவர் அதே வார்க்கைகளை செயல்படுத்தும் யுக்கிகளாக பயன்படுத்துகின்றார். இந்த அத்தியாயம் நம்முடைய காரணச் சரீரத்தை செயல்முறைப் படுத்துகல் பற்றியும், சம்ஸ்காரங்களை செயல்முறைப் படுத்துகல் பற்றியும் ஆனது. இந்த செயல்முறை நம்முடைய காரணச் சரீரத்தில் நேர்மறையான சம்ஸ்காரங்களை உருவாக்குகின்றது. அர்ஜுனன் கேள்வி கேட்கும் மன நிலையில் இருக்கும் போது அதே வார்த்தைகள் அறிவுரைச் சொல்லப்பட்டன. அவர் சந்தேகங்களுடன் கூடிய மனநிலையில் இருக்கும் போதும், அதே வார்த்தைகளை யுக்கிதளாக பெற்றுக் கொள்கின்றன. சீடர்கள் கேள்வி கேட்கும் மன நிலையில் இருக்கும் போது குருவின் வார்க்கைகள் அறிவுரைகளாக ஏற்றுக் கொள்ளப்படும். எப்போது சீடர் கேள்வி கேட்பதை நிறுத்தி கவனிக்க ஆரம்பிக்கின்றாரோ அப்போது இந்த வார்க்கைகள் யுக்கிதளாக இருக்கும்.
'சுதன் அப்படிச் சொல்கிறீர்கள் ? " என விசாரித்ததற்கு, 'சுநான் பெரிய ஆளாக வேண்டுமென, என சிறுவயதிலிருந்தே கனவு கண்டவர் என் தந்தை, கனவை நிறைக்க உடல், பொருள், ஆவி அனைத்தையும் செலவழித்து என்னைப் படிக்க வைத்தார். வெற்றிக்கு ஊக்கமளித்தார்.
கதவை திறக்க உபதேசத்தோடு கூடவே உங்களுக்கு சாவிகள் தேவைப்படும். வாக்கியமுறைகள் தான் அந்த சாவிகள். அவை கதவை திறக்க தயாராக இருக்கின்றன. அர்ஜுனன் முந்தைய அத்தியாயத்தில் சாரத்தைப் பெற்றுத் தொண்டார். இந்த அத்தியாயத்தில் அதன் சாரைப் பெருகின்றார். வட பாரத கோயில்களில் இந்த அத்தியாயம் ஒவ்வொரு முறை உணவருந்தும் முன்பும் ஜெபிக்கப்படுகிறது. இந்த 15வது அத்தியாயம் உள்வொளித்து ஒரு வடிவமைத்தப்பட்ட கருவி என்பதால் ஒவ்வொரு உணவுக்கும் முன் உச்சாடனம் செய்ய வேண்டும். இந்த அத்தியாயத்தில் வெறும் சொற்களை உங்கள் காரண சரீரத்தில் மாற்றக்கை ஏற்படுத்தி அதிசயங்களை நிகழ்த்தும்.
இதை உச்சாடனம் 5 நிமிடங்களுக்கும் குறைவாகத் தேவைப்படும். எவராலும் இதைச் செய்ய முடியும். அதன் பொருளைப் பற்றி தயவுப்பட வேண்டாம். உங்களுக்குப் பொருள் விளங்கினால் நல்லது. ஆனால் பொருள் தெரியாமல் உச்சாடனம் செய்வது மிகவும் பயனுள்ளது.
இச்சொற்களை மீண்டும் மீண்டும் உச்சாடனம் செய்வது காரண சரீரத்தை சீரமைக்கும் குறிப்பாக நீங்கள் ஒரு சரணாகதி மன நிலையில் கருவிற்கான உரிய மரியாகையடன் உச்சாடனம் செய்யும் போது இது நேரடியாக காரண சரீரத்தைத் தொடுகிறது.
அர்ஜுனன் முழுமையாக ஏற்றுக் கொள்ளும் மன நிலையில் இருக்கிறார். அவர் குருவோடு முழுமையாக இணங்கியிருக்கிறார். சிஷ்யன் குருவுடன் முழுமையாக இசைந்திருந்தால் பிரபஞ்சமே அவருக்கு குருவின் மூலமாக உதவுகிறது.
அர்ஜுனனுக்கு விளக்கங்களோ தர்க்கமோ தேவையாகயில்லை. அவர் குருவை உள்வாங்கிக் கொள்ள தயாராக இருக்கிறார்.
ஆகையால், கிருஷ்ணர் பின் வரும் சொற்களை காரண சரீரத்தை சீரமைக்க சொல்கிறார். அவர் நல்ல சம்ஸ்காரங்களை உருவாக்க வாக்கியமுறைகளை தருகிறார்.
அவர் சொல்கிறார்,
்களை அப்பவர் தொலைகிறேர்கள் ? °° என விசாரித்ததற்கு, 'சுதான் பெரிய ஆளாக வேண்டுமென, என சிறுவயதிலிருந்தே கனவு கண்டவர் என் தந்தை. கனவை நிறமாக்க உடல் பொருள், ஆவி அனைத்தையும் செலவழித்து என்னைப் படிக்க வைத்தார். வெற்றிக்கு ஊக்கமளித்தார்.
யார் ஒருவர் கர்வம், மாயை, பந்தம் இவற்றிலிருந்து விடுபட்டவர்களும் கண்ணில் நிலைக்கிருப்பவர்களும் காமத்தை கடந்தவர்களும் விடுபட்டவர்களும் இருநிலைகளிலிருந்து குழப்பமில்லாதவர்களும் மேலான பிரப்புக்களிடம் எப்படி சரணாகதி அடைய வேண்டும் என்று அறிந்தவர்களும் எல்லையற்ற விழிப்பணர்வை அடைகின்றார்கள்.
காமத்தை விழிவுகி மனிதனுக்கு கடினமானது. மாமுனிவர்களும் கூட காமத்திற்கு அடிப்பணிந்திருக்கிறார்கள். உடல் உணர்வுக்கு அப்பால் சென்றிவிட்ட ஒருவரே காமத்தைத் துறக்க முடியும்.
ஒரு சின்னக் கதை.
ஒரு சிறுவன் தன் பெற்றோருடன் ஒரு குழந்தைகள் படத்திற்குச் சென்றான். அது ஒரு சிங்க குட்டி மற்றும் பிற வனவிலங்குகளைப் பற்றியது. சிறுவன் அதை முழுமையாக ரசித்துக் கொண்டிருந்தான். திடீரென ஒரு காட்சியில் சிங்கம் குட்டி வேடனின் பொறியில் சிக்கி பீதியற்றது.
சிறுவனால் இந்த காட்சியை பொறுக்க முடியவில்லை. அவன் தன் இருக்கையில் இருந்து துள்ளி எழுந்து திரையின் பக்கம் ஓடினான். திரையில் சிங்க குட்டியை கூண்டில் அடைக்க இருந்த வேடன்டன் சண்டை போடுவது போல தன் கை, கால்களை வீசி அசைக்க ஆரம்பித்தான்.
விரைவில் மற்ற வன விலங்குகள் எல்லாம் ஒன்று சேர்ந்து வேடனை விரட்டி சிங்க குட்டியை காப்பாற்றின.
சிறுவன் தன் இருக்கைக்குத் திரும்பி தன் தாயிடம் பெருமையாக சொன்னான்.
- பாருங்கள் எப்படி நான் முதலில் ஓட எல்லா விலங்குகளும் என்னைப் பின் தொடர்ந்து வந்தன. நாங்கள் எல்லோருமாக சிங்கக் குட்டியை காப்பாற்றினோம்.
சிறுவன் சினிமாவை உண்மையென்று நினைத்தது போல் நாம் நம் புலன்கள் திரகித்தும் விஷயம் உண்மையென்றும் நம்புகிறோம். நாம் நம் பலன்கள் உருவாக்கிய மாயையில் சிக்கிக் கொள்கிறோம். நமக்குள் இருக்கும் காமம் தான் மிகவும் சக்தி வாய்ந்த மாயை.
ஆதி சங்கராச்சாரியார் பஜ கோவிந்தத்தின் பாடல்களில் சொல்கிறார்.
நாரி ஸ்கான பார நாபி தேசப் த்ர்ஸ்த்வ மா கா மோகாவேசம்
ஏடன் மாட்ச வ சாகி விதாரம் மணசி விசிந்தய வாரம் வாரம்.
வெளியில் காமத்தைக் கட்டுப்படுத்துவதும், உடல் உறவில் ஈடுபாடாமல் இருப்பதும் ஒருவரை ஒருபோதும் ஜீவன் முக்தராக மாற்றாது அது வெறும் பைத்தியமாக தான் மாற்றும், மனதின் கற்பனைகளை நீக்காமல் உடலால் பிரம்மக்சரியத்தை கடைப்பிடிப்பது உடலுறவில் ஈடுபடுவதைவிட காமத்தில் அதிகமான துக்கத்தை உருவாக்கும். ஞானம்
ஒருவர் தன் உணர்ச்சிகளை கடந்து மனமற்ற நிலையை அடைவதன் மூலம் தன் காமத்தையும், ஆண், பெண் உறவையும் தாண்டிச் செல்லவும் உதவுகிறது.
பிரம்மச்சாரி என்றும் சம்ஸ்கிருத வார்த்தை தவறான மொழி பெயரப்பினால் பல நேரங்களில் தவறாகப் புரிந்துக் கொள்ளப்படுகிறது. இந்த வார்த்தை பிரமம் மற்றும் சர்யா என்னும் இரண்டு வார்த்தைகளில் இருந்து வருகிறது.
பிரம்மா என்பது இறுதியான உண்மையான சத்தியம் என்றால் பாதையை அல்லது பின் தொடர்ந்து செல்பவர். உண்மை சத்தியம் எனும் பாதையைத் தொடர்பவர்
பிரம்மச்சாரி.
மீண்டும் காலம் இந்த வார்த்தையை மண மாகாதவர் என்ற பொருளில் எடுத்துக் தொண்டது. ஏனென்றால் வேதகாலத்தில் ஒருவரின் வாழ்க்கையின் முதல் நிலை பிரம்மச்சரியும். இந்த காலத்தில் தான், சிறிய ஆண் அல்லது பெண் குழந்தைகளை ஏழு வயதளவில் ஆன்மீக தலைவரான குருவின் பொறுப்பில் விட்டுவிடுவர். குழந்தையின் இயல்பான ஆர்வத்தை (மனப்பாங்கை) பொருத்து எந்த வகையான கல்வி கற்பிக்க வேண்டும் என்று குரு தீர்மானிப்பார்.
ஏழு வயதில் மனதை நிலைநிறுத்தி தன் உள்ளுக்குள்ளேயே குவிப்பதற்காக காயத்ரி மந்திரம் கற்றுத் தரப்படும். விடலைப் பருவம் முடியும் வரை குழந்தைகள் தன் குருவுடன் இருப்பர். கொடுக்கப்பட்ட பயிற்சி, வளர்ப்பு முறையை பொருத்து அவர்கள் திருமண செய்து கொள்ளாமல் இருந்தார்கள். இப்படிதான் பிரம்மச்சரியம் என்ற வார்த்தை திருமணமாகாதவர் என்ற பொருளை பெற்றுத் தொண்டது.
இந்த குழந்தைகள் தங்களின் ஆர்வுக்கை வெவ்வேறு பாடக்கிட்டத்தை பொருத்து கற்றார்கள். உறுதியான ஆன்மீக விருப்பத்தை வெளிப்படுத்தியவர்களுக்கு சுருதி, வேதங்கள் உபநிடதங்கள், பிரம்ம சூத்திரங்கள் போன்றவை கற்றுத் தரப்பட்டன.
அதிக ஆன்மீகத்தில் ஈடுபாடு இல்லாதவர்களுக்கு குடும்பத்தில் வாழ்வதற்கான பயிற்சியும், காம குத்திரமும் கற்றுத் தரப்பட்டது.
காம குத்திரம் ஆண் பெண் உறவுக்கான குறிப்புகள் கொண்ட பத்தகமில்லை வாட்சயயனா, இந்த புத்தகத்தின் ஆசிரியர், ஒரு ஞானமடைந்த குரு. அவர் இதைப் பதினாறு வயதில் எழுதினார்.
வாட்சய்யன சிறு வயதிலேயே ஞான மடைந்துவிட்டார். அவர் தன் அன்னையிடம் சென்று தான் ஞானமடைந்துவிட்டதாகத் தெரிவித்தார். தன் தாய்க்கு அவர் இன்னும் சிறு குழந்தை தான். தாய் கேட்டார், நீ ஞானம் அடைந்துவிட்டாய் என்று சொல்வதன் பொருள் என்ன?
வாத்ச்யயனா சொன்னார், இப்போது எனக்கு எல்லாம் தெரியும். அவரது தாய் குறுக்கிட்டு, நீ வெறும் குழந்தை தான். உனக்கு அவ்வளவு தெரியும் என்றால் காதலைப் பற்றியும் ஆண் பெண் உறவு பற்றியும் எனக்கு சொல்வாயாக என்று சொன்னார்.
வாட்சயயனா தன் தாய்க்கு கற்பிக்க எந்தவித நேரடியான பொருள்சார்ந்த அனுபவமும் இல்லாத காதல் மற்றும் ஆண் பெண் உறவு பற்றியது தான் காம சூத்திரம். குடும்பத்தில் வாழ்வர்களுக்கான பைபிள்.
ஒரு குரு ஆண் பெண் உறவைக் கடக்கிறார் அவர் இனமில்லாதவர். அவர் அர்த்தனாரிஸ்வரர் ஒரு ஆண் பெண் பாரம்பரியப்படி ஆண், பெண் இருவருக்குமான குணக்கையும் வெளிப்படுத்தும் ஒருவர் ஞானத்திற்கான ஒரு முக்கியமான இயல்புபால் வேறுபாடு இல்லாமல் இருப்பது.
கிருஷ்ணர் நேரடியானவர் அவர் உங்களை மகிழ்ச்சியாக வைப்பதற்குக மூளைக்கான இணைப்பு கொடுப்பதில் நம்பிக்கை இல்லாதவர். அவர் முரட்டுத்தனமான ரோடியானவர்.
அவர் சொல்கிறார், காமத்தை வென்ற ஒருவர் இனம் தொடர்வதற்காக இயற்கை கொடுத்த அடிப்படை உணர்வு தான் காமம். மேலான விழிப்புணர்வை உணர்வதற்கான முதல் முக்கியமான படி காமக்கைத் தாண்டீச் செல்வதும் அதை வெற்றி கொள்வதும் தான்.
மனிதர்களுக்கு எப்போதுமே காதலுக்கும், காமத்திற்கும் இடையில் குழப்பம் இருந்துகொண்டே இருக்கிறது. அவர்கள் மிருகங்கள் மட்டும் தான் காமம் நிறைந்தவை என்று நினைக்கிறார்கள். உண்மையில், விலங்குகளுக்கு மட்டும் தான் தன் துணையுடன் இருக்கும் போது முழுமையான காமத்தில் இருக்கும் திறமை இருக்கிறது.
மனிதர்கள் அவர்களின் நியாயப்படி, அவர்களால் காமத்திலும் இருக்க முடியாது, காதலிக்கவும் முடியாது எனவே, அவர்கள் எப்போதுமே திருப்தியில்லாத நிறைவேறாக அரைகுறை பகுதிலேயே இருக்கின்றார்கள்.
எப்போது ஒரு ஆணும், பெண்ணும் நூறு சதவிகிதம் தரய்மையான காமத்தால் இழுத்துச் செல்லப்பட்டு உறவில் ஈடுபடும் திறமை இருக்கிறதோ, அவர்கள்
இந்த காமம் காதலாக மாறுவதை காண்பார்கள். அதற்கு ஒவ்வொரு தேவையும் அடுத்தவருக்குள் மூழ்கடிக்கப்பட வேண்டும். பின்பு இந்த அமைவம் காதலை வெளிப்படுத்தும் செயலாகி இருக்கும்.
பழங்காலத்தில், முழுமையாக அனுபவித்ததால் காமமும் உறவும் குடும்பஸ்தர்களை கிட்டத்தட்ட அவர்களது நாற்பது வயதில் விட்டுச் சென்றவிடும். எப்போது ஒரு ஆசை முழுமையாக அனுபவிக்கப்படுகிறதோ அது உங்கள் அமைப்பை விட்டுச் சென்றுவிடும்.
கிராமணத்தின் போது உச்சாடனம் செய்யப்படும் மந்திரங்கள் உங்களுக்குத் தெரியுமா? இந்த காலத்தில் திருமணம் நடத்தும் அர்ச்சதர்களுக்கு மட்டும் தான் திருமணம் நடக்கிறது. ஏனென்றால் அவர்கள் மட்டும் தான் அர்த்தத்தை புரிந்துக் கொள்கின்றார்கள். வேறு ஒருவரும் பரிந்து கொள்வதில்லை.
சப்கபதியில், ஹிந்து மத திருமண சம்பிரதாயங்களின் திருமண முடிச்சு போட்ட பிறகு தம்பதிகள் ஒன்றாக சேர்ந்து எடுத்துக் கொள்ளும் ஏழு நிலைகளில் அக்கினி சாட்சிக்கு முன் தெய்வீக மந்திரங்கள் உச்சாடனம் செய்யப்படும். அதில் மனைவி கணவரிடம் என் பதினொறாவது மகனாகுங்கள் என்று சொல்வார். கணவன் மனைவியிடம் என் பதினொறாவது மகளாகுங்கள் என்று சொல்வார்.
இதன் பொருள் அவர்கள் திருமணக்கின் பதினொறாவது வருடத்தில் அவர்களுக் நெருங்கிய உறவு ஒருவருக்கொருவர் குழந்தையாகும் அளவிற்கு உயர்ந்திருக்கும். அங்கு ஆமமான நெருங்கிய உறவு இருக்கும். அங்கு அருமையான உறவு இருக்கும். இந்த வார்க்கைகள் கவிதைகள் இல்லை. அவை வாழ்வதற்கான வழி முறைகள்.
இப்போது திருமண உறவுகள் பாதுகாப்பு அல்லது பொருட்சார்ந்த லாபக்கிற்கான தொழிலாக ஆகிவிட்டன. நீங்கள் அதே வீட்டில் வாழலாம். ஆனால் அதே சாதாரண முறையில் இல்லை.
நீங்கள் கற்பனையையும் கனவுகளையும் உங்கள் காமத்திலிருந்து நீக்க வேண்டும். உங்கள் வாழ்க்கை குணையான உடலைப் பற்றியும், உங்கள் உடலைப் பற்றியும், இரண்டில் இருந்தும் நீக்க வேண்டும்.
நம்மில் நிறைய பேர் நம் உடலைப் பார்க்கவே வெட்கப்படுகிறோம், நாம் அதை வெறுக்கிறோம். எல்லா உடல் வலிகளும், தீராத கோல் நோய்களும் நம் உடலை குறைத்து மதிப்பிடுவதிலிருந்தும் அவமரியாகை செய்வதிலிருந்தும் எழுகின்றது.
நாம் வேறு ஒருவராக இருக்க விரும்புகிறோம். நாம் வேறு யாரோ ஒருவரை போல் நம் உடலை வழவுமைப்பதற்கும், யாரோ ஒருவரை போலங உடை அணியவம் விரும்புகிறோம், நம் சொந்த கோலிற்குள் நிற்பதை நிறுத்திவிட்டோம். மேலும் வேறு ஒருவராக இருப்பதாகக் கற்பனை செய்கிறோம்.
எப்போது நாம் நம் பெயரைக் கேட்டாலும் நாம் நம் முகத்தை தான் யோசிக்கிறோம். நம் முழு உடலையும் இல்லை ஏனென்றால் நாம் நம் உடலுடன் சௌகரியமாக இல்லை. நம்மை நாமே முழுமையாக கற்றுக்கொள்ளாமல் யாரோ ஒருவரை பார்க்கு செயற்கையாக பின்பிற்றினால், நாம் மிக சிறப்பான அழகுகுடன் இருக்கலாம். ஆனால் அது நேர்த்தியான அழகாக இருக்கவே முடியாது. நேர்த்தி (வசீகரம்) நம் உள்ளிருந்து வருவது.
நாட்களுக்கு, சில அடுத்த குளித்த (ஸ்ரூரணக்கிற்கு) பிறகு, அன்புடன் உங்கள் உடலை தவனியுங்கள். சௌகரியமாக உணருங்கள். நம் உடல் எந்த நோக்கிலும் ஆனந்தத்தை வெளிப்படுத்துகிறது. இருந்தும் நாம் வெறும் வலியை தான் உணர்கிறோம்.
நாம் நம் உடலுடன் தளர்வாக இருந்தால், நம் மனம் அலைபாயாது (திரிவதில்லை).
வழக்கமாக, நாம் வீட்டில் இருந்தால் நம் மனம் அலுவலகத்தில் இருக்கும். நாம் வேலை செய்யும் போது நம் விருந்தில் இருக்க வேண்டும்
~rn[J)J rul(!!jLDL/fi'iG[DrTLD. [ELD ~LGll ~l!,J® @@a;fi'i[D[DGfbrr, [ELD wrow ~l!,J(!!j @@L1ufi)G1.Jm6V.
Gw~LD, ffirTLD ILlrT[lrT61Jffe ~(!!j6V<o1fl[l, ~!Efb ffiUIT ffirTLD Qe:rrG1.Jrumfb Qe:UJIJ./LD rum[l ffi wa; ® g if' u U/--11./ w rum [l cil@ w L/ fi'i G !D rrw. ~@ fb rrUJ Q e:rrG1.Jfil !D rr11 a; torr. ~ro wa.;torr ~ro a;® rui(!!jL1Ut...5JG1.J6VrTfb @rum[l fii@LDLD Qe:UJrufbfD® (!:PW rum[l ffirTW ~rumm ~1:fJL.DrTa.; [email protected]. @ffe fbrTW ~rourr? @ffe ~l!,Ja.;torr ~a.;l!,Ja.;rr[li,fi)[Da.;rrro U/-mLD fbmLD . fbrTu5IW a_;(!!jfl,ffeB;(!!jLD' fb LI u LL ®~fl>ffeB;(!!j LD ffi LU/--LI UjbfT,!fj wa.;torr @@B;(!!jLD61J<o1fl[l fbW wa.;15fl/ro LDffe ~romu ~~11fEfbrT11.
WL.fLW ffiLL.ffl,jbW<o1fll.D<o1)ILJcj: G.!F(!!jl!,Ja.;torr. @L1Gurrffe urr11fi,fbrrG1.J, [ELD a.;rrfbLD, a.;rrLD(YJLD ~(£1/i,fbrum[l Qe:rTJEfbLDrTa;fi'ia; Qa_;rrtorrrufb!D (!!jLD, ~(£1/i,fbru[lm[l JELDmw ~@11a;®w Gurrffe QrufDfl)I Qa.;rrtorrrufbfD (!!JLD ~ro ruro(YJm/D u5/ro ~ mfl Gru rnrra.; @@a;fi'iW[Dffe• @ffe ~(!!j Gurr[lrTLLLD. wrrrnrra.; ~!D 61/a.; l5fl/ GlJ ffi LL/ 11mru Ge:(!!j l!,Ja.;torr. ~ l!,Ja.; torr rurr!:Pa;ma.; ffemmtLJ ( ~ruG[lrr ~ruGmrr) ~ru11 @@a;® LDrT[J)J ~ LI u U/-GILl ru uGru@l!,Ja.;r;;rr ~rum[l Q 61J [f)J l.D Gm .;;TfD [f)J a; Q a; rrtorrmrri,11 a.;torr. ~L Gll, wroLD, ~rowrr ~mrofi,mfbll./LD ~torrmrurrG[l ru [JG ru fD[f)J .;;TfD [f)Ja; Qa_;rrtorr@ l!,J a.;torr.
ffirTLD [ELD LLGro &..L filG[Ea.;L.Drra.; @®a;fi'iGrnrrwrr? @Gllm6V. ffirTLD [ELD ~Lm6V ruwtfltLJrTmfb Qe:ujfi'iG[DrrLD. Gwrre:wrra.; UILJWU@i,ffefi'iG[DrTLD. [ELD cilffai,ffe Qfbrrm6Va.;rrLfil urr11a;fi'iGrnrrw. ffiLD ruu51@ ;ff/ [JLDL.51 @@a;®LD Gu rTffe &..L ~~mru fi)mflfi,ffea; Qa_; rrtorrfil GfD rrw.LB;(!!j fp!T8;,!fjU) t..E)a_; GfbmrutLJrra.; @@JEfbrTGll &..L Qru® Gffi[JLD a;
ffiLD ~m[llD[JGlla.;torr 6Vfl)lrorrw &..L L/ma.; L.5/1..S/-a;fi'iG[DrrLD. ;fflmrorufD[J)JLI Gurr®LD rum[l ®U/-a;fi'iG[DrrLD. [ELD ~Lm6V ~(!!j (!!jLlmui, QfbrTLU/- Gurr6V ffiLfl,ffefilG fDrTLD. ~B'rfl,fbfl>fiiW ffirTfD[Dfl,fi}Gll @®JEffe fbLIU ~!Efb ~B'rfl,fbfl>fii!D® ~torrGGYTGtLJ ey:ia;ma.; ffem6Va;®w urofl)I Gurr6V ffirTLD @@a;fi'iG[DrrLD. ~mfb ffirTLD a.;15fl/L1Quro@ ~~~filroG rnrrGwrr ~fb[Da.;rra.; [ELD ~L<o1f)6\J fili,fi)[lru<o1fljb Q5ujfi'iG[DrTLD.
~ 6Va.;mrrcil tLJ u tLJ l!,J a; [l ru rr fbfl, fi)rorrGl.J ffi rrw a; ru m6V tLJ m LJE fii@a; fil G[D rTLD. ~rorrG1.J [ELD 6ULU/--Gll ffiLB;(!!jLD rurn(YJm!Da.;mmlJ./LD. [ELD La;® 6Tfi}[lrrro ru ro (YJmfD m ILl 11./ w ~ 6V Lfil ILl w Qe:uj fEI GfD rrw. L.51 rnm [l ffe WL.f [f)Jfl>ffe ruffe LD, L.51 !D 11 ffe WL.f [f)J LD
Gurrffe fi)Gll @rouw a.;rrUffeLD Gurrrorn 61JB;[l (!!j~!!,Ja.;torr {ELD<o1fll.D a.;rum6V Qa_;rrtorrGYTB' Qe:ujrufi)G1.Jm6V.
u tLJ l!,Ja.; [lru rr fbLD ffi wa; ® a; ru m6V Qa_;rr(£1a; ® LD. ~ rorrG1.J, ffi rrw ffi wm w ffi rrG w ®!D!D6l.J11cilrorrLD LDfDfD61J1Ta.;torr (!!j<o1fl[Da.;mm ~~wfi)a;a.;rrfb [ELD fbWmwu5/rorr~LD fili,fi)[lru<o1fljb Qe:ujfilroG[DrTLD. @ffe6l.JLD 61JW(YJ<o1fl[DGILJ @ffe ~(!!j l.D<o1fl[D(Y)a_; UILJl!,J,!fj[l rurrfbLD.
~(!!j61JIT ~(!!j(Y)<o1fl[D WLLD Qe:rrrororr11, ~ro wmroru/ ~(!!j rua;e;Gl). ffirTW Ga.;LGLro, ~ru/T ffifi)LDWfDLD Qe:Gl.Jfi'iW[DrT/1. ~ru/1 Qe:rrrororr11, @Gllm6V 6ULU/--Gll
ru rTfbLD Qe:ujfilrornrr11 ~ro[f)J u fi)Gll Qe:rrrororr11.
~l!,Ja.;torr a.;!DumromtLJIL/LD a.;ro6l.Ja.;mmll./LD cil L (£1 cil (£1 l!,J a.;torr. ~l!,J a.;@a;® w LDfD fD ru 11 a;@ a;® LD ~ru 11 a.;15fl/ro ~LGll. wrow @®LI LfB;(!!jLD romu Ge:(!!jl!,Ja.;torr. (!!jLlu@i,fb &..U/-ILl Qe:rr[Da.;mr;;rr &..[f)Jl!,Ja.;torr. ~ff,Ja.;r;;rr JE<o1flLIJ./LD, urrrumroll./LD LD[D[D61Jf1,!fj@j8;(!!j @fbL.DrTa.; @@a;a.;L@LD. filG[Ea.;Urrrui,mjb ~l!,Ja.;Gmrr(£1 ~LIGUrTffeLD @i>ffea= Qe:Gl.Jl!,Ja.;torr @ffe ® LDI u5/ro rowa.; ru fPIC!:Pm!D rui[l fbl!,Ja.;torr @@LI UfbfD(!!jLD, '=J,<o1fl Qe:UJ61JfbfD®LD ufi/6Vrra.; 6V(!!j<o1flGYTIJ./ LD, ffiGllQ6V~~i,mfbll./LD l!,Ja.;torr.l!,Ja.;Gmrr(£1 Qa_;rr(£1a= Qe:Gl.J
(Y)fb GlJ (YJ<o1fl[D ffi l!,Ja.;torr LDfD fD ru 11 a; mm fil G [Ea; UrT61Jfl,ffeLW ~~®LD QurT(!j)ffe ru11a.;torr ffil!,Ja.;torr a.;LJEfb ,!fjf76\Jfl,fi)Gll ffiLJEffe Qa_;rrL rulfbfi,fiiro ug;rr **!!ila;L.Drra.; ~l!,Ja.;mr;;rr Qrul5fl!L1umL1LJrra.; ru[JGrufDa.;rTLDGl.J @@a;a.;6VrrLD. ruiLrTLDGl.J (YJILl[Dfil <o1f) ILJ Qfb fTL (!!jl!,J a.;torr. L.DfD fD ru IT a_;torr u fi)~a; ® e:tfltLJrrro (YJ<o1fl[Du51Gll ~l!,Ja.;Gmrr(£1 filG[Ea.;wrra.;li;®** a.;rr[l
@ Gl) 61) rrrul LL fT~ LD fB!!,J a_;torr ;ff/ [f)Ji, jbrTi, IT a.;torr. l.D fD fD ru IT a; torr ~ l!,J a.;m GYT ffi LD L.51 u fi) ~a;® JELL/ a.;rrL(£iLD rum[l QfbrTL(!!jl!,Ja.;torr.
ffiLD(YJ<o1flLILJ LDfD[J)JLD L.5l[D(!!j<o1flLILJ ~LGll, wrow, @®LIL/ ®fDlfl>fb ~mrofi,ffe a.;!Dumroa.;mmlJ./LD ruiL(£i ru/(£11!,Ja.;torr. ~l!,Ja.;Gmrr(£1LD, LDfDfDru11a.;Gmrr(£1w filG[Ea.; u rrrufi,ffe LW @ (!!j l!,J a.;torr a.;rrw w ~ rou rr a; w rT[f)J w . ~l!,J a.;torr @ (!!j LIL/ Gu tfJ mu w rT(!!j w.
fE!(!!j~~11 Qe:rrG1.Jfi'i[Drr11, ;ff/m6VtLJrTro ruifP/LIL.f ~~11cilro t..E)a_; Gw6Vrrro Qrul5fl/ ffirTro roLD ~~1161/ (§tfltLJrorrC36Vrr, e:jfi)[lmrrG6Vrr ~Gll6Vffe Qffi(!!jLIL.51rorrG6Vrr பிரகாசமாக்கப்படுவதில்லை. அந்த வெளியில் நுழைபவர்கள் யாரும் மீண்டும் இந்த பொரூட்சார்ந்த உலகிற்கு திரும்புவதில்லை.
இச்சொற்கள் அறிவுரைகள் இல்லை. அவைகள் ஆழ்ந்து தியானிப்பதற்கானவை அறிவுரை ஒன்றைமட்டும் தான் எல்லோரும் கொடுக்கிறார்கள் ஆனால் ஒருவரும் எடுத்துக் கொள்வதில்லை.
கிருஷ்ணர் நம் காரண சரீரத்தை வடிவமைப்பதற்காக இந்த வார்த்தைகளை சொல்கிறார். இந்த வார்த்தைகள் சிந்தித்து பார்த்து அதன் மேல் தியானம் செய்யப்பட வேண்டியவை.
கியானம் செய்வதற்கான மந்திரங்கள் அவை
நித்யானந்த ஸ்ரண தியான அனுபவ முகாம், கஆட - 2-ல் பங்கேற்கவர்கள் காரண சரிரத்தில் வேலை செய்யும்போது, இருள் மேல் தியானம் செய்வதற்கு வழிநடத்தப்படுகிறார்கள். இந்த இருள் வெறும் ஒளியில்லாமை என்பதில்லை. அது ஒரு சக்தி.
சக்தியின் இறுதி சரீரமான காரணச்ரீரம் வழியாகதான், ஆன்மா இந்த பொருட்சார்ந்த உலகத்தைவிட்டு தன் இறுதி அடியை எடுத்து வைத்து செல்கிறது. எப்போது ஆன்மா இந்த காரண சீர்த்தில் மாட்டிக் கொள்கிறதோ, ஒருவர் கோமாவில் இருக்கிறார். ஒருவர் இந்த அடுக்கிலேயே சிக்கிக்கொண்டு நீண்டகாலம் இருக்க முடியும்.
ஸ்தூல சரீரத்தால் எப்போது மரணத்தின் போது ஏற்பட கூடிய வலியை தாங்க (முடியவிலையோ, அப்போது கோமாவிற்குள் போய் தப்பித்துக் கொள்கிறது. அந்த நபர் கோமாவில் இருக்கும் வரை, ஆன்மா
சக்தியின் காரண சரீரத்திலேயே இருக்கும். இதன் பொருள் ஆன்மா எப்போது வேண்டுமானாலும் காரண சரீரத்திலிருந்து ஸ்தூல சரீரத்திற்கு திரும்பிவர முடியும். அதனால் தான் பல வருடங்களாக கோமாவில் இருந்து வாழ்க்கைக்கு திரும்பிய மனிதர்களை நம்மால் பார்க்க முடிகிறது.
ஏறக்குறைய மரண அனுபவங்களும் (சு.உள்) சக்தியின் காரண சரீரத்துலிருநது திரும்பி வந்தவர்கள் பல்வேறு காரணங்களுக்காக ஆன்மா திரும்பி வரமுடியாத பகுதிக்குச் செல்லும் முன் தான் விட்டுச் சென்ற உடலுக்கு திரும்பி விடுகின்றது. கோமாவைப் போல் இல்லாமல் இது துரிதமாகப் பயணிதது திருமப்பி விடுவதாகும்.
காரண சரீரம் சக்திவாய்ந்த இருளின் அடுக்கு, இங்கு சூரியனோ, சந்திரனோ பிரகாசிப்பதில்லை, நெருப்பும் சுடுவதில்லை. இந்த சர்ரத்தை கடந்தவர்கள், ஆன்ம ச ரீரத்தை நோக்கி முன்னேறுகிறார்கள். பின் முக்கியமான உண்மையான விடுதலையான நிர்வாண சாரத்தை கடக்கிறாாகள்.
கிருஷ்ணர் விவரிக்கும் இந்த சத்தியத்தின் மீது, இந்த நுட்பத்தின் மீது நம சில தியான நிகழ்ச்சிகளில் ஆச்சாரியாகள் கற்றுதரும் இருள் தியானம மூலம ஒருவா தியானிக்க முடியும்.
இருளின் மீது கவனம் செலுத்தும் இந்த தியானம் மரணத்தைப் பற்றிய பயத்திலிருந்தும், மரண பயத்தை தரக்கூடிய நமக்கிருக்கும் அடையாளம் தொலைந்து விடுமோ என்ற பயத்தில் இருந்தும் ஒருவரை விடுதலை செய்துவிடும்.
மரணம் என்பது விருப்பமல்ல. உடலின் மரணம் நிச்சயம். உடல்-மன்தில் இருந்து ஆன்மாவை பிரிப்பது வேதனை நிறைந்தது. விவேகானந்தா, அது ஆயிரம் தேள்கள் ஒரே நேரத்தில் கொட்டுவதை போல என்கிறார்.
மரணத்தின் போது ஆன்மா உடல் கூட்டை விட்டு முடிவில்லா சகதியில் ஒன்று சேர்கிறது. பிறகு அது வேறொரு கூட்டில் வேறொரு உடலில் மீண்டும் தோன்றுகின்றது.
முன்பு கூறியது போல், இது வெள்ளை பலகையில் வட்டங்கள் வரைவது போல. பின்புறம் இருப்பது பிரபஞ்ச சகத்]. வரையப்பட்ட வட்டங்களின் சுற்றளவு தான் தனி தனி ஆனமாவாய உரையிடப்பட்ட உடலகள். இந்த வட்டங்கள் தனி தனி ஆன்மா அல்லது தான் என்று பிரபஞ்ச க்கதியிலிருந்து அல்லது மணானதைமான தான்-லிருந்து பிரிகின்றன.
சுவன் அப்படிச் சொல்கிறாகள் ? " என விசார்த்தத்தகுகு, சுநான் பெரிய ஆளாக வெண்டுமென, என சிறுவயதிலிருந்தே கனவு கண்டவர் என் தந்தை. கனவை நிஜூமாக்க உடல், பொருள், ஆவி அனைத்தையும் செலவழித்து என்னைப் படிக்க வைத்தார். வெற்றிக்கு உதகக்கூடுத்தார்.
i5) [JB,rT8'L.DrT8',8',L} u@ruf?i<aiJm6lJ. ~!Efb Qru.;fi/ u5)<aiJ [p]ml:flUGl.1 rra:,m lU rT(J!j LD w.;m@w @JEfb Q u rr(_l!jL...a=rrr'rJEfb ~6lJfi'lfD ® f?/(!!5LDL/ruf?i<aiJm6lJ.
@a=Qa=rr[Da:,m ~pS}61jm[Ja:,m@<aiJm6lJ. ~mrua:,m !J)!Effe f?,UJrrUUfbfDB,rTromru ~p5)61Jm[J ~rom,!!)LDL...@LD fbrT!ill 6T<aVG6lJrr(!!5LD Qa:,rr@cEfi'l,!D rrr'ra:,m ~ mrr<aiJ ~(!!5 Gl.1(!!5 w 6T@ffiffecE Qa:,rrmru f?,<aiJm6lJ.
fi'l(!!5~6mr'r JELD a:,rr[J6"m a=rT[Jffimfb Gl.11.S/-Gl.lmL.Duufb/Da:,rra:, @JEfb rurrrrfbmfba:,mrorr Qa=rr<aiJfi'l,!DrTfT. @JEfb Gl.lrTrTffimfba:,m fi'iJEf?iffiffe UrTrTffiffe ~fblill Gw<aiJ f?,UJrrrow Qa=lUUJLJUL Gru.;ml.S/-UJmru.
f?, lU rrmw Qa=lUGl.lfbfDB,rTro LDJEf?i [Jf'5.JB,m ~mru
,rf/ffilU rrmJEfb 6YU[J6"m f?, UJ rrm ~WI UGl.J (!J)B,rTLD, 8,~L -2-<aiJ u riu Ga:,fDB, ru rra:,m 8',(T[J6"ffi 8'rT[Jffif?/<aV Grum6lJ Qa=lUll./LDGUrrfp], @®m Gw<aiJ f?,UJrrrow Qa=lUGl.lfbfD® Gl.J ff/ JELffifbU u@fi'I,!!) rrr'ra:,m. @JEfb @®m Qru !I)} LD ~.;ii/ u51<aiJ6lJrrmL.D 6Trouf?,<aiJm6lJ. ~ffe ~ (!!5 a=cEf?,.
a=cEf?,u51ro @@f?i 8'rT[JLDrTm 8',(T[J6"ffi8'rT[JLD ruff]UJrrB,fbrT!ill, ~roLDrr @JEfb Qurr(_l!jL...8'rTrTfEfb ~6lJa:,ffimfbrolL...@ fblill @@f?i ~I.S/-mlU 6T@ffiffe mGl.lffiffe Qa=<aiJfi'l,!Dfpl-6TLJ Gurr ffe ~ row rr @JEfb a:, rT[J6m a=rr[J ffi f?, <aiJ LD rTL...I.S/-cE Qa:,rrmfi'l ,!D Gfb rr, ~(!!5 ru r'r Ga:,rrw rrrol <aiJ @(!!5cEfi'l ,!D rrr'r. ~(!!5 ru r'r @JEfb ~ @cE fi'I G6lJ G UJ fi'JcEfi'lcE Qa:, rr.;m@ ffi.;mLa; rr6lJ w @(!!5cEa:, (!J)I.S/-ll./LD-
6YUffef6lJ 8'rT[JffifbrT<aV 6TuGurrfp] LD[J6mffif?iro Gurrfp] <57JDUL &..I.S/-UJ ru<oiSlmUJ fbrrrlua:, (!J)I.S/-lUrolm6lJGUJrr, ~uGurrfp] Ga:,rrwrrrolJD(!!Jm Gurrlll fbUi5lffiffecE Qa:,rrmfi'l,!Dfp}- ~!Efb JEUr'r Ga:,rrwrrrol<aiJ @(!!5cE(!!JLD rum[J, ~rowrr
a=cE§?,u51ro 8',(T[J6"ffi 8'rT[Jffif?/G6lJGUJ @(!!5cE(!!JLD. @fblill Qurr(_l!jm lillLDrT 6TLJGurrfp] G ru .;m@ LD rrmrr LD a:,rr[J6"m a=rr[J ffi f?, <oiSI (!!5JEffe 6YUffef 6lJ a=rr[J ffi f?, fD ® f?, (!!5 w i5I ru [J (!J) I.S/- ll./ w. fb mrr<aiJ fb rrro u 6lJ ru (!!5 Lriu a:, rorrrr a:, Ga:,rrw rrrol<aiJ @®JEffe ru rrfjicE ma:,cE ® f?, (!!5 w i5) UJ LDfb r'r a:, mrorr Jp w LD rr<aiJ u rrr'r cEa; (!J) I.S/-fi) fl)~.
• !fr6JQSf UU8' bl8'crw!5?g5'rrm6ir? .... 6fer 6lliB'crcflg;g;g;!i:J@, · lfr!Prr.isr blucf/UJ ~mcrm Go1H,i1isr@ Q wer, 61" er if/ f!)JolJ UJ !&/ 66? @gi Gg; mer~ HiisTLolJIT 61"QSf g5gi61l)g5. ffierQl)olJ !6?~wcrmm LLW, blurr@6ir, ~6lll ~Ql)erg;Ql)g;ti> bl8'ro6ll@g; 6fQSf61l)eru u~mm Ql)olJg;g;crrr. bl6ll!i:J#m@ ~ ti; ffi(l)61f? g;g; crrr.
<57,!DcE(!!Jm,!DlU LD[J6"m ~WJUGl.lf'5.18',C§LD ( a=r=r:m) a=cEf?,u51ro 8',(T[J6"ffi 8'rT[Jffif?/<oiSl(!!5JEffe f?, (!!5 LD i5) Gl.J !Efb Gl.J r'r a:,m u <aV G Gl.1 !I)l 8',(T[J6"ffif'5.J a:, C§cEB, rr a:, ~ lillLD rr f?, (!!5 LD i5) Gl.J [J (!J)I.S/-lU rr fb u®f?icE®a= Qa=<aiJw (!J)lill fbrrro rolL...@a= Qa=ro,!!) LcE® f?i®wi51 ro1@fi'lro,1Dffe-Ga:,rrwrrmruu Gurr<aiJ @<aV6lJrTLD<aV @ffe fplrfifbLDrTB,LJ UlUmfiffifpl f?/(!!5wi51 [email protected](!!JLD.
a:,rr[J6m a=rr[Jw a=cEf?,rurrlllJEfb @(!!5.;ii/ro ~@cE®, @riu® C§rflUJGrorr, a=JEf?i[JGrorr i5) [J a:,r,fi) LJ u f?,<aiJm6lJ, Q JE(J!j LJ L/ LD 8i-@ruf?i<aiJm6lJ. @JEfb 8'rT[Jffimfb 8',LfEfb Gl.J rra:,m, ~lillLD 8' rT[Jffimfb GJErrcEfi'I (!J)!illGm@fi'l,!Drrr'ra:,m. i51ro (!J)cEfi'IUJwrrm ~.;mmwUJrrro rol@fbm6lJUJrrro ,rf/ fTGl.J rT6"m 8'rT[J ffi mfb a:, LcEfi'I ,!!) rTfT a:, m.
fi'l(!!5~6"mfT rolrurf!cE(!!JLD @JEfb 8'ffif?iUJffif?iro L.Dffe, @JEfb [p]L...Uffif?/lill I.Dffe JELD fi) (i;l) f?, lU rrm ,rfla:,fjia=fila:,.;fi/<aiJ ~a=a=rrrfl lU r'r a:,m 8,fD !I)lfb(J!j LD @® m f?, lU rrmw e!J)6lJ LD (!!5 Gl.J r'r f?, UJ rr cEa; (!J) I.S/-ll./ LD.
@(!!5.;ii/lill I.Dffe a:,rumw Qa=~ffifp]LD @JEfb f?,UJrrrow LD[J6"mffimfbU UfDpS}lU u UJffi f?,<oiSI (!!5!Effe w, w [J6"m u UJ ffi mfb fb [J cE&..I.S/-UJ fE LDcEfi'I (!!5 cE ® w ~ m L UJ rrrorrw Q fb rrm6lJ JEffe rol@Gwrr 6Tlill,!!) u lUffif?/<aV @®JEffe LD ~(!!5 rum[J rol@fbm6lJ Qa=lUfferol@w.
LD[J6"mLD 6TlillUffe rol(!!5U u LD<aV6lJ. ~L<oiSlro LD[J6"mLD ,rfla=a=UJ LD. ~L<aV-wrof?,<aiJ @®JEffe ~rowrrmru i5Jrfluuffe Grufbmm ,rf/m,!DJE!bffe· ro/Grua:,rrmJEfbrT, ~ffe ~u51[Jw Gfbma:,m ~G[J GJE[Jffif?i<aiJ Qa:,rrL...@rumfb Gurr6lJ 6Trofi'l,1Drrr'r.
LD[J6mffif?/ro Gurrffe ~rowrr ~L<aiJ &..LmL rolL...@ (!J)I.S/-rol<aiJ6lJrr a=cEf?/u51<aiJ ~lill!I)J Ga=r'rfi'l,!Dfp}- i51,!!)(!!J ~ffe GruQ,!DrT(J!j &..L...I.S/-<aV GruQ,!!)rT(J!j ~L<oiSl<aV w.;m@w Gfbrrro@fi'lro,!Dffe.
(!J)lillL/ a:.n.pS}lUffe Gurr<aiJ, @ffe Qrummrorr U6lJma:,u5/<aiJ GlJL...Lf'5JB,m rum[JGl.lfp] Gurr6lJ. i5llillLf,!!)LD @(!!5L1Uffe i5J[JU(§8' a=cEf?,. rum[JUJLJUL...L GlJL...Lf'5JB,.;fi/ro 8i-fD,!!)W6lj fbrT!ill fb~ fb~ ~lillLDrTGl.lrTlU m[Ju51LLJUL...L ~lillL.DrT ~<aV6lJffe fbrT!ill 6Tlill!I)J i5) [JU(§8' a=cEf?/ u51<oiSl(!!5JEffe ~<aV6lJffe LD GmrrromfbLDrTm fb rrro -<oiSI (J!jfEffe i5) rfJ fi) till,!!) m.L<aiJa;m. @JEfb GlJL...Lf'5JB,m fb fb
. 8r6JQSf
UU8' bl8'crw!5?g5'rrm6ir? .... 6fer 6lli8'crcflg;g;g;!i:J@, • 11r!Pcr.isr QucflUJmcrm bolJQiST@ Q wer, 61" er if/ l!)J6l1 UJ !&/ 6'6?@ij; Gg; merffiQiSTLolJIT 6fQSf g;ij;Ql)g;. ffierQl)olJ !6?~wcrmm LLW, blurr@6ir, ~6lllQl)erg;Ql)g;mm Ql)olJg;g;crrr. bl6ll!i:J#m@ ~ffiffi(l)61f?g;g;crrr.ti> bl8'ro6ll@g;6fQSf61l)eru u
நாம் இந்த வட்டங்களை அழிக்கும் போது, வட்டத்திற்குள் இருக்கும் வெண்மை, பின்புறத்தில் இருக்கும் வெண்மையுடன் கலக்கிறது. தனி மணிதரின் தான் என்பது பிரபஞ்சத்தின் தானோடு ஒன்று சேர்கிறது. எப்போது ஆன்மா பற்று, காமம், இவற்றை கடந்து எப்போதும் தன்னை நோக்கி குவிகிறதோ அப்போது அந்த ஆன்மாவிற்கு இன்னொரு உடல்-மன சிக்கலுக்குள் கிரும்பி வருவதில்லை. இல்லாவிட்டால் அது திரும்பி வரும்.
கிருஷ்ணர் சொல்கின்றார், கடலின் மரணம் நிச்சயமானது, என்றாலும் ஆன்மாவின் மரணம் சாத்தியமில்லாதது. ஆன்மா வாழ்ந்துகொண்டே இருக்கும். ஆன்மா வெளிப்படும் போது முன் பிறவியில் தாண்டிச் சென்ற மன அமைப்பிற்குத் திரும்பாது அவ்வளவு தான்.
கேள்வி : மரண - அனுபவம் ஞானத்தை நோக்கி கொண்டு செல்ல முடியுமா ?
மரண - அனுபவம், மேலான ஆன்மீக அனுபவத்தை தரலாம். ஆனால், அது ஞான அனுபவமில்லை. நீங்கள் ஞானம் அடைவதற்கு அல்லது இறப்பிற்கு அருகில் இறக்கவோ செல்வதோ தேவையில்லை! அதே சமயம், நீங்கள் ஞானம் அடைந்தால், வேறு வகையில் இறப்பீர்கள். ஏனென்றால் நீங்கள் பழைய அடையாளக்கை இழக்கின்றீர்கள்.
நிறைய மக்களுக்கு அத்தகைய சக்தி வாய்ந்த மரண அனுபவம் நிகழ்ந்திருக்கும். அது அவர்களின் தர்க்க அரறிவிற்கு மிகவும் வித்தியாசமாகவும், அதிர்ச்சியாகவும் இருக்கும். ஏனென்றால் அவர்கள் • ஒரு உணர்வு மாற்றத்திற்குள் செல்கின்றார்கள். அவர்கள் சிந்திக்கும் விதத்திலும், செயல்படும் விதத்திலும் மாற்றத்தை நோக்கி எடுத்துச் செல்கிறது.
இருபத்தைந்து
- வருடம் போராடினார். அமெரிக்காவில் எனக்கு வேலை கிடைத்தபறகுதான் ஒய்வெடுத்தார். அவர்
- வாழ்க்கையை வாழ அவருக்கு அப்பொதுதான்
- நேரம் கிடைத்தது. அதன் பன்கான் எங்களுக்குத்
- தெரிந்தது ...
- கூரன் அப்படிச்
- சொல்கிறாகள் ? °°
- என விசாரித்ததற்கு,
- சுநான் பெரிய அளாக
- வேண்டுமென, என
- சிறுவயதிலிருந்தே கனவு
- கண்டவர் என் தந்தை.
- கனவை நிறையக்க
- உடல், பொருள்,
- அவி அணைத்தையும்
- செவழித்து என்னைப்
- படிக்க வைத்தார். வெற்றிக்கு
- ஊக்கமளிக்கார்.
பெரும்பாலான மரண - அனுபவங்கள் குறிப்பிட்ட அமைப்பைக் கடைப்பிடிக்கின்றன. இந்த அனுபவத்தை அடைந்த மக்கள் அவர்கள் உடலிலிருந்து விலகி மிதந்து சென்றதாக சொல்கின்றார்கள். அவர்கள் தான் இறப்பதை தானே பார்க்கின்றார்கள்.
அறுவை சிகிச்சை அறையில், அவர்கள் மருத்துவர்களும், செவிலியர்களும் செய்வதையம். சொல்வதையும் பார்க்கிறார்கள், கேட்கிறார்கள். தாங்கள் படுக்கையில் படுத்திருக்கும் நிலையிலிருந்து சாதாரணமாக பார்க்க முடியாத ஒன்றை பார்க்கின்றார்கள்.
அவர்கள் இருண்ட உதாரணமாக, வெளியை கடந்து செல்கின்றார்கள். அதன் இறுதியில் வெளிச்சத்தைக் காண்கின்றார்கள். இதமாக வெளிச்சம் இருக்கின்றது. அவர்கள் பயத்தை இல்லை, அமைதியை அனுபவிக்கின்றார்கள்.
முக்கியமாக அவர்கள் மருத்துவரீகியாக பயற்சி பெற்றவர்களாக இருந்தால், சிலர் அவர்கள் உடல் - மன இயக்கம் மெல்ல மெல்ல நிற்பதை பார்க்கின்றனர். அவர்களால் உதவி கேட்க முடிந்தால் உதவி கேட்கலாம். ஆனால், அது பயத்தினால் இல்லை. அவர்கள் இருண்ட குகையின் இறுதியில் எது இருந்தாலும் அதை ரோக்கி மகிழ்ச்சியுடன் நகர தயாராக இருக்கின்றார்கள்.
அவர்கள் கலாச்சார, மத நம்பிக்கையை உருவங்கள் பொருத்து, அவர்களை கையசைத்து அழைப்பது போல் பார்க்கலாம். இறுதியாக, அவர்கள் திரும்பி போகும் படி சொல்லப்படுகிறார்கள். அல்லது அவர்கள் திருப்பி
அனுப்பப்படுகிறார்கள். அவர்கள் தாங்களே உடலுக்குத் திரும்பி வந்து விட்டதாக உணர்ந்து விழித்துக் கொள்கின்றார்கள்.
மக்கள் மரண - அனுபவத்தை பெறும்பொழுது அவர்கள் மரண பயத்தை இழக்கின்றார்கள். அவர்கள் எதை அனுபவித்திருந்தாலும், அது இந்த வாழ்க்கையில் பொருள் சார்ந்த தன்மைகளை விட பெரிதாக ஏதோ ஒன்று இருக்கின்றது என்ற நம்பிக்கையை அவா்களுக்குத் தருகிறது. நிறைய பேர் புனர்ஜென்மம், மறுபிறவி இவற்றை நம்ப ஆரம்பிக்கின்றார்கள்.
இருபத்தைந்து வருடம் போராடினார். அமெரிக்காவில் எனக்கு வேலை கிடைத்தபறகுதான் அவர் ஒய்வெடுத்தார். வாழ்க்கையை வாழ அவருக்கு அப்பொதுதான் நேரம் கிடைத்தது. அதன் பன்தான் எங்களுக்குத்
ஒருவர் உடலாலும், மனதாலும் கட்டுப்பட்டவர் இல்லை என்றும். நாம் அனைவரும் உடல், மனம் தாண்டி தொடர்புடையவர்கள் என்று விழிப்பணர்வ வளர்கின்றது.
மக்கள் அதிக பொறுமையை வளர்த்துக் கொள்கின்றார்கள். உறவுகளில் அதிக கவனம் செலுத்துகின்றனர். உயரிய இருப்பான கடவுளின் மீது அதிக நம்பிக்கை வளர்க்குக் கொள்கின்றார்கள்.
THE SUPREME PONTIFF OF HINDUISM BHAGAWAN SRI NITHYANANDA PARAMASHIVAM ஸ்புரண தியான பயிற்சி செய்தல், பங்கேற்பவர்களை நாம் மாண அனுபவத்தை போன்ற தியானத்தில் எடுத்துச் செல்கிறேன். கட்டுப்பாடற்ற
இருபத்தைந்து வருடம் போராடினார். அமெரிக்காவில் எனக்கு வேலை கிடைத்தபறகுதான் அவர் ஒய்வெடுத்தார். வாழ்க்கையை வாழ அவருக்கு அப்போதுதான் நேரம் கிடைத்தது. அதன் பன்தான் எங்களுக்குத்
மரண அனுபவத்தைப் பெறுவதற்குப் பதிலாக, கட்டுப்பாடற்ற மரண அரைபவத்தைப் பெறுவதற்குப் பதிலாக, கட்டுப்பாடு உள்ள சூழ்நிலையில் தியானத்தின் மூலம் மரண பயத்தை ஒருவர் கீழே விட முடியும். பங்கேற்பவர்கள் தங்கள் அடையாளம் கரையும் அனுபவத்திற்குள்ளும் எடுத்துச் செல்லப்படுகிறார்கள். வாழ்க்கையில் சொத்துக்களைச் சேர்ப்பதையும், சிறந்த செல்வத்தை விட மேலான ஏதோ ஒன்று இருக்கிறது என்று கற்றுக்கொள்கிறார்கள். அவர்கள் யார் என்பதையும், தங்கள் வாழ்க்கையில் என்ன செய்ய வேண்டும் என்பதையும் கண்டறிகின்றார்கள்.
ஞானம் உங்களின் இயற்கை நிலை. நீங்கள் யார் என்பதை உணரும் போது நீங்கள் ஞானம் அடைகிறீர்கள். அந்த அடிப்படையில், ஒரு மரண அனுபவம், ஒரு நபரை தான் யார் என்பதை உணர்வதற்கு வழிகாட்டி அதன் மூலம் ஞானத்திற்கு வழிகாட்டுகிறது.
15.7. இந்த கட்டுறு மனப்பாங்குடைய பொருள்சார்ந்த உலகில் வாழும் ஸ்கால
பொருள்கள் என் முடிவில்லாத நிலையான தான என்பதில் ஒரு பகுதிதான்.
இந்த கட்டுறு மனப்பாங்குடைய பொருள் வார்ந்த உலகில் செயல்படும் சக்தி கொள்கை பிரக்ருதியில் பாசம் செய்யும் மனதையும் சேர்த்து ஆறு புலன்களாலும் அவர்கள் ஈர்க்கபடுகிறார்கள்.
15.8. காற்று மனத்தை எடுத்துச் செல்வது போல் பொருள் சார்ந்த உலகில் வாழும் இந்த உடல் மனதிலிருக்கும், ஆன்மா ஒரு உடலில் இருந்து இன்னொரு உடலுக்கு இதை எடுத்துச் செல்கிறது.
கட்டுறு மன்ப்பாங்கு என்றும் புதிய வார்த்தையைக் கிருஷ்ணர் பயன்படுத்துகிறார்.
சமீப பாலத்திய ஆராய்ச்சி நமக்கு சொல்கிறது. மனிதர்கள் கட்டுறு மனப்பாங்கினால் இரண்டு கால்களால் நடக்கிறார்கள். சமீபத்தில் ஒரு விஞ்ஞான ஆராய்ச்சி குழு காட்டில் ஒரு பதினேழு வயது வாலிபனைப் பார்த்தார்கள். ஒநாய்கள் அவனை வளர்த்துள்ளன. விஞ்ஞானிகள் அவனுக்கு இரண்டு கால்களில் நடப்பதற்கும், சில வார்த்தைகளை பேசுவதற்கும் கற்றுத்தர முயன்றார்கள். அவர்களால் இதைச் செய்ய முடியவில்லை. அவன் ஒரு வருடத்திற்குள் இறந்து விட்டான்.
மனிதன் கட்டுறு மனப்பாங்கினால் தான் இரண்டு கால்களால் நடக்கிறார். மனிதரின் இயற்கை என்று நாம் நினைப்பவை எல்லாமும் கட்டுறு மனப்பாங்கு தான் வேறொன்றுமில்லை.
ஜென் பத்த மதத்தில் கட்டுறு மனப்பாங்கை நீக்குவதற்கு ஒரு அழகான நுட்பம் இருக்கின்றது. ஆசைப்படுபவர் இருபத்து ஒரு நாட்களுக்கு தொடர்ந்து ஒரு தனி அறையில் இருக்க வேண்டும். அவர் உணவருந்தலாம், தூங்கலாம் ஆனால் அவர் பார்த்தது, கேட்டது அனைத்தையும் தம் மனதில் இருந்து தூக்கி எறிந்து விட வேண்டும்.
அவர் பார்க்க, கேட்ட எதுவுமே அவர் மனதிற்குள் செல்லக் கூடாது. அவர்கள் சொல்கிறார்கள், இருபத்து ஒரு நாட்களுக்குள் அவர் ஞானமடைந்திருப்பார் என்று. இது ஒரு கடுமையான வேலை. இத்தகைய நிலையில் இருபத்தொரு நிமிடங்கள் இருப்பது கூட கஷ்டமான ஒன்று.
இங்கு கிருஷ்ணர் சொல்கிறார், கட்டுறு மனப்பாங்குடைய உலகம் எல்லாமே கட்டுறுத்தப்பட்டவை தான். சரியானது - தவறானது, மரியாதை, அவமரியாதை, எல்லாமே கட்டுறு மனப்பாங்குதான். நாம் மரியாதை இல்லை அவமரியாதை என்று நினைப்பது அப்படி நினைக்க கற்றுத்தரப் பட்டதால் அவ்வாறு நினைக்கின்றோம்.
நாம் கட்டுறு மனப்பாங்குடையவர்கள். மக்கள் கூட்டமாக சேர்ந்து நமக்கு
"ஏன் அப்படிச் சொல்கிறீர்கள் ? " என விசாரித்ததற்கு, "நான் பெரிய ஆளாக வேண்டுமென, என சிறுவயதிலிருந்தே கனவு கண்டவர் என் தந்தை. கனவை நிஜமாக்க உடல், பொருள், ஆவி அனைத்தையும் செலவழித்து என்னைப் படிக்க வைத்தார். வெற்றிக்கு ஊக்கமளித்தார்.
சான்றிதழ் அளித்து, கைகளைத் தட்டினால் அதை நாம் மரியாதை என்று எடுத்துக் கொள்கின்றோம். அப்படி தான் நமக்கு சொல்லித் தரப்பட்டுள்ளது.
ஆனால், ஒரு போதும் அடுத்தவரின் கைதட்டல்களை வைத்து உங்களை எடை போடாதீர்கள். இந்த அங்கிகாரத்தை பற்றிய கருத்து பலரைப் பைத்தியமாக மாற்றியுள்ளது. கூட்டத்தின் தீர்ப்பை ஒரு போதும் ஏற்றுக் கொள்ளாதிர்கள்.
ஒரு சின்னக் கதை:
வின்ஸ்டன் சர்ச்சில் ஒரு உரை நிகழ்த்திக் கொண்டிருந்தார். கிட்டத்தட்ட பத்தாயிரம் மக்கள் கேட்டுக் கொண்டிருந்தார்கள். பத்திரிக்கையாளர் ஒருவர் ச ர்ச்சிலிடம் இவ்வளவு பெரிய கூட்டத்தைப் பார்த்து நீங்கள் எப்படி உணர்ந்தீர் என்று கேட்டார்.
சர்ச்சில் ஒருபோதும் கூட்டத்தை வைத்து என் முக்கியத்துவத்தை எடைபோடாதீர்கள். இன்று பத்தாயிரம் மக்கள் இருக்கின்றார்கள் நாளை நான் பொது மக்கள் முன் தூக்கிலிடப்படுவேன் என்று நீங்கள் அறிவித்தால் அங்கு ஒரு லட்சம் மக்கள் கூடியிருப்பார்கள். அது பார்க்க வேண்டிய காட்சியாக இருந்திருக்கும் என்று பதிலளித்தார்.
சரி, தவறு என்று இல்லை மரியாதை, அவமரியாதை என்பதை கூட்டத்தின் அளவு, முடிவு செய்ய முடியாது. உங்கள் மேன்மை, உண்மையாக இருப்பதில் உங்களுக்கு இருக்கும் நேர்மை, உங்களின் ஆழமான சுய - விழிப்புணர்வு இவைகளே உங்களின் மதிப்பை தீர்மானிக்கும்.
இங்கு கிருஷ்ணர் உங்கள் காரண சரீரத்தை உங்கள் சம்ஸ்காரத்தை மாற்றி வடிவமைக்கும் தியான மந்திரத்தை வழங்குகிறார்.
மற்றொரு ஒரு சின்னக் கதை :
ஒரு சூஃபி ஞானி ஒரு மன்னரிடம் தன் ஒருவேளை உணவிற்காக பிச்சை கேட்டார். மன்னன் அவரிடம் இங்கு யாருக்குமே உன்னைத் தெரியாது என்று
"ஏன் அப்படிச் சொல்கிறீர்கள் ? " என விசாரித்ததற்கு, "நான் பெரிய ஆளாக வேண்டுமென, என சிறுவயதிலிருந்தே கனவு கண்டவர் என் தந்தை. கனவை நிஜமாக்க உடல், பொருள், ஆவி அனைத்தையும் செலவழித்து என்னைப் படிக்க வைத்தார். வெற்றிக்கு ஊக்கமளித்தார்.
அந்த ஞானி சிரித்துக்கொண்டே, ஆம் நான் ஒப்புக் கொள்கிறேன். இங்கு இருக்கும் யாருக்குமே என்னைத் தெரியாது. இருப்பினும் என்னை எனக்கு தெரியும். உங்கள் விஷயத்தில், எல்லோருக்கும் உங்களைத் தெரியும். ஆனாலும் உங்களுக்கே உங்களைத் தெரியாது என்றார்.
தானே தெரிந்து கொள்ளாதவர்கள் தான் மற்றவர்கள் தன்னைத் தெரிந்துக் கொள்வதைப் பற்றி கவலைப்படுவார்கள்.
அடுக்குகளையும் கடந்து சென்று சரீரத்தையும் தாண்டி, பிறகு, காரண சரீர வெளிக்குள் நுழைவீர்கள். அங்கு நீங்கள் கட்டுறுமனப்பாங்கிலிருந்து விடுபட்டிருப்பீர்கள். நீங்கள் எல்லா கட்டுறுமனப்பாங்கில் இருந்தும் விடுபட்டிருக்கலாம்!
கிருஷ்ணர் சொல்கிறார், அவர்கள் மனம் உட்பட ஆறு புலன்களால் கவரப்பட்டிருக்கிறார்கள்.
மொக்கம் ஸ்காலமாக ஐந்து புலன்களும், ஆறாவதாக மனமும் இருக்கின்றது. என்றாலும் என்னை பொறுத்தவரை மனம் ஒன்று தான் ஒரே புலன். புலன்கள் என்று சொல்லப்படும் ஐந்து ஸ்தூல புலன்களும் அதன் அடிமைகள் மனம் இங்கும் அங்குமாக தாவிக் கொண்டே இருக்கும். மனதை கையாள முடிந்தால் மற்ற ஐந்து புலன்களையும் கையாள முடியும்.
ராணி மாடலிசா ஏழு குழந்தைகளைப் பெற்றெடுத்தார். ஒவ்வொரு குழந்தையும் ஞானமடைந்து வயதாகும்போது சென்று விடுகிறார்கள். இராஜ்ஜியத்தைவிட்டு அவர்களின் தந்தை, மன்னர், குழப்பமடைந்தார் குழந்தைகளும் எப்படி வரிசையாக ஏழு
விஷயத்திற்குள் ஊடுருவி பார்த்ததில் மாடலிசா தத்வமஸி (நீ தான் அது) என்ற சொற்களை கற்றுக் கொடுத்திருக்கிறார் என்பதை தெரிந்துக் கொண்டார். வெறும் தத்வமஸி என்ற வார்தையை உள்வாங்கியதன் மூலமே அவர்களின் மன அமைப்பே மாறியிருந்தது. அவர்களின் காரண சரீரத்திலிருந்த சம்ஸ்காரங்களை நீக்கி விட்டார்கள். அவர்கள் ஞானிகளாகினார்கள்.
ஞானம் என்பது சம்ஸ்காரங்களை நீக்குவது. எண்ணப் பதிவுகளை நீக்குவது. கட்டுறுமனப்பாங்கை கரைப்பது, நாம் நம் உண்மையான தூய்மையான நிலைக்குத் திரும்புகிறோம். இதனால் தான் ஞானம் சமாதி என்று குறிப்பிடப்படுதிறது. சமஸ்கிருத வார்க்கை சமாதி என்பதற்கு உண்மையான நிலைக்கு திரும்பிச் செல்வது என்று பொருள்.
இந்த பொருள் சார்ந்த உலகத்தில், உடல் - மனதில் வாழும் ஆன்மா, ஒரு உடலிலிருந்து வேறொரு உடலுக்குச் செல்லும் போது காற்று மணத்தை எடுத்துச் செல்வது போல் இந்த சம்ஸ்காரங்களை எடுத்துச் செல்கிறது.
ஒரு உடலில் இருக்கும் சம்ஸ்காரங்கள் அந்த உடலை விட்டுச் சென்று வேறொரு உடலில் தஞ்சமடைகின்றது. கிருஷ்ணர், இந்த தொடர்ந்து நடக்கும் சம்ஸ்காரங்களின் விஷ சுழற்சியை சம்சாரம் என்ற பிறப்பு, இறப்பு சக்கரத்தோடு ஒப்பிடுகிறார்.
கிருஷ்ணர் இவற்றை எடுத்துக் கொண்டு என்று சொல்கிறார். இவற்றை என்று அவர் எதை குறிப்பிடுகிறார்? முந்தைய ஸ்லோகத்தில் கிருஷ்ணர் மனதையும் சேர்த்து ஆறு புலன்களை பற்றியும் பேசினால் அவர் அதை இங்கு குறிப்பிடுகிறார்.
ஆன்மா ஒரு உடலை விட்டு வேறொரு உடலிற்கு நகரும்பொழுது ஆறு புலன்களான ஐந்து ஸ்தூல பலன்களையும், மனதையும் காற்று மணத்தை எடுத்துச் செல்வது போல் எடுத்துச் செல்கின்றது.
வீசும் காற்று நறுமணத்தை எடுத்துச் செல்வது போல், உணர்வு சம்ஸ்காரங்களை காரண சரீரத்திற்குள் பதிவுகளை, ஒரு உடலிலிருந்து மற்றொரு உடலுக்குச் சாதாரணமாக எடுத்துச் செல்கின்றது.
கிருஷ்ணர் பாவங்களை பற்றி அடிக்கடி கேட்கப்படும் ஒரு கேள்விக்கு பதிலளிக்கிறார். மக்கள் தங்களுடன் ஒரு பிறவியிலிருந்து மற்றொரு பிறவிக்குப் பாவங்கள் வருகின்றனவா என்று கேட்டார். பாவங்கள் ஒரு போதும் தொடர்வதில்லை. அதன் பதிவுகள் தான் பயணிக்கின்றன.
உதாரணமாக, ஒரு மனிதர் நூறு கொலைகள் செய்கிறார் என்றால். அந்த எண்ணிக்கை தொடராது, ஆனால் அந்த வன்முறை என்ற அடிப்படையான மன அமைப்பு உடன் வந்து அவரை தொந்தரவு செய்யும். வெறும் அந்த மன அமைப்புத்தான் எடுத்துச் செல்லப்படுகிறது.
கர்மா என்று நிறைய நேரங்களில் செயல்களை நியாயப்படுத்துவதற்காக
இது நம் கர்மா, இது நம் விதி என்று சொல்வதன் மூலம் பயன்படுத்தப்படுகிறது. இது நம் கலையெழுத்து என்ன செய்ய முடியும்? என்ன நடக்க வேண்டும் என்று இருக்கின்றதோ அது நடக்கிறது இது சுத்த பொய். இது நம் எதிர்மறை செயல்களை நியாயப்படுத்துவதே.
செயல்படுவதற்கான நமக்கு சுதந்திரம் இருக்கின்றது. தீர்மானிப்பதற்கும், தந்திரம் செயல்படுவதற்கும் சுதந்திரமான விருப்பம் இருக்கின்றது. மாறாக ஞானமடைந்த குருவிற்குத் தான் சுதந்திரம் இருப்பதில்லை. ஞானமடைந்த குருமார்கள் பராசக்தியின் விருப்பப்படி நடத்திச் செல்லப்படுகிறார்கள். அவர்கள் அவளால் வழிநடத்தப்படுகிறார்கள். அந்த பிரபஞ்ச சக்தி, அவர்கள் எதை செய்ய வேண்டுமோ அதை செய்ய வழி நடத்துகின்றது. புரிந்து கொள்ளுங்கள், ஒரு அடியை கூட நாமாக சுயமாக எடுத்து வைக்க முடியாது. என் கை கால்கள் கூட அவளின் விருப்பப்படியே அசையும்.
ஒரு சாதாரண மனிதர், அவர் கர்மாவின் கட்டுப்பாட்டில் இருப்பார். இயற்கை நமக்கு வழங்குவதெல்லாம் வாழ்க்கையின் பாதைகள். எந்தப் பாதையில் செல்கிறோம் என்பதை நாம் தான் தீர்மானிக்கின்றோம்.
நாம் எந்தப் பாதையைத் தேர்ந்தெடுக்கின்றோம் என்பதை நம் ஆன்மா சுமந்து வரும் வாசனையே தீர்மானிக்கின்றது. இது நம் கடந்த கால செயல்களின் நுட்பமான பதிவுகளே சம்ஸ்காரங்களும், காமங்களும் ஆகும். அது வரையறுக்கப்பட்டதோ, இல்லை முன்பே தீர்மானிக்கப்பட்டதோ இல்லை.
அந்த வாசனையை, மணத்தை, துர்நாற்றமாகவோ அல்லது அருமையான நறுமணமாகவோ மாற்றிக் கொள்ளும் வாய்ப்பு நமக்கு இருக்கின்றது. அது நம் கையில் தான் இருக்கின்றது.
நாம் அதே சுற்றி வரும் ராட்டிணத்தில் பயணிக்க விரும்புகிறோமோ அல்லது உடைத்து வெளியே வந்து சுதந்திரமாக நடக்க முடிவு செய்கிறோமோ என்பதை நாம் தான் தீர்மானிக்க வேண்டும்.
இராமகிருஷ்ணர் அழகாக சொல்கிறார். அதாவது நாம் ஒரு அறையிலிருந்து இன்னொரு அறைக்கு நகர்வது போல் ஆன்மா ஒரு உடலிலிருந்து மற்றொன்றிற்குப் பயணிக்கின்றது. தன் ஸ்தூல உடலை விட்டுச் சென்றபோது, அவர் மனைவி சாரதா தேவி தன் நகைகளை காட்டவிருந்தார் (பாரம்பரிய இந்துமத குடும்பங்கள் கணவனை இழந்த பெண்களை ஒரு போதும் நகைகள் அணிய அனுமதிப்பதில்லை. முக்கியமாக திருமண நிலையை குறிக்கும் புனித கயிறையும் (மஞ்சள் கயிறு), மெட்டியையும் அணிய அனுமதிப்பதில்லை.
சாரதா தேவி அவரது தாலியைக் கழட்ட போகும்போது ராமகிருஷ்ணர் அவர் முன் தோன்றி, 'கழட்ட வேண்டாம் எனச் சொன்னார். மேலும் அவர் நான் எங்கே சென்றேன்? இன்னொரு அறைக்குத்தானே சென்றுள்ளேன். அதனால், நகைகளைக் கழட்டாதே " என்று சொன்னார்.
அப்போது முதல் தன்னுடைய இறுதிகாலம் வரை, சாரதா தேவி அவரின் வார்த்தைகளைப் பின்பற்றினார். இன்றைய காலக்கட்டத்தில் இது சுலபமாகத் தெரியலாம். ஆனால், அந்தக்காலத்தில் ஒரு பழைமையில் ஊறிப்போயிருக்கும் வைதீகமான ஒரு குடும்பத்தில், அதுவும் ஒரு கிராமத்தில் செய்வது மிகவும் கஷ்டம் அவர் மிகவும் தைரியமானவர்.
எவரொருவர் எல்லா சுமூகக் கட்டுறு மனப்பாங்குகளையும் விட்டுவிட்டு தன் காரண சரீரத்தின் பதித்திருக்கும் சம்ஸ்காரங்ககளையும் விட்டுவிட்டு எப்படி ஒரு அறையில் இருந்து இன்னொரு அறைக்கு செல்கின்றோமோ, அது போல அவர் ஒரு உடலில் இருந்து இன்னொரு உடலிற்கு செல்கின்றார்.
"ஏன் அப்படிச் சொல்கிறிர்கள் ? " என விசாரித்ததற்கு, "நான் பெரிய ஆளாக வேண்டுமென, என சிறுவயதிலிருந்தே கனவு கண்டவர் என் தந்தை. கனவை நிஜமாக்க உடல், பொருள், ஆவி அனைத்தையும் செலவழித்து என்னைப் படிக்க வைத்தார். வெற்றிக்கு ஊக்கமளித்தார்.
நாம் வீடு கட்டிக்கொள்கின்றோம் பணமும் நிறைய வைத்துக்கொள்கின்றோம் திடீரென்று மரணம் நம் முன்னால் வந்து நிற்கின்றது நாம் மரணத்தைப் பார்த்து பயப்படுவதற்கு காரணம், அது நம்மிடம் உள்ள அனைத்தையும் எடுத்துச் செல்கின்றது. நாம் எதிலும் பற்றில்லாமல் இருக்கும்போது, காரண சரீரத்தில் சம்ஸ்காரங்கள் இல்லாதபோது நாம் சமூகத்தின் கட்டுறுமனப்பாங்கில் மாட்டிக்கொள்ளாமல் இருக்கும்போது மரணத்தைப்பற்றி நாம் பயப்பட மாட்டோம். அது ஒரு அறையில் இருந்து இன்னொரு அறைக்கு போவதைப் போன்றதே என்பதை புரிந்து கொண்டிருப்போம்.
கிருஷ்ணர் எங்கும் சொல்வதைப்போல, ஒரு உடையிலிருந்து மற்றொரு உடைக்கு மாறுவது போல.
ராமகிருஷ்ணர் தன்னுடைய ஒரு சொற்பொழிவில் சொல்கிறார்.
தந்தர சாஸ்திரத்தை ஆழமாக பயிற்சி செய்துகொண்டிருந்த ஒரு ஆன்மீக சாதகர் பிரபஞ்சத் தாயை வணங்குவதற்காக காட்டிற்குச் செல்கின்றார். சடங்குகளுக்குத் தேவையான அனைத்துப் பொருட்களையும் தன்னைச் சுற்றி வைத்துவிட்டு, பிரார்த்திக்க ஆரம்பித்தார். அப்போது, அங்கே சுற்றித்தொண்டிருந்த ஒரு புலி அவரைத் தாக்கிக் கொன்றுவிட்டது. அப்போது அந்த வழியே சென்ற ஒருவர் இதைப்பார்த்து விட்டு, தன்னைக் காப்பாற்றிக்கொள்ள வேகமாக ஒரு மரத்தில் ஏறினார்.
பின் அந்தப் புலி அங்கிருந்து சென்றவுடன், அவர் கீழே இறங்கி தன்னுடைய ஒரு சிறு ஆர்வத்தின் காரணமாக, அந்தப் பூஜை பொருட்களின் அருகே அமர்ந்து, பிரார்க்கிக்க ஆரம்பித்தார்.அப்போது திடீரென பிரபஞ்சத்தாய் அவர் முன்னே தோன்றி அவரிடம், "நீ செய்த பிரார்த்தனையால் நான் மகிழ்ச்சி அடைந்தேன். உனக்கு என்ன வரம் வேண்டுமோ கேள்" என்கிறார்.
இதைக்கேட்டு ஆச்சிரியமடைந்த அந்த மனிதர், "அம்மா, இறந்துபோன அந்த மனிதர் மிகவும் தீவிரமாக பிரார்த்தித்தார். இருந்தும் அவர் கொல்லப்படுவதற்கு நீங்கள் அனுமதித்தீர்கள். இவ்வழியாகச் சென்று கொண்டிருந்த நான், அவர் அமர்ந்திருந்த இடத்தில் அமர்ந்து உங்களைப் பிரார்த்திக்க ஆரம்பித்தேன். ஆனால், என்னை
"ஏன் அப்படிச் சொல்விறீர்கள் ? " என விசாரித்ததற்கு, "நான் பெரிய ஆளாக வேண்டுமென, என சிறுவயதிலிருந்தே கனவு கண்டவர் என் தந்தை. கனவை நிஜமாக்க உடல், பொருள், ஆவி அனைத்தையும் செலவழித்து என்னைப் படிக்க வைத்தார். வெற்றிக்கு ஊக்கமளித்தார்.
மட்டும் ஆசீர்வதிக்கிறீர்களே இது ஏன்? " என்று கேட்கின்றார். அதற்கு தேவி சொல்கின்றார். "இதற்கு முன் பல பிறவிகளாக நீ என் பக்தனாக இருந்தாய். அது மட்டுமல்லாமல் நீ இங்கு எதேச்சையாக வரவில்லை. உன்னுடைய முந்தைய காலத்து சம்ஸ்காரங்களிலும் வாசனையாலுமே இங்கு வந்துள்ளாய் ".
இதற்கு முந்தைய பிறவிகளில் இருந்து பிறவிக்கு, ஆன்மாவால் இந்தப் பிறவிக்கு எடுத்து வரப்பட்ட வாசனை உட்பட, மன அமைப்பும், பிராரப்க கர்மவினைகளுமே இந்தப் பிறவியின் சம்ஸ்காரங்களை முடிவு செய்கின்றன.
கேள்வி: குவாமிறி. நம் கட்டுறு மனபாங்குதான், நாம் செய்யும் செயல்களுக்குக் சொல்கின்றீர்கள். ஆனால், காரணம் என்று நமக்குள், இப்படித்தான் இயங்க வேண்டும் என்ற விதிமுறைகள் நம் உடல் மன அமைப்பிற்குள் இயல்பாகவே இருந்து, அது நம் செயல்களைத் தீர்மானிப்பது இல்லையா?
இந்தக் கேள்விக்குப் பல அடுக்குகளில் பதில் சொல்ல வேண்டும். சுருக்கமாக பதில் சொல்கின்றேன்.
ஆரம்ப கால அறிவியல், உடல் வளரவளர மூளையும் வளர்கின்றது என்று நம்பியது. ஒரு இயல்பான மன அமைப்பைப் பார்க்கும் போது. ஒரு மனிதர் எந்த சூழ்நிலையில் வாழ்ந்தாலும் அவர் ஒரே மாதிரியான வளர்ச்சியையே பெறுவார் என்று நம்பினார்கள்.
சில வருடங்களுக்கு முன்பு லாஸ் ஏஞ்சல்ஸ் புறநகர் பகுதியில், ஒரு ஆடை இல்லாமல் இருந்த இளம் பெண்ணை ஒரு பூட்டிய அறையில் இருந்து மீட்டனர். அவளது பெற்றோர், ஏதோ ஒரு காரணத்திற்காக அவளை வெளியில் செல்ல விடாமல், தனிமையிலேயே இருக்க வைத்தார்கள். அவள் அங்கிருந்து திறந்துவிடப்பட்ட பிறகு, அவளால் நடக்கவோ, பேசவோ, யார் சொல்வதையும்
- சொல்கிறா்கள் ? "
- என விசாரித்ததற்கு,
- 'சுநான் பெரிய அனாக
- வேண்டுமென, என
.
.
- சிறுவயதிலிருந்தே கனவு
- கண்டவர் என் தந்தை.
- கனவை நிறையக்க உடல், பொருள்,
- அவி அணைத்தையும்
- செலவழித்து என்னைப் படிக்க வைத்தார். வெற்றிக்கு
- உளக்கமளிக்கார்.
புரிந்து கொள்ளவோ முடியவில்லை. அவளை சோதித்த நரம்பியல் வல்லுனர்கள், அவளது மூளையின் பல பகுதிகள் செயலிழந்துவிட்டதாகச் சொன்னார்கள்.
எந்த அளவிற்கு மூளையை உயயோகிக்கின்றோமோ, அந்த அளவிற்கே நமது முளையில் உள்ள சினாப்டிக் தொடர்புகள் (மூளை செல்களுக்கு இடையேயான தொடர்புகள்) அமையும் என்பதை இதன் மூலம் தெரிந்து கொள்ளலாம். நம் மூளை அதனுள் லட்சக்கணக்கான, ஏன் கோடிக்கணக்கான தொடர்புகளை அதனுள் ஏற்படுத்தக்கூடிய சாத்தியத்துடன் தான் வருகின்றது. நாம் எந்த அளவிற்கு அந்த முளைப்பகுதியை உபயோகப்படுத்துகின்றோமோ, அதைப்பொறுத்தே அந்த இணைப்புகள் ஏற்படுகின்றன. நடப்பதும், அசைவுகளும் சில இணைப்புகளை ஏற்படுத்துகின்றன.
பேசுவதும், கேட்பது மற்றும் பலன்கள் வழியாக நம்முள் செல்லும் மற்ற விஷயங்களும் இந்த இணைப்புகளை உயிர்பெறச் செய்கின்றன. இந்தப் பெண்ணின் விஷயத்தில் நிரைய இணைப்புக்களை கு உபயோகப்படுத்தாமலே இருந்ததால் அவை உயிர்பெறாமலே இருந்துவிட்டன.
இருபத்தைந்து வருடம் போராடினார். அமெரிக்காவில் எனக்கு வேலை கிடைத்தபறகுதான் அவர் ஒய்வெடுத்தார். வாழ்க்கையை வாழ அவருக்கு அப்போதுதான் நேரம் கிடைத்தது. அதன் பன்தான் எங்களுக்குத்
அதனால் எதுவுமே முன்பே முடிவு செய்யப்பட்டது இல்லை. ஆம், நம்முடைய (முந்தைய பிறப்பின் கடைசி ஆசையே இந்தப்பிறவியில் நம் உடல் எந்த சூழ்நிலையில் பிறக்க வேண்டும் என்பதை முடிவு செய்கின்றது. இதையெல்லாம் மீறி, இந்த உடல் எப்படிப்பட்ட பரிமாணத்தை அடையவேன்டும் என்பதற்கு சாத்தியங்களை மட்டுமே சொல்ல முடியும். இப்படித்தான் நடக்கும் என்று கண்டிப்பாக சொல்ல முடியாது.
குவாண்டம் இயற்பியல் இதை ஏற்றுக் கொள்கின்றது. வைவொரு
நிகழ்வும் இயற்கையின் வீதிப்படி தீர்மானிக்கப்படுவதில்லை. வெ்வொரு நிகம்வம் நடப்பதற்கான சாத்தியம் உண்டு ஆனால் நிச்சயமாக நடக்கும் என்று சொல்ல முடியாது என்பதை இன்றைய அறிவியல் அறிந்திருக்கின்றது. இயற்கை வெறுமனே இருக்கின்றது, அதற்கென்று விதிகள் கிடையாது. அது விதிகளுக்கு அப்பாற்பட்டது.
உங்களின் சம்ஸ்காரங்களோ நீங்கள்
15.9 எப்போதும் அழியாத ஆன்மாவானது, ஒரு உடலில் இருந்து இன்னொரு உடலிற்கு செல்லும்போது காரண சரீரத்தில் பதிந்திருக்கும் சம்ஸ்காரங்களைப் பொருத்து புதிதாய் கண், காது, மூக்கு, நாக்கு மற்றும் தொடுவுணர்வுடன் கூடிய உடல் ஆகியவற்றைப் பெற்று, அது தன், புது மன
இருபத்தைந்து வருடம் பொராடினார். அமெரிக்காவில் எனக்கு வேலை கிடைத்தபறகுதான் அவர் ஒய்வெடுத்தார். வாழ்க்கையை வாழ அவருக்கு அப்போதுதான் நேரம் கிடைத்தது. அதன் பன்தான் எங்களுக்குத்
அமைப்பைச் சந்தோஷமாய் வாழ்கின்றது.
(டிடாள்களால், எப்பம 15.10: ஆன்மாவானது ஒரு உடலை துறந்து செல்கின்றது என்பதையும், குணங்கள், பண்புகள் மற்றும் மனநிலையில் இயல்பு ஆகியவற்றை சார்ந்த எந்த வகையான உடம்பைத் தான் அனுபவிக்கின் றாம் என்பதையும். அவர்களால் புரிந்து கொள்ள முடியாது. யாருடைய கண்கள் அறிவினால் பயிற்றுவிக்கப்பட்டுள்ளதோ அவர்களாலேயே இவற்றைக்காண முடியும்.
ஆன்மாவானது. அழியாக எப்போதும் ஒரு உடலில் இருந்து இன்னொரு உடலிற்கு செல்லும்போது, காரண சரீரத்தில் பதிந்திருக்கும் சம்ஸ்காரங்களைப்பொருத்து புதிதாய் கண், காது, மூக்கு, நாக்கு மற்றும் தொடுவுணர்வுடன் கூடிய உடலைப் பெற்று, அது தன் புது மன அமைப்போடு சந்தோஷமாய் வாழ்கின்றது.
பதிந்திருக்கும் சம்ஸ்காரங்களைப் பொருத்து, நீங்கள் உங்களுடைய உடலை உருவாக்குகின்றீர்கள்.
கிருஷ்ணர் இங்கே இன்னொரு ரகசியத்தை வெளிப்படுத்துகின்றார். அவர் சொல்கின்றார், உங்களுடைய காரண சரீரத்தில்
ஹிந்து அறிவியலில், உடல் கூறுகளைப் படிக்கும் நுட்பத்திற்கு, சாமுத்ரிகா லக்ஷண சாஸ்த்திரம் உள்ளது. இதில் கைதேர்ந்தவர்கள், நம்முடைய உடல் கூறுகளைக கவனித்தே நம்முடைய மன அமைப்பைக் கணித்துவிடுவார்கள். அவர்களுக்கு உடலி மற்றும் மனதிற்கான தொடர்பு நன்றாகத் தெரியும்.
கிருஷ்ணர் சொல்கின்றார், நம்முடைய காரண சரீரத்தில் பதிந்திருக்கும் சம்ஸ்காரங்களைப் பொருத்தே, நம்முடைய புலன்களை நாம் உருவாக்குகின்றோம் என்று மேலும் அவர் சொல்கின்றார், மனம் அல்லது மன அமைப்பைப் பொறுத்தே ஆன்மாவானது புலன்களைத் தேர்வு செய்கின்றது. இது ஒரு உடலில் இருந்து இன்னொரு உடல் எடுக்கும்போது மட்டும் நடப்பதல்ல. ஒவ்வொரு நாளும், ஆழ்ந்த தூக்கத்தில் இருந்து வெளிவரும்போது, நம்முயைட புலன்கள் மீண்டும் பிறக்கின்றன. அதனால், நம்மடைய மன அமைப்பினை மாற்றுவதாலையே, நம்முடைய முகம். சி றிது காலக்கிலேயே மாறும்.
நம்முடைய மனம் என்னும் புத்திசாலித்தனம் உடல் (முழுதும் பரவியிருக்கின்றது. நம் செல்களில் இருக்கக்கூடிய புத்திசாலித்தனமும் இது தான். இந்த மாபு சார்ந்த புத்திசாலித்தனம் ஒவ்வொரு செல்லிலும் இருக்கின்றது. உடலும் மனமும் வேறு வேறு இல்லை. அது உடல் மனம் அல்லது மன உடல் என்ற ஒரு ஒரே அமைப்பு தான். விஞ்ஞானிகள் சொல்கிறார்கள். இந்த உடல் மன அமைப்பிற்குள், ஒவ்வொரு நிமிடத்திற்கும் ஆயிரமாயிரம் செல்கள் இறத்து, புதிதாய் ஆயிரமாயிரம் செல்கள் பிறக்கின்றன என்று. இது இந்த பிரபஞ்சத்தின் புத்திசாலித்தனமான இயற்கை விதித்த ஒரு நிரந்தரமான செயல். இது நம்மால் நடக்கவில்லை, நம்மை மீறி நடக்கின்ற ஒரு விஷயம்.
இரண்டு வருடத்திற்குள்ளாகவே நம்முடைய உடலின் ஒவ்வொரு பாகமும், வைவொரு செல்லும் புதிதாய் மாறுகின்றன. இன்று இருக்கும் நமது உடலும், ஒரு வருடத்திற்கு முன்னால் இருந்த நமது உடலும், ஒன்றல்ல. இன்று இருக்கும் நமது உடலும், ஒரு வருடத்திற்குப் பிறகு இருக்கப்போகும் நமது உடலும் ஒன்றாக இருக்காது. இது வெறும் கூற்று இல்லை. நிரூபிக்கப்பட்ட அறிவியல் உண்மை.
பின் ஏன் நாம் பல வருடங்களாக ஒரே மாதிரியான கணங்களைக் கொண்டுள்ளோம்? என், அதே செல்கள் நம் உடலில் இல்லாவிட்டாலும் கூட நோய்கள் அப்படியே இருந்து தொந்தரவு செய்கின்றன?
ஒவ்வொரு செல்லும் இறக்கும்போது சில பதிவுகளை விட்டுச்செல்கின்றது. புதிதாய் பிறக்கும் செல், அந்த பதிவுகளை அப்படியே பின்பற்றுகின்றன. அவை
'க்கன் அப்படிச் சொல்கிறாகன் ? " என விசாரித்ததற்கு, 'சுதான் பெரிய அனாக ெவண்டுமென, என சிறுவயதிலிருந்தே கனவு கண்டவர் என் தர்வத. கனவை இறமாக்க உடல் பொருள், அவி அனைத்தையும் செலவழித்து என்னைப் படிக்க வைத்தார். வெற்றிக்கு ELESBURABERT.
தான் நம்முடைய சம்ஸ்காரங்கள். என்னதான் உடல் மன அமைபப் அப்படியே மாறினாலும், இந்தப் பதிவுகள் அப்படியே தொடர்வதற்கு சம்ஸ்காரங்களே காரணம். இந்த சம்ஸ்காரங்கள் உடல் மன அமைப்பைவிட சக்தி வாய்ந்தவை. இவையே எல்லா முடிவுகளையும் எடுத்து நம்மை செலுத்துகின்றன.
நாம் வைவொரு நாளும் ஆழ்ந்த தூக்க நிலைக்குச் செல்வது, மரணத்திற்கான ஒத்திகையே. நாம் இறந்து மீண்டும் பிறக்கின்றோம். நாம் அனுமதித்தால், நம்முடைய குட்சம சாரம், ஸ்தூல சரீரத்தை விட்டு வெளியேறி, மீண்டும் வரும்.
இயல்பாக நடக்கும் இந்த புத்துணர்வு அதிகபட்சமாக நடப்பது நம் கையில் தான் இருக்கின்றது.
தியானத்தின் மூலம் இந்த சம்ஸ்காரங்களை அகற்றி நாம் மீண்டும் பிரக்கலாம். நம்முடைய குணம், நடத்தை நமது தன்மைகளை, இந்த சம்ஸ்காரங்களை மாற்றியமைப்பதன் மூலம் மாற்றலாம்.
அதனால் செய்ய ஆரம்பித்தபின் தான் கியான க(நணையை வெளிப்படுத்துகிறார்கள். தியானத்தினால் கருணை வெளிப்படுத்தப்படுகின்றது. அந்தக் கருணை அருகில் இருப்பவர்களுக்கு நெருக்கமாக்குகின்றது. அது ஒரு குழுநிலையை லேசாக்குகின்றது. அழகு உணர்ச்சியை அதிகப்படுத்தும். அழகு அடுத்தவரை அமைதியற்றத் தன்மைக்கு (ரஜஸ்) எடுத்துச் செல்லும். கருணை அமைதியை எற்படுத்தும். கருணை அடுத்தவரை சக்தி பொங்குபவராய் உணரச் செய்யும்.
ரமண மகரிஷி போன்ற குருமார்களைப்பற்றி, மக்கள் சொல்லும் அவர்கள் அமைதியாக இருந்தே ஞானத்தைப் பரப்பினார்கள் என்று சொல்கின்றார்கள். ஞானமடைந்த குருமார்களின் கருணையானது அவரை சுற்றியுள்ளவர்களின் சக்தியில் ஊடுருவி, அவர்களின் சம்ஸ்காரங்களை மாற்றியமைக்கின்றது.
ஞானமடைந்த குருமார்களின் முன் நாம் செய்ய வேண்டியது ஒன்றே ஒன்றுதான். நம்மைத் திறந்து வைத்து, அமைதியாக, குருவின் கருணை நம்முள் ஊடுருவே அனுமதித்தாலே போதும். வேறு ஒன்றும் நாம் செய்ய வேண்டியதில்லை. குருவின் கருணை என்ன செய்ய வேண்டுமோ அதைச் செய்யும்.
்கள் அப்படிச் சொல்கிறாகள் ? " என விசாரித்ததற்கு, 'சுநான் பெரிய அளாக ெவண்டுமென, என சிறுவயதிலிருந்தே கனவு கண்டவர் என் தந்தை. கனவை நிஜமாக்க உடல், பொருள், ஆவி அணைத்தையும் செலவழித்து என்னைப் படிக்க வைத்தார். வெற்றிக்கு ஊக்கமனித்தார்.
பாரதத்தின் சிறந்த காப்பியங்கள் ஒன்றான இராமாயணத்தின் அகன் கதாநாயகியான இளவரசி சீதையைப்பற்றி சொல்கின்றது. சீதை தனது தந்தையான ஜனகரின் அரசவையில் நுழையும்போது., அங்கே உட்கார்ந்திருந்த அவரது தந்தை, மற்ற பெரிய அரசர்கள், குருமார்களுள் ஞானிகள் என அனைவரும் தானாகவே எழுந்து நின்றார்கள். இது ஒன்றும் அரசவையின் நடைமுறை இல்லை.
சீதை வெளிப்படுத்திய அந்த கருணை இதை நிகழச்செய்தது. அழகு அடுத்த மனிதரிடம் ஏக்கத்தைத் தூண்டும். கருணை ஒன்றே மரியாதையை ஏற்படுத்தும். சிதையிடம் இருந்து வெளிப்பட கருணையும் எழுந்து நிற்க செய்தது.
ஜென் சொல்கின்றது. புத்தபுதம் ஒரு புல்வெளியில் நடக்கும்போது புல் சாகாமலும், நாம் நடந்த தடயம் ஏற்படாமலும் நடக்க முடியுமென்றால் நமக்கு சன்னியாசம் சாத்தியம் என்று சொல்கின்றது. நான் இதை சந்தேகப்பட்டேன். இது சாத்தியம் இல்லை என்று நினைத்தேன். நம்முடைய முழு எடையையும் எப்படி புல்லால் தாங்க முடியும். அதுவுமில்லாமல் நடந்த தடயம் ஏற்படாமல் எப்படி இருக்க முடியும் ?
ஒரு தென்னிந்திய ஒரு முறை நான் காட்டுக்குள் பயணம் செய்தேன். நான்யானையின் மீது அமர்ந்திருந்தேன். யானை பாகனைம் கூடவே வந்தார். அது சாயந்திர நேரம். இருட்ட ஆரம்பித்திருந்தது. அந்த பயணம் பாகனிடம் டார்ச் லைட்டே அல்லது வேறு ஏதாவது விளக்கோ இல்லை. அவரிடம் எப்படிப் பாதையை கண்டுப்பிடித்து வீட்டிற்குத் திரும்பிச் செல்வீர்கள் என்று கேட்டேன். அதற்கு அவர் சொன்னார், நான் தினமும் நடப்பதால், இங்கே ஒரு பாதை அமைந்திருக்கின்றது, அதில் இருட்டில் கூட என்னால் போக முடியும்.
நான் அந்த யாணையைப் பற்றிக் கேட்டேன். ஏனென்றால் அந்த யானை தினமும் அவர் கூடவே வருகின்றது. அதற்கு அவர் சொன்னார் யானை நடப்பதால் பாதை உருவாகாது யானையும் மற்ற
இருபத்தைந்து வருடம் போராடினார். அமெரிக்காவில் எனக்கு வேலை கிடைத்தபறகுதான் ஒய்வெடுத்தார். அவர் வாழ்க்கையை வாழ அவருக்கு அப்போதுதான் நேரம் கிடைத்தது. அதன் பன்தான் எங்களுக்குத் தெரிந்தது ... கூரண் அப்படிச் சொல்கிறாகள் ? °° என விசாரித்ததற்கு, சுநான் பெரிய அளாக வேண்டுமென, என சிறுவயதிலிருந்தே கனவு
கண்டவர் என் தந்தை.
கனவை நிஜமாக்க
உடல், பொருள்,
.
அவி அனைத்தையும்
செலவழித்து என்னைப்
படிக்க வைத்தார். வெற்றிக்கு
உக்கமளித்தார்.
மிருதங்களும் நடக்கும்போது புல்லை சேதப்படுத்துவது கிடையாது. நான் ஒரு சி றிய கணக்குப் போட்டேன். யானையின் ஒரு காலால் பூமியில் ஏற்படும் அமுக்கம் குறைந்தபட்சம் சராசரி மனிதர்கள் நான்கு பங்கு அளவுக்காவது இருக்கும் இருந்தும். பாதை உருவாகவில்லை. ஒரு சிறு புல் நுனியைக் கூட சேதப்படுத்துவதில்லை. அவ்வளவு எடை அதிகமாக இருந்தும் கூட, சுற்றுச்சூழலுக்குச் சேதாரம் செய்வதில்லை.
அகனால் தான் ஜென் புக்கமதம் சொல்கின்றது. நம்மால் பல்வெளியீகுடனரு பல் நுனியைக் கூட சேதப்படுத்தாமல் நடக்க முடியமானால், நாம் சன்னியாகக்கிற்கு தகுதியானவர்கள் என்றுநம்முடையகாரணசரீரத்தில்பதிந்திருக்கும் எதிர்மறைக்கன்மை.
இருபத்தைந்து
வருடம் போராடினார்.
அமெரிக்காவில் எனக்கு
வேணை கிடைத்தபறுத்தான்
அவர் ஒய்வெடுத்தார்.
வாழ்க்கையை வாழ
அவருக்கு அப்போதுதான்
நேரம் கிடைத்தது. அதன்
பன்தான் எங்களுக்குத்
ஆணவம், வன்முறை, எதிர்மறை சம்ஸ்காரங்ககள், நம்மை புமிக்குப் பாரமானவர்களாக உணரச் செய்கின்றது. நம்முடைய வயிற்றுப்பகுதியில் ஒரு பாரத்தை உணர்ந்தோமென்றால். நாம் எதிர்மறை சம்ஸ்காரங்களைச் சுமத்தின் றாம். பமாக உணர்வது நம்முடைய உடல் எடையைப் பொறுத்து இல்லை. அது நம் உள் வெளியில் இருக்கும் பகிவகளைப் பொறுத்தது. கன்னை இருப்பக்கண்மையிலிருந்து கருணையை வெளிப்படுத்துவர். அவர் பல்வெளியில் நடக்கும்போது பாதை உருவாவதில்லை. அவர் தான் நடப்பதால் ஒரு புல் நுனியைக் கூட சேதப்படுத்துவது இல்லை.
ஜென் சொல்கின்றது, நாம் நடக்கும்போது பாதை ஏற்படாமலும், நாம் நடக்கம் போது மிதந்தும் நாம் இயற்கைக்கு எதிராக செயல்படாமலும் இருக்கும் போது கான் நாம் ஆன்மீகத்தில் கேர்ந்தவர்கள் ஆகின்றோம்.
இபற்கைக்கு எதிராக போன ஒரே மிருகம் மனிகன் மட்டுமே.
ஒரு சின்னக் கதை,
ஒருவர் தன்னுடைய மனைவியிடமிருந்தும், செல்லமான பூனையிடமிருந்தும் விலகியிருக்க நினைத்தார். பாரதத்தில் விவாகரத்து இல்லாத சூழ்நிலை அப்போது இருந்தது. அதனால் பூனையிடமிருந்தாவது தப்பிக்கலாம் என்று முடிவு செய்தார். அந்த பூனையை காரில் ஏற்றிக்கொண்டு ஒரு பத்து மைல்களுக்கு அப்பால் சென்று விட்டுவிட்டு, வீட்டிற்கு வந்தார். அவர் வீட்டிற்குள் நுழையும் போது பூனையும்
உள்ளே நுழைந்தது அவர் அதிர்ச்சியடைந்தார்.
இருபத்தைந்து
வருடம் போராடினார்.
அமெரிக்காவின் எனக்கு
டீவுணை கிடைத்தபற்குதான்
அவர் ஒய்வெடுத்தார்.
வாழ்க்கையை வாழ
அவருக்கு அப்போதுதான்
ரோம் கிடைத்தது. அதன்
பன்கான் எங்களுக்குத்
அடுத்த நான் அந்தப்புனையுடன் நாற்பத்தைந்து நிமிடங்கள் பயணம் செய்தார். அவர் இதுவரை பார்க்காத ஒரு அடர்ந்த காட்டை பார்த்தப்பின், அங்கேயே பனையை விட்டுவிட்டார்.
அவர் மீண்டும் பயணித்து வீடு வந்து சேர்ந்தார். அவர் ஆச்சர்யப்படும் வகையில், அந்தப் பூனை அவரது வீட்டுமுன் வாசலில் நின்றது.
நான், அந்தப் பூனையின் கண்களைக் கட்டி, ஒரு சாக்கில் போட்டு காரில்
ஏற்றினார். மிகவும் குழப்பமான பாதைகளைத் கேர்ந்தெடுத்து வண்டியை ஒட்டிச் சென்று ஒரு குறிப்பிட்ட இடத்தில் பணையை விட்டுவிட்டார். அதன்பின் வீட்டிற்கு திரும்பிக் கொண்டிருந்தார். ஒரு மணிநேரம் பயணம் செய்தபிறகு. அவர் தன் மனைவிக்கு தொலைபேசியில் தொடர்பு கொண்டு அம்மா, அந்தப் பனை வீட்டில் இருக்கின்றதா? என்று கேட்டார். அதற்கு அந்த அம்மா இப்போதுதான் பூனை வீடு வந்து சேர்ந்தது என்றார். உடனே அதற்கு அவர் தயவு செய்து நான் வீட்டிற்கு எப்படி வருவது என்று சொல்கிறாயா? நான் வந்த வழியை மறந்துவிட்டேன் என்றார்.
ஒன்றி இயற்கையோடு விலங்குகள் வாழ்கின்றன. மனிதர்களாகிய நாம் தான் இயற்கை எதிராக சென்றுவிட்டோம். அதனால் பாதையையும் மறந்துவிட்டோம்.
இங்கே கிருஷ்ணர் சொல்கின்றார், நாம் நமது சம்ஸ்காரங்களைப் பொறுத்தே நமது புலன்களை அமைத்துக் கொள்கின்றோம். இதை நாம் இறந்து மீண்டும் பிறக்கும்போது மட்டும் செய்வதில்லை.
ஒவ்வொரு நாளும் தூங்கி எழும்போதும் நாம் நமது சம்ஸ்காரங்களுக்கேற்ப புலன்களை மறுவடிவமைக்கின்றோம். நாம் சரியான மனநிலையுடன் விழக்கும் போது நாம் அதற்கேற்ப நமது புலன்களைப் பெறுவோம் அதனால் அந்த நாள் முமுவதுமே சந்தோஷமாக இருப்போம் மாறாக, எதிர்மறை மன அமைப்புடன் விழிக்கும்போது நாம் துக்கப்படுகின்றோம்.
நாம் தூக்கத்திலிருந்து விழித்த உடன் சந்திக்கும் சில கூணங்கள் மிகவும் முக்கியமானவை நாம் அப்போது என்ன உணர்கின்றோமே, அதுவே அந்த நாள் முழுவதும் பிரதிபலிக்கும்.அப்போது நாம் சந்தோஷத்தை வெளிப்படுத்தினால்.
நம்முடைய அந்த நாள் முழுதும் சந்தோஷமாக இருக்கும் அல்லது எரிச்சலை வெளிப்படுத்தினால், அந்த நாள் முழுதும் எரிச்சலாகவே இருக்கும்.
குடியி குருக்குள் ஒரு அழகான தியானத்தை தினமும் செய்வார்கள். அவர்கள் விழித்தவுடன் சூட்சம சரீரம் ஸ்தூல சரீரத்தில் சேரும்போது இந்தத் தியானத்தை செய்வார்கள்.
படுக்கையில் படுத்தக்கொண்டே கண்களை மூடியவாறு, கைகால் தலையை தடவியபடியே மிகந்த விழிப்புணர்வுடனும் நம்பிக்கையுடனும் என் தலையையும் தலை முடியையும் நான் மிகவும் நேசிக்கின்றேன். அவை மிகவும் அழகாக இருக்கின்றன. இவ்வளவு அழகான தலையையும் தலைமுடியையும் தந்ததற்காக நான் இந்தப் பிரபஞ்சத்திற்கு நன்றி தெரிவிக்கின்றேன்.
இப்படியே உடல் முழுவதும் செய்ய வேண்டும். உடம்பில் கை, கால் மற்றும் ஒவ்வொரு பாகத்தையும் மிகுந்த அன்புடன் தொடுங்கள். அந்த உடல் பாகத்திற்கு உங்கள் அன்பினை வெளிப்படுத்துங்கள். அந்த பாகத்திற்குள் அதன் அழகுக்கும் கருணைக்கும் பாராட்டுதலைத் தெரிவியுங்கள். இவ்வளவு அழகான உடல் மன அமைப்பை கொடுத்ததற்காக பிரபஞ்சத்திற்கு நன்றியை வெளிப்படுத்துங்கள்.
இதை உங்கள் உடல் முழுவதும் தொடர்ந்து, கால்களுக்கும், பிறகு பாதங்கள் வரை செய்யுங்கள். இறுதியாக உங்கள் பாதங்களை மிகுந்த அன்புடன் உணர்வுடன் தொட்டப்படி என் பாதங்களை நான் நேசிக்கின்றேன். இவை மிகவும் அழகாக இருக்கின்றன. இவ்வளவு அழகான பாதங்களைக் கொடுத்ததற்கு பிபஞ்சத்திற்கு நன்றி சொல்கின்றேன் என்று உணர்வுபூர்வமாக சொல்லுங்கள்.
இந்த விழிப்புணர்வைக் குறைந்தபட்சம் ஒரு இருபத்தியோரு நாட்களுக்கு தொடர்ந்து செய்யுங்கள். உங்கள் உடல் மற்றும் மனம் ஆகியவற்றில் ஏற்படும் மாற்றத்தைப் பார்த்து நீங்களே ஆச்சர்யப்படுவீர்கள். நீங்கள் கருணையை வெளிப்படுத்த ஆரம்பிப்பீர்கள். அது மட்டுமில்லாமல், நீங்களே உங்களை நேசிக்க ஆரம்பித்திருப்பீர்கள். இதனால் நீங்கள் அடுத்தவரை நேசிப்பதில் கஷ்டம் இருக்காது
இந்பத்தைக்கு வருடம்
்கள் அப்படிச் சொல்லிறேர்கள் ? " என விசாரித்தத்து, 'சுநான் பெரிய அனாக வெண்டுமென, என சிறுவயதிலிருந்தே கனவு கண்டவர் என் தற்கை. கனவை நிறமாக்க உடல், பொருள், அவி அனைத்தையும் செவ்வழித்து என்னைப் படிக்க வைத்தார். வெற்றிக்கு வாக்கமனித்தார்.
கிருஷ்ணர்சொல்கின்றார், நாம் உருவாக்கும் உணர்வுகளைப் பொருக்கே. நாம் அனுபவிக்கும் விஷயங்கள் அமையும் என்று நாம் நேர்மறையான உணர்வுகளை உருவாக்கும்போது நம்முடைய வாழ்க்கை இனிமையாய் இருக்கும். நாம் எதிர்மறையான் உணர்வுகளை உருவாக்கும்போது வாழ்க்கை கஷ்டமாக இருக்கும் நாம் எந்த மாதிரி உணர்வை உருவாக்குகின்றோமே அதைச்சார்ந்த பொருட்களும் இன்பங்களும் நம்மை ஈர்க்கும் நாமும் அதை அனுபவிக்கின்றோம்.
நம்முடைய உணர்வுகளும், புத்தியும் நம் உடல் மன அமைப்பும், நம்மைச் சுற்றி ஒரு சக்தி ஒட்டத்தை ஏற்படுத்துகின்றது. அந்த சக்தி ஒட்டம் அதே மாதிரியான சக்தி ஒட்டத்தை ஈர்க்கும். நாம் எதிர்மறையான மன அமைப்பு கொண்டவராக இருந்தால், எதிர்மறையான மன அமைப்பு கொண்டவர்களையே ஈர்ப்போம். அதே வட்டத்துக்குள் சுற்றிக்கொண்டிருப்போம். அதனால் நம்முடைய எதிர்மறை உணர்வுகளை நேர்மறை உணர்வுகளாக மாற்றினால், அதே மன அமைப்பு உள்ள மகிழ்ச்சியான மனிதர்கள் நம்மை நோக்கி ஈர்க்கப்படுவார்கள்.
இது ஆன்மீக வளர்ச்சியில் மிகவும் முக்கியமானது . குருவோடு வாழும்போது இந்த வளர்ச்சியும் முன்னேற்றம் சுலபமாக நடக்கும். அதே சமயம், அதே பாதையில் பயணிக்காதவர்களோடு நாம் சேர்ந்திருக்கும்போது. நாம் இந்தப் பாதையில் இருந்து விலகுவது எளிதில் நடந்துவிடும்.
சங்கரா சொல்கின்றார், 'சுத்சங்கத்வே நிஷ்சந்தத்வ " என்று நல்ல சேர்க்கை, உண்மையை ஆழமாகத் தேடும் மன அமைப்பு உள்ளவர்கள் ஒன்றாக இருக்கும்போது, நம்மைப் பந்தங்களிலிருந்து விடுபடுத்தும் இது தான் ஆரம்பம், முக்கியமானதும் கூட அதனால் தான் புத்தர் சங்கத்தை ஏற்படுத்தினார். இவை மூலம் அந்த ஞானதீபம் பாதுகாக்கப்பட்டது. சங்கங்கள் தான் சத்தியம் நிலைத்திருக்கவும் ஒளிரவும் எரிபொருளாய் இருக்கின்றது.
அதனால் தான் நான் ஆசிரங்கள் ஏற்படுத்துவதிலும் சமுதாயத்தை ஏற்படுத்துவதிலும் ஆர்வம் காட்டுகின்றேன். இந்த இடங்களில் ஒன்றாக வாழ்வதினால், ஆன்மீக வளர்ச்சி வேகமாக நடைபெறும். இங்கே உருவாகும் சக்தியை, வெளியோ ஏற்படுத்த முடியாது. எங்கிருந்தாலும் என்னால் தியானம் செய்ய முடியும் என்று
சாதுர்யமாக, நாம் பதில் சொல்லலாம். ஆனால், உண்மையை அப்படியே சொல்லவேண்டுமானால், ஆண்மீக வளர்ச்சி என்பது தனியாக வழியில் பயணிக்கும்போதோ அல்லது அதே மன அமைப்புகள் உள்ளவர்கள் ஒன்றாக இருக்கும்போது மட்டுமே நடக்கும்.
ஒரே மாதிரியான சக்தி ஒன்றை ஒன்று சேர்க்கும். இது ஒன்றை மற்றொன்று உயர்த்தும். இந்தப் பாகத்தின் நடுவில் கிருஷ்ணர் மிக அழகாக ஒரு வாக்கியத்தைச் சொல்கின்றார்.
முட்டாள்கள் என்கின்றார் கிருஷ்ணர் முதா என்று சமஸ்கிருதத்தில் சொல்கின்றார். முதா என்றால் முட்டாள். ஆன்மாவானது எப்படி ஒரு உடம்பை விட்டு இன்னொரு உடம்பிற்கு செல்கின்றது என்பதையும் முட்டாள்கள் புரிந்து கொள்ள முடியாது என்கின்றார். இயற்கையின் சில மன நிலைகளின் அடிப்படையிலான எந்த குணங்களைப் பொறுத்து நாம் இந்த உடலை அனுபவிக்கின்றோம் என்று முட்டாள்களால் புரிந்து கொள்ள முடியாது .
காலையில் எழும்போது. நமக்குள் தோன்றும் முதல் எண்ணத்தைப் பொறுத்தே அந்த நாள் அமையும் பொதுவாக நம்முடைய முதல் எண்ணம் எதுவாக இருக்கின்றது? முதலில் எழுந்திருக்கின்றோம். நம் உடலை உணருகின்றோம் அடுத்தது, நாம் ஆபிஸ் போகவேண்டுமே என்ற அச்சமோ அல்லது ஏதோ ஒரு வேலையை முடிக்க வேண்டுமே என்ற ஆசையோ தோன்றும் ஆசையாவோ அச்சத்தாலோ தான் நாம் படுக்கையில் இருந்து எழுகின்றோம். நம் உடலுடன் ஆசையாவோ அல்லது அச்சத்தாலோ தான் நம்மை தொடர்புபடுத்துகின்றோம்.
கிருஷ்ணர் சொல்கிறார். நம்முடைய உடலை ஆசையாலோ அச்சத்தாலோ பிடித்தோமானால், அந்த நாள் முழுவதும் ஆசை அல்லது அச்சம் சார்ந்த விஷயங்களையே ஈர்ப்போம். உடம்பிற்குள் நுழைய எத்தனையோ கதவுகள் இருக்கின்றது. ஆசை, அச்சம் என்ற கதவுகள் வழியே நுழையக்கூடாது. ஒரு ஆன்மீக எண்ணத்துடன் படுக்கையிலிருந்து எழுங்கள். உங்கள் குருவையோ அல்லது பிடித்த கடவுளையோ நினைத்து எழுங்கள். இதை ஒரு சில நாட்களுக்குத் தவறாமல் செய்யுங்கள். பின்பு, இது உங்கள் இயல்பாக மாறி விடும் ஆசை அல்லது அச்சத்துடன் உங்கள் உடலோடு இணையவேண்டாம். அது மேலும் மேலும் ஆசையையும் அச்சத்தையும் ஈர்க்கும்.
உங்களுடைய முதல் எண்ணம், ஆன்மீகம் சம்பந்தப்பட்டதாக இருக்கட்டும். உங்கள் குருவையோ, கடவுளையோ அல்லது யாராவது தெய்வீகத்தையோ ஞாபகப்படுத்தி அவருக்கு நன்றி சொல்லுங்கள். வாழ்க்கையில் ஒரு நாள் கூடுதலாக கிடைத்ததற்கு நன்றி சொல்லுங்கள். ஒவ்வொரு நாள் நாம் தூங்கி எழுவது இந்த பூமியில் நாம் இன்னொரு நாள் வாழ நமக்குக் கிடைத்த வாய்ப்பு. இந்த வாய்ப்பை அளித்த பிரபஞ்சத்தின் கருணைக்கு நன்றி சொல்லுங்கள்.
தூக்கத்திலிருந்து எழுவது நம் பிறப்புரிமை கிடையாது. சொல்லப்போனால், பிறப்பே நமது உரிமை கிடையாது. அது பிரபஞ்ச த்தின் தூய்மையான பரிசு. இன்னொரு நாள் நம் வாழ்க்கை இந்தப் பூமியில் நீட்டிக்கப்பட்டதற்கு பிரபஞ்சத்திற்கு நன்றி சொல்லுங்கள்.
ஆன்மீக எண்ணத்துடன் படுக்கையிலிருந்து எழும்போது, அந்த நாள் முழுவதுமே அந்த விழிப்புணர்வு நமக்குள் இருக்கும். பொருள் தேடலுக்கான எண்ணத்துடன் எழும்போது, அந்த நாளை எரிச்சலுடன் தொடங்குவோம். அந்த நாள் முழுவதுமே எரிச்சல் தொடரும்.
ஆழ்ந்த தூக்கத்தில், நாம் காரண சரீரத்துடன் தொடர்பு கொள்கின்றோம். தூங்கி எழும்போது, மற்ற மூன்று சரீரங்கள் வழியாக பயணம் செய்து, ஸ்தூல உடலை சேருகின்றோம். இந்த மூன்று சரீரங்களும் சம்ஸ்காரங்கள் இருக்கும் கடைவிதி. நம்முடைய காரண சரீரத்தைப் பொருத்து. அது சம்பந்தமான சம்ஸ்காரங்களை தேர்ந்தெடுப்போம். அந்த சம்ஸ்காரங்களோடு ஸ்தூல உடலில் இணைந்து, நம் உணர்வுகளை தீர்மானிக்கின்றோம்.
ஒரு இருபத்தியோரு நாட்களுக்கு மட்டும் ஆன்மீக எண்ணத்துடன் எழுங்கள். அதற்கு பிறகு உங்கள் முகத்தைப் பாருங்கள். முகம் மாறியிருப்பதைப் பார்த்து நீங்களே ஆச்சர்யப்படுவீர்கள். கண்களில் ஒரு பொலிவு தெரியும்.
ஒரு சின்னக் கதை: (Part 2)
நான் இங்கே ஒரு கருத்தைச் சொல்லவில்லை. நான் இதை அனுபவ பூர்வமாக உணர்ந்திருக்கிறேன். உலகெங்கும் சில ஆயிரக்கணக்கானவர்கள் இதை செய்துகொண்டிருக்கின்றார்கள். அதனால் தான் இது மிகவும் சக்தி வாய்ந்த நுட்பம் என்று ஆழமாக சொல்கின்றோம்.
மன அழுத்தத்துடன் அமைதியற்றத் தன்மையுடனோ உடலுக்குள் நுழையாதிர்கள். ஆசை அல்லது அச்சத்துடன் எழும்போது, ஆசை அச்சத்தை வெளிப்படுத்தும் உடலை வடிவமைக்கின்றோம். ஆசை அச்சம் கொடுக்கக்கூடிய விஷயங்களையே ஈர்ப்போம்.
காரண சரீரத்திலிருந்து ஸ்தூல சரீரத்திற்கு வரும்போது அமைதி மற்றும் ஆனந்தம் சார்ந்த சம்ஸ்காரங்களான சத்வ சம்ஸ்காரங்களை எடுத்து வரவேண்டும். உங்களுடைய முதல் எண்ணம் ஆன்மீக எண்ணமாக இருக்கட்டும் ஆன்மீக எண்ணத்தைத் தரக்கூடிய வகையில் கடவுளையோ, உங்கள் குருவையோ அல்லது ஆன்மீக சிந்தனையை தரக்கூடிய ஏதாவது ஒன்றை நினையுங்கள். அதனால் தான் பாரதத்தில், நமது ரிஷிகளும் ஞானிகளும், அதிகாலையில் தியானம் செய்ய சொல்கின்றார்கள். ஒரு சில நிமிடங்களுக்காவது ஆனந்தமான மன நிலையில் இருங்கள். உங்கள் உள்வெளி புத்துணர்ச்சியுடனும் புதிதாகவும் இருக்கும்.
கிருஷ்ணர் சொல்கின்றார், யாருடைய கண்கள் புத்திசாலித்தனத்துடன் பார்க்க பழக்கப்படுத்தப்பட்டிருக்கின்றதோ, அவர்களால் தான் இந்த அறிவியலின் சத்தியத்தைப் புரிந்து கொள்ள முடியும். எல்லாமே உங்கள் முன்னால் இருக்கின்றது. முட்டாள்களால் இதையெல்லாம் புரிந்து கொள்ள முடியாது. புத்திசாலித்தனமுடைய கண்களை உடையவர்களால் தான் இந்த சத்தியங்களைப் பார்க்க முடியும். முட்டளாக இருப்பதோ அல்லது புத்திசாலித்தனமான கண்களுடன் பார்ப்பதோ என்பது உங்கள் கையில் தான் இருக்கின்றது. எப்படி இருக்க வேண்டும் என்பதை நீங்கள் தான் முடிவு செய்ய வேண்டும்.
கேள்வி: சுவாமிஜி, ஆன்மீக வளர்ச்சியில் ஆசிரமங்களின் முக்கியத்துவத்தைப் பற்றி சொன்னீர்கள். ஆசரமங்களில் வாழ முடியாதவர்களால் ஆன்மீகத்தில் முன்னேற முடியுமா?
ஆசிரமத்தில் இருக்கும் எல்லோரும் ஜீவன் முக்தர்கள் ஆவதில்லை. அது போல, ஆசிரமத்தில் இருந்தால் தான் ஜீவன் முத்தராக முடியும் என்ற கட்டாயம் ஏதுமில்லை. ஜீவன் முக்தி என்பது நம் இயல்பான நிலை. நாம் அதைப் புரிந்து கொண்டு, ஏற்றுக்கொண்டால் போதும்.
அதனால், நாம் இந்தச் சத்தியத்தை உணர்வதில் நமக்கு எது தடையாக இருக்கின்றது என்பதைப் புரிந்து கொள்வதே, மிகவும் முக்கியமானது. நாம் ஜீவன் முக்கர்கள் என்றால், நாம் ஏன் அதை உணரக்கூடாது? நாம் ஏன் கடவுள் என்பதை உணரக்கூடாது ? நாம் இந்தப் பிரபஞ்சத்தின் ஒரு பகுதி என்பதை ஏன் உணரக்கூடாது ? இந்தப் பிரபஞ்சம் நம்முடைய எந்த முயற்சியுமே இல்லாமல் நம்மைப் பார்த்துக் கொள்ளும் என்பதை ஏன் உணரக்கூடாது.
நடக்கும் இந்த பிரபஞ்சத்திற்கும் இடையில் ஒரு தடுப்பை ஏற்படுத்தி இருக்கின்றோம். கடலில் எழும் அலையானது தான் இந்தக் கடலில் ஒரு பகுதி அல்ல என்று நினைத்தால் எப்படி இருக்குமோ அது போலவே நாம் நினைத்துக் கொண்டிருக்கின்றோம். சிறிது காலத்திற்குப் பிறகு அந்த அலை மீண்டும் கடலோடு கலந்து பின் மறுபடியும் அலையாக எழுந்தாலும், அந்த அலை தான் கடலின் ஒரு பகுதிதான் என்பதைப் புரிந்து கொள்வதேயில்லை. நாம், இந்தப் பிரபஞ்சத்திலிருந்து எழுந்து மீண்டும் இந்தப் பிரபஞ்சத்திலேயே ஒடுங்கினாலும், நாம் இந்தப் பிரபஞ்ச த்தின் ஒரு பகுதி என்பதை உணருவதேயில்லை.
நாம் பந்தங்களை ஏற்படுத்திக் கொள்வதன் மூலம் பிரபஞ்சத்துடனான நம் தொடர்பை துண்டித்துக் கொள்கின்றோம். நாம் மனிதர்கள் மீதும், பொருட்கள் மீதும், நிகழ்வுகள் மீதும் பற்றினை எற்படுத்துவதால் நமக்கும் மற்றவருக்குமிடையில் ஒரு பெரிய சுவரை எற்படுத்துகின்றோம். நமக்கும் நம்முடைய இயல்பான தன்மைக்கு மிடையே ஒரு பெரிய சுவற்றை எற்படுத்தி விடுகின்றோம். நாம் இந்த பொருள் சார்ந்த உலகில் வாழ்ந்து கொண்டிருக்கும் வரை நாம் இந்த உண்மையான விடுதலையை அடைய முடியாது. ஏனென்றால் இந்த பொருள் சார்ந்த உலகம் பற்றுக்களை சார்ந்தே இருக்கின்றது. நாம் இந்த பற்றுக்களுக்கும் பந்தங்களுக்கும் காரணங்களை சொல்லிக்கொண்டிருக்கின்றோம். ஒரு பெற்றோர் சொல்கின்றார், நான் என் பிள்ளைகளை பார்த்துக் கொள்ளவேண்டும். ஒரு முதலாளி சொல்கின்றார், நான் என் தொழிலாளிகளைப் பார்த்துக் கொள்ள வேண்டும். ஒரு தலைவர் சொல்கின்றார். நான் என் தொண்டர்களை வழிநடத்த வேண்டும். இவையெல்லாம் நாம் சத்தியத்திலிருந்து தப்பிப்பதற்கான சாக்குபோக்குகள். இவையெல்லாம் நம்மிடமும் நம்மைச் சு ற்றியிருப்பவர்களிடமும் தானாகவே நடந்து விடுகின்றது.
ஆசிரமம் என்கின்ற இந்த ஆன்மீகக்குழு, நம்மை இந்தப் பந்துங்களிலிருந்து விடுபடுத்திக்கொள்ள உதவுகின்றது. குருவின் சாநித்யமும் இருப்பும், ஒத்த எண்ணமும் உள்ள தொண்டர்களின் சேர்க்கையினாலும், புலன் இன்பம் சார்ந்த வெளி உலகில் இருந்து நம்மை விடுதலை பெறச் செய்கின்றது. புற உலகம் சார்ந்த பந்தத்திலிருந்து குருவிடமான பந்தமாக மாறும். குருவின் வழிகாட்டுதலால், நாம் அவருடனான பற்றிலிருந்து ம் விடுபடுவோம்.
ஆசிரமம் என்பது நம்மை சத்தியத்திலிருந்து விலகியிருக்கச் செய்யாது. ஆசிரமவாசிகள் வெளியுலகம் சார்ந்த பல பொறுப்புக்களை ஏற்றுள்ளார்கள். பணத்தைக் கையாள்வதில் சிறந்தவர்களாகவும், புகைப்படம் எடுப்பது, கம்ப்யூட்டர் இயக்குவது, எழுதுவது, கலை சார்ந்த விஷயங்களிலும் தேர்ச்சி பெற்றவர்களாக இருக்கின்றார்கள். இவை அனைத்துமே, பலனை எதிர்பாராமல் வாழ்வது மற்றும் பற்றற்று வாழ்வது என்ற விஷயங்களின் அடிப்படையிலேயே அமைந்திருக்கின்றது.
இதைத்தான் சங்கரர் மிக அழகாக சொல்கின்றார், இறுதி சத்தியத்தை தேடுபவர்கள் ஒன்றாக சேரும்போது, அது பந்தங்களிலிருந்து விடுபடுத்தும், பந்தங்களிலிருந்து விடுபடுத்தப்படுவது ஆசைகளை அறுக்கும். ஆசைகளை அறுப்பது, ஒரு சலனமற்ற மனதை உருவாக்கும் சலனமற்ற மனம் நம்மை விடுதலைப்படுத்தும்
ஆசிரமம், இந்தப் பயணத்தை ஆரம்பிக்க ஒரு சிறந்த இடம்.
விழிப்பணர்வு, சாதனை அல்ல
யோகத்தைக் கடைப்பிடித்தும், தீவிரமாக தன்னை நன்றாக உணர்ந்தவர்களால் மட்டுமே இவற்றை சரியாகப் பார்க்க முடியும்.
தன்னை உணராதவர்களால், எவ்வளவுதான் முயன்றாலும் இதைப் புரிந்து கொள்ள முடியாது.
15.12: சூரியனில் இருந்து வெளிப்படும் ஒளியும், சந்திரனிலிருந்து வெளிப்படும் ஒளியும், வெளிப்படும் ஒளியும், இவை அனைத்தில் இருந்தும் வெளிப்படும் ஒளியும் என்னுள் இருந்து தான் வெளிப்படுகின்றது.
15.13: இந்தப் பூமியில் நுழையும் அத்தனை உயிர்களையும் என் சக்தியால் பாதுகாக்கின்றேன். குளிர்ச்சியான நிலவாக ஆகின்றேன். எல்லா செடிகொடிகளுக்கும் நானே உணவளிக்கின்றேன்.
15.14: ஒவ்வொரு உயிருக்குள்ளும் செரிமானத்தை ஏற்படுத்தும் தீயாகவும், ஒவ்வொரு உயிருக்குள்ளும் உள்சென்று வெளிவரும் மூச்சாகவும் இருப்பதால் நான்கு மடங்கு உணவை செரிமானிக்கின்றேன்.
கிருஷ்ணர் இங்கே யோகினா என்ற வார்த்தையை உபயோகிக்கின்றார். அவர் இதிலிருந்து என்ன சொல்கின்றார் என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டாம். யோகா என்பது இன்றைய மனிதர்களால் நவீனமான, சொகுசான விஷயமாகப் பார்க்கப்படுகின்றது. சமீபத்தில் ஒரு விளம்பரத்தை பார்த்தோம். உடனடி விடுதலைக்கு குடப்பர் டீலக்ஸ் குண்டலினி யோகா என்று அறிவித்திருந்தார்கள்.
குடப்பர் டீலக்ஸ் குண்டலினி யோகங்கள் இருப்பதாக வேதங்களில் படித்ததில்லை. உடனடி விடுதலைக்காக எந்த ஒரு வேஷமும் நமது வேத பாரம்பரியத்தில் குறிப்பிடவில்லை.
யோகா என்பது தனி உணர்வான ஆத்மாவிற்கும், பிரபஞ்ச விழிப்புணர்வான பிரம்மணுக்குமான இணைப்பு. இந்த இணைப்பைப் பற்றிய விழிப்புணர்வு. அதாவது ஜீவாத்மாவும் பரமாத்வாவும் ஒன்றே என்ற விழிப்பணர்வு நம்மை விடுதலையடைச் செய்யும். இந்தப் புரிதல் உடனடியாக நடக்கும். ஆனால், இதை அடைய மிகவும் ஒழுக்கமான நடைமுறைகளை பின்பற்றினால் தான் சாத்தியமாகும்.
பழங்கால பாரதத்தின் மிகச் சிறந்த அறிவியலாளர்கும் ஞானியுமான பகஞ்சலி, யோகம் பற்றி தன்னுடைய யோக சூத்திரத்தில் சொல்லியிருக்கின்றார். பகுஞ்சலி, இந்த உண்மையான விடுதலையை அடையவும், நாம் இந்தப் பிரபஞ்சம் என்ற விழிப்புணர்வை அடையவும் எட்டு பாதைகளை நமக்கு காட்டுகின்றார்.
அதில் முதல் பாதை யாமா. ஆன்மீக நடத்தை விதிகள். இதில் ஐந்து விதிகள் உள்ளது. சத்யா எண்ணம், சொல், செயல் ஆகியவற்றின் சத்தியத்தைக் கடைப்பிடிப்பது. அடுத்து, அஹிம்சை. அதாவது எண்ணம் சொல், செயல் ஆகியவற்றில் அஹிம்சையைக் கடையிடிப்பது. அடுத்ததாக அஸ்த்தேயா அதாவது, தனக்குச் சொந்தமில்லாத பொருளை தான் வைத்திருக்கக் கூடாது. அடுத்து அபரிக்ரவரா அதாவது எளிமையான வாழ்க்கையை வாழ்வது. அடுத்தது பிரம்மச்சர்யம் அதாவது சத்தியத்தில் வாழ்வது.
இன்றும் சொல்லப்போனால், ஒவ்வொரு வருடமும் நாம் இமயமலையில் இருக்கும் ஆன்மிக ஸ்தலங்களுக்கு யாத்திரை செல்வோம். ரிஷிகேசில் பயணத்தை ஆரம்பிக்கும்போது, கங்கையின் கரையில், ஒவ்வொருவரும் இந்த ஐந்து வீதிகளையும் உறுதிமொழி எடுத்துக்கொள்வார்கள். அந்தப் பயணம் முழுவதும் அவர்கள் இந்த வீதிகளை தீவிரமாக கடைப்பிடிக்கும். ஆன்மீக சாதகர்களாக இருப்பார்கள்.
இரண்டாவது பாதை நியமா எனப்படும். உடலளவிலும், மனதளவிலும், ஆன்மாவையும் ஒருவர் தூய்மையாகவும் மேன்மையாகவும் வைத்துக்கொள்வதற்கான தினசரி நடவடிக்கைகள் ஆகும்.
மூன்றாவது பாதை ஆசனம். ஆசனம் என்பது தியானத்திற்கு நம் உடலை ஒத்துழைக்க பழக்கப்டுத்துவது இன்றையை காலக்கட்டத்தில் யோகாவும் ஆசனங்களும் ஒன்றே என்று நினைக்கின்றார்கள். ஆசனங்களை ஹத யோகா என்றும் கூறப்படுகின்றது. இது, பதஞ்சலியில் யோக சூத்திரத்தில் கூறப்பட்டிருக்கும் எட்டு வழிகளில் ஒன்றாகும்.
நான்காவது பாதை பிராணயாமம் சுவாசமாய் இருக்கும் உயிர்ச க்தியைக் கட்டுப்பாட்டுக்கள் வைத்திருப்பது. இது உடலையும் மன்கையும் உள்முகப்படுத்துவது. ஐந்தாவது பாதை பிரத்யாஹரா. புலன் இன்பங்களிலிருந்தும், உலகியல் சந்தோஷங்களிலிருந்தும் நம்மை விடுபடுத்திக் கொள்வது. இது நம்மை உள்முகப்படுத்த உதவும்.
ஆறாவது பாதை தாரணா. நாம் தேர்ந்தெடுத்த ஒரு பொருளின் மீது உணரவை
ஒன்றாக்குவது. இது நம் மனதை கட்டுப்படுத்த உதவும். எப்போது ஒருவரால், ஒரு பொருளின் மீது தன் உணர்வை ஒன்றுபடுத்த முடிகின்றதோ, அப்போது அந்த மனம் வாளின் கூர்மையுடன் இருக்கும். (கஹள்ங்ழ் இருக்கும் போது அந்த உணர்வை ஒன்றுபடுத்தும் தன்மையை வேறு எந்தவொரு பொருளின் மீதும் செய்ய முடியும்.
தியானம் ஏழாவது பாதை. அதாவது தன்னுடைய இருப்புத்தன்மையை தியானிப்பது.
எட்டாவது மற்றும் கடைசிப்பாதை சமாதி. இது முழு விழிப்புணர்வு நிகழும் போது, ஒன்றாகக் கலப்பது. முழுமையாகும் போது ஏற்படுகின்றது. தொடர்ந்து தீவிரமாக இந்த யோக முறையை கடைப்பிடிக்கும் போது ஒருவர் தான் இந்த பிரபஞ்ச த்தின் ஒரு பகுதி என்பதை அனுபவபூர்வமாக உணர்கின்றார். மிகவும் ஆழமான ஈடுபாடு கொண்ட சில சாதகர்கள், இடைப்பட்ட பாதைகள் எதிலும் பயணிக்காமலேயே சமாதி அனுபவத்தைப் பெறுகின்றார்கள். இது மிகவும் அரிதாக நடப்பது.
இன்றைய உலகத்தில், ஆன்மீக முன்னேற்றத்திற்கும், தான் இந்த பிரபஞ்ச த்தின் ஒரு பாகம் தான் என்பதை உணர்வதற்கும் தியானமே சிறந்த பாதை என்று கருதுகின்றோம்.
கிருஷ்ணர் சொல்கின்றார், விழிப்புணர்வு ஏற்படாதவரை ஒருவர் என்னதான் முயற்சித்தாலும் என்னை அடைய முடியாது. நன்றாக புரிந்து கொள்ளுங்கள். நாம் பேசிக்கொண்டிருப்பது விழிப்புணர்வைப்பற்றி, சாதனையைப் பற்றி கிடையாது. ச த்தியம் என்னவென்றால், நம்முடைய தனி விழிப்புணர்வானது, இந்தப் பிரபஞ்ச விழிப்புணர்வின் ஒரு பாகம் தான். இந்த உண்மையை நோக்கி நாம் சொல்ல வேண்டும் என்பதில்லை. அது இருக்கின்றது. அதை உணரவேண்டும், அவ்வளவு தான். நம்முடைய தனிப்பட்ட அடையாளம் என்ற அஹங்காரத்தினால், அந்த மாயையினால், நம் கண்கள் கட்டப்பட்டிருக்கின்றது. அந்த மாயையினால், நம் கண்கள் கட்டப்பட்டிருப்பதால், நாம் இந்தப் பிரபஞ்ச விழிப்புணர்வின் ஒரு பாகம் என்பதை மறந்துவிட்டோம்.
ஆன்மிக தேடுதல் உடையவர்கள், யோகிகள், மாயை என்னும் திரையை விலக்கி, மாயையை அழித்து, அதன் பின்னால் இருக்கும் சத்தியமான தெய்வீகத்துடனான நம் ஒருமையை உணர்ந்து கொள்வார்கள். இந்தத் திரையை விலக்குவதற்கான ஒரு நுட்பம், ஒரு பாதையே தியானம். தியானம் ஒருவரை தனக்குள் மேலும் மேலும் ஆழமாகக் செல்ல வைக்கின்றது. தியானம் விழிப்புணர்வை எற்படுத்துகின்றது.
வெளிச்சம் என்பது விழிப்புணர்வு. வெளிச்சம் என்பது வாழ்வின் ஆதாரம் பைபிள் சொல்கின்றது. கடவுள் சொல்கின்றார், ஒளி இருந்தது. அந்த ஒளி தொடர்ந்து இருக்கட்டும் ஒளிதான் கடவுள் இந்தப் பிரபஞ்சத்தில் தோற்றுவித்த முதல் படைப்பு. சூரியனின் ஒளியும் வெப்பமும் இல்லாமல் நாம் இருக்கவே முடியாது. ஒவ்வொரு பொருளும் உயிரும், சூரியனிடமிருந்து வெளிப்படும் ஒளியிலிருந்தும் வெப்பத்திலிருந்தும் கிடைக்கும் சக்தியினை மையமாகக் கொண்டு சூழல்கின்றன.
குரியன் இருளைப் போக்கும் சக்தி. கிருஷ்ணர் சொல்கின்றார், குரியனும், சந்திரனையும் நம் வாழ்க்கையை வாழச்செய்யும் நெருப்பினையும், இந்தப் பிரபஞ்ச த்தையும் படைத்தது நானே என்று சொல்கின்றார். அது மட்டுமல்லாமல் மேலும் சொல்கின்றார், இருளை போக்குவதும் நானே என்று சொல்கின்றார்.
கிருஷ்ணர் ஒரு குருவாகவும், ஒரு தலைவனாகவும் இருந்து இருவை அழிப்பவர். குரு என்பவர் இருளை நீக்குபவர். சூரியனைப்போல, சந்திரனைப்போல, நெருப்பைப்போலவும், குரு என்பவர் இருளை அழிப்பவர். சூரியன், சந்திரன் மற்றும் நெருப்பைப்போன்று கிருஷ்ணர் ஒரு தலைசிறந்த குருவாக இருந்து நம்மை விழிப்புணர்வை நோக்கி அழைத்துச் செல்கின்றார்.
கிருஷ்ணர் சம்ஸ்காரங்களை அழிப்பவர். சம்ஸ்காரங்கள் என்பது நம்முடைய இரளின் விழிப்புணர்வற்ற தன்மையின் படைப்பு. இருளுக்கு நேர்மறைான இருப்பு கிடையாது. அதை ஒரு இடத்திலிருந்து மற்றொரு இடத்திற்கு மாற்ற முடியாது. ஆனால், இருளை ஒளியைக் கொண்டு அழிக்க முடியும். ஒளியின் இருப்பு கிடையாது. ஒளியில்லாதவரையே இருள் இருக்க முடியும். எப்போது ஒளி வருகின்றதோ அப்போது இருள் அழிந்தே தீரும்.
ஒளியில்லாத ஒருவர், இருளால் பாதிக்கப்படுவதில்லை. கண்பார்வை உள்ளவர் இருளைப்பார்த்து அவர் பயப்படுவதில்லை. குருடருக்கு இருள் தான் அவருடைய இயல்பு நிலை. ஒரு குருடர் நான் இருளில் பேயை அல்லது ஆவியையோ பார்த்தேன் என்று சொல்வதில்லை. இருளில் தான் அவர் எப்போதுமே இருக்கின்றார்.
உண்மையாக தைரியம் உடைய ஒருவரும் இருளினால் பாதிக்கப்படுவதில்லை. எதைப்பற்றியும் பயப்படாத ஒருவருக்கு தன்னுடைய அகங்காரம் அழியும் போதும், தன்னுடைய அடையாளம் அழியும்போதும் மரணத்தின் போதும் கூட பயம் இருக்கவே இருக்காது. அவருக்கு இருள் பயத்தை ஏற்படுத்தவே ஏற்படுத்தாது. அவரால் இருளையும் ஒளியையும் எந்தவொரு அசையும் அச்சமும் இல்லாமல் கையாள முடியும்.
இந்த இரண்டு வகையான மனிதர்களைத் தவிர மற்றவர்களுக்கு இருள் ஒரு பிரச்சனையாகவும் பயம் தரக்கூடியதாகவுமே இருக்கின்றது. நம்முடைய ஆனந்த ஸ்பூரண தியான முகாமிலும், நித்யானந்த ஸ்பூரண தியான முகாமிலும், பங்கேற்பாளர்கள் இருளைத் தியானிப்பார்கள். இது மிகுந்த சக்தியளிக்கக்கூடிய தியானம். இது ஆச்சர்யமாகக் கூட இருக்கலாம். ஆனால் இருள் என்பது சக்தி.
இந்தத் தியானத்தில் மிகுந்த விழிப்புணர்வுடன் செல்பவர்களுக்கு மிகவும் சக்தி வாய்ந்த அனுபவங்கள் ஏற்பட்டிருக்கின்றது. இதைச் செய்பவர், படிப்படியாக தன் புலன் உணர்வுகளை இழப்பார். பார்ப்பது கேட்பது, சுவைப்பது, நுகர்வது, மற்றும் தொடு உணர்வு ஆகிய அத்துணை புலன் உணர்வுகளையும் இழப்பார். தன்னுடைய உடலின் எல்லை என்ற நினைப்பை விட்டுவிடுவார்கள். தனது உடலே மறைந்துவிடும். அதன் பின்பு, எண்ண ஓட்டம் நின்று, மனம் அமைதியாகிவிடும்.
நம்முடைய விழிப்பணர்வை இருளில் ஒன்றுபடுத்துவதும், தியானிப்பதும், நம்முடைய இருப்புத்தன்மையை அடையச் செய்யும். நம்முடைய உடலும் மனமும் உணர்வுகளையும் இழந்தால் கூட நம்முடைய ஆன்மா அழியாமல் இருக்கும் என்பதை உணருகின்றனர்.
சில மனிதர்களால், அதுவும் வருடத்தின் குறிப்பிட்ட காலங்களில் வெளிச்சத்தைவிட இருளின் கால அளவு அதிகமாக இருக்கும் நாடுகளில் வாழ்ந்த மனிதர்களால், இந்த இருள் கியானத்திற்குள் முமுமையாக இருளை உணர முடியவில்லை. ஆர்டிக் மற்றும் அன்டார்டிக் பகுதிகளில், குளிர் காலத்தில் குறியணைப் பார்க்கவே முடியாது. அப்படிப்பட்ட இடத்தில் வாழ்ந்தவர்களுக்கு இருளைப்பற்றிய பயமே இல்லை. அப்படிப்பட்டவர்களை, இருஷை ஆழ்ந்து தியானித்துப் பயத்தை போக்குங்கள் என்று சொல்வதுண்டு. ஆனால், அவர்கள் இருளைப் பார்த்து பயப்படாத நிலையிலேயே வாழ்கின்றனர்.
இதிலிருந்து கிருஷ்ணர் ஒளியின் கடவுள் மட்டுமல்ல இருளுக்குமான கடவுள் என்பது தெரிகின்றது.
கிருஷ்ணர் இதற்கு மேலும் தன்னை வெளிப்படுத்துகின்றார். ஒளியாகவும் வெப்பமாகவும், இந்த பிரபஞ்சத்தில் இருக்கும் அனைத்து ஜீவன்களின் உயிரோட்டமாகவும் நானே இருக்கின்றேன். அவரே நம் மன இருளான சம்ஸ்காரங்களை அழிக்கிறவர்.
அவர் மேலும் சொல்கின்றார், 'நிலவிலிருந்து வெளிப்படும் சக்தியும் நானே, அதே போல் ஒவ்வொரு உயிக்குள்ளும் இருக்கும் சக்தியும் நானே:" என்கின்றார்.
தைத்ரேய உபநிடம் சொல்கின்றது.
அடிப்படையான சத்தியமான இந்தப்பிரபஞ்ச விழிப்புணர்வான பிரம்மத்தை உணர்ந்தவர்கள், தன்னுடைய இதயத்தில் இறுதியான சக்தியமான தெய்வீகத்தை உணர்வார்கள். அவர்களுக்கு எல்லா வளங்களும் அவர்களுடைய வாழ்க்கையில் அருளப்படும். இந்த அடிப்படை சத்தியத்தைக் கொண்டு உருவானது தான் இந்த நாம் பார்க்கும் இந்த பொருள் சார்ந்த உலகம். இந்த ஆகாசத்திலிருந்து காற்று உருவானது. காற்றிலிருந்து நெருப்பு உண்டானது. நெருப்பிலிருந்து நீர் உருவானது. நீரிலிருந்து பூமி உருவானது. இந்தப் பூமியில் செடிகள் உருவானது. மரங்களும் உணவைத் தந்தன. அந்த உணவிலிருந்து மனித உடலும், தலையும், கையும், இதயமும் உருவானது.
கிருஷ்ணர் தான் தான் பிரம்மன் என்கின்ற சத்தியத்தை வெளிப்படுத்துகின்றார். அது மட்டுமில்லாமல் கிருஷ்ணர் மேலும் சொல்கின்றார், தன்னுடைய படைப்புகளான நிலம், நீர், காற்று, நெருப்பு ஆகாயம் ஆகியவற்றின் உலகில் உயிர்வாழும் மலமாக இந்த செடிகளையும் மரங்களையும் வாழவைக்கின்றேன். அதன் மூலம் உருவாகும் காய்களையும் பழங்களையும் கொண்டு மனிதர்களையும் வாழச் செய்தின்றேன்.
மரம், செடிகொடிகள் இல்லாமல் உணவு கிடையாது. உணவு இல்லாமல் உடலும் மனமும் இருக்க முடியாது. இதே உடலும் மனமும் இறந்தபிறகு அடுத்தவர்களுக்கு உணவாகின்றது. தெய்வீகத்தன்மையின் வெளிப்பாடு என்பது உணவு. சம்ஸ்காரங்களை ஆக்குபவரும் அழிப்பவரும் உணவில் இருக்கும் சக்தியின் பின்னால் இருப்பவரும் ஒருவரே. பெரும்பாலானவர்கள் உணவை ஒரு அடிப்படைத் தேவையாகவோ அல்லது நா சுவைக்கான ஒரு பொருளாகவோதான் பார்க்கின்றோம். உணவை வெறுக்கின்றோம் அல்லது நாம் அதற்கு அடிமையாய் இருக்கின்றோம். நாம் என்ன சாப்பிடுகின்றோம் என்பதில் விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும்.
ஒரு ஜென் குருவிடம், அவருடைய சீடர் கேட்கின்றார், குருவே, நீங்கள் ஞானமடைந்தபின், உங்களிடம் என்ன மாற்றம் ஏற்பட்டுள்ளது ? என்றார்.
அதற்கு அந்த குரு, 'அப்பா, நான் ஞானமடைந்தபின், சாப்பிடும் போது சாப்பிடுகின்றேன். தூங்கும் போது தூங்குகின்றேன் " என்றார்.
இந்த பதில் கொஞ்சம் குழப்பமாகக்கூட இருக்கும். நம்மில் எத்தனை பேர் சாப்பிடும் போது விழிப்புணர்வுடன் சாப்பிடுகின்றோம்? சாப்பிடும்போது தான், சாப்பிட்டதைத் தவிர மற்ற எல்லா விஷயங்களிலும் கவனம் செலுத்துவோம். பேசுவது. எதையாவது கனவு காண்பது. தொலைக்காட்சி பார்ப்பது, சண்டை போடுவது என்று சாப்பிடுவதைத்தவிர மற்ற அனைத்து விஷயங்களிலும் கவனம் செலுத்துவோம்.
நாம் உணவை ஒரு குப்பையாகவே நினைக்கின்றோம். அப்படி நினைப்பதாலேயே அது குப்பையாகவே மாறுகின்றது. உணவின் உண்மையான தன்மையான சக்தியின் வடிவமாக, உயிர் சக்தியாக பார்க்கத் தொடங்கும்போது, நமக்குள் ஒரு மிகப்பெரிய மாற்றம் ஏற்படும். கிருஸ்துவ மதத்தில் ஒரு அருமையான பழக்கம் உள்ளது சாப்பிடுவதற்கு முன்பாக அந்த உணவிற்கு நன்றியுணர்வுடன் பிரார்த்திப்பார்கள். இது ஒரு அருமையான பழக்கம்.
சாப்பிடுவதற்கு முன், இந்த உணவை நமக்காக அருளிய இந்தப் பிரபஞ்சத்திற்கு நன்றி தெரிவியுங்கள். அந்த உண்வை சி றிது நேரம் தியானியுங்கள். பாரம்பரியமாக இந்து கலாச்சாரத்தில் ஒரு பழக்கம் உள்ளது. இறைவனுக்கு நன்றி செலுத்தி, மந்திர உச்சாடனம் செய்த பின்னரே சாப்பிடுவார்கள். இந்த பழக்கத்தை விழிப்புணர்வுடன் பின்பற்றும்போது மிகப்பெரிய மாற்றங்கள் உங்களுக்குள் நிகழும்.
போது நாம் சாப்பாட்டில் சாப்பிடும் போது கவனம் செலுத்துவதினால், நாம் நிகழ்காலத்தில் இருப்போம். நிகழ்காலத்தில் நிகழும் அனைத்து விஷயங்களுமே புதியதாய் இருக்கும்.
ஒரு குருவுக்கு, அவருடைய டாக்டர் பத்திய உணவு சாப்பிட சொல்லியிருந்தார். அந்த பத்திய உணவை சமைத்துக் கொடுத்துக் கொண்டிருந்த அந்த சமையல்காரம்மா ஒரு நாள் மிகுந்த சலிப்படைந்து அந்த குருவிடம் ஐயா எப்படித்தான் ஒரே உணவை தினமும் சலிக்காமல் சாப்பிட்டுக் கொண்டிக்கிறீர்களோ! சமைக்கும் எனக்கே சலிப்பாக இருக்கின்றது என்றார்.
அதற்கு அந்த குரு, நான் எங்கே அம்மா, ஒரே சாப்பாட்டை சாப்பிடுகின்றேன்? நேற்று நான் சாப்பிட்ட சாப்பாடும், இன்று நான் சாப்பிடும் வேறு வேறு தானே. இன்று சாப்பிடும் சாப்பாடும் நாளை சாப்பிடபோகும் சாப்பாடும் வேறு வேறுதானே? என்றார்.
நிகழ்காலத்தில் வாழும் மனிதர் மிகுந்த விழிப்புணர்வுடன் இருப்பார். அவர் கிருஷ்ணரோடு வாழ்பவர்.
குரியன் ஒளியையும் வெப்பத்தையும் சக்தியாக வெளிப்படுத்துவது தெரிந்ததே. மேலும், சூரியன் இல்லாமல் எந்த உயிரும் வாழ முடியாது என்பதும் நமக்குத் தெரிந்ததே. ஆனால், சந்திரன் மரங்களும் செடிகொடிகளும் வாழ்வதற்கான உயிர் சக்தியை கொடுக்கின்றது. இதன் மூலம் மனிதர்களுக்கான உயிர்சக்தியை கொடுக்கின்றது. ஆனால் சூரியன் அளவிற்கு நிலவு நம்மால் போற்றப்படுவதில்லை.
நிலவு நம்முடைய மன அமைப்பையும் மனதையும் கட்டுப்படுத்துகின்றது. சமஸ்கிருதத்தில் சோமா என்பது நிலவைக் குறிக்கும். அதாவது நிலவின் தேய்ந்து வளரும் உருமாற்றிக்கொள்ளும். இலகுவான தன்மையை, இது குறிக்கின்றது.
கிருஷ்ணர் வைஷ்வனரா(யஹண்ள்ஸ்ஹயஹம்ஹம்ஹ), பிரானா (ல்ழ்ஹய்ஹ) மற்றும் அபனா (ஹல்ஹய்ஹ) பற்றிப் பேசுகின்றார்.
ப்ரிஹதரன்யஹா (ஆழ்ண்ட்ஹக்ஹம்ஹய்ஹஹந்து) உபநிடம் சொல்கின்றது. 'மனிதர்கள் சாப்பிடும் சாப்பாட்டை உள்ளிருந்து செரிக்கச் செய்யும் நெருப்பே, ஸவஷ்வனரா. அதன் சப்தத்தை, நம் காதுகளை மூடிக்கொள்வதால் நம்மால் கேட்க முடியும். மரணம் நெருங்கி, உயிர் பரியப்போகும் நேரத்தில், இந்த சப்தம் வெளிப்படாது.
மேலும், உணவு அதாவது அகாரமோ அல்லது மூச்சுக்காற்றான பிராணினா தனியாக செயல்பட முடியாது என்கின்றது. சுவாசம் இல்லையென்றால் உணவு மக்கிவிடும். உணவு இல்லையென்றால் சுவாசம் உலர்ந்துவிடும். இவை இரண்டும் ஒன்றாக சேரும் விழிப்புணர்வு நமக்குள் ஏற்படும்போது, சத்தியமான விழிப்புணர்வு நமக்குள் ஏற்படும்.
உணவு மொத்தம் நான்கு வகைகளாக பிரிக்கப்படுகின்றது. மென்று விழுங்கும் திடப்பொருளான உணவு ஒரு வகை. காற்றின் மூலமாக உள்செல்லும் உணவு ஒரு வகை. உறிந்து குடிக்கும் திரவமாக இருக்கும் உணவு ஒரு வகை. மேலும், நம்முடைய நாக்கினால் சுவைத்து சாப்பிடப்படும் உணவு ஒரு வகை. இப்படி நான்கு வகைகள் இருக்கின்றது. இந்த நான்கு வகை உணவுகளையும் ஆகாயம் தவிர மற்ற நான்கு பூதங்களான காற்று, நெருப்பு, நீர் மற்றும் நிலத்துடன் சம்பந்தப்படுத்தலாம்.
பண்டைய இந்து கலாசாரத்தின் மருத்துவ முறையான ஆயுர்வேகம் வைஷ்வணரா விதியின் அடிப்படையிலேயே அமைந்துள்ளது. நம்முள் இருக்கும் நெருப்பின் தரத்தைப் பொறுத்தே நம்முடைய பசியும் பசியின்மையும், நம்முடைய உடல் நலமும் அமைந்துள்ளது.
கிருஷ்ணர் இங்கே உணவு என்பது என்னுடைய சக்தி அதில் நிறைந்திருப்பதால், அது தெய்வீகத் தன்மையுடையது என்கின்றார். நாம் உணவை மதிப்பதே இல்லை. உணவு பற்றாக்குறை ஏற்படும்போது தான் அதன் அருமையை நாம் உணருகின்றோம். அப்போது மட்டும் அதைக் கொண்டாடுகின்றோம்.
நம்மைச் சுற்றிப் பாருங்கள். உங்களையும் பாருங்கள். நாம் சாப்பிடும் உணவை எத்தனை தடவை நாம் மதித்து சாப்பிட்டிருக்கின்றோம்? ஒரு ஏழை, தான் சாப்பிடும் பற்றாக்குறை உணவைக் கூட எவ்வளவு ஆனந்தத்துடனும் விழிப்புணர்வுடனும் சாப்பிடுகின்றார். நமக்கு வசதி வாய்ப்புகள் அதிகமாக அதிகமாக, சாப்பாடு மீதான நமதுவிழிப்புணர்வு குறைகின்றது. நம்முடைய நோய்களுக்கான அடிப்படைக்காரணமே சாப்பாட்டிற்கு நாம் செய்யும் அவமரியாதையே.
பாரதத்தில் கிராமப்புறங்களில் உள்ள பாரம்பரியமான வீடுகளில், வீட்டில் உள்ள மனிதர்கள் சாப்பிடுவதற்கு முன்பாக காக்கைக்கோ அல்லது மற்ற விலங்குகளுக்கோ, படைப்பது வழக்கம். மேலும் பல நேரங்களில், வீட்டில் உள்ளவர்கள் சாப்பிடுவதற்கு முன்பாக யாராவது ஒரு துறவிக்கோ அல்லது பிச்சைக்காரருக்கோ சாப்பாடு கொடுப்பது வழக்கம். மற்ற உயிர்களுக்கும் மனிதர்களுக்கும் உணவுளிப்பது ஒரு மிகச்சிறந்த வழிபாடாக இந்து கலாசாரத்தில் போற்றப்படகின்றது. உணவு என்பது இறைவன் குடிக்கொண்டிருக்கும் விஷயமாகவே கருதப்படுகின்றது.
ஒரு ஆரம்பப்பள்ளி ஆசிரியை தன்னுடைய மாணவனுக்கு, சாப்பிடும் போது எப்படி உட்கார வேண்டும், எப்படி உணவை கையில் எடுக்க வேண்டும், எப்படி சாப்பிட வேண்டும் என்பதைச் சொல்லிக் கொடுத்தார்.
அதைக் கேட்டுக் கொண்ட அந்தச் சிறுவன். தன் எதிரே இருந்த உணவை கையில் எடுத்து சட்டென சாப்பிடப் போனான். அதைப்பார்த்த அந்த ஆசிரியை. 'நாம் எதையோ மறந்துவிட்டோம் என நினைக்கின்றேன் " என்றார்.
அதற்கு அந்த மாணவன், எதை மறந்தோம் என்றான்.
ஆசிரியை சொன்னார். அதற்கு முன்னால் சாப்பிடுவதற்கு பிரார்த்தனை செய்தில்லையா? என்றார்.
சிறுவன் சொன்னான், அதற்கு அந்த சிறுவன் நான் சாப்பிடுவதற்கு முன்னால் பிரார்த்தனை செய்வதில்லை. ஏனென்றால் என் அம்மா நன்றாக ச மைப்பார்கள் என்றான்.
கேள்வி: சுவாமிஜி, நீங்கள் யோகா பற்றி சொன்னீர்கள். இன்றைய காலகட்டத்தில், யோகாவை உடலை ஆரோக்கியமாக வைத்துக் கொள்வதற்காக செய்கின்றார்கள். இது தவறா?
உடம்பில் கன் இருக்கும் ஒருவர் வியர்வையை வெளியேற்ற நினைத்தால், அதற்குத் தேவையில்லை. யோகா அதற்காக யோகா உருவாக்கப்பட்டது கிடையாது. யோகா, ஒரு அதிகமான, புழுக்கம் அதிகமான வெப்பம் இருந்து தொண்டு வியர்வையை அறையில் வெளியேற்றுவதற்காக செய்யப்படுவது கிடையாது.
உடலும் மனமும் இருப்புத்தன்மையோடு ஒன்றி இருப்பதற்காக உடலைப் பழக்கப்படுத்தும் நுட்பமே யோகா. இது தான் யோகாவின் ஒரே நோக்கமாகும். யோகா என்பது ஒன்றாக்குதல் ஒன்று இணைத்தல் இல்லை. ஐற் ண்ள் ய்ர்ற் ங்ஸ்ங்ப் ன்ய்ண்ர்ய். யோகா என்ற வினைச்சொல் செயலையும், செயல்முறையையும் குறிக்கின்றது. அது ஒரு டுரு பெயர்ச் சொல் இல்லை. அது இலக்கையே ஒரு முடிவையோ குறிக்காது.
இருபத்தைந்து வருடம் போராடினார். அமெரிக்காவில் எனக்கு வேணை கிடைத்தபறகுதான் ஒய்வெடுத்தார். அவர் வாழ்க்கையை வாழ அவருக்கு அப்போதுதான் நேரம் கிடைத்தது. அதன் பன்தான் எங்களுக்குத் தெரிந்தது …
உடளவில் செய்யப்படும் யோகா என்பது நமது தனி விழிப்புணர்வை பிரபஞ்ச விழிப்புணர்வுடன் இணையச் செய்வதற்கான எட்டு பாதைகளில் ஒன்றே. என்னுடைய மூன்று வயது முதற்கொண்டு பல வருடங்களுக்கு என்னுடைய யோகா குரு எனக்கு யோகா கற்றுக் கொடுத்தார். ஞானமடைதலின் போது இறங்கும் சக்தியை தாங்கும் அளவிற்கு என் உடலை தயாப்படுத்த அவர் உதவினார். ஆன்மீகத் தேடலில் நான் செய்த கடுந்தவங்களுக்கு தாக்குப்பிடிக்கும் வகையில் என் உடல் தயராவதற்கு இது உதவியது.
மிகச் சாதாரணமாக செய்து பிராணயாமம் மூச்சைக் சிலா் கட்டுப்படுத்துகின்றார்கள். ஏதோ ஒரு உடற்பயிற்சி போன்று பிராணயாமத்தையும்
அவர்கள் நினைத்தக்கொண்டு இப்படிச் செய்கின்றார்கள். இது மிகவும் அபாயமானது. பிராணன் என்பது உயிர் சக்தி. தவறாக உபயோகிக்கும் போது, அது உயிருக்கே கூட ஆபத்தாக முடியலாம். சரியாக பயன்படுத்தப்படும் போது இது ஆயுளை நீட்டிக்கும். உணவோ, தண்ணீரோ அல்லது காற்றோ இல்லாமல் உயிர் வாழ பிராணயாமம் உதவும். இதற்கெல்லாம் கொள்ளும் தன்மையும், ஆழ்ந்த புரிந்து வழிகாட்டுதலும், பயிற்சியும் தேவை.
நம்முடைய ஆசிரியர்கள், நிக்ய யோகாவை கற்றுத் தருகின்றார்கள். நித்ய யோகா என்பது, யோகாவின் தந்தையான பதஞ்சலி முனிவரின் உடல் மொழிகளின் அடிப்படையில் உருவாக்கப்பட்டது. நித்ய யோகாவில் தியானம் அடிப்படையில் வடிவமைக்கப்பட்டது மட்டுமல்லாமல் இதில் அஷ்டாங்க யோகாவின் மற்ற அம்சங்களையும் தன்னுள் கொண்டது.
நித்ய யோகா என்பது, நம் உடலை எந்த அளவிற்கு வளைக்கின்றோம் என்பதல்ல. நாம்
எந்த இலக்கை நினைத்துக் கொண்டு, இந்த உடல் அசைவுகளை மேற்கொள்கின்றோம் என்பதே முக்கியம். நம்முடைய இலக்கும் அதை ஆழ்ந்து மனதுக்குள் நிஜமாக்கிப் பார்ப்பதும் தான். அந்த இலக்கை அடைய வழிவகுக்கும். உங்கள் உடல் அந்த இலக்கை நினைத்தபடியே இயங்கும். நீங்கள் அதற்கு எந்தவொரு சிரத்தையும் எடுக்க வேண்டாம். நித்ய யோகா உங்கள் வாழ்க்கையில் இன்னும் சில அசைவுகளை ஏற்படுத்துவது இல்லை. உங்கள் அசைவுகளுக்கு உயிர் அளிப்பது.
தங்கள் உடல் நிலைக்கு யோகா என்பது முடியாத காரியம் என்று நினைத்த அறுபது, எழுபது வயதானவர்கள் கூட, நித்ய யோகா செய்கின்றார்கள். அவர்களே
ஆச்சாயப்படும் வகையில், அவ்வளவு சுலபமாக எந்தவொரு சிரமுமின்றி அவர்கள் உடல் இயங்கியது.
இந்த கம்ப்யூட்டர் காலத்தில், மூளை மாசுபாடு எனும் விஷயத்தால் நாம் பாதிக்கப்பட்டுள்ளோம். இதற்கு தியானம் ஒன்றேத் தீர்வு. நித்ய யோகா தியானத்தின் அடிப்படையில் உருவாக்கப்பட்டது. எனக்குத் தெரிந்த வரையில், இதுதான் பாதுகாப்பானதும், நல்ல பலன் தரக்கூடியது யோகா.
நமது மனம் எப்படி இயங்குகின்றது.
வருடம் போராடினார். அமெரிக்காவில் எனக்கு வேலை கிடைத்தபறகுதான் அவர் ஒய்வெடுத்தார். வாழ்க்கையை வாழ அவருக்கு அப்போதுதான் நேரம் கிடைத்தது. அதன் பன்தான் எங்களுக்குத்
15.15: நான் ஒவ்வொருவரின் இதயத்திலும் வீற்றிருக்கின்றேன். நினைவுப்பதிவுகளும், அறிவும் அதன் இழுப்பும் அத்தனையும் என்னில் இருந்து தான் வெளிப்படுகின்றது. வேதங்களினால் தான் அறியப்படுகின்றேன். உண்மையில் வேதாந்தத்தை வேதங்களால் உருவாக்கியவனும் நானே, அறியப்படுபவனும் நானே.
15.16: இரண்டு வகையான விஷயங்கள் இருக்கின்றன. அழியக்கூடியவை, அழியாதவை என்பவை அவை. வாழும் உயிர் அனைத்தும் அழியக்கூடியவை என்ற ஒன்றே மாறாததும் அழியாததும்.
சொல்கின்றார், கிருஷ்ணர் நானே நினைவுப்பதிவுகளும், நானே அறிவும் ஆவேன் " என்கிறார். அப்படி என்றால் என்ன?
நமது மனம் எப்படி இயங்குகின்றது? அது எப்படி நம்பிக்கைகளை ஏற்படுத்திக் கொள்கின்றது? நமக்கு நம் மனம் எங்கே இருக்கின்றது என்பதே தெரியாது. உங்கள் மனம்
எங்கே இருக்கின்றது என்று உங்களைக் கேட்டால், உங்கள் தலையைக் காண்பீப்பீர்கள். அது உங்கள் மனம் இல்லை.
நம் உடலில் இருக்கும் அத்தனை செல்களுக்குள்ளும் ஒரு இயல்பான அறிவு நிறைந்திருக்கின்றது. இந்த செல்கள் அனைத்தும் தங்களைத் தாங்களே புதுப்பித்துக் கொள்ளும் திறன் கொண்டவை. அதனால் நமது அறிவானது எப்போதுமே புதிதாகவும் தற்காலத்திற்கேற்றவாறு இருக்கின்றது. அது ஒன்றும் பழமையானது இல்லை. இந்த செல்களே நமது உடல் மன அமைப்பை உருவாக்குகின்றது. அவை நம் உடலெங்கும் நிறைந்து இருக்கின்றது. அதனால், நம் மனம் உடலின் இந்தப் பகுதியில் தான்
இருக்கின்றது என்று நம்மால் குறிப்பிட்டுச் சொல்ல இயலாது. மேலும், அது தலையில் மட்டும் இருப்பதில்லை.
இந்த மனமானது எப்படி இயங்குகின்றது! எப்படி நம் செல்களின் கூட்டு பக்கிசாலித்தனமானது ஒன்றாகி இந்த உடல் மன அமைப்பிற்குள் இயங்குகின்றன? அறிவியலால் இதற்கு விளக்கம் அளிக்க, ஒரு சிறு விளக்கம் கூட தெரியவில்லை பலன்களால் நாம் உணரும் தன்மையை அறிவியலால் இன்னும் எப்படி நடக்கின்றது என்று கண்டுபிடிக்க முடியவில்லை. விஞ்ஞானிகளும் நரம்பியல் வல்லுனர்களும் மனவியல் அறிஞர்களும் மற்ற பல துறை அறிஞர்களும் எண்ணங்கள் எப்படி எற்படுதின்றன. எந்த பாதையில் எப்படி பயணிக்கின்றன? எப்படி எண்ணங்கள் உருவாகின்றது என்று சொல்லலாம். ஆனால், அதற்கு எந்தவொரு ஆதாரமும் இல்லை.
நம்முடைய ரிஷிதளும் ஞானிகளும். இந்த அமைப்பு எப்படி இயங்குகின்றது என்று அழகாக விளக்கியிருக்கின்றார்கள். அவர்கள், எப்படி எண்ணங்கள் ஒரு பாகத்திலிருந்து மற்றொன்றிற்கு பயணம் செய்கின்றது என்பதை விளக்கவில்லை. அதற்கும் மேலாக, எண்ணங்களின் இயல்பை அன் தன்மையை விளக்கியிருக்கின்றார்கள். அவர்களுடைய இந்த விளக்கங்கள் நம் மனம் எப்படி இயங்குகின்றது என்பதை அழகாகத் தெளிவுபடுத்துகின்றன.
இப்போது, நம் கண்களால் பார்க்கும் காட்சியை எப்படி உள்வாங்குகின்றோம் என்பதை இந்தப் படத்தின் துணையோடு பார்ப்போம். இது கண்கள் வழியாக நாம் உள்வாங்கும் விஷயங்கள் மட்டுமல்லாது. மற்றப் புலன்களால் காது, மூக்கு, நாக்கு மற்றும் உடலின் வழியாக நாம் உள்வாங்கும் அனைத்து விஷயங்களுக்கும் பொதுவானது. ஒரு எடுத்துக்காட்டாக, நாம் கண்களை எடுத்துக் கொண்டுள்ளோம்.
கண்களால் நாம் பார்க்கும் செயலை எடுத்துக்காட்டாக எடுத்துக்கொள்வோம். புலன் சார்ந்த செயல்களில் என்பது சதவீதம் பார்ப்பதே. உங்கள் கண்கள் என்னைப் பார்க்கின்றன. சம்ஸ்கிருத்தில் இந்தப் பார்க்கும் திறனை, சக்ஷ் என்று சொல்கின்றோம். இது கண்களுக்கு பின்னால் இருந்து இயக்கும் சக்தி. இருந்தாலும் இது ஒரு உறுப்பு இல்லை. சக்ஷீ என்பது காட்சிகளைச் சிக்னல்களாக மாற்றும் திறன் கொண்டது.
ஏன் அப்படிச் சொல்கிறோம் ? " என விசாரித்தற்கு, 'நான் பெரிய ஆளாக வேண்டுமென, என் சிறுவயதிலிருந்தே கனவு கண்டவர் என் தந்தை. கனவை நனவாக்க உடல், பொருள், ஆவி அனைத்தையும் செலவழித்து என்னைப் படிக்க வைத்தார். வெற்றிக்கு ஊக்கமளித்தார்.
ஆங்கிலத்தில் டிஜிடல் சிக்னல் பிராஸ்ஸர் என்று அழைக்கப்படும். இதிலிருந்து வெளிப்படும் பயோ - சிக்னல் கோப்புகளாக மாற்றி சித்தா என்ற மனப்பதிவுகள் இருக்கும் பகுதிக்கு அனுப்பப்படுகின்றது. இந்தப் பதிவுகள் இப்போது வந்திருக்கும் பதிவுகளை ஆராய ஆரம்பிக்கும். அது ஏற்கனவே தனக்குள் வைக்கிருக்கும் பதிவுகளும் புதிதாய் வந்திருக்கும் பதிவை ஒப்பிட்டும் பார்க்கும்.
சிக்கா ஒவ்வொரு விஷயமாக வடிகட்டுகின்றது. அது முதலில் நீக்குகின்றது. அதாவது எற்கனவே இருக்கும் ஒவ்வொரு பகிவையும் புதிதாய் வந்திருக்கும் பதிவோடு ஒப்பிட்டு, இது அதுவல்ல, இது அதுவல்ல என்று ஒவ்வொன்றாக நிராகரிக்கும். இப்போது நாம் பார்ப்பது விலங்கு அல்ல. ஒரு பாறை அல்ல என்று இப்படி அல்ல அல்ல என்று ஒவ்வொன்றாக நிராகரிக்கும். சம்ஸ்கிருதத்தில் இதை ந இதி, ந இதி என்று சொல்வார்கள். இப்படி வடிகட்டப்பட்ட ஆவணமானது அடுத்ததாக மனஸில் நுழைகின்றது. அதாவது மனஸ் என்பது நமது மனஸ், நாம் பார்ப்பது இந்தப் பொருள்தான் என்பதை அடையாளப்படுத்துகின்றது. இதை தனக்குள் இருக்கும் மிகப்பெரிய பதிவதளிலிருந்தே மனஸ் இதை செய்கின்றது. அதன் பின்பு மனம் நீங்கள் பார்ப்பது ஒரு மனிதர் உங்களோடு பேசிக்கொண்டிருப்பதைத்தான் என்பதை சொல்லும்.
இன்னமும் ஒரு கம்ப்யூட்டரால் இந்த அடையாளம் காணும் செயலை செய்ய முடியவில்லை. இந்த ஒரு செயலைச் செய்வதற்கு தேவைப்படும் கம்ப்யூட்டர் உபகரணங்களையும், அவைகளின் சக்தி அளவு தேவையையும் கணக்கிட்டுப் பார்க்கையில், அது ஒரு கஷ்டமான காரியமாக இருக்கின்றது. மேலும் நம் உடல் மன அமைப்பு இந்த செயலைச் செய்ய எடுத்துக்கொள்ளும் வேகம் அவையால் ஈடு செய்ய முடியாததாகவே இருக்கின்றது.
இப்படி மனஸால் அடையாளப்படுத்தப்படும் பொருளின் விஷயங்கள் அடங்கிய கோப்பு, ஒரே தாவலாக நமது அஹங்காரத்தை அடைகின்றது. அஹங்காரம் என்பது, சிக்மண்ட் ஃபிராய்டும் (Sigmund Freud) மற்றவர்களும் விளக்கியது போல, அது நம்முடைய தனிப்பட அடையாளம். அங்கே தான் நாம் இதுவரை சோதித்துப்பார்த்த அத்தனை விஷயங்களின் பதிவுகளும் இருக்கின்றது. ஆனால், மேற்கத்திய மனவியல் தத்துவங்கள் கூறும் இதே கருத்தை, நான் சொல்லப்போவதில்லை.
"ஏன் அப்பவர் சொல்கிறார்கள் ?" என விசாரித்தற்கு, 'நான் பெரிய ஆளாக வேண்டுமென, என் சிறுவயதிலிருந்தே கனவு கண்டவர் என் தந்தை. கனவை நனவாக்க உடல், பொருள், ஆவி அனைத்தையும் செலவழித்து என்னைப் படிக்க வைத்தார். வெற்றிக்கு ஊக்கமளித்தார்.
அஹங்காரம் இந்தக் நம்முடைய கோப்பை தனக்குள் ஏற்கனவே பதிந்திருக்கும் எண்ணப்பதிவுகளோடு சம்பந்தப்படுத்திப் பார்க்கும். அந்தப் பதிவுகளைப் பொறுத்து இந்த சூழ்நிலையில் என்ன செய்ய வேண்டும் என்பதை தீர்மானிக்கும் ஏற்கனவே இப்படி ஒரு நிகழ்ச்சியில் நாம் பங்குகொண்டு அதில் நமக்கு ஒரு நல்ல அனுபவம் கிடைத்திருந்தால். தொடர்ந்து உட்கார்ந்திருந்து என் பேச்சைக் கேட்டார்கள். அப்படி இல்லாமல், உங்களது முந்தைய அனுபவம் மோசமானதாக இருந்திருந்தால், நீங்கள் இந்த இடத்தை விட்டு உடனடியாக சென்றிருப்பீர்கள்.
ஒரு சின்னக் கதை: (Part 3)
நம் அஹங்காரம் தான், நாம் இந்த நிகழ்ச்சி யைகூட கவனிக்க வேண்டுமா அல்லது இங்கிருந்து எழுந்து செல்ல வேண்டுமா என்பதை முடிவு செய்கின்றது. நாம் அந்த முடிவை வெளிப்படுத்துகின்றோம், முடிவைப் பொறுத்து நாம் செயல்படுகின்றோம். இந்த அஹங்காரம் என்னும் பகுதியானது நம்முடைய விழிப்புணர்விற்கும், தர்க்க அறிவிற்கும். யோசித்து முடிவெடுக்கும் பட்டறிவு மனதிற்கு, அப்பாற்பட்டது. இந்த அஹங்காரமானது தொடர்ந்து தன்னுள் ஞாபகப் பதிவுகளையும், கடைகளையும் நிறைவேறாத ஆசைகளையும், உணர்ச்சிமயமான எதிர்செயல்களையும் மற்ற சேகரித்துக் கொண்டே இருக்கின்றது. நாம் விழிப்பணர்வுடன் இருந்தாலும் இல்லாவிட்டாவும், இது நமக்குள் நடந்து கொண்டே தான் இருக்கின்றது. இந்த அஹங்காரம் தூங்குவதே இல்லை.
பகுதியானது இந்த விழிப்புணர்வற்ற எதிர்மறையான ஞாபகங்களாலும், ஓய்வற்றதாகவும் இருக்கின்றது. நம் எல்லா முந்தைய ஞாபகங்களும், இதை சம்ஸ்காரம் சம்ஸ்கிருதத்தில் என்று சொல்வோம். இந்த சம்ஸ்காரங்களுள் மற்றும் நமது எண்ண லட்டங்களின் தொகுப்பும் இந்த விழிப்புணர்வற்ற பகுதியில் கோப்புகளாக இருக்கின்றன. விஞ்ஞானம் இந்தச் சேமிக்கப்பட்ட எண்ணப்பதிவுகள் எண்ணங்கள் அல்லது என்று அழைக்கின்றார்கள். என்கிராம்ஸ் இந்தப் பகுதியில் தான். இந்தக் கோப்புகள்
இருபத்தைந்து
-
வருடம் போராடினார். அமெரிக்காவில் எனக்கு வேலை கிடைத்தப்பறகுதான் அவர் ஒய்வெடுத்தார். வாழ்க்கையை வாழ அவருக்கு அப்போதுதான் நேரம் கிடைத்தது. அதன் பன்தான் எங்களுக்குத் தெரிந்தது ...
-
ஏன் அப்படிச் சொல்கிறார்கள் ? " என விசாரித்ததற்கு, நான் பெரிய ஆளாக வேண்டுமென, என் சிறுவயதிலிருந்தே கனவு கண்டவர் என் தந்தை. கனவை நிறையாக்க உடல், பொருள்,
-
ஆவி அனைத்தையும்
-
செலவழித்து என்னைப்
-
படிக்க வைத்தார். வெற்றிக்கு ஊக்கமளித்தார்.
அனைத்தும் சேகரிக்கப்படுகின்றன. எந்த ஒரு தர்க்க ரீதியான தொடர்புமின்றி இந்த எண்ணப்பதிவுகளும் சம்பவங்களும் பதிவாகின்றன. அவ்வளவு எண்ணப்பதிவகள் இருப்பதால் தான், நாம் எப்போதும் ஓய்வின்றி இருக்கின்றோம்.
என்ன நடக்கிறதென்றால், இந்த கோப்புகள் இந்த விழிப்புணர்வற்ற பகுதியான அஹங்காரத்திற்குள் தாவும் போது, அங்கே ஏற்கனவே இருக்கும் ஏராளமான பதிவுகளால், அது அஹங்காரத்தை முழுமையாக சென்று சேருவதில்லை. ஒரு கம்ப்யூட்டரில், தகவல்களை சேகரிக்கும் பயன்படும் ஹார்ட் டிஸ்கானது நிரம்பி அதிகமான இடத்தை அடைத்துக்கொள்ளும் பதிவுகளால் நிரம்பியிருப்பது போல, இந்த அஹங்காரம் புதிதாக ஏதும் தகவல்களை சேகரிக்கும் அளவிற்கு
அதில் இடமில்லை. இப்படி இருக்கும்போது, கம்ப்யூட்டரால் இயங்க முடியாமல் நின்று விடும். இதே மாதிரி தான், நம்முடைய விழிப்பணர்வற்ற பகுதியும் இருக்கின்றது. அதாவது, பழைய எண்ணப்பதிவுகளுடனும், பழைய நிகழ்வுகளுடனும் அது நிரம்பியிருக்கின்றது. இப்படி இருப்பதால் அஹங்காரமானது ஒரு தெளிவான, சரியாக ஆராய்ப்பட்ட முடிவாக எடுக்க முடியாமல் அவசர கதியில் ஒரு முடிவை எடுத்துவிடுகின்றது.
உதாரணத்திற்கு புகைப்பிடிப்பதை எடுத்துக்கொள்வோம். நம்முடைய ஞாபகங்களைப் பொறுத்தவரை புகைப்பிடிக்கும் பழக்கம் கெடுதலானது என்பது நமக்குத் தெரிந்ததே. அது நம் உடலுக்கு கேடானது என்பதும் தெரிந்ததே. நாம் நம்முடைய விழிப்புணர்வி நிலையில் இருக்கும்வரை இந்த முடிவையே நாம் பிடித்துக்கொண்டிருப்போம். இருந்தாலும், நம்முடைய மனமானது இந்த விழிப்பணர்வற்றப் பகுதியான அஹங்காரத்திற்குள் நுழையும்போது, அது சட்டென புகைப்பிடிக்க வேண்டும் என்ற
இருபத்தைந்து வருடம் போராடினார். அமெரிக்காவில் எனக்கு வேணை கிடைத்தபறகுதான் அவர் ஒய்வெடுத்தார். வாழ்க்கையை வாழ அவருக்கு அப்போதுதான் நேரம் கிடைத்தது. அதன் பன்தான் எங்களுக்குத்
முடிவை சட்டென எடுத்து விடுகின்றது. விழிப்புணா்வான பகுதி நாம் புகைப்பிடிக்கக் கூடாது என்று சொல்லும். விழிப்புணர்வற்ற பகுதியோ, புகைப்பிடிக்க வேண்டும் என்று சொல்வது கூட கிடையாது. அது சட்டென புகைப்பிடிக்க வேண்டும் என்ற முடிவை எடுத்துவிட்டு நம்மை செயல்படுத்த தூண்டுகின்றது. இது சுத்தமான இயல்புக்கு நிலையிலான முடிவு.
இந்த விழிப்புணரடவற்ற பகுதியானது. மிகவும் சக்தி வாய்ந்தது. இதை மூன்று வகையாக உபயோகப்படுத்தலாம். இயல்பூக்கமான முடிவு, தர்க்க ரீதியான முடிவு மற்றும் உள்ளுணாவு ரீதியான முடிவு. எதிர்மறை ஞாபகப்பதிவுகளாலும் அமைதியற்றத்தன்மையாலும், விழிப்புணர்வற்ற பகுதியானது நிறைந்திருக்கும் வரையில் நம் முடிவுகள் இயல்பூக்கமானதாகவே இருக்கின்றது. நாம் முடிவகளை எடுக்கின்றோம். ஒரு விலங்கு முடிவெடுப்பதுபோலவே நாமும் எடுக்கின்றோம். நாம் தவறான முடிவுகளையே எடுக்கின்றோம். நாம் இந்த நிலையில் இருக்கும்போது தவறு என்று தெரிந்தும் மீண்டும் ஹீர மாதிரியான முடிவுகளை எடுத்திருக்கின்றோம்.
அடுத்ததாக தர்க்க ரீதியாக முடிவெடுக்கும் நிலை. இந்த நிலையில், நாம் விழிப்பணர்வுடன் முடிவுகளை எடுத்தாலும், இதில் மிகப்பெரிய உற்சாகமோ சக்தியோ இருப்பதில்லை. நாம் இந்த நிலையில், பதியதாகவும் படைப்புத்திற்றுடன் சிந்திப்பதில்லை. நம்மால் மிக வேகமாக முடிவுகளை எடுக்க முடியாது. நாம் மேலும்
இருபத்தைந்து வருடம் போராடினார். அமெரிக்காவில் எனக்கு வேலை கிடைத்தப்பறகுதான் அவர் ஒய்வெடுத்தார். வாழ்க்கையை வாழ அவருக்கு அப்போதுதான் நேரம் கிடைத்தது. அதன் பன்தான் எங்களுக்குத்
முன்னேறுவதில்லை. நாம் காரணங்களைக் கொண்டு விழிப்புணர்வுடன் முடிவ எடுக்கின்றோம். அவ்வளவு தான்.
தர்க்கரீதியான முடிவெடுக்கும் நாம் நிலையில், நாம் சோர்வடைவதும் இல்லை, புத்துணர்வுடன் இருப்பதும் இல்லை. நாம் ஒரு சுமாரான மனநிலையில் இருக்கின்றோம். இந்த நிலையில், நாம் நமது சக்தியை முழுவதுமாக பயன்படுத்துவதில்லை.
சக்தியையும் நம்முடைய ஆற்றலையும் வெளிப்படுத்துவது, உள்ளுணர்வு நிலையில் தான் நாம் ஆழ்ந்த அமைதியுடனும் விழிப்புணர்வுடனும் நம்முடைய விழிப்புணர்வற்ற பகுதிக்குள் ஊடுறுவும்போது. நாம் அங்கிருக்கும் எண்ணப்பதிவுகளை அகற்றி, ஆழ்ந்த அமைதியையும் விழிப்புணர்வையும் அங்கே நிரப்பும்போது, இந்த உள்ளுணர்வு நிலையிலே இருப்போம்.
ஒரு சின்னக் கதை.
ஒரு மரம்வெட்டுபவர் ஒருவர். ஒரு காட்டின் வெளிப்புறத்தில் இருந்த மரங்களை வெட்டிக்கொண்டிருந்தார். அந்த வழியாக சென்ற ஒரு ஞானிக்கு, அந்த மரம்வெட்டி தன்னுடைய உணவை பரிமாறினார். அந்த ஞானி, அந்த மனிதரின் நடத்தையால் மனமகிழ்ந்து, அந்த மரம்வெட்டுபவரிடம் ஆழ்ந்து உள் செல் என்று சொல்லி ஆசிர்வதித்தார்.
மரம்வெட்டுபவர் அடுத்த நாள் அந்த காட்டிற்குள் இன்னும் ஆழ்ந்து உள் சென்றார். அங்கே ஒரு மிகப்பெரிய வெள்ளி சுரங்கம் இருப்பதைக் கண்டார். அதைப்பார்க்கவடன் அந்த மாம்வெட்டுபவர் மிகுந்த மகிழ்ச்சி அடைந்தார். அந்த வெள்ளிப் படிமங்களை எடுத்து சுத்தம் செய்து, அதை விற்று, வந்த பணத்தால் செல்வந்தரானார்.
சில மாதங்களுக்குப் பிறகு அந்த ஞானி அதே வழியாகப் பயணம் செய்தார். அந்த மரம் வெட்டுபவர் இந்த முறையும் அந்த ஞானியை மிகவும் நன்றாக கவனித்துக் கொண்டார். அந்த ஞானியின் அறிவுரைப்படி தான் பணக்காரர் ஆனதால், அந்த மரம்வெட்டுபவர் ஞானியிடம் மிகுந்த பரிவுடன் நடந்து கொண்டார். அந்த ஞானி புறப்படுவதற்கு முன் மீண்டும் ஆழ்ந்து உள் செய் என்று சொல்லிவிட்டுச் சென்றார்.
அந்த மரம்வெட்டுபவர் ஞானியின் சொல்படி இன்னும் ஆழ்ந்து காட்டிற்குள் சென்றார். அங்கே ஒரு தங்க சுரங்கத்தைக் கண்டார். அந்த தங்கப் படிமங்களை வெட்டி எடுத்து விற்று. அவர் மேலும் செல்வந்தர் ஆனார். அவர் அந்த ஞானியிடம் ஆழ்ந்த நன்றியுணர்வுடனும், பிரார்த்தனை உணர்வுடனும் இருந்தார். அந்த ஞானியைச் சந்தித்து அவருக்கு நன்றி தெரிவிக்க விரும்பினார்.
இன்னும் சில மாதங்களுக்குப் பிறகு, அந்த ஞானி மீண்டும் அவ்வழியாகச் சென்றார். அந்த மரம் வெட்டுபவர் தன்னுடைய சொத்துக்களை ஞானியுடன் பகிர்ந்து கொள்ள விரும்பினார். அந்த ஞானி அதற்கு சிரித்து விட்டு அதே புன்னகையுடன் அதை நிராகரித்துவிட்டு மீண்டும் ஆழ்ந்து உள்செல் என்று சொல்லிவிட்டுக் கிளம்பினார்.
ஞானியின் வார்த்தைகளை வேத வாக்காக எடுத்துக்கொண்டு அந்த மரம்வெட்டுபவர் காட்டிற்குள் இன்னும் ஆழ்ந்து உள்ளே சென்றார். இம்முறை அவர் வைர சுரங்கத்தை கண்டு வியந்தார். அதை வைத்து அந்த நாட்டின் அரசனை விட பெரிய செல்வந்தர் ஆனார். அவர் அந்த ஞானியின் வருகைக்காக மிகுந்த ஆவலுடன் காத்திருந்தார். அவர் வந்தவுடன் இந்த நல்ல செய்தியை அவருடன் பகிர்ந்து கொள்ள வேண்டும் என்ற பரிப்பில் இருந்தார்.
இம்முறை அந்த ஞானி அவ்வழியாக செல்லும்போதும், ஆழ்ந்து உள்செல் என்று சொல்லிவிட்டுச் சென்றார்.
இம்முறை, மரம்வெட்டுபவர் சற்று நிதானமாக சிந்திக்க ஆரம்பித்தார். சட்டென அவருக்கு இந்த எண்ணம் பளிச்சிட்டது. அதாவது அந்த ஞானி சொல்வதில் இன்னும் ஆழமான ஏதோ ஒரு சத்தியம் இருக்கின்றது. என்னால் புரிந்து கொள்ள முடிந்ததை மீறிய ஒரு சத்தியம் அதற்குள் உள்ளது. அந்த ஞானி, என்னை இந்தக் காட்டிற்குள் ஆழ்ந்து உள்செல்ல சொல்லவில்லை. நமக்குள் ஆழ்ந்து உள்செல்ல சொல்கின்றார் என்பது அவருக்குப் புரிந்தது. இம்முறை ஆழ்ந்த விழிப்புணர்வுடனும், அந்த ஞானியின் மீது வைத்திருந்த ஆழ்ந்த பக்தியினாலும் நம்பிக்கையினாலும் தன்னுள் ஆழ்ந்து உள்சென்று ஞானமடைந்தார்.
மிகச்சிறந்த வெளி உலகில் இல்லை. அவை நமக்குள் தான் இருக்கின்றது. வெளியுலகத்தில் சந்தோஷமான ஒரு அனுபவத்தின் பின்னாடியே ஒரு சோகமான அனுபவமும் இணைந்தே வருகின்றது. சந்தோஷம் எதிர்பார்ப்புகளை ஏற்படுத்துகின்றது. அந்த எதிர்ப்பார்ப்புகள் நிறைவடையாத போது சோகம் ஏற்படுகின்றது. தேடுதல் நமக்குள்ளேயே நிகழும்போது எதிர்ப்பார்ப்புகள் நின்றுவிடும், பந்தங்கள் அறுந்து ஒரு புது ஆனந்தத்தை அனுபவிப்போம்.அந்த ஆனந்தமே எங்கும் எப்போதும் நிறைந்திருக்கும் நித்யானந்தம்.
நமக்கு இதைப்பற்றி விழிப்புணர்வு இல்லாததால், நாம் இந்த ஆனந்தத்தை வெளியுலகில் தேடிக்கொண்டிருக்கின்றோம்.
ஒரு மாணவர் அவரது கல்லூரியில் நடக்கும் பாடவேளைகளின் போது தூங்குவதை வழக்கமாக கொண்டிருந்தார், ஒருநாள் அவருடைய நண்பர் மாணவரிடம் கேட்டார், "இப்படி பாடவேளையில் வகுப்பறையில் படுத்து தூங்கவதற்குப் பதிலாக, நீ உன் அறையிலேயே படுத்துத் தூங்கலாமே" என்றார்.
அதற்கு அந்த மாணவர் தூக்கமின்மையால் சொன்னார், "பாதிக்கப்பட்டுள்ளேன். வகுப்பறையில் மட்டும் தான் என்னால் நிம்மதியாக தூங்க முடிகின்றது" என்றார்.
ஆழமாக பரிந்து கொள்ளுங்கள், இந்த மாணவரைப் போலவே நாமும் ஆனந்தத்தைத் தேடி பல இடங்களுக்குச் செல்கின்றோம், நாம் சரியான விஷயத்தை தவறான இடங்களில் தேடிக்கொண்டிருக்கின்றோம். அப்படிப்பட்ட கட்டுறுமனப்பாங்கு நமக்குள் ஏற்படுத்தப்பட்டுள்ளது. வேண்டியதெல்லாம் நம்மை நாம் செய்ய உள்முகப்படுத்துவதே.
சங்கரர் அவரது பஜ கோவிந்தத்தில் இவ்வாறு முடிக்கின்றார்.
தன்னை முழுவதுமாக சரணாகதி செய்யும் உண்மையான சீடர், தன் இதயத்தில் அந்த தெய்வீக நிலையை உணருவார் என்கின்றார்.
இது தான் தேவை, குருவிடம் சரணாகதி கிருஷ்ணரிடம் சரணாகதி செய்யும்போது, செய்யும்போது, நாம் கிருஷ்ணரைக் காணலாம்.
கிருஷ்ணர் அர்ஜீனனை இன்னும் ஆழமான சத்தியத்திற்குள் அழைத்துச் செல்கின்றார். கிருஷ்ணர், இந்தப் படைப்பின் ஆதார சக்தியான புருஷா(டன்ழ்ன்ள்வற) பற்றிப் பேசுகின்றார். சாங்கியத் தத்துவம், புருஷா பற்றியும் பிரக்தி பற்றியும் பேசுகின்றது. புருஷா என்பது சக்தி. பிரக்தி என்பது பொருள். பருஷா என்பது இடப்பெயர்ச்சிசெய்யாத ஒரு செயல்படாத சக்தி. பிரக்தி என்பது இயங்கு
பொருளின் அடிப்படைத் தன்மை. புருஷா என்பது ஆண் சக்தி. பிரக்தி என்பது பெண் சக்தி. புருஷா என்பது சிவன். பிரக்தி என்பது தேவி.
கிருஷ்ணர் இன்னும் ஆழமாக இந்தத் தத்துவத்திற்குள் செல்கின்றார். புருஷா என்பது இரண்டு அடுக்காக இருக்கின்றது என்கின்றார். ஒன்று அழியக்கூடியது மற்றொன்று அழிவில்லாதது. அவர் சொல்கின்றார், எல்லா உயிரினங்களும் அழியக்கூடியது. ஆனால் அவை எல்லாம் அழியாத சக்தியின் மேல் சூழ்ந்திருக்கின்றன என்கின்றார்.
முந்தைய சத்தியங்களில் கிருஷ்ணர் இந்தப் பிரக்தியானது மனதளவிலும், புலன்
உணர்வுகளின் மேலும், மற்றும் குணங்களின் அடிப்படையில் எப்படி எப்படி இயங்குகின்றது என்பதை மிகவும் ஆழமாக விளக்கினார். இங்கே அவர் புருஷா பற்றி விளக்கமளிக்கின்றார். புருஷா என்ற இறுதியான சக்தியிலிருந்தே எல்லாமும் வெளிப்படுகின்றது. 'ஈஷா வாஸ்யம் இதம் சர்வம்' வெளிப்படுகின்றன என்று ஈசா வாஸ்ய உபநிடதம் சொல்கின்றது. சக்தி தான் எங்கும் எதிலும் நிறைந்திருக்கின்றது.
மிகப்பெரிய விஞ்ஞானியான ஐன்ஸ்டீன், தியரி ஆஃப் ரிலேட்டிவிட்டி அதாவது சார்பியல் கொள்கையைக் கண்டுபிடித்தவர். அந்தக் கொள்கைப்படி ஒவ்வொரு பொருளும் சக்தியை வெளிப்படுத்தக்கூடியவை என்பது தெரிவிக்கப்பட்டது. ஆனால் இந்த கண்டுபிடிப்பினால், அணு குண்டுகள் தயாரிக்கப்பட்டன. தன்னுடைய கண்டுபிடிப்பான இந்த சார்பியல் கோட்பாடானது இப்படி அணு குண்டு தயாரிக்கப் பயன்படுகின்றதே என்று வேதனை அடைந்தார். தன்னுடைய கண்டுபிடிப்பு தான் விரும்பாமலேயே அழிவிற்கு பயன்படுத்தப்படுவதை நினைத்து
அதிர்ச்சி அடைந்தார். அதனால், ஆறுதலடைய அவர் ஆன்மீகத்தை நாடினார்.
ஐன்ஸ்டீன் பிரக்திப்பற்றியும் புரசா பற்றியும் இரண்டாயிரம் முதல் பத்தாயிரம் வருடங்களுக்கு முன்னரே எழுதப்பட்ட உபநிடங்களில் படித்த விட்டு சொன்னார்,
பொருளின் அடிப்படை சக்தியே என்பதை நான் கண்டுபிடித்தாகப் பெருமைப்பட்டேன். ஆனால் இந்த ஞானிகள் பல ஆயிரக்கணக்கான வருடங்களுக்கு முன்னரே இதை தெரிந்து வைத்திருந்திருக்கின்றார்கள். பொருட்கள் சக்தியிலிருந்தே தோன்றுகின்றன என்பதைப் புரிந்து கொண்டுள்ளனர். எங்கே விஞ்ஞானம் முடிகின்றதோ, அங்கே ஆன்மீகம் துவங்குகின்றது.
கிழக்கத்திய ஞானிகளும் ரிஷிகளும் சொல்லியிருக்கின்ற விஷயங்களையே விஞ்ஞானிகளும் சொல்லத் தொடங்கியுள்ளனர். சில நூறு வருடங்களுக்கு முன்னால் அவர்கள் இயற்கையின் விதிகளை மாற்றி எழுதுவதாக நினைத்தார்கள். அந்த மனநிலை இப்போது இல்லை.
குவாண்டம் இயற்பியலில் மூலக்கூறுகளின் உயிரியலில் ஏற்பட்டிருக்கும் முன்னேற்றத்தினால், தங்களின் இயற்கையை ஒரளவிற்கு தான் யூகிக்க முடியும் என்பதை விஞ்ஞானிகள் உணர்ந்துள்ளார்கள்.
ஒரே ஆராய்ச்சியை, ஒரே மாதிரியாக இரண்டு வெவ்வேறு விஞ்ஞானிகள் மேற்கொள்ளும்போது, அந்த ஆராய்ச்சியின் முடிவுகளும் வேறுவேறாக இருக்கின்றன. அந்த ஆராய்ச்சியை மேற்கொள்ளும் மனிதரும் அந்த முடிவின் மீது தாக்கத்தை ஏற்படுத்துகின்றார். இதையே நமது சாஸ்திரங்களில் பல ஆயிரம் வருடங்களுக்கு முன்னரே குறிப்பிடப்பட்டுள்ளது. இதையே பார்ப்பவர் பார்க்கின்ற பொருளின் மீது தாக்கத்தை ஏற்படுத்துகின்றார் என்று சங்கரா் மீண்டும் மீண்டும் சொல்லியிருக்கின்றார். இது பல ஆயிரம் வருடங்களுக்கு முன்னால் சொல்லப்பட்டது.
சத்தியான புருஷா என்பது மூல சக்தியாகக்கூடிய சக்தி. அது ஒரு சக்தி ஆனால் அது வெளிப்படுத்தப்படாமல் இருக்கும். அது தான் பிரபஞ்சம் இயங்குவதற்குப் பின்னால் இருக்கும் அடிப்படை விதி. இந்த சக்தி இல்லாமல் எதுவும் இருக்க முடியாது. இந்த சக்தி இல்லாமல் எதுவும் வாழ முடியாது.
கிருஷ்ணர் சொல்கின்றார், இரண்டு வகையான புருஷா சக்தி இருக்கின்றது. ஒன்று எங்கும் நிறைந்திருக்கும் அழியாத சக்தி. மற்றொன்று அழியக்கூடியது.
உடல் மன சக்தியான அனைத்து உயிர்களுக்குள்ளும் மனிதர்களுக்குள்ளும் இருக்கும் சக்தியானது. அழியக்கூடிய சக்தி. இதற்கு வரையறையும், கால அளவும் உள்ளது. இது எப்போதும் மாறக்கூடியது. இது நிலையானது இல்லை. இது அழிக்கப்படுவதற்காகவே படைக்கப்பட்டது.
புருசாவில் கிடாஸ்தா என்னும் சக்தியே என்றும் அழியாத சக்தியாகும். இது தான் நம்முள் என்றும் அழியாமல் இருக்கும் ஆன்மா. என்றும் அழியாது எப்போதும் இருக்கும் உயிர்தான் அந்த சக்தி.
கிராஷ்ணர் சொல்கின்றார், அடிப்படை சக்தியானது அழிவது மற்றும் அழியாதது என்று இரண்டு வகைகள். இரண்டுமே அடிப்படை சக்தி தான். ஒன்று அழிகின்றது. மற்றொன்று தொடர்ந்து வாழ்கின்றது. இந்த வித்தியாசத்தை சக்தியின் அடிப்படை சக்தியை அனுபவபூர்வமாக உணருபவர்கள் விடுதலையடைகின்றார்கள்.
இராமகிருஷ்ண பரமஹம்ஸர் சொல்கின்றார்.
ஒரு மேதாவியான பண்டிதர் ஒருவர் தான் படித்து தெரிந்து கொண்ட விஷயங்களினால் மிகுந்த கர்வதுடன் இருந்தார். அவர் அத்வைத தத்துவத்தைக் கரைத்துக் குடித்தவர். அதனால், கடவுள் பல உருவங்களில் இருப்பார் என்பதை அவரால் நம்ப முடியவில்லை. ஒரு நாள் கடவுள் அவருக்கு காட்சி தந்தார்.
தேவி தன்னுடைய அனைத்து அலங்காரங்களுடனும் அவருக்கு காட்சி தந்தார். அவள் மூல சக்தியான, பராசக்தியாக காட்சி தந்தாள். அந்தப் பண்டிதர் ரொம்ப நேரமாக பிரமை பிடித்ததுப் போல இருந்தார். அது தெளிந்து அவர் எழுந்து கா, கா, கா என்று கத்தினார். அவரால் காளி என்று சொல்லக்கூட முடியவில்லை. பண்டிதர்கள், முடிவில்லாமல் புருசாவின் இயல்பைப்பற்றியும், புருதாவின் பல்வேறு பண்புகளைப் பற்றியும், பிரக்குதிக்கும், புருசாவிற்கும் இடையேயுள்ள வித்தியாசத்தைப் பற்றியும் முடிவில்லாமல் வாதம் செய்து கொண்டே இருப்பார்கள்.
காளிதேவி கூட காட்சி அளிக்கும் போது தான் காளிதான் என்பதை நிரூபிக்க அடையாள அட்டையுடன் வரவேண்டி இருக்கின்றது.
கேள்வி: சுவாமிஜி, மனம் எப்படி வேலை செய்கின்றது என்பதை மிக அழகாக விளக்கினீர்கள். இதை எப்படி நம்முடைய தினசரி நடவடிக்கைகளில் பயன்படுத்திக் கொள்வது ? நம் மனம் மூன்று விஷயங்களில் வேலை செய்கின்றது. அது விழிப்புணா்வற்ற தன்மையில் ஏதேச்சையாக முடிவெடுக்கும் நிலையில் இருக்கலாம். அது விழிப்புணர்வுடைய தன்மை தர்க்க ரீதியாக முடிவெடுக்கும் நிலையில்
இருக்கலாம். அல்லது உயர்ந்த விழிப்புணர்வடன் செயல்பட்டு உள்ளுணர்வால் முடிவுகளை எடுக்கும் நிலையில் இருக்கலாம்.
சம்ஸ்காரங்கள் என்னும் ஞாபகப்பதிவுகளால். பொதுவாக இது எதிர்மறையான உணர்வுகளே பதிந்திருக்கின்றது, இவ்வாறான பதிவுகளால் நிரம்பியிருக்கும் போது நம் மனம் ஏதேச்சை நிலையிலேயே இருக்கின்றது. சிறு வயது முதல் திரும்பத் திரும்ப ஏற்படுத்தப்பட்ட கட்டுறு மனப்பாங்கால் இந்த சம்ஸ்காரங்கள் நம்முடைய விமிப்பணர்வற்றப் பகுதியில் மிக ஆழமாக பதிந்து விடுகின்றது. நாம் கஷ்டத்தில், வலியில், வேதனையில் இருக்கும்போது தெளிந்த மனதுடன் முடிவுகளை எடுக்க வேண்டும், ஆனால், விழிப்புணா்வற்ற பகுதியில் பதிந்திருக்கும் இந்தப் பதிவுகள் சட்டென மேலெமுந்து ஒரு முடிவை நம்மை அறியாமலேயே எடுக்கச் செய்கின்றன நாம் என்ன செய்ய வேண்டும் என்பதை நம்முடைய சம்ஸ்காரங்களே முடிவு செய்கின்றன. நம்முடைய மனதின் விழிப்புணர்வு பகுதி அதை செய்வதில்லை.
பத்து சதவீத விஷயங்களில் தான் நம் மனதின் விழிப்புணர்வு பகுதி முடிவுகளை எடுக்கின்றது. அதிலும் கூட பல்வேறு வாய்ப்புகளிலிருந்து தேர்ந்தெடுக்க முடியாமல் குழப்பம் அடைகின்றோம். ஏதோ ஒரு முடிவை, நம்முடைய தர்க்க அறிவால் சரியானது என்று நினைத்து தேர்ந்தெடுக்கின்றோம். பின், அந்த முடிவை வாய்ப்பை தேர்ந்தெடுத்தாலும் அது நூறு சதவீதம் சரியாக இருப்பதில்லை.
உண்மையிலே, நாம் தேர்ந்தெடுக்க வாய்ப்புகள் இருக்கின்றதா? என்றால் இருக்கின்றது. நாம் உள்ளுணர்வால் முடிவுகளை எடுக்கும்போது, அது தவறாக இருக்கவே முடியாது. எப்படி நாம் இந்த உள்ளுணர்வு நிலைக்குள் நுழைவது ?
நம் மனது ஒரு நிலைப்படுத்தும்போது நம்மால் இந்த உள்ளுணர்வு நிலைக்குள் நுழைய முடியும். இதைத்தான் நாம் நிகழ்காலத்தில் இருப்பது என்கின்றோம். பொதுவாக, நாம் கடந்த கால நினைவுகளிலோ அல்லது எதிர்காலத்தைக் கணிப்பதிலேயோ தான் புதைந்திருக்கின்றோம். நாம் எப்போதாவது தான் நிகழ்காலத்துக்கே வருகின்றோம். நம் மனம் எப்போதாவது நம் உடல் இருக்கும் அந்த இடத்திலேயே இருக்கின்றது. இதைத்தான் நம் ஒட்டங்கள் நமக்காக செய்கின்றன. எண்ண ஓட்டம் என்பது தொடர்ந்து கடந்த காலத்திற்கும் எதிர்காலத்திற்கும் தாவிக்கொண்டே இருப்பது
எண்ணங்கள் நிற்கும்போது மனம் நின்றுவிடும்.
எண்ணங்களை தியானம் நிறுத்துகின்றது. இது மிகவும் சுலபமானது. தியானத்தின் போது விழிப்புணர்வு குவிக்கப்பட்டு, எண்ணங்கள் நிகழ்காலத்தில் நிற்கும் போது, உள்ளுணர்வு நிலை ஏற்படும். இந்த நிலையிலிருந்து, அந்த க்ஷணத்தில் நாம் எடுக்கும் எந்த முடிவை எடுத்தாலும் அது சரியானதாகவே இருக்கும்.
ஒவ்வொரு இதை வியாபாரிகளும், அதிகாரிகளும் கற்றுக்கொண்டு கடைப்பிடிக்கும் போது, நினைத்தும் பாருங்கள், எத்தனை பில்லியன் டாலர்கள் விரயமாவதை நாம் தடுக்க முடியும், பண விரயத்தை தடுப்பது மட்டும் இதன் பலன் கிடையாது. ஏதேச்சையான நிலையிலிருந்து இந்த அல்லது அச்சத்தினால் எடுக்கும் முடிவுகளினால் சுற்றுப்புறச்சூழலை நாம் சீரழிக்கின்றோம். உள்ளுணர்விலிருந்து நாம் இயங்கும்போது, இயல்புக்கு எதிராக செயல்பட மாட்டோம். ஏனென்றால் உள்ளுணர்வே நமது இயல்பு தான்.
கூட்டு விழிப்புணர்வு
15.17: புருஷா மற்றும் பிரக்தி என்ற இரண்டைத் தவிர, மிக மேலான புருஷா இருக்கின்றது. அவர் தான் கடவுள். இந்த மூன்று உலகங்களையும் படைப்பதும் காப்பதும் அவரே.
15.18: நான் அழிவது மற்றும் அழியாதது ஆகியவற்றுக்கெல்லாம் அப்பாற்ப்பட்ட மிக உயர்ந்தவன். இந்த உலகத்தாலும் வேதங்களாலும் நானே உயர்க்க தலைசிறந்தவன், புருஷோத்தமா என்று அழைக்கப்படுகின்றேன்.
15.19: யாரெல்லாம், நான் தான் தலைசிறந்தவன் என்று எந்தவித சந்தேகமும் இல்லாமல் ஏற்றுக்கொண்டு, தன்னுடைய அத்துணை உணர்வையும் கொண்டு வழிபடுகின்றார்களோ, அவர்களே அனைத்தையும் உணர்ந்தவர்கள். ஓ! பரதத்தின் புதல்வனே!.
15.20: இதுதான் நான் சொல்லிக்கொடுக்கும் மிக உயர்ந்த பாடங்களிலேயே ஓ! இதை யாரெல்லாம் உணர்கின்றார்களோ, அவர்கள் ஞானத்தை அடைவர். அவர்கள் செய்யும் செயல்கள் பல நன்மைகளை உருவாக்கும்.
கிருஷ்ணர் சொல்கின்றார், அழியக்கூடிய புருஷான உடல் மன அமைப்பும். அழியாத ஆன்மா என்கிற புருஷாவையும் தாண்டிய, அதைவிடப் பெரிய சக்தியானது இருக்கின்றது. அந்த புருஷா அந்த சக்தி, அந்த புருஷோத்தமா நானே.
நம் சக்தியே என்ற புருஷா ஒவ்வொருவருக்குள்ளும் நிறைந்திருக்கின்றது. புருஷோத்தமா என்ற சக்தியே இந்த பிரபஞ்சம் முழுதும் நிறைந்திருக்கின்றது. புருஷோத்தமா என்பது பிரபஞ்ச சக்தியான பராசக்தியிலிருந்து வேறுபட்ட தில்லை. இந்த பிரபஞ்ச விழிப்புணர்வை புருஷா என்று ஆணாகவும், சக்தி என்று பெண்ணாகவும் பிரித்துப் பார்ப்பது, வெறும் வார்த்தை விளையாட்டு.
புத்தர் சொல்கின்றார், இந்தப் பிரபஞ்சம் தன்னைத்தானே உருவாக்கிக் கொள்கின்றது. பிரபஞ்சம் இல்லாத நேரம் என்ற ஒன்று இருந்ததில்லை. பிரபஞ்சம் இல்லாத நேரம் இருக்கப்போவதும் இல்லை.
இந்தப் பிரபஞ்சம் அழிவற்றது. இந்தப் பிரபஞ்சத்தை இயக்கும் சக்தி அழிவற்றது. கிருஷ்ணர் சொல்கின்றார், இந்த பிரபஞ்ச இயக்கத்தின் பின்னால் இருக்கும் சக்தியான, புருஷோத்தமா நானே.
ஒரு அழகான வாக்கியம் உபநிடத்தில் இருக்கின்றது. இதை பொதுவாக நிறைய சடங்குகளின்போது முதல் மந்திரமாக இதைத்தான் சொல்வார்கள்.
பூர்ணஸ்ய பூர்ணமாதாய பூர்ணமே வசிஸ்யதே!!
அனைத்துமே பரிபூரணமானது. பரிபூரணத்தில் இருந்து பரிபரணம் உருவாகின்றது. பரிபூரணத்தில் இருந்து பரிபுரணத்தை விலக்கும்போது, மீண்டும் பரிபூரணமே நிறைந்திருக்கும்.
இருபத்தைந்து வருடம் போராடினார். அமெரிக்காவில் எனக்கு வேலை கிடைத்தபற்குதான் அவர் ஒய்வெடுத்தார். வாழ்க்கையை வாழ அவருக்கு அப்பாதுதான் நேரம் கிடைத்தது. அதன் பன்தான் எங்களுக்குத்
கருத்தைதான் இதே கிருஷ்ணரும் சொல்கின்றார். எல்லையில்லாதகிலிருந்து இந்தப் பிரபஞ்சமும், மற்ற பிரபஞ்சங்களும் வெளிப்பட்டன.
இன்றைய விணவெளி இயற்பியல், ஒன்றுக்கு மேற்பட்ட பிரபஞ்சங்கள் இருக்கின்றன என்பதை சொல்கின்றது. ஒவ்வொரு பிரபஞ்ச த்திற்குள்ளும் லட்சக்கணக்காக அண்டங்கள், பால்வெளி அண்டத்தைப் போல லட்சக்கணக்காக அண்டங்கள் இருக்கின்றன. ஒவ்வொரு அண்டத்திற்குள்ளேயும் லட்சக்கணக்கான நட்ச த்திரங்களும் கிரகங்களும் இருக்கின்றன என்று சொல்கின்றார்கள். இப்போது இருக்கும் நவீன உபகரணங்களின் உதவியுடன் கூட, பிரபஞ்சம் எங்க தொடங்குகின்றது. எங்கு முடிகின்றது என்பதை கண்டு பிடிக்க முடியவில்லை. இதை அறிவது, உபகரணங்களால் சாததியப்படக்கூடிய விஷயம் கிடையாது. பிரபஞ்சத்தை இயக்கும் ச க்தி இறைசக்தி. அதை அளக்கவோ, பார்க்கவே, வரையறுக்கவே முடியாது.
எப்படி பிரபஞ்சம் உருவானது என்பதற்கு எந்த ஒரு சான்றும் இல்லை. படைப்பைப் பற்றிய பைபிளில் வரும் கதையிலும் மற்றும் பிரளயம் பற்றிய உருவகக் கதைகளிலும் அடிப்படையாக சொல்வது என்னவென்றால், இந்தப் படைப்புகளுக்குப் பின்னால் ஒரு மிகப்பெரிய சக்தியிருக்கின்றது. இருந்தாலும் பிரபஞ்சம் எப்போதும் இருக்கின்றது.
பிக் பேங்க் ல் இருந்து தான் பிரபஞ்சம் வெளிப்படுகின்றது என்பது தான் பிக் போங்க் கோட்பாடு. ஆனால் இந்த பிக் பேங்க்கள் எப்படி இன்றும் இருக்கின்றன என்பதை விளக்கவில்லை. புதிது புதிதாய் நட்சத்திரங்களையும், அண்டங்களையும் பிக்பேங்கள் வெளிப்படுத்திக் கொண்டிருப்பது போல, பிளாக் வேறால்கள் அந்தச் அண்டங்களையும் நட்சத்திரங்களையும் தனக்குள் உள்வாங்கிக்கொண்டே இருக்கின்றன. ஒவ்வொரு பிறப்பிற்கும் இறப்பு இருக்கின்றது. அப்படி இருக்கும்போது, அந்த முதல் பிறப்பு எப்படி நிகழ்கின்றது? அது நிகழவில்லை. அது எப்போதும் இருக்கின்றது, அவ்வளவு தான்.
கிருஷ்ணர் சொல்கின்றார், அழிவதும் அழிவற்றதுமாய் இருப்பவைக்கும் மேலான புருசோத்தமாய் நானே இருக்கின்றேன். இவர், வாசுதேவர் மற்றும் கேவகியின் மகனான, யாதவ அரசர், வாசுதேவ கிருஷ்ணனைப் பற்றி பேசவில்லை. அவர் பரப்பிரம்ம கிருஷ்ணனான, ஈஸ்வரனைப் பற்றி பேசுகின்றார். அவர் தான், பிரபஞ்ச உருவில் இருக்கும் சகுனா மற்றும் உருவற்ற சக்தியாக நிர்குணா இரண்டும் அவரே. அமிவற்ற ஆன்மாவும், அழியக்கூடிய உடல் மன அமைப்பு. இவை இரண்டும் சங்கமிக்கும் பிரம்மம் நானே என்கின்றார்.
இந்தப் பூமியில் வாழும் அறுநூறு கோடி மனிதர்களும், எண்ணிலடங்காத உயிர்களும், மற்ற கிரகங்களில் இருக்கும் பல்லாயிரக் கோடிக்கணக்கானவையும் பிரம்மமான அவருக்குள்ளேயே சங்கமிக்கின்றன. அவர் தான் சக்தியின் புருசாவும், பொருட்களான பிரக்தியும் ஆவார். அவரின்றி ஓர் அனுவும் அசையாது.
நாம் வளர்க்கப்பட்ட விதததை பொருத்தும், நம்முடைய உள்வாங்கும் திறனைப் பொறுத்துப், புருசோத்தமனை பல வகையாகப் பார்க்கின்றோம். சிலர் ஆற தலைகளையும், பன்னிரண்டு கைகளையும் உடைய முருகனாகவும் சிலா் நான்கு கைகள் கொண்ட பாலாஜியாகவும், சிலர் இரண்டு கைகளுடன் இருந்து புல்லாங்குழல் வாசிக்கும், மயிலிறகால் அலங்கரிக்கப்பட்ட கிருஷ்ணனாகவும் பார்க்கின்றோம். நமக்கு எந்த வகையில் செளகரியமாக இருக்கின்றதோ அந்த உருவத்தில் பார்த்து, அவரை அடைகிண்றோம்.
ஒரு மிகச்சிறந்த பண்தரும் பக்திமானுமாகிய ஒருவர், ஈஸ்வரனை இடைவிடாது பல வருடங்களாக ஈஸ்வரனின் தரிசனத்தைப் பார்ப்பதற்காக வமிபட்டுக் கொண்டிருந்தால். பல வருடங்களாக வழிபட்டும் எதுவும் நடக்கவில்லை.
்கள் அப்படிச் சொல்கிறோ்கள் ? ° என விசாரித்தத்து, 'சுதான் பெரிய அளாக டீவங்கடுமென, என சிறுவயதிலிருத்தே கனவு கண்டவர் என் தற்கை. கனவை திஜமாக்க உடல், பொருள், அவி அனைத்தையும் செலவழித்து என்னைப் பயுக்க வைத்தார். வெற்றிக்கு உயக்கமனித்தார்.
ffl(!!j J6rTW ~ru@a;(!!j, fbrTm @mWJLD ff;/a:; ,{6rrw rurr!:Pu<lurrruj/GVm6l! 6TWfD LJlULD ruJEfbffe· filrumro rulL ru/~~ a:;(!!jm Lii/a;a:;rufr 6TW[!)_J ~rufr Ga:;wruluL...LfbrTGV &?I rumro ru!:flu@rumfb tf/[!).Jjff;/ru!L...(£', ru/~~mru ru!:fiuL ~uwi51u<lurrw 6TW[!).J (!j) Lr/-Q ru @ffiff,rTfr.
fbrTW ru!:fluL...(£', ruJEfb FF!ofUru[lro film6l!mUJ 6T@ffiffe rulL...(£', uuu51<oiJ mrujfpl ru!L...(£',, ffl(!!j ~!:Pa:;rrro ru/~~ film6l.JmUJ mrujffe ru!:fluL !lLDi5ljff,rrfr. FF!ofUru [lro film6l.JmUJ Qru6171GUJ ffe[a;fi:/ GTpS/ lLJ ~ru@a;(!!j @fb lLJ Liil<oiJm6l!. ~ru !lffe @fblUfbffi/ro @fblUffiffi//D(!!jW rufr @m-WJLD FF1oYUruuro ua;fburra:;Gru @®JEfbrrfr. ~ru[lrrGV ~ULll.J/- QB'ti.JUJ (!j)I.J/-lUru/GVm6l!. ru/~~ film6l!a;(!!j (!j)Wurra:; !WlffeLJjbj/mUJ Qa:;rr@jffil mrujfplru!L...(£', bJ,mggmUJj QfbrTLff,Jfi'lrorrfr.
!Efb !WlfpJLljbj/u L/ma:; ru/~~ film6l!a;(!!ju Gurra:;rrwGV LJ[lu5/G1) @®JEfb FF!ofUru[l~ro film6l!a;(!!j QB'rofDmfbu urrfrjfpl Lii/a:;@.Jw Ga:;rruwrrrorrfr. ~L<lro rufr 6T(!Jl.(Efp} Q8'ill[!)_J, Ll!JlL/'iiU ®@fEfb Fl'lofUru [Jill film6l.Ju5/ro e!J)a;ma:; e!J)I.J/-lU LJ I.J/- <JUJ 'a;.@ffe ~roa;a:;rra:; L/ma:; fi:lmLlUrTffe. ru/~~rulfD(!!j. ,[6fTW ~romm ru!:fluuLrul<oVm6l.J "'"' 6TWJDrrfr.
@rururr[!)_J Q8'tl.lfb ~!Efb ~~aw ~rufr Fl'lofUru[lmro ~~fr.(Eff,rTfr, ru(!!ja;(!!j Fl'lofUru[lW ff,tfi8'rol..D fi:lmLffifbffe. ~Laro ~rufr LDroL.D ~(!!jfi'! a:;fb/D ~[lL.Di5/jfplru!L...LrTfr. 'a;.fy ! @mJDrurrf LJ6l! ru@Lff,J8,'4'(T{T8, ~ff,Ja:;mm 8'rT!ofUj/[lUL11.J/- ru!:fluL...(£', ruJE<lfbro. ~rorrGV, fB GTroa;(!!j a:;rrL...&?I Qa:;rr(£',a;a:;<lruu51GVm6l!. ~mrrGV, @u <lurrffe ,(6rTW ~romm ru!:f!LJLfTLDGV ~ruwff;lj<lff,ro. ~ffe LDL...(£',LDGV6l!fTLDGV, ~ff,}8,fil e!J)a;ma:; e!:PI.S/- ~ruwff;lj<lff,ro. @®JEffeLD jff,Ja:;w a:;rrL...&?I fbJE$rra:;w. @ffe 6,:Jm? "'"' 6TW[!).J a:;fbpS}mrrfr.
~fb/D(!!j Fl'lofUru[lro Q8'rrG1Jfi'lroJDrrfr, ~uurr, @ill[!).lfbrTW ,[6rTW B'jbj/lUL.D 6TW[!)_J !6 w i5I, GTro e!:Pa; ma:; e!:P I.J/-mrrti.J. @fb !6 rrw rum !l J6rrro ffl® a:;®/bfb rra:; G ru ~ma; (!5 @®JEffe ru .(Efp}m-<lmro.
,[61..DLiilGV QLl(!!jl..DLlfT6l!rTrorufra:;@a;(!!j, @mJDruro 6TWL1ffe ffl(!!j 8,@jbffe ffl(!!j Ga:; {TL_ LJ rr@' ~ru ru '41T@_j fb rrro. ,[6 LD(!j)m L lLJ LJ lLJ lb mfb lL/ I..D' a:; ru m6l!ll/ I..D LDmfD Li Llfb ID (!!j
· 11r6Jer ~uuuii;o Ql1'rrrom1gS°rrl5m?"" 6Ter 6&11'rrrflii~~f!J(!), · 11rg;rrer Qurflw ~mrr15 b6ll&iilr@Qwer, 6Tet ifl!7)!6l!Wjil66/®
b15et6ll 15mL6llrr 6Ter ~~fill~. 15QSffll)6lJ ~~wrra;15 LLro, Qurr@m, ~6))/ ~fllletiiflll~~U) Ql1'6'06ll\§?ji~ 6T{&fll)Q!ftJ UU.&il5 flll6lliiJITIT. Q6llf!J¢?&i(!) bl:&;15lD6Tfiii~ ITIT.
,[6LDa;(!!j fi:lmLffifb Q<Fma:;tf!UJwrrm Ga:;rrL...urr<lL • @mJDruro. Gw~w J6rTLD ~pS/rurr6171 6TW[!).J • tf/f;!!5i5/a;a;@.JLD, LJ6l! a:;Lwrrm fbjbfp/ruff,Ja;mm • • rul.J/-ruwa;a;@.Jw @mJDrumm ~u<lUJrrfi:/a;fi'lroG • fDrTLD. •
fi'l@~~rr, i5J[ll..DLDrT, L/@<l~rTjbfbLDrT, • uuui51uwwrr, i5/ua;@ffil 6TW[!).J 6TfEfbU QuUJm[la; • Qa;rrram@ • m!:PffifbrTLD GTrom @@a;fi:lro/Dffe? • J6rTLD 6TfEfbu QuUJmua; Qa:;rrram@ m!:Pffifbrrw. • ~!Efb @mfD<Fa;ffilfbrrro ~UJfrrurrmffe ~ffe fbrTro ,[61..D • ~mmrum!Jll/LD @lUa;(!!jfi'lmfDffe. •
fbWWJmL lLJ 6TGVm6l!u5/<oV6!JrT • 1oYUffi/!JfbfbWmw<lUJrr(£', fi'l@fr, ,[6rr<lm fr 6TWfD ffl(!!j LD!Efb • L/(!!j<lrTjbfbLDW 6Trofi'/rofDrrfr.~fbmrTGV fbrTW rEmfb • ,[6l.DL18,jbfbWmLDlLJ rra:; Gruff, [p!T6l!fT8, @@a;fi:lro/Dffe · • fimfbu5IGV Q<FrrG1J6l!ULJL...I.J/-@a;(!!jw <Fffij/UJff,Ja:;Gmrr, • ~GU6l.!ffe ~j/GU Q<FrrGV6l!uuL...I.J/-(!5a;(!!jLD • (§ rrm a; 8,(!!jjbfpla;a;@a;a;rr a:; a ru rr ,[6 fTI..D ~ mfb • Qa;rrramLrrLrulGUm6l.J. • fi'l(!!jff,fr • ,[6rr<lm 6TG1)6l){T @Lff,Ja:;617/.(Efb • L/@<l~rrffifbLDro, uuui51uwwwrrm fi:l@~~fr ~ff,Ja;w • ~mmrum!lll/LD ~flfrruff;/a;a;L...(£',LD f "'"'. •w tfim!DJEffil@a;fi:lro<lfDW • 6TW[!).J loYUj/[lwrra; QB'rrGVruffe fbrTro. @JEfb rEmfbmlLJ • Qa;rr'afflLfTL .JJ;fT[lLDrra; @@a;fi:lrofDffe. ·a;.
@u<lurrfpl, fi'l(!!j~~fr Lii/a; ~lLJrT,[6fb 8' • jj/UJwrrm, fbro fbrTro @JEfb i51uuci5<Fjj/ro • rul!:fluL/~frrulfD(!!j i5/romrrGV @@a;fi'lro<lfDro • GTroumfb Q<FrrGVfi:lroJDrrfr. •
@ffe • ~ff,Ja;@a;(!!j 8'8'rTUJLDrrm rulUJLDrra; • LLro, Qurr(!96Tr, @®a;a;6!JrrL.D. ~GV6l!ffe, @ffe ~ff,Ja;@a;(!!j 6,:JfDa;m<Jru • cl? &<QDQSfg5QDg5ll..llD Qff,tfl.(Efb B'jbj/lLJLDrra;a; Bin.L @@a;cJ;6!JfTI..D. @JEfb 8' • *Ql1'606ll@g;* 6TQ!TQIJQSfU jbj/lLJL.D L/ff;/lUff,rT Llm!:f'lUfbrT 6Till[!)_J ~[lfTlLJrTLD<oV, • UU.ffilfi QD6lJg5g5rrrr. Q6ll!f:}g:S?a;<!5 @JEfb B'jbj/lLJjbmfb 6Trurum@_J (!f)I.J/-lL/(]LDrr rurum@_J • **!61fiW6tf-?g;g;rrrr.** ~ m-ru fT[f,J (!!j ff,Ja;ro-. ~ ff,Ja;w fb fr a;a; [email protected] <l<Frrfrrum LfEffe • • <lff,rr<oiJrulmUJ fflUL/a;Qa;rrw@LDrumu @mfb<lUJ • ff;/ lLJ rrll/ ff,Ja;ro-. •
•
• •
•
•
•
• •
~(!1jugiqdg5~~ 6l1(!9lu> Buitijrru\.Qsfftit . &<Qwif?A;15rrci?Ro 6tqsf!6<!5 B6ljqd6u ~Qdlgi9>U!!J<!59>Rrqst &<6ll!T 8l.Uq6l1(5lj;G;Rrrr. 6llrr\Ga;Qd1fiqdw 6llrr<B &<6l1<!9!6<!5 &<Uburr~G;Rrq!T B!J>Ij!D ~Qdlgig;~. &<G;Q!T Uq!Tg5rrq!T 6t~Lfi(5!6<!5gi
Qg;tf?g; ••.
. !JrQ!T &<UUU.!F Ql1'rrrog5'rrlfi6Tr? .. ,. 6T QSf cl? 11' rr if? g;g; g; !i:J ®, • 11r!J>rrQ!T Quif?w ffl"rrlfi b6llm(51QwQSf, 6TQSf il /!){6l1W !€1 '"61 ® b g; lfjQSf 6l( lfifflL6lJIT 6TQ!T g5~QDg5. lfiQSfQD6lJ $?~wrra;15
முதல் சத்தியம்.
மனுமம் இந்தப் பிரபுஞ்சத்தில் எல்லாருடைய நம்முடைய கனிக்கன்மையானவை கிடையாது. அவை அனைத்துமே ஒன்றே ஒன்றுதான்.
நம் மனங்கள் அனைத்துமே ஒன்று றோடு ஒன்று தொடர்படையவை. ஒன்டே றாடு ஒன்று தொடர்புடையவை மட்டுமல்ல. அவை ஒன்றை மற்றொன்று நேரடியாக பாகிக்கும். நம் மனம் நேரடியாகவே மற்றவரைப் பாதிக்கும். இதைத்தான் கூட்டு விமிப்புணாவு என்கின்றோம். ஜலதோஷத்தைப் போல நமது எண்ணங்களும் பரவக்கூடியது ஜலதோஷம் பிடித்திருக்கும் ஒரு மனிதரிடம் இருந்து, நமக்கு
ஜலதோஷம் பரவாமல் சுலபமாக தப்பிக்கலாம். ஜலதோஷம் ஏனன்றால் அவ்வளவ தீவிரத்தன்மையுடன் பரவுவதில்லை. அனால், ஜலதோஷத்தைவிட எண்ணங்கள் நமது தீவிரமானஷ்க பரவக்கூடியவை.
நமக்கு வேறு யாரிடமிருந்தாவது அலகோஷம் தொற்றிக் கொண்டால் உடலளவில் ஒரு சில நாட்களுக்குத் தான் பாதிக்கப்படுவோம். எண்ணங்களை மற்றவரிடம் நாம் பிடித்துக்கொள்ளும் போது, நாம் மனதளவில் பாதிக்கப்படுகின்றோம். அது மட்டுமில்லாமல், அது நீண்ட நாட்களுக்கு தொடரும். நம்முடைய எண்ணங்கள் நம்மை சுற்றியிருப்பவர்களைப் பாகிக்கின்றது. நம்மை சுற்றியிருப்பவர்களை மட்டுமல்லாமல் இந்த புமியில் வாழும் அனைத்து உயிர்களையும் பாதிக்கின்றது.
நன்றாக புரிந்து கொள்ளுங்கள். நம்முடைய பட்டறிவு இதை நம்ப மறுக்கும். நாம் இதை பிறகு ஆராய்வோம். இது எப்படி ச த்தியமாகும்? இதை நாம் கேள்விபதில் நேரத்தின் போது ஒவ்வொன்றாக அங்குலம் அங்குலமாக பார்ப்போம்.
முதல் சத்தியத்தை சாமி வெளிப்படுத்தி இருக்கின்றேன். நாம் எல்லோரும் வேறுவேறு உயிரளங்களும் கிடையாது, மனமும் கிடையாது, நாம் அனைவரும் ஒருவரோடு ஒருவர் பிணைக்கப்பட்டவர்கள். நாம் எளிதில் தொடர்பு கொள்ளும் வகையில் இணைக்கப்பட்டுள்ளோம். எந்த ஒரு எண்ணமும் உங்களை மாற்றக்கூடியது உங்கள் எந்த ஒரு எண்ணமும் என்னை தொடக் கூடியது, நாமெல்லாம் தனித்தனியானவர் கிடையாது.
இருபத்தைந்து வருடம் போராடினார். அமெரிக்காவில் எனக்கு வேலை கிடைத்துறைகுதான் அவர் ஒய்வெடுத்தார். வாழ்க்கையை வாழ அவருக்கு அப்போதுதான்
நேரம் கிடைத்தது. அதன் பன்கான் எங்களுக்குத்
நன்றாக புரிந்து கொள்ளுங்கள், நாம் அனைவரும் தனித்தனி தீவுகள் கிடையாது. நாம் அனைவரும், மற்றவர்களால் பாதிக்கப்படாத தனித்தனி மனிதர்கள் இல்லை. கூட்டு விழிப்புணர்வு என்ற ஒரு சததியம் நம் அனைவரையும் இணைக்கின்றது.
அடுத்த சத்தியம்.
மனதளவில் மட்டும் இல்லாமல், இன்னும் ஆழமாக நமது விழிப்புணர்விற்குள் ஆழமாக செல்லும்போது, நாம் இன்னும் ஆழமாக இணைக்கப்பட்டுள்ளோம். இந்த வரைப்படத்தை பாருங்கள், மொத்தம் ஏழு சரீரங்கள் இருக்கின்றன. ஒவ்வொரு உள்பட மும் ஒவ்வொரு சரீரத்தை குறிக்கின்றது.
இருபத்தைந்து வருடம் போராடினார். அமெரிக்காவில் எனக்கு வேலை கிடைத்தபற்குதான் அவர் ஒய்வெடுத்தார். வாழ்க்கையை வாழ அவருக்கு அப்போதுதான் நோம் கிடைத்தது. அதன் பன்தான் எங்களுக்குத்
வரைபட ம்
முதல் சரீரம் ஸ்தூல சரீரம் அடுத்தாக பிராண சரீரம் இப்படி ஒவ்வொன்றாக செல்கின்றது.
ஸ்தூல உடலைப்பொறுத்தவரை நீங்கள், நான், கிருஷ்ணர் அகிய மூவரும் இந்த வட்டத்தில் மூன்று வெவ்வேறு புள்ளிகள். இவை மூன்று மிகுந்த தொலைவில் இருக்கின்றன. மேலும் ஒவ்வொன்றும் 120 இடைவெளியில் இருப்பதாக வைத்துக்கொள்வோம். ஸ்தூல சரீர நிலையில் நம் ஒவ்வொருவருக்கு இடையே நிறைய இடைவெளி இருக்கின்றது.
பிராண அடுத்தாக
சரீரத்திற்குள்
செல்லும்போது, அந்த தூரம் இன்னும் குறைகின்றது. இன்னும் உள்ளே, சரீரத்திற்கு செல்லும்போது, உங்களுக்கும் எனக்குமான தூரமும், உங்களுக்கும் கடவுளுக்குமான தூரம் இன்னும் குறைவே. இன்னும் ஆழமாக பயணித்து உள்ளே கடந்து இறுதியாக நிர்வாண சரீரத்தை அடையும் போது, அங்கே மூன்றும் ஒன்றாகவே ஒடுங்குகின்றது. நன்றாக புரிந்து கொள்ளுங்கள். ஆழமாக உள்ளே செல்ல செல்ல நீங்கள், நான், கடவுள் ஆகிய மூவரின் சரீரங்களுமே ஒன்று தான். அங்கே தீரம் எதுவுமில்லை. நாம் ஒரே புள்ளியாக ஆகின்றோம்.
ஆம், ஒரு பட்டறிவாளரால் இதை ஏற்றுக் கொள்ள முடியாது. ஆனால்,
இது தான் சத்தியம், நான் ஏற்கனவே சொன்னது போல், நாம் இந்த சக்கியங்களைக் கேட்க விரும்புவதில்லை. ஏனென்றால் இந்த சத்தியம் நம் உணர்வ நிலையையே உயர்க்கிவிடும். இந்த சத்தியம் நம்மை மாற்றிவிடும் என்பதால் தான். நாம் கூட்டு விமிப்புணர்வின் ரு பகுதியே. நமக்கு துக்கங்கள் தேவை இல்லை என்று நினைக்கின் றாம். அதே சமயம் அந்த துக்கத்திலிருந்து நாம் வெளியேற நினைப்பகே இல்லை. மீண்டும் மீண்டும், அது உடல் வழியாக இருந்தாலும் சரி, மன கஷ்டமாக இருந்தாலும் சரி அல்லது ஆன்மீக பந்தங்களாக இருந்தாலும் சரி, நாம் மீண்டும் மீண்டும் அதற்குள்ளேயே சுழன்று கொண்டே இருக்கின்றோம்.
நாம் கூட்டு விழிப்புணர்வின் ஒரு பகுதி என்கின்ற விழிப்புணர்வு நமக்கு இல்லாததே இதற்குக் காரணம். எப்போது நாம் கூட்டு விழிப்புணர்வின் ஒரு பாகம் என்பதை உணர்கின்றோமோ, எப்போது நம்முடைய தனிப்பட்ட அடையாளத்தை நாம் இமக்கின்றோமோ, அப்போது நாம் பிடித்துக்கொள்ளவோ பாதுகாக்கவே நமக்கென்று ஒரு அஹங்காரம் கிடையாது என்பதை உணருகின்றோம்.
நாம் நமது தனி அடையாளங்களை கொண்டிருப்பதாக நினைக்கின்றோம். பிரபஞ்ச இருப்புத்தன்மைகள், தனிப்பட்ட அடையாளம் என்று எதுவுமில்லை. இந்த ச க்கியத்தை நாம் உணரும்போது, வலி, துன்பம், கஷ்டம், வியாதி போன்றவற்றிலிருந்து விடுதலை அடைகின்றோம்.
நன்றாக பரிந்து கொள்ளுங்கள். நாம் ஒரு தனிப்பட்ட விழிப்புணர்வு என்ற விஷயத்தை பிடித்துக் கொண்டிருக்கும் வரையில் நாம் தொடர்ந்து உடலளவிலும், மனதளவிலும், ஆன்ம அளவிலும் துன்பப்பட்டுக் கொண்டே தான் இருப்போம். நாம் ஏன் தொடர்ந்து இயற்கையை எதிர்த்துக் கொண்டே இருக்கின்றோம் ? இயற்கை எதையெல்லாம் கொடுக்கின்றதோ, அதையெல்லாம் நிராகரிக்கின்றோம்.
குளிராக இருக்கும் போது அதை எதிர்க்கின்றோம். நாம் இயற்கையிலிருந்து வேறுபட்டதாக நினைக்கின்றோம். இமயமலையில், நான் நிறைய சந்நியாசிகளையும் குநானிகளையும் பார்த்திருக்கின்றோம். அவர்களெல்லாம் அந்தக் குளிரும் அந்த, பனியிலும் கிட்டத்தட்ட நிர்வாணமாகவே வாழ்கின்றார்கள். நான் அதே மாதிரி குளிரிலும் பனியிலும் இருந்திருக்கின்றேன். இருந்தும் உடல் நிலை பாதிக்கப்படாமல்,
எந்த ஒரு பிரச்சினையும் இல்லாமல் இருக்கும். நாம் எப்போதும சுற்றி இருக்கும் சூம்நிலையிலிருந்து வேறுபட்டவர் என்று நினைக்குதே திடையாகுட எப்போது நாம் இந்த சூமலிலிருந்து., நம்மைச்சுற்றியிருக்கும் காற்றிலிருந்து வேறுபட்டவர்கள் என்று நினைக்கின்றோமோ, அப்போதே நாம் தடுக்க ஆரம்பிக்கின்றோம்.
ஒரு சின்ன நுட்பம் அதை நாம் இப்போதே முயற்சி செய்து பார்ப்போம். மிகவும் குளிராக நாம் உணரும்போது, நம்மால் இயல்பாக இருக்க முடியும். அதற்கு, எந்த உடல் பகுதியில் குளிரை உணருகின்றீர்களோ, அந்த இடத்தில் குளிர் குழுவைக் தடுக்க நினைக்கவேண்டாம். அந்தக் குளிர்காற்றைத் தடுக்கவேண்டாம். அந்த குளிர்வெப்பத்தைத் தடுக்கவேண்டாம். இயற்கையைத் தடுக்கவேண்டும். பிரபஞ்ச த்தைத் துடுக்க வேண்டாம். உங்களுக்கு நீங்களே சொல்லிக் கொள்ளுங்கள். இயற்கையை நான் தடுக்கப்போவதில்லை. இந்தக் குளிர் வெப்பத்தை நான் தடுக்கப் போவகில்லை. பிரபஞ்சத்தை நான் கடுக்கப்போவதில்லை. அம்ந்த அமைதியில் அம்ந்திருப்பேன். விமிப்பணர்வடன் இதை முடிவு செய்யுங்கள். இதைச் செய்யும்போது, உங்கள் உடல் சோர்வடைவதை நீங்களே பார்ப்பீர்கள். குளிர் என்ற விஷயம் உங்கள் உடலைவிட்டுப் போயிருக்கும். மிகவும் லேசாக உணர்வீர்கள்.
இதை இன்னும் கடினமான சூழ்நிலைகளில், செய்தால் பலன் கிடைக்குமா என்று நாம் ஆச்சர்யத்தில் கேள்வி கேட்கலாம். இதைப் பனி பெய்யும்போது, பனிப்பிரதேசத்திலம் முயற்சி செய்தால் பலன் கிடைக்குமா என்று ஆர்வத்தில் கேள்வி எமலாம். மனம் எப்போதுமே கஷ்ட சூழ்நிலைகளையே நினைக்கும். இது அதன் இயல்பு. இதையும் கூட நம்மால் செய்ய முடியும். அதற்கு நமக்கு முழுமைத்தன்மை, பூரணத்தன்மை இருக்க வேண்டும். அந்த அளவிற்கு நம்மிடம் முழுமைத்தன்மையே தெளிவோ இல்லாததுதான் பிரச்சினை. நாம் இயற்கையோடு இசைந்து நடந்துகொள்ளும்போது. கஷ்டமான சூழ்நிலையிலும் நாம் பாதிக்கப்படமாட்டோம். எத்தனையோ பேர் இதைக் கடைபிடித்துக் கொண்டிருக்கின்றார்கள். நாமும் இயற்கையோடு இசைந்து செல்லும்போது, நமக்கும் இது சாத்தியமே.
பிரபல மருத்துவக்குழு ஒன்று, திபெத்தில் இமயமலையின் மேல் இருக்கும் புத்த மடாலயங்களில் வாழும் புத்த பிட்சுக்களிடம் பல ஆராய்ச்சிகளைச் செய்தார்கள். அதில் ஒரு ஆராய்ச்சியாக, புத்த பிட்சுக்கள் ஈரத் துணிகளை உடுத்திக் கொண்டு கடுங்குளிரில் உட்கார்ந்திருப்பார்கள். அதற்குப் பிறகு அவர்கள் தங்களுடைய உடல் குட்டை அதிகப்படுத்துவதற்கு தியானம் செய்தார்கள். இப்படிச் செய்வதனால், அவர்களது உடல் வெப்பம் அதிகரித்து, அது அவர்களது உடலை மட்டும் வெதுவெதுப்பாக வைத்திருக்காமல், அந்த உடைகளையும் உலர்த்துகின்றது.
இன்னொரு விஷயம் என்னவெண்றால், நம்மைச் சுற்றியிருக்கும் காற்றில் பாக்டீரியா, வைரஸ் போன்ற எல்லா வகையான கிருமிகளும் கலந்தே இருக்கின்றன. எந்த ஒரு தருணத்திலும், ஏதாவதொரு கிருமி நமக்கு நோய்களை உண்டாக்கும் சாத்தியம் இருக்கின்றது. ஆனால் நாம் இயற்கையோடு இசைந்து இருக்கும்போது, நம் உடலிற்குள் நுழையும் கிருமியானது, தாமாகவே வெளியேறிவிடும். நாம் அதனால் பாதிக்கப்படமாட்டோம். நாம் எப்போது ஒரு தனிப்பட்ட உடல், பிரபஞ்சத்தில் இருந்து என்று நிணைக்கின்றோம். வேறுபட்ட்வர்கள் அப்போதே நம் உடல் நமக்கு எதிரியாகின்றது.
ஆழ்ந்து புரிந்துக் கொள்ளுங்கள். நாம் இந்த மொத்தப் பிரபஞ்சத்தின் ஒரு பகுதி. இந்த மொத்தப் பிரபஞ்சத்துடன், நாம் இசைந்து நடக்கும்போது, பிரபஞ்சம் நமக்கு நண்பனாகின்றது. நாம் எப்போதும் பிரபஞ்சத்திலிருந்து வேறுபட்டவர்கள் என்று நினைத்து பிரபஞ்சத்திற்கு எதிராக நடக்க அரம்பிக்கின்றோமோ, அப்போது பிரபஞ்சம் நமக்கு எதிரியாக காட்சியளிக்கின்றது. நன்றாகப் பரிந்துக்கொள்ளங்கள். பிரபஞ்சம் நம்மைக் கொள்வதற்காகவோ, அழிப்பதற்காகவோ இல்லை.
இந்தப் பிரபஞ்சம் என்னும் ஹோலாகிராமில் ஒரு பகுதி. நாமெல்லாம் எப்படி வேறாலாகிராமில் இருக்கும் ஒவ்வொரு பகுதியும், அந்த மொத்த ஹொலோகிராமையும் பிரதிபலிக்கின்றதோ, அதுபோலவே நாமும் இந்த மொத்தப் பிரபஞ்சத்தையும் நம் ஒவ்வொருவருக்குள்ளும் பிரதிபலிக்கின்றது.
அடுத்ததாக, நீரில் மூழ்கி இறந்த ஒருவரை,
எடுத்துக்கொள்வோம். இறந்த உடல் தண்ணீரில் மிதக்கின்றது. இறந்த உடல் தண்ணீரைவிட கனமானது. இருந்தும் மிதக்கின்றது. மற்றொரு பக்கம் பார்த்தால், உயிரோடு இருக்கும் ஒருவரின் உடல், தண்ணீரைவிட லேசானது. இருந்தும் அப்படி மிதப்பதில்லை. மிதக்க முடியாமல், தண்ணீரில் மூழ்கிவிடுதின்றோம். இது ஏன் நடக்கின்றது? நாம் உயிரோடு இருக்கும்போது, தண்ணீருடன் நம்மை தொடர்பபடுத்திப் பார்க்க தெரியவில்லை. நம்முடைய அகங்காரம், அதைத் தடுக் கின்றது. இறந்த உடலில் மனம் கிடையாது, அகங்காரமும் கிடையாது. நம்முடைய மனமும், அகங்காரமும்தான் உடலில் கனத்தை ஏற்படுத்துகின்றது.
நயாகரா வீழ்ச்சியிலிருந்து வீழ்ந்த ஒருவரின் பேட்டியை, நான் சமீபத்தில் படித்தேன். கொஞ்சம் கற்பனை செய்து பாருங்கள், எப்படி நயாகரா வீழ்ச்சியிலிருந்து விழுந்த ஒருவர் உயிர்பிழைத்திருப்பார் என்பதை. நயாகரா நீர் வீழ்ச்சியை நீங்கள் பார்த்திருந்தால், அதன் வேகமும் பிரமாண்டமும் உங்களுக்குத் தெரிந்து இருக்கும். எல்லா பத்திரிக்கையாளர்களும், அவரிடம் அந்த அசாதாரணமான சூழ்நிலையைப் பற்றிக் கேட்டார்கள். அதற்கு அவர் மிக அழகாகச் சொன்னார், நான் நயாகரா வீழ்ச்சியில் விமுந்தபோது, நான் நயாகரா வீழ்ச்சியின் ஒரு பாகம் ஆனேன். அதன் ஒரு பகுதியானேன். நயாகரா வீழ்ச்சியிலிருந்து வேறாக என்னை நினைக்கவில்லை.
கூட்டு விழிப்பணர்வுடன் நாம் இசைந்து இருக்கும்போது, கூட்டு விழிப்புணர்வின் பாகமாக நம்மை உணரும்போது, இயற்கை நம்மோடு இருக்கும். இயற்கை நமக்கொரு நண்பனாக இருந்து நம்மைப் பாதுகாக்கும். இயற்கை நம்மை துன்பப்படுத்தாது. நாம் இயற்கையிலிருந்து வேறுபட்டவர்கள் என்று நினைக்க ஆரம்பிக்கும்போது, நாம் தனிப்பட்ட
விழிப்புணர்வு என்று நினைத்துக் கொண்டு இருக்கும்வரை, இயற்கை நமக்கு எதிராகவே இருக்கும். நாம் கூட்டு விழிப்புணர்வோடு இசைந்து இருக்கும்வரை இயற்கை நம்மைக் காக்கும்.
நாம் எப்பொழுதெல்லாம் சுமூக மற்றும் பொருளாதார வெற்றிகளை அடையவேண்டும் என்று நினைக்கின்றோமோ, எப்பொழுதெல்லாம் நம்முடைய இலக்கை அடையவேண்டும் என்று நினைக்கின்றோமோ, அவையெல்லாம் நாம் அந்த சூழ்நிலையோடும், அந்தக் குழுவோடும் இசைந்து இருக்கும்போதே சாத்தியமாகின்றது. நாம் கூட்டு விழிப்புணர்வுடன் இசைந்து நடக்க வேண்டும். நாம் கனிப்பட்டவர்கள். நம் ஏதோவொன்று என்ற அடையாளப்படுக்கும்வரை நாம் எந்த சூழ்நிலைக்கும் தடையாகவே இருப்போம். நாமும் கடைபடுத்தப்படுவோம். இது நாம் வேலைசெய்யும் இடத்திலோ, வீட்டிலோ, அலுவலக்கிலோகூட நடக்கவாம்.
கூட்டு விமிப்பணர்விற்குள் கரையும்போது, நாம் பாதுகாப்பாக இருப்போம் நம்மை அந்தக் கூட்டு விமிப்பணர்வே பார்க்குத் கொள்ளும். இதனால், நாம் சுமூக மற்றும் பொருளாகார வெற்றிகளை அடைவகுடமுமில்லாது இந்த உணர்வை அனுபவித்த ஆரம்பிப்போம். இது ஒரு பாணத்துவமான உணர்வு, இதை வார்க்கைகளால் விவரிக்க முடியாது. இதை நமக்குள் நிகமாமல் கடுப்பகன்மலம், நமக்கே நாம், ஒரு நாக அதுபவக்கை எற்படுக்கிக் கொள்கின்றோம்.
ரை சின்னக் கதை
இரண்டு எறும்புகள், சாதரவாம் அளித்தக் கூடிய அமிர்கம் இருக்கும் ஒரு பாத்திரத்தின் மேலே உட்கார்ந்திருந்தன. பேசிக்கொண்டிருக்கும்போதே ஒரு எறும்பு தவறி அமிர்கத்து:தகு உள்ளே விமுவது போல இருந்தது. எப்படியோ தட்டுக் கடுமாறி மறுபழுயும் முழும் போத்திரத்தின் நுனியிலேயே வந்து உட்கார்ந்துக் கொண்ட கட இதைப்பார்க்க இன்னொரு ஏறுமிய கூட்டது. நீ என் அமிர்கத்துக்குள்ளே விழ் விரும்பவில்லை அப்படு மே யோ - 房 அமிர்கத்துக்குள்ளோ முழ்தியிருந்தாலும். அமிர்கம் உள் வாயில் சி றிகளவு சென்றாலே நீ சாகாவாம் பெற்றுவிடுவாய். அப்பறம் என் நீ விமவில்லை.
அதற்கு அந்த முதல் எறும்பு, அது எனக்கும் தெரியம். இருந்தாலும் எனக்கு அமுதக்கில் முழுகுவதில் விருப்பம் இல்லை என்றது.
கூட்டு விமிப்பணர்விற்குள் கரைவதே
நம்மை முழுமையாக சுதந்திரமடையச் செய்யும் என்பதே நாம் உணருவதில்லை. நான் என்ற அகங்காரத்தைப் பிடித்துக் கொண்டு, இதை நாம் தடுத்தின்றோம், கூட்டு விழிப்புணர்வுடன் கரையாதவரை, நமத்தும் நம்மைச் சுற்றியிருப்பவர்களுக்கும், நாம் தொடர்ந்து நரகத்தை ஏற்படுத்திக்கொண்டே இருப்போம்.
பண்டைய சீனத் தத்துவமான, தவோயிசமும் இதையே சொல்கின்றது. அதாவது. தாவோ என்பது இயற்கையடன் மிகந்து செல்வது. இயற்கை ஓட்டத்திற்கு, தண்ணீர் ஒரு மிகச்சிறந்த எடுத்துக்காட்டு. அது நிலத்தில் பாய்கின்றது. தடைகள் வந்தாலும் அழகாகவும், உற்சாகத்துடனும் துள்ளிப் பாய்கின்றது. காவோ, தண்ணீரில் எற்படும் கோடுகள் (ம்ங்ங்கள்) பற்றிப் போதின்றது. தண்ணீர் வளைத்து புறும்போது அதுவம் வளைக்கு விவுகையும், கண்ணீர் நோக புரயம்போது, அதுவம் கன்னை நோரத்திக் கொள்வதை காவோ போகின்றது நம்மை கற்றியிருக்கும் சூம்நிலையிலிருந்து வேறுபடுத்திப் பார்க்காக போதுகான் நமக்கு இது சாத்தியமாகும்
உடலிலாம்கு, கற்றியிருக்கும் குழ்நிலையிலிருந்து கும்பை வேறுபடுக்கிப் பார்க்கும்போதுகான் வ விவயற்கு, நோய்களை வாவேற்றின்றோம் இண்டுணராக அமைசனகத்தியும் மனதரீர அளவில்காம்களிப்பட்ட வர்கள்என்றுதினைக்குட்டோரோ வண்முறைக்கான விதை விதைக்கப்படுகின்றது நம்மை சனிப்பட்டவர்களாக உணரும்போதும், நமக்கும் நம்மை சுற்றியிருப்பவர்களுக்கும் எக்கர் தொடர்படு இல்லை எண்டி நினைக்கும்போதே, வன்முறைக்கான விசை உருவாகின்றது. மேலும் காம்சுயாவயும், வன்முறையாகவும், எதையும் மதித்தாமலும் நடத்துரொன்ஃபாம், பின் தீவிரவாகியாகவே மாறிவிடுதின்றோம் கூட்டு விழிப்பணர்வால் காம் ஒன்றுபடுதின்றோம், கனி விழிப்பணர்வால் பல்வேறு, துண்டுதளாக, பிளவுபடுதின் 2 றும் பட்டறிவு எதையும் உடைக்கப்பார்க்கின்றது. உள்ளணர்பு வன்றிணைக்கின்றது.
வன்ம அளவில் நம்மை கனிப்பட்டவர்களாக நினைக்குழிபோகு குடிக்க ஆண்டுத் வளர்க்கி சாக்கியபே இல்லை முதல் அமையக்குட எடுத்து வைக்க முடியாகு நாம் கணிப்பட்டவர்கள் திடையாக, நம்புமனை யூ உடம்பம் சூரியவை யூ உடம்பம் இணைக்கப்பட்டுள்ளது. சூரியனின் உடலில் எஸ்படும் ஒரு சிறு மாற்றம், நம் உடலிலும் மாற்றக்கை ஏற்படுத்தும் நம் உடலில் எற்படும் ஒரு திறபு மாற்றும் குறியவின் உடலிலும், மாற்றக்கை எற்படுத்தும் கும் தர்த்து அறிவால் இதைப் பறிந்துதொன்ற யவு யாவிட்ட ரலும் சுத்தியும் இதுகாண்
மன் சீர் அளவில்கு, நாம் கனிப்பு: வர்கள் திபையாகப் பாரோ ஒருவருக்குள் எற்படும் ஒரு எண்ணமானது. நமத்துள்ளும் எற்படுதின்றது. அதுபே ரல நம்முடைய முன்கில் எற்படும் ஒரு எண்ணுமானது. மற்றவனையும் சென்றுடை தின்றது யாரோ, ஒருவரால், விஜைத்தப்பட்ட ஒரு, எண்ணம், தம்பையும், பாதிக்கின்றது. இது குளத்தில், எற்படும் கண்ணீர், அலைவைபட்டு போன்றது, நாம், வலிமையான, அலைவை உருவாக்கும்போது, நம்புறடைய எண்ணத்தால் தடைகளை எற்படுத்துகின்றோம், குழகம்
எண்ணங்களால் மற்றவர்களை வழிநடத்தவும் செய்கின்றோம், உற்சாகப்படுத்தவும் செய்கின்றோம். நம்முடைய எண்ணங்கள் வலிமையாக இல்லாதபோது, மற்ற அலைகள் நம்மிடம் பாதிப்பை ஏற்படுத்தும்.
வாழ்ந்தால் தலைவனாக வாழ்வோம். இல்லையென்றால் தலைவனை பின்தொடர்பவராக வாழ்வோம். இவை இரண்டிற்கும் இடைப்பட்ட நிலை எதுவுமில்லை. நாம் சொல்லலாம். நான் தலைவன் இல்லை என்னால் அவ்வளவெல்லாம் செய்யமுடியாது. அதேசமயம், நான் தொண்டனும் கிடையாது என்று சொல்லலாம்.
இது நடைமுறையில் சாத்தியமில்லத விஷயம். என்னுடைய தனிப்பட்ட நிலை என்று எதுவுமில்லை. வழிநடத்துதல், அல்லது பின்தொடர்தல், இவை இரண்டுதான் இருக்கின்றன.
மனசரீர அளவில், மீண்டும் மீண்டும் நம்மை தனிப்பட்டவர்களாக நினைக்கும்வரை, நாம் தடைகளைச் சந்திப்போம். கூட்டு விழிப்புணர்வின் ஒரு பகுதிதான் நாம் என்பதை உணரும் அந்த வினாடியே, நாம் வரவேற்கப்படுவோம். நாம் ஏற்றுக் கொள்ளப்படுவோம்.
மூன்றாவது சத்தியம்
ஆன்மீக நிலையில், நாம் இறுகிநிலையான, அனைவரையும் ஆழமாக இணைக்கப்பட்டவர்கள், ஒட்டு மொத்தமாய், தீவிரமாய் ஒன்றாய் இணைக்கப்பட்டவர்கள் என்பதை உணரும், அந்த கூணமே, நாம் THE SUPREME PONTIFF OF HINDUISM BHAGAWAN SRI NITHYANANDA PARAMASHIVAM உணாவது மட்டுமில்லாது, பல பரிமாணங்களை நாம வாழ ஆரம்பிப்போம்.
இப்போது இருக்கும் சூழ்நிலையில் நாம் எப்போதும் கடுகடுப்பாக இருக்கின்றாம். தொடர்ந்து எதனையாவது தொந்தரவு செய்யப்பட்டுக் கொண்டு இருக்கின்றாம். மேலும், தொடர்ந்து அளவுக்கதிகமாகவே சிந்திக்க வேண்டியிருக்கின்றது. நம்முடைய தனிப்பட்ட உடல் மற்றும் மனதைக் கொண்டு நாம் நிறைய சிந்திக்க வேண்டியிருப்பதால், ஆனந்தமாய் இருப்பதற்கு, நாம் கடினமாக முயற்சிக்க
விழிப்பணர்விற்குள் கூட்டு நாம் கரையும்போது. நமக்குள் காம் க புதுப்புது பரிமாணங்களையும், சாத்தியங்களையும் நாம் உயிர்ப்பிப்போம். பாருங்கள், இந்த ஒரு உடலைக் கொண்டே, நம்மால் இவ்வளவு ஆனந்தத்தை உணர முடிகின்றது. இந்த ஒரு உடலிலேயே, இன்னும் எவ்வளவோ ஆனந்தத்தை உணரலாம். கொஞ்சம் கற்பனை செய்து பாருங்கள், இரண்டு உடல்கள் இருந்தால், இன்னும் எவ்வளவு ஆனந்தத்தை அனுபவிக்கலாம் என்பதை, இரண்டு உடல்கள் இருந்தால் இன்னும் எவ்வளவு சாதிக்கலாம் என்பதை கொஞ்சம் கற்பனை செய்து பாருங்கள்.
எண்ணிக்கை உடல்களின் ஆனந்தமும், மகிழ்ச்சியும் அதிகரிக்கும்போது, அதிகமாகும். கூட்டு விழிப்புணர்வின் பக்கி நாம் என்று உணரும்போது அது நமக்கு அனுபவமாகின்றது.
THE SUPREME PONTIFF OF HINDUISM BHAGAWAN SRI NITHYANANDA PARAMASHIVAM ஸ்புரண தியான முகாமில், நாம் கூட்டு விழிப்புணர்வின் ஒரு பகதி என்பதை உணர்வோம். கூட்டு விழிப்புணர்வின் ஒரு பகுதி நாம் என்பது மட்டுமல்ல. நாமேதான் கூட்டு விழிப்புணா்வு. நாம் நினைப்பதுபோல, நாம் தனி த்தனி விழிப்புணர்வுகள் கிடையாது. ஒவ்வொரு உடலாக, நாம் உள்ளே ஆழ்ந்து செல்லச்செல்ல, நாம் எல்லாவற்றிலும் இருக்கும் ஒன்று, என்பதை உணருகின்றோம். இதனால், நோய்கள் தானாகவே குணாகின்றன. நம்முடைய மன சரீரம், பிராண ச ரீரம், சூட்சும சரீரம், ஸ்தூல சரீரம் மற்ற அனைத்து ச ரீரங்களிலும் இனிமையை உணருகின்றோம்.
விமிப்பணர்வு நாம் எல்லையில்லா என்பதை உணரும்போது, அது ஒரு அருமையான அனுபவம். இதை கற்பனை செய்துப் பாரப்பது கடினம். தியான முகாமின் இறுதியில், நிறைய பேரை சாமி பார்த்திருக்கின்றேன், தங்களது பெயர், அடையாளம், சமூக அந்தஸ்து, கல்வித்தகுதி, பணம், மதம், மற்ற வேறெதெல்லாம் அவர்கள் தன்னுடைய
அடையாளமாக பிடித்திருந்தார்களோ, அத்தனையையும் மறந்து, அவ்வளவு ஆனந்தத்துடன் இருப்பார்கள்.
மாமனார் தன்னுடைய மருமகளின் காலில் விழுந்து வணங்குவதைப் பார்க்கிருக்கின்றோம். பாரதத்தில் இது பொதுவாக நடக்காத காரியம். ஆனால் நமது தியான முகாமில் இறுதியில் இது நடக்கும். ஏனென்றால் அவர் அந்தப் பெண்ணிற்குள் இறைவனைப் பார்க்கின்றார். மாமியார் தன்னுடைய மருமகதைக்குள் இறைவனைப் பார்ப்பதால், அவருடைய கால்களில் விழுந்து வணங்குகின்றார். தாத்தா பாட்டிகள் தங்களுடைய பேரன் பேத்திகளில் காலில் விழுகின்றார்கள். முதலாளிகள் கங்களுடைய தொழிலாளிகளின் காலிலும், உடன் வேலை செய்பவர்களின் காலிலும் விழுதின்றார்கள்.
விமிப்பணர்வை நாம் கூட்டு உணரும்போது. கூட்டு விமிப்புணர்வின் ஆனந்தத்தை உணரும் போது, நம்முடைய என்று பிடிக்குக் கொண்டு அடையாளம் மற்றவரிடம் இருந்து நம்மை வேறுபடுத்திப் பார்க்கும் பெயர், பணம், சமூக அந்தஸ்து, கௌரவம் என்று அனைத்தையும் மறந்துவிடுவேம். நாம் யார் என்ற சத்தியம் பலப்படும்.
தன்னுடைய எதிரியின் மோசமான கால்களைக் தொடுவதாலும், தன்னுடைய வயதைவிட மிக கம்மியான வயதுடையவரின் கால்களைத் தொடுவதாலும், மக்கள் தங்களது அடையாளங்களை மறந்துவிடுவதை, பார்க்கிருக்கின்றோம். அவர்கள் ஆன்மீகத்தில் முண்ணேறுகின்றார்கள். அவர்களின் அகங்காரம் கரைந்ததனால், ஆழமான விழிப்புணர்வையும், ஆழமான ஆனந்தத்தையும் உணருகின்றார்கள். அணைவரிடத்திலும் கடவுளைப் பார்ப்பதால், அவர்கள் ஆனந்தத்திலும், உற்சாகத்திலும், கூட்டு விழிப்புணர்விலும் இருக்கின்றார்கள்.
இதை அவர்கள் கற்பனை செய்துப் பார்ப்பதில்லை. இந்த அரைபவம் ஏற்படும்போது, அங்கே இருக்கும் அனைவருமே, தாங்கள் அனைவருமே ஒன்று என்பதை உணருகின்றார்கள். அவர்கள், நாம் தனித்தனியானவர்கள் கிடையாது என்பதை புரிந்துக் கொள்கின்றனர். கூட்டு விழிப்புணர்வை நாம் உணரும்போதுதான், ஆனந்தம், THE SUPREME PONTIFF OF HINDUISM BHAGAWAN SRI NITHYANANDA PARAMASHIVAM என்ற வார்த்தைகளின் உண்மையான அர்த்தம் தெரியும்.
சொல்கின்றார், எல்லோருடைய கிருஷ்ணர் இதயங்களிலும் நான்
அமர்ந்திருக்கின்றேன். அவர் நம் ஒவ்வொருவரின் இதயத்திலும் அமர்ந்திருக்கின்றார். இந்தப்பிரபஞ்சத்தில் வாழும் ஒவ்வொரு மனிதனின் இதயத்திலும் அமர்ந்திருக்கின்றார். அழியக்கூடியது, அழியாதது ஆகியவற்றுக்குமான வேறுபாடு குழப்பமாகப் பட்டுவிட்டது, என்று கிருஷ்ணர் சொல்கின்றார். கூட்டு விழிப்புணர்வை உணரும்போது இந்த வித்தியாசங்கள் ஏதுமில்லை என்பதை உணருகின்றோம். நாம் அனைவருமே கூட்டு விழிப்புணர்விற்குள் கரைகின்றோம்.
கடலில் ஏற்படும் அலை, அது தான் தனித்துவமானது என்றே நினைக்கின்றது. கடலிலிருந்துதான் நாம் உருவானோம், கடலிலேயே காப்போம் மேலும் தான் தான் சமுத்திரம் என்பதை அலை நம்புவதில்லை. எப்படி அலையானது கடலின் ஒரு பகுதியோ, அதுபோலவே நாமும் இந்தப் பிரபஞ்சத்தின் பகுதியாவோம். புருஷோத்தமனை அடைவது நமக்கு எப்படி சாத்தியமாகும். நாம்தான், ஏற்கனவே அவருள் ஒரு பகுதியாக இருக்கின்றோமே? நாம் அவனுள் ஒரு பகுதி என்ற விழிப்புணர்வை வேண்டுமானால் அடையலாம்.
இதுதான் கிருஷ்ணரின் மிக முக்கியமான உபதேசம். இந்தப் பகுதியில், கிருஷ்ணர் ஒரு மேலான குருவாகவே மாறிவிடுகின்றார். குருவை தன்னுள் ஆழ்ந்து செல்ல ஏற்றவாறு, அர்ஜுனன் ஆழ்ந்த அமைதியில் நிலைத்திருக்கின்றார்.
குரு, நமக்குள் இருக்கும் மிக மோசமான பற்றுநோய்க் கட்டியான, அகங்காரத்தை அழிக்கின்றார்.
குரு, அந்தக் கட்டியின்மீது அறுவை செய்கின்றார். ஞானமடைவதற்குக் குறைவான எந்த ஒரு நிலையிலும் நாம் சௌகரியமாக உணரவோ, தடைபட்டிருக்கவோ குருவானவர் விடுவதில்லை. ஆன்மீக ரீதியாக நாம் முன்னேறினாலும் , சில பகுதியில் நாம் சிக்கியிருப்போம். நாம் அவ்வாறு சிக்கியிருக்கின்றோம், அதனால் நமக்கு முன்னேற்றம் ஏற்படவில்லை என்பது நமக்குத் தெரியாது. இந்த சூழ்நிலையில்தான், குருவானவர் நம்மை மேலும் மேலும் முன்னேற, நம்மைத் தள்ளிக்கொண்டே இருப்பார். அவா், நம் மொத்து வாழ்க்கையையே மாற்றியமைத்து விடுவார்.
அறுவை சிகிச்சை செய்யும் கத்தியுடன் மருத்துவரைப் பார்க்கும்போது, அவர் நம்மை காயப்படுத்தி விடுவாரோ என்று பயப்படுவோம். பரதத்தில் கடவுள்கள் வாளுடனும், இன்னும் பல ஆயுதங்களுடனும் இருப்பார்கள். நம் அகங்காரம் என்னும் கட்டியை அறுக்கும் மருத்துவர்கள் என்பதால் அவ்வாறு காட்சி தருகின்றார்கள். காளிகேவி, தன்னுடைய ஒரு கையில் பெரிய வாளுடனும் மற்றொரு தையில் வெட்டப்பட்ட தலையுடனும் காட்சித்தருவார். வெட்டப்பட்ட தலை அகங்காரத்தைக் குறித்தின்றது. அந்த வாள், அறிவை, ஞானத்தைக் குறிக்கின்றது.
குருவானவர் எப்படி ஒரு சீடர்மீது அக்கறையுடன் இருக்கின்றார், அந்த சீடர் எந்த ஒரு நிலையிலும் தேங்கி நிற்காமல் இருக்கச் செய்கின்றார் என்பதை விவரிக்கின்றோம். சீடர் தன்னுடைய தற்போதைய நிலையைச் சௌகரியமானதாகவும், பாதுகாப்பானதுமாக உணர்ந்தாலும் கூட, குருவானவர் அந்தச் சீடரை உலுக்கி, அவர் பாதுகாப்பு என்று நினைக்கும் அந்த நிலை உண்மையாகவே பாதுகாப்பானது கிடையாது, அது வெறும் தேக்கமே என்பதை உணரச் செய்கின்றார். மேலும் அந்தத் தேக்கத்திலிருந்து மேலும் முன்னேறச் செய்கின்றார்.
பத்தொன்பதாம் நூற்றாண்டின் மிகப்பெறும் குருவான ராமகிருஷ்ணரின் வாழ்க்கையில் நடந்த சம்பவம் இது. அவருக்கு தோத்தாபுரி என்ற குரு ஒருவர் இருந்தார். ராமகிருஷ்ணர், காளியின் உருவத்தையே தியானம் செய்து கொண்டிருந்தார். அவர் அந்த உருவத்தை உணர்ந்து அனுபவிப்பதிலேயே ஆனந்தமாக இருந்தார். திடீரென, அந்த வயது முதிர்ந்த ஞானியான தோத்தாபுரி, ராமகிருஷ்ணரின் முன்தோன்றி, காளியின் உருவத்தைத் தியானம் செய்யாமல், அதைக் கடந்து தியானம் செய்யச் சொன்னார். தோத்தாபுரி உருவற்ற சத்தியத்தையும், பிண்டாண்டம், பிரம்மாண்டத்திற்குள் அடக்கம் என்ற தத்துவத்தைச் சொல்லும் அத்வைத முறையைப் பயிற்றுவிக்கும் குரு.
ராமகிருஷ்ணர் ஆச்சர்யமானார். அவர் சொல்கின்றார், காளிதேவி மிகவும் அழகாக இருக்கின்றாள்; நான் என்னை முழுவதுமாக அவளிடம் கலந்துவிட்டேன். பின் ஏன் நான் அவளது உருவத்தை தியானிக்கக்கூடாது என்கின்றார். அதற்குத் தோத்தாபுரி சொல்கின்றார், உருவங்கள் இறுதியானது இல்லை. உருவங்களைக் கடந்து ஆழ்ந்து செல்லும்போதுதான், இந்த பிரபஞ்சத்தின் விழிப்புணர்வின் ஆனந்தத்தை உணரமுடியும், என்கின்றார்.
ஒரு உருவக்கத்தைத் தியானம் செய்யும்போது, நம்முடைய அகங்காரத்தை அந்த உருவத்தில் பொருத்திப் பார்க்கின்றோம். நமக்கு ஒரு கனிவான அன்பான அம்மா தேவைப்பட்டாலோ நமக்கு ஒரு கனிவான, அன்பான அப்பா இல்லையென்றால், அந்த ஏக்கம் என்னும் அகங்காரத்தை கடவுளின்மீது செலுத்தி, கடைசியாக கடவுளை கனிவும், அன்பும் நிறைந்த அம்மாவாகவோ, அப்பாவாகவோ நினைத்து வழிபடுவோம். எவ்வளவு ஆழமாக இதை மனதில் பார்க்கின்றோமோமோ. அவ்வளவ ஆழமாக அது உண்மையாகும்.
ராமகிருஷ்ணர் ஆழமாக தன் மனதில் பார்த்ததை, நிஜத்திலும் பார்த்தார். அவர் சந்தோஷமாகவும் இருந்தார், அது இறுதியானது கிடையாது. தோத்தாபுரி, அவனை இந்த இடைப்பட்ட ஆனந்தத்திலேயே தேங்கி இருக்க விடவில்லை. தோத்தாபுரி ராமகிருஷ்ணரை, உருவங்களிலிருந்து நித்ய ஆனந்தமான உருவங்களற்ற நிலைக்கு செல்லுமாறு சொன்னார். தோத்தாபுரி ராமகிருஷ்ணரிடம் உருவமற்ற அனுபவத்தை அடைவதற்காக, உருவங்களை மனதுக்குள்ளிருந்து அழிக்குமாறு சொன்னார். ராமகிருஷ்ணர் அப்படியே செய்து முடிவிலா பேரானந்தத்தை அடைந்தார்.
நாம் எங்கேயும் தேங்கிவிடாமல் இறுதியான நிலையை அடைவதை குரு உறுதி செய்கின்றார். அதனால்தான் கிழக்கத்திய கலாச்சாரத்தின், குருவிற்கு அவ்வளவு முக்கியத்துவம் தரப்படுகின்றது. மேற்கத்திய கலாச்சாரத்தில், ஆசிரியர்களே இருக்கின்றார்கள். மேலும், அங்கு ஆன்மீக குரு என்ற ஒரு விஷயமே கிடையாது. கிழக்கத்திய கலாச்சாரத்தில், பாரம்பரிய பள்ளிகளான குருகுலங்களிலே சொல்லித் தரப்படும் வழக்கமான ஆன்மீகம் அல்லாத மற்ற கல்விகளைக்கூட ஆசிரியா்கள் கற்றுத் தரவில்லை. ஆண்மீக குருமார்களே கற்றுத்தந்தனர்.
ஆசிரியருக்கும் என்ன வித்தியாசம் ? குருவிற்கும், ஆசிரியருக்கு அறிவுப்பூர்வமாக மட்டுமே தெரியும். குருவிற்கோ அனுபவப்பூர்வமாகவும் தெரியும். குருவானவர் தான் சொல்லும் சத்தியத்தை உணர்வுப்பூர்வமாக உணர்ந்தவர். பரத மன்னர்கள், போர்க்கலைகளை கற்றுக் கொள்ள, குருவிடமே சென்றார்கள். ஞானமடைந்த ஒருவருக்கு விவசாயத்தைப் பற்றியும், போர்க்கலைகள் பற்றியும், வர்த்தகம் பற்றியும் என்ன தெரிந்திருக்கும் என்று நீங்கள் ஆச்சர்யப்படலாம்.
ஒவ்வொரு கலை மற்றும் அறிவியலிலும் ஒரு நுட்பம் இருக்கின்றது. குருகுலத்தில், குழந்தைகள் ஏழு வயது முதல் பதினான்கு வயது வரை தியானத்தில் இந்தக் காலக்கட்டத்தில், ஈடுபடுவார்கள். அவர்களுக்கு முதல் ஆன்மீக அனுபவம் ஏற்பட்டால். அவர்கள் ஆழமான ஆன்மீக சத்தியங்களை விளக்கும் பிரம்ம சூத்திரத்தை படிக்க ஆரம்பித்து, எல்லாவற்றையும் துறந்து சந்நியாச வாழ்க்கையை வாழ்வார்கள். இல்லையென்றால், வாழ்க்கை அனுபவங்களை கற்றுக்கொள்ள காமசூத்திரத்தைப் படித்து, இல்லறத்தில் ஈடுபடுவார்கள்.
குருமார்கள், ஞானமடைந்த ஒவ்வொருவருக்கும் ஏற்ற சரியான வாழ்க்கையை வாழும்படி வழிகாட்டியதால், அனைவரும் மகிழ்ச்சியாய் வாழ்ந்தார்கள். ஆசிரியா் தன்னுடைய வார்த்தை மொழியால் மாணவருக்கு கற்றுத் தருகின்றார். குருவோ தன்னுடைய உடல்மொழியால் சீடருக்குக் கற்றுத் தருகின்றார். தொண்ணூறு சதவீத நாம் உடல்மொழி வழியாகவே விஷயங்களை தெரிந்துக் கொள்கின்றோம் என்பது இப்போது நமக்குத் தெரிந்ததே. குருவின் நேரடி தொடுதலும் அவரது இருப்பும், ஒரு மனிதர் விழிப்படைவதற்கு ஏற்ற உள்முகத்தை உருவாக்குகின்றது.
குருவை நாம் ஒருமுறை சந்திக்கும்போதே, நம்மை உயர்வாக என்னவாக நாம் நினைத்துக் கொண்டிருக்கின்றோமோ அதைவிட உயர்ந்தவர்கள் என்பதை சொல்லுகின்றார். அவர் சொல்கின்றார், நாம் ஆன்மீக அனுபவத்தை பெறவந்த மனித உயிர்கள் கிடையாது. மனித அனுபவத்தைப் பெற வந்த ஆன்மீக உயிர்கள். நாம் இதை நம்ப மறுப்பது மட்டுமல்லாமல், அசௌகரியமாகவும் உணருகின்றோம். அவர் தன்னுடைய கருத்துக்களைச் சொல்லி, நம்மை மாற்றப் பார்க்கின்றார் என்று நினைக்கின்றோம். நாம் பயந்தது போல் தப்பித்து ஓடப் பார்க்கின்றோம்.
நாம் நம்முடைய ஆட்டு மந்தை வாழ்க்கையிலேயே சந்தோஷமாக இருக்க நினைக்கின்றோம். வழக்கமான விஷயங்களான வீடு, மனைவி, குழந்தைகள் போன்றவற்றிலயே சிக்கியிருக்கவே ஆசைப்படுகின் றோம். சிறிது காலத்திற்குப் பிறகு, மீண்டும் குரு அதே கருத்துக்களை சொல்லும் போது, நாம் அந்தக் கருத்துக்களை புறக்கணிப்பதில்லை. அதேசமயம், நாம் அதை முழுதும் ஏற்றுக் கொள்ளவுமில்லை. இன்னும் சிறிது காலத்திற்குப் பிறகு, குருவின் சக்தியானது நம்மை ஈர்க்கும். குருவையே எப்போதும் நினைத்துக் கொண்டிருப்போம். குரு நம்முள் ஒரு பாகமாவார். இன்னும் அவர் சொல்வதை நம்மால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை. நாம் குருவிடம் கண்ணாமூச்சி விளையாடுகின்றோம்.
ஒரு தருணத்தில், நாம் அவரை உணர்வுப்பூர்வமாக நம்புகின்றோம். அப்போது நாமும் அவரைப் போன்றவர்தான் என்பதை உணர்த்துகின்றார். நாம் இறுதி சத்தியத்தை அடையமுடியும், அவரைப்போல் இருக்க முடியும் என்பதைக் காட்டுகின்றார். மறுபடியும் நாம் பயந்து ஒரு ஆட்டைப்போல இருக்கின்றோம். அப்போது நாம் சௌகரியமாக உணருவதற்காக, குருவும் ஆட்டைப்போல நம்மிடம் நடந்து கொள்வார். இப்படிச் செய்வதால் அவரும் நம்மைப் போன்றவரே என்ற உணர்வு வரும். எப்போதும் அவருடன் நம்மைத் தொடர்புபடுத்திப் பார்க்க முடிகின்றதோ, எப்போது நமக்கு அவரை உணர்வுப்பூர்வமாக நம்ப (பழக) முடிகின்றதோ, அப்போது நாம் ஆடு கிடையாது. சிங்கம் என்பதை உணர வைக்கின்றார். இதை உணர்ந்த பிறகும்கூட நாம் மறுக்கின்றோம்.
ரொம்ப காலத்திற்குப் பிறகு, குருவானவர், நம்முடைய இயல்பான நிலையை உணரச்செய்து, கொடுக்கின்றார். இறுதியான சுதந்திரத்தை அதற்குப்பிறகுதான் நாம் எப்போதுமே சிங்கம்தான் என்பதை உணருகின்றோம்.
ஏதோவொன்றாக புதிதாக நாம் மாறவேண்டியதில்லை. நாம் விழித்துக்கொண்டு அதை உணர்ந்தால்போதும். ஏற்கனவே அதுவாகத்தான் இருக்கின்றோம் குருவானவர், முழு மலர்ச்சிக்கு முந்தைய எந்த ஒரு நிலையிலும் நம்மை தேங்கவிடுவதில்லை. நாம் இந்தப் பிரபஞ்ச விழிப்புணர்வு, நாம்தான் இறுதி சத்தியம். நாம்தான் பிரபஞ்ச சக்தி என்பதை உணரும்வரை, அவர் நம்மை உற்சாகப்படுத்திக் கொண்டே இருக்கின்றார்.
ஒரு அழகான ஜென் கதை.
ஒரு சீடர் அவனுடைய சிறு வயது முதலே குருவிடம் வளர்ந்து வந்தார். அவன், தனது குருவைப் போலவே பாவனை செய்வார். குருவானவர் பேசும்போகு, சில சமயங்களில் கட்டை விரலை மேலே உயர்த்தியவாறு ஆட்டிக் காண்பிக்கும் வழக்கம் உடையவர். இதை குரு தன்னுடைய சொற்பொழிவுகளில் செய்யும்போது, சீடரும் அப்படியே செய்தார்.
ஒருநாள், குரு ஒரு வாளை எடுத்து திடீரென அந்த சீடரின் கை விரல்களை வெட்டிவிட்டார். சீடர் எந்த ஒரு சலனமோ, சந்தேகமோ இல்லாமல், குரு எது செய்தாலும் நம் நன்மைக்குத்தான் செய்வார் என்ற ஆழ்ந்த சரணாகதி உணர்வுடன் இருந்தார். அந்த ஆழ்ந்த நம்பிக்கையே அந்த சீடரை உயர்ந்த விழிப்புணர்வு நிலைக்கு எடுத்துச் சென்றது. அந்த சீடரும் ஞானமடைந்தான்.
மற்ற சீடர்கள் குருவிடம் கேட்டார்கள், ஞானமடைவதற்கு, எதற்காக அந்த அந்த சீடர் விரல்களை இழக்கவேண்டும் என்றார். அதற்கு அந்த குரு சொன்னார், ஞானமடைவதற்காக எத்தனையோ பேர் தங்களின் வாழ்க்கையையே விரல்களை இழக்கின்றார்கள். இழப்பது சாதாரணம்தான் என்றார்.
மற்றொரு ஜென் கதை.
சீடன் ஒரு குருவிடம் ஞானமடைவதற்கு வழிகாட்டுமாறு கேட்டார். சீடர் பின்தொடர, குருவானவர் கட்டிடத்தின் மூன்றாவது மாடியில் நடந்துகொண்டிருந்தார்.
திடீரென திரும்பிய அந்த குரு, சீடனரை மாடியிலிருந்து கீழே தள்ளிவிட்டார். அந்த சீடன் குருவிடம் ஆழ்ந்த சரணாகதி உணர்வுடன் இருந்ததால், குரு என்ன செய்தாலும் தன் நன்மைக்காகவே இருக்கும் என்று உணர்ந்தார். அப்போது அவர் மிதப்பதைப் போன்று உணர்ந்தார்.
அவர்தரையை தொட்டபோது, சொர்க்கத்தில் இருந்தார். அவர் ஞானமடைந்தார்.
குருமார்கள், இந்த நுட்பத்தை, தங்களோடு ஆழ்ந்த சரணாகதி உணர்வோடு இருக்கும் சீடரிடம் மட்டுமே பயன்படுத்துவார்கள். தன்னோடு இசைந்து இருக்கும் சீடர்களிடம் மட்டுமே இதைச் செய்வார்கள். ஜென் தடி (மங்ய் நற்ண்பீறீந்) என்கின்ற உயர்ந்த நுட்பத்தை கனிவுடனும், அன்புடனும் உபயோகிப்பார்கள். வெளியிலிருந்து பார்ப்பவருக்கு மிகவும் மனதைப் புண்படுத்தக்கூடியதாகத் தெரியும். அந்த சீடருக்கு மட்டுமே, குரு தன்னிடம் அந்த நுட்பத்தை உபயோகப்படுத்துவதன் பின்னால் இருக்கும் அன்பும், கனிவும் புரியும். இப்படிப்பட்ட அறுவை சிகிச்சையைப் பெறுவது பாக்கியமாகும்.
குருவானவர், எவரையும் சாதாரண அனுபவங்களில் தேங்கி நிற்க விடுவதில்லை. நாம் இதையெல்லாம் ஆன்மீக அனுபவம் என்று சொன்னாலும்கூட, நாம் எந்த ஒரு ஆன்மீக அனுபவமும் மேலும் ஏற்படாத நிலையே, உண்மையான ஆன்மீக அனுபவம். இந்த அனுபவத்தில்தான், அனுபவிப்பவர், அனுபவிக்கப்படுவது, அனுபவம், இந்த மூன்றும் ஒன்றாகக் கலந்து, அனுபவமாய் நிறைந்திருக்கும் நாம் மட்டுமே இருக்கும். நாம் என்ற வார்த்தையேகூட சரியானதல்ல. ஏனென்றால், அங்கே வேறெதுவும் கிடையாது. எல்லா எல்லைகளும் அழிந்துவிட்டன.
தத்வமஸி அனுபவம் நமக்குள் ஏற்படும்வரை, குரு ஓய்வெடுப்பதில்லை. குருவானவர், நம்முடைய சாதாரண மற்றும் ஆன்மீக நிலையில் இருக்கும் அகங்காரத்தை அறுவை சிகிச்சை செய்து நீக்கும் சிறந்த மருத்துவர். மற்றவரைவிட புனிதமானவன் (ட்ர்ப்ண்ங்ம் ற்ட்ரைய் றட்ரீன்) என்ற மனப்பான்மை ஆன்மீக ரீதியான அகங்காரத்தை ஏற்படுத்தும். நம்மை இந்த நிலையில் குருவானவர் தேங்கவிடுவதில்லை. அவர் நம்மை முன்னோக்கிச் செல்ல பின்னால் இருந்து தள்ளிக் கொண்டே இருப்பார். இறுதியான சத்தியத்தை உணரும்வரை இப்படி செய்துக்கொண்டே இருப்பார்.
எந்த அளவுக்கு அறுவை சிகிச்சை செய்ய அனுமதிக்கின்றோமோ, அந்த அளவிற்கு நம்மால் சத்தியத்தை உணர முடியும். ஒருசில மனிதர்கள், அறுவை சிகிச்சை செய்து கொண்டிருக்கும்போதே பாதியில் எழுந்து ஓடுவர். இது மிகவும் ஆபத்தானது. சரணாகதி செய்வதற்கு முன்னாலேயே, என்னென்ன சரிபார்த்துக் கொள்ள வேண்டுமோ சரிபார்த்துவிடுங்கள். சரணாகதி செய்துவிட்டால், குரு தன் வேலையை செய்ய அமைதியங்கள்.
இறுதியானமேலான, பிரபஞ்சவிழிப்புணா்வான, பிரபஞ்சபுத்திசாலித்தனமான கிருஷ்ணனிடம், எங்கும் நிறைந்த விழிப்பணர்வை நாம் உணர்ந்து, ஞான சக்ஸ என்ற ஞானத் கண் கொண்ட உயிர்களாகி நித்யானந்தத்தில் நாம் நிறைந்திருக்கச் செய்யுமாறு, பிரார்த்திப்போமாக! நன்றி!
கேள்வி : ' சுவாமிஜி, நாம் அனைவரும் மனமற்று அதைவிட உயர்ந்த நிலைகளில் நாம் அனைவரும் ஒன்றாகவே இருக்கின்றோம் என்றால், நம்மால் அதை ஏன் உணர முடியவில்லையே? எப்படி அதனோடு இணைவது ?
பதில் : உங்களுடைய கேள்வியின் இரண்டாவது பகுதிக்கு முதலில் பதில் சொல்கின்றேன். நீங்கள் இணைப்பை ஏற்படுத்தத் தேவையில்லை. ஏனென்றால் நீ ங்கள் ஏற்கனவே இணைக்கப்பட்டிருக்கின்றீர்கள். நீங்கள் செய்ய வேண்டியதெல்லாம் என்னவென்றால், நாம் இணைக்கப்பட்டிருக்கின்றோம் என்பதை உணர்வது ஒன்றுதான்.
உங்களுடைய இருப்புத் தன்மையின் ஆழத்தில், நிர்வாண சரீரத்தில், நீங்களும், இந்த உலகமும் கடவுளும் ஒன்றே. இதைத்தான் ஜீவன் (ஜீவாக்மா), ஜகத் (உலகம்), ஈஸ்வரன் (கடவுள்) ஒன்றே குறிக்கின்றது. உங்களைச் சுற்றியிருக்கும் அனைத்தையும் உங்களிலிருந்து வேறொன்றாக பார்க்க மாட்டீர்கள். சக மனிதர்கள் மீது மட்டுமல்லாமல் உயிரற்ற பொருட்களின் மீதும் அன்பு செலுத்துவீர்கள். மரணத்தின் வாசல் வரை சென்று வந்தவர்கள் நிறையபேருக்கு இதே உணர்வு இருக்கின்றது.
உங்களுக்குள் இருக்கும் சக்கியானது, இந்த இயற்கையின், இந்தப்பிரபஞ்சத்தின், இறைவனின் கூக்தி என்பதை உணருங்கள். நீங்கள் எப்போதும் THE SUPREME PONTIFF OF HINDUISM BHAGAWAN SRI NITHYANANDA PARAMASHIVAMத்திலேயே இருப்பீர்கள். நீங்கள் ஏதோ ஒரு சிலவற்றுடன் மட்டும் இணைக்கப்பட வில்லை, எல்லாவற்றுடனுமே இணைக்கப் பட்டிருக்கின்றீர்கள். அகனால் எந்த ஒரு குறிப்பிட்ட பொருளுடனோ, கருத்தடனோ அல்லது உறவுகளுடனோ மட்டும் பந்தப்படுத்திக் கொள்ளாகிர்கள். நீங்கள் விரிவடைந்து தொண்டே எல்லாப் பொருட்களையும், மனிதர்களையும் உங்களுக்குள் உணரும்போது, எப்படி உங்கள் அன்பையும், களிவையும் ஒரு விஷயத்தில் மட்டும் செலுத்த முடியும்.
எல்லை வகுக்க முடியாத நிலையில் இருக்கும் அத்தனையையும் தனக்குள் உணரும் இந்த நிலையைத்தான், சங்கரா பூரணம் என்று சொல்கின்றார். இதே சக்கியத்தைத்தான், பக்தரும், தனி அடையாளம் மறைந்து, ஜீவாத்மா பரமாத்வாவுடன் இணைவது என்கின்றார்.
நாம் எப்படி இதை அடைவது? இது பதில் சொல்ல சுலபமான கேள்வி, அதே சமயம் கஷ்டமானதுமே கூட. நாம் ஒவ்வொருவரும், புனிதர் அல்லது பாவி எல்லோரும் இந்த விழிப்புணர்விலிருந்து ஒரே தூரத்தில்தான் இருக்கின்றோம். நாம் மிகப் பெரிய அடி வைத்து வைக்க வேண்டாம், இது உடனடியாகவும், சரியான நொடியிலும் ஏற்படும் விழிப்புணர்வு. இது ஒன்றும் ஒவ்வொரு பகுதியாக முடித்து,
"ஏன் அப்படிச் சொல்கிறீர்கள் ?" என விசாரித்ததற்கு, 'நான் பெரிய ஆளாக வேண்டுமென, என் சிறுவயதிலிருந்தே கனவு கண்டவர் என் தந்தை. கனவை நிறையாக்க உடல், பொருள், ஆவி அனைத்தையும் செலவழித்து என்னைப் படிக்க வைத்தார். வெற்றிக்கு ஊக்கமளித்தார்.
முடிக்க ஒவ்வொரு பகுதிக்கும் சர்ட்டிஃபிகேட்டும் வாங்கி இறுதியாக விழிப்புணர்வு தேர்வில் தேர்ச்சி பெறுவது போன்றது கிடையாது.
நம்முடைய அனைத்து தியான வகுப்புகளும், உங்களின் ஒரு பகுதியை திறக்கச் செய்து, இந்த சத்தியத்தின் ஒரு துளியையாவது அனுபவிக்கச் செய்கின்றன. முதல்நிலை தியான வகுப்பான, ஆனந்த ஸ்பரண தியான வகுப்பில், உங்களுடைய சக்தி மையங்களான சக்கரங்களை விழிக்கச்செய்து தூய்மை செய்யப்படுகின்றன. நீங்கள் இந்நிலையில் அந்த சக்கியத்தை ஒரு துளியாவது ஏற்றுக்கொள்ளக் இருப்பீர்கள், மேலும் முன்னேறிச் செல்லவும் தயாராக இருப்பீர்கள். இரண்டாவது நிலை தியான வகுப்பான, THE SUPREME PONTIFF OF HINDUISM BHAGAWAN SRI NITHYANANDA PARAMASHIVAM ஸ்பரண தியான முகாமில், ஏழு சரீரங்களில் உங்களை அமைத்துச் செல்வோம். இதில் நீங்கள் அனுபவங்களால் பெறுவீர்கள், உங்களுக்கு உண்மையின் ஒரு துளி கிடைக்கும். அடுத்ததாக, THE SUPREME PONTIFF OF HINDUISM BHAGAWAN SRI NITHYANANDA PARAMASHIVAM தியான சிகிச்சையாளர் தீட்சை வகுப்பு, இதில் நீங்கள் விரும்புகின்ற வரைக்கும் அனுபவத்திலேயே நிலைத்திருப்பதற்கான தீட்சை தரப்படுகின்றது.
இதற்குமேல் முயற்சி உங்களுக்குத் தேவைப்படுகின்றது. உங்களுடைய கேள்விகள் வேட்கையாக மாறி, உங்களுடைய தவிப்பு நெருப்பாக மாறும் போது நீங்கள் விழிப்படைகின்றீர்கள். வேறு வழியே எல்லாவற்றையும் துறந்துவிட்டு, இல்லை, இந்த அனுபவத்திடம் சரணடைவது ஒன்றே வழி என்று தீர்மானிக்கும்போது சத்தியத்துடன் இணைகின்றீர்கள். இது தர்க்க ரீதியான வழிமுறையும் கிடையாது, இப்படித்தான் இருக்க வேண்டும் என்ற பயமும் கிடையாது. நீங்கள் சிரத்தையோடு இருக்கும்போது, பாதையே இலக்காக மாறிவிடும்.
அர்ஜுன்னுக்கும் கிருஷ்ணருக்கும் உரையாடலாக, யோகத்தின் இடையேயான அறிவியலை விளக்கும் பகவத் கீதையில் இருக்கும் பதினைந்தாவது அத்தியாயமான புருஷோத்தமா இத்துடன் என்ற உபநிடதம் யோகா முடிவடைகின்றது.
இருபத்தைந்து வருடம் போராடினார். அமெரிக்காவில் எனக்கு வேலை கிடைத்தபிறகுதான் அவர் ஓய்வெடுத்தார். வாழ்க்கையை வாழ அவருக்கு அப்போதுதான் நேரம் கிடைத்தது. அதன் பின்தான் எங்களுக்குத் தெரிந்தது...
'ஏன் அப்படிச் சொல்கிறீர்கள் ?' என விசாரித்ததற்கு, 'நான் பெரிய ஆளாக வேண்டுமென, என் சிறுவயதிலிருந்தே கனவு
கண்டவர் என் தந்தை.
கனவை நிறையாக்க உடல், பொருள், ஆவி அனைத்தையும் செலவழித்து என்னைப் படிக்க வைத்தார். வெற்றிக்கு ஊக்கமளித்தார்.
Part 7: Bhagavad Gita Demystified, Chapter 13-18_Tamil_part_7.md
அத்தியாயம் - 16
நீங்களும், நாமும்
நீங்கள் அசுரனாக இருந்தால்
16.4 பெருமை, கர்வம், இறுமாப்பு, கோபம், கடினத்தன்மை அல்லது இரக்கமற்ற தன்மை மற்றும் அறியாமை -அசுரத் தன்மையோடு பிறந்திருப்பவர்கள் இந்த குணங்களைக் கொண்டிருப்பார்கள். ஓ ப்ரிதாவின் மகனே.
16.5 எல்லைகளைக் கடந்து மேலே செல்லும் குணம் விடுதலைக்கு சாதகமாக அமையும், ஆனால் அரக்க குணம் கட்டுப்பாடுகளுக்குத்தான் வழிவகுக்கும். பாண்டவா, கவலைப்படாதே, நீ தெய்வீக குணங்களோடு பிறந்திருக்கிறாய்.
16.6 பார்த்தா, உலகில் இரண்டு இந்த வகையான விண்ணுலகவாசிகள் இருக்கிறார்கள், ஒன்று தேவர்கள், மற்றொன்று அசுரர்கள். தெய்வீக குணங்களைப் பற்றி மிக நீளமாக உன்னிடம்
"ஏன் அப்படிச் சொல்கிறீர்கள் ?" என விசாரித்ததற்கு, 'நான் பெரிய ஆளாக வேண்டுமென, என் சிறுவயதிலிருந்தே கனவு கண்டவர் என் தந்தை. கனவை நிறையாக்க உடல், பொருள், ஆவி அனைத்தையும் செலவழித்து என்னைப் படிக்க வைத்தார். வெற்றிக்கு ஊக்கமளித்தார்.
விளக்கி இருக்கிறேன். இப்போது அசுர குணங்களைப் பற்றியும் சொல்லிவிட்டேன். அதனால் நீ புரிந்து கொண்டு, உன் வாழ்க்கையை தெய்வீக இன்பத்துடன் ஆனந்தமாக வாழ வேண்டும்.
16.7 அசுர குணத்தோடு வாழ்பவர்களுக்கு கட்டுப்பாட்டுக்கும், விடுதலைக்கும் வித்தியாசம் தெரியாது, மேலும் அவர்களுக்கு தூய்மையைப் பற்றியும் தெரியாது; உண்மையான நடத்தை அவர்களுக்குத் தெரியாது.
அசுர குணம் என்றால் என்ன? ஒருவர் செய்யும் அனைத்து காரியங்களும் கர்வத்தினாலும், பெருமையினாலும், அகங்காரத்தினாலும், பெயருக்காகவும்,
புகழுக்காகவும், அதிகாரத்திற்காகவும் இருந்தால் அதுவே அரக்க குணத்தின் இயல்பாக கிருஷ்ணர் சொல்கிறார். இராவணன்னுடைய விஷயத்தில், அவர் தனக்கும், பிறர்க்கும் பயன்படும் வாழ்க்கை வாழவில்லை. அவருடைய செயல்கள் அனைத்தும் அறியாமையின் விளைவால் வெளிப்பட்டது, அதுவே அவருடைய இறுதியான வீழ்ச்சிக்கு வழிவகுத்தது.
இராவணனைப் போல தவறு செய்யும் மக்களை நான் பார்த்திருக்கிறேன். (இராமாயணம் என்ற ஹிந்து காவியத்தில் இலங்கை அரசன் இராமனின் மனைவி சீதையை கடத்தி அவரை தனக்கும் பயன்படவில்லை, மற்றவர்களுக்கும் பயன்படவில்லை. அவர் தனக்கும் பிறர்க்கும் ஒரு இராட்சதனாகவே மாறிப்போனார். அவர் மற்றவர்களைக் கொன்று கடைசியில் தானும் அழிந்து போனார். அவருடைய எனக்கு என்ற எண்ணத்தாலும் அதிலிருந்து எனக்கு என்ன கிடைக்கும்? என்ற எண்ணத்தாலும் அவர் குற்றங்கள் எல்லாம் நடந்தன. அவருடைய நான் எனது என்ற எண்ணம் வலிமையடைந்ததால்தான்
மொத்த கதையும் நடந்தது. தயவு செய்து புரிந்து கொள்ளுங்கள், நீங்கள் என்ன செய்தாலும், வேதாகமங்களைப் படித்தாலும், தானங்கள் செய்தாலும், பொதுச் சேவை செய்தாலும், பூஜைகள் செய்தாலும், வேள்விகள் செய்தாலும் அல்லது தியானம் செய்தாலும், அது நான் மற்றும் எனது என்ற எண்ணத்தை வலிமையாக்கிக் கொண்டு சென்றால், அவர்கள் துக்கங்களை நோக்கித்தான் செல்கின்றார்கள்.
நான் என்று கவனம் செலுத்துவது உள்ளுணர்வின் காரணமாகத்தான். வாழ்க்கை வாழ்வதற்கான அழைப்பு இது. கட்டுப்பாடுகளும், பாதுகாப்பற்றத் தன்மையும் நிறைந்த வாழ்க்கையின் அழைப்பு இது. வாழவேண்டும் என்ற உள்ளுணர்வுதான் நான் என்று
அமைக்கப்படுகிறது. ஒன்றை பற்றிக் கொள்ள வேண்டும் என்ற உள்ளுணர்வுதான் எனது என்று குறிப்பிடப்படுகிறது. யார் இவையிரண்டும் மாயை என்பதைப் புரிந்து கொள்கிறார்களோ அவர்கள் விழிப்படைந்த மனிதர்கள். அதுபோல மனிதர்கள் வாழ்வதற்கான உள்ளுணர்வு எதற்கும் உதவாகு என்று புரிந்து கொண்டு இருப்பார்கள், ஒருவர் வைத்திருக்கும் பொருட்களும் உதவாது. ஏனென்றால், அவர் எப்போதுமே வாழ்ந்திருக்க முடியாது.
வாழ்வதற்கான உள்ளுணர்வு என்பது முற்றிலும் மாயைதான். நம் வாழ்க்கை என்பது அதிகபட்சம் 70லிருந்து 80 வயதுவரை தான். சில நேரங்களில் மனிதர்கள் அதே அடையாளத்துடன் 90 முதல் 100 வயது வரை வாழ்ந்து இருக்கலாம். வாழ்வதற்கான உள்ளுணர்வு என்னை விரிவாக்கவே முயற்சிக்கும். இது வாழ்க்கையை முடிவற்றதாக ஆக்க நினைக்கும். யாரும் இறக்க நினைப்பதில்லை. அதனால் இயற்கையாக நாம் துக்கத்தை நோக்கித்தான் செல்லும், எவ்வளவு நாள் இந்த உள்ளுணர்வோடு வாழ்க்கைக்கான உள்ளுணர்வை வைக்கிறோமோ, நாம் மீண்டும் மீண்டும் நம்மைத்தான் துக்கப்படுத்திக் கொள்கின்றோம்.
இன்று காலை ஒரு ஆசிரமவாசி பகவான் சொன்னாள், சிறிய நுல்ல் அர்த்தத்துடன் செய்யப்பட்ட கேலியால் காயப்பட்டு இருப்பதாக சொன்னார். அவர் சொன்னால் அவன் மிக மென்மையானவள் என்று. நான் சொன்னேன், அந்த வார்த்தையை உபயோகிப்பதை நிறுத்தி விடுங்கள், நீங்கள் மென்மையான உணர்வுடையவர் இல்லை என்று நான் சொன்னேன். மென்மையான உணர்வுடைய மனிதர்கள் சல்லடை போன்று இருப்பார்கள், அவர்கள் வார்த்தைகள் அவர்களை தாண்டிச் செல்ல விட்டு விடுவார்கள். கடின மனம் கொண்டவர்கள்தான் காயப்படுவார்கள். நீங்கள் காயப்பட்டால் தயவு செய்து புரிந்து கொள்ளுங்கள், நீங்கள் கடினமானவர், நீங்கள் கல்லைப் போன்று ஊடுருவ முடியாதபடி இருக்கின்றீர்கள். அதனால்தான் வார்த்தைகள் உங்கள் மேல் மோதுகிறது. அதனால் நீங்கள் மென்மையான உணர்வுடையவர் என்று சொல்லாதீர்கள், ஒரு மென்மையான மனிதர், வார்த்தைகள் தன்னை ஊடுருவி செல்ல அனுமதிப்பார். மென்மையான மனிதர் ஒருபோதும் துக்கப்படுவதில்லை. நாம் வார்த்தையால் எப்போது துன்பப்படுகிறோம் என்றால், எப்போது அதை நிறுத்துகிறோமோ, எப்போது அதை எதிர்க்கின்றோமோ, எப்போது நாம் அதற்கு நமக்கு தெரிந்த அர்த்தத்தை எடுத்துக் கொள்கிறோமோ அப்பொழுது துக்கப்படுகிறோம். நாம்
"ஏன் அப்படிச் சொல்கிறீர்கள் ?" என விசாரித்ததற்கு, 'நான் பெரிய ஆளாக வேண்டுமென, என் சிறுவயதிலிருந்தே கனவு கண்டவர் என் தந்தை. கனவை நிறையாக்க உடல், பொருள், ஆவி அனைத்தையும் செலவழித்து என்னைப் படிக்க வைத்தார். வெற்றிக்கு ஊக்கமளித்தார்.
வார்த்தைகளுக்கு பல அர்த்தம் எடுத்தால் அப்போது நாம் துன்பப்படுவதில்லை. இது வார்த்தைகளை வைத்து விளையாடுவதுதான். நம் அகங்காரத்திற்கு ஏதுவாக நாம் பல அழகான இனிமையான வார்த்தைகளை தேர்ந்தெடுப்போம். நான் கடினமானவன் அதனால் காயப்படுகிறேன் என்று நாம் சொல்வதில்லை, நாம் மிக நேரக்கியான வார்த்தைகளை, நான் மென்மையானவள் அதனால் காயப்பட்டுவிடுவேன் என்பது போல உபயோகப்படுத்துவோம்.
தயவு செய்து வார்த்தைகளால் உங்களை நீங்களே ஏமாற்றிக் கொள்ளாதீர்கள். நேரான வார்த்தைகளை உபயோகப்படுத்துங்கள், நான் பல பளபளப்பான வார்த்தைகளை உலகம் முழுவதும் கேட்கிறேன். மக்கள் இதுபோன்ற வார்த்தைகளால் தங்களை தாங்களே ஏமாற்றிக் கொள்கிறார்கள். எந்த வார்த்தையும் நேராகவும், தெளிவாகவும் இருக்க வேண்டும். நாம் மற்றவர்களை ஏமாற்ற பளபளப்பான வார்த்தைகளை உபயோகிக்கலாம், ஆனால் தயவுசெய்து உங்களை ஏமாற்றிக் கொள்ள இதுபோல உபயோகிக்க வேண்டாம்.
நான் ஒரு சிறிய கதை சொல்கிறேன். ஒரு ஒப்பந்தக்காரர் (Contractor) ஒரு அதிகாரிக்கு பந்தயத்திற்கு பயன்படும் கார் ஒன்றை பரிசளிக்க நினைத்தார்.
அந்த அதிகாரி மறுத்தார், நான் நேர்மையானவன் என்னால் பரிசுகளை வாங்குவதை நினைத்துக் கூட பார்க்க முடியாது, என்று சொன்னார்.
அந்த ஒப்பந்தக்காரர் கேட்டார், நான் அந்த காரைப் பத்து டாலருக்கு விற்றதாக வைத்துக் கொண்டால் எப்படி இருக்கும்? என்றார்.
அந்த அதிகாரி உடனே, அப்படி இருக்குமானால் நான் இரண்டு கார் வாங்கிக் கொள்வேன், என்றார்.
அதனால் தயவு செய்து புரிந்து கொள்ளுங்கள். வார்த்தைகளை வைத்து விளையாடக்கூடாது, நம்மை நாமே வார்த்தைகளால் ஏமாற்றிக் கொள்ளத்தூடாது.
நாம் என்ன அர்த்தத்தில் இருக்கிறோம் என்று தெளிவாக இருக்க வேண்டும், நாம் உண்மையில் யார் என்றும், நாம் உண்மையில் என்ன நினைக்கிறோம் என்றும்
"ஏன் அப்படிச் சொல்கிறீர்கள் ?" என விசாரித்ததற்கு, 'நான் பெரிய ஆளாக வேண்டுமென, என் சிறுவயதிலிருந்தே கனவு கண்டவர் என் தந்தை. கனவை நிறையாக்க உடல், பொருள், ஆவி அனைத்தையும் செலவழித்து என்னைப் படிக்க வைத்தார். வெற்றிக்கு ஊக்கமளித்தார்.
நேர்மையான வார்த்தைகளால் வெளிப்படுத்த வேண்டும். ராமகிருஷ்ணர் சொல்கிறார், உங்கள் வார்த்தைகளும் மனதும் நேராக இருக்க வேண்டும். எதுவாக இருந்தாலும் நேரான வார்த்தைகளால் வெளிப்படுத்த வேண்டும். குறைந்தபட்சம் நமக்கு பிரச்சினை இருக்கிறது என்பதையாவது தெரிந்துக் கொள்ள வேண்டும்.
நாம் இப்படி வண்ணமயமாக, பளபளப்பாக பேசிக்கொண்டு இருந்தால், மெல்ல மெல்ல, நமக்கு பிரச்சினை இருப்பதையே மறந்துவிடுவோம். நாம் வார்த்தைகளுடன் விளையாடிக் கொண்டு இருந்தால் நமக்கு உள்ள பிரச்சினையே மறந்துவிடும். இது மிக அபாயகரமானது.
புரிந்து கொள்ளுங்கள், நமக்கு தெரியவில்லை என்பது தெரியும்பொழுது, குறைந்த பட்சம் நமக்கு தெரியவில்லை என்பதையாவது தெரிந்துக் கொள்ளுங்கள். நமக்கு தெரியாது என்பதே நமக்கு தெரியவில்லை என்றால், பிறகு நமக்கு தெரியவில்லை என்பது கூட தெரியாமல் போகும். பிறகு நமக்கு பிரச்சினைதான். தெளிவாக இருங்கள். குறைந்தபட்சம் நமக்கு பிரச்சினை இருக்கிறது என்பதையாவது தெரிந்து கொள்ளலாம்.
நேரான வார்த்தைகளை உபயோகப் படுத்தலாம். இரண்டு புள்ளிகளுக்கு இடையே உள்ள குறைந்த இடைவெளி என்பது அவையிரண்டுக்கும் இடையே உள்ள நேர்க்கோடுதான்.
கிருஷ்ணர் எல்லா தெய்வீக குணங்களையும் ஒன்றன் பின் ஒன்றாக கொடுக்கிறார். குணங்களைப் பற்றியும் விளக்கத் தேவையில்லை. ஒரு சிலவற்றை மட்டும் எடுத்துக் கொள்ளலாம். பயமற்றத் தன்மையை உதாரணமாக எடுத்துக் கொள்ளலாம்.
வாழ்வதற்கான உள்ளுணர்வை எவ்வளவு நாள் கொண்டு வைத்துக் இருக்கிறோமோ அவ்வளவு நாள் பயத்தையும் வைத்திருப்போம். நாம்
வாழ்வேண்டும் என்ற விருப்பம் இருக்கும் வரை
இருபத்தைந்து வருடம் போராடினார். அமெரிக்காவில் எனக்கு வேலை கிடைத்தபிறகுதான் ஓய்வெடுத்தார். அவர் வாழ்க்கையை வாழ அவருக்கு அப்போதுதான் நேரம் கிடைத்தது. அதன் பின்தான் எங்களுக்குத் தெரிந்தது...
'ஏன் அப்படிச் சொல்கிறீர்கள் ?' என விசாரித்ததற்கு, நான் பெரிய ஆளாக வேண்டுமென, என் சிறுவயதிலிருந்தே கனவு கண்டவர் என் தந்தை. கனவை நிறையாக்க உடல், பொருள், ஆவி அனைத்தையும் செலவழித்து என்னைப் படிக்க வைத்தார். வெற்றிக்கு ஊக்கமளித்தார்.
பயத்தை நம் இருப்புத் தன்மையில் இருந்து எடுக்க முடியாது. பிரபஞ்ச இருப்புத் தன்மையிடம் சரணடைந்து விடுவது, இறப்பிடம், மரணத்திடம் சரணடைந்து விடுவது ஒன்றுதான். பயமற்றத் தன்மையை அடையும் வழி.
ஒரு அழகான உபநிஷத், கடோபநிஷத், அனைவரும் கண்டிப்பாக படிக்க வேண்டும். (உபநிடதம் - ஹிந்து வேதநூல் ஒரு பகுதி) இது வேதாந்தத்தில் ஒரு அருமையான அமைப்பு (உபநிடதங்களை உள்ளடக்கிய வேதத்தின் சாரம்) வேத கால ரிஷிகளால் கண்டுபிடிக்கப்பட்டது. அவர்கள் இறப்பைப் பற்றிய அறிவியலை அறிந்து கொள்ளத்தான் மிக ஆழமாக சென்றிருக்கிறார்கள். மேற்கே, தங்கள் சக்தியை வாழ்க்கையைப் பற்றி தெரிந்துக் கொள்ள செலவழித்து இருக்கிறார்கள். ஆனால் கிழக்கே தங்கள் ச
க்தியை மரணத்தைப் பற்றி தெரிந்துக் கொள்ள அர்ப்பணித்து இருக்கின்றார்கள். அதனால்தான் ரிஷிகள் தங்கள் மரணத்திற்குப் பிறகும் வாழ்ந்துக் கொண்டு இருக்கிறார்கள். அவர்கள் மரணத்திற்குப் பிறகும் வாழ்கிறார்கள். அவர்கள் இறக்கிறார்கள்; இறப்பிற்குப் பிறகும் வாழும் கலையை அவர்கள் கண்டுபிடித்து இருக்கிறார்கள். இப்படித்தான் மக்கள் இந்த பொருள்சார்ந்த உலகில், அவர்கள் கூட ஒவ்வொரு நிமிடமும் வாழ்ந்தும் மரணமடைந்து கொண்டுதான் இருக்கிறார்கள். இந்த கடோபநிஷத் என்பது மரணத்தைப் பற்றிய அறிவியல்.
இது நசிகேதன் என்ற இளம் சிறுவனின், இவன் எமனுடைய, மரணத்தின் கதை. கடவுளுடைய இருப்பிடத்துக்கு செல்கிறான். நசிகேதன் யமனை சந்தித்து சென்ற நேரம் அவர் அங்கு இல்லை. அவருடைய வேலைக்காரர்கள் அவனை வரவேற்க முயற்சிக்கிறார்கள், ஆனால் அவன் யமனுக்காக காத்திருப்பதாக சொல்லிவிடுகிறான். யமன் அவனை மூன்று நாட்களுக்குப் பிறகு வரவேற்கிறார்.
இருபத்தைந்து வருடம் போராடினார். அமெரிக்காவின் எனக்கு வேலை கிடைத்தபற்குதான் அவர் ஓய்வெடுத்தார். வாழ்க்கையை வாழ அவருக்கு அப்போதுதான் நேரம் கிடைத்தது. அதன் பின்தான் எங்களுக்குத்
எமன் அவனை வரவேற்றார். இந்த இடத்தில் நாம் ஒன்றைக் கண்டிப்பாக புரிந்துக் கொள்ள வேண்டும். எமனுடைய இருப்பிடத்துக்கு யாரும் போக மாட்டார்கள். எப்பொழுதும் அவர்தான் வருவார்! மரணம் என்று சொல்லப்படும் விஷயத்தில் இருந்து நாம் தப்பிக்கவே முயற்சி செய்வோம். அவர் நம்முடைய நான் மற்றும் எனது நம்முடைய எல்லாப் பொருட்களும் மற்றும் சொந்தங்களும் - என்பவற்றை நம்மிடம் இருந்து எடுத்து விடுவார். நம்மை அவர் எடுத்துக் கொண்டுவிட்டால், நம்மால் காசோலையில் கையெழுத்து இடமுடியாது, அல்லது நம் காரை நாம் ஓட்ட முடியாது. அதன் பிறகு சொந்தங்கள் என்பது இல்லை. நம்முடையது என்று நாம் நினைப்பது எல்லாம் எடுத்துக் கொள்ளப்படும். செல்வம், சொந்தம், வங்கி இருப்பு எல்லாம், எதை நான் என்று நினைக்கிறோமோ அது கூட எடுத்துக் கொள்ளப்படும். அதற்கு எதிராக, நாம் மரணத்தை நோக்கி நசிகேதனைப் போல் சென்றால், பயமற்று, மரணம் நம்மை வரவேற்கும். யமன் நம்மை கவனித்துக் கொள்வார்.
இந்த கதையில், யமன் நசிகேதனை அன்புடனும், கவனத்துடனும் வரவேற்கிறார். அவன் அங்கு அன்பான விருந்தாளியாக இருக்கிறான். அடுத்து அவன் மூன்று வரம் வேண்டுகிறான். நசிகேதன் நல்ல உறவுமுறையை வேண்டுகிறான். அவன் நான் என் குடும்பத்திற்கு திரும்பிச் செல்லும் போது, என் தந்தை என்னை ஏற்றுக் கொள்ள வேண்டும். என்னிடம் அன்பாக என்னைத் திரும்ப எடுத்துக் கொள்ள
இருபத்தைந்து வருடம் போராடினார். அமெரிக்காவில் எனக்கு வேலை கிடைத்தபறகுதான் அவர் ஓய்வெடுத்தார். வாழ்க்கையை வாழ அவருக்கு அப்போதுதான் நேரம் கிடைத்தது. அதன் பின்தான் எங்களுக்குத்
வேண்டும். எமன் நல்ல உறவுமுறை இருக்க ஆசீர்வதிக்கின்றார். பிறகு எமன் நல்ல செல்வம் கிடைக்கவும், செல்வம், மகிழ்ச்சி, சுகங்கள் அனைத்தையும் எப்படி உருவாக்கிக் கொள்வது என்றும் காட்டுகிறார். இப்பொழுது எமன் கடவுளைப் போல் நடந்து கொள்கிறார். முதலில் அவர் நல்ல விருந்தோம்புபவராக நடந்து கொண்டார். பிறகு கடவுள் மாதிரி நடந்து கொள்கிறார். இறுதியில் ஆத்ம ஞானத்தையும் நான் என்ற அறிவையும் கொடுக்கின்றார். இப்போது நசிகேதன் தானாகவே ஞானமடைந்து குருவைப் போல நடந்துகொள்கிறான். மூன்றாவது வரத்தையும் கொடுக்கிறார். ஏனென்றால் நசிகேதன் மரணத்தின் இரகசியத்தைக் கேட்கிறான். இறைஞ்சி கேட்கும் அச்சிறுவனின் நேர்மையும், தைரியமும் எமனை ஞானத்தையும் வழங்கி ஆசீர்வதிக்க வைத்தது.
வாழ்க்கையின் முரண்பாட்டைப் பாருங்கள். நாம் மரணத்திலிருந்து தப்பித்து ஓடினால், மரணம் அல்லது எமன் நாம் எங்கிருந்தாலும் துரத்திப் பிடிக்கின்றது.
எதையெல்லாம் நான் எனது என்று நினைத்தோமோ அந்த சொந்தங்கள், செல்வம் எல்லாவற்றையும் மரணம் எடுத்துச் செல்கிறது. ஆனால் இங்கே நசிகேதனுடன், முழு சூழ்நிலையும் அப்படியே மாறியிருக்கிறது! நாம் யமனிடம் சரணடைந்தால், நாம் அவரை நோக்கிப் போனால் அவர் நம்மை அன்பாக உபசரிப்பார். நாம் அவரைப் பற்றி கற்பனை செய்துக் கொண்டு இருந்தது போல் அவர் அத்தனை பயங்கரமானவர் இல்லை. நாம் யமனை எப்போதும் ஒரு பெரிய உருவத்தில், கருமை நிறத்தில், பெரிய மீசையுடன், மெதுவாக எருமையின்மேல் பயணம் செய்தபடி, கையில் பாசக் கயிற்றுடன் பயங்கரமான, இரக்கமற்ற அகங்காரம் பிடித்த அரக்கனைப்போல் உருவகப்படுத்தி விடுகிறோம்.
இங்கு முழு அர்த்தமும் மாறிவிடுகிறது. அவர் சொல்கிறார், வருக! நீ அக்னியின் (நெருப்பு) வடிவானவன். ஒரு விருந்தினன், அக்னிக்கு ஒப்பாக கருதப்படுகிறான்.
வேத பாரம்பரியம் சொல்கிறது, அதிதி தேவோ பவ - விருந்தினன் கடவுளுக்கு சமம். வேத பாரம்பரியத்தில் விருந்தினன் அல்லது அதிதி கடவுளுக்கு இணையாக மதிக்கப்படுகிறார்.
அ-திதி என்றால் ஒருவன் எந்த திதியில் வேண்டுமானாலும் நம்மிடம் சொல்லாமல் வரலாம். மின்னஞ்சலிலோ, தொலைபேசியிலோ, பேக்ஸ்சிலோ சொல்லிவிட்டு, நாம் விமான நிலையத்தில் எதிர்பார்த்துக் காத்திருந்து கூட்டிக் கொண்டு வருபவர், அதிதி அல்ல. அப்படிப்பட்டவர் அதிதி இல்லை! அவர் உறவுக்காரர். நாம் அவர்களை கவனிக்க வேண்டும். அவரும் வரவேற்கப்பட வேண்டும். இது வணிகம் போன்றது, அதிதி என்பது வேறு.
தயவு செய்து புரிந்துக் கொள்ளுங்கள். நமது உறவுகள் எல்லாம் ஏறக்குறைய வணிகம் போலத்தான் இருக்கின்றது. அதிதி என்பவர் நம் வாழ்க்கையில் நேராக திறந்த மனதோடு வருபவர். பெரிய பிரச்சினை என்னவென்றால், இன்று அதிதி என்ற கோட்பாட்டையே நாம் இழந்து விட்டோம். மக்கள் நம்ப மாட்டார்கள். இந்து கிராமங்களில் பகல் நேரங்களில், கதவுகள் எல்லா வீடுகளிலும் திறந்தே இருக்கும். குறைந்தபட்சம் நான் வளர்ந்த கிராமத்தில் எல்லா கதவுகளும் திறந்தே இருக்கும். நான் அந்த வீதியில் உள்ள எந்த வீட்டிற்குள்ளும் போய் சாப்பிடலாம். ஒரு குழந்தை எந்த வீட்டிற்குள்ளும் போய் சாப்பிடலாம். அதிதி என்ற கருத்தே, திருந்தாளி என்பதே. பல இடங்களில் மறைந்துவிட்டது. மக்கள் பாரதத்தை ஏழை நாடு என்று சொல்லும்போது, நான் அவர்களிடம் சொல்வேன், இல்லை, உங்களுக்கு இந்து பாரம்பரியத்தைப் பற்றி தெரியாது என்று சொல்வேன்.
எடுத்துக்காட்டாக, நாம் வளர்ந்த நாடுகளில் பயணம் செய்யும்போது, ஒரு பெரிய நகரத்திற்கு வியாபார நிமித்தமாக செல்லும்போது, உணவு விடுதிகளிலும் தங்குமிடங்களிலும் அவ்வளவு பணம் செலவு செய்கிறோம். ஆனால் அதற்கு எதிராக, குறைந்தபட்சம் பாரதத்தில், நமக்கு ஒரு நண்பர் இருந்தால், ஒரு தொலைபேசி அழைப்பு போதும், எல்லா ஏற்பாடுகளும் செய்யப்பட்டு இருக்கும். அங்கே கூட இந்த
கலாச்சார படையெடுப்பால் இந்த உபசரிக்கும் குணம் அழிந்து கொண்டு இருக்கிறது. குறைந்தபட்சம் கிராமங்களில், வேத பாரம்பரியம் உயிரோடு உள்ள இடங்களில். இந்த பண்பாடு உயிரோடு இருக்கிறது. அதிதி தேவோ பவ என்பது விருந்தினரை எங்கே நாம் கடவுளாக மதிக்கிறோமோ அதுதான்.
யமன் நசிகேதனிடம் சொல்கிறார், நீ என் விருந்தினன், வைஸ்வநாக்னி (வைஸ்வநரன் என்ற அக்னி) என்ற ரூபத்தின் என் வீட்டிற்கு வந்திருக்கிறாய். பண்டிதர்கள் விருந்தினர்களை அக்னியின் ஒரு பகுதி, தெய்வீக அக்னி என்று குறிப்பிடுகின்றார்கள். தெய்வீகத்தின் ஒரு பகுதியாய் நீ என் வீட்டிற்கு வந்திருக்கிறாய். நீ இங்கே இருக்கிறாய். நான் உனக்கு மரியாதை செலுத்த வேண்டும். நீ வரும்போது உன்னை வரவேற்க நான் இங்கு இல்லை. உன்னை வரவேற்க மூன்று நாட்களாக நான் இங்கு இல்லாதது குறித்து என்னை மன்னித்து விடு.
பொதுவாக நாம் எமனை, மரணத்தைக் கண்டுப் பயப்படுவோம். பொதுவாக, நாம் அவனிடம் இருந்து தப்பிக்கவே முயற்சி செய்வோம். ஆனால் அவரைத் தேடி நாம் போனால், நாம் பயப்படுவது போல அவன் அங்கு இல்லை. இதுதான் அந்த கதையின் சாரம்.
பொதுவாக அவர்தான் நம்மை துரத்திக் கொண்டிருப்பார். நாம் அவரை விட்டு ஓடுவோம். அவன் நம் பின்னால் இருப்பான்! ஆனால் நாம் திரும்பி அவனை நோக்கிச் சென்றால், நாம் உடனே தெரிந்துக் கொள்ளலாம் அவன் அங்கு இல்லை என்று. மூன்று நாட்கள் நசிகேதனால் எமனை கண்டுபிடிக்க முடியவில்லை. இந்த முக்கியமான விஷயத்தைப் புரிந்துக் கொள்ளுங்கள். இந்த கதை முக்கியமானது. இதில் அளப்பரிய உண்மை இருக்கின்றது. நசிகேதன் மரணத்தை விரும்பியபோது, மரணம் அங்கு இல்லை. நாம் மரணத்தை நோக்கி திரும்பினால், நம்மால் மரணத்தை கண்டுபிடிக்க முடியாது. நாம் கற்பனை செய்திருப்பது போல். நாம் மரணத்தைப் பற்றி என்னவெல்லாம் கற்பனை செய்துகொண்டு இருக்கிறோமோ, நாம் அதனிடம் சரணடையும் போது, மரணம் அப்படி இருப்பதில்லை. இப்போது பயத்தின் காரணமாக நாம் தப்பிக்க முயற்சி செய்கின்றோம். நாம் தப்பிக்க முயற்சி செய்வதால், அவர் நம்மை துரத்துகிறார்.
இது ஒரு நச்சுச் சுழல் போல் இருக்கின்றது. புரிந்துக் கொண்டால், நாம் சரணடைந்தக் கணமே, நாம் கற்பனை செய்திருப்பதுபோல், அவர் அங்கு இருப்பதில்லை. நாம் அவரை எதிர்பார்க்காத நமக்கு அளப்பரிய தைரியம் கிடைக்கும். அந்த தைரியம் அவரை எதிர்கொள்ள மிகப் பெரிய தெளிவைக் கொடுக்கும். அவரைத் எதிர்கொண்டால், நமக்கு தன்னம்பிக்கை அதிகரிக்கும். நாம் இந்த வட்டத்தைக் கடைபிடிக்கும்போது, அது நேர்மையான சரியான வட்டமாகும் ; நாம் இப்போது அனுபவித்துக் கொண்டு இருப்பது, நச்சு வட்டம். நாம் நம் நச்சு வட்டத்தை நாம் நேர்மையான வட்டமாக மாற்றலாம்.
நாம் இந்த கடோபநிஷத் கதையை புரிந்துக் கொண்டால் நமது மரணத்தைப் பற்றிய முழுக் கருத்தும் மாற்றம் பெறும். எல்லாவற்றுக்கும் நாம் அவரைத் தேடும்போது, அவர் முதலில், அங்கு இல்லை. இரண்டாவது அவர் தோன்றிய போது, அவர் நாம் கற்பனை செய்திருந்ததுபோல் அரக்கத்தனமாக பயமுறுத்திும்படி இல்லை. இல்லாமல், நமது பொருட்களையெல்லாம் எடுத்துச் செல்ல காத்திருக்காமல், அவர் மிக இனிமையாக விருந்தினரை உபசரிப்பவராக, நம்மை கருணையுடன் வரவேற்றுக் கொண்டு இருக்கிறார்.
நமக்குள் பயம் உருவானால், பயம் என்பது நிகழ்ந்தால், ஒரே வழி அந்த பயத்தை எதிர்கொண்டு அதற்குள் நுழைந்து சென்றுவிடுவதுதான். உங்களை எதுவும் பயப்படுத்த அனுமதிக்காதீர்கள். சிலபேர் என்னிடம் சொல்வார்கள், அவர்களுடைய பயக்கைப் பார்த்தே பயமாக இருக்கிறது என்று. பயமே போதுமான அளவு கொந்தளிப்பாக இருக்கின்றது. பிறகு ஏன் அதைப் பார்த்து வேறு பயப்படுகிறீர்கள்? உங்கள் மேல் பயத்தின் நிழல் படிய அனுமதிக்காதிர்கள். உங்களுடன் அமருங்கள் ; உங்களைடன் இருங்கள். பயம் மேலே வரும் ; எத்தனைநாள் உங்கள் பயங்களைதள்ளிப் போடுவீர்கள். எவ்வளவு நாள் உங்கள் பயங்களை கட்டுப்படுத்திக் கொள்வீர்கள்? எத்தனை நாள் பயங்களிடம் இருந்து தப்பித்து ஓடுவீர்கள் ? அதை மேலே வர அனுமதியுங்கள். உங்கள் இருப்புத் தன்மையே ஆடிப்போகலாம். கண்ணீர் வழியலாம், உங்களுக்கு அதிகமான மன அழுத்தம் வரலாம். எல்லாம் நடக்கலாம். நீங்கள் விழிப்புணர்வோடு அந்த பயத்தை நிகழ அனுமதித்தாலும் இல்லாவிட்டாலும், பயம் நிறைந்த நிகழ்ச்சிகள் நடக்கும். அதனால் அதை தெளிவோடும், தைரியத்தோடும் எதிர் கொள்வது சிறந்தது.
நமது பயங்களை ஐந்து பெரிய பிரிவுகளாக பிரிக்கலாம். முதலாவது நமது செல்வங்களையும், சுகங்களையும் இழந்து விடுவோமோ என்ற பயம். இரண்டாவது நமது உடலின் ஒரு பகுதியை விபத்தினாலோ அல்லது வியாதியினாலோ இழந்து விடுவோமோ என்ற பயம். மூன்றாவது நமக்கு நெருக்கமானவர்களை இழந்து விடுவோமோ என்ற பயம். நான்காவது நமது மனநிலையில் பாதிப்பு வந்து விடுமோ என்ற பயம். ஐந்தாவது வகை, தெரியாத ஒன்றைப் பற்றிய பயம் - அதாவது மரணம், பேய்கள், கடவுள், நரகம், சொர்க்கம் போன்ற விஷயங்களுக்கான பயம். இவையே நாம் நம் வாழ்க்கையில் எதிர்தொள்ளும் ஐந்து வகையான பெரிய பயங்கள். நமது மற்ற எல்லா பயங்களும் இந்த ஐந்து பிரிவிற்குள் அடங்கும்.
எல்லாவற்றையும் மேலே வர அனுமதியுங்கள். உங்களுடன் உட்காருங்கள். எல்லாம் மேலே வரட்டும். உங்கள் மனம் பயங்களை எதிர்கொள்ளட்டும். உங்கள் மனம் எல்லாவற்றையும் பேசட்டும். எல்லாம் வெளியே வரட்டும். அதற்கு அரைமணி நேரம் கொடுங்கள். அது நிகழட்டும். நீங்கள் மன அழுத்தத்திற்கு ஆளாகலாம். கண்ணீர் வழிந்தோடலாம் ; உங்கள் முழு உடலும் குலுங்கி போகலாம். எல்லாம் மேலே வரலாம். என்ன நடந்து விடும்? நீங்கள் ஏதாவது செய்ய முடியும் என்றால், அதை செய்யலாம் தெளிவாக, மிகத் தெளிவாக உங்கள் இருப்புத் தன்மை உங்களால் ஏதும் செய்ய முடியாது என்று நிரூபிக்கும். அதனால்தான் அமைதியாக இருந்துக் கொண்டு இருக்கிறீர்கள். பயங்கள் நிகழ அனுமதியுங்கள். உங்கள் இருப்புக் தன்மையில் இருந்து பயம் வெளியே வரட்டும்.
உங்கள் பயம் அடக்கப்படாமல், விழிப்புணர்வு நிலைக்கு மேலே வரட்டும். எல்லா பயங்களும் உண்மையாவதற்கு சாத்தியக்கூறுகள் இருப்பதை ஒப்புக் கொள்ளுங்கள், உங்கள் செல்வம் திருடப்படலாம். உங்களுக்கு விபத்து நடக்கலாம். நமக்கு நெருக்கமானவர்கள் இறக்கலாம். அல்லது நீங்கள் இறக்கலாம். எல்லா சாத்தியக்கூறுகளும் உண்மைதான். ஆம் என்ன செய்ய முடியும், இது வாழ்க்கை. இது தான் உண்மையை அப்படியே ஏற்றுக் கொள்வது.
சிறு குழந்தைகளுக்குத்தான் உண்மையை எதிர்கொள்ள கனவுகளும், கற்பனைகளும் தேவை. எப்படி இருந்தாலும் நாம் உண்மையைப் புரிந்துக்கொள்ளத் தேவையிருக்கிறது. நாம் எவ்வளவ அதிகமாக தப்பிக்க நினைக்கிறோமோ, அவ்வளவு அதிகமாக அதுநம்மை வேட்டையாடும். அவ்வளவு அதிகமாக நம்மைத் துரத்தும். நமது பயங்களை வெளியே வர அனுமதித்தால் உடனே அது நம்மை விட்டு விலகுவதைப் பார்க்கலாம். பிறகு நாம் மேலும் பொறுப்புள்ளவர்களாகவும், ஆழமானவர்களாகவும் மாறிவிடுவோம்.
நமது இரண்டாவது நிலை தியான நிகழ்ச்சியான, நித்தியானந்தா ஸ்புரணம் (நிடச) அல்லது நிடச - 2, மரண அனுபவம் என்பது ஒரு தியானமாக அப்படியே செய்யப்படுகிறது. இது THE SUPREME PONTIFF OF HINDUISM BHAGAWAN SRI NITHYANANDA PARAMASHIVAM அவர்களின் தனிப்பட்ட மரண அனுபவத்தை அடிப்படையாகக் கொண்டது. மக்கள் இந்த தியானத்திற்குள் நுழைய பயப்படுவார்கள். ஆனால் இந்த அனுபவத்தில் இருந்து வெளியே வரும்போது புதிதாகப் பிறந்தது போன்றும் தெளிவாகவும் இருப்பதை உணர்வார்கள்.
அவர்கள், நான் நிறைய விஷயங்களை தள்ளிப் போட்டு இருக்கிறேன். நான் வீட்டிற்கு திரும்பிய உடன் அவை அனைத்தையும் செய்துவிட வேண்டும் என்று முடிவ செய்து விட்டேன் என்று சொல்கிறார்கள். இயற்கையாக இந்த மரண தியானதில் இருந்து வெளியே வந்தவுடன் மக்கள் ஆழமாக மாறியிருப்பார்கள். அவர்கள் உறவுகளின் மதிப்பை புரிந்துக் கொண்டு இருப்பார்கள். பல மக்கள் என்னிடம் இந்த தியானத்திற்குப் பிறகு, அவர்கள் வாழ்க்கைத் துணைவருக்கு அதிக மரியாதை கொடுக்கத் தொடங்கியிருப்பதை சொல்வதுண்டு ; அவர்களை நன்றியுணர்வற்று ஒருபோதும் எடுத்துக் கொண்டதில்லை. நாம் மரணத்தின் சாத்தியக் கூறுகளைப் பற்றி நினைக்கத் தொடங்கினால், வாழ்க்கையையோ, வாழ்க்கைத் துணையையோ நன்றியுணர்வற்று எடுத்துக் கொள்ள மாட்டோம். நாம் உண்மையாக வாழத் தொடங்குவோம்.
அதேபோல, நமது உடல்நலம் நம்மிடம் இருந்து எடுத்துக் கொள்ள சாக்கியங்கள் இருப்பதால், இந்த தியானத்தற்குப் பிறகு, இந்த உடல்நலம் சாதாரணமாக கிடைத்தது என்று எடுத்துக் கொள்ள மாட்டோம். நாம் ஆழமாக வாழ்க்கையை வாழ ஆரம்பிப்போம். மரணத்தின் சாத்தியக்கூறுகள் இருப்பதால் எதையும் சாதாரணமாக எடுத்துக் கொள்ள மாட்டோம். இந்த வாழ்க்கை எப்போது வேண்டுமானாலும் நம்மிடம் இருந்து எடுத்துக் கொள்ளப்படும் சாத்தியக் கூறுகள் இருப்பதால் நம் இருப்புத் தன்மைக்குள் நுழைவோம், நாம் நமது பொறுப்புகளையும் இந்த பிரபஞ்ச இருப்புத்தன்மை நமக்கு அன்பு கொண்டு வழங்கிய அனைத்தும் நம் வாழ்க்கையின் பரிசு என்றும் உணர்ந்து கொள்வோம்.
நாம் விஷயங்களை எப்படி நன்றியுணர்வு இல்லாமல் எடுத்துக் கொள்கிறோம் என்று காட்டுவதற்கு ஒரு சிறிய கதை சொல்கிறேன்.
ஓர் ஊரில் ஒரு அரசர் இருந்தார். அவனுடைய நாற்பத்து ஐந்து வருட நல்ல வாழ்க்கைக்கு பிறகு மிகவும் சலிப்படைந்தான். அவன் என்ன கேட்டாலும் கிடைத்தது ; செல்வம், ஆடம்பரங்கள் மற்றும் அனைத்து சந்தோஷங்களும் அனுபவிப்பதற்கு என்னவெல்லாம் வேண்டுமோ, அனைத்தும் அவனிடம் இருந்தது. அவர் செய்வதற்கு அங்கே ஒன்றும் இல்லை.
எல்லா ஆர்வமும் குறைந்து போனது. அவன் சலிப்படைந்தான்.
நான் ஒன்று சொல்கிறேன், உங்களுக்கு எல்லா உலகாயுதமான சுகங்களும் இருந்தாலும், இந்த உலகத்தில் நீங்கள் வேண்டும் அத்தனை பொருட்களும் இருந்தாலும் ஒரு மிகப்பெரிய வெறுமை உங்களுக்குள் வெளிப்படும்.
உங்களுக்கு எல்லாம் கிடைக்காவிட்டால், குறைந்தபட்சம் அதை அடையும் ஆர்வமாவது மிச்சம் இருக்கும். அதற்காக வேலை செய்வோம். தொடர்ந்து செய்யத் தேவை இருக்கிறது. வாழத் தேவை இருக்கிறது. நமக்கு சில குறிக்கோள் இருக்கலாம்.
நமக்கு எல்லாம் இருந்தால் எதற்காக வாழவேண்டும் ? ஒன்றும் இல்லை! அதனால் நமக்கு எல்லாம் இருந்தால் நாம் மகிழ்ச்சியாக இருப்போம் என்று கற்பனை செய்ய வேண்டாம்.
இந்த அரசர் சாதாரணமாக நரகத்திற்குள் நுழைந்து விட்டார். ஏனென்றால் அவரிடம் எல்லாம் இருந்தது. அவர் முழுமையாக மன அழுத்தத்திற்கும், சலிப்பிற்கும் ஆளானார். அவர் அறையை விட்டுக் கூட வெளியே வர விரும்பவில்லை. நாள் முழுவதும் வெளியே வராமல் ஒரு வருடமாக அந்த அறையிலேயே மந்திரிகள் அவரை வெளியே கொண்டுவர தங்களால் இயன்ற அளவு முயற்சி செய்து பார்த்தார்கள். அவரை வாழ வைப்பதற்கு சிறிதாவது ஆர்வம் ஏற்படுத்த முயற்சி செய்தார்கள். அவர்கள் மிகச் சொகுசான பொருட்களையும், ஆடம்பரங்களையும் சாத்தியமான எல்லா சந்தோஷங்களையும் நாடு முழுவதிலும் இருந்து கொண்டு வந்தார்கள். அரசர் மேல் எதுவும் வேலை செய்ய வில்லை. அவர் சொன்னார் இல்லை எனக்கு எந்தப் பொருளின் மீதும் ஆர்வமில்லை.
கடைசியாக அவர்கள், ஒரு முடிவுக்கு வந்தார்கள். அவர்கள், ஓ அரசரே, ஒரு ஞானகுரு காட்டில் இருக்கிறார். நீங்கள் ஏன் அவரைச் சந்திக்கக் கூடாது. அவர் உங்களை மனச் சோர்வில் இருந்து வெளியே எடுப்பார். பலர் அவரால் நன்மையடைந்து இருக்கிறார்கள், என்று சொன்னார்கள்.
அதற்கு அரசர், எனக்கு எங்கும் போக விருப்பமில்லை என்று சொன்னார். மந்திரிகள் அவரை ஒரு முறை முயற்சி செய்து பார்க்கச் சொல்லி வேண்டினார்கள் அவர், நீங்கள் அனைவரும் அவரைப் பற்றி இவ்வளவு தூரம் சொல்வதால், அவரிடம் ஒருமுறை முயற்சி செய்து பார்க்கலாம், என்று சொன்னார்.
அவர் போய் குருவை சந்தித்தார். அந்த அரசனுக்கு நிறைய சந்தேகங்களும் கேள்விகளும் இருந்தன. குருவை நம்ப விருப்பமில்லாமல் இருந்தார். அவர் நினைத்தார். இவர் ஞானமடைந்தவரா இருந்தார். அவர் நினைத்தார், இவர் ஞானமடைந்தவரா இல்லையா? என்று எப்படித் தெரியும்? அவர் குருவைப் பார்த்து நேரடியாக கேட்டார். என் மனச் சோர்வில் இருந்து நான் வெளியே வர உதவி செய்ய முடியுமா ?.
குருவை சோதனை செய்ய மக்கள் இது போன்ற வழிகளில்தான் கேட்பார்கள். அவர்கள் கற்றுக் கொள்ள வருவதில்லை. அவர்கள் சரிபார்க்கவே வருகிறார்கள். பல மக்கள், கடவுளை அடைய சில வழிகளைக் காட்ட முடியுமா என்று கேட்பார்கள். நான் சொல்வேன், நான் முயற்சி செய்கிறேன். நீங்கள் ஏன் உட்காரக் கூடாது ? என்னை சோதனை செய்யவே இதுபோன்ற கேள்விகளைக் கேட்பார்கள்.
அதேபோல அந்த அரசரும் குருவை சோதனை செய்ய விரும்பினார். அதனால் அவர் நேரடியாக கேட்கிறார், ஏதாவது செய்து இந்த மனச்சேராவில் இருந்து என்னை வெளியே கொண்டுவர முடியுமா?.
உன் செல்வம் அனைத்தையும் ஒரு பையில் போட்டு எடுத்து வந்தால், அவருக்கு உபதேசிப்பதாக குரு சொன்னார்.
அந்த அரசர், குரு ஞானமடையவில்லை என்று முடிவே செய்துவிட்டான். அவர் ஒரு ஏமாற்றுக்காரர், ஒரு மோசம் பேர்வமி, இவர் என்னுடைய செல்வத்தை எல்லாம் கேட்கிறார்.
சொல்லாமல் அவர் சென்றுவிட்டார். ஆனாலும், ஏன் இந்த குரு என் செல்வத்தை எல்லாம் கேட்கிறார் என்று இரவெல்லாம் ஆச்சாயப்பட்டுக் கொண்டு இருந்தார். நான் அவரை சந்தேகப்படுவதற்கு பதிலாக, ஏதோ ஒரு கருணை, ஏதோ ஒன்று அவரைப் பற்றி என்னிடம் வேலை செய்கிறது என்று நினைத்தார்.
ஒருவர் ஞானமடைந்திருக்கிறார் என்று எப்படி கண்டுபிடிப்பது என்று மக்கள் என்னிடம் கேட்பதுண்டு. நம் பட்டறிவை வைத்து நம்மால் கண்டுபிடிக்கவே முடியாது. எப்போதும் உங்களால் ஒருவரை சந்தேகப்படுங்கள். முடிந்தால் அவர் உண்மையில் ஞானமடைந்தவராக இருந்தால், அவர் உருவம், அவருடைய இருப்புத் தன்மையே, நமக்கு மனதில் சமாதானத்தை கொடுத்துவிடும். நம்மால் அவரை மறக்கவே முடியாது.
இருபத்தைந்து வருடம் போராடினார். அமெரிக்காவில் வேலை கிடைத்தபறகுதான் அவர் ஒய்வெடுத்தார். வாழ்க்கையை வாழ அவருக்கு அப்போதுதான் நேரம் கிடைத்தது. அதன் பன்தான் எங்களுக்குத் தெரிந்தது ...
"ஏன் அப்படிக் சொல்கிறார்கள்?" என விசாரித்ததற்கு, 'நான் பெரிய ஆளாக வேண்டுமென, என் சிறுவயதிலிருந்தே கனவு கண்டவர் என் தந்தை. கனவை நனவாக்க உடல், பொருள், ஆவி அனைத்தையும் செலவழித்து என்னைப் படிக்க வைத்தார். வெற்றிக்கு ஊக்கமளித்தார்.
ஞானமடைந்திருக்கிறாரா? இல்லையாரா என்பதற்கு இதுவே அளவுகோல். மக்கள் என்னிடம் கேட்பார்கள், எல்லா நேரமும் என்னை நினைத்துக் கொண்டு இருப்பதாக, நான் சொல்வேன். இல்லை என்னை மறக்க உங்களால் முடிந்த அளவுக்கு முயற்சி செய்து பாருங்கள், என்னை சந்தேகப்படுங்கள். நீங்கள் உண்மையாக என்னால் ஈர்க்கப்பட்டு இருந்தால், உங்களால் செய்ய முடியாது. உங்களால் முடிந்த அளவு முயற்சி செய்யங்கள். என் சாநித்யமே உங்கள் பட்டறிவைத் தாண்டி வேலை செய்யும். நீங்கள் என்னால் உதவி பெற போகிறீர்கள் என்றால், என்னோடு இயல்பாக ஒன்றிவிடுங்கள்.
நான் இந்த நிலையை தெளிவாக்கி விடுகிறேன். நீங்கள் எளிமையாக இந்த இசைக்குள் விழுந்து விடுங்கள். பட்டறிவின் வழியாக ஆராயவோ, புரிந்துக் கொள்ளவோ முடியாது. நீங்கள் உங்களுடைய பட்டறிவுடன், இல்லை என்று சொல்ல முடிந்த அளவு முயற்சி செய்யங்கள். நீங்கள் எப்போது இல்லை என்று சொன்னால், நீங்கள் ஏமாற்றப்பட மாட்டீர்கள். அதனால் அதுதான் நம்மால் செய்ய முடிந்தது. ஒருவர் ஞானமடைந்தவராக இருந்தால், உங்கள் பட்டறிவையும் தாண்டி உங்களுக்குள் அவர்களால் ஊடுருவி பரவ முடியும். உங்கள் இருப்புத் தன்மையுடன் அவரால் இருக்க முடியும். அவர் எப்போதும் உங்கள் மனதிலும், இரவில் உங்கள் கனவிலும் அவர் இருந்துக் கொண்டே இருப்பார். அவர் உங்களைக் கொள்ளையடித்து விடுவார். உங்களால் முடியாது.
அதனால் அந்த அரசர் குருவால் கொள்ளையடிக்கப்பட்டதாக, வேட்டையாடப்பட்டதாக உணர்ந்தார். அரசர் படுக்கையில் திரும்பி திரும்பி படுத்துக் கொண்டு இருந்தார். நான் முயற்சி செய்தால் என்ன? அவர் என் செல்வத்தை எடுத்துக் கொண்டால், நான் சுலபமாக அவரை பிடிக்க முடியும். இது என்னுடைய அரசாட்சி தானே. அவர் எல்லா கணக்குகளையும் செய்து முடித்தார். எப்படி இருந்தாலும் நான் இந்த செல்வத்துடன் சந்தோஷமாக இல்லை. அவர் எடுத்துக் கொண்டால் இழப்பதற்கு என்ன இருக்கிறது? எனக்கு உபயோகமில்லை. அவர் வைத்துக் கொள்ளட்டும்.
அதனால் அரசர் இந்த இடர்பாட்டை துணிந்து எதிர்கொள்ள நினைத்தார். அடுத்த நாள் அவர் செல்வத்தையெல்லாம் வைரங்களாக மாற்றி, எல்லாவற்றையும் ஒரு பையில் போட்டு குருவிடம் எடுத்துக் கொண்டு வந்தார். அவர் குருவின் முன்னால் நின்றார். ஒரு வார்த்தை கூட சொல்லாமல், குரு திடீரென அந்த பையைப் பறித்துக் கொண்டு ஓடினார். அந்த அரசர் புரிந்துக் கொண்டார், இவர் ஒரு ஏமாற்றுக்காரர் என்று. அவர் குருவைத் துரத்த ஆரம்பித்தார்.
காட்டின் இரகசியங்களை அறிந்தவரிடம் ஒருவர் வெற்றிகரமாக துரத்திப் பிடிக்க முடியாது. அதனால்தான் தொழில் ரீதியான மக்களால் வழிப்பறிக் கொள்ளையர்களை பிடிக்க முடிவதில்லை. இந்த நாட்டில் மட்டும் அல்ல, உலகம் முழுவதும், தொழில்ரீதியான காவலர்களால் கொள்ளையர்களை பிடிக்க முடிவதில்லை. நில அமைப்பின் இரகசியங்களை கொள்ளையர்கள் அறிவார்கள்.
இருபத்தைந்து வருடம் போராடினார். அமெரிக்காவில் வேலை கிடைத்தபறகுதான் அவர் ஒய்வெடுத்தார். வாழ்க்கையை வாழ அவருக்கு அப்போதுதான் நேரம் கிடைத்தது. அதன் பன்தான் எங்களுக்குத் தெரிந்தது ...
அந்த குரு இங்கேயும் அங்கேயும் ஓடினார். ஏனென்றால், அவருக்கு காட்டைப்பற்றி நன்றாகத் தெரியும். அரசன் காட்டிற்குப் புதிது என்பதால், அவரை பின்தொடர மிகவும் முயற்சி செய்தார். இந்த துரத்தல் போய்க்கொண்டே இருந்தது. அந்த அரசருக்கு ஏன் இவ்வளவு பெரிய சிரமத்தை எடுத்துக் கொண்டோம் என்று ஆச்சர்யமாக இருந்தது. அவர் தன்னையே நொந்துக் கொண்டு கஷ்டப்பட்டார். நான் நாட்டிற்குத் திரும்பினால் எனக்கு எதுவும் இல்லை. நான் ஒரு பிச்சைக்காரன். சாப்பிடுவதற்கே பிச்சைதான் எடுக்க வேண்டும் என்று நினைத்தார். அவர் தன் ஏழ்மையை காட்சியாக்கிப் பார்த்தார். அவர் தன் ஏழ்மையினால் மிக சிரமப்பட்டார். ஏழ்மை அவர் மனதிற்குள் முதலிலேயே புகுந்துவிட்டது. அதுதான் பணத்தின் முரண்பாடு. அது இங்கு இருந்தாலும், துக்கத்தைத் தரும், அது இல்லாவிட்டாலும் மீண்டும் அது துக்கத்தையே தரும்.
சாயங்காலம் அரசர் விட்டுவிட்டார். அவர் நினைத்தார். இப்போது என்னால் ஒன்றும் செய்ய முடியாது. இந்த குருவிற்கு இந்தக் காட்டைப் பற்றி நன்றாகத் தெரிந்து இருக்கிறது. அந்த இடத்தில் குரு ஓடுவதை நிறுத்திக் கொண்டார். குரு நின்றதைப் பார்த்த உடன் அரசர் வேகமாய்ப் போய் அவரைப் பிடித்து பையைப் பிடுங்கிக் கொண்டார்.
குரு சிரித்தார். என்ன நடந்தது என்று அரசருக்குத் தெரியவில்லை. குரு சொன்னார், முட்டாளே, இதை இப்போது எடுத்துக் கொண்டு அனுபவி!
உடனே அந்த அரசர் வளமையாய் உணர்ந்தான்! ஒரே ஒரு நாள் அவர் செல்வத்தை இழந்து, இப்போது செல்வந்தனாய் உணர்ந்தான்.
குரு சொன்னார், முட்டாள், உனக்கு கொடுக்கப்பட்ட எல்லாவற்றுக்கும் நீ நன்றியுணர்வுடன் இல்லாததால் நீ மனச் சோர்வுக்கு ஆளானாய். இப்போது அதே செல்வத்தை ஒருநாள் இழந்து பிறகு திரும்பப் பெற்றுக் கொண்டாய். சென்று இதை அனுபவி. அந்த அரசர் தன் மன அழுத்தத்தில் இருந்து வெளியே வந்தார், ஒரே ஒரு நாள் தன் செல்வத்தை இழந்ததனால்!.
நீங்கள் அசுரனாக இருந்தால் (Part 2)
நாம் பாதுகாப்பற்ற விழிப்புணர்வை அனுமதித்தால், நம் வாழ்க்கையிலும் இதுபோன்ற அனுபவங்களை எதிர்கொள்ள வேண்டியிருக்கும். தயவு செய்து புரிந்துக் கொள்ளுங்கள். நான் விழிப்புணர்வு என்ற வார்த்தையை உபயோகப்படுத்தியிருக்கிறேன். பாதுகாப்பற்ற நிலையை உணர்வது ஒரு விழிப்புணர்வு ; இது உண்மை. இந்த உணர்வை நாம் அனுமதித்தால் வாழ்க்கை ஒரு வரம் என்று எடுத்துக் கொள்ளவே முடியாது. நாம் வாழ்க்கையை ஆழமாக அனுபவிக்க தொடங்க வேண்டும். ஒரே ஒரு நாள் நாம் வைத்திருக்கும் அனைத்தையும் இழந்துவிட்டதாக ஆழமாக நினைத்தால், மீண்டும் நம்மால் வாழ்க்கையை நன்றியுணர்வு இல்லாமல் எடுத்துக் கொள்ளவே முடியாது.
எடுத்துக்காட்டாக, நம் கண்களைத் திறக்காமல் ஒரு பனிரெண்டு மணி நேரம் வாழ முயற்சி செய்யலாம். அவற்றை மூடி வைத்துக் கொள்ளுங்கள். பிறகு கண்களை நன்றியுணர்வு அற்று நினைக்கவே மாட்டீர்கள். இந்த வாழ்க்கை எப்போது வேண்டுமானாலும் நம்மிடம் இருந்து எடுத்துக் கொள்ளப்படும் என்று நமக்குத் தெரிந்தால், நாம் வாழ்க்கையை நன்றியுணர்வு இல்லாமல் எடுத்துக் கொள்ள மாட்டோம். இது ஒரு நாள் நம்மிடம் இருந்து எடுத்துக் கொள்ளப்படும் என்று நாம் மறந்துவிடுகிறோம், அதுதான் பிரச்சினை. நாம் பயத்தை அடக்கும்போது, நாம் வாழ்க்கையை இழுந்து விடுவோம் என்ற பாதுகாப்பற்றத் தன்மையை அடக்கி விடுகிறோம். அதனால் தான் நாம் வாழ்க்கையை அனுபவிப்பதில்லை. மேலும் நன்றியுணர்வு இல்லாமல் எடுத்துக் கொள்கிறோம்.
நாம் பாதுகாப்பற்றத் தன்மையை அனுபவிக்கும் நேரத்தில், எந்த நேரத்திலும் வாழ்க்கை நம்மிடம் இருந்து எடுத்துக் கொள்ளப்படும் என்று புரிந்துக் கொண்டால், நாம் ஆழமாக வாழ ஆரம்பிப்போம்.
"ஏன் அப்படிச் சொல்கிறார்கள்?" என விசாரித்ததற்கு, 'நான் பெரிய ஆளாக வேண்டுமென, என் சிறுவயதிலிருந்தே கனவு கண்டவர் என் தந்தை. கனவை நனவாக்க உடல், பொருள், ஆவி அனைத்தையும் செலவழித்து என்னைப் படிக்க வைத்தார். வெற்றிக்கு ஊக்கமளித்தார்.
நாம் வாழ்க்கையில் சோர்வோ, சலிப்போ அடைந்தால், ஒரு பனிரெண்டு மணி நேரம் நாம் எல்லாவற்றையும் இழந்து விட்டால், நாம் உடனே இந்த உண்மையைப் புரிந்து கொள்வோம். அதன்பிறகு எப்போதும் வாழ்க்கையை நன்றியுணர்வ இல்லாமல் எடுத்துக் கொள்ள மாட்டோம். அந்த அரசர் வாழ்க்கையை சாபம் போல உணர்ந்ததால்தான் சலிப்படைந்தார். நாம் வாழ்வின் மரணத்தை எதிர்கொள்ளும் போதோ, பாதுகாப்பற்றத் தன்மையை எதிர்கொள்ளும் போதோ, வாழ்க்கையை நாம் நன்றியுணர்வோ அதன் மதிப்போ தெரியாமல் எடுத்துக் கொண்டு இருக்கிறோம் என்பது உடனே புரியும். அதுதான் இந்தக் கதை சொல்லும் அர்த்தம்.
யமன் முதலில் உறவுகள், செல்வம் பிறகு கடைசியாக ஞானத்தை நசிகேதாவுக்குக் கொடுக்கிறார். எப்போது மக்கள் இருளில் இருந்து அல்லது ஆனந்தஸ்புரண நிகழ்ச்சியில் மரண தியானத்தில் இருந்து வெளிவருகிறார்களோ, அவர்கள் உறவுகளின் உண்மையான அர்த்தங்களைப் பற்றி புரிந்துக் கொண்டதாகச் சொல்கிறார்கள். இதன் அர்த்தம் யமன் அவர்களை ஆசீர்வதித்து இருக்கிறார் என்பதுதான். அவர்களின் செல்வத்தின் மதிப்போது அவர்களுக்குத் தெரியும். இதன் அர்த்தம் யமன் அவர்களுக்கு செல்வத்தையும் ஆசீர்வதித்து இருக்கிறார் என்பதுதான். இப்பொழுது அவர்கள் வாழத் தொடங்குவார்கள். அவர்கள் வாழ்க்கை என்பது மகிழ்வான ஆசிர்வாகம் என்பதை உணர்ந்து கொண்டு இருப்பார்கள். மேலும் இயற்கையாக யமன் அவர்கள் மேல் ஆசிர்வாதங்களை பொழிவார். அவர்கள் உடல் இறப்பதையும், அதைத் தாண்டிய ஏதோ ஒன்று, உடலையும் மனதையும் தாண்டி அவர்களுக்குள் இருப்பதைப் புரிந்துக் கொண்டு இருப்பார்கள் ; அதைத்தான் ஆத்மஞானம் என்று அழைக்கிறோம்.
செல்வத்துக்கும், ஞானத்திற்கும் ஆசீர்வாதம் உறவுகளுக்கும், கிடைத்துவிட்டால், நாம் நம் மரணத்தையும், பயத்தையும் தெளிவாக எதிர்கொள்வோம். இங்கே கிருஷ்ணர் பயமற்றத் தன்மையைப் பற்றி பேசும்போது, அவர் சொல்வதன் அர்த்தம். அதை எதிர்கொள், பயத்தை எதிர்கொள், அப்போதுதான் பயமற்ற தன்மை மலரும். வாழ்வதற்கான நுண்ணுணர்வையும், பற்றுதலுக்கான நுண்ணுணர்வையும் நாம் எதிர்கொள்ளும் போதுதான் நாம் பயமற்ற தன்மை என்ற இடத்திற்குள் நாம் நுழைகிறோம்.
"ஏன் அப்படிச் சொல்கிறார்கள்?" என விசாரித்ததற்கு, 'நான் பெரிய ஆளாக வேண்டுமென, என் சிறுவயதிலிருந்தே கனவு கண்டவர் என் தந்தை. கனவை நனவாக்க உடல், பொருள், ஆவி அனைத்தையும் செலவழித்து என்னைப் படிக்க வைத்தார். வெற்றிக்கு ஊக்கமளித்தார்.
அதுவரை இது நிகழப்போவது இல்லை. வாழ்வதற்கான உள்ளுணர்வு அல்லது பொருட்களைப் பற்றி இருப்பதற்கான உள்ளுணர்வு நீ என்ற கருத்தின் அடிப்படையில் எடுக்கப்படுகிறது, எனக்கு என்ற கருத்தின் அடிப்படையில் அல்ல. இப்படித்தான் இது எதிர்கொள்ளப்படுகிறது.
எத்தனை நாள் நீங்கள், உங்களுடைய செயல், பேச்சு மற்றும் எண்ணம் வேலை எனக்கு, எனக்கு, எனக்கு என்பதை மையமாகக் கொண்டு இருக்கிறதோ, நீங்கள் அரக்கனாக மாறிப் போகிறீர்கள். வாழ்க்கையில் மேலும், பற்றுதல்கள் மேலும் உள்ள உள்ளுணர்வுடனேயே நீங்கள் வேலை செய்து கொண்டு இருப்பீர்கள். எப்போது நீங்கள், நீ, நீ, நீ என்ற கருத்தின் அடிப்படையில் வேலை செய்கிறீர்களோ அப்பொழுது, ஒரு புது சக்தியை வெளிப்படுத்துவீர்கள்.
இந்த சிறிய பரிசோதனையை முயற்சி செய்து பாருங்கள். அடுத்தவர்களுக்காக ஒரு வாரம் வாழ்ந்து பாருங்கள், நான் உங்களை உங்கள் சொத்துக்களையோ வேறு எதையும் கொடுக்கச் சொல்லிச் சொல்லவில்லை.
பொதுவாக நாம், இதில் எனக்கு, என்ன இருக்கிறது? என்றுதான் சிந்திப்போம். உதாரணமாக, உங்கள்மனைவி உங்களை திரைப்படம் பார்க்க அழைத்தால், நீங்கள் இல்லை, நான் கடற்கரைக்கு செல்ல வேண்டும் என்று உங்களுடைய விருப்பங்களையே திணிக்காதீர்கள். ஒரே ஒரு வாரத்துக்கு, உங்கள் அலுவலகத்தில் உங்கள் வீட்டில் எங்கே சென்றாலும் எனக்கு என்ற மனநிலை இல்லாமல் நீங்கள் என்ற மனநிலைக்கு மாறுவதாக முடிவு செய்யுங்கள். இதுபோல் எளிமையாக முயற்சி செய்யுங்கள். தினசரி வாழ்க்கையின் முடிவுகளை, உங்கள் சொத்துக்களையே கொடுக்க வேண்டும் என்று நினைக்காதீர்கள். உடனே உங்கள் மனம் நினைக்கும், நான், நீங்கள் என்ற அடிப்படையில் சிந்தித்தால், மதிப்பில்லாமல் எடுத்துக் மக்கள் என்னை தொள்வார்கள். மக்கள் என்னை உபயோகித்தக் கொள்ளப் பார்ப்பார்கள். மக்கள் என்னை ஏமாற்ற
இருபத்தைந்து வருடம் போராடினார். அமெரிக்காவில் வேலை கிடைத்தபறகுதான் அவர் ஒய்வெடுத்தார். வாழ்க்கையை வாழ அவருக்கு அப்போதுதான் நேரம் கிடைத்தது. அதன் பன்தான் எங்களுக்குத் தெரிந்தது ...
"ஏன் அப்படிக் சொல்கிறார்கள்?" என விசாரித்ததற்கு, 'நான் பெரிய ஆளாக வேண்டுமென, என் சிறுவயதிலிருந்தே கனவு கண்டவர் என் தந்தை. கனவை நனவாக்க உடல், பொருள், ஆவி அனைத்தையும் செலவழித்து என்னைப் படிக்க வைத்தார். வெற்றிக்கு ஊக்கமளித்தார்.
நினைப்பார்கள் என்று நினைப்பார்கள்.
சரி, நல்லது. உங்களை யாரும் ஏமாற்றவில்லை. நீங்கள் எனக்கு என்று மையப்படுத்தி வாழ்ந்து கொண்டு இருக்கிறீர்கள். நீங்கள் உங்களை பாதுகாத்துக் கொண்டு இருக்கிறீர்கள். சந்தோஷமாக இருக்கிறீர்களா ? வாருங்கள். வெளிப்படையாக, சந்தோஷமாக இருக்கிறீர்களா? உண்மையில் இல்லை! அதனால் ஏன் நீங்கள் நீ என்பதை மையப்படுத்த ஒரு சந்தர்ப்பம் தரக்கூடாது. நம் வாழ்க்கை முழுவதுமே இந்த ஆசுரி சம்பத் உடன் வாழ்வதைத் தான் கிருஷ்ணர் அசுர சுபாவம் என்று அழைக்கின்றார். எனக்கு, எனக்கு, என்ற மனநிலைதான்.
ஒருவாரம் மட்டும் ஏன் இதை முயற்சி செய்யக் கூடாது. மற்றும் ஆசிரமத்தில் இருக்கும் உங்களின் நேரம் போன்றவை இதைப் பயிற்சி செய்ய மிகச்சிறந்த சந்தர்ப்பம். நிகழ்காலத்தில், நரகம் போன்ற உங்களின் அடுத்தப் பகுதிக்கு திரும்பி வருவோம், என்ன செய்கிறோம் நாம்! உங்கள் இடத்தை பிடிக்கிறீர்கள். உங்கள் இடத்தை உறுதி செய்ய கைக்குட்டையைக் கூட வைக்கிறீர்கள். முதலில் இடத்தைப் பிடிக்கிறீர்கள். பிரசாதம் (ஆசீர்வதிக்கப்பட்ட உணவு) தரும்பொழுது, நீங்கள் உங்களுடைய தட்டை வேகமாக எடுத்துக் கொள்கிறீர்கள். ஒரு வாரத்திற்கு மற்றவர்கள் உணவை எடுத்த பிறகு நீங்கள் எடுத்துப் பாருங்கள். உங்களுக்கு அடுத்து இருக்கும் நபர் எவ்வளவு நிம்மதியாக இருக்கிறார் என்று பாருங்கள். காலையில் எழுந்த உடன், மற்றவரை கேளுங்கள். நன்றாக இருக்கிறீர்களா ? நீங்கள் ஏன் முதலில் குளியல் அறையை உபயோகப்படுத்தக் கூடாது, பிறகு நான் உபயோகப்படுத்திக் கொள்கிறேன். நாம் எப்பொழுதும் சொல்வது, காத்திருங்கள், நான் முதலில் செல்கிறேன். எனக்கு சில அவசர
இந்த மனப்பான்மைக்கு பதிலாக, சிறிய விஷயங்களில் வேலைகள் உள்ளது. மற்றவர்கள் பேசவும் உபயோகப்படுத்தவும் முதலில் அனுமதிக்கும் பரிசோதனையை முயற்சி செய்து பாருங்கள். முதலில் நீங்கள் உபயோகப்படுத்திக் கொள்ளுங்கள். நான் பிறகு உபயோகப்படுத்திக் கொள்கிறேன் அல்லது, நீங்கள் தொடர்ந்து வேலை செய்துக் கொண்டு இருக்கிறீர்கள். நான் உங்களுடைய வேலைகளில் உதவி செய்ய விரும்புகிறேன்.
ஒரு வாரத்திற்கு நீங்கள் என்பதை உங்கள் இருப்புத்தன்மையில் வைத்திருங்கள் உங்களுக்கு இந்த ஆனந்தம் எங்கிருந்து வந்தது என்றே தெரியாது. உடனே உங்கள் முழு இருப்புத் தன்மையும் அமைதியடைந்து இருப்பதை உணர்வீர்கள். எனக்கு என்பதில் கவனம் செலுத்தாத போது, நீங்கள் இறுக்கத்தில் இருக்கவே மாட்டீர்கள். எவ்வளவு தூரம் நீங்கள் எனக்கு என்ற மனப்பான்மையில் இருக்கிறீர்களோ, அதுவரை தொடர்ந்து இறுக்கத்தில்தான் இருப்பீர்கள்.
எப்பொழுது எனக்கு என்பதை நீங்கள் என்று மாற்றும்பொழுது, உள்ளே ஒரு ஆழமான மன அமைதி உங்களுக்கு உள்ளே ஏற்படும்.
நான் பேசிக்கொண்டு இருப்பது நீதிநெறி பற்றி அல்ல. நான் வாழ்க்கையை எப்படி சந்தோஷமாக வாழ்வது என்று போதித்துக் கொண்டு இருப்பதாக தயவுசெய்து நினைக்க வேண்டாம். கவலைப்படுவதை நிறுத்திவிட்டு வாழ்க்கையை தொடங்குவது எப்படி ? என்பது போன்ற புத்தகங்களை நிறையபேர் எழுதி இருக்கிறார்கள். எப்படி திணிப்பது? என்பது பற்றி போதிக்கும் மனிதன் நான் அல்ல. நான் இதை வெறும் நீதிநெறியாக கொடுத்துக் கொண்டு இருக்கவில்லை. நான் இதை ஒரு ஆன்மீக சாதனையாக கொடுத்துக் கொண்டு இருக்கிறேன். நீங்கள், ஆன்மீக வளர்ச்சியை நோக்கி வேலை செய்துக் கொண்டு இருந்தால், தொழில் முறையில் தேடுபவராக இருந்தால், தயவுசெய்து இதை மட்டும் ஒருமுறை பயிற்சி செய்து பாருங்கள். தொழில்முறை நான் தேடுதல் உள்ளவர் என்ற வார்த்தையை நான் பயன்படுத்தி இருக்கிறேன். ஏனெனில் ஒரு மக்கள் கூட்டம் எப்பொழுதுமோ தொழில் முறை தேடல் உள்ளவர்களாக இருக்கிறார்கள். யாராவது ஒரு ஸ்வாமி (புனிதமான மனிதர்) வந்தால், அவர் நிகழ்ச்சிகளை இவர்கள் சென்று பங்கெடுப்பார்கள். யாராவது ஒரு ஸ்வாமி, ஏதாவது புத்தகம், ஏதாவது ஒரு ஆன்மீக நிகழ்ச்சி - இவர்கள் எப்பொழுதும் அங்கு இருப்பார்கள்.
மக்கள் என்னிடம் வந்து சொல்வதுண்டு. சுவாமிஜி கடந்த 30 ஆண்டுகளாக நான் தேடிக் கொண்டு இருக்கிறேன் அதைப்பற்றி பெருமைபட்டுக் கொள்ள வேண்டாம்.
நீங்கள் இதுபோல தொழில்முறை தேடல் உள்ளவராக இருந்தால் பெருமைப்பட்டுக் கொள்ள வேண்டாம். தயவுசெய்து தெளிவாக இருங்கள், நீங்கள் தொழில்முறை தேடல் உள்ளவர் என்று பெருமைப்பட்டுக் கொண்டு இருந்தால், அல்லது யாரோ ஒரு சுவாமியையோ அல்லது வேறு யாரையோ தெரியும் என்றோ, அல்லது ஏதாவது ஒரு சொற்பொழிவோ அல்லது ஏதோ ஒன்றை சென்று கலந்து கொள்வதோ, அல்லது சில தியான முகாம் அல்லது மற்றதில் கலந்து கொண்டு இருந்தால், நீங்கள் ஆன்மீகப் பாதையில் இல்லை. நீங்கள் வெறும் சாளரப் பார்வையாளர் மட்டும்தான்.
நீங்கள் உண்மையான தேடல் உள்ளவராக இருந்தால், நீங்கள் உண்மையான ஆன்மீகத்தை தேடிக்கொண்டு இருந்தால், இந்த ஒரு பயிற்சியை மட்டும் செய்யங்கள். இந்த ஒரு ஆன்மீக பயிற்சியை 7 நாட்கள் செய்ய முயற்சி செய்யுங்கள். நான் உங்களுக்கு எந்த வழியிலாவது உதவி செய்ய முடியும் என்று நீங்கள் நினைத்தால், இந்த ஒரே ஒரு வாக்கியத்தை மட்டும் எடுத்துக் கொண்டு மற்ற எல்லாவற்றையும் மறந்து விடுங்கள், இந்த ஒரு வாக்கியத்தை அடிப்படையாக வைத்து வேலை செய்வோம். பதிலாக நீ, நீ, நீ என்பதை அடிப்படையாக வைக்க முடிவு செய்வோம்.
நான் உங்களை எதையும் கொடுத்து விடவோ அல்லது துறந்துவிடவோ சொல்லவில்லை. சாதாரணமாக உங்கள் தினசரி வாழ்க்கையில் முயற்சி செய்து பாருங்கள். உங்கள் இருப்புத் தன்மையில் ஏதோ ஒரு மாற்றம் நடப்பதை நீங்கள் பார்க்கலாம். அந்த இறுக்கம், அந்த கனமான திடப்பொருள் உங்களுக்குள் கரையும், இலகிவிடும் ; நீங்கள் உங்களுக்குள்ளே மன அமைதியை மற்றும் அளப்பறிய குளிர்ந்த தெய்வீக ஆனந்த தென்றல் உங்களுக்குள்ளே வீசும். இயற்கையாக இந்த மனநிலையின் ஒரு துளியை பெற்றுவிட்டோமானால், நீங்கள் தானாகவே உங்கள் தினசரி வாழ்க்கையில் இந்த மனப்பான்மையை அனுபவிக்க தொடங்குவீர்கள். ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு க்ஷணமும்.
நான் ஒவ்வொரு வினாடியும், வார்த்தைகளையும், செயல்களையும் எனக்கு என்ற அடிப்படையில் தேர்வு செய்கிறோம். எடுத்துக்காட்டாக, நாம் யாரைப் பார்த்தாவது கத்தினால், நாம் சொல்வோம், நான் அவர் நன்மைக்காகத்தான் செய்தேன். அவருக்காக யாராவது ஒரு கோபத்தோடு இருந்தால் நாம் சொல்வோம், பார், அரக்கன் மாதிரி இருக்கிறான். அவன் மற்றவர்களிடம் பைத்தியம் போல் இருக்கிறான், அவன் கத்திக் கொண்டு இருக்கிறான், யாராவது கோபப்பட்டால், நாம் அவர்களை அரக்கன் என்று சொல்வோம். நாம் கோபப்படும்போது அது அடுத்தவரின் நன்மைக்காக என்று சொல்வோம்! நான் அதை சொல்லிக் கொடுக்கா விட்டால் யார் அவனுக்கு சொல்லிக் கொடுப்பார்கள்? நான் அவன் நன்மைக்காகவே இதை கொண்டு இருக்கிறேன்.
இன்பத்தை அனுபவிக்கிறீர்கள். தயவு செய்து புரிந்துக் கொள்ளுங்கள், வார்த்தைகளோடு விளையாடாதீர்கள் ; நேரடியாக இருங்கள். ஒரே ஒரு வாரத்திற்கு மட்டும் இந்த சோதனையை செய்யுங்கள். அதிகம் வேண்டாம். அதன் பிறகு நீங்கள் உங்களுடைய பழைய தன்மைக்கு மாறிவிடுவீர்கள். நீங்கள் மாற வேண்டாம். அது வேறு பிரச்சனை! இதை சிறிய நிகழ்ச்சிகளில் முயற்சி செய்யுங்கள். எனக்கு என்ற அடிப்படையில் முடிவு செய்வதற்கு பதிலாக, நீங்கள் என்ற அடிப்படையில் முடிவு செய்யுங்கள். நீங்கள் தொடர்ந்து வைத்துக் கொண்டு இருக்கும் எரிச்சல் காணாமல் போகும். வாமவேண்டும் என்ற உள்ளுணர்வு, பற்றுகள் காணாமல் போகும். நீங்கள் ஒரு உள்ளிடற்ற இருப்புத் தன்மையாக மாறுவீர்கள்.
நீங்கள் காலியாக மூங்கில் போல் மாறுவீர்கள். நீங்கள் காலியான மூங்கிலாக மாறும்போது, நீங்கள் தெய்வீகத்தின் கைகளில் ஒரு புல்லாங்குழல்போல் மாறிவிடுவீர்கள். உங்கள் மூலம் என்ன நடந்தாலும் அது தெய்வீகமாக இருக்கும்.
தெய்வீகத்தை உள்ளிழுத்துக் கொள்வது எப்படி என்று படிப்படியாக கிருஷ்ணர் மேலும் விளக்குகிறார். விளக்க முடியாத ஒரு நுட்பமான நிலையில், மிக ஆழத்தில் எப்படி உணர்ந்தறியும் நிலை மேம்பாடு அடைய இது எப்படி காரணமாக என்று விளக்குகிறார்.
தயவு செய்து புரிந்துக் கொள்ளுங்கள். சத்வம் (மனக் கட்டுப்பாடு), ரஜஸ் (கோப உணர்வு), அல்லது தமஸ் (சோம்பேறித்தனம்) என்ற நிலையில் இருந்து இந்த வேலையை செய்வது கஷ்டம். இது எஜமானரை மாற்றுவதற்கு பதிலாக எல்லா வேலைக்காரர்களையும் மாற்றுவதை ஒத்தது. நாம் எப்பொழுதும் இதை செய்ய முடியாது. எஜமான் மாறினால் எல்லா வேலைக்காரர்களும் மாறுவார்கள்.
இங்கே, கிருஷ்ணர் அந்த எஜமான், முடிவுகள் எடுக்கும் அந்த அகங்களும் மாறுவதற்கு நுட்பங்களைக் கொடுக்கிறார். நம் உணர்ந்தறியும் திறன் மேம்பாடு நிகழ்வதற்கு ஒரு நேரடியான நுட்பத்தை இங்கே கொடுக்கிறார். இப்பொமுது, நம் உணர்ந்தறியும் நான் என்பதை மையமாக வைத்துக் கொண்டு நிகழ்கிறது. அவர் ஒரு எளிய நுட்பத்தை கொடுக்கிறார். நான் என்பதற்கு பதிலாக நீ என்று மாற்றிக் கொண்டால் அந்த உணர்ந்தறியும் திறனில் மேம்பாடு நிகழும். இந்த அமைப்பு முறைதான் தெய்வீகத் தன்மைக்கும் உபயோகமாக இருக்கும்.
ஹிந்து காவியமான இராமாயணத்தில் இராமன், இராவணன் இருவரும் சக்தி நிறைந்தவர்கள் தான். இருவரும் பிரம்மாஸ்திரம் வைத்திருந்தார்கள். ஒரே வித்தியாசம் என்னவென்றால் ஒருவர் நான் என்பதை மையமாகவும், ஒருவர் நீ என்பதை இருந்தார்கள். மையமாகவும் கொண்டு அது தெய்வீகத்திற்கும் ஒரு மனிதரை ஒன்றுதான் மற்றொரு மனிதரை அசுரத் தன்மைக்கும் மாற்றியது. இராமா தெய்வம், இராவணன் அசுரன்.
மேலும் ஆழமான கிருஷ்ணர் ஒரு நட்பத்தை கொடுக்கிறார், நீ என்ற உணர்வு நிலை, இறுதியான உணர்வுநிலை, முழுமுமையைப் பற்றிய உணர்வு நிலை, அந்த தெய்வீக சம்பத் அல்லது இருப்புத் தன்மையின் தெய்வீக இயல்ப இந்த அறிந்தணர்தலிலன் மேம்பாட்டின் மூலம் அனுபவமாக உணர்ந்து கொள்ளலாம்.
படிப்படியாக கிருஷ்ணர் இந்த எல்லா சி றப்புத் தன்மைகளையும் விளக்குகிறார். நான் முதலில் குறிப்பிட்டபடி, தயவுசெய்து இந்த தன்மையை பயிற்சி செய்ய தனியான முயற்சி எதுவும் வேண்டாம். நீங்கள் இதை தனியாக செய்ய முயற்சி செய்தால், அது எண்ணத்திற்கும் செயலுக்கும் முரண்பட்ட நிலையை உருவாக்கிவிடும். நாம் நம்முடனே ச ண்டையிட்டுக் கொள்வோம். இந்த பண்புகள் உங்கள் வாழ்க்கலையில் வெளிப்பட ஏதாவது செய்யுங்கள். தன்னிச்சையாக நீங்கள் பேரின்பமயமாக, கோபத்தில் இருந்து விடுபட்டவராக, தார்மீக பண்புகளோடு மாறிவீடுவீர்கள்.
நாம் எது செய்தாலும், தர்ம காரியங்கள் உட்பட, நிர்பந்தத்தால், அல்லது சமூக கட்டுப்பாடு களால்தான். ஏனென்றால் இது செய்தால்தான் சொர்க்கத்துக்கு செல்வோம் என்று சொல்லப் படுவதால், எது செய்தாலும் நாம் தொந்தரவுக்குத்தான் ஆளாவோம். உங்களிடம் இருந்து ஏதாவது எடுத்துக் கொள்ளப்படுவதாக நீங்கள் எண்ணுவதாக இருந்தால் தானம் கூட செய்ய வேண்டாம். தானம் என்ற வார்த்தை, கொடுத்தல் அல்லது நன்கொடை என்பது பகிர்தல் என்பதுதான் சரியான வார்க்கை.
ஏனென்றால் நாம் நமக்கு போதும் என்று எண்ணுவதால் மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்கிறோம். தானம் என்ற வார்த்தையுடன் அகங்காரம் இருக்கிறது, அந்த எண்ணம், நான் உயர்ந்தவன், கொடுப்பவன் ; நீ தாழ்ந்தவன், வாங்குபவன் என்று அர்த்தமாகிறது. பகிர்தல் என்பதில் நன்கொடை என்ற கருத்தே எழவில்லை. நாம் பெற்றிருக்கிறோம், பகிர்ந்து கொள்வோம் என்ற எண்ணம் மட்டும் இருக்கும்.
பகிர்தல் என்பது சரியான மனப்பான்மை. நான் என்ற மனப்பான்மையுடன் செய்யப்படும் தர்மம், பிறகு தன் பெயர் பெயர்ப்பலகையில் பொரிக்கப்பட்டுள்ளதா என்று சோகித்துக் கொள்ள செய்யும். என் பெயர் சரியான எழுத்துக்கிளாடன் இருக்கிறதா? சரியான அளவில் இருக்கிறதா? மற்றவரின் பெயரைவிட நம் பெயரின்
எழுத்தின் அளவு பெரிதாக இருக்கிறதா? சி றிதாக இருக்கிறதா? குறிப்பாக ஹிந்துவில் ஒரு மின்விளக்கை கோவிலுக்கு அன்பளிப்பாக கொடுத்தாலும், சோமநாதனின்மகன் இராமநாதன். தாய் சௌந்தர்ய லட்சுமியின் நினைவா, இந்த கோவிலுக்கு இந்த நாளில் கொடுத்தார்கள் என்ற வார்த்தை அதன் மேல் பதிவு செய்யப்பட்டு இருக்கும். அது கருப்புச் சாயத்தால் எழுதப்பட்டு இருக்கும். நாம் மின்விளக்கைப் போட்டால், வெறும் கருப்பு கோடுமட்டும்தான் சுவற்றில் கெரியம். வெளிச்சம் இருக்காது.
இரமண மகரிவி அழகாக சொல்கிறார். கேட்காமல் இருந்தால், உங்களுக்கு நீங்கள் கொடுக்கப்படும் நான் மக்களிடம் சொல்வதுண்டு, நீங்கள் என்ன நல்ல செயல்கள் செய்தாலும் நீ ங்கள் சொல்லக்கூடாது, நான் சொல்வேன். மக்கள் ஆஸ்ரமத்திற்காக என்ன செய்தாலும் அவர்கள் அதைப்பற்றி பேசுவதில்லை. நான் உலகம் முழுவதும் அவர்களைப் பற்றி சொல்வேன். ஆனால் அவர்கள் சொல்ல ஆரம்பித்தால் நான் அழைதியாகி விடுவேன். நீங்கள் நான் என்ற
மனப்பான்மையுடன் எதுவும் செய்யவில்லை என்றால், எதுவும் உங்களிடம் இருந்து எடுத்துக் கொள்ளப்பட்டதாக நினைக்க மாட்டீர்கள். எல்லாவற்றுக்கும் மேலாக, அளப்பறிய ஒரு நிறைவை உணர்வீர்கள். நீங்கள் என்ற மனப்பான்மையால் நீங்கள் எது செய்தாலும், அது உங்களை அழகான தெய்வீக குணங்களை வெளிப்படுக்காம் மனிதராக உங்களை மாற்றும்.
யசோதைக்குக் கூட (கிருஷ்ணரின் வளர்ப்புத்தாய்) நான் என்ற கருத்தில்தான் இருந்தாள்.
நான் ஒரு அருமையான கதை சொல்கிறேன். இது தரங்கினி என்ற சிறந்த பக்தையைப் பற்றியது. இது அன்பின் மிகச் சிறந்த அருமையான வெளிப்பாடு ; நான் மற்றும் நீ இங்கு உண்மையாக வெளிப்படுத்தப்பட்டு இருக்கிறது.
இந்தக் கதை கிருஷ்ணர் பிறந்து பன்னிரெண்டு மணி நேரத்திற்குள் யசோதையிடம் ஒப்படைக்கப்பட்டதில் இருந்து ஆரம்பிக்கின்றது. அவர் நடு இரவில் பிறந்தார். சூரிய உதயத்துக்கு முன்னால் யசோதையிடம் கொடுக்கப்பட்டார். இது ஏனென்றால், அசரீரி வாக்கினால் கம்சன், அவருடைய மாமா, குரிய உதயமானால் வந்து கிருஷ்ணனை கொன்றுவிடுவான் என்பதால் யசோதையிடம் ஒப்படைக்கப்பட்டார். யசோதைதான் கிருஷ்ணர் பிருந்தாவனத்தை விட்டு செல்லும் வரை வளர்த்தாள்.
அவரை வளர்த்தவளாக இருந்தும் கூட, யசோதை அவரிடம் பாடவோ, புல்லாங்குழல் வாசிக்கவோ கேட்டால், அவர் செய்யமாட்டார்.
இருந்தும் கூட கிருஷ்ண பக்கையான தரங்கினி, தாழ்ந்த ஜாதி என்று அழைக்கப்பட்ட குலத்தைச் சேர்ந்தவள். கிருஷ்ணனரை வாசிக்கச் சொல்லி கேட்டாள், அவளுக்காக வாசிப்பார். அவள் ஒரு ஒரத்தில் இருந்து கொள்வாள். அவர்முன்வரமாட்டாள். அமைதியாக அவருடைய இருப்பையும், இசையையும் தூரத்தில் இருந்து அவள் இரசிப்பாள். பிறகு கிருஷ்ணர் போனபிறகு, அவர் நின்று வாசித்த இடத்தில் இருந்து அவர் பாத தூசியைத் தொட்டுக் கொள்வாள்.
ஒரு நாள் கிருஷ்ணர் புல்லாங்குழலை மறந்துவிட்டுச் சென்றுவிட்டார். கண்டிப்பாக, அவர் மறக்கவில்லை, நடித்துக் கொண்டு இருந்தார். கிருஷ்ணர் மறப்பாரா ? அவர் மற்றவர்களைத்தான் மறக்கச் செய்வார். அவர் ஒருபோதும் மறப்பதில்லை. அவர் புல்லாங்குழலை மறந்துவிட்டதுபோல் நடித்துக் கொண்டு இருந்தார். தரங்கினி புல்லாங்குழலைக் கவனித்து, அன்போடும், கவனத்தோடும் அதை தன்வீட்டில் வைத்திருந்தாள், கிருஷ்ணரிடம் கொடுத்துவிடுவதற்காக.
அடுத்த நாள் கிருஷ்ணர் சொன்னார், யாரோ என் புல்லாங்குழலை எடுத்துக் கொண்டு விட்டார்கள் அவர் அதைத் தேடுவது போல் நடித்துக் கொண்டு இருந்தார். அவர் தரங்கினி அதை எடுத்துக் கொண்டு வீட்டில் வைத்திருப்பதாக கேள்விப்பட்டார். அவர் உயர் ஜாதியிலிருந்து வந்ததால், தாழ்ந்த குல மக்கள் வாழும் பகுதிக்குச் செல்ல ஒரு காரணம் தேவைப்பட்டது. யசோதை, என் அங்கு சென்றாய், என்று கேட்டாள். அவள் கிருஷ்ணரைத் தண்டித்தாள். ஏனென்றால் உயர்ஜாதி மக்கள் அங்குச் செல்லக்கூடாது. சேறும் சகதியுமான மோசமானத் தெருவில் நடந்து சென்றார். அந்த குடிசையில் ஆயிரம் சூரியன்கள் மின்னிக் கொண்டு இருந்தது. என்ன அர்த்தம் என்றால் அதில் ஆயிரம் ஒட்டைகள் இருந்தது. கிருஷ்ணர் அந்த குடிசைக்குள் நுழைந்து அவருடைய புல்லாங்குழலைக் கேட்டார்.
கிருஷ்ணரை தன் வீட்டில் பார்த்த தரங்கினி முழுவதுமாக ஆடிப்போய்விட்டாள். அவள் மிக அதிகமாக சந்தோஷப்பட்டாள். அவளால் பேசக்கூட முடியவில்லை. அவள் ஒடிச்சென்று புல்லாங்குழலைக் கொண்டு வந்து கொடுத்தாள். கிருஷ்ணர் தன் நடிப்பைத் தொடர்ந்தார். நான் புல்லாங்குழல் வாசிக்கவா, என்று கேட்டார். கிருஷ்ணர் கேட்டு யாராவது மறுப்பார்களா?
அவள், என் பிரபு, கடவுள்களும், ரிஷிகளும் கூட கீழிறங்கி வந்து உன் இசையைக் கேட்டார்கள். நான் மாட்டேன் என்று சொல்ல முடியுமா?
அவர் படியில் அமர்ந்து வாசிக்கத் தொடங்கினார். அவள் ஒர் ஒரத்தில் அமர்ந்து பேரின்பத்தில் அமர்ந்து இருந்தாள். யசோதை அந்த நேரத்தில் வந்துவிட்டாள். அவள் மிகவும் மனம் குலைந்து போனாள். ஏனென்றால் அவர் அவளுக்காக புல்லாங்குழல் வாசித்ததே இல்லை.
அவள் சொன்னாள், நான் உன்னைக் கவனித்துக் கொள்கிறேன் ; நான் உனக்கு உணவு கொடுத்து முழுவதும் கவனித்துக் கொள்கிறேன். நீ எனக்காக வாசித்ததே இல்லை. நீ இங்கே வந்து இந்த தாழ்ந்த குல பெண்ணுக்காக வாசிக்கிறாய்.
தயவு செய்து புரிந்துக் கொள்ளுங்கள். தரங்கினி நீ என்ற மனப்பான்மையுடனும், யசோதை எனக்கு என்ற மனப்பான்மையுடனும் இருந்தார்கள். அதனால்தான் யசோதையின் அனைத்து சேவைகளும் நேர்மறையான முடிவைத் தரவில்லை. இருந்தும் யசோதையின் தொந்தரவால் கிருஷ்ணர் வாசிப்பதை நிறுத்திவிட்டார். தரங்கினிக்காக கிருஷ்ணர் வாசித்த அந்த ராகம் புன்னாகவராளி என்று, உடைந்த ராகம் என்று அறியப்படுகிறது.
கிருஷ்ணர் யசோதையிடம் சொல்கிறார், நீங்கள் எனக்கு சேவை செய்தீர்கள், சந்தேகமில்லை. ஆனால் நான் என்ற மனப்பான்மையடன் செய்கீர்கள். காங்கினி என்னிடம் பக்தி கொண்டவள். நீங்கள் உங்கள் மேல் பக்தி கொண்டு இருக்கிறீர்கள். நான் உன்னுடைய கிருஷ்ணராக இருக்கும் வரை நீங்கள் கவனித்துக் கொள்வீர்கள் : இதன் பொருள் நீங்கள் உங்கள் மேல் பக்தி கொண்டு இருக்கிறீர்கள். நீங்கள் உங்களையே மையப்படுத்திக் கொண்டு இருக்கிறீர்கள். என்னை இல்லை. அதனால்தான் இந்த ஐந்து நிமிட பிரிவைக்கூட ஜீரணிக்க முடியவில்லை.
இதுதான் பற்றுதலுக்கான உள்ளுணர்வு. கிருஷ்ணர் தொடர்ந்தார். நீங்கள் இங்கே வந்துவிட்டீர்கள் ; நீங்ள் ஒரு ஐந்து நிமிடம்கூட என் இடத்தை அவளுக்கு கொடுக்க விடவில்லை. தரங்கினி அவள் வீட்டுக்கு வரச்சொல்லிக் கேட்கவே இல்லை. அவள் தனக்காக வாசிப்பேன் என்று எதிர்பார்க்கவே இல்லை. அவள் முமுமையாக அர்ப்பணித்துக் கொண்டவள், நீ என்ற மனப்பான்மையுடன் மட்டும்.
கிருஷ்ணர் தரங்கினியை ஆசீர்வதித்து சொல்கிறார், நீ சாமிப்ய முக்தி (நஹம்ண்ல்ஹஹ ஙன்ந்றண்) அடைவாய். நீ செண்பக மலராக மாறி என் மாலையை அலங்கரிப்பாய். நீ என்றும் என்னுடனே இருப்பாய்.
இங்கு நான்கு வகையான முக்கிகள் அல்லது விடுதலைக்கான நிலை இருக்கிறது ; சாலோக்ய (மக்கி (நஹப்ர்ந்ஹ்) சாரூப்ப முத்தி (நஹம்ன்ல்ல்லை ஙன்ந்றண்) சாமிப்ய முக்கி (நவறம்ணல்வற்றை நுன்ந்றண்) மற்றும் சாயச்ய முக்கி (நஹவறன்பீரிட்ஹ்றை ஙன்ந்றண்). சாலோக்யம் என்றால் அதே இடம் : இதன் பொருள் நாம் விஷ்ணுவின் இருப்பிடமான வைகுண்டத்தில் வசிக்க அனுமதிக்கப்படுவோம். நமக்கு சொர்க்கத்தில் ஒரு இடம் இருக்கும். சாரூப்யம் என்றால் இறைவனின் வழவத்தை கொண்டு இருப்பது. எடுத்துக் காட்டாக, துவார பாலகர்களான ஜெயன், விஜயன் இருவரும் அதே சங்கு, சக்கரம், கதை, தாமரை (பத்மம்) போன்ற எல்லா கருவிகளையும் வைக்குக் கொண்டு விஷ்ணுவின் அதே ஸ்வரூபத்தில் இருப்பார்கள்.
சாமிப்யும் என்பது அவருடன் உள் வட்டத்திலேயே வாழ்வது. விஷ்ணு வைத்துக் கொண்டு இருக்கும் சக்கரம் சாமிப்ய முக்தி அடைந்து இருக்கிறது. ஞான நிலையை அடைவதுதான் சாயுச்ய முக்தி சாமிப்ய முக்தி அடைவதுதான் சிறந்த நிலை. ஏனென்றால் அவரை எப்போதும் அனுபவித்துக் தொண்டு இருக்கலாம். எறும்ப இனிப்பை சுவைத்துக் தொண்டு எப்போதும் இருப்பது போன்ற நிலை.
சாயச்ய முக்கி என்பது இனிப்பாகவே மாறி விடுவது. இது எல்லா ரிஷிகளும் அடைந்த நிலை. பக்தூகளுக்கு, உச்சநிலை என்பது சாமிப்ய முக்கி அதனால் தரங்கினியை கிருஷ்ணர் சாமிப்ய முக்திக்கு ஆசீர்வதிக்கிறார்.
அவர் சொல்கிறார், நீ என் மாலையில் ஒரு மலராக மாறி என் உடல்மீதே இருப்பாய். நீ என் மீதே இருப்பாய். பிறகு யசோதையிடம் திரும்பிச் சொன்னார். நீங்கள் எனக்கு, எனக்கு, எனக்கு என்ற மனப்பான்மையுடன் செய்ததால் இந்த பூலோகத்தில் உங்களுக்கு ஒரு கோவில் கூட இருக்காது.
யுகோதை கிருஷ்ணருக்கு நிறைய சேவை செய்து இருக்கிறாள். ஆனால் யசோதைக்கு ஒரு கோவில் கூட கிடையாது. இல்லை! எல்லா இராதையின் கோவில்களையே இடங்களிலும் பார்க்கலாம். பிருந்தாவனத்துக்கு சென்றால், இராதை கிருஷ்ணரை விட அதிகமாக வழிபடப்படுவாள். ஒரு பால்காரர் கூட இராதே, இராதே என்று கூவி த்தான் பால் விற்பார், கிருஷ்ணா, கிருஷ்ணா இல்லை. எல்லா சேவைகளும் அவள் என்று செய்திருந்தபோது கூட, தன்னை, எனக்கு என்று மையப்படுத்திக் கொண்டதால், யசோதையால் ஞான நிலையை அடைய முடியவில்லை.
அதற்கு மாறாக, தரங்கினி, தாழ்ந்த குலத்தில் பிறந்து, கிருஷ்ணனிடம் நெருங்கக்கூட முடியாமல் இருந்தாள். அவள் அவருக்கு சேவை செய்ய அனுமதிக்கப்படவில்லை ; ஆனாலும் அவள், நீ, நீ, நீ என்ற மனப்பான்மையுடன் வாழ்ந்ததால், கிருஷ்ணன் சென்றார். மேலுலகத்தில் அவள் வீட்டிற்கு இருக்க ஆசீர்வதித்து தன்னுடன் நெருக்கமாக முக்கியும் கொடுக்கிறார்.
நான்என்ற மனப்பான்மையுடன் தெய்வத்தின்
இருபத்தைந்து வருடம் போராடினார். அமெரிக்காவில் எனக்கு வேலை கிடைத்தபறகுதான் ஒய்வெடுத்தார். அவர் வாழ்க்கையை வாழ அவருக்கு அப்போதுதான் நேரம் கிடைத்தது. அதன் பன்தான் எங்களுக்குத் தெரிந்தது ...
்கூன் அப்படிச் சொல்கிறாகள்? " என விசாரிக்கதற்கு, சுநான் பெரிய அளாக வேண்டுமென, என சிறுவயதிலிருந்தே கனவு கண்டவர் என் தந்தை. களவை நிறையக்க உடல், பொருள், அவி அணைத்தையும் செலவழித்து என்னைப் படிக்க வைத்தார். வெற்றிக்கு ஊக்கமளித்தார்.
பின்னால் ஒடினாலும் கூட அவர்கள் தெய்வீகத்தை அடைய முடியாது. ஏனென்றால் தெய்வீகம் அவர்களை விட்டு ஓடிவிடுகிறது. நீ என்ற மனப்பான்மையுடன் வாழும் பொழுது, ஆயிரம் ஓட்டைகளை உடைய குடிசையில் வசித்தாலும் கூட, கிருஷ்ணன் நமக்காக வாசற்படியில் காத்திருப்பான். நான் என்பது எப்படி தெய்வத்தை விளக்கி வைக்கிறது என்பதை பல கதைகள் விவரிக்கிறது. நீ என்பதே தெய்வீகத்தை ஈர்க்கும். ஒரு சிறிய உணர்வு மாற்றம், மிகப்பெரிய அறிந்துணரும் திறன் மேம்பாட்டிற்கு வழி காட்டும்.
நான் உங்களுக்கு இன்னொரு சின்ன கதை சொல்கிறேன். இது சங்கு, சக்கரம், பாதுகை மூன்றிற்கும் இடையே நடந்த சண்டையைப் பற்றியது.
விஷ்ணுவிடம் சங்கு, சக்கரம், பாதுகை மூன்றும் இருக்கின்றது. ஒரு நாள் அவர் வெளியே சென்று திரும்பி வந்தார். விஷ்ணு என்பவர் ஆனந்தமான சக்தி, அது சுற்றி வந்து அனுபவிக்க விரும்பும்.
வைகுண்டம், விஷ்ணுவின் வசிப்பிடம். சிவனுடைய வசிப்பிடத்தில் இருந்து முற்றிலும் மாறுபட்டு இருக்கும். அது சந்தோஷமான இடம் ; தொடர்ந்து நாட்டியங்கள் நடக்கும். எல்லாவிதமான உணவுகளும் பரிமாறப்படும்!.
எப்படியோ, விஷ்ணு திரும்பி வந்து தன் பாதுகைகளை தன் படுக்கை அறைக்கு வெளியே விட்டுவிட்டு தன் அழகான பாம்பு படுக்கையான ஆதிசேஷன் மேல் படுத்து ஒய்வெடுத்துக் கொண்டு இருந்தார். சங்கும், சக்கரமும் பாதுகையை பார்த்து சிரித்தது. பார், நீதான் விஷ்ணுவை நாள் முழுவதும் சுமந்துக் கொண்டு இருக்கிறாய். ஆனால் அவர் அறைக்குள் வரும்போது நீ வெளியே நிற்கிறாய். நாங்கள் மட்டும்தான் அவருடன் உள்ளே வருகிறோம். நீ உண்மையில் சாமீப்ய முக்தி அடையவில்லை. நாங்கள் 24 மணி நேரமும் அவருடனேயே இருக்கிறோம். பனிரெண்டு மணி நேரம் நீ வெளியில்தான் நிற்கிறாய். அதனால் நீ சாமிப்ய முக்தியில் பாதிதான் அடைந்து இருக்கிறாய். நாங்கள் முழு சாமிப்ய முக்தி அடைந்து இருக்கிறோம்.
பாதுகை சொன்னது, அது சரி, நான் என்ன செய்ய முடியும்? விஷ்ணு என்ன விரும்புகிறாரோ, அப்படியே அது நடக்கும். மறுநாள் காலையில் விஷ்ணு வெளியே வந்தபோது, பாதுகை அவரிடம் கேட்டது, பிரபு, சங்கும் சக்கரமும் என்னை கேலி செய்கின்றன. என்னால் நீங்கள் சந்தோஷப்படவில்லை என்பது உண்மையா ? நான் சாமிப்ய முக்தியில் பாதிதான் அடைந்து இருக்கிறேன் என்பது உண்மையா? என்ன தவறு செய்தேன் நான்?
விஷ்ணுபகவான் சிரித்துக் கொண்டே சொன்னார், நேரமோ, மனப்பான்மையோ நீ முக்கியமற்றவன் என்றோ அல்லது அவர்கள் முக்கியமானவர்கள் என்றோ அர்த்தப்படுத்தாது. நேரம், மனநிலை இரண்டும் சலுகை காட்டாது. நான் யாரிடமும் அதக சலுகை காட்டுவதில்லை. நீங்கள் ஒவ்வொருவரும் வித்தியாசமான இடத்தில், வேலையில், செயல்களை செய்துக் கொண்டு இருக்கிறீர்கள்.
அவர் மேலும் சொன்னது, சங்கு சக்கரத்தை வழிபடுவதால் மக்கள் விடுதலை,
இருபத்தைந்து வருடம் போராடினார். அமெரிக்காவில் எனக்கு வேலை கிடைத்தபறகுதான் அவர் ஒய்வெடுத்தார். வாழ்க்கையை வாழ அவருக்கு அப்போதுதான் நேரம் கிடைத்தது. அதன் பன்தான் எங்களுக்குத்
(ஞானம்) அடைய மாட்டார்கள். ஆனால் உன்னை வழிபட்டால் அவர்கள் விடுதலை அடையலாம்! பாதுகை வழிபடப்படும்போது ஞானத்தை அளிக்கிறது. சக்கரம் சொல்லும். சங்கு வெற்றியை பறைசாற்றும். இது அவர்களுடைய பாக்கியம் ; ஆனால் அவர்களை வழிபட்டால் அவர்களால் விடுதலையை அளிக்க முடியாது. உங்களுடைய கடமைகள் வெவ்வேறானவை. உங்கள் இடம் வேறு. உன்னைப் பற்றிக் கொள்வதால் மக்கள் ஞானமடையலாம். அவர்கள் உன்னை கேலி செய்த காரணத்தால், அவர்கள் பூமியில் பிறந்து, உன்னை பதினான்கு ஆண்டுகள் வழிபடட்டும். இதனால் சங்கும், சக்கரமும் பரதனாகவும், சத்ருக்னனாகவும் பிறந்து (ராமரின் சகோதரர்களாக இந்து இதிகாசமான இராமாயணத்தில் காட்டப்படுகிறது) இராமரின் பாதுகையை பதினான்கு ஆண்டுகள் வழிபட்டார்கள். இராமன் காட்டிற்கு சென்ற பிறகு பாதுகை வழிபடப்பட்டது. அவர்கள் உன்னை வணங்கும்போது உன்னால்தான் முக்தி கொடுக்க முடியும் என்பதை புரிந்துக் கொள்வார்கள்.
குருவைச் சுற்றி இருக்கும் மக்களுக்கு வெவ்வேறு விதமான பொறுப்புகள் கொடுக்கப்பட்டு இருக்கும் என்பதை நாம் கண்டிப்பாக புரிந்துக் கொள்ள வேண்டும். நாம் சிலரை முக்கியமானவர்கள் என்றும், சிலரை முக்கியமற்றவர்கள் என்றும் நினைத்தால், நாம் துன்பங்களைத்தான் எதிர்கொள்ள வேண்டி இருக்கும். யார் ஒருவர் தன்னை முக்கியமானவர் என்று நினைக்கிறாரோ, அவர் முக்கியமற்றவர் என்று நினைத்தவர் முன் மண்டியிட வேண்டி இருக்கும்.
சங்கும், சக்கரமும் எனக்கு, எனக்கு, எனக்கு என்று எண்ணத் தொடங்கியதால், இயல்பாக துக்கங்களைச் சந்தித்தது. பாதுகை நீ, நீ, நீ என்ற நினைவுடன் இருந்ததால் வழிபடப்பட்டது. விஷ்ணு பாதுகையை ஆசீர்வதித்து சொன்னார். சங்கமும் உன்னை வழிபட்டு விடுதலை அடையப்படும். அதன் பிறகு உன்னைப் பற்றி இதுபோல் பேசவே மாட்டார்கள்.
நாம் எப்படி மையம் கொண்டு இருக்கிறோம். நம் கவனம் எப்பொழுது குவிக்கப்பட்டு இருக்கிறது என்பதுதான் நம் வாழ்க்கை தெய்வீகமா அல்லது அசுரத்தனமா என்பதை முடிவு செய்கிறது. தெய்வீகம் அல்லது அசுரத்தனம். நீ அல்லது எனக்கு என்ற ஒரே கருத்தினால்தான் பிரிக்கப்படுகிறது.
இப்போது இரண்டாவது முக்கியமான விஷயம், நீ மற்றும் எனக்கு என்பதைக் கேட்ட பிறகு அடுத்து நம் மனதிற்குள் வரும் எண்ணம், சுவாமிஜி, நான், நீ என்ற அடிப்படையில் வேலை செய்கிறேனா அல்லது என்ற அடிப்படையில் வேலை செய்கிறேனா என்று தெரியவில்லை. நான் அசுரத் தன்மையில் இருக்கிறேனா அல்லது தெய்வீகமாக இருக்கிறேனா என்பது பற்றி கவலைப்படுகிறேன். தயவுசெய்து வழிகாட்டுங்கள், எனக்குச் சொல்லுங்கள் நான் எந்த தன்மையில் வேலை செய்கிறேன்.
நான் உறுதியாக சொல்கிறேன். எப்போது இந்து பயம் உங்களுக்குள் வருகிறதோ அதுவே நீங்கள் தெய்வீகத் தன்மையில் இருக்கிறீர்கள் என்பதற்கு சாட்சி. எவர் தன் மனதை பார்க்க தயாராக இருக்கிறாரோ, எவர் தான் செய்வது சரியா தவறா என்று பயப்படுகிறாரோ அவர் சரியாகவே வாழ்வார். யார் கர்வம் பிடித்து இருக்கிறார்களோ அவர்கள்தான் அசுரத் தன்மையில் இருப்பவர்கள். அசுரத் தன்மையில் இருப்பவன் தான் செய்வது சரியா, தவறா என்று கூட நினைக்க மாட்டான். தான் செய்வதே சரி என்றுதான் நினைப்பான்.
அர்ஜுனனுக்கும் அந்த பயம் இருந்தது. பகவான், நான் வாழ்வது தெய்வீகமாகவா அல்லது அசுரத்தனமாகவா ? என்று அவர் வெளிப்படையாக கேட்கவில்லை என்றாலும் அவர் மூலம் அதை வெளிக்காட்டியது.
இப்போது கிருஷ்ணபகவான் விளக்குகிறார். இயல்பான வாழ்க்கைக்கு தாண்டிய தன்மையில் வாழ்வது, அது நீ என்ற மனப்பான்மையில் வாழ்வது. ஒருவரை
்களன் அப்படிச் சொல்கிறீர்கள் 9°° என விசாரிக்கதற்கு, சுநான் பெரிய ஆளர்க வேண்டுமென . என சிறுவயதிலிருந்தே குணவு கண்டவர் என் கர்கை, களவை கிறமாக்க உடல், பொருள். அவி அணைக்கையும் செலவமிக்க என்னைப் படிக்க வைக்கார். வெற்றிக்கு காக்கம் விக்கார்.
விடுதலையை அல்லது முக்தியை அடையச் செய்யும் சிவ்ரிடு (கண்விட்ண்) ஜன் நான் என்ற கருத்தில் வாழும்போது நிறைய பந்தங்களை உருவாக்கிக் கொண்டே இருப்போம் அது ரத்தன்மை பந்தங்களை உருவாக்கும் இதன் பொருள் பாவ்ரிடுடம் மறையுமண்றின் இ
கிருஷ்ணபகவான் உறுதியாக அர்ஜுனன் தெய்வீகமாகப் பிறந்திருந்திருக்கிறார் என்று சொல்கிறார்.
நாம் நம் வாழ்க்கையை கூர்ந்து பார்க்க வேண்டும் நாம் நீ அல்லது நான் என்ற நிலையில் வாழ்கிறோமா, இந்த சந்தேகம் எழுந்தால் நாம் அதனால் துக்கபட்டால் அல்லது பயப்போ குற்ற உணர்வோ ஏற்பட்டால் தெரிந்துக்கொள்ளுங்கள் நாம் தெய்வீகத் தன்மையில்தான் பிறந்து இருக்கிறோம் அதற்கு பதிலாக நூல் கறிபாக வாம்வதாக உணர்ந்தால். வேறு பொருகாபோக்கு எதும் இல்லை எண்டி இங்கு வந்திருந்தீர்கள். இந்த குரு என்னதான் தொல்திறார் என்று பார்ப்போமே என்ற என்ற என்று என்று இருந்தால் நமக்கு இந்த மனப்பாண்டை இருந்தால் பிறகு நம் இயல்பை தெரிந்துக்கொள்ளலாம்!
நாம் ஒருமுறை நம் இருப்புத் தன்மையை பார்த்தோமானால் நன்கு ஆழம்நீது வரும் எண்ணம் நான் தெய்வீத இயல்புடன் வாழ்கிறேனா அல்லது அகர் கன்னமையுடன் வாழ்கிறேனா? அது என் இயல்பு உள்ளடு ஒருமுறையாவது நட்டு இருப்புக் கன்மையை பார்க்கு, இந்த அளவுகோலால் நம்மையே வனந்து பார்க்க மலயற்சிக்கால நாம் அர்ஜுனனின் நிலையில் இருக்கிறோம். கொளிவாக கொள் நாட்டுக்கொன் நூல் இருவரும் கெய்வித்த் தன்னும்பு ன் பிறந்து இருக்கிறோம், அதனால்தான் இந்த தன்னமாகவை கேட்டவடன் கவலைப்படுதிறார் அதனால் கண்டிப்பாக நீ செய்விசர் கன்னுவில் பிறந்து இருக்கிறாய். அதனால் மேலும் இதைப்பற்றி கவலைப்படர் சீகுவையில்லை
நேர்வையாக வாழும் மணிகர் இந்த வார்த்தைகளை சேட்கும்பொழுது கன்னுடைய இயல்லை சரிபார்க்க முயற்சிக்கிறார் அவர் சர்மத்தை நேர்வமாக் கன்மையை வையமாகக் கொண்டு இருப்பார். நேர்மையற்ற அதர்மத்தில் வாழும் மக்கள், இந்த உரைகளைத் தேட்கும்பொருந்து நினைப்பார்கள் வெள்வாமிலி இரை எல்லாம் பேசுகிறார். அதைப்போல அவர் அதைவாம்கிறாரா எப்பமு இசைவாம்சியார் என்று பார்ப்போம் தெய்வீகத் தன்னமையை தொண்டுள்ள மனிகர் கண்ணை ஒயக்கிக்
்களை அய்யுறை வொன்றின்கள் 200 கால விசாரிக்குற்கு, குரூண் பெரிய ஆளர்க ெள்டுமென். என திறுவயுகிலிருக்கே கண் கண்டவர் என் கர்வுக் குணை விமைக்கு உடன் பொருள் அவி அணைக்கையும் செனவுமிக்கு என்னைப் படிக்க வைக்கார். வெற்றிக்க areaumaliseri
கொள்ள அல்லது திருத்திக் கொள்ள முயற்சிப்பார். அசுரத் தன்மை உள்ளவர் மற்றவர்களை சரிசெய்ய முயற்சிப்பார். அசுர இயல்போடு இருப்பவர் சுத்தியலையும், உளியையும் மற்றவர்களை நோக்கி பிடித்துக் கொண்டு இருப்பார்கள். தெய்வீக இயல்போடு இருப்பவர்கள் சுத்தியலையும், உளியையும் தன்னை நோக்கியே பிடித்துக் கொண்டு இருப்பார்கள்.
நம்மை செதுக்கிக் கொள்ளும்போது நாம் தெய்வமாவோம். நாம் எப்பொழுதும் நமக்குள் பார்த்துக் கொண்டு இருந்தால், பிறகு நாம் தெய்வீக இயல்புடன் பிறக்கலாம். அர்ஜுனன் இப்பொழுது முதிர்ச்சி அடைந்துவிட்டார். இந்த உண்மைகளைக் கேட்ட மாத்திரத்தில், அவர் தன் இருப்புத் தன்மையை பார்க்க ஆரம்பித்துவிட்டார். அதன்பின் இயல்பாக கிருஷ்ண பகவான், அவர் தெய்வீக இயல்புடன் பிறந்து இருப்பதாகச் சொன்னார்.
கிருஷ்ணர், நான், நான், நான் என்று வாழும் மனிதரின் இயல்புகளை விவரிக்கிறார். நாம் இந்த தன்மைகளை புரிந்துக் கொள்ள வேண்டிய அவசியம் இல்லை. ஏனென்றால் நமக்கு இந்த தன்மைகள் முதலிலேயே இருக்கின்றது. அதனால்தான் இன்னும் நாம் துக்கப்பட்டுக் கொண்டு இருப்பதாக உணர்கிறோம். இந்த பண்புகள் பற்றி நாம் படிக்க வேண்டிய இல்லை. ஏனன்றால் அவசியம் நமக்குப் போதுமான அளவு இந்த பண்புகள் நம்மிடம் இருக்கிறது. நமக்குத் தெரியவேண்டியது எல்லாம், எப்படி நீ, நீ, நீ என்ற மனப்பான்மையுடன் வாழ்வது என்பதுதான்.
தயவுசெய்து புரிந்துக் கொள்ளுங்கள், நீ, நீ, நீ என்ற மணப்பான்மையுடன் வாழ ஆரம்பித்தால், நாம் நம்மை முழுமையாக மறந்துவிடுவோம். நாம் பிரபஞ்ச இருப்புத்தன்மையுடன் கலந்துவிடுவோம். நாம் பேரானந்தத்தில் இருப்போம்.
கிருஷ்ண பகவான் பேசிய முக்கியமான ஒரு நுட்பத்தை நான் உங்களுடன் பகிர்ந்துக் கொள்ள விரும்புகிறேன். ஒரு மூன்று நாடகளுக்கு உங்களை
இருபத்தைந்து வருடம் போராடினார். அமெரிக்காவில் எனக்கு வேணை கிடைத்தபறுத்தான் ஒய்வெடுத்தார். அவர் வாழ்க்கையை வாழ அவருக்கு அப்போதுதான் நேரம் கிடைத்தது. அதன் பன்தான் எங்களுக்குத் தெரிந்தது ...
குஏன் அப்படிச் சொல்கிறாகள் ? " என விசாரித்ததற்கு, கரான் பெரிய அளாக வேண்டுமென, என சிறுவயதிலிருந்தே கணவு கண்டவர் என் தந்தை. களவை நிறையாக்க உடல், பொருள், அவி அணைத்தையும் செலவழித்து என்னைப்
.
படிக்க வைத்தார். வெற்றிக்கு உத்தமனித்தார்.
வேறு யாரோ என்று எண்ணிக் கொள்ளுங்கள். இது பார்க்க வேடிக்கையாக இருக்கும். எடுத்துக்காட்டாக, நீங்கள் ஒரு மருத்துவராக இருந்தால், ஒரு மூன்று நாட்களுக்கு உங்களை ஒரு கடற்கரை பைத்தியமாக (க்ஷங்ஹழரீட் சீழ்ங்ஹந்) எண்ணிக் கொள்ளுங்கள். தெளிவாக உங்களை வேறு ஒருவராக காட்சியாக்கிப் பாருங்கள். மருக்குவராக அல்ல. உங்களைப் பற்றிய கருத்து மாறிய அந்த க்ஷணமே, ஒரு மிகப் பெரிய சுதந்திரம் உங்களுக்குள் நடக்கும். உங்கள் மன இறுக்கம் காணாமல் போகும்.
சன்னியாசம் எடுப்பதற்கு முன்னால், அதை விரும்பியவா் ஒரு தியானம் மேற்கொள்ள வேண்டும். அது பூத சரீரவாசம் (ஆட்ன்ற்ற்ற நஹம்ண்ட்ஹ யஹள்ஹ) என்று அழைக்கப்படும். இதன் பொருள் தன் கடந்த காலம் முழுவதும் கொடுத்துவிடுவது. அவர்கள், தங்கள் பெற்கே றார் உயிருடன் இருந்தாலும் கூட அவர்களுக்கு இறப்புக்குரிய சடங்குகளை, சிரார்த்தம் செய்ய வேண்டும். இது எதற்காக என்றால் அந்த வேண்டும். மனிதன் சந்நியாசம் எடுத்த பிறகு அவர் பெற்றோர் இறந்தால் யார் அவர்களுக்கு இறப்புச் சடங்குகளை செய்வார்கள்? அதற்காக அவர்கள் இப்போதே செய்கிறார்கள். அவர்கள் தங்களுக்கும் சிரார்த்தம் செய்து கொள்ள வேண்டும். அவர்களுக்கு குமந்தைகள் இல்லாததால், அவர்களுக்காக செய்ய யாரும் இல்லை என்பதால் அவர்களே செய்து கொள்கிறார்கள்!
சிரார்த்தம் செய்த பிறகு அவர் தன் அடையாளத்தை விட்டுவிட வேண்டும். அவர் என்னவாக இருந்தாலும் - மருத்துவர், வழக்குரைஞர், பொறியாளர், இதை செய்வதற்கு அவர்கள் உடல் முழுவதும் திருநீறு பூசிக் கொண்டு, ஒரு ஆவியைப் போல, ருத்திராட்சம் போட்டுக் கொண்டு கொண்டாட வேண்டும். அவர் தன் அடையாளத்தை சுத்தமாக துறந்த பிறகு, தன் கைகளால் பிட்சை ஏந்த வேண்டும்.
இருபத்தைந்து வருடம் பாராடினார். அமெரிக்காவில் எனக்கு வேலை கிடைத்தபறுத்தான் அவர் ஒய்வெடுத்தார். வாழ்க்கைவை வாழ அவருக்கு அப்போதுதான் நேரம் கிடைத்தது. அதன் பன்தான் எங்களுக்குத்
அவர் தன் அடையாளத்துடன் ஒன்றிணையக் கூடாது. அவர்கள் அடையாளத்தை முழுவதுமாக உடைக்க வேண்டும். மூன்று நாட்களுக்கு, அவர்களை யாரோ போல எண்ணி தியானிக்க வேண்டும். இந்த தியானத்தில் வெற்றி பெற்றால் மட்டும்தான், மூன்று நாட்களுக்கு தன் அடையாளத்தை உடைத்தால் மட்டும்தான். அவர்களுக்கு சன்னியாசம் வழங்கப்படும்.
இது, பூத சரீர வாசம், கடந்த கால அடையாளத்தை உடைப்பது.
மூன்று நாட்கள் இந்த தியானத்தை முயற்சி செய்து பாருங்கள். மூன்று நாட்களுக்கு, உங்களை வேறு யாரோ போல எண்ணிக் கொள்ளுங்கள். என்னவெல்லாம் உங்கள் சொத்து என்று நினைத்துக் கொண்டு இருக்கிறீர்களோ அதை மறந்து விடுங்கள் ; எதையெல்லாம் உங்கள் பிரச்சனை என்று எண்ணிக் கொண்டு இருக்கிறார்களோ, அதை தூக்கி வெளியே போடுங்கள். உங்கள் தொழில் என்று எதையெல்லாம் நினைக்கிறீர்களோ அதைக் கொடுத்து விடுங்கள். நீங்கள் பிறகு இதையெல்லாம் எடுத்துக் கொள்ளலாம், ஆனால் 3 நாட்களுக்கு எல்லாவற்றையும் தூக்கிப் போடுங்கள்.
நீங்கள் ஒரு புதிய பிரபஞ்ச விழிப்புணர்வு உங்களுக்குள் மேலெழும்புவதை காணலாம். நீங்கள் எனக்கு என்பதை தூக்கி எறிந்தால் அதுமட்டும் உங்களை
இருபத்தைந்து வருடம் போராடினார். அமெரிக்காவில் எனக்கு வேலை கிடைத்தபறகுதான் அவர் ஒய்வெடுத்தார். வாழ்க்கையை வாழ அவருக்கு அப்போதுதான் நேரம் கிடைத்தது. அதன் பன்தான் எங்களுக்குத்
விடுதலையாக்கும். மேலும் நீங்கள் நீ என்ற அடிப்படையில் வேலை செய்துக் கொண்டு இருந்தால், நீங்கள் அளப்பறிய பேரானந்தத்தை அனுபூதியாக அறிந்துக் கொள்ளலாம்.
நீங்கள் எனக்கு என்பதை கீழே போட்ட உடனே அமைதியை உணரலாம் ; நீங்கள் நீ என்ற அடிப்படையில் இயங்க ஆரம்பித்தால், நீங்கள் அமைதியையும், பேரானந்தத்தையும் இதுவே அனுபவிக்கலாம். அமைதிக்கும், பேரானந்தத்திற்கும் நேரடியான வழி.
அரக்கன் என்பவன் தலையில் கொம்போடு, பற்கள் வெளியே நீட்டிக்கொண்டு, ஆறு கரங்களோடு, பயமுறுத்தும் பார்வையோடு இருக்க மாட்டான். கிருஷ்ணர் சொல்கிறார், அசுர குணம் என்பது தன் பந்தங்களைப் பற்றி அறியாமல் இருப்பதும், விடுதலை என்றால் என்ன என்று தெரியாமல் இருப்பதும்தான். இந்த குணம் கொண்டவர்கள் தங்கள் பற்றுக்களில் ஆழமாக மூழ்கி விடுவார்கள். இந்த இயல்பில் இருந்து அதிக தூரம் பிரிந்து இருக்க மாட்டார்கள்.
அவர்கள் புலன்களின் கட்டுப்பாட்டுக்குள்ளேயே இருப்பார்கள். அவர்கள் பந்தத் திற்குள் இருப்பதை எவ்வளவு நாள் ஆனாலும் தெரிந்துக் கொள்ள மாட்டார்கள்.
காப்பகத்தில் இருக்கும் ஒரு பைத்தியக்கார மனிதனுக்கு மீதி உள்ள உலகமே பைத்தியம் போல் இருக்கும். அவன் அப்படி இல்லை என்று தோன்றும். அவன் மட்டுமே விவேகம் உள்ள மனிதன் என்றும் உலகம் முழுவதும் விவேகமற்றதாகவும் தோன்றும்.
ஒருமுறை ஒரு புகழ்பெற்ற நடிகர் ; மனநலம் குன்றியவர்களுக்கான காப்பகம் ஒன்றிற்கு பொதுநல உறவாக சென்றிருந்தார். அவர் அனைவரும் அறிந்த மனிதர், எனவே அவரைப் பார்த்தவுடன் அனைவரும் தெரிந்துக் கொண்டார்கள். அவர் அந்த காப்பகத்தைச் சுற்றிப் பார்த்துக் கொண்டு இருக்கும்போது, அந்த காப்பகத்தில் தங்கியிருப்பவர் ஒருவர் இவரை ஆர்வமாக கேட்டார், நீங்கள் யார்? என்று.
அந்த நடிகருக்கு ஆச்சர்யம், அவர் தன்னை எல்லோருக்கும் தெரிந்திருக்கும் என்று நினைத்தார். அவர் கொஞ்சம் பகட்டாக தான் யார் என்றும், புகழ்பெற்ற மனிதர் என்றும் சொன்னார்.
அதைக்கேட்டு அந்த காப்பகவாசி நடிகரை சைகை செய்து உள்ளே அழைத்து குசுகுசுவென்று, உங்களுக்கு தெரியுமா, இதைத்தான் நான் வந்த புதிதில் சொல்லிக் கொண்டு இருந்தேன். என்னை ஆறு மாதத்திலர் குணமாக்கிவிட்டார்கள். நீங்கள் இங்கே ஆறுமாதம் தங்கியிருந்தால் நீங்கள் சரியாகிவிடுவீர்கள், என்று சொன்னார்.
பலபேர் இப்படித்தான் இருக்கிறார்கள்! நம்மைச் சுற்றி ஒரு சிறைச் சுவர் இரப்பதை நாம் அறியவில்லை. அவ்வளவுதான். எப்படி இருந்தாலும் நாம் ஆசை, அச்சத்தின் வழியாகவும் விருப்பு வெறுப்புகளின் மூலமாகவும்தான் சென்றுக் கொண்டு இருக்கிறோம்.
குழப்பமான வழியில் இரந்து வெளியேற வழி தெரியாமல் ஓடிக்கொண்டு இருக்கும் ஒரு எலியை மன்னித்துவிடலாம். ஆனால் ஆழமாக அறிந்துணரும் ஆற்றலும், எதையும் பகுத்து நன்மை தீமைகளை அறிந்துக் கொள்ளும் ஆற்றலும் பரிசாக கொடுக்கப்பட்ட இந்த மனிதர்களை எப்படி மன்னிப்பது? ஏன் நமக்கு கொடுக்கப்பட்ட உயர்ந்த அறிவைப் பயன்படுத்தக்கூடாது. குறைந்தபட்சம் நாம் எங்கே தவறு செய்கிறேம் என்பதையாவது தெரிந்துக் கொள்ள வேண்டும் அல்லவா ?
ஒரு சிறிய கதை
ஒரு மதுபோதகர் நிறைய பக்தர் கூட்டத்தை வசிகரித்து வைத்து இருந்தார். ஏனென்றால் அவர்கள் இறந்தபிறகு அவர்களைச் சொர்த்தத்துக்கு அழைத்துச் செல்வதாக உறதிமொழி கொடுத்திருந்தார்.
ஒரு நாள் அந்த மதபோதகர் இறந்து போனார். இரண்டு பக்தர்கள் அவனைக் தொடர்ந்து செல்வதற்காக தற்கொலை செய்து கொண்டார்கள். அவர்கள் சந்தர்ப்பத்தை தவறவிட விரும்பவில்லை. ஒருவேளை அவர் சத்தியம் செய்ததை மறந்துவிடுவாரோ என்று எண்ணினார்கள். அந்த மதபோதகருக்கும் தன் மாணாக்கர்கள் பிறகும் இரண்டு சீடர்கள் பின் தொடர்ந்து வருவது சந்தோஷமாக இருந்தது.
மூவரும் ஒரு அழகான அரண்மனையின் கதவுகளை அடைந்தார்கள் காவலர்கள் எங்கே இருந்து வருகிறார்கள் என்று தெரிந்துக் கொண்டு உள்ளே அனுப்பி வைத்தார்கள். அந்த மதபோதகர் தன் சீடர்களிடம் திரும்பிப் பார். நான் சொல்வதெல்லாம் உண்மையாகிக் கொண்டு இருக்கின்றது. உங்களைப் பின்பற்றாத முட்டாள்கள் எல்லாம் இந்த சந்தர்ப்பத்தை நழுவவிட்டு விட்டார்கள்.
மூன்று அழகான பெண்கள் வந்து அவர்களை வரவேற்று சுவையான உணவுகள் மற்றும் மது எல்லாம் கொடுத்து உபசரித்தனர். அவர்கள் சொன்னவெல்லாம் நீங்கள் அனுபவிக்க வேண்டும் என்று விரும்பினாலும் அது உங்களுடையது. என்ன வேண்டும் என்று நினைத்தால் போதும். உங்கள் தேவை எல்லாம் செய்யப்படும். பிறகு சில நாட்கள் அந்த அரண்மனையின் சுகங்களையெல்லாம் அனுபவித்துக் கொண்டு இருந்தார்கள், அவர்கள் எதைப் பற்றியாவது நினைத்தால் போதும், அவர்கள் விரும்பியது உருவமாய் அவர்கள் முன் இருந்தது.
ஒரு வாரத்திற்குள்ளாகவே அவர்களுக்கு சலிப்பு ஏற்பட்டது. அந்த போதகர் சொன்னார், இது மிக அற்புதமான இடம். இருந்தும் எனக்கு நம் வீட்டின் ஏக்கமாக இருக்கிறது அந்த சீடர்களும், ஆம் குருவே, நாங்களும் வீட்டின் ஏக்கத்தில்தான் இருக்கிறோம். இங்கு இனி எந்த வேடிக்கையும் இல்லை, நம் கற்பனை கூட செய்ய முடியவில்லை. நாம் கற்பனை செய்து முடிப்பதற்கு முன்னால் அது உண்மையாகி வருகிறது. நாம் நினைக்கவே இல்லை. சொர்க்கம் இப்படி சலிப்படைய வைக்கும் என்று, ஆனால் அதுதான் நடக்கிறது.
சுற்றிப் பார்த்தபோது சில ஜன்னல்கள் இருப்பதை அவர்கள் பார்த்தார்கள். ஆனாலும் அந்த ஜன்னல்கள் பூட்டப்பட்டு இருந்தது. அவர்களால் வெளியே பார்க்க முடியவில்லை. பதிலாக, காவலர்கள் உள்ளே வந்தனர். என்ன, உங்கள் விருப்பங்கள்
அந்த போதகர் சொன்னார் பாருங்கள் நாங்கள் சலிப்படைந்து விட்டோம் எங்களுக்கு வீட்டின் ஏக்கமாக இருக்கிறது. நாங்கள் எங்கிருந்து வந்தோமோ அதைப்பற்றி பார்க்க வேண்டும் போல் இருக்கிறது நாங்கள் அங்கு போக முடியாவிட்டாலும் கூட குறைந்து பட்சம் அதைப்பார்க்க முடியுமா
அந்த காவலாளி சொன்னார் ஐயா இல்லை அது முழு பொய்யாகு என்றார்.
அந்த காவலாளி அவரை திரும்பிப் பார்க்க ஆச்சர்யுமாய், நீங்கள் இந்த வாரம் முழுவதும் எங்கே இருப்பதாக நினைத்துக் கொண்டு இருக்கிறீர்கள் ?
நமது அசுர குணத்தோடு நமது சொர்க்க நரகத்தில் நாம் சௌகர்யங்களை பெற்றுத் கொண்டு இருக்கின்றோம் சொர்க்கத்திற்கும் நரகத்திற்கும் வித்தியாசம் தெரியாமல் இருக்கின்றதே அசுர குணம் தான். நாம் குணத்தை பார்க்க சொல்ல முடியாது, நமக்கு வீட்டுக்கும் வித்தியாசம் பார்க்குதிற்கும் தெரியாது.
உண்மையில் இருந்து இயல்பான தெய்வீகக் குணத்திலிருந்து நாம் அசுர குணத்தில் விழுந்து விடுகிறோம் மற்றவர்களை நன்றாக கவனித்துக் கொள்வது நம்மை தெய்வீக திசையில் வைக்க இருக்குமா?
நீங்கள் சொல்வது சரிதான் உண்மையில் ஒரு வேளை நான் தெய்வீகத்தில் இல்லையோ என்ற சந்தேகத்தில் நீங்கள் தொடங்கினால் நீங்கள் இயற்கையான தெய்வக குணக்கை நோக்கி இயங்க ஒரு நாடாக விரும்புவீர்கள்.
மற்றவர்களை கவனித்துக் கொள்வது, நீ, நான் என்பதற்கு பதிலாக, நீ என்பதில் கவனம் செலுத்துவது தெய்வீகத்தை நோக்கி எடுத்துச் செல்லும், பல மக்களிடம் உள்ள பிரச்சினை என்னவென்றால், அவர்கள் கவனிப்பு என்பது ஒரு வியாபார பரிமாற்றமாக இருக்கிறது. அவர்கள் தங்களுக்கு அதில் ஏதாவது இருந்தால் மட்டுமே கவனிப்பை கொடுக்கிறார்கள். இந்த பரிமாற்றம் அம்மாவுடனோ, அப்பாவுடனோ, வாழ்க்கை துணையுடனோ, மகனுடனோ, மகளுடனோ, உறவினருடனோ அல்லது நண்பர்களுடனோ யாருடன் இருந்தாலும் எனக்கு அதில் என்ன இருக்கிறது? என்று பார்க்கும் மனப்பான்மையில் இருக்கின்றது.
கவனிப்பு என்பது உண்மையான அன்பில் வராமல், பற்றினாலோ, வெறுப்பினாலோ வெளிவருகிறது. நாம் கவனிக்கவில்லை. எதற்காக என்றால், நாம் செய்யாவிட்டால் ஏதாவது நடந்துவிடும் அல்லது ஏதாவது நல்லது நடக்கும் என்று நாம் கவனிக்கிறோம். இது மற்ற சேவைகள் செய்வது போலத்தான். இது ஒரு ஒப்பந்தமாக மாறிவிடுகிறது.
என்பதில் நீ நாம் கவனத்தைக் குவித்தோமானால், எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல் நம் அன்பையும் கவனிப்பையும் கொடுத்தோமானால், எந்த பந்தமும் இல்லாமல். நாம் ஆனந்தம் என்ற நிலைக்குள் நுழைந்துவிடுவோம். இந்த ஆனந்த நிலைதான் நம் இயற்கையான நிலை. நான் என்பதில் கவனம் செலுத்தினால், நாம் துக்கத்தையும், வேதனையையும் வரவேற்கிறோம்.
ஒன்றை ஞாபகம் வைத்துக் கொள்ளுங்கள் ; நாம் ஆனந்தமயமாய் இருந்தால் கடவுள் நம் அருகில் இருப்பார். நாம் துக்கத்தில் இருந்தால். நாம் கடவுளை விட்டு தூர விலகிவிடுகிறோம். ஆனால் குழப்பம் என்னவென்றால் நம்முள்
பலபேர் துன்பம் வரும்போது மட்டும்தான். கடவுளை நினைக்கிறோம். ஆனால் அந்த க்ஷணமே நாம் கடவுளை விட்டு தூர விலகிவிடுகிறோம். நாம் துக்கம் என்ற இடத்தில் இருந்து கத்தினால்கூட, நம் குரல் கடவுளை அடைவதில்லை. நாம் ஆனந்தமாக இருக்கும்போது, நாம் கிசுகிசுக்கக்கூட தேவையில்லை. ஒரு வார்த்தையும் பேசாமல் நம் பிரார்த்தனை புரிந்துக் கொள்ளப்படும். நமது மௌனமே கூட சொல்வன்மை மிக்க பேச்சாகிவிடுகிறது.
இது எல்லா வயதினருக்கும் இருக்கும் பிரச்சினை ; மனிதர் கடவுளை துக்கம் வரும்போது மட்டும் நினைக்கிறார். அது நினைப்பதற்கு உரிய நேரம் அல்ல. நீங்கள்
துன்பத்தில் மட்டும் நினைத்தால், நீங்கள் அவரை உபயோகப்படுத்திக் கொள்ள நினைக்கிறீர்கள் என்று அர்த்தம். கடவுளை ஏதோ ஒரு காரணத்திற்காக உபயோகப்படுத்த முடியாது. இது தெய்வக்குற்றம். இது கடவுளை ஒரு கருவியாக பயன்படுத்துவது. மற்ற மனிதர்களை இவ்வாறு உபயோகப்படுத்துவதே நீதியற்றது. கடவுளை மற்றொரு விதமாக உபயோகப்படுத்திக் கொள்வதைப் பற்றி என்ன சொல்வது உ
நாம் ஆனந்தம் மிகுந்த நேரத்தில் இருக்கும்பொழுது, நாம் பிரபஞ்ச இருப்பத் தன்மையால் ஆசிர்வதிக்கப்படுவதாக உணரும்போது நாம் அந்த நிமிடத்தின் சுவையை ரசிக்க வேண்டும். நாம் கடவுளுடன் நெருக்கமாக இருக்கும்போது இதுதான் நடக்கும். அந்த நேரங்கள் நன்றியுடையதாக, பிரார்த்தனையாக, தியானமாக இருக்கும். அந்த
நேரத்தில், ஞாபகம் வைத்துக் கொள்ளுங்கள். வெளிப்படுகிறார். வாழ்க்கையாக கடவுள் அல்ல. நமது முழு இருப்புத் தன்மையும் இந்த அதிர்வை உணரும். மேலும் நாம் திகைப்பில் மூழ்கடிப்பதையும் தாண்டி ஆனந்தப்படுவோம். அந்த நேரத்தை இழந்துவிடாதீர்கள். அது விலைமதிக்க முடியாதது.
ஒவ்வொருவரும் தெய்வீகத் தன்மைக்கு ஆயத்தமாகத்தான் பிறந்து இருக்கின்றோம். நாம் தவற விட்டால், அது முழுவதும் நம் பொறுப்பு ஆகிவிடும். நாம் தவறவிட்டு விடுவோம். ஏனென்றால் நாம் உள்நோக்கி பார்க்கவே முடியாது, நாம் வாழ்க்கை கொடுத்த சந்தர்ப்பத்தை நழுவவிட்டு விடுவோம். நாம் நம் சோம்பேறித்தனத்தால் தவறவிடுகின்றோம். நாம் நம் விழிப்பணர்வு அற்ற நிலையாலும், மந்தத் தன்மையாலும் தவற விடுகின்றோம். வாழ்க்கை என்பது மிகப் பெரிய ஆசீர்வாதம் என்பது புரியாததனால் நாம் தவறவிட்டு விடுகிறோம்.
அசுரத்தன்மையுடைய மனிதர்கள், இறுதியான சக்தியே, புத்திசாலித்தனம், இந்த பூமியை இயக்குகின்றது என்பதையும், இந்த பிரபஞ்சத்தை நடத்துகிறது என்பதை நினைப்பதில்லை. இந்த மொத்த படைப்பே காமத்தினாலும், இச்சையினாலும் உருவாக்கப்பட்டது பொய்யானது என்றும் நினைப்பதில்லை.
இந்த பொருள் சார்ந்த படைப்பைத் தொடர்வதால். சிறுமைத்தனமான பட்டறிவு படைத்து தாழ்த்தப்பட்ட ஆன்மாக்கள் இந்த தவறான செயல்களில் தங்களை ஈடுபடுத்திக் கொள்கின்றன. அவை உலகத்திற்கு கண்களை திறப்பதற்கு பதிலாக கண்களையே இழக்கின்றன.
தயவுசெய்து, ஆழமாக புரிந்துக் கொள்ளுங்கள். நமக்குள் இருக்கும் சக்தி நமக்குள் இருந்து நம்மை இயக்கும் சக்தியே. இந்த பிரபஞ்சத்தையும் இயங்குகின்றது. அதுவே சூரிய குடும்பத்தையும் (நவகோள்களையும்) பூமியையும் இயக்குதின்றது இந்த சக்தியே புத்திசாலித்தனம், மேலான புத்திசாலித்தனம்.
கிருஷ்ணர் சொல்வது என்னவென்றால், எப்போது நம்மால் இந்த சக்தியை உணர முடியவில்லை என்றால், நாம் அசுரத் தன்மை உடையவர்கள். நம்முடைய பேராசையினாலும், காமத்தினாலும், ஆசையினாலும் மட்டுமே எல்லா செயல்களும் நிகம்வதாக நாம் நம்புகின்றோம். அனைத்துமே இந்த சக்தியினால் இயக்கப்படுகின்றது என்பதை நாம் நம்புவதில்லை. நாமெல்லாம் நம்முடைய அற்ப பட்டறிவினாலேயே இந்த உலகையே இயக்குகின்றோம் என்று நம்புகின்றோம். அதையே நாம் புத்திசாலித்தனம் என்று சொல்லி கொள்கின்றோம்.
பல வருடங்களாக, நிறைய சமய நிறுவனங்கள், இந்த பூமி என்னும் ஒரு கிரகமே, பிரபஞ்சத்தின் மையம் என்று நம்பினார்கள். அதற்கு மாறாக நினைத்த இலட்சக்கணக்கானவர்களை அவர்கள் கொலைகள் செய்தார்கள். பல உருவங்களில் வெளிப்படும், கடவுள்தான் இந்தப் பிரபஞ்சத்தையே உருவாக்கியது என்று அவர்கள் நம்பினாலும். இந்த பூமி கிரகத்தில் தான், கடவுள் இருப்பதாக அவர்கள் நினைத்தார்கள்.
அவர்கள், தாங்களே பூமியை ஆளுவதாக நினைத்தார்கள். அவர்களைத் தாண்டி வேறொன்றுமில்லை என்றும், அதனால் தங்கள் மத நம்பிக்கையை பகிர மறுக்கும் மக்களை கொலையும் செய்தார்கள். நாம் அசுரத் தன்மையிலிருக்க, மதம் சார்பற்றும் இருக்க வேண்டிய அவசியம் இல்லாதிருந்தது. நாம் உண்மையாக மிகவும் தன்னலத்துடன் இருந்ததாலே, கடவுளையே உபயோகத்திற்கேற்ப பயன்படுத்துவதாகிவிட்டது. இதனால் நாம் அசுரர்கள்தானே!.
இது போன்ற நம்பிக்கை, நீங்கள் கடவுள் என்று நம்புவதிலிருந்தும், கடவுள் நம்முள் வாழ்கிறார் என்ற நம்பிக்கையிலிருந்தும் வேறுபட்டது. இது மாதிரியான நம்பிக்கை, அறியாமையால் ஏற்படுவதல்ல, ஆழ்ந்த விழிப்புணர்வினால் எழுகிறது. முழுமையான தன்னலமற்றது. நீங்கள் கடவுளான பிறகு, இந்த உலகமே உங்கள் பாகமாகிவிடும். நீங்கள் உலகத்தின் பாகமாக மாறிவிடுகிறீர்கள். அப்போது அங்கே
நான், நீ என்கின்ற பேதமில்லாமல் போகும். இரண்டுமே ஒன்றாகிவிட்டபோது நான் என்ற போதும் நீ என்ற போதும் ; அது பெரிய விஷயமில்லை.
இன்றைய காலக்கட்டத்திலும், இந்த பிரபஞ்சம் உருவானதற்கான எந்தவித தர்க்கரீதியான விளக்கம் இல்ல. அவையெல்லாம் வெறும் கருத்துக்களே, அவ்வளவுதான். அந்த விளக்கங்கள் எல்லாம் கருத்துக்கள் மட்டுமே. பெருவெடிப்பு தத்துவம் சொல்லுகிறது. இந்த பிரபஞ்சமே ஒரு பெரிய பிரபஞ்சத்தின் (சிதறல்) வெடிப்பினால் உருவாக்கப்பட்டது. அல்லது பெரு வெடிப்பினால் தோன்றியது. ஆனால் இந்த தத்துவம், எப்படி இந்த பேரண்ட வெடிப்பு நடந்தது? என்றும், அதற்கு முன் அங்கே என்ன இருந்தது? என்றும், யார் அந்த வெடிப்பை பற்ற வைத்தது ? என்றும், எது அந்த வெடிப்பை ஏற்படுத்தியது? என்ற கேள்விகளுக்கான பதில்களும் சொல்லப்படவில்லை. அந்த பேரண்ட வெடிப்பை எற்படுத்தியது எது என்பது தெரியவில்லை. ஏதோ ஒன்று அந்த பெருவெடிப்பை எற்படுத்தியதற்கு காரணம் என்றால், எப்படி அந்த பெரிய வெடிப்பு, உருவாக்குதல் என்பதற்கு காரணமாகும் ?
நிறைந்த புத்திசாலித்தனம், விழிப்புணர்வும் உடைய அறிவியல் விஞ்ஞானிகள் பரிந்துக் கொண்டு, புதிய கருத்துக்களை ஏற்படுத்தினார்கள். அவர்களும்கூட, நம் ரிஷிகள் சொல்வது போல் பிரபஞ்ச சக்தியே இந்த பூமியை இயக்குகிறது என்று சொல்கிறார்கள். இந்த பிரபஞ்சம் உயிரற்றது அல்லது அது சாதாரண விஷயமல்ல. உலகம் வெறும் இயற்பியலும், வேதியியலும் மட்டுமல்ல என்று அவர்கள் சொல்கிறார்கள்.
இந்த உலகம் வெறும் வேதியியல் என்று நினைப்பவர்கள் அசுரா்கள். இயற்கையாகவே, நாம் இந்த உலகமே உயிரற்றது. பொருள்களால் ஆனது என்று நினை த்தால், நாம் அனைத்தையும் மேலும் பிறரைக் கொள்வதாலும், நல்வழியிலோ அல்லது தீய வழயிலோ, சரியான முறையிலோ அல்லது தவறான முறையிலோ எப்படியாவது நமக்கு வேண்டியதை நாம் அடைய முயற்சி செய்வோம்.
இந்த பூமியை நாம் எப்போது புத்திசாலித்தனம் உடையது என்று புரிந்துக் கொள்கிறோமோ, எப்போது நம்முடைய எண்ணங்களுக்கும், செயல்களுக்கும்
பதிலளிக்கிறது என்று புரிந்துக் கொள்கிறோமோ அப்போதுதான் நம் வாழ்க்கை ஒழுங்காக வாழ்வோம் அல்லது அப்போதுதான் உண்மையாகவே வாழ ஆரம்பிக்கின்றோம்.
ஒரு விஞ்ஞானிகள் குழு தங்களால் எல்லாவற்றையும், எதையும் செய்ய முடியும் என்று நினைத்தார்கள். அவர்கள்கடவுளிடம் சென்று பந்தயம் வைத்தார்கள். இப்பொழுது நீங்கள் தேவையில்லை என்று கடவுளிடம் சொன்னார்கள். என்னவெல்லாம் நீங்கள் செய்யமுடியுமோ? அது எங்களாலும் செய்யமுடியும். க்ளோனிங் மூலம் மனிதனைக் கூட எங்களால் உருவாக்க முடியும் என்றார்கள். என்ன சொல்கிறீர்கள் ? இப்பொழுது நீங்கள் பூமியில் உருவாக்கிய அனைத்தையும், எங்களாலும் உருவாக்க முடியும் என்று சொன்னார்கள். எங்கள் அறிவியல் குழு அனைத்தையும் முன்னேற்றியுள்ளது. அதனால் எங்களால் எதையும் செய்ய முடியும்.
கடவுள், எல்லா விஞ்ஞானிகளும் உருவாக்கிய வாழைப்பழம் மற்றும் மற்றும் மற்ற பழவகை களின் அளவுகளையும், மற்றும் அவர்கள் உருவாக்கியவற்றையும், ஆச்சரியத்துடன் பார்த்தார்.
அந்த விஞ்ஞானிகள் கடவுளை பின் போட்டிக்கு அழைத்தார்கள். வந்து எங்களை எதிர்கொள்ளுங்கள்! நீங்கள் செய்யும் அனைத்தும் எங்களால் செய்ய முடியும். உங்களை விட நாங்கள் மேலானவர்கள். நீங்கள் சென்று ஒய்வெடுத்துக் கொள்ளுங்கள். இனி எங்களுக்கு நீங்கள் தேவையில்லை.
கடவுளும், விஞ்ஞானிகளின் பந்தயத்திற்கு சம்மதித்தார். கடவுள் ஒரு செடியை உருவாக்கினார். உடனே விஞ்ஞானிகளும் அதே மாதிரி செடியை அதைவிட சிறப்பாக உருவாக்கினார்கள். ஒன்றன்பின் ஒன்றாக கடவுள் உருவாக்கியதை போல அவர்களும் உருவாக்கினார்கள். திடீரென்று கடவுள் ஒரு சின்ன தூசியை எடுத்து, ஒரு மனிதரை உருவாக்கினார்.
அந்த விஞ்ஞானிகள் இது ஒன்றும் பெரிய வேலையில்லை என்று, இப்போது எங்களால் க்ளோனிங் செய்ய முடியும் என்றார்கள். அவர்கள் ஒரு சிறிய தூசியை எடுத்து மனிதரை உருவாக்கச் சென்றார்கள்.
கடவுள் சொன்னார், நிறுத்து! உன்னுடைய சொந்த தூசியை எடுத்து வந்து உருவாக்கு. என்னுடைய தூசியை உபயோகிக்காதே!
நாம் எதைவேண்டுமானாலும் சாதிக்கலாம். அறிவியல் எவ்வளவ வேண்டுமானாலும் முன்னேறியிருக்கலாம். தெய்வீகம் உயிரோடு இருக்கிறது. கடவுள் இருக்கிறார். பிரபஞ்சத்தின் புத்திசாலித்தனம் இந்த உலகத்தை நடத்துகிறது.
நம்மால் தூசியிலிருந்து மனிதரை உருவாக்க முடியும். ஆனால் எங்கிருந்து அந்த தூசியைப் பெறுவோம்? நம்மால் தூசியை உருவாக்க முடியாது! அது கடவுளுடையதாகவே இருக்க முடியும்! தெளிவாக இருங்கள். இந்த மொத்த பிரபஞ்சமே, தூய்மையான சக்தியையும் பக்கிசாலித்தனத்தையும், மூலமாகக் கொண்டு இயங்கிக் கொண்டிருக்கின்றது.
நிறைய இளம்வயதினர் தங்கள் பெற்கே றார்களுடன் என்னிடம் வந்து, அவர்களின் கட்டாயத்திற்காக என் கால்களில் விழுந்து வணங்குவார்கள். இவ்வாறு கட்டாயப்படுத்தி கால்களில் விழுந்து வணங்குவதை நான் அப்படி அவர்களுக்கு விரும்பவில்லை. விருப்பம் இல்லாவிட்டால் அவர்கள் அங்கிருந்து செல்லலாம். ஆனால், அவர்கள், எதற்காக நான் உங்கள் காலில் விழ வேண்டும் ? என்று என்னை கேட்பார்கள். நான் அதற்கு, நானும் அவ்வாறு செய்யுமாறு கேட்கவில்லை என்று சொல்வேன். நீ எதற்காக இங்கு நின்று வாதம் செய்கிறாய்? என்று கேட்பேன். இருந்தாலும் பிடிவாதாக
இருபத்தைந்து வருடம் பொராடினார். அமெரிக்காவில் எனக்கு டீவலை கிடைத்தபற்குதான் அவர் ஒய்வெடுத்தார். வாழ்க்கையை வாழ அவருக்கு அப்போதுதான் நேரம் கிடைத்தது. அதன் பன்கான் எங்களுக்குத்
அவர்கள் நின்று வாதம் செய்வார்கள். அப்போது எனக்குள் நான் கட்டாயமாக அவர்கள் கல்யாணம் செய்து கொள்ள வேண்டும் என்று நினைப்பேன்.
ஒரு வருடம் கழித்து திருமணமாகி பின் வருவதுண்டு. அப்போது எதுவும் பேசாமல், வெறுமனே சாஷ்டாங்கமாக நமஸ்காரம் செய்வர், எனென்றால் ஒரு வருடத்தில் அவர்கள் முழுமையாக சரணாகதியடையும் தன்மையை பழகியிருப்பார்கள்.
நம்மால் பத்து வருடத்தால் செய்யமுடியாததை, ஒரு வருட கல்யாண
Si-[Jfij ffjm<oo1LDllfill(o(T LDffjlT85e!j85@5 @uull/-- ffjrTm Qa=ILJILJUUL G@Joo@w. 85<oV ILJ rTGiffll..D [email protected] Qa=IUffjrTG<Dl! Gu (T~ LD, ~@.} IT85@ <oo/LILJ ~Si-[J fifbm<oo1LD LD <oo1 JD ffi~ ru/@L.D · ~ffj fD85 rT 85/ifb rTm 85 L Q/ ill 85 <oV ILJ rTGiffll..D 6Tru!!)J &m,m JD !l_ (f!j @J rT $851 fillrTIT Gu m56'1Cf!5a;851 JD~!
~Si-[Jfij @JE!b !l_<Dl)85 Gw @mu r5J85r.rrrr~ w @JE!b Qwrrfifb 6Tm851mJDrrlT 85ill. fbm<oo1LDllfillr.rr LDfbCf!5$® 85 rTLDfijffj (T LD, !l_ L 6lJ 8'rTITffi ffj !l_(f!j@JrT$85UUL...L~. 85rTLDGLD i5J [JU(§a=fijfi/ fD @j 85rT[JGiffll..D
fb ILJ 6l.J Q 8'1LJ ~ Qfb ro/@J rT 85 @® r5J 85G;YT, 85 rTLD LD 85 rT[JGifflLD rT 85 @Cf!5 $85 (!:P ll/-- lLJ rT ~. Lffifi/a=rr!iiOlfijffjlillGLD Qfb ILJ@)85 i5J [JU <i!5a=fijfi/m @ffifb 85 rT[JGiffl, 85 mfl 1LJ r5J 85 @85@5 eYJ lDl! w 85 rr[J Gifflr5J 85@ w, ru/,mr.rr6l.j85e!JLD QffjlLJ@)85GLD f ~~G@J i5i[JU(§8' fifii iJC!!J Q u rT!!)J u L/ 6TU UL.i/_lLJ rrrorr~ w, JErTLD 85rTLD Gw 85rT[JGiffll..D 6Tru!!)J ffe<[email protected]@~ JErTGLD ~fb!D® Qurr!!)JuL/, JErrw JErrm, JErrm, JErrm 6TliiTTJD 6TOOGiffl /i fii G<Dl! G 1LJ 6ll rr f:P 851 G JD rrw.
851 Cf!5 GiffllT !l_!!)J fii 1LJ rr 858' Q a= rr<oV851 mJD rr1T, 6TUGurr JErTLD JErTm !l_<Dl!85fljfiifD®LD, i5i[JU(§8' fifiiJD®LD, 85rT[JGifflLD 6Tm!!)J ,rf/,mroa;®wQurr@~, JE rrw JE wa;85 rr 85 fii7!D u@fi fii 1LJ ~ ,m L 1LJ rrm fi fii <oV &Fi a; fi:J a; Qa; rrr;ar@, 1h ru fD rr w ~ropS! iv @@ u u GJE rr@, @JE!b !l_<Dl)<oo)85 G1LJ ~ l:filli~' JELD<oolLD lL/ LD ~ l:filfi~a;
JELD(!:P<oo1LILJ cy,mGrorrlT85(o(T(T,af 8'(T~$85ill, !l_lLJrTfEfb rfl@fJ85ill (!:PL...LrTill85ill @iv,m lDl). ~ 6ll IT 85ill Q a=<oV<Dl! G 6ll !!)J @L uSJ iv lDl) rr fb 85 rr[JGiffl fi fii rorr<oV, 85 rr L... lJ/-fD ®B= Qa=<oV <Dl!rui <oV<oo1<Dl!. u lDV IT ~ fii iv ~ [J a=1T 85 ill, guSi ,m UJ qJ, L... &Fi Q a=0 fb @J IT a; m, fb rrr5J 85 mrr 85 G 6ll fbr5J 85@ ,m L llJ 6T<oV<Dl! rr6ll JD <oolJD lL/ w ~ JD ffi~, fb rrr5J 85ill 6T(5} 851 ®ffi~ 6l/ j Gfbrrw 6Truu <oolfb ~fDl6llfbfD85rT85 Qa=mJDrTIT85ill. ~@.} IT85 @$@5 LDfDJD 6ll IT85rolm W-1 U@Jfi<oo1fb U lJ/-Ll u LD, [email protected]~ u u~ LD LDL... (El LD, Gu rTfbrTfb 85rT[JGiffl fifiirorr<oV, ffjrTr5J85 Gm ~ffifb !l_ oo,mw,m UJ ~ Wf U@J LI girru LD rT 85 !l_ Giffl [J (!:P ll/--Q/ Q 8'/LJ fb fill IT.
@ffifb cy, 1LJ JD &Fi u5) rorriv, ~ ru IT 85ill fbr5J 85 ,m m !l____ GiffllTJE~a; Q 85rroo@, rul@fb ,m <Dl) lL/ w Q u fDJDrTIT85ill. ~ru IT85ill !l_GiffllTJEfb &G[J !l_GiffllTB=&Fi uSi856l.J w 6Tro/,m wfifbm<oo1 w. u<Dl! [WfD JD rroo@85 (o(T(T 85 LD fD JD 6ll IT 85 ill 8500@i5i ll/--fifb <oolffj GU (T<Dl), ~ @J IT 85@ LD ffj rT r5J 85 ill i5J [JU <i!5a= @® u L/li fbm,mw u5Jm u rr85w 6Tmu<oo1fb !l_Giffl1TffifbrTIT85ill. fb rrr5J85ill 85L6l.Jill 6Truu<oo1fb GILJ ~@.} IT85ill !l_GiffllTQ/ LI fd,IT@J LDrT856l.j LD, ~W-1 U@J LI fd,IT@J LDrT856l.j LD ~fDI ffiffjrTIT85ill. @JE!b i5J [Ju<i!5a=fij <oo1fb @1LJ&@J w a=a;fi!G1LJ fbr5J85@$@5ille!JLD @®ffi~ fbr5J85<oo1 m @1LJa;@5851 JD~ 6TmU<oo1fb a:,ooLfDI ffifbrTIT 8,ill. @JE!b guSJ u5J<oV ru rr@w &@.JQru rr@ ~6l.lWJ w ffifb eYJ<Dl!fifi/<oV @®ffi Gfb GffjrrmpS! ILJ 6TruU<oo1fb ~W-1 U6l/ LI fd,IT6ll LDrT85 !l_ GiffllTffiffjrTIT85ill. ~ffifb el/) lDl) GLD 6TivlDV (T6l.J fD fDI fD ® LD qf,fb rT[J LD (T 85 @®a; 851 mJD ~ 6T<o~U <oolf[, !l_ GiffllT ffifb (TIT 85 ill.
JErTLD Qff,fTL,$8,,$ a:,ivrulu5J<oV, Ljrulu5JILJ!iiOl<oV UrTLflj<oo1fb, Uillrolu5i<oV Ull/[email protected]~, guSi u5) m wfi j;I 1LJ u U@jffe u5J <oV !l_ Cf!5 851 ILJ ,rfi <ool <Dl! u5) <oV w rr $ LD rr @® u u ~ Qfb rfl 1LJ w . @~ w JD JD G85rrill a:,ro/<ol) @® LI U<oolffj rul L G @J !!)JU LL~ @<oll,m<Dl) 6TruU<oo1ffj lL/ LD ~fDI ffiffe(f!jU Gu rTLD. ~ffifb ,m w 1LJ/i<oo1fb8' Si-JD p5'I ®dn ITffifb ~ @a;®85@ w, @!!)lffe UJ rr 85 ~fbm G LDJD u [Ju iSJ<oV Q B'lJ/-85 ill, fb rr6ll [Jr5J 85ill 6ll mlTru fb JD85 rrro woo w JD !!)J w JE rrw 6ll rrYJ ru fbfD a:,rrro U ®ffe <ool lLJ 14 w guSi QufDfJ)l(f!ja;85lmJD~-
@uGurr~, JELD$@5 JEIT Gfb<[email protected]~, (f!j851<oV 6Tffifb qf,!!)JLD @<oV<Dl!rTfb Gurr JErTLD 6Truro Qa=ILl Gru rrw 7 JErTLD &® 851 GifflJD <oo1JD Q6ll L...@G6ll rrw. ~ffe<oV w rrlLJ85rr<Dl!wrra:, ffi @I..D afb rrm!!)J w. JE wcy,<oo1LILJ ~oo<oo/L roL...LrTCf!5$® w fbOO~IT Gfb,mru u u@w. 6ll IT 85@ w 851Giffl!!)J Q6ll L lJ/- fbOO~IT 6T@u u rTIT85ill. JELD 851Giffl!!)J w ~6l.JIT 851Giffl!!)JLD [email protected]!!)l @jL...il/--<oll @®ffifbrT~LD, @® G6ll!!)l LD~ffjlT85ill. ~<oolffj ,m ru fij j;/ (f!jffi ffjrT~ w, ~ffi fb fb OOIT fb m ff, m,m w u5) !iiOI (f!jffi~ G 6ll !!)J u@LD rr 7
~~ & G [J el/) lDVfij ffe !iiOI (f!jffi~ @J (f!j 6l/ ffj rT<oV, JE r5J 85ill @ffi ffe ILJ rrru/ ; 851 Giffl!!)J Q6l/ L...ll/--fillrT~ LD ~ Q wrf/a;a:,rrru/<oV 851Giffl!!)J Qru L...lJ/-fillrT~ LD, ~~ & G[J @Lfljffe<oV, @®ffifbrrm ru®851mJD- @JE!b @Lr5J85ill !l____<Dl!851m [email protected]!!)l &J<oo1<Dl!85rol<oV @®ffifb Gurrj;/~LD ~ffjliiTT &J<Dl!LD &mGJD. &J<Dl!LD [email protected] &mJD<oV<Dl!. ffifb fbOO(f!jl..D &mGJD. @®ffifb Gu rrj;I ~ w, JE rrG w ~ffi fb @1LJ fD ,ma:, Qa=<oV 6ll r5J85 ,m m !l____ (f!j 6l/ rr a; 851 ILJ ~Gu rT<oV, a= oo,m L Gurr@ 851 G JD (TI..D. ~ @J fD fDI fD85 (Ta:, Q a= rTffi fb LD Q a:, (TOOL rr@ 851 G JD rTLD .
நம்மில் எத்தனைப்போர் ஒரு வேலையில் ஈடுபடும்போது வேலையை மட்டும் நினைத்து செயல்படுகின்றனர்? நாம் வாகனம் ஓட்டும்போது செய்தி கேட்கிறோம், பாட்டுக் கேட்கிறோம். நாம் கணினியில் வேலைப் பார்த்துக் கொண்டே சாப்பிடுகிறோம். நாம் தொலைக் காட்சி பார்த்துக் கொண்டே மற்றவரிடம் பேசிக் கொண்டிருப்போம். குளிக்கும்போதும், நாம் நம்முடனே வாதம் செய்வோம் ? இவ்வாறு உற்று நோக்குவதால், நிகழ்காலத்தில் நாம் என்ன செய்வோம் ? ஆச்சரியப்படவேண்டாம், சந்தேகமில்லாமல், எல்லா பூதங்களும் நம்மை இரவில்தான் துரத்தும். பின் நம்மால் தூங்கவும் முடிவதில்லை.
நாம் நிகழ்காலத்தில் இல்லாதபோது, நாம் குறைந்த அறிவில் செயல்படுகிறோம், அதனால் அசுரா்கள் ஆகின்றோம். நாம் வறிட்லராகவும் அதை விட மோசமாகவும் ஆகின்றோம். ஹிட்லர் இந்த நவீன உலகத்தில் அவருடைய பாதுகாப்பற்றத் தன்மையால் மோசமான அசுரர்களில் ஒரு அசுரர் ஆனார். அவர் இந்தச் சமுதாயத்தால் பயப்படும்படியாகவும், வெறுக்கத்தக்கப்படியாகவும் ஆக்கப்பட்டார். அவரைப் பொருப்பற்றிய குறு பயம் × பெரிதாக காண்பிக்கப்பட்டதால், இந்த உலகமே அவரை பயக்குடன் பார்க்கது.
கீழான புத்திசாலித்தனம் மிருகத்தனமான செயல்களைச் செய்ய வைக்கும். நாம் யார் என்ற விழிப்பணர்வு இல்லாதபோது, நாம் யாரைப் பற்றியும் கவலைப்படுவதில்லை. நம் பெற்டே றாரைக் கூட பொருட்படுத்துவதில்லை. நாம் சுயநலத்துடன் இருப்பதால், நம் கற்பனைப்படி, அவர்கள் நம் பாதையில் குறுக்கே நிற்பதாக எண்ணி, அவர்களுக்கே தீங்கு செய்கிறோம்.
இவை அணைத்தும் மாறும், மாற்றப்படக்கூடியது. எல்லாவற்றிற்கு
தேவையானது அடி உணர்வுரீதியான மாற்றம், அசுரத்தன்மையிலிருந்து, தெய்வத்தன்மைக்கு, நான் என்ற உணர்விலிருந்து நீளன்ற மாற்றம். நம்குழந்தைப்பருவம் முதலே ஒரு புரிதல் இருக்க வேண்டும். இந்த பூமி பொது சொத்து, இதை யாரும் சொந்தம் கொண்டாட முடியாது. சீரழிக்கவும் முடியாது அல்லது ஒருவரையொருவா எதிர்த்து விளையாட பயன்படுத்த முடியாது. இந்தக் கோளை நாம் ஒற்றுமையால மட்டுமே பாதுகாக்கவும், பகிர்ந்துக் கொள்ளவும் முடியும்.
ஒவ்வொருவரும் புரிய வைக்கும் விதமாக கல்வி முறையில், எது இந்த சு ற்றுச்சூழலைப் பாதித்தாலும், அது பூமியில் இருக்கும் ஒவ்வொருவரையும் பாதிக்கும்
என்று கற்றுத்தர வேண்டும். யாருக்கும் பாதுகாப்பு கிடையாது. அமெரிக்காவில் நடக்கும் ஒரு செயல், இந்த உலகெங்கும் உள்ள மக்களைப் பாதிக்கிறது. அதே போல் சைனாவிலும், பாரதத்திலும் நடக்கும ஒன்று உலகில் மற்றவர்களையும பாதிக்கின்றது.
நாம் பேசுவது, மக்கள் கூட்டத்தை ஒரே ஒரு பொத்தானை அழுத்துவதால், தீங்கு விளைவித்து அழிக்கும் சக்தியுடைய மனிதனால் உருவாக்கப்பட்ட ஆயுத்ததைப பற்றி இல்லை. நான் பேசுவது நாம செய்யும ஒவ்வொன்றையும், நாம் உண்பது, உடை உடுத்தும் விதம் மற்றும் நம வாழ்க்கையை வாழும் முறை, இவையனைத்துமே நாம் வாழும் சுற்றுச் சூழலைப் பாதிப்பது போல, நம் அனைவரையும் பாதிக்கின்றது.
நாம் வாழும் சுற்றுச்சூழல், சுவாசிக்கும் ஆகஸிஜன, நாம் குடிக்கும் நா, நம உணவு விளையும் மண், எல்லாமே சகத்து. இந்த ச க்தியைத் தான் சமஸ்கிருத்தில் பஞ்சபூதம் என்று அழைக்கின்றோம். இந்த ஐந்தும் தான் நமக்குத் தேவையான சகத்தியைக் கொடுத்து நம்மை வைத்துள்ளது. நமமுடைய தாழ்ந்த புத்திசாலித்தனத்தினால் இவற்றை நாம் நம சுயநலத்திற்காக அழிப்பதால், நமமைச் சுற்றியுள்ள மொத்த உலகமே பாதிக்கப்படுகின்றது.
கேள்வி : சுவாமிஜி, ஒம் மந்திரத்தின் பொருள் என்ன?
ஒம் என்பது மனம் எழுப்பும் த்தம் நிறைவுடன் ஒவ்வொருவரின் சொந்த ததம் இருப்பிலும் கேட்கும் ஒலிதான் அது. எப்போது மனதில் எண்ணங்கள் எழுவில்லைமோ, எதுவும் செய்யவில்லையோ, அப்போது தொந்தரவு ஆழிமான ஒரு அதுரவு நம இருப்புத்தனலைமாயில உணர்ப்படும். இந்த ஒலியே ஒம்.
நாம் இந்த சத்தத்தை உருவாக்குவதில்லை. நம்மால இந்த ஒலியை உருவாக்க முடியாது. அது தானாகவே அதுவாக்வே நடக்கும். இது உச்சரிக்க வேண்டிய மந்திரம் இல்லை. நாம் ஆழ்ந்த அமைதியிலும் அதை வரவேற்கவும் (உணர்வும்) தயாராகயிருக்க வேண்டும். நாம் அதை கவனிக்க வேண்டும். நாம் அதை கவனிக்கக கற்றுக் கொள்ள வேண்டும். வெறுமனே காதுகளால் அல்ல. நம் மொத்த இருப்புத தன்மையினால் கவனிக்க வேண்டும். நமக்குள் ஏதேர் ஒன்று நடைபெறும். பின் நாம அதைக் கேட்போம். இதைத்தான ரிஷ்கள், நமக்குள் கேடகும் மெல்லிய குரல என்கின்றார்கள்.
நம்மில் எத்தனைப்பேர் ஒரு வேலையில் ஈடுபடும்போது வேலையை மட்டும் நினைத்து செயல்படுகின்றனர் நாம் வாகனம் ஓட்டும்போது செய்தி கேட்கிறோம், பாட்டுக் கேட்கிறோம். நாம் கணினியில் வேலைப் பார்க்குக் கொண்டே சாப்பிடுகிறோம். நாம் தொலைக் காட்சி பார்த்துக் கொண்டே மற்றவரிடம் பேசிக் கொண்டிருப்போம். குளிக்கும்போதும், நாம் நம்முடனே வாதம் செய்வோம் ? இவ்வாறு உற்று நோக்குவதால், நிகழ்காலத்தில் நாம் என்ன செய்வோம் ? ஆச்சரியப்படவேண்டாம், சந்தேகமில்லாமல், எல்லா பூதங்களும் நம்மை இரவில்தான் துரத்தும். பின் நம்மால் தூங்கவும் முடிவதில்லை.
நாம் நிகழ்காலத்தில் இல்லாதபோது, நாம் குறைந்த அறிவில் செயல்படுதிகே
றாம், அதனால் அசுரர்கள் அதின்றோம். நாம் ஹிட்லராகவும் அதை விட மோசமாகவும் ஆகின்றோம். ஹிட்லர் இந்த நவீன உலகத்தில் அவருடைய பாதுகாப்பற்றத் தன்மையால் மோசமான அசுரர்களில் ஒரு அசுரர் ஆனார். அவர் இந்தச் சமுதாயத்தால் பயப்படும்படியாகவும், வெறுக்கத்தக்கப்படியாகவும் ஆக்கப்பட்டார். அவரைப் பற்றிய் பயம் பயம் - பெரிகாக காண்பிக்கப்பட்டதால், இந்த உலகமே அவரை பயத்துடன் பார்த்தது.
கீழான புத்திசாலித்தனம் மிருகத்தனமான செயல்களைச் செய்ய வைக்கும். நாம் யார் என்ற விழிப்புணர்வு இல்லாதபோது, நாம் யாரைப் பற்றியும் கவலைப்படுவதில்லை. நம் பெற்கே றாரைக் கூட பொருட்படுத்துவதில்லை. நாம் சுயநலத்துடன் இருப்பதால், நம் கற்பனைப்படி, அவர்கள் நம் பாதையில் குறுக்கே நிற்பதாக எண்ணி, அவர்களுக்கே தீங்கு செய்கிறோம்.
அனைத்தும் இவை மாறும், எல்லாவற்றிற்கு மாற்றப்படக்கூடியது.
தேவையானது. உணர்வுரீதியான மாற்றம், அசுரத்தன்மையிலிருந்து, தெய்வத்தன்மைக்கு, நான்என்றஉணர்விலிருந்துநீளன்ற மாற்றம். நம்குழந்தைப்பருவம் முதலே ஒரு புரிதல் இருக்க வேண்டும். இந்த பூமி பொது சொத்து, இதை யாரும் சொந்தம் கொண்டாட முடியாது. சீரழிக்கவும் முடியாது அல்லது ஒருவரையொருவர் எதிர்த்து விளையாட பயன்படுத்த முடியாது. இந்தக் கோளை நாம் ஒற்றுமையால் மட்டுமே பாதுகாக்கவும், பகிர்ந்துக் கொள்ளவும் முடியும்.
ஒவ்வொருவரும் புரிய வைக்கும் விதமாக கல்வி முறையில், எது இந்த சு ற்றுச்சூழலைப் பாதித்தாலும், அது பூமியில் இருக்கும் ஒவ்வொருவரையும் பாதிக்கும்
பன்தான் எங்களுக்குத்
என்று கற்றுத்தர வேண்டும். யாருக்கும் பாதுகாப்பு கிடையாது. அமெரிக்காவில் நடக்கும் ஒரு செயல், இந்த உலகெங்கும் உள்ள மக்களைப் பாதிக்கிறது. அதே போல் சைனாவிலும், பாரதத்திலும் நடக்கும் ஒன்று உலகில் மற்றவர்களையும் பாதிக்கின்றது.
நாம் பேசுவது, மக்கள் கூட்டத்தை ஒரே ஒரு பொத்தானை அழுத்துவதால், தீங்கு விளைவித்து அழிக்கும் சக்தியுடைய மனிதனால் உருவாக்கப்பட்ட ஆயுதத்தைப் பற்றி இல்லை. நான் பேசுவது நாம் செய்யும் ஒவ்வொன்றையும், நாம் உண்பது, உடை உடுத்தும் விதம் மற்றும் நம் வாழ்க்கையை வாழும் முறை, இவையனைத்துமே நாம் வாழும் சுற்றுச் சூழலைப் பாதிப்பது போல், நம் அனைவரையும பாதிக்கின்றது.
நாம் வாழும் சுற்றுச்சூழல், சுவாசிக்கும் ஆக்ஸிஜன், நாம் குடிக்கும் நீர், நம் உணவு விளையும் மண், எல்லாமே சக்தி. இந்த ச க்கியைக் கான் சமஸ்கிருதத்தில் பஞ்சபூதம் என்று அழைக்கிண்றோம். இந்த ஐந்தும் தான் நமக்குத் தேவையான சக்தியைக் கொடுத்து நம்மை வைத்துள்ளது. நம்முடைய தாழ்ந்த புத்திசாலித்தனத்தினால் இவற்றை நாம் நம் சுயநலத்திற்காக அழிப்பதால், நம்மைச் சுற்றியுள்ள மொத்த உலகமே பாதிக்கப்படுகின்றது.
என்ற கேள்வி : சுவாமிஜி, ஒம் மந்திரத்தின் பொருள் என்ன?
ஒம் என்பது மனம் எழுப்பும் த்தம் நிறைவுடன் ஒவ்வொருவரின் சொந்த இருப்பிலும் கேட்கும் ஒலிதான் அது. எப்போது மனதில் எண்ணங்கள் எழுவில்லையோ, எதுவும் அப்போது தொந்தாவ செய்யவில்லையோ, ஆழமான ஒரு அதிர்வு நம் இருப்புத்தன்மையில் உணரப்படும். இந்த ஒலியே ஒம்.
நாம் இந்த சத்தத்தை உருவாக்குவதில்லை. நம்மால் இந்த ஒலியை உருவாக்க முடியாது. அது தானாகவே அதுவாகவே நடக்கும். இது உச்சரிக்க வேண்டிய மந்திரம் இல்லை. நாம் ஆழ்ந்த அமைதியிலும் அதை வரவேற்கவும் (உணரவும்) தயாராகயிருக்க வேண்டும். நாம் அதை கவனிக்க வேண்டும், நாம் அதை கவனிக்கக் கற்றுக் கொள்ள வேண்டும். வெறுமனே காதுகளால் அல்ல. நம் மொத்த இருப்புத் தன்மையினால் கவனிக்க வேண்டும். நமக்குள் ஏதோ ஒன்று நடைபெறும். பின் நாம அதைக் கேட்போம். இதைத்தான் ரிஷிகள், நமக்குள் கேட்கும் மெல்லிய குரல் என்கின்றார்கள்.
ஜென் குருக்கள் இதைத்தான் ஒரு கை ஓசை என்றும், வேத பாரம்பரியம் பிரணவ மந்திரமான ஓம் என்கின்றது.
ஓம் என்பது ஒலியில்லாக ஒலி (நாதமில்லா நாதம்) இதுதான் அனாஹத சக்கரம். இதை உருவாக்க முடியாது. நாம் முதல் படியான ஆனந்த ஸ்புரான தியான பயிற்சிப் பட்டகாமில் மஹா மந்திரம் தியானத்தைக் கற்றுத் தருவோம். இந்த தியானம் அனாஹத சக்கரம் அல்லது இதய மத்தியில் அமைந்திருக்கும் சக்கரத்தைச் சக்தியூட்டுகிறது. அனாஹதம் என்றால் உருவாக்க முடியாதது.
ஓம் என்ற சக்கரம் அது தானாகவே உருவானது; அது உருவாக்கப்படவில்லை. நாம் இந்த அனாஹத சக்ரத்தை சக்தியூட்டும் தியானத்தை செய்யும் பொழுது ஓம் என்ற ஒலி நம்முள் எழுகிறது. அதனால் நாம் இந்த தியானத்தை மஹா மந்திரம் அல்லது சிறந்த மந்திரம் என்றும் சொல்கிறோம். இது அந்த சக்தியளிக்கக்கூடிய, நம்மை நாமே குணப்படுத்த உதவும் தியானம்.
எல்லா கடவுளை வழிபடும்போதும் கடவுள்களின் பெயர்களின் முன் ஓம் என்ற வார்த்தை இருக்கும். இதுபோல பிரார்த்தனை செய்யும்போது இந்த மந்திரங்களை அஷ்டோத்திரமாகவும் (108 பெயர்கள்) மற்றும் ஸஹஸ்ரநாமமாகவும் (1008 பெயர்கள்) உச்சாடனம் செய்கின்றோம். இந்த மந்திரங்கள், அந்த கடவுளின் தன்மையை, குறிப்பிடுகின்றன. ஒவ்வொரு மந்திரமும் அந்த கடவுளின் ஒன்று அல்லது மற்ற தன்மையை வெளிப்படுத்தும். வழக்கமாக, இவ்வாறு மந்திரங்கள் சொல்லும்போது, அதன் முன் ஓம் என்ற வார்த்தையை சேர்க்கப்படும். மந்திரம் முடியும் போது நமஹ என்ற வார்த்தை சேர்க்கப்படும். நமஹ என்றால் நான் இல்லை என்று சொல்லி, அந்த கடவுளிடம் நம்மை சரணாகதி செய்வதைக் குறிக்கும்.
விஷ்ணு ஸஹஸ்ரநாமத்தின் முதல் வரியில், 1008 விஷ்ணுவின் நாமங்களில், முதல் வரி ஓம் அச்சுதாய நமஹ. இது கிருஷ்ணரே விஷ்ணுவின் அவதாரம் என்று குறிப்பிடுகின்றது. விஷ்ணு ஸஹஸ்ர நாமம், பீஷ்மர் போர்க்களத்தின் குருஷேத்திரத்தில் மரண படுக்கையில் இருக்கும்போது கிருஷ்ணரை நோக்கி பிரார்த்தனை செய்தார். இது மஹாபாரதத்தில் வரும் ஒரு பகுதி.
'சுரன் அப்படிச் சொல்கிறாகள்?' என விசாரித்ததற்கு, 'சுநான் பெரிய ஆளாக வேண்டுமென, என் சிறுவயதிலிருந்தே கனவு கண்டவர் என் தந்தை. கனவை நனவாக்க உடல், பொருள், ஆவி அனைத்தையும் செலவழித்து என்னைப் படிக்க வைத்தார். வெற்றிக்கு உத்தமனாக்கினார்.
16.10. இருபத்தியவை எண்ணங்கள் பொறாமையினாலும், தவறான நடைமுறையினாலும், கர்hப்பெருமையினாலும், பிடிவாதத்தாலும் நிறைந்து, தவறான கண்ணோட்டத்தால் கற்பனையைப் பிடித்துக் கொண்டு, அவர்கள் தவறான நோக்கத்தோடு நிரந்தரமில்லாதவற்றை அடைவதற்காக செயல்படுகின்றனர்.
16.11.12. தொடர்ந்த நிறைவேறாத எதிர்பார்ப்புகளுடன் சாகும் வரை வருந்திக் கொண்டும், புலனின்பங்களையே பெரிதாக கருதி, அதைப் பூர்த்தி செய்வதையே குறிக்கோளாக கொண்டு, புலன்களின் மூலம் மகிழ்வதையே, எல்லாம் என்று தங்களைச் சமாதானம் செய்துக் கொண்டு, நூற்றுக்கணக்கான ஆசை முடிச்சுகளால் கட்டுப்பட்டும், அமைக்கப்பட்டும், கோபத்தில் நிறைந்து, நீதிக்கு புறம்பாக தங்கள் புலன்களின் இன்பத்திற்காக, தவறான வழியில் சென்று உழைத்துப் பொருள் சம்பாதிக்கின்றார்கள்.
கிருஷ்ணர் சொல்லும் இந்த கருத்து, இன்றைய காலக்கட்டத்திலுள்ள, பெரும்பாலான மக்களுக்குப் பொருந்தும்.
வேதகாலக் கல்வி, சிறுவயது முதல் அளிக்கப்பட்டு சுய விழிப்பணர்வில் வழிநடத்தப்படும் காலம் மாறிவிட்டது. நவீன கால கல்வி தர்க்கத்தையும், அறிவியலையும் மற்ற விதிகளையும் சார்ந்துள்ளதால், சுய விழிப்புணர்வும், தர்மமும், நியாயமும் குறைந்துள்ளது.
நாம் பொருள் சார்ந்த உலகத்தில் மாட்டிக் கொண்டு இருப்பதால், நான், எனது என்பதிலேயே வேகமாக இருக்கின்றோம். அதனால் மூலாதாரச் சக்கரத்திலும், ஸ்வாதிஷ்டான சக்கரத்திலும் சிக்கிக் கொண்டுள்ளோம். பொறாமையும், பயமும் தான் நம்மை ஆள்கின்றது. அதனால் நாம் எப்பொழுதும் விருப்பு, வெறுப்பு எனும் பந்தத்திலே இருக்கின்றோம். நாம் சுயநலத்துடனும், தவறான நோக்கத்தோடும் எதைச் செய்தாலும் அதன் விளைவுகள் பெரும்பாலும் பொய்யானவையே.
முன்பு சொன்ன சுலோகங்களில் கிருஷ்ணர், எப்படி ஒரு மனிதர் அசுரத் தன்மையில், இந்த உலகையே அழிக்கின்றான் என்று விளக்கினார். இங்கே, அவன் எவ்வாறு தன்னையே அழித்துக் கொள்கிறான் என்று விளக்குகிறார். தற்பெருமையிலும்,
"சுரன் அப்படிச் சொல்கிறாகன்?" என விசாரித்ததற்கு, 'சுரன் பெரிய ஆளாக வேண்டுமென, என் சிறுவயதிலிருந்தே கனவு கண்டவர் என் தந்தை. கனவை நனவாக்க உடல், பொருள், ஆவி அனைத்தையும் செலவழித்து என்னைப் படிக்க வைத்தார். வெற்றிக்கு உத்தமனாக்கினார்.
அடங்காத் தன்மையாலும் (பிடிவாதத்தாலும்) அகங்காரத்தினாலும், எவ்வாறு மனிதன், சுயநலமுள்ள பாதையிலும், பொருள் சார்ந்த பாதை நோக்கி திருப்பப்படுகிறான் என்றும், அதனால் அவன் துக்கங்களையே பலனாக பெறுகிறான் என்றும் சொல்கிறார்.
ஒரு சிறிய கதை (Part 2)
பொருளில் நாம் கவனம் செலுத்தும்போது, அதன் சக்தியைப் பார்ப்பதை தவறவிடுகிறோம். நாம் உருவத்தில் கவனம் செலுத்தும்போது, நம்மால் அந்த உருவத்தை உருவாக்கிய உருவமற்றத் தன்மையைப் பார்க்க முடிவதில்லை. இரண்டிலும் நிலையாக இருக்கும் உருவமற்ற சக்தியே அந்த உருவத்தையும், பொருளையும் இயக்குகிறது.
அறிவியல், நியுட்டனின் பொருள், உருவம் இதைச் சார்ந்த (விதியிலிருந்து) மிக நீண்ட தூரம் நகர்ந்துவிட்டது. இந்த மாதிரி நீண்ட நாட்கள் வழக்கத்தில் இல்லாமல் போனது. ஐன்ஸ்டீனின் காலக்கட்டத்திலிருந்து, பொருளையும், சக்தியையும் ஒன்றையொன்று பிரிக்க முடியாது என்ற கருத்தும் மாறிவிட்டது. இன்று எல்லா அறிவியலும், பொருளும், சக்தியும் ஒன்றையொன்று சார்ந்தது மட்டும் இல்லை, ஆனால் அதே பொருள் அல்லது செயல், தனித்தனியாக பொருளாகவும், சக்தியாகவும் அல்லது இரண்டும் சேர்ந்தும் இருக்க முடியும் என்று ஆய்வாளர்கள் ஆய்வு செய்தும் நிரூபித்தும் இருக்கின்றார்கள்.
அதனால் நாம் மீண்டும் இந்து குருவான ஆதி சங்கராச்சாரியாரின் கருத்துப்படி ஆய்வாளர்கள் எதை உணர்ந்தார்களோ, அதையே சொல்கின்றார்கள். நாம் இதை வினோதமாக இருப்பதாக நினைக்கலாம். இருந்தபோதிலும் இதுவே ஏற்றுக் கொள்ளப்பட்ட மிகவும் தற்கால மாற்றங்களுடன் உருவாக்கப்பட்ட க்வாண்டம் இயற்பியல் தத்துவம்.
அடிப்படை அணுக்களின் துகள்கள், ஒரே மாதிரியான சூழ்நிலையில் வைத்து, ஒரே மாதிரியான கருவிகள் கொண்டு பார்த்தபோது, அவை வேறு
இருபத்தைந்து வருடம் போராடினார். அமெரிக்காவில் எனக்கு
வேலை கிடைத்தபின்தான் ஒய்வெடுத்தார். அவர் வாழ்க்கையை வாழ அவருக்கு அப்போதுதான் நேரம் கிடைத்தது. அதன் பின்தான் எங்களுக்குத் தெரிந்தது ...
- "சுரன் அப்படிக்
- சொல்கிறாகள்?"
- என விசாரித்ததற்கு,
- 'சுநான் பெரிய ஆளாக
- வேண்டுமென, என்
- சிறுவயதிலிருந்தே கனவு
- கண்டவர் என் தந்தை.
- களவை நனவாக்க
- உடல், பொருள்,
- ஆவி அனைத்தையும்
- செலவழித்து என்னைப் படிக்க வைத்தார். வெற்றிக்கு
- உத்தமனாக்கினார்.
வேறு ஆய்வாளருக்கும் வேறு வேறு விதமாக தோன்றியதாக கண்டறியப்பட்டது. அது அப்படியிருந்தாலும், அது எப்படி அப்படித் தோன்றியது என்பதற்கான விளக்கங்கள் இல்லை.
நம் பழங்கால ரிஷிகள், இவை நம்மில் ஆழமாக வேறூன்றிய கட்டுறு மனப்பாங்கினால்தான் நடக்கிறது என்றும், அவையே நாம் இப்படி பல நிறங்களில் புரிந்து கொண்டதற்கு காரணம் என்கின்றார்கள். அறிவியல் போதுமான அளவு முன்னேறி இருப்பதால், இந்த உண்மையை அது ஏற்றுக் கொள்ளும்.
நம்மைச் சுற்றி நடக்கும் நிகழ்ச்சிகளையும், அதே போல் நம்மைச் சுற்றியுள்ள பொருள்களையும் நம்மால் வேறு கோணங்களில் இருந்து பார்க்க முடியும். எல்லாமுமே நம்முடைய கட்டுறு மனங்களான, நம் சம்ஸ்காரங்களையே சார்ந்தது.
ஒரு தம்பதியினர், சிறு பிள்ளையுடன் வெயிலில் மாலைநேர கடற்கரை ஓரமாக வண்டியில் சென்று கொண்டிருந்தார்கள். அப்போது ஒரு இளம்பெண், முடிக்கக்கூடிய மேற்கூரை இல்லாத காரில் நின்று கொண்டும், ஆடிக்கொண்டும் இருந்தாள். அவள் உடை அணியாமல் இருந்தாள்.
பெற்றோர்கள் அந்தப் பெண்ணையே பார்க்காதது போல் நடித்தார்கள்.
மெல்லிய தயக்கத்துடன் அவர்களது பின் இருக்கையில் இருந்து கேட்டது அம்மா, அம்மா பாருங்கள்! அந்தப் பெண் அவளுடைய சீட் பெல்ட்டைப் போடவில்லை என்றான்.
இருபத்தைந்து வருடம் போராடினார். அமெரிக்காவில் எனக்கு வேலை கிடைத்தபிறகுதான் அவர் ஒய்வெடுத்தார். வாழ்க்கையை வாழ அவருக்கு அப்போதுதான் நேரம் கிடைத்தது. அதன் பின்தான் எங்களுக்குத் தெரிந்தது...
ஒரு பொருளைப் புரிந்துக் கொள்ளும் விதம் நம்முடைய அனுபவங்களைப் பொறுத்து வேறுபடும். ஒரு குழந்தையின் புரிந்துக் கொள்ளுதல் எந்த கள்ளம் கபடமும், எதிர்மறைகளும் இல்லாதது. அது முழுமையான பாரபட்சம் இல்லாதது. சிறிது காலங்களுக்குப் பிறகு, நாம் நம்முடைய உணர்ச்சிகளை, குற்ற உணர்ச்சியாகவும், அடிமைத்தனமாகவும், பயமாகவும், பிடிவாதமாகவும், வெட்கமாகவும், பொறாமையாகவும், வெறுப்பாகவும், சூழ்நிலைகளுக்குத் தக்கவாறு இது போன்ற எதிர்மறை உணர்ச்சிகளாக வெளிப்படுத்துகின்றோம்.
நான் முதலில் விளக்கியது போல, பெரும்பாலான மனிதர்கள், தங்களுடைய வாழ்க்கைக்கு தேவையானவற்றை வாழ்க்கைத் தரத்தை உயர்த்திக் கொள்ள முடியாமல், அவர்களுடைய மூலாதாரச் சக்கரத்தில் சிக்கிக் கொண்டுள்ளார்கள். அவர்களுடைய வாழ்க்கையே, அவர்களுடைய உணர்ச்சிகளான கோபம், பொறாமை மற்றும் காமத்தை நோக்கியே இருக்கும். எல்லாமுமே உடல் ரீதியாகவும், பொருள் ரீதியாகவும் சுய நலமாகவும் இருக்கும். இவை அனைத்துமே வியாபாரம் தான்.
இன்னும் சிலர் சுவாதிஷ்டான சக்கரத்தில் சிக்கி இருக்கின்றார்கள். அவர்களுடைய எல்லை பாதுகாப்பை மையமாகக் கொண்டிருக்கும். பலவகையான பயம் அவர்களை கட்டுப்படுத்திக் கொண்டிருக்கும். ஆண்கள் பெரும்பாலும் மலாதாரச் சக்கரத்திலும், பெண்கள் ஸ்வாதிஷ்டான சக்கரத்திலும் மாட்டிக் கொள்கின்றார்கள். இரண்டுமே முழுமைத் தன்மை இல்லை. இருவருமே முழுமையடைவதில்லை. இரண்டுமே, ஆன்மீக கருத்துக்களில் இருந்து பொய்யானது.
மூலாதார சக்கரத்தில் கற்பனைகளால் நாம் சிக்கிக் கொள்கின்றோம். நம்முடைய மொத்த வாழ்க்கையும் நம் விருப்பப்படி இருக்க வேண்டும் என்று எண்ணுவதால் இருக்கும் வாழ்க்கையை அப்படியே அனுபவித்து மகிழத் தவறிவிடுகின்றோம். இதுவே நம்முடைய எல்லா துக்கங்களுக்கும் கொண்டு போய் விடுகிறது.
அடுத்தபடியாக, இன்னும் சுவாதிஷ்டான சக்கரத்தை எடுத்துக் கொண்டால், அதுவும் பொய்யே, ஏனென்றால் எந்த பயமும் உண்மை இல்லை. எல்லா பயமுமே நம்முடைய மனதால் உருவாக்கப்பட்டதே. நாம் செய்ய வேண்டியதெல்லாம் பயத்தை எதிர்கொள்ள வேண்டியதே. அப்போது அது காணாமல் போகும். மிகவும் முக்கியமான பயம் மரணம் பற்றியது. இந்த பயம் எப்படி ஏற்படுகிறதென்றால்,
வாழ்க்கையை எப்படி வாழ்வது என்று தெரியாதபோது ஏற்படுகிறது. இந்த பயம் மூலாதாரச் சக்கரத்துடன் தொடர்புடையது. ஏனென்றால் இதனால்தான் நாம் வாழ்க்கையை வாழாமல், வாழ்க்கையைப் பற்றிய கற்பனைகளை மட்டும் வைத்துக் கொண்டுள்ளோம். நம் வாழ்க்கையை பேராசை மூலமாகவும், நம் மரணத்தைப் பயம் மூலமாகவும் நாம் கற்பனை செய்துக் கொள்கின்றோம்.
ஒருமுறை நமக்கு வாழ்க்கையை எப்படி வாழ வேண்டும் என்று தெரிந்துவிட்டால், நம்முடைய மரணத்தைப் பற்றிய பயம் மறைந்து விடுகின்றது. பின் நம்முடைய கவலைகளும், துக்கங்களும் தானாகவே காணாமல்போய்விடும். நாம் அசுரத் தன்மையிலிருந்து தெய்வீகத் தன்மைக்கு மாறுகின்றோம்.
இங்கே பகவான் கிருஷ்ணர், இதே கருத்தை, இன்னும் ஆழமாக அழகான வரிகளில் மேற்கோள் காட்டுகிறார்.
பெரும்பாலானவர்கள் அவர்களுடைய இறுதியான மரணத்திற்கு காரணமான சந்தோஷ்த்திற்கும், துக்கத்திற்குமே இடமளிக்கின்றனர். சிலருக்கு மரணத்தின் நேரத்திலும், அவை முடிவதில்லை. தாங்கள் கட்டிய ஆயுள் காப்பிட்டுப் பணத்தைப் பற்றியும், தங்கள் விலை உயர்ந்த பொக்கிஷங்கள் நிறைந்த பெட்டிகளையும், தங்கள் கல்லறையில் வைக்க வேண்டிய பளிங்குக் கல் பற்றியும் மற்றும் பலவற்றை குறித்தும் நினைத்துக் கொண்டிருக்கின்றார்கள். அவர்களின் வாழ்க்கையின் விலையுயர்ந்த ஒரே நோக்கமே, அவர்களுடைய ஆசைகளின் மேலிருக்கும் மதிப்பீடே என்று கருதுகின்றார்கள்.
நிறைய போ் என்னிடம் கேட்பதுண்டு, சுவாமிஜி, கீதையில் கிருஷ்ணர், நம்முடைய மரணத்தின்போது கடைசியாக வரும் எண்ணமே, நம்முடைய அடுத்த பிறவியில் எப்படி பிறப்போம் என்பதை நிர்ணயிப்பதாக சொல்கின்றார், நம்மால் மரணத்தின்போது நல்ல எண்ணங்களைப் பெற வழி இருக்கிறதா?
நான் இந்த யதார்த்தமாகக் கேட்கப்படும் கேள்வியை ஒப்புக் கொள்கிறேன். சமஸ்கிருதத்தில் வாசனைகள் (Vasanas) என்னும் வார்த்தை நம்முடைய மனப்பாங்கைக் குறிக்கிறது. வாசனை (Vasanas) நம்முடைய குழந்தை பருவம் முதல், வாழ்க்கை முழுவதும், இவற்றில் சில நம் பிறப்பிற்கு முன் இருந்தும் உருவாக்கப்படுபவை. இவை நம் மனதின் சேகரித்து வைக்கப்பட்ட எண்ணப் பதிவுகள் (Imprints) நம்மை இயக்குபவை. இதுவே நம் இயக்கங்களுக்கான நுட்பம், (இதுவே நாம் இயங்கும் முறை) நம் மனதிலும் அந்த மென்பொருள்களை பார்க்கும் தன்மையில் (மொனிட்டரில்) சமமான மனப்பாங்கு இருக்கின்றது.
வாசனைகள் என்றால் நம்முடைய எல்லாமதிக்கக்கூடிய பழக்க வழக்கங்களும், நம்பிக்கைகளுமே, அவையே நம் மனதின் தன்மையை நிர்ணயித்து, செயலாக்கி
'சுரன் அப்படிச் சொல்கிறாகள்?' என விசாரித்ததற்கு, 'சுநான் பெரிய ஆளாக வேண்டுமென, என் சிறுவயதிலிருந்தே கனவு கண்டவர் என் தந்தை. கனவை நனவாக்க உடல், பொருள், ஆவி அனைத்தையும் செலவழித்து என்னைப் படிக்க வைத்தார். வெற்றிக்கு உத்தமனாக்கினார்.
நம்மை இயக்குபவை. துரதிருஷ்டவசமாக, அவையே சம்ஸ்காரங்களான, நினைவப் பகிவுகளோடு தொடர்புடையவை. அது நம்முடைய விழிப்புணர்வற்ற மனநிலையின் பகுதியே, அதை அறிந்துக் கொள்ள, சுலபமான வழி எதுவும் கிடையாது. அகனால் தான், நம்மால் அவற்றை கட்டுப்படுத்த முடிவதில்லை. நாம் எப்படி நினைக்கிறோமோ, அப்படியே செயல்களையும் செய்துவிடுகிறோம். இது எதை போன்றதென்றால், நாம் ஒரு தானியங்கி ஒட்டுநராக, நம்முடைய வாசனைகளாலும், சம்ஸ்காரங்களாலும் வாழ்க்கை முழுவதும் சாகும் வரை இயக்கப்பட்டுக் கொண்டிருப்போம்.
நம்முடைய விழிப்புணா்வற்ற மனதின் இயல்பே, புலன்களுக்கேற்றவாறு இயங்குவதே. ஆனால், நாம் விழிப்புணர்வோடு பதிலுக்கு இயங்குவதாக நினைக்கிறோம். ஆனால், பெரும்பாலும் நம்முடைய எல்லா பதில் செயல்களும், எல்லா நேரங்களிலும், நம்முடைய பிறவி இயல்பான உள்ளுணர்வினாலும், வாசனைகளாலும், சம்ஸ்காரங்களாலும் தீர்மானிக்கப்படுவதே தவிர நம்முடைய விழிப்பான கவனத்துடன் உள்ள நிலையில் இருக்கும் நம் தர்க்கமான மனதினால் இல்லை. அதனால்தான், கிருஷ்ணர் அசுரத் தன்மையுடைய மனிதர்கள் என்று சொல்கிறார். உள்ளுணர்வு என்பது மிருகங்களுக்குரியது. ஏனென்றால் அதுதான் அதனுடைய சுபாவம், அவற்றிற்கு அது நன்றாக வேலை செய்கிறது. அவை இயற்கையோடு இயைந்து போகின்றது.
உள்ளுணர்வு மனிதனின் சுபாவம் இல்லை. மனிதனின் விழிப்புணர்வு, பின்னால் வருவதை முன்கூட்டியே அறியக்கூடிய (Intuitive Sense) நிலைக்கு உயரக்கூடியது. அப்போதுதான் விழிப்புணர்வால் மிக உயர்ந்த செயல்கள் நடக்கும். இதுதான் நம்மிலிருக்கும் நிலைத்து நிற்கும் தெய்வீகத் தன்மையின் உயர்ந்த சக்தியாகும்.
இவ்வாறு தீர்க்கதரிசன நிலைக்கு மிக உயரந்த விழிப்புணர்வு நிலைக்கு உயர்வதை விட்டு, பெரும்பாலான மக்கள் நம்முடைய பிறவி இயல்பினாலும், விழிப்புணா்வற்ற நிலையிலும் இருப்பதையே எளிதாக நினைக்கின்றார்கள்.
பஜ கோவிந்தத்தில், ஆதிசங்கரா மிக அழகாக சொல்கிறார்.
ஆஞ்சயம் கலிதம் முண்டம் தசனா விஷினம் ஜாடம் முன்டம்
'சுரன் அப்படிச் சொல்கிறாகன்?' என விசாரித்ததற்கு, 'சுரன் பெரிய ஆளாக வேண்டுமென, என் சிறுவயதிலிருந்தே கனவு கண்டவர் என் தந்தை. கனவை நனவாக்க உடல், பொருள், ஆவி அனைத்தையும் செலவழித்து என்னைப் படிக்க வைத்தார். வெற்றிக்கு உத்தமனாக்கினார்.
வர்தோ யாகி க்ரவறித்வ தண்டம் ததபி நா முன்கதி ஆசா பிண்டம்
இந்த உடல் சீரழிந்துவிட்டது, முடி நரைத்துவிட்டது. வாயில் பற்கள் விழுந்து விட்டன. துணைக்குத் தடியை ஊன்றும் வயதான காலத்திலும், மனிதர் இன்னும் ஆசைகளால் நிறைந்துள்ளார். உண்மையாகவே ஆசைகளுக்கு முடிவில்லை.
என்னவென்றால், பிரச்சினை நமக்கு எவ்வாறு ஆசைகளைப் பூர்த்தி செய்வது என்பது தெரிவதில்லை. நாம் ஆசைகளினால், உணர்ச்சிகள் தூண்டப்பட்டு, உச்ச நிலைக்கு சென்று பிறகு மன அழுத்தம், குற்ற உணர்ச்சி என்னும் பள்ளத்தாக்குகளில் தவறி விழுந்து விடுகிறோம். நம்முடைய உணர்ச்சிகள் உண்மையானவை ஏனென்றால் அவை நம்முடைய உள்மையத்தை தொடுவதில்லை. நாம் ஆழமாக, இந்த ஆசைகளினால் உண்டாகும் செயல்களையும், புலன்களால் உணரப்படுபவற்றையும் ஆழ்ந்து அனுபவித்தால், நம்மை எந்த உச்சங்களும் சிலிர்ப்புற செய்யாது ; எந்த துன்ப பள்ளத்தாக்குகளும் நம்மை சோகத்திற்கும் எடுத்துச் செல்லாது. நாம் உணர்ச்சிகளைக் கட்டுப்படுத்தவோ அல்லது தவிர்க்கவோ தேவையில்லை. அவற்றை நாம் ஆழ்ந்து முழுமையாக அனுபவிக்க வேண்டுமே தவிர அதை வேறுபடுத்தியோ அல்லது அதை தவிர்த்தோ செல்ல வேண்டியதில்லை.
நாம் எத்தனையோ முறை, நாம் எப்படி புரிந்துக் கொள்ளவேண்டுமோ அப்படி புரிந்துக் கொள்ளாமல் நாம் பார்ப்பவற்றையும், கேட்பவற்றையும் தவறாக புரிந்துக் கொண்டுள்ளோம் அல்லவா? நம்முடைய புலன்கள், நம்முடைய சம்ஸ்காரங்களாலும் (வாசனைகளாலும், நினைவு மற்றும் சம்ஸ்கார வெளிச்சத்தில்) அதை எப்படி உணர்குகின்றதோ அப்படியே அர்த்தம் செய்து கொள்கிறது. நாம் பார்க்கும் எதிலும் உண்மையில்லை.
வெவ்வேறு மனிதர்கள், ஒரே பொருளையும்,
இருபத்தைந்து வருடம் போராடினார். அமெரிக்காவில் எனக்கு வேலை கிடைத்தபின்தான் ஒய்வெடுத்தார். அவர் வாழ்க்கையை வாழ அவருக்கு அப்போதுதான் நேரம் கிடைத்தது. அதன் பின்தான் எங்களுக்குத் தெரிந்தது ... 'சுரன் அப்படிச் சொல்கிறாகள்?' என விசாரித்ததற்கு, சுநான் பெரிய ஆளாக வேண்டுமென, என் சிறுவயதிலிருந்தே கனவு கண்டவர் என் தந்தை. - களவை நனவாக்க - உடல், பொருள், - ஆவி அனைத்தையும் - செலவழித்து என்னைப் படிக்க வைத்தார். வெற்றிக்கு - உத்தமனாக்கினார்.
நிகழ்ச்சியையும், அவர்களுடைய கட்டுறு மனப்பாங்கிற்கு எற்றவாறு கண்டறிந்து கொள்கின்றார்கள். அதனால் அது சந்தோஷமாகவும், துக்கமாகவும் தோன்றுகிறது. ஒரு மனிதருக்கு சந்தோஷமாக இருப்பது மற்றவருக்கு துக்கமாகத் தோன்றும். ஒருவருக்கு மகிழ்ச்சியளிப்பது மற்றவருக்கு வலியைத் தருகின்றது.
நாம் மகிழ்ச்சியை நோக்கிச் செல்கிறோம். துக்கத்தைக் கண்டு விலகி ஓடுகிறோம். நாம் நம்முடைய ஆசைகளைப் பூர்த்தி செய்துக் கொள்வதற்காக, மிகுந்த பொருளீட்டுவதற்காக எவ்வளவு தூரம் வேண்டுமானாலும் செல்வோம். எதை வேண்டுமானாலும் செய்வோம், அது எப்படிப்பட்ட கேள்விக்குரியதாக இருந்தாலும். கிருஷ்ணர் சொல்வதைப் போல், இது நாம் இறக்கும் வரை தொடர்ந்து கொண்டே இருக்கும்.
நாம் வாழ்க்கை முழுதும் நம் சந்தோஷத்திற்காக ஓடிவிட்டு, திடீரென்று நாம் இறக்கும் நேரத்தில் மட்டும் தெய்வீகமான எண்ணங்களால் நிரப்பப்பட வேண்டும் என்று எதிர்பார்ப்பது, இன்னொரு முட்டாள்தனமான கற்பனையே.
நம் வாழ்க்கை முழுவதும் பணத்தை நோக்கியே ஓடிக் கொண்டிருக்கிறோம். என்னதான் நம்முடன் அதை எடுத்துச் செல்ல முடியாது என்று தெரிந்தாலும் கூட, நம் மனம் பணத்தை விடுவதில்லை. நம்முடைய வாழ்க்கை முழுதும் காமத்தினால் நிரம்பியிருந்தால், நாம் காமத்தில்தான் இறப்போம். நாம் அசுரர்களாக நான் என்று சுயநலமாக இருந்துவிட்டு, பின் இறக்கும்போது திடீரென்று நீங்கள் என்று முன்னிலைத் தன்மைக்குத் தாவ முடியாது. அது நடக்காது.
கேள்வி : சுவாமிஜி, பசுவை இந்து மதத்தில் புனிதமாகவும், கடவுளாகவும் கருதுகின்றார்கள்.
இது அஹிம்சையை மையமாக வைத்துதான் என்றால், பின் மிருகமும் கொல்லப்படக் கூடாது. ஏன் பசுவை மட்டும் ? எதனால் மற்ற மிருகங்களை மட்டும் கொல்கின்றார்கள்?
அனைத்து உயிர்களும் புனிதமானவைதான், அது மனிதன், மிருகம், தாவரம் அல்லது மற்ற எதுவாக இருந்தாலும் சரி. வேதகாலத்தில், மேய்த்தல் என்பது வாழ்க்கைத் தரத்தின் முதன்மையாக இருந்தது. தினசரி வாழ்க்கையில் பசுவே முக்கியப் பங்கு வகித்தது. அதுவே (சொத்தின் அளவை) மதிப்பீடு செய்யும். பசு தன்னையே தந்து தன்னலமில்லாமல், மற்றவர்களின் வாழ்க்கைக்காக, தன்னை உங்களுடையது என்று பிரபஞ்சத்தின் பிரதிபலிப்பாகக் காணப்பட்டது. இந்த காரணங்களினால், பசு மதிப்பிற்குரியதாகவும், புனிதமாகவும் கடவுளாகவும் கருதப்பட்டது.
உணர்வினால், பசுவிற்கு சிறந்த பாதுகாப்பான இடம் வழங்கப்பட்டது. இந்த பாதுகாப்பு மற்ற விலங்குகளுக்கு கிடைக்கவில்லை. நாம் இந்தப் பாதுகாப்பை மற்ற விலங்குகளுக்கும் கொடுத்தாலும், மற்ற ஜீவ ராசிகளான, தாவரங்கள், மீன்கள் மற்றும் பலவற்றின் வாழ்க்கைக்கு என்ன செய்வது ?
விழிப்புணர்வுள்ள மனிதன் மட்டுமே அஹிம்சையில், வன்முறையற்றத் தன்மையில் நடக்க முடியும். அதுவே உண்மையான சத்தியம். நாம் அஹிம்சையும், உண்மையும் செயலில் மட்டும் இரக்கம் வேண்டும் என்று சொல்லவில்லை. எண்ணங்களிலும் வார்த்தைகளிலும் கூட இருக்க வேண்டும். இந்த அஹிம்சைக்கும், உண்மைக்கும் எண்ணங்கள், வார்த்தைகள் மற்றும் செய்யும் செயல்கள் தூய்மையானதாக இருக்க வேண்டும். இதை நாம் உயர்ந்த விழிப்புணர்வு நிலையில் இருக்கும்போதுதான் செயல்படுத்த முடியும்.
நாம் விலங்குகள் விழிப்புணர்வு நிலையில் இருக்கும் போதுதான் செயல்படுத்த முடியும்.
நாம் விலங்குகள் கொல்லப்படலாமா, தாவரங்களை உணவாக பயன்படுத்தலாமா என்னும் நீதி நியாயங்களைப் பற்றி பேசிக் கொண்டிருக்கவில்லை. நாம் இயற்கையோடு சேர்ந்து வேலை செய்யும்போது, எப்படி உள்ளுணர்வு விழிப்புணர்வு நிலையில் செய்ய வேண்டும் என்பதுதான். கொடிய காட்டு விலங்குகளான சிங்கம், புலி போன்றவை இயற்கையாகவே, வேட்டையாடி மான் முதலியவற்றை கொன்று சாப்பிடும். அதில் எந்த அதர்மமும் (அநீதியும்) கிடையாது. அது பிரபஞ்சத்தின் நீதி புலி மற்றும் சிங்கம் போன்ற விலங்குகள் தங்கள் வாழ்க்கையை வாழ்வதற்காக மற்ற விலங்குகளை கொல்கின்றன.
மனிதர்களுக்கு இது போன்ற நிலை இல்லை. மனிதன் முழு உள்ளுணர்வு மற்றும் விழிப்புணர்வு நிலையிலிருக்கும் போது அவன் மாமிசம் உண்ண வேண்டும் என்று ஆசைப்பட மாட்டான். அந்த மனிதனுக்குள் அஹிம்சை குடிகொண்டிருக்கும் ஒருவர் தாவரங்களைப் பற்றி தர்க்கம் செய்யும்போது, பழங்காலத்தில், தாவரப் பொருட்களை அவை முதிர்ந்து கீழே விழும் நேரத்தில்தான் பயன்படுத்துப் பழக்கம் இருந்தது. அதே மாதிரிதான் மரத்திலிருந்து பழங்களைப் பழுத்த பிறகும் மற்றும் பலவற்றையும் உபயோகித்தனர். அதனால் பழங்காலத்தில், வன்முறையற்றத் தன்மையை தாவரங்களிலும் செலுத்தினார்கள்.
இன்றைய கால வாழ்க்கை முறையில், இது சாத்தியம் இல்லாமல் போனது. நாம் மரங்களுக்கு அருகாமையில் வாழ்வதில்லை. இன்னும் சில தலைமுறைகளில், குழந்தைகள் மரம் என்றால் என்ன? என்று கேட்கலாம். அதேபோல, நவீனகால நகரங்களில் இருக்கும் குழந்தைகள் பசுவைப் பற்றியும் கேட்கலாம். அவற்றை அவர்கள் ஒருமுறை கூட பார்க்கிருக்க மாட்டார்கள்!
இந்தக் கருத்தைத்தான் அபரிக்ரஹா (Aparigraha) அல்லது தங்கள் வாழ்க்கைக்கு அடிப்படைத் தேவைகளுக்குள் வாழ்வது என்று பொருள். நாம் நம்முடைய தேவைகளை, அடிப்படைத் தேவைகளுக்குள் குறைத்துக் கொண்டால், குறைந்த தேவைகளாக இருந்தால், நாம் இயற்கைத் தாங்கிக் கொள்ளும் கட்டுப்பாட்டிற்குள் வாழ்வோம். எப்படியிருந்தாலும், நியதிப்படி, மனிதன் பேராசை கொண்டவன். அவனை ஆட்கிறதே தவிர அடிப்படைத் தேவைகள் அல்ல. இயற்கை எல்லா உயிரினங்களுடைய தேவையைப் பூர்த்தி செய்ய முடியும் ; ஆனால் ஒரு மனிதனுடைய ஆசைகளை பூர்த்தி செய்ய முடியாது. நாம் இயற்கையை மதிக்கத்தக்க, உயர்ந்த விழிப்புணர்வு நிலையில் வாழ வேண்டும்.
மக்கள் கேட்பதுண்டு, எதற்காக நித்ய தியான சிகிச்சையாளர்கள் சைவம் சாப்பிட வேண்டும், மது அருந்தக் கூடாது மற்றவற்றை கடைபிடிக்க வேண்டும் என்று வற்புறுத்துகிறீர்கள். நாங்கள் அவர்களுடைய நன்மைக்காகத்தான் சொல்கிறோம். நித்ய தியான சிகிச்சைக்காக செய்யப்படும் தியானங்களின் இந்த மாமிசம், மது, புகையிலை மற்றும் பலவற்றால் தரப்படும் சக்தியைத் தாங்கிக் கொண்டு வேலை செய்யாது. அவை நம்முடைய சக்தியின் மீது எதிர்மறையாக செயல்படும்.
இந்தக் கட்டுப்பாடுகள் எல்லாம் நன்னடத்தைக்காக கடைபிடிக்கச் சொல்லவில்லை. என்னுடைய அறிவுரைகள், முழுமையாக சக்தியை கருத்தில் கொண்டு சொல்லப்படுபவை. இது மாதிரியான முட்டை, மாமிசம், மது, புகையிலை மற்றும் மற்ற நச்சுப் பொருட்கள் நம்முடைய சக்தி ஓட்டத்தின் மீது எதிர்மறையாக வேலை செய்கின்றன.
"ஏன் அப்படிச் சொல்கிறீர்கள் ?" என விசாரித்தற்கு, "நான் பெரிய ஆளாக வேண்டுமென, என சிறுவயதிலிருந்தே கனவு கண்டவர் என் தந்தை. கனவை நனவாக்க உடல், பொருள், ஆவி அனைத்தையும் செலவழித்து என்னைப் படிக்க வைத்தார். வெற்றிக்கு ஊக்கமளித்தார்.
நாம் தியானம் செய்து, முழு விழிப்புணர்வு நிலையில் வளரும் போது, நம்முடைய இந்த மாதிரியான தேவைகள் தானாகவே விழுந்துவிடும். அமெரிக்காவில் ஒரு சிறப்பு நிகழ்ச்சி ஒன்றை நடத்தினோம், அது யாருக்கெல்லாம் தியான சிகிச்சையாளராக ஆவதற்கான தியானங்களைக் கற்க ஆசை. ஆனால் அவர்களுக்கு மாமிசம், மது, மற்றும் பலவற்றை விட முடியாது என்று நினைப்பவர்களுக்கானது. அந்த தியானப் பயிற்சிகளைச் செய்த பின் நிறைய போ் அவர்களுக்கு இந்தப் பொருட்களை வாழ்நாள் முழுதும் சாப்பிட வேண்டும் என்ற எண்ணமே வரவில்லை என்று உணர்ந்தார்கள். பிறகு அவர்கள் உயர்ந்த தியான சிகிச்சை நிகழ்ச்சியில், ஈடுபட்டு தங்களை முழுவதும் தயார் செய்துகொண்டு, மாமிசம், மது போன்றவற்றைத் தொடுவதில்லை என்ற தீர்மானத்தை எடுத்துக் கொண்டார்கள்.
இதுதான் நடந்தது. தியானத்தினால், உடலில் விழிப்புணர்வு அதிகரிக்கிறது. அவர்கள் தங்கள் உடலைக் கவனிக்க ஆரம்பித்தார்கள். தொடர்ந்து நம் உடலானது நச்சுத் தன்மையுள்ள பொருட்களை உட்கொண்டு அதை நாம் துஷ்பிரயோகம் செய்வதை நிறுத்தும்படி அழுகிறது. அதை நாம் கேட்காதபோது தான் பிரச்சனைகளே ஆரம்பிக்கிறது. இப்போது அந்த தியான சிகிச்சையாளர்கள் அதைக் கவனித்து, நச்சுத் தன்மை நிறைந்த பொருட்களை சாப்பிடுவதை நிறுத்தி விட்டார்கள். அவர்களுடைய விழிப்புணர்வு மலர்ந்துவிட்டது.
மனிதர் விழிப்புணர்வால் மலர்ந்துவிட்டால், அவர் கடவுள் ; அவர் ஆனந்தமாகின்றார். அவர் நித்யானந்தத்தில் இருக்கின்றார்.
16.13. அவர்கள் நினைக்கின்றார்கள். இது இன்று என்னால் பெறப்பட்டது. என்னால் இந்த ஆசையை பூர்த்தி செய்ய முடியும் ; எனக்கு இவ்வளவு சொத்து இருக்கின்றது. எதிர் காலத்தில் இன்னும் நிறைய சொத்து அடைவேன்.
16.14. அந்த எதிரி என்னால் கொல்லப்பட்டான், நான் மற்றவர்களையும் கொல்லலாம். நானே கடவுள். நான் தான் சந்தோஷப்படுபவன். நான் சாதனையாளன். சக்திவாய்ந்தவன் மற்றும் சந்தோஷமானவன்.
16.15. நான் செல்வந்தன், நல்ல உயர் குடும்பத்தில் பிறந்தவன். யார் எனக்கு சமமானவர் நான் தியாகம் செய்யலாம், தானம் செய்யலாம், மகிழ்ச்சியாக இருக்கலாம். இவ்வாறான தவறான நம்பிக்கை அறியாமையினால்தான்.
16.16. இப்படி பல எதிர்பார்ப்புகளால், மாயை எனும் வலையில் பிடிபட்டு, ஒருவன் பலனின்பங்களில் ஆழமாக சிக்கிக் கொண்டு, நரகத்தில் விழுகிறான்.
கிருஷ்ணர் எப்படியோ போ என்று விட்டுவிடவில்லை. அவர் அர்ஜுனனுக்கும், மற்ற மனிதகுல இனத்திற்கும், அகங்காரத்தினால் எப்படி மனித உடல் ஆழமாக பாதிக்கப்படுகிறது என்பதை புரிய வைக்கிறார்.
சங்கரர் அவருடைய விளக்கங்கள் ஒன்றில், ஆகாரம் (Aharam) அல்லது உணவு என்றால் நம்முடைய அனைத்து புலன்களுக்கும் உள்ளே தரப்படும் உணவு என்று சொல்கிறார், இதையே பாரம்பரியமாக ஆகாரம் என்றால் உணவு என்று மொழிபெயர்த்து விட்டார்கள். உணவு என்று நாம் வழக்கமாக புரிந்துக் கொள்வது அது நம் வாய்வழியாக உட்கொள்வதையே இந்த சத்தான உணவுப் பொருட்களை ஸ்தூல உடல் உட்கொண்டு, வளர்கிறது.
நிறைய பேர் வாழ்வதற்காகவே உண்கின்றார்கள். ஆனால் சிலருக்கு மட்டுமே, இதுவே வாழ்க்கை வாழ்வது என்று தெரிந்திருந்தும் இந்த உடலைத் தாங்க ஒருமுறை உண்டாலே போதுமானது.
ஒவ்வொரு உணர்ச்சி புலன்களும், அதற்கான உணவைக் கொண்டுள்ளன. உள்வாங்குகின்றன. அவற்றையே உட்கொள்கின்றன. இந்த உள்வாங்கும் உணவைச் சார்ந்தே, கண், காது, நாக்கு, மூக்கு மற்றும் தோல் ஆகியவை தங்கள் ஆசைகளை, அவற்றிற்கேற்றார் போல் உருவாக்கி, ஆசைகளை உடல், மன அமைப்பில் வெளிபபடுத்துகின்றன. புலன்களைக் கட்டுப்படுத்துவதையும், அவைகள் உருவாக்கும் ஆசைகளைப் பற்றியும், மகரிஷி பதஞ்சலி, அவருடைய எட்டு முறைகளான அஷ்டாங்க யோகத்தில் என்ன சொல்கிறார் என்றால், இதைத்தான் பிரத்யாஹாரா என்று குறிப்பிடுகிறார்.
பிரத்யாஹாரா என்றால் புலன்களை அடக்குவதல்ல. பிரத்யாஹாரா என்று புலன்களைப் பட்டினி போடுவது இல்லை. உண்மையிலேயே, நாம் சாப்பிடுவது வாழ்வதற்காக இருக்க வேண்டும். புலன்கள் வேலை செய்ய உட்கொள்ளும் ஆகாரம் தேவை. எப்படியிருந்தாலும், உட்கொள்ளும் பொருட்கள் முறைப்படுத்தப்பட வேண்டும், அப்போதுதான் புலன்களால் உருவாகும் கற்பனைகள் கட்டுப்பாட்டில் இருக்கும்.
ஒரு சாதாரண மனிதர் புலன்களால் வழி நடத்தப்படுகிறார். அவர் புலன்களை வழி நடத்துவதில்லை அவருடைய தர்ம இயந்திரங்கள் இல்லை. புலனுறுப்புகள் விழிப்புணர்வுள்ள மனதிலிருந்து எந்தவிதமான செய்தியையும் பெறாமல், செயல்களைச் செய்யும் உறுப்புகளின் மூலமாக, செயல்களுக்குப் பொறுப்பாகிறது. செய்யும் உள்ளுணர்வினால் அவர் வலியைத் தவிர்த்து, சந்தோஷத்தை வரவேற்கிறான்.
ஒரு சின்ன கதை
நண்பர்கள் இரண்டு சாலையில் சந்திக்கின்றார்கள். அதில் ஒருவர் மிகவும் கவலையுடன், கண்களில் கண்ணீர் தளும்பி, அழுதுவிடுவது போல்காணப்பட்டார். இன்னொரு நண்பர், என்ன நடந்தது? ஏன் இப்படி சோகமாக இருக்கின்றாய் ?, என்று கேட்டார்.
அதற்கு அவர், மூன்று வாரங்களுக்கு முன் என்னுடைய மாமா இறந்துபோய்விட்டார். அவர் எனக்காக ஐம்பதாயிரம் டாலர்களை விட்டுச் சென்றார், என்று சொன்னார்.
அதற்கு அந்த நண்பர், அதில் தவறில்லையே என்றார்.
அந்த நண்பர் தொடர்ந்து, இரண்டு வாரங்களுக்கு முன் என்னுடைய ஒன்றுவிட்ட சகோதரர் இறந்துவிட்டார். அவர் எனக்காக தொண்ணூறாயிரம் டாலர்களை விட்டுச் சென்றார் என்றார்.
மேலும் அவர், கடந்த வாரம் என்னுடைய தாத்தா இறந்துவிட்டார். அவர் எனக்காக மில்லியன் டாலர்களை விட்டுச் சென்றிருப்பதாக சொல்லித் தொண்டே இருந்தார்.
வருடைய நண்பர், பின் எதற்காக நீ இப்போது கவலையாக இருக்கிறாய். என்று கேட்டார்.
அதற்கு அவர், ஏனென்றால், இந்த வாரம் யாருமே இறக்கவில்லையே, என்று பதிலளித்தார். புரிந்துக் கொள்ளுங்கள். ஒரு முறை நாம் மனதை புலனின்பங்களின்படி செயல்படுமாறு விட்டால், அதற்கு முடிவே கிடையாது. நாம் சொத்து சேர்ப்பது குறித்தே கற்பனையில் இருப்போம். துரதிர்ஷ்டவசமாக, நமக்கெல்லாம், நாம் சேர்த்து வைப்பதற்கான தேவையே நாம் அதை எப்போதாவது தான் அனுபவித்து மகிழும்படி ஆகிவிட்டது. இன்னும் சிலர் விஷயங்களில், சந்தோஷத்திற்காக பொருளீட்ட நினைப்பதால், அந்தப் பொருளைச் சேர்த்து வைத்தும் சந்தோஷப்பட முடியாத நிலை ஆகிவிட்டது. அனுபவிக்க எதுவுமே செய்ய முடியாதபோது, பொருளைச் சேர்த்து வைத்து மட்டும் என்ன செய்ய முடியும்.
நமக்குத் தெரிந்த மட்டும், மற்ற மக்களைக் காட்டிலும் நம்மிடம் அதிகமாகவே இருப்பதைக் கொண்டு மகிழ்ந்தால் போதுமானது.
நம்முடைய பக்கத்து வீட்டில் புதிய குளிர்பதனப்பெட்டி இருந்தால் நம் வீட்டில் வெப்பநிலை ஏறிவிடும். அண்டை வீட்டில் புது கார் வாங்கிவிட்டால், நம்முடைய கார், இந்த நாள் வரை நன்றாக ஓடிய கார் விற்பனைக்காக இன்னொரு பெண் புதிய மாதிரி செருப்பு போட்டிருந்தால் அதைப் பார்த்த உடனேயே, அதுவரை அழகாக நமக்கு பொருத்தமாகவும் சரியாகவும் இருந்த செருப்பு, கடிக்க ஆரம்பித்துவிடும்.
நாம் ஒப்பிட்டுப் பார்ப்பதாலும், பொறாமையினாலும் நடத்தப்படுகிறோம். நாம் உண்மையாகவே நம்முடைய ஆசையைக் கூட பூர்த்தி செய்து கொள்வதில்லை நாம் உண்மையாகவே மற்றவர்களின் தேவைகளையும், ஆசைகளையும் பூர்த்தி செய்கின்றோம். சிறு வயதில் இருந்தே அப்படி பிடித்துக் கொள்ள கற்றுக் கொடுத்தப்பட்டுவிட்டது. நம்மிடம் இருப்பது நமக்குப் போதுமானதாக இருப்பதில்லை. எதுவும் நம்மை திருப்தி செய்வதில்லை. சாகும்வரை, நாம் பேராசையால் வழி நடக்கப்படுகிறோம்.
நம்முடைய இரண்டாம் நிலையான, THE SUPREME PONTIFF OF HINDUISM BHAGAWAN SRI NITHYANANDA PARAMASHIVAM ஸ்பாணம் நிகழ்ச்சி (SAC) என்றும், கான்ஸ்ங் ஆஃப் கான்ஷியஸ்னெஸ் என்றும் அழைக்கப்படும் நிகழ்ச்சியில் பங்குபெறுவோரை, ஆசைகளுக்கான தியானங்களைச் செய்ய வைப்போம். அவர்கள் அப்போது அவர்களுக்கு எப்போதும் என்னென்ன தேவையோ அனைத்தையும் எழுதுவார்கள், சில நேரங்களில் அவர்களுடைய ஆசைகளையும் எழுதுவார்கள். அவர்களை இவற்றையெல்லாம் திரும்பவும் நினைத்துப் பார்க்கச் சொல்வோம். பிறகு அவர்களைத் தியானத்திற்குள் வழிநடத்தி, தியானத்தின் முடிவில் அவர்கள் எழுதிய எல்லா ஆசைகளையும் மீண்டும் எண்ணிப் பார்க்குமாறு சொல்வோம்.
அவர்கள் ஆச்சரியப்படும் விதமாக, சிலவற்றையே அவர்களால் மீண்டும் நினைக்குப் பார்க்க முடியும். அவர்கள் நினைத்துப் பார்க்கும்போது வருபவை, அவர்களுக்கு தனியாக பலன்விப்பதை விட மற்றவர்களுக்கு அதிகமாக பலன்ளிப்பதாக இருக்கும். இந்ததியான முறை அவர்களுடைய சம்ஸ்காரங்களை, சேர்ந்துவைக்கப்பட்ட நிறைவேறாத ஆசைகளை அழிக்கும் விதமாக வடிவமைக்கப்பட்டது. கடைசியாக அவர்களிடம் மீதம் இருக்கும் ஆசை மட்டும்தான், அவர்கள் பிறக்கும்போகா அவர்களுடன் எடுத்து வந்தது. இவற்றைத்தான் பிராரப்த் கர்மா (Prarabdha Karma), என்கிறோம். அதாவது இந்த உடலை நாம் எடுப்பதற்கு காரணமாக இருந்த ஆசைகள்.
நம்முடைய உடல் மன அமைப்புகள், நாம் இந்த உடலை எடுப்பதற்கு காரணமான ஆசையைப் பூர்த்தி செய்வதற்கான சக்தியை கூடவே எடுத்து வந்திருக்கிறது. மஹாவீரரும், மற்ற சிறந்த குருமார்களும் சொல்வதைப் போல், இயற்கை நம்முடைய எல்லாத் தேவைகளுமே கட்டாயமாக நிறைவேறும் விதமாகத்தான் இந்த உலகத்திற்கு நம்மை அழைத்து வருகிறது. அவ்வாறு இருந்தபோதிலும், நாம் மற்றவர்களுடைய ஆசைகளை கடன் வாங்கி, நம்முடைய தேவைகளாகவும், ஆசைகளாகவும் பெருக்கிக் கொள்கின்றோம். அவை நம்முடைய தேவைகள் இல்லை.
மக்கள் ஆச்சரியப்படும் விதமாக ஒரு காலக்கட்டத்தில் இந்த மாற்றத்திற்குப் பின் அவர்கள் நிறைய பொருட்கள் வைத்துக் கொள்ள வேண்டும் என்ற ஆசையின் பின்னால் ஓடும் எண்ணத்தை விட்டு விடுகின்றார்கள். அதன்பிறகு அது அர்த்தமற்றதாக தோன்றுகிறது. அவர்கள் பற்றற்றத் தன்மையை வளர்த்துக்கொள்கின்றார்கள்.
சமயம், அவர்களுக்கு என்ன உண்மையான தேவையோ அது அவர்களுடைய எந்தவிதமான முயற்சியும் இல்லாமல் உண்மையாகவே நடப்பதைப் பார்க்கின்றனர் நம்முடைய தியான சிகிச்சையாளர்களை. நான் தியான சிகிச்சையாளர்கள் பலரை ஆசீர்வதம் செய்வதற்கு முன் அவர்கள் சந்யாஸ் -யில் THE SUPREME PONTIFF OF HINDUISM BHAGAWAN SRI NITHYANANDA PARAMASHIVAM ஞான சிகிச்சை பயிற்சியில் பங்குபெறுவது மிக முக்கியம், அவர்களிடம் இதைக் கேளுங்கள் அவர்கள் இப்பொழுது மிகக் குறைந்த ஆசையுடையவர்களாகவும், மற்றவர்களை எடைபோடாதவர்களாகவும் மிகக் குறைந்த எதிர்மறை எண்ணங்களுடையவர்களாகவும், மற்றவர்களை கருத்தில் கொண்டவர்களாகவும் மாறியுள்ளார்கள் இருந்தபோதிலயம் அவர்களுக்கு என்ன வேண்டுமோ அவர்கள் எப்போதும் தேவையானவை எப்படி அவர்களுக்கு பொருள்களை அடைவதற்காக அதன் பின் ஓடும் காலத்தை விட ஒரு சில நிமிட நேரங்களிலே அவர்களுக்கு கிடைக்கு வருகின்றது.
நிறைய THE SUPREME PONTIFF OF HINDUISM BHAGAWAN SRI NITHYANANDA PARAMASHIVAM தியான சிகிச்சையாளர்கள் மேற்படிப்பு படிக்க ஆச்சாரியார்கள் அல்லது ஆசிரியர்களாகவும், THE SUPREME PONTIFF OF HINDUISM BHAGAWAN SRI NITHYANANDA PARAMASHIVAM தியான பீடத்தின் வேலைகளை எடுத்து செய்து அமைப்பாளர்களாகவும் இருக்கின்றார்கள். அவர்கள் மிகுந்த நேரத்தை தியான பீடத்திற்காக செலவிடுகின்றார்கள் குறைந்த நோக்கையே தங்கள் வேலைகளைச் செய்வதற்காக செலவிடுகிறார்கள் அவர்களைப் பார்க்கு குறைந்த நோக்கை செலவிட்டு குறைந்த முயற்சியில், அவர்கள் வேலைகளையும், வியாபாரங்களையும் மற்றும் அவர்கள் வளர்ச்சிகளும் மிகச் சிறப்பாக இருப்பதாக ஆச்சரியப்படுகிறார்கள்.
பிரபஞ்ச இருப்புக் கன்மை வேலை செய்யும் விதம் பற்றி புரிந்துக் கொண்டவர்களுக்கு இது ஒரு ஆச்சரியம் இல்லை. பிரபஞ்ச கன்மை நமக்குத் தேவையானதை நம்மிடம் எப்போதும் காத்துக் கொண்டிருக்கின்றது. நம்முடைய பிரச்சினையே நம்முடைய தேவை என்ன என்று புரிந்து கொள்வதேயில்லை எல்லா நேரங்களிலும் நாம் நம்முடைய பலன்களின் கற்பனை வலையில் சிக்கிக் கொண்டும், மற்றவர்களிடம் உள்ளதை அடைவதற்க்குவம், நாம் நம் புலன்களை நம்மை வழிநடத்தும்படி விட்டுவிடுகின்றோம். இந்த தியான முகாம்களில் கலந்து கொண்டு தியான சிகிச்சையாளரான பிறகு இவர்கள் தியானம் செய்வதில் நிறைய நேரங்களை செலவிட்டு, தாங்கள் யார் என்ற விழிப்புணர்வில் வாழ்கின்றார்கள். அவர்கள் அவர்களுடைய உண்மையான தேவை என்ன என்று புரிந்து கொள்கிறார்கள்.
களன் அப்படிச் சொல்கிறீர்கள்? என விசாரிக்கத்துகு, 'சுநான் பெரிய ஆளாக வேண்டுமென, என சிறுவயதிலிருந்தே கனவு கண்டவர் என் தந்தை. கனவை நிறையாக்க உடல், பொருள், ஆவி அனைத்தையும் செலவழித்து என்னைப் படிக்க வைத்தார். வெற்றிக்கு ஊக்கமளித்தார்.
வளர்க்கும் சொன்னார்கள் என்றுமே உபயோகம் இல்லாத அணையின் பிரானால் கோவையிலாமல் இனி வருவதில்லை என்று நிறுத்தி விட்டார்கள் அவர்களுக்கு என்ன வேண்டுமோ அது அவர்களுக்கு கிடைக்கும், அவர்கள் சேவைகள் அவர்களைச் சேரும்.
இருப்பினும் அவர்களிடம் THE SUPREME PONTIFF OF HINDUISM BHAGAWAN SRI NITHYANANDA PARAMASHIVAM உருவக்கைப் படுமர்கள் தொண்டு நின்று விடாதீர்கள் என்று சொன்னேன் என் பின்னால் வாருங்கள் எண்ணை பின்தொடராதீர்கள் உங்களை தியான பீடத்தின் சேவையில் உண்மையாக இணைத்துக் கொள்ளுங்கள் அதுவே உலகத்திற்கு நல்ல பலன் தரும் தியானத்தின் நோக்கம் அதுவே நோக்கமாக கொள்ளுங்கள் பிறகு நான் உங்கள் பின் இடி வரவேண்டாம் நான் உங்களை உங்களை பின்தொடர வேண்டாம் பலர் சீரியஸாக இணைப்பீர்கள் சொல்கின்றனர் தான் என் உடலில் இருந்தவரையில் அவர்கள் எங்கிருந்தாலும் அதில் அவர்களுக்கு எந்தவொரு பெரிய வேறுபாடும் கிடையாது அவர்கள் எங்கிருந்தாலும் நான் அவர்களுடன் இருப்பேன் இது வெறும் கனவோ மாயையோ இல்லை வல்லவர்களைக் கொள்ளுங்கள் இதுவே வாழ்வு.
இருபது மனை நாம் நான் (சரீரம்) என்னும் வரத் தன்மையில் இருந்து உங்களை வாக் என்ற தெய்வ நிலைக்கு மாறிவிட்டால் நாம் பிறகு சொர்க்கம் கொர்ப்புகு பன்றியோ கமார் சென்று நிலையை உறவுமணைகளை விரிவயடுச்சுவலைகளைப் பற்றியோ அல்லது நம்முடைய வாம்க்லைக்குக் கோவையான எந்தவிதமான கவலைப்பட வேண்டியதில்லை பிரபஞ்சம் நம் எல்லாவற்றையும் பார்த்துக் கொள்ளும் விபயர்கம் நுழைவை பொருட்பெறுச்சூர் கொள்ளும்.
அப்படி இல்லையென்றால் நான் என்பதில் ஒருமுகப்புடன் இருந்தோம் என்றால் தெரிந்து கொள்ளுங்கள் ஏற்ற இறக்கத்தில் இமையாக இறங்கி விடுவோம் கிருஷ்ணர் நாகத்திற்கு எடுத்துக்.
சென்று விடும் என்று சொல்கின்றார்.
நம்முடைய கல்விமுறையைச் சார்ந்து, நம்மில் பலர் கேள்வி: அறிவியல் நம்முடைய அனைத்துக் கேள்விகளுக்கும் பதில் வைத்திருப்பதாக நம்புகின்றார்கள். அறிவியலில் வேகங்களில் என்ன சொல்லப்பட்டுள்ளதோ, அதற்கு பதில் கிடைக்காதபோது, அறிவியலில் குறைபாடுகள் இருந்த போதிலும், அதை மறுக்காமல் ஏற்றுக்கொண்டு, நாம் வேதங்களில் சொல்லப்பட்டதை
மறுக்கின்றோம். நிறையபேருக்கு வேதங்களில் மறைந்துள்ள உங்களுக்கு நன்றி!
உண்மை புரிந்தது,
உண்மைக்கும் (ஜூஹமரிற்) சத்தியத்திற்கும் (ற்முன்றட்) இடையில் பெரிய வேறுபாடு உண்டு. அறிவியல், வரலாறு, மற்றும் அறிவு சார்ந்து உருவாக்கப்பட்டவை எல்லாம் உண்மைக்கு மட்டுமே முக்கியத்துவம் அளிப்பவவை. உண்மை என்பது ஒருவருடைய புரிந்து கொள்ளுதலுக்கும், ஒருவருடைய மூளையின் தீர்மானங்களுக்கும் உட்பட்டது. உண்மை மூன்று பரிமாணங்களையுடையது; அது அளவு, இடம் மற்றும் காலத்திற்கு உட்பட்டது.
சத்தியம் நிலையானது. அதை அளவினாலோ, இடத்தினாலோ அல்லது காலத்தினாலோ கட்டுப்படுத்த முடியாது. குருநாதர் ஒன்றைச் சொல்லும்போது அது அப்போது அந்த சூழ்நிலைக்கு அந்த நேரத்தில் சம்பந்தமில்லாததாக இருக்கும். அது பிரபஞ்ச அனுபவத்திலிருந்து வரும் ஒரு பகுதியே. அது காலத்தையும் இடத்தையும் தாண்டிச் செல்லக் கூடியது.
மீண்டும் சீடர்கள் என்னிடம்
சொல்வார்கள், சுவாமிஜி, எங்களால் நீங்கள் ஒரு வருடம் முன் சொன்னதையும், இரண்டு வருடங்களுக்கு முன் சொன்னதையும் புரிந்துக் கொள்ள முடியவில்லை. அதை எங்களால் புரிந்துக் கொள்ள முடியவில்லை. ஏனென்றால் அப்போது நாங்கள் உண்மையை பார்த்த விதம், எங்களால் அதை வைத்து எதுவும் செய்ய முடியவில்லை. இப்போதுதான் எங்களால் நடப்பதையெல்லாம் வைத்து பார்க்கும்போது, நீங்கள் எதைப் பற்றி எந்த விதத்தில் முன்பு சொன்னீர்கள் என்று பார்க்க முடிகிறது.
எங்களால் நிறைய விஷயங்களை மனதைத் தாண்டி விழிப்புணர்வாலும், அனுபவத்தினாலும் புரிந்து கொள்ள முடிகிறது. அவற்றையெல்லாம் வெறும்
தர்க்கத்தின் மூலமாகவும், ஆய்வின் மூலமாகவும் நிரூபிக்க முடியாதவை. நான் ஒவ்வொரு இரவும் என் உடலை விட்டுச் செல்கிறேன் என்று சொன்னால், அது நம்பிக்கையற்றவர்க்கு, பைத்தியக்காரனின் கதை போலத் தோன்றும். அப்படியிருந்தாலும், நெருங்கிய சீடர்களுக்கு மட்டுமே இந்த சத்தியம் தெரியும்.
வாழ்க்கை என்பது கணக்கு இல்லை. அது நிறைய மாயங்கள் நிறைந்தது. அது ஒரு இரகசியம், தீர்க்க முடியாதது, புரிந்து கொள்ள முடியாதது, முடிவில்லாதது. அது ஒரு புரிந்து கொள்ள முடியாத அதிசயம். அறிவியல் அதை அறிந்து கொள்ள முடியாதபடிச் செய்ய முயற்சி செய்கின்றது. அறிவியல் சக்தி அதிகமாகியுள்ளதால், மக்கள் மிகவும் மத நம்பிக்கையில்லாதவர்களாகி விட்டார்கள். இந்த சின்னக்
அவருக்கு அப்போதுதான்
நேரம் கிடைத்தது. அதன்
பன்கான் எங்களுக்குத்
காரணத்தினால் அவர்கள் ஏற்கனவே தங்களுக்கு எல்லாம் தெரிந்திருப்பதாக நினைக்கின்றார்கள். ஆனால் மிகச் சிறிய அளவே அவர்களுக்குத் தெரியும்.
அறிவியல் உண்மையை தருகிறதே தவிர, சத்தியத்தை அல்ல. அது பொருட்களைப் பற்றியே பேசுகின்றது. இருந்தாலும் உண்மையான சாரம், நம்முடைய தன்மையைப் பற்றியது, நம்முடைய விழிப்புணர்வைப் பற்றியது. அறிவியல் இவற்றை அறிந்திருக்கவில்லை.
அதனால் இந்தத் தோல்வியை ஏற்றுக் கொள்ள முடியாததால், அறிவியல் இதை மறுத்துக் கொண்டே போகின்றது. ஆனால் அறிவியலால் இதை மறுக்க முடியாது. அறிவியல் மேதைகளுக்குக்கூட இது நன்றாகத் தெரியும். அவரைப் பற்றி, அவர் ஒரு பொருள் இல்லை என்று உண்மையில், அவர் இல்லையென்றால், அங்கு அறிவியல் என்ற ஒன்றே இல்லை. ஆழ்ந்து நோக்குபவர் இல்லாமல்; எப்படி ஆய்வு நடக்கும்; ஒரு பொருள் இருப்பது நமக்குத் தெரிவதே
அங்கே ஓர் உயிர் இருப்பதால் தான்.
உள்ளுலக சம்பந்தமானவை ஒரு அபூர்வமான ஆச்சரியத்திற்குரிய விஷயம். அவை நம்பமுடியாதவை. ஒருவன் அதை அனுபவிக்கலாம் மற்றும் அந்த பிரம்மாண்டத்தைக் கண்டு பக்தியுணர்ச்சியும் பெறலாம். இந்த பக்தி உணர்ச்சியோ (அஜ்ங்) ஆன்மீகம், அந்த அதிசயமே கடவுள்.
ஆன்மீகம் நம் வாழ்க்கையை மிக மிக ஆச்சரியத்தில் நிரப்புகிறது. நமக்கு ஆச்சரியத்தை தராதவைக் கூட நமக்கு ஆச்சரியப்படும்படியாக தோன்றும். ஒரு ரோஜா
பு, கடற்கரையிலிருக்கும் கூழாங்கல், வானத்தில் பறக்கும் பறவை, இவை எல்லாம் நமக்கு ஆச்சரியமாகத் தோன்றும். அறிவியல் மறுப்பதை ஆன்மீகம் நம் வாழ்க்கை முழுவதுமே ஒரு அதிசயமாக நமக்கு திருப்பிக் கொடுத்திறது.
நடம் வெளியில் இருந்து காணும்போது மனிதன் ஒரு மிருகமாகத் தோன்றுவான். இது வெறுமனே நம் புலன்களின் தீர்மானமே, ஏனென்றால் நாம் அனைத்தையும் வெளியில் இருந்தே காண்கிறோம்.
மனிதரைப் பற்றி தெரிந்து கொள்ள வேண்டும் என்றால், நாம் நமக்குள் இருந்து பார்க்க வேண்டும். மனிதருக்கு விழிப்புணர்ச்சி உண்டு. மனிதனின் தன்மை உள்மயமானது. நம்முடைய புலன்கள் நம்மை நம் வெளி உடலுக்கு இழுத்து செல்கின்றது. நம்முடைய இயற்கையான குணம் நம்மை மீண்டும் நம்முடைய மையத்திற்கு இழுக்கின்றது. இதனால், மனிதன் இயற்கைக்கு மாறாக இருக்கின்றான். நாம் தொடர்ந்து முக்கியமில்லாத உணர்ச்சிகளில் இருந்து நம்முடைய உண்மையான மையத்திற்கு திரும்பி வருகிறோம். இரண்டிற்குமிடையில் நாம் ஊசல் போன்று ஊசலாடுகினோம்.
தியானமே நாம் இயற்கைக்கு மாறான தன்மையிலிருந்து நம்முடைய மையத்திற்கு வரும் பாலம். அது நம்முடைய உள் தன்மையை கண்டுபிடிக்க வேண்டும். நம்முடைய வாழ்க்கையின் மையத்தை கண்டுபிடிக்க வேண்டும் என்ற முயற்சியே நாம் தீர்மானமாக இருந்தால், நம்முடைய ஒவ்வொரு முடிவும் நம் உருமாற்றத்திற்கான செயலாக அரம்பிக்கும்.
16.17. சுய திருப்தியும், தற்பெருமையும், செல்வச் செருக்கால் தவறான நம்பிக்கையும், அகங்காரமும் கொண்டவர்கள் செய்கின்றார்கள். அவர்கள் தியாகங்களை வேக நம்பிக்கைகளையோ பின்பற்றுவதில்லை.
மேலோட்டமாக பெயருக்காக விதிமுறைகளையோ
16.18. அசுரத் தன்மையுள்ள மனிதர், அகங்காரம், அதிகாரம், தற்பெருமை, காமம், கோபத்தினால் நிறைந்து, மேலான தெய்வத்தின் மேல் பொறாமை கொள்கின்றான். தன் உடலில் இருக்கின்றவரும், மற்ற எல்லா உடல்களிலும் இருக்கின்றவரும் ஆன தெய்வத்தை, தெய்வ நிந்தனை செய்கிறான்.
"நான் அப்படிச் சொல்கிறேகள்?" என விசாரித்ததற்கு, 'சுநான் பெரிய அளாக வேண்டுமென, என சிறுவயதிலிருந்தே கனவு கண்டவர் என் தந்தை. கனவை நிறையாக்க உடல், பொருள், ஆவி அனைத்தையும் செலவழித்து என்னைப் படிக்க வைத்தார். வெற்றிக்கு ஊக்கமளித்தார்.
16.17. பொறாமை கொண்டவர்களையும், கருணையில்லாதவர்களையும் மனித குலக்கிலே காம்ந்தவர்களையும், நான் தொடர்ந்து பொருள் சார்ந்த உலக வாழ்க்கையில், வெவ்வேறு விதமான தாழ்ந்த, அசுரத் தன்மையுள்ள பிறவிகளாக காக்கி எறிகிறேன்.
16.20. இந்த அறிவற்ற ஜீவன்கள் பலவிதமான அசுர வாழ்க்கைக்கு இடையில் தொடர்ந்து பிறப்பெடுப்பார்கள். எப்போதும் என்னை அடையாமல் குந்தியின் மகனே! அவர்கள் மிகவும் வெறுக்கத்தக்க வாழ்க்கையில் மூழ்குகின்றனர்.
கிருஷ்ணர் இன்னொரு ஸ்லோகத்தில் அவர் யாராகயிருந்தாலும் அவர்களைக் கருணையோடு ஏற்றுவிடுவிப்பேன் என்று சொல்கின்றார். இங்கே, அவர் துன்பங்களில் இருந்து தூக்கி எறிவேன் என்று சொல்கின்றார். எப்படி நாம் இந்த இரண்டு நிலைகளையும் வேறுபடுத்திப் பார்க்கமுடியும்? இரண்டு நிலைகளுமே சாத்தியம்! ஒரு ஞான சத்குருநாதர் சொல்கின்ற ஒவ்வொரு வார்த்தையுமே சத்தியம். அது நாம் வளர்த்துக் கொள்ள வேண்டிய புரிந்து கொள்ளுகல்.
கிருஷ்ணர் கருணையின் அவதாரம். எவரொருவர் அவரை சரணடைகிறாரோ, அவர்கள் விடுதலை அடைகின்றார்கள். அதுவே முழுமையான சத்தியம். பிரச்சினை என்னவென்றால், நான் சரணடைவது போல் நடிக்கின்றோம். நம்மிடம் இருப்பதெல்லாம் வெறும் வார்த்தைகளே. நம்முடைய எண்ணங்கள் நம் வார்க்கைகளோடு ஒற்றுப் போவதில்லை, வார்த்தைகள் நம் செயல்களோடு ஒற்றுப் போவதில்லை.
மக்கள் என்னிடம் வந்து, சுவாமிஜி நாங்கள் உங்களிடம் சரணடைந்து விட்டோம். தயவுசெய்து எங்களுக்கு உதவி செய்து, எங்களை எங்கள் துன்பங்களிலிருந்து விடுவியங்கள் என்று சொல்கின்றார்கள். நான் அவர்களை, வருகின்ற வாரம் தியான நிகழ்ச்சியில் கலந்து கொள்ளுங்கள் என்று சொல்லும்போது தங்களுடைய அன்றாட வேலைகளுக்கான குறிப்புப் புத்தகத்தைப் பார்க்க வேண்டும், என்று சொல்வார்கள். இதுவா சரணாகதி? இதில் ஏதாவது அர்த்தம் உள்ளதா? இது போலித்தனம், குருநாதரை தங்களுடைய சொந்த கட்டுக்குள் கொண்டு வருவதற்கான முயற்சி.
நான் அப்படிச் சொல்கிறாகன்?" என விசாரித்தத்து, 'சுநான் பெரிய அனாக Galais (1)மொ, என சிறுவயதிலிருந்தே கனவு கண்டவர் என் தந்தை. கனவை நிறையாக்க உடல், பொருள், ஆவி அனைத்தையும் செலவழித்து என்னைப் படிக்க வைத்தார். வெற்றிக்கு ஊக்கமளித்தார்.
எச்சரித்தையை என்னுடைய மட்டாள்கனமான செயல்களைச் ஆபத்தான இருக்கின்றார்கள். மக்கள் செய்கின்ற சில அவர்கள் என்மீது நம்பிக்கை இருப்பதால், தாங்கள் காக்கப்படுவோம் என்று சொல்வார்கள். சில ஆண்டுகளுக்கு முன், எங்களுடைய இமாலய யாத்திரையில் ஒரு சம்பவம் நடந்தது. நாங்கள் தங்காக்கிரியில் தங்கியிருந்தோம். அங்குதான் கங்கை பிரவாகமாக வடிவெடுக்கும் இடம். அடுத்த நாள், நாங்கள் தோமுக் செல்லலாம் என் திட்டம் போட்டிருந்தோம். அது தான் கங்கை உற்பத்தி ஆகுகின்ற இடம். கங்கோத்திரி 12000 அடி உயரமிருக்கும். கோமுக் அடுத்த 3000 அடி. ஏறுவதற்கு மிகவும் கடினம், ஆபக்கானது, முன்னாள் சாதாரணமாக இரவு சத்சங்கத்தில் கோமுகில் நிலச்சரிவ ஏற்படும். அப்போது கோமக்கில் நிலச்சரிவ ஏற்படக்கூடிய அதிக வாய்ப்புகள் இருப்பதை உணர்ந்து, அங்கே ஏற வேண்டாம் என முடிவு செய்து அதை அறிவித்தேன்.
எப்போதும் மக்களுக்கு வாய்ப்பு ஒரு கருவேன். அவர்கள் தங்கள் சுய கைரியக்கை படுக்கவேண்டும். நான் செயல் என்னைப் பின்பற்றுபவர்களிடம். நான் அங்கே போகப் போவதில்லை. ஏனென்றால், காலநிலை அங்கே நன்றாக இருக்காது, எப்படியிருந்தாலும், யாருக்காவது போக வேண்டும் என்று இருந்தால், அவர்கள் போகலாம். அது அவர்களுடைய சொந்த விருப்பம் சொன்னோம். எங்களிடம் பேருந்துகளில் ஒவ்வொன்றிலும் 30பேர் இருந்தார்கள். ஒவ்வொரு பேருந்திற்கும், ஒருவர் தலைவராக, அந்த குழுவை கண்காயிப்பதற்காகவும் எல்லா பேருந்துகளையும் ஒன்றாக வழிநடத்த ஒருவரும் இருந்தார்கள். ஒவ்வொருவரும் எங்குச் சென்றாலும் அந்த குழுத் தலைவரிடம் சொல்லி விட்டு தான் செல்ல வேண்டும். ஏனென்றால் அந்த மலை மிகவும் ஆபத்தானது.
அடுத்த நாள் காலை நான் சாதாரணமாக எப்போதும்போல் ஒருவரை அழைத்து, யாராவது கோமுக்குச் சென்றார்களா? என்று கேட்டேன். அவருக்குத் தெரியவில்லை. நான் அனைவரையும்
வழிநடத்துபவரை அழைத்தேன். அவர் யாருமே போவதாகச் சொல்லவில்லை என்றார். எப்படியிருந்த போதிலும், ஒருவர் மட்டும் முன்னாள் இரவு என்னுடைய எச்சரிக்கையையும் மீறி, அவருடைய பாதுகாப்பிற்காக அவரை என்னிடம் சரணாகதி செய்து விட்டு செய்வதாக திட்டம் போட்டிருந்தார்.
பக்குபோர் திட்டக்கட்ட அன்று அவர்களுடைய குழுத் தலைவர்களிடம் கூடச் சொல்லாமல் சென்றிருந்தார்கள். அங்கே வழி முழுவதும் நிலச்சரிவுகளாகவும், பனிச்சரிவுகளாகவும் இருந்தன. அவர்கள் பாதுகாப்பாக வந்து சேர்ந்தார்கள்.
இந்த மக்கள் உண்மையாகவே சரணாகதியடைந்திருந்தால், அவர்கள் என்னுடைய எச்சரித்தையை மீறிப் போகாமல் இருந்திருப்பார்கள். கவறாகப் புரிந்துக் கொள்ளுதல் என்பது எப்போது ஒருவர் என்னுடைய எச்சரிக்கையையும் மீறிப் போகாமல் இல்லாமல், என்னை நான் சென்ற தோடு அவர்களைப் பார்த்துக் கொள்ள வேண்டும் என்று சொல்கிறார்கள். இப்படித்தான் நம்மில் பலர் நடந்து கொள்கின்றார்கள். நாம் மற்றவர்களை கஷ்டப்படுத்துவோம், தீங்கிழைப்போம், கவறானவற்றையும், எல்லாவிதமான தெரிந்திருந்தும், என்று செய்யக்கூடாது செய்துவிட்டு பின் கோவிலுக்குச் சென்று அவை எல்லாம் சரியாக வேண்டும் என்று பிரார்த்தனை செய்வோம். எப்படி அது சரியாகும்? எதனால் அது சரியாக வேண்டும்?
செயலுக்கும வைவொரு வினை உண்டு. எதிர்மறைச் செயல் அந்த எதிர்ச்செயலைத்தான் நாம் வழக்கமாக கர்மா என்று அழைக்கின்றோம். எல்லா தத்துவங்களையும், ஆன்மீக கருத்துக்களையும் மறந்துவிடுங்கள். நம் சுயபக்தி நமக்கு எதைச் செய்தாலும் அதற்கு
இருபத்தைந்து வருடம் போராடினார். அமெரிக்காவில் எனக்கு வேலை கிடைத்தபறுத்தான் அவர் ஒய்வெடுத்தார். வாழ்க்கையை வாழ அவருக்கு அப்போதுதான் நேரம் கிடைத்தது. அதன் பன்கான் எங்களுக்குத்
பின் விளைவு ஒன்று இருப்பதைச் சொல்லும். தொண்ணறு சதவிகிதம் நேரங்களில் நமக்கே முன்கூட்டியே பின்னால் வரும் விளைவுகள் தெரியும். ஆனாலும் கூட நாம் தவறான முடிவுகளை எடுத்து விட்டு அதற்காக வாதாடுகின்றோம். ஏன் பின் கடவுளையும் குருவையும், நம்முடைய தவறான முடிவுகளுக்கு பொறுப்பாக்குகின்றோம்? என்மீது நம்பிக்கை இருக்கும் என்றால், எதனால் அவர்கள் என் பேச்சை முதலிலேயே கேட்கவில்லை? எதனால் இப்படி என் அறிவுரைக்கு எதிர்மறையானச் செயல்களைச் செய்து பின் என்மீது வைத்திருக்கும் நம்பிக்கை அவர்களைக் காக்கும் என்று சொல்கின்றார்கள். இது என்னைச் சோதிப்பதற்காகவா? இது அவர்களுடைய முட்டாள்தனமான செயல்களுக்கு என்னைப் பொறுப்பாக்குவதற்காகவா?
இந்தக் கருத்து என்னவென்றால், மனிதர்களுக்கு அவர்களுக்கென்று சுய விருப்பம் இருக்கும். பிரச்சினை என்னவென்றால், நம்முடைய விருப்பத்தைச் செய்து பார்க்க நம்மால் முடியாது என்றாலும், நாம் அதை சுலபமாக எடுத்துக் கொள்வோம். மக்கள், என்னிடம் அவர்கள் விதியால் கட்டுப்படுத்தப்பட்டுள்ளார்களா இல்லை விருப்பத்தாலா? என்று என்னைக் கேட்டார்கள். ப்ரிஹத்ரண்யகா உபநிடதம் இதை அழகாக எடுத்துரைக்கின்றது. நம்முடைய எண்ணங்களைப் போல் விருப்பம் ; நம்முடைய விருப்பத்தை போல் செயல், நம்முடைய செயல்களை வைத்தே உங்களுடைய விதி.
விதி என்றால் வேறொன்றுமில்லை, அது நம்முடைய ஆசைகளை நாம் எவ்வாறு செயல்படுத்துகிறோமோ, அதன் இறுதியான பலன். பிரச்சினை என்னவென்றால், நமக்கு விருப்பமில்லை ; காலையில் ஒரு விஷயத்தை செய்ய வேண்டுமென்றும், அதுவே மதியம் வேறொன்றாகவும், இரவிற்குள் முற்றிலும் வேறாகவும் இருக்கும். அதனால் நம்முடைய விருப்பம் இப்படி மாறிக் கொண்டே போனால், எப்படி அது என்றாவது செயலாக மாறும் ?
மக்கள் என்னிடம் சுவாமிஜி, நீங்கள் மனக்கண்ணில் பாவனைச் செய்தால் காரியங்கள் நடக்க உதவும் என்று சொன்னீர்கள் ; நாங்கள் முயற்சி செய்தோம் ; ஒன்றும் நடக்கவில்லை.
எதுவும் நடக்கவில்லை. ஏனென்றால் நீங்கள் உங்கள் எதிர்மறை எண்ணங்களால் நிறைந்தள்ளீர்கள். முதுகுவலி உங்களை விட்டுப் போக வேண்டுமென்று விரும்பினால், இந்த முதுகுவலி போக வேண்டும் என்று தொடர்ந்து சொல்வதால் அது எப்போதும் போகாது. ஒவ்வொரு முறையும் நீங்கள் முதுகு வலி என்ற வார்த்தையைச் சொல்லும் போதும், நம்முடைய மனம் இன்னும் அழகாக வலி என்ற கருத்தை பதித்துக் கொள்கிறது. நாம் வலி போகவேண்டும் என்று விரும்பினால், நாம் உடல்நலத்தை பாவனைச் செய்ய வேண்டும். வலியே இல்லை, வலியைப் போக்க வேண்டும் என்று இல்லை. ஆரோக்கியமாக இருப்பதாக உணர வேண்டும்.
நாம் கிருஷ்ணரிடம் சரணாகதி அடையும் பொழுது, நம்முடைய சரணாகதி முழுமையாக இருக்க வேண்டும். நமக்கும், அவருக்கும் இடையில் எதுவும் இருக்கக் கூடாது. பின், அவர் கட்டாயமாக நம்மை சுதந்திரமாக்குவார். ஏனென்றால், பிறகு நாம் கிருஷ்ணருடைய விழிப்புணர்வு நிலையில் இருப்பதால், நாம் ஏற்கனவே சுதந்திரம் அடைந்துவிட்டோம்.
இங்கே, அவர் தன்னிடம் சரணடைய வேண்டாம் என்று நினைக்கும் மக்களைப் பற்றிப் பேசுகின்றார். அவர்கள் முழுவதும் அகங்காரத்தினால நிறைந்துள்ளார்கள். அதனால் அவர்களுக்கு அவர்தான் போட்டியாளர். அவர் அவர்களை பொருள் சார்ந்த உலகில் எறிந்து விடுவேன் என்று சொல்கின்றார்.
இந்த பொருள் சார்ந்த உலகத்தில், அவர்கள் எந்தப் புலன்களின் இன்பம் என்று சாகும் வரை கருதுகின்றார்களோ, அவர்கள் அவர்களுடைய உணர்ச்சிகளைப் பின்பற்றலாம், பொருட்களைக் கருத்தில் கொண்டு வாழலாம். நான் முன் சொன்னது போல், இது நம்முடைய முடிவு. இதைக் கிருஷ்ணராலும் கூட மாற்ற உதவ முடியாது, ஏனென்றால் அவர் நம்மிடம் முடிவெடுக்கும் சக்தியைக் கொடுத்துள்ளார். அவர் நம்மிடமே முடிவெடுக்கும் பொறுப்பை ஒப்படைத்துமிருக்கிறார். அதாவது நான் அல்லது உங்கள் நிலையை நோக்கி இருக்க வேண்டுமா, அசுரத் தன்மை அல்லது தெய்வத் தன்மையா என்று நாம் தான் முடிவெடுக்க வேண்டும். நான் கிருஷ்ணர் சொல்வதை நம்புகிறேன், என்று மீண்டும் சொல்லிக் கொண்டிருப்பதால், எந்த அர்த்துமும் இல்லை. இது உதவாதது. உண்மை என்றால் நம்பிக்கை என்று அல்ல. நம்பிக்கை சத்தியம் அல்ல. நம்பிக்கை என்பது போலி சத்தியம், சத்தியத்தின் உருவம் போன்றது. பயத்தினால் உருவாக்கப்பட்டது. அது நம் உள் இருந்து வளர்க்கப்பட்டது ஒன்றும் இல்லை. அது மற்றவர்களால் நடப்பட்ட ஒன்றாகும் ; சமுதாயம், மதம், மாநிலம், அவர்கள் தங்களுடைய சுய விருப்பங்களை மக்களுக்குள் நம்பிக்கையாக வளர்க்கின்றனர். நம்புபவர்கள் பணிவுடையவா்கள். நம்புபவர்கள் புரட்சியாளர்கள் அல்ல. நம்புபவர்கள் முட்டாள்களாக இருப்பார்கள் ; அவர்கள் புத்திசாலித்தனத்தில் வளர் மாட்டார்கள். இந்த சமுதாயம் மக்கள் புத்திசாலித்தனமாக இருப்பதை விரும்புவதில்லை.
சமுதாயத்தால் அறிவுள்ளவர்களைப் பொறுத்துக் கொள்ள முடியும். ஆனால் உண்மையான புத்திசாலிகளை அல்ல. அது பேராசிரியர்களையும், பட்டதாரிகளையும், படித்த மக்களையும், அறிவுள்ளவர்களையும் தாங்கிக் கொள்ள முடியும். அவர்கள் அறிவுள்ளவர்கள், விவேகமுள்ளவர்கள் இல்லை. புத்திசாலிகள் இல்லை. ஏனென்றால் அவர்கள் புத்திசாலிகளாக இருந்தால், மதத்தின் பெயராலும், கலாச்சாரத்தின் பெயராலும், நாகரீகத்தின் பெயாாலும், பாரம்பரியக்கின் பெயாாலும் நடத்தப்படும் எல்லா சர்வாதிகார நாடகங்களுக்கு உடன்பட மாட்டார்கள். அவர்கள் கேள்வி செய்வார்கள்.
உண்மை நம்பிக்கையிலிருந்து வேறுபட்டது. இது முழுதும் வேறுபட்ட கருத்து. அது பொதுவானது இல்லை. அது தனிப்பட்டது. மற்றவர்கள் அதை நமக்குத் தா முடியாது. அது நம்முடைய சுய தேடுதல். அது நாம் பிரபஞ்சத்தை நம்ப ஆரம்பிக்கும் போது நம்முள் வளரும், அது பயத்தால் எழுவதல்ல. ஆனால் அது அனுபவக்காலம். அன்பாலும், ஆனந்தத்தினாலும் எழுவது. உண்மை என்பது பெரிய சுதந்திரம். மடிவில்லா ஆனந்தம்.
உண்மையுடன் நாம் வளர்வோம். நாம் குருவின் அன்பிலும், கடவளின் அன்பிலும் வளர்வோம். பெரும்பாலானவர் நம்மில் கடவுளை, பிரார்த்தனை செய்வதற்காகவும், பூஜை செய்வதற்காகவும் இருப்பவராகப் பார்க்கிறோம். நாம் தடவளை மூன்றாவது மனிதராக நினைக்கிறோம். அவர் நம்முடையவர் அல்ல. பிரார்க்கனையும், பூஜையும் இந்த நிலையை அடைவதற்கு முக்கியம். அவர் மனிதர் என்ற கருத்தை, நாம் கீழே போட்ட அடுத்த க்ஷணமே, பிரார்த்தனை மறைந்து, அதற்கு பகிலாக தியானம் முக்கியம் வாய்ந்ததாக ஆகிரது.
பிரார்க்கனையில், நாம் கடவுளை வழிபடுகிறோம். தியானத்தினால், நாம் கடவுளாக ஆகிறோம். வழிபாடு செய்வதை நம்பியிருப்பது எளிது. அது வெளிமுகமானது. நாம் எப்பொமுதும் வெளிமுகமாக நோக்கியிருக்கப்பட்டிருக்கிறோம். தியானம் உள்முகமாகச் செல்வது. அதனால் தவறானக் கருத்துக்கள் கற்பிக்கப்பட்டவர்களுக்கு தியானம் என்பது மிகவும் கஷ்டமானது. அதனால்தான் மேற்கத்திய நாடுகளில் தியானம் மதங்களில் உள்மையமாக இருந்திருக்கவில்லை. கிழக்கில் எல்லா குருமார்களும் அவர்களுடைய கல்விமுறையை தியானங்களாக நிறுவினர். அவர்கள் தங்கள் சீடர்களுக்கு உள்முகமாகத் திரும்ப கற்பித்தனர். அவர்களை கடவுளாக இருக்க கற்றுக் கொடுத்தனர். வழிபாடு செய்வதற்கு இல்லை.
தியானம் நம்மை சரணாகதிக்கு அமைத்துச் செல்லும். தியானம் என்பது விழிப்புணர்வை உருவாக்குதல். விழிப்புணர்ச்சி என்பது நாம் பிரபஞ்சத்தின் ஒரு பக்கம் என்ற அறிவு (புத்தி). இது எனது என்பதிலிருந்து நீங்கள் என்பதைக் குறிக்கிறது.
கிருஷ்ணர் இந்த இகைக் கான் அத்தியாயத்தில் பேசுகிறார். எனது என்பதிலிருந்து உங்களுடையது என்ற நிலைக்குச் செல்லும் தைரியமே, நம்புவதற்கும், அன்பு செய்வதற்கும், சரணாகதி செய்வதற்குமான தைரியம். எப்போது அது நடக்கிறது, அங்கே அவரைத் தவிர வேறொன்றும் இருக்காது. நாம் கிருஷ்ணராகிவிடுவோம்.
நீங்கள் பிரபஞ்சத்தில் ஒரு பாகமாகும் போது கிருஷ்ணருடன் ஒன்றாகும்போது, நாம் பார்க்கத் தேவையில்லை. எதையும் வேறு வேறு எதையும் தேட வேண்டியதில்லை. நாம் நிலையான ஆனந்தத்தை THE SUPREME PONTIFF OF HINDUISM BHAGAWAN SRI NITHYANANDA PARAMASHIVAMத்தை அடைந்து விடுவோம்.
| கேள்வி : | சுவாமிஜி, | நிறைய | மதங்களில் அன்பை உணர்வுகளில் உயர்வானதாகக் குறிப்பிடுகின்றனர்கள். |
|---|---|---|---|
| அன்பு அதே சரணாகதி போன்றதா? | அன்பு உண்மையிலேயே உயர்ந்தது இருந்தபோதிலும் நம்மில் பலருக்கு அன்பு தெரிவதில்லை. நாம் அன்பு என்று நினைப்பது, | ஒன்று காமமாகவோ அல்லது கவன ஈர்ப்பிற்காக உபயோகிக்கும் தந்திரமான ஒரு கருவியாகவோ இருக்கும். | |
| நிறைய பேருக்கு, அன்பு வியாபாரம் ஆகும். | |||
| உட்பட்டு அன்ப நிபந்தனைகளுக்கு இருக்கும் வரை, அது உயர்ந்ததாக இருக்க முடியாது. இல்லாமல் நிபந்தனைக்ள மனிதர்களுக்கு, | செய்தல் பெரும்பாலும் முடியாது. அன்ப இருந்தால், நிபந்தனைகளில்லாமல் அன்ப எதிர்பார்ப்புகள் இல்லாமல் இருக்கும். | தாயும் கூடத் தன் குழந்தையை எதிர்ப்பார்ப்புகளுடன்தான் அன்பு செய்கின்றான். | அநேகமாக, ஒரு சிறு பிள்ளைக்கூட குழந்தையாக இருக்கும்போது, அதைப் பாதுகாத்துக் கொள்ள வேண்டும் என்ற தேவை இருக்கின்றது. |
| குழந்தை வளரும்போது அதன் வளர்ச்சியைக் குறித்த எல்லாவிதமான நிபந்தனைகளுடன் பிணைக்கப்பட்டு வளர்கிறது. |
நிறைய பெற்றோர்கள், குழந்தைகள் அவர்களுடைய விருப்பப்படி இருப்பதாக புகார் சொல்கின்றார்கள். அவர்கள் குழந்தைகளை நேசிப்பதாகவும், அதனால் தங்கள் வாழ்க்கையை அவர்கள் சீரழித்துக் கொள்வதை தாங்கிக் கொள்ளமுடியவில்லை என்கின்றார்கள். நான் அவர்களை எவ்வாறு தங்கள் வாழ்க்கையை சீரழித்துக் கொள்கின்றார்கள் என்று கேட்டால், அவர்கள் விருப்பப்பட்ட ஆணையோ, பெண்ணையோ நேசித்து திருமணம் செய்துக் கொள்ள முடிவு செய்வதாகவும், திருமணம் செய்து கொள்ளாமல் வேலை செய்ய வேண்டுமென்று சொல்கின்றார்கள் என்கின்றனர்.
யார் திருமணம் செய்து கொள்ளப் போவது ? தாய், தந்தையரா ? இல்லை குழந்தையா ? எதற்காக அவர்கள் முடிவெடுத்தபடி திருமணம் செய்து கொண்டால் அவர்கள் வாழ்க்கையும், எதிர்காலத்தையும் சீரழித்துக் கொள்வர். இவை எல்லாமே பெற்றோர்கள், பிள்ளைகள் தங்கள் விருப்பப்படி செய்ய வேண்டுமென்ற எதிர்ப்பார்ப்புகள்தான். ஏன் ? பெற்றோர்கள் பிள்ளைகளை இந்த பூமியில் கொண்டு வந்த காரணத்தினால், அவர்கள் பிள்ளைகள்மேல் உரிமை கொண்டாட (சொந்தம் தொண்டாட) கூடாது.
பந்தமும் இந்த எதிர்பார்ப்புகளும் நிபந்தனைகள் இல்லாமல் நம்மை அன்பை வெளிப்படுத்த அனுமதிப்பதில்லை.
இல்லையென்றாலும் (இருந்தபோதிலும்) அன்பு மற்ற எல்லா உணர்ச்சி களையும் ஆள்கிறது. இரண்டு விஷயங்களை மட்டும் கற்றுக் கொள்ளுங்கள். தியானம், அன்பு, சிலருக்கு அவர்களுடையத் தீவிரம் அன்பில் இருக்கும் ; தியானம் அதற்கு துணையாக உதவும். மற்றவர்களுக்கு, தியானம் முக்கியமான திறவுகோலாக இருக்கும் ; அப்போது அன்பு துணை நிற்கும். இரண்டுமே தேவையானது. கேள்வி தீவிரத்தைப் பொறுத்தது.
உங்களுடையத் தீவிரம் அன்பை நோக்கிச் சென்றால், எல்லாவற்றையும் அன்பு செய்யுங்கள், மொத்த உலகத்தையும் நேசியுங்கள். உங்கள் அன்பு பிரிவில்லாமலும், வேறுபடுத்தி முடியாததாகவும் இருக்கட்டும். அது சூரியனைப் போல் சாதுக்கள், பாவிகள் யாராகயிருந்தாலும் ஒரே மாதிரி அன்பு செய்வதாக இருக்கட்டும். அன்பு மிகச் சிறந்த ஆச்சரியப்படக்கூடிய ஒளிமயமானது, ஆனால் அதற்கு ஒருவர் வேறு முற்றிலும் கண்கொண்டு, காணவும், தெரிந்துக் கொள்ளவும், உணரவும் வேண்டும். சாதாரணக் கண்களால் அதைக் காண இயலாது. நம் கண்களால் பொருளைக் காணமுடியுமே தவிர, அதன் சக்தியை அல்ல. அவை வெளிப்படையாகவும், மேலெழுந்தவாரியாகவும் மட்டுமே பார்க்கக்கூடியவை. அவற்றிற்கு மையத்திலிருந்தும், ஆழுத்திலிருந்தும் பார்க்கும் சக்தி கிடையாது.
அன்பு என்பது உங்கள் மையத்திலிருந்து உருவாகும் ஒரு வளர்ச்சி. நீங்கள் உள்முகமாக பயணம் செய்யும்போது, நீங்கள் மிகவும் அன்பானவர்களாக ஆவீர்கள். உண்மையில், அதுவே ஒருவர் உள்முகமாகச் செல்கின்றாரா, இல்லையா என்பதை அறிந்துகொள்வதற்கான அளவகோல். அவர்கள் மற்றவர்களிட மும், தன்னிடமும் மிகுந்த அன்பானவர்களாகவும் அவர் இருக்கிறார் என்றால் ஆமமாகச் செல்கின்றார். அவர் சத்தியத்தை நோக்கி வருகிறார் என்றும், பிரபஞ்சத்தின் தெய்வீக சக்கியாக மாறிக் கொண்டிருக்கிறார்.
அன்பு அதன் உச்சத்திலும், தூய்மையிலும் வெளிப்படும்போது கருணையாக இருந்து வெளிப்படும். கருணை மனிதரின் வெளிப்பாடு அல்ல. அது தெய்வீகத்தின் வெளிப்பாடு.
அன்பு இறுதியான உச்சத்தில், இறுதியான ஆழத்தில், அன்பு அணுச்சிதறலாக வெடிக்கின்றது. ஒருவர் தூய்மையான ஒளியாக மாறுகின்றார். ஆதியிலிருந்து அந்தம் வரை ஒளியாவார்.
அதனால்தான் இந்த கடைசி காலத்தை (இறுதியான நேரத்தை) ஞானமடைதல் என்கின்றோம். அதுதான் இயல்புமாற்றம், தோற்ற மாற்றம், உருமாற்றம் முழுவதும் ஒரு புதிதாக காலத்திற்கு உட்படாத ஜீவனாக பிறக்கிறது. அதுவே நிரந்தரமானது. மனம் காலத்தோடும், இடத்தோடும் விழிப்புடையது. இதயம் காலத்தையும் நேரத்தையும் கருத்தில் கொண்டது இல்லை. அன்பு இதயத்தை மையமாகக் கொண்டது.
இதயத்தைத் தேடுங்கள், அதற்குள் ஆழமாகச் செல்லுங்கள், அதற்காக எதையும் எந்த ஆபத்தையும் எதிர்கொள்ளத் தயாராக இருங்கள். ஏனென்றால் அதைவிட எதுவும் விலையுயர்ந்தது இல்லை. உங்கள் வாழ்க்கையையே இழந்திருந்தாலும் கூட நீங்கள் அன்பின் மகத்துவம் உள்ள நேரங்களை அடைந்திருந்தால், உங்கள் வாழ்க்கை முழுமைத்துவத்தை அறிந்திருக்கிறது. நீங்கள் வாழ்க்கையை வீணாக வாழர்திருக்கவில்லை. நீங்கள் சிறப்பாக வாழ்ந்திருக்கிறீர்கள். அன்பாக இருக்கும் க்கூணமானது, அன்பில்லாமல் வாழும் ஆயிரக்கணக்கான வாழ்க்கையை விட மிகவும் மகிப்புடையது.
அன்பின் சேவகர்களாகுங்கள். பின் நீங்கள் மனித நேயத்தின் தலைவராக மாறுவீர்கள். ஒருவன் சேவகனாக தொடங்குகிறார். அப்படியிருந்தாலும், அவர் குருவாக முடிவடைகின்றார். இந்த உலகத்தில், எப்பொழுதும் நீங்கள் குருவாக ஆரம்பித்து, சேவகர்களாக முடிவடைகின்றீர்கள். இதுவே வெளியுலக வாழ்க்கையின் நியதி. உள்ளுலக வாழ்க்கையில், இந்த நியதி முற்றிலும் மாறுபட்டது. நீங்கள் சேவகர்களாகத் தொடங்கி, தலைவர்களாக முடிவடைகின்றீர்கள். நீங்கள் அன்பிடம் சரணடைகிறீர்கள், நீங்களும் சரணடைவிர்கள். அன்பும் உங்களிடம் சரணடையும், நீங்கள் கட்டாயமாக இந்த உலகையே வெல்வீர்கள்.
புத்தர் சொல்கின்றார். வெளியுலகத்தில் தொடக்கத்தில் அனைத்துமே இனிமையானதாகவும், முடிவில் கசப்பானதாகவும், இருக்கும் ; உள்ளுலகில், அனைத்துமே ஆரம்பத்தில் கசப்பானதாகவும், இறுதியில் இனிமையானதாகவும் இருக்கும். இறுதி மட்டுமே முக்கியத்துவம் வாய்ந்தது. ஆரம்பத்தில் எதுவும் நம் கட்டுப்பாட்டில் இருப்பதில்லை.
ஒருமுறை நீங்கள், உங்களைச் சுற்றி இருப்பவர்களை நேசிக்கக் கற்றுக் கொண்டீர்களானால் அப்போதுதான் கடவுளை நேசிப்பீர்கள். உங்களால் உங்கள் அண்டை வீட்டாரையும், சகோதரரையும், மனைவியையும் வெறுக்க முடியாது. அன்பே கடவுள். இது சாத்தியமில்லை. நீங்கள் உங்களைச் சுற்றியிருப்பவர்களை நேசிக்க ஆரம்பிக்கும்போது, உங்களை அதிகமாக நேசிக்க ஆரம்பிப்பீர்கள். புதுவிதமாக, உங்களைப் பற்றி நீங்கள் குறைவாக நினைக்கத் தொடங்குவீர்கள். உங்களின் தோல்வியில், மற்றவர்களை வெற்றிக் கொள்வீர்கள்.
சரணாகதி என்பது என்னவென்றால் ; அது உங்கள் தோல்வியைக் கேட்கிறது. நான் திரும்பவும், சரணாகதியையும், தன்னை துறத்தல் பற்றியும், அல்லது சன்யாசம் என்றால் இழத்தல், அகங்காரத்தின் தோல்வி பற்றியும் சொல்கின்றேன். நம்மிடம் அகங்காரம் மறைந்த க்ஷணத்தில் கடவுள் உணரப்படுவார்.
சரணாகதி என்பது தெய்வீகத்தின் கொள்கையைத் தேடுதல், அதை கடவுள் சத்தியம், விடுதலை அல்லது நிர்வாணம் என்றும் அழைக்கலாம். எல்லாமும் ஒரே பொருளைத்தான் குறிக்கின்றது. இந்தத் தேடல், நாம் வாழ்க்கையில் இழந்த எதோ ஒன்றிற்கானது. நாம் உயிருடன் இருக்கின்றோம். ஆனால் வாழ்க்கை என்றால் என்ன என்னபதை உணராமல் இருக்கின்றோம். நாம் வாழ்கின்றோம், ஆனால் நாம் யார் என்ற உண்மையை முழுதும் மறந்திருக்கின்றோம்.
உயிரோடு இருத்தல் என்பது இருக்கிறது. ஆனால் விழிப்புணர்ச்சி இல்லை. உயிரோடு இரப்பது பற்றிய விழிப்புணர்வு இல்லாத வரை, வாழ்க்கை வெறுமையாகவும், முழுமையடையாமலும் இருக்கும். இந்தத் தேடல் விழிப்புணர்விற்கானது. விழிப்புணர்ச்சி என்ற தெய்வீகக் கொள்கை, அது உங்கள் வாழ்க்கையை ஒரு இயந்திர வாழ்க்கையிலிருந்து, விழிப்புணர்வுள்ள ஆனந்தத்திற்கு உருமாற்றமடையச் செய்யும், இது உள்ளுலகில் நடத்தப்படுவது. இந்த சத்தியத்தை கண்கைள் மூடி, ஒருவருக்குள் காண வேண்டியது. அது ஏற்கனவே இருக்கின்றது ; நமக்குள் நாம் குதிக்க வேண்டும்.
தியானம் என்பது நமக்குள் நாம் குதிக்கும் ஒரு கலை. சரணாகதி என்பது இதற்குள் மூழ்குவதற்கான தைரியம் (துணிவு). ஒருவர் புரிந்துக் கொள்ள முடியாத ஒன்றிற்குள் போகும் போது, ஆரம்பத்தில் அது பயத்தைத் தருவதாக இருக்கும். ஆனால் அது ஆரம்பத்தில் மட்டுமே. நீங்கள் மூழ்குவதில் மிக ஆழமாக செல்வதால், மிக மிக திறமை வாய்ந்தவர்களாக ஆவிர்கள். வாழ்க்கையே மிகப் பெரிய துணிகரமான அழகாகவும், ஆனந்தமாகவும் மாறிவிடுகின்றது.
16.21. மூன்று வாயில்கள் இந்த நரகத்திற்கு அழைத்துச் செல்கிறது ; காமம், கோடம் மற்றும் பேராசை. அவை நம் ஆன்மாவை தாழ்ந்த நிலைக்கு அழைத்துச் செல்வதால் இந்த மூன்றையும் கைவிட வேண்டும்.
16.22 இந்த மூன்று நரக வாசல்களில் இருந்து தப்பியவர்கள், குந்தியின் மைந்தனே, அவர்கள் ஆன்மாவிற்கு பலன் தரும் விதத்தில் நடந்து, அதனால் பொறுமையாக மிக உயர்ந்த நிலையை அடைவர்.
16.23. ஆனால் யாரொருவர் வேதசாஸ்திரங்களை உள்வாங்க மறுத்து, அவருடைய உணர்ச்சிகளுக்கு ஏற்றவாறு செயல்படுகின்றனரோ, அவர்கள் ஒழுங்கையும், ஆனந்தத்தையும், உயர்ந்த நிலையையும் அடைவதில்லை.
16.24. வேதங்களின் விதிமுறைகளை ஒருவர் புரிந்துக் கொண்டு கடமையில்லை என்பதை அறிய வேண்டும். வேதங்களை நன்றாக உள்வாங்கிய பிறகு, ஒருவர் அதன்படி நடக்க வேண்டும்.
கிருஷ்ணர் இந்த அத்தியாயத்தை இந்த அறிவுரைகளோடு முடிக்கின்றார். கோபத்தையும், பேராசையையும் காமத்தையும் கீழே போட்டால், நாம் காக்கப்படுவோம். அவர் நரகத்தின் வாசல் என்று அழைக்கின்றார்.
இவையே மாயாகாரச் சக்கரம் அடைபடுவதற்கான தன்மைகள். இந்த காரணங்களே எனது, என்னுடைய என்று பந்தப்படுத்துகிறது. நாம் இவையே இந்த பூமி கிரகத்தில் வாழ்வதற்கான முக்கியமான தன்மைகள் என்று தவறாக நம்புகின்றோம். வேறெதுவும் பெரிய தவறாக இருக்க முடியாது.
நாம் நரகத்தின் வாயில்கள் என்று அழைக்கப்படும் கோபத்திலும், காமத்திலும், பேராசையிலும் இருக்கும் வரையில், நாம் பந்தத்தில் இருக்கின்றோம் ; நாம் துக்கத்தில் இருக்கின்றோம். நாம் இறந்த பின் தனியாக (நரகத்திற்கு) நரகம் என்று அழைக்கப்படும் இடத்திற்கு செல்ல வேண்டியத் தேவையில்லை.
ஒவ்வொரு நாளும் அதிலேயே வாழ்ந்து துன்பப்படுகிறோமோ காமம், குரோதம், மற்றும் லோபம் ; காமத்தையும், கோபத்தையும், பேராசையையும் நாம் எப்பொழுது விடுகிறோமோ, அப்போது சுதந்திரம் அடைந்து விடுவோம். இராமகிருஷ்ணர், திரும்ப திரும்ப காஞ்சனத்தையும், காமினியையும், பொன்னையும், பெண்ணையும், பேராசையையும், காமத்தையும் விட்டுவிடுங்கள். நாம் சுதந்திரம் அடைந்து விடுவோம் என்று சொல்கின்றார். பெண் மீது காமம், பொன் மீது பேராசை, இவை இரண்டு மட்டுமே, இவையே அனைத்தையும் விட போதுமானது. எல்லா துன்பங்களையும் விளைவிக்கும்.
குரோதம், கோபம், நாம் துன்பப்படுவதால் ஏற்படுகிறது. நாம் ஏமாற்றப்பட்டதாக உணர்ந்து கோபப்படுகிறோம். இந்த வட்டம் தொடர்ந்து கொண்டே இருக்கும். இதை மூன்றும் ஒன்று சேர்ந்து, மோகத்தையும், தவறான நம்பிக்கைகளையும் உருவாக்கும். இந்த காஞ்சனா - பொன்னைப் பற்றியும், காமினி - பெண்ணைப் பற்றியும் இருக்கும் எதுவும் உண்மையில்லை. ஏனென்றால் இவையெல்லாம் நிலையில்லாதவை ; அவற்றால் முடிவில்லா சந்தோஷத்தை அளிக்க முடியாது. நாம் சிறிது நேரம் சந்தோஷமாக உணரலாம். அதன்பிறகு, அதை நாம் தவறாக நம் விருப்பப்படி, எடுத்துக் கொள்வோம், நான் முன் சொன்ன கதையில் வரும் அரசரைப் போல், அவன் தன்னுடைய மன அழுத்தத்திலிருந்து வெளிவரும் முன் தன்னுடைய உடைமைகள் திருடப்பட்டன. நாமும் அப்படித்தான் இருக்கின்றோம்.
ஒரு வகையில் இந்த உணர்ச்சிகளே நம்முடைய ஆசைகள். கோபமும், பேராசையும், காமமும் ஆசைகளுடன் தொடர்படைய உணர்ச்சிகளின் வெளிப்பாடுகள். ஆசைகளே சக்தி, காமம், இது இனப்பெருக்கம் நடக்க காரணமானது. இது இனப்பெருக்கம் வாழ்க்கை சக்கரம் தேவை. பேராசை என்பது நம்முடைய வாழ்க்கைக்கு தேவையானவற்றை மீறி ஆசைப்படும்போது ஏற்படுகின்றது. கோபம், எப்பொழுதும் செயல்கள் நடக்கக் காரணமான சக்தி. அவை நேர்மறையான பலன்களையும் சாதிக்கக் கூடியது.
எப்படியிருந்தபோதிலும், கிருஷ்ணர் இந்த உணர்ச்சிகளின் வெளிப்பாடே, மனம் நிறைவாக இருக்கக் காரணம் என்று குறிப்பிடுகின்றார். அவர் உணர்ச்சி வெளிப்பாட்டின் சந்தோஷத்தைத் குறிப்பிடுகின்றார். உணர்ச்சி வேகத்துடன் நோக்கங்கள் தொடர்புடையவை. நான் என்ற தன்மையுடன் இந்த உணர்ச்சிகள் வெளிப்படுத்தப்படும்போது, அவை அசுரத் தன்மை கொண்ட உணர்ச்சிகளுக்கு ஆதாரம். அங்கே விடுதலைப் பெறுவதற்கான தன்மையில்லை.
காமம், சுயநலமில்லாமலும், பந்தப்படாமலும் வெளிப்படுத்தப்படும்போது அது உருமாற்றமடையும். காமம் முழுமையாகக் காணாமல் போகும். கருணையும், கவனிப்பும் அந்த இடத்தில் இருக்கும். ஒவ்வொரு பெண்ணும், தன்னுடைய மனைவியையும் சேர்த்து, தாயாகக் கருதினார், THE SUPREME PONTIFF OF HINDUISM BHAGAWAN SRI NITHYANANDA PARAMASHIVAM. அது அவருடைய தூய்மையின், பக்தியின் எல்லை. உண்மையிலேயே, அந்த மாதிரி மக்கள் விதிவிலக்கானவர்கள்.
மக்கள் என்னிடம் கேட்பதுண்டு, சுவாமிஜி மனிதன் விலங்குகளிலிருந்து வெளிப்பட்டவன். விலங்குகள் இயற்கையாகவே பல இனச் சேர்க்கை. எவ்வாறு மனிதன் மட்டும் ஒரு ஞானச்சேர்க்கையாக இருக்க வேண்டுமென எதிர்பார்க்க முடியும் ?
தயவுசெய்து நன்றாகப் புரிந்துக் கொள்ளுங்கள். விலங்குகள் இனவிருத்திக்காக மட்டுமே துணையைத் தேடும், பொழுதுபோக்கிற்காக அல்ல. ஆனால் மனிதர்கள் பொழுதுபோக்கிற்காக கொள்கின்றனர். இதனால்தான் பாலியல் விகித வரைபடம் அதிகமாகக் காட்டுகிறது. விலங்குகள் இனப்பெருக்கத்திற்காக தங்கள் இனத்தை வாழவைப்பதற்காகவும் உறவுகொள்கின்றனர். அதனால் அவை ஒரின சேர்க்கையோ, பல இன சேர்க்கையோ, அதில் வேறுபாடில்லை. மனிதர்களைப் போல் இல்லாமல், அவைகள்கூட சில நேரங்களில் தேடும். விலங்குகளின் காமம் தூய்மையானது. அதில் விலங்குகள் துணைத்தேடி உறவு கொள்வதில் கற்பனைகள் கிடையாது. எந்த ஒரு விலங்கும் தான் உறவு கொள்ளும்போது தன்னுடையத் துணையைக் கற்பணை செய்துக் கொள்வதில்லை.
மனித குலம்தான் காமத்தைப் பற்றிய கற்பனைகளுக்கு இடங்கொடுக்கின்றது. அவர்கள் காமம் தூய்மையற்றது. அது சீரழிக்கப்பட்டது. ஏனென்றால் காமம் என்ன நோக்கத்திற்காக பயன்படுத்தப்பட வேண்டுமோ, அதற்காக பயன்படுத்தப்படவில்லை. அது இனப்பெருக்கத்தைத் தவிர மற்ற எல்லாவற்றிற்காகவும் பயன்படுத்தப்படுகின்றது. எத்தனை தம்பதியர்கள் எந்தவிதமான எண்ணங்களும் இல்லாமல் தங்களுடைய துணைக்காக உறவுகொள்கின்றனர்?
சிவசூத்திரத்தில், சிவன் தேவியிடம் ஒவ்வொரு தம்பதியினர் படுக்கையிலும் நான்கு பேர் இருக்கின்றனர். இந்த ஆணையும், பெண்ணையும் தவிர மேலும் அங்கே அந்த பெண்ணைப் பற்றிய ஆணின் கற்பனையும், ஆணைப் பற்றியப் பெண்ணின் கற்பனையும் அங்கே இருக்கின்றது. இது உறவுமுறையல்ல. ஒரு போதை.
மனிதகுலத்திற்கு பலயினச் சேர்க்கை செய்யும் தூண்டுதலிலிருந்து, ஓரின சேர்க்கைக்கு தங்கள் விழிப்புணர்ச்சியை உயர்த்திக் கொள்ளும் புத்திசாலித்தனம் இருக்கின்றது. இதுவே சமுதாயத்தின் மொத்த விதிமுறைகள். இதை நம் கட்டுப்பாடாகக் காணலாம். ஆனால் இது ஒரு மனிதன் மற்ற மனிதனுக்கு தீங்கிழைப்பதைத் தடுக்கும் ஒரு ஒழுங்கு முறை. அதற்காக, திருமணம் செய்துகொள்ள வேண்டிய அவசியம் இருக்கின்றதா? நீங்கள் எப்பொழுதும் விலங்குகளைப் போல் தங்களுக்கு விருப்பமானதைச் செய்து வாழலாம்.
நம்மால் முடியாது. நம்முடைய அறிவு நம்மை அனுமதிக்காது. நம்முடைய மனம் ஆயிரக்கணக்கான கற்பனைகளை உண்டாக்கும். அது முதலில் ஆசையை ஏற்படுத்தி பின் குற்ற உணர்ச்சியை ஏற்படுத்தும். அதனால் நாம் ஆசையில் இருந்து குற்ற உணர்ச்சிக்கும், குற்ற உணர்ச்சியிலிருந்து கோபத்திற்கும், கோபத்திலிருந்து மன இறுக்கத்திற்கும் ஊசலாடுகின்றோம். அது ஒரு ஆபத்தான வட்டமாக உருவாகிவிடும்.
விலங்குகளைப் போல் வாழ்வது மனிதனுக்கு கொடுக்கப்பட்டத் தேர்வு இல்லை. உயர்தல் என்பது இயற்கையின் விதி, வீழ்தல் அல்ல. நாம் விழிப்புணர்ச்சியில் உயர வேண்டுமே தவிர, அறியாமையில் கிழே இறங்கிவிடக்கூடாது. அதனால்தான் நாம் விழிப்புணர்வாக இருப்போமானால், பல இனச் சேர்க்கைத் தூண்டுதலில் இருந்து ஒரின சேர்க்கை என்ற புத்திசாலித்தனத்திற்கு நகருவோம். உண்மையில் நாம் நிஜமான புத்திசாலித்தனம் உடையவராக இருந்தால், நம்முடைய உள்ளுணர்வு நம்மை ஹினச் சேர்க்கையையும் தாண்டி தனிமைக்கு எடுத்துச் செல்லும்.
தனிமை என்றால் தியானம் செய்வதற்காக காட்டை நோக்கி ஓடிக் கொண்டிருப்பது இல்லை. இல்லறத்தின் இடையிலும், நாம் தனிமையோடு இருக்கலாம் தனிமையில் இருத்தல் என்றால் நம்முடைய உள்மையத்தை நோக்கி நகர்தல். தனிமை என்பது மனிதனின் உண்மையான இயற்கை சுபாவம். அப்பொழுதுதான் நாம் எனது என்ற நோக்கத்திலிருந்து (நீங்கள்) உங்களுடைய என்ற தன்மைக்கு நகர்வோம்.
காமம் என்பது ஆசைகள் கொண்ட பெரிய அகன்ற நிற மாலையின் ஒரு கருத்து. முடிவில்லா ஆசையே பேராசை. ஆசை எப்பொமுது உண்மையாகவே நிறைவேறுகிறதோ, அப்போது அது நம்மை விட்டுவிடும். கர்மா என்றால் நிறைவேறாத ஆசைகள் நம்மை அதைச் செயலாக்கும்படி தூண்டுவதாகும். நம்முடைய ஆசைகளை நம்மால் பூர்த்தி செய்ய முடியாது. ஏனென்றால் இந்த ஆசைகளில் பல உண்மையாகவே நம்முடையவை இல்லை. நாம் இந்த ஆசைகளை மற்றவர்களிடம் இருந்து கடன் வாங்குகிறோம், நமக்கு பெரிய வீடு, நவீன கார், அல்லது இளம் மனைவி தேவை. ஏனென்றால் அவை நம்முடைய நண்பர், பக்கத்து வீட்டுக்காரர் மற்றும் சகோதரர் வைத்திருக்கும் ஒன்று.
நாம் ஒன்றை அடைந்திருந்தாலும் கூட, அந்த திருப்தி தற்காலிகமானது. பெரிய வீடு வைத்திருக்கும், நல்ல கார் வைத்திருக்கும், அழகான மனைவியுடன் நாம் நம்முடைய நண்பரையோ, பக்கத்து வீட்டுக்காரரையோ அல்லது சகோதரரையோ சந்திப்போம். எனவே இது போய்க் கொண்டேயிருக்கும். இது முடிவில்லாமல் போய்க் கொண்டே இருக்கும். எப்போதும் திருப்தி என்பதே இருக்காது. ஒவ்வொரு ஆசையும் துன்பத்திற்கான விதை. அதனால் தான் கிருஷ்ணர் இதை நரகத்தின் வாயில் என்று அமைக்கின்றார். ஆனால் இந்த ஆசைகளை எவ்வாறு வெளியேற்றுவது.
இதைத்தான் நாங்கள், எங்கள் இரண்டாம் நிலையான கண்ச்ங் ஆய்ண்ள்ள டம்ர்ஞ்ட் விட்டி ஆன THE SUPREME PONTIFF OF HINDUISM BHAGAWAN SRI NITHYANANDA PARAMASHIVAM ஸ்புரணம் அல்லது சநட நிகழ்ச்சியில் கற்றுத் தருகிறோம். நாங்கள் உண்மையான ஆசைகளான, நாம் இந்த உலகில் பிறப்பெடுக்கும்போது எடுத்து வந்த பிராரப்த கர்மாவை அடையாளம் காண உதவி செய்கிறோம். இவைகளே நம்முடைய உண்மையான தேவைகள், கடன்வாங்கப்பட்ட ஆசைகள் இல்லை. நமக்கு அவற்றை பூர்த்தி செய்து கொள்வதற்கும், விட்டுவிடுவதற்கும் சக்தி இருக்கிறது நம்முடைய கர்மா கரைந்து விடும்.
இந்த சநட (THE SUPREME PONTIFF OF HINDUISM BHAGAWAN SRI NITHYANANDA PARAMASHIVAM ஸ்புரன நிகழ்ச்சி) அனுபவக் கல்வி நம்மை எதிர்மறை எண்ணங்களில் இருந்து விடுவிக்கின்றது. இந்த நிகழ்ச்சியில் பங்கு கொண்ட மக்கள் அவர்களால் யாரையும் வெறுக்கவோ, பிடிக்காமல் போகவோ முடியவில்லை என்று சொல்கின்றார்கள். நான் என்பது நீங்கள் (ஹரீன்) என்று எந்தவித முயற்சியும் இல்லாமல் மலர்கிறது.
இந்த நிலையில், நாம் கோபத்தையும் விட்டுவிடுவோம். கோபமும், குற்ற உணர்ச்சியும் ஆசைகளினால் உண்டாக்கப்படுபவை. நம்மால் எதையாவது அடைய முடியாத போது அது நம்மை குற்றவுணர்ச்சி கோபம் கோபப்படுத்துகிறது. ரோக்கி ஒருவரை உண்டாக்குகிறது. கோபப்படுவது எந்த பலனையும் தராது. மற்றவரை எதிர்மறைகள். வெளிப்படுத்தப்படும் நம்முடைய திரும்ப வரும். நம்மிடமே குறைத்துவிடதின்றது. கோபமமம் முக்கியக் குற்றவுணர்ச்சியும் கூட நம்மால் ஒன்றைச் செய்ய இயலாதபோது வெளிப்படுத்தப்படும் வெளிப்பாடு. இது ஒருவருடைய இயலாமையில் பிறக்கும் ஒரு சுயநலமான உணர்ச்சி.
கோபத்தைக் கட்டுப்படுத்துதல் உதவாது. அது புற்றுநோய் போன்ற தீராத நோய்களுக்கு அழைத்துச் செல்லும். நாம் கோப உணர்ச்சியை, பிரச்சனையை நோக்கி அல்லாமல், ஒருவரை நோக்கித் திருப்பக் கற்றுக் கொண்டோமென்றால், இது இயலாமையில் இருந்து சக்தியாக மாறும. கோபம், நேர்மறை சக்தியின் செயலாக உருமாற்றம் அடைய வேண்டும்.
கிருஷ்ணர், நம்மை என்ன செய்யுமாறு தேடுகின்றார் என்றால், எதிர்மறை உணர்ச்சிகளான காமம், பேராசை, கோபம் போன்றவற்றை நேர்மறை சக்திகளாக மாற்றுங்கள், என்று சொல்கின்றார். அவர் சொல்கின்றார், நாம் நான் என்ற உணர்வு இருந்து இவற்றை பயன்படுத்தும் நிலையில் வரை, இவையே நம்மை நரகத்திற்கு கொண்டு செல்லும் நுழைவாயில்கள் : என்கின்றார். நாம் இந்த உணர்ச்சிகளை, நீங்கள் (ஹரீன்) என்ற உணர்வு நிலைக்கு மாற்றும்போது அது சக்தியாக மாறி நம்மை சொர்க்கத்திற்கு அழைத்துச் செல்லும் நுழைவாயில்களாக மாறும்.
கிருஷ்ணர், நம்மை என்ன செய்யுமாறு கேட்கின்றார் என்றால், எதிர்மறை உணர்ச்சிகளான காமம், பேராசை, கோபம் போன்றவற்றை நேர்மறை சக்திகளாக மாற்றுங்கள், என்று சொல்கின்றார். அவர் சொல்கின்றார், நாம் நான் என்ற உணர்வு இருந்து இவற்றை பயன்படுத்தும் நிலையில் வரை, இவையே நம்மை நரகத்திற்கு கொண்டு செல்லும் நுழைவாயில்கள் : என்கின்றார். நாம் இந்த உணர்ச்சிகளை, நீங்கள் (வ்றர்ன்) என்ற உணர்வு நிலைக்கு மாற்றும்போது அது சக்தியாக மாறி நம்மை சொர்க்கத்திற்கு அழைத்துச் செல்லும் நுழைவாயில்களாக மாறும்.
கேள்வி :
இருபத்தைந்து வருடம் போராடினார். அமெரிக்காவில் எனக்கு வேலை கிடைத்தபிற்குதான் ஒய்வெடுத்தார். அவர் வாழ்க்கையை வாழ அவருக்கு அப்போதுதான் நேரம் கிடைத்தது. அதன் பின்தான் எங்களுக்குத் தெரிந்தது …
கான் அப்படிச் சொல்கிறீர்கள் ? °° என விசாரித்ததற்கு, சுநான் பெரிய ஆளாக வேண்டுமென, என சிறுவயதிலிருந்தே கனவு கண்டவர் என் தந்தை. கனவை நனவாக்க உடல், பொருள், ஆவி அனைத்தையும் செலவழித்து என்னைப் படிக்க வைத்தார். வெற்றிக்கு ஊக்கமளித்தார்.
சுவாமிஜி,
ஆனந்தத்தை அடைய, துன்பங்களையே பலனாகத்தரும் தற்காலிக சந்தோஷங்களைக் காண்பவர் கோபம், காமம், பேராசை போன்றவற்றை மட்டும் விட்டுவிட்டால் போகுமா ?
மகன் முதலாக, ஆனந்தம் என்பது நம் தரப்பில் இருந்து அடையப்பட வேண்டிய சாதனை இல்லை. ஆனந்தத்தை அடைய நாம் செய்யும் செயல் எதுவாக இருந்தாலும் அது தோல்வியாகத் தான் முடியும். நம்முடைய எல்லா முயற்சிகளும் மனதிலிருந்து (mind) இருந்து வருவதால், இது அகங்காரத்தினால் வெளிப்படுகின்றது. இது நம்முடைய ஆனந்த துக்கத்தினாலும், எதிர்பார்ப்பினாலும், ஆசைகளாலும், கனவுகளாலும் வெளிப்படுகின்றது. இது நம்முடைய குழப்பத்தால் வெளிப்படுகின்றது. இது நமக்கு ஆனந்தத்தைத் தராது. இது துக்கத்தை மட்டுமே தரும்.
ஆனந்தத்திற்காக கடுமையாக முயற்சி செய்தல் என்பது, மற்றொரு போராட்டம், இது காமினி, காஞ்சனத்திற்கும், பெண்ணிற்கும், பொன்னிற்கும், காமத்திற்காகவும், பேராசைக்காகவும் செய்யும் போராட்டத்தைப் போல மற்றொரு போராட்டமாகிவிடும். நீங்கள் ஒரு துக்கத்தில் இருந்து மற்றொரு துக்கத்திற்கு நகர்வதாகும். நீங்கள் அப்படி ஒரு துக்கத்திலிருந்து, மற்றொரு துக்கத்திற்கு மாறும் போது, நீங்கள் அதற்கு இடையில் இருக்கும் சில நிமிடங்களை ஆனந்தமயமானது என்று நினைக்கலாம். நீங்கள் பாதை மாறும்போது, அந்த சிறு இடைவெளிகளில் நீங்கள் சந்தோஷமாக உணர்வீர்கள் : அவ்வளவுதான்.
ஆனால் ஆனந்தம் என்பது எப்போதும் எட்ட முடியாத தூரத்திலிருந்து வருகின்ற பரிசு. நாம் எதிர்ப்பில்லாமல் அதை பெற்றுக் கொள்ளத் தயாராக இருக்க வேண்டும். நாம் அதை எதிர்த்து செயல்படாமல், வெறுமனே அதை உள்வாங்கிக் கொள்ளும் கர்ப்பம் போல் இருக்க வேண்டும்.
ஆனந்தத்தை வரவேற்க நாம் பெண் தன்மையுடன் இருக்க வேண்டும், நாம் கடவுளுடைய கர்ப்பத்தைத் தாங்க வேண்டும்.
அகங்காரம் மறையும்பொழுது, கோபம், பேராசை, காமம் கூட மறைந்துவிடும். மீதமிருப்பது என்னவென்றால், ஆனந்தம் மட்டுமே.
ஆனந்தம் தனக்கான பிரகாசமான ஒளியைப் பெற்று இருக்கின்றது. துக்கம் இருள்மயமானது ஆனந்தம் ஒளிமயமானது. துக்கமான மனிதன் தன் நிழலை மற்றவர்களின் மேல் கூட வெளிப்படுத்துகிறான். அவன் கருப்பு துவாரமாக ஆகிறான். அவன் மக்களின் சக்தியை உறிஞ்சுகின்றான் அதனால் எப்போதுமே தடையாக இருக்கும் எப்படியிருந்தாலும் அவன் ஒரு ஆனந்தமான மனிதர்களில் இருப்பவன் புதுமையுடையவனாகவும் சக்தியுடையவனாகவும் இருக்கும். இது மற்றவர்களின் மேல் ஒளியைப் பொழிகிறது.
ஆனந்தம் இறந்த காலத்திலும் இல்லை, எதிர்காலத்திலும் இல்லை : இது எப்போதும் நிகழ்காலத்திலேயே இருக்கின்றது. ஆனந்தம் என்றால் நிகழ்காலத்தில் இருத்தல். இங்கேயே, இப்போதே முழுமையாக இருக்க வேண்டும்.
இருபத்தைந்து வருடம் போராடினார். அமெரிக்காவின் எனக்கு வேலை கிடைத்தபின்தான் அவர் ஒய்வெடுத்தார். வாழ்க்கையை வாழ அவருக்கு அப்போதுதான் நேரம் கிடைத்தது. அதன் பின்தான் எங்களுக்குத் தெரிந்தது.
பின்தொடர்ந்து ஒருவருடைய இதயம் அங்கும் இங்கும் இறங்கிக் கொண்டாம், போ. அவருடைய இருப்புக் கண்மையில் மலரும். ஒவ்வொரு தெய்வமும் அதன் விவரம் ஒவ்வொரு இருப்புக் கண்மையின் இவைகளையும் பாடும்.
ஆனந்தம் எனுமானால் ஒரு தற்காலத்திற்கு உரியது. ஏனென்றால் அவருக்கு சொர்க்கத்திற்கு போக வேண்டுமானால் அவருக்கு மரணம் உதவி செய்துவிடும் என்று. அங்கே ஆனந்தம் மட்டுமே இருக்கும் வேறொன்றும் இருக்காது, அங்கே துக்கமும் இருக்காது, இறுக்கமும் இருக்காது, எதிர்பார்ப்பும் இருக்காது. அவர் ஆனந்தம் என்றால் என்ன என்பதைக் அறிந்து கொள்ளவில்லை. அவர் வெறுமனே வார்த்தையோடு விளையாடிக் கொண்டிருக்கின்றார். ஆனந்தம் என்றும் இளமையாக இருக்கும் அதிகாலைக் குறியீடு ஒளியுடுருவியிருக்கும் காலைப் பனிக்கடலைப் போல புத்துணர்ச்சியாகவும் மலருகின்ற ரோஜாவைப் போல புத்துணர்ச்சியாகவும் இருப்பது எப்போதும் புதியதாகவே இருக்கிறது வயதைப் அடைவதில்லை. என்றும் சோர்வும் அடைவதில்லை வருத்தமும் வந்தால் கவிப்புலை விலை இல்லை.
ஆனந்தம் என்றால் நீங்கள் என்றுமே சலிப்படையப் போவதில்லை ஏனென்றால் இதற்கு முதுமை கிடையாது. இது என்றும் புதிது இது மீண்டும் மீண்டும் ஒவ்வொரு நிமிடமும் புத்துணர்வாக இருப்பது. எவ்வாறு நீங்கள் கவிழ்க்கப் போகிறீர்கள் முடியும்? அதனால் நான் எல்லா மகான்களும் தேவதைகளும் தங்களுடைய வாழ்க்கையை பாடிக்கொண்டே இருப்பதாக சொல்கின்றேன். அவர்கள் செய்வதெல்லாம் பாடுதல். ஏனென்றால் பாடுதல் ஆனந்தத்தைக் குறிக்கின்றது அவர்கள் ஆனந்தமாக இருப்பார்கள். இந்த நிலை எங்கோ நமக்கும் மேலே இருக்கும் வானத்தில் இருப்பதில்லை. இந்த நிலை உங்களுக்குள் இருக்கின்றது.
Er~Er G)(Uucq.!I, Qi,,Rrroifi?!D'Rrffi6rr?"" 6tti!T" Ro/I,,Mflg;!Fi!Fi!P<!!), · Br!51t&Ir Qu,F/U; ~Mrrffi Grufilisr@Qwtilt" , 6tqsi" Irf!)!Ruuj~'67®Dib!Fi Ffiqsl"Q/ Ffifiliirlrurr 6tef G;D;Qllg;. Ffiqsl"Qllru !6?T2wrrmffi L Lw, Qurr@6tl", ~ Rol G)(Qsjqr"Giqlljti<Llu> Qi,,Roru\§?G;~ 6tefq!Jqr"U Ucq.Ffiffi Qllrug>Jitit. '1ru!Ijg5/I<!!) 2:M:Mffiwdlg;G;Rrrr.
அல்லது முதலமைச்சராக வரவேண்டும். நீங்கள் பிரபலமானவராக வரவேண்டும். நீங்கள் நிறைய பணம் சம்பாதிக்க வேண்டும். அது உங்களை நீங்கள் பைத்தியமாகும் வரையிலோ, தற்கொலை செய்து கொள்வதை நோக்கியோ அல்லது குருவை! நோக்கியோச் செல்லுமாறு விரட்டிக் கொண்டே இருக்கும்.
அகங்காரத்தை விடுவதால், சிறந்த ஓய்வு ஏற்படுகிறது. பின் எந்தவிதமான ஓய்வெடுக்கும் முறையையும் முயற்சி செய்யத் தேவையில்லை. அங்கே இறுக்கமாக இருப்பதற்கு ஒன்றும் இருக்காது. அந்த இயற்கை, இடையீடற்ற ஓய்வை ஆனந்த வெள்ளமாகக் கொண்டு வரும். ஒருவர் அதில் மூழ்கடிக்கப்படுவார். ஆனந்தம் சிறிய அளவில் வருவதல்ல. அது வரும்பொழுது வெள்ளத்தைப் போல வருகிறது ; அது வரும்பொழுது, உங்களை முழுவதும் மூழ்கடித்துவிடும்.
அகங்காரத்தைத் தாண்டிச் செல்லுங்கள். அகங்காரத்தை கீழே போட வேண்டும். அதன் ஒவ்வொரு கருத்தும் ஆபத்தானது, ஏனென்றால் நீங்கள் உங்களை உயர்ந்தவர்களாக நினைக்கும் நேரங்களில், நீங்கள் மற்றவர்களைத் தாழ்ந்தவர்களாக நினைக்கின்றீர்கள். இது ஒப்பிடுதலைச் சேர்ந்தது. உங்களை மற்ற எவரோடும் ஒப்பிடுதல் ஆபத்தானது. அது மற்றவர்களுக்கும் உங்களுக்கும் தீங்கையே விளைவிக்கும். அனைவரும் சமமானவர்கள். யாரும் சிறந்தவரும், யாரும் சிறப்பு இல்லாதவரும் இல்லை. யாரும் பெரியவரோ அல்லது சிறியவரோ அல்ல. அனைவரும் தனித்தன்மையுடையவர். ஒப்பிட இயலாத தனித்தன்மையுடையவர்கள்.
இதுதான் ஆன்மீக புரிந்துக் கொள்ளுதல். ஒருவர் விழிப்புணர்வுடையவராக ஆனபின், இவ்வாறு தான் அவர் மக்களை காணும் விதம் இருக்கும். அவர்கள் அனைவரையும் போல இருக்க மாட்டார்கள் ; உள்ளத்தின் ஆழ்ந்த மையத்தில் அவர்கள் ஒன்றானவர்கள். ஆனால் சூழ்நிலைகளில் அவர்கள் தனித்தன்மை வாய்ந்தவர்கள். ஒரு ரோஜா, ரோஜாவாகவும், தாமரை தாமரையாகவும் இருக்கும் ; தாமரையும் உயர்ந்ததல்ல. ரோஜாவும் உயர்ந்தது இல்லை. இரண்டும் மலர்ந்திருக்கின்றன. இரண்டும் அதற்கேற்ற தனி வழிகளின் மூலமாகக் கடவுளை வெளிப்படுத்துகின்றது.
உங்களை நேசியுங்கள். அதுதான் ஆரம்பம். பிறகு உங்களுடைய நெருங்கியவர்களை, பிறகு இந்த உலகத்தை நேசியுங்கள், பிறகு இந்த முழு பிரபஞ்சத்தையே நேசியுங்கள். அப்பொழுது மட்டும்தான் உங்களால் கடவுளை நேசிக்க முடியும். இந்தப் பயணம் ஒருவரிடம் இருந்து ஆரம்பித்து கடவுளிடம் முடிகின்றது. இவைகளே ஆற்றின் இரு கரைகள். நீங்கள் ஒரு கரையிலும், கடவுள் ஒரு கரையிலும் இடையில் அன்பு பாலமாகவும் இருக்கும். இந்த பாலம் ஆற்றின் மேல் கடந்து செல்கின்றது. ஆனால் மக்கள் அன்பைக் கண்டு பயப்படுகின்றார்கள். அதனால் தான் அவர்கள் பிரார்த்தனை செய்துக் கொண்டே இருக்கின்றார்கள். அவர்கள் தாங்கள் என்ன செய்துக் கொண்டிருக்கிறார்கள் என்பதைப் புரிந்து கொள்வதில்லை. அறியாமையினால் பிரார்த்தனை அன்பினால் நிறையாத வரை, அது உண்மையாக இருக்க முடியாது.
அன்பில் நீங்கள் வாழாதவரை, உங்களால் கடவுள் கோயிலுக்குள்ளும் நுழைய முடியாது ; அன்பில் வாழ்பவர் கோயிலுக்குள் நுழையத் தேவையில்லை. அவர் ஏற்கனவே அதில் இருக்கின்றார். இந்த சிறிய எளியச் செய்தியை நினைவில் வைத்துக் கொள்ளுங்கள். வாழ முயற்சி செய்யுங்கள். ஏனென்றால் இது நம்ப வேண்டிய தத்துவம் இல்லை. ஆனால் வாழ வேண்டிய வாழ்க்கை. அன்பில் மலருங்கள். அன்பின் நறுமணத்தை வெளியிடுங்கள். அதுவே பிரார்த்தனை அன்பின் நறுமணம் கடவுளை அடைகின்றதே தவிர வேறெதையும் அல்ல.
இருபத்தைந்து வருடம் போராடினார். அமெரிக்காவில் எனக்கு வேலை கிடைத்தபிற்குதான் அவர் ஒய்வெடுத்தார். வாழ்க்கையை வாழ அவருக்கு அப்போதுதான் நேரம் கிடைத்தது. அதன் பின்தான் எங்களுக்குத்
நீங்கள் அனைவரும் ஆனந்தத்தின் வாழும் செய்தியாக மாற வேண்டும். வார்த்தைகளில் மட்டும் இல்லாமல் செயலிலும் மாற வேண்டும். உங்கள் இருப்புத் தன்மை ஆனந்தத்தை பரவச் செய்ய வேண்டும். நீங்கள் ஆனந்தமயமாகவும், உங்களைச் சுற்றி ஆனந்தமான சூழ்நிலையை உருவாக்கவும் வேண்டும். அப்போதுதான் உங்களிடம் தொடர்பு கொள்ள வருபவர்கள் உடனே ஆனந்தமான குளிர்ந்தக் காற்றை உணர்வார்கள்.
உண்மையான செய்தியை வார்ததைகளால் வெளிப்படுத்த முடியாது. வார்த்தைகளால் உதவ முடியும். ஆனால் அது இரண்டால் நிலை. உண்மையானச் செய்தி இருப்புத் தன்மையின் மூலமாக மட்டுமே வெளிப்படுத்தப்படும். அதுவே முதல் நிலை. மகிழ்ச்சியாக இருங்கள், ஆனந்தமாக இருங்கள். பாடலாகவும், ஆடலாகவும் இருங்கள். நடனத்தை மொத்த வாழ்க்கையையும் தெய்வீகக் கொண்டாட்டமாகவும், புனித சடங்காகவும மாற்றுங்கள். இதுவே சரணாகதி.
ஒருவர் தன்னைத் தேட ஆரம்பிக்கும் நேரம், தன்னைத் தெரிந்துக் கொள்ளத் தேடும் நேரம், அவர் ஆசீர்வதிக்கப்பட்டவராக ஆகிறார். அந்த தேடுதலே உருமாற்றத்தின் ஆரம்பம். மிகவும் உணர்வுப்பூர்வமான அந்தத் தேடுதலால், விரைவில் உருமாற்றம் ஏற்படும். அதை உற்சாகத்துடனும், முழுமையாகவும் செய்யுங்கள்.
இருபத்தைந்து வருடம் போராடினார். அமெரிக்காவில் எனக்கு வேலை கிடைத்தபிற்குதான் அவர் ஒய்வெடுத்தார். வாழ்க்கையை வாழ அவருக்கு அப்போதுதான் நேரம் கிடைத்தது. அதன் பின்தான் எங்களுக்குத்
சரணாகதி ஒரு ஆமுமான பொறுப்பெடுத்தலாக இருக்க வேண்டும். சரணாகதி வாழ்க்கையில் மற்ற எல்லாவற்றையும்விட மிகவும் மதிக்கத்தக்கதாக இருக்க வேண்டும். வாழ்க்கையைவிட விலைமதிப்பற்றதாக இருக்க வேண்டும். நீங்கள் வாழ்வதற்கென்று நீங்கள் உங்கள் வாழ்க்கையையே தியாகம் செய்யத் தயாராக இருக்கும் ஏதாவது ஒன்று இருந்தால் மட்டுமே நீங்கள் வாழ்கின்றீர்கள், இதுவே வாழ்க்கையின், இருப்புத் தன்மையின் அடிப்படையான இரகசியம்.
வாழ்க்கையில் உங்களுக்கு உங்கள்விட ஏதாவது ஒன்று வாழ்க்கையை மிகவும் உயர்ந்ததாகவும், பெரியதாகவும், வாழ்க்கையைவிடப் புனிதமானதாகவும் இருக்கும்போது மட்டும்தான் வாழ்க்கை தொடங்குகிறது. உயர்வானமுடிவே வாழ்க்கையின் அர்த்தம் என்று ஆகும்போது மட்டுமே, உங்கள் வாழ்க்கை வாழ்வதற்கான சூழலில் ஆரம்பிக்கின்றது. அந்த சந்தர்ப்பத்தில் மட்டுமே, அதில் அர்த்தமும், முக்கியத்துவமும், ஆனந்தமும் இருக்கும்.
தியானம் ஆனந்தத்திற்கு அழைத்துச் செல்லும் ; அது அதை நடக்கச் செய்யும். அது உங்களுக்குள் உங்களை அழைத்துச் சென்று, இறுதியில் எங்கே கடவுள் இருக்கின்றாரோ அங்கே அழைத்துச் செல்லும். மெதுவாக எப்படிக் கரைவதென்றுக் கற்றுக் கொள்ளுங்கள். எந்தவொரு செயலிலும் கரைந்து விடுங்கள். பிறகு அந்த செயல் ஆனந்தமாக மாறும். நீங்கள் மெதுவாக ஓடும்போது, ஓடுவதில் மறைந்துவிடுங்கள். அப்போது அங்கே ஒடுபவர் இருக்க மாட்டார், ஒட்டம் மட்டுமே மீதமிருக்கும். அல்லது நீங்கள் அதிகாலையில் தியானம் செய்வதாக இருந்தால், அங்கே தியானம் செய்பவர் இருக்க மாட்டார். ஆனால் தியானம் மட்டுமே இருக்கும். நீங்கள் செயல் மூலமாக ஆட்கொள்ளப்பட்டுச் செயலாகவே ஆவீர்கள், அங்கே செயல் மட்டுமே இருக்கும், உள்ளே செய்பவர் இருக்கமாட்டார். அதுதான் ஆனந்தம், ஆனந்தமயமான களம்.
தியானமே ஆனந்தத்தின் சாவி. சிலர் தியானத்தை ஒன்றும் இல்லை என்று நம்புகின்றனர். ஆனால் அது மாதிரியாக எண்ணுவது, உயர்ந்த விஷயங்களை எண்ணுதலாகும். நீங்கள் கடவுளைப் பற்றி நினைக்கும்போது, அன்பைப் பற்றி நினைக்கும்போது, அதுதான் தியானம் என்று அழைக்கப்படுகிறது. இல்லை, அது சிந்தனை செய்வது, அது உபயோகமில்லாததை நினைப்பதைக் காட்டிலும் நல்லது. ஆனால் அது தியானம் அல்ல.
எண்ணிக் கொண்டிருப்பது தியானம் அல்ல. நீங்கள் கடவுளைப் பற்றி நினைத்தாலும், பணத்தைப் பற்றி நினைத்தாலும் அது விஷயம் இல்லை. எண்ணங்களைக் கடந்து செல்வதே தியானம்.
தியானத்தில் எந்த ஒரு விதத்தில் எந்த ஒரு பொருளைப் பற்றி நினைத்தாலும் அது பிரச்சினையே, கிழக்கில், தியானம் என்றால் எண்ணங்கடந்த நிலை என்று அர்த்தம். அது புனிதமான இருப்புத்தன்மை. வெறுமனே நீங்கள் எளிமையாக வாழும்போது, அதுவே வாழ்க்கையில் மிகப்பெரிய அனுபவம். எந்த எண்ணங்களும் உங்கள் இருப்பை கடந்து செல்லாது. மொத்த இடையூறுகளும் நின்று விடுவதோடு, மனமே காணாமல் மறைந்துவிடும். அனைத்துமே விழிப்புணர்வாக மாறும். எண்ணங்களுக்குப் பின் மறைந்திருக்கும், எதுவாகயிருந்தாலும், இனி அது மறைந்திருக்காது. உங்கள் எண்ணங்களில் ஈடுபட்டு இருக்கும் எதுவாகயிருந்தாலும் அது இனி இருக்காது. அனைத்து சக்தியில் வெளிப்படுத்தப்படும். ஒருவர் அவ்வளவு அமைதியாக ஒரு சிறு அலைக்கூட எழாத, அழகானச் சக்திக் குளமாக மாறுகின்றார்.
நாம் ஒரே ஒரு கட்டளையை நிறைவேற்றினால், அதாவது இதயத்தில் அமைதியாக இருப்போமானால் ஆனந்தம் ஏற்படுகிறது. அதை நிறைவேற்றுவது கஷ்டமானது இல்லை. இதயம் நாம் அங்கே இல்லாவிட்டாலும் அமைதி நிறைந்து இருக்கும். நாம் தலையில் வாழ்கின்றோம். தலையானது எண்ணங்களாலும், ஆசைகளாலும், கற்பனைகளாலும், நினைவுகளாலும் நிறைந்துக் கொடர்ந்த இடையறுகளை ஏற்படுத்தும். இவை அனைத்தும் அங்கே இருக்கின்றது. ஒரு நாளில் இருபத்து நான்கு மணி நேரமும், இது எப்போதும் நோக்கமான நோக்கங்களாக ஒவ்வொரு நாளும் ஆசைகள் கூட்டம் கூட்டமாக உள்ளே வந்து கொண்டும் வெளியே சென்று கொண்டும் இருக்கின்றன.
நீங்கள் மனதை அமைதியாக இருக்குமாறுச் செய்ய முயற்சி செய்தால், நீங்கள் நிறைய பிரச்சனைகளில் சிக்கிக் கொண்டு, வெறுப்படைவீர்கள். இதுசரியான தியானம் என்றால் என்ன என்று தெரியாத மக்களுக்கு நடைபெறுகின்றது. பின் அவர்கள் தங்களையே வசியம் செய்யும் தந்திரங்களைக் கற்கின்றார். சில குறிப்பிட்ட மந்திரங்களை தொடர்ந்து சொல்வது, குறிப்பிட்டப் பெயர்களை உச்சரிப்பது. கொடர்ந்து குறிப்பிட்ட வாக்கியங்களை ஜெபிப்பது போன்ற தந்திரங்கள் இருக்கின்றன. எந்த வாக்கியங்களானாலும் வேலை செய்யும் : புனிதமான வாக்கியங்கள் என்று எதுவும் இல்லை. அனைத்து வாக்கியங்களும் ஒன்றே.
இது தியானம் அல்ல. தொடர்ந்து ஒரு பெயரை விடாமல் உச்சரிப்பது நம் தலையில் ஒரு ஆழமான தூக்க நிலையை உருவாக்குகிறது. இது நல்லதே, நல்ல தூக்கத்தில் எந்தவித தவறும் இல்லை. ஆனால் இது தியானம் அல்ல. இது உங்களை உருமாற்றமடையச் செய்யாது. உண்மையான உருமாற்றம், உங்களுடைய சக்தியானது தலையிலிருந்து இதயத்திற்கு நகரும்போது நடைபெறுகின்றது. நீங்கள் இதயக்கை அடையும்போது, நீங்கள் விழிப்பணர்வின் மையக்கை அடைகின்றீர்கள்.
இந்த விழிப்புணர்வு நிறைந்த அமைதி குளத்தில், சக்தியில், இருப்புக்கன்மை பிரதிபலிக்கின்றது. அது எது என்று அப்போதுதான் நமக்கத் தெரியவரும். கடவுள் என்பதுதான் அதன் மறுபெயர்.
வாழ்க்கையில் மிக முக்கியமான நினைவில் வைத்துக் கொள்ள வேண்டிய விஷயம், கடவுள் நம்மை நேசிக்கின்றார். அவர் நம்மை கைவிடவில்லை, அவர் நமக்கு மாறுபட்டவர் அல்ல, அவர் தொடர்ந்து நம்மைப் பற்றியே கவலைப்பட்டுக் கொண்டிருக்கின்றார். அவர் கவனித்துக் கொண்டிருக்கின்றார்.
இந்தக் கருத்து உங்கள் இதயத்திற்குள் ஆழமாக நுழையும்போது, நன்றாக இருக்கும். ஏனென்றால் நீங்கள் கடவுளால் அதிகம் நேசிக்கப்படுவதாக உணர்ந்தால். நீங்கள் மற்றவர்களை நேசிக்க முடியும். அவற்றை நம்மால் நேசிக்க முடியும் ; நாம் நேசிக்கப்பட்டால். நாம் நேசிப்போம். நாம் நேசிக்கப்படவில்லை என்றால், நமக்கு எவ்வாறு நேசிக்க வேண்டும் என்று தெரியாது; நமக்கு அன்பு என்றால் என்ன என்று தெரியாது.
கடவுளோ நம் மூலப்பொருள். நம்முடைய இருப்புக்கன்மை, அவர் நமக்கு வெளியில் இருப்பவர் இல்லை. அவர் நம்முடைய உள்ளிருக்கும் மையும். அவரைத் தேடவும், கண்டுபிடிக்கவும் நாம் வேண்டாம். நாம் அதை மறந்துவிட்டோம் இதை மட்டும் நினைவில் வைத்துக் கொள்ள வேண்டும். கடவுள் தொலைந்துவிடவில்லை ; நாம் தான், நாம் யார் என்பதை மறந்து விட்டோம்.
சரீரத்தை அடையாளமாகக் கொள்ளாதீர்கள். இனத்தையோ, நாட்டையோ, மனதையோ, மக்கள்கையோ நீங்கள் என்று உங்களை அடையாளம் கண்டுகொள்ளாதீர்கள். இது நான் அல்லது அது நான் என்று நினைக்காதீர்கள். இதையும் நினைக்க வேண்டாம், நீங்கள் அதையும் நினைக்க வேண்டாம். அதுதான் வேதத்தில் கற்பிக்கப்படும் இரகசியம் : நேதி - நேதி (நேதி-நேதி) இதுவும் அல்ல இதையும் விட்டுவிடுங்கள், அதுவும் அல்ல. அதையும் விட்டுவிடுங்கள்.
உங்களால், இரவு-பகல், பிறப்பு-இறப்பு, உடல்-மனம் என்ற இரு துருவங்களை விட்டுவிட முடியுமானால், மெதுவாக உங்களுக்குள் மூன்றாவது சக்தி உருவாகும். மூன்றாவது பலம் உங்களுக்குள் எழும். அதுவே விழிப்புணர்ச்சி. அதுவே உங்கள் உண்மையானத் தன்மை. அதுவே விடுதலை ; பயம், எதிர்பார்ப்பு, துக்கம் போன்றவற்றிலிருந்து விடுதலை. உலகத்திலிருந்து விடுதலை, வாழ்க்கை, மரணம் என்ற சக்கரத்திலிருந்து விடுதலை. நீங்களே சாட்சியாக, கவனித்துக் கொண்டிருப்பீர்கள். அது என்று அடையாளம் காணாமல். இது
ஒரு பார்வையாளராக, ஒரு கண்ணாடி பிரதிபலிப்பதைப் போல் ஆனால் எந்த பிரதிபலிப்பிலும் சிக்கிக் கொள்ளாமல் பிரதிபலிப்பீர்கள்.
நீங்கள் சாட்சியாக இருக்கும்போது, நான், எனது என்பது விழுந்துவிடும். உங்கள் சக்தியை அந்தஸ்தினால் இல்லாமல் நீங்கள் இருக்கும் நிலையினால், அடையாளம் காண்பீர்கள். அது மட்டுமே இருக்கும். அந்நிலையில் நீங்கள் எல்லாவற்றுடனும் ஒன்றாக விடுவீர்கள். நான் என்பதில் இல்லாமல் நீங்கள் என்பதில் நிலைபெறுவீர்கள். நீங்கள் தெய்வீகமாவீர்கள்.
நாம் மகோன்னதமான சக்தியான, பரப்பிரம்மாவான கிருஷ்ணரை, அந்த தெய்வீக விழிப்புணர்வை நம் அனைவரையும் சம்பத்துடனும், நிலையான அந்த தெய்வ ஆனந்தம் நம்முள் விரிவடைய வேண்டுமெனவும் ஆசீர்வதிக்குமாறு பிரார்த்தனை செய்வோம்.
இவ்வாறு இந்த தெய்வாசுர - சம்பத் விபாக-யோகம் எனும் பகவத் கீதையின் பதினாறாவது அத்தியாயத்தில் கிருஷ்ணருக்கும், அர்ஜுனனுக்கும் இடையில்நடக்கும் முழுமையான அறிவியல்பூர்வமான உரையாடல், யோகத்தைப் பற்றிய வேதம்.
அத்தியாயம் - 17 சீரத்தை - விடுதலைக்கான நேர்வழி
சத்தியத்தைப் பரிசோதிப்பதற்காக தான் வாழ்க்கை இருக்கிறது. சத்தியத்துடன் பரிசோதனையை செய்வதற்கான தைரியம் வாழ்க்கையில் இருக்க வேண்டும். வெறுமனே படிப்பதாலோ அல்லது கவனிப்பதாலோ, அல்லது சிந்திப்பதால் மட்டுமே புரிந்து கொள்வதென்பது அர்த்தமற்றது. புரிந்து கொண்டதைத் தைரியத்துடன் செயல்படுத்த வேண்டும்.
ஒருவர் வேதங்களைப் எவ்வாறு புரிந்து கொள்கிறார் என்ற அடிப்படையிலும், புரிந்து கொள்வதில் இருக்கும் கருத்து வேறுபாடுகளின் அடிப்படையிலும் தான் மனிதகுல வரலாறு முழுவதும் சச்சரவு இருந்து வருகிறது. எல்லா மதங்களும் ஒரே அடிப்படைகளைத் தான் கொண்டிருப்பதாக நீங்கள் சொல்லலாம். ஆனால் அப்படியிருந்தால், பிறகு எதற்காக சச்சரவுகளும், வன்முறையும் எப்போதும் இருந்து வருகிறது ?
சுவாமி, ஆன்மா மறுபிறப்பெடுக்க ஒரு புதிய உடலை தேர்ந்தெடுப்பதற்கு ஈசன் உதவுகிறார் என்று சொன்னீர்கள். அப்படியென்றால், ஒரு தாய் வயிற்று பிள்ளைகளின் குணங்களிலேயே ஏன் வித்தியாசம் இருக்கிறது? ஒருவர் பணம் சார்ந்திருக்கிறார், மற்றொருவர் சேவை சார்ந்திருக்கிறார், மூன்றாவது ஒருவர் அதிகார போதையில் இருக்கிறார். இப்படி மூன்று குழந்தைகள் தங்களின் பெற்றோர்களிடம் இருந்து மூன்று விதமாக இருக்கிறார்களே. இது ஏன் இப்படி ?
நீங்கள் ஆனந்தத்தைத் தேட சொல்கிறீர்கள். நேர்மையும், தைரியமும், நம்பிக்கையும் ஆனந்தத்தின் பாதைக்கு கூட்டி செல்லும் என்று நீங்களும், கிருஷ்ணரும் சொல்கிறீர்கள். ஆனால் ஆனந்தத்திற்கான பாதை எளிமையானதாக தெரியவில்லையே. அதில் நிறைய மேடுபள்ளங்கள் இருக்கிறதே. நாங்கள் ஆனந்தத்தை அனுபவிக்கும் போது கூட, எங்களால் அதை உணர முடியாமல் போகிறதே. நாங்கள் எப்படி இதை சமாளிப்பது ?
சுவாமி, மருத்துவத்தின் வேத விஞ்ஞானமான ஆயுர்வேதம், ஒருவரின் அமைப்புமுறைக்கு ஏற்ற உணவு வகைகளை பரிந்துரைக்கிறது. அவையும், கிருஷ்ணர் சொல்வதும் ஒன்று தானா?
அன்பே கடவுள் என்று நீங்கள் சொல்கிறீர்கள். சில கலாச்சாரங்கள் கடவுளைக் கோபமாகவும், ஆக்ரோஷமாகவும் எடுத்துகாட்டுகிறார்கள். அவற்றில் நகைச்சுவை என்பதற்கே இடமில்லாமல் இருக்கிறது. கோபத்திலும், ஆக்ரோஷத்திலும் கூட ஆனந்தம் வருமா?
சுவாமி, ஆனந்தத்திற்கான பாதை தனிமையான பாதை கிடையாது, ஆனால் அது தனித்த பாதை என்று நீங்கள் சொல்லி இருக்கிறீர்கள். தயவுசெய்து அதை விபரமாக விளக்க முடியுமா?
சுவாமி, திடநம்பிக்கை, குருட்டு நம்பிக்கை, நம்பிக்கை என்றால் என்ன? நாம் கடவுளையோ அல்லது ஞானியையோ எப்படி அணுக வேண்டும் என்கிற போது இந்த வார்த்தைகள் மாறி மாறி பயன்படுத்தப்படுகின்றன? ஆனால் இந்த வார்த்தைகள் ஒரே அர்த்தத்தைக் குறிப்பதில்லை, அப்படி காண முடியுமா?
சுவாமி, எதிர்மறையான எண்ணங்களுக்கு நாம் முக்கியத்துவம் கொடுத்தால், உணர்வற்ற பாகத்தில் அவை சம்ஸ்காரங்களாக பதிந்துவிடும் என்று சொன்னீர்கள். தயவுசெய்து அதை இன்னும் விரிவாக விளக்க முடியுமா? நேர்மறை சக்தியை அதிகரிக்கவும், தேக்கி வைக்கவும் வாஸ்து ஆலோசகர்கள் வீடுகளில் மாற்றங்களைச் செய்ய சொல்கிறார்கள், நம்மால் அப்படியெல்லாம் செய்ய முடியாமல் ஆகிவிட்டால், என்ன செய்வது ?
சுவாமி, நீங்கள் ஒருநாள் பிறப்பு, தியானமும் - விடுதலையும் பற்றி பேசி இருந்தீர்கள், மேலும் சாஸ்திர - ஒட்டுமொத்த வாழ்க்கை சக்கரம் பற்றியும் கூட பேசியிருந்தீர்கள். ஆனால் அதற்கு நீங்கள் பதில் சொல்லவில்லை. தயவுசெய்து அவற்றிற்கான பதிலை சொல்ல முடியுமா?
சுவாமி, ஒரு தாயின் பிரார்த்தனை அவரின் குழந்தைகளுக்கு பலிக்குமா?
சுவாமி, உள்ளுணர்வுக்கும், திடீர் முடிவுகளுக்கும் இடையிலான வித்தியாசத்தை எப்படி கண்டுபிடிப்பது? தகவல்கள் நிறைந்த இந்த காலத்தில், ஒருவரின் முடிவு நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ மற்றவர்களையும் பாதிக்கிறது. தயவுசெய்து இதை புரிந்துகொள்ள உதவுங்கள்.
நான் கேள்விப்பட்டது வரையில், எல்லா ஞான குருக்களும் ஞான அனுபவத்தைப் பெறுவதற்காக குறைந்தபட்சம் ஒருசில ஆண்டுகளாவது வீட்டை விட்டு சென்றிருக்கிறார்கள். அது அவசியம் தானா? அப்படி இல்லை என்றால், அவர்கள் ஏன் அவ்வாறு செய்கிறார்கள்?
பிரபஞ்சத்தில் ஒவ்வொருவரும் இந்த கடவுள் தான் என்றால், எப்படி நல்லது - கெட்டது, சந்தோஷம் - துக்கம், கீழ்நிலை - மேல்நிலை, ஜீவாத்மா - பரமாத்மா, நிரந்தரம் - தற்காலிகம், இதுபோன்றவை எல்லாம் எப்படி இன்னும் இருக்க முடியும் ? அவை எல்லாம் பார்ப்பவர்களின் கண்களைப் பொறுத்து இருக்கிறது என்பது உண்மையா ?
மதிப்பிற்குரிய THE SUPREME PONTIFF OF HINDUISM BHAGAWAN SRI NITHYANANDA PARAMASHIVAM,
உங்களுக்கு என் மனமார்ந்த வணக்கம், தயவுசெய்து இந்த கேள்விகளுக்கு இப்போது முடிந்தால் பதில் சொல்லுங்கள், அல்லது உங்களுக்கு வசதியான நேரத்தில் பதில் சொல்லுங்கள். ஏதாவதொரு விளையாட்டு மைதான வாகனம் எந்தவித கவலையும் இல்லாமல் எறும்புகளை நசுக்கி விடுவது போல, இயற்கை பேரழிவுகளில் பலர் போகிறார்கள். கடவுள் இந்தளவிற்கு இறந்து பெரும் அதிர்வுகளைக் கொடுத்தால், இதுபோன்ற பேரழிவுகளில் மாட்டிக் கொண்டு நாம் அழும் போது, உதவி கேட்டு அழும் நமது குரல்களுக்கு கடவுள் செவி சாய்க்க மாட்டார் என்று தானே சொல்ல தோன்றுகிறது? அப்படி அது உண்மையாக இருக்குமேயானால், பிரார்த்தனைகள் நமது கடவுளை சென்று சேருமா?
சுயம் அல்லது ஆத்மன் உருவாக்கப்படுகிறது (சுயம்புவாக) அல்லது சுயமாக உருவாகிறது என்றால், அதன் அசைவுகளுக்காக உடல் ஏன் தேவைப்படுகிறது ?
கர்மாவை உருவாக்குவதில்லை, ஆத்மன் உடல் தான் கர்மாவை உருவாக்குகிறது என்றால், கர்மாவைச் சுமந்து செல்லும் ஒரு கருவியாக தான் ஆத்மன் இருக்கிறது என்பது உண்மையா ?
அர்ஜூனனைப் போலவே, எனக்கு எனது சொந்த போராட்ட களம் இருக்கிறது, ஆனால் மஹாபாரதத்திற்கு பதிலாக, என் முன்னால் நீதிமன்ற சட்ட கல்லூரியின் சவால்கள் நிறைந்திருக்கின்றன. என்ன செய்ய வேண்டுமென்று எனக்கு தெரியும். ஆனால் என்னால் ஒருமுகப்படவோ அல்லது சக்தியைச் செலவிடவோ பிடிக்கவில்லை. இந்த நிலையில் நான் நேர்மையோடு இல்லையா ? நான் எப்படி அதை உருவாக்குவது ?
ஆத்மன் - அழிக்க முடியாது, ஆகவே என்றும் நிலையானதாக இருக்கிறது. எங்கிருந்து அது உருவானது? ஈஸ்வரர்/ஆத்மன்/ கடவுள் தான் இதை வழிநடத்துகிறார் என்றால், அதே ஈஸ்வரர் தான் இந்த ஆத்மனையும் உருவாக்கினாரா?
சுவாமி, நான்கு ஞாயிற்றுக்கிழமையில் இருந்து உங்களின் சொற்பொழிவைக் கேட்டு வருகிறேன். உங்கள் முன் அமர்ந்திருக்கும் வரை, என்னால் ஆனந்தத்தை உணர முடிகிறது. நீங்கள் முன்னால் இருக்கும் போது, என்னை நானே இழந்து விடுகிறேன். வெளிப்படையாக சொல்வதானால், நான் உங்கள் மீது காதல்வயப்பட்டிருப்பதாக உணர்கிறேன். வீட்டிற்கு போன பிறகும் கூட, உங்களை நினைத்து கனவு காண்கிறேன். சில நேரங்களில் உங்கள் சொற்பொழிவுகளில் இருக்கிறேனா அல்லது கனவுலகில் இருக்கிறேனா என்பதை கூட என்னால் வேறுபடுத்தி பார்க்க முடியவில்லை.
ஸ்ம்ருதி மாறக்கூடியது என்றும், அது காலத்திற்கு ஏற்ப மாறுகிறது என்றும் நீங்கள் முன்பு கூறியிருந்தீர்கள். பகவத் கீதையில், கிருஷ்ணர் ஜாதி அமைப்பு குறித்து பேசுகிறார், யார் பிராமணராக இருக்க முடியும் என்றும், இன்னும் இதுபோல பல விஷயங்கள் குறித்து பேசுகிறார்.
அப்படியென்றால் என்பதை சரியாக கூறுவதானால், அது எந்த பிரச்சனையையும் உருவாக்க கூடாது தானே! நான் சொல்வது சரியா ?
ஆன்மீகத்தில் சிறந்த சித்தாந்தங்கள் இருக்கின்றன. எனக்கு என்ன குழப்புகிறது என்றால், இந்த சித்தாந்தங்களுக்கும், தினசரி வாழ்க்கைக்கும் இடையில் ஒரு வேறுபாடு இருப்பதாக நான் உணர்கிறேன். ஜாதி பிரிவினை மட்டும் கிடையாது, ஏழை மக்களுக்கு எதிரான பிரிவினை போன்ற எத்தனையோ வகைவகையான பிரிவினைகள் இருக்கின்றன. ஒரு பத்து வயது சிறுமி பள்ளி
இருபத்தைந்து வருடம் போராடினார். அமெரிக்காவில் எனக்கு வேலை கிடைத்தபிற்குதான் அவர் ஒய்வெடுத்தார். வாழ்க்கையை வாழ அவருக்கு அப்போதுதான் நேரம் கிடைத்தது. அதன் பன்தான் எங்களுக்குத்
கூடத்திற்கு போகாமல், வீட்டு வேலை செய்ய வருகிறார், என்னுடைய இதயம் வலிக்கிறது. ஆனால் இதுபோல மேற்கத்திய நாடுகளில் நடப்பதில்லை. நான் அந்த நாடுகளுக்கு சார்பாக பேசவில்லை, ஆனால் மேற்கத்திய நாடுகளைப் பற்றி நாம் பேசும் போது மிகவும் கவனமாக இருக்க வேண்டும். ஆம், நம்முடையது மிகச் சிறந்த மதம் தான். எனக்கு அதனிடம் ஆழ்ந்த மரியாதை உண்டு, ஆனால் அதை நாம் மேம்படுத்தி இருக்கிறோமா? காலத்திற்கு ஏற்ப நாம் மாறியிருக்கிறோமா? வேண்டியது பொறுப்பு ? மகத்தை தொடர்ந்து மேம்படுத்த யாருடைய சடவாகத்தின் மீதும் எனக்கு மிகுந்த மரியாதை உண்டு, இது இந்துத்துவ ஒருசில சிறந்த விதிகளுக்கு எதிராக இருக்கிறது. உங்களைப் போன்ற மனிதர்கள் மட்டும் சித்தாந்தங்களைப் பின்பற்றினால் போதாது,
இருபத்தைந்து வருடம் போராடினார். அமெரிக்காவில் எனக்கு வேலை கிடைத்தபிற்குதான் அவர் ஒய்வெடுத்தார். வாழ்க்கையை வாழ அவருக்கு அப்போதுதான் நேரம் கிடைத்தது. அதன் பன்தான் எங்களுக்குத்
சாதாரண மனிதர்களும் அதை பின்பற்ற சாத்தியப்பட வேண்டும். கிழக்கத்திய நாடுகளில் ஆன்மீக சுதந்திரம் இருக்கிறது, ஆனால் மேற்கத்திய நாடுகளில் அது இல்லை என்று எப்படி நம்மால் சொல்ல முடியும்? ஆன்மீக சுதந்திரம் என்று எதை சொல்கிறோம் என்பதை நாம் பரிசீலிக்க வேண்டும்.
மரியாதைக்குரிய சுவாமி அவர்களே, தனது கம்பீரத்தை இழந்து, கூச்ச சுபாவத்தில் மாட்டிக் கொண்டவர்களில் நானும் ஒருவன். நான் கம்பீரமாக இருக்க விரும்புகிறேன். எப்படி இது சாத்தியப்படும் ?
ரேர்மை: நேர்மை
இதுவே விடுதலைக்கான
அத்தியாயத்தில், ஏதாவது ஆத்மீக உண்மைகளை உணர்வதற்கான யோகமான, shraddha traya vibhaga yoga-ல் அவர்
என்னவெல்லாம் பேசுகிறாரோ அதை அப்படியே உள்வாங்கி கொள்ளவதற்கான நுட்பங்களையும், முறைகளையும் கிருஷ்ணர் நேரடியாக இங்கே தருகிறார். முந்தைய அத்தியாயங்களில் கிருஷ்ணர் எல்லாவற்றையும் சொல்லி முடித்துவிட்டார் என்பதால், இங்கு புதிதாக ஒன்றும் சொல்லவில்லை. கிருஷ்ணர் இதுவரை பேசிய, கற்பித்த எல்லா விஷயங்களின் சாரத்தை மட்டும் இங்கே அவர் பேசுகிறார். இங்கே, கிருஷ்ணர் நேர்மையைப் பற்றி பேசுகிறார்.
shraddha என்ற வார்த்தையின் அர்த்தத்தைப் பற்றி பேசுவோம், தெளிவாக புரிந்து கொள்ளுங்கள், shraddha என்பது திடநம்பிக்கையைக் குறிக்காது; shraddha என்பது திடமான நம்பிக்கை என்றே எப்போதும் மொழிபெயர்க்கப்படுகிறது. அது தவறு.
shraddha என்பது திடமான நம்பிக்கையுடன், சத்தியத்தைப் பரிசோதிப்பதற்கான தைரியத்தையும் குறிக்கிறது. நாம் எதை நம்புகிறோமோ அதை பரிசோதிப்பதற்கான தைரியத்தையும் குறிக்கும். நேர்மையுடன் இருந்தால் நாம் ஒருபோதும் தோல்வியடைய மாட்டோம். ஒன்றை புரிந்து கொள்ளுங்கள், வெறும் திடநம்பிக்கை மட்டும் இருக்கிறது என்றால், ஒருவேளை நாம் தோல்வி அடைவதற்கான வாய்ப்பும் உண்டு. திடநம்பிக்கை மட்டும் இருந்து, சத்தியத்தைப் பரிசோதிப்பதற்கான தைரியம் இல்லாத போது, அது உணவகத்திற்கு சென்று, வெறும் மெனுகார்டைப் படித்து விட்டு வருவது மாதிரி தான். நாம் சாப்பிட்டிருக்க மாட்டோம். நாம் அங்கு உணவை சுவைக்கிருக்க மாட்டோம். நாம் அந்த அனுபவத்தை இழந்திருப்போம். ஆனால், நேர்மையோடு சேர்ந்து shraddha நம்முடன் இருந்தால், அங்கு சத்தியத்தை இழப்பதற்கான வாய்ப்பே கிடையாது. ஒருவரிடம் நேர்மையுடன் இருக்குமானால், அவர் ஒருபோதும் சத்தியத்தைத் தவறவிடமாட்டார்.
கிருஷ்ணர் விளக்குகிறார். இப்போது மொத்தமாக அவர் shraddha-வை வலியுறுத்துகிறார். பதினாறு அத்தியாயங்களை விவரிக்க புதிதாக சொல்ல அவரிடம் எதுவும் இல்லை. என்னவெல்லாம் பிறகு சொல்ல வேண்டுமோ, அதையெல்லாம் அவர் சொல்லி முடித்துவிட்டார். அவர் ஏழு சக்தி அடுக்குகளையும் விவரித்துவிட்டார். பதினான்காவது அத்தியாயத்தில், அவர் Gunatraya Vibhaga yoga என்று ஆரம்பிக்கிறார் - அதாவது, மூன்று குணங்களான சத்வா, ரஜாஸ் மற்றும் தமாஸ் பற்றி விளக்கி இருந்தார். பிறகு, கரும சன்யாச யோகாவில், சாதாரண அடுக்கைப் பற்றியும், ஞாபகங்கள் அல்லது புதைந்திருக்கும் நினைவகளைப் பற்றி அவர் விளக்கி இருந்தார். பிரபஞ்சத்தின் ஆழமான அடுக்குகள் பற்றியும், நிர்வாண உடல்கள் பற்றியும் அவர் பதினாறாவது அத்தியாயத்தில் விவரித்திருந்தார்.
அவர்கள் அப்படிச் சொல்கிறார்களா ? " என விசாரித்ததற்கு, "சுரான் பெரிய ஆளாக வேண்டுமென, என் சிறுவயதிலிருந்தே கனவு கண்டவர் என் தந்தை. கனவை நிறைவேற்ற உடல், பொருள், ஆவி அனைத்தையும் செலவழித்து என்னைப் படிக்க வைத்தார். வெற்றிக்கு ஊக்கமளித்தார்.
பரிசோதித்து பார்த்தார். அவருடைய சுயசரிதையின் தலைப்பான சத்தியசோதனை என்பதே அவர் வாழ்க்கையை எடுத்துக்காட்டுகிறது. அவர் சத்தியத்துடன் பரிசோதனை செய்து பார்த்தார். சத்தியம் அவர்மீது செயல்பட அனுமதித்தார். அவர் சத்தியத்தோடு சேர்ந்து செயல்பட்டார். சத்தியத்திற்கு உட்பட்டு வேலை செய்வதைத் தான் நான் நேர்மை என்று சொல்கிறேன். நேர்மை என்பது வெறுமனே, சத்தியத்தைத் கேட்பதோ, படிப்பதோ அல்லது நம்புவதோ மட்டுமில்லை. நேர்மை என்பது சத்தியங்களோடு செயல்படுவது. அதாவது நேரடியாக அவற்றை செயல்படுத்துவது; அவற்றோடு பரிசோதனைகள் செய்வது; அவற்றோடு தைரியமாக விளையாடுவது தான் நேர்மை.
குதாடுவதற்கும் சரி, தியானம் செய்வதற்கும் சரி - இரண்டுக்குமே தைரியம் தேவை. குதாடுவதற்கும் தைரியம் வேண்டும். அதேபோல, தியானிப்பதற்கும் ஒரு தைரியம் இருந்தால் தான் முடியும். தியானம் என்பதே குதாட்டம் தான். சாதாரண குதாட்டத்தில், நாம் பணத்தை வைத்து குதாடுகிறோம். தியானத்தில் நாம் நமது அகங்காரத்தை வைத்த சூதாடுகிறோம். நாம் நமது மொத்த ஜீவனுடன் குதாடுகிறோம். ஆனால், தியான குதாட்டத்தில் ஒன்று மட்டும் நிச்சயம், நாம் இழந்துவிட்டோம் என்றால், நாம் ஜெயித்துவிட்டோம். இதில் தோற்பவர்கள் தான் ஜெயிக்கிறார்கள்!
சாதாரண குதாட்டத்தில், நமக்கு நிறைய பணம் கிடைத்தால், நாம் வெற்றி பெறுகிறோம். ஆனால் தியான குதாட்டத்தில், அகங்காரத்தை ஒழிக்கும் போது, அந்த விளையாட்டில் நாம் ஜெயிக்கிறோம். நமது ஒட்டுமொத்த அகங்காரத்தையும் பந்தய பொருளாக்குகிறோம். ஆன்மீக வாழ்க்கைக்கு ரொம்பவும் தைரியம் தேவை. அதனால் தான் சுவாமி விவேகானந்தர்
இருபத்தைந்து வருடம் போராடினார். அமெரிக்காவில் எனக்கு வேலை கிடைத்தபிற்குதான் அவர் ஒய்வெடுத்தார். வாழ்க்கையை வாழ அவருக்கு அப்போதுதான் நேரம் கிடைத்தது. அதன் பன்தான் எங்களுக்குத்
அவரின் ஆன்மீக சீடர்களை 'dharas' என்று அழைக்கிறார். Dhira என்றால் தைரியமானவர்களைக் குறிக்கும்.
ஆன்மீகத்தில் இருப்பவர்களுக்கு எதற்காக தைரியம் வேண்டும் ? ஆன்மீக வாழ்க்கைக்கு, அமைதி தானே வேண்டும்?" என்று நீங்கள் கேட்கலாம். இல்லை! ஆன்மீக வாழ்க்கை தைரியத்தைத் தான் வலியுறுத்துகிறது. இந்த சத்தியங்களைப் பரிசோதிப்பதற்கு, நமக்கு தைரியம் வேண்டும். கடந்த பதினாறு அத்தியாயங்களில், நாம் பல்வேறு உபதேசங்களையும், பல்வேறு புரிதல்களையும், பல வெவ்வேறு
நுட்பங்களையும் கேட்டு தெரிந்து கொண்டோம். நாம் எல்லாவற்றையும் கேட்டு கொண்டோம். இவற்றை எல்லாம் பரிசோதிப்பதற்கான தைரியம் நம்மிடம் இருந்தால் மட்டும் தான், இவை நம்முடைய வாழ்க்கையில் மாற்றத்தை ஏற்படுத்தும். அப்படி இல்லையென்றால், இவை நமக்கு தலைகணத்தைத் தான் ஏற்படுத்தும்.
தயவுசெய்து புரிந்து கொள்ளுங்கள், இந்த உபதேசங்களை எல்லாம் கேட்டு, நமது மண்டையில் சேமித்து வைத்தால், அவை தலைகணத்தைத் தான் உண்டாக்கும். வேறெதுவும் ஏற்படாது. இப்போது, 'எனக்கு கீதை தெரியும்' என்று நீங்கள் நினைக்கலாம். ஆனால் கீதையை நீங்கள் பரிசோதனைச் செய்து பார்க்க வேண்டும். நாம்
அதை பரிசோதனை செய்து பார்க்க வேண்டும்.
உதாரணமாக, நிறைய சாப்பாடு சாப்பிட்டு விட்டு, அதை ஜீரணிக்க முடியாவிட்டால், என்ன ஆகும்? நாம் அதை வாந்தி எடுப்போம், நமக்கு வயிற்றுவலி ஏற்படும், வாந்தி எடுப்போம். அதேபோல, இதை எல்லாம் கேட்டுவிட்டு, அதை நாம் பரிசோதித்து பார்க்கவில்லை என்றால், நமக்கு தலைவலி உண்டாகும். நாம் யாரையாவது பிடித்து கொண்டு, அவர்களிடம் இதை எல்லாம் வாந்தி எடுத்து கொண்டிருப்போம். தெளிவாக புரிந்து கொள்ளுங்கள், நேர்மை இருந்தால் ஒழிய, இந்த சத்தியங்களைப் பரிசோதித்து பார்த்தால் ஒழிய, இந்த சத்தியங்களை வெறுமனே கேட்டு கொண்டிருப்பது ஆபத்தாக தான் முடியும்.
இன்னும் ஒரு படி தருகிறேன். நீங்கள் பயிற்சி செய்யவில்லை என்றால், வெறுமனே இந்த சத்தியங்களைக் கேட்டு கொண்டிருப்பது மிகவும் ஆபத்தாகும்" என்று அது சொல்கிறது. நீங்கள், 'ஏன்? என்று கேட்கலாம். ஏனென்றால்,
இப்போதும் - தொடர்ச்சியாகவும் - பல நாட்களுக்கு இந்த சத்தியங்களைக் கேட்பதாலும், படிப்பதாலும், நம்மையும் அறியாமல் நமக்கு தெரிந்தவற்றில் நாம் மயங்கி கிடப்போம். அது மிகவும் ஆபத்தான விளையாட்டு.
ஒருபோதும் அந்த விளையாட்டில் மாட்டிக் கொள்ளாதீர்கள்
இருபத்தைந்து
வருடம் போராடினார்.
அமெரிக்காவில் எனக்கு
வேலை கிடைத்தபிற்குதான்
அவர் ஒய்வெடுத்தார்.
வாழ்க்கையை வாழ
அவருக்கு அப்போதுதான்
நேரம் கிடைத்தது. அதன்
பன்தான் எங்களுக்குத்
ஆன்மீக வாழ்க்கைக்கு தைரியம், நேர்மை, dharaa உணர்வு இருக்க வேண்டும்.
மனிதன் மனதில் உறுதி இல்லாமல் இருக்கும் போது சாதிக்க முடியாது. மனம் ஒருநிலை இல்லாமல் தவிக்கும்.
மனிதன் பலவீனமான முடிவுகளை எடுக்க இது ஒரு காரணமாகிறது. ஒரு மனிதன் நேர்மையாக இல்லாதபோது, அது அவன் வாழ்க்கையையும் நாட்டையும் கெடுத்துவிடுகிறது.
சக்தி இருந்தால் இந்த உலகில் நீ எதையும் சாதிக்கலாம்.
நேர்மையான மற்றும் சாத்தியமான அணுகுமுறை வாழ்க்கைக்குத் தேவை.
மனிதன் உறுதியுடன் இருக்க வேண்டும்.
விடுதலைக்கு நேர்மை எவ்வளவு அவசியம்
"ஒருவன் உண்மையாக இருக்கும் போது, அவன் சுதந்திரமாக இருப்பான். எந்த நேர்மை ஒருவனை விடுதலை ஆக்குகிறது? எல்லா நேர்மையும் ஒருவனை விடுதலையாக்காது. ஒரு குறிப்பிட்ட நேரத்துக்கு ஒரு குறிப்பிட்ட சத்தியத்தில் நாம் நேர்மையுடன் இருக்க வேண்டும். வெறும் வெளித்தோற்றத்தில் மட்டும் நேர்மையுடன் இருக்கக் கூடாது. அது விடுதலைக்கு உதவாது.
எப்படி இருக்க வேண்டும் ? ஒரு குருவின் நேர்மை எப்படி இருக்க வேண்டும்? ஒரு சீடனின் நேர்மை எப்படி இருக்க வேண்டும்?" என்று நீங்கள் கேட்கலாம். ஒரு குரு சத்தியத்தில் உண்மையாக இருக்க வேண்டும். ஒரு சீடன் அவன் குருவுக்கு உண்மையாக இருக்க வேண்டும். ஏனென்றால் குருவும், சீடனும் சத்தியத்தை நோக்கி நகர்கிறார்கள். வெளிப்படையாகச் சொன்னால், குரு ஒரு வழிகாட்டி.
எப்படி இருக்க வேண்டும். நேர்மை இல்லாமல் நீ எதையும் முழுமையாகச் செய்ய முடியாது. நேர்மையுடன் செய்யப்படும் எந்த வேலையும் முழுமையான பலனைக் கொடுக்கும். நீ திறமையானவனாக இருந்தாலும், உன் நேர்மையின்மை உன் திறமையை இழக்கச் செய்யும்.
உண்மையுடன் இரு. அது விடுதலைக்கான வழி. நேர்மையான அணுகுமுறை வாழ்க்கைக்குத் தேவை. ஒருவன் உறுதியுடன் இருக்க வேண்டும்.
எப்போதுமே நேர்மையுடன் இரு.
சக்தி இருந்தால் இந்த உலகில் நீ எதையும் சாதிக்கலாம்.
"நீங்கள் எப்படி நேர்மையாக இருக்க வேண்டும்?" நீங்கள் உங்களை நீங்களே மதிப்பீடு செய்துகொள்ள வேண்டும். நீங்கள் என்ன செய்கிறீர்கள், எப்படி செய்கிறீர்கள், எதற்காகச் செய்கிறீர்கள் என்று உங்களுக்குத் தெரிந்திருக்க வேண்டும்.
ஒரு நல்ல யோகி விடுதலை பெற யோகாவை ஒரு கருவியாகப் பயன்படுத்துகிறார். தியானம் விடுதலை பெற ஒரு கருவி. தைரியம் இரண்டும் தேவை. குதிப்பதற்கும், தியானிப்பதற்கும் தைரியம் தேவை. தியானம் சூதாட்டம் போன்றது. நாம் நம்மை பணயம் வைக்கிறோம்.
அதில் நாம் இழந்துவிட்டால், நாம் வெற்றி பெற்றுவிடுவோம். ஆன்மீக வாழ்க்கைக்குத் தைரியம் தேவை. சுவாமி விவேகானந்தர் அவருடைய சீடர்களை dheeras என்று அழைத்தார். அதனர்த்தம் தைரியம் உடையவர்கள்.
ஆன்மீகத்தில் ஏன் தைரியம் தேவை? ஆன்மீக வாழ்விற்கு அமைதி தேவை." என்று நீங்கள் கேட்கலாம். இல்லை! ஆன்மீகம் தைரியத்திற்கு முக்கியத்துவம் கொடுக்கிறது. உண்மைக்காக நாம் தைரியமாக இருக்க வேண்டும்.
கடந்த 16 அத்தியாயங்களில் நாம் உபதேசங்களையும் நுண்ணறிவுகளையும் பெற்றோம். இவை பயன்பெற வேண்டுமென்றால், நமக்குத் தைரியம் வேண்டும். இல்லையென்றால், நாம் நினைத்துக் கொண்டே இருப்போம்.
இந்த உபதேசங்கள் அனைத்தும் நமக்குத் தலைவலியைக் கொடுக்கின்றன. எல்லா உண்மைகளையும் பரிசோதனை செய்.
உதாரணமாக, நிறைய சாப்பாடு சாப்பிட்டு ஜீரணிக்க முடியவில்லை என்றால் என்ன நடக்கும்? நீங்கள் குமட்டுவீர்கள், வாந்தியெடுப்பீர்கள். அதுபோல, நீங்கள் பயிற்சி செய்யாமல், இந்த சத்தியங்களைக் கேட்டுக்கொண்டே இருந்தால், அது உங்களுக்குத் தலைவலியைக் கொடுக்கும். பிறகு நீங்கள் மற்றவர்களிடம் வாந்தி எடுப்பீர்கள். உங்களிடம் தைரியம் இருந்தால் உண்மைகளை பரிசோதித்தறிவீர்கள். இந்த உண்மைகளைக் கேட்பது அபாயகரமானது.
நீங்கள் பயிற்சி செய்யவில்லை என்றால் உண்மைகளை வெறுமனே கேட்பது ஆபத்தானதாகும். இந்த உண்மைகளை இடைவிடாமல் கேட்பதால் நமக்கு எல்லாம் தெரியும் என்று நினைத்துக்கொண்டிருப்போம். அதனால் அதை விளையாட்டாக எண்ணக்கூடாது.
ஒரு சின்ன கதை:
கிருவாழூர் பக்கத்தில், தக்கூணாமூர்த்தி சுவாமிகள் என்று ஒரு பெரிய ஞானி இருந்தார். அவர் வாழ்க்கையில் நடந்த ஒரு சம்பவம்:
ஒருமுறை அரசவை புலவர் ஒருத்தர், தக்கூணாமூர்த்தி சுவாமிகளை வந்து பார்க்கார். அவரால் ஈர்க்கப்பட்ட அந்த புலவர், ஞானியைக் கௌரவித்து, பாணி வடிவத்தில் ஆயிரம் பாடல்கள் எழுதினார். பரணி என்பது செய்யுள் வகையில் ஒன்று. இதில் ஆயிரம் செய்யுள்கள் இருக்கும். போரில் ஆயிரம் யானைகளைக் கொன்று தனது பலத்தையும், தைரியத்தையும் காட்டியவர்கள் மீது தான் பொதுவாக பரணி பாடப்படும். இங்கு, ஞானியால் ஈர்க்கப்பட்ட அந்த புலவர், அந்த இடத்திலேயே பாடல்களை எழுதி முடித்தார்.
அந்த அரசர் மீதும் பரணி பாடப்பட்டிருக்கிறது. ஆனால் அந்த அரசர் போரில் ஆயிரம் யானைகளைக் கொன்றாரா என்பது தெரியாது. ஆனால், புலவர்களுக்கு பரிசுகள் கொடுத்துக் கூட, அவர் தன்னைப்பற்றி ஆயிரம் பாடல்கள் பாடச்சொல்லி இருக்கலாம்!
எது எப்படியோ, திடீரென்று, ஒருநாள் அரசவையில், அந்த அரசர் அகங்காரத்தோடும், பெருமிதத்தோடும், 'இந்த தேசத்திலேயே, ஏன் இந்த ஒட்டுமொத்த பிராந்தியத்திலேயே என் மீது மட்டும் தான் பரணி பாடப்பட்டிருக்கிறது!" என்று கூறினார். புலவர்களில் ஒருவர் எழுந்து நின்று, இல்லை அரசே! நீங்கள் தவறாக எண்ணிவிட்டீர்கள். தக்கூடிணாமூர்த்தி சுவாமிகள் மீதும் பரணி பாடப்பட்டிருக்கிறது. நமது அரசவை புலவர்களில் ஒருவராலேயே அவர் மீது பரணி பாடப்பட்டுள்ளது என்றார்.
அரசருடைய அகங்காரத்தில் அடிவிழுந்தது. அவர் சொன்னார், 'என்ன? யார் அந்த நபர்? அவரை இங்கே கொண்டு வாருங்கள் என்றார். உடனே அந்த புலவர், இல்லை அரசே! அவர் ஒரு பிச்சைக்காரர். அவர் இங்கே வரமாட்டார் என்றார்.
"ஏன் அப்படிச் சொல்கிறீர்கள்?" என விசாரித்ததற்கு, "நான் பெரிய ஆளாக வேண்டுமென, என சிறுவயதிலிருந்தே கனவு கண்டவர் என் தந்தை. கனவை நனவாக்க உடல், பொருள், ஆவி அனைத்தையும் செலவழித்து என்னைப் படிக்க வைத்தார். வெற்றிக்கு ஊக்கமளித்தார்.
பிச்சைக்காரர்களை ஒருபோதும் கட்டாயப்படுத்த முடியாது. ஒன்றுமே இல்லாதவர்களை நம்மால் கட்டாயப்படுத்த முடியாது. நாம் என்ன விரும்புகிறோமோ, அதை செய்ய சொல்லி யாரை வேண்டுமானாலும் கட்டாயப்படுத்தினால், ஆனால் ஒன்றுமே இல்லாதவர்களைக் கட்டாயப்படுத்த முடியாது, ஏனென்றால் அவர்களுக்கு ஆசை இருக்காது. நம்மால் அவர்களை ஒன்றுமே செய்ய முடியாது. ஒருவருக்கு ஏதாவதொரு ஒரு ஆசை இருப்பதால் மட்டுமே, அவர் இந்த சமூக அமைப்புமுறைக்கு கட்டுப்படுகிறார். ஆகவே, ஒன்றுமே இல்லாதவர்களை நம்மால் ஒன்றுமே செய்ய முடியாது. அவர் பெயரைப் பற்றியோ, வீட்டைப் பற்றியோ, புகழைப் பற்றியோ அல்லது பாதுகாப்பைப் பற்றியோ கவலைப்படுவதில்லை. ஆகவே அவர்களைக் கட்டுக்குள் கொண்டு வரமுடியாது. இந்த விஷயத்தில், அந்த மனிதர் ஒரு பிச்சைக்காரர் - ஒரு ஞானி. அவர்களால் அவரை அரசர் முன்னால் கொண்டு வரமுடியவில்லை.
அரசருக்கு இன்னும் அதிகமாக கோபம் வந்துவிட்டது. 'என்ன? ஒரு பிச்சைக்காரர் மீது பரணி பாட்டா! எந்த முட்டாள் இப்படி பாடியது? அவரை உடனே இங்கே அழைத்து வாருங்கள்" என்றார் அரசர்.
அந்த புலவர் நீதிமன்றத்திற்கு கொண்டு வரப்பட்டார். அரசர் சொன்னார், "முட்டாள், என்ன தைரியம் இருந்தால் ஒரு பிச்சைக்காரர் மீது பரணி பாடுவாய்?" என்று கேட்டார். அந்த புலவர், "அரசே, தயவுசெய்து என்னை மன்னித்து விடுங்கள். நீங்கள் ஏதாவது சொல்வதற்கு முன்னால், நீங்கள் அந்த ஞானியை அவதூறாக பேசுவதற்கு முன்னால், ஒருதடவை அவரை சென்று பார்த்து வாருங்கள்" என்றார்.
அரசர் சொன்னார், 'நீர் என்ன மாதிரியான அறிவுரை அளிக்கிறீர்கள், தெரியுமா உங்களுக்கு? நாளை உமது தலை துண்டக்கப்படும்" என்றார்.
நேரடி வன்முறை தான் அரசர்களின் பொதுவான பாணி. முட்டாள் மட்டும் தான் உடனடியாக வன்முறையை வெளிப்படுத்துவார்கள். தங்களால் புத்திசாலித்தனமாக செயல்பட முடியாத போது, அவர்களுக்கு சத்தியம் என்னவென்று புரியாத போது, சத்தியத்தை எடுத்து சொல்லி மற்றவர்களைச் சமாதானப்படுத்த அவர்களிடம் போதிய சக்தி இல்லாத போது, அவர்கள் போர்வாளைக் தான் தூக்குவார்கள்.
பகவத் கீதையின் வரலாறையோ அல்லது இந்து மத வரலாறையோ உதாரணத்திற்கு எடுத்துப் பாருங்கள். அவர்கள் ஒருபோதும் யாரையும் வாள்முனையில் மதம் மாற்றியதில்லை. ஏனென்றால் அவர்களிடம் புத்திசாலித்தனம் இருந்தது. அவர்கள் தர்க்கத்தின் மூலமாகவும், ஆராய்ச்சியின் மூலமாகவும், சத்தியத்தை மற்றவர்களுக்கு புரிய வைக்கும் மூலமாகவும் அவர்களை மாற்றினார்கள்.
உதாரணமாக, பெரிய ஞானிகளான ஆதிசங்கராச்சாரியார், மண்டனா மிஸ்ரா ஆகியோருக்கு விஷயத்தில் இடையே ஒரே வெவ்வேறு இருந்தன. இருந்தும் அவர்கள் பார்வைகள் தங்களுக்குள் சண்டை போடவில்லை. 'நீங்கள் சங்கராச்சாரியாராக மாறவில்லை என்றால், நான் உங்களைக் கொன்றுவிடுவேன்' என்று சங்கரர் சொல்லவில்லை. அவர்கள் இருவரும் ஒன்றாக அமர்ந்து, தங்களுக்கு தெரிந்ததை ஆராய்ந்து பார்த்தார்கள். அதுவொரு அற்புதமான கலந்துரையாடலாக இருந்தது. அதுவொரு அழகான காட்சியாக இருந்தது. சங்கரரும், மண்டனா மிஸ்ராவும் எந்தவித காம்ப்பணர்ச்சியம் இல்லாமல், ஒருவருக்கொருவர் மரியாதையோடு ஆழ்ந்த விவாதித்து, தங்களுக்குள் இருந்த வேறுபாடுகளை நீக்கினார்கள்.
இந்த விவாதத்தில், மண்டனா மிஸ்ராவின் மனைவி தான் நடுவராக இருந்தார். என்னவொரு அழகான, அருமையான சூழ்நிலையாக அது இருந்திருக்கும், பாருங்கள்! போட்டிக்கு நிற்கும் ஒருவருடைய மனைவியை நீதிபதியாக இருந்ததை உங்களால் நம்ப முடிகிறதா? ஒருபோதும் முடியாது தான். ஆனால் இங்கு, மண்டனா மிஸ்ராவின் மனைவியையே சங்கரர் நீதிபதியாக நிறுத்துகிறார். சங்கரருக்கும், மண்டனா மிஸ்ராவிற்கும் இடையில் நடந்த விவாதங்களை பாரதி கூர்ந்து கேட்கிறார்.
"ஏன் அப்படிச் சொல்கிறீர்கள்?" என விசாரித்ததற்கு, "நான் பெரிய ஆளாக வேண்டுமென, என சிறுவயதிலிருந்தே கனவு கண்டவர் என் தந்தை. கனவை நனவாக்க உடல், பொருள், ஆவி அனைத்தையும் செலவழித்து என்னைப் படிக்க வைத்தார். வெற்றிக்கு ஊக்கமளித்தார்."
இறுதியில், சங்கராச்சாரியாருக்கு சாதகமாக பதில் தீர்ப்பைச் சொல்கிறார். அந்த விவாதத்தில் சங்கரர் ஜெயித்ததாக அறிவிக்கிறார். அத்தனையும் அன்பின் அடிப்படையில் நடக்கிறது. அங்கு வன்முறை கிடையாது, வெட்டு, கொலை எதுவுமே கிடையாது. அதுவொரு சாதாரண விவாதமாக இருந்தது.
கிறிஸ்தவ மதங்களின் வரலாறு முழுவதும், வெட்டுக்களோ அல்லது கொலைகளோ கிடையாது. கொலை செய்வதில் அவர்களுக்கு நம்பிக்கை இல்லை என்பதால், அவர்கள் ஒருபோதும் வாள்முனையில் யாரையும் மதம்மாற்றம் செய்யவில்லை. தங்களின் கருத்துக்களை வெளியிட அவர்களிடம் போதிய புத்திசாலித்தனம் இருந்தது. அதோடு இன்னொரு விஷயமும் இருந்தது, தோல்வி அடைந்தவர் தானாகவே முன்வந்து, சத்தியத்தை மிகத் தெளிவாக விளக்கிய குழுவில் சேர்ந்தார்கள்!
மண்டனா மிஸ்ராவிற்கு சங்கரர் தெளிவுபடுத்திய போது, மிஸ்ரா அனைத்தையும் விட்டுவிட்டு சங்கரரிடம் சரணடைந்தார்! அவர் சங்கரரின் சீடராகி, சுரேஷ்வராச்சாரியா என்று தனது பெயரையும் மாற்றி கொண்டார். அவர் சங்கரரின் போதனை வழிகளைப் பின்தொடர்ந்தார். போர்வாளைப் பயன்படுத்துபவர்கள், தான் ஒரு முட்டாள் என்பதைத் தான் நிரூபிக்கிறார்கள். அவர்களுக்கு புத்திசாலித்தனம் இருப்பதில்லை என்பதால், அவர்கள் காழ்ப்புணர்ச்சியில் இறங்குகிறார்கள். மக்களை வாள்முனையில் மாற்றுபவர்கள், அவர்களுக்கு போதிய தெளிவு இல்லை என்பதையும், சத்தியத்தைக் காப்பாற்றும் தைரியம் இல்லை என்பதையும் நிரூபிக்கிறார்கள். வாள்முனை கொண்டு நம்மால் ஒன்றையுமே சாதிக்க முடியாது. போர்வாளைக் கொண்டு அழிக்க மட்டும் தான் முடியும், எதையும் ஆக்க முடியாது.
அந்த முட்டாள் அரசர், நேரடியாகவே, அவரை கொன்றுவிடுங்கள். நாளை காலை இந்த புலவர் கொல்லப்பட வேண்டும் என்று சொன்னார். புலவர் சொன்னார், 'எனக்கு பிரச்சனை இல்லை அரசே. அந்த ஞானியின் மூலமாக நான் சத்தியத்தை உணர்ந்துவிட்டேன். நான் சாவதற்கு தயாராகவே இருக்கிறேன்; ஆனால் நீங்கள் உண்மையிலேயே புத்திசாலி என்றால், குறைந்தபட்சம் ஒருமுறையாவது அந்த ஞானியைச் சென்று பாருங்கள். நீங்கள் அவரை பார்த்து வரும் வரை என்னை கொல்லாதீர்கள்" என்றார்.
வட்டுமொத்த படையும் மூன்று நாட்களாக சாப்பாடும் சாப்பிடாமல், கமிவக்ளைக் கூட வெளியேற்றாமல் சும்மாவே உட்கார்ந்திருக்கிறார்கள்! இவர்கள் தங்களின் தேசத்திற்கு திரும்ப வேண்டும். அரசர் அவர் தேசத்தைக் கவனிக்க வேண்டும். ஆனால் அவர் இங்கே மூன்று நாட்களாக சும்மாவே உட்கார்ந்திருக்கிறார்.
அந்த ஞானி கண்களைத் திறந்து சொன்னார், "நீங்கள் இப்போது போகலாம்" என்றார். அரசர் ஞானியின் கால்களில் விழுந்து வணங்கிவிட்டு, காட்டை விட்டு வெளியே வந்தார்.
பிறகு சிறையில் அடைக்கப்பட்டிருந்த அந்த புலவரை அழைத்து, 'ஆயிரம் யானைகளை விடுங்கள் ... ஆயிரம் யானைகளைக் கொன்றவர்களைப் பொதுவாக பாடி வந்த நீங்கள் இனிமேல் அந்த ஞானியின் புகழ்களைப் பாடுங்கள்!" என்று சொன்னார்.
அந்த புலவர் ஒர் அழகான வாசகத்தைக் கூறினார், ஆயிரம் யானைகளைக் கொல்வது மிகவும் சுலபம். அதுவொரு பெரிய விஷயமில்லை. உங்களின் சரியான ஆயுதம் இருந்தால் போதும், நீங்கள் அவற்றை கொன்றுவிடலாம்; ஆனால், ஒருவரின் மனதைக் கொல்வது தான் மிகப் பெரிய சாதனை! என்றார்.
அந்த ஞானி அரசரின் மனதைக் கொன்றுவிட்டார். தக்கூணாமூர்த்தி சுவாமிகள் அவரின் சொந்த மனதை மட்டும் கொன்றுவிடவில்லை, அவர் முன்னால் வந்து நிற்கும் யாருடைய மனதையும் வென்றுவிடக்கூடியவர். ஆயிரம் யானைகளைக் கொல்வதற்கும் பெரிதாக ஒன்றும் தைரியம் தேவையில்லை, ஆனால் உங்களின் மனதைக் கொல்வதற்கு தைரியம் தேவை.
ஆன்மீக வாழ்க்கையில் நமக்கு தேவைப்படுவதெல்லாம், சத்தியத்துடன் பரிசோதனை செய்து பார்க்கும் தைரியமும், நேர்மையும் தான் தேவைப்படுகிறது. நாம் எல்லாவற்றையும் கேட்கிறோம். எங்கெல்லாம் சொற்பொழிவுகள், ஆன்மீக விளங்கங்கள் நடைபெறுகிறதோ அங்கெல்லாம் நாம் சென்று யார் பேசினாலும் கேட்டு
"ஏன் அப்படிச் சொல்கிறீர்கள்?" என விசாரித்ததற்கு, "நான் பெரிய ஆளாக வேண்டுமென, என சிறுவயதிலிருந்தே கனவு கண்டவர் என் தந்தை. கனவை நனவாக்க உடல், பொருள், ஆவி அனைத்தையும் செலவழித்து என்னைப் படிக்க வைத்தார். வெற்றிக்கு ஊக்கமளித்தார்.
கொண்டிருக்கிறோம். நாம் எல்லா புத்தகங்களையும் படிக்கிறோம். இந்த அறிவை பரிசோதிப்பதற்கான நிஜத்தை சந்திக்கும் போது, அங்கு எந்த செயலும் இருப்பதில்லை. அப்போது நீங்கள் சொல்வீர்கள், "சுவாமி, நடைமுறை காரணங்களுக்காக, எங்களின் உடைமைகளை நாங்கள் வைத்திருக்க வேண்டியதாக இருக்கிறது. அப்படி இல்லையென்றால், எங்களால் இந்த உலகில் எப்படி வாழ முடியும்?" ... நீங்கள் தந்திரமாக நழுவுகிறீர்கள்.
கோழைத்தனம். நழுவுதல் என்பது புரிந்துகொள்ளுங்கள், எதிலும் தயவுசெய்து நழுவாத ஒருவர், வாழ்க்கையில் அனைத்தையும் ஜெயிக்கிறார்: ஆன்மீக மட்டுமல்ல, வெளியுலகத்தில் கூட நழுவுதல் என்பது கோழைத்தனம் தான்.
ஒரேயொரு சத்தியத்தை உணர்வதற்கான கூட பொதுமானது. வேறெங்கும் நேர்மையும் தேவை இல்லை. பெரிதாக ஒன்றும் நாம் செய்ய வேண்டியதில்லை. ஆழமாக ஒன்றை புரிந்து கொள்ளுங்கள், ஏதோவொன்றை பெரிதாக செய்து விட்டதாலேயே ஒருவரை 'ஒரு பெரிய மனிதர்' சொல்லிவிட முடியாது. அவர் என்ன என்று செய்கிறார் என்பது முக்கியமல்ல; அவர் எப்படி அதை செய்கிறார் என்பது தான் முக்கியம்.
உதாரணமாக, தமிழ்நாட்டில் வாழ்ந்த ஒரு மிகப் பெரிய ஞானியான நம்மாழ்வார், அவர் வாழ்க்கை முழுவதும் விஷ்ணுவிற்கு ஒரு மாலை செய்து போட்டு வந்தார். அவர் வேறெதையும் செய்யவில்லை. தினந்தோறும் கோவிலில் இருந்து மலர்களைப் பறிப்பது, மாலை கட்டி வந்து கடவுளுக்கு போடுவது. அவர் செய்ததெல்லாம், மாலை கட்டுவதை மட்டும் தான். அவர் ஞானம் அடைந்தார். பல ஞானிகள் பெரிதாக ஒன்றும் செய்யவில்லை. அவர்கள் சின்ன விஷயங்களை ஒரு பெரிய வழியில் செய்தார்கள். அவர்களுக்கு ஆழ்ந்த நம்பிக்கை இருந்தது.
"ஏன் அப்படிச் சொல்கிறீர்கள்?" என விசாரித்ததற்கு, "நான் பெரிய ஆளாக வேண்டுமென, என சிறுவயதிலிருந்தே கனவு கண்டவர் என் தந்தை. கனவை நனவாக்க உடல், பொருள், ஆவி அனைத்தையும் செலவழித்து என்னைப் படிக்க வைத்தார். வெற்றிக்கு ஊக்கமளித்தார்."
சுஏன் அப்படிச் சொல்கிறாகள் ? ° €
என விசாரித்ததற்கு,
க்கான் பெரிய அளாக
வேண்டுமென, என
சிறுவயதிலிருந்தே கனவு
கண்டவர் என் தர்தை.
களவை நிறைாக்க
உடல், பொருள்,
அவி அனைத்தையும்
செலவழித்து என்னைப்
படிக்க வைத்தார். வெற்றிக்கு
ஊக்கமளித்தார்.
இருபத்தைந்து
வருடம்
இன்னொரு ஞானி, அதை கூட செய்யவில்லை. அவர் கடவுளுக்கு மாலை கூட கட்டித் தரவில்லை. அதற்கு பதிலாக, ஒவ்வொரு நாளும் அவர் சிவலிங்கத்தின் மீது ஒரு கல்லை விட்டெறிந்து கொண்டிருந்தார். அவர் பெயர் சக்யநாயனார் (சக்யா என்றால் புத்த மரபைக் குறிக்கிறது, சிவ பக்தர்களை நாயனார் என்று குறிப்பிடுவார்கள்). எப்படியோ அவர் புத்த துறவியாக ஆகிவிட்டார். அவர் புத்த துறவி என்பதால், அவரால் எல்லோருக்கும் முன்னால், சிவலிங்கத்தை வழிபட முடியவில்லை. இருந்தாலும், அவருக்கு சிவன் மீது தீராத மரியாதையும், பக்தியும் இருந்து வந்தது.
புத்த மதத்தில், ஒவ்வொரு குடும்பத்தில் இருந்தும் ஒரு பையனை, சி
றுவயதிலேயே புத்த மடத்திற்கு கொடுத்துவிட வேண்டும். அவர்கள் அந்த பையனை ஒரு புத்த துறவியாக வளர்த்து ஆளாக்குவார்கள். அப்படி தான், சக்யநாயனார் ஒரு மடத்திற்கு கொடுக்கப்பட்டிருந்தார். இருந்தாலும், அவருக்கு சிவன் மீது ஆழ்ந்த பக்தி இருந்தது. ஒவ்வொரு நாளும் அவர் சிவன் கோயிலுக்கு பக்கத்தில் செ ல்வார். அதுவொரு முறையான கோயில் கூட கிடையாது, அது ஒரு மரத்தடியில் இருந்த ஒரு சி வலிங்கம் மட்டும் தான். தூரத்தில் இருந்து ஒரு கல்லை எடுத்து, அதை ஒரு மலராக பாவித்து விட்டு, அதை சிவலிங்கத்தின் மீது தூக்கி எறிவார். இதை பார்த்து யாராவது, 'என்ன செய்கிறீர்கள் ? என்று கேட்டால், நான் சிவலிங்கத்தின் மீது கல்லை விட்டு எறிகிறேன் என்று சொல்வார். கல்லை எறிந்துவிட்டு, அந்த இடத்தை விட்டு போய்விடுவார்.
அப்படி ஒருநாள் கல்லை விட்டு எறியும் போது, திடீரென்று அங்கு வந்த ஒரு வயதானவர், இல்லை, நீங்கள் கல்லை விட்டு எறிவதில், உங்கள் பக்தி தான் தெரிகிறது. நீங்கள் கல்லை
எறிந்து கொண்டிருக்கலாம், ஆனால் அதை எறியும் விதம் உங்களின் பக்தியைத் தான் எடுத்து காட்டுகிறது. யார் நீங்கள் என்று சொல்லுங்கள் ? என்றார்.
சக்யநாயனார்சென்னார், 'எப்படியோ, நான்புத்தகுடும்பத்தில் பிறந்துவிட்டேன், இருந்தாலும் எனக்கு சிவன் மீது ஆழமான பக்தி உண்டு. ஒவ்வொரு நாளும் நான் கல்லை எறியவது போல என்னுடைய ஜீவனையே அவருக்கு அளித்து வருகிறேன் என்றார். உடனே அந்த வயதானவர், சிவனாக காட்சி தந்து, அவரை ஞானமடைய செய்கார்.
இருபத்தைந்து வருடம் போராடினார். அமெரிக்காவில் எனக்கு வேலை கிடைத்தபற்குதான் அவர் ஒய்வெடுத்தார். வாழ்க்கையை வாழ அவருக்கு அப்பாதுகான் நேரம் கிடைத்தது. அதன் பன்தான் எங்களுக்குத்
தெளிவாக புரிந்துகொள்ளுங்கள், நாம் என்ன செய்கிறோம் என்பது முக்கியமல்ல. நம்முடைய வீட்டை நாம் பெருக்கி கொண்டிருந்தாலும், நம்முடைய வீட்டை நாம் துடைத்து கொண்டிருந்தாலும் கூட, அந்த வினாடியில் முழுமையாகவும், ஆம்ந்த நேர்மையோடும் அதை செய்து கொண்டிருந்தோடேயானால் அதுவே போதும்.
அந்தந்த நொடியில் வாழுங்கள்.
ஆழமாக புரிந்துகொள்ளுங்கள், ஆன்மீக பயிற்சிக்காக நீங்கள் அடர்த்தியான
இருபத்தைந்து வருடம் பொராடினார். அமெரிக்காவில் எனக்கு வேலை கிடைத்தபறகுதான் அவர் ஒய்வெடுத்தார். வாழ்க்கையை வாழ அவருக்கு அப்போதுதான் நேரம் கிடைத்தது. அதன் பன்தான் எங்களுக்குத்
காட்டைத் தேடி போய், மூச்சைப்பிடித்துக் கொண்டு இந்த மாதிரி, அந்த மாதிரி பத்து முறை மூச்சுவிட வேண்டும் என்பதெல்லாம் தேவையில்லை. இப்படியெல்லாம் செய்வதால், உங்களை நீ ங்களே சித்திரவதைப் படுத்திக்கொள்கிறீர்கள். என்ன வேண்டுமானாலும் செய்யுங்கள், ஆனால் ஆழமாகவும், நேர்மையோடும் செய்யுங்கள். நீங்கள் என்ன நம்புகிறீர்களோ, அதை வெளிப்படுத்தும் தைரியத்தைக் கொண்டிருங்கள். நீங்கள் எதை நம்புகிறீர்களோ, அதை பரிசோதிக்கவும் அதை செயல்படுத்தவும் நம்பிக்கை கொண்டிருங்கள். உங்கள் நம்பிக்கை என்னவாக இருந்தாலும் பரவாயில்லை, அவற்றை பரிசோதித்துப் பார்க்கும் நம்பிக்கையை வைத்திருங்கள்.
உங்கள் நம்பும் சத்தியம், நிஜமான சத்தியம் தானா என்பதைப் பற்றி கவலைப்படாதீர்கள். நீ ங்கள் பரிசோதித்து பார்க்கும் தைரியம் உங்களிடம் இருந்தால் ஒழிய, அது இறுதியானது தானா என்பதை உங்களால் அறிய முடியாது. பரிசோதித்து பார்க்காமல், உங்களால் தீர்மானிக்க முடியாது.
பரிசோதித்து பார்க்காமல் நீங்கள் தீர்மானிப்பீர்களேயானால், அது தான் தீமையில் தான் முடியும். பரிசோதித்து பார்க்காமல், தீர்மானிக்காதீர்கள். நீங்கள் நம்பும் சத்தியத்தைப் பரிசோதித்து பார்க்கும் தைரியம் தான் உங்களுக்கு வேண்டும்.
சத்தியம் என்ற சொல்லுக்கு தமிழில் மூன்று வார்த்தைகள் இருக்கின்றன. வாய்மை - வாயினால் சத்தியம் பேசுவது. அடுத்தது, உண்மை - மனப்பூர்வமாக அல்லது இதயப்பூர்வமாக சத்தியத்தைப் பேசுவது. மூன்றாவது, ஓர் அருமையான வார்க்கை, மெய்ம்மை - அதாவது, உடலால் சத்தியமாகவே வாழ்வது.
தமிழில், 'மெய்' என்றால் உடல் என்று அர்த்தம். சத்தியம் என்றால், உடலால் சத்திய வழியில் வாழ்வது. வாயால் சத்தியம் பேசுவதும், மனப்பர்வமாக சக்கியம் பேசுவதும் நம் எல்லோருக்கும் தெரியும். ஆனால், 'உடலால் சக்தியமாகவே வாழ்வகும் என்றால் என்ன?° நாம் இதற்கு முன்னால் இதை கேட்டிருக்க மாட்டோம்.
இதில் தான் நாம் கோட்டை விட்டுவிடுகிறோம். நாம் எப்போதும் சக்கியக்கை நினைத்து கொண்டிருக்கிறோம். காலையில் இருந்து இரவு வரைக்கும் சத்தியத்தைக் கூர்ந்து ஆராய்கிறோம். நாம் எதையெல்லாம் சத்தியும் என்று நினைக்கிறோமோ, அதையெல்லாம் நாம் பேசுகிறோம். இருந்தாலும், நாம் ஒரு முக்கியமான விஷயத்தை மறந்துவிடுகிறோம்: அதாவது, வாழ்க்கையில் சத்தியத்தை செயல்படுத்த மறந்துவிடுகிறோம், வாழ்க்கையில் சத்தியத்தைப் பின்பற்றி வாழ மறந்துவிடுகிறோம். வாழ்க்கையில் சத்தியத்தோடு வாழ்வது தான் அதன் சாரம்.
பதஞ்சலி முனிவர், அவரின் அஷ்டாங்க யோகத்தில், சத்தியத்தைத் தான் முதல் செய்தியாக தருகிறார். யமம் என்கிற ஐந்து ஒழுக்கதெறிகளில், முதல் ஒழுக்கரெறி ச த்தியமாகும். இந்த சத்தியம் என்பது எண்ணம், சொல், செயல் ஆகிய மூன்றிலும் ச க்கியம் இருக்க வேண்டும் என்பதைக் குறிக்கிறது. அது தான் வாய்மை, உண்மை, மெய்மை ஆகிய மூன்றும் ணைய சேர்ந்தது
சமாதி நிலையை எட்டுவதற்கு முன்னால், அஷ்டாங்க யோகத்தில் இருக்கும் எல்லா எட்டு படிகளையும் வை்வொன்றாக பயிற்சி செய்வது திரமமாக இருக்குமே என்று சொல்வார்கள். பதஞ்சலி இந்த இவற்றை எட்டு படிகளாக விளக்கவில்லை. இவை சமாதி நிலைக்கான, எட்டு பாகங்கள் அல்லது எட்டு இணை பாகைகள்.
ஏதாவதொரு பாகத்தை அல்லது ஒரு பாகத்தின் ஒரு பகுதியையாவது நேர்மையோடு பயிற்சி செய்தால் போதும், அதுவே ஞானத்திற்கு அழைத்து செல்லும். உண்மையில், நாம் ஞானமடைந்தால் மட்டும் தான், நம்மால் சத்தியத்தைப் பயிற்சி செய்ய முடியும். முந்தைய நாட்களை விட எல்லாவற்றிற்கும் இறுதியான சத்தியத்தைப்
இருபத்தைந்து வருடம்
்கள் அப்படிச் சொல்கிறீர்கள் ? ° என விசாரித்தத்துத், சுநான் பெரிய அனாக வேண்டுமென, என சிறுவயதிலிருந்தே கனவு கண்டவர் என் தந்தை. கனவை நிறமாக்க உடல், பொருள், அவி அனைத்தையும் செலைழித்து என்னைப் படிக்க வைத்தார். வெற்றிக்கு ஊக்கமனித்தார்.
பற்றி - ஞானத்தைப் பற்றி - கெரிந்து வைத்திருப்போம், அவ்வளவு கான்.
எவ்வளவு நேர்மையோடு நாம் பயிற்சி செய்கிறோமோ, அவ்வளவுக்கு அது நம்மை ஞானத்தை நோக்கி இமுத்து செல்கிறது.
அதனால் தான் நான் ஒருமுறை சொன்னேன், நாம் ஞானமடைய நமக்கு ஒரு ஞானி நமது குருவாக இருக்க வேண்டும் என்பது அவசியமில்லை என்றேன். நாம் நேர்மையோடு எந்த ஞானியைப் பின்தொடர்ந்து சென்றாலும், நம்மால் ஞரனம் அடையமுடியும். ஒரு கற்சிலை நம்மை விடுதலை அடைய செய்யும் என்று நிஜமாக நம்பினாலும் கூட, அவ்வாறு நடக்கும்.
நமது அணுகுமுறை, நமது திடமான நம்பிக்கை, நமது தைரியம், நமது உறுகி கான் நம்மை மேலே உயர்த்தும்.
நாம் எதை செய்கிறோமோ, அதில் இருக்கும் முழுமையான நம்பிக்கை தான் ரூணூச்ஞிடுடீச். நாம் செல்லும் பாதையைப் பற்றியோ, நாம் எதற்காக அந்த பாதையில் செல்கிறோம் என்பதைப் பற்றியோ நமது மனதில் சந்தேகம் இருக்க கூடாது. மிகப் பெரிய ஞானிகள் எல்லோருமே, அவர்கள் என்ன செய்தார்களோ அதில் கொஞ்சுமும் விரிசல் இல்லாமல் ஒருமுகப்பட்டிருந்தார்கள். தங்கள் வாழ்க்கைக்கே அச்சுறுத்தல் ஏற்பட்ட போதும், என்னென்ன சவால்கள், பிரச்சனைகள் ஏற்பட்ட போதும் அவர்கள் தாங்கள் தேர்ந்தெடுத்த பாதையில் இருந்து ஒருபோதும் விலகவில்லை.
பொருள் சார்ந்த கேவைகள் உட்பட, நமக்கு தேவையான எல்லாவற்றையும் ரூணூச்ஞர்டச் கொடுக்கும். கிருஷ்ணர் இங்கே ஆன்மீக வளர்ச்சியைப் பற்றி பேசுகிறார். நமக்கு என்ன தேவையோ, அதை பெறுவதற்கு அதே நுட்பத்தை நாம் பயன்படுத்தலாம். பொருள் சார்ந்த தேவைகளுக்கும் கூட, ரூணூச்குடுடுடேச் அதே அளவிற்கு உதவுகிறது. அதனால் தான் நான் இதை குவாண்டம் ஸ்ப்ரிச்சுவாலிட்டி (நுண்மையான ஆன்மீகம்) என்று சொல்கிறேன். ஆன்மீகம் என்பது பொருள்வாதத்தில்
'சுஏன் அப்படிச் சொல்கிறாகன் ? " என விசாளித்ததற்கு, 'சுநான் பெரிய அனாக டீவண்டுமென, என சிறுவயதிலிருந்தே கனவ கண்டவர் என் தந்தை. கனவை நிஜமாக்க உடல், பொருள், அவி அனைத்தையும் செலவழித்து என்னைப் படிக்க வைத்தார். வெற்றிக்கு ஊக்கமனித்தார்.
இருந்து வேறுபட்டதில்லை. அன்மீக நலனை • பொருள்வாத நலனில் இருந்து பிரிக்க முடியாகு. பொருள்சார் நலன் என்பது ஒட்டுமொத்த ஆன்மீக நலனின் ஒருபகுதி தான். அதுதான் குவாண்டம் ஸ்ப்ரிச்சுவாலிட்டி என்பது.
கெளிவாக புரிந்துகொள்ளுங்கள். எல்லாவற்றையும் இழந்துவிட்டு, காடுகளுக்கும், மலைக்கும் போவது ஆன்மீகம் கிடையாகு. நமது மனதைச் சுத்தப்படுத்தாமல் நாம் இதை செய்தால், அந்த காடுகளிலும், மலைகளிலும் கூட நமது கற்பனைகளோடு தான் நாம் வாழ்ந்து கொண்டிருப்போம். ஆன்மீக பயிற்சிகள் செய்வதற்கு நாம் வேறெங்கும் போக வேண்டியதில்லை. நாம் எங்கே இருக்கிறோமோ அங்கேயே தங்கியிருந்து, நம்மிடம் என்ன இருக்கிறதோ அதை அனுபவித்து கொண்டே, எந்தவித குற்ற உணர்ச்சியும், வருக்குமும் இல்லாமல் இதை செய்யலாம். நாம் செய்ய வேண்டியதெல்லாம், நம்மிடம் இல்லாததைப் பற்றிய கற்பணைகளை மட்டும் விட்டுவிட வேண்டும்.
இதை அடைய, நம்மிடம் இருப்பதில் நாம் ஒருமுகப்பட, நம்மிடம் இருப்பதை வைத்து நாம் மகிழ்ச்சியாக இருக்க, பேராசைகளையும், எதிர்ப்பாா்ப்புகளையும் விட்டுவிட வேண்டுமானால், நமக்கு தைரியமும், மன உறுதியும், மனக்குழுப்பம் இல்லாமலும், ஒழுக்கமும் வேண்டும். அதற்கு ர்ணரச்ஞீடுடுடச் தேவைப்படும்.
ஒன்றை புரிந்து கொள்ளுங்கள், ஞானம் அடைவதற்கான நேரடியான வழி அல்லது இறுதியான வழி - நமது நம்பிக்கையில் நேர்மையாக · இருப்பதும், நாணயமாக இருப்பதும் தான். நாம் . எதை நம்புகிறோம் என்பது பிரச்சணை கிடையாது. • அதை பரிசோதித்து பார்க்கும் தைரியம் நமக்கு இருக்க வேண்டும்.
கேள்வி: சுவாமி. ஆன்மீகத்திற்கும் பொருள்வாதத்திற்கும் வித்தியாசம் இல்லை என்று நீ
இருபத்தைந்து வருடம் பொராடினார். அமெரிக்காவில் எனக்கு வேணல் கிடைத்தபற்குதான் ஒய்வெடுத்தார். அவர் வாழ்க்கையை வாழ அவருக்கு அப்போதுகான் நேரம் கிடைத்தது. அதன் பன்தான் எங்களுக்குத் தெரிந்தது ...
'சுவன் அப்படிக் சொல்கிறாகள் ? °° என விசாரித்ததற்கு, சுநான் பெரிய அளாக வேண்டுமென, என சிறுவயதிலிருந்தே கனவு கண்டவர் என் தந்தை.
கனவை நிறைாக்க உடல், பொருள்,
அவி அனைத்தையும்
செவவழித்து என்னைப் படிக்க வைத்தார். வெற்றிக்கு தளக்கமளித்தார்.
ங்கள் சொல்கிறீர்கள். ஆனால் எனக்கு அப்படி கற்றுக் கொடுக்கப்படவில்லை. இதை தயவசெய்து விளக்கமாக சொல்ல முடியுமா?
ஆன்மீகத்தை அல்லது ஆன்மீக நலனையும், உடலின் ஆரோக்கிய நலனையும் நான் ஒன்றாகவே பார்க்கிறேன். நீங்கள் ஆன்மீகத்தில் சிறப்பாக இருக்க வேண்டும் என்றால், உடல்ரீதியாகவும், மன்ரீதியாகவும், உணர்வுரீதியாகவும், சமூகரீதியாகவும், பொருள்ரீதியாகவும் கூட நீங்கள் சிறப்பாக இருக்க வேண்டும், எல்லாவற்றிலும் நீ ங்கள் நிறைவு பெற்றிருக்க வேண்டும், எல்லாவற்றையும் அனுபவிக்க வேண்டும்.
அதிருப்தியில் இருந்து ஆண்மீகம் மலர முடியாது. துரதிருஷ்டவசமாக, நாம் எல்லோருமே எதை வைத்திருக்கி றோமோ, அதில் நாம் அதிருப்தியாக தான் இருக்கிறோம். நம்முடைய உடைமை என்னவாக இருந்தாலும், நாம் இன்னும் வேண்டும், ஏதாவது வித்தியாசமாக வேண்டும் என்று தான் எதிர்பார்க்கிறோம். அதிருப்திமயம் நமது ஜீவனின் புற்றுநோயாகும்.
நம்மில் பெரும்பாலானவர்களுக்கு, பொருளாதார ஆரோக்கியம் இல்லை என்றால், ஆரோக்கியம் என்பதே கிடையாது. சமூகத்தில் வசதியாகவும், மதிப்போடும் வாழ விரும்புகிறோம்.
பெயர், புகழ், செல்வம் எல்லாம் கடந்து, ஒரு துறவியின் வாழ்க்கையை தேடி செல்கிறோம் என்றால் சரி. ஆனால் மற்றொருபுறம், நமது ஏழ்மை அல்லது சமூகத்தில் மதிப்பில்லாமல் இருப்பதால் ஏற்பட்ட அசௌகரியத்தால் அந்த சூழ்நிலையை விட்டு ஒடி ஒளிய நினைக்கிறோம் என்றால், நாம்
எங்கே தான் போனாலும் அந்த மனோபாவமும், அதிருப்தியும் நம்மை தொடர்ந்து தான் வரும். காட்டுக்குப் போவதால் நம்முடைய பிரச்சனைத் தீர்ந்துவிடாது.
பூமியில் வாழும் முனிவர்கள் தியானம் செய்யும் போது, அவர்களைத் தேவர்கள் எப்படி தொந்தரவு செய்வார்கள் என்பதை பண்டைய இந்து புராணங்களில் படக்கதைகளாக இருக்கின்றன. தேவர்களும், தேவதைகளும் அவாகளுடைய செ ரர்க்கத்தில் யாரும் போட்டிக்கு வர கூடாது என்று நினைக்கிறார்கள். ஆகவே, இந்த முனிவர்களின் கவனத்தைத் திசைதிருப்பி தியானத்தைக் கெடுக்க, விண்ணிலிருந்து
வாழ்க்கையை வாழ
அவருக்கு அப்போதுதான்
நேரம் கிடைத்தது. அதன்
பன்தான் எங்களுக்குத்
அவர்கள் துஷ்டதேவதைகளை அனுப்புவார்கள் என்று கூறுவார்கள். இதனால். துஷ்ட தேவதைகள் அவர்கள் முன்னால் நடனம் ஆடுவார்கள் என்பதற்காக அந்த முனிவர்கள் கண்களை மூடி தவம் செய்து கொண்டிருப்பதாக போல இன்று படங்களில் வரைந்து வைத்திருக்கிறார்கள். பொதுவாக, கலைஞர்கள் கிடைக்கும் ஓட்டைகளில் நுண்மையாக பார்க்க கூடியவர்கள் என்பதால், அவர்களின் கைவிரல் வண்ணங்களிலும் அது வந்துவிடுகிறது!
துஷ்டதேவதைகளை தேவையில்லை, நமது மனமே போதும். அலைபாயும் மனதோடு, நாம் தியானம் செய்ய காட்டிற்கு போனாலும் கூட, நமது வீட்டு
இருபத்தைந்து வருடம் போராடினார். அமெரிக்காவில் எனக்கு வேலை கிடைத்தபறகுதான் அவர் ஒய்வெடுத்தார். வாழ்க்கையை வாழ அவருக்கு அப்போதுதான் நேரம் கிடைத்தது. அதன் பன்தான் எங்களுக்குத்
தொந்தரவுகளையும் நம் கூடவே நாம் காட்டிற்கு எடுத்து செல்கிறோம். நம்மை தொந்தரவு செய்ய யாரும் பெண்களை அனுப்ப வேண்டியதில்லை. செய்பவர்களைத் தொந்தரவு செய்ய, தவம் தேவர்கள் அழகான துஷ்டதேவதைகளை அனுப்பினார்கள் என்பது உண்மையாக இருந்தால், உலகத்தில் இருக்கும் பாதி போர் தியானம் தான் கொண்டிருப்பார்கள்!! அதுவொரு செய்து ஊக்கமளிக்கும் விஷயமாக மாறிவிட்டிருக்கும்! துஷ்டதேவதைகள் என்பது, என்பது, நமது மன அமைதியின்மையின் அடையாள உருவங்கள், அவ்வளவுதான்.
பணக்காரர்களுக்கும், அதிகாரத்தில் இருப்பவர்களுக்கும் ஆன்மீகம் சுலபமாக இருக்கும். செல்வம், புகழ், அதிகாரம் எல்லாம் மாற்றத்திற்கு உரியது என்பதை இவர்கள் தெரிந்து கொண்டிருப்பார்கள். அவர்கள் வெற்றியால் கிடைத்த மனச்சோர்வை அனுபவித்திருப்பார்கள். செல்வம், பெயர், புகழுக்கு அப்பாற்பட்டு ஏதோவொன்று நிரந்தரமாக இருக்கும் ஒன்று தான் அவர்களுக்கு தேவைப்படுகிறது.
அதானால், வேத காலத்தில் பல ணூந்டீச்ப்லுடிண் இருந்தார்கள். இவர்கள் எல்லாரும் அரசர்களாக இருந்து கொண்டே முனிவர்களாக இருந்தவர்கள், ஞானிகளாக மாறியவர்கள். இவர்கள் காட்டில் போய் உட்கார்ந்து கொண்டவர்களைப் போலில்லாமல், உண்மையான ஞானிகளாக இருந்தார்கள். ஜனகர் போன்ற இந்த அரச ர்கள், எந்தவித மன உளைச்சலும் இல்லாமல் சாம்ராஜ்ஜியத்தை ஆண்டார்கள்.
இல்லறவாசிகளாக இருக்கும் உங்களின் பெரும்பாலானவர்களுக்கு, வாழ்க்கை பெரும் சுமையாக இருக்கலாம். மில்லியன்கணக்கான இல்லறவாசிகளை நிர்வகித்து வரும் ஒர் அரசரின் நிலைமையை நினைத்து பாருங்கள். இருந்தாலும், இந்த அரசர்கள் எவ்வித பற்றும் இல்லாமல் ஆட்சி செய்தார்கள்.
இப்படிப்பட்டவர்கள் இன்றும் கூட இருக்கிறார்கள். பலர் தங்களுக்காகவும், மற்றவர்களுக்காகவும் செல்வத்தை உருவாக்குகிறார்கள், உங்களுக்காக "என்ற ஆண்மீக நிலையில் அவர்கள் வாழ்கிறார்கள். இந்த மனோநிலை தான் ஆன்மீகவாதியை, ஆன்மீக சிந்தனை இல்லாதவர்களிடம் இருந்து பிரித்து காட்டுகிறது. கிருஷ்ணர் முந்தைய அத்தியாயத்திலும் கூட இதை பற்றி பேசி இருக்கிறார். நான் என்ற நிலையில் இருந்து உங்களுக்கு என்ற நிலைக்கு மாறுவது தான் நம்மை ஆன்மீகத்திற்குள் கொண்டு வருகிறது. பொருட்களை அனுபவிப்பதில் இருந்து அவற்றை விட்டு விலகுவதில் கிடையாது. வறுமை நம்மை ஆன்மீகவாதியாக மாற்றாது, அல்லது ஞரான நிலையை அடைய செய்யாது. அப்படி இருக்குமேயானால், உலகில் பாதி போ் ஞானம் அடைந்திருப்பார்கள்.
இதனால் தான், ஆன்மீகத்தில் ஈடுபட நம்மிடம் இருக்கும் எதையும் விட் டுவிட தேவையில்லை என்று நான் சொல்கிறேன். நம்மிடம் இருப்பனவற்றின் மீது நமக்கிருக்கும் பற்றுகளை மட்டும் விட்டுவிட வேண்டும், நம்மிடம் இல்லாதவைகள் மீது நாம் வைத்திருக்கும் கற்பனைகளை விட்டுவிட வேண்டும்.
நம்முடைய வீடு, கார், மனைவி, குழந்தைகளுடன் நாம் சௌகரியமாகவும், திருப்தியாகவும் இருக்கும் வரை, நாம் மற்றவர்களுடைய கார், வீடு, மணைவி, குழந்தைகளைப் பார்த்து எதையும் கற்பனை செய்ய தேவையில்லை. இதனால் ஆன்மீகத்தில் நம்மால் ஆரோக்கியமாக இருக்க முடியும்.
வழிபடும் முறை
்களன் அப்படிச் சொல்கிறீர்கள் ? °° என விசாரித்தத்து, சுநான் பெரிய ஆளாக வேண்டுமென, என சிறுவயதிலிருந்தே கனவு கண்டவர் என் தந்தை. கனவை நிறமாக்க உடல், பொருள், அவி அணைந்தையும் செலவழித்து என்னைப் படிக்க வைத்தார். வெற்றிக்கு ஊக்கமனித்தார்.
17.1 நேர்மையோடு, ஆனால் வேதநூலின் நிபந்தனைகளுக்கு உட்படாமல். ஆன்மீக பயிற்சி செய்பவர்கள் எந்த நிலையில் அர்பணிக்க வேண்டும் ? ஒ கிருஷ்ணா, நன்மை, விடாமுயற்சி அல்லது அறியாமை தான் அந்த நிலையா ? என்று அர்ஜூனன் கேட்கிறான்.
அர்ஜூனன் ஒர் அழகான கேள்வியை கேட்டிருக்கிறான்.
அர்ஜூனன் கேட்கிறான்: கிருஷ்ணா, வேதநூல்களின் நெறிமுறைகளை எல்லாம் விட்டுவிட்டு தியாகங்கள் செய்பவர்களின் நிலை என்ன? அது சத்வமா, ரஜோவா அல்லது தமஸா? பண்டைய புராணங்களின், வேதநூல்களின் நெறிகளைப் பின்பற்றாமல், தங்களின் சொந்த நம்பிக்கைகளின்படி வழிபாடு செய்பவர்களின் நிலை என்ன? அது ரஜோவா, தமோவா அல்லது சத்வமா? அவர்கள் அமைதியான நிலையில் (சாத்வ நிலையில்) இருக்கிறார்களா, அமைதியற்ற நிலையில் (ரஜோ நிலையில்) அல்லது ஒர் அறியாமை நிலையில் (தமோ நிலையில்) இருக்கிறார்களா?
வழிபாடு பல நிலைகளில் நடக்கலாம். மூன்று மனோபாவங்கள் அல்லது மூன்று குணங்களின் அடிப்படையில் அர்ஜுனனின் கேள்வி எழுகிறது. வழிபாடு என்பது நமது சக்தி அளவுகளையும் சார்ந்திருக்கிறது. பெரும்பாலானவர்கள் உடலளவில், மொத்த அளவில், பூஜைகள் போன்ற நுட்பங்கள் மூலமாக வழிபாடு செய்வதிலேயே திருப்தி அடைந்துவிடுவார்கள், கடவுள் உருவங்களை வழிபட கோயில்களுக்கு போவது, புனித நதிகளில் நீராடுவது, இன்னும் இதரபிறவற்றிலேயே திருப்தி அடைந்துவிடுவார்கள். சக்தி மட்டத்தில் பார்க்கும் போது, இவை எல்லாம் நிலசக்தியோடும், ஜலசக்தியோடும் தொடர்புபட்டதாகும்.
மற்றொரு சக்தி மட்டத்தில், யாகம் அல்லது ஹோமம் போன்ற நெருப்பு வழிபாடுகளைச் சிலா் செய்வார்கள். இவை நெருப்பு சக்தியோடு தொடர்புபட்டது. நிஜத்தில், நெருப்பு சக்தியானது, நீர்குடங்களில் மாற்றப்பட்டு அந்த வழிபாட்டு இடங்களைச் சுற்றி வைக்கப்பட்டிருக்கும். இந்த தண்ணீர், மந்திரங்களால் ச க்தியூட்டப்பட்ட இந்த தண்ணீர், பின்னர் சிலைகளின் மீது ஊற்றப்படும்,
அல்லது அங்கு கூடி இருக்கும் கூட்டங்கள் மீது தெளிக்கப்படும் அல்லது நிலத்தை சக்தியூட்ட அவற்றில் ஊட்டப்படும்.
காற்று சக்தியானது, பிராணாயாமம் அல்லது மந்திர உச்சாடனங்கள் போன்ற சுவாச நுட்பங்கள் மூலமாக பெறப்படுகிறது. சிவ சூத்திரத்தின் முதல் ஒன்பது சூத்திரங்களில், சிவபெருமான் அவர் பக்யான தேவிக்கு இந்த நுட்பங்களைத் தான் விளக்குகிறார்.
ஆகாச சக்தியை தியானத்தின் மூலமாக பெற முடியும், ஆனால் இதற்கு புரிதலும், விழிப்புணர்வும் இருக்க வேண்டும்.
அல்லது வழிபாட்டின் தியாகத்தின் ஒவ்வொரு வடிவமும், ஒருவரின் இயல்பையும், ஆர்வத்தையும் பொருத்திருக்கிறது. இந்த ஒவ்வொன்றும்
வேதநூல்களில் விளக்கப்பட்டிருக்கின்றன, வழிபாட்டை எப்படி செய்ய வேண்டும், எப்போது செய்ய வேண்டும், எங்கிருந்து செய்ய வேண்டும், இன்னும் இது போன்றவை வேதங்களில் விளக்கப்பட்டிருக்கின்றன.
நெறிமுறைகளைப் பின்பற்றுவது அவசியமா ? ஒருவர் அவரின் சொந்த வழிமுறைகளை, வழிபாட்டு முறைகளைப் பின்பற்றினால் என்ன நடக்கும் ? என்று அர்ஜுனர் கேட்கிறார்.
இதுவொரு அருமையான கேள்வி. தமிழ்நாட்டில் ஒரு ஞானி சிவனை வழிபட்டு வந்தார், தனது கண்களைத் தோண்டி எடுத்து, சிவ லிங்கத்திற்கு வைக்கும் அளவிற்கு அவர் தீவிரமாக இருந்தார். நிறைய ஞானிகள் என்னவெல்லாமோ படைத்திருக்கிறார்கள், மாமிசத்தைக் கடவுளுக்கு படைத்திருக்கிறார்கள். ராமகிருஷ்ணர், தம்முடைய படையலை காளிக்கு வைப்பதற்கு
விடுதலைக்கு நேர்மை எவ்வளவு அவசியம் (Part 2)
முன்னால், காளி சுவாசிக்கிறாரா என்று பார்க்க, காளியின் மூத்துக்கு அடியில் ஒரு நூலை வைத்து பார்த்தார்!
பல ஞானிகள், அவர்கள் வணங்கிய கடவுள் உருவுக்கை வழிபாடு செய்யும் போது, அவர்கள் விருப்பப்பட்டபடி செய்திருக்கிறார்கள். அவர்கள் வடியாட்டு முறைகளில் வேதநூல்கள் குறுக்கில் வந்து நிற்கவில்லை. இருந்தாலும். இந்த ஞானிகள் தாங்கள் என்ன செய்கிறோம் என்பதில் மிகவும் ஒருமுகப்பட்டு இருந்தார்கள் அவர்களிடம் ஞானோதயம் இருந்தது. அது தான் முக்கியம்.
அர்ஜுனரின் கேள்வி இதனோடு தான் தொடர்புடையதாக இருக்கிறது.
கேள்வி: ஒருவர் வேதங்களைப் எவ்வாறு புரிந்து கொள்கிறார் என்ற அடிப்படையிலும், புரிந்து கொள்வதில் இருக்கும் வேறுபாடுகளின் அடிப்படையிலும் கருத்து தான் மனிதகுலத்தின் வரலாறு முழுவதும் சச்சரவாக இருந்து வருகிறது. எல்லா மதங்களும் ஒரே அடிப்படைகளைத் தான் தொட்டிருப்பதாக நீங்கள் சொல்லலாம். ஆனால் அப்படியிருந்தால், பிறகு எதற்காக எப்போதும் சச்சரவுகளும், வன்முறையும் இருந்து வருகிறது ?
எல்லா மதங்களும், அவர்களின் கோட்பாடுகளை உருவாக்கிய ஞானிகளின் அனுபவங்களைப் போற்றியதன் அடிப்படையில் ஒரே அடிப்படைகள் தான் இருந்தன. இன்றும் அவை ஒரே அடிப்படைகளைத் தான் கொண்டிருக்கின்றன, சில சீடர்கள் தான் அந்த ஞானிகளின் வார்த்தைகளில் இருக்கும் சக்தியில் இருந்து வேறுபட்டு இருக்கிறார்கள்.
அவர் மறைந்த பிறகும் 500 ஆண்டுகளுக்குப் பிறகும் மார்க்கை அடையாளமாக வைக்கும்போது அவரை நினைவபடுத்தி கொண்டார்கள் அதன் பிறகு அவருக்கு கோயில் எழுப்பினார்கள்
ஒரு போதகர் அவரின் சொந்த அனுபவத்தின் காரணமாக கடவுளைத் தொட்டு சில சக்திகளைப் பெற்றார். போதகர் அவரோடு தொடர்பு கொண்ட சிலருக்கு அந்த அனுபவங்களை அளிக்கும் திறனைப் பெற்றிருந்தார். அந்த சிலம் அவரை நம்பினார்கள் அதை காந்தி பத்து சட்டளைகள் என்பது மற்றவர்களுக்கு வெறும் வெற்று புத்தகமாக தான் இருக்கிறது. அது மற்றொரு வகையான தையோகராசி தான்.
எல்லா பெரிய ஞானிகளின் போதனைகளுக்கு எல்லாம் அன்பே அடிப்படையாக இருக்கிறது. கருணையே அவர்களின் அடையாளமாக இருக்கிறது. துறவிகளும் மதங்களும் அன்பை இணைந்துவிட்டன. அவை அன்பாக இருப்பதாக சொல்லுகிறார்கள் தங்களின் மதங்களை யாரொல்லாம் ஏற்றுக் கொள்கிறார்களோ அவர்கள் மீது மட்டும் தான் அவை அன்பு செலுத்தும். அது அன்பே கிடையாது அது மதவெறி.
எல்லா பெரிய ஞானிகளைச் சுற்றியும் வெகுசில சீடர்கள் தான் இருப்பார்கள் ஏசுவிற்கு பன்னிரெண்டே சீடர்கள் தான். ராமகிருஷ்ணரிடமும் பன்னிரெண்டு சீடர்கள் தான் இருந்தார்கள், ரமண மகரிஷியிடமும் சுமார் அத்தனை பேர் தான் இருந்தார்கள். புத்தருக்கு மட்டும் தான் பல சீடர்கள் இருந்தார்கள், ஆனால் இந்த சீடர்கள், அவருக்கு நேராக உட்கார்ந்து அவருக்கு ஊடுறுவி, உள்வாங்கும் முயற்சில் இருந்தார்கள். பக்தர் எந்த விதமான வழிபாட்டையும் மறுத்துவிட்டார்.
அன்பு தான் உண்மையான மதம். அதுவே எல்லா ஆன்மீகத்திற்கும் ஆணிவேராக இருக்கிறது. மற்ற எல்லா மதங்களும், பக்க விளைவுகள் தான். அன்பு தான் ஆணிவேர்; மற்ற மதங்கள் அனைத்தும் பெரும்பாலும் இலைகளைப் போல, சிறு கிளைகளைப் போல இருப்பவை. கிறிஸ்துவம், இந்துக்குவம், இஸ்லாம் மற்றும் புத்த மதம் ஆகிய பெரிய மதங்கள் கூட பெரிய கிளைகள் மட்டும் தான். மதங்கள் கண்ணுக்கு தெரியும், ஆனால் அன்பு கண்ணுக்கு தெரியாது.
சர்ச்சுகளையும், கோயில்களையும் நாம் நேரடியாக பார்க்கலாம். வேத நூல்களைப் படிக்கலாம். ஆனால் அன்புக்கு கோயிலும் கிடையாது. எந்த வேதநூலும் கிடையாது அது. வேர்கள் பூமிக்கடியில் மறைந்திருப்பது போல இருக்கும்: வளர்க்கப்பட வில்லை என்றால், அது பூமிக்கடியிலேயே இருந்துவிடும். அதில்லாமல், ஒருத்தர் முழுமையும் இருக்காது. அன்பு, மேலும் மேலும் இலைகளை உருவாக்கி கொண்டே செல்கிறது. மேலும் மேலும் கொத்து கொத்தாக இலைகளையும், நிறைய பூக்களையும், நிறைய பழங்களையும் உருவாக்கி கொண்டே செல்கிறது. அன்பு மட்டும் தான் உண்மையான மதம். அதை நிறுவும் ஞானிகளின் கருணை தாய்மையான அன்பாக இருக்கிறது.
நாம் மதங்களைக் தொடர்ந்து செல்லும் போது, நாம் கிளையைத் தான் பிடித்து கொள்கிறோம். கிளைகள் கவர்ச்சிகரமாக இருக்கலாம். ஆனால் அவை மூலம் கிடையாது. ஒரு புத்தர், ஒரு ஏசு அல்லது ஒரு கிருஷ்ணர் வேர்களுக்கு அழைத்து போகிறார்கள் ; அங்கிருந்து அவர் அவரின் சொந்த கடவுள் தன்மையை அனுபவிக்கிறார். ஆகவே கடவுளை உணர வேண்டுமென்றால், வாழ்க்கையின், ஜீவனின் வேர்களுக்கு செல்ல வேண்டும்.
வேர்களைக் கண்டறியுங்கள். மேலும் முழு அன்புமயமாக மாறுங்கள், நீங்கள் கண்ணுக்கு தெரியாத கோயிலுக்குள் பிரவேசிப்பீர்கள். ஒரு வேர் இந்த உலகத்தில் இருக்கும் எல்லா மரங்களையும் உள்ளுக்குள் தொட்டிருக்கிறது. ஒரு பனித்துளி ஒட்டுமொத்த கடலையும் கொண்டிருக்கிறது. ஏனென்றால் பனித்துளிகள் தண்ணீரின் அனைத்து இரகசியங்களையும் உள்ளே சேமித்து வைத்திருக்கிருக்கின்றன
நாம் பனித்துளியைப் புரிந்து கொண்டால் பேரண்டத்தில் அல்லது வேறு கோள்களிலோ இருக்கும் கடல்களைப் பற்றி நமக்கு முழுமையாக புரியும் கண்ணீரை அன்பால் புரிந்து கொள்ளும் போது ஒவ்வொரு கண்ணீர் துளியும் வேறொன்றுமாக இருக்க முடியாது; அதன் இரசாயன கலவை எங்கேயும் விருத்தியடைந்த நிலையாக தான் இருக்கும் அந்த நிலையை நாம் தெரிந்து கொள்ள வேண்டும்.
அன்பின் ஒரு பகுதியான மனிதன் முழுமையானவனாக இருப்பதால் அவனுக்குள் கடவுளும் இருக்கிறார். மனித கலவை முழு விழிப்புணர்வுடன் இரசாயனரீதியாகவோ அல்லது உளவியல்ரீதியாகவோ கூட நினைவாக அப்போது நாம் அதை கண்டுபிடிப்போம் மனிதன் ஒருங்கிணைந்த கலவையாக இருக்கிறான் அது எண்ணிவிடமுடியாததாக சொல்ல முடியாததாக வெளிப்படுத்த முடியாததாக இருக்கிறது அதை உணர வேண்டும். இயற்பியல் வேதியியல் விஞ்ஞானவியல் உளவியல் என்று மற்ற எல்லா அறிவையும் மாற்றி கொடுக்கலாம் அந்த எல்லா அறிவையும் மிக கவனமாக மற்றவர்களுக்கு மாற்றி கொடுக்கலாம் ஆனால் மனிதனை முழுமையாக மாற்றித் தர முடியாது.
குருவின் ஒரு சில குறிப்புகளை வெறும் குறிப்புகளை மட்டும் தான் கற்றுக்கொடுக்க முடியும் அதுவும் ஆள் பாதி விண் பாதி தான் நாம் நம்முடைய பாதையை கவனமாகவும் எச்சரித்தையோடும் கண்டுபிடிக்க வேண்டும் அன்பு என்பது வெறுமனே குறிப்பல்ல ஆனால் நாம் அன்பை மெதுவாக - மிக மெதுவாக - பின்தொடர்ந்து போகிறோம் அவர் நமக்கு மிக மிக நெருக்கத்தில் வருகுவிடுவார் அவர் ஒரு சிந்தனையாகவோ ஒரு தருக்காகவோ இருக்க மாட்டார் மாறாக நாம் தொட்டுவிடும் காற்றிற்கு வருகுவிடுவார். நாம் அன்பில் எவ்வளவுக்கு எவ்வளவு அமைதியாக போகிறோமோ அவ்வளவுக்கு அவ்வளவு கடவுளை நெருக்கமாக போய்சேருவோம் நாம் கடவுளோடு என்றைக்கு கலந்துவிடுகிறோமோ அன்று தான் நாம் விடுதலை அடைகிறோம்
அன்பு தான் எல்லா மதங்களின் இரகசியம் ஆனால் இவர்கள் தர்க்கத்திலும், சாஸ்திரங்களிலும் மாட்டிக் கொள்கிறார்கள் கடவுளைப் பற்றி தர்க்கம் செய்ய முடியுமா? மற்ற எல்லாவற்றையும் விட சான்றுகள் தூரத்தில் இருக்கின்றன. கடவுளைப் பற்றி தர்க்கம் இருக்க முடியாது, அன்பு மட்டுமே இருக்க முடியும். கவிதையில், இசையில், நடனத்தில் கடவுளைப் பார்க்க முடியும், ஆனால் தர்க்கத்தில் பார்க்க முடியாது.
கடவுள் ஒரு கருத்து கிடையாது, கடவுளைத் தர்க்க செயல்முறைகளால் விளக்கி காட்ட முடியாது. அவர் ஒர் உள்முக அனுபவம், மிக ஆழமான உள்முக அனுபவம். அதில் நாம் மட்டும் தான் - நாம் மட்டும் தனியாக தான் - போக முடியும்.
எப்படி அன்பு செலுத்துவது என்றும், எப்படி நம்பிக்கை வைப்பது என்றும் தெரிந்தவர்களுக்கு தான் ஆனந்தம் சாத்தியப்படும். எப்படி சரணடைவது, எப்படி பக்தியோடு இருப்பது, எப்படி பணிவோடு இருப்பது என்று தெரிந்தவர்களுக்கு தான் இது சாத்தியப்படும். நமது இதயம் முடியும்" என்று சொன்னால் மட்டும் தான் ஆனந்தம் சாத்தியப்படும், அது முடியாது என்று சொல்லிவிட்டால், உடனே அது நமது ஜீவனை விட்டு மறைந்துவிடும். ஏனென்றால், 'முடியாது ' என்பது இருட்டு, முடியும்' என்பது வெளிச்சம். 'முடியாது ' என்பது அகங்காரம், முடியும்
முடியாது என்பது உணர்வற்ற மனிதனின் பாதை. பெற்றவரின் பாதை. 'முடியாது" என்பதை மறந்து, எல்லாவற்றிற்கும் முடியும் என்று சொல்வது தான் அர்ப்பணிப்பின் ஒரு நெறிமுறை. அப்போது தான் இணக்கம் அதிகரிக்கிறது. எல்லாவித முரண்பாடுகளும் மறைந்து போகிறது. நாம் முடியாது என்று சொல்வதில் இருந்து தான் எல்லாவிதமான முரண்பாடுகளும் தோன்றுகின்றன. முடியாது என்பது சண்டை - போர். 'முடியும்" என்பது அன்பு. 'முடியும்" என்பது முழுமையுடன் ஏற்படும் ஆழ்ந்த இணக்கம். ஆனந்தம் என்பது அந்த இணக்கத்தின், அந்த இசைவின் மற்றொரு பெயராகும்.
ஆனந்தத்தைப் பெற ஒருவர் தகுதி உடையவர் என்றால், ஆனந்தத்தைப் பெற ஒருவர் மதிப்புடையவர் என்றால் அவர் அதை அடைந்தே தீருவார். தகுதி அடைவதற்கான ஒரே வழி, கரைந்துவிடுவது தான் - தானாக இருப்பதல்ல. தானாக இருப்பது என்பது ஒரு தடை. அகங்காரம் தான் எல்லா கற்பனைகளின் ஆணிவேராக இருக்கிறது. அகங்காரம் இல்லாத போது - அகங்காரம் மறைவதற்காக மட்டுமே காத்து கொண்டிருந்ததைப் போல - ஆனந்தம் நமது ஜீவனின் மூளை முடுக்குகளில் எல்லாம் பாய்ந்து பரவுகிறது.
அகங்காரம் என்பது உணர்வை மூடிய நிலை: அப்போது எல்லா கதவுகளும், ஜன்னல்களும் மூடியிருக்கும். அந்த நிலையில் நாம் மிகவும் தனித்த, மூடிய வாழ்க்கையையும் தான் வாழ்கிறோம். அகங்காரம் ஒரு கேப்சூலைப் போல நம்மை மூடிவிடுகிறது. அகங்காரம் முட்டையைப் போன்றது; எதுவும் உள்ளே நுழையும் அளவிற்கு, ஒரு சிறிய ஒட்டை கூட அதில் இருக்காது. அகங்காரம் பயத்தைக் கொண்டிருக்கும். பயத்தினாலேயே அது தன்னைத்தானே தனக்குள்ளாகவே மடக்கிக்கொண்டு, அது குறுகிவிடுகிறது. இப்படி தான் நாம் கஞ்சத்தனத்திற்குள் மாட்டிக் கொள்கிறோம்.
ஆனந்தம் என்பது ஜீவனுடன், அதனோடு முற்றுமுதலாக ஒன்று கலந்திருப்பதாகும். அகங்காரம் என்பது உறைந்த பனிக்கட்டி போன்றது, அகங்காரமற்றதன்மை என்பது ஓடும் தண்ணீரைப் போன்றது. நாம் திரவமாக இருந்தால் தான், கடலின் ஒரு பாகமாக இருக்க முடியும். அந்த நிலையில் நமக்கு தனிப்பட்ட இலட்சியமோ அல்லது இலக்கோ இருக்காது. ஒவ்வொரு கணமும் ஆனந்தமாக இருக்கும், நம்ப முடியாத அளவிற்கு மெய்மறந்து இருப்போம். மனதால் இதை புரிந்து கொள்ளவோ அல்லது உள்வாங்கி கொள்ளவோ முடியாது. மனம் என்பது அகங்காரத்தின் ஒரு பகுதியாகும். எப்படி மூடுவது என்பது தான் அதற்கு தெரியும்; எப்படி திறக்க வேண்டும் என்பது அதற்கு தெரியாது.
அன்பு செலுத்துவது என்பது, அர்பணித்து விடுவதாகும். அதாவது துறந்துவிட வேண்டும். அதாவது ஒட்டுமொத்த முயற்சியும், ஜீவனிற்கு - மலர்களுக்கு மரங்களுக்கு - நட்சத்திரங்களுக்கு திறந்திருக்க வேண்டும். ஒட்டுமொத்த ஜீவனிலும் நிறையும் இந்த அழகான இசைக்காக எப்படி மனதைத் திறந்து வைத்திருப்போமோ.
எப்போதும் நடந்து கொண்டிருக்கும் கொண்டாட்டத்திற்காக எப்படி மனதைத் திறந்து வைக்கிருப்போமோ அப்படி திறந்திருக்க வேண்டும். காற்றில் ஆடும் மலர்களும், மரங்களும் காற்றையும், நட்சத்திரங்களையும் அனுபவித்து கொண்டிருக்கின்றன. அவை எப்போதும் ஆனந்த நிலையில் இருக்கின்றன? மனிதனைத் தவிர, மற்ற எல்லாமே இசைவாக இருக்கின்றன.
மனிதனிடம் விழிப்புணர்வு இருப்பதால், அவன் மட்டும் தான் இசைவில்லாமல் இருக்கிறான்.
விழிப்புணர்வு இரண்டு விஷயங்களைச் செய்யும்: அதனால் அகங்காரத்தை உருவாக்க முடியும், அகங்காரமற்றதன்மையையும் அதனால் உருவாக்க முடியும். அது அகங்காரத்தை உருவாக்கினால், நாம் நரகத்தில் தான் வாழ்வோம். அது அகங்காரமற்றதன்மையை உருவாக்கினால், நாம் சொர்க்கத்தில் வாழ்வோம். அதை தெரிந்து கொள்ளாமலேயே, ஒட்டுமொத்த உலகமும் சொர்க்கத்தில் மிதக்கிறது. மனிதன் சொர்க்கத்திற்குள் நுழையும் போது, எல்லாவற்றையும் தெரிந்து கொண்டு நுழைகிறான். அதுதான் மனிதன் சிறப்பு, அது தான் மனிதனின் அழகு, ஆனால் அதுவே மனிதனுக்கு ஆபத்தாகவும் இருக்கிறது. ஏனென்றால் ஆயிரக்கணக்கான மக்களில், எப்போதாவது ஒருமுறை தான் யாராவது இதற்குள் நுழைகிறார்கள். மற்றவர்கள் அனைவரும் சுலபமாக அகங்காரத்தின் வலையில் மாட்டிக் கொள்கிறார்கள்.
அகங்காரமற்று இருங்கள், கடவுளின் எல்லா கருணையும் உங்கள் மீது இருக்கும்!
ஆனந்தம் என்பது கடவுளின் கருணையால் கிடைப்பது. நாம் யார் என்பதையே நாம் மறந்துவிட்டிருக்கிறோம். நாம் பேரரசர்கள், ஆனால் நம்மை நாமே பிச்சைக்காரர்கள் நினைத்து கனவு காண்கிறோம். நமது ஜீவனிற்குள் ஒட்டுமொத்த கடவுளின் சாம்ராஜ்ஜியமும் இருக்கிறது, இருந்தும் சாரமற்ற விஷயங்களுக்காக நாம் பிச்சை எடுத்து கொண்டிருக்கிறோம். நமது ஜீவனுக்குள் எல்லையில்லா, வற்றாத வளங்கள் குவிந்திருப்பதை அறியாமல், நாம் சில்லறை விஷயங்களைச் சேகரித்து கொண்டிருக்கிறோம். நாம் கடலைப் போன்றவர்கள், இருந்தும் நமது சொந்த சுயத்தில் இருந்து நம்மைநாமே துண்டித்து கொண்டதால், நாம் தாகத்தோடு இருந்து கொண்டிருக்கிறோம்.
அடையாளத்தின் காரணமாக, நம்மிடம் இருந்தே நம்மைத் துண்டித்துவிட்டோம். நாம் அடையாளங்களாக மாறிவிட்டோம். ஆனால் நமது கனிக்கன்மை தான் நம்முடைய நிஜமாக இருக்கிறது. நாம் அடையாளத்தில் இருந்து கனிக்கன்மைக்கு நகர வேண்டும், தவறில் இருந்து, போலித்தனத்தில் இருந்து நிஜத்திற்கு, நம்பகத்தன்மைக்கு மாற வேண்டும். நம்பகத்தன்மைக்கான தேடல், சரணடைதலைச் சார்ந்து இருக்கிறது. அதையும் மிக சுலபமாக செய்ய முடியும், நாம் எந்தளவிற்கு தொடர்பற்று இருக்கிறோம் என்பதையோ, எந்தளவிற்கு நாம் அதை மறந்துவிட்டிருக்கிறோம் என்பதையோ, எத்தனை காலமாக நாம் மறந்திருக்கிறோம் என்பதை பற்றியோ கவலை இல்லை, ஒரே நொடியில் அதை நாம் நினைவில் கொண்டு வர முடியும். உடனேயே அதனோடு இணைப்பைப் பெற முடியும், நம்பிக்கை தான் இணைப்பு கொடுக்கிறது.
மதம் என்பது ஒரு கருத்து (opinion), நம்பிக்கை (trust) கிடையாது, சாதாரணமாக, நம்பிக்கை (trust) என்பதையும், கருத்து (opinion) என்பதையும் மாறி மாறி பயன்படுத்துவார்கள். அவை ஒன்றுக்கு ஒன்று இணையான சொற்கள் கிடையாது. அவை எதிர்சொற்கள். அவை எதிர்பதங்கள். கருத்து வைத்திருப்பவரை, நம்பிக்கை வைத்திருக்கிறார் என்று சொல்ல முடியாது. நம்பிக்கை வைத்திருப்பவருக்கு எந்த கருத்துமே தெரியாமல் இருக்கலாம். கருத்து என்பது மற்றவர்களிடம் இருந்து இரவல் வாங்கியது. நம்பிக்கை என்பது நம்முடைய சொந்த அனுபவம். கருத்து தலையில் இருக்கும். நம்பிக்கை இதயத்தில் இருக்கும். கருத்து தர்க்கத்திற்கு நெருக்கமாக இருக்கும். நம்பிக்கை இதயத்தில் இருக்கும். கருத்து என்பது சாதாரணமாக, நம்முடைய சந்தேகத்தை மறைப்பது. ஓர் அழகான கருத்தை வைத்து சந்தேகம் என்ற ஒரு இருண்ட ஒட்டையை அடைத்திருப்போம், ஆனால் அப்படியிருந்தும் சந்தேகம் அங்கே இருந்து கொண்டு தான் இருக்கும்.
சந்தேகத்தைப் போக்குவதற்கு இது சரியான வழி கிடையாது. உண்மையில் அதை மூடி மறைப்பது மிகவும் ஆபத்தானதாகும், ஏனென்றால் அதை பற்றி நமக்கு ஒன்றுமே தெரியாது, உள்ளே மறைந்திருக்கும் புற்றுநோயைப் போல அது உள்ளுக்குள்ளேயே பரவுகிறது. சந்தேகத்தைப் பற்றி புரிந்து கொள்வது நல்லது. அப்போது தான் நம்மால் அதற்கு ஏதாவது செய்ய முடியும். அதை மறந்துவிடுவதோ, அதை மூடி மறைத்துவிடுவதோ மிகவும் ஆபத்தாகும். அது நமது ஜீவன் முழுவதும் பரவி விடும். கிறிஸ்துவர்கள், இந்துக்கள் அல்லது முஸ்லீம்கள் எல்லோருமே வெறும் கருத்துக்களை வைத்திருப்பவர்கள் தான். அடி ஆழத்தில் அவர்களிடம் சந்தேகம் மறைந்திருக்கும். அவர்களின் கருத்துக்கள் அவர்களை ஆன்மீகத்திற்குள் கொண்டு வராது.
இது இதுவரையிலான வரலாற்றிலும் இருக்கிறது. மற்ற எல்லாவற்றையும் விட, மக்களின் கருத்துகள் தான் பூமியில் அதிக இரத்தத்தைச் சிந்த வைத்திருக்கிறது. கிறிஸ்துவர்கள் முஸ்லீம்களை அழிக்கிறார்கள், முஸ்லீம்கள் இந்துக்களை கொல்கிறார்கள், இன்னும் இதுபோல எவ்வளவோ நடக்கிறது. மதத்தில் இருக்கும் ஒவ்வொருவரும் யாரையாவது கொல்வதற்கு கழுத்தைப் பிடித்து கொண்டிருப்பதாக தெரிகிறது. பெரும்பாலும் ஆன்மீகத்தில் இல்லாதவர்கள் தான் எப்போதும் தங்களை மத தலைவர்கள் என்று அழைத்து கொள்கிறார்கள். அவர்கள் கடவுளின் பெயரால் மற்றவர்களைக் கொல்கிறார்கள்.
கருத்துக்கள் ஒரு போதும் யாரையும் ஆன்மீகவாதியாக ஆக்காது. அது அவர்களை முஸ்லீம்களாகவோ அல்லது இந்துவாகவோ அல்லது கிறிஸ்துவர்களாகவோ தான் மாற்றும்; எவ்வாறிருப்பினும், அவர்களால் யாரையும் ஆன்மீகவாதியாக ஆக்க முடியாது. கருத்துக்கள் சாதாரணமாக நம்முடைய முகத்தைத் தான் மூடும், ஆனால் நமது அடி ஆழத்தில் நாம் அசிங்கமாக தான் இருந்து கொண்டிருப்போம். இருந்த போதிலும், நம்முடைய கருத்துக்களை நம்புபவர்களை, நமது உடன் பயணிகளை நாம் மதிப்போம். அவர்களும் நம்மோடு ஒரே படகில் இருப்பதால், அவர்கள் நம்மை வழிபடுவார்கள்.
பெர்னாட்ஷாவிடம் யாரோ ஒருவர் ஒருமுறை கேட்டார், பல மில்லியன்கணக்கான கிறிஸ்துவர்கள் அதில் இருக்கிறார்கள், கிறிஸ்துவம் எப்படி தவறாக இருக்க முடியும்? அவர் சொன்னார், 'மனிதயினத்தில் மூன்றில் ஒரு பங்கு மட்டும் தான் கிறிஸ்துவர்கள் இருக்கிறார்கள் என்றால், எப்படி அவர்கள் சரியாக இருக்க முடியும்? என்றார். சத்தியம், கூட்டத்தின் எண்ணிக்கையைச் சார்ந்திருப்பதில்லை. கூட்டத்தில் இருந்து, கூட்டத்திற்கு எதிராக, எப்போதாவது தான் ஒரு மனிதன் எழுகிறான். சக்தியத்தின் உச்சத்தை அடைகிறான்.
ஆற்றுபடுகைகளில் தான் கூட்டம் கூட்டமாக அவர்கள் ஒருவருக்கு ஒருவர் வாழ்வார்கள். உதவுவார்கள். அவர்கள் ஒருவரை ஒருவர் சார்ந்து இருப்பார்கள். ஒரே கருத்தைக் கொண்டவர்களோடு சேர்ந்து வாழ இது உதவுகிறது. இது நமக்கு பாதுகாப்புணர்வை கொடுக்கிறது. ஆனால் நம்பிக்கை என்பது வேறுவிதமானது.
கருத்துக்கு அவசியமே கிடையாது. என்னுடைய பேச்சுக்களையும், எழுத்துக்களையும் கூட சேர்த்து எந்த எழுத்துக்களையோ அல்லது பேச்சுக்களையோ நம்பாதீர்கள். அதனோடு வாழுங்கள், அதை பரிசோதித்து பாருங்கள், அதை ஊடுறுவி செல்லுங்கள், அதை அனுபவியுங்கள். நீங்கள் அதை அனுபவிக்கும் போது, அது வெறும் நம்பிக்கையாக மட்டும் இருக்காது; திட நம்பிக்கையாக மாறும். இந்த திடநம்பிக்கை மட்டும் தான் சுதந்திரம் அடைய செய்யும்.
என்னை சித்ரவதை செய்யாதீர்கள்
ஜகத்குரு கிருஷ்ணர் சொல்கிறார்: ஜீவன்களில் உள்ளடங்கி இருக்கும் இயல்பான சத்தியம் மூன்று வகையானவை: நன்மை, தீவிரம், அறியாமை. இப்போது இவற்றை பற்றி என்னிடமிருந்து தெரிந்து கொள்ளுங்கள்.
ஒ அர்ஜுனா, ஒவ்வொருவரின் நேர்மையும், அவரவரின் சொந்த ஒழுங்கமைதியைப் பொறுத்திருக்கிறது. ஒருவரை அவரின் நேர்மையில் இருந்து தெரிந்து கொள்ளலாம். ஒருவர் என்னவாக விரும்புகிறாரோ, அவ்வாறே ஆகலாம்.
நன்மையின் இயல்பில் இருக்கும் மனிதர்கள் கடவுள் உருவங்களை வழிபடுகிறார்கள்; தீவிர இயல்பைக் கொண்டவர்களை வழிபடுகிறார்கள்; அறியாமை இயல்பில் இருப்பவர்கள் பேய்களையும், ஆண்மாக்களையும் வழிபடுகிறார்கள்.
அருள் நிறைந்த அறியாமை இயல்பில் இருப்பவர்கள், வேதநூல்களின் முறைகளைப்பின்பற்றாமல்பல்வேறுகடுமையான முறைகளைப் பயிற்சி செய்வார்கள். முழுவதுமாக போலித்தனத்திலும், அகங்காரத்திலும் மூழ்கி இருக்கும் இவர்கள், ஆசையினாலும், பற்றினாலும் இழுத்துச் செல்லப்படுவார்கள். இவர்கள் தங்களின் உடல் பாகங்களைக் கடுமையாக சித்திரவதைச் செய்வதுடன், அதற்குள் இருக்கும் என்னையும் பண்படுத்துகிறார்கள்.
நாம் வழிபாடு செய்யும் முறை நமது இயல்பான ஒழுங்கமைவை - குணத்தை நமது பிறப்பிலேயே நம்மோடு சேர்ந்திருக்கும் மனோபாவத்தைச் சார்ந்திருக்கிறது என்று கிருஷ்ணர் விளக்குகிறார்.
நாம் பிறக்கும் போதே, நமக்குள் குணத்தை கொண்டு வருகிறோம், அதாவது நமது கடந்த கால வாழ்க்கையின் உளவியல் குணத்தின் சாரத்தைக் கொண்டு வருகிறோம். இது ப்ராரப்த கர்மத்துடனும், சம்ஸ்ஹாரங்களுடனும் சேர்ந்து வருகிறது. இவை தான் நமது நிகழ்காலம் முழுவதும் நம்முடைய உளவியல் செயல்பாடுகளையும், நடவடிக்கைகளையும் நகர்த்தி செல்கின்றன. இதன் அடிப்படையில், நாம் பிறக்கும் போதே நம்மோடு வரும் குணம் அல்லது குணங்கள் வரையறுக்கப்படுகின்றன.
நம்முடைய வாழ்க்கையில் நாம் செய்த காரியங்களுக்கு கணக்கு தீர்க்க, சொர்க்கத்தின் வாசலில் அல்லது நரகத்தின் வாசலில் ஒரு தேவதை உட்கார்ந்திருப்பதாக பலர் நம்புகிறார்கள். நம்முடைய கணக்குகளைப் பட்டியலிட்டு காட்ட செயிண்ட் பிட்டரோ அல்லது சித்ரகுப்தரோ இருப்பது போல நம்புகிறார்கள். அவர்களுக்கு எல்லாம் வேறு வேலை, இல்லையா என்ன?
பேராசையிலும், பயத்திலும் மாட்டி கொண்ட மத தலைவர்கள் நம்மை கட்டுப்படுத்துவதற்காக இப்படிப்பட்ட கதைகளை உருவாக்கி விட்டார்கள். குழந்தைகளைச் சத்தம் போடாமல் இருக்க செய்ய, நாம் பயமுறுத்தும் கதைகளைச் சொல்வது போல, இந்த அறிஞர்களும், மேதாவிகளும் இந்த கதைகளை நம்மிடம் சொல்கிறார்கள். பிசாசுகள், இரத்த காட்டேரிகள் மனிதர்களை, குறிப்பாக குழந்தைகளை கொன்று தின்னும் என்று சொல்லப்படும் சில பயங்கரமான கதைகள் நிஜமாகவே மிகவும் கொடுரமானவை. குழந்தைகள் பயப்படுவது ஒன்றும் ஆச்சரியமில்லை. இந்த கதைகள் அவர்கள் மிகவும் சிறு வயதில், இரவு படுக்க போகும் போது, பொருத்தமற்ற நேரத்தில் அவர்களுக்கு சொல்லப்படுகின்றன.
சொர்க்கம், நரகம் எல்லாம் வெறும் கட்டுக்கதைகள். நமது மனம் தான் சொர்க்கம், நரகம் எல்லாம். அடுத்த பிறவியில் இல்லை, இந்த பிறவியிலேயே நாம் நரகத்திற்கு போகிறோம். என்ன நடக்குமோ என்ற பயமும், மதம் நம்மீது திணிக்கும் குற்ற உணர்ச்சிகளும் தான் நம்மை நரகத்திற்குள் தள்ளுகின்றன. இந்த குற்ற உணர்ச்சி களை விட்டு வெளியே வந்துவிட்டோமேயானால், நாம் சொர்க்கத்திற்கு வந்துவிடுவோம்.
நமது ஜீவன், நமக்குள் இருக்கும் நமது ஆன்மா, நம்முடைய ஒவ்வொரு எண்ணத்தையும், நாம் செய்யும் ஒவ்வொரு செயலையும் கணக்கில் வைத்திருக்கும். இந்த கணக்குபிள்ளையிடம் இருந்து யாருமே தப்பிக்க முடியாது. பாதையின் முடிவை நாம் எட்டும் போது, நமது உடல் சாகும் போது, வாழ்க்கை பயணம் முழுவதும் நடந்த எல்லா துக்கங்களையும், சந்தோஷங்களையும் ஆன்மா நமக்கு எடுத்துகாட்டும். கிருஷ்ணர் சொல்கிறார், நாம் உடலை விட்டு பிரியும் போது இருக்கும் கடைசி மனோநிலை அல்லது கடைசி எண்ணம் தான் நம்மை அடுத்த பிறப்புக்கு எடுத்து செல்லும், நமது ஆன்மா அடுத்த உடலுக்கு நகர்ந்துவிடும்.
நம்முடைய வாழ்க்கை முழுவதும் என்னென்ன விரும்புகிறோமோ அதை எல்லாம் செய்துவிட்டு, சாக போகும் கடைசி மூச்சில் நல்ல அருமையான எண்ணங்களை நினைக்கலாம் என்று எண்ணிவிடாதீர்கள். முடியாது! எவ்வளவுதான் நாம் முயன்றாலும், வாழ்க்கை முழுவதும் நம்மால் பணத்தாசையிலேயே இருந்துவிட முடியாது என்பதால், நமது கடைசி மூச்சை இழுக்கும் போது, 'கிருஷ்ணா, கிருஷ்ணா' என்று தான் வரும்!
மற்றும் கர்மாக்கள் அனைத்தையும் அவர் எரித்து விடுவதால், அவர் இந்த குணங்களை ஊடுறுவி சென்றுவிடுகிறார். ஒரு ஞானிக்கு எந்த கட்டுறுக்களும் இருப்பதில்லை. பேராசை, பயம் அல்லது பற்றுகளில் அவர் கட்டுறுவதில்லை. பொருள் சார்ந்த ஜீவனின் கற்பனைகளை அவர் கடந்து போய்விடுகிறார். இந்த உடலை விட்டு விட நினைக்கும் போது, அவர் உடல் அழிந்து போகிறார், அவர்பிரபஞ்ச சக்தியோடு அவர் கலந்து விடுகிறார்.
உயிாாக இருந்தாலும் உடல் எடுக்கும் போதே சில இயல்பான குணத்தையும் கொண்டிருக்கும் என்பதால், ஒரு ஞானியின் சக்தி மீண்டும் இந்த புழியில் மணித உருவில் பிறப்பெடுக்கும் போது, அதில் சில சத்வ ஞ்தய்ச் சக்கள் கலந்திருக்கும்.
அதுபோன்றதொரு ஜீவன், ஒர் அவதாரம் ஆகும். ஜீவனின் ஞான நிலையை உணர்ந்து கொண்ட பின், அந்த அவதாரம் எவ்வித குணங்களோ அல்லது சக்களோ இல்லாமல் அதன் எல்லையற்ற நிலையை எட்டி விடுகிறது. சில சமயங்களில், படைப்புதன்னை இங்கிருக்க அனுமதித்திருப்பதற்காக, தன்னுடைய கடமையை முடிப்பதற்காக அந்த அவதாரம் இந்த புமியில் தொடர்ந்து நீடிக்கிறது. சில சமயங்களில், அதன் நிஜமான இயல்பை உணர்ந்து கொண்ட பிறகு, அந்த அவதாரம் அதன் உண்மையான பிரபஞ்ச நிலைக்கு திரும்பி விடுகிறது.
இந்த இரண்டிற்கும் சரியான உதாரணம் ராமகிருஷ்ணரும், விவேகானந்தரும். இந்த இரண்டு ஞானக்குருக்களுமே பராசக்தியின் கடமைக்காக இந்த பூமியில் மீண்டும் பிறப்பெடுத்தார்கள். ராமகிருஷ்ணர், ஞானம் அடைந்த பிறகும் தொடர்ந்து அவர் கடமையைச் செய்து வந்தார். ஆனால், ராமகிருஷ்ணர் கணித்தது போலவே, விவேகானந்தர் ஞானம் அடைந்த உடனேயே அவர் தம் உடலை விட்டுவிட்டார்.
சுதன் அப்படிக் சொல்கிறாகள் ? என விசாரித்ததற்கு, சுநான் பெரிய ஆளாக வேண்டுமென, என சிறுவயதிலிருந்தே கனவு கண்டவர் என் தந்தை. களவை நிறையாக்க உடல், பொருள், அவி அனைத்தையும் செவழித்து என்னைப் படிக்க வைத்தார். வெற்றிக்கு களக்கமளித்தார்.
தமஸ் குணம் உடைய ஒருவர் ஞானமடைந்தால், அவர் ரஜோ மற்றும் சத்வ நிலைகளைக் கடந்த பிறகு தான் ஞான அனுபவத்தைப் பெறுகிறார். அந்த மாற்றம் உடனடியாக கூட நடந்துவிடலாம், ஆனால் நிச்சயமாக நடந்த தீரும். ஒரு திருடராக இருந்த வால்மீகி, பல பயங்கரமான செயல்களையும், கொலைகளையும் செய்து கொண்டிருந்தார். அவர் ரஜோ நிலையில் இருந்தாலும், இயல்பில் ஆம்ந்த தமோ குணத்தைக் கொண்டிருந்தார். ஒருமுறை அவர் நாரதரைப் பிடித்து பணத்தை எல்லாம் தரும்படி கேட்ட போது, நாரதர் நாராயணா என்ற பெயரை உச்சரித்தார். அந்த பெயரைக் கேட்ட உடனேயே வால்மீகி, மாற்றமடைந்தார். சத்வ குணத்திற்கு மாறிய அவர், ஒரு ஞானியாக இராமாயணத்தை இயற்றினார்.
நாம் வழிபடும் முறை நமது இயல்பைச் சார்ந்திருப்பதாககிருஷ்ணர்சொல்கிறார். சத்வகுணத் தில்இருக்கும் ஒருவர், அமைதியான தேவதைகளை (தேவர்களை, கடவுள்களை) வழிபடுகிறார்கள். ரஜோ குணத்தில் இருக்கும் ஒருவர், தூச்டுலுச்ண்களையும், ராட்சஷர்களையும் வழிபடுகிறார்கள். தமோ குணத்தில் (அறியாமையில்) இருக்கும் ஒருவர், ஆவிகளையும், ருடபுணுச்ண்களையும் வழிபடுகிறார்கள்.
தெளிவாக புரிந்து கொள்ளுங்கள், உங்கள் கருத்து என்னவாக இருந்தாலும், எதை நீங்கள் உயர்வாக நினைத்தாலும், நீங்கள் யாரை பின்பற்றினாலும், நீங்கள் எதை வழிபட்டாலும், அதுவே உங்களின் இயல்பாக இருக்கிறது. அதுவே உங்கள் குணத்தைத் தீர்மானிக்கிறது. இளைஞர்களின் இயல்பை தெரிந்து கொள்ள வேண்டும் என்றால், அவர்களின் அறையைப் போய் பாருங்கள் போதும். அங்கு சுவாமி இருக்கிறதா விவேகானந்தரின் புகைப்படம் இல்லை ஒரு நடிகரின் புகைப்படம் இருக்கிறதா என்பதை பாருங்கள் ? அதன் அடிப்படையிலேயே, அவர்களின் ஹீரோ யார் என்பதை நம்மால் தீர்மானிக்க முடியும்.
சுவாமி விவேகானந்தரின் படம் மாட்டி இருந்தால், அவர் தான் நம்முடைய ஹீரோவாக இருப்பார். நாம் தொடர்ந்து அவரைப் பற்றியே நினைப்போம். அவரை போல ஆக விரும்புவோம். அவரை போல வாழ விரும்புகிறோம். ஒரு நடிகரின் படத்தை நாம் மாட்டி வைத்திருப்போம் என்றால், அவரை போலவே முடியை வெட்டி கொள்வோம். நாமும் அவரை போல தெரிய வேண்டும் என்று விரும்புவோம். அவரை போல உடைய அணிய நினைப்போம், அவரை போல தெரிய வேண்டும் என்பதற்காக நாம் என்னென்னமோ செய்து கொண்டிருப்போம். அவரை போல ஆக வேண்டும் என்பதற்காக நாம் எதையும் செய்ய தயாராக இருப்போம்.
நாம் சரியான உருவத்தை வழிபட்டோம் என்றால், நமக்குள் சத்வ குணம் உருவாக இருக்கும். நமது அறையில் விவேகானந்தரின் படத்தை நாம் வைத்திருந்தால், நாம் சத்வ குணத்தில் இருப்போம். ஒரு நடிகரின் படத்தை நமது அறையில் வைத்திருந்தால், நாம் ரஜோ மற்றும் தமோ குணத்தில் இருப்போம். தமோ என்பது, ஒரு வன்முறை சண்டை காட்சியைப் பார்ப்பது போல. ஒவ்வொரு நாளும்
அந்த காட்சி நடக்கும்: மக்கள் ஒருவரோடு சண்டை போடுவார்கள், அடித்து ஒருவர் கொள்வார்கள், குரங்குகளைப் போல ஒருவரை ஒருவர் உதைப்பார்கள். இது எனக்கு ஒருபோதும் புரிவதில்லை. சண்டை செய்வதென்பது ஒரு (முரண்பாடு).
தயவுசெய்து புரிந்து கொள்ளுங்கள், சண்டை செய்வது நெறிபிறழ்வு. ஒரு ஆயிரக்கணக்கான மக்கள் உட்கார்ந்து இந்த சண்டைகளைப் பார்க்கிறார்கள் என்பதை என்னால் கற்பனையும் செய்து பார்க்க முடிவதில்லை. நாம் எப்படி முரண்பட்டு போகிறோம் பாருங்கள்! தெளிவாக புரிந்து கொள்ளுங்கள், நாம் தொடர்ந்து தொலைக்காட்சிக்கு முன்னால் உட்கார்ந்து கொண்டு, சண்டையைப் பார்த்து கொண்டிருந்தோம் என்றால், நீங்கள் தமோ குண த்தைத் தான் உருவாக்கி கொண்டிருப்பீர்கள்.
வமிபடும் நமது உருவத்தின் அடிப்படையில், நமது ஞ்தய்ச் (பண்புகளை) வரையறுக்கலாம் என்று கிருஷ்ணர் சொல்கிறார்.
கடைசி ஸ்லோகத்தில் அவர் சொல்கிறார், 'தயவுசெய்து உங்கள் உடலை தண்டிக்காதிர்கள். அப்படி செய்வதன் மூலம், நீங்கள் உங்களை மட்டும் தண்டிக்கவில்லை, உங்களுக்குள் இருக்கும் என்னையும் சேர்த்து கண்டிக்கிறீர்கள்!
வேதநூல்கள் கடுமையான பயிற்சிகளையும், தவங்களையும் பரிந்துரைக்கவில்லை. தீமிதிப்பது போன்ற செயல்கள் தேவை கிடையாது. உங்கள் வாழ்க்கை முழுவதும் நீங்கள் எப்போதும் வாழ்ந்து வந்த விதத்தை உடைப்பதற்காகவே, ஒருசில சமயங்களில் இதை நான் செய்ய சொல்லி இருப்பேன். ஆனால், "ஒவ்வொரு நாள் காலையிலும் நான் எழுந்தவுடன், தினர்தோறும் நெருப்பில் பக்குடி நடப்பேன்.... " என்று தினந்தோறும் செய்யும் ஒரு சடங்கில் மாட்டி கொள்ளாதீர்கள்,
இதுபோன்ற விஷயங்களுக்கு அவசியமே கிடையாது என்று தான் கிருஷ்ணர் சொல்கிறார். நான் இதை எல்லாம் செய்தேன் என்று வெறுமனே காட்டுவகற்காக. பெருமையிலும், அகங்காரத்திலும் மாட்டி கொண்டு மக்கள் இதை செய்கிறார்கள். பெருமைக்காகவும், அகங்காரத்தினாலும் அவர்கள் இப்படி செய்கிறார்கள். சிற்றின்பங்களாலும், பற்றினாலும் உந்தப்பட்டு அவர்கள் இப்படி செய்கிறார்கள். உதாரணமாக, சிலர் ஆணிபடுக்கையில் ஆண்டுக்கணக்காக படுத்து கொண்டிருப்பார்கள் அல்லது ஒரு கையில் உட்கார்ந்து கொண்டிருப்பார்கள். இதுபோன்ற கடுமையான உருமாற்றங்கள் அனைத்துமே முட்டாள்தனமாகும். இவர்கள் தங்களின் உடம்பையும், உடல் பாகத்தையும் சித்திரவதைச் செய்வதுடன், அதற்குள் இருக்கும் பரமாத்மாவையும் சித்ரவதைச் செய்கிறார்கள். கிருஷ்ணர் மிக அழகாக சொல்கிறார், உங்கள் உடலுக்குள் இருக்கும் ஆன்மாவைச் சித்திரவதைச் செய்யாதீர்கள். உங்கள் உடலை கெடுத்து கொள்ளாதீர்கள். உடல் தான் கடவுள் வாழும் ஆலயம். °
கடவுளின் ஆலயத்தைச் சித்திரவதைச் செய்வதால், உங்களுக்குள் இருக்கும் பாமாத்ம உணர்வை சித்திரவதைப்படுத்துகிறீர்கள். உடலுக்குள் இருக்கும் பரமாத்ம உணர்வை சித்திரவதைப்படுத்துபவர்கள் இராட்சஷர்கள் என்று கிருஷ்ணர் சொல்கிறார். இராவணன் தவம் செய்தான். அவன் தன்னுடைய வெட்டி, அவற்றை தீயில் போட்டான். தனது உடலையும், அந்த உடலுக்குள் இருக்கும் பரமாத்ம உணர்வையும் சித்திரவதைச் செய்வது தான் இராட்சவு தவம். சுய சித்திரவதைச் செய்ய வேண்டிய அவசியமே கிடையாது. கிருஷ்ணர் சொல்கிறார், உங்களை நீங்களே சித்திரவதைச் செய்யாதிர்கள். உங்களை நீங்களே சித்திரவதைச் செய்து கொள்ள வேண்டும் என்று கடவுள் ஒருபோதும் கேட்கவில்லை. இவர்கள் எப்போதும் யாரையாவது அழிக்க நினைப்பார்கள். அதனால் தான் இதுபோன்ற கொடுரமான விஷயங்களை அவர்களுக்கு அவர்களே செய்து கொள்கிறார்கள். இந்த தவமும் - இந்த சுய சித்திரவதைகளும் -அகங்காரத்தை அதிகரிப்பதற்கும், சக்தியைப் பெறுவதற்காகவும் செய்கிறார்கள்.
கள் அப்படிச் சொல்கிறீர்கள் ? என விசாரித்ததற்கு, 'சுநான் பெரிய அளாக வேண்டுமென, என சிறுவயதிலிருந்தே கணவு கண்டவர் என் தர்தை. கனவை நிறமாக்க உடல், பொருள், அவி அனைத்தையும் செவைழித்து என்னைப் படிக்க வைத்தார். வெற்றிக்கு ஊக்கமனித்தார்.
மற்றவர்களை எப்படி கொல்வது, மற்றவர்களை எப்படி சித்திரவகைச் செய்வது, மற்றவர்களுக்கு எப்படி சூனியம் வைப்பது என்று எந்த வேகநாலும் கற்றுக் கருவதும் இல்லை, எதிர்பார்ப்பதும் இல்லை. ஒரு சமயம், சிலரிடம் நான் யா்கிரங்கள் குறித்து பேசி இருக்கிறேன். யந்திரம் என்பது சடங்குகள் மற்றும் சக்தி வாய்ந்த மந்திரங்களால் சக்தியூட்டப்பட்ட ஒர் உலோக தகடு. இது ஒரு அடையாள குறியீடாக இருக்கிறது. அந்த சொற்பொழிவு முடிந்த பிறகு யாரோ சொன்னார்கள், நான் ஒரு யந்திரம் வாங்கி வந்தேன். ஆனால் நான் யாரிடம் வாங்கினேனோ அவரிடமே அகை கிருப்பி கொடுக்க நினைத்த போது, அவர் சாபம் கொடுத்து விடுவேன் என்று என்னை பய(மறுத்துகிறார்" என்றார்.
ஒன்றை தெளிவாக புரிந்து கொள்ளுங்கள், ஞானிமடைந்த ஒரு நபரால் மட்டும் தான் சாபம் தர முடியும். அவருக்கு மட்டும் தான் அந்த சக்தி இருக்கும். ஆனால் ஒரு ஞானி ஒருபோதும் சாபம் தரமாட்டார். தெளிவாக புரிந்து கொள்ளுங்கள், ஒரு ஞானியால் மட்டும் தான் அவரின் சாபத்தைச் சரியாக பயன்படுத்த முடியும். மற்றவர்களால் முடியாது. யார் வேண்டுமானாலும் சபிக்கலாம், அது நிஜமாகிவிடும் என்றால் அப்படி நடக்காது. ஞானிதளால் மட்டுமே சாபம் தர முடியும். ஆனால் ஞானிகள் ஒருபோதும் சபிக்க மாட்டார்கள். அப்படி ஒருவர் சபிக்கிறார் என்றால், அவர் ஞானி கிடையாது. ஆகவே, யாராலும் உங்களுக்கு சாபம் கொடுக்க முடியாது. அவர் ஞானமடைந்தவர் இல்லை என்றால், ஒருபோதும் அதைப்பற்றி கவலைப்படாகிர்கள். சபிக்க வேண்டுமானால், உங்களுக்கு சத்ய-சங்கல்பம் இருக்க வேண்டும், அதாவது ச த்தியத்தைக் கடைப்பிடிக்கும் நிலையில் இருக்க வேண்டும் என்பதால் அது ஒருபோதும் பலிக்காகு.
எல்லாவற்றிற்கும் இறுதியான சக்தியை எட்டியவர்களின் வார்த்தைகள் மட்டும் கான் நிஜமாகும். மீண்டும் சொல்கிறேன், ஞானிகளால் மட்டும் தான் சபிக்க முடியும், ஆனால் ஞானிகள் ஒருபோதும் சபிக்க மாட்டார்கள். ஏனென்றால், ஞரானிதள் பிரபஞ்ச உணர்வில் இருப்பதால், மற்றொருவரை சபிப்பதென்பது தன்னைத்தானே சபிப்பதாகும்.
'கரன் அப்படிச் சொல்கிறீர்கள் ? என விசாரித்ததற்கு, 'சுரன் பெரிய அளாக வேண்டுமென, என சிறுவயதிலிருந்தே கனவு கண்டவர் என் தர்தை. கனவை நிறையாக்க உடல், பொருள், அவி அனைத்தையும் செலவழித்து என்னைப் படிக்க வைத்தார். வெற்றிக்கு ஊக்கமளித்தார்.
ஆகவே, சாபங்களுக்காக பயப்படாதீர்கள்! யாராலும் உங்களை சபிக்க முடியாது, ஒன்று மட்டும் உறுகியாக சொல்லலாம், யாராவது சபிக்கிறார்கள் என்றால், அவர் மற்றவர்களைக் காயப்படுத்துவதை விட தன்னைக்கானே காயப்படுத்தி கொள்கிறார்கள். சாபங்களுக்காக ஒருபோதும் ஆகவே பயப்படாகீர்கள்.
பயம் அல்லது பேராசையின் அடிப்படையில் ஒருபோதும் ஆன்மீக இணைப்பு ஏற்படுவதில்லை. பயக்கோடு ஒருபோதும் யாருக்கும் அடிபணியாதீர்கள். உங்களைப்பயமுறுத்திஏதாவது செய்யப்படுமானால், தைரியமாக அதை விட்டெறியுங்கள். எதற்கும் பயப்படாகீர்கள்.
இங்கு கிருஷ்ணர் சொல்கிறார், இந்த மாதிரியான தவத்திற்கு இங்கு அவசியமே கிடையாது. பெருமைக்காகவும். அதங்காரத்திற்காகவும் இந்த மாகிரியான தவங்களால் உங்களை நீங்களை நீங்களே ஏமாற்றுகிறீர்கள். ஆனால் நிஜத்தில் இவற்றினால் உங்களுக்கு ஒன்றும் கிடைக்காது. பெருமைக்காகவும், அகங்காரத்திற்காகவும் இதை செய்பவர்கள் தான் ராட்ச்சுர்கள்.
ராட்சஷர்கள் ஆழ்ந்த தமோ நிலையில், அதாவது அறியாமையில் இருப்பார்கள். இவர்கள், தன்னை பற்றியோ, அல்லது மற்றவர்களைப் பற்றியோ கவலைப்படாமல் தனது அகங்காரத்தினால் உந்தப்பட்டிருப்பார்கள். இவர்களை அண்மீகத்தில் ஒன்றும் அறியாதவர்கள் என்று தான் சொல்ல வேண்டும்.
அருமையான கேள்வி!
சில ஆண்டுகளுக்கு முன்னால், நான் ஒரு முறை அமெரிக்காவில் இருந்த போது, மனநோயால் பாதிக்கப்பட்ட ஒருகுழந்தைக்கு ஹீலிங் கொடுத்த கதையை உங்களுக்கு ஏற்கனவே சொல்லி இருக்கிறேன். அந்த பெற்றோர்கள் இந்தியாவில் இருந்து வந்திருந்தார்கள், ஆனால் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்கள் திடையாது.
அவர்களில் யாருக்கும் தமிழ் தெரியாது. இந்த கேள்விக்கு பொருத்தமாக இருக்கும் என்பதால். நான் அதை மீண்டும் இங்கு சொல்கிறேன்.
நான் அந்த பையனைத் தொட்ட உடனேயே, அந்த பையன் கடுமையாக கை களை எடுக்கும்படி தமிழில் கத்தினான். ஹீலிங் தருவதை அவன் விரும்பவில்லை. தனக்கு பரிச்சயம் இல்லாத ஒரு மொழியில் அவன் அப்படி சொன்ன உடனேயே, நான் ஹீலிங் செய்வதையும் நிறுத்திவிட்டு, கைகளையும் எடுத்துவிட்டேன். பிறகு, ஏன் வேண்டாம் என்று கேட்டேன்.
தான் இந்த வாழ்க்கை பொறுப்புகளை விரும்பவில்லை என்பதால் தான், வர் உளவியல்ரீதியாக பாதிக்கப்பட்ட ஜீவனைத் தேர்ந்தெடுத்திருப்பதாக அந்த சிறுவன் சொன்னான். அவனை அப்படியே விட்டுவிடாமல் எப்படியாவது சிரமப்பட்டு முயற்சி செய்து, அந்த பையனின் ப்ராரப்த காமாக்களை (கடந்த காலத்தில் நிறைவேறாத விஷயங்கள்) நான் தீர்க்க நினைத்தேன்.
'சரி, அப்படியே இருக்கட்டும், ஆனால் நல்ல குணங்களை உடைய உன்னுடைய பெற்றோரை தொந்தரவு செய்து வருகிறாயே. அவா்களை ஏன் தொந்தரவு செய்கிறாய்? என்று கேட்டேன்.
அந்த சிறுவன் உடனடியாக பதிலளித்தான், என்னை கவனித்து கொள்ளாத குடும்பத்தில் உள்ள ஒரு உடலில் நான் பிறப்பெடுக்க வேண்டும் என்று நீங்கள் நினைக்கிறீர்களா? அவர்கள் நல்லவர்கள் என்பதற்காத தான் நான் அவர்களிடம் பிறந்திருக்கிறேன், அவர்கள் என்னை கவனித்து கொள்வார்கள் என்பது எனக்கு தெரியும்! என்றான்.
அதன்பிறகு, அவன் ஜீவனின் விருப்பங்களுக்கு எதிராக அந்த பையனுக்கு ஹீலிங் தொடுக்கும் முயற்சியில் நான் இறங்கவில்லை.
எந்த காரணங்களுக்காக ஒர் ஆன்மா வர் உடலை எடுக்கிறது என்பது வெளிப்படையாக நமக்கு தெரியாது. பிறந்த பிறகு, தான் ஏன் இந்த உடலை எடுத்தோம்
என்பதையும், நமது ப்ராரப்த காமங்களையும் ஒவ்வொருவரும் மறந்துவிடுகிறோம். நம்மை இங்கே கொண்டு வந்தது எது என்று தெரிந்திருந்தால் ரொம்பவும் வசதியாக இருந்திருக்கும். ஆசைகளை பூர்த்தி செய்யவாவது அந்த முயற்சி செய்து கொண்டிருக்கலாம்! நாம் நிறைவேறிவிட்டால், ஒருமுறை நமது காமங்கள் கரைந்துவிடும், ஆன்மா சுதந்திரம் அடைந்துவிடும்.
புரிந்து கெளிவாக கொள்ளங்கள். கர்மா பற்றிய எல்லா சித்தாந்த்தும், நன்மை செய்வது, தீமை செய்வது பற்றிய எல்லா கருத்துக்களும் முட்டாள்தனமானவை. இது, உங்களை இறுக்கமாக கட்டி வைப்பதற்கான மூக்கணாங்கயிறாக இருக்கிறது, அவ்வளவு தான். எமைகளுக்கு பணங்களை வாரி வழங்குவதாலும், கோயில்களுக்கோ அல்லது மத போதகர்களின் கிரீடங்களுக்கு நிதியுதவிகளை வழங்குவதாலும் சொர்க்கத்தில் நுழைய நீங்கள் புண்ணியங்களைத் தேடி கொள்ளலாம் என்று நினைத்தால், நீங்கள் முட்டாள் ஆக்கப்பட்டிருக்கிறீர்கள் என்று தான் சொல்ல வேண்டும்.
ஆசிரமத்திற்கு வந்து பணம் தர நினைப்பவர்களுக்கு, நான் சொல்வதெல்லாம், 'நீங்கள் இறக்கும் போது சொர்க்கம் கிடைக்கும், THE SUPREME PONTIFF OF HINDUISM BHAGAWAN SRI NITHYANANDA PARAMASHIVAM வாசற்படியில் நின்று கொண்டிருப்பார் என்று நினைக்காதீர்கள் என்று நினைக்காதீர்கள். அதுபோல எதுவும் நடக்காது. நீங்கள் இப்போது என்ன கொடுக்கிறீர்களோ, அதற்கு மாற்றாக நீங்கள் இறந்த பிறகு ஏதாவது கொடுக்க இங்கு எந்த பரிவர்த்தனை சலுகையும் கிடையாது. எந்த நிபந்தனையும் இல்லாமல் உதவி செய்யும் மனோநிலையை நீங்கள் கொண்டிருந்தால், அந்த நல்ல மனோநிலை மட்டும் தான் உங்களைப் பின்கொடரும். அப்படி இல்லை என்றால், அதுவும் உங்களோடு கூட வராது.
நாம் இறக்கும் போது ஆன்மா, துக்ககரமான மற்றும் இருள் நிறைந்த தற்காலிக சக்கி அடுக்கின் வழியாக செல்வதால், நாம் ஏன் இங்கு வந்தோம் என்பதை நம்மால் நினைவுபடுத்தி பார்க்க முடியாது. உடல் இறக்கும் போது தற்காலிக அடுக்கில் ஏற்படும் இருள், அதாவது கோமா நிலையானது, தாயின் கருப்பையில் இருந்து உடல் வெளியில் வரும்போது இருக்கும் வலி நிறைந்த இருண்ட பாதையைப் போலிருக்கும். இப்படி தான் ஆன்மா இறக்கும் உடலை விட்டு பிரிகிறது, அதாவது அதன் முந்தைய செங்கல் குளையில் இருந்து, பதிய செங்கல் சூளைக்குள் நுழைகிறது.
நாம் ஏன் இங்கே வந்திருக்கிறோம் என்பதை ஞாபகப்படுத்தி பார்க்கவும், அதாவது நமது ப்ராரப்த கா்மாக்களைத் தெரிந்து கொள்வதும், ஓர் உணர்வுப்பூர்வமான பிறப்பை எடுப்பதும் கூட சாத்தியமே. இது ஞான ஜீவன்களில் நிகழும். மற்றவர்களுக்கும் கூட சாத்தியமே. இந்த பயணத்தில் தான் நான் செயல்பட்டு கொண்டிருக்கிறேன். குழந்தையைப் பெற்றெடுப்பதற்கு முன்னரே தாய்க்கு பயிற்சி கொடுக்க வேண்டும்.
நமது சன்யாசிகளால் நடத்தப்படும் THE SUPREME PONTIFF OF HINDUISM BHAGAWAN SRI NITHYANANDA PARAMASHIVAM ஸ்பூர்ண முகாம்களில், ஆன்மா உடலை விட்டு பிரியும் போது ஏற்படும் ஓர் அனுபவ பயணத்திற்கு நாங்கள் உங்களை அழைத்து போகிறோம். ஆன்மா போகும் ஒவ்வொரு சக்தி அடுக்கு களுக்கும் பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்ட தியானங்களின் மூலம் நீங்கள் இதை அனுபவமாக உணர்வீர்கள். இதில் ஏழு அடுக்குகளைப் பற்றியும், ஏழு தியானங்களும் கற்றுத்தரப்படும். இந்த பயணத்தில் போகும் போது, மனோநிலையில் இருந்து கொண்டு வரப்பட்ட உங்களின் எல்லா கடந்த கால சம்ஸ்காரங்களும், அழிக்கப்படும். நீங்கள் விடுதலை அடைவீர்கள். மூலத்தை உணர்ந்து திரும்புவீர்கள்.
அந்த தியானங்களில் ஒன்றின் போது, ஏன் இங்கு வந்திருக்கி றோம் என்பதை நீங்கள் உணர்வீர்கள். உங்களின் ப்ராரப்த காமா உங்களுக்கு தெரிய வரும். அப்போதிருந்து, எதற்காக நீங்கள் வந்திருக்கிறீர்களோ, அதில் உங்கள் கவனத்தைச் செலுத்த முடியும். அதன் பிறகு, நீங்கள் கதந்திரத்திற்காக செயல்படலாம்.
ஒன்றை பரிந்து கொள்ளுங்கள், பெற்றோர்களின் குணம் குழந்தைகளின் மற்றும் ப்ராரப்க கா்மாக்களோடு கொஞ்சம் தான் தொடர்புபடும். சில வேளைகளில். அது ஆழமாக எதிர்மறையான வழியில் கூட போகலாம்.
உலகெங்கிலும் இருந்து பக்தர்கள் வருகிறார்கள், வட அமெரிக்கா, தென் அமெரிக்கா, கௌடிலோப், பிரான்ஸ், ஆஸ்திரேலியா, மலேசியா இன்னும் எங்கெங்கிருந்தோபக்தா்கள் வருகிறார்கள். அவர்கள் பாரதத்தில் பிறந்திருக்கவில்லை என்றால், குறைந்தபட்சம் அவர்களின் முந்தைய வாழ்க்கையில் வேத கலாசாரங்களைப் பற்றி தெரிந்திருக்கவில்லை என்றால் அவர்களால் இங்கு வர முடியாது என்று நான் சொல்வதுண்டு! அவர்கள் தங்களின் ஆணிவேறைத் தேடி வருகிறார்கள், அவ்வளவு கான்.
இந்த உடல் எதற்காக எடுத்திருக்கிறோம் என்பதை ஞாபகப்படுத்தி பார்க்க ஆன்மா முயற்சிக்கிறது, ஆனால் நினைவுபடுத்தி பார்ப்பதில் எப்போதும் அது வெற்றி அடைவதில்லை. அது உடலை விட்டு போகும் போது, அந்த நேரத்தில், அது மீண்டும் அதன் ஆசையை நினைத்து பார்க்கிறது! இப்படி பல முறை நடக்கிறது. பல தோல்வியடைந்த பயணங்களுக்கு பின்னர், 'போதும். இனி நான் சுதந்திரத்தைத் தேடுவேன். என்னை காப்பாற்ற கூடியவரையும், என்னுடைய குருவையும் நான் கண்டுபிடிக்க வேண்டும்" என்று அந்த ஆன்மா முடிவெடுக்கிறது. சில சமயங்களில், தீர்க்க முடியாத நோயை ஆன்மா ஏற்பதன் மூலமாக, அது குருவைத் தேடி செல்கிறது. பல மக்கள் ஹீலிங் பெறுவதற்காக மட்டும் என்னை தேடி வருவதுண்டு. ஹீலிங் தான் அவர்கள் தப்பிக்கும் வழியாக இருக்கிறது, அது தான் அவர்களை என்னிடம் கொண்டு வருகிறது. நீங்கள் விடுதலை அடைய வேண்டும் என்று ஜீவன் விரும்புகிறது, நீங்கள் குருவை எட்டும் வரை, உடலைப் பாதிக்க செய்கிறது.
மீண்டும் உங்கள் கேள்விக்கு வருவோம், உடன்பிறந்தவர்களும் கூட தங்களுக்குள் வித்தியாசமாக இருக்கிறார்கள், ஆனால் அவா்களின் வித்தியாகத்துடன்
்களன் அப்படிச் சொல்கிறீர்கள் 9°° என விசாரித்ததற்கு, 'சுநான் பெரிய அளாக வேண்டுமென, என சிறுவயதிலிருந்தே கனவு கண்டவர் என் தந்தை. கனவை நிஜமாக்க உடல், பொருள், அவி அனைத்தையும் செலவழித்து என்னைப் படிக்க வைத்தார். வெற்றிக்கு ஊக்கமனித்தார்.
அவர்களை ஒரே குடும்பத்திற்குள் கொண்டு வர ஒரு நூலிமை அதற்கடியில் இருக்கிறது. அது இணைக்கும் காரணமாகவோ அல்லது பிரிக்கும் காரணமாகவோ இருக்கலாம், ஆனால் அந்த ஆன்மா அங்கு ஒரு காரணத்திற்காக வந்திருக்கிறது.
நம்புங்கள், பயிற்சி செய்யுங்கள்
17.7 தியாகம், விரோதம், விட்டு கொடு என்ற மூன்று விதமான பொருள்சார்ந்த த்தல் இயல்புகளுக்கு ஏற்றபடி, நாம் மூன்று விதமான உணவுகளைச் சாப்பிடுகிறோம். இந்த இயல்புகளுக்கும் இடையிலான வித்தியாசத்தைப் பார்ப்போம்.
இப்போது உணவவைப் பற்றி கிருஷ்ணர் பேசுகிறார். மூன்று விதமான மனிதர்கள் மூன்று விதமான உணவுகளை விரும்புகிறார்கள். இந்த ஸ்லோகங்களைப் பார்ப்பதற்கும் முன்னால், மூன்று வெவ்வேறு விதமான என்ன என்பதை பார்ப்போம். இவற்றின் அடிப்படையில் தான் நாம் இயங்கி கொண்டிருக்கிறோம்.
தயவுசெய்து புரிந்துகொள்ளுங்கள், மனிதர்களில் ஒரு குழுவினர் (முழுவதும் எதிர்மறையாக இருக்கிறார்கள். சந்தேகம் - சந்தேகம் - சந்தேகம் மட்டும் தான், அவர்களுக்கு இருக்கிறது. எதையுமே நம்ப கூடாது என்று அவர்கள் முடிவு செய்துவிட்டார்கள். தங்கள் வாழ்க்கையில் மேம்பட கூடாது என்று அவர்கள் முடிவு செய்துவிட்டார்கள். அவர்கள் எப்போதும் புதைந்து போய் இருப்பார்கள். அவர்களைக் கொண்டு நம்மால் ஒன்றுமே செய்ய முடியாது. இது தான் முதல் குழு.
இரண்டாவது குழுவில் இருப்பவர்கள் நம்புவார்கள், ஆனால் பயிற்சி செய்ய மாட்டார்கள்.
மூன்றாவது குழுவில் இருப்பவர்கள்
இருபத்தைந்து வருடம் போராடினார். அமெரிக்காவில் எனக்கு வேலை கிடைத்துறைகுதான் ஒய்வெடுத்தார். அவர் வாழ்க்கையை வாழ அவருக்கு அப்போதுதான் நேரம் கிடைத்தது. அதன் பன்தான் எங்களுக்குத் தெரிந்தது ...
்குன் அப்படிச் சொல்கிறாகள் ? °° என விசாரித்ததற்கு, சுநான் பெரிய ஆனாக வேண்டுமென, என சிறுவயதிலிருந்தே கனவு கண்டவர் என் தந்தை. கனவை நிறைாக்க உடல், பொருள், ஆவி அனைத்தையும் செலவழித்து என்னைப் படிக்க வைத்தார். வெற்றிக்கு ஊக்கமளித்தார்.
நம்புவார்கள், அதை ஸ்ரத்தையோடு பயிற்சியும் செய்வார்கள்.
இவை தான் மூன்று குழுக்கள். ஒரு குழு சந்தேகப்படுகிறது. சந்தேகம் என்ற வார்த்தைக்குக் கூட, அழகான விளக்கம் கொடுக்கலாம். அவாகள் தீய எண்ண த்திலேயே இருப்பார்கள். இந்த குழு தமஸில் இருக்கும். இரண்டாவது குழுவில் இருப்பவர்கள் நம்புபவர்கள். இவர்கள் ரஜோஸில் இருப்பவர்கள். மூன்றாவது குழுவில் இருப்பவர்கள் ஸ்ரத்தையோடு இருப்பவர்கள். இவர்கள் சத்வாவில் இருப்பவர்கள். இந்த தீய எண்ணத்தில் இருக்கும் குழுவிற்கும், நம்புபவர்களின் குழுவிற்கும், ஸ்ரத்தையோடு இருக்கும் குழுவிற்கும் இடையிலான வித்தியாசங்களை
கிருஷ்ணர் அழகாக சொல்கிறார். அதன் பிறகு அவர்களின் வாழ்க்கை முறை, அவர்களின் குணம், நாம் எப்படி சத்வத்தின் ஸ்ரத்தையை அடைவது, தீதையில் சொல்லப்பட்டிருக்கும் சத்தியங்களை உள்வாங்குவது எப்படி என்றெல்லாம் அவர் சொல்கிறார்.
அவர் படிப்படியாக அழகான விளக்கங்களை அளிக்கிறார், தீய எண்ணம் கொண்ட மட்டத்தில் இருந்து நம்பும் மட்டத்திற்கும், நம்பும் மட்டத்தில் இருந்து ஸ்ரத்தை மட்டத்திற்கும் எப்படி நம்மை உயர்த்துவது விளக்குகிறார். இங்கிருப்பவர்கள் எல்லோரும் ஏற்கனவே நம்பும் மட்டத்தில் இருக்கிறீர்கள்.
நீங்கள் தீய எண்ணத்தில் இருக்கிறீர்கள் என்றால், ஒவ்வொரு நாளும் உங்களால் இங்கே வந்து உட்கார முடியாது. வெறுமனே வெளியில் நின்று, இரண்டு மூன்று வார்த்தைகளைக் கேட்டுவிட்டு சென்றிருப்பீர்கள். நிறைய போர் என்ன நடக்கிறது என்று பார்ப்பதற்காகவே வருகிறார்கள். அவர்கள் இங்கே வந்து இரண்டு மூன்று நிமிடங்கள் நின்ற உடனேயே, கடிகாரத்தைப் பார்க்க தொடங்கிவிடுவார்கள். அந்த சில வினாடிகளில் கூட, அவர்களின் பாதங்கள் இங்கேயும், அங்கேயும் பத்து தடவையாவது அலைந்து கொண்டிருக்கும், அதன் பிறகு சொல்வார்கள், 'சி போதும். இவர் ஒரு இளவயது சாமி என்று நினைக்கிறேன். எனக்கு ஏற்கனவே தெரியாத வேறெதைச் சொல்லிவிட போகிறார்? என்று சொல்லிவிட்டு நகர்ந்து விடுவார்கள்.
இருபத்தைந்து வருடம் போராடினார். அமெரிக்காவில் எனக்கு
வேலை கிடைத்தபறகுதான் அவர் ஒய்வெடுத்தார். வாழ்க்கையை வாழ அவருக்கு அப்போதுதான் நேரம் கிடைத்தது. அதன் பன்தான் எங்களுக்குத்
'சுவாமி, நீங்கள் இதுபோன்ற கூட்டங்களைப் பார்த்தில்லை என்று நினைக்கிறேன். அதனால் தான் நீங்கள் இதை அசிங்கம் என்று சொல்கிறீர்கள். ஆனால் உண்மையில் இது மிகவும் நாகரீகமாக நடக்கிறது என்றார் .
அப்படி என்றால், பார்வையாளர்கள் இடத்தில் ஏன் வெறும் நான்கு பெண்கள் மட்டும் இருக்கிறார்கள்? என்று கேட்டேன்.
அவர், 'ஒலிபெருக்கிகள் இருப்பதால், பத்து கிலோமீட்டர் ஆரத்தில் இருக்கும் மக்கள் அவர்கள் அவர்கள் வீட்டிலிருந்தே பேச்சைக் கேட்க முடியும். அவர்கள் கூட்டத் திற்கு வர வேண்டிய அவசியமே இல்லை, பாருங்கள் என்றார்.
அந்த அரசியல் கூட்டத்தில், பேச்சாளர் கூட்டத்தைப் பார்த்து பேசி கொண்டிருந்தார், 'இங்கு வந்திருக்கும் என் அருமை மக்களே, பெருங்கடல் போல் இங்கு நீங்கள் கூடி இருக்கிறீர்கள் .... என்று பேசி கொண்டிருந்தார். வெறும் நான்கு பெண்கள் மட்டும் தான் அவர் பேசுவதைக் கேட்டு கொண்டிருந்தார்கள். ஆனால், அவரோ அவர்களை பெருங்கடல் என்று சொன்னார். அந்த நான்கு பெண்களும் கூட வெற்றிலை பாக்கு போட்டு தரையில் துப்பி கொண்டிருந்தார்கள்.
அந்த வயதான பெண்களும், அவர்களுடைய மருமகள்களிடம் இருந்து நகை களை வாங்கி போட்டு வந்திருப்பார்கள் போலும். அதற்காக அவர்கள் வேறெங்கே போக முடியும் ? அவர்கள் இங்கு ஏதாவது பொக்கு இருக்கும் என்று நினைத்து வந்திருக்கலாம்.
அங்கேயாவது போய் உட்கார்ந்திருப்போம். பேசி முடித்த பிறகு, சேலை, வேட்டி எதாவது கொடுத்தாலும் கொடுப்பார்கள். அப்படி எதுவும் கொடுக்கவில்லை என்றாலும், அங்கிருக்கும் சில கொடிகளையாவது எடுத்து கொண்டு வீட்டு போவோம், அதை வீடு துடைக்கவாவது உபயோகிக்கலாம்" என்று அவர்கள் நினைத்திருப்பார்கள். பெரும்பாலும் இதற்காக தான் அவர்கள் அங்கு வந்திருப்பார்கள்.
்கள் அப்படிச் சொல்கிறீர்கள் ? ° என விசாரித்ததற்கு, சுநான் பெரிய அளாக வேண்டுமென, என சிறுவயதிலிருந்தே கனவு கண்டவர் என் தந்தை. கனவை நிறையாக்க உடல், பொருள், அவி அனைத்தையும் செலவழித்து என்னைப் படிக்க வைத்தார். வெற்றிக்கு ஊக்கமனித்தார்.
ஒரு சின்ன கதை:
லர் அரசியல் கூட்டத்தில் அரசியல்வாகி ஒருவர் மைக்கைப் பிடித்து பேச தொடங்கினார். அவர் தொடர்ந்து பேசி கொண்டே இருந்தார். சிலர் மெதுவாக அந்த இடத்தை விட்டு கலையத் தொடங்கினார்கள். மேலும் சிலரும் நகர்ந்தார்கள். கொஞ்சமாக எல்லோரும் கொஞ்சம். ஒரேயொருவரைத் ன்றுவிட்டார்கள், இறுதியாக அந்த அரசியல்வாதி பேசி கலைத்து போனார். கூட்டத்திற்கு வந்திருந்த எல்லோருக்கும் நன்றி தெரிவித்து ஒருவழியாக பேச்சை நிறுத்தினார்.
தனக்கு முன்னால் ஒரேயொரு வயதானவர் மட்டும் உட்கார்ந்திருப்பதைப் பார்த்த அவர், 'எனக்கு மிகவம் மகிழ்ச்சியாக இருக்கிறது, குறைந்தபட்சம் நீங்கள் ஒருவராவது என் பேச்சை முழுமுவதும் உட்கார்ந்து கேட்டீர்களே" என்றார்.
அந்த வயதானவர், இல்லை, DI Gar இல்லை. அந்த மைக் சிஸ்டம் என்னுடையது. போவதற்காக தான் எடுத்து காதது அதை கொண்டிருக்கிறேன் என்றார்.
்கயவுசெய்து என்னை அரசியல்வாதி, மன்னித்துவிடுங்கள், நான் கடிகாரம் அணிந்து வர மறந்துவிட்டேன். அதனால் தான் எவ்வளவு நேரம் பேசி கொண்டிருந்தேன் என்று எனக்கு தெரியாமல் போய்விட்டது. குறைந்தபட்சம் நீங்களாவது எனக்கு முன்னால் ஒரு கடிகாரத்தை வைத்திருக்கலாம், அதை பார்த்தாவது நான் பேசுவதை நிறுத்தி இருப்பேனே என்றார்.
அந்த வயதானவர், நீங்கள் கடிகாரத்தை மறந்துவிட்டீர்கள், ஆனால் நாங்கள்உங்களுக்காக ஒரு காலண்டரை போட்டிருக்கிறோம். குறைந்தபட்சம் நீ ங்கள் அதையாவது பார்த்திருக்கலாம்! என்றார்.
இருபத்தைந்து வருடம் பொராடினார். அமெரிக்காவில் எனக்கு வேலை கிடைத்தபறுத்தான் ஒய்வெடுத்தார். அவர் வாழ்க்கையை வாழ அவருக்கு அப்போதுதான் நேரம் கிடைத்தது. அதன் பன்தான் எங்களுக்குத் தெரிந்தது ... 'சுஏன் அப்படிச்
- சொல்கிறீர்கள் ? °°
- என விசாரித்ததற்கு,
- சுநான் பெரிய அளாக
- வேண்டுமென, என
- சிறுவயதிலிருந்தே கனவு
- கண்டவர் என் தர்தை.
- களவை நிறைாக்க
- உடல், பொருள்,
- அவி அனைத்தையும்
- செலவழித்து என்னைப்
- படிக்க வைத்தார். வெற்றிக்கு
- ஊக்கமளித்தார்.
இருபத்தைந்து
வடுடம்
அரசியல்வாதிகள் பேசும்போது மிகவும் தைரியமாகி விடுகிறார்கள், குறிப்பாக தங்களுக்கு முன்னால் கூட்டம் இல்லாத போது இன்னும் தைரியமாகி விடுகிறார்கள். அவர்கள் என்னவெல்லாம் சொல்ல விரும்புகிறார்களோ, அதை எல்லாம் பேசி விடுகிறார்கள். பார்வையாளர்கள் வீடுகளில் இருக்கும் வரைக்கும், யாரும் கல் வீசும் அபாயம் அவர்களுக்கு இருப்பதில்லை. ஆகவே அவர்கள் விரும்பியதை எல்லாம் பேசிவிடுகிறார்கள். அவர்கள் முன்னால் ஒரு கூட்டம் இருந்தால், அவர்கள் நிறைய பேசுவதில்லை. மக்கள் கற்களை வீசுவார்களோ அல்லது பிரச்ச னைகளை உருவாக்குவார்களோ என்று அவர்கள் மிகவும் கவனமாக இருக்கிறார்கள். அப்படி இல்லை என்றால், அவர்கள் முடிவே இல்லாமல் பேசி கொண்டே போய் கொண்டிருப்பார்கள்.
ஆழமாகபுரிந்து கொள்ளுங்கள், இங்குநாம் புரிந்து கொள்ளும் சத்தியங்களைப் பரிசோதித்து பார்க்கும் தைரியம் நமக்கு இல்லை என்றால், இதுவும் அந்த அரசியல் கூட்டத்தை போல ஒரு கூட்டமாகமாறிவிடும். நாம்பயிற்சிசெய்யவில்லை என்றால், கிருஷ்ணரின் வார்த்தைகள் நம்மீது செயல்பட நாம் அனுமதிக்கவில்லை என்றால், இந்த வார்க்தைகளை நாம் செயல்படுத்தி பார்க்கவில்லை என்றால், இந்த கூட்ட மும் மற்றொரு அரசியல் கூட்டமாக - அனால் அமைதியான அரசியல் கூட்டமாக - மாறிவிடும். தயவுசெய்து இதை ஒர் அரசியல் கூட்டமாக மாற்றிவிடாதீர்கள். இந்த வார்த்தைகள் உங்களுக்குள் அழமாக உளுடுறுவட்டும். ச த்தியத்தை நீங்கள் பரிசோதித்து பாருங்கள். நீ ங்கள் சோதித்து பார்க்கவில்லை என்றால், இது ச க்கியம் கிடையாது என்று குறைந்தபட்சம் உங்கள் புத்திக்கு தெளிவாகிவிடும்.
இந்த சுவாமி, எங்கேயோ படித்த
விஷயங்களை இங்கே வந்து சொல்லி கொண்டிருக்கிறார் என்று நீங்கள் நினைக்கலாம். ஆனால் நீங்கள் இந்த சத்தியத்தை நம்புகிறீர்கள் என்றால், நீங்கள் இங்கே இருக்கிறீர்கள் என்று அர்த்தம். இது சத்தியம் இல்லை என்று நீங்கள் நினைக்கிறீர்கள் என்றால், நீங்கள் இங்கே இல்லை. உங்களுக்கு செய்வதற்கு வேறெந்த வேலையும் இல்லை என்றாலும் கூட, ஒவ்வொரு நாளும் நீங்கள் இங்கே வந்து மூன்று மணி நேரம் உட்கார்ந்திருக்க மாட்டீர்கள். உங்கள் வீட்டில் தொலைகாட்சி இருக்கும். ஒருவேளை நீங்கள் அந்த தொலைகாட்சிக்கு முன்னால் உட்கார்ந்திருக்கலாம். நீங்கள் போவதற்கு எத்தனையோ இடங்கள் இருக்கின்றன, இருந்தாலும் நீங்கள் இங்கே இருக்கிறீர்கள். ஆகவே, ஏதோ
சத்தியம் இருக்கிறது என்று நீங்கள் நினைத்தால், ஒருபோதும் அதை சோதித்து பார்க்க காத்திருக்காதீர்கள்.
கைரியமாக சோதித்து பாருங்கள். ஒரேயொரு கருத்தை எடுத்து கொள்ளுங்கள். மொக்க கீதையையும் சோதிக்க வேண்டிய அவசியமில்லை. ஒரேயொரு கருத்தை எடுத்து கொண்டு, அதை அடிமையத்தில் உள்வாங்குங்கள். உங்களின் ஒட்டுமொத்த ஜீவனும், அந்த ஒரே சிந்தனையால் நிரம்பி இருக்கட்டும்.
சுவாமி விவேகானந்தர் சொல்கிறார், ஒரு சிந்தனையை நீங்கள் ஏற்கும் போது,
இருபத்தைந்து வருடம் பொராடினார். அமெரிக்காவில் எனக்கு வேலை கிடைத்தபறகுதான் அவர் ஒய்வெடுத்தார். வாழ்க்கையை வாழ அவருக்கு அப்போதுதான் நேரம் கிடைத்தது. அதன் பன்தான் எங்களுக்குத்
அந்த ஒரே சிந்தனையில் உங்கள் இரத்தம் கொதிக்க வேண்டும். உங்களின் முடி கூட அந்த திசையில் நிற்க வேண்டும். உங்களின் எலும்புகள், உங்களின் எண்ணங்கள், உங்களின் உடல், உங்களின் மனம் அனைத்தும் அதிலேயே நிலைத்திருக்க வேண்டும். உங்களின் ஒட்டுமொத்த ஜீவனும் அந்த கருத்தின் பக்கம் திரும்பி இருக்க வேண்டும். அப்படி இருந்தால் மட்டும் வெற்றி நிச்சயமாகும். °
கொள்ளுங்கள், ஆழமாக ா புரிந்து ஒரேயொரு கருத்தை எடுத்துகொண்டு, அதை செய்து பாருங்கள். ஒருவேளை தோல்வி அடைய நேர்ந்தால், அதனால் ஒன்றும் தவறில்லை. ஆனால் அதை செய்யும் தைரியத்தைக் கொண்டு வாருங்கள். நீங்கள் வெற்றி அடைந்தால், அது ச த்தியம் என்பதை நீங்கள் தெரிந்து கொள்வீர்கள், நீ ங்கள் சுதந்திரம் அடைவீர்கள். நீங்கள் ஆனந்தத்தை உணர்வீர்கள். அது தோல்வி அடைந்தால், அது சத்தியம் கிடையாது என்பதை நீங்கள் புரிந்து தெளிவடைவீர்கள். உங்கள் கொள்வீர்கள், தேடலை வேறு பக்கம் தொடரலாம். ஆகவே
இதை தெளிவாக புரிந்து கொள்ளுங்கள். ஆகவே, ஸ்ரத்தையைப் பற்றிய அடிப்படை சத்தியத்தைத் தான் உங்களுக்கு கிருஷ்ணர் சொல்லி கொண்டிருக்கிறார்.
மூன்று விதமான மனிதர்கள் இருக்கிறார்கள். தமஸ் மட்டத்தில் இருப்பவர்கள் தீய எண்ணத்தில் இருக்கிறார்கள், அதாவது எதிர்மறை எண்ண ஓட்டத்தில் இருக்கிறார்கள். ரஜோ மட்டத்தில் இருப்பவர்கள் அறிவுப்பூர்வமாக நம்புபவர்கள். சத்வ குழுவில் இருப்பவர்களுக்கு தான் ஸ்ரத்தை இருக்கும். அவர்கள் நம்புவது மட்டுமல்ல, அந்த வார்த்தைகளோடும், கருத்துக்களோடும் விளையாடும் தைரியமும் அவர்களுக்கு இருக்கும். ஆகவே தயவுசெய்து தைரியத்தை விட்டுவிடாதீர்கள். இந்த
Ga;mru/: JEffi18j@' qbWJEfbfbmfl;,j GfbL G'l<Frrm[Dlra;m. GJErrmLDll.fU!, mfl;,rflll.J(YJU!, JEU!t.Sla;ma;ll.f W qbWJEfbfbi)m urrmfba;(!!J cfuLI.S/-- G'l<Fm[Dlra;m. qbWrr~ qbWJEfbfbi)f!)a;rrm urrmfb @iifilmwUJrrtmfbrra; G'lfbrfJUJrulU) 6Tm!!)J JEffil8j(§UJ, 851(!!5(!!5U! G'l<FrrmGUJ. i) Jfimf!Jll.J Gw(ElumfiiYTffiJ8j@' @(!!58',85/f!)Gfb. JErrffila;m qbWJEfbjbmfb W]urula;(!!JU! Gurr§jl cfuL, 6Tffi18jlii1Trr mfb !J....[J (!fll.S/-ll.JrrLD~ Gurrmf!)Gfb. JErrffi18j@' 6TUUI.S/- @mfb <FLDrrlof7iUU§j.f?
qbWJEfbW <Frrfbrr[JLDrra; 85/mLa;a;rr§jl. 6T§ji!iil.fGLD <Frrfbrr[JLDrra; mmLa;a;rr§jl. JE ffi18j@' fbf!)a;rra; Gurr{JrrL Grur.,ro(Elw. rrru[J(!!jU! cfuL Gurr[Jrrl.S/-mrrrra;m.ffil(!!J fbrrm rrcF(§(§LcF !J....mGm ru(!!585lf!J§j.f. L./fbfb(!!5U!, 6}'8r!iil.f W, LD
mJDlliiiu§ji 6Tmf!) rurrrrjmfl;,, 8jL!iil.jliiYTrr~ qbfillrrui)a;a;uuLLrurr 6TruUmfb ®fDli(!!JW. qbWrr~ mJDlliiiu§jirulra;m 'gj)rf ,f)ll.J rul!:Prrrurrm, !f!jrrWliirUfbrrWW 6Tmf!) (!flfb UI.S/-u5Jm ruySIUJrra; GurrUJrra; Grur.,ro(Elw. ~§jl 6TLJGUrr§j.lW ~UUI.S/-Gll.J fbrrm @(!!58',85/f!)§ji, UUI.S/-Gll.J fbrrm @(!!58',(!!JU!: fym!!)J @!DJEfbrr fyyS/ll.J, ~fbrrru§jl 8jffil8jrr[JUJ @JDJEfbrr fyyS/ll.J, 8jL!iil.j@' !J....ffiJ8jmfiiYT qbfillrrui)a;a; LDrrLLrrrr.
fl3rrm 6Tmf!) !J....~rf!iil./ ~ffil(!!J @~~rrfb Gurr§jl LDL(Elw fbrrm"' JEffil8j@' qbfil rrrui)a;a;uu(Elm[Dlra;m.
ffifb (!fl[Jr.,murrLmL i)ll.Jrrll./ffil8j@'. JErrm 6Tmf!J !J....rf!iil./ @(!!58',(!!JUJ rum[J, 8jL!iil.j@' !J....ffil8jmfiiYT rulL(El G'lru(!!JfJjbi)~ fbrrm@(!!jUUrrrr; JErrm 6TWf!J !J....rf!iil.j LDmf!Jll./U! Gurr§jl, JEffil8jGfiiYT 8jL!iil.jliiYTrra; @(!!5ULJrra;m. JEffil8j@' fil[J <'F8',8j[JLDrrm, fbmu5Jm !J....a=filu5J~ @(!!58',(!!JU! <Fa;i) mLDll.JLDrrm <'FliirU[JrrJErrLDjmfl;, 6TL(Elrulra;m. JEffil8j@' C!fl!DJDlw G'lru!!)JmLDUJrra; @C!!5a;(!!Jw Gurr§ji, 6Trru5JLffiJa;lol7i~ @®JEffeW, 6Trr i)m<Fa;lol7i~ @®JEffeW, 6T~~rr urflwrrji) @®JEffeW a;L!iil.Jm !J....ffila;(§a;(!!Jm JfluwL.jrurrrr. JEffila;m L.Dlfbffiffe G'/a;rrr.,rol.S/-C!!5uorra;m. ~ffe fbrrm ~filrrrurrt5w.
0 8'rQ!f fpITIT. '16ll!!)g:5?ffi® 2mffi15lD6'rf!~fpITIT.UUB' '11mrois?g5°rrffioir?"" 6T6llf IJ'crrf/!P!P!P®, 0 !fr!JicrEisr Qurf/UJ wcrffi b6ll6lisr(!3\QlD6llf, 6T6llf i1!!)!6llUJi5?66?@!fibfp ffi6llfol/ ffimL6lllT 6TQ!f fplfiQSJfp. lf;6llfQl)6ll !6?ffilf; Qll6llwcra;15 LLro, Qucr@oir, ~~ li> '1B'w6ll@~~ 6TQ!fQl)6llflJ UQll6llfQllfp
a;L!iil.j@' LDfbmW qbfilrrrui)a;a;rrfb rum[J, LDfbm §j.fa;a;ji)~ t5rrm rurryimf!)rrm. rum rurrY)a;ma;mUJ rurr!Jlrulm~, G'lru!!)JLDGm !J....u5JGurr(El JELLDrrl.S/- G'/a;rrr.,rol.S/-(!!5.$85/ f!)rrm. fE fJ a;ji)~ ru rr!:Jirufbf!)a;rra; G'lru !!)J wGm rum !J....u5JGurr(El @(!!58',85/f!JrrW. qbWrr, "rurryiru§jl "' 6TruU§j.f rum !J....ll.JrfLDLLfbi)~ @(!!5UUfbrr(!!JW. §jl . fy(!!j urrmf!) @(!!5a;85lf!J§j.f. <F[Jrr<Frfl LDrum ru/yS/UL.j Jflmt5rra;m ff,rrffila;Wrurr/JlJE§j.f G'/a;rrr.,rol.S/-(!!5LlUfbrra; Jfima;mf!Jrrlra;m; qbWrr, rurra;m urrmf!)mll.JU Gurr t5rrm @®a;mf!Jrrlra;m. f;C!!5 L./fbfbGurr ~~~ffe mJDlliiiuffeGrurr fbrrm !J....r.,romwu5J~ ru rryimf!) rrrra;m.
JErrW rurryiru§j.f 6TUUI.S/-? 6TUUI.S/-JEWLDrr~ @JEfb@!!)li)UJrrmtflma;(!!J rufJ(!fll.S/-ll.f W? LDmf!JJE§jirul@rufbm ~~LDrra; fbrrm JEWLDrr ffifb Jflma;(!!J ru{J(!fll.S/-ll.f W.
qba;Gru a;m[JJE§jirulL t5ll.Jrr{Jrra; @C!!5ffila;m. !f!jrru5JLw <F[JmLJE§ji rul(Elru§jl fbrrm a;m[JJE§jl ru/@rufbrr(!!JW. jEffilclj@' ffil(!!} @, 6T~~rrW §j.f~!iiOlll.JLDrra; G'lurr(!!5JEi)rul(Elw. 1gj1lr qbY)ffifb a;C!!5m~ Gfbrrm!!)J85lf!J.~- JEffila;m @m 6Tmf!)rrrrfb Gurrffe, rrGw G'/a;rrr.,roLrrLLLDrra; @C!!5a;(!!JW.ffiJGa; (!flfJr.,rourrLrrm a;(!!jj§jla;a;m @®uuj) 6Tm. §jl 'gj)rf @m<Fmll.J Gurr, 'gj)rf a;ru/mfbmll.Ju Gurr
JErrW 6TLJGUrr§jJGLD G'lrulol7iu5J~ @(!!5UUmfbjb fbrrm Ga;L(El G'/a;rrr.,rol.S/-(!!5.$85/Gf!JrrW; @fbmU!, !J....@'(!fla;LDrrm (!!J[Jm~ JErrW t5ruf!) rulL(El ru(!!5851Gf!JrrW. 8jL!iil.j@' JELD§jl rul(!!5U!Lj851Gf!JrrGurr, I.S/-qb!JlLDrrm mLDUJji) @C!!5JE§jl Gu8r85lf!Jrrlr. !f!jrru5JLw @C!!5JE§ji JELD§jl f;C!!5 a;r.,roI.S/-qb!:P/b i) @®a;®w ruro 6Ti}G'lurr6'0/mUJa; Ga;LmGf!Jrrw. !f!jrrrrl.S/-mll.Ju Gurr G'l<Fll.JU@851f!Jrrlr: m(!!J[Jm~ JErrW Ga;Lui}rurr JEW(!flmLll.J Jfi8sLDrrm (!fla;jmfl;,U t.Sluj)u!iiO/a;mf!)rrlr. JELD§jl !J....@'liiYTrrrrJEfbrum 6TruUfbrr~. 8jL!iil.j@' JEWLDILW 6Tmfb G'l<F rrmfbGll.J 85lf!Jrrlr. !f!jrrrurr !f!jrru5Jm ~~LDrra; G'l<Frru5Jm Gua=m<F JErrW Ga;La; G'lt5rrLffil85lll.J§j.f W, JErrW G'ILD§jirurra; !f!jrra;(!!Jw, JELD§ji !J....mmrrlrJEfb (!!JfJB',(!!JW @mLGUJ @C!!5a;(!!Jw fyji}m<Fmrua; a;rua;a;j G'lfbrrLffil(!!Jf;;,GJDrrW. !f!jrr~ JELD§ji !J....@'liiYTrrrfJEfb ruro <Frrrrurra; Gu8rrumfb JEWLDrr~ L./,f)JE§ji G'/a;rrmm (!fll.S/-ll.f W. qba;Gru fbrrm !f!jrru5JLw <'F[JmLru§jl 6TmU§jl LDf!)f!Jrulra;lol7iLUJ <'FIJm1._rumt5u Gurr mmLUJrr§jl; §jl JEW(!flmLll.J G'l<FrrJEfb mLDUJfbi)LGLD <F[JmLrufbrr(!!JW.
• !fr
Q!f*UUB' '1B'crrois?g5'rr15oir? "" 6T6llfIJ'crrfl!P!P!P®, 0 !fr!]iITQ!f Qurf/UJWITffi b6ll6lisr@QlD6llf, 6T6llf il!!)J6llUJi5?66?@!fibfp ffi6llfol/ ffim L6ll rr 6T Eisr !P!fiQSJ!P • lf;Qlf Qll6ll !6?wcrm If; LL ro, Qucr@oir, *§iiQll6llfQllfpli> '1B'w6ll@~~ 6TQ!fQll6llfU Uffilf; Qll6ll~fpITIT. '1611!!)¢/ffi® 2mffi15lD6'rf!~fpITIT.
நாம் மேலோட்டமாக வாழ்கிறோம். நாம் மனதில் வாழ்கிறோம், மனம் மிகவும் இரைச்சலாக இருக்கும், அது நமக்குள் இருக்கும் மெல்லிய குரலைக் கூட கேட்க நம்மை அனுமதிக்காது. நாம் வெளிப்புற சத்தங்களை மட்டுமே கேட்கிறோம் என்பதால், ஞானி ஒரு கருவியைப் போல கேவைப்படுகிறார். கடவுள் நமக்குள் இருந்து என்ன சொல்ல முயற்சிக்கிறோரோ, அதையே ஞானி வெளியில் இருந்து சொல்கிறார்.
இருக்கும் வெளியில் ருநானியின் தொடங்கிவிட்டோம் கேட்க வார்க்கைகளைக் என்றால், உள்ளுக்குள் இருக்கும் ஞானியின் குரலையும் கேட்க தொடங்கிவிடுவோம். நீங்கள் மெதுமெதுவாக விழிப்பணர்விற்குள் போவீர்கள், கொண்டிருப்பதைப் பார்த்து அஸ்ச நடத்து ர்யமடைவீர்கள். ஞானி சொல்வது ஏதோவிவாரு வகையில், உங்களின் சொந்த உணர்வை - சொந்த உணர்வையும் விட மேலாக உங்கள் மனதைப் பற்றியும், உங்கள் உடலைப் பற்றியும் சொல்வது போல தோன்றும். அதனால் கிழக்கத்திய நாடு களில் ஞானிகளைக் கடவுளாக பார்க்கிறார்கள். அவர் உங்களின நிஜத்தை பிரதிபலிப்பதால், அவர் உங்களின் நிஜமான ஜீவனை பிரதிபலிப்பதால் அவர் கடவுளைப் பிரதிபலிக்கிறார்.
ஞானியோடு இருக்கும் ஜீவன், உள்முகமாக திரும்ப தயாராகிறது, அதன் மூலம் உங்கள் கண்களை முடி, உங்களை உள்முகமாக பார்க்க முடியும். அதன் மலம் உங்கள் உள்ளுணர்வு உங்களிடம் என்ன சொல்கிறது என்பதை உங்களால் கேட்க முடியும். உள்ளுணர்வு எப்போதும் சரியாக இருக்கும். புத்தி சரியாகவும் இருக்கலாம், தவறாகவும் இருக்கலாம். எப்போதும் இப்படியும் இருக்கலாம் அது இருக்கலாம், அப்படியும் சந்தேக அல்லது த்தைக் கொண்டிருக்கும். அது சந்தேகமில்லாமல் ஒருபோதும் இருக்காது. ஆனால் உள்ளுணர்வில் சந்தேகம் இருக்காது. அதற்கு தெரியும். உள்ளுணர்வு உள்ளவர்கள் ஒருபோதும் எதையும் தவறாக
இருபத்தைந்து வருடம் போராடினார். அமெரிக்காவில் எனக்கு வேலை கிடைத்தபறகுதான் ஒய்வெடுத்தார். அவர் வாழ்க்கையை வாழ அவருக்கு அப்போதுதான் நேரம் கிடைத்தது. அதன்
- பன்தான் எங்களுக்குத்
- தெரிந்தது ...
- 'சுஏன் அப்படிச் சொல்கிறாகள் ? °° என விசாரித்ததற்கு, ்சுநான் பெரிய அளாக வேண்டுமென, என சிறுவயதிலிருந்தே கனவு கண்டவர் என் தந்தை. கனவை நிறையாக்க உடல், பொருள், அவி அனைத்தையும் செலவழித்து என்னைப் படிக்க வைத்தார். வெற்றிக்கு
- ஊக்கமளித்தார்.
செய்வதில்லை என்பதால், அவர் ஒருபோதும் வருத்தப்படுவதில்லை. அவர் தனக்குள் கேட்கும் கடவுளின் குரலை பின்பற்றி செல்கிறார்.
இரையணர்வ இல்லாவிட்டாலும் கூட ஆனந்தமாக இருக்க முடியும், ஆனால் அது நிஜமான ஆனந்தமாக இருக்காது. அதைதான் மக்கள் சந்தோஷம் என்கிறார்கள். அது வரும் - போகும். அது தற்காலிகமானது. ஆழமான தடுமாற்றத்திலும், ஏமாற்றத்திலும் அது நம்மை விட்டு சென்றுவிடும். அதற்கான விலை மிகவும் அதிகமாகும், ஆனால் அந்த விலைக்கேற்ற மதிப்பு அதற்கு கிடையாது.
அதே போல, ஆனந்தமாக இல்லாமலும் இறையுணர்வுடன் இருக்க முடியும். கூட அதுமாதிரியான இறையுணர்வு போலியானது . தவறானது. அதை வெறும் அறிவு என்று தான் சொல்ல வேண்டும். அது கடன் வாங்கப்பட்டது, அதனால் அது சுமையாக தான் இருக்கும். நமது அனுபவத்தில் இருந்து உருவாகாத எதுவும், நமக்கு கட்டுறுவாகத் தான் இருக்கும். அது நமது அகங்காரத்தை வளா்க்கும், ஆனால் நமது சுயத்தை அதனால் வெளிப்படுத்த முடியாது. உண்மையாக தேடுபவர்களால் மட்டும் தான் ஆனந்தத்தையும், இறையுணர்வையும் ஒன்றாக பெற முடியும்.
கியானியங்கள். நீங்கள் ஒருபுறம் ஆனந்தமடைவீர்கள், மறுபுறம் நீங்கள் இறையுணர்வைப் பெறுவீர்கள். ஒரு வகையான இரண்டும் ஒத்திசைவுடன் ஆம்ந்த ஒரே சமயத்தில் வளரும். இறுதியான நிலையில், ஆனந்தமே இறையுணர்வாகவும், இறையுணர்வே ஆனந்தமாகவும் இருக்கும்.
இருபத்தைந்து வருடம் பொராடினார். அமெரிக்காவில் எனக்கு வேலை கிடைத்தபறகுதான் அவர் ஒய்வெடுத்தார். வாழ்க்கையை வாழ அவருக்கு அப்போதுதான் நேரம் கிடைத்தது. அதன் பன்தான் எங்களுக்குத்
ஆனந்தமாக இருக்க வேண்டும் என்றால், வழிபாட்டோடு இருக்க வேண்டும். மற்ற அனைத்து வழிபாடுகளும் சம்பிரதாயமாக செய்யப்படும். நீங்கள் அழகான வார்த்தைகளை உச்சரித்து கொண்டிருக்கலாம், ஆனால் அவை உங்களின் உதட்டளவில் மட்டும் தான் இருக்கும். வார்த்தைகள் மனதில் இருந்து வருபவை. ஹிருதயத்திற்கு வார்த்தைகள் கிடையாது. அது வார்த்தையற்றது. அது மௌனமாக இருக்கும். அது மௌனமாக இருந்தாலும் கூட, முழுவதும் அன்பினால் நிறைந்திருக்கும். அது உற்சாகமாக இருக்கும். அது பாடும், ஆனால் மௌனமாக பாடும். அது ஆடும், ஆனால் அந்த நடனத்தைக் கண்களால் பார்க்க முடியாது.
ஒட்டுமொத்த உறுப்பாக தலை இருக்கிறது. தலையில் இருக்கும் உறுப்புகள் எல்லாம் கண்களுக்கு புலனாகும் என்பதால், அது ஒரு பொருளாக இருத்திறது. அதுவொரு இயந்திரம். ஆனால் கண்களுக்கு புலனாகாதவற்றின் மையமாக இருப்பது ஹிருதயம். அதுவொரு பொருளில்லை. அது விழிப்புணர்வு. எப்படி ஆனந்தமாக இருப்பது, எப்படி நீண்டகாலம் இருப்பது என்பது ஹிருதயத்திற்கு தெரியும் ஆனந்தமாக இருப்பதன் மூலமாக தான், கடவுள்தன்மைக்கான கதவுகள் திறக்கும்.
பொதுவாக ஏமாற்றம் வந்துவிட்டால், மக்கள் உடனே கடவுளிடம் போவார்கள்.
இருபத்தைந்து வருடம் போராடினார். அமெரிக்காவில் எனக்கு வேலை கிடைத்தபறகுதான் அவர் ஒய்வெடுத்தார். வாழ்க்கையை வாழ அவருக்கு அப்போதுதான் நேரம் கிடைத்தது. அதன் பன்தான் எங்களுக்குத்
அது தவறு, நாம் ஏமாற்றத்தில் இருக்கும் போது, நாம் வெளிப்படையாக இருக்க மாட்டோம். கடவுள் இருக்கிறார், ஆனால் நாம் கடவுளுக்காக திறந்திருந்தால் ஒழிய, அவர் இருந்தும் ஒன்றும் பயனில்லை.
இருக்கும் கற்பனையில் போது. மக்கள் கடவுளை நினைப்பார்கள். கடவுளை நினைப்பதற்கு அது சரியான நேரம் கிடையாது. அந்த சமயங்களில் வரும் வழிபாடுகள், பெரும்பாலும் கற்பனைகளுக்கு எதிரான குறைகளாக தான் இருக்கும், அதோடு எல்லாம் நல்லபடியாக நடக்க வேண்டும் என்ற ஆசையும், கோரிக்கையும் தான் அந்த சமயங்களில் இருக்கும். அவை நிஜமான வழிபாடு கிடையாது.
நிஜமான வழிபாட்டில் நன்றியுணர்ச்சி மட்டும் தான் இருக்கும். நிஜமான வழிபாட்டில் மனநிறைவோடு கூடிய மலர்ச்சி இருக்கும். அதற்கு கோரிக்கையோ அல்லது ஆசையோ இருக்காது. கடவுள் நிறைய கொடுத்திருக்கிறார், மிகவும்
கருணையோடு இருக்கிறார் என்பதால், ஹிருதயம் மௌனமாக அந்த இறைவனுக்கு அடிபணிந்துவிடுகிறது. அது தான் நிஜமான வழிபாடு, அது தான் வழிபாட்டின் ஒட்டுமொத்த சாரம்!
ஆனந்தமாக இருங்கள், அதுவே உங்களின் வழிபாடாக மாறட்டும். கடவுள் வெகு தொலைவில் கிடையாது. அவர் ஒருபோதும் அப்படி இருந்ததில்லை. அவர் நமக்கு பக்கத்திலேயே இருக்கிறார். ஹிருதயம் தயாரான உடனேயே, அவர் உடனடியாக வந்துவிடுகிறார். அவர் கதவைத் தட்டி கொண்டிரூப்பதில்லை, ஏனென்றால் அது உங்களின் சுதந்திரத்திற்கு தடையாக இருக்கும். அவர் அனுமதி இல்லாமலும் வருவதில்லை, அவர் மனிதர்களுக்கு மதிப்பளிக்கிறார். நீங்கள் அவரை அழைத்தால் ஒழிய, அவர் வரமாட்டார்.
வழிபாடு என்பது கடவுளை அழைப்பதற்கான ஒரு வழி. நீங்கள் நடனமாடி கொண்டிருக்கும் போதும், உங்களின் முழு ஜீவனும் பாடிக் கொண்டிருக்கும் போதும், நீங்கள் மகிழ்ச்சியில் இருக்கும் போதும், ஒவ்வொரு நாடி துடிப்பும் கொண்டாட்டத்தில் இருக்கும் போதும் நீங்கள் கடவுளை அழைப்பதற்கான சிறந்த வழியாக இருக்கும். அப்போது அவர் உடனே வருவதற்கு தயாராக இருப்பார். அங்கு ஒரு சிறிய இடைவெளியும் கூட இருக்காது: அது உடனே நிகழ்ந்துவிடும்.
ஒரேயொரு நிபந்தனையை மட்டும் பூர்த்தி செய்யுங்கள்: அதாவது ஆனந்தமாக இருங்கள்.
ஆனந்தம் அன்பில் இருந்து உருவாகும். அன்பு மட்டும் தாம் நிஜமான கவிதை ஹிருதயம் முழுவதும் அன்பு நிறைந்திருக்கும் போது, உங்களின் ஒட்டுமொத்த வாழ்க்கையும் உரைநடையில் இருந்து கவிதையாக மாறிவிடும்; சத்தத்தில் இருந்து இசையாக மாறிவிடும்; முரண்பாட்டில் இருந்து ஒத்திசைவுக்கு வந்துவிடும்.
அன்பில்லாத ஹிருதயம் பாலைவனம் போன்றது. அன்பில்லாத இதயம் உள்ளவர், அருவருப்பாக இருக்கிறார். வாழ்க்கையில் அவரின் அணுகுமுறை உணர்ச்சியற்று இருக்கும். அவருக்கு சுவாச உணர்வு இருக்காது; படைப்புகளின் அழகை இரசிக்கும் உணர்வு இருக்காது; அவருக்கு கடவுள் கொடுத்திருக்கும் அனைத்திற்கும் - பிரபஞ்சத்தில் இருக்கும் அனைத்திற்கும் - நன்றி காட்டும் விழிப்புணர்வு இருக்காது. எப்படி புகழ்வது, எப்படி நடனமாடுவது, பாடுவது, வாழ்க்கையையும், வாழ்க்கையில் இருக்கும் எண்ணிலடங்கா ஆனந்தத்தையும் எப்படி கொண்டாடுவது என்பது கவிஞர்களுக்கு தான் தெரியும்.
்கள் அப்படிச் சொல்கிறீர்கள் ? " என விசாரித்ததற்கு, 'சுரான் பெரிய அவாக வெண்டுமென, என சிறுவயதிலிருத்தே கனவு கண்டவர் என் தந்தை. கனவை நிஜமாக்க உடல் பொருள், ஆவி அனைத்தையும் செலவழித்து என்னைப் படிக்க வைத்தார். வெற்றிக்கு காக்கமனித்தார்.
காட்டும், தொடர்ச்சியாக குழப்பி கொண்டே இருக்கும். 'இந்த வழியில் போ, இதை வாங்கு, அதை அனுபவி என்று உங்களைத் தூண்டிவிடும், உங்களை ஏமாற்றும். கெரிந்த விஷயங்களைக் கொண்டு, அது உங்களை ஆக்கிரமித்து வைத்திருக்கும்.
விஷயத்திற்குள், கெரியாக பட்டியலிடப்படாக விஷயக்கிற்குள். வரையறுக்கப்படாத பிராந்தியத்திற்குள் நுழையும் வேலைக்குள் சீடர் நுழைகிறார்; ஆகவே அதில் பயம் இருக்கும். அது மட்டும் தான் தடை. நாம் அதையும் தாண்டி போக வேண்டும். பயம் இருந்தால் இருக்கட்டும். அது கொஞ்சம் காலத்திற்கு நம்மை சுற்றிக் கொண்டிருக்கும். நாம் அதை கண்டு கொள்ளாத போது, அது நம்மை விட்டு வெளியேறிவிடும். தெரியாத விஷயத்திலும் கூட
நம்மை விட்டு பயம் நீங்கும் அந்த நாள் தான் நமக்கு பொன்னாளாக இருக்கும். அப்போதிருந்து வளர்ச்சி மிகவும் சுலபமாகவும், எளிமையாகவும், உடனடியாகவும் இருக்கும்.
இந்த பொறுப்பான பயணம் நம்மை ஆனந்தத்திற்கு - ஜீவனின் அனுபூதிக்கு நித்யானந்தத்திற்கு அழைத்து செல்லும்.
நாம் என்ன சாப்பிடுகிறோமோ அதுவாகவே ஆகிறோம்
17.8 நீண்ட ஆயுளையும், ஆற்றலையும், வலிமையையும். ஆரோக்கியத்தையும், மகிழ்ச்சியையும், உற்சாகத்தையும் கொடுக்கும் உணவுகள் எளிதாக ஜீரணமாக கூடியதாகவும், ச ாறு நிரம்பியதாகவும், திட உணவாகவும், சத்து நிறைந்ததாகவும் இருக்கும்.
நல்லெண்ண நிலையில் இருப்பவர்கள், இதுபோன்ற உணவகள் விரும்புவார்கள்.
17.9 போராடும் குணமுடையவர்கள், மிகவும் கசப்பான, புளிப்பான, உப்பு நிறைந்த, சூடான, உறைப்பான, உலர்ந்த, எரிந்து கொண்டிருக்கும் உணவுகளை விரும்புவார்கள். இவை வலியையும், துக்கத்தையும், நோயையும் உருவாக்கும்.
17.10 அறியாமையில் இருப்பவர்கள் மக்கிய, சுவையற்ற, அழுகிய, உதிர்த்து
இருபத்தைந்து வருடம் போராடினார். அமெரிக்காவில் எனக்கு வேலை கிடைத்தபறகுதான் அவர் ஒய்வெடுத்தார்.
வாழ்க்கையை வாழ அவருக்கு அப்போதுதான் நேரம் கிடைத்தது. அதன் பன்தான் எங்களுக்குத்
மறுக்கப்பட்ட, தூய்மையற்ற சக்தியைக் கொண்டிருக்கும் உணவுகளை உண்பார்கள்.
சத்வ, ரஜோ மற்றும் தமோ குணங்களில் இருப்பவர்கள் எந்த மாதிரியான உணவை சாப்பிடுவார்கள் என்பதை பற்றி கிருஷ்ணர் பேசுதிறார்.
இவர்கள் எந்த மாதிரியான உணவை சாப்பிடுவார்கள், எந்த மாதிரியான வாழ்க்கையை வாழ்வார்கள், எந்த மாதிரியான புரிதல்களை இவர்கள் தங்கள் வாழ்க்கையில் அனுபவிப்பார்கள் என்பதைப் பற்றி கிருஷ்ணர் விவரிக்கிறார். எந்த மாதிரியான புரிதலை இவர்கள் பெறுவார்கள் என்பது மிகவும் முக்கியமான
நேரம் கிடைத்தது. அதன்
பன்தான் எங்களுக்குத்
விஷயமாக இருக்கிறது. ஆழமாக கவனியுங்கள், இதே வார்த்தைகளைப் பல வழிகளில் புரிந்து கொள்ளலாம்.
ஒருநாள், ஏற்கனவே அரிச்சந்திரன் கதையைச் சொன்ன ஒர் அறிஞரின் கதையை செ ால்லி இருக்கிறேன். அரிச்சந்திரன், அவர் கொடு த்த வாக்கைக் காப்பாற்ற தனது மனைவியையும், குழந்தையையுமே தியாகம் செய்த ஒர் அரசர். கதை முடிவில் அந்த அறிஞர் இரண்டு பேரிடம், 'இந்த கதையில் இருந்து நீங்கள் என்ன புரிந்து கொண்டீர்கள் என்று கேட்டார்? °
ஒருவர், நீங்கள் சாக நேர்ந்தாலும் கூட, ச த்தியத்தை பேச வேண்டும் என்று சொன்னார்.
மற்றொருவர், அவசரதேவைஏற்பட்டால், உங்கள் மனைவியை விற்கலாம். அதில் எந்த தவறும் இல்லை!" என்றார்.
ஒரே கதை தான், ஆனால் இரண்டு விதமான புரிதல்கள் ஏற்படுகிறது. அரிச்சந்திர ராஜாவின் கதையில், அவர் தமது வாக்குறுதியை நிறைவேற்றவும், அவர் அளித்த சத்தியத்தைக் காப்பாற்றவும் அவரின் ராஜ்ஜியத்தைக் கைவிட்டார், அவர் மனைவியை விற்றார், தம்மையும், தம் மகனையும் கூட சம்மதித்தார். நாம் வார்த்தையை அதன் சாரத்தில் இருக்கும் கருத்தோடு புரிந்து கொள்ள வேண்டும்.
காட்டும், தொடர்ச்சியாக குழப்பி கொண்டே இருக்கும். இந்த வழியில் போ, இகை வாங்கு, அதை அனுபவி என்று உங்களைத் தூண்டிவிடும், உங்களை ஏமாற்றும். கெரிந்த விஷயங்களைக் கொண்டு, அது உங்களை ஆக்கிரமித்து வைத்திருக்கும்.
விஷயத்திற்குள், கெரியாத பட்டியலிடப்படாத விஷயத்திற்குள், வரையறுக்கப்படாத பிராந்தியத்திற்குள் நுழையும் வேலைக்குள் சீடர் நுழைகிறார்; ஆகவே அதில் பயம் இருக்கும். அது மட்டும் தான் தடை. நாம் அதையும் தாண்டி போக வேண்டும். பயம் இருந்தால் இருக்கட்டும். அது கொஞ்சம் காலத்திற்கு நம்மை சுற்றிக் கொண்டிருக்கும். நாம் அதை கண்டு கொள்ளாத போது, அது நம்மை விட்டு வெளியேறிவிடும். தெரியாத விஷயத்திலும் கூட
நம்மை விட்டு பயம் நீங்கும் அந்த நாள் தான் நமக்கு பொன்னாளாக இருக்கும். அப்போதிருந்து வளர்ச்சி மிகவும் சுலபமாகவும், எளிமையாகவும், உடனடியாகவும் இருக்கும்.
பொறுப்பான பயணம் நம்மை இந்த - ஜீவனின் அனுபூதிக்கு ஆனந்தத்திற்கு நித்யானந்தத்திற்கு அழைத்து செல்லும்.
நாம் என்ன சாப்பிடுகி ரோமோ அதுவாகவே ஆகிரோம்
17.8 நீண்ட ஆயுளையும், ஆற்றலையும், வலிமையையும், ஆரோக்கியத்தையும், மகிழ்ச்சியையும், உற்சாகத்தையும் கொடுக்கும் உணவுகள் எளிதாக ஜீரணமாக கூடியதாகவும், ச ாறு நிரம்பியதாகவும், திட உணவாகவும், சத்து நிறைந்ததாகவும் இருக்கும்.
நல்லெண்ண நிலையில் இதுபோன்ற உணவுகள் இருப்பவர்கள், விரும்புவார்கள்.
17.9 போராடும் குணமுடையவர்கள், மிகவும் கசப்பான, புளிப்பான, உப்பு நிறைந்த, சூடான, உறைப்பான, உலர்ந்த, எரிந்து கொண்டிருக்கும் உணவுகளை விரும்புவார்கள். இவை வலியையும், துக்கத்தையும், நோயையும் உருவாக்கும்.
17.10 அறியாமையில் இருப்பவர்கள் மக்கிய, சுவையற்ற, அழுகிய, உதிர்த்து
இருபத்தைந்து வருடம் போராடினார். அமெரிக்காவில் எனக்கு வேலை கிடைத்துறைகுதான் அவர் ஒய்வெடுத்தார். வாழ்க்கையை வாழ அவருக்கு அப்போதுதான் நேரம் கிடைத்தது. அதன் பன்தான் எங்களுக்குத்
மறுக்கப்பட்ட, தூய்மையற்ற சக்தியைக் கொண்டிருக்கும் உணவுகளை உண்பார்கள்.
சத்வ, ரஜோ மற்றும் தமோ குணங்களில் இருப்பவர்கள் எந்த மாதிரியான உணவை சாப்பிடுவார்கள் என்பதை பற்றி கிருஷ்ணர் பேசுகிறார்.
இவர்கள் எந்த மாதிரியான உணவை சாப்பிடுவார்கள், எந்த மாதிரியான வாழ்க்கையை வாழ்வார்கள், எந்த மாதிரியான புரிதல்களை இவர்கள் தங்கள் வாழ்க்கையில் அனுபவிப்பார்கள் என்பதைப் பற்றி கிருஷ்ணர் விவரிக்கிறார். எந்த மாதிரியான புரிதலை இவர்கள் பெறுவார்கள் என்பது மிகவும் முக்கியமான
விஷயமாக இருக்கிறது. ஆழமாக கவனியுங்கள், இதே வார்த்தைகளைப் பல வழிகளில் புரிந்து கொள்ளவாம்.
ஒருநாள், ஏற்கனவே அரிச்சந்திரன் கதையைச் சொன்ன ஒர் அறிஞரின் கதையை செ எல்லி இருக்கிறேன். அரிச்சந்திரன், அவர் கொடு த்த வாக்கைக் காப்பாற்ற தனது மனைவியையும், குழந்தையையுமே தியாகம் செய்த ஒர் அரசர். கதை முடிவில் அந்த அறிஞர் இரண்டு பேரிடம், இந்த கதையில் இருந்து நீங்கள் என்ன புரிந்து கொண்டீர்கள் என்று கேட்டார்? °
ஒருவர், நீங்கள் சாக நேர்ந்தாலும் கூட, ச த்தியத்தை பேச வேண்டும் என்று சொன்னார்.
மற்றொருவர், அவசரதேவைஏற்பட்டால், உங்கள் மனைவியை விற்கலாம். அதில் எந்த கவறும் இல்லை! என்றார்.
ஒரே கதை தான், ஆனால் இரண்டு விதமான புரிதல்கள் ஏற்படுகிறது. அரிச்சந்திர ராஜாவின் கதையில், அவர் தமது வாக்குறுதியை நிறைவேற்றவும், அவர் அளித்த சத்தியத்தைக் காப்பாற்றவும் அவரின் ராஜ்ஜியத்தைக் கைவிட்டார், அவர் மனைவியை விற்றார், தம்மையும், தம் மகளையும் கூட சம்மதித்தார். நாம் வார்த்தையை அதன் சாரத்தில் இருக்கும் கருத்தோடு புரிந்து கொள்ள வேண்டும்.
ஒரு சின்ன கதை:
வரு கிறிஸ்துவ துறவியை கடவுளின் செய்கிகளைப் பார்க்க அவரஸ்தாவிற்கு அனுப்புகிறார்கள். புறப்படுவதற்கு முன்னால், அந்த பாகிரியார் அவரை ஆசிர்வதிக்கிறார் "உன்னுடைய ஜெபமாலையும், வைடைம் உனக்கு தேவையானதை கொடுக்கும். கவலைப்படாதே." என்று சொல்லி அனைப்பினார். ஜெபமாலை என்பது பிரார்த்தனை செய்யும் போது பயன்படுக்கும் மாலை. வைன் என்பது ஏசுவின் இரத்தம் மற்றும் தியாகத்திற்கு அடையாளமாக பிரார்க்களையின் போது கொடுக்கப்படும் தீர்க்கம். 'ஜெபமாலையும், வைனும் கவனித்து கொள்ளும்' - இது கான் வார்க்கைகள்.
ஒரு வருடத்திற்கு பிறகு, பாகிரியார் காரியங்கள் எப்படி நடந்து வருகிறது என்று பார்க்க அந்த துறவியிடம் வந்தார். அந்த கிறிஸ்துவ துறவியம் மிகுந்த மரியாதையோடு அவரை வரவேற்றார்.
பாதிரியார் கேட்டார்: 'காரியங்கள் எப்படி நடந்து வருகின்றன?"
அந்த கிறிஸ்துவ துறவி சொன்னார், ஜயா, நீங்கள் சொன்னது போலவே, ஜெபமாலையும், வைனும் தான் என்னை கவனித்து வருகின்றன. அவை மட்டும் இல்லை என்றால், நான் இந்த குளிரில் செத்தே போய் இருப்பேன் என்றார்.
அவர் பேசி கொண்டிருக்கும் போதே, 'ஜயா, உங்களுக்கு ஒரு கோப்பை வைன் தரட்டுமா?" என்று துறவி கேட்டார்.
பாதிரியாரும், நிச்சயமாக, கொண்டு வாரும், அருந்துவோம் என்றார். உடனே துறவி அடுப்படியின் பக்கம் திரும்பி, 'ஜெபமாலையே, ஒரு கோப்பை வைன் கொண்டு வா!" என்றார்.
்கள் அப்படிச் சொல்கிறீர்கள் ? ° என விசாரித்தற்கு, 'சுரான் பெரிய ஆளாக வேண்டுமென, என சிறுவயதிலிருந்தே கனவு கண்டவர் என் தந்தை. கனவை நிஜமாக்க உடல் பொருள், ஆவி அனைத்தையும் செலவழித்து என்னைப் படிக்க வைத்தார். வெற்றிக்கு ஊக்கமளித்தார்.
வார்க்கைகளை மிக கலகமாக பரிந்து கொள்ளவாம்! தயவு செய்து வார்க்கைகளின் சாரத்தை விட்டுவிடாதீர்கள். வார்க்கைகளுக்கு பின்னால் இருக்கும் சாரத்தை வார்க்கைகளுக்கு பின்னால் இருக்கும் அர்த்தத்தை ஒரு கலகமாக கவலை விட்டுவிடுவோம். தைரியமாக சோகித்து பாருங்கள் உங்களால் முடியவில்லை என்றால் உங்களுக்கு அந்த சத்தியம் பொருந்தவில்லை என்றால் அதை மறுத்துவிடுங்கள். குறைந்தபட்சம் நீங்கள் அதை வேறு எங்கேயாவது போய் சோதிக்க வாய்ப்பு கிடைக்கும்.
இது சத்தியம் தான். ஆனால் என்னால் செயல்படுத்த புலமாகு, அல்லது என்னால் அதை புரிசோதிக்க முடியாது என்று நீங்கள் நினைத்தாலும் கூட அதை விட்டுவிடுங்கள்! அப்படி இல்லை என்றால் சத்தியங்களைக் கேட்பதும் அதை பயிற்சி செய்யாமல் விட்டுவிடுவதும் உங்களுக்குள் ஒரு பயுத்துமரத மாறிவிடும். அதுவொரு மன பலக்கையாக மாறிவிடும் அது மிகவும் அபத்தான மன பலக்கம் என்னிடம் சுவாமி, எல்லோரும் நூற்றுக்கணக்கானவர்கள் நான் உபகுதம் செய்யப் பொறுக்க சன்னியாசியாக, ஒரு துறவியாக மாறிவிடலாமாறு என்று கேட்கிறார்கள்.
சேவையில்லை, அதற்கு அவசியம் தைரியமாக. ஆனால் என்றைக்கும் செய்யுங்கள் சத்தியங்களைக் கேட்பதும் பின்னர் அதை பயிற்சி செய்யாமல் விட் டுவிடும் மன பலக்கத்தை மட்டும் வைக்காதீர்கள் அவ்வளவு தான் பிரபஞ்சம் படைக்கான அந்த விஷயம் எந்த வினவருக்கும் ஏற்ப செய்க மயக்கத்தை அமைதியாகப் பரிரிக்க தொன்னுங்கள் சத்தியத்தைச் சேட்பதும் அறிவப்பூர்வமாக பரிரிக்கத் தொன்றுவதையும் ஆனால் பிறகு அதை பயிற்சி செய்யாமல் விட்டுவிடுவது மிகவும் பொகுமான மனப்பு மக்கமாகும் அது தான் உங்களைப் பிடிக்க கூடிய நிகவும் மொகுமான இராட்சஷன் அல்லது அரக்கன் ஆகவே குறைந்து பட்சம் இது சத்தியம் திடையாகுட அதுவே இது எனக்கு பொருந்தாது" என்றாவது புலப்பட செய்யும் தைரியுக்கை வைத்திருக்கியாங்கள் ஒன்றை சத்தியம் என்று நீங்கள் நம்பினால் அதை சைரியமாக சோகிக்கடுப்பாராங்கள்.
நீங்கள் நிறைய கேட்டிருப்பீர்கள் இந்த அக்கியாயத்தில் கிருஷ்ணர் துணியாக எதையும் சொல்லவில்லை. அவர் ஒன்றை ஒன்றை மட்டும் சொல்கிறார் ஸ்ரத்தையோடு இருங்கள்" என்கிறார் ஸ்ரத்தை தான் ரோவமி தான் அண்டேச த்தின்
்களை எப்படி அழைக்கொண்டுவீர்கள் ஓசே என விசாரிக்குறைக் கோய் பெரிய வளர்க டேவண்டுமென என இறுவயுகிலிருந்தே கனவு கண்டவர் என் தர்ணுக் கன்னவு இமைரக்கு உடன். பொருள் அவி அணைக்கையும் செலையிர்க்க சன்னைப் படுக்கு வைக்கார் வெற்றிக்க களக்கமுறிக்கார்
அடிப்படை தகுதி. ஸ்ரத்தை தான் ஆன்மீகத்தின் அடிப்படை தகுதி. " முதலில் நல்ல மனிதராக இருந்தால் தான், பிறகு ஓர் ஆண்மீகவாதியாக மாற முடியும். நல்ல மனிதர் என்பது நீங்கள் எதை நம்புகிறீர்களோ அதற்கு நேர்மையாக இருப்பது, அடிமையத்திற்கு உண்மையாக இருப்பது. சத்தியத்தைத் தெளிவாக புரிந்து கொள்ளாமல், ஒருபோதும் எதையும் செய்யாதீர்கள். அதே போல, சத்தியம் உங்களுக்கு புரிந்துவிட்டால் ஒருபோதும் எதையும் செய்யாமல் விட்டுவிடாதீர்கள். சத்தியத்திற்கு பின்னால் போவதற்கு போதிய தைரியம் விஞ்ஞானிகளுக்கு உண்டு. ஓர் ஆராய்ச்சி அவரை எங்கே தான் கொண்டு சென்றாலும், அதை பரிசே எதிக்க அவர் தயாராகவே இருக்கிறார்.
அதை போல, நீங்கள் ஒரு உள்முக விஞ்ஞானியாக - ஓர் ஆண்மீக விஞ்ஞானியாக - மாற வேண்டும். சத்திய வார்த்தைகளுக்குள் இருக்கும் அனுபவத்தின் பின்னால் போகும் தைரியம் உங்களுக்கு இருக்க வேண்டும். நீங்கள் அதோடு விளையாட வேண்டும்.
ஒரு ஜென் ஞானியும், அவருடைய சீடரும் ஆற்றுக்கு குளிக்க போனார்கள். திடீரென்று, அந்த ஆற்றில் விழுந்துவிட்ட அந்த சீடர், குருவே, காப்பாற்றுங்கள், காப்பாற்றுங்கள் என்று கத்தினார்.
ஜென் ஞானி, நீயே விஷ்ணு, உன்னை நீயே காப்பாற்றி கொள். நீயே கடவுள், உன்னை நீயே காப்பாற்றி கொள் என்று சொன்னார்.
தொடர்ந்து கத்தினார், குருவே, முதலில் என்னை காப்பாற்றுங்கள், அதற்கு பிறகு நீங்கள் எனக்கு தத்துவ உபதேசம் செய்யுங்கள், அதன் பிறகு நீங்கள் தியானம் கற்று கொடுங்கள், முதலில் என்னை காப்பாற்றுங்கள் என்று கத்தினார்.
இருபத்தைந்து
வருடம் போராடினார். அமெரிக்காவில் எனக்கு வேலை கிடைத்தபறகுதான் ஒய்வெடுத்தார். அவர் வாழ்க்கையை வாழ அவருக்கு அப்போதுதான் நேரம் கிடைத்தது. அதன் பன்தான் எங்களுக்குத் தெரிந்தது ...
க்கள் அப்படிச் சொல்கிறீர்கள் ? °° என விசாரித்ததற்கு, சுநான் பெரிய ஆளாக வேண்டுமென, என சிறுவயதிலிருந்தே கனவு
- கண்டவர் என் தந்தை. கனவை நிறையக்க
- உடன், பொருள்,
- அவி அனைத்தையும்
- செலவழித்து என்னைப் படிக்க வைத்தார். வெற்றிக்கு ஊக்கமளித்தார்.
ஞானி சொன்னார், 'எழுந்து நின்று, உன்னை நீயே காப்பாற்றி கொள். '
சீடர்விடாமல்கத்தினார், 'இல்லை, இல்லை குருவே, என்னைகாப்பாற்றுங்கள். பிறகு எனக்கு கற்று கொடுங்கள். °
ஞானி திருப்பி கத்தினார், 'முட்டாள், நான் உன்னை எழுந்து நிற்க செ ால்கிறேன். எழுந்து நில் என்றார்.
சீடர் பயந்து போய்விட்டார். பயத்தோடு. அவர் எழுந்து நின்ற போது தான் தெரிந்தது, அவர் முழங்கால் அளவிற்கு மட்டும் தான் தண்ணீர் இருந்தது!
நீங்கள் எழுந்து நிற்கும் போது, உங்களுக்கு ஒட்டுமொத்த ண்ச்லிண்ந்ணூச் ண்ந்ஞ்சணூச்மும் - வாழ்க்கை பெருங்கடலும் - தெரியும்.
வாழ்க்கையில் நீங்கள் எதையெல்லாம் மிகப் பெரிய கவலை என்று நிணைத்து கொண்டிருந்தீர்களோ, அதெல்லாம் உங்கள் முழங்கால் மட்டத்திற்கு கூட இருக்காது. அவை உங்களின் பாத அளவிற்கு தான் இருக்கும். நீங்கள் கீழே ப டுத்து கொண்டிருப்பதால், நீங்கள் ஒருபோதும் எழுந்து நிற்கவில்லை என்பதால், நீ ங்கள் மூழ்கி கொண்டிருப்பதாக நினைக்கிறீர்கள்; செத்துவிடுவோமோ என்று நிணைக்கிறீர்கள்.
என்னுடைய அனுபவத்தில் இருந்து சொல்கிறேன், நீங்கள் எழுந்து நின்றால்,
தண்ணீர் உங்கள் பாத அளவிற்கு தான் இருக்கிறது என்பதை உணர்வீர்கள். நீங்கள் ண்ச்லிண்ந்ணூச் ண்ந்ஞ்சணூச் வாழ்க்கை பெருங்கடல் - என்று எதை நினைத்தாலும், அது பாத அளவிற்கு தான் இருக்கும். அது ஒன்றுமே கிடையாது. அது எந்த வகையிலும் உங்களை பாதிக்காது. எழுந்து நிற்பதற்கு மட்டும் உங்களுக்கு தைரியம் வேண்டும்.
உதாரணமாக, அந்த சீடர், இல்லை, நான் மூழ்கி கொண்டிருக்கிறேன், என்ன வெளியில் இழுத்து உதவுவதற்கு பதிலாக, குரு நடைமுறைக்கு சாத்தியமற்ற விஷயங்களை எனக்கு போதித்து கொண்டிருக்கிறார், என்ன மாதிரியான குரு இவர்?
இருபத்தைந்து வருடம் போராடினார். அமெரிக்காவில் எனக்கு வேலை கிடைத்தபறகுதான் அவர் ஒய்வெடுத்தார். வாழ்க்கையை வாழ அவருக்கு அப்போதுதான் நேரம் கிடைத்தது. அதன் பன்தான் எங்களுக்குத்
என்று தீர்மானித்திருந்தால், குருவை அவர் குறை கூறியிருந்தால், அவர் ஆற்றோடு போய் இருப்பார்.
ஒரு நிமிடத்தில் அவருக்கு தைரியம் வந்தது, குருவின் வார்த்தைகளை சே ரதித்து பார்க்க அவருக்கு துணிவு ஏற்பட்டது, அது தான் அவரை காப்பாற்றியது. உங்களுக்கு துணிவு இருக்க வேண்டும். நீங்களே எழுந்து நின்று, சத்தியத்தைப் பார்க்கும் தைரியம் உங்களுக்கு இருக்க வேண்டும். அது தான் சோதித்து பார்ப்பதற்கான தைரியம். எதுவும் போய்விடாது. ஏதாவது போய்விடும் என்றால், அதை எவ்வளவு சீக்கிரம் முடியுமோ, அவ்வளவு சீக்கிரம் இழந்துவிடுவது நல்லது. ஒருவேளை நீங்கள்
இருபத்தைந்து வருடம் போராடினார். அமெரிக்காவில் எனக்கு வேலை கிடைத்தபறகுதான் அவர் ஒய்வெடுத்தார். வாழ்க்கையை வாழ அவருக்கு அப்போதுதான் நேரம் கிடைத்தது. அதன் பன்தான் எங்களுக்குத்
அந்த விஷயத்தால், அல்லது அந்த சூழ்நிலையால் கொண்டிருக்கலாம். சத்தியத்தைப் மாட்டி பயிற்சி செய்யும் போது எதையாவது இழக்க வேண்டியதிருந்தால், அதை எவ்வளவு சீக்கிரம் முடியுமோ, அவ்வளவு சீக்கிரம் இழந்துவிடுவது நல்லது. சீக்கிரமாக அதை இழந்து விடுவதால். அது உங்களுக்கு நன்மையாகவே அமையும்.
உங்கள் ஜீவன் சத்தியத்தால் நிரம்பி வழியட்டும். எதெல்லாம் நிற்க முடியாதோ, எதெல்லாம் ஒழிக்கப்பட வேண்டுமோ. அதெல்லாம் ஒழியட்டும். அது உங்களின் ஜீவனில் இருந்து, சீக்கிரமாக வெளியேறட்டும்.
கிருஷ்ணர் இங்கே பல விதமான உணவு பொருட்களின் சக்தியைப் பற்றி விளக்குகிறார். பொதுவாக, தாவரங்களில் இருந்து வராத எந்த உணவிலும், அதாவது விலங்குகளில் இருந்து பெறப்படும் உணவுகளில், எதிர்மரை சக்தி தான் இருக்கும். சூடான, காரமான உணவுகள் ஆசை களைத் தூண்டிவிட உதவும். காரமில்லாத சு
த்தமான காய்கறிகள் தான் ஆன்மீக பயிற்சிகளுக்கு பொருத்தமான உணவுகளாகும்.
நமது நித்ய ஸ்பூர்ண ஹீலிங் முகாமில், ஹீலர்கள் சைவ உணவைச் ச ாப்பிடுபவர்களாக இருப்பதும், மது, புகையிலை, போதை பொருட்கள் போன்ற இதரபிற பொருட்களை எடுத்து கொள்ளாதவர்களாக இருப்பதும் முக்கியமாக வலியுறுத்தப்படுகிறது. நான் மது அல்லது மாமிசத்திற்கு எதிரானவன் கிடையாது. மிருகங்கள் அல்லது பிறவை துன்புறுத்தப்படுவது குறித்து எனக்கு எந்த தத்துவமும் கிடையாது. தாவரங்களுக்கும் உயிர் உண்டு, ஆனால் ஒரே அலைவரிசையில் இருக்காது. ஆனால் மிருகங்களைத் துன்புறுத்துவது பற்றிய ஒருவர் விவாகிப்பார்
என்றால், காய்கறிகளைச் சாப்பிடுவதும் தாவரங்களுக்கு செய்யும் கொடுமை தான்.
நித்ய ஸ்பூரண ஹீலிங் முகாம் ஆழ்ந்த தியான நுட்பங்களின் அடிப்படையில் நடக்கும். தியான சக்தி ஆழமாக இருக்க வேண்டுமானால், எதிர்மறை சக்தி அளிக்கும் பொருட்களைப் பயன்படுத்த கூடாது. இந்த தியானங்கள் மாமிசம், புகையிலை, மது ஆகியவற்றுக்கு ஒத்துமைக்காது. ஹீலா்கள் மாமிசம் சாப்பிட்டால், புகைப்பிடித்தாலோ அல்லது மது அருந்தினாலோ, அவர்கள் உடல்ரீதியாகவும், மனரீதியாகவும் பாதிக்கப்படுவதை நான் பார்த்திருக்கிறேன்.
இந்த கட்டுப்பாடு மிகவும் கடுமையாக இருப்பதாக பலர் குறை கூறுவார்கள். நான் என்ன செய்ய முடியும்? குறிப்பாக, ஹிலா்களாக மாற விரும்பும் பக்தர்களைத் திருப்தி படுத்துவதற்காக, நான் தனக்குதானே ஹீலிங் அளிக்கும் முறையாக மாற்றி அமைத்திருக்கிறேன். இதில் அவர்கள் மாமிசம் சாப்பிடலாம், மது அருந்தலாம் அல்லது புகை பிடிக்கலாம். ஆனால் ஆஸ்சர்யப்படும் விதமான முன்னேற்றம் என்னவென்றால் இந்த மாதிரியான ஹீலர்கள் மாமிசம் சாப்பிடுவதையும், சிகரெட் புகைப்பதையும், மது அருந்துவதையும் தாங்களே விருப்பப்பட்டு விட்டுவிடுகிறார்கள்! சிறிது காலத்திற்கு பிறகு, உடல்-மன அமைப்புமுறை தானாகவே குறைந்த சக்தி உணவுகளை நிராகரித்து விடும்.
எந்தவிதமான ஆழ்ந்த தியான நுட்பத்தில் இருக்க வேண்டும் என்றால், அவர் சக்தி வட்டக்திற்கு இருக்க வேண்டும். கிருஷ்ணர் பயன்படுத்தும் என்ற வார்த்தை, வெறுமனேநாக்குக்கு மட்டும் கிடையாது, அது எல்லா புலன்களுக்குமான உணவையும் குறிக்கும். எல்லா புலன்களுக்கும் உள்ளே கொடுக்கப்படுவதற்கான ஒரே விவரத்தை தான் கிருஷ்ணர் இங்கே பயன்படுத்துகிறார், அவர் நீண்ட ஆயுள், தைரியம், வலிமை, ஆரோக்கியம், மகிழ்ச்சி, இன்பம் ஆகியவற்றை கூறி சத்வ வழியில் செல்லும் ஒருவரின் ஆன்மீக பாதையில் இருக்கும் ஒருவரின் முன்னேற்றத்திற்கு உதவுகிறார்.
கேள்வி: சுவாமி, மருத்துவத்தின் வேத விஞ்ஞானமான ஆயுர்வேதம், ஒருவரின் அமைப்புமுறைக்கு ஏற்ற உணவு வகைகளை பரிந்துரைக்கிறது. அவையும், கிருஷ்ணர் சொல்வதும் ஒன்று தானா?
்களன் அப்படிச் சொல்கிறீர்கள் ? ° என விசாரித்ததற்கு, 'சுநான் பெரிய அளாக வேண்டுமென, என சிறுவயதிலிருந்தே கனவு கண்டவர் என் தந்தை. கனவை நிஜமாக்க உடல், பொருள், ஆவி அனைத்தையும் செலவழித்து என்னைப் படிக்க வைத்தார். வெற்றிக்கு ஊக்கமளித்தார்.
ஆயுர்வேதம் என்பது உயிரைப் பற்றிய அறிவு அல்லது விஞ்ஞானம் என்பதை குறிக்கிறது. இது ஆரோக்கியத்திற்கான பண்டைய இந்து முறையாகும். ஆயர்வேகம் குறிப்பாக வாழ்க்கை முறை சம்பந்தப்பட்டது, ஆரோக்கியம் சம்பந்தப்பட்டது, ஆனால் மற்ற மருத்துவ விஞ்ஞானங்கள் நோய்களைக் குணமாக்குவதில் ஈடுபடுகின்றன.
ஆயுர்வேதம், பிரபஞ்சத்துடன் நமக்கிருக்கும் தொடர்பின் அடிப்படையில் அமைந்திருக்கிறது. நாம் பிரபஞ்ச சக்கியின் அதே சக்தியைக் தொண்டிருப்பதால், அடிப்படை விஷயத்தில் இருந்து அது உருவாகிறது. தைக்ரிய உபரிஷகம் பிரபஞ்சத்தின் ஐந்து மூலங்களைப் பற்றியும், அவை எவ்வாறு ஒன்றோடுவன்று இணைக்கப்பட்டிருக்கின்றன என்பது பற்றியும் விவரிக்கிறது. முதலாவதாக, ஈதர் அல்லது ந்டுந்ண்வச் (ஆகாசம்) என்பது பிரபஞ்ச சக்தியில் இருந்து எழுதுகிறது. ஆகாச க்கிலிருந்து, காற்று அல்லது திந்தூத (வாயு) உருவாகிறது. வாயுவில் இருந்து அக்னி கோன்றுகிறது. அக்னி தண்ணீரை அல்லது ந்ணீச்(ஜலம்) தோற்றுவிக்கிறது. இதிலிருந்து மண் அல்லது ப்ரித்வி உருவாகிறது. தாவரங்களும், நுண்ணுயிர்களும் மண்ணிலிருந்து தோன்றுகின்றன. இவை மனிதர்கள் தோன்றுவதற்கு உதவுகின்றன, பிரபஞ்ச சக்தியே மணிதர்களின் சக்கியாக இருக்கிறது.
பிரபஞ்ச சக்தியின் இந்த ஹந்து மூலங்களும் தாவர உணவுகளிலும், கானியங்களிலும் இருக்கின்றன, இவையே எல்லா உயிரினங்களும் உயிர்வாழ உதவுகின்றன. ஆயர்வேகும் சக்கி ஆதாரங்களையும், சக்கிகளையும், சக்கி கடக்கிகளையும், சக்தி நுகர்வோர்களையும் ஒரு புனிதமான முறையில் இணைக்கிறது. ஆகவே ஆரோக்கியத்திற்கான இந்த முறையில் உணவும் ஒர் உள்ளார்ந்த பாகமாக அமைந்துவிடுகிறது.
ஆயுர்வேதம் மனித உயிர்களை மூன்று விதமாக அல்லது மூன்று ஞீணிலுச்ண் க்களாக பிரித்து கூறுகிறது. ஞ்சண்க்களைப் போலவே, இவை அடிப்படை பழக்க குணங்களாகும். இவற்றின் அடிப்படையில் தூன் நாம் செயல்பட்டு வருகிறோம், ஞீணிலுச்ண் நம்மீது ஆதிக்கம் செலுத்தும் சக்திகளின் கலப்பு விகிதங்களின்
அடிப்படையில் அமைகிறது. வாதம், பித்தம், கபம் என்ற மூன்று விதமான ஞ்ணிலுச்ண க்கள் இருக்கின்றன. உதாரணமாக, வாதம் என்பது நமக்குள் கலந்திருக்கும் ஆகாஷ் மற்றும் காற்றின் கலவையாகும். எந்த பிரிவில் நாம் இருக்கிறோம். நமது உடல் மற்றும் மனதின் தன்மைகளை ஆயுர்வேத மருத்துவர்களால் சொல்ல முடியம்.
ருசியின் அடிப்படையில், இனிப்பு, உறைப்பு, கசப்பு, பளிப்பு, இதர பிற ருசிகளின் அடிப்படையில் ஒவ்வொரு பிரிவு வகைகளுக்கும் வெவ்வேறு உணவுகளை அயுர்வேதம் பரிந்துரைக்கிறது. எந்த பிரிவிற்கு எந்த உணவ வகை ஆரோக்கியமானது என்று இது பிரத்யேகமாக பரிந்துரைக்கிறது. இதன் அடிப்படையில் எந்த மாதிரியான காய்கறிகள். பழங்களை ஒருவர் சாப்பிட வேண்டும் என்று முழுவு செய்வார்கள், சமையல் செய்யும் முறையும் கூட பிரக்யேகமாக கூறப்படும், அதன் மூலம் முழு ஆயுர்வேத உணவை சாப்பிடலாம்.
கிருஷ்ணர். உணவின் தூய்மை, உணவின் இயல்பின் அடிப்படையில் பல பொதுவான பிரிவகளை வகைப்படுத்துகிறார். தாமஸ உணவு, அதாவது அழுகி போன மற்றும் பழைய உணவுகள் வேதகால பாரம்பரியத்தில் தவிர்க்கப்பட்டதாக கிருஷ்ணர் விளக்குகிறார். சமைத்த சில மணி நேரங்களுக்குள் உணவை சாப்பிட்டு விட வேண்டும். அதற்கு பிறகு, உணவவை வைத்திருக்க கூடாது.
இன்று நாம் உணவை பல ஆனால் குளிர்சாகன பொ 10 யில் மாகங்களுக்கு வைத்திருக்கிறோம்! நாம் எப்படி ஆரோக்கியமாக இருக்க முடியும் ? எப்போதாவது தான் சமைத்த சில மணி நேரங்களிலேயே உணவை சாப்பிடுகிறார்கள். எல்லாமே முன்கூட்டியே தயாராக வைத்து கொண்டு. பிறகு அவை ஒன்றோடு ஒன்று கலக்கப்பட்டு, மைக்ரோவேவ் சாதனத்தில் சமைக்கப்படுகிறது. இதுபோன்ற உணவுகளைச் சாப்பிடும் மக்களுக்கு என்ன மாதிரியான மரபணு மாற்றம் நிகழும் என்பது
இருபத்தைந்து வருடம் போராடினார். அமெரிக்காவில் எனக்கு வேலை கிடைத்தபற்குதான் ஒய்வெடுத்தார். அவர் வாழ்க்கையை வாழ அவருக்கு அப்போதுதான் நேரம் கிடைத்தது. அதன் பன்கான் எங்களுக்குத் தெரிந்தது ...
'சுஎன் அப்படிக் சொல்கிறீர்கள்? " என விசாரித்ததற்கு, சுரான் பெரிய அளாக வேண்டுமென, என சிறுவயதிலிருந்தே கனவு கண்டவர் என் தர்தை. கனவை நிறையாக்க உடல், பொருள், ஆவி அனைத்தையும் செலவழித்து என்னைப் படிக்க வைத்தார். வெற்றிக்கு ஊக்கமளித்தார்.
கடவுளுக்கு தான் வெளிச்சம்.
சமைத்த சில மணி நேரங்களிலேயே சாப்பிடுங்கள். சிலர் சொல்வது போல, உணவை சமைக்காமல் சாப்பிட வேண்டிய அவசியம் திடையாது. நெருப்பும், வெப்பமும் கூட நல்ல சக்திகள் தான். ஆனால் எந்த பாத்திரங்களைப் பயன்படுத்துகிறோம் என்பதில் நீங்கள் கவனமாக இருக்க வேண்டும். பிளாஸ்டிக் பாத்திரங்களில் சமையல் செய்வதால், சக்தி வராது, நோய் தான் வரும்.
எப்படி சமையல் செய்வது, எப்படி சாப்பிடுவது என்பதையே நாம் மறந்து
விட்டோம். வரும் நாட்களில், குழந்தைகள் உணவு குப்பர் மார்கெட்டில் வளர்வதாக நினைத்தாலும் ஆஸ்சாயப்படுவதற்கில்லை. அவர்களுக்கு விவச ாய நிலங்களைப் பற்றியும், தாவரங்களைப் பற்றியும் தெரியாமல் கூட போய்விடும். நமது பூக்கள் கூட செயற்கையாக இருக்கலாம். நாம் அவற்றை தொடும் போது, பிளாஸ்டிக்குகள் நம் கைகளை வெட்டும்.
இது போன்ற உணவுகளைப் பாது காக்க, நமக்கு இரசாயனங்கள் தேவைப்படும். சக்திக்கு பதிலாக நாம் இரசாயனங்களைப் பயன்படுத்தினால், நம்மால் எப்படி ஆரோக்கியமாக வாழ முடியும் ?
நாம் ஓடிக் கொண்டே சாப்பிடுகிறோம். ஒரு கையில் காதில் போனை பிடித்து கொண்டு, மற்றொரு கையில் பர்கரை வாயில் திணித்து கொண்டு ஓடும் பலரை நான் அமெரிக்காவில் பார்க்கிறேன். அதை அவர்கள் பன்முக வேலை என்று சொல்கிறார்கள். மன இறுக்கத்திற்கும், மன
இருபத்தைந்து வருடம் போராடினார். அமெரிக்காவில் எனக்கு வேலை கிடைத்தபற்குதான் அவர் ஒய்வெடுத்தார். வாழ்க்கையை வாழ அவருக்கு அப்போதுகான் நேரம் கிடைத்தது. அதன் பன்தான் எங்களுக்குத்
அழுத்தத்திற்கும், நோய் உண்டாவதற்கும் இதுவே போதும். நாம் மதிக்காத உணவு, வெளிப்படையாக நம்மை நிராகரிக்கிறது. இது நம்மை ஆரோக்கியமற்ற சூழ்நிலைக்கு தான் கொண்டு போகிறது. இந்த முறையில் ஓர் ஆப்பிளை சாப்பிட்டாலே போதுமானது ; யோசித்து பாருங்கள், ஒரு பர்கரை இப்படி சாப்பிட்டால் என்ன ஆவது!
சுத்தமான உணவுகளை அமைதியாகவும், கவனத்தோடும் சாப்பிடுங்கள். உணவின் ஒவ்வொரு மூலக்கூறின் மீதும் கவனத்தை ஒருமுகப்படுத்துங்கள், நன்றியுணர்வுடனும், அன்புடனும் சாப்பிடுங்கள். சாப்பிடுவது என்பது ஒரு சமூக விஷயமாக இருக்க வேண்டியதில்லை. அது அப்படி இருக்காது. நீங்கள் சாப்பிடும் போது, நிகழ்காலத்தில் இருந்து சாப்பிடுங்கள்.
கிருஷ்ணர் சொல்வது, ஆரோக்கியத்தின் முழுமையான உணர்வை அளிக்கிறது. இயற்கை உணவுகள், அவற்றின் சொந்த மலர்ச்சியையும், நன்மைகளையும் கொண்டிருக்கும். அவற்றின் ருசியை கெடுப்பதற்கு மசாலாக்களையோ, அல்லது சு வையூட்டிகளையோ நீங்கள் சேர்க்க வேண்டியதில்லை. உணவு எப்படி வருகிறதோ, பூமியில் இருந்து வரும் போது இருக்கும் இயற்கையோடு, நெருப்பு சக்தியில் ச மைக்கப்பட்டு சாப்பிடுங்கள் என்று அவர் சொல்கிறார். சமைத்த சில மணி
இருபத்தைந்து வருடம் போராடினார். அமெரிக்காவில் எனக்கு வேலை கிடைத்துறைகுதான் அவர் ஒய்வெடுத்தார். வாழ்க்கையை வாழ அவருக்கு அப்போதுதான் நேரம் கிடைத்தது. அதன் பன்தான் எங்களுக்குத்
நேரங்களிலேயே சாப்பிடுங்கள், நீங்கள் சத்வத்தில் இருப்பீர்கள். நீங்கள் ஆனந்தத்தில் இருப்பீர்கள்.
எதிர்பார்ப்புகள் இல்லாத அறம்
ெச வேதநூல்களில் 17.11 போல. ால்லப்பட்டிருப்பது ஆழ்ந்த இதுவொருகடனம நம்பிக்கையோடும், என்ற முடிவோடும் செய்யப்படும் பலனை எதிர்பார்க்காத தானங்கள், நல்லெண்ணத்தில் இருந்து உருவாகும்.
அர்ஜூனா, பலனை 17.12 බේ எதிர்பார்க்கோ பெருமைக்காகவோ அல்லது செய்யப்படும் கானம் கீவிா இயல்பைக் கொண்டிருக்கும்.
17.13 ேவ த நூல் கணை ப் பின்பற்றாமல் செய்யப்படும் தானங்களில் அன்னதானம் இருக்காது, மந்திரங்கள் இருக்காது, ஸ்ரத்தை இருக்காது, காணிக்கைகள் இருக்காது.
இது தான் அறியாமை இயல்பில் இருந்து செய்யப்படுவதாக கூறப்படும்.
கிருஷ்ணர் எப்படி கொடுக்க வேண்டும் என்று சொல்கிறார், எப்படி தானம் செய்ய வேண்டும், எப்படி மற்றவர்களை உபசரிக்க வேண்டும் என்று சொல்கிறார்.
வேத பாரம்பரியத்தில், நெருப்பு சடங்குகள் (யாகம், ஹோமம்) போன்ற தானங்கள் தெய்வங்களை வழிபடுவதற்கான வெறும் சடங்குகள் மட்டும் இல்லை.
அதற்கும் மேலும் அவற்றிற்கெல்லாம் அர்த்தம் இருக்கிறது. அவை பிற உயிர்களுக்கும் எழைகளுக்கும் பயன் கொடுக்ககுட
ஒவ்வொருசடங்குசம்பிரதாயங்களும். எமைகளுக்குகாமம் செய்யம்மையுக்கிய செயலைக் கொண்டிருக்கும். எல்லாவற்றிற்கும் மேலாக இதுபோன்ற ஒரு சடங்கிற்கு வர்கவர் வெறும் கையோடு போக மாட்டார். பெரிய ப்லாடிண்களும். ஞானிகளும் சடங்குகள் செய்யும் போது, எதையும் கேட்பகற்கு அவர்களுக்கு கேவையிருப்பதில்லை. அவர்கள் வேதநூல்களில் இருந்து தாங்கள் உணர்ந்த சக்கியத்தின் அடிப்படையில் இவற்றை செய்வார்கள், அவர்கள் எதையும் எதிர்பார்ப்பகில்லை, வை்வொரு நாளும் வாழ்க்கை பழக்க வழக்கமாக அவர்கள் சடங்குகளைச் செய்வார்கள். கெய்வங்களும். இயற்கையும் மகிழ்ச்சி அடைய வேண்டும், அதன் மூலம் மனிதகுவம் பயனடைய வேண்டும் என்பகுற்காக இந்த சடங்குகள் நடக்கப்படும். இது சக்வு ஞ்சுய்ச்வின் (நல்ல இயல்பின்) சுயநலமில்லாக சம்பிரதாயங்கள் ஆகும்.
பெரிய அரசர்களும் கூட இந்த சடங்குகளைச் செய்தார்கள், அரசங்கள் தங்களின் சக்கியைக் வெளிப்படுத்தவும், அவர்கள் பிற அரசர்களைக் கட்டுபடுத்தி இருந்தார்கள் என்பதை காட்டவும் நெருப்பு சடங்குகளைச் செய்கார்கள். இவை அதங்காரத்தைக் தான் எடுத்து காட்டும். யுதிஷ்டிரர் போன்ற அரசர்கள் குதிரை தானம், அலகிச்ட் நுருகிடச் ஙுச்ஞ்ச், செய்கிறார்கள், அவர்கள் பிற அரசர்கள் மீது அவர்களுக்கு இருந்த செல்வாக்கை எடுத்துக்காட்ட கிந்டீச்ண்புதூச் நுடுஞ்ச்வும் செய்தார்கள். இருந்தாலும், இவை அரச ர்களுக்கு தேவைப்பட்டது. மேலும் அவர்களின் செல்வங்களை வாரி வமங்கவும் இதுபோன்ற விமாக்கள் கேவைப்பட்டது. இவை ஆளுமையின் இயல்பில் - ரஜோ இயல்பில் - இருந்து செய்யப்பட்டது.
ஆழ்ந்த வலிமையைத் தவிர வேறெந்த நோக்கமும் இல்லாமல். கூடவுள் பக்தி உள்ளவர்களால் மேலும் பல ஆமமான கானங்களும் செய்யப்பட்டன. வெகை இவர்கள் அறக்கிற்காகவோ அல்லது பெருமைக்காகவோ செய்யவில்லை. இவை வேகாரல்களில் சொல்லப்பட்டிருக்கும் எந்த நெறிமுறையையும் பின்பற்றவில்லை. இவை மொக்கக்கில் சுயநலக்கிற்காக மட்டுமே செய்யப்பட்டன.
்களன் அப்படிச் சொல்கிறீர்கள் ? ° என விசாரிக்கதற்கு, 'சுரான் பெரிய ஆளர்க வேண்டுமென. என சிறுவயதிலிருந்தே தனவு கண்டவர் என் கர்தை, கனவை நிறையாக்க உடல். பொருள். அவி அனைத்தையும் செலவமிக்கு என்னைப் படிக்க வைத்தார். வெற்றிக்கு சனக்கமனிக்கார்.
இளம் நாச்சிதேடனின் கர்கை பயன்ற பலமயபு சுக்கனை நொடாப்பு படி ங்கிற்க கானமாக வமங்கிய போகுட அவை பால் சாக்கவில்லை விக்க வெளட்சியவனைப் அதை எதிர்க்கான். அச்சிறுவன் அவன் கா்கையிப் ம். 'நீங்கள் என்ன செய்கிலீர்கள் ° எண்று தேட்டான் டான் உபயோகமற்ற பொருட்களைக் காணமாக கொடுத்திலீர்கள் நீங்கள் மதிப்பமிக்க பொருட்களைக் காண் காணிக்கையாக பொரிக் - வெள்விட் வேறெகையும் கீங்கள் கொடுக்க விருப்பினால் எனக்கு கொடுங்கள்" என்று காச்சி ஜோட்ச சொன்னான். அகன் விளைவாக. அபமான அறியாவையிலயம் கோபக்கிவயம் வலர் தந்தை கன் முதனையே யுமணையே யுமணக்கு (மாணக்கிற்காக கட வள்) கொடுக்குவிட்டார்
கெளிவாக பரிந்து கொள்ளங்கள் நாம் எவ்வளவ கொடுக்கிறோம் என்பவை பொறுத்து தானத்தை அளக்க முடியாது. நம்மவரால் கொடுக்க பயப்படாமல் இருப்பதில் இருந்து, நாம் எவ்வளவு எடுத்து கொடுக்கிறோம் என்பதை வைத்து கணக்கிட முடியும். கொடுக்கும் போது நமக்கு எது வருத்தமாக இருந்தாலும் நாம் எவ்வளவு கொடுக்கிறோமோ அதை பொறுத்தே அதை அளக்க வேண்டும். அப்படி கொடுக்க முடியாத சொற்பப்பொருள் எந்தவித கைமாறும் எதிர்பார்க்காமல் கொடுக்க வேண்டும். கொடுப்பதே ஒரு காட்டின் நேரடியான சுதந்திரத்திற்கு அமைத்துக் கொள்ளும்.
பல மக்கள் அருமையான எடுப்பாப்போடு தான் கொடுக்கிறார்கள். சொகுசான வாழ்க்கை முறையைப் பாதிக்காத வகையில் தங்கள் சொத்திலிருந்து ஒரு பகுதியைக் கொடுப்பது அறமாகாது. அது தானுமே கிடையாது. சிலர் போய்ச் சொல்வார்கள் 'சுவாமி நான் என் சொத்துக்கள் அனைத்தையும் ஆசிரமத்திற்கோ கோயிலுக்கோ அல்லது உங்கள் அமைப்பிற்கோ உயில் எழுதிவிடலாம் என்று நினைக்கிறேன்' என்பார்கள். மரணத்திற்கு பிறகு எல்லாவற்றையும் கொடுப்பதில் பெரிதாக என்ன இருக்கிறது? உங்களால் அதை உங்களோடு மேற்கொண்டு எங்கேயும் கொண்டு போக முடியாது.
ஒரு தானம் நிச்சயமாகவே உங்களைப் பாதிக்க வேண்டும். அது உங்களுக்கு ஒரு அசௌகரியத்தை அளிக்க வேண்டும். இருந்தாலும்கூட அதை நீங்கள் பூரண திருப்தியோடு, எந்தவித எதிர்பார்ப்பும் இல்லாமல் கொடுக்க வேண்டும். அதுதான் நிச்சயமாகவே தானத்தின் சாரமாக இருக்கும். அப்படிதான் செயல்களுக்கான பலனை எதிர்பார்க்காமல் கடமையைச் செய்வது.
பகைப்படங்களுக்கு போஸ் கொடுக்கும் செல்வந்தர்கள் செய்யும் அருமையான நன்கொடைகள் பற்றி நான் குறை கூறவில்லை. முடியாதவர்களுக்கு உதவ வேண்டும் என்ற நல்ல நோக்கத்தோடு தான் அவர்கள் அதை செய்கிறார்கள். தங்களிடம் இருப்பதைக் கொடுத்தும், பகிர்ந்து கொள்ளும் மனோபாவம் அவர்களுக்கு நிச்சயம் நன்மை அளிக்கும். அந்த தாராள மனப்பான்மையின் திண்ணச்சீர் அவர்களின் ஆன்மாவோடு நிலைத்திருக்கும். அதில் எந்த சந்தேகமும் இல்லை.
இருந்தாலும், நன்கொடை என்பது ஒரு ரஜோ மனோநிலையில் இருந்து வருவது. சத்வ குணத்தில் இருந்து வருவதில்லை. ரஜோ நிலையில் இருந்து கொடுக்கும் நிலையில் இருந்து சத்வ நிலையிலிருந்து கொடுக்கும் நிலைக்கு மனிதர்கள் போகும் போது, செல்வம் அவர்களைத் தேடி வரும். செல்வத்திற்கு அதிபதியான தெய்வம் லக்ஷ்மி, கேட்காமலேயே அவர்களைத் தேடி வருகிறாள்! மனித இனத்தின் பயனடைய இந்த மக்கள் தான் சரியான வழி என்பது அவளுக்கு தெரியும்.
செல்வம், அதிகாரம் எதையும் குறைத்து கொள்ள வேண்டியதில்லை. அவையும் சிறந்த சக்திகள் தான், பிற சிறந்த சக்திகளைப் போலவே. இவையும் சிறந்த சக்திகள் தான், அது தலைக்கு மீறி போகாமல் அவற்றை எப்படி கையாள்வது தான் என்பது பிரச்சனை. உதாரணமாக, இராவணனுக்கும், ஜனகனுக்கும் இடையிலான வித்தியாசத்தைப் பாருங்கள். ஜனகர் ஒரு ஜீவன்முக்தர் (இராஜ யோகி), அதாவது அவர் அரசர், ஒரு துறவியாகவும் இருந்தவர். அவர் அரசை ஆண்டார், ஆனால் அந்த அதிகாரமும், செல்வமும் வேறு எவருக்கோ சொந்தமானதைப் போல அவற்றை கையாண்டார். அவர் வெறுமனே அதை வைத்திருந்தார், வெறுமனே அதற்கு காவலாக இருந்து கொண்டிருந்தார். மற்றொருபுறம், பெரியளவில் காணிக்கைகள் கொடுக்கப்பட்டாலும், ஒரு சிறந்த துசியாக (பல கடுமையான தவங்களைப் புரிந்தவர்) இருந்த இராவணன் அவரின் அதிகாரத்தாலும், பலனுணர்வினாலும் ஆளப்பட்டு கொண்டிருந்தார். அது அவரை அழிவுக்கு கொண்டு வந்தது.
பிரபஞ்சம் அபரிமிதமான கோட்பாடுகளில் செயல்படுகிறது. பிரபஞ்சத்தில் எதற்கும் குறைவில்லை. நமக்கு என்ன தேவையோ, அதை நாம் பெறுகிறோம். பிரச்சனை என்னவென்றால், நமக்கு என்ன தேவை என்பதில் தான் நாம் அக்கறையற்றவர்களாக இருக்கிறோம். நமக்கு அளவிட முடியாத அளவிற்கு ஆசைகள் இருக்கின்றன. இந்தப் பூமியில் வாழும் எல்லாருக்குமான தேவைகளையும் பிரபஞ்சத்தால் பூர்த்தி செய்ய முடியும். ஆனால் ஒரே ஒருவரின் ஆசையைப் பூர்த்தி செய்ய முடியாது என்று பெரிய ஞானிகள் சொல்கிறார்கள். நமது பேராசைக்கு அளவே கிடையாது.
விட்டுவிட வேண்டிய உங்கள் விருப்பம் எல்லையில்லாமல் இருக்கலாம். நிறைவேற்ற வேண்டிய ஆசை உங்களுக்கு ஒன்றுமே இல்லாமல் இருக்கலாம். செல்வம் உங்களைத் தேடி வரும் போது, நீங்கள் ஆச்சரியமடைவீர்கள்.
கேள்வி: அன்பே கடவுள் என்று நீ சொல்கிறீர்கள் சில கலாச்சாரங்கள் தங்கள் கடவுளைக் கோபமாகவும், ஆக்ரோஷமாகவும் எடுத்துகாட்டுகிறார்கள். அவற்றில் நகைச்சு வை என்பதற்கே இடமில்லாமல் இருக்கிறது. கோபத்திலும், ஆக்ரோஷத்திலும் கூட ஆனந்தம் வருமா?
இல்லை. உணர்ச்சிகளை நமது கடவுளிடம் பிரதிபலிக்கிறோம், நமது நம்பிக்கைகள் அவரை கோபமாகவும், ஆக்ரோஷமாகவும், பொறாமை உணர்வோடும் வெளிப்படுத்துகிறது.
ஒருவகையில், கடவுள் இயற்கையைப் போல மிகவும் நடுநிலையானவர். நீங்கள் பாவியா அல்லது துறவியா என்பதைப் பற்றியெல்லாமும் அவருக்கு கவலை இல்லை. நீதி நிலைமைகள் ஆன்மீகத்தில் எந்த விளைவுகளையும் ஏற்படுத்துவதில்லை.
மற்றொரு வகையில், கடவுள் கருணைமிக்கவர். நீங்கள் கடவுள்தன்மையை எட்டும் போது, மற்றவர்களை உங்களுக்குள்ளும், உங்களை மற்றவர்களுக்குள்ளும் பார்ப்பீர்கள். மனித நிலையில், இதை தான் நாம் அன்பு என்கிறோம். உண்மையில், அது நாம் அன்பு என்று சொல்வதற்கும் அப்பாற்பட்டது.
அன்பு என்கிற சக்தியை மகிழ்ச்சியாக மாற்றலாம். மேலும் அன்பை மட்டும் தான் நம்மிடம் இருக்கும் ஒரேயொரு சக்தி. நம்மிடம் வேறெந்த சக்தி மட்டமும் கிடையாது. இந்த ஒரே சக்தி தான் வெவ்வேறு மட்டங்களில் இருக்கிறது.
காமம் என்பது அன்பு சக்தியின் கொடூரமான வடிவம், கடவுள் என்பது அன்பு சக்தியின் உயர்ந்த வடிவம். இருந்தாலும், கொடூரமாகவும், ஒட்டுமொத்தமாகவும், நட்பமாகவும், கடினமாகவும், உலகமெங்கிலும், ஆன்மீகரீதியாகவும் - இதுவே ஒரே சக்தியாக இருக்கிறது. அதுவொரு ஏணியைப் போல இருக்கிறது: ஏணியின் ஒருமுனை அடியையும், மறுமுனை மேல்பகுதியையும் தொடுகிறது.
-அன்பு இல்லாத வாழ்க்கை சாத்தியமே கிடையாது. அன்பு இல்லாமல், பிரபஞ்சமே இருக்க முடியாது. பொருட்கள் எல்லாம் சிதறிவிடும். அன்பு தான் எல்லாவற்றையும் ஒன்றாக சேர்த்து கட்டி வைத்திருக்கிறது.
எல்லா காலங்களிலும் வாழ்ந்த ஞானிகளின் மிகவும் அடிப்படை அகக்காட்சியாக இருப்பது, பொருட்கள் எல்லாம் அன்பினால் கட்டப்பட்டிருக்கின்றன என்பது தான். கண்ணுக்கு தெரியாத ஒரு சக்தி அணுக்களையும், மூலக்கூறுகளையும் ஒன்றிணைத்து வைத்திருக்கிறது. அவை பிரிந்து செல்வதில்லை. விஞ்ஞானம் இன்னும் அந்த எல்லாம்வல்ல சக்தியைக் கண்டுபிடிக்கவில்லை. ஈர்ப்பு ஆற்றல் அல்லது மின்சாரம் போன்ற அதன் சில தன்மாற்றங்களைத் தான் விஞ்ஞானம் கண்டு பிடித்திருக்கிறது; ஆனால் இவை மொத்த தன்மாற்றங்களாக இருக்கின்றன. இதன் அடிப்படையில், எல்லா சக்திகளுக்கும்
இறுதியான ஆதாரம் அன்பு தான் என்பதை விஞ்ஞானம் கண்டுபிடிப்பதற்கான நாள் வெகு தூரத்தில் இல்லை. அந்த நாள் மனிதகுலத்திற்கு பொன்னாளாக இருக்கும். அந்த நாளில் தான் ஆன்மீகமும், விஞ்ஞானமும் ஒன்றோடுஒன்று ஒன்றிணையும், அவற்றின் மொழி அன்பு என்ற ஒரே மொழியாக இருக்கும்.
மகிழ்ச்சியாக இருங்கள், ஏனென்றால் அன்பு சாத்தியம் தான். மகிழ்ச்சியாக இருங்கள், ஏனென்றால் அன்பு தான் உங்களின் உள்ளார்ந்த சக்தியாக இருக்கிறது. நீங்கள் இறுதியான உயரத்திற்கு மேலே செல்ல முடியும். அன்பினால் சாத்தியப்படாதது ஒன்றுமே இல்லை, ஏனென்றால் அன்பே தெய்வமாக மாறும்.
அன்பே கடவுள். சிற்றின்பம் மிருக குணம். சிற்றின்பத்தை பலர் அன்போடு போட்டு குழப்பி தொன்வார்கள். மிகப்பெரிய குழப்பங்களில் அதுவும் ஒன்று. சிற்றின்பத்தை அன்பு என்று நினைப்பவர்கள், சிற்றின்ப உலகத்திலேயே மாட்டிக் கொண்டிருப்பார்கள், அதிலிருந்து அவர்களால் மேலே வர முடியாது. அதற்கும் மேலான ஒரு தளம் இருப்பதும் கூட அவர்களுக்கு தெரியாது. அவர் வீட்டில் கீழ்தளத்தில் வாழ்ந்து கொண்டிருப்பார். காமம் தான் கீழ்தளம். அது வாழ்வதற்கேற்ற இடம் கிடையாது. நீங்கள் அதை வேறு தேவைகளுக்காக பயன்படுத்தலாம், ஆனால் அதை குடியிருக்கும் வீடாக பயன்படுத்த முடியாது; உங்கள் வீடு அதற்கு மேலே இருக்கிறது.
மனிதர்களுக்கு ஜீவனின் மூன்று தளங்கள் இருக்கின்றன. சிற்றின்பம் என்பது மிருக இயல்பு. அது அன்பின் கொடூரமான வடிவம் என்பதை நினைவில் வைத்திருங்கள். அங்கே அன்பு கிடையாது என்பதில்லை; ஆனால், அது கலந்திருக்கிறது, சேறாக இருக்கிறது, பொறாமை, கடும்பற்று, கோபம் ஆகியவற்றால் மாசுபட்டிருக்கிறது. அது சுத்தப்படுத்தப்படும் போது, அது மனித அன்பாக மாறுகிறது. மனித அன்பு குறைந்த பற்றையும், பொறாமையையும் கொண்டிருக்கும். மனித அன்பு சிறந்த புரிதல்களைக் கொண்டிருக்கும். அது மற்றவர்களை ஒரு சாதனமாக பயன்படுத்துவதில்லை. அது அதற்குள்ளேயே முடிந்துவிடும் வகையில், மற்றவர்களைப் பற்றி நினைக்க கூடியதாக இருக்கிறது.
அது கடவுளாக இருக்கும் போது, அன்பு அதன் உயர்ந்த வடிவத்தில் வழிபாடாக இருக்கிறது. அப்போது அங்கு கடும்பற்று இருக்காது, எதுவுமே அதில் பதிந்திருக்காது. அது முற்றிலுமாக கண்ணுக்கு தெரியாத ஓர் ஆற்றலாக இருக்கும். அன்பு வழிபாடாக மாறும் போது, முதல்முறையாக நாம் மனநிறைவை உணர்வோம். ஒப்பிட்டு சொல்வதானால், சிற்றின்பம் எப்போதும் நிறைய புலனுணர்ச்சிக்காகவும், நிறைய கிளர்ச்சிக்காகவும், நிறைய சாகசங்களுக்காகவும் ஆசைப்பட செய்யும், நம்மை அதிலேயே நிலைத்திருக்க செய்யும்.
மனித அன்பு கொஞ்சம் திருப்தியை அளிக்கிறது. ஆனால் அன்பே வழிபாடாக மாறும் போது, அதுவே ஆனந்தம். அது ஓர் இளம் தென்றல் பின்னால் இருந்து வீசுவது போலிருக்கும். அப்படி வீசும் போது, அது நம்மை மண்ணுலகில் இருந்து விண்ணுலகத்திற்கு எடுத்து போகிறது. நாம் நமது சிறகுகளை விரித்து, அந்த தென்றலோடு பறக்கலாம், அது நம்மை வாழ்வின் முழுமைக்கு கொண்டு போகும்.
ஆனந்தம் கடவுள் அடைவதற்கான பாதை. ஆனந்தம் என்பது கடவுளை அடைவதற்கான கருவி, அதுவே முடிவாகவும் இருக்கிறது. அதுவே பாதையாகவும் இருக்கிறது, அதுவே முடிவாகவும் இருக்கிறது. ஆனந்தமாக இருங்கள், அதனால் நிறைய ஆனந்தமாக இருக்கலாம். ஆனந்தமாக இருப்பதில் இருந்து தொடங்குங்கள், அதன் மூலம் முழுவதும் ஆனந்தமாக இருக்கும் நிலைக்கு சென்று முடிப்பீர்கள். முதல் படி தான், கடைசி படி என்பதை நினைவில் வைத்திருங்கள்.
மூன்று நதிகள் சங்கமிக்கும் இடத்தை ஹிந்துக்கள் புனித இடமாக கருதுவார்கள். அதுவொரு உருவகம், ஏனென்றால் உடல், மனம் மற்றும் ஆன்மீகம் ஆகிய மூன்று சக்திகளும் கூடும் இடமாக மனிதன் இருக்கிறான். நிஜமாகவே இந்த மூன்று சக்திகளும் ஒன்று சேரும் போது, அங்கு நிறைய உற்சாகமும், ஆனந்தமும் நிறைந்திருக்கும்.
சாதாரணமாக நாம் தனித்தனி பகுதியாக தான் வாழ்கிறோம்: நமது உடல் ஒரு பகுதியாக வாழ்கிறது, நமது மனம் மற்றொரு பகுதியாக வாழ்கிறது, நமது ஆன்மா மற்றொரு பகுதியில் வாழ்கிறது. உடலுக்கு மனதைப் பற்றி தெரிவதில்லை. மனம் உடலைப் பற்றி அறிந்திருப்பதில்லை. ஆன்மாவிற்கு மனதைப் பற்றி தெரியாது. உடலோ ஆன்மாவை முற்றிலும் மறந்து இருக்கிறது. இவை எல்லாம் ஒன்றாக தான் இருக்கின்றன, ஆனால் இவை ஒன்றுக்கு ஒன்று அறிமுகம் இல்லாமல் இருக்கின்றன.
நெருக்கமாக கொண்டு வருவது தியானத்தின் முதல்படி அவற்றை தான்: அவற்றை ஒன்றுக்கு ஒன்று அறிமுகப்படுத்தி, ஆழ்ந்த நட்பில் அவற்றை தொடர்புபடுத்துவது, இதன் மூலம் அவற்றை ஒன்றிணைப்பது சாத்தியப்படும். இந்த மூன்று பரிமாணங்களும் ஒரு புள்ளியில் குவியும் போது, நான்காவது பரிமாணம் பிறக்கிறது. இந்தியாவில் நாங்கள் அந்த நான்காவதை துரியம் என்று சொல்வோம், அதாவது துரியம் என்றால் நான்காவது என்று பொருள். நாங்கள் அதற்கு வேறெந்த பெயரும் தருவதில்லை. மற்ற மூன்றும் தனித்தனி பெயர்கள் உண்டு, ஆனால் நான்காவதற்கு பெயர் இல்லை. இந்த நான்காவது தான் மெய்ப்பொருளாக இருப்பது.
ஆன்மீகத்தின் ஒட்டுமொத்த வேலையும், ஓர் இரசவாதத்தை உருவாக்குவதுதான், இதனால் உங்கள் உடல் மனதிற்குள் கரையும், மனம் ஆன்மாவிற்குள் கரையும், ஆன்மா மனதிற்குள் கரையும், ஆன்மா உடலுக்குள் கரையும். கொஞ்சம் கொஞ்சமாக, மெதுமெதுவாக, அவை ஒரே ஒருங்கிணைந்த விஷயமாக மாறிவிடுகிறது. இருந்தாலும், நமது வேலை மூன்று பரிமாணமாகவே இருக்கிறது: பல நுட்பங்கள் மூலமாக நாம் உடலுக்கு பயிற்சி கொடுக்கிறோம்; பல தெரபிகள் மூலமாக நாம் மனதிற்கு பயிற்சி கொடுக்கிறோம்; பல தியான நுட்பங்கள் மூலமாக நாம் ஆன்மாவிற்கு பயிற்சி கொடுக்கிறோம்.
எண்ணம், சொல், செயல்
17.14 மனித உருவங்களை, துறவியை, ஞானியை வழிபடுவதும், மெய்யறிவான தூய்மை, நேர்மை, நிஜத்தில் வாழ்வது, அமைதி ஆகியவை செயல் துறவு என்று சொல்லப்படுகின்றன.
17.15 எதிர்ப்பை உருவாக்காத, உண்மையான, இனிமையான, பயன் கொடுக்க கூடிய பேச்சும், வேதநூல்களைத் தொடர்ந்து வாசிப்பதும் சொல்லில் இருக்கும் துறவு என்று சொல்லப்படுகிறது.
17.16 மன அமைதி, கனிவு, சமநிலை, சுயக்கட்டுப்பாடு, எண்ண தூய்மை ஆகியவை எண்ணத்தில் துறவு என்றழைக்கப்படுகிறது.
மேலே சொல்லப்பட்டிருக்கும் மூன்றுவிதமான துறவும் யோகிகளால் 17.17 முழு தீவிரத்துடன், பலனை எதிர்பார்க்காமல் பயிற்சி செய்யப்படும். இவையே நற்குண நிலை என்று சொல்லப்படுகிறது.
17.18 மதிப்பு, மரியாதை, கௌரவத்தைப் பெறுவதற்காகவும், பகட்டு க்காகவும் செய்யப்படும் துறவு, ஒரு தற்காலிகமான மற்றும் நிச்சயமற்ற விளைவையும் தான் கொடுக்கும், இது ஆளுமை நிலை என்று சொல்லப்படும்.
17.19 முட்டாள் தன பிடிவாதத்துடனோ அல்லது சுய-சித்திரவதையுடனோ அல்லது பிறரை துன்புறுத்தியோ செய்யப்படும் துறவு அறியாமை நிலை என்று சொல்லப்படுகிறது.
கிருஷ்ணர் எண்ணம், சொல், செயல்களில் துறவு பற்றி விளக்குகிறார்.
ஶௌசம் (எளிமை) நிலையில் தபஸ் அல்லது தவம் என்பது ஆடம்பரம் இல்லாமல் இருக்கும், எளிமையான வாழ்க்கையாக இருக்கும். அது ஒருவருக்கு என்ன தேவைகள் இருக்கிறது என்பதின் அடிப்படையில் இருக்கும், ஒருவர் எதற்காக ஏங்குகிறார் என்பதன் அடிப்படையில் இருக்காது. இதை வெற்றிகரமாக பயற்சி செய்பவர் தான் தபஸி ஆவார்.
தபஸ்யா, துறவு அல்லது தவத்தைப் பற்றி ஏற்கனவே சொல்லி இருக்கும் கிருஷ்ணர், அதை பற்றி இங்கு மீண்டும் சொல்கிறார். தன்னையோ அல்லது பிறரையோ சித்தரவதை செய்வதையோ அல்லது துன்பப்படுத்துவதையோ இது குறிக்காது. இது உடலுக்கு தரப்படும் சித்திரவதை, துன்பத்தை மட்டும் குறிக்காது, சொற்களாலும், எண்ணங்களாலும் அளிக்கப்படும் இதில் கணக்கில் எடுத்து கொள்ளப்படும். இப்படி செய்யப்படும் தவம், ஒருவரை அவமானப்படுத்துவதாகும், அவருக்குள் இருக்கும் கடவுளை அவமானப்படுத்துவதாகும், இது உடல் கடவுள் வாழும் ஆலையம் என்பதை மறந்துவிடுவதாகும்.
அறியாமையாலும், சுய-சித்ரவதையிலும் செய்யப்படும் தவம் மற்றவர்களையும் அழித்துவிடும் அல்லது மற்றவர்களையும் பாதிக்கும். தெளிவாக புரிந்து கொள்ளுங்கள், இதுபோன்ற செயல்களை அறியாமையோடு செய்ய கூடாது. அதை தான் நான் முன்னர் சித்து வேலைகளுக்காக செய்யக்கூடாது என்று சொன்னேன். எந்த சித்து வேலையும் செய்ய முடியாது. எந்த பிசாசையும் உங்கள் மீது யாரும் ஏவி விட முடியாது. யாராலும் முடியாது, ஆனால் ஞானிகளால் மட்டும் தான் சாபம் கொடுக்க முடியும், ஆனால் ஒரு ஞானி சாபம் கொடுக்க மாட்டார். அவர் வாழ்த்த மட்டுமே செய்வார்.
இதுபோன்ற எதிர்மறை எண்ணங்களை விட்டுவிடுங்கள். இவற்றை எல்லாம் ஒருபோதும் நினைக்காதீர்கள். இதெல்லாம் தமஸில் இருந்து செய்யப்படுகிறது. அவை எதுவும் வேலை செய்யாது, அவை அதை தூண்டிவிடும் அவர்களைத் தான் தொல்லைப்படுத்தும். அவர்களால் மற்ற யாரையும் தொந்தரவு செய்ய முடியாது.
குணத்தில் இருப்பவர்கள், ருஜோ மதிப்பிற்காகவும், மரியாதைக்காகவும் தானங்கள் செய்வார்கள், அவர்கள் இதற்காக தான் வழிபாடும் செய்வார்கள் என்று கிருஷ்ணர் சொல்கிறார். இந்த முறையில் அவர்கள் தவம் செய்தாலோ, தானங்கள் செய்தாலோ, அது நிலையில்லாமல் தான் இருக்கும். அவர்களை யாரும் மதிக்கவில்லை என்றால், அவர்கள் அதை செய்வதை விட்டுவிடுவார்கள். அவர்கள் காலில் வந்து மக்கள் விழும் வரைக்கும் தான், அவர்கள் அதை செய்வார்கள். மரியாதை இல்லை என்றால், அவர்கள் தங்களின் தபஸ்யாவை நிறுத்திவிடுவார்கள்.
எந்த பலனையும் எதிர்பார்த்து செய்யப்படும் தவம் ... ஏன் ஞானம் அடைய வேண்டும் என்ற நல்ல எண்ணத்தோடு செய்யப்படும் தவமும் கூட ... ரதேஜா மனநிலையில் இருந்து, ஆளுமை அல்லது பேராசையோடு செய்யப்படுவது தான். ஒட்டுமொத்த சரணாகதி என்ற இயல்பில் இருக்கும் போது தான், எந்த பலனையும் எதிர்பார்க்காமல் இருக்கும் போது தான், அது சத்வமாக இருக்கிறது, அது ஆன்மீக மதிப்பைப் பெற்றிருக்கும்.
என்னுடைய தபஸ் காலத்தில், நான் பாரதம் முழுவதும் சுற்றி கொண்டிருந்த போது, நான் பல கடுமையான விஷயங்களைச் செய்தேன். அவற்றில் பலவற்றை நான் விட்டுவிட்டேன் என்று நினைக்கிறேன்.
ஞானம் என்ற கதவை திறக்கும் ஒரு சாவியைக் கண்டுபிடிப்பதற்கு முன்னால். நான் பல சாவிகளைப் பறிசோதித்து பார்த்தேன். அவர்கள் அந்த வழியில் போக வேண்டாம் என்ற நான் என் பக்தர்களுக்கு சொல்வதுண்டு. அதற்கு பதிலாக, எளிமையான, சுலபமான, விரைவான வழி இருக்கிறது!
என்னுடைய ஆன்மீக பயிற்சிகளில் ஞானத்திற்காக நான் போராடி கொண்டிருந்த வரை, அது என்னை விட்டு விலகியே இருந்தது. நான் பல ஆண்டுகளாக என்னோடு வைத்திருந்த, எனது ருத்ராட்ச மாலையையும், ஸ்ரீராமகிருஷ்ண பரமஹம்சரின் புகைப்படத்தையும் தூக்கி எறிந்துவிட்டு, 'என்ன நடக்கிறதோ, நடக்கட்டும்' என்று கியானத்தில் உட்கார்ந்த போது தான் என்னால் என்னை உணர முடிந்தது.
இங்கே, கிருஷ்ணர் ண்ச்தட்தூச்ணுதிச்லி என்ற வார்த்தையை அழகாக பயன்படுத்துகிறார்.
ண்ச்தட்தூச்ணுதிச் என்ற இந்த வார்த்தைக்கு சரியான ஆங்கில மொழிபெயர்ப்பு இல்லை. ண்ச்தட்தூச்குதிச்லி என்பது திருப்தியையும், சௌகரியமான உணர்வையும் குறிக்கிறது. யார் பக்கத்தில் இருக்கும் போது, உங்களால் முழுமையான அமைதியை உணர முடிகிறதோ, அமைதியான எண்ணங்கள் தோன்றுகிறதோ, மனதை ஒருமுகப்படுத்த முடிகிறதோ அவர் தான் ண்ச்தட்தூச்ணுதிச். தெளிவாக புரிந்து கொள்ளுங்கள், இனிமையான வார்த்தைகளைப் பேசுவது தான் ஓர் ஆன்மீகவாதியின் அடிப்படை தகுதியாகும்.
சிலர் ஞானிகளாக இருப்பார்கள், இருந்தாலும் அவர்களால் யாருக்கும் உதவ முடியாது. உதாரணமாக, இமாலயத்தில் ஒரு பெரிய ஞானியைப் பார்த்திருக்கிறேன், அவர் நாள் முழுவதும் கஞ்சா புகைத்து கொண்டே இருப்பார். அவர் ஒரு ஞானி என்பதில் எந்த சந்தேகமும் கிடையாது. புகை உறிஞ்சும் குழாய் உள்ளே அவர் ஒரு தாமிர நாணயத்தைப் போட்டு தான் கஞ்சா புகைப்பார். அந்த புகை உறிஞ்சும் குழாய் காலியாகும் போது பார்த்தால், உங்களுக்கு ஆஸ்சர்யமாக இருக்கும், அதிலிருந்து ஒரு தங்க காசு கீழே விழும்! இப்படி பலமுறை நடந்திருப்பதை நான் பார்த்திருக்கிறேன். அவர் இன்னும் நிறைய கஞ்சா வாங்க அந்த நாணயத்தை விற்று விடுவார். அவர் உத்தர்காசியில் வசிக்கிறார். நிச்சயமாக எனக்கு அவர் மேல் நல்ல மதிப்பு இருக்கிறது, ஏனென்றால் அவர் ஒரு தபஸி, அவர் எப்போதும் ஆடை உடுத்தாமல் தான் இருப்பார். அவர் ஒரு ணந்ஞ்ச் ண்ந்ஞீடத்.
மீந்ஞ்ச் என்பது ஓர் ஆடை உடுத்தாத சன்யாசியைக் குறிக்கும். அந்த குளிர் பகுதியிலும், அவர்கள் ஆடையில்லாமல் தான் வாழ்கிறார்கள். அவர்களும் பரமஹம்சர்கள் என்று அழைக்கப்படுகிறார்கள். பரமஹம்ச சன்யாசிகள், கடவுள் நெறியை பரப்புவதற்காக நகரங்களுக்குள் வரும் போது மட்டும் தான் ஆடை உடுத்துவார்கள். அப்படி இல்லை என்றால், அவர்கள் ஆடைகள் உடுத்த கூடாது.
பரமஹம்சர்கள் குழந்தைகளைப் போல வாழ்வார்கள். இந்த பெரிய பரமஹம்சரான இந்த சுவாமி, அந்த புகை உறிஞ்சியை காலி செய்யும் போது, அதில் ஒரு தங்க காசு இருக்கும். நான் அவரிடம் கேட்டேன், 'பாபா, நீங்கள் ஒரு பெரிய தபஸி, ஓர் ஆத்மஞானி (தன்னை உணர்ந்தவர்), ஒரு பிரம்மஞானி (பிரம்மத்தை உணர்ந்தவர்), நீங்கள் கஞ்சா புகைக்கலாமா ? என்று கேட்டேன்.
அவர் சொன்னார், ஒரு பெரிய யானையை, ஒரு சிறிய குடிசையில் அடைத்துவிட முடியாது. அதை கொஞ்சம் மந்தப்படுத்தி, அமைதிப்படுத்த வேண்டும். அப்படி செய்தால் தான் அந்த யானையை சிறிய குடிசையில் அடக்க முடியும். ஞானம் அடைந்த பிறகு, ஆன்மாவால் இந்த சிறிய உடலில் இருக்க முடியாது. நான் அதை கிழே கொண்டு வர வேண்டும், அதை மந்தப்படுத்த வேண்டும். அப்படி செய்தால் தான் அது இந்த உடலில் தங்கும். அதை கீழே கொண்டு வருவதற்காக தான், நான் இதை செய்கிறேன். " என்றார். நிச்சயமாக, சாதாரண மனிதர்கள் புகைப்பிடிப்பது போல அவர்கள் புகைபிடிப்பதில்லை.
்கள் அப்படிச் சொல்கிறீர்கள் ? " என விசாரித்ததற்கு, 'சுநான் பெரிய ஆளாக வேண்டுமென, என சிறுவயதிலிருந்தே கனவு கண்டவர் என் தந்தை. கனவை நிஜமாக்க உடல், பொருள், ஆவி அணைத்தையும் செலவழித்து என்னைப் படிக்க வைத்தார். வெற்றிக்கு ஊக்கமனித்தார்.
'சுவாமி, சுவாமி விவேதானந்தருக்கும், ராமகிருஷ்ண பரமஹம்சருக்கும் புகைபிடிக்கும் பழக்கம் இருந்தது, நான் ஏன் புகை பிடிக்க கூடாது ? என்று ஒருவர் என்னிடம் கேட்டார்.
விவேகானந்தர் சுவாமி புகைபிடிக்க ஆரம்பிப்பதற்கு முன்னாலேயே ஞானம் அடைந்துவிட்டார். ஞானமடைந்த பிறகு நீங்களும் புகை பிடிக்கலாம், என்ன வேண்டுமானாலும் செய்யலாம். அவர்கள் என்ன அடைந்தார்களோ அதை அடையாமல், அவர்கள் செய்ததை நீங்களும் செய்வது தவறு. " தெளிவாக புரிந்து கொள்ளுங்கள், ஞானிகள் என்ன செய்கிறார்களோ, அது நீங்கள் செய்வதில் இருந்து முற்றிலும் வித்தியாசமானது. உண்மையில், நீங்கள் செய்வதற்கு முற்றிலும் மாறுபட்ட வகையில் தான் அவர்கள் செய்வார்கள். நீங்கள் உங்களை நீங்களே மேம்படுத்தி கொள்ள என்ன செய்ய வேண்டுமோ, அதை செய்ய வேண்டும். அவர்கள் தங்களைத்தாங்களே கீழ்நிலைக்கு கொண்டு வருவதற்காக அவ்வாறு செய்கிறார்கள்!
உத்தர்காசியில் இருந்த ணந்ஞ்ச்ண்ந்ஞிடத ஞானம் அடைந்தவர்; இருந்தாலும், அவரால் எல்லோருக்கும் உதவ முடியாது. அவர் யாருக்கும் உதவும் வகையைச் சேர்ந்தவர் கிடையாது. அவர் ஒரு முனிவர். யாருக்கு வேண்டுமானாலும் அவர் சொல்லி கொடுக்க மாட்டார், யாரை வேண்டுமானாலும் அவர் ஞானம் அடைய செய்ய மாட்டார். அவர் மக்களோடு சேர்ந்து வேலை செய்ய மாட்டார். அவர் அந்த வகை.
மற்றொருபுறம், சத்தியத்தை உணர்ந்தவர்கள் அதை உலகத்தோடு பகிர்ந்து கொள்வார்கள். சுவாமி விவேகானந்தர், பரமஹம்ச யோகானந்தர் போன்றவர்கள் தங்களின் அனைத்தையும் மற்றவர்களின் நலனுக்காக பகிர்ந்து கொண்ட சிறந்த ஆன்மாக்கள். அது தான் அவர்களின் நோக்கமாக இருந்தது.
கிருஷ்ணரைப் போல, சத்தியங்களை விளக்குபவர்கள் அல்லது பகிர்ந்து கொள்பவர்கள் அவகாரங்களாவார்கள் என்று பரமஹம்சர்கள் சொல்வார்கள்.
வேதங்களைக் தொகுத்தி எழுதியவரும், பாகவதம் மற்றும் மகாபாரதத்தை எழுதியவருமான வியாசரின் மகன் தான் பிரம்மர். சுக பிரம்மரிஷி ஒரு ஞானி ஆவார். அவர் ஆடைகள் அணிவதில்லை.
ஞானிகளுக்கும், அவதாரங்களுக்கும் இடையில் என்ன வித்தியாசம் இருக்கிறது? என்று ஒருமுறை சுக பிரம்மரிடம் கேட்கிறார்கள்.
சுக பிரம்மர் மிக அழகாக சொல்கிறார்: ண்ணிதண்டுச்சணரதூச்ணுதிச், திச், ண்ந்ணூச்ண் திச் ஹதூச் மற்றும் சக்தி, டுச்டுவுட்பிணுதிச். குணிதண்குச்ணரதரச்ணுதிச் என்றால் ஒருவரை பார்க்க உடனேயே, தானாகவே நாம் அவர் முன்னால் உட்கார்ந்து, அவர் சொல்வதைக் கேட்க ஆரம்பித்து விடுவோம். நாம் தானாகவே அவர் கருணையைப் பெற இன்னொருமுறை அவரைத் தேடி செல்ல விரும்புவோம்! அதாவது சுலபமாக நமது மனதை எது ஈர்க்கிறதோ, அது ண்ணிதண்டுச்ணரதரச்(ண் திச் எனப்படும்.
அடுத்தது தேஜாஸ், அதாவது கூர்மையாக வெளிப்படும் சக்தியும், தெளிவும். முன்றாவது, ண்ந்ணூச்ண்திச்ணுதூச். இது என்னவென்றால், ஒரு கருத்தோ அல்லது சிந்தனையோ எவ்வளவு சிக்கலாக இருந்தாலும், அவர்கள் அதை மிகவும் சுலபமான விதத்தில் விளக்கிவிடுவார்கள். அது சரஸ்வதி குடியிருக்கும் அவர்கள் நாக்கில் இருந்து அழகாக வெளிவரும்.
எல்லாவற்றிற்கும் மேலாக இருப்பது டுச்டுவுட்பிணுதிச். தங்களின் எண்ண த்தாலேயே, இவர்கள் செல்வத்தை ஈர்ப்பார்கள், வேலைகளை முடித்துவிடுவார்கள். அவர்கள் எப்படி நடக்க வேண்டும் என்று விரும்பினார்களோ, எல்லாம் அப்படியே நடக்கும். இந்த நான்கு குணங்களையும் வெளிப்படுத்தும் ஒருவர் தான் அவதாரம்.
இங்கே, கிருஷ்ணரும் அதை தான் சொல்கிறார். குச்தட்தூச்ணுதிச் ... தெளிவாக புரிந்து கொள்ளுங்கள், அவதாரங்களுக்கும் கூட ண்ணிதண்டுத்துத்துச்வும். ண்ச்தட்தூச் சிற்கு திச்வும் இருக்க வேண்டும். நிச்சயமாக இப்போது நாம் இந்த குணங்களை நமது வாழ்க்கையில் உள்வாங்கி கொள்ள வேண்டும்.
சத்தியத்தை பேசுவது, இனிமையாக பேசுவது (ணீணூடிதரச்டடிணுச்லி ஞிச் தூச்ண) ஆகியவை தான் வார்த்தைகளால் செய்ய வேண்டிய தவம். தெளிவாக புரிந்து கொள்ளுங்கள், வார்த்தைகள் மூலம் ஒரு ஹீலிங் விளைவை கொடுப்பது மிகவும் முக்கியமாகும். நமது வார்த்தைகள் மூலம் ஹீலிங் விளைவை ஏற்படுத்துவது தான், ஓர் ஆன்மீக சாதகரின் அடிப்படை. மற்றவர்களைக் காயப்படுத்தும் வார்த்தைகளை நாம் பேச கூடாது. நாம் இருக்கிறோம் என்றால், அங்கு இருப்பவர்களுக்கு ஹீலிங் கிடைக்க வேண்டும்.
இனிமையான வார்க்கைகளைப் பேசுங்கள். கடுமையான அல்லது தொல்லை கொடுக்கும் வார்க்கைகளை ஒருபோதும் பயன்படுத்தாதீர்கள்.
இன்னொரு விஷயம், சில வேளைகளில் நமது வார்த்தைகள் மற்றவர்களுக்கு எப்படி தொல்லை கொடுக்கிறது என்பது நமக்கு தெரியாமல் இருக்கும். நமது வார்த்தைகள் மற்ற உயிர்களை எப்படி அவமரியாதைப்படுத்துகிறது அல்லது அவற்றின் உணர்வுகளுக்கு தொந்தரவு கொடுக்கிறது என்பதை நாம் அறியாமல் இருப்போம். நாம் பேசும் போது மிகவும் கவனமாக இருக்க வேண்டும்.
நாம் யாருடனாவது இருக்கும் போது, இன்னும் கொஞ்ச நேரம் இவரோடு இருக்கலாமா? இவரோடு இன்னும் கொஞ்ச நேரம் செலவிடலாமா? இவரை நாளை மீண்டும் சந்திக்க முடியுமா? இவரை மீண்டும் சந்திப்போமா? என்று அவருக்கு தோன்ற வேண்டும். மற்றவர்களுக்கு ஒரு ஹீலிங் உணர்வை நாம் கொடுக்க வேண்டும். நம்மிடம் இருந்து மக்கள் ஒடுவதற்கு பதிலாக, மக்கள் நமக்காக காத்திருக்க வேண்டும். பொதுவாக நாம் எதிர்மறை விளைவைத் தான் ஏற்படுத்துவோம். ஒரு அசௌகரியமான உணர்வை தான் ஏற்படுத்துவோம் மக்கள் நம்மை விட்டு ஒடுவார்கள். சாதாரணமான ஒரு வார்த்தை, முறையில்லாமல் பயன்படுத்தப்பட்டால் போதும், ஒட்டுமொத்த உறவையுமே அது கெடுத்துவிடும்.
ஒர் ஆன்மீகவாதி இனிமையான வார்த்தைகளைத் தான் பேச வேண்டும், மற்றவர்களை வெறுப்பேற்ற கூடாது என்று கிருஷ்ணர் சொல்கிறார். நாம் மற்றவர்களை வெறுப்பேற்றாத போது, நாம் கொடூரமானவர்களாக மாற மாட்டோம். பாருங்கள், இது சுழக நன்னெறி கிடையாது. இது ஓர் ஆன்மீக பயிற்சி.
நான் முன்பே சொன்னது போல, மற்றவர்களைக் காயப்படுத்தும் வார்த்தைகளை நாம் உபயோகித்தால், அதே வார்த்தைகள் நம்மையும் காயப்படுத்தும். அதே வார்த்தைகளை நாம் நம்மை காயப்படுத்தவும் பயன்படுத்துவோம். இந்த சத்தியம் சக்தி மற்றும் அதிர்வு விஞ்ஞானத்திலும் உள்ளடங்கி இருக்கிறது. ஆகவே நாம் பயன்படுத்தும் வார்த்தைகளில் நாம் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். கிருஷ்ணர், ஆன்மீக இலக்கியங்களைத் தொடர்ந்து படிக்க சொல்கிறார். ஆன்மீக இலக்கியங்களைத் தொடர்ச்சியாக படிப்பதால், அந்த சிந்தனைகள் மீண்டும் மீண்டும் நமது மூளைக்குள் இறங்கும். அதன் விளைவாக, நமக்கு சத்தியத்தைச் சோதிக்கும் தைரியம் கிடைக்கும். இந்த சத்தியங்களோடு செயல்படுவதற்கான தைரியம் நமக்குள் உண்டாகும்.
ஏதாவது ஒரு சத்தியத்தை எடுத்து கொண்டு, குறைந்தபட்சம் சில தடவைகளாவது அதை பயிற்சி செய்யுங்கள். உதாரணமாக, எனக்கு, எனத்கு, எனக்கு என்ற கருத்தின் அடிப்படையில் தொடர்ந்து செயல்படாதீர்கள் என்று நேற்று சொன்னேன். மாறாக, உங்களுக்காக, உங்களுக்காக, உங்களுக்காக என்ற கருத்தை முயற்சி செய்து பாருங்கள். அது முடியவில்லை என்றால், அதை தூக்கி எறிந்துவிடுங்கள், அது உங்களைப் பொறுத்தது, ஆனால் குறைந்தபட்சம் பத்து முறையாவது பயிற்சி செய்யுங்கள். கிருஷ்ணரால் சொல்லப்பட்ட அந்த சத்தியத்தை உங்களால் உணர முடியும்.
அறிவுஜீவிகளுக்கு இரண்டு ஆயுதங்கள் உண்டு: ஒன்று வார்த்தைகள், மற்றொன்று லாஜிக். அவை முறையாக பயன்படுத்தப்பட்டால் அந்த ஆயுதங்கள் பயிற்றுவிக்கும் கருவிகளாக இருக்கும், அப்படியில்லை என்றால் அச்சுறுத்தும் கருவிகளாக மாறிவிடும். ஆகவே அதை எப்படி பயன்படுத்த வேண்டும் என்பதை நீங்களே தேர்ந்தெடுங்கள்: அறியாமையில் இருந்தா, ஆளுமையில் இருந்தா அல்லது நல்லெண்ணத்தில் இருந்தா என்பதை நீங்களே தேர்ந்தெடுங்கள்.
ஜப்பானிய விஞ்ஞானியான டாக்டர். மசரூ எமோட்டோவை பற்றி எற்கனவே பேசியிருக்கிறேன். அவர் பேசும் வார்த்தைகளுக்கு இருக்கும் சக்தியை எடுத்துகாட்டி இருக்கிறார். தி ஹிட்டன் மெசேஜஸ் இன் வாட்டர் என்ற புத்தகத்தில், அவர் தமது பரிசோதனைகளை சாதாரண தண்ணீரில் செய்து காண்பிக்கிறார். அவர் வெவ்வேறு ஊரடிகளில் இருக்கும் தண்ணீருடன் வெவ்வேறு உணர்வுகளோடு பேசுகிறார். பின்னர் அந்த வெவ்வேறு தண்ணீரையும் உறைய செய்து, அவற்றை ஆய்வு செய்கிறார். அவர் அன்போடு பேசிய தண்ணீர், உறைந்த பிறகு வைரத்தைப் போல மின்னுகிறது. அவர் எந்த தண்ணீரோடு வெறுப்பாக பேசினாரோ, அதை ஒப்பிட்டு பார்த்தால் அது விகாரமாக இருந்தது.
அந்த படங்கள் இணையத்தில் இருக்கின்றன. நீங்கள் அவற்றை பார்க்கலாம். வார்த்தைகள் தண்ணீரிலேயே இதுபோன்ற விளைவை ஏற்படுத்தும் என்றால், மனிதர்களுக்குள் அது என்ன விளைவுகளை எல்லாம் ஏற்படுத்தும் என்று பாருங்கள். நமக்குள் பெருபகுதி நீர் நிறைந்திருக்கிறது. அதனால் தான் வார்த்தைகள் நம்மை ரொம்பவும் பாதிக்கின்றன அல்லது ரொம்பவும் நமக்கு ஹீலிங் கொடுக்கின்றன. வார்த்தைகள் மூலமாக நம்மால் நிறைய சாதிக்க முடியும்.
கிருஷ்ணர் செயலில் இருக்கும் துறவு பற்றியும் பேசுகிறார். அவர் ஐந்து கட்டுப்பாடுகள் பற்றி பேசுகிறார், இது பதஞ்சலியின் அஷ்டாங்க யோகத்தில் யமம் என்பதில் ண்ச்ணுதூச், ச்டடிலிண்ந், ச்ண்ணுதுதூச், ச்ணீச்ணூடிஞ்ணூக்டச் மற்றும் ஞ்ணூச்டட்ச் கிச்ணூதரச் ஆகிய ஐந்தும் ஐந்து ஒழுக்கங்களாக சொல்லப்பட்டிருக்கிறது. அதாவது வன்முறையில்லாமலும், பிறர் பொருளை கவரும் எண்ணமில்லாமலும், எளிமையோடும், எந்தவித தவத்திலும் இறையுணர்வையே இறுதியாக நினைத்து ஒருமுகப்படும் நிஜத்தில் வாழ்ந்து கொண்டு, எண்ணம், சொல், செயலில் சத்தியத்தை கொண்டிருக்க வேண்டும் என்பதையே அது குறிக்கும்.
சக்கியம் என்பது கருணையின் பிரதிபலிப்பு. சத்தியம் என்பது கருணையின் வெளிப்பாடு. சத்தியமும், கருணையும் எப்போதும் ஒன்றாக சேர்ந்திருக்கும். அதனால், சத்தியம் ஒருபோதும் யாரையும் காயட்டடுத்தாது.
கேள்வி: சுவாமி, ஆனந்தத்திற்கான பாதை தனிமையான பாதை கிடையாது, ஆனால் அது தனித்த பாதை என்று நீங்கள் சொல்லி இருக்கிறீர்கள். தயவுசெய்து அதை விபரமாக விளக்க முடியுமா?
எல்லா தேசங்களின் பழைய கதைகளும் கடவுள் தனிமையானவர் என்று தான் சொல்கிறது. தனிமையை உணர்ந்து தான், அவர் இந்த உலகை படைத்தார் என்று சொல்கிறது. நான் அந்த கதைகளை எழுதியிருந்தால், கடவுள் மிகவும் சந்தோஷமாக இருந்த போது, அபரிமிதமான வளங்களோடு இருந்ததால், அதை பகிர்ந்து கொடுக்க விரும்பியதால் உலகை படைத்தார் என்று எழுதியிருப்பேன்! அவர் இந்த மொத்த பிரபஞ்சத்தோடும் பகிர்ந்து கொள்ள விரும்பினார்.
கடவுள் தனிமையாக, மகிழ்ச்சி இல்லாமல், எதோ வேலை செய்ய வேண்டும் என்ற விரும்பி இந்த உலகைப் படைக்கவில்லை. இந்த முடிவில் ஒரு கடக்கம் ஒளிந்திருக்கிறது. தான் எப்போதும் வேலையில் இருக்கவும், அதனோடு சம்பந்தப்பட்டிருக்கவும் அவருக்கு மற்றவர்கள் தேவைப்பட்டார்கள் என்பது போல சொல்லப்படுகிறது. தனிமையால் பாதிக்கப்பட்டிருப்பவர்கள் தான் இதுபோன்ற கதைகளை உருவாக்கி இருப்பார்கள்!
பெரும்பாலும் எல்லோருமே ஏதோவொரு நேரத்தில் தனிமையால் பாதிக்கப்பட்டிருப்பார்கள். அப்படி தனிமையில் மாட்டி இருக்கும் போது, நமக்கு மற்றவர்கள் தேவைப்படுவார்கள். புத்தர் இந்த கதைகளை எழுதவில்லை. அது நிச்சயம். தனிமையால் பாதிக்கப்பட்ட சாதாரண மனிதர்கள் தான், இந்த கதைகளை எழுதினார்கள். அவர்கள் தங்களின் தனிமையை கடவுள் மீது திணித்துவிட்டார்கள்.
அவர்கள் அவர்களோடு இருக்கும் போது, சந்தோஷமாக இருந்திருக்க முடியாது. பிறகு கடவுள் எப்படி தனிமையில் இருக்கும் போது, சந்தோஷமாக இருந்திருக்க முடியும் ? என்று அவர்கள் ஆஸ்சர்யப்பட்டிருப்பார்கள். இது மனிதர்களால் முன்வைக்கப்பட்டது. அவர்கள் தங்களை எப்படி நினைக்கிறனார்களோ, அப்படியே அதே மாதிரியே கடவுளையும் நினைக்கிறார்கள். அவர்களுக்கு யாராவது கூட இருக்க வேண்டும். அவர்களுக்கு ஒரு துணை தேவை. ஆணுக்கு ஒரு பெண் தேவை. பெண்ணுக்கு ஓர் ஆண் தேவை.
இருபத்தைந்து வருடம் போராடினார். அமெரிக்காவில் எனக்கு வேலை கிடைத்தபறகுதான் அவர் ஒய்வெடுத்தார். வாழ்க்கையை வாழ அவருக்கு அப்போதுதான் நேரம் கிடைத்தது. அதன் பன்தான் எங்களுக்குத் தேவை. ஒரு துணை வேண்டும், இல்லையென்றால் நாம் நமது சொந்த தனிமையில் முழ்கிவிடுவோம்.
எது கடவுளாக இருக்கும், எதில் விழிப்புணர்வாக இருக்க வேண்டும், எதை விழிப்பூட்ட வேண்டும் என்று தெரியாதவர்களால் இந்த கதைகள் எழுதப்பட்டன. புத்தர் இந்த கதைகளை எழுதியிருந்தால், மொத்தத்தில் அதற்கு ஒரு வித்தியாசமான வாணத்தைக் கொடுத்திருப்பார். அவற்றை ஒரு கல்பி ஞானி எழுதியிருந்தால், கடவுள் மிகவும் சந்தோஷமாக, உற்சாகமாக, ஆனந்தமாக, மிகவும் நகைச்சுவை உணர்வோடு இருந்தார், அதை அவர் மற்றவர்களோடு பகிர்ந்து கொள்ள விரும்பினார் என்று எழுதியிருப்பார். அவர் பொங்கி வழிந்ததால், அவற்றை பகிர்ந்து கொண்டார். அவருக்கு மற்றவர்களின் துணை தேவைப்பட்டதால் கிடையாது. அவரே அவருக்கு போதுமானவர் என்பதோடு மட்டுமல்ல, அதுவே அவருக்கு அதிகமாகவும் இருந்தது. அது தாங்க முடியாத அளவிற்கு எல்லையில்லா ஆனந்தம். அதிலிருந்து தான் அவர் இந்த உலகக்கை உருவாக்கினார்!
தனித்த பாதை (ணீச்ணுடணிதூ ச்டுணிணதுண்ண்)என்பது தனிமையான பாதை (ணீச்ணுட ணினூ டூணிணது(டூண்ண்) என்பதில் இருந்து வேறுபட்டது. தனித்த பாதை முழுமைக்கு அழைத்து செல்லும்; தனிமை பிரிவிற்கு அழைத்து செல்லும். கடவுள் அவரின் தனித்துவத்தில் இருந்து இந்த உலகை படைத்தார், தனிமையில் இருந்து படைக்கவில்லை. அவர் எல்லா உயிர்களோடும் பகிர்ந்து கொள்ள வேண்டும் என்ற கருணையில் நிறைந்திருந்தார். ஒவ்வொருவருக்கும் கொடு அன்பளிப்புகளை வேண்டியவராக அவர் இருந்தார்.
அவரிடம் அபரிமிதமாக இருந்த தால், ஒவ்வொன்றும் ஒர் அன்பளிப்பாக இருந்தது. அதை உணர்வதே, நன்றியுணர்வாக இருக்கும். அதை உணர்வதே வழிபாடாக இருக்கும். இதுவே உங்களின் வேலையாக இருக்கட்டும்: உணருங்கள், நிறைய நன்றியுணர்வு கிடைக்கும். நன்றியுணர்ச்சி தான் வழியாட்டின் சாரம். எல்லாமே ஒர் அன்பளிப்பாக பார்த்தால் மட்டுமே, அந்த நன்றியுணர்ச்சி சாத்தியமாகும். ஒவ்வொரு சுவாசமும் ஓர் அண்பளிப்பாகும். என்னவொரு அருமையான பரிசு! விலை கொடுத்து வாங்க முடியாத அளவிற்கு அது மிகவும் மதிப்புமிக்கதாகும். அதற்கு விலையே கிடையாது. உங்களால் வாழ்க்கையை விலை கொடுத்து வாங்க முடியாது. உங்களால் அன்பை விலை கொடுத்து வாங்க முடியாது. உங்களால் புலன உணர்வுகளை விலை கொடுத்து வாங்க முடியாது. உங்களால் ஆக்கத்திறனை விலை கொடுத்து வாங்க முடியாது. உங்களால் அறிவை விலை கொடுத்து வாங்க முடியாது. அவை நமக்கு அளிக்கப்பட்டடவை.
அவற்றை கேட்காமலேயே, உங்களுக்கு நீங்கள் அவை கொடுக்கப்பட்டிருக்கின்றன. உங்களுக்குள் கொஞ்சம் தேடினால் போதும், பொக்கிஷங்களுக்கு மேல் பொக்கிஷங்களாக உங்களால் கண்டுபிடிக்க முடியும்.
தடவளின் சாம்ராஜ்ஜியம் உங்களுக்குள்ளேயே இருக்கிறது.
எப்படி விடுவது ?
17.20 சரியான இடத்தில், சரியான நோத்தில் ஒரு கடமையாக கருகி கேவைப்படுபவர்களுக்கு, தன்னால் எதையும் திரும்ப கொடுக்க முடியாதவர்களுக்கு, கொடுக்கப்படும் தானம் தான் நல்லெண்ண நிலையில் இருந்து கொடுக்கப்பட்ட தாக கருகப்படும்.
17.21 விருப்பமில்லாமலோ அல்லது கைமாறு எதிர்பார்த்தோ அல்லது ஏதோவொரு பலனை எதிர்பார்த்தோ கொடுக்கப்படும் தானம் ஆளுமை தன்மையில் இருந்து கொடுக்கப்படுவதாகும்.
17.22 தவறான இடத்தில், தவறான நேரத்தில் தேவையற்றவர்களுக்கு அல்லது மரியாதை இல்லாமல் கொடுக்கப்படும் தானம் அறியாமையில் இருந்து கொடுக்கப்படுவதாகும்.
கிருஷ்ணர் தானம் பற்றி பேசுகிறார், இதை நான் ஏற்கனவே விளக்கி இருந்தேன்.
தானம் என்பது பகிர்ந்து கொள்வதாகும். நான் இதை கொடுக்கிறேன் என்ற மனோநிலையில் இருந்து கொடுக்க கூடாது. பகிர்ந்து கொள்கிறேன் என்ற மனோநிலையில் இருந்தும், இதனால் நல்லபலன்கிடைக்கும் என்று எதிர்பார்க்காமலும், இதனால் எனக்கு சொர்க்கத்தில் இடம் கிடைக்கும் என்று எதிர்பார்க்காமலும் கொடு க்க வேண்டும். அன்புடனும், நன்றியுணர்ச்சியுடனும் தானம் கொடுக்க வேண்டும்.
'ஒ கடவுளே, நீங்கள் எனக்கு எவ்வளவோ கொடுத்திருக்கிறீர்கள், இதிலிருந்து கொஞ்சம் நான் இந்த சமூகத்தோடும், உலகத்தோடும் பகிர்ந்து கொள்கிறேன். தானம் என்பது பகிர்ந்து கொள்ளும் குணம். கடமையாக கருதி, எந்தவித எதிர்பார்ப்பும் இல்லாமல் செய்யப்படும் கானம் தான் பூரணத்துவத்திற்கு, கடவளுக்கு கொடுக்கப்படும் தானமாகும், ஒர் இயற்கையான பொறுப்புணர்வாக அது நடக்க வேண்டும். இது என்னுடைய குணம், அதை நான் செய்கிறேன் என்ற மனோநிலையில் இருந்து கொடு க்க வேண்டும். அப்போது தான் அது நிஜமான தானமாக இருத்தும், சரியான ரோக்கில், சரியான இடக்கில், சரியான நபருக்கு கொடுக்கப்படும் தானம் கான் நல்லெண்ணக்கில் இருந்து உண்டாவது.
சமன்று விதமான தானங்கள் இருக்கின்றன. தெளிவாக புரிந்து கொள்ளுங்கள், அன்னதானம் - இது உணவு, உடை மற்றும் ஒருவரின் உடல் தேவைக்கு என்னவெல்லாம் தேவையோ அதெல்லாம் கொடுப்பது. அடுத்தது வித்யாதானம். இது கல்வி அளிப்பது, மற்றும் ஒருவரின் மன வளர்ச்சிக்கு என்னவெல்லாம் கேவையோ அதெல்லாம் கொடுப்பது. உதாரணமாக, யாராவது மன அழுத்தத்தோடு இருக்கும் போது, நீங்கள் அவருக்கு சில ஆறுதலான கருத்துக்களை வழங்குவிர்கள் என்றால், அது தான் வித்யாதானம். ஒர் அறையை எப்படி துடைப்பது என்று ஒருவருக்கு தெரியாமல் இருக்கும் போது, நீங்கள் அதை அவருக்கு கற்று தருவீர்கள் என்றால், அது தான் வித்யாதானம். ஒருவருக்கு புல் வெட்ட தெரியவில்லை, அவருக்கு நீங்கள் கற்று கொடுப்பீர்கள் என்றால் அது தான் வித்யாதானம்.
மன்றாவது தானம் ஞானதானம், அதாவது இரைவுணர்வை கொடுப்பது.
நாம் அன்னதானம் கொடுக்கும் போது, ஒருவரை மூன்று மணி நேரங்களுக்கு கிருப்தி செய்கிறோம். அனால் மூன்று மணி நேரங்கள் கூறித்து, அவருக்கு மீண்டும் உணவு தேவைப்படும். வித்யாதானத்தைக் கொடுக்கும் போது, அதாவது கல்வி அல்லது அறிவை ஒருவருக்கு கொடுக்கும் போது, அவரே அவருடைய வாழ்க்கை முழுவதும் உணவை தேடி கொள்கிறார். கல்வி தரும் போது, அவரேதமக்கு தேவையான உணவைத் தேடி கொள்கிறார். அவர் தமக்கு தேவையான பணத்தை தாமே சம்பாதித்து, உணவை பெறுகிறார். ஞானதானம் கொடுக்கும் போது, நாம் ஒருவருக்கு அவரின் ஒவ்வொரு பிறவிக்கும் தேவையான திருப்தியைத் தருகிறோம்! அன்னதானம் மூன்று மணி நேரத்திற்கு மட்டும் திருப்தி அளிக்கிறது, வித்யதானம் ஒருவரின் ஒரு வாழ்க்கைக்கு மட்டும் திருப்தி அளிக்கிறது. ஞானதானம் கொடுக்கும் போது, அது ஒருவரை பிறவிக்கு பிறவி முழுமைப்படுத்துகிறது. அவர் ஒருபோதும் மன இறுக்கத்திலோ அல்லது பொருள் சார்ந்த உலகிலோ எந்த பிறவியிலும் விழ மாட்டார்.
ஞானதானம் தான் இறுதியான தானம்.
ஜருவருக்கு மீன் சாப்பிட வேண்டும் என்றால், நாம் மீனை சமைத்து கொடுக்கிறோம் அல்லது ஒரு மீனை வாங்கி கொடுக்கிறோம், அவரை அந்த ஒரு நேர உணவில் திருப்தி படுத்துகிறோம் என்று பொதுவாக சொல்வார்கள். இது தான் அன்னதானம். 'எப்படி மீன் பிடிப்பது என்று கற்று கொடுத்துவிட்டோம் என்றால், அவர் தம் வாழ்நாள் முழுவதும் பசி இல்லாமல் சமாளித்து கொள்வார். ° இது தான் வித்யாதானம். இதுதோடு உணர்வுகள் நின்றுவிடுகின்றன.
நமது ஹீலர் பயிற்சி முகாமில், நாம் மீன் சாப்பிட வேண்டாம் என்று சொல்கிறோம்! அது பல பிறவிகளுக்கு அவர்களின் பிரச்சனையைத் தீர்க்கிறது. இது தான் ஞானதானம்!
ஒன்றை புரிந்து கொள்ளுங்கள், நான் ஒரு கட்அவுட்டை - போஸ்டரை - பார்த்தேன். அவர் மிகவும் இளமையாக இருந்தார். அவர் பகவத் கிதை பற்றி பேச இருப்பதாக அந்த போஸ்டரில் போட்டிருந்தது. அவர் என்ன சொல்கிறார் என்று தான் கேட்போமே ... " என்று கூறி கொண்டு, நீங்கள் ஏதோ எதிர்பாராமல் இங்கே வந்து உட்கார்ந்துவிட்டீர்கள் என்றாலும் கூட, நீங்கள் அதை பரிசோதிப்பதற்காக வந்திருந்தாலும் கூட, மொத்த கீதையையும் கேட்க நீ ங்கள் வந்துவிட்டீர்கள், அதுவே உங்களுக்கு உதவும். ஏதாவதொரு நேரத்தில், இந்த சத்தியங்கள் உங்கள் நினைவிற்கு வரும், உங்களை செயல்படுத்தும். இயல்பாகவே நீங்கள் ஒரே மாதிரி இருக்க முடியாது.
இருபத்தைந்து வருடம் போராடினார். அமெரிக்காவில் எனக்கு வேலை கிடைத்தபறகுதான் ஒய்வெடுத்தார். அவர் வாழ்க்கையை வாழ அவருக்கு அப்போதுதான் நேரம் கிடைத்தது. அதன் பன்தான் எங்களுக்குத் தெரிந்தது ...
எதாவதொரு காலகட்டத்தில், நீங்கள் தவறு செய்ய போகும் போது, இந்த சத்தியங்களை நினைக்கு பார்ப்பீர்கள். இந்த சிந்தனைகள் உங்களுக்குள் சென்றவிட்டது. அவை வாய்ப்பே கொடுக்காமல் உங்களை சரிப்படுத்தும், இது தான் ஞானதானம்.
நீங்கள் இப்போது பெற்றிருக்கும் அறிவு, உங்களின் ஒட்டுமொத்த வாழ்க்கையையும் - நீங்கள் இவற்றை பயிற்சி செய்யவில்லை என்றாலும் கூட - இவை உங்களை மாற்றும். இந்த வார்த்தைகளுக்கு நிறைய சக்தி உண்டு, அவை தானாகவே உங்களுக்குள் வேலை செய்ய தொடங்கும். நீங்கள் முன்பிருந்த அதே நபராக இருக்க மாட்டீர்கள். உங்களின் மன இறுக்கத்தின் ஆழம் குறைந்த விடும். உங்களின் துக்கத்தின் ஆழம் குறைந்துவிடும். நீங்கள் ஒரு புதிய வாழ்க்கைக்குள் நுழைவதாக உணர்வீர்கள். உங்கள் வாழ்க்கை தைரியமாக மாறும், ஒரு புதிய நம்பிக்கை உங்கள் வாழ்க்கையில் நுழையும். இது தான் ஞானதானம். இது தான் அறிவை இறுதியான புண்ணியம் கொடுப்பதற்கான (நல்ல செயல்). வேறு எந்த நல்ல செயலும் ஆன்மீக அறிவை கொடுப்பதற்கு இணையானது கிடையாது.
நேர கிரூப்திக்காக டின்று மணி உணவு கொடுப்பது. இந்த ஒரு வாழ்க்கையின் திருப்திக்காக கல்வியைக் கொடுப்பது. ஆன்மீக அறிவை கொடுப்பது என்பது வைவொரு பிறவியிலும் திருப்தியைக் கொடுக்கும்.
கிருஷ்ணர் சொல்கிறார், முழுவதும் கொள்ளும் உணர்வோடு தானம் பகிர்ந்து கொடுக்கப்படும் போது, அது தான் சத்வத்தில் இருக்கும், முழுமையான நல்லெண்ணத்தில் இருக்கும், முழுமையான தூய்மையில் இருக்கும்.
இருபத்தைந்து வருடம் பொராடினார். அமெரிக்காவில் எனக்கு வேணை கிடைத்தபறகுதான் அவர் ஒய்வெடுத்தார். வாழ்க்கையை வாழ அவருக்கு அப்போதுதான் நேரம் கிடைத்தது. அதன் பன்தான் எங்களுக்குத் தெரிந்தது...
இன்னொரு விஷயம் என்னவென்றால், ஞானதானம் கொடுப்பவர் எதையும் இழப்பதில்லை. மற்ற எந்த தானத்தையும், கொஞ்சம் குறைவாக தான் கொடுக்க முடியும். அன்னதானம், அதில் கொடுப்பவர் இழக்கிறார், அதை பெறுபவர் இலாபம் அடைகிறார். வித்யாதானத்தில், கொடுப்பவர் எதையும் இழப்பதில்லை. அவர் அதே நிலையிலேயே இருந்து கொண்டிருப்பார். ஞானதானத்தில், உங்களுக்க ஓர் இரகசியத்தைச் சொல்கிறேன், நீங்கள் எவ்வளவு பகிர்ந்து கொள்கிறீர்களோ, அது அந்தளவுக்கு உங்களுக்குள் வளரும்! அது வெற்றிப்பெற்று வெற்று யெறச்செய்யும் நிலைமை. இங்கே, தானாகவே உங்களுக்கு வந்து சேரும். பகிர்ந்து கொள்பவர்களிடமும் வளரும்.
இன்னுமொரு இரகசியத்தையும் உங்களுக்கு சொல்கிறேன்: இதை கேட்டு நீ ங்கள் மட்டும் தான் பயனடைகிறீர்கள் என்று நினைக்காதீர்கள். இவற்றை சொல்வதன் டிலம், நானும் பயனடைகிரோன்,
இது எப்படி நடக்கிறது என்பதை ஒரு சின்ன உவமையில் பார்க்கலாம். ஒரு பெண் குழந்தை பெற்றெடுக்கும் போது, குழந்தை மட்டும் பிறக்கவில்லை, ஒரு பெண் தாயாக பிறக்கிறாள். அதுவரை அவள் ஒரு பெண்ணாக மட்டும் தான் இருந்தாள்.
இருபத்தைந்து வருடம் போராடினார். அமெரிக்காவில் எனக்கு வேலை கிடைத்தபறுத்தான் அவர் ஒய்வெடுத்தார். வாழ்க்கையை வாழ அவருக்கு அப்போதுதான் நேரம் கிடைத்தது. அதன் பன்தான் எங்களுக்குத் தெரிந்தது...
ஒரு குழந்தையைப் பெற்றெடுத்த உடனேயே. அவள் 'தாய்" என்று அழைக்கப்படுகிறாள். ஒரு குழந்தை பிறக்கும் போது, அங்கே அந்த குழந்தை மட்டும் பிறக்கவில்லை, ஒரு தாயும் பிறக்கிறாள். அதற்கு முன்னால் அவள் தாய் கிடையாது. அவள் ஒரு பெண், அவ்வளவு தான். ஒரு குழந்தையைப் பெற்றெடுத்த உடனேயே, ஒரு குழந்தையும், ஒரு அன்னையும் பிறக்கிறார்கள்.
ஆன்மீக அறிவு
அதே போல தான், நீங்கள் என்னிடம் இருந்து ஆன்மீக அறிவைப் பெறும் போது, நானும் வளர்கிறேன்!
அதனால் தான் வேத முறையில், ஆன்மீக வகுப்புகள் தொடங்குவதற்கு முன்னால் கீழே உள்ள மந்திரத்தை சொல்வார்கள்:
நிலி ண்ச்டச்ணந்திச்திச் (ணுத ண்ச்ட ச்ணச்த ஞடதணச்டுணுத ண்ச்டச் திபிணரதாச்ட் டுச்ணூச்திந்திச்டச்டி
ணுநூடீச்ண்திடி ணந்திச்சுட்டபினுச்ட்ச்ண்ணுத ட்ந் திடிஞ்திடிண்டந்திச்டச்டீ நிலி ர்டந்ணனுடி ர்டந்ணனுடி ர்டந்ணனுடிட
இந்த ஷாந்தி அல்லது அமைதிக்கான மந்திரம்: நாம் இருவரும் (குருவும், சீடரும்) முழுமையை அடைவோமாக என்பதை குறிக்கிறது. நாம் இருவரும் இணைந்து வளர்வோம். நாம் இருவரும் ஒருவருக்கு ஒருவர் உதவி செய்து கொள்வோம். நமக்குள் வெறுப்புகள் வேண்டாம்.
தெளிவாக புரிந்து கொள்ளுங்கள், 'நீ தெரிந்து கொள் என்று அந்த மந்திரம் சொல்லவில்லை. நாம் இருவரும் சேர்ந்து கற்போம் என்று சொல்கிறது. வேத முறை மிகவும் பணிவானது. உண்மையைச் சொல்கிறேன், நான் பேசும் போது, நானும் கற்று வருகிறேன்.
'சுவாமி, நீங்கள் எதை பற்றி பேச போகிறீர்கள்? என்று யாரோ கேட்டார்கள்.
யாருக்கு தெரியும், உங்களைப் போல தான் நானும் உட்கார்ந்து கேட்க போகிறேன் என்று சொன்னேன்.
எனக்கு முன்னால் இருக்கும் இதெல்லாமே சமஸ்கிருத பாடல்கள். இதை படிக்கும் போது, அந்த நொடியில் என்ன தோன்றுகிறதோ அதை பேசுகிறேன்; அவ்வளவு தான். உங்களைப் போல தான், நானும் உட்கார்ந்து கேட்டு கொண்டிருக்கிறேன்.
நீங்கள் பயனடைவது போலவே, நானும் பயனடைகிறேன். நாம் இருவரும் சேர்ந்து மேல்நிலைக்கு வருகிறோம். அகங்காரம் இருப்பவர்கள் மட்டும் தான், சீடர்கள் தான் பயனடைகிறார்கள் என்று நினைப்பார்கள். இல்லை! ஞானியும் பயனடைகிறார். ஒரு சீடராக இருந்தால் மட்டும் தான் அவரால் ஞானியாக மாற முடியும்!
ஒரு குழந்தையைப் பெற்றெடுக்கும் போது தான், அந்த பெண்ணை ஒரு தாய் என்று சொல்கிறார்கள். ஒரு சீடர் ஞானமடைந்தால் மட்டும் தான், ஒரு குரு ஞானியாகிறார். இல்லையென்றால், அவர் ஒரு ஞானி இல்லை. ஒரு பெண்ணால் ஒரு குழந்தையைப் பெற்றெடுக்க முடியவில்லை என்றால், அவள் ஒரு தாயாக இருக்க முடியாது. அதேபோல, நீங்கள் ஞானமடையாத வரை, நான் ஒரு ஞானியாக முடியாது. தெளிவாக புரிந்து கொள்ளுங்கள், இந்த அறிவை பகிர்ந்து கொள்வதால், நானும் மேம்படுகிறேன். எளிமையோடும், மனிதநேயத்தோடும் பகிர்ந்து கொள்பவரின் - மொத்த சத்தியத்தையும் பகிர்ந்து கொள்வதில் மிகவும் தெளிவாகவும், நேர்மையோடும் இருப்பவரின் - தவறான அகங்காரத்தில் மாட்டி கொள்ளாதவரின் தானம், அவரால் பகிர்ந்து கொள்ளப்படும் சிந்தனை தான் சாத்வீகம், இது சத்வ குணத்தில் இருந்து - நல்ல மனோபாவத்தில் இருந்து - வெளிப்படும்.
"ஏன் அப்படிச் சொல்கிறீர்கள் ?" என விசாரித்ததற்கு, 'நான் பெரிய ஆளாக வேண்டுமென, என் சிறுவயதிலிருந்தே கனவு கண்டவர் என் தந்தை. கனவை நிஜமாக்க உடல், பொருள், ஆவி அனைத்தையும் செலவழித்து என்னைப் படிக்க வைத்தார். வெற்றிக்கு ஊக்கமளித்தார்.
நீங்கள் கேள்வி கேட்கும் போது, எனக்கு பதில் தெரியவில்லை என்றால் எனக்கு தெரியாது என்று சொல்லி விடுவேன். 'என்ன இது சுவாமி நீங்கள் ஞானமடைந்தவர்கள், நீங்கள் தெரியாது என்று சொல்லலாமா?' என்று கேட்பார்கள்.
நான் சொல்லுவேன், 'ஞானிகளால் மட்டும் தான், எனக்கு தெரியாது, என்று சொல்ல முடியும். சத்தியத்தை ஏற்றுக் கொள்ளும் தைரியம் அவர்களுக்கு மட்டும் தான் இருக்கும். சாதாரண ஒருவருக்கு தெரியவில்லை என்றால், அவர் சொற்களைப் போட்டு குழப்புவார், அவர் இங்கும், அங்குமாக வார்த்தைகளைப் போட்டு குழப்பிக் கொண்டிருப்பவர்களைக் குழப்புவார்.
கேட்டு கொண்டிருப்பவர்களைக் குழப்புவது ஒன்றும் பெரிய வேலை இல்லை. அது ரொம்பவும் சுலபம். ஏனென்றால் அவர்கள் ஏற்கனவே குழம்பி தான் இருப்பார்கள்! மேற்கொண்டு ஒன்றும் வேண்டியதே இருக்காது. வெறுமனே சில வார்த்தைகளைப் பயன்படுத்துங்கள், அது போதும். அது ஒரு பெரிய விஷயம் கிடையாது, தனக்கு தெரியவில்லை என்றால், 'எனக்கு தெரியாது' என்று சொல்ல கூடிய தைரியம் ஞானிகளுக்கு மட்டும் தான் உண்டு.
தெரியாமல் ஒரு கேள்விக்கு பதில் சொல்ல ஞானம் ஒன்றுமே தேவையில்லை. அதற்கு முட்டாள்களிடம் போலிக்கனம் இருந்தால் போதும். சத்தியத்திற்கான நேரடியான, நேர்மையான அணுகுமுறையை கிருஷ்ணர் சாத்வீக தானம் என்று சொல்கிறார்.
இங்கே, நான் சத்தியம் என்று எதையெல்லாம் உணர்ந்தேனோ, அதை நேர்மையோடும், எந்தவித நிபந்தனையும் இல்லாமல் நான் வெளிப்படுத்துகிறேன். அதை பகிர்ந்து கொள்கிறேன் அவ்வளவுதான். கிருஷ்ணர் இதை தான் சாத்வீக தானம் என்று சொல்கிறார். அவர் ரஜோ கானம், தமஸ் கானம் பற்றியும் விளக்குகிறார்.
"ஏன் அப்படிச் சொல்கிறீர்கள் ?" என விசாரித்ததற்கு, 'நான் பெரிய ஆளாக வேண்டுமென, என் சிறுவயதிலிருந்தே கனவு கண்டவர் என் தந்தை. கனவை நிஜமாக்க உடல், பொருள், ஆவி அனைத்தையும் செலவழித்து என்னைப் படிக்க வைத்தார். வெற்றிக்கு ஊக்கமளித்தார்.
பல நேரங்களில் தானம் நேரடியாகத் தொடரப்படுவதில்லை அல்லது கடன்களின் ஒரு பகுதியாக அவை கொடுக்கப்படும். உதாரணமாக இந்து திருமணங்களில் பெண்ணுக்கு மறுவாழ்வு அளிப்பது, அல்லது வெப்பத்தைப்படை சன்னியாசிகளுக்கு தானம் அளிப்பார்கள்.
தங்கள் சொத்துக்களை தானம் செய்ய விரும்பாத பெற்றோர்கள் பற்றி இங்கே குறிப்பிட விரும்புகிறேன். அவர்களால் வேறு என்ன செய்ய முடியும்? அவர்கள் தங்கள் பிள்ளைகளோடு சண்டை போட்டு இவர்களுக்கு தானம் கொடுக்காதது நல்லது. ஒருவேளை அவர்களின் மகனோ மகளோ அவர்கள் விருப்பத்திற்கு மாறாக திருமணம் செய்து கொண்டிருக்கலாம். அவர்கள் காதல் திருமணம் செய்திருக்கலாம். அவர்கள் தங்கள் சொத்துக்களை அவர்களுக்கு கொடுப்பதற்கு பதிலாக தானம் கொடுக்கிறார்கள். இதெல்லாம் தானம் நேரடியாகச் செலுத்த வேண்டியவர்கள் வேறு மாற்று காரணங்களை தேடுகிறார்கள்.
இன்னும் சிலர் இருக்கிறார்கள் இவர்களின் தானத்தை ஏற்காமல் இருப்பது நல்லது கிருஷ்ணர் இதை அறியாமையில் கொடுப்பது என்று சொல்கிறார். வரி செலுத்தாமல் சேர்க்க பணத்தைக் கொண்டு வந்து ஆசிரமத்திற்கு கொடுப்பார்கள் இதை வரி ஏய்ப்புக்காகச் செய்கிறார்கள். அவர்கள் பணம் பயன்படும் என்கிற எண்ணம் அவர்களுக்கு கிடையாது.
ஆசிரமத்திற்கு வரும் பணக்காரர்களிடம் இருந்து நான் என்னிடம் கண்டுகொள்ளாத விஷயங்கள் வாங்குவதில்லை என்று இருக்கும் பக்தர்கள் கேட்பார்கள். ஒரு வருடமோ அல்லது அதற்கு மேற்பட்டு யாரேனும் ஒருவர் என்னோடு தங்கி வெகு நாட்கள் அழைப்பவர்கள் மீது எனக்கு விருப்பம் இருந்தால் வட்டி அந்த நபரிடம் இருந்து பெறுவது என்பது மிகவும் சிரமமாகும் வெறும் கஷ்டம் மட்டுமில்லாமல்.
தன்னைத்தானே தோல்வி அடைய செய்யும் எண்ணம் இருப்பவர்களோடு ஏன் வீணாக ஒட்டு கொள்ள வேண்டும் ?
பராசக்தியே (பிரபஞ்ச சக்தி) இந்த அமைப்பை நடத்துகிறாள், அவள் பார்த்து கொள்வாள். அவளால் என்ன கொடுக்க முடியாததை, வேறு யாராலும் கொடுக்க முடியாது. அவள் எதை தரக்கூடாது என்று நினைக்கிறாளோ, அதை வேறு யாரால் கொடுக்க முடியும் ?
கேள்வி: சுவாமி, நம்பிக்கை, குருட்டு நம்பிக்கை என்றால் என்ன ? கடவுளையோ அல்லது ஞானியையோ எப்படி அணுக வேண்டும் என்கிற போது இந்த வார்த்தைகள் மாறி மாறி பயன்படுத்தப்படுகின்றன. இந்த வார்த்தைகள் ஒரே அர்த்தத்தைக் குறிப்பதில்லை, அப்படித்தானே?
இல்லை, இவை ஒரே அர்த்தத்தைக் குறிக்காது. பிடிப்பு (ஆனுடுடினுனூ) என்பதும் குருட்டு நம்பிக்கை தான். அது உங்களின் நிபந்தனையின் ஒரு பகுதியாக இருக்கிறது. பெரும்பாலும் அது உணர்வற்ற நிலையில் இருக்கும். இது மற்றவர்களிடம் இருந்து, மூத்தவர்களிடம் குறிப்பாக இருந்து நீங்கள் தெரிந்து கொள்வது. பிடிப்பு மனதில் இருந்து, உணர்வற்ற மனதில் இருந்து வருகிறது. ஆகவே அது குருட்டுத்தனமாக இருக்கும்.
ஆனால் நம்பிக்கை என்பது வேறு. நம்பிக்கை இதயத்திலிருந்து வரும். அதை போலவே வேறொன்று இருக்காது.
நம்பிக்கை, பிடிப்பு என்றால்
இருபத்தைந்து வருடம் போராடினார். அமெரிக்காவில் எனக்கு வேலை கிடைத்தபறகுதான் அவர் ஒய்வெடுத்தார். வாழ்க்கையை வாழ அவருக்கு அப்போதுதான் நேரம் கிடைத்தது. அதன் பன்தான் எங்களுக்குத் தெரிந்தது...
எப்படி உங்களை நாங்கள் நினைவில் வைத்திருப்பது என்று கேட்பார்கள். என்னை நீங்கள் உங்கள் குருவாக நினைத்திருந்தால், என் மீது உங்களுக்கு நம்பிக்கை இருந்தால், என்னை மறப்பது தான் உங்களுக்கு பிரச்சனையாக இருக்குமே தவிர, நினைப்பது பிரச்சனையாக இருக்காது! என்று சொல்லுவேன்,
எப்படியிருந்த போதும், நம்பிக்கை என்பது குருவைப் போலவே இருக்க வேண்டும் என்பதில்லை. அவரை நீங்கள் உள்வாங்கி கொள்ளலாம், ஆனால் அவருக்கு எப்போதும் திறந்திருப்பதன் மூலமாக நீங்கள் அவரோடு ஒன்றிணைந்து இருக்க வேண்டும், அவரை நீங்கள் உங்களுக்கு இடையே வைத்திருக்க வேண்டும். அதற்கு பிறகு என்ன நடக்கிறதோ அதை நடக்க விடுங்கள். ஆனால் உங்களை நீங்களே அவரை போல இருக்க கட்டாயப்படுத்தாதீர்கள். சரணடைவது என்பது அவரை போலவே நடந்து கொள்ள முயற்சிப்பது கிடையாது.
ஒவ்வொருவருக்கும் ஒரு தனித்தன்மை இருக்கிறது; இரண்டு பேர் ஒரே மாதிரி இருப்பதில்லை. ஆகவே, ஒருவரை போலவே நடந்து கொள்ள முயற்சிப்பது மிகவும் ஆபத்தானது. போலித்தனம் என்பது நீங்கள் வேறு யாரையோ போல இருக்க முயற்சி செய்கிறீர்கள், இயல்பில் அப்படி இருக்க சாத்தியமே கிடையாது. இதனால் உங்களுக்கு ஒரு குழப்பமான குணம் தான் உருவாகும். நீங்கள் தவறாக போவீர்கள். போலித்தனம் மனிதர்களைத் தவறாக கொண்டு போய்விடும்.
ஒரு பக்தராக நீங்கள், ஒரு வித்தியாசமான நிலைக்குள் நுழைகிறீர்கள். அது பிடிப்புகள், மூடநம்பிக்கைகளின் அடிப்படையில் கிடையாது. நீங்கள் நம்பிக்கையின் பகுதிக்குள் நுழைகிறீர்கள். இங்கே உங்களின் வளர்ச்சியை அளக்க எந்த அளவுகோலும் கிடையாது. இங்கே எந்த வரையறைகளும் கிடையாது. இங்கே எந்த வழிகாட்டும் புத்தகங்களும் கிடையாது. இது நீங்கள் பின்பற்றும் பாதை, இந்த பாதை உங்களை எங்கே அழைத்து செல்கிறதோ அது தான் எல்லை. உங்களின் பாதையும், மற்ற பக்தர்களின் பாதையும் ஒரே மாதிரி இருக்காது. உங்களுக்கான தீர்வுகளை நீங்களே தான் கண்டுபிடிக்க வேண்டும். அது தான் ஒரே வழி.
நான் சொல்லும் கடைந்தெடுத்தல் என்பதற்குள் பலர் போவார்கள். உங்களின் நிபந்தனைகள் கரைந்து போக வேண்டும். ஆகவே, எல்லா பழைய பிடிப்புகளும், மதிப்புகளும் மீண்டும் அனுபவமாக மீண்டும் மேலெழும்பி வரும். அவை விழிப்புணர்வற்ற நிலையில் இருந்து தியானத்தின் அதீத விழிப்பு நிலைக்கு வரும் போது, தேவையற்றவை எல்லாம் அழிந்து போகும். உங்களின் அதீத விழிப்புநிலையின் அறிவு எனும் வெளிச்சத்தில் அவை எல்லாம் அழிந்து போகும்.
ஞானி ஒரு வழிகாட்டி. நீங்கள் எப்படி இருக்கிறீர்களோ உங்களை அப்படியே ஏற்று கொள்கிறார், உங்களைச் சுற்றி என்ன மாதிரியான விஷயங்கள் இருக்கிறதோ அதையும் அவர் அப்படியே ஏற்று கொள்கிறார். ஆம், உங்களைச் சுற்றி என்ன நடக்கிறதோ, அதை மாற்றுவதற்கான முயற்சி போராட்டத்தில் நீங்கள் ஈடுபட்டு தொண்டிருக்கலாம். ஆனால் அது ஒருபோதும் உதவாது. இந்த உலகை உங்கள் கட்டுப்பாட்டில் நீங்கள் வைத்திருக்க முடியாது. பெரிய ராஜாக்களும், தலைவர்களும் கூட தங்களின் கட்டுப்பாட்டில் இதை வைத்திருக்க முடியாது என்பதை உணர்ந்தார்கள். உலகை உள்ளது உள்ளபடி ஏற்று கொள்வது என்பது மிகவும் உணர்வுபூர்வமானது. மாற்றம் உங்களுக்குள் நடக்க வேண்டும். இந்த உலகத்தில் என்ன மாற்றம் நடக்க வேண்டும் என்று நீங்கள் நினைக்கிறீர்களோ, அது முதலில் உங்களுக்குள் நடக்க வேண்டும்.
ஏற்றுக்கொள்ளும் இந்த புரிதல் வந்துவிட்டால், உங்களுக்குள் ஒரு பெரும் சுதந்திரம் வந்துவிடும். அதுவொரு மாபெரும் சுதந்திரம். அது காலத்திலிருந்து கிடைக்கும் விடுதலை, அது மனதிடமிருந்து கிடைக்கும் விடுதலை, மரணத்தில் இருந்து கிடைக்கும் விடுதலை. திடீரென்று நீங்கள் பூரணத்துவத்தின் பரிமாணத்திற்குள் நுழைவீர்கள்; உடனே நீங்கள் கடவுளுக்கு ஒத்தவராகி விடுவீர்கள்.
இந்த சுதந்திரம் தான் நிகழும் ஓர் அனுபவம். அதை படிக்க முடியாது. அதை கற்று கொடுக்க முடியாது. ஆம், நீங்கள் என் வார்த்தைகளைக் கேட்டு கொண்டிருக்கலாம், அந்த இடத்தை அடைய என்னுடைய உடல் மொழிகளை உள்வாங்கி கொள்ளலாம். ஆனால் முயற்சி உங்களுடையது தான். அது உங்களின் சாகசம், அது உங்களின் கண்டுபிடிப்பு. அது நடக்கும் போது, நீங்கள் ஆச்சாயத்தில் உட்கார்ந்து கொண்டிருப்பீர்கள். உலகமே இனிமையாக இருப்பது மட்டுமில்லாமல், முழுவதும் ஆச்சர்யமாகவும் இருக்கும்.
ஒரு ஜென் ஞானி இறந்து கொண்டிருந்தார். அவர் சீடர்கள் சூழ்ந்து நின்றிருந்தார்கள். மூத்த சீடர் ஞானியிடம் கேட்டார், ஐயா, உங்களை எங்கே புதைக்க வேண்டும் என்று நீங்கள் விரும்புகிறீர்கள் ? நீங்கள் பிறந்த இடத்திலா அல்லது நீங்கள் ஞானமடைந்த அந்த மரத்திற்கு கீழா அல்லது உங்கள் உடலை விட்டு பிரிய இருக்கும் இந்த இடத்திலா?"
"ஏன் அப்படிச் சொல்கிறீர்கள் ?" என விசாரித்ததற்கு, 'நான் பெரிய ஆளாக வேண்டுமென, என் சிறுவயதிலிருந்தே கனவு கண்டவர் என் தந்தை. கனவை நிஜமாக்க உடல், பொருள், ஆவி அனைத்தையும் செலவழித்து என்னைப் படிக்க வைத்தார். வெற்றிக்கு ஊக்கமளித்தார்.
குரு ஒரேயொரு கண்ணை மட்டும் திறந்து, இமைத்து விட்டு, சிரித்தார், 'என்னை ஆச்சர்யப்படுத்துகிறாய்! ' என்று சொல்லிவிட்டு கண்களை மூடினார், சென்றுவிட்டார்.
ஒவ்வொரு நொடியும் ஓர் இரகசியமாக இருக்கிறது, ஓர் ஆச்சர்யமாக இருக்கிறது!
உங்களுக்கு எந்த அடையாளமும் கிடையாது என்பதை புரிந்து கொள்ளுங்கள். நீங்கள் எந்த ஜாதியையும் சேர்ந்தவர் கிடையாது, உங்களுக்கு எந்த திருமுறையும் கிடையாது, நீங்கள் அந்த அரசையோ அல்லது நாட்டையோ சேர்ந்தவர்கள் கிடையாது. நீங்கள் கடவுள். நீங்கள் உங்களை கடவுளாக பாருங்கள். நான் என்ற கருத்தை விட்டுவிடுங்கள். அதை கடந்து தாண்டி வாருங்கள்.
நாம் யார் என்பதை உணர நாம் உடலையும், மனதையும் கடந்து செல்ல வேண்டும். நாம் என்று எதை நினைத்து கொண்டிருக்கிறோமோ, அதை கடந்து செல்வது தான் ஆத்ம-விசாரணை எனப்படும். நமது அடையாளம், நமது பெயர், நமது உறவுகள், வெற்றிகள், தோல்விகள் உட்பட நம்முடையது என்று நாம் சொல்லும் நமது பல்வேறு முத்திரைகளையும் நாம் கைவிட வேண்டும். உடலால் ஒருவர் அடையாளம் காணப்படுகிறார் என்றால், அவர் முதுமை, நோய், மரணத்திற்கு பயந்து கொண்டிருப்பார். மனதால் ஒருவர் அடையாளம் காணப்படுகிறார் என்றால், அவர் வயது அதிகமாவதையும், நினைவுத்திறன் குறைவதையும், இது போன்ற பிற விஷயங்களுக்கும் பயந்து கொண்டிருப்பார். நாம் உடலும் கிடையாது, மனமும் கிடையாது. இந்த உடலையும், மனதையும் வெறுமனே சாட்சியாக இருந்து, நாம் பார்த்து கொண்டிருக்கிறோம்.
இயல்பு ஒருமுக-பரிமாணம் கிடையாது; அது நமது உண்மையான பன்முக-பரிமாணமாக இருக்கிறது. அது இயற்கையைப் போல இருக்கிறது; இயற்கையின் வர்ணங்களைப் போல இருக்கிறது. இயற்கையில் ஒளிக்கு ஏழு நிறங்கள் உண்டு, ஒலிக்கு ஏழு குறிப்புகள் உண்டு. ஏழு நிறங்களும் ஒன்றாக சேரும் போது,
"ஏன் அப்படிச் சொல்கிறீர்கள் ?" என விசாரித்ததற்கு, 'நான் பெரிய ஆளாக வேண்டுமென, என் சிறுவயதிலிருந்தே கனவு கண்டவர் என் தந்தை. கனவை நிஜமாக்க உடல், பொருள், ஆவி அனைத்தையும் செலவழித்து என்னைப் படிக்க வைத்தார். வெற்றிக்கு ஊக்கமளித்தார்.
வெள்ளை நிறம் உருவாகும். ஏழு சங்கீத குறிப்புகளும் ஆழமாக ஒன்று சேரும் போது, மௌனம் பிறக்கும், மௌனம் தான் சங்கீதத்தின் இறுதி நிலை.
நிறமாக தோன்றாது, வெள்ளை ஒரு மௌனமும் இசையைப் போல இருக்காது. வெள்ளை தான் இறுதி நிறம், ஏனென்றால் அதுபோன்றதொரு கலவையில், அதுபோன்றதொரு சேர்க்கையில், எந்த நிறமும் தெரியாது; எல்லாம் ஒன்றுக்குள் ஒன்று காணாமல் போய்விடும். அதே போல மௌனமும் ஓர் இசையாக இருக்கிறது, இறுதியான இசையாக இருக்கிறது, ஆனால் இதிலிருக்கும் மிகவும் ஆழமானது, ஐக்கியம் ஒன்றுமே இதில் கேட்காது.
ஜென் ஞானிகள் இதை ஒருகை ஓசை என்று சொல்வார்கள். உங்களால் எதையும் கேட்க முடியாது. நீங்கள் எதையுமே கேட்காத போது, உங்களுக்குகள் சாசுவதமான இசை ஒலிக்கும். உங்களுக்கு கொஞ்சம் நுண்மையான உணர்வும், கொஞ்சம் அதிகமான விழிப்புணர்வும், கொஞ்சம் அதிகமான தியான உணர்வும் தேவை. கேட்க முடியாத அந்த சத்தத்தை ஒருவர் அதை கேட்கத் தொடங்கும் போது, தெரியாத விஷயங்கள் எல்லாம் அவருக்கு தெரிய வரும்.
ஒருகை ஓசையைக் கேட்பதற்கான மற்றும் தெரியாதவற்றை தெரிந்து கொள்வதற்கான ஒரு முறை தான் தியானம். தியானத்தில் நம்மைநாமே பார்க்கிறோம். இது தான் நம்மைப்பற்றிய இறுதியான சத்தியத்தின் இடம். நாம் யார் என்பதை இங்கே தான் அறிய முடியும். நிஜத்தில் நாம் யார் என்பதை அறியும் இந்த அறிவு தான் ஞானம். ஞானம் என்பது ஓர் இலக்கு அல்ல; அதுவொரு ஒரு எல்லையாக இருக்க முடியாது, ஏனென்றால் நாம் ஏற்கனவே அங்கே தான் இருக்கிறோம். நாம் யார் என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும் அவ்வளவு தான்.
என் சீடர்களுக்கு நான் சொல்வதுண்டு, நீங்கள் வழிபடும் போது, கடவுளை வேண்டுங்கள்.
இருபத்தைந்து வருடம் போராடினார். அமெரிக்காவில் எனக்கு வேலை கிடைத்தபறகுதான் ஒய்வெடுத்தார். அவர் வாழ்க்கையை வாழ அவருக்கு அப்போதுதான் நேரம் கிடைத்தது. அதன் பன்தான் எங்களுக்குத் தெரிந்தது ...
"ஏன் அப்படிச் சொல்கிறீர்கள் ?" என விசாரித்ததற்கு, நான் பெரிய ஆளாக வேண்டுமென, என் சிறுவயதிலிருந்தே கனவு கண்டவர் என் தந்தை. கனவை நிஜமாக்க உடல், பொருள், ஆவி அனைத்தையும் செலவழித்து என்னைப் படிக்க வைத்தார். வெற்றிக்கு ஊக்கமளித்தார்.
அவர்களை கடவுளை நம்பி, அவரை வேண்டுவார்கள். தியானத்தில், அவர்கள் கடவுளாகவே மாறுவார்கள். அவர்களை அவர்கள் திடமாக நம்புகிறார்கள், விழிப்போடு இருக்கிறார்கள். நம்பிக்கை மற்றும் திடநம்பிக்கை மீது அசைக்க முடியாத பிடிப்பு உருவாகும் போது ஆனந்தம் மலர்கிறது. நன்றியுணர்ச்சி பொங்கி வழியும். ஞானி வெளியே எங்கும் கிடையாது. அவர் உங்களுக்கு உள்ளேயே இருக்கிறார். எல்லாவற்றிற்கும் மேலான ஞானி, ஆத்ம குரு தான், அதாவது அவரவர் சுயமே அவரவர்களுக்கு ஞானியாக இருக்கிறது.
அது ஆயிரம் கலைகள்
பிரம்மத்தின் மூன்று பெயர் குச்ணு குச்ணு என்று சொல்லப்படும். நல்ல (பிராமண) குணங்கள், வேதங்கள், சுயநலமற்ற சேவை (ண்நுதிச், தூச்டீச்)ஆகியவை பண்டைய காலத்தில் பிரம்மத்தால், பிரம்மத்தில் இருந்து உருவாக்கப்பட்டன.
பல்வேறு வகையான காணிக்கை தானங்களும், நன்கொடைகளும், யாகங்களும், தேடுபவர்களால் எந்தவிதமான கந்திரத்தைப் பலனையும் எதிர்பார்க்காமல் குச்ணு (அல்லது எல்லாம் அவனே) என்று உச்சரித்து கொண்டே செய்யப்படும்.
குச்ணு என்ற வார்த்தை நிஜம், நன்மை என்ற அர்த்தத்தில் பயன்படுத்தப்படும். ஓ அர்ஜூனா, குச்ணு என்ற வார்த்தை ஒரு மங்களகரமான செயலுக்கும் பயன்படுத்தப்படும்.
காணிக்கை, தானம் மற்றும் நன்கொடையில் இருக்கும் ஸ்ரத்தையும் குச்ண என்று அழைக்கப்படும். கடவுளின் மீது தீராத ஆர்வமுடன் சுயநலமற்ற சேவை, சத்தியத்தில், குச்ணு " என்று சொல்லப்படும்.
காணிக்கை ஆகட்டும், தானமாகட்டும், நன்கொடையாகுட்டும் அல்லது வேறெந்த செயலாக இருந்தாலும் ஸ்ரத்தையோடு செய்யப்படவில்லை என்றால், அது அஸத் என்று அழைக்கப்படுகிறது. ஓ அர்ஜூனா, அதற்கு இப்போதும், எப்போதும் மதிப்பு கிடையாது.
முடிவாக, கிருஷ்ணர் மொத்தமாக வேறொரு மட்டத்திற்கு போகிறார்.
இதுவரை அவர் காணிக்கை, நன்கொடை, தானம் ஆகியவற்றை எல்லாம் விவரித்து கொண்டிருந்தார். என்ன தேவைகள் பூர்த்தி செய்யப்பட வேண்டும்.
எவ்வாறு செய்யப்பட வேண்டும் என்று அவர் பகுத்து கூறினார். காணிக்கை, நன்கொடை, தானம் கொடுக்கும் போது இருக்கும் மனிதர்களின் இயல்பிற்கு ஏற்ப வெவ்வேறு மனோநிலைகளை அவர் எடுத்துகாட்டினார்.
தெளிவாக கொள்ளுங்கள், புரிந்து எல்லாவிதமான உணவும். தவமும். காணிக்கையும் அல்லது தானமும் கிருஷ்ணர் சொன்ன சாத்வீக, ரஜோ, தாமஸம் ஆகிய மூன்று அடிப்படை பிரிவுகளுக்குள் வந்துவிடும். இதை நல்லெண்ணம், ஆசை, அறியாமை என்று சொல்லலாம். முக்கியமான விஷயம் என்னவென்றால், பொருள்சார்ந்த உலகில் இருந்து செய்யும் வரை அவை நிபந்தனைக்குட்பட்டு தான் இருக்கும்.
அவை கடவுளுக்கும், பிரபஞ்ச சக்திக்கும் நன்றியுணர்வுடன் செய்யப்பட்டால் மட்டும் தான், உங்களுக்குள் ஆன்மீக மேம்பாடோ அல்லது ஆன்மீக வளர்ச்சியோ ஏற்படும். ரஜோ,
தமோ இயல்புகளில் இருந்து செய்யப்படும் எதுவும் முழுமையான பலனைக் கொடுக்காது என்று நமது வேதநூல்கள் விளக்குகின்றன. சத்வ மனோநிலையில் அல்லது நல்லெண்ணத்தில் இருந்து செய்யப்படும் செயல்கள் மட்டும் தான், நிரந்தரமான பலனைக் கொடுக்கும். இந்த விழிப்புணர்வு இல்லாமல் செய்பவர்களுக்கு தற்காலிகமான பலன்கள் வேண்டுமானால் கிடைக்குமே ஒழிய, நிரந்தரமான பலன் கிடைக்காது.
ஒரு பகுதியாக இருந்தன. இன்று அதுபோல கிடையாது. பிராமணர்கள் வேத அறிவை காப்பாற்றி வந்திருக்கிறார்கள், அது சடங்குகளை பெரிய ஞானிகளால் வேதங்களில் சொல்லப்பட்ட மாறாநிலை சத்தியங்களுடன் இணைத்து வைத்திருந்தது. அவர்கள் தான் அவற்றின் உண்மையான வடிவத்தில் அவற்றை காப்பாற்றி வைத்திருந்தார்கள். இன்றும் கூட பெரும்பாலான வேத சடங்குகள் செய்யப்படுகின்றன, நெருப்பு யாகம் வளர்க்கப்படுகிறது. மேலோட்டமான சக்திகளுக்கும், குத்கும உயிர்களுக்கும் பலி கொடுக்கப்படுகிறது. தனக்குத்தானே துறவறம் ஏற்று கொள்ளப்படுகிறது. தானம் என்பது உங்களைச் சுற்றி இருப்பவர்களுக்கு கொடுக்கப்படுகிறது.
பிராமணர்கள், தங்களின் தொழிலுடன் ஆன்மரீதியான ஒன்றுபடுவதற்காக ஓர் எளிமையான, தான்மேற்று வாழும் வாழ்க்கை தான் வாழ வேண்டும் என்று சொல்வார்கள். ஒவ்வொருவரும் சுதந்திரத்திற்கான வழியில் முன்னோக்கி செல்ல வேண்டும் என்பதற்காக இந்த அத்தியாயத்தில் கிருஷ்ணர் இந்த தத்துவங்களை விளக்குகிறார். இது பிராமணர்களுக்கு மட்டும் கிடையாது, பிற ஜாதிகளான சத்ரியர்களுக்கும், வைசியர்களுக்கும், சூத்திரர்களுக்கும் இது பொருந்தும். எந்த ஜாதியைச் சேர்ந்தவராக இருந்தாலும் சரி, அவர்கள் தத்துவங்களைப் பின்பற்றினால் சுதந்திரம் அடையலாம். சுதந்திரம் பிறப்போடு சம்பந்தப்பட்டதல்ல.
அடிப்படையில் ஸ்ரத்தை - இருக்க வேண்டும். பலியிடுதல், துறவு அல்லது தானம் என்பது ஒருவருக்காகவோ அல்லது ஒரு தேவையின் அடிப்படையிலோ இருக்க கூடாது என்ற புரிதலை தான் குறிக்கிறது. அவை பேரறிவை நோக்கி இருக்க வேண்டும்.
கடைசி மூன்று சூத்திரங்களில், கிருஷ்ணர் தன்னலத்தில் இருந்து சுயத்திற்கு மாற்றம் அடைவதற்கான நுட்பங்களை அளிக்கிறார். ஒருவர் தனது செயல்களின் பலனை, தனது செயல்களினால் கிடைக்கும் விளைவுகளை கடவுளிடமே ஒப்படைக்கும் முறையை கிருஷ்ணர் கொடுக்கிறார். அவர் வழிபாடு - என்ற வடிவத்தில் ஒரு கருவியைத் தருகிறார்.
மகாபாரதகாலகட்டத்தில், பலிகொடுக்கும் சடங்குகள் அன்றாட வாழ்க்கையின்
பதிந்துவிடும் என்று சொன்னீர்கள். தயவுசெய்து அதை இன்னும் விரிவாக விளக்க முடியுமா? நேர்மறை சக்தியை அதிகரிக்கவும், தேக்கி வைக்கவும் வாஸ்து ஆலோசகர்கள் வீடுகளில் மாற்றங்களைச் செய்ய சொல்கிறார்கள், நம்மால் அப்படியெல்லாம் செய்ய முடியாமல் ஆகிவிட்டால், என்ன செய்வது?
உங்களால் அதை செய்ய முடியவில்லை என்றால் விட்டுவிடுங்கள். ஒன்றும் தவறில்லை.
நீங்கள் வஸ்துவிற்கு முக்கியத்துவம் கொடுக்கிறீர்கள் என்றால், வாஸ்து
தானாகவே சரியாகிவிடும். வஸ்து என்றால் விழிப்புநிலை என்று அர்த்தம். வஸ்துவை மாற்றுங்கள், வாஸ்து தானாகவே மாறிவிடும். வாஸ்து என்பது உங்களின் வீடுகளில் அல்லது பிற கட்டிடங்களில் திட்டமிட்ட முறையில் ஆகாச சக்தியை ஒன்று திரட்டும் சிறந்த விஞ்ஞானமாகும். ஆனால் இன்றைய நாட்களில், நிறைய தேவையற்ற விதிமுறைகளை அதில் சேர்த்துவிட்டார்கள், அது முழுழுவதும் முட்டாள்தனமாக போய்விட்டது. ஆகவே உங்களால் செய்ய முடிந்த வரையில் செய்யுங்கள், முடியவில்லை என்றால் விட்டுவிடுங்கள், வஸ்துவை மாற்றுங்கள். அது போதும்! வஸ்துவை மாற்றும் அது தானாகவே வாஸ்து மாறிவிடும்.
வஸ்துவைப் பற்றி நினையுங்கள். தானாகவே வாஸ்து அதனை அதுவே கவனித்து கொள்ளும்.
வாஸ்து, ஒன்று இரண்டு வோல்ட் மின்சாரம் மாதிரி என்று சொல்வோம்.
வஸ்துவோ 1000 வோல்டு மின்சாரம் மாதிரி! வஸ்துவை மாற்றுங்கள், வாஸ்து தானாகவே மாறிவிடும். இடத்தில் இருந்து வெளிக்கு என்ற சொற்பொழிவில் வெளி உலகின் மற்றும் உள்ளுலகின் விஞ்ஞானம் பற்றியும், வாஸ்து பற்றியும் நிறைய பேசியிருக்கிறோம்.
வாஸ்துவில் நீங்கள் ஆர்வமாக இருந்தால், அந்த சொற்பொழிவில் விஞ்ஞானப்பூர்வமான விளக்கங்களைச் சொல்லி இருக்கிறோம். வாஸ்து எப்படி ஒரு விஞ்ஞானமாக இருக்கிறது என்றும், வாஸ்துவை நீங்கள் எப்படி மாற்றலாம் என்றும், வீட்டில் எதையும் மாற்றாமலேயே சக்தியைச் சமப்படுத்துவது குறித்தும் சொல்லி இருக்கிறோம். உங்களுக்கு வாஸ்துவில் ஆர்வம் இருந்தால், மேலும் விபரங்களுக்காக இடத்தில் இருந்து வெளிக்கு என்ற அந்த சொற்பொழிவைக் கேளுங்கள்.
கேள்வி: சுவாமி, நீங்கள் ஒருநாள் பிறப்பு, தியானமும் - விடுதலையும் பற்றி பேசி இருந்தீர்கள், மேலும் ஒட்டுமொத்த வாழ்க்கை சக்கரத்தைப் பற்றியும் கூட பேசியிருந்தீர்கள். ஆனால் அதற்கு நீங்கள் பதில் சொல்லவில்லை. தயவுசெய்து அவற்றிற்கான பதிலை சொல்ல முடியுமா?
தெளிவாக புரிந்து கொள்ளுங்கள், நீங்கள் அதை பற்றி சிந்திக்க வேண்டும் என்பதற்காக கேள்வியைப் பற்றி பேசினோம். கேள்வியே பதிலாக முடியாது. உங்களுக்குள் தேடுதலையோ அல்லது புதிரையோ ஏற்படுத்துவதற்கான ஒரு நுட்பம் தான் கேள்வி. கேள்வியே பதிலாக இருக்க முடியாது. உங்களின் சொந்த பதிலை நீங்களே தான் கண்டுபிடிக்க வேண்டும். அல்லது கடவுள் என்பது தான் பதில். இருந்தாலும், இந்த வார்க்கைகளால் உங்களுக்கு என்ன புரியும் ?
அந்த கேள்வி கேட்டவர் இன்று இங்கே இருக்கிறாரா? சொல்லுங்கள். பிறப்பின் காரணம், தியானம், சுதந்திரம் என்பது விழிப்புநிலை, மெய்ப்பொருள், கடவுள் என்பதாகும். நான் சொல்லிவிட்டேன். உங்களுக்கு பதிலைச் உங்களுக்கு என்ன புரிந்தது?
புரிந்திருக்காது, இன்னும் வார்த்தைகள் உள்ளே போயிருக்கும், சில அவ்வளவு தான். அதிகபட்சம், நீங்கள் இந்த
வார்த்தைகளை ஆக்ஸ்போர்டு அகராதியில் தேடுவீர்கள், பிறகு இன்னும் குழப்பம் அடைவீர்கள், வேறொன்றும் நடக்காது. தெளிவாக புரிந்து கொள்ளுங்கள், கேள்வியே பதிலாக முடியாது. இந்த கேள்வியை நீங்கள் சோதித்து பார்க்க வேண்டும். இந்த கேள்வியிலேயே நீங்கள் மாட்டி கொண்டிருக்கலாம். இந்த கேள்வி உங்களைத் தொல்லைப்படுத்தலாம்! ஆனால், பின்னால் தொல்லைப்படுத்த முடியாக நிலையை நீங்கள் எட்டுவீர்கள்!
கேள்வி: சுவாமி, ஒரு தாயின் பிரார்த்தனை அவரின் குழந்தைகளுக்கு
பலிக்குமா?
அவர் குழந்தைகளுக்கு மட்டும் இல்லை, மொத்த உலகத்திற்குமே அது உதவும். இந்த மொத்த உலகத்திற்கும் சேர்த்து நீங்கள் பிரார்த்தனை செய்யலாம். அது உதவும்.
கேள்வி: சுவாமி, உள்ளுணர்வுக்கும், திடீர் முடிவுகளுக்கும் இடையிலான வித்தியாசத்தை எப்படி கண்டுபிடிப்பது? தகவல்கள் நிறைந்த இந்த காலத்தில், ஒருவரின் முடிவு நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ மற்றவர்களையும் பாதிக்கிறது. தயவுசெய்து இதை புரிந்துகொள்ள உதவுங்கள் ?
ஓர் உள்ளுணர்வு முடிவாக இருந்தாலும் சரி, புற உலக தூண்டுதலினால் ஏற்பட்ட முடிவாக இருந்தாலும் சரி உங்களுக்கு சந்தேகம் வந்துவிட்டது என்றால், அது புற உலக தூண்டுதலினால் வந்த முடிவு தான் என்பதை தெளிவாக புரிந்து கொள்ளுங்கள். உள்ளுணர்வு எந்த சந்தேகத்திற்கும் இடம் தராது.
ஒரு குழுவிற்குள் உங்களின் முடிவு உள்ளுணாவின் அடிப்படையில் அமைந்திருந்தால், அந்தவுட்டுமொத்தகுழுவையும்சமாதானப்படுத்தி, தலைமையேற்று நடத்தி செல்லும் பெரும் சக்தியும் உங்களுக்குள் இருக்கும். உங்களால் முடிவு மட்டும் தான் எடுக்க முடியும் என்பதில்லை, அந்த முடிவை செயல்படுத்தும் சக்தியும் உங்களுக்குள் இருக்கும். உங்கள் வாழ்வில் இரண்டுமே உங்களுக்குள் இருக்கும்.
கேள்வி: நான் கேள்விபட்டது வரையில், எல்லா ஞான குருக்களும் ஞான அனுபவத்தைப் பெறுவதற்காக குறைந்தபட்சம் ஒருசில ஆண்டுகளாவது வீட்டை விட்டு சென்றிருக்கிறார்கள். அது அவசியம் தானா? அப்படி இல்லை என்றால், அவர்கள் ஏன் அவ்வாறு செய்கிறார்கள் ?
அது தேவையற்றது என்பதை புரிந்து கொள்வதற்காக தான் அவர்கள் அப்படி செய்தார்கள். என்ன செய்வது? நீங்கள் செய்து பார்க்காத வரை, அது தேவையில்லை என்பதை உங்களால் புரிந்து கொள்ள முடியாது. 'சுவாமி, நீங்கள் நிறைய தவம் செய்து, ஞானம் அடைந்தீர்கள். நாங்களும் தவம் செய்ய வேண்டுமா? " என்று கேட்பார்கள்.
ஆழமாக புரிந்து கொள்ளுங்கள், உங்களுக்கு நேர்மையாக சத்தியத்தைச் சொல்கிறோம். எனக்கு தெரியவில்லை என்பதால் தான் நிறைய தவம் செய்தேன்.
உங்களைப் பொறுத்த வரை அப்படி தேவை கிடையாது.
தெளிவாக புரிந்து கொள்ளுங்கள், இதுவொரு சாதாரண உவமை தான். ஒரேயொரு பூட்டு, ஆனால் பத்தாயிரம் சாவிகள் இருக்கின்றன. எந்த சாவி பூட்டைத் திறக்கும் என்று எனக்கு தெரியாது, ஆகவே நான் எல்லா பத்தாயிரம் சாவிகளையும் வைத்து திறந்து பார்த்தேன். ஒவ்வொன்றாக சோதித்து பார்த்தேன். திடீரென்று ஒரு சாவி பூட்டை திறந்தது. பூட்டை திறக்க ரொம்ப நேரமாகாது. பத்தாயிரம் சாவிகளை வைத்து சோதிப்பதற்கு தான் பத்து ஆண்டுகள் ஆகிவிட்டது. தெளிவாக புரிந்து கொள்ளுங்கள், திறப்பதற்கு ஒரு நொடி நேரம் தான் ஆனது, ஆனால் பத்தாயிரம் சாவிகளையும் சோதிப்பதற்கு பத்து ஆண்டு தவம் தேவைப்பட்டது.
நீங்கள் ஏன் பத்தாயிரம் சாவிகளைச் சோதித்து பார்க்க வேண்டும்? இங்கே உங்களுக்கு சரியான சாவிகளைக் கொடுக்கிறேன். நீங்கள் நேரடியாகவே பூட்டைத் திறந்து அனுபவத்தைப் பெறலாம்! உங்களின் மொத்த வாழ்க்கையையும் பத்தாயிரம் சாவிகளுடன் வீணாக்க வேண்டிய தேவை உங்களுக்கு கிடையாது. 'இது தான் சாவி. இதை எடுத்து, பூட்டை திற என்று சொல்ல எனக்கு சரியான நபர் கிடைக்கவில்லை, அதனால் நான் அப்படி செய்ய வேண்டியதாக இருந்தது.
அதனால் தான், பூட்டை திறக்கும் வரை மொத்த சாவிகளையும் சோதிக்க வேண்டியதாக இருந்தது. உங்களுக்கு அந்த தேவை இல்லை.
பத்தாயிரம் சாவிகளோடு ஏன் உங்கள் வாழ்க்கையை நீங்கள் வீணாக்க வேண்டும் ? உங்களுக்கு போதிய நேரமும் கிடையாது, சக்தியும் கிடையாது. நான் இருக்கிறேன், உங்களுக்கு சாவியைக் நேரடியாகவே நான் கொடுக்கிறேன்.
சரியான உங்களுக்கு சாவிகளைக் கொடுத்திருக்கிறேன். நேரடியாகவே அவற்றை நீங்கள் பயன்படுத்தலாம். பூட்டை திறங்கள், ஒரு நொடியில் உங்களால் அதை திறக்க முடியும். கதவை திறங்கள், சுத்தமான காற்றை அனுபவியுங்கள், அது உங்கள் விழிப்புணர்வில் தான் இருக்கிறது.
இந்த சொற்பொழிவுகளில், குறைந்தபட்சம் பன்னிரெண்டு அல்லது பத்து சாவிகளைக் கொடுத்திருக்கிறோம். ஏதாவது சாவியை எடுத்து, சோதித்து பாருங்கள். நீங்கள் கதவைத் திறப்பீர்கள், முழுமையான சத்தியத்தை அனுபவிப்பீர்கள்!
கேள்வி: பிரபஞ்சத்தில் இந்த ஒவ்வொருவரும் கடவுள் தான் என்றால், எப்படி நல்லது - கெட்டது, சந்தோஷம் - துக்கம், கீழ்நிலை - மேல்நிலை, ஜீவாத்மா - பரமாத்மா, நிரந்தரம் -தற்காலிகம், இன்னும் இதுபோன்றவை எல்லாம் இருக்க முடியும்? அவை எல்லாம் எப்படி பார்ப்பவர்களின் கண்களைப் பொறுத்து இருக்கிறது என்பது உண்மையா ?
உண்மை தான். பார்ப்பவருடைய கண்களில் தான் நல்லது, கெட்டது இருக்கிறது. நிஜத்தில், நல்லதோ, கெட்டதோ கிடையாது. நிஜம் - நன்மை, தீமை என்கிற இருமைகளுக்கு அப்பாற்பட்டு இருக்கிறது. ஆழமாக புரிந்து கொள்ளுங்கள், நீங்கள் அந்த நிலையை அடையும் போது, அங்கு நன்மை, தீமை என்பதெல்லாம் இருக்காது. பெயரளவில், பொருள்சார்ந்த மட்டத்தில் மட்டும் தான் நன்மை, தீமை என்று சொல்லப்படுவதெல்லாம் இருக்கிறது.
கேள்வி: மகிப்பிற்குறிய THE SUPREME PONTIFF OF HINDUISM BHAGAWAN SRI NITHYANANDA PARAMASHIVAM, உங்களுக்கு என் மனமார்ந்த வணக்கம், தயவுசெய்து இந்த கேள்விகளுக்கு இப்போது முடித்தால் பதில் சொல்லுங்கள், அல்லது உங்களுக்கு சௌகரியமான ஏதாவதொரு நோக்கில் பதில் சொல்லுங்கள். ஒரு விளையாட்டு மைதான வாகனம் எந்தவித கவலையும் இல்லாமல் எறும்புகளை நசுக்கி விடுவது போல, இயற்கை பேரழிவுகளில் பலர் இறந்து போகிறார்கள். கடவுள் இந்தளவிற்கு பெரும் அதிர்வுகளைக் கொடுத்தால், இதுபோன்ற பேரழிவுகளில் மாட்டி கொண்டு நாம் அழும் போது, உதவி கேட்டு அழும் நமது குரல்களுக்கு கடவுள் செவி சாய்க்க மாட்டார் என்று தானே சொல்ல தோன்றுகிறது? அப்படி அது உண்மையாக இருக்குமேயானால், நமது பிரார்த்தனைகள் கடவுளை சென்று சேருமா?
பேரழிவுகளில் (பின்பலம்: இயற்கை ஏன் இத்தனை மனிதர்கள் உயிரிழக்கிறார்களே என்ற இந்த கேள்வி தோன்றியது. அந்த இருந்து கேள்விக்கான THE SUPREME PONTIFF OF HINDUISM BHAGAWAN SRI NITHYANANDA PARAMASHIVAM பதில்: மனிதர்கள் சுனாமியிலும், பூகம்பத்திலும் உயிரிழக்கிறார்கள் என்பது இயற்கைக்கு தெரியாது. அது எறும்பு புற்றுக்குள் நீங்கள் வண்டியை ஓட்டுவது போல. ஆயிரம் எறும்புகள் அழிந்துவிடும். நீங்கள் கவனித்திருக்கிறீர்களா? உங்களின் அலைவரிசை அந்த எறும்புகளிடம் இருந்து வேறுபட்டு இருக்கும். நம்முடையதில் இயற்கையின் அலைவரிசை இருந்து வித்தியாசமாக இருக்கும். )
கேள்வி. கெளிவாக அருமையான புரிந்த கொள்ளுங்கள், எறும்புகள், மனிதர்கள், கடவுளின் அலைவரிசைகள் வெவ்வேறாக இருக்கின்றன என்று நான் சொல்லும் போது, உங்கள் பிரார்த்தனை கடவுளைச் சென்று சேராது என்று சொல்ல வரவில்லை. பலன் நீங்கள் எதிர்பார்த்தது போல இருக்காது, அவ்வளவு தான்.
அது விட்டலாச்சாரியா தெலுங்கு படங்களில் வருவது போல, விஷ்ணு அல்லது கிருஷ்ணரின் கைகளில் இருந்து ஓர் அருமையான ஒளி தோன்றும். உஷ்ஷ்! அது எண்பது வயது கிழவியின் மீது விழுந்த உடனேயே, அந்த பெண் பதினெட்டு வயது பெண்ணாக திடீரென்று மாறிவிடுவார். ஆ! எனக்கு என்ன நடந்தது து? நான் புதிய உருவெடுத்து விட்டேனே! " என்று அவர் ஆஸ்சாயப்படுவார்.
அது போல நடக்கும் என்று எதிர்பார்க்காதிர்கள். கடவுளின் அலைவரிசை வேறு என்று நான் சொல்லும் போது, அதை அந்த மாதிரியான திரைப்படங்களோடு ஒப்பிட்டு பார்க்காதீர்கள். அதில் நீங்கள் கண்ணைத் திறந்து பார்த்தால், எல்லாமே புதிதாக இருக்கும். இது அப்படி கிடையாது!
புரிந்து கொள்ளுங்கள், உங்களுக்கு நம்பிக்கை இருந்தால், பிரபஞ்ச சக்தி குருவின் வடிவத்தில், ஞானியின் வடிவத்தில் தான் உங்களுக்கு பதில் கொடுக்கும்.
உலகில் போர் அவரவா்கள் இருக்கும் இடத்தில் இருந்தே தரிசனத்தைப் பார்க்கிறார்கள் என்றால், அவர்கள் என்னை காட்சியாக பார்க்கிறார்கள். நான் இந்த சேதியைப் பதிவிறக்கம் செய்தால், என்னால் இந்த தரிசனங்களைத் தெரிந்து கொள்ள முடியும். ஆனால் இந்த நிமிடத்தைப் பொறுத்த வரையில், நான் இந்த வேலைக்காக உங்களோடு மனதை தான் பயன்படுத்தி கொண்டிருக்கிறேன், வேறெதையும் உணரவில்லை.
உதாரணமாக, இங்கே டேபிளின் மேலே ஒரு கடிகாரமும், ஒரு பைலும் இருக்கிறது. நான் பார்க்க விரும்பினால், என்னால் இந்த கடிகாரத்தைப் பார்க்க முடியும். ஆனால் இப்போது நான் கடிகாரத்தைப் பார்க்கவில்லை, ஆகவே எனக்கு நேரம் என்னவென்று தெரியாது. இருந்தாலும், நான் விரும்பும் போது, என்னால் நேரத்தைப் பார்க்க முடியும்.
இந்த அரங்கத்தில் உங்களைச் சுற்றி பல சிலைகள் இருக்கின்றன. இப்போது உங்களை நான் பார்த்து கொண்டிருப்பதால், என்னால் சிலைகளைப் பார்க்க முடியவில்லை. என்னால் அவற்றை பார்க்க முடியாது என்பது கிடையாது. ஒரு நொடியில் அவற்றை என்னால் பார்க்க முடியும். அதே போல தான், யார் என்னுடைய தரிசனத்தைப் பெற்று கொண்டிருக்கிறார்கள் என்பது எனக்கு தெரியாது. இந்த நொடியில், நான் என் கண்களை மூடி பார்த்தால், என்னால் பார்க்க முடியும்; இருந்தாலும், இப்போது உங்களைப் பார்க்க நான் மனதை தான் பயன்படுத்தி கொண்டிருக்கிறேன், அவ்வளவு தான்.
இன்னொரு விஷயம், அது ஞானிகளின் கட்டுப்பாட்டில் கிடையாது என்று நான் ஏன் சொல்கிறேன்? நிஜத்தில் உங்களின் ஸ்ரத்தை ஒரு முக்கிய பங்கு வகிக்கிறது. நீங்கள் ஸ்ரத்தை இல்லாமல் இருக்கும் போது, கடவுளால் கூட உங்களுக்கு உதவ முடியாது. உதாரணமாக, மூழ்கி கொண்டிருப்பதில் இருந்து நீங்கள் மீட்கப்பட வேண்டும் என்றால், குறைந்தபட்சம் நீங்கள் கைகளையாவது வெளியில் நீட்ட வேண்டும். இல்லை என்றால், உங்களைக் காப்பாற்றுபவரையும் இழுத்து மூழ்கடித்து விடுவீர்கள்.
இங்கே தெளிவாக புரிந்து கொள்ளுங்கள், உங்களுக்கு கிடைத்த பதில்கள் வெறுமனே உங்கள் சிந்தனையில் இருந்து தோன்றியவை கிடையாது. நிச்சயமாக கிடையாது! நீங்கள் ஞானியிடம் இருந்து, கடவுளிடம் இருந்து பதில்களைப் பெற்றீர்கள்.
உங்களின் நம்பிக்கையின் காரணமாக, உங்களுக்கு தரிசனம் கிடைத்தது. அப்படி இல்லையென்றால், எல்லோருமே தரிசனம் தர சொல்லி கேட்பார்கள், அதுவே ஒரு தொழிலாக மாறிவிடும். உங்களுக்கு தரிசன அனுபவம் வேண்டுமானால், நீங்கள் அளவில்லாமல் சரணடைந்து இருக்க வேண்டும்.
குருமார்களால் தாங்கள் விரும்பும் நேரத்தில் தரிசனத்தைப் பெற முடியும். அவர்களுக்கு அது தெரியாது என்பது கிடையாது. தெளிவாக புரிந்து கொள்ளுங்கள், அதுவொரு ஒட்டுமொத்த, முழுமையான, உணர்வுப்பூர்வமான செயலாக இருக்கும். ஆனால் பொதுவாக, குறைந்தபட்சம் என்னை பொறுத்த வரையில், நான் பிரபஞ்ச சக்தியின் வேலைகளில் குறுக்கிடுவதில்லை. அது நடக்கிறது என்றால், அது நடக்கிறது, அவ்வளவு தான்.
'சுவாமி, நான் உங்களை என் கனவில் பார்த்தேன். நீங்கள் எனக்கு ஹீலிங் கொடுத்து உதவி செய்தீர்கள் என்று சொல்வார்கள்.
நீங்கள் என்னை பார்க்கவில்லை, பிரபஞ்ச சக்தியைப் பார்த்தீர்கள். அது நீங்கள் கடவுள் மீது வைத்திருக்கும் நம்பிக்கை. பிரபஞ்ச சக்தி என் வடிவத்தை உங்களுக்கு உதவ பயன்படுத்தி கொண்டது " என்று சொல்வேன்.
'நான் கிடையாது" என்ற இந்த வார்க்கைகளை நான் புரிந்து கொண்டிருக்கும் வரை, உங்களுக்கு உதவ பிரபஞ்ச சக்தி என்னைப் பயன்படுத்தும். நான் தான் என்று நான் நினைத்த உடனேயே, இந்த வடிவம் குப்பைத்தொட்டிக்குள் தூக்கி எறியப்படும்.
நீங்கள் வெளியே இருக்கும் வரை, கடவுள் உங்கள் வீட்டுக்குள் இருப்பார். நீங்கள் நுழைந்த உடனேயே, கடவுள் வெளியேறிவிடுவார். நாம் நமது உடலில் வாழாத போது, நமது வடிவத்தைப் பயன்படுத்தி கடவுள் நமக்குள் வாழ்கிறார்.
நான் ஒன்றே ஒன்றை மட்டும் சொல்கிறேன். நான் இந்த வீட்டை விட்டுவிட்டதால், உங்களை ஆசிர்வதிப்பதற்காக பிரபஞ்ச சக்தி இந்த வீட்டைப் பயன்படுத்தி கொண்டிருக்கிறது, அவ்வளவு தான்.
நான் வெளியேறிவிட்டேன், வாடகை எதுவும் வாங்காமல் நான் இந்த வீட்டை பிரபஞ்ச சக்தியிடம் கொடுத்துவிட்டேன்! வாடகை வாங்காமலேயே பிரபஞ்ச சக்தியைத் தங்கி இருக்கும்படி சொல்லிக் கொண்டிருக்கிறேன். ஆகவே கடவுள் இந்த வடிவத்தைப் பயன்படுக்கி கொண்டிருக்கிறார்.
நான் சரியாகிவிட்டேன். எனக்கு உங்கள் தரிசனம் கிடைத்துவிட்டது. நீங்கள் எனக்கு பதில் கொடுத்துவிட்டீர்கள். எல்லாம் உங்கள் கருணை என்று சொல்வார்கள்.
ஞானியின் மீதும், கடவுள் அல்லது குருவின் மீதும் உங்களுக்கு இருந்த ஆழமான ஸ்ரத்தையோடு கூடிய திடநம்பிக்கை தான் உங்களை வழிநடத்தியது " என்று தான் நான் சொல்வேன்.
ஒருநாள், லாஸ் ஏஞ்சல்ஸில் வசித்த ஒரு சிறந்த ஞானியான பரமஹம்ச யோகானந்தரிடம் ஆழ்ந்த ஈடுபாடு கொண்டிருக்கும் ஒருவர் வந்தார். அவர் பல ஆண்டுகளாக க்ரியா யோகம் செய்து வருகிறார். ஒருநாள் திடீரென்று அவர் உட்கார்ந்து, தயவுசெய்து எனக்கு ஒரு வாழும் ஞானியைக் காட்டுங்கள் என்று பிரார்த்தனை செய்து கொண்டிருந்தார்.
அவர் சொன்னார், 'யோகாணந்தர் தரிசனம் கொடுத்தார், உங்களின் வலைத்தள முகவரியையும் கொடுத்தார், சுவாமி. போய் உங்கள் வலைத்தளத்தைப் பார்க்கும்படி அவர் என்னிடம் சொன்னார்! " என்றார்.
அது ஒரு வித்தியாசமான அனுபவம்! அவர் அந்த வலைத்தளத்தில் உங்களைப் பார்க்கச் சொன்னார். உடனே உங்களோடு தொடர்பு கிடைத்ததை உணர்ந்தேன், ஆகவே உங்களைச் சந்திக்க வந்தேன். "உங்கள் கருணையால் தான் இது நடந்திருக்கிறது அவர் சொன்னார்.
இல்லை, பரமஹம்ச யோகானந்தர் மீது நீங்கள் வைக்கிருந்த நம்பிக்கை தான், அது என்று நான் சொன்னேன்.
உங்கள் குரு உங்களுக்கு வாழும் ஞானியைக் காட்டுவார். சில நேரங்களில் அடையாளம் உடலை விட்டு பிரிந்து சென்றுவிட்ட ஞானிகளும் கூட, வாழும் ஞானிகளிடம் செல்ல உங்களுக்கு வழிகாட்டுவார்கள்.
இதுபோல எவ்வளவோ சம்பவங்கள் இருக்கின்றன. யோகானந்தரின் ஜீவசமாதியில் ஒருவர் பிரார்த்தனை செய்து கொண்டிருந்தார். அவர் தமக்கு வாழும் ஞானியைக் காட்டும்படி கேட்டு கொண்டிருந்தார். திடீரென்று எந்த காரணமும் இல்லாமல், நான் ஒரு குழுவோடு அங்கு சென்றேன். அவர் என்னைப் பார்க்க வந்தார். நான் அவர் தலையில் கைகளை வைத்து, ஆசிர்வதித்த போது, அவர் திடீரென்று மெய்மறந்த நிலைக்கு போய், கண்ணீர் விட தொடங்கிவிட்டார். பல மணி நேரங்கள் அவர் அந்த நிலையிலேயே இருந்து கொண்டிருந்தார்.
பன்னிரெண்டு ஆண்டுகளுக்கு முன்னால், பரமஹம்ச யோகானந்தரின் நட்பத்தை முதல் முறையாக தியானித்தேன். அதே அனுபவம் மீண்டும் இன்று எனக்கு ஏற்பட்டது என்று சொன்னார்.
தங்கள் உடலை விட்டு சென்ற ஞானிகள், எப்போதுமே தங்கள் சீடர்களை வாழும் ஞானிகளிடம் செல்ல வழிகாட்டுவார்கள்.
என்னுடைய பெயரை பரப்புவதற்கு ஒருபோதும் முயலாதீர்கள் என்று சொல்லுவேன். என்னுடைய மார்க்கெட்டிங் முகவர்கள் நிறைய பேர் ஏற்கனவே அங்கு இருக்கிறார்கள்! பரமஹம்ச யோகானந்தர், ராமகிருஷ்ணர், மகா அவதார் பாபாஜி போன்ற பல போதிசத்துவாஸ் இந்த அமைப்பை நடத்தி வருகிறார்கள். வேறு எதுவும் செய்ய வேண்டிய அவசியமே கிடையாது.
கேள்வி: சுயம் அல்லது நுண்உடல் உருவாக்கப்படுகிறது அல்லது சுயமாக (சுயம்புவாக) உருவாகிறது என்றால், அதன் அசைவுகளுக்காக உடல் ஏன் தேவைப்படுகிறது?
நுண்உடல் என்பது தான் சுயம்பு. நுண்உடலுக்கு உடல் தேவையில்லை.
ஆழமாக புரிந்து கொள்ளுங்கள், உடலுக்கு நுண்உடல் தேவை. நுண்உடலுக்கு உடல் தேவை இல்லை. ரமண மகரிஷியிடம், பகவான், அருணாச்சலத்தில் வாழ்வதற்கு மாதம் ஆறு ரூபாய் இருந்தால் போதும். (அந்த நாட்களில் ஆறு ரூபாய் என்பது மிகப்பெரிய தொகை). மாதம் ஆறு ரூபாய் இருந்தால் போதும், என்னால் ஆத்ம சாதனை (சுய விசாரணை) செய்ய முடியும்" என்று யாரோ சொன்னார்கள்.
அதற்கு பகவான் சொன்னார், முட்டாள், உயிர் வாழ்வதற்கு, உடலும் மனமும் கூட தேவையில்லை " என்றார். உடலுக்கு தான் நுண்உடல் தேவை. நுண்உடலுக்கு உடல் தேவையில்லை.
கேள்வி: நுண்உடல் கர்மாவை உருவாக்குவதில்லை. உடல் தான் கர்மாவை உருவாக்குகிறது என்றால், கர்மாவைச் சுமந்து செல்லும் ஒரு கருவியாக தான் நுண்உடல் இருக்கிறது என்பது உண்மையா?
கர்மங்களைக் காவி கொண்டிருப்பது கூட நுண்உடல் கிடையாது. நாம் நேற்று விவாதித்த ஏழு சூக்கும உடல்கள் தான் கர்மங்களை ஏற்று செல்கின்றன. நுண்உடல் கர்மங்களை ஏற்று செல்வதில்லை.
கேள்வி: அர்ஜூனனைப் போலவே, எனக்கு எனது சொந்த போராட்ட களம் இருக்கிறது, ஆனால் மஹாபாரதத்திற்கு பதிலாக, என் முன்னால் நீதிமன்ற சட்ட கல்லூரியின் சவால்கள் நிறைந்திருக்கின்றன. என்ன செய்ய வேண்டுமென்று எனக்கு தெரியும், ஆனால் என்னால் ஒருமுகப்படவோ அல்லது சக்தியைச் செலவிடவோ பிடிக்கவில்லை. இந்த நிலையில் நான் நேர்மையோடு இல்லையா? நான் எப்படி அதை உருவாக்குவது ?
அருமையான கேள்வி. அதை பற்றி நினைக்காதீர்கள், அவ்வளவு தான். அமைதியாக அதை செய்யுங்கள். கடவுள் அதை பார்த்து கேள்விக்கு கேள்வி கொள்வார். இந்த கேட்டவருக்கு தான் பதில் சொல்லப்பட்டதே தவிர கேள்விக்கு பதில் சொல்லவில்லை.
கேள்வி: ஆன்மாவை அழிக்க முடியாது, ஆகவே அது அழிவற்றது. அது எங்கிருந்து வந்தது? ஈஸ்வரன்/ஆன்மா/கடவுள் தான் விதிக்கு உட்படுத்துகிறார் என்றால், அதே ஈஸ்வரன் தான் ஆன்மாவை உருவாக்கினாரா?
தெளிவாக புரிந்து கொள்ளுங்கள், நூணுட்ச்ண, ஈஸ்வரன், பரமாத்மா ஆகியவை வெவ்வேறு டிரேட்மார்க்குகள், அவ்வளவு தான். ஒரே மாதிரியான பிட்ஜா, வெவ்வேறு கடைகளில் விற்கப்படுவதைப் போல, அவை வெவ்வேறு டிரேட்மார்க்குகள் அவ்வளவு தான். அதே ஒரேமாதிரியான அனுபவம் தான், ஆனால் நூணுட்ச்ண, கடவுள் அல்லது பரமாத்மா போன்ற வெவ்வேறு வார்த்தைகள் பயன்படுத்தப்படுகின்றன.
ஏதாவது ஒரு பிட்ஜாவைச் சாப்பிடுங்கள், அதுவே போதும்! ஒரு கடவுள் அனுபவமே போதும். வேறேதுவும் தேவையில்லை.
கேள்வி: சுவாமி, நான் ஞாயிற்றுக்கிழமையில் இருந்து உங்களின் சொற்பொழிவைக் கேட்டு வருகிறேன். உங்கள் முன் அமர்ந்திருக்கும் வரை, நான் ஆனந்தமாக இருக்கிறேன். நீங்கள் முன்னால் இருக்கும் போது, என்னை நானே மறந்து விடுகிறேன். வெளிப்படையாக சொல்வதானால், நான் உங்கள் மீது தூய்மையான அன்பு வைத்திருப்பதாக உணர்கிறேன். வீட்டிற்கு போன பிறகும் கூட, உங்களை நினைத்து கனவு காண்கிறேன். சில நேரங்களில் உங்கள் சொற்பொழிவுகளில் இருக்கிறேனா அல்லது கனவுலகில் இருக்கிறேனா என்பதை கூட என்னால் வேறுபடுத்தி பார்க்க முடியவில்லை.
பிரச்சனை என்னவென்றால், என்னுடைய நுண்ணுணர்வு வளர்ந்திருக்கிறது. என்னுடைய உணர்வுகள் ஓர் ஊஞ்சலைப் போல தொடர்ந்து ஏறி, இறங்கி வருகின்றன. உதாரணமாக, தாறுமாறாக ஓட்டும் டிரைவர்களிடம் எரிந்து விழுகிறேன். சுயநலமானவர்களிடம் என்னால் இரக்கம் காட்ட முடியவில்லை. நான் தனிமையை உணர்கிறேன், என்னால் யாரோடும் சேர்ந்து இருக்க முடியவில்லை. நான் முன்னர் பேச்சுவார்த்தை வைத்திருந்தவர்களுடன் இப்போது பேசுவதற்கும் மிகவும் சிரமமாக இருக்கிறது. இப்போதெல்லாம் நான் மிகவும் தனிமையாகவும், அமைதியாகவும் இருப்பதாக உணர்கிறேன். என்னுடைய ஏழு உடல்களில் நிறைய காமவினைகள் இருப்பதை இது குறிக்கிறதா?
மேலும், உங்கள் சொற்பொழிவு சீக்கிரமாக முடிந்துவிடுமோ என்று எனக்கு கவலையாக இருக்கிறது, ஆனால் என் இதயம் முழுமையை உணர்கிறது. இந்த மாதிரியான எதிர்மறைகளை நான் எப்படி எதிர்கொள்வது?
ஆழமாக புரிந்து கொள்ளுங்கள், ஆரம்ப காலத்தில் கொஞ்சம் போராட்டம் இருக்கும். இருந்தாலும், நீங்கள் நுண்ணறிவில் வளர்ச்சி அடையும் போது, இரக்கப்படுவீர்கள். சுயநலக்காரர்களுக்காகவும் எல்லோருக்காகவும் நீங்கள் இரக்கப்படும் போது, உங்கள் இரக்கவுணர்வு முழுமை அடையும்.
மனிதர்கள் உங்களை அப்படியே ஏற்று கொள்ளவில்லை என்றாலும், அவர்களை நீங்கள் அப்படியே ஏற்று கொள்ளுங்கள். நீங்கள் பக்குவப்படும் போது தான் அது நடக்கும்.
நிச்சயமாக இதுவொரு நிலையாக இருக்கும். இதுவொரு நல்ல நிலை தான், எதுவும் தவறில்லை. நீங்கள் வளர்ச்சி அடைகிறீர்கள், ஆனால் இது முடிவு கிடையாது. ஆழமாக போகும் போகும் போது, நீங்கள் அனுபவத்தை உணர்வீர்கள்.
கேள்வி: ண்ட்ப்ணுடி மாற்ற கூடியது என்றும், அது காலத்திற்கு ஏற்ப மாறுகிறது என்றும் நீங்கள் முன்பு கூறியிருந்தீர்கள். பகவத் கீதையில், கிருஷ்ணர் ஜாதி அமைப்பு குறித்து பேசுகிறார், யார் பிராமணராக இருக்க முடியும் என்றும், இன்னும் இதுபோல பல விஷயங்கள் குறித்தும் பேசுகிறார். அப்படியென்றால் ண்ட்ப்ணுடி என்பதை சரியாக கூறுவதானால், அது எந்த பிரச்சனையையும் உருவாக்க கூடாது தானே! நான் சொல்வது சரியா ?
இதுவொரு முக்கியமான கேள்வி. இதை ஆராய்வோம்.
முதலில், நமது ண்ட்ப்ணுடி, குறிப்பாக பகவத் கிதை, ஜாதி பிறப்பின் அடிப்படையில் கிடையாது, ஒருவரின் மன அமைப்பின் அடிப்படை தான் ஜாதி அமைகிறது என்று குறிப்பிடுகிறது. அது கா்மாவின் அடிப்படையில் அமைகிறது, ஒருவரின் நிறைவேறாத செயல்கள், அவற்றை நிறைவேற்ற அவரை இழுக்கின்றன.
இந்த அமைப்புமுறை பிறப்பின் அடிப்படையில் கிடையாது, மன அமைப்பின் அடிப்படையில் இருக்கிறது.
மன அமைப்புமுறையின் அடிப்படையிலும் கூட ஏன் ஜாதி உருவாக்கப்பட வேண்டும்? ஒரு சமூக அமைப்புமுறை இல்லாமல் மனித உயிர்களால் வாழ முடியாது. மனிதர்கள் தாங்கள் ஒரு குழுவைச் சேர்ந்தவர்கள் என்று உணர வேண்டும். மனிதர்களை மொக்க பிரபுஞ்சத்துடன் நேரடியாக இணைத்துவிட முடியாது. ஞானம் அடைந்த பிறகு தான் அது நடக்கும். அதுவரை, அவர்கள் ஒரு குறிப்பிட்ட சமூகத்தைச் சேர்ந்தவர்கள் என்று அவர்கள் உணர வேண்டிய தேவை இருக்கிறது.
இந்த காரணத்திற்காக, நாம் ஒரு சமூக அமைப்புமுறையை உருவாக்குவோம், அதில் மக்கள் வளர்ச்சி அடையட்டும் என்று ஞானிகள் முடிவு வெடுக்கார்கள். பாரதத்தில் இருக்கும் அமைப்பமுறை, இறையுணர்வின் சமூக அடிப்படையிலும், மெய்யறிவின் அடிப்படையிலும் அமைக்கப்பட்டிருக்கிறது.
மற்றவர்களின் நல்லுக்காக வேலை செய்பவர்களும், தமது வேலையைச் சேவையாக செய்பவர்களும் தான் பிரமணர்கள். ஒரு பிராமணர் அவரின் அறிவையும், இரையுணர்வையும் பகிர்ந்து கொள்கிறார். தன்னையும், தன்னைச் சார்ந்தவர்களையும் காப்பாற்ற பயத்தில் மாட்டி கொண்டு செயல்படுபவர்கள் கத்ரியர்கள். நிறைய செல்வங்களைச் சம்பாகிக்க போரசையில் மாட்டி கொண்டு செயல்படுபவர்கள் வைசியர்கள். தன் பசியையும், தாகத்தையும் திருப்திபடுத்த, மற்றவர்களுக்கு உழைத்து கொடுப்பவர்கள், முக்கியமாக தனக்காக செயல்படுபவர்கள் குத்திரர்கள் ஆவார்கள்.
பிறப்பின் அடிப்படையில் இல்லாமல் அறிவின் அடிப்படையில் - இவ்வாறு தான் ஞானிகள் அமைப்புமுறையை ஏற்படுத்தினார்கள். சமூக காலப்போக்கில், எல்லா சத்தியங்களையும் போலவே, இந்த சத்தியமும் எப்படியோ இல்லாமல் போய்விட்டது.
என்றால், ஆராய்ச்சிகள் தோல்வியில் தான் முடியும். ஏதோ காரணத்தால், நம்முடைய ஆராய்ச்சி மற்றும் அபிவிருத்தி துறை போதியளவிற்கு வலுவாக இல்லை. அது தோல்வி அடைந்திருக்கிறது.
இந்த காரணத்தால் தான், நம்மைநாமே மன அமைப்புமுறைகளில் நம்மை இணைத்து கொள்ளாமல், மாறாக பிறப்புடன் இணைத்து கொள்ள தொடங்கினோம். இந்து சமூகமாவது குறைந்தபட்சம் அறிவின் அடிப்படையில் ஆனால் அமைக்கப்பட்டது. பிற நாடுகளில் சமூகங்கள் பணத்தின் அடிப்படையில் அமைக்கப்பட்டன. ஒரு சின்ன உதாரணம்: ஒரு பயணிகள் விமானத்தில் ஏறி, முதல் வகுப்பு இருக்கைகள் வழியாக இரண்டாம் வகுப்புக்கு நடந்து போய் பாருங்கள். முதல் வகுப்பு பயணிகள் உங்களை எப்படி பார்ப்பார்கள் என்று நீங்களே சொல்லுங்கள் ? ஜாதி வெறி பிடித்த மேற்குடியினர், தாழ்த்தப்பட்டோரை பார்ப்பது போல தான் பார்ப்பார்கள்!
ஒவ்வொரு நாட்டிலும், சமூகம் அல்லது அமைப்புமுறை இருக்கிறது. ஜாதி அமைப்புமுறை பாரதத்தில் மட்டும் தான் இருக்கிறது என்று ஒருபோதும் சொல்லாதீர்கள். பாரதம் சமூக பிரிவுகளை அறிவு மட்டத்தின் அடிப்படையில் அமைத்திருக்கிறது. மற்ற நாடுகள் அதை பணத்தின் அடிப்படையிலும், அதிகாரத்தின் அடிப்படையிலும் அமைத்து கொண்டிருக்கின்றன.
பாரதத்தில், மொத்த முக்கியத்துவமும் அறிவுக்கு தான் கொடுக்கப்படுகிறது. நாம் மேற்குடியைச் சேர்ந்த ஒருவராக கருதப்பட வேண்டுமானால், நாம் படித்திருக்க வேண்டும்.
உயர்ந்த சமூக அந்தஸ்து வேண்டும் என்றாலும், நாம் துறந்து விட வேண்டும், அறிவுஜீவியாக ஆக வேண்டும். அதனால் தான் தமிழில், 'துறவிக்கு வேந்தனும் துரும்பு' என்று சொல்வார்கள். சன்யாசியிடம் கொடுக்க ஒன்றுமே இல்லை என்றாலும் கூட, ஓர் அரசரும் கூட தேடி வந்து அந்த சன்யாசியின் பாதத்தைத் தொட்டு வணங்குவார். அவரிடம் ஒன்று இருக்கிறது: அறிவும், மெய்யறிவும் இருக்கிறது. அவர் அதை உலகத்தோடு பகிர்ந்து கொள்கிறார்.
பாரதத்தில், சமூக அமைப்புமுறை கொஞ்சம் மறைந்து போய் இருந்தாலும் நிஜமான அமைப்புமுறை பணம் அல்லது அதிகாரத்தின் அடிப்படையில் இல்லாமல் அறிவின் அடிப்படையில் உருவாக்கப்பட்டது. மெய்யறிவைப் பெற்றவர்களுக்கு, புற உலக செல்வத்தை கிடையாது, மாறாக அறிவுச்செல்வத்தை வைத்திருப்பவர்களுக்கு மரியாதை கொடுக்கப்படுகிறது.
இன்னொரு விஷயம்: ஜாதி அமைப்புமுறை சிலரால் இன்று கொஞ்சம் மறைந்து போயிருந்தாலும் கூட, நிஜமான ஜாதி அமைப்புமுறையை நாம் குறை சொல்ல முடியாது. ஏதோ சில காலத்தில் சில குறைபாடுகள் ஏற்பட்டது என்பதற்காக, ஒட்டுமொத்த அமைப்புமுறையையும் நாம் குறை சொல்ல முடியாது. இந்த அமைப்புமுறை நமக்கு பல வழிகளில் உதவி இருக்கிறது.
அமைப்புமுறையில் இந்த இருக்கும் குளறுபடியை மரியாதையாலும், நன்றியுணர்ச்சியாலும் சுத்தப்படுத்துவோம். எதற்கு எப்போதும் குறை கூறி கொண்டு, நம்மைநாமே பலவீனப்படுத்தி கொண்டிருக்க வேண்டும் ? இருந்தால், அதை அறுவை சிகிச்சை செய்து எடுத்து விடலாம். அதில்லாமல் எதற்காக அவரை கொல்ல வேண்டும்? அதே போல, கட்டியை நாம் வரவழைத்து கொண்டிருக்கிறோம். அது தவறான புரிதலால் ஏற்பட்டிருக்கிறது. அதை ஆராய்ந்து சரி செய்வோம். அதற்கு பதிலாக, ஒட்டுமொத்த அமைப்புமுறையையும் குறை கூற வேண்டிய தேவையில்லை.
இன்றும் கொஞ்சம் அன்புடனும் இரக்கத்துடனும் இந்த விஷயங்களை நாம் பார்க்க வேண்டியதிருக்கிறது.
ஆழமாக புரிந்து கொள்ளுங்கள்: ஒரு சமூகமே தங்களை வேதங்களுடன் இணைத்து கொண்டிருக்கிறார்கள் என்பதால் தான், வேதநூல்கள் இன்னும் உயிரோடு இருக்கின்றன. ஒரு சமூகம் பொறுப்பை ஏற்று கொண்டதால் தான், வேதங்கள் காப்பாற்றப்பட்டு இருக்கின்றன. அவர்கள் புற உலகில் எல்லாவற்றையும் இழந்திருக்கிறார்கள். அவர்கள் வேதங்களைக் காப்பாற்றுவதற்காகவும், மனப்பாடம் செய்வதற்காகவும் தங்களின் நேரத்தையும், சக்தியையும், முயற்சியையும் செலவிட்டிருக்கிறார்கள். இந்து வேதங்கள் தான் மிகப் பழமை வாய்ந்த வேதங்கள். அவை ஓர் நம்பகமான முறையில் எந்தவித அமைப்புமுறையும் இல்லாமல் காப்பாற்றப்பட்டிருக்கின்றன. பதிவு செய்து வைக்க வேறு வழியே கிடையாது, இவற்றை கொண்டு செல்வதற்கு வேறு வழியே கிடையாது, இவற்றை காப்பாற்ற வேறு வழியே கிடையாது - மீண்டும் உச்சரிப்பதன் மூலமாகவும், நினைவுபடுத்துவதன் மூலமாகவும் தான் இவை காப்பாற்றப்பட்டிருக்கின்றன. ஒரு சமூகத்தின் அர்ப்பணிப்பால், நூற்றுக்கணக்கான, ஆயிரக்கணக்கான சூத்திரங்கள், மில்லியன் கணக்கான செய்யுள்கள் காப்பாற்றப்பட்டிருக்கின்றன. ஆகவே நமது அமைப்புமுறை முழுவதும் தவறில்லை; ஒரு சில சிறிய குளறுபடிகள் மட்டும் நுழைந்துவிட்டிருக்கிறது, அவ்வளவு தான்.
இந்த கட்டிகளுக்கு, இந்த குளறுபடிகளுக்கு சில அறுவை சிகிச்சைகளை நாம் செய்ய வேண்டும். இதற்காக அமைப்புமுறையை அழிக்க வேண்டிய தேவையில்லை. நாம் இன்னும் அந்த அமைப்புமுறையில் தான் இருக்கிறோம். ஆகவே சிகிச்சை செய்வோம், கொலை செய்ய வேண்டாம். அது தான் சரியான மனோபாவம்.
கேள்வி: ஆன்மீகத்தில் சிறந்த சித்தாந்தங்கள் இருக்கின்றன. எனக்கு என்ன குழப்புகிறது என்றால், இந்த சித்தாந்தங்களுக்கும், தினசரி வாழ்க்கைக்கும் இடையில் ஒரு வேறுபாடு இருப்பதாக நான் உணர்கிறேன். ஜாதி பிரிவினை மட்டும் கிடையாது, ஏழை மக்களுக்கு எதிரான பிரிவினை போன்ற எத்தனையோ வகைவகையான பிரிவினைகள் இருக்கின்றன. ஒரு பத்து வயது சிறுமி பள்ளிக்கூடத்திற்கு போகாமல், வீட்டு வேலை செய்ய வருகிறார், என்னுடைய இதயம் வலிக்கிறது. ஆனால் இதுபோல மேற்கத்திய நாடுகளில் நடப்பதில்லை. நான் அந்த நாடுகளுக்கு சார்பாக பேசவில்லை, ஆனால் மேற்கத்திய நாடுகளைப் பற்றி நாம் பேசும் போது மிகவும் கவனமாக இருக்க வேண்டும். ஆம், நம்முடையது மிகச் சிறந்த மதம் தான். எனக்கு அதனிடம் ஆழ்ந்த மரியாதை உண்டு, ஆனால் அதை நாம் மேம்படுத்தி இருக்கிறோமா ? காலத்திற்கு ஏற்ப நாம் மாறியிருக்கிறோமா? மகத்தை தொடர்ந்து மேம்படுத்த வேண்டியது யாருடைய பொறுப்பு? சடவாதத்தின் மீதும் எனக்கு மிகுந்த மரியாதை உண்டு, இது இந்துத்துவ விதிகளுக்கு எதிராக இருக்கிறது. உங்களைப் போன்ற ஒருசில சிறந்த மனிதர்கள் மட்டும் மத சித்தாந்தங்களைப் பின்பற்றினால் போதாது, சாதாரண மனிதர்களும் அதை பின்பற்ற சாத்தியப்பட வேண்டும். கிழக்கத்திய நாடுகளில் ஆன்மீக சுதந்திரம் இருக்கிறது, ஆனால் மேற்கத்திய நாடுகளில் அது இல்லை என்று எப்படி நம்மால் சொல்ல முடியும்? ஆன்மீக சுதந்திரம் என்று நாம் எதை சொல்கிறோம் என்பதை பரிசீலிக்க வேண்டும்.
முதலில், நீங்கள் சொல்லி இருக்கும் விஷயத்தைப் பற்றி சொல்ல வேண்டும்: இது உங்கள் தீர்மானங்களா அல்லது கேள்விகளா? இவை உங்களின் கேள்விகள் என்றால், நான் பதில் சொல்கிறேன். இவை உங்களின் தீர்மானங்கள் என்றால், இதற்கு பதில் சொல்ல எனக்கு உரிமை கிடையாது.
இரண்டாவது: ஒரு ஏழை சிறுமி வேலைக்கு போவதால், அவர் பள்ளி படிப்பைத் தவற விடுவதாக குறிப்பிடுகிறீர்கள். தெளிவாக ஒன்றை புரிந்து கொள்ளுங்கள், நம்மிடம் மதங்கள் இருப்பதால் தான், பெரும்பாலான துயரங்களையும், துக்கங்களையும் மக்கள் தவிர்த்து வருகிறார்கள்.
முடிவாக, கிருஷ்ணர் மொத்தமாக வேறொரு மட்டத்திற்கு போகிறார். (Part 2)
உலகின் பிற பாகங்களின் வரலாற்றைப் பாருங்கள். அவர்களின் மக்கள்தொகை மடங்கு குறைவாக இருக்கிறது, இருந்தும் அங்கு நிறைய வன்முறைகள் நடக்கின்றன. நமது மக்கள் மிகவும் அமைதியானவர்கள், அழகானவர்கள், நமக்கு ஆன்மீக பின்புலம் இருப்பதால் நமது மக்கள் வறுமையையும் ஏற்று கொள்கிறார்கள், நோயைக் கூட ஏற்று கொள்கிறார்கள், எல்லாவற்றையும் ஏற்று கொள்கிறார்கள்.
இன்னொரு விஷயம்: நான் விஷயங்களைச் சொல்லும் போது, மிகவும் கவனமாக இருக்க வேண்டும் என்று நீங்கள் சொல்கிறீர்கள். ஆரம்பத்திலேயே நான் தெளிவாக சொல்லி இருந்தேன், ஒரு கலாச்சாரத்தின் தனித்தன்மையையோ அல்லது அசாதாரண இயல்பையோ நான் எடுத்து காட்ட விரும்பினால், நான் சில விஷயங்களை ஒப்பிட்டு தான் ஆக வேண்டும். ஆகவே, அதற்காக வருத்தப்படாதீர்கள்.
நான் ஒரு சத்தியத்திற்கு பொறுப்பேற்கும் போது, சில விஷயங்களைச் சொல்லி தான் தீர வேண்டும். இங்கே எதையும் நான் குறை சொல்லவில்லை. பாரதத்தின் பெரும்பாலானவர்கள் ஞானிகளாகி விடுவார்கள் என்று எதிர்பார்க்காதீர்கள். ஒரு விஷயம் சொல்கிறேன்: ஏதாவதொரு இந்து கிராமத்தில் இருக்கும் ஒரு விவசாயி உடன் பேசி பாருங்கள். வேறு எந்த நாட்டில் இருக்கும் ஒரு தத்துவ பேராசிரியரை விடவும் அதிகமாக ஆன்மீகத்தை பற்றியும், மதத்தைப் பற்றியும் அவருக்கு தெரிந்திருப்பதை நீங்கள் பார்க்கலாம். ஏனென்றால் அவர்கள் மதத்தை பயிற்சி செய்கிறார்கள், எங்கள் மக்கள் எதிர்கிளர்ச்சி செய்வதில்லை. அவர்கள் ஒடுக்குமுறையையும், வறுமையையும், நோய்களையும் அனுபவித்தாலும் கூட அவர்கள் எதிர்கிளர்ச்சி செய்வதில்லை.
வேறு சில நாடுகளில் இருக்கும் வாழ்க்கையைப் பாருங்கள். உதாரணமாக, யாராவது வீட்டை இழந்திருந்தால், நாம் அவர் பக்கத்தில் போவோமா ? நாம் அவரை பார்த்து பயப்படுவோம். நம்முடைய கார் ஜன்னலைக் கூட கீழே இறக்க மாட்டோம். அவர் நம்மை காயப்படுத்த கூடும் என்பது நமக்கு தெரியும். ஆனால் பாரதத்தில் ஒரு பிச்சைக்காரர் வருகிறார் என்றால், நமக்கு பயமாக இருக்குமா? நமக்கு தொந்தரவாக இருக்குமா? கிடையாது!
'உங்கள் கார் அருகில் கீழ்தரமான ஒருவர் வருகிறார் என்றால், உங்கள் கார் ஜன்னலை கீழே இறக்காதீர்கள். அவர் வன்முறையில் ஈடுபடலாம் என்று நான் சில நாடுகளில் அறிவுரை சொன்னது உண்டு. ஆனால் பாரதத்தில் வீடில்லாதவர்கள் வன்முறையாளர்கள் கிடையாது. வன்முறை என்பது வறுமையோடு சம்பந்தப்பட்ட தில்லை. இந்து அமைப்பு முறையில், இந்து அரசியல் அமைப்புமுறையில் வறுமை என்பது ஒரு இரக்கத்துடன் குற்றம் வறுமை கிடையாது. கவனிக்கப்படுகிறது அல்லது நிராகரிக்கப்படுகிறது. பிற அமைப்புமுறைகளில், வறுமை என்பது ஒரு குற்றம். வறுமையுடன், சமூகத்தில் வாழ உரிமை கிடையாது. இதில் ஆழமாக அமைப்புமுறைகளை ஊடுறுவினால், சமூக அமைப்பை ஆழமாக பார்த்தோமேயானால், குழு தலைவர்களும், வீடு இழந்தவர்களும் தொடர்ந்து பணக்காரர்களுடன் போராடி தொடர்ந்து பயங்கரவாத நடவடிக்கைகளில் ஈடுபட்டிருப்பார்கள். தனித்தனியாக ஒவ்வொருவரையும் நாம் ஒப்பிட்டால், பிற நாடுகளில் இருக்கும் அளவிற்கு பாரதத்தில் இதை பார்க்க முடியாது. இது ஒரு சதவீதத்திற்கும் குறைவாக தான் இருக்கும்.
கா்மவினை, வாழ்க்கையை அப்படியே ஏற்று கொள்வது, மொத்த உலகமும் ஒன்றுமே கிடையாது, இன்னும் இதுபோல எவ்வளவோ ஆன்மீக சிந்தனைகள் இருப்பதால், பணக்காரர்களுடனான போராட்டம் பாரதத்தில் குறைவாக இருக்கிறது. இந்த தத்துவங்கள் வேறெந்த சமூகத்தையும் விட நமது அமைப்புமுறைக்குள் பதிந்திருக்கிறது. எங்கள் நாட்டில் வறுமை ஒருவகையில் மதிக்கப்படுகிறது. படித்த சமூகம் வறுமையையும், எளிமையான வாழ்க்கையையும் மகிக்கிறது.
பாரதத்தில் ஒரு பிச்சைக்காரர் நம் பக்கத்தில் வந்து நிற்கும் போது, ஒன்று நாங்கள் அவருக்கு பணம் கொடுப்போம் அல்லது அவரை அலட்சியம் செய்து விட்டுவிடுவோம். ஆனால் அவர் ஏழை என்பதற்காக அவரை அவமரியாதைப்படுத்த மாட்டோம். எங்களால் அவருக்கு பணம் கொடுக்க முடியவில்லை என்றால், எங்களுக்கு கொஞ்சம் குற்ற உணர்ச்சியாக கூட இருக்கும். ஏதாவது உதவி செய்வோம் அல்லது நாம் செய்ய வேண்டியதை நம்மால் செய்ய முடியாமல் போய்விட்டதே என்று குற்ற உணர்ச்சியைக் கொண்டிருப்போம். அந்த குற்ற உணர்ச்சியும் கூட ஆன்மீகத்தில் இருந்து பிறப்பது தான்.
இன்னொரு விஷயம்: பாரதத்தில், நாங்கள் விரும்பினாலும், விரும்பாவிட்டாலும், நாங்கள் நம்பினாலும் நம்பாவிட்டாலும், இதுபோன்ற கருத்துக்கள் தொடர்ச்சியாக எங்கள் தலைக்குள் திணிக்கப்படும். ஆன்மீகத்தைப் பற்றி எதையாவது நாங்கள் தொடர்ந்து கேட்டு கொண்டே இருக்கும்படி நாங்கள் செய்யப்பட்டிருக்கிறோம். பாரதத்தின் பெரிய மக்கள்தொகையோடு ஒப்பிட்டு பார்த்தால், நாங்கள் ஒரு சிறந்த வேலையைச் செய்திருக்கிறோம். எங்கள் மக்களால் செய்யப்பட்டிருக்கும் இந்த வேலைக்கு நான் மனமார பாராட்டுகிறேன். எத்தனை வகையான மொழிகளையும், கலாச்சாரங்களையும் பாரதம் கையாளுகிறது!
நான் உலகம் முழுவதும் தொடர்ந்து பயணம் செய்து வருகிறேன். கடந்த ஆண்டு, ஏறத்தாழ இருநூறு ஆயிரம் மைல்கள் பயணம் செய்திருப்பேன். பல்வேறு நாடுகளுக்கும் நான் போன போது, பாரதத்தில் இருப்பது போல நிறைய விதமான மொழிகளையும், துணிகளையும், உணவுகளையும் நான் வேறெங்கும் பார்த்தில்லை. கர்நாடகாவிற்கும், தமிழ்நாட்டிற்கும் இருக்கும் வித்தியாசம் கூட ஐரோப்பாவிற்கும், அமெரிக்காவிற்கும் இடையில் இல்லை.
மத நம்பிக்கையினாலும், மத கட்டமைப்பினாலும் மட்டும் தான் பாரதத்திற்கு எந்தவித பிரச்சனையும் இல்லாமல் இருக்கிறது.
கெளிவாக புரிந்து கொள்ளுங்கள், நாங்கள் ஏற்கனவே ஒரு சிறந்த வேலையைச் செய்து வருகிறோம். நாங்கள் கெட்டதில் இருந்து நல்லதுக்கு போக வேண்டியதிருக்கிறது என்று நினைக்காதீர்கள். நாங்கள் நல்லதில் இருந்து சிறப்பான இடத்திற்கு தான் போக வேண்டியதிருக்கிறது. பல காலமாக எங்களை நாங்களே குறை சொல்லி கொண்டிருக்கிறோம். இப்போது எழுந்து நிற்க வேண்டிய நேரம்! நாங்கள் மோசமான நிலையில் இல்லை. நாங்கள் நல்ல நிலையில் தான் இருக்கிறோம். சிறப்பான நிலைக்குள் நாங்கள் போக வேண்டும் அவ்வளவு தான்!
இன்னொன்று: குறைந்தபட்சம் அமைப்பு முறையின் ஜாதி (முக்கிய பிரச்ச ணைகள் எதுவும் இப்போதைய பாரதத்தில் கிடையாது. போதுமான அளவிற்கு கலாச்சார ஏற்புதன்மையும் நாடு முழுவதும் பரவி இருக்கிறது. பாரதத்தைப் பற்றி கடந்த முப்பது ஆண்டுகளுக்கு முன்னால் சேகரித்து வைத்திருக்கும் தகவல்களைப் பற்றி நாம் பேச வேண்டியதில்லை.
இன்று, நடைமுறையில் ஒவ்வொரு கிராமமும் படிப்பு மற்றும் மருத்துவ வசதியைப் பெற்றிருக்கிறது, அதோடு வாழ்க்கையைப் பற்றிய ஏதோ புரிதலையும் பெற்றிருக்கிறது. பாரதம் மேம்பட்டிருக்கிறது, குறிப்பாக புதிய வாழ்க்கை முறையில் பாரதம் சிறப்பாக முன்னேறி இருக்கிறது, சமூகத்திற்கு சேவை செய்து வரும் விவேகானந்தருக்கு பிந்தைய இயக்கங்களால், சமூக சேவை நாடு முழுவதும் பரவி வருகின்றன.
நுனிப்புல் மேய்வதை போல விஷயங்களுக்குள் போக கூடாது. அதற்குள் ஆழமாக சென்று பாருங்கள். இன்று நடக்கும் பல குற்றங்களைப் பற்றி கூட நாம் கேள்விபட்டிருக்க மாட்டோம்.
பாரதத்தில் வீடுகள் திறந்தே தான் இருக்கும். சிறுவர்கள் தாங்கள் விரும்பும் இடத்திற்கு போவார்கள், வருவார்கள். குறைந்தபட்சம் என் கிராமத்தில், நான் எந்த வீட்டிற்கும் போய் உட்கார்ந்து சாப்பிட்டு வருவேன். ஒரு நூறு வீடுகள் தான் அங்கு இருக்கும், நான் எந்த வீட்டிற்கு வேண்டுமானாலும் போவேன், சாப்பிட்டு வருவேன், ஏனென்றால் எங்கள் வாழ்க்கை முறை அப்படி இருந்தது.
பாரதத்தில் எங்காவது குழந்தைகள் சீர்கேடு அல்லது இதுபோன்ற விஷயங்கள் நடக்கிறது என்றால், அது மொத்த மக்கள்தொகையோடு ஒப்பிட்டு பார்த்தோமேயானால், மிகவும் குறைந்த சதவீதம் தான். இன்னொரு விஷயம், இது போன்ற குற்றங்கள் தொலைகாட்சி வந்த பிறகு தான் அதிகமாகி இருக்கிறது.
கடந்த காலத்திலும் சரி, நிகழ்காலத்திலும் சரி, நாங்கள் ஒரு சிறந்த வேலையைச் செய்திருக்கிறோம். நிச்சயமாக நாங்கள் இதை விட சிறப்பாக செய்திருக்க முடியும், சந்தேகமே கிடையாது, ஆகவே நாம் மதிப்பற்றவர்கள் என்று நினைக்க வேண்டிய அவசியமே கிடையாது. சில நேரங்களில், இந்த சமுதாயத்திற்கு நாம் செய்ய நினைத்ததை செய்ய முடியாமல் போய்விட்டதே என்ற நமது குற்ற உணர்ச்சியால், அதற்கு உதவும் தகவல்களைச் சேகரிப்போம், பிறகு அதை வைத்து ஒரு படக்காட்சியைச் சித்தரிப்போம். நாம் சத்தியத்தின் அடித்தளத்தில் நின்று ஆராய்ந்து பார்த்தோமேயானால், சத்தியம் நமக்கு புரியும்.
பாரதத்தில் பத்துவயது சிறுமி வேலை செய்கிறார் என்றும், இன்னும் இதுபோல எவ்வளவோ நீங்கள் சொல்கிறீர்கள். நீங்கள் விரும்பிய இடத்தில் இருந்தெல்லாம் இதற்காக தகவல்களை உங்களால் சேகரிக்க முடியும். மற்ற நாடுகளிலும் கூட வீடுகளில் இளம் பெண்கள் வேலை செய்வதை நான் பார்த்திருக்கிறேன். உண்மையில், வயது கொஞ்சம் அதிகமாக இருக்கும், அவ்வளவு தான்!
அடுத்தது, நீங்கள் படிப்பை பற்றி பேசுகிறீர்கள். படித்து முடித்த பிறகும் கூட, நீங்கள் என்ன செய்கிறீர்கள்? ஏன் இவ்வளவு கொள்ளைக்காரர்கள் இருக்கிறார்கள் ? பாரதத்தில் கொள்ளை அடிக்கும் சிந்தனை கூட இருப்பதில்லை. பாரதத்தில் பணத்திற்காகவும், ஆதாயத்திற்காகவும் தான் குற்றங்கள் செய்யப்படுகின்றன. மூன்று விதமான குற்றங்கள் இருக்கின்றன: உலகத்தின் நன்மைக்காக செய்யப்படும் குற்றங்கள், மனிதர்களிடம் இருந்து கொள்ளை அடிப்பதன் மூலம் நேரடியாக பயனடைவதற்காக செய்யப்படும் குற்றங்கள், வேறு எந்த காரணத்திற்காகவும் இல்லாமல் சந்தோஷத்திற்காக மட்டும் செய்யப்படும் குற்றங்கள்.
இந்த மூன்றாவது வகை குற்றம் பாரதத்தில் நடைமுறையில் இல்லை. நெடுஞ்சாலைகளில் துப்பாக்கியால் சுடுவது, இன்னும் இது போல எத்தனையோ குற்றங்கள் மற்ற நாடுகளில் சந்தோஷத்திற்காக செய்யப்படுவதையும், அங்கிருக்கும் பல கொள்ளைக்கார கூட்டங்களைப் பற்றியும் நாம் கேள்விபடுகிறோம். ஆனால் பாரதத்தில் இதுபோன்ற குற்றங்களை நான் ஒருபோதும் கேள்விபட்டதில்லை. மக்கள் ஆதாயத்திற்காக சுடுவார்கள், கொல்வார்கள். ஆனால் மற்ற நாடுகளில் ஆழ்ந்த மன இறுக்கத்தாலும், என்னிடம் இல்லாத போது, அவர் மட்டும் ஏன் அதை வைத்திருக்க வேண்டும் ? என்ற போராட்ட உணர்வுகளின் காரணமாக இதுபோன்ற மூன்றாம் நிலை குற்றங்கள் நிறைய நடக்கின்றன. 'ஏன் அவர்களிடம் இருக்கிறது, என்னிடம் இல்லை? என்று பாரதத்தில் மக்கள் சொல்வது கிடையாது. மூன்றாவது வகை குற்றம் தமஸில் இருந்து வருவது, பாரதத்தில் இது நடைமுறையில் இல்லை.
தவறான செய்திகளைக் கொடுப்பதில் ஊடகங்களும் ஒரு முக்கிய பாத்திரம் வகிக்கின்றன.
ஒன்பது ஆண்டுகள், நான் பணத்தைத் தொடாமல் பாரதத்தின் மூளை முடுக்கெல்லாம் நடந்திருக்கிறேன். இந்த சோதனை சமஸ்கிருதத்தில் ணீச்ணூடிதிணூந்டீச்டுச் என்று அழைக்கப்படுகிறது. நாட்டின் சாதாரண மக்களின் வாழ்க்கையைப் புரிந்து கொள்ள, இது ஆன்மீக ஆசான்களால் ஒரு நோன்பாக கடைபிடிக்கப்படுகிறது. அடுத்த வேளை உணவையோ அல்லது பணத்தையோ நீங்கள் வைத்திருக்க கூடாது என்ற விதி உங்களுக்கு கொடுத்தப்படும். ஒன்பது ஆண்டுகள், நான் இப்படி வாழ்ந்தேன். நான் ஆரோக்கியமான இளைஞன். இருந்தாலும், எனது உணவுக்காகவும், உடைகளுக்காகவும், இருப்பிடத்திற்காகவும் நான் எந்த வேலையும் செய்யவில்லை. தியானம் மட்டும் செய்து கொண்டே இருந்தேன், உள்ளுலக விஞ்ஞானத்தின் மீது ஆராய்ச்சி செய்து கொண்டே இருந்தேன். எனக்கு உணவு கிடைத்தது, உடுத்த உடையும், தங்குவதற்கு இடமும் மிகுந்த மரியாதையோடு கிடைத்தது.
இதுமாதிரி வேறு எங்கு நடக்க முடியும் ? எந்த நாடாக இருந்திருந்தாலும், என்னை வேறு வேலை செய்ய சொல்லி இருக்கும் அல்லது விட்டில்லாதவர்களுக்கான முகாம்களில் அடைத்திருக்கும். எனக்கு எல்லாம் கிடைத்தது - ஒரு கிராமத்தில் கிடையாது. ஒவ்வொரு கிராமத்திலும் கிடைத்தது. நான் கன்னியாகுமரியில் இருந்து தபோவனம் வரைக்கும், பாரதத்தின் தென்கோடியில் இருந்து வடக்கு வரை நடந்தேன், அக்ஷர்தமில் இருந்து கங்கா சாகர் வரை, மேற்கில் இருந்து கிழக்காக நடந்தேன். ஒவ்வொரு கிராம மக்களும் அன்பாக இருந்தார்கள், எங்களின் சத்தியத்தையும், எங்களின் மெய்யறிவையும், எங்களின் ஆன்மீக பயிற்சிகளையும் மதித்தார்கள். எல்லாவற்றிற்கும் மேலாக, அவர்களால் பயிற்சி செய்ய முடியவில்லை என்றாலும் கூட, அதை பயிற்சி செய்பவர்களுக்கு அவர்கள் மிகுந்த மரியாதை கொடுத்தார்கள். அதுவே பெரிய விஷயம்!
சத்தியத்தைப் பயிற்சி செய்யும் ஒருவரை நாம் மதிக்கும் போது, நமது வாழ்க்கையில் நாம், அதை உள்வாங்குகிறோம்.
நம்முடைய கதாநாயகரை மதிக்கும் போது, வாழ்க்கையில் அவருடைய பண்புகளை நாம் உள்வாங்குகிறோம். சில கிராமங்களில் நான் நிறைய பக்தியை பார்த்திருக்கிறேன், குறிப்பாக குஜராத்தில்.
ஒருதடவை குஜராத்தில் உள்ள ஒரு நகரமான அக்ஷர்தாமில் இருந்து போகும் வழியில் ஒரு கிராமத்தில் தங்கினேன். ஒரு வயதான பெண் என்னை அவர் வீட்டிற்கு அழைத்தார். அவருடைய ஒரே சொத்து ஒரு பசுமாடும், ஒரு குடிசை வீடும் மட்டும் தான். அந்த பசு மாட்டிலிருந்து பால் கறந்து, தயிராக்கி விற்று பிழைத்து வந்தார். நான் அங்கு பத்து நாட்கள் தங்கி இருந்தேன். அங்கே கிருஷ்ணருடைய ஒரு சிலை இருந்தது. அவர் அந்த கிருஷ்ணரோடு தான் வாழ்ந்து வந்தார். அவர் கிருஷ்ணரோடு பேசுவார். ஒவ்வொரு நாளும் பாலை விற்று கிடைக்கும் பணக்கை திருஷ்ணரின் பாகத்தில் வைத்து விட்டு, கிருஷ்ணரிடம் குறைகளாக சொல்லி கொண்டிருப்பார்: 'இன்று அவர் எனக்கு பணம் தரவில்லை. என்னை அவர் ஏமாற்றிவிட்டார். இன்று எனக்கு நிறைய பால் கிடைத்தது என்றெல்லாம் சொல்லி கொண்டிருப்பார். அவர் கிருஷ்ணரோடு வாழ்ந்து கொண்டிருந்தார்!
பத்து நாட்களுக்கு பிறகு, நான் சோம்நாத் (குஜராத்தில் இருக்கும் சிவன் கோயில்) தரிசனத்திற்காக புறப்பட இருக்கிறேன் என்று அவரிடம் சொன்னேன்.
'நீங்கள் ஏன் போகிறீர்கள் நான் தினந்தோறும் உங்களுக்கு உணவு கொடுக்கிறேன். தயவுசெய்து நீங்கள் இங்கேயே தங்குங்கள். நீங்கள் வேலை எதுவும் செய்ய வேண்டாம் என்று அவர் சொன்னார்.
எவ்வளவு அன்பு இருக்கிறது பாருங்கள்!
உணர்ச்சிவயப்பட்டு நான் சொன்னேன், 'அம்மா, உங்களைப் போன்றவர்கள் இருப்பதால் தான், பாரதம் இன்னும் வாழ்ந்து கொண்டிருக்கிறது " என்றேன்.
பாரதத்தின் முதுகெலும்பு எனக்கு தெரியும். பாரதத்தின் மேற்பக்கத்தை மூடியிருக்கும் தோலில் இருந்தும் மற்றும் இனிப்பாக பகுதிகளில் இருந்தும் பேசாதீர்கள். என்னிடம் முதுகெலும்பைப் பற்றி பேசுங்கள்! ஊடகங்கள் அருமையான நறுமணத்தை மட்டும் தான் எடுத்து காட்டுகின்றன, அவை முதுகெலும்பைக் காட்டுவதில்லை. முதுகெலும்பை நான் ஒவ்வொரு கிராமத்திலும் பார்த்திருக்கிறேன். ஒவ்வொரு கிராமத்தின் வழியாகவும் நான் நடந்தோ அல்லது மாட்டுவண்டியிலோ பயணம் செய்து பல ஆயிரக்கணக்கான மைல்கள் சுற்றி இருக்கிறேன்! எனக்கு அதன் மதுகெலும்பு என்னவென்று தெரியும். ஊடகங்கள் உணர்ச்சிவயப்பட்டு இருக்கின்றன. மக்களுக்கு காட்டுவதற்காக அவைகளுக்கு உணர்ச்சிகரமான சம்பவங்கள் தேவை. இதுபோல ஆயிரம் சம்பவங்களை என்னால் காட்ட முடியும்.
பள்ளிக்கூடத்திற்கு படிக்க போகாமல், வேலைக்கு போகும் ஒரு பத்து வயது சிறுமியைப் பற்றி நீங்கள் சொல்லலாம். ஆனால் தன்னால் படிக்க முடியாவிட்டாலும், மற்றவர்களுக்கு படிக்க உதவி வரும் எத்தனையோ மில்லியன்கணக்கானவர்களை என்னால் குறிப்பிட்டு காட்ட முடியும். பாரதத்தில் மட்டும் தான், சுயஉதவி கல்வி
பயிலகங்கள் பலருக்கு இலவச கல்வியை அளித்து வருகிறது. நாற்பத்தி மூன்று சதவீதத்திற்கும் மேலான கல்வி, மத அறக்கட்டளை பயிலகங்களால் அளிக்கப்பட்டு வருகின்றன. வேறு எந்த நாட்டிலும் இந்த அளவிற்கு அறக்கட்டளை பயிலகங்களின் மூலமாக கல்வி தரப்படுவதில்லை!
எண்ணிக்கை சதவீதத்தைப் பற்றி ஒரு விஷயத்தைக் குறிப்பிட்டாக வேண்டும். வேறு நாடுகளில் நூறு சதவீதம் என்பது பாரதத்தில் ஐந்து சதவிதம்! எண்ணிக்கையைப் பாருங்கள். பாரதத்தில் எத்தனை ஆயிரம் மக்களுக்கு கல்வி இலவசமாக கொடுக்கப்பட்டு வருகிறது என்று எனக்கு தெரியும். குறைந்தபட்சம் கடந்த ஐம்பது ஆண்டுகளில், நாம் மிகப்பெரிய வேலையைச் செய்திருக்கிறோம், குறிப்பாக விவேகானந்தருக்கு பிந்தைய இயக்கங்கள் நிறைய செய்திருக்கின்றன. நானே அதற்கு ஒரு சாட்சி! நிறைய வீடுகள் உணவளிக்க தயாராக இருக்கின்றன. எத்தனையோ கிராமங்கள் ஆன்மீக சத்தியங்களை ஏற்று கொள்ள தயாராக இருக்கின்றன. இதற்கு நான் அணிந்திருக்கும், வெறும் இந்த காவி உடை தான் காரணம்.
ஒன்றை தெரிந்து கொள்ளுங்கள்: நான் ஒரு திருடனாகவோ அல்லது கொள்ளைக்காரனாகவோ ஆகி இருப்பேன். அந்த கிராமத்தில் நிறைய சத்தியக்கூறுகள் இருந்தன, நான் அந்த கிராமத்திற்கு புதிதாக சென்றிருந்தேன். அந்த கிராமத்திலும் ஊடகங்களும், தொலைக்காட்சியும் இருந்தன. குற்றங்கள் செய்வதற்காக மாறுவேடத்தில் குற்றவாளிகள் அங்கு வருகிறார்கள் என்பது மக்களுக்கு தெரியும். ஆனால் எல்லாவற்றையும் தாண்டி அந்த உற்சாகமும், கலாச்சாரமும் உயிரோடு இருக்கிறது. அவர்கள் இன்னும் என்னை சந்தோஷப்படுத்துகிறார்கள்!
ஒரு வாரத்திற்கு முன்னர் நான் இமயமலைக்கு போய் இருந்தேன். நான் சுற்றி கொண்டிருந்ததைப் போலவே, அடுத்த வேளை உணவு கூட இல்லாமல் ஆயிரக்கணக்கான சன்யாசிகள் சுற்றி கொண்டிருப்பதைப் பார்த்தேன். சமுதாயத்தால் கவனித்து கொள்ளப்படும் இவர்கள் தான், மத சித்தாந்தங்களை நாம் மதிக்கிறோம், தொடர்ந்து அவற்றை பின்பற்றி வருகிறோம் என்பதற்கு சாட்சியாக இருக்கிறார்கள். மக்கள்தொகை அளவோடு ஒப்பிட்டு பார்த்தால், நாம் மிக சிறந்த வேலையைச் செய்திருக்கிறோம்.
உலகம் முழுவதும் சுற்றிவிட்டு என் நாட்டிற்கு நான் திரும்பும் போது, அந்த கலாச்சாரத்தின் மீதும், நான் பிறந்த வளர்ந்த நாட்டின் மீதும் எனக்கு நன்றியுணர்ச்சி ஏற்படுகிறது.
ஒரு முக்கியமான விஷயம்: குறைமாத குழந்தைகள் பிறக்கும் போது, அந்த குழந்தையை ஆரோக்கியமாக வைப்பதற்காக ஓர் இன்குபேட்டர் (கருவிமுதிர்ச்சி பெட்டி) தேவைப்படும். அதே போல தான், பாரதம் ஆன்மீக இன்குபேட்டராக இருக்கிறது. இந்து கலாச்சாரம், ஆன்மீக இன்குபேட்டராக இருக்கிறது. இங்கும் அங்கும் ஏதோ சில ஓட்டைகள் இருக்கலாம், ஆனால் அது பயன்பாட்டிற்கு ஏற்ற, வேலை செய்து வரும் ஆன்மீக இன்குபேட்டராக இருக்கிறது.
கேள்வி: "கிழக்கின் ஆன்மீக மெய்யறிவையும், மேற்கின் பொருளாதார செல்வ வளத்தையும் ஒருங்கிணைத்தால் மட்டும் தான்... " என்ற விவேகானந்தரின் வார்த்தைகளில் இருந்து நான் ஒரு கருத்தை வெளியிட விரும்புகிறேன்.
ஆம், நான் அந்த செயல்முறையில் தான் ஈடுபட்டிருக்கிறேன். நான் யாரையும் குறை கூறவில்லை!
தெளிவாக புரிந்து கொள்ளுங்கள்: நாம் தவராக எதையும் செய்துவிடவில்லை!
ஆழமாக புரிந்து கொள்ளுங்கள், முழு நிலாவில் மட்டும் தான், நம்மால் கறைகளைப் பார்க்க முடியும். பிறை நிலாவில் நம்மால் பார்க்க முடியாது. அதன் சொந்த வெளிச்சத்தில், அதுவே அதன் கறைகளைக் காட்டுகிறது. அதன் சொந்த பிரகாசத்தில், பாரதம் அதன் சிக்கல்களை எடுத்து காட்டுகிறது.
நம்மிடம் பூரணத்துவத்திற்கான சித்தாந்தம் இருக்கிறது, நம்முடைய பிரச்சனைகளை உணர்ந்து, புரிந்து கொள்ள முடியும். நம்முடைய பிரச்சனைகளைப் புரிந்து கொண்ட உடனேயே, நாம் சிறந்தவர்கள் என்பதை நிரூபிப்போம். நாம் புத்திசாலிகள் என்பது நிரூபிக்கப்பட்டிருக்கிறது.
நம்மிடம் பூரணத்துவத்திற்கான சித்தாந்தம் இருப்பதால், நமக்கு ஒரு பிரச்சனை இருப்பதாக நாம் ஏன் சொல்ல வேண்டும்? நாம் சிறப்பான விஷயங்களை எட்டி விட்டோம் என்பதை தான் அது காட்டுகிறது. பூரணத்துவத்தின் சித்தாந்தம் ஒரு பில்லியன் மக்களைச் சென்று சேர்கிறது என்பது ஒரு மிகச்சிறந்த வேலையாகும்!
தெளிவாக புரிந்து கொள்ளுங்கள்: கீழ்மட்டத்தில் இருக்கும் சேரிகளிலும் கூட வினாயக சதுர்த்தியையும், துர்கா பூஜையையும் மக்கள் கொண்டாடுகிறார்கள். வினாயகரைப் பற்றிய ஆன்மீக சித்தாந்தம் அவர்களுக்கு தெரியாமல் இருக்கலாம், ஆனால் நமக்கும் மேலான ஏதோவொரு சக்தி இருப்பதை அவர்கள் நம்புகிறார்கள். அதனால் தான் அந்த சக்தியைத் தலைகுனிந்து வணங்குவது போன்ற சாதாரண விதிமுறைகளை அவர்கள் பின்பற்றுகிறார்கள். பில்லியன்கணக்கான மக்கள்தொகையில் மிகவும் மயங்கிய நிலையிலும், கீழ்மட்டத்தில் இருப்பதும் கூட சாதாரண விஷயம் கிடையாது. அதுவே கூட ஒரு மிகப்பெரிய விஷயம் என்பதைப் புரிந்து கொள்ளுங்கள்!
பரம பிதா அவர்கள் அப்படிச் சொல்கிறா்கள் ? " என விசாரித்ததற்கு, 'சுநான் பெரிய ஆளாக வேண்டுமென, என் சிறுவயதிலிருந்தே கனவு கண்டவர் என் தந்தை. கனவை நிஜமாக்க உடல், பொருள், ஆவி அனைத்தையும் செலவழித்து என்னைப் படிக்க வைத்தார். வெற்றிக்கு ஊக்கமளித்தார்.
சுவாமி, எந்த மதமாவது மலர்ச்சி அடைய வேண்டுமானால், அது பாரதத்திற்கு வர வேண்டும். அவர்களுக்கு தொழிலாளர்கள் வேண்டுமானாலும் அவர்கள் பாரதத்திற்கு வர வேண்டும். அது கிறிஸ்துவமாக இருந்தாலும் சரி, இந்து மதமாக இருந்தாலும் சரி, அவற்றை நாம் பாரதத்தில் இருந்து மட்டும் தான் பெற முடியும்! பாரதத்தில், ஆன்மீக வாழ்க்கை என்பது நமது இரத்தத்திலேயே ஊறி இருக்கிறது என்று அவர் சொன்னார்.
கிருஷ்ணராக இருந்தாலும் சரி, சிவனாக அல்லது கிறிஸ்துவாக இருந்தாலும் சரி ஆன்மீக வாழ்க்கை வாழ்வது தான் அடிப்படை விஷயம். அது இந்த நாடு முழுவதும் வாழும் மக்களின் இரத்தத்தோடு கலந்திருக்கிறது! அது மட்டுமே கூட நாங்கள் ஒரு மிகப்பெரிய வேலையைச் செய்திருக்கிறோம் என்பதை எடுத்துகாட்டுகிறது.
இன்னொரு முக்கியமான விஷயம்: தொன்னூற்றி பாரதத்தில், மூன்று சதவீத கிறிஸ்துவர்கள் சர்ச்குக்கு போவார்கள். பாரதத்தில் பிற மத அமைப்புமுறைகள் வலுவாக இருந்தாலும் கூட, ஆணிவேர், ஒரு மேல்மட்டத்தை ஆன்மீக வாழ்க்கையைப் பின்தொடர்வது என்பது எங்களின் இரத்தத்திலேயே ஊறி இருக்கிறது. பாரத கிறிஸ்துவர்கள் அவர்களின் பிடிப்புகளில் ஈடுபாட்டோடு இருப்பார்கள். ஆன்மீகத்தில் எங்கள் மக்கள் என்ன நம்புகிறார்களோ, அதில் அவர்கள் ஈடுபாட்டோடு இருக்கிறார்கள். ஆழமாக நாம் அந்த ஆணிவேரில் ஊடுறுவி பார்த்தால், நம்முடைய பண்டைய ஞானிகள் ஒரு மாபெரும் வேலையைச் செய்திருப்பதை நாம் பார்க்கலாம்.
கையாளும் மக்கள்தொகையோடு நாம் ஒப்பிட்டால், நாம் செய்யும் சேவைகள் எல்லாமே கடலில் கரைத்த பெருங்காயம் போல தான்!
இருபத்தைந்து வருடம் போராடினார். அமெரிக்காவில் எனக்கு வேலை கிடைத்தபறகுதான் ஒய்வெடுத்தார். அவர் வாழ்க்கையை வாழ அவருக்கு அப்போதுதான் நேரம் கிடைத்தது. அதன் பன்தான் எங்களுக்குத் தெரிந்தது ...
கூரண் அப்படிச் சொல்கிறாகள் ? " என விசாரித்ததற்கு, 'சுநான் பெரிய அளாக வேண்டுமென, என் சிறுவயதிலிருந்தே கனவு கண்டவர் என் தந்தை. கனவை நிறையக்க உடல், பொருள், ஆவி அனைத்தையும் செவழித்து என்னைப் படிக்க வைத்தார். வெற்றிக்கு உக்கமளித்தார்.
'சுவாமி, உங்கள் சேவையினால் இந்த நாட்டை மாற்ற முடியும் என்று நீங்கள் நம்புகிறீர்களா ? நீங்கள் என்ன செய்தாலும், அது கடலில் கரைக்கும் பெருங்காயம் போல தான். கடலின் வாசனை மாறாது. ஒட்டுமொத்த உலகத்திற்கும் நீங்கள் எப்படி உதவ முடியும்? என்று யாரோ கேட்டார்கள்.
ஒட்டுமொத்த கடலையும் மாற்ற முடியுமா என்பது எனக்கு தெரியாது, ஆனால் என்னுடைய கை மணக்கிறது. நான் அதை அனுபவிக்கிறேன். வேறு எதுவும் செய்ய முடியாது. " என்று சொன்னோம்.
மரியாதைக்குரிய கேள்வி: சுவாமி அவர்களே, தனது கம்பீரத்தை இழந்து, கூச்ச சுபாவத்தில் மாட்டிக் கொண்டவர்களில் நானும் ஒருவன். நான் கம்பீரமாக இருக்க விரும்புகிறேன். எப்படி இது சாத்தியப்படும் ?
கம்பீரமாக இருங்கள். அவ்வளவு தான். எப்படி என்ற கேள்வியே கிடையாது. எப்படி என்று நீங்கள் கேட்ட நொடியிலேயே, நீங்கள் சிங்கம் என்பதை நீங்கள் மறந்துவிடுகிறீர்கள். கம்பீரமாக இருங்கள். வேறு எதுவும் செய்ய வேண்டியதில்லை.
நாம் அனைவரும் ஸ்ரத்தையை பெறுவோம், பரமவரம்ச அனுபவமாக (பிரபஞ்ச கிருஷ்ணரின்) கிருஷ்ணரின் ச உள்வாங்கி த்தியங்களை அரைபவத்தை பெறுவோம். கீதை மூலமாக அவர் உபதேசிக்கும் எல்லா ஸ்ரத்தையையும், எல்லா சத்தியத்தின் அனுபவத்தையும் நமக்கு கொடுக்கும்படி அவரை பிரார்த்திப்போம், நம் எல்லோருக்கும் கொடுக்கும்படி அவரை பிரார்த்திப்போம், நமக்கு
இருபத்தைந்து வருடம் போராடினார். அமெரிக்காவில் எனக்கு வேலை கிடைத்தபறகுதான் அவர் ஒய்வெடுத்தார். வாழ்க்கையை வாழ அவருக்கு அப்போதுதான் நேரம் கிடைத்தது. அதன் பன்தான் எங்களுக்குத்
அனுபவத்தை அவர் கொடுக்கட்டும், நித்ய ஆனந்தத்தில், நித்யானந்தத்தை அவர் நமக்குள் உருவாக்கட்டும்!
கிருஷ்ணருக்கும், அர்ஜூனனுக்கும் இடையில் நடக்கும் உரையாடல் வடிவத் தில் பூரணத்தின் விஞ்ஞானத்தை விளக்கிய, யோகத்தின் வேதமான பகவத் கதையின் உபநிஷதத்தில் இருக்கும் Sraddhetraya Vibhøga Yoga என்ற தலைப்பில் இருக்கும் இந்த பதினேழாவது அத்தியாயம் இத்துடன் முடிவு பெறுகிறது.
அத்தியாயம் - 18 எல்லாவற்றையும் விட்டுவிட்டு சரணடையங்கள்
நான் என்னுடையதுசு இவற்றைத் தவிர சரணாகதி செயய்வதற்கு வேறொன்றுமில்லை. கிருஷ்ணர், சரணாகதிசு எப்படி இறுதியான விடுதலையை அதாவது ஜீவன் முக்தியைக் கொண்டு வருகின்றது என்பதை விளக்குகிறார்.
விட்டுவிட்டு எல்லாவற்றையும் சரணடைந்து விடுங்கள்.
பகவத்தீதையின் கடைசி இதுதான் அத்தியாயத்தில் சொல்லப்பட்டுள்ள கருத்து. மொத்த பகவத்தீதையின் அதுமட்டுமல்ல, சாரமுமே இதுதான். மேலும், காலம்காலமான எல்லா ஆன்மீக குரமார்களின் அடிப்படையான உபதேசமும் இதுதான்.
கிருஷ்ணர் மிக அழகாகக் கீழ்கண்டவாறு முடிக்கிறார். பகவத்தீதையை
விட்டுவிட்டு எல்லாவற்றையும் சரணாகதி செய்துவிடுங்கள் அழகாக அவர் சொல்கிறார்.
பரம பிதா அவர்கள் அப்படிச் சொல்கிறீர்கள் ? என விசாரித்ததற்கு, 'சுநான் பெரிய ஆளாக வேண்டுமென, என் சிறுவயதிலிருந்தே கனவு கண்டவர் என் தந்தை. கனவை நிறைக்க உடல், பொருள், ஆவி அனைத்தையும் செனவழித்து என்னைப் படிக்க வைத்தார். வெற்றிக்கு உக்கமளித்தார்.
சர்வகர்மன் பரிக்யாய முமேக ம் சா நாம் வால
அகம் த்வ சர்வ ப பேப்யோ மோக்சயிஸ்யாமி மா சுதா
கர்மம் என்று எதை நீ தெரிந்து வைத்திருக்கின்றாயோ, வாழ்க்கை என்று எதைப்புரிந்து வைத்திருக்கின்றாயோ, என்னவெல்லாம் தெரியும் என்று நீ நினைக்கின்றாயோ, அத்தனையையும் விட்டுவிடு. எல்லாவற்றையும் விட்டுவிட்டு சாணாகதி ஆகி விடு. உனக்குத் தெரிந்தவையெல்லாம், வெறுமே உனது பட்டறிவதான் வேறில்லை. அவை எல்லாம் வெறுமனே நீங்கள் அறிந்தவை தானே தவிர உண்மையில் அதைப் பற்றியது அல்ல.
உண்மையில், ஞானமும், சத்தியமும் இரண்டுமே அறியாதவற்றைப் பற்றியதுதான். அவ்வளவுதான். நமக்குத் தெரிந்த எதுவும் நம்மைத் தவிர இறுதி சத்தியத்தை நோக்கி எடுத்துச் செல்வதில்லை. நம் மூளை சார்ந்த அறிவு, நாம் எதைப்பற்றி மிகுந்த பெருமை கொள்கிறோமோ அந்த அறிவு, உண்மையில் நாம் பிரபஞ்சத்தைப் பற்றிய உண்மையை நமக்குத் தெரியாதபடி நாம் அறிந்துகொள்ளாதபடி மறைத்து வருகிறது.
பிரபஞ்ச தத்துவவாதி ரீன் டெஸ்கார்டஸ் சொல்கிறார். 'சுநான் சிந்திக்கிறேன், அதனால் உயிரோடு இருக்கிறேன் °°. அவர் ஒரு மனிதர் அல்லது அவர் அவரின் எண்ணங்களாலும் மனத்தினாலும் உயிர் வாழ்ந்தார் எனபதில் எந்த சந்தேகமுமில்லை எப்படி இருந்தாலும், மனம் என்பது உயிரோடு இருப்பதற்கான அளவுகோல் அல்ல.
நாம் என்னவாக இருந்தாலும் நம் எண்ணங்களை வைத்து ஒன்றும செய்யமுடியாது. நாம் நம் எண்ணங்களுக்கு அப்பாற்பட்டவர்கள். நம் எண்ணங்கள் மட்டுமே நம்மைக் கட்டுப்படுத்தியது என்றால் நாம் வெறும் ஒரு உடல் சார்ந்த எந்திரம் மட்டுமாக இருப்போம்.
மிருகங்களுக்கு மனிதனைவிடக் கூர்மையான நுண்ணறிவு உள்ளது. அவை மனிதனைப் போல் மனதைக் கற்பனைகளால் நிரப்பிக் கொள்ளாமலே, இயற்கையோடு ஒட்டி வாம்கின்றன.
இருபத்தைந்து வருடர்
்க்குதன் அப்படிச் சொல்கிறாகள் ? " என விசாரித்ததற்கு, 'சுநான் பெரிய அளாக வேண்டுமென, என் சிறுவயதிலிருந்தே கனவு கண்டவர் என் தந்தை. கனவை நிஜமாக்க உடல், பொருள், ஆவி அனைத்தையும் செவைழித்து என்னைப் படிக்க வைத்தார். வெற்றிக்கு ஊக்கமளித்தார்.
பலியோ, பசிக்கும்போது சிங்கமோ அல்லது IN BOID ஒரு இளையைக் கொல்கின்றது. பசிக்கும்போது மட்டுமே உணவ உண்ணுகிறது. களைப்பாயிருக்கும்போது மட்டும்தான் தூங்குகிறது. எந்த ஒரு விலங்கும் உணவைச் சேமித்துவைப்பதில்லை. விதிவிலக்காக ஒன்றிரண்டு இருக்கலாம். அதுவும் இயற்கையின் விதிப்படிதான் எந்த விலங்கும் உடல் பருத்து குண்டாக இருப்பதில்லை.
மனிகர்கள் சிந்திக்கிறார்கள். அதுதான் பிரச்சனைக்குரியதாகிவிடுகிறது. நம் ரிஷிகளும் முனிவர்களும் பிரெஞ்சு தத்துவவாதி 'டெஸ்தார்டஸ்" ஆற்றை மறுக்கிறார்கள். அவர்கள் சொல்கிறார்கள்,சுசுமனதை அதாவது சிந்திப்பதை விட் (நிவிட்டால், நீங்கள் விழிப்படைந்து விடுவிர்கள். உங்கள் முழு சக்தியையும் உணர்வீர்கள், °° என்று ஆதி சங்கராச்சாரியார், மிகச் சிறந்த தத்துவவாகி, இதை மிக அழகாக எடுத்துச் சொல்கிறார். அவருடைய 'ஆத்மஷடகம்" என்னும் செய்யுளில் அவரைப்பற்றி உண்மையாக விளக்கவேண்டுமானால், சங்கரா தன் உடல்,மனம், புலன்கள் , உணர்ச்சிகள் மற்றும் உறவகள் எல்லாவற்றையும் மறுத்து துறந்தார். இப்படி துறந்ததன் மூலம் தன் உள்ளிருக்கும் தெய்வீகத்தன்மையை உலகத்துக்கு அதிகமாகவும் துணிவோடும் அறிவிக்கிறார்.
புரிந்து கொள்ளுங்கள். நாமெல்லாம் ஆன்மீக அனுபவத்துக்காகக் காத்திருக்கும் மனித உயிர்கள் அல்ல. மனித உருவத்தில் இருக்கும் ஆன்மீக இருப்புகள். நம் ஆற்றல். சக்தி அளப்பரியது. நம் புத்திசாலித்தனம் எல்லையற்றது. ஆனால் நம் பட்டறிவோ வரையறைக்குட்பட்டது.
அறிவு மூன்று வகைப்பட்டது.
முதல் வகை அறிவு, நம் மூளை சார்ந்த, மனம் சார்ந்த அறிவு. இது நம் மனதினாலும், பட்டறிவினாலும் பெறப்படும் அறிவு. வெறும் கல்வி அறிவு தகவல்கள் மூலம் பெறப்பட்ட அறிவு. கணிதம், அறிவியல், மருத்துவம் இவை இந்த வகையில் அடங்கும். நாம் இந்த வகை அறிவு நம் வாழ்க்கையைத் தரத்தை உயர்த்தும் என்று நம்புகிறோம். ஆனால் இறுதியில் இத்தனை அறிவுக்குப் பிறகும் நாம் மகிழ்ச்சியாக இல்லை. துன்பத்திலிருக்கிறோம் என்று உணர்ந்து ஆச்சரியப்படுகிறோம். இந்த வகையான அறிவை நாம் அதிகப்படுத்த அதிகப்படுத்த மேலும் அதிக தொந்தரவுக்கு
• @uLrTruffe ruma; d9/p5/mru, JEfTW (Y)fb.lu • rum a; d9ffDlmru u Gu rT.lu B>JD[!)J/i> fb[J (Y)Lf/-UJ fTffj]. • @mfb JI,fTUJ B>JD[!)J5", G/a;rTmm LDL@Gw (Y)Lf/-11./W. • umLULJ!f>ff;iJDrn@JEfb ruma, d91fD16l../d-,® dP-11.f/-UUmL/f> • Gfbmru. UfTL.lu, fErTLL.f/-UJLD, a,ro/mfb, 6TC!:£lffefb.lu • @mru • 6T.lu6l!rTUJ @JEfb ruma;u5/./u d9fLri.J®w. • @ru JD mJD JI, (TU) LJ!f>fbB>fi> i).lv u U/-li>ffe d9/fbro (Y)6l! U) • B>JD [!)Jd-, G/a;rTmm (Y)Lf/-UJ rTffe. @ffe Glru [!)J w fbB>ru.lv G • a=a;rf/ u UfbrT.lu LD L@w GI u fD(Y) Lf/-UJ rT ffe. JE rTw a, ru 6"6f/d-,a, G • ru(Elw. !LGYTrurTri.JB> Gru~(E',LD. d9fW]U(;)JLDfT5",g, • d9/fbroi5iro Glru61iiuu(El/f>ff,UULGru~(Elw. Glru[!)JUJ • rymm LDJD[!)JW d9ffDl6l..f LDL(E',LD.lu6l!rTLD.lu, @fbUJUJ • • LDJD[!)J U) !Lliim/TB'B>GYT @i).lv 8,6l.)5",B,Gru(El w. • @ffe @fb UJ w 8'rT!Tffifb dP-lfDI 6l../ • wrn 8'rTITffifb dP-lfDI 6l../ •
ryrofDrTruffe ruma;UJ rTrn d91fDl6l..f JEW • @@u i5Jcm)(!!jffiffe G/ru61i/ u u(El w !LUJ rTJEfb d9ffDl6l..f. • • @ffe &@ ·@@ui5icm)@ffiffe LDJDGIJDfT@ @@ui5iJD® • G/a;rT~@ GurTg,ro!Dffe· •
@JEfb ruma, d9ffDlmru 0 qj,1il[DfT'" 6Tro[!)J • Gia=rT.luSlJUL.f/-UJrTrn d9fW]UruUJ 6TroGJD Gia=rT.lu6l.!6l!fTUJ. • . !fr6J6Sr ~UU(q.8'
@ffe t.E/a, d9f ff;ia=UJ LD fT a; 6TLJ Gu fT fbrTru ffe ,rffla, y_J ru ffe. t.E/a, u : 61" 6!T cl7 IF rr ifl ~ 95 95 lP ® , GI u rfl UJ a, (El i5J Lf/-Ll L/ a,m, a=rT fb mm a, m 6T.lu6l! rTw • . llr!li rr 6Sr bl u tflUJ ~ m rr 8i @JEfb ruma, d9ffDlmrua= a=rTirffifbffe· @JEfb d91fDl6l..f fbrTro • GruQi!l"@blw6!T, 61"6!T ~~!iimfDl6l..f 6Tmuu@ruffe. @ffe d91fDl6l..fUJd,fT(;)JLDfTrn • lflg)!ruUJii/66?(!9li;bg; 8i6!TQ! urflLDrTJDfDGLDrT, !L!iimrra=Lf/-UJ d91fDl6l..f. • bl1F6'0ru@~~ 6f6Sf6ll6!Tuuub:J,irruwrTrn @mliimffifb • ffiQi!l"Lrurr 6f6Sf g;!i;QS)g;. @m!iimuGurTd9f.lu6l!. @@ULJ,r£/m6l!u516l!rTrn • ffi6!TQS>ru !6?~wrriiiffi • dP-lfDlrurTrnffe rymm a=rTITJEfb d91fDl6l../, @fbUJW 8'rTITffifb • LLro, blurr(!!'lm, d91fDl6l../, @mru @u(Elw Ga=!Tffifbffe [email protected]!rTLD.lu • ~cl7 QS)~~QS)9iU> @mfb/1./LD fbrT
B>L6l.jmmu UJDfDllU d9/fDl6l..fLD, @mfbuGurT6l! • 8i8iU>6lftg;rrrr . • ryro[!)J ruma;uu@/f>fbUL6l.JfTUJ. ua;rufi> fl.mff,u5/ro • GlfbrTL5",8,fi>i).lv JEfTw ·e:rTviiui)uri.Ja,m, viiuGfbrT!f>i)uri.Ja;m, • ~i)uri.Ja,m'" 6TroUmfbUUJDfDI UrTirfi>GfbrTUJ. • 8'fTvirlJj;t[Jri.JB>GYT 6TroUffe rymm ,ri)u516l!fTrn ULLfDl6l.f. •
• •
•
~(!9u~Qs>G5gi~ 6ll(!!)Lld Burtcjrt(Q.6!Trtit . ~Qwifliii8irrcl7ro 6f6!T8i® B6ljqs)6'\7 Is?6lll~G5u!!J®!L>Rt6sf ~Rurr 8wblru@~G;Rrrr. Rurr~Ffiqs>Ffiqouj Rurr\G ~6l1(!98i® ~Uburt~G5rt6sr B!Jicjld Is?Qs)L~!L>~· ~G56sr Uqsf G5 Rt 6sr 61"~ 8.I ~Bi®~ Qg;Ifl!I;G;~ ...
- bl1mrois?¢'rrffim '?""
- U(q.158.i QS>ru~g;rrrr. blrull)g5?8i®
"viiuGfbrT!f>i)uri.Ja,m'" 6Troumru @fblU 1Tj;,UJrT8>6l..fLD, ua-,i) (Y)6l!LDfT8>6l.jl.D Ljrflffiffjl G/a;rTmm6l!rTw.
-i)uri.Ja;m'" 6Trouu(Elumru, @@ui5iro (Y)6l!UJ d9ffDIUJLJULGruLf/-UJffe. !LGYTmLDUJ!f>i)JD®B' G/a=.lvrufbJD®fi> GfbmruUJrTrnruJDmfD j;,UJrTrn ~Luri.Ja;mrT.lu GIUJD6l!fTUJ .
B>L6l.jmmu U JDfDI UJ d9ffDl6l..f B"m.L 6T(;)JW) LD rymm 8'rTITffifb, LDrnLD a=rTrrffifb
d9ffDlru rTB> LDL (El Gw @@d-,®wrTrnrT.lu, d9/ffe6l../ w Uffifbfi>mfbfi> fbrTro loJ'JDU@fi>ffeLD. ro;rro 6TrofDrT.lu JI,fTUJ B>L6l.jmmu UJDfDI d91fDlffii)(!!5UGurTGLD fbrol[l B>L6l.jmm d9ffDlffii)(!!5a-,B>LDrTLGLrTUJ. L.Jtflffiffjl G/a;fTGYT@_!jri.JB>GYT. B>L6l.jmmu UJDfDI dP-lfDlfb.lu Gru[!)J. B>L6l.jmm dP-lfDlfb.lu 6TmUffj] Gru [!)J.
JI, fTLD 6T.lu 6l! rTru JD m fD IL/ w 8'[JliimfT a; ff) GI e:11..1 ffe ro/(ElwGUrTffe, JI,Wt.EiLw B>L6l.jmmu UJDfDI JI,fTUJ Giff, rfl ffiffe G/a,(TL 8>(!!5/f>ffe 8m. L @@#,a, fT ffe · d9/ffifb B>@fi>ffe 6T ffe 6l../ w JE w u51Lw @.lu 6V rT fb Gu fT ffe JE rTw B>L6l.jmm dP-lfDIGrurTw. d9fUUL.f/- @.lv6l!rTrolLrT.1u JI,fTUJ B>L6l.jmmu UJDfDli> Glff,rflffiffjl G/a;rTmGrurTGLD fbrol[l, !LmLDUJfTB, B>L6l..fGYTfbrnmLD 6TroUffe 6Trnrn 6TroUmfbUUJDfDI Glff,rflffii)(!!ja-,8, LDfTLGLfTUJ.
ru rTir/f>mfbB>mrT.lu B>L6l.jmm ro/m #,a, Gru rT, ro/ ru rf/d-,a, Gru fT (Y) Lf/-UJ fT ffe. 6Tffifb !f;(!!j rol m d-,a,(Y) w G/ru61i/uurT(E',UJ, B>L6l.jmmu UJDfDllU d9fW)Uru/f>mfb G JI, (75", g, JI, wm LD 6T@/f>ffe 8' G/a=.lu 6l) fT ffe. LD fTJD fT 8,' dP-lffe 6T.lu 6l! fT GI ru 6li1 u u rT(E', w ro/ m d-,a,(Y) w LDmfDJEfferol@ U) Gu fTffjlff,fTrn ,rffla,/j)g,ro!Dffe
!Lliim[lu u(Ela; 'lfDffe · GISJrn <§rT6"6fla,m Bm.[!)Jg, fDrTira;m. 'a;-,rff/6Vmru &Ll.f/-5",B>rTL(El w ro/ u.lu ;fl 6l!ru fT a, qj,B>(Y) Lf/-UJ rT ffe. d9/ffe GI ru [!)J UJ 8'r-Ll.f/-a-,a;rTL (El w B>(!!j ru , LD L (El GLD '" '" d9/ffe Gu rT6l! THE SUPREME PONTIFF OF HINDUISM BHAGAWAN SRI NITHYANANDA PARAMASHIVAM UJDfDIUJ 6Tffifb &@ rurTirfi>mfb/1./GLD, Giru[!)JW &Ll.f/-d-, B>fTLL, ,rff/mrn§J,LLU UUJrou@/f>fbUU@LD B>(!!jru I LDL(E',Gw.
LDfbri.lB>W 6T.lu6l!rTGLD THE SUPREME PONTIFF OF HINDUISM BHAGAWAN SRI NITHYANANDA PARAMASHIVAM fi>fbrTro GurTi)a-,g,rofDrn. THE SUPREME PONTIFF OF HINDUISM BHAGAWAN SRI NITHYANANDA PARAMASHIVAM 6Tu u U/- dP-lfDlffiffe G/a;rTwruffe 6Tm[!)J Gu rTj;ta-,a,ro/./vm6l!. 1oT.lv6l!rT Gu rTfbrn ru®u LJB>@w JEfTLD 8,L6l.jmm dP-lfDlffiffe G/a;rTwm !Lfbrurol.lum6l!. LDfbri.lB>GYT THE SUPREME PONTIFF OF HINDUISM BHAGAWAN SRI NITHYANANDA PARAMASHIVAM B' ~6l!ruJDmfDB' Gia=rT.lucm) JELD#,®w qJ,ma=mUJIL/LD d9fB'8'/f>mfblL/LD fbrTrdT rolmfbd-,g,rdrfDm.
~(!!')U~Qs>G5gi~ 6ll(!!)Lld Burtcjrt(Q.6!Trtit. ~Qwifliii8irrcl7ro 6f6!T8i® Gru Q06'17 Is? Qo L~ G;U !!J®!L> Rr 6sf ~Rurr 8wblru@~G;Rrrr. Ru Rr~ Ffiqo Ffiqo Uj Ru Rr \G ~6ll(!!'Lffi® ~Uburt~G5rt6sr B!Jicjld Is?Qs)L~!L>~· ~G56sr
எக்கனை மகங்கள் மக்கள் ஞானமடைவதற்கு உதவா மாறாக, சரித்திரத்தில் சொல்லப்படுகின்ற எல்லா போர்களும் மனிக்குலத்துக்கு எதிராக நிகழ்த்தப்பட மகங்கள்காம் காரணமாய் இருந்துள்ளன. மகங்களின் பெயரால்கான் அத்தனை சண்டைகளும் நிகமந்துள்ளன. (மகத்தைப் பரப்பவதற்காகவும். புாதுகாப்பதற்காகவும்) லட்சக்கணக்கான மக்கள் பலியாகி உள்ளனர்.
எல்லா மகப் பிரிவினைகளும். மதங்கள் தங்களுக்கென குறியீடுகளைக் கனிக்களியாகக் கொண்டதால் நிகம்நதது. மகங்கள் அறிவையும் மாணத்தையும்தான் நிகம்க்கியள்ளதே தவிர ஞானத்தை அல்ல.
இருபத்தைந்து வருடம் போராடினார். அமெரிக்காவில் எனக்கு வேலை கிடைத்தபறுத்தான் அவர் ஒய்வெடுத்தார். வாழ்க்கையை வாழ அவருக்கு அப்போதுகான் நேரம் கிடைத்தது. அதன் பன்காண் எங்களுக்குத்
எந்த ஒரு ஆன்மீக குருவும் மகத்தின் பெயரால் ஒருவரை ஒருவர் தொல்லவோ. கட்டாயப்படுத்து வா, மாற்றவோ போதிக்கவில்லை. எந்த ஆன்மீக குருவம் வன்முறையைக ஒரு போகிக்கவில்லை. அப்படி இருந்தால, அவர் குருவே அல்ல.
எல்லா சிறந்த ஆண்மீக குருமார்களும் நம்மை உண்மையான உயர்ந்த விழிப்பணர்வ நிலைக்கு எடுத்துச் செல்லும்நோக்கத்தோடுதான் இயக்கக்கோடு புமிக்கு வருகிறார்கள். நம் தனி விழிப்பணர்வை மலர்த்தி அதன்மூலம் நாம் இந்த பிரபஞ்ச விழிப்பணர்வில் ஒரு பகுதி என்பதை நமக்கு உணர்த்துவதே அவர்கள் நோக்கம். அவர்களின் நோக்கம், நாம், நான் என்ற உணர்வு நிலையிலிருந்து 'உன்" 'நம்" என்ற உணர்வு நிலைக்கு நகரவேண்டும் என்பதை நம்மை பரிந்து கொள்ளச் செய்வதே.
அவர்களைப் பின்பற்றுபவர்கள், குருமார்கள் அறிவுறுத்திய சத்தியங்களை அவரவர் புரிந்து கொள்ளுதலுக்கேற்ப புரிந்துகொண்டு, அதன் பலனாய் வன்முறையை புகுத்திவிட்டனர். மனிதர்களை ஒருங்கிணைக்கும் அன்மீகம் தழைப்பதற்குப் பதிலாக, மனிதர்களைப் பிரிக்கின்ற மத நிறுவனங்கள் உருவாக்கப்பட்டுவிட்டன. ஆன்மீகம் மனிதர்களுக்குள் அன்பைப் பரப்புகிறது. மாறாக மதமோ வன்முறையைப் புகுத்துகிறது.
புரிந்து கொள்ளுங்கள்: ஞானமடைதல் ஒரு பரிசு. நாம் அதை அடைய என்ன விதமான முயற்சிகள் எடுத்திருந்தாலும் சரி, அது ஒரு பொருட்டே அல்ல. ஒரு காலில் நின்று பல நூறு வருடம் தவம் செய்திருக்கலாம். ஆயிரக்கணக்கான வருடங்கள் பட்டினி கிடந்திருக்கலாம். தியானமோ, யோகமோ செய்கிருக்கலாம். இது எல்லாமே ஒரு ஒற்றை ரூபாய் கொடுத்து லாட்டரி டிக்கெட் வாங்குவதற்குச் சமம் தான். அதற்குப் பகிலாக நாம் திரும்பப் பெறுவது ஒரு உன்னதமான பரிசு. நாம் என்ன செய்தாலும் அது கனவில் செய்வது போல்தான். அது நம்மை எப்படி கனவக்கும் அப்பால் எடுத்துச் செல்லும்.
கிருஷ்ணர் சொல்கிறார்.
'எல்லாவற்றையும் விட்டுவிட்டு சரணடைந்து விடு", என்று சரணாகதி என்றால் என்ன அர்த்தம் என்று நாம் முதலில் புரிந்து கொள்ள வேண்டும். இந்த வார்க்கையே மனிதர்களை பயமுறுத்துகிறது. ஒன்றை நாம் புரிந்து கொள்ள வேண்டும், நாம் சரணாகதி செய்யும்போது எதையும் இழந்துவிடப் போவதில்லை. நாம் அடையத்தான் போகிறோம். வேறு சரியான வார்க்கை இல்லாததால் இந்த வார்த்தையைப் பயன்படுக்குதிறோம்.
முதலில் நாம் ஒன்றை உணர வேண்டும். சரணாகதி செய்ய, அர்ப்பணம் செய்ய நம்மிடம் விலைமதிப்புள்ள எதுவும் இல்லை. நம்மிடம் ஏதோ இருப்பதாக நாம் நினைக்கின்றோம். ஆனால் உண்மையில் நம்மிடம் எதுவும் இல்லை. நாம் வெறுமனே கண்களைத் திறந்து, பார்க்கும் எல்லாம் தெய்வீகம் என்பதை உணர வேண்டும். அதுதான் பிரபஞ்சம், நம்முடையது என்று நினைப்பது எதுவும் உண்மையில் இல்லை. 'நான்' என்பதும் 'என்னுடையது' என்பது எல்லாமே உண்மையற்றவை. இதை நாம் புரிந்து தொன்னும் கூடிணமே நாம் சரணாகதி செய்து விடுகிறோம். அந்த கூடிணமே நாம் பரிந்தும் தொன்திறோம்.
நாம் என்று எதையாவது சொல்லும்போது, அது சட்டப்பூர்வமாக நம்முடையதாக இருக்கலாமே தவிர, பிரபஞ்ச இருப்பு ரீதியாக அல்ல. சட்டப்படி நாம் ஒரு துண்டு நிலக்கைக் கையகப்படுத்தி வேலி போட்டு வைத்து 'என்னுடையது" என்று சொல்லிக் கொள்ளலாம். ஆனால் இயற்கைக்கு அல்லது பிரபஞ்ச இருப்புக்கு அது தெரிந்திருக்க வேண்டிய அவசியுமில்லை. ஒரு குறாவளி வந்தால் அது யாருடைய உடமை என்று பார்த்து அடிப்பதில்லை. அதற்கு சட்டம் தெரியாகு. குறாவளி மற்றவர் உடமையில் பாதிப்பை ஏற்படுத்த சட்ட ரீதியாக
்களன் அப்படிச் சொல்கிறீர்கள் ? " என விசாரித்ததற்கு, 'நான் பெரிய ஆளாக வேண்டுமென, என சிறுவயதிலிருந்தே கனவு கண்டவர் என் தந்தை. கனவை நிறமாக்க உடல், பொருள், ஆவி அனைத்தையும் செலவழித்து என்னைப் படிக்க வைத்தார். வெற்றிக்கு ஊக்கமளித்தார்.
இல்லை என்று இயற்கைக்குத் தெரியாது. பிரபஞ்ச இருப்புக்கு சட்டம் என்று எதுவும் இவை யாகும்.
நம்முடைய 'என்னுடையது" என்ற கருத்து சமூகத்தின் சட்டங்களால் பாதுகாக்கப்படுகிறது. நிலத்தின் சட்டம் என்று எந்த வார்க்கையோ கிடையாது. நிலத்துக்கென்று சட்டம் எதுவுமில்லை. சமூகத்துக்குத் தான் சட்டம். நிலத்தில் எப்போது வேண்டுமானாலும் பகம்பம் / நிலாடுக்கம் கே எல்லாம் காண்டலாம். இயற்கையைக் கட்டுப்படுத்த நாம் எந்த சட்டமும் போட முடியாது. நாம் நான் மற்றும் 'என்னுடையது" என்ற கருத்தில் சிக்கிக் கொண்டிருக்கும் வரை நம்மால் பிரபஞ்ச இருப்பைப் பற்றிய உண்மை எதையும் அறிய முடியாகு. நீங்கள் சிலவற்றை நீங்கள் என்றும் சிலவற்றை உங்களுடையது என்ற எண்ணத்திலும் சிக்கிக் கொண்டி ருப்பீர்கள்.
கிருஷ்ணர் நம்மை எல்லாவற்றையும் விடுத்து சரணாகதி அனுபவார் சொல்லும்போது, நம்மைக் கண்களைக் கிறந்து நம் உடமைகள் மற்றும் எதிர்பார்ப்பதள் என்கிற அறியாமையைப் பார்க்கச் சொல்கிறார். கண்களைத் திறந்து நீங்கள் நடத்தும் நாடகத்தைப் பாருங்கள். (கண்ணைக் கிறந்து நீங்கள் விளையாடும் விளையாட்டைப் பாருங்கள்) ஒரு விஷயம், நீங்கள் மற்றவர்களை ஏமாற்றுவது ஒருபுறம் இருக்க, உங்களை நீங்களே ஏமாற்றிக் கொள்ளாமல் இருந்தால் சரி. போகப் போக நாம் இதை மறந்துவிட்டு இந்த விளையாட்டில் நம்மை நாமே ஏமாற்றிக் தொன்னத் துவங்குகி றாம்.
தயவசெய்து பரிந்துகொள்ளுங்கள். நான் என்றோ 'என்னுடையது" என்றோ எதுவும் கிடையாது. புத்திசாலிகளும் கண்களைத் திறந்து உண்மையை, நிகர்சனக்கைப் பார்க்க விரும்பபவர்கள் நான் என்றோ 'என்னுடையது' என்றோ எதுவும் இல்லை என்ற உண்மையை உணர்ந்த தொண்டு விமித்துத் தொன்வார்கள்.
நீங்கள் எதை நான் என நம்புகிறீர்களோ அது உடலாக இருந்தாலும் சரி மனமாக இருந்தாலும் சரி காற்று இல்லாமல் இயங்க முடியுமா? அந்தக் காற்றை நீங்கள் உங்களுடையது என்று சொல்லிக் கொள்ளத்தான் முடியுமா, நம் அனைவருக்குள்ளும் உள்ளே சென்று வெளியே வரும் அடிப்படை சக்கியான 'பிராணன்" நமக்குக் சொந்தமானதல்ல. 'பிராணன் " நின்று விட்டால் நீங்கள் எதை நீங்கள் என் நம்புகிறீர்களோ அது மரைந்துவிடும்.
எப்படி இருக்கிறது என்றால், என்னுடையதில்லை அஸ்திவாரம் ஆனால் வீட்டின் முதல் மாடிமட்டும் என்னுடையது என்று சொல்வது போல் உள்ளது. இது அத்தனையும் பிரபஞ்ச இருப்புக்கு சொந்தமானது. மொத்த உலகத்துக்கே சொந்தமானது. இயற்கைக்குச் சொந்தமானது. ஆனால் அந்த இயற்கையோடு நாம் தொடர்ந்து சண்டை போட்டுக் கொண்டிருக்கிறோம். அடிப்படை அல்லது வேர் ஆக உங்களுக்குள் நீங்கள் நினைக்கும் 'நீங்கள்" உங்களுக்குச் சொந்தமானதே அல்ல.
நமக்குள்ளே சென்று வெளியே வரும் தொடர்ந்து நிகழ்வதால், நாம் அந்தக் காற்று காற்றை நம்முடையது என்று நம்பிக் கொள்கி றாம். இந்த இயற்கையாள செயல்பாட்டில் தடங்கல் எதுவுமில்லை. ஒருவேளை, கடவுள் ஏதாவது ஒரு 'வேலைநிறுத்தம் (ஸ்டிரைத்) அறிவித்தார் என்றால், அப்போது நாம் இந்தக் காற்றைத்தூட நம்முடையது என்று எடுத்துக் கொள்ள முடியாது. ஒரு க்ஷணம் கடவுள் வேலைநிறுத்தம் செய்தால் கூடப் போதும். அப்போது நாம் புரிந்து கொள்வோம்.
ஆனால் கடவுள் கருணையுள்ளவர் அவர். இரக்கத்தின் கடவுள் அவர். தனது கருணையால், அவர் வேலைநிறுத்தம் எதுவும் செய்வதில்லை. அதனால் நாம் வாழ்க்கையை நமக்கு நிரந்தரமாய் அளிக்கப்பட்டிருப்பதாக எடுத்துக் கொள்கி றாம். சில விஷயங்கள் நமக்குச் சட்டப்பர்வமாக நம்முடையவை என்று ஆதிவிடுவதால் நாம் 'நம்முடையது" என்ற கருத்தை மிகவும் திடமாக நம்பகிரோம். ஆனால் நான் மற்றும் 'எனது ' என்ற இரண்டு கருத்துக்களுக்கு மே அடிப்படை எதுவும் இல்லை.
கண்களைக் கிறந்து யாரொல்லாம் உண்மையை உற்றுப் பார்க்கும் புத்திசாலித் தனம்
இருபத்தைந்து வருடம் போராடினார். அமெரிக்காவில் எனக்கு வேலை கிடைத்தபறகுத்தான் ஒய்வெடுத்தார். அவர் வாழ்க்கையை வாழ அவருக்கு அப்போதுதான் நேரம் கிடைத்தது. அதன் பன்தான் எங்களுக்குத் தெரிந்தது ...
்களன் அப்படிச் சொல்கிறீர்கள் ? " என விசாரித்ததற்கு, 'நான் பெரிய ஆளாக வேண்டுமென, என சிறுவயதிலிருந்தே கனவு கண்டவர் என் தந்தை. கனவை நிறைாக்க உடல், பொருள், ஆவி அனைத்தையும் செலவழித்து என்னைப் படிக்க வைத்தார். வெற்றிக்கு ஊக்கமனிக்கார்.
உள்ளவர்களோ, அவர்கள் இந்த நான் மற்றும் என்னுடையது என்பது வெறும் நாடகம் என்பதைப் புரிந்து கொள்வார்கள். நீங்கள் எதை நீங்கள் என நம்புகிறீர்களோ அது உங்கள் கட்டுப்பாட்டில் இல்லை. எந்த க்ஷணம் உள்ளே செல்லும் மூச்சுக்காற்று வெளியே வராது நின்று விடுகிறதோ, அப்போது எல்லாமே முடிந்துவிடுகிறது. நான் மறைந்து விடுகிறது. அடுத்த கூடிணம் உங்கள் பெயர் வீட்டுக்கதவிலிருந்து நீக்கப்பட்டு, சுடுகாட்டில் நினைவிடத்தில் பொறிக்கப்பட்டுவிடும். நீங்கள் அந்த கூணம் 'பிணம்" என்று அழைக்கப்படுவிர்கள். நீங்கள் எங்கே நிரந்தரமாக ஒய்வெடுக்க முடியுமோ அங்கே எடுத்துச் செல்லப்பட்டு விடுவீர்கள். அதற்குப் பின் நீங்கள் உங்களுடையது என்று நம்பியிருந்த வீடு கார் எதற்குமே பயன் இருக்காது. அதனால் நாம் எதை நான் என்றும் 'என்னுடையது" என்றும் நம்புகிறோமோ அவை அடிப்படையில்லாதவை.
பலரேரங்களில் நாம் நம்முடையது என்று வைத்துள்ள ஒரு சிறு பகுதி நிலம் கூட, நம்முடையது இல்லை என்று சட்டப்பர்வமான பக்கிரங்களைப் பார்த்தால் (மாறிப்போகும்) நம் வாழ்க்கையும் வெறும் காகிதத்தின் மேல் தான் கட்டப்பட்டுள்ளது. அதேபோல் நம் வாழ்க்கையும், எந்த க்ஷணம் நாம் இதைப் புரிந்து கொள்ளும் பத்தியைப் பெறுகிறோமோ, இந்தச் சத்தியத்தில் விழித்துக் கொள்கிறோமோ, அந்த வினாடி நாம் சரணடைந்து விடுகிறோம். சரணாகதி நமக்குள் நிகழ்ந்து விடுகிறது. எந்த க்ஷணம் இந்தப் பிரபஞ்சத்தில் நான் என்பதும் 'என்னுடையது" என்பதும் எதுவுமில்லை என்று புரிந்து கொள்கிறோமோ அந்த கூணம் நமக்குள் ஒரு பெரும் விடுதலை உணர்வு கிடைக்கிறது. நம்மைத் தொடர்ந்து காப்பாற்றிக் கொள்ள வேண்டும் என்ற தேவையிலிருந்து விடுதலை அடைந்த உணர்வு ஏற்படுகிறது.
இந்த நான் மற்றும் என்னுடையது என்ற இரண்டு விஷயங்களைப் பிடித்துத் தொங்கிக் கொண்டிருப்பதுதான் நம் எல்லா உடல், மன வேதனைகளுக்கும் காரணம், நாம் நிலைத்திருக்க வேண்டும் என்ற உணர்வும், சொந்தம் கொண்டாடிக் கொண்டிருக்கும் உணா்வும் தான் எல்லா பிரச்னைகளுக்கும் மூலக் காரணம். மாறாக, நாம் இந்த நான் என்றும் 'எனது என்றும் நம்புகிற விஷயங்கள் உண்மையில் இல்லை என்பதை உணர்ந்து கொண்டால், நாம் சிரிக்கத் தொடங்கிவிடுவோம். நாம் நம்மை எப்படி ஏமாற்றிக் கொண்டிருக்கிறோம், நம் வாழ்க்கையை எப்படி மணற்கோட்டையாகக் கட் டுவதில் சக்தியை வீண்டித்துக் கொண்டிருக்கிறோம் என்பது புரிந்து விடும்.
ஒரு சிறிய ஜென் கதை:
இருபத்தைந்து வருடம் போராடினார். அமெரிக்காவில் எனக்கு வேலை கிடைத்தபறகுதான் அவர் ஒய்வெடுத்தார். வாழ்க்கையை வாழ அவருக்கு அப்போதுதான் நேரம் கிடைத்தது. அதன் பன்தான் எங்களுக்குத்
சில குழந்தைகள் கடற்கரையில் மணலில் வீடுகட்டி விளையாடிக் கொண்டிருந்தார்கள். அந்த ஒரு நாள் முழுவதும் சிரமம்பட்டு, ஒரு அழகான கோட்டை, மணற்கோட்டை கட்டி முடித்தார்கள். அந்த நாளின் இறுதியில் வீடு திரும்புவதற்கு முன் அவர்கள் அதில் குதித்து அவர்கள் கட்டியதை அவர்களே கலைத்தார்கள். நாள் முழுவதும் எத்தனை சிரமப்பட்டு கட்டினார்களோ, அதை அவர்களே கலைத்தார்கள். அதையும் சந்தோஷமாக செய்தார்கள். கொண்டாட்டமாய் எடுத்துக் கொண்டார்கள். ஜென் குரு, பக்கத்திலிருந்து அதைப் பார்த்துக் கொண்டிருந்தவர் சொல்லிக் கொண்டார் இதுதான் வாம்க்கை "!
ஒரு அரசுரும் இதைப் பார்த்துக் கொண்டிருந்தார். ஒரு குழந்தை, மற்ற
இருபத்தைந்து வருடம் போராடினார். அமெரிக்காவில் எனக்கு வேலை கிடைத்தபறகுதான் அவர் ஒய்வெடுத்தார். வாழ்க்கையை வாழ அவருக்கு அப்போதுதான் நேரம் கிடைத்தது. அதன் பன்தான் எங்களுக்குத்
குழந்தை அந்த மணல் வீட்டைக் கலைக்கும் போது அழுதது. அதைப் பார்த்து அந்த மன்னன் சிரித்தார். 'ஒரு மணல் கோட்டைக்காக அமுவது எத்தனை முட்டாள்தனம்" என்றார்.
ஜென் குரு சிரித்தார். மன்னண் அதனால் கோபமடைந்து கேட்டார் 'ஏன் சிரித்தின்றீர்கள் ? " ஜென் குரு விளக்கினார், குழந்தைகளுக்காவது தாம் விளையாடுகிறோம் என்பது தெரிகிறது. ஆனால் நீயோ உன் கற்கோட்டைகளை உருவாக்கும்போது, உண்மை என்று நம்பிக் கொள்கிறாய். உன்னைவிட குழந்தைகள் அறிந்தவர்களாக, உணர்ந்தவர்களாக இருக்கிறார்கள். ஆனால் நீ அவர்களைப் போய் முட்டாள் என்கிறாய் ".
இதில் முக்கியமாக தெளிவுபடுத்த வேண்டிய விஷயம் என்ன என்றால், குழந்தைகளுக்குத் தாம் கட்டுவதும் கலைப்பதும் ஒரு நாடகம், விளையாட்டு என்பது புரிந்திருக்கிறது. அதனால் தான் அவர்கள் அதைக் கொண்டாடினார்கள். சந்தோஷமாய்ச் செய்தார்கள், ஆனால் நாம் நம் நடைமுறை வாழ்க்கையில் இதைப் புரிந்து கொள்ள மறுக்கிறோம் என்பது தான்.
உண்மையில் நம் வாழ்க்கை ஒரு போலி வாழ்க்கை. குழந்தைகள் வாழும் முறைதான் உண்மையான வாழ்க்கை. அவர்களுள் இந்த வாழ்க்கைக்கு எதுவும் மதிப்பே இல்லை என்பது புரிந்திருக்கிறது. ஒரு நாள் கட்டுவதும் ஒருநாள் கலைப்பதும் அவர்களுக்குப் பெரிதில்லை. அதற்காக அவர்கள் அழுவதில்லை. சங்கடத்துக்குள்ளாவதில்லை. கவலைப்படுவதில்லை. ஆனால் நாம் கட்டுகிற கோட்டைகள் ஆட்டம் கண்டால், நாம் தொந்தரவுக்குள்ளாகிறோம். பிரச்சனையாக எடுத்துக் கொள்கிறோம். எல்லா கோட்டைகளும் அரண்மனைகளும் என்றாவது ஒருநாள் அழியக் கூடியவைதான் என்பதை நாம் புரிந்து கொள்வதே இல்லை.
மொத்தமுமே சுத்தமாக ஒரு வேடிக்கைதான். எந்த முறையில் நாம் வாழ்ந்தாலும் சரி, எத்தனை கோட்டை நாம் கட்டினாலும் சரி அது நமக்குச் சொந்தமானதல்ல என்று உணர்ந்தால் போதுமானது. நம்முடைய வெளியுலக வாழ்க்கையில் நிகழ்கின்ற எந்த நிகழ்வுகளையும் நாம் பெரிதாக உள்வாங்காமல், அதனால் பாதிக்கப்படாமல், அதற்குரிய அளவுக்குமேல் அதற்கு முக்கியத்துவம் தராமல் இருந்தோமானால், நமக்குள் 'சரணாகதி " நிகழ்ந்துவிடுகிறது.
ஒரு விஷயம் நாம் நினைவுப்படுத்திக் கொள்ள வேண்டி இருக்கிறது. புலன்களின் மூலம் நமக்குக் கிடைக்கும் எந்த விஷயங்களையும் உள் வாங்காகீர்கள். முக்கியத்துவம் வாய்ந்தவைகளாக எடுத்துக் கொள்ளாதீர்கள். வாழ்க்கையை மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக, பொருட்டாக எடுத்துக் கொண்டோமானால், ஒன்றை உறுதியாக நம்பலாம். அதுதான் ஆரோக்கியக் கேடு, உற்சாகமின்மை என்னும் வியாதி. எல்லா கடுமைத் தன்மையும் ஒருவித வியாதிதான். எப்போது நீங்கள் இந்த நான் 'எனது ' என்பவை 'உண்மை' என்று நினைக்கிறீர்களோ அப்போது உங்களுக்குப் பிரச்னையை உருவாக்கிக் கொள்கிறீர்கள். எப்போதெல்லாம் உங்களுக்குள் இந்த நான்" என்ற உணர்வு தலைதுாக்குகிறதோ, அப்போது எல்லாம் நீங்கள் வாழ்க்கையிலிருந்து விலகிச் செல்கிறீர்கள்.
நீங்கள் 'எது என்று நம்புகிறீர்களோ எதைப் பற்றிக் கொண்டிருப்பதாக நம்புகிறீர்களோ அதற்கு அடிப்படையே இல்லை. சிலநேரம் உங்கள் உடலை நங்கள் என்று நம்புகிறீர்கள். சில நேரங்களில் உங்கள் மனத்தை நீங்கள் என நம்புகிறீர்கள். மற்ற நேரங்களில் உங்கள் புலன்களையும் நீங்கள் என் நம்புகிறீர்கள். இதில் எதை நீங்கள் என நம்பினாலும் அது அடிப்படையற்றது.
இதில் இன்னொரு முக்கியமான அம்சம் புரிந்து கொள்ளப்பட வேண்டும். எதை நீங்கள் 'நான்' என் நம்புகிறீர்களோ அதன் வளர்ச்சி பாதிக்கப்பட்டுவிடும். உங்கள் உடலை நீங்கள் நான் என நம்பினால் நீங்கள் உடலின் வளர்ச்சியைத் தடுத்து விடுகிறீர்கள். காரணம், நீங்கள் மாற்றத்தை விரும்புவதில்லை அதேபோல் மனம்தான்
்கள் அப்படிச் சொல்கிறீர்கள் ? " என விசாரித்ததற்கு, 'நான் பெரிய ஆளாக வேண்டுமென, என சிறுவயதிலிருந்தே கனவு கண்டவர் என் தந்தை. கனவை நிஜமாக்க உடல், பொருள், ஆவி அனைத்தையும் செலவழித்து என்னைப் படிக்க வைத்தார். வெற்றிக்கு ஊக்கமளித்தார்.
நீங்கள் நம்பினால், அதன்பின் மனவளர்ச்சியைத் தடுத்துநிறுத்தி விடுகிறீர்கள். மனத்து க்குச் செல்லும் தகவல்களையே நிறுத்திவடுகிறீர்கள்.
அதனால்தான் அகங்காரம் கொண்ட மனிதர்கள் அடுத்தவர்கள் கூறும் புது கருத்துக்களை வரவேற்பதில்லை. அவர்களால் எதையும் கற்றுக் கொள்ள முடியாது. ஏனென்றால் கற்றுக் கொள்வது என்பது அவர்களின் விருப்பத்துக்கு எதிரானதாக மாறி விடுகிறது. அவர்களுக்கு எல்லாம் தெரியும் என்றும் கற்றுக் கொள்ள எதுவுமில்லை என்றும் நினைத்துக் கொள்கிறார்கள். நீங்கள் உங்களை மனம் என்று நினைத்தால், கற்றுக் கொள்ளுதல் என்ற மனப்பக்குவத்தை இழந்து விடுகிறீர்கள். எதை நீங்கள் பற்றிக் கொள்கிறீர்களோ, அதை அழிக்கிறீர்கள்.
உங்கள் உடல்தான் 'நீங்கள் ' என் நம்பினால் அந்த உடல் தன்னை புதுப்பித்துக் கொள்ள நீங்கள் அனுமதிப்பதே இல்லை. அந்த உடலின் வழக்கமான பணியைச் செய்ய அனுமதிப்பதே இல்லை. அதேபோல் மனத்தை நீங்கள் என நம்பினால், அதன்பின் அது எதையும் புதிதாகக் கற்றுக் கொள்ள அனுமதிப்பதே இல்லை. எதுவும் புதிதாய் உள்ளே நுழைய அனுமதிப்பதே இல்லை. அது எதையும் அழிப்பதற்கான ஒரு உறுதியான வழிமுறை.
அது 'என்னுடையது என்பதற்குப் பொருந்தும் விஷயம். இது சமூகத்தினால் உருவாக்கப்பட்ட சட்டமே தவிர, பிரபஞ்சத்தின் சட்டம் அல்ல.
அறிவியல் அறிந்த ஒரு உண்மை என்னவென்றால், நம் உடலில் உள்ள பல கோடிக்கணக்கான செல்கள் நம் உடல் - மன அமைப்பில் உள்ளன; அவற்றில் பல லட்சக்கணக்கானவை தினமும் அழிகின்றன. பல லட்சங்கள் புதிதாய்ப் பிறக்கின்றன. ஒரு சில வருடத்திற்குப் பிறகு, நம் உடலில் ஒரு செல் கூட இரண்டு வருடத்துக்கு முன்பு இருந்த செல் இல்லை. நம் உடலில் ஒவ்வொன்றும் புதிது. இதிலிருந்து நமக்குள் ஒரு நிரந்தரமான நான் நாம் நம்புவது போல் கிடையாது என்பதைத் தெரிந்து இருந்தாலும் நாம் அந்த முத்திரையைப் பெருமையோடு சுமக்கிறோம்.
்கள் அப்படிச் சொல்கிறீர்கள் ? " என விசாரித்ததற்கு, 'நான் பெரிய ஆளாக வேண்டுமென, என சிறுவயதிலிருந்தே கனவு கண்டவர் என் தந்தை. கனவை நிறைக்க உடல், பொருள், ஆவி அனைத்தையும் செலவழித்து என்னைப் படிக்க வைத்தார். வெற்றிக்கு ஊக்கமளித்தார்.
சிலர், நாம் வெறும் எண்ணக்குவியல்கள், நம்பிக்கைகள், மதிப்பீடுகள் மொத்தமாக அவை மொத்த தொகுப்பு தான். சம்ஸ்காரங்கள் என்று சொல்லப்படுகின்றன. சம்ஸ்காரங்கள் தான் நமக்கு பதிலாக முடிவெடுக்கின்றன. இந்த 'சம்ஸ்காரங்கள்" தான் இந்த நான் என்ற உணர்வை வடிவமைக்கின்றன.
சம்ஸ்காரங்களை எப்படி விலக்குவது, நீக்குவது என்பது பற்றி பலவிதமான தியான வகுப்புகள், ஆனந்த வகுப்புகள் நடத்தி வருகிறோம். ஏன் என்றால் இந்த 'சம்ஸ்காரங்கள்" தான் நம்மை ஆட்டுவித்து, நாம் நம்முடைய முழு விழிப்பணர்வற்ற நிலையில் எடுக்க வைக்கின்றன. நாம் நம் வாழ்க்கையை விழிப்போடும், புத்திசாலித்தனத்தோடும் வாழ்வதற்குப் பதில், விழிப்பற்ற நிலையில், மேம்போக்காக வாழத் தொடங்கி விடுகிறோம். நாம் இந்த நான் என்பதில் கவனம் செலுத்த ஆரம்பித்து விட்டோமானால், எல்லாம் செயல்கள் விழிப்பற்றதாகவும், மேம்போக்கான உந்துதலின் அடிப்படையிலுமே அமையும். அவை வெறும் பாதுகாப்பணர்வின் அடிப்படையிலும், தற்காத்துக் கொள்ளும் நோக்கிலுமே அமையும். தற்காத்துக் கொள்ளும் நிலையில் இருக்கும்போது வளர்ச்சியை நிறுத்திவிடுகின்றன என்ற தகவலை ஆராய்ச்சிகள் வெளியிடுகின்றன. அதேபோல்தான், நான் என்பதில் கவனம் செலுத்தும்போது, வளர்ச்சி அடைவதில்லை.
இந்த நான் என்கிற உணர்வு ஸ்வாதிஷ்டான சக்கரத்திலிருந்து வருகிறது. அங்கேதான் நான் என்கிற உணர்வு நிலைபெற்றுள்ளது. இதுதான் பாதுகாப்பின்மை உணர்வின் உறைவிடம். இந்தச் சக்கரத்தைத் தூய்மைப்படுத்தி, நாம் பயத்திலிருந்து விடுபடும்வரை, நாம் இந்த நான் என்ற உணர்வைப் பத்திரமாகப் பாதுகாத்து வைப்போம்.
எனது என்ற உணர்வு நான் என்ற உணர்வுக்கும் முன்னால் தோன்றுகிறது. பாதுகாப்பு,
இருபத்தைந்து வருடம் போராடினார். அமெரிக்காவில் எனக்கு வேலை கிடைத்தபறுத்தான் ஒய்வெடுத்தார். அவர் வாழ்க்கையை வாழ அவருக்கு அப்போதுதான் நேரம் கிடைத்தது. அதன் பன்தான் எங்களுக்குத் தெரிந்தது ...
கள் அப்படிச் சொல்கிறீர்கள் ? என விசாரித்ததற்கு, தான் பெரிய ஆளாக வேண்டுமென, என சிறுவயதிலிருந்தே கனவு கண்டவர் என் தந்தை. கனவை நனவாக்க உடல், பொருள், ஆவி அனைத்தையும் செலவழித்து என்னைப் படிக்க வைத்தார். வெற்றிக்கு ஊக்கமளித்தார்.
உடமை பற்றிய கருத்துகள், 'நான்' என்ற கருத்துக்கும் முன்பாக எழுகின்றன. அவை மூலாதாரச் சக்கரத்திலிருந்து எழுகின்றன. இச்சை, பேராசை, கோபம் முதலான உணர்ச்சிக் கடைகள் எல்லாமே இந்த 'எனது" உடைமை உணர்விலிருந்தே எழுகின்றன.
என்னுடையது என்ற உணர்வையும் நான் என்ற உணர்வையும் விட்டுவிடுவது சிரமம். நாம் வளர்க்கப்பட்ட விதம் அப்படி. இருந்தபோதிலும் அது ஒன்றும் முடியாத காரியமல்ல.
நிக்யானந்த தியானபீட வாரிசுகள், ஆசிரம பணிகளை மேற்கொண்டு செய்யும்
ஆச்சாரியர்கள், மற்றும் பலரும் தங்கள் பெயரை நான் கொடுக்கும் ஆன்மீகப் பெயர்க்கு மாற்றிக் கொள்கின்றனர்.
ஏன் அப்படி மாற்றிக் கொள்கின்றனர். சில நேரங்களில் அறுபது வயதில் கூட மாற்றிக் கொள்கின்றனர். அவர்கள் சொல்கிறார்கள் தங்கள் வாழ்க்கையில் முதன் முதல் ஒரு சுககிரமான விடுதலையணர்வை உணர்வதாக. புதிதாய்ப் பிறந்த ஒரு உணர்வு உணர்கிறார்கள்; முதலில் கொண்டிருக்கிறார்கள். மக்கள் சொன்னார்கள். பெயரை மாற்றிக் கொள்ள விரும்பும் ஆச்சாரியர்கள் கிடைப்பது கடினம், யாரும் தன் சுய அடையாளத்தை மாற்றிக் கொள்ள விரும்பமாட்டார்கள், ஆனால் உண்மை என்னவென்றால், உண்மையில் நீங்கள் உங்கள் அடையாளத்தை உண்மையாகப் புரிந்து கொண்டால், உங்கள் கடந்த கால அடையாளத்தை விட்டுவிட விரும்பவீர்கள்.
அதேமாதிரி, நாம் நம் உடமைகளையும் அவற்றின்மேல் வைத்துள்ள பற்றையும் விட்
இருபத்தைந்து வருடம் போராடினார். அமெரிக்காவின் எனக்கு வேலை கிடைத்தபறகுதான் அவர் ஒய்வெடுத்தார். வாழ்க்கையை வாழ அவருக்கு அப்போதுதான் நேரம் கிடைத்தது. அதன் பன்தான் எங்களுக்குத்
டுவிட்டோம் என்றால், விடுதலையை உணர முடியும். நான் பரிவராஜகத்துக்காக வீட்டைத் துறந்து வெளியே சென்ற போது, எதையும் இழந்ததாக உணரவில்லை. இன்று மொத்த உலகமுமே என் வீடாகி விட்டது. அதற்காக எல்லாருமே வீட்டைத் துறந்து சன்யாசிகளாகிவிட வேண்டும் என்று அவசியமில்லை. தொடர்ந்து இந்த உலக வாழ்க்கையில் இருந்து கொள்ளுங்கள். ஆனால் உங்கள் பற்று, கற்பனை, பேராசை, பயம் மற்றும் ஊகங்களை விட்டுவிடுங்கள்.
ஏற்கனவே உங்களிடம் இருப்பதை விடத் தேவையில்லை. உங்களிடம் இல்லாததைத் துறந்தால் போதுமானது. மகிழ்ச்சியை அடைந்து விடுவீர்கள்.
இந்த ஒரு கூற்று பல்லாயிரம் மக்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்திய ஒரு செய்தி ஆகும். முதல் முதலாக அவர்கள் தம் வாழ்க்கையில் செய்து கொண்டிருந்த தவறுகளைப் பற்றித் தெரிந்து கொண்டார்கள். இல்லாத எதிர்காலத்தைப் பற்றிய கற்பனைகளை விட்டுவிடுவதன் மூலம் மற்றும் சரி செய்யப்பட முடியாத கடந்தகாலத் தவறுகளை எண்ணி ஏற்படுத்திக் கொள்ளும் துக்கம், குற்றவுணர்வு இவற்றை விடுவதன் மூலமும், ஒரு மகிழ்வான உணர்வுநிலையை அடைந்தார்கள்.
துறவு என்பது வெறுமே காலை மடித்துப் போட்டுக் கொண்டு கண்களை மூடிக் கொண்டு அமர்ந்திருப்பதில்ல. நம்ம புலன்களை எல்லாம் மூடிவிட்டால் ஞானம் கிடைத்துவிடும் என்றால், மிகவும் எளிது. நாம் வெறுமே ஒரு சத்தமில்லாத,
இருபத்தைந்து வருடம் பொராடினார். அமெரிக்காவில் எனக்கு வேலை கிடைத்துற்குதான் அவர் ஒய்வெடுத்தார். வாழ்க்கையை வாழ அவருக்கு அப்போதுதான் நேரம் கிடைத்தது. அதன் பன்தான் எங்களுக்குத்
வெளியுலகத் தொடர்பே இல்லாத அறையில் உட்கார்ந்து கண்களை மூடிக் கொண்டால் போதும். ஒரு வாரமோ, சில வாரமோ, ஞானமடைந்து விடலாம். இது சரிப்பட்டு வரும் என்றால், எல்லா ஜெயில் கைதிகளுமே ஞானிகளாகி விடுவார்கள்.
துறவு என்பது மனதின் நிலையே தவிர, உடல் சார்ந்ததல்ல. இன்னும் சொல்லப் போனால் அது மனதின் நிலை மட்டுமல்ல, அதையும் தாண்டிய உணர்வு நிலை. நாம் உலக வாழ்வில் இருந்து கொண்டே பொருள்கள் மீது கொண்ட பற்று, உறவுகள் மீதுள்ள பந்தம் எல்லாவற்றையும் விட்டுவிட முடியும். அதேபோல், சந்நியாசம் இமயமலைக்குச் எடுத்து, சென்றாலும், கண்களை மூடியவுடன் நமக்குள்ளே இருக்கின்ற தொலைக்காட்சிப் பெட்டி விழித்துக் கொள்ளும்.
கிருஷ்ணர் கூறுகின்ற சரணாகதி என்பது கற்பனைகளையும் கனவுகளையும் விட்டுவிட்டு உண்மைக்கு, யதார்த்தத்துக்குச் சரணடைதலாகும். ஒரே உண்மை, உண்மையான உண்மை என்ன என்றால் நாம் இந்தப் பிரபஞ்ச சக்தியின் ஒரு
பகுதியாகும். நாம் இந்தக் கூட்டு விழிப்புணர்வின் ஒரு பகுதி இந்தத் தெளிவு நமக்கு இருக்குமானால், இந்த நான் 'எனது" என்பவை நம்மைக் கட்டுப்படுத்த வாய்ப்பேயில்லை.
பகவத்திதை முழுவதுமே கிருஷ்ணர் துறவு பற்றிப் பேசுகிறார். இராமகிருஷ்ண பரமஹம்சர் சொல்கிறார். சுகிதை என்றால் தா கீ அதன் பொருள் தியாகம் அல்லது துறவு. தா கீ என்பதைத் திரும்பத் திரும்பச் சொன்னால் கீதா என அறியப்படும் .
மீண்டும் மீண்டும் கிருஷ்ணர் துறவு பற்றிப் பேசுகிறார். நாம் எப்படி கர்ம பலனைத் கடவுளுக்கு அர்ப்பணம் செய்ய வேண்டும். அதற்காகக் கர்மத்தை அதாவது செய்யும் செயல், காரியத்தையேத் துறந்துவிடக் கூடாது என்றும் மேலும் எப்படி நம் எல்லா அறிவையும் செயல்களையும் கடவுளிடம் அர்ப்பணித்துவிட வேண்டும் என்றும் விளக்குகிறார். நாம் செய்ய வேண்டியது ஒன்றேதான், அது சரணடைந்து விடுதல் மட்டுமே என்று கூறி அர்ச்சுனனை கடைசி நிமிடத்துக்குத் தயார் செய்கிறார்.
சரணாகதி மூன்று வகைப்படும்.
முதல் நிலை, பட்டறிவுபூர்வமாக நிகழ்வது. நம் பட்டறிவைச் சரணடைய வைப்பது. இது பெரும்பாலான பட்டறிவு பூர்வமான மூளை ரீதியான மக்களுக்கு தலையில் இயங்குபவர்களுக்குச் சுலபமானது. இதற்கு உங்கள் அகங்காரம் பழுத்து, முதிர்ந்து உதிர்ந்து விடத் தயாராக இருக்க வேண்டும். எத்தனைக் கெத்தனை அதிகமான தகவல்களை நம் தலைக்குள் சேர்த்து வைக்கிறோமோ அத்தனைக்கத்தனை அது வீங்கி விடும். நம் பட்டறிவினால் நாமே ஒருவித மயக்கத்திலிருப்போம். ஏதோ நம் அறிவுதான் எல்லாம் என்ற ஒரு உணர்வில் மிதந்து கொண்டிருப்போம். அப்போது நாம் சரணடையத் தயாராக இருக்கிறோம்.
அந்த நேரத்தில் யாராவது வந்து மூளை ரீதியான அறிவு குப்பை தான் என்று நிருபித்தால், உண்மையில் முதிர்ந்த அறிவாளிகள் தங்கள் அகங்காரத்தை விட்டு விட்டு அதைப் புரிந்து உண்மையை ஒப்புக் கொண்டுவிடுகிறார்கள். ஆனால் இந்த அரைகுறை அறிவாளர்கள், தம்முடைய அறிவினால் தாம் ஏதோ உயர்வாக இருப்பதாக எண்ணிக் கொள்ளும் அரைகுறை அறிவாளிகளால் உண்மையைப் புரிந்து கொள்ள முடிவதில்லை. உண்மையான பட்டறிவால், நாம் சேர்த்து வைத்த மொத்த அறிவும் வெறும் கானல் நீர், மாயை என்று புரிந்து கொள்ள முடியும்.
இது நடக்கும்போது, அந்த மனிதரால் தன் பட்டறிவை தமக்கு வழிகாட்டும் குருநாதரிடம் சமர்ப்பித்து விட முடிகிறது. நிறைய புத்திப் பூர்வமான ஆன்மீக தேடலுள்ள மனிதர்கள் என்னிடம் பலவிதமான கேள்விகளைச் சுமந்துகொண்டு வருகிறார்கள். என்னிடம் சிறிது நேரம் செலவு செய்தபிறகு மிகவும் ஆச்சரியத்தோடு அவர்கள் சொல்கின்றார்கள். தங்களிடம் கேள்விகளே இல்லை. நான் அவர்கள் கே
கள் அப்படிச் சொல்கிறேர்கள் ? " என விசாரித்ததற்கு, தான் பெரிய ஆளாக வேண்டுமென, என சிறுவயதிலிருந்தே கனவு கண்டவர் என் தந்தை. கனவை நனவாக்க உடல், பொருள், ஆவி அனைத்தையும் செலவழித்து என்னைப் படிக்க வைத்தார். வெற்றிக்கு ஊக்கமளித்தார்.
கள்விதட்டுப் பதில் சொல்லும் சிரமம் கூட எடுத்துக் கொள்வதில்லை. யாரும் அதுபோன்ற கேள்விகளுக்குப் பதில் சொல்ல முடியாது. நான் சொல்வதெல்லாம் அவர்களுக்குள் அதிகமான வாழ்க்கையைக் கொடுக்கிறேன். அவர்கள் அந்தப் புதிய புதிய வார்த்தைகளோடு சிரமப்பட்டு இறுதியாகச் சரியான பதிலை அவர்களே கண்டுபிடித்து விடுகின்றார்கள். ஒரு சில கேள்விகளுக்கு விடைகிடைக்காமல் மீதி கேள்விகள் விழுங்கி விடுகின்றன.
நான் பதில் சொல்லும்போது கேட்பவருக்குத்தான் பதில் சொல்கிறேன். கேள்விக்கு அல்ல. நான் அவருடைய இருப்புத் தன்மையைப் பார்த்து அவருக்கான தீர்வைத் தருகிறேன்.
இரண்டாம் நிலை சரணாகதி. இதயப் பூர்வமாக சரணடைதல். மக்கள் என்னைக் கேட்பார்கள், நான் ஆசிரமத்திலிருந்து வெளிநாட்டு பயணங்களுக்குச் செல்லும்போது எப்படி என்னை நினைவுபடுத்திக் கொள்வது என்று. நான் சொல்வேன் நான் அவர்களுடைய குருவாக இருந்தால், என்னை மறப்பதுதான் சிரமமாக இருக்குமே தவிர, நினைப்பது அல்ல என்று. மறப்பதுதான் கஷ்டமானதொரு விஷயமாக இருக்கும்.
இதயத்தை இளகச் செய்துவிடும். குருநாதரின் நினைவே உங்கள் உணர்ச்சிமயமாக நீங்கள் மாறிவிடுவீர்கள். குருநாதர் உடல் ரீதியாக இருக்க வேண்டிய அவசியமில்லை. அவருடைய திருஉருவப் படத்தைப் பார்க்க வேண்டிய அவசியமும் கூட இல்லை. அவர் குரலைக் கேட்க வேண்டியதில்லை. அவரைப் பற்றிய நினைவே போதுமானது. கண்களிலிருந்து கண்ணீர் பொங்கத் துவங்கும். இதுதான் சரணடைதலின் உச்சுகட்டம்.
இதை உறுதியாகத் தெரிந்துகொள்ளுங்கள். எவர் ஒருவருக்கு, அவரது இஷ்ட தெய்வம் அல்லது அவர் குருநாதரை நினைத்த மாத்திரத்தில் கண்ணீர் பொங்குகிறதோ, அவருக்கு அதுவே இறுதிப் பிறவியாகும். கடைசி ஜென்மமாகும் .
ஒரு ஞானியின் வாழ்க்கை சத்தியம். எனவே, சரணாகதி ஒரு வளமையான, உறுதியான பாதை, விடுதலை அடைவதற்கு, ஞானமடைவதற்கு, இதுதான் பக்தியின்
வலிமை, சக்தியாகும். கிருஷ்ணர் திரும்பக் திரும்பச் சொல்கிறார். பக்திதான் அவரை அடைய சுலபமான வேகநால்களைப் படிக்கவோ, பாதை என்று. தியான நுட்பங்கள் கற்றுக் கொள்வது பற்றியோ கவலைப்படத் தேவையில்லை. சடங்குகள் செய்யவும் தேவையில்லை. கிருஷ்ணர் சொல்கிறார் என்னை, என் மீது மட்டும் பக்தி செய்யுங்கள் நான் உங்களைப் பார்த்துக் கொள்கிறேன் "
மூன்றாவது நிலை. இறுதி நிலையான உணர்வுப் பூர்வமாக சரணடைதல். சரணாகதி. இது நடக்கும்போது, ஞானமடைதல் நடக்கிறது. ஞானமடைதல் நடக்கும்போது உணர்வுப் பூர்வமான சரணாகதி நடக்கிறது.
முடிந்தபிறகு, ஒரு மகாபாரதக் கிருஷ்ணரும் அர்ச்சுணரும் நடந்து கொண்டிருந்தார்கள். கிருஷ்ணர் ஒரு பறவையைக் காட்டிக் காட்டிக் கேட்கிறார், அர்ச்சுனா, அந்தப் காக்காவைப் பார் என்கிறார். உடனே அர்ச்சுனா, ஆமாம், கிருஷ்ணா, நான் பச்சைக் காகத்தைப் பார்க்கின்றேன், என்கிறார்.
கிருஷ்ணர் உடனே சொல்கிறார், நீ எத்தனை பெரிய முட்டாள். காக்கா எப்படி பச்சை நிறத்ததில் இருக்கமுடியும் என்கிறார்.
அதற்கு அர்ச்சுனர், கிருஷ்ணா. நீ பச்சைக் காக்காவைப் பார் என்று சொன்னபோது நான் உண்மையில் அந்தக் காக்கா பச்சையாய் இருப்பதைப் பார்க்கிறேன் " என்று பதில் சொல்கிறார். அதுதான் அர்ச்சுனனின் சரணாகதி நிலை. குருநாதர் கிருஷ்ணர் என்ன சொன்னாரோ, அதை அர்ச்சுனன் பார்த்தான். இதுதான் சரணாகதியின் இறுதி நிலை.
உங்களுக்கு ஒரு விஷயம் ஆச்சரியமாகக் தெரியலாம். அதாவது ஒரு ஞானிக்குத் தான் விரும்பவதை செய்வதற்கான சுதந்திரம் கிடையாது. அவர் எது செய்தாலும், அது அந்த பராசக்தியின், இறைசக்தியின் சித்தப்படிதான். அது அவர் அந்த
இருபத்தைந்து வருடம் போராடினார். அமெரிக்காவின் எனக்கு வேலை கிடைத்தபறகுத்தான் ஒய்வெடுத்தார். அவர் வாழ்க்கையை வாழ அவருக்கு அப்போதுதான் நேரம் கிடைத்தது. அதன் பன்தான் எங்களுக்குத் தெரிந்தது …
கள் அப்படிச் சொல்கிறீர்கள் ? என விசாரிக்கதற்கு, தான் பெரிய ஆளாக வேண்டுமென , என சிறுவயதிலிருந்தே கனவு கண்டவர் என் தந்தை. கனவை நனவாக்க உடல், பொருள், ஆவி அனைத்தையும் செலவழித்து என்னைப் படிக்க வைத்தார், வெற்றிக்கு ஊக்கமளித்தார்.
இறைசக்தியிடம் தம்மை முழுமையாக சரணாகதி செய்து விட்டதால்தான். சாதாரண மக்களுக்குத்தான் விரும்புவதைச் செய்ய சுதந்திரம் இருக்கின்றது. விதி என்பது பற்றிய பேச்சுக்களிலெல்லாம் பொருளே இல்லை. ஒவ்வொருவருக்கும் நீங்கள் விரும்பவகைச் செய்ய சுதந்திரம் இருக்கின்றது. நீங்கள் செய்ய விரும்புவதைச் செய்துவிட்டு, அதன்பின் கஷ்டம் வந்த பிறகு, அது விதியினால் ஏற்பட்டது என்று விதிமீது பழி போடுகிறார்கள். நீங்கள் எதைச் செய்கிறீர்களோ அது உங்கள் சக்திக்குட்பட்டதாக இருக்கிறது. மாறாக, என் விருப்பப்படி இயங்க எனக்கு சுகாகிரம் இல்லை. நான் சொல்கின்ற ஒவ்வொரு வார்த்தையுமே அந்த பராசக்தியின் ஆணைப்படிதான்.
அர்ச்சுன்னுக்குத்தான் கிருஷ்ணர், மட்டுமல்லாது எல்லா கேட்கின்ற அத்தனை பேருக்கும் சொல்கின்ற விஷயம். எல்லாவற்றையும் விட்டுவிட்டு, என்னைச் சரணடையுங்கள் " அதுதான் உறுதியான மற்றும் ஒரே தீர்வும்கூட.
கேள்வி : நம்புகிறேன். நான் பல ஆன்மீக குருமார்களைச் சந்தித்தும் பலனடைந்திருக்கிறேன். எனக்குக் கண்ணுக்குத் தெரியாத சக்தியின் வழிகாட்டுதலும் கிடைப்பதாக உணர்கிறேன். ஆனால் எனக்கு நான் இருக்கும் நிலைபற்றித் திருப்தி இல்லை. நான் எதிர்காலத்தைப் பற்றிய எண்ணங்களைச் சுமந்துகொண்டு அவற்றை நனவாக்க முழுமையாக உழைக்கின்றேன், நான் சரியான பாதையில் செல்கிறேனா?
பதில் : நான் முன்பே சொன்னதுபோல், நாம் எல்லாருமே மனித அனுபவம் கிடைக்கப் பெற்றுள்ள ஆன்மீக இருப்புகள், நாம் வெறும் ஆன்மீகம் செல்லும் இடத்தைத் தேடும் மனித
இருபத்தைந்து வருடம் போராடினார். அமெரிக்காவில் எனக்கு வேலை கிடைத்தபறகுத்தான் அவர் ஒய்வெடுத்தார். வாழ்க்கையை வாழ அவருக்கு அப்போதுதான் நேரம் கிடைத்தது. அதன் பன்தான் எங்களுக்குத்
உயிர்கள் அல்ல. நாம் எல்லாருமே உள் மையப் பகுதியில் இருக்கும் சக்திதான். நாம் வெறும் திடப் பொருளல்ல. நாம் சக்தியில் இயக்கப் படுகிறோம். குருமார்கள், நாம் இந்தப் பாதையில் பயணம்செய்ய உதவி செய்கின்றார்கள். நாம் திறந்த மனதோடு இருக்கவேண்டும்.
நீங்கள் இருக்கும் நிலைபற்றி உங்களுக்கு திருப்தி இல்லை என்றால், அது உங்கள் உள்அமைதியின்மையின் பிரதிபலிப்பு மற்றபடி நீங்கள் சொல்கின்ற 'ஆன்மிகவாதி" 'சக்தி ' குருமார்களின் வழிகாட்டுதல் எல்லாமே உங்கள் அமைதியற்ற அகங்காரத்திலிருந்து வெளிப்படுகின்றது. இந்த அகங்காரத்தைக் குருமார்களின் வழிநடத்ததிலாகக் கூறித் தொண்டால், அது அவமரியாதை ஆகும்.
நீங்கள் பல லட்சக்கணக்கான மக்கள் இருக்கின்ற அதே நிலையில் இருக்கிறீர்கள். நீங்கள் ரஜஸ் நிலையில இருக்கிறீர்கள். அதன் வெளிப்பாடுதான் அமைதியின்மை, வேகம், உணர்ச்சிகள் எல்லாமே. இந்த நிலை தவறில்லை. ஆனால் இது நீங்கள் இன்றும் புலன்களின் பிடியில் இருக்கிறீர்கள் என்பதுதான் இதன் பொருள். அதாவது. உங்கள் புலன்கள் உங்களைக் கட்டுப்படுத்துகின்றன. நீங்கள் அவற்றைக் கட்டுப்படுத்தவில்லை. நீங்கள் இன்றும் உங்கள் விளிம்பில்தான் இருக்கிறீர்களே தவிர மையக்கில், ஆன்மீக மையக்கில் இல்லை.
உண்மையில் ஆன்மீகம் நிகழ, நீங்கள் உங்கள் மையத்துக்கு செல்லவேண்டும். அதுதான் நீங்கள் இருக்குமிடம், நீங்கள் புரிந்துகொள்ளுங்கள், நீங்கள் நான் கிடையாது. நாங்கள் என்று இப்போதுகூட நீங்கள் சுயநலமற்றவர் போன்றும் பல சுமூகப் பணிகள், தொண்டுகளில் ஈடுபடலாம். ஆனால், அதில் எந்த அர்த்தமுமில்லை. நீங்கள் அதற்கான பலன் மற்றும் புகழை அடையும் வரை உங்களுக்கு அவற்றால், எந்த மதிப்புமில்லை என்றால் நீங்கள் யாருமறியாமல் எந்த நல்ல காரியமும், தொண்டும் மற்றவர்களுக்குச் செய்யப் போவதில்லை.
நிகழ்காலத்தில் இருந்தால். நீங்கள் இறந்தகாலமோ அல்லது எதிர்காலமோ எதுவும் எதிர்காலத்தைப் பற்றிய அவசியமில்லை. லட்சியங்கள், கடந்தகால துக்கம், குற்றவுணர்வு க்கெல்லாம் இவற்றுக் இடமேயில்லை. இருப்பது நிகழ்காலத்தில் 'சாத்வீகம்" அதாவது வருவதை ஏற்றுக்கொள்ளும் தன்னை இருக்கும். அதற்குமேல் நீங்கள் அமைதியற்று இருக்கமாட்டீர்கள் ஆனால் உங்கள் மையத்தில்
நிலைபெற்று இருப்பீர்கள். நீங்கள் செயலாற்றுவீர்கள். ஆனால் பலனைப்பற்றிக் கவலைப்படமாட்டீர்கள். முடிவு எதுவாக இருந்தாலும், அதை அளவிட்டு, வெற்றி அல்லது தோல்வி என்று கருதிக்கொண்டிருக்கமாட்டீர்கள். எது நடக்கவேண்டுமோ அது நடக்கிறது. அவ்வளவுதான்.
நீங்கள் சரியான பாதையில் இருந்தால், அந்தப் பாதைதான் கருத்திலிருக்க வேண்டும. செல்லவேண்டிய இடம் அல்ல. செல்ல வேண்டிய இடம் உங்கள் குறிக்கோளாக இருக்குமானால், உங்கள் பாதை சரியாக இருக்கும். வாய்ப்பு இல்லை. பாதையில் கவனம் செலுத்தினீர்கள் என்றால், நீங்கள் அடையும் இலக்கு சரியாகவே
எந்த மனப்பான்மையில் நீங்கள் இருக்கிறீர்கள் என்பதை எப்படி அறிவது ?
கயவசெய்து பரிந்துகொள்ளுங்கள். நீங்கள் கடந்ததால் துத்தம், குயாம், குற்றவுணர்ச்சி இவற்றைப் பிடித்துக் கொண்டிருந்தால், நீங்கள் சரியான பாகையில் இல்லை. மக்கள் தாங்கள் கடந்தகால சம்பவங்களிலிருந்து விடுபட்டு விட்ட மாதிரியும், இனியும் அந்த நிகம்ச்சிகள் அல்லது தமக்குத் தவறு செய்த நபர்களோ தங்களைப் பாதிக்காதவாறு காட்டிக்கொள்கிறார்கள். ஆனால் அவர்கள் பழைய சம்பவங்களை நினைக்குறிலோ, சம்பந்தப்பட்ட மனிதர்களைப் பார்த்தாலோ இவர்களின் இரத்த அழுத்தம் ஏறிவிடும். உங்கள் உடம்பு பொய்சொல்லாது. உங்கள் குரல் கீச்சிடும், குறைகூறத் துவங்கிவிடுவீர்கள். இந்த மனிதர்கள் உங்களைத் துன்புறுத்துகிறார்கள் என்னதான் இவர்கள் ஒப்புக்கொள்ள மறுத்தாலும் உண்மை அதுதான்.
சத்தியத்தை, நடைமுறை வாழ்க்கையை மறுப்பது, கடந்த காலத்திலோ எதிர்காலத்திலோ வேரூன்றியிருப்பதுதான் அடையாளம். மறுப்பதில் உள்ள பிரச்சனை என்னவென்றால், மற்றவர் சொல்வதை ஏற்றுக்கொள்ளமாட்டீர்கள், உங்கள் சொந்த அறியாமையில் உங்கள் கண்கள் மறைக்கப்பட்டுவிடும். துரியோதனனைப்போல். 'அகங்காரம்" தான்'ஏற்றுக்கொள்ளாமையின் அடிப்படைக்காாணம். ஏனென்றால், நீங்கள் கடந்தகாலம் உங்களைத் துன்புறுத்துகிறது என்ற ஒப்புக்கொள்வதைப் பலவீனம் என்று உணருகிறீர்கள். துரதிருஷ்டவசமாக, அதனை அடக்கி வைப்பதன் மூலம் பலவீனங்கள் மறைவதில்லை. மாறாக அவை இன்னும் அதிகம் தீங்கு விளைவிப்பவையாக மாறுகின்றன.
நீங்கள் அகங்காரத்தின் காரணமாக உங்களையே ஏற்றுக் கொள்ள முடியாதவராக, அங்கீகரிக்க முடியாதவராக இருந்தால், குருவின் செயல்பாட்டை நீங்கள் அனுமதிக்க முடியாதவராகிவிடுவீர்கள். அப்போது குருநாதரும் உங்களுக்கு உதவ முடியாது.
இந்த சம்ஸ்காரங்களை நீங்கள் எப்படி அவற்றைக் கரைப்பது என்பது இரண்டாம் அல்லது மூன்றாம் நிலை அனர்த்த வாழ்வியல் வகுப்புகளில் கற்றுத் தரப்படுவீர்கள். ஒருவர் திரும்ப அந்தப் பழைய
நிகழ்ச்சிகளை அனுபவித்து, திரும்ப உணரந்து வாழவேண்டும். அப்போது இவை வெளியேற்றப்பட்டுவிடும். நினைவுகள் மட்டும் மீதமிருக்கும். ஆனால் அந்த உணர்ச்சிகள், அதாவது துக்கம், துயரம், குற்றவுணர்வு இவை இருக்காது துன்புறுத்தாது. உண்மையாகவே நீங்கள் யார் உங்களை காயப்படுத்தினார்களோ, யார் மீது நீங்கள் காட்டப்புணர்ச்சி வைத்திருந்திர்களோ, அவர்களைப் பார்க்கால் இயல்பாக சிரித்துப் பேசமுடியும்.
நான் நேரிடையாக மக்களுக்கு நிக்யாகியான திகிச்சையாளராக தீட்சை கொடுக்கிறேன். அந்தத் தீட்சையைப் பெறுவதற்கு முன்பு அவர்கள் அந்த 3 நிலை ஆனந்தஸ்புரண தியான பயிற்சி முகாம்களை முடித்திருக்கவேண்டும். அவர்கள் அந்த சம்ஸ்காரங்களைக் கரைத்தபின்புதான் அந்த தியானத்தைச் செய்யமுடியும். சான்றுகள் அவர்கள் உருமாறத்தை உறுதி செய்கின்றன. அவர்கள் இந்த 3 நிலை வகுப்பை முடித்துவிட்டால், பிறகு யார்மீதும் பகையுணர்ச்சியை பிடித்துவைத்துக் கொள்ள மாட்டார்கள்.
நிக்யா கியான சிகிச்சையாளராக நீங்கள் எடுக்கையில், அவர்கள் என் சீடர்களாகிறார்கள். அப்போது அவர்கள் ஒரு உறுதி எடுக்கவேண்டும் அதாவது, யார் அவரிடம் சிகிச்சைக்காக வந்தாலும், அவர்களுடைய மோசமான எதிரியே வந்தாலும் சிகிச்சையளிப்பதாக உறுதி அளிக்கவேண்டும். ஆச்சரியப்படும் வகையில், மீண்டும் மீண்டும் இவர்கள் சொல்கிறார்கள் மேற்கொண்டு யாரையும் இவர்களால் எதிரிகளாக நினைக்க முடியாது என்று. யார் மீதும் எந்தப் பகையுணர்ச்சியையும் தங்களால் எந்தக் காரணத்துக்காகவும் காட்ட முடியாகு என்று சொல்கிறார்கள்.
சில நேரங்களில் யாராவது ஒரு சீடர் யார்மீதாவது தனக்கு ஏற்பட்ட கோபத்தை வெளிப்படுத்தி விட்டதாகக் கூறினாரேயானால் நான் கேட்பேன், 'இப்போது உன்னால் அவரைப்பார்த்துப் புன்னகைக்க முடிகிறதா இப்போது அதில் வருத்தமோ, குற்ற உணர்வோ இல்லை எனில் பிரச்சனை இல்லை. அப்படி என்றால் அந்த கோபம் சக்தியாக வெளிப்படுத்தப் பட்டுள்ளது.
அவர்களைப் பார்த்துப் புன்னகைக்க முடியும் எனச் சொல்லாதீர்கள். அதுவும் அவர்கள் உங்கள் கீழ் பணிபுரிபவர்களாகவோ உங்களுக்கு கடமைப்பட்ட வர்களாகவோ இருந்தால், அவர்களுக்கு வேறு வழியே இல்லை. நீங்கள் சொல்வதை கேட்பதைத் தவிர. அப்போது உங்களால் அவர்களைப் பார்த்துப் புன்னகைக்க முடிகிறது என்பது ஒரு பிரச்சி னையே அல்ல, அவர்களால் உங்களைப் பார்க்கு சிரிக்கமுடிகிறதா என்பது தான் கேள்வி. அதுதான் முக்கியம். கோபம் ஒரு சக்தி சரியானமுறையில், அளவில் பயன்படுத்தப்படவேண்டும்.
நீங்கள் சரியாக மையம் கொண்டிருந்தால் உங்களுள் எதிர்காலம் நிகழும் அமைதிப்பீர்கள். எதிர்காலத்தை வடிவமைக்க முயற்சிக்க மாட்டீர்கள். நீங்கள் ஒரு தொழில் அதிபராக இருந்தால், அதற்குச் சில திட்டங்கள் கால அடிப்படையில் வகுப்பிர்கள். ஆனால் அதற்காக அதையே நினைத்துக் கொண்டிருக்கமாட்டீர்கள். அதன்முடிவு என்ன ஆகுமோ என்று கவலைப்பட்டுக் கொண்டிருக்க மாட்டீர்கள். நீங்கள் திரும்பக் கேட்கலாம், 'அது எப்படி முடியும் நான் ஒரு தொழில் செய்பவராக இருக்கும்போது ? நான் திட்டமிட்டே தீரவேண்டும். முடிவைப் பற்றிக் கவலைப்பட்டாக வேண்டும். நான் எப்போதும் 24 மணி நேரமும், வாரத்தின் 7 நாட்கள் ஒரு லட்சியம் வைத்து உழைத்தாக வேண்டும். அப்போதுதான் நான் ஜெயிக்க முடியும்.
உண்மையல்ல. உங்களுக்குள் மன அழுத்தம் ஏற்பட்டு இருதய நோய்தான் ஏற்படும். தொழிலில் சாதனை புரிந்து செல்வத்தைச் சேர்த்த கோடீஸ்வரர்கள் எல்லாம், தொழிலில் கவனம் செலுத்திதான் சாதிக்கிறார்களே தவிர, கவலைப்பட்டு சேர்ப்பதில் அல்ல செல்வம். செல்வம் சேருகிறதே அன்றி, முனைப்பாயிருப்பதனால் முடிவைப்பற்றிக் கவலைபட்டுக் கொண்டிருப்பால் லட்சக்கணக்கிலும் கோடிக்கணக்கிலும் அல்ல. பணம் சேர்க்கவேண்டும் என்று அதைப்பற்றியே நினைத்துக் கொண்டிருப்பவர்கள் பணத்தைப் பற்றிக் கனவுதான் காணமுடியும். பணம் சேர்க்க முடியாது. அவர்களால் அந்தக் குறிக்கோளில் மனதையோ,
ரத்தையோ செலுத்தி அந்தச் செல்வத்தை அடையமுடியாது.
ஒரு சில நாட்கள், முடிவைப் பற்றிக் கவலைப்படாமல் வேலை செய்து பாருங்கள். என்ன செய்யவேண்டுமோ அதைச் செய்துவிட்டு, முடிவைப்பற்றி நீங்கள் விரும்பும்வகையில் அலட்டிக்கொண்டிருக்காமல் என்ன அது எண்ணிக்கொண்டிருக்காமல் இருங்கள். வெறும் செயலில் மட்டுமே கவனம் செலுத்துங்கள். செய்து பாருங்கள். இதை ஒரு மூன்று அல்லது நான்கு நாட்களுக்கு.
மோசமாக எதுவும் நிகழ்ந்து விடாது. மூன்று அல்லது நான்கு நாட்களுக்குள் எது நடந்தாலும் உங்களுக்கு நல்லதாகவே இருக்கும். நீங்கள் ஒரு தளர்வான மனநிலையோடும், என்ன செய்யவேண்டுமோ உற்சாகமாகியும், சக்தியோடும் அதில் ஈடுபடுவீர்கள்.
அந்த செயலில் கவனமாய் இருப்பது இருக்கவேண்டியதே! என்பது நிகழ்காலத்தில் இருக்கும்போது நிகழ்காலத்தில் நீங்கள் நிஜத்தில் இருக்கிறீர்கள். நீங்கள் சொல்லலாம் திட்டமிட்டு, எதிர்காலத்தைத் அதை நிஜமாக்க கடினமாய் உழைப்பதாக. ஆனால் நீங்கள் நிகழ்காலத்தில் உழைக்கும்போது இருக்கிறீர்களா அல்லது கடந்த கால குற்றவுணர்விலோ அல்லது எதிர்காலக் கற்பனையிலோ இருக்கின்றீர்களா. நீங்கள் சரியான பாதையில் இருக்கின்றீர்களா என்பதை உங்கள் பதிலைப் பொறுத்தது.
குழப்பங்கள், கற்பனைகள் இதோடு கலந்துவிட்ட அகங்காரம் ஆபத்தானது. இதுதான் துரியோதனனின் மனநிலை. ஹிட்லர், ஸ்டாலின், சதாம் இவர்கள் இந்த ஒரு மனநிலையிலிருந்ததால்தான் இத்தனை பெரிய
மற்றவர்கள் இந்த மணநிலையில் அழிவை சரித்திரத்தில் உண்டாக்கினார்கள். இருப்பார்களே ஆனால் உலக அளவில் இல்லாவிட்டாலும், மற்றவர்க்குத் தீங்கு விளைவிப்பவர்களாகத்தான் இருப்பார்கள். இவர்கள் எல்லாருமே எதிர்காலம் பற்றி ஒரு கற்பனையை வைத்துக்கொண்டு அதற்காகக் கடுமையாக உழைத்தவர்கள்தான். ஆனால் அவர்கள் அகங்காரத்தைப்பற்றியும், அதைப் பூர்த்தி செய்துகொள்வதிலுமே இருந்ததால் அவர்களது மனம் கடந்த காலத்திலும் எதிர்காலத்திலும் மாறிமாறி இயங்கிக் கொண்டிருந்தது. கவனம் முழுதுமே துக்கம், துயரம் அல்லது கற்பனையிலேயே இருந்தது.
இந்த இடத்தில்தான் இந்த திருப்தி தரக்கூடிய நுட்பங்கள்" என்று சொல்லப்படும் நுட்பங்கள் அவர்களை தவறாக வழிநடத்தி சில நேரங்களில் மனிதர்களின் வாழ்க்கையையே அழித்துவிடுகின்றது. அதில் பல 'ஆல்பா" நிலை என்று சொல்லப்படுகிற மனதின் நிலையில் பல பாவனை செய்யும் நுட்பங்களைப் பயன்படுத்திச் செய்யும் நுட்பங்களை அடிப்படையாய் கொண்டவை. இவை நிச்சயம் ஆபத்தானவை. ஏனென்றால் ஒருவரால் விழிப்பற்ற மனதைக் கட்டுப்படுத்தமுடியாது இது பண்டோரா பெட்டி லைத் திறப்பது போலானது. ஒருவருடைய ஆசைகளுடன், தேவையற்ற சம்ஸ்காரங்களும் செயலாக்கத்துக்கு வரும். இதைத்தான் அவர்கள் இப்படிச் சொல்கிறார்கள். 'என்ன வேண்டும் கவனமாக இருங்கள், அது உங்களுக்கு கிடைத்துவிடும் ".
மற்றவர்கள் உங்களை விழிப்புணர்வு நிலையில் பாவனை செய்யச் சொல்கிறார்கள். அந்த நுட்பம் வேலை செய்தல், எல்லாருமே லட்சாதிபதி ஆகிவிடுவார்கள். யாருக்குத்தான் பணக்கார ஆகவும், ஆரோக்கியமானவராகவும், சந்தோஷமானவராகவும் இருக்க ஆசையிருக்காது. அது அத்தனை சுலபம் என்றால், திரும்பத் திரும்ப மனதினுள் விழிப்புணர்வோடு சொல்லுவதால் சாதித்து விடக்கூடிய விஷயம் என்றால், யாருமே ஏழையாகி, துக்கத்துடனும், ஆரோக்கியக் குறைவுடனும் இருக்க முடியாது இல்லையா இந்த உலகத்தில் இந்த சுய முன்னேற்ற வகுப்புகள் எல்லாம் அவற்றை உருவாக்குபவர்களையும் மட்டும்தான் பணக்காரர்களாக்குகிறது தவிர மற்றவர்களை அல்ல.
இவை எதுவும் பலன் தராது ஏனென்றால், விருப்பங்கள் முரண்பாடு இல்லாத சமயத்தில் மட்டும்தான் பலன் தரும். சுய முரண்பாடு இல்லாத நிலையில் அவற்றுக்கு இரண்டு வித எல்லைகள் உண்டு.
ஒன்று, ஒருவர் முழுக்க முழுக்க அகங்காரத்தால் தவறான வழியைக் காட்டுவது. துரியோதனன், ஹிட்லர், ஸ்டாலின் போல் அவர்கள் தங்கள் கனவுகள், கற்பனைகளில் எந்த சந்தேகமும் ஏற்படாத அளவு அவர்கள் தங்களவைப் பற்றிய கருத்துகளால் நிரம்பியிருந்தார்கள். அதில் யதார்த்தம் இல்லை. நிஜத்தை ஏற்கும் புத்திசாலித்தனமும் அதில் இல்லை. அவர்கள் முழுக்க முழுக்கத் தங்களையே மறுக்கிறார்கள். இது தம்மைத் தாமே அழித்துக் கொள்வதற்கான பாதையாகிவிட்டது.
மற்றொரு எல்லை, சுய முரண்பாடு இல்லாத நிலை. அதுவே ஞானநிலை.
ஞானமடைந்த ஒருவர் எப்போதும் நிஜத்தில், தன்னை அறிந்தவராக இருக்கின்றார். அந்த நிலையில் அங்கே சுய முரண்பாடு எதுவுமில்லை. இது துரியோதனனைப் போலில்லாமல், அகங்காரமற்ற நிலை. இந்த இரண்டு நிலையிலுமே, விருப்பத்துக்கும், முடியும் என நம்பப்படுவதற்கும் இடையே முரண்பாடு இல்லாததால் விருப்பம் நிஜமாக மாறுகிறது.
இந்த இரண்டு நிலை தவிர மற்ற எல்லா நிலைகளிலுமே நிகழ்கால நிஜத்துக்கும், எதிர்கால விருப்பத்துக்கும் இடையே முரண்பாடு இருக்கின்றது. இந்த முரண்பாடு எந்த ஒரு முறையும் வேலை செயவதற்கு, பலன் தருவதற்கு தடையாக உள்ளது. எப்படித்தான் தீவிரமாக பாவனை செய்து பார்ததாலும் பலனளிப்பதில்லை. விருப்பம் நிஜமாக மாறவேண்டுமானால் விருப்பத்தை நிஜத்தோடு ஒன்றச் செய்யலே வேண்டும். இது தியானத்தால் ஏற்படும். மிக உயர்ந்த விழிப்புணர்வு நிலையில் மட்டுமே நிகழும்.
தியான நிலையில் நீங்கள் பிரபஞ்ச சக்தியிடத்தில் இருக்கிறீர்கள். நீங்களும் பிரபஞ்சமும் ஒரே சக்தி. இந்த சக்தி உங்களை வழிநடத்தும். எதை ஆழமாகத் தேடுகிறீர்களோ, அது நடக்கும். உண்மையில் நீங்கள் தியான நிலையிலிருந்தால், உங்களுக்குள் தேடல்கள் இருக்காது. எது நடந்தாலும் ஏற்றுக்கொள்ளக் கூடியதே.
உண்மையில் நீங்கள் ஒரு கடவுள்சக்தி இருக்கின்றது என்று நம்பினால், உங்களுக்கு நீங்களும் அதன் ஒரு பகுதி என்று தெரியாவிட்டாலும் கூட, அந்த சக்திக்கு நீங்கள் கேட்பதைத் தர சக்தியிருப்பதாக நம்பி பிரார்த்திக்கும் நீங்கள் ஏன் அதற்கு உங்களுக்கு எதைத் தரலாம் என்றும் எப்போது தரலாம் என்றும் முடிவு செய்யும் சக்தியும் இருக்கிறது என்று நம்ப மறுக்கிறீர்கள்
இந்த ஒரு புரிந்து கொள்ளுதல், நீங்கள் எதிர்காலத்தைப் பார்க்கும் முறையையே மாற்றி அமைக்கும். உங்கள் வாழ்க்கையும், உங்கள் அதிர்ஷ்டத்தையும் வழிநடத்த ஒரு உயர்ந்த மௌன சக்தி இருக்கின்றது. நீங்கள் செய்யவேண்டியதெல்லாம் அந்த பராசக்தியிடம் நம்பிக்கை வைப்பது ஒன்றே!
அர்ச்சுணன் சொன்னார். 'கிருஷ்ணா,கேசி என்ற அரக்கனைக் கொன்றவனே! நான் துறவின் சாராம்சம் பற்றியும், துறவியாக இருப்பதன் சிறப்பு பற்றியும் புரிந்துகொள்ள விரும்புகிறேன் "
அர்ச்சுனன் இப்போதுதான் பேசுகிறான். நீண்ட நேர மௌனத்திற்கு பிறகு. அவன் அதையும் விரைவில் நிறுத்திவிடுவான். சில வார்த்தைகள் அவரிடம் இருந்தன. கேள்வி கேட்கவில்லை. சில சந்தேகங்களை மட்டுமே வெளிப்படுத்தினார். அவனிடம் இருந்த வன்முறை அல்லது முரட்டுத்தனம் மறைந்து விட்டது. அவர், கிருஷ்ணனின் கரிசனம் அவருக்குக் கிடைத்தபின் அவர் அந்த அமைதியால் ஒரு பூப்போல மலர்ந்து போனான். இதைச் சந்தேகம் என்று கூட என்னால் சொல்லமுடியாது. அவர் திரும்பத் திரும்ப கிருஷ்ணனின் வாயால் உண்மையைக் கேட்க விரும்பினான்.
சிலநோங்களில் முழு உரையைக் கேட்டபின்ப அதிலிருந்து நகைச்சுவையையோ, அல்லது ஒரு கதையையோ திரும்பக் கூறச் சொல்லிக் கேட்பார்கள் சீடர்கள். ஒருமுறை கேட்டுவிட்டபிறகும், திரும்பத்திரும்பக் கேட்க விரும்புகிறார்கள், முக்கியமாகக் குருநாதரிடமிருந்து சில விஷயங்களைத் திரும்ப கிரும்பக் கேட்பது அளவற்ற மகிழ்ச்சியைக் தரும்
குருநாதரின், வார்த்தைகள் அனைத்தும் சக்தி வடிவானவை. அவை உங்களுக்குள் ஆழமாகத் துளையிட்டுச் சென்று, உங்களை உருமாற்றம் செய்யும், கேட்கும்போது இதன் ஆழம் உங்களுக்குப் புரியாமல் போகலாம். ஆனால் அவை உங்களை உருமாற்றத் தவறுவதில்லை. அர்ச்சுனன் கேள்விகளை கிருஷ்ணனிடம் கேட்பதுகூட அந்த விஷயங்களைத் திரும்பக் கிரும்பக் கேட்பதற்காத்தான்.
அர்ச்சுனன் கேட்கிறான், 'ஒப்பற்றவனே! நான் துறவின் சிறப்பு பற்றியும், துறவிகளின் வாழ்க்கை பற்றியும், புரிந்துகொள்ள ஆசைப்படுகிறேன். ஒ ரிஷிகேசா, (கிருஷ்ணனின் மற்றொரு பெயர் அதாவது பலன்களை முழுவதும்தன் கட்டுப்பாட்டில் வைத்திருப்பவர் என்றுபொருள்)எனக்கு உண்மையை விளக்குவாயாக!"
நான் முன்புகூறியபடி அர்ச்சுனனுக்குத் தெரியாததில்லை. ஏற்கனவே முழுவதும் இருந்தாலும் திரும்பத் திரும்பக் கேட்க ஆசைப்படுகிறான். கேட்டிருக்கிறான். சில நோங்களில் சிலவற்றைத் திரும்பத் நமக்கு சந்தோஷத்தைத் தரும். அதுபோல.
ஒரு சிறிய கதை
ஒரு மனிதர் வக்கீலின் அலுவலகத்திற்கு தொடர்ப கொண்டு தன் முன்னாள் மனைவியின் வக்கீலிடம் பேசவேண்டுமென்று சொன்னார். அந்த வக்கீலின் காரியதரிசி சொல்கிறார். 'வருந்துகிறேன் அந்த வக்கீல் நேற்று இறந்துவிட்டார்.
மனிதன் வருத்தத்தைக் தெரிவித்துவிட்டுக் தொலைபேசியை வைத்துவிட்டார். 10 நிமிடம் கழித்துத் திரும்ப அதே அலுவலத்துக்குக் கூப்பிட்டு, தன் முன்னாள் மனைவியின் வக்கிலோடு பேச அந்த உதவியாளர் வேண்டுமென்று கூறினார். திரும்பவும், 'நான் 10 நிமிடத்துக்கு முன்பதானே சொன்னேன், அவர் நேற்றிரவு இறந்துவிட்டார் என்று கூறினார். இவரும் நன்றி சொல்லி வைத்துவிட்டார்.
திரும்பவும் 10 நிமிடம் கழித்து, அதே அலுவலத்துக்குக் கூப்பிட்டு, தன் முன்னாள் மனைவியின் வக்கிலைக் கேட்டார். அப்போது அந்த உதவியாளருக்கு கோபம் வந்துவிட்டது. சற்றுக் கோபத்தோடு, 'நான் முன்பே சொன்னேன் அவரிடம் பேச முடியாது இறந்துவிட்டார். உங்களுக்கு புரியவில்லையா என்று இந்த மனிதர் சொல்கிறார். ஆமாம் எனக்குப் புரிகிறது. ஆனால் அதைத் திரும்பத்திரும்ப கேட்க சந்தோஷமாய் இருக்கிறது அதனால்தான் திரும்பத் திரும்பக் கூப்பிடுகிறேன் "
அதுபோல, நமக்கு புரியவில்லை என்பதல்ல திரும்பக் கிரும்பக் கேட்பது சந்தோஷத்தைத் தருகிறது என்பதுதான். அதுபோல் அர்ச்சுனன் திரும்பக் கிரும்ப அதே உண்மையைக் கேட்க விரும்புகிறான்.
அர்ச்சுனன், ஒருவர் தன் எல்லாவற்றையும் தியாகம் செய்ய விரும்புகிறார். துறவு என்பதன் சாரம் என்ன என்றறிய விரும்புகிறார்.
பாரதத்தில் ஒரு சந்நியாசிக்கும், சாதாரண பிச்சைக்காாருக்கும் வித்தியாசம் கண்டுபிடிப்பது சிரமம். இருவருமே யாசிக்கிறார்கள். இருவருமே மிகக் குறைவான உடமைகளை வைத்து இருக்கிறார்கள்.
சுஏன் அப்படிச் சொல்கிறீர்கள் ? என விசாரிக்கதற்கு, நான் பெரிய ஆளாக வேண்டுமென , என சிறுவயதிலிருந்தே கனவு கண்டவர் என் தந்தை. கனவை நிறைாக்க உடல், பொருள், ஆவி அனைத்தையும் செலவழித்து என்னைப் படிக்க வைத்தார். வெற்றிக்கு அன்கமளித்தார்.
இருவருமே வீடில்லாதவர்கள். அதனால் பெரும்பாலான மக்கள் சந்நியாசிகளையும் பிச்சைக்காரர்களாக கருதி விரட்டியடித்து விடுகிறார்கள். இது தென்னிந்தியாவில் குறிப்பாகத் தமிழ்நாட்டில் அதிகம். ஏனென்றால் இங்கே இந்து மதம், ஆன்மிகம் இவற்றுக் எதிரான கொள்கை அதிகம் பரப்பப்பட்டுவிட்டது.
நான் என் சீடர்களிடம் சொல்கிறேன் பிச்சைக்காரர்களைக் கூட, அவர்கள் காவியணிந்த சந்நியாசிகளா என்ற சந்தேகம் ஏற்படுமானால், அவர்களைத் துறவிகளாக நடத்துங்கள். உங்களிடம் பணம் இருந்தால் அவர்க்குத் கொடுப்பதில் என்ன தீங்கு நடந்துவிடப் போதிறது 2
சில மனிதர்கள் உடனே சொல்கிறார்கள், ஆனால் சுவாமிஜி, அவர்கள் எங்களை ஏமாற்றுகிறார்கள்.
இருந்தால் என்ன 2 ஏமாறுங்கள். அவ்வளவகான். கொடுக்கும்போது நிபந்தனை ஏதுமின்றிக் கொடுங்கள் அல்லது கொடுக்காதீர்கள். நிபந்தனை ஏதுமின்றிக் கொடுத்தால், எதையும் பதிலுக்கு எதிர்பாராமல் கொடுத்தால், துறவிக்கும், பிச்சைக்காரருக்கும் என்ன வித்தியாசம் உள்ளது? துறவி ஆசீர்வாதம் செய்வார். அந்த ஆசிர்வாதத்துக்குப் பலனிருக்கிறது என நீங்கள் நினைத்தால், அந்தப் பிச்சைக்காரரின் ஆசீர்வாதத்துக்குப் பலனிருக்கக் கூடாதா என்ன? அதுமமின்றி காவி அணிந்திருக்கும் சந்நியாசி உண்மையில் துறவு வாழ்க்கைதான் வாழ்கின்றாற் என்று உங்களுக்கு எப்படித் தெரியும் ?
பல நேரங்களில் மக்கள் சந்நியாசிகளுக்கு எதனால் கொடுக்கிறார்கள் என்றால் அவர்களுக்கு கொடுக்க வேண்டும் என்ற கட்டுறு மனப்பாங்கு இருப்பதாலும், மறுத்து சொல்ல பயந்துபோய்க்
இருபத்தைந்து வருடம் போராடினார். அமெரிக்காவில் எனக்கு வேலை கிடைத்தபறகுதான் அவர் ஒய்வெடுத்தார். வாழ்க்கையை வாழ அவருக்கு அப்போதுகான் கேரம் கிடைத்தது. அதன் பன்தான் எங்களுக்குத்
கொள்வதற்காக மதங்கள் உருவாக்கிய கற்பனை. யாரும் உங்களின் பெருமைகள் மற்றும் குற்றங்களடங்கிய ஒரு பட்டியல் தயார் செய்து வைக்கிருக்கவில்லை. எருமை மாட்டுமேல் அமர்ந்து கொண்டு உங்கள் மீது தீர்ப்பளிக்க எமன் ஒன்றும் காத்துக் கொண்டிருக்கவில்லை.
நான் மக்களிடம் சொல்வதுண்டு, என் சங்கத்திற்கும் ஆசிரமத்திற்கும் நன்கொடை தருபவர்கள் தமக்குச் சொர்க்கத்தில் அதனால் ஒரு இடம் கிடைக்கும் என்று நம்பிக் கொடுக்கவேண்டாம் என்ற. நீங்கள் இறக்கும்போது உங்களை சொர்க்கத்துக்கு அனுப்பிவைப்பதற்கு THE SUPREME PONTIFF OF HINDUISM BHAGAWAN SRI NITHYANANDA PARAMASHIVAM இருப்பேன் என்று எண்ணிக்கொள்ளவேண்டாம் என்று சொல்கிறேன். இப்போது கொடுக்குவிட்டுப் பின்னால் சொர்க்கத்துக்குப்
போக எதுவும் பரிமாற்றக் கிட்டம் எல்லாம் கிடையாது. நீங்கள் நல்ல விஷயங்களைச் செய்தால் சொர்க்கத்தில் தானிருக்கிறீர்கள். மற்றவர்கட்கும் உங்களுக்கும் பிரச்னை ஏற்படுத்திக் கொண்டால் நீங்கள் நரகத்தில் இருக்கிறீர்கள்.
எளியையாகப் புரிந்துகொள்ளுங்கள். உங்களால் கொடுக்க முடியுமானால், எதையும் எதிர்பார்க்காமல் கொடுங்கள். உங்கள் தகுதிக்குக் கொடுக்க முடியாமல் போனாலும் கூட கொடுங்கள் அப்போது தான் கொடுத்தல் அதாவது கொடை உண்மையில் பயனுள்ளதாய் அமைகிறது. உங்களால் எதைத் தியாகம் செய்ய முடியுமோ, அதைக் கொடுக்க முன்வரும்போது, நீ ங்கள் கொடுப்பதாலேயே சந்நியாசி ஆகிறீர்கள். எத்தனை உயர்வான விஷயம் அது! அர்ச்சுனன் செயலையும், செய்பவரையும் பற்றிய குமப்பத்தில் இருக்கிறார். செயல்தான் முக்கயிம். செய்பவர் யாராக வேண்டுமானாலும் இருக்க முடியும்.
கேள்வி: சுவாமிஜி! உயர்ந்த துறவநிலை என்பது அகங்காரத்தைத் துறப்பதுதான்; அதன்
விளைவு கருணை என்று சொன்னீர்கள். இது எப்படி நடக்கிறது என தயவுசெய்து விளக்குங்கள்.
அன்பும், கருணையும் உண்மையான துறவின் இறுதியான பலன்கள். இந்த துறத்தலுக்கு அளவு கடந்த தைரியம் வேண்டும். ஏனென்றால், அன்பு, கருணை என்கிற உலகத்துக்குள் செல்ல வேண்டுமானால் உங்கள் அகங்காரம் கரைந்துவிட வேண்டும். அது அத்தனை சுலபமல்ல.
குரங்கு தாய்க் குரங்கை எப்படி தெட்டியாகப் பிடித்துக்
கொடுக்கிறார்கள். அந்த சந்நியாசி சாபம் கொடுத்துவிடப் போகிறார். அதனால் ஏதும் பிரச்சனை வந்துவிடும் என்று பயந்து போய்க்கொடுக்கிறார்கள். அது சந்நியாசிக்கு தருவது காப்பீடு செய்வது போலாகிவிட்டது. இவை எல்லாம் பிரபஞ்ச பதிவேட்டில் எழுதப்பட்டு தீர்ப்பு கொடுக்கும் நாளில் அதை வைத்து சொர்க்கம் அல்லது நரகம் என்று தீர்ப்பிடப்படும் என நீங்கள் நம்புகிறீர்கள்.
தயவுசெய்து புரிந்துகொள்ளுங்கள். சொர்க்கம் அல்லது நரகம் என்று எதுவும் கிடையாது. இதெல்லாம் வெறும் கட்டுக்கதைகள். நரகத்தைப் பற்றிய பயத்தாலும், சொர்க்கத்தைப்பற்றிய ஆசையாலும் உங்களை கட்டுப்படுத்தி வைத்துக்
தொன்னுமோ அப்படி நாம் அகங்காரத்தைப் பிடித்துக் கொண்டாக்கிறோம். நாம் அதற்காக உயிரைவிடக் கூடத் தயாராக இருக்கிறோம். அனால் அதை சாகவிட நாம் தயாராக இல்லை. ஏன் என்றால் அதுதான் நம்மை நிர்ணயிக்கின்றது. அது நமக்கு ஒரு அடையாளத்தை நமக்கு அது ஒரு தனி இருப்பைக் தருகிறது. நம்மை முக்கியமானவர்களாகவும், தனித்துவம் வாய்ந்தவர்களாகவமக் உணர வைக்கிறது.
ஆனால் அந்த அகங்காரம் என்பது ஒரு போலியான தற்பனையான விஷயம். அதுவமின்றி இந்த உணர்ச்சி இல்லாத, ஆனால் இருப்பதாக நம்பப்படுகிற ஒரு பொய்மையிலிருந்து வேர் விடுகிறது. மனதின் ஆழத்தில் அகங்காரத்தால் நமக்கு கிடைக்கும் இந்த அடையாளம், முக்கியத்துவம் எல்லாமே போலி என்று நமக்குத் தெரியும். அது போலியான அடையாளம் என்று தெரியும். ஆனாலும் அவை நம்பை பர்கப்படுத்துகின்றன. கவி நமக்கு உறுதுணையாக இருப்பதில்லை என்பதும் நமக்குத் தெரியும், ஆனாலும் நாம் அதைக் தெரிந்து கொள்ள விரும்பவதில்லை. தெரிந்தும். கெரியாகவர் போல் இருந்துவிட விரும்பதிரோம். இதுதான் மன்கின் குமப்பம்.
அதங்காரத்தோடு வாம்கின்ற வாழ்க்கை மிகவும் துன்பதாமானது. ஏனென்றால். நாம் ஒரு பொய்யான, இல்லாத போலித்தனமான விஷயத்தில் வேரூன்றிவிட்டதால் நம்மால் சந்தோஷமாக இருக்கவே முடியாது.
உண்மையால் மட்டுமே நமக்குள் மகிழ்ச்சி என்னும் சக்தியை மலரச் செய்ய முடியும். அகங்காரம் மிகப் பெரிய பொய். மற்ற எல்லா பொய்களும் அதிலிருந்து உற்பத்தியாகும் துணை / வழி பொருட்கள்காம். பக்கவிளைவகள் தாம். அது பொய் என்பதால் அது நமக்கு ஆயிரத்துக்கும் மேற்பட்ட பிரச்னைகளை நமக்குத் தருகிறது. இந்தப் பிரச்னைகளுக்குப் பின்னால் அது ஒளிந்து கொள்கிறது. அது ஒரு பெரிய குன்பத்தை தந்து. அதில் உங்களை அமைத்தி, அகன் மூலம் நீங்கள் அடிப்படைக் காரணக்கையே, மறக்கடித்து விடுகிறது.
எந்த வினாடி அகங்காரம் கீழே விழுகிறதோ அந்த வினாடி உங்கள் வாழ்க்கை பெரிய மாற்றத்துக்குள்ளாகிறது. ஒரு பெரிய புரட்சி நடந்துவிடுகிறது. அதற்குத் தேவை உங்களின் முடிவு தான். விட்டுவிட முடிவு செய்தால், அகங்காரத்தை இந்த கூணுமே அதங்காரத்தை விட்டு விட முடியும். உங்களைக் தவிர வேறும் அதை விடுவதற்குக் தடையாக இல்லை.
்களன் அப்படிச் சொல்கிறீர்கள் ? என விசாரித்ததற்கு, நான் பெரிய அளாக வேண்டுமென, என சிறுவயதிலிருந்தே கனவு கண்டவர் என் தந்தை. கனவை நிறைக்க உடல், பொருள், ஆவி அணைத்தையும் செவ்ழித்து என்னைப் படிக்க வைத்தார். வெற்றிக்கு ஊக்கமனிக்கார்.
அதங்காரம் இருட்டு போன்றது. அதற்குள் ஏதும் இருப்பு கிடையாது. ஆனால் இருட்டை நீங்கள் நீக்க வேண்டுமானால், வெளிச்சத்தை எடுத்தால் மட்டுமே நீ க்க முடியும். அந்த வெளிச்சம், இருட்டை இயல்பாக, எளிகாக போக்கி விடுகிறது. அதேபோல்கான் அகங்காரமும். அதுவும் நம் இருப்பைப் பற்றிய அறியாமையினால் எற்பட்ட இருட்டுதான். நாம் இந்த கற்பனையான அகங்காரத்தால் பிரபஞ்சத்தின் ஒரு பகுதி என்பதை அறியத் தவறிவிடுகின்றோம். மற்ற உயிர்கள் மீது நாம் காட்டும் அன்பானது வெளிச்சமாகி, இந்த அகங்காரம் என்னும் இருட்டை அமிக்கிறது. உங்கள் அதங்காரம் விழத் தொடங்கும் போது நீங்கள் ஆன்மீகத்தில் எழுகிறீர்கள்.
சீடருக்குழிடையில் அமைகியாக வார்க்கையின்றி குருவுக்கும் ஒரு மௌனமாகப் பரிமாற்றம் நடக்கும்போது, மனதுக்கும் மனதுக்குமாக அல்லாமல் இதயத்துக்கும் இதயக்குக்கு மிடையில் நடக்கும்போது. அகங்காரம் விழுகிறது. குருவும் பேசுவதில்லை. சீடரும் பேசுவதில்லை. இருந்தாலும் எல்லாம் சொல்லப்படுகிறது. எதுவுமே கேட்க எதுவுமே சொல்லப்படுவதில்லை. எல்லாம் அறியப்படுகிறது. கேட்கப்படுவதில்லை. இருந்தாலும் எல்லாமே பரிந்து கொள்ளப்படுகிறகு.
குரு - சிஷ்ய உறவுதான் இந்த பிரபஞ்சத்தில் மிகவும் பரியாத பரிபடாத ஒரு விஷயம். அது வெறும் மூளை ரீதியாக புரிந்து கொள்ளப்பட முடியாத, தர்க்க ரீதியாக நிரூபிக்க முடியாத ஒரு விஷயம். குருநாதரின் வார்த்தைகளைக் கேட்டு, அதன் மூலம் தர்க்க ரீதியாகப் புரிந்து கொண்டு சந்யாசி ஆகிறவர்கள் வெறும் விளிம்பில்தான் இருக்கிறார்கள். உண்மையான சீடர்களுக்கு குருவின் வார்த்தைகள் தேவையில்லை. குருவே போதுமானவராக இருக்கின்றார்.
அது ஒரு புரிந்து உண்மையான சீடர் அன்பில் விமுந்து விடுகிறார். அது பரிந்து கொள்ளுதல், வார்த்தைகளை நம்புவதன் மூலமோ நடப்பதல்ல. கொள்ளுதலுக்கப்பாற்பட்ட ஒரு விஷயம். அதனால்தான் ஒரு உண்மையான சீடரால், தனக்குள் என்ன நிகழ்ந்தது என்பதை யார்க்கும் கூட முடிவதில்லை. எல்லாரும் அவர்க்குப் பைத்தியம் பிடித்துவிட்டது என்றும் அவர் ஹிப்னாடிசம் செய்யப்பட்டுவிட்டால், அரவ் சுயகட்டுப்பாட்டில் இல்லை என்று நினைக்குக் கொள்கின்றனர். அப்படி நினைக்கிற மனிதர்களைக் குறை கூட முடியாது. முழு தவறும் சிஷ்யருடையதே. அவரால் இதை விளக்கிச் சொல்ல முடியாது. சீடரால் விளக்க முடியாததும் தவறில்லை
்குள் அப்படிச் சொல்கிறீர்கள் ? என விசாரித்ததற்கு, நான் பெரிய அளாக வேண்டுமென, என சிறுவயதிலிருந்தே கனவு கண்டவர் என் தந்தை. கனவை நிறையாக்க உடல், பொருள், ஆவி அணைத்தையும் செவைமித்து என்னைப் படிக்க வைத்தார். வெற்றிக்கு ஊக்கமனித்தார்.
சில விஷயங்கள் விளக்கங்களுக்கெல்லாம் அப்பாற்பட்டவை. அப்பாற்பட்டது. ஏதாவது ஒன்றுடன், விளக்கிக் கூற முடியாக, நிரூபிக்க முடியாக ஒன்றுடன் நீங்கள் தொடர்பு ஏற்படும்போகாண் வாழ்க்கை தொடங்கவே செய்கிறது. இருந்தாலும், ஆழத்தில், உங்கள் இதயம் அப்படித்தான் என்று சொல்லாம். இதுதான் முழுமுமையாகக் காதலில் விழுதல்". இது ஒரு முற்றிலும் பதிதான தரமான காதல்.
இது குருநாதருக்கு மட்டுமானதல்ல. மொத்த உலகத்துக்குமான காதல். அதற்குமேல் உங்களால் நான் என நினைக்க முடியாது. நீங்கள் என்றுதான் நினைக்க முடியும், அதுதான் கருணை. இந்த எதையும் திரும்ப எதிர்பாராக, கட்டுப்படுத்தப்பட முடியாக, நிபந்தனையற்ற அன்புதான் கருணை. உங்கள் அதங்காரம் சாண்டையும் போது தான் உங்களுக்குள் கருணை மலர்கின்றது.
கிருஷ்ணர் சொன்னார். சந்நியாசக்கின்சாரம் 18.2 என்பது ஆசையின் காரணமாக செய்யபடுகின்ற சுயநலமான எல்லாவிஷயங்களையும் விட்டுவிடுவது கான். எல்லாவற்றையுமே துறக்கல் என்பது ஒருவர் கன் செயல்களினால் எற்படும் பலன்களின் மேலும் வைக்குள்ள எல்லா பற்றுகளிலிருந்தும் விடுதலை அடைதலே.
சில சான்றோர் சொல்கின்றார்கள், எல்லா 18.3 பலன்களின் அடிப்படையிலான விதமான செயல்களுமே பாவங்கள். அவை தவிர்க்கப்பட்டே வேண்டும் என்று. ஆனால் வேறு சில துறவிகள் சொல்கின்றார்கள். தொண்டு, நற்பணி. செய்யப்பட வேண்டும், எனிவம இவை விட்டுவிடக்கூடாது.
அர்ச்சுணா, நான் துறவு பற்றி சொல்வது 18.4 இதைத் தான். மூன்று விதமான துறவு சொல்லப் படுகிறது.
எளிமைத்துவம். 18.5 கொண்டு. நற்பணி.
வருடம் போராமனார். அமெரிக்காவின் எனக்கு வேணை கிடைத்தபறுத்தான் ஒய்வெடுத்தார். அவர் வாழ்க்கையை வாழ அவருக்கு அப்போதுகான்
இருபத்தைந்து
ரோம் கிடைத்தது. அதன் பன்கான் எங்களுக்குத் தெரிந்தது …
'சுளன் அப்படிச்
- சொல்கிறாகள் ?
- என விசாரிக்கதற்கு.
- ்சுநான் பெரிய ஆளாக
- வேண்டுமென், என சிறுவயதிலிருந்தே கனவு
- கண்டவர் என் தந்தை. கனவை நிறையாக்க
- உடல், பொருள்.
- ஆவி அணைத்தையும்
- செவைமிக்கு என்னைப்
- படிக்க வைத்தார். வெற்றிக்கு
- உளக்கமளித்தார்.
இவற்று விட்டுவிடக் கூடாது. அவை செய்யப்பட வேண்டும். தியாகம், நற்பணி. தவம் இவை ஒருவரை தூய்மைப்படுக்குகிறகுட
அர்ச்சுனா, எல்லா கடமைகளும் நிரைவேற்றப்படவேண்டும். அதனால் 18.6 எற்படும் பலனை எதிர்பார்க்காமல் நிறைவேற்றப்பட வேண்டும். அதுதான் என் கருத்து.
கிருஷ்ணர் சொல்கிறார்:
பரதா, இப்போது துறவு பற்றிய என் தீர்ப்பைக் கோள். குறவு பல வகைப்பட்டது. உண்மையை விளக்குகிறேன் அதன்பின் அவர் ஆரம்பிக்கிறார்:
பகவான் சொல்கிறார். சில குருமார்கள் ஆசைகளை பொருள் சார்ந்த தாங்கள் அடிப்படையாகக் கொண்ட செயல்களை விட் டுவிடுவதையே துறவு என்று சொல்கிறார்கள்". சிலர் செயல்களின் பலனை விட்டுவிடுவதே துறவு தியாகம் என்கிறார்கள். எனவே சிலர் செயல்பரிவதை விடுவது தியாகம் என்கிறார்கள். சிலர் செயலின் பலனை விடுவதும் தியாகம் என்று சொல்கிறார்கள்.
கிருஷ்ணரின் அளவிற்கு கருணை நிறைந்த குரு வேறு யாருமில்லை. அவர்தான் இறுகியான குருநாதர். அவர் வெறுமே உபகேசம் செய்வடே தாடு விடுவதில்லை. அவர் சொல்வதை நம்பவும் மக்களுக்குச் சிரமம். அதிக காலம் தேவைப்படும் நம்புவதற்கு. அதனால் அவர் அதற்குத் தர்க்க ரீதியான விளக்கங்கள் தருகிறார். மீண்டும் மீண்டும் அவர் அர்ச்சுணைக்குத் தெளிவுபடுத்த முயற்சி
க்கிறார். அவருடைய நிலையிலிருந்து அர்ச்சுனனின் நிலைக்கு இறங்கி வரவேண்டிய அவசியம் கிருஷ்ணருக்கு இல்லை. அவர் இதுதான் உண்மை. விரும்பினால் நீ பின்பற்று. இல்லாவிட்டால் போய்விடு என்று சொல்லிவிடலாம். அனால் அவர் கருணை வடிவானவர். மீண்டும் அவர் இறங்கிவந்து உண்மையைப் படிப்படியாக விளக்குகின்றார்.
சிலர், ஏதாவது விலங்குகளைக் கடவுளுக்கு பலிகொடுக்க மதச் சடங்(குகளை பரிந்துரை செய்கின்றார்கள். மற்ற சிலர் அதைத் தவறு என்கின்றார்கள். அதே போல். ஒரே விஷயத்துக்கு வேறு வேறு கருத்துகள் ரிஷிகள் பலராலும் சொல்லப்படுகின்றன.
இருபத்தைந்து வருடம் போராடினார். அமெரிக்காவில் எனக்கு வேலை கிடைத்தபற்குதான் அவர் ஒய்வெடுத்தார். வாழ்க்கையை வாழ அவருக்கு அப்போதுதான் நேரம் கிடைத்தது. அதன் பன்கான் எங்களுக்குத்
கிருஷ்ணர் அதைத் தெளிவுபடுத்துகின்றார்.
கிருஷ்ணர் இறுதியான இறைசக்திதான் முதன் முதலில் நூல்களை, விதிமுறைகளை உருவாக்கினார். அதனால் அவரிடமிருந்து வரும் விளக்கம்மான் இறுதியானதாக இருக்க வேண்டும். அவர் துறவு என்பது செய்யப்படுகிற செயலின் அடிப்படையைப் பொறுத்தது என்று கூறுகிறார். துறவு மூன்று வகைப்படும்.
(1) தியாகம் (2) தர்ம காரியங்கள் (3) தவம்
இந்த மூன்றும் ஏற்கனவே மாறியும், தூய்மையாக இருக்கும் ஒருவரை இன்னும் அதிகமாக தூய்மைப்படுத்தும்.
இருபத்தைந்து வருடம் போராடினார். அமெரிக்காவில் எனக்கு வேலை கிடைத்தபறகுதான் அவர் ஒய்வெடுத்தார். வாழ்க்கையை வாழ அவருக்கு அப்போதுதான் நேரம் கிடைத்தது. அதன் பன்தான் எங்களுக்குத்
நாம் செய்கிற எந்த தியாகத்தின் நோக்கமும் நம்மை ஆண்மீகப்பாதையில் இன்னும் உயர்த்துவது அல்லது தூய்மைப்படுத்துவதே என்பதை நாம் புரிந்துகொள்ள வேண்டும். அவை தனிமனித சக்தியை பிரபஞ்ச சக்தியோடு இணைக்கின்றன.
கிருஷ்ணர் சொல்கின்றார், மனித குல மேன்மைக்காக செய்யப்படும் தியாகம் கைவிடப் படக்கூடாது. இந்த தியாகங்கள் இறுதி சத்தியத்தை அடைய செய்யப்படுகின்றன. தர்மகாரியங்கள் (தொண்டு புரிதல்) என்முது ஒருவரின் இதயத்தைத் தூய்மைப்படுத்தி அவரை ஆன்மீகப் பாதையில் செலுத்த உதவுகின்றன.
தியாகம் என்பது சாதாரண யக்குங்கள் மற்றும் ஹோமங்கள் என்று புரிந்து கொள்ளப் படுகின்றன. இவை எல்லாம் வேத நூல்களில், தெய்வங்களை திருப்தி செய்ய செய்யப்படும் வேள்விச் சடங்குகள். இவற்றை விழிப்புணர்வு வாடு செய்தால், இந்த சக்திவாய்ந்த நுட்பங்கள்
நம்மை பிரபஞ்ச சக்தியோடு இணைக்கின்றன. பழைய காலத்தில், உயிர்கள் பலியாக யாகத்தில் இடப்பட்டன. அதன் உட்கருத்து என்னவென்றால், அந்த ஆன்மா இன்னும் சக்திநிலைக்கு எடுத்துச் செல்லப்படும் என்பது தான். இந்த பலி வேள்வி சடங்குகள் இவற்றைச் செய்தவர்கள் உடல் வெறும் கூடுதான். நெருப்பிலிடப்படுவதால் ஆன்மாவை அழிக்க முடியாது. அது இன்னும் தூய்மையாகி உயர்ந்த பரிணாமத்துக்கு எடுத்துச் செல்லப்படும் என்று புரிந்து கொண்டு செய்தார்கள்.
இருந்தாலும் இன்றைய நாகரிக உலகில் இந்த புரிந்து கொள்ளுதல் இல்லாததால், இவை சரியற்றவையாகத் தெரியலாம். யாரும், ஒரு விலங்கு பலியாக அளிக்கப்படுவதால் உயர்ந்த பரிணாமத்துக்குச் செல்கிறது என்று நம்பத் தயாராக இல்லை. இந்த சடங்குகளின் உட்கருத்து இழக்கப்பட்டு, அது கடமைக்கு நிறை வற்றப்படுவதால், நம்மால் அதில் உள்ள வலிதான் உணரப்படுகிறதே தவிர, அதன் நோக்கம் புரிபடவில்லை.
இங்கே கிருஷ்ணர் ஐயாயிரம் வருடங்களுக்கு முன்பு இருந்த உண்மைகளைப் பற்றிப் பேசுவதைப் புரிந்துகொள்ளுதல் வேண்டும். அப்போது, இந்த சடங்குகள் எல்லாம் ஒரு புரிந்து கொள்ளுதல் மற்றும் விழிப்புணர்வோடு செய்யப்பட்டன.
முந்தைய காலத்தில் அசுவமேத யாகம் என்று ஒரு யாகம் நடக்கப்படும். அதில் அரசர் தன் விலை உயர்ந்த குதிரையை எதிரி நாட்டு எல்லையில் செல்லவிட்டு, அந்தக் குதிரையை யாராவது தடுத்து நிறுத்தினால் போர் புரிந்து அந்த நாட்டைத் தன்னுடன் சேர்த்துக் கொள்வார். அந்தக் குதிரை எந்த எந்த நாட்டுக்குள் யாரும் தடுப்பாரின்றி சென்று வந்ததோ அந்த நாடுகள் அந்த அரசரின் ஆட்சியை ஏற்றுக் கொள்ள வேண்டும். இந்த யாகம் முடிந்தவுடன் நாடு திரும்பிய குதிரை அந்த யாகசாலையில் நெருப்பின் முன்பு பலியிடப்படும். அந்தக் குதிரையின் ஆன்மா இன்னும் உயர்ந்த பரிணாமத்தை அடையும் என்ற நம்பிக்கையில் இது நடத்தப்பட்டது. இது அந்தக் குதிரைக்கு ஒரு ஆசீர்வாதமே தவிர தொல்லை ஆகாது என்று கருதப்பட்டது. ஆனால் இந்த விஷயங்கள் நாளுக்கு நாள் மாறி இன்றைய நாகரீக உலகில் தவறானவையாகக் கருதப்படுகின்றன.
இதுதான் நாம்இந்த வேள்விகள், சடங்குகள் பற்றி இதிகாசங்கள் இராமாயணம், மகாபாரதம் மூலம் தெரிந்து கொள்வது. 'உபநிடதங்கள்" இந்த சடங்குகளின் வேத நூல்களில், குறியனின் மீது முக்கியத்துவத்தைப் பற்றிப் பேசுகின்றன. தியானிக்கும் உள்ளுலக அசுவமேத யாகம் பற்றிக் குறிப்புகள் காணப்படுகின்றன.
இப்போது, நமது காலத்தில், தியாகம் என்பது சுயநலமற்ற சேவையைக் குறிக்கிறது. நாம் எதையும் எதிர்பார்க்காமல் பிறருக்குச் செய்கின்ற எதுவும் தியாகமாகிறது.
துரதிருஷ்டவசமாக சேவையில் ஈடுபடும் பலர் தங்கள் புகைப்படங்கள் பத்திரிக்கை, தொலைக்காட்சி இதில் வெளியாவதில்தான் சேவை செய்வதில் காட்டுவதை விட அதிக ஆர்வத்தைக் காட்டுகின்றனர். அதனால்தான் அவர்கள் புகைப்படங்களில் காமிராவைப் பார்த்து சிரித்தவண்ணம் தெரிகின்றார்கள்.
பிறர்க்குச் செய்கின்ற சேவையானது, எதையும் பதிலுக்கு எதிர்பார்க்காமல் சேவை என்பது அடுத்த நாள் செய்தித்தாளில் வெளியாவதற்கு செய்யப்படுவது. முகத்தைக் காட்டிக் கொண்டு செய்வதன்று. அது வியாபாரம். உண்மையில் சேவை மனப்பான்மையோடு செய்ய விரும்புபவர்கள் மற்றவர் அதைத் தெரிந்து கொள்ள விரும்புவதில்லை. அதனால்தான் வலதுகை கொடுப்பதை இடது கைக்குத் தெரியக்கூடாது என்று சொல்கின்றனர். அப்போதுதான் சேவை அதன் நோக்கத்தை நிறைவு செய்கிறது.
கருமம், சிரமத்தை உள்ளடக்கியதாகவும் இருக்கல் வேண்டும். எப்போது உங்களால் கொடுக்க முடியாததைக் கொடுக்கிறீர்களோ அப்போதுதான் அது 'கருமம் என்று சொல்லப்படுகின்றது. தருமம் ஒரு தவமாக மாறவேண்டும். அதிலிருந்து எளிமைக்குவம் மலர வேண்டும். அதுதான் உண்மையான சேவை.
கவும் என்பது ஒருவர் எல்லாவிகமான பலனின்பங்களிலிருந்தும் ஈடுபடாமல் எல்லாவற்றையும் விலக்கிவிடுவது. இறுதியில் எல்லா ஆன்மீகப் பயிற்சிகளுமே மனதையும், புலன்களையும் கட்டுப்படுத்துவதே. தவம் எனப்படுவது உள்முகமாக திரும்புவது, தியாகமும், தருமமும் வெளிப்புறமாக நிகழ்வது.
இந்த எல்லா செயல்களுமே எந்தவித பற்றுதலும், பலன்களைப் பற்றிய எதிர்பார்ப்பு இல்லாமல் செய்யப்படவேண்டும். அவை ஒரு கடமையாகக் கருதி செய்யப்பட வேண்டும். இதுவே என் கருத்து குரு சொல்கிறார்.
கிருஷ்ணர் தம் கருத்தைத் தருகிறார். முதலில் தியாகத்தைப் பற்றி மற்றவர்கள் என்ன சொல்கிறார்கள் என்பதைச் சொல்கிறார். அதாவது செய்யும் செயலையே தியாகம் செய்வது அல்லது அதன் பலனை தியாகம் செய்வது. இப்போது அவர் துறவு பற்றிக் கம் கருத்தாகச் சொல்வது பற்றற்று வாழ்வதையே!
இது ஆழமாகப் புரிந்துகொள்ளப் படுமே அது ஆன்மீகமாகட்டும் அல்லது வெளிஉலக செயலாகட்டும், நீங்கள் ஒரு இலக்கு அல்லது நோக்கம் வைத்துக் கொண்டு செய்யும் வரை அது கஷ்டமாகவே இருக்கும். நீங்கள் தளர்வாக இருக்கவே முடியாது. இதைத் தெளிவாக தெரிந்து கொள்ளுங்கள். வாழ்க்கையின் போக்குக்கு இசைந்து விடுபவர்கள் ஒரே நேரத்தில் உள் உலகம் வெளி உலகம் இரண்டையும் நன்றாக உணர்கிறார்கள். கிருஷ்ணர் இதுவரை பல அத்தியாயங்களில் சொன்னதன் தொகுப்பை கூருக்கமாக இப்போது தருகின்றார்.
நான் சரணாகதி "என்பதைப் பற்றி நினைக்கிறேன் என்று விளக்குகிறேன். அப்போது உங்களால் இன்னும் நன்றாகப் புரிந்து கொள்ள முடியும். இரண்டு கோடுகளை நினைத்துக் கொள்ளுங்கள்.
செங்குத்தாக உள்ள கோடு ஆண்மீக வாழ்க்கை. படுக்கைக் கோடு பொருள் சார்ந்த வாழ்க்கை. இரண்டும் இணைகின்ற புள்ளி, மையம் தான் உங்கள் இருப்புத்தன்மை. இதுதான் உங்கள் இலக்கு. உங்களுக்கு பொருள் சார்ந்த வாழ்க்கையிலும் ஒரு இலக்கு உள்ளது. ஆன்மீக வாழ்க்கையிலும் ஒரு இலக்கு உள்ளது. உலக வாழ்க்கையில் ஏதாவது ஒரு இலக்கை அடையவேண்டுமானால் அதற்காதக் கடினமாக உழைக்கின்றீர்கள். அப்போது படுக்கைக் கோட்டில் இருக்கிறீர்கள். ஆன்மீக வாழ்க்கையில் இலக்கை அடைய தீவிரமாக உழைக்கின்றீர்கள். யோகம், பிராணாயாமம், பிரத்தியவறரா முதலானவை செய்துபார்க்கின்றீர்கள். நீங்கள் ஆன்மீகநுட்பங்களைப் பயிற்சி செய்கின்றீர்கள். இப்போது நெடுக்குக் கோட்டில் இருக்கின்றீர்கள். அதனால், நீங்கள் உலக வாழ்க்கைக்காக செயல்படும் போது படுக்கைக் கோட்டிலும், ஆன்மீகத்துக்காக செயல்படும்போது செங்குத்துக் கோட்டிலும் இருக்கின்றீர்கள்.
எதற்காகவாவது செயல்பட்டுக் கொண்டே இருக்கும் போது, ஏதாவது ஒரு திசையில் போய்க் கொண்டிருப்பீர்கள். பொருள் சார்ந்த வாழ்க்கையில் இருக்கும் போது, ஆன்மீக வாழ்க்கையைப் புறக்கணிப்பீர்கள். ஆன்மீக வாழ்க்கையில் இருக்கும்போது, பொருள் சார்ந்த வாழ்க்கையைப் புறக்கணிப்பீர்கள். இரண்டுமே கஷ்டம்தான்.
கிருஷ்ணர் சொல்கிறார், 'சுஇரண்டிலிருந்துமே தளர்வாயிருங்கள்". நீங்கள் நினைக்கலாம், சுஅது என்ன இப்படி ஒரு விஷயத்தைச் சொல்கிறாரே!" 'இரண்டிலிருந்தும் தளர்வாக இருந்தால், இரண்டையும் இழந்துவிடுவோம் என்று. ஆனால் உண்மை என்னவென்றால், நீங்கள் இரண்டிலுமே தளர்வாக இருப்பீர்களானால், நீங்கள் உங்கள் உள்ளிருப்புத் தன்மையில், உள்ளார்ந்த மையத்தில், நிலைபெற்றுவிடுவீர்கள்.
உள்ளுலகத்தை நீங்கள் இந்த விழிப்பு நிலையை உணரும்போது அடையும் போது, திடீரென்று உணர்வீர்கள் நீங்கள் எல்லா திசைகளிலும் விரிவடையத் துவங்கிவிட்டதை. அப்போது நீங்கள் ஒன்று படுக்கைக் கோடு அல்லது நெடுக்குக் கோடு என்று எதையாவது ஒன்றைத் தேர்வு செய்யத் இரண்டு திசையிலும் ஒரே நேரத்தில் பயணம் செய்ய முடியாது.
அதுமட்டுமல்ல. நீங்கள் எல்லா திசையிலுமே பயணம் செய்ய முடியும். ஒரே ஒரு விஷயம் என்ன என்றால், நீங்கள் உங்கள் இருப்புத் தன்மைக்காவது உங்களை முழுமையாக சரணாகதி செய்து விட வேண்டும். வேறு யார்க்கும் உங்களை சரணாகதி செய்ய வேண்டாம். யாரிடம் நீங்கள் சரணடைகிறீர்கள் என்பது முக்கியமல்ல. உங்கள் இருப்புத்தன்மைக்குள் தளர்வாக ஆழ்ந்து விடுங்கள். உங்கள் உள் விழிப்புணர்வு மையத்தில் அமைதி அடைந்து விடுங்கள். உங்கள் ஆன்மீக வாழ்க்கை, பொருள் சார்ந்த வாழ்க்கை இரண்டிலுமே கஷ்டப்படுவதை நிறுத்திவிடுங்கள்.
இந்த உலக வாழ்க்கையில் 'சுஎன்னுடையது'' என்ற உலகத்தில், உங்கள் உடமைகள் தான் உங்கள் இலட்சியம். அதை அடைய உழைக்கிறீர்கள். ஆன்மீக வாழ்க்கையிலும், சில இலட்சியம் உள்ளது ஞானமடைதல்" போல. இதை அடைய உழைக்கின்றீர்கள். உண்மையில் ஆன்மீக இலட்சியங்கள் பொருள் சார்ந்த இலட்சியங்களை விட அதிக அகங்காரத்தை ஏற்படுத்துகின்றன. பொருள் சார்ந்த வாழ்க்கையிலாவது, ஏதாவது ஒரு நிலையில், உண்மையில் இவற்றின் பின்னால் ஒடினால் சந்தோஷத்தை அடையவே முடியாது என்பதை உணர்ந்து விடுகிறீர்கள். அது சோர்வடைய வைக்கிறது. ஆனால் ஆன்மீக வாழ்க்கையில் அதுகூட உங்களுக்குப் புரியாது. இரண்டுமே உங்களை உங்கள் மையத்திலிருந்து விலகச் செய்து விடுகிறது. நீங்கள் உங்களை முழுமையாக சரணடையும் போது, நீங்கள் தளர்வடைகிறீர்கள். அப்போது நீங்கள் வெறும் உடலோ, வெறும் மனமோ அல்ல, செங்குத்துகோடுக்கும், படுக்கைக் கோடுக்கும் இடையில் உள்ள ஒன்றைத் தேர்வு செய்ய வேண்டும் என்பதை திடீரென்று உணர்வீர்கள்.
ஆன்மீகம்
பொருள் சார்ந்த வாழ்க்கை
இருப்பு
நீங்கள் உங்களை மனம் என்று நம்பும் வரை, ஏதாவது ஒன்றைத் தேர்வு செய்யத் தூண்டப்பட்டுக் கொண்டுதான் இருப்பீர்கள். ஏனென்றால் நீங்கள் குழப்பத்திலிருப்பீர்கள். மனம் எதையாவது ஒன்றைத் தேர்ந்தெடுக்கவே விரும்பும். மனம், குழப்பம் இரண்டும் ஒன்றே! மனம்தான் குழப்பம். குழப்பங்கள் அற்ற நிலை ஏற்படும்போது மனம் மறைந்து விடுகிறது. குழப்பம் தலைதூக்கும் வரை, மனம் இருந்து கொண்டுதான் இருக்கும். எப்போதாவது உங்கள் மனம் குழப்பமில்லாமல் இருக்கிறதா? இல்லை. ஒருபோதும் இல்லை. ஒரு கேள்வி கேட்டால் பதில் சொல்வதற்கும் எத்தனை குழப்பம்; குழப்பத்தில்தான் மனம் ஒளிந்து கொண்டிருக்கின்றது. எப்போதும் இதை தேர்வு செய்வதா அல்லது அதைத் தேர்வு செய்வதா என்ற கவலையில்தான் இருக்கிறீர்கள்.
ஒரு சிறிய கதை:
ஒரு மனிதர் வீட்டில் உட்கார்ந்து சத்தம் போட்டு அழுதுகொண்டு இருந்தார். பொதுவாக ஆண்கள் அழுவதில்லை; அதுவும் சத்தம் போட்டு அழுவது பழக்கமில்லை.
அவர் மனைவி கேட்கிறாள், "சுஏன் அழுகிறீர்கள்?"
அவர் சொல்கிறார், ஞாபகமிருக்கிறதா? 20 வருடத்துக்கு முன்னால் உன் அப்பா நம்மை கையும் களவுமாகப் பிடித்தாரே நாம் சேர்ந்திருந்தபோது? அவர் உன்னை நான் கிருமணம் செய்யாவிட்டால் என்னை ஜெயிலில் போட்டுவிடுவேன் என்று பயமுறுத்தினார்.
மனைவி கேட்டார், "ஆமாம், ஞாபகம் வருகிறது. அதற்கு ஏன் அழுகிறீர்கள் °°° அவர் அந்த மனிதர் சொல்கிறார், 'சுஇல்லை, அவர் சொன்னபடி நான் செய்யாமலிருந்தால், இப்போது நான் ஒரு சுதந்திர மனிதனாக இருப்பேன் °°.
நீங்கள் எப்போது எதையாவது தேர்வு செய்கிறீர்களோ, அப்போதே ஒருநாள் உங்கள் தேர்வைப்பற்றி யோசிக்கத் தொடங்கிவிடுவீர்கள், மனம், என்றாலே அது குழப்பத்தில்தான் உயிர்வாழ்கிறது. நீங்கள் மனதின்மூலமாக, மனதை அடிப்படையாகக் கொண்டு இயங்கினால், பொருள் சார்ந்த வாழ்க்கை அல்லது ஆன்மீக வாழ்க்கை இதில் எதையாவது ஒன்றைத் தேர்ந்தெடுப்பீர்கள். பொருள் சார்ந்த வாழ்க்கையைத் தேர்வு செய்பவர் ஆன்மீக வாழ்க்கையைத் தவற விடுவார்கள். ஆன்மீக வாழ்க்கையைத் தேர்வு செய்பவர்கள் பொருள் சார்ந்த வாழ்க்கையைத் தவறவிடுவார்கள். இது எதனால் என்றால், இரண்டில் ஒன்றைத் தேர்ந்தெடுப்பதால்.
முதன்முதலாக, கிருஷஷ்ணர் ஒரு இறுதியான நுட்பத்தை விரும்பக்கூடிய கேவையான ஆன்மீகத்துக்காகத் தருகிறார். அவர்தான் உள்ளுலகத்தின் முதல் விரும்பத்தக்க விஞ்ஞானி. அவர் சொல்கிறார், தளர்வாக, எல்லாவற்றையும் அர்ப்பணித்துவிடுங்கள்; நீங்கள் உங்கள் உள் விழிப்புணர்வை உணர்ந்துவிடுவீர்கள்.
நீங்கள் இரண்டில் ஏதாவது ஒன்றைத் தேர்ந்தெடுத்துக் கொண்டிருக்க வேண்டாம். நீங்கள் எல்லா திசைகளிலும், 360° யிலும் பயணம் செய்வீர்கள். தேர்வு செய்ய வேண்டாம். நீங்கள் தேர்வு செய்ய வேண்டாத ஒரு அனுபவத்தை உணர்வீர்கள். தேர்வு செய்ய வேண்டாத நிலை என்பதற்கு நீங்கள் எதையுமே தேர்ந்து எடுக்கவில்லை என்று அர்த்தம் இல்லை. நீங்கள் தேர்ந்து எடுப்பதை விட்டுவிடும்போது, எல்லாவற்றையுமே தேர்வு செய்து கொள்கிறீர்கள்.
அதேபோல, சரணாகதி என்பது, எல்லாவற்றையும் விட்டுவிடுவதாக பாசாங்கு செய்வதல்ல. நிறைய மனிதர்கள் சொல்கிறார்கள், ஸ்வாமிஜி! நான் எல்லாவற்றையும் கடவுளிடம் விட்டுவிட்டேன்" என்று. அது வெறும் உதட்டளவில் சொல்வது. உண்மையல்ல.
மக்கள் விக்கியாசமான பல செய்தித்தொடோடு வருகிறார்கள். அவர்கள் சொல்கிறார்கள், நான் எல்லாவற்றையும் விட்டுவிட்டேன். சுவாமிஜி ! எல்லாவற்றையுமே கடவளிடம் சரணாகதி செய்து விட்டேன். என்னை ஆசிர்வாதம் செய்யுங்கள். எனக்கு இன்னும் அதிக சம்பளத்தோடு வேலை கிடைப்பதற்கு.
பொரும்பாலும், நம் சரணாகதி என்பது பொய்யான ஒன்று. ஒரு விஷயத்தைச் சொல்வதற்கு முன்னால், அதன் அர்த்தத்தைப் புரிந்து கொள்ள வேண்டும். ஒரு பெண்மணி சொன்னார், "ஸ்வாமிஜி, நீங்கள் என்னை கவனித்துக் கொள்ள வேண்டும் நான் உங்களிடம் சரணாகதி செய்துவிட்டேன். எனக்கு தயவு செய்து மன அமைதி அளியங்கள்".
நான் சொன்னேன், 'சரி, அடுத்த தியான முகாமில் கலந்து கொள்ளுங்கள். பார்ப்போம் °.
உடனே அவர் சொன்னார், "எனக்கு 2 நாள் ஒதுக்க முடியாது '. இப்போதுதான் அவர் சொன்னால் 'என்னிடம் எல்லாவற்றையும் சரணாததி செய்துவிட்டதாக °.
நாம் இப்படித்தான் உண்மை என்னவென்று புரியாமல் பேசிக் கொண்டிருக்கிறோம்.
ஒரு பத்திரிக்கை நிரூபர் ஒரு சாலையில் விபத்து ஏற்பட்டு, அதைச் சுற்றி மக்கள் கூடி நின்று கொண்டிருந்ததைப் பார்த்தார். என்ன நடந்தது என்று அறிந்து கொள்ள ஆசைப்பட்டார். ஆனால் கூட்டத்துக்குள் நுழைய முடியவில்லை. அவர் கத்தினார், அய்யோ, என் மகன் அடிபட்டுவிட்டான். தயவுசெய்து வழிவிடுங்கள் மக்கள் உடனே வழிவிட்டனர். உள்ளே சென்று அவர் பார்த்தால், ஒரு கார் கழுதையை இடித்து விட்டிருந்தது.
ஒன்றைச் சொல்லாமலும், அதைப் பற்றிக் தெளிவாக ஏதாவது இல்லாவிடில், துன்பப்பட நேரும். சரணாகதி என்று அறிந்துகொள்ளுங்கள். சொல்லும்போது நீங்கள் அந்தத் தவறைத்தான் செய்கிறீர்கள். உண்மையான சரணாகதியில் நீங்கள் எதையும் தவிர்க்கத் தேவையில்லை. எல்லாவற்றையும் சேர்க்கத் தேவையில்லை. எல்லாவற்றையும் உடனடியாக உணர்கிறீர்கள். இரண்டில் ஒன்றைத் தேர்வு செய்யும் தேவை இல்லை. நீங்கள் இரண்டையும், இன்னும் அதிகமானவற்றை உணரலாம். உங்கள் கற்பனைகளை எல்லாம் தாண்டி உங்களால் உணர முடியும். உங்களின் வேறு வேறு பரிமாணங்களை உணர்கிறீர்கள்.
சரணாகதி மேலும். நான் என்று கடவுள் சொல்லும்போது, அல்லது ஒரு குருவிடம் தான் சரணாததி செய்ய வேண்டும் என்ற அவசியமில்லை. கடவுள், குரு இவர்கள் அடையாளமோ அல்லது உருவகமோ ஒரு உள் விழிப்பணர்வுக்கு, உங்களையேதான். இருப்புத்தன்மைக்கு, உள் மையத்திற்கு நீங்களே சரணாகதி செய்தால்கூட போதும். ஆனால் பிரச்சினை என்னவென்றால் நீங்கள் உங்கள் உள்ளுலகத்தை ஆரம்ப நிலைகளில் உங்களுக்கு ஒரு கடவுள் அல்லது குரு தேவைப்படுகிறார்.
சிலர் கேட்டார்கள், "சுவாமிஜி, நான் உங்களிடம் சரணாகதி செய்துவிட்டேன். நான் என்ன செய்யவேண்டும் ?"
நான் சொன்னேன், நீங்கள் உண்மையில் செய்துவிட்டால், அந்தக் கேள்வியே சரணாகதி உங்களுக்குள்ளிலிருந்து நீங்கள் எழாது. வழிநடத்தப்படுவீர்கள். நீங்கள் முழுமையாக சரணாகதி செய்யும்போது, உள்ளுணர்வு அல்லது இறை சக்தி உங்களை வழிநடத்தும். உங்களுக்குள் அந்த சந்தேகம் இருக்கும்வரை, அது உண்மையான சரணாகதி ஆகாது.
கேள்வி: சுவாமிஜி, நீங்கள் பூஜைகள், சடங்குகள் எங்களை பிரபஞ்ச சக்தியோடு இணைக்கும் என்று சொன்னீர்கள். தயவுசெய்து எப்படி என்று விளக்க முடியுமா?
ஈசா வாஸ்ய உபநிடதம் வெகு அழகாகக் கூறுகிறது;
ஈசா வாஸ்யம் இகம் சர்வம்
எல்லா பொருள்களும் சக்கியிலிருந்துகான் தோற்றுவிக்கப்பட்டன.
ஆல்பர்ட் ஐன்ஸ்டீன், பிரபல பௌதீக அறிஞர் இதைப்படித்தவுடன் சொன்னார், 'சுநான் ஒரு குறிப்பைக் கண்டுபிடித்தேன் அது எல்லா பொருள்களும் சக்கியாக மாற்றப்பட முடியும் என்பது. ஆனால் ஐயாயிரம் வருடங்களுக்கு முன்பே, பெரிய பெரிய குருமார்கள் எல்லாம் என்னைவிட இன்னும் ஆழமாகப் போய் எல்லா பொருட்களும் சக்தியிலிருந்து தான் வருகின்றன என்று கூறியுள்ளார்கள், எங்கே விஞ்ஞானம் முடிகிறதோ, அங்கேதான் ஆன்மீகம் தொடங்குகிறது °°.
சொல்கிறது. கைக்ரோப உபநிடதம் பிரபஞ்ச சக்தியிலிருந்துதான் இந்த அண்ட சராசரம் தோன்றியது. அதிலிருந்து தான் வாயு தோன்றியது. அதிலிருந்து நெருப்பு தோன்றியது. நெருப்பிலிருந்து நீர் தோன்றியது. நீரிலிருந்து நிலம் தோன்றியது. பூமியிலிருந்து தாவரங்கள். தாவரங்களிலிருந்து மனித உயிர் தோன்றியது.
தைத்ரேய உபநிடதம் மனித உடலைச் சுற்றி அமைந்துள்ள ஐந்து அடுக்குகளான பஞ்ச கோஷங்களைப் பற்றி தெளிவாகச் சொல்கின்றது.
அடுக்கு, வெளிப்பறக்கிலுள்ள முதல் அடுக்கு, உணவு, மற்றும் பௌதீக அடுக்கு 'அன்னமய கோஷம்'. எனப்படும். அநெக்க உட்புற இரண்டாவது அடுக்கு பிராணமய கோஷம்", இதில்தான் பிராணசக்தி இருக்கிறது.
அதற்கடுத்தது மனோமய கோஷம் அல்லது மன அடுக்கு. இங்கேயிருந்து தான் நம் எண்ணங்கள், புலன்கள் இயங்குகின்றன. அதற்கும் அடுத்துள்ள அடுக்கு 'விஞ்ஞானமய கோஷம், புத்தி அடுக்கு இங்கேதான் நம் சக்தி மையங்கள்" அல்லது 'சக்கரங்கள்' உள்ளன. எல்லாவற்றுக்கும் உட்புறத்தில், கடைசி அடுக்கு 'ஆனந்தமய கோஷம் , நான் அல்லது ஆன்மாவின் உறைவிடம்; ஆனந்தத்தின் இருப்பிடமாகும். இதற்கும் பின்னால்தான் உள்ளது நம் ஆன்மா, இருப்புத்தன்மை, நம்முள் உள்ள பிரபஞ்ச சக்தியின் பிரதிபலிப்பு, 'தெய்வீகத் தன்மை', 'கடவுள்" என என்ன பெயர் வேண்டுமானாலும் விருப்பம் போல் கொடுத்துக் கொள்ளலாம்.
Part 10: Bhagavad Gita Demystified, Chapter 13-18_Tamil_part_10.md
ஆக்ம ஸ்புரணா தியான முகாமில், இந்த ஐந்து அடுக்குகளிலும் நாம் எடுத்துக் செல்லப்பட்டு, இந்த உள்ளே ஆன்மாவைச் சுற்றியுள்ள இந்த அடுக்குகளில் என்ன நடக்கிறது என்று பரிந்துகொள்ள வைக்கப்படுகிறோம். நிக்யானந்த ஸ்பாண தியான முகாமில், நம் உடலை விட்டு உயிர் பிரியும்போது, உயிர் பயணம் செய்கிற ஏழு அடுக்குகளிலும் எடுத்துச் செல்லப் படுகிறோம். இந்த ஏழு அடுக்குகளம் பஞ்ச கோஷங்களோடு தொடர்புடையது. இந்த தியான முகாம்களில் ஒவ்வொரு அடுக்குக்கும் உரிய சிறப்பான தியான நுட்பங்கள் மூலம் நமக்கு நம் உடல் - மனம் -உயிர் எப்படி இயங்குகிறது என்பது பற்றிய புரிந்து கொள்ளதல் ஏற்படுகிறது. இந்த நுட்பங்கள், ஒவ்வொரு அடுக்கில் உள்ள உடல், மன, உணர்ச்சி தடைகளிலிருந்து நம்மை சரி செய்து கொள்ள உதவுவதோடு, நம் உள் விழிப்புணர்வை பற்றிய ஒரு துளி அனுபவத்தையும் தருகின்றது.
இருபத்தைந்து வருடம் போராடினார். அமெரிக்காவில் எனக்கு வேலை கிடைத்தபறகுதான் அவர் ஒய்வெடுத்தார். வாழ்க்கையை வாழ அவருக்கு அப்போதுதான் நேரம் கிடைத்தது. அதன் பன்தான் எங்களுக்குத்
மனிதன் தைத்ரேய உபநிடதத்தில் சொல்லப்பட்டுள்ள ஐந்து சக்திகளில் நான்கு சக்திகளான வாயு, நெருப்பு, நீர், நிலம், இவற்றில் நாம் காற்றை சுவாசிக்கிறோம். நீரைப் பருகுகிறோம். நெருப்பைப் பயன்படுத்தி உணவு சமைக்கிறோம். நிலத்தில் விளையும் பொருட்களை உணவாக எடுத்துக் கொள்கிறோம்.
ஆகாய சக்தியை மற்ற சக்திகளைப் போல நேரடியாகப் பெற முடியாது. நம்மைச் சுற்றியுள்ள மனம் அல்லது அகங்காரம் இந்த மிகப் பெரிய சக்தியை நாம் எடுத்துக் கொள்வதைத் தடை செய்கிறது. நாம் எந்த சக்தியிலிருந்து உருவாகிறோமோ அதிலிருந்து நாம் தனித்திருப்பதான ஒரு எண்ணம் இதனால் ஏற்படுகின்றது.
தியானத்தால் மட்டுமே நம் மன அடுக்கு கரைந்து நம்மை நாம் இந்த பிரபஞ்ச சக்தியான ஆகாய சக்தியை உள்வாங்கத் தயாராகின்றோம்.
வேள்விகள், யாகங்கள் இவை எல்லாம் நம்மை அடிப்படை சக்தியோடு இணைய உதவுகின்றன. ஒரு யாகம் அல்லது ஹோமத்தில் ஆகாய் சக்தி, காற்று மூலம் நெருப்பிற்குள் உருவாக்கப்படுகிறது. பின் அந்த சக்தி அங்கே நெருப்பைச் சுற்றி வைக்கப்பட்டுள்ள பானைகளில் உள்ள நீரில் சேமிக்கப்பட்டு, அவை கடவுள் சிலைகள், அல்லது நிலம் மீது அந்த நீர் ஊற்றப்படும்போது, அந்த சக்தி அவற்றுக்கும் ஊட்டப்படுகிறது. நம் ரிஷிகள் இந்த நுட்பங்களை பிரபஞ்ச சக்தியை நாம் உள்வாங்குவதற்காக உருவாக்கியுள்ளார்கள்.
இந்த பழைய முறைகள் இன்று வெறும் சடங்குகலாக மாறிப்போய் விட்டன.
பழைய கால ஆன்மீக சடங்குகளிலிருந்து ஆன்மீகம் மறைந்து வெறும் சடங்குகள் மட்டுமே எஞ்சியுள்ளன. இந்த சக்திவாய்ந்த சடங்குகளில் உள்ள அர்த்தங்கள் உங்களுக்கு பரிபடும்போது உங்களுக்குள் ஏதோ ஒன்று திறந்து கொள்கிறது. உங்கள் உள் விழிப்புணர்வு விரிவடைகிறது. அதனால் தான் கிருஷ்ணர் சொல்கிறார். 'இந்த தியாகங்கள், பலிகள் எல்லாம் விழிப்புணர்வோடு செய்யப்பட வேண்டும்' என்று.
தியாம் நம்மை தனித்தனியாக பிரபஞ்ச சக்தியை திறந்து உள்வாங்கும் வகையில் மாற்றுகிறது. ஆனால் ஹோமங்கள் மொத்தமாக, நிறைய பேரை ஒரே நேரத்தில் பிரபஞ்ச சக்தியை உள்வாங்கத் தயார் செய்கின்றது. தமிழ்நாட்டில் உள்ள சேலத்தில் 2006ம் வருடம் ஒரு பெரிய யாகம் நடத்தப்பட்டது. ஆயிரம் ஹோம குண்டங்கள் ஒரே நேரத்தில் ஆசிரமத்தில் பயிற்சி எடுத்த பிரம்மச்சாரிகளால் செய்யப்பட்டன. நிறைய மக்கள் 2 நாள் நடந்த இந்த சடங்கில் கலந்து கொண்டார்கள். (ஞானிகளாலும், அவர்களின் சாநித்தியத்திலும்) இதுபோல் சடங்குகள் நடக்கும் போது பலன்கள் மிகுந்த அளவு உணரப்படுகின்றன.
குறிப்பிடப்பட்ட கடமைகளைச் செய்யாமல் விட்டுவிடக் கூடாது. ஒருவர் கடமைகளை, துறவு என்பதாக எண்ணிக்கொண்டு அவருக்குரிய செய்யாமல் விட்டுவிடுதல், அறியாமையாகிய மாயையில் இருப்பதாகத் தான் பொருள்.
யாராவது அவர்க்குரிய கடமைகளைத் தொந்தரவாக எண்ணியோ அல்லது பயத்தாலோ செய்யாமல் விட்டுவிட்டால், அவர் துறத்தலின் பலனை அடைய முடியாது. அவர் ரஜஸ் எனப்படும் தீவிரத் தன்மையில் இருப்பதாகத்தான் கருதப்படுகிறது.
ஆனால், தமக்குரிய கடமைகளை எந்தவித எதிர்பார்ப்பும் பலனின் மேலும் எந்த பற்றுதலுமின்றி செய்தால், அவரது துறத்தல் 'சாத்வீக 'தன்மை, அர்ச்சுனா!
யார் ஒருவர் பிடிக்காத வேலைகளின் மீது வெறுப்பும், பிடித்த வேலை மீது பற்றும் கொள்ளாமல் இருக்கிறாரோ அவர், உண்மையான புத்திசாலித்தனம், தெய்வீகத் தன்மை, துறவு மற்றும் எந்த சந்தேகமும் இல்லாத தன்மையில் இருப்பதாகப் பொருள்.
"ஏன் அப்படிச் சொல்கிறீர்கள்?" என விசாரித்ததற்கு, "நான் பெரிய ஆளாக வேண்டுமென, என் சிறுவயதிலிருந்தே கனவு கண்டவர் என் தந்தை. கனவை நிஜமாக்க உடல், பொருள், ஆவி அனைத்தையும் செலவழித்து என்னைப் படிக்க வைத்தார். வெற்றிக்கு ஊக்கமளித்தார்".
மனித உயிர்கள் கடமைபுரிதலை விட முடியாது. எனவே அதன் பலனைக் தியாகம் செய்து விட்டால், அவர்தான் உண்மையாகத் துறந்தவர்.
உண்மையாகத் துறந்தவர்க்கு மூன்றுவித கர்மபலன்கள் மரணத்துக்கு அப்பால் (1) விரும்பத்தக்க, (2) விரும்பத்தகாத (3) இரண்டும் கலந்த அடைகின்றன. கர்மபலன்கள் அவரைச் சேருகின்றன. உண்மையில் எல்லாவற்றையும் துறந்தவரை இந்த மூன்றும் பாதிப்பதில்லை.
கிருஷ்ணர் சொல்கிறார், நித்ய கர்மா அல்லது செய்ய வேண்டிய கடமைகளை ஒருவித ஒழுக்கத்தோடும், நிரந்தரத் தன்மையோடும் தவறாமல் செய்ய வேண்டும். இதைச் செய்யாமல் விடுவது என்பது நம்மை மாயையினாலும், சோம்பலினாலும் ஏற்படுகிற 'தமஸ்' எனப்படும் நிலையில் தள்ளிவிடும்.
நித்ய கர்மா என்பது ஒவ்வொருவர்க்கும் மாறுபடும். ஒரு குடும்பஸ்தரின் கடமை, ஒரு சந்நியாசி மற்றும் ஒரு மாணவனின் கடமையிலிருந்து மாறுபடுகிறது. ஒவ்வொருவருக்கும் எதைச் செய்ய வேண்டும், எதைச் செய்யக் கூடாது என்பதில் தெளிவான விதிமுறைகள் உள்ளன.
பல நேரங்களில் நம்முடைய கடமைகளை விட்டுவிட்டு, வேறு ஒரு பொறுப்பை எடுத்துக் கொள்வது, விழிப்புணர்வில் மலர்வதைவிட அதிகம் விரும்பத் தகுந்ததாகி விடுகிறது. விழிப்புணர்வு ஏற்பட்டால் நாம் நம் கடமைகளை நன்றாகவும் பற்றுகளின்றியும் செய்ய முடியும். தெளிவாகத் தெரிந்து கொள்ளுங்கள், சரியான மலர்வும், விழிப்புணர்வும் இல்லாவிட்டால், நாம் எடுக்கின்ற எந்த பொறுப்பும் சரியாக வராது.
நம் கடமைகளைச் செய்வதை விட மற்றவற்றை விரும்பிச் செய்கிறோம்.
ஆசிரமத்தில், தினமும் 6.00 மணிக்கு ஆசிரமத்தில் குரு பூசை எல்லாரும் செய்ய
"ஏன் அப்படிச் சொல்கிறீர்கள்?" என விசாரிக்கதற்கு, "நான் பெரிய ஆளாக வேண்டுமென, என் சிறுவயதிலிருந்தே கனவு கண்டவர் என் தந்தை. கனவை நிஜமாக்க உடல், பொருள், ஆவி அனைத்தையும் செலவழித்து என்னைப் படிக்க வைத்தார். வெற்றிக்கு ஊக்கமளித்தார்".
இருபத்தைந்து வருட காலம்
இது அங்கே உள்ள பிரம்மச்சாரிகள் செய்ய வேண்டும். அங்கே தியான சித்திச்சை மற்றும் மகளாக தியான முகாமில் கலந்து கொள்பவர்களுக்கும் கட்டாயமாகும். ஆனால், பெரும்பாலான வெளி மனிதர்கள் அதைப் பின்பற்ற உடன்படுவதில்லை. பெரும்பாலான வெளி மனிதர்கள் 6.00 மணிக்கு எழுவதேயில்லை. நாங்களும் எழுந்து அவர்களைக் கண்டு பிடிக்கவோ, கண்காணிக்கவோ கண்காணிப்பாளர்களை அமர்த்தவில்லை.
எதைச் செய்ய கஷ்டமாக இருப்பதால், அதைத் துறப்பது துறத்தல் ஆகாது. அது ரஜஸ் குணத்தின் காரணமாக ஏற்படும் ஒரு வசதியான செயலாற்றாக நிலை. ஒரு தியான முகாம் முடித்தபின் பலர் என்னிடம் வந்து கேட்பார்கள். "சுவாமிஜி, நாங்கள் தினம் எத்தனை தியானங்கள் செய்யலாம்?" என்று. "நான் நாளைக்கு ஒன்றையாவது சரியாக முறையாகச் செய்யுங்கள்" எனச் சொல்வேன். ஒரு வாரம் கழித்து நான் கேட்டால் சொல்வார்கள், "எனக்கு ஒரு தியானம் செய்யக்கூட நேரமில்லை சுவாமிஜி!"
நம் எல்லார்க்கும் தியானம் தவிர மற்ற எல்லாவற்றுக்கும் நேரம் உள்ளது. நமக்கு நம்மைத் தவிர மற்ற எல்லாருக்கும் ஒதுக்க நேரமிருக்கிறது. இதனால் யாருக்கு நஷ்டம்?
கிருஷ்ணர் சொல்கிறார். நாம் எதைச் செய்ய வேண்டும் என்று சொல்லப்பட்டிருக்கிறதோ அதை எந்தவிதமான பற்றுதலும் எதிர்பார்ப்பும் இன்றிச் செய்வதுதான் சாத்வீக குணத்தின் சரியான வெளிப்பாடு.
இதை கீதையில் பலமுறை கிருஷ்ணர் சொல்லியிருக்கிறார். திரும்பத் திரும்ப சொல்கிறார் நம் மனதில் ஆழமாக உள்ளே இறங்குவதற்காக. "எதைச் செய்ய வேண்டுமோ அதைச் செய்யுங்கள். உங்கள் கடமையை, உங்கள் சுயம் அல்லது மத விதிமுறைகளின்படி நிறைவேற்றுங்கள். நம்பிக்கைகள், பலனை கருதாது, எதிர்பார்க்காது செய்யுங்கள்".
இருபத்தைந்து வருடம் போராடினார். அமெரிக்காவில் எனக்கு வேலை கிடைத்தபறகுதான் ஒய்வெடுத்தார். அவர் வாழ்க்கையை வாழ அவருக்கு அப்போதுதான் நேரம் கிடைத்தது. அதன் பன்தான் எங்களுக்குத் தெரிந்தது…
"ஏன் அப்படிச் சொல்கிறீர்கள்?" என விசாரிக்கதற்கு. "நான் பெரிய ஆளாக வேண்டுமென, என் சிறுவயதிலிருந்தே கனவு கண்டவர் என் தந்தை. கனவை நிஜமாக்க உடல், பொருள், ஆவி அனைத்தையும் செலவழித்து என்னைப் படிக்க வைத்தார். வெற்றிக்கு ஊக்கமளித்தார்".
நான் "எனது" என்ற உணர்வு, செய்யும் செயலில் இல்லாமல் செய்ய வேண்டும்.
பெரும்பாலும், பழமையான வீடுகளில், இந்த மந்திரங்கள் அல்லது பூஜைகள் செய்வதை ஒரு சாதாரண வேலையை செய்வது போல் செய்கிறார்கள். மிகவும் கவனத்தோடு செய்ய முயற்சி செய்வார்கள். இருந்தாலும், வீட்டில் நடைபெறும் ஒவ்வொரு சேவலும் அவர்களைத் தொந்தரவு செய்யும். உண்மையில் ஆழமான ஈடுபாடு அந்த செயலில் இருக்குமானால் இந்த இடையூறுகளை அவர்கள் கவனிக்கவே மாட்டார்கள். இந்த மனிதர்கள் தாங்கள் செய்வதில் அதிக பற்றுதலோடு செய்வதாலும், செய்வதை சிறப்பாக செய்ய வேண்டும் என்ற எதிர்பார்ப்போடு செய்வதாலும், எல்லா விசயங்களும்
இவர்களை தொந்தரவு செய்கிறது. மாறாக ஒரு குழந்தை மந்திரம் சொல்வதை கவனியுங்கள். அது விளையாட்டாக, சந்தோஷமாக செய்கிறது.
திருவண்ணாமலையில் அண்ணாமலை சுவாமிகள், நான் பத்து வயது நிரம்பாத அந்த வயதில் சொல்லிக் கொடுத்த தியான முறையை இரண்டு வருடத்துக்கு அதனுடன் விளையாடிக் கொண்டிருந்தேன். அவ்வளவுதான். 2 வருடத்தில் அந்த தியானமுறை பலனளித்தது.
கிருஷ்ணர் சொல்கிறார், ஒரு மனிதர் குணத்தின் அமைதியாலும், சாத்வீக விழிப்புணர்வவோடும் நிரம்பியிருக்கும் சூழ்நிலைகளால் வெளிப்படும் போது, அவர் தொந்தரவுக்குள்ளாகமாட்டார். மற்றவர்கள் செயலைப் பாராட்டுவார்களா அல்லது குறை கூறுவார்களா என்பது பற்றிக் கவலைப்படமாட்டார். அவர் என்ன செய்ய வேண்டும் என்பது அவர்க்குத் தெளிவாகத் தெரியும். அவர் அதைச் செய்வார்.
சதாசிவ சாஸ்திரி ஒரு கிராமத்தின் நிலக்கிழார். அவர் சிறந்த பக்திமான். எல்லாருக்கும் உதவி செய்யக் காத்திருக்கும் குணம் கொண்டவர். எப்போது கோயிலில் திருவிழா வந்தாலும், செலவை அவரே ஏற்றுக் கொள்வார். யாருக்காவது உடல் நலம் சரியில்லை என்றால் மருத்துவமனை செலவு மருந்து செலவு எல்லாம் அவரே ஏற்றுக் கொள்வார். அவரது அன்பான காரியங்களினால் அவர் அந்தக் கிராமத்தில் எல்லார்க்கும் நன்கு அறிமுகமாகியிருந்தார். இருந்தாலும் அவர் எப்போதும் கடுமையான மனநிலையோடு, சிரிக்கவே முடியாத மாதிரி சந்தோஷமின்றி இருந்தார்
இருபத்தைந்து வருடம் போராடினார். அமெரிக்காவில் எனக்கு வேலை கிடைத்தபறகுதான் அவர் ஒய்வெடுத்தார். வாழ்க்கையை வாழ அவருக்கு அப்போதுதான் நேரம் கிடைத்தது. அதன் பன்தான் எங்களுக்குத்
ஒருநாள் அவர் மகள் கேட்டார், 'அப்பா, நீ ஏன் எப்போதும் கடுமையாகவே காணப்படுகிறாய்? உடம்பு சரியில்லையா".
அதற்கு அவர் சொன்னார், நான் நன்றாக இருக்கிறேன். ஒன்றுமில்லை அவள் திரும்பக் கேட்டாள். அவர் கடைசியில் சொன்னார் "நான் நிறைய நல்ல காரியங்கள் இந்த கிராமத்து மக்களுக்குச் செய்கிறேன். இருந்தாலும் யாரும் எனக்கு நன்றி சொல்லவே இல்லை".
அவர் இன்னும் அவர் செய்ததையெல்லாம் நினைவில் வைத்துக் கொண்டு, அவரின் நல்ல காரியங்களின் சுமைகளை சுமந்து கொண்டிருந்தார்.
இருபத்தைந்து வருடம் போராடினார். அமெரிக்காவில் எனக்கு வேலை கிடைத்தபறகுதான் அவர் ஒய்வெடுத்தார். வாழ்க்கையை வாழ அவருக்கு அப்போதுதான் நேரம் கிடைத்தது. அதன் பன்தான் எங்களுக்குத்
"துறவு" என்பது ஒருவர் செய்யும் காரியத்தின் பலனை எதிர்பார்ப்பதை விட்டுவிடும் போதுதான் நல்ல ஒரு நோக்கமுடையதாகவும் உத்வேத்துடனும் அமைகிறது.
ஒரு மனிதர் எதையும் செய்யாமல் இருக்க முடியாது என்பது இயற்கை. மனிதன் எதையாவது செய்து கொண்டேதான் இருக்கிறான். எப்போதும் உடல் ரீதியாக இல்லாவிட்டாலும் மனதளவில் எதையாவது செய்து கொண்டே இருக்கிறார். தூங்கும்போது கூட, கனவு காண்கிறார். நாம் கண்களை மூடினாலும், நமக்குள்ளோ உள்ள தொலைக்காட்சிப் பெட்டியைப் பார்த்துக் கொண்டிருக்கிறோம். நாம் காதுகளை மூடி, கண்களை காற்றுப் புகமுடியாத அறையில் உட்கார்ந்தாலும் கூட, நாம் உள்பேச்சால் நிரப்பப்படுகிறோம்.
ஒரு ஞானி மட்டுமே உடலையும் மனதையும் இயக்காமல் வைத்திருக்க முடியும். சாதாரண மனிதரால் இயங்காமல் சும்மாயிருக்கவே
முடியாது. அப்படி இருக்கும்போது, மனிதன் அமைதியாக இருக்க ஒரே வழி அவனது எண்ணங்கள் அல்லது வார்த்தைகள் அல்லது செயல்கள் மீதான பலனை எதிர்பார்ப்பது விட்டுவிடுவது மூலம்தான். இது நம் எல்லாராலும் முடியக் கூடியதே! கிருஷ்ணர் சொல்கிறார் யார் ஒருவர் பலனைப் பற்றிக் கவலைப்படாதவராய் இருக்கிறாரோ அவர்தான் உண்மையில் எல்லாம் துறந்தவர் ஆவார்.
செயலின் மீதும் அதன் விளைவுகளின் மீதும் பற்று வைக்கும்போது அது அதிக ஆசைகளை உண்டாக்குகிறது. ஒரு செயல் நிறைவு பெற்று அதன் பலனை எதிர்பார்த்தபடி அடைந்தாலும் கூட, அவன் அந்த செயலிலும், முடிவிலும் பற்று
கொண்டிருப்பார் என்றால், அடுத்த ஆசை அவரைப் பற்றிக் கொள்கிறது.
ஒரு ஆசை நிறைவேறிவிட்டாலும், தொடர்ந்து அடுத்தடுத்து நிறைவேறாத ஆசைகள் உருவாகும். இது ஒரு நிரந்தரமான, தொடர்ச்சியான நிகழ்வு.
இதுதான் நான் குறிப்பிடும் "கர்மா", 'கர்மா எனப்படுவது நிறைவேறாத ஆசைகளைத் தவிர வேறு எதுவும் இல்லை. நாம் ஒரு செயலின் பலனை எதிர்பார்க்கும்வரை, அது நம்மை ஒரு பரிசு அல்லது தண்டனைக்காக நமக்குள் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி, நம்மை கர்மா அல்லது சம்ஸ்காரங்கள், செயல் அல்லது அதன் பலன் பற்றிய கவலை, அது நல்லதா, கெட்டதா, அல்லது இரண்டும் கலந்ததா என்ற கவலை, நம் மரணத்துக்குப் பின்பும் நம்மைத் தொடர்கிறது வாசனையாக.
தயவுசெய்து புரிந்துகொள்ளுங்கள். மேலே உட்கார்ந்து கொண்டு யாரும் நம் நல்ல கெட்ட செயல்களைக் கணக்கு எடுத்துக் கொண்டு இருப்பதில்லை. நம்முடைய ஆன்மாதான் அதைச் செய்கிறது. அதனால் நாம் தப்பவே முடியாது. எவ்வளவு முயற்சி எடுத்து நல்ல காரியங்களைத் தடை செய்தாலும், நல்ல காரியங்களுக்கு ஊக்கம் தந்தாலும் நம் ஆன்மா நாம் என்ன செய்தோம் என்பதை அறிவதை அழிக்க முடியாது. நாம் இறக்கும்போது நம் உடல் மட்டுமே அழிகிறது. ஆனால் ஆன்மா மற்றொரு உடலுக்குச் செல்கிறது. அந்த ஆன்மா ஏற்கனவே உள்ள மன அமைப்பு, அதன் வாசனையை சுமந்து செல்கிறது. இந்த விதிக்கு விலக்கே இல்லை. சம்ஸ்காரங்கள் என்பவை தொடர்ந்து எடுத்துச் செல்லப்படும் ஆசைகளே! அவைதாம் பிறப்பு, இறப்பு மறுபடியும் பிறப்பு என்னும் சம்ஸ்கார சக்கரத்தை உருவாக்குகிறது.
இருந்தாலும், நாம் காரியத்தைச் செய்வதில் ஏற்படும் பற்றை விட்டுவிட்டால், வெறும் பார்வையாளராக இருந்து செயலைச் செய்தால், நமக்கு நிறைவேறாத ஆசைகள், கர்மங்கள், சம்ஸ்காரங்கள், வாசனை எதுவுமே இருக்காது. இதன் பொருள் என்னவென்றால், நாம் பலனை எதிர்பார்க்காது செயலைச் செய்கின்றோம். அப்படிப்பட்ட ஒரு மனிதர் சம்ஸ்காரச் சக்கரத்திலிருந்து விடுபடுகிறார்.
"ஏன் அப்படிச் சொல்கிறீர்கள்?" என விசாரித்ததற்கு, "நான் பெரிய ஆளாக வேண்டுமென, என் சிறுவயதிலிருந்தே கனவு கண்டவர் என் தந்தை. கனவை நிஜமாக்க உடல், பொருள், ஆவி அனைத்தையும் செலவழித்து என்னைப் படிக்க வைத்தார். வெற்றிக்கு ஊக்கமளித்தார்".
கேள்வி: நீங்கள் சொன்னீர்கள், நாம் உணர்வு ரீதியில் தெய்வீகமானவர்கள் என்று. அப்படி என்றால் நாம் ஏன் நம்மைக் கடவுள் நிலையிலிருந்து மனிதப் பிறவியாகத் தாழ்த்திக் கொள்கின்றோம்?
என்னைக் கேட்காதீர்கள். உங்களை நீங்களே கேட்டுக் கொள்ளுங்கள், நான் ஏன் அப்படிச் செய்கிறேன்? நாம் பொறுப்பல்ல. வேறு யாரும் வெளியிலிருந்து வந்து இதைச் செய்யவில்லை.
நாம் நம்மைத் தாழ்த்திக் கொண்டுவிட்டோம். திரும்பச் செல்ல வேண்டும் என்ற கருத்து நம் உண்மை இயல்பைப் புரிந்து கொள்வதற்கான நுட்பம். உண்மையில் நாம் கீழே இறங்கவில்லை. மறந்து விட்டோம் நாம் தெய்வ சக்தி என்பதை, நம் உண்மை இயல்பை மறந்து விட்டதால் கீழே இறங்கிவிட்டதாக உணர்கிறோம்.
நீங்கள் உண்மையில் கீழே வந்திருந்தால் மீண்டும் எப்படி திரும்பப் போக முடியும்? ஒரு முறை அப்படி கீழே அந்த நிலையிலிருந்து இறங்கிவிட்டால். திரும்பவும் அதேபோல் சில வருடங்களில் கீழே வந்துவிட முடியும். அப்படி எனில் அது நிலையற்றது. நீங்கள் மேலே போவதாக இருந்தால், ஒரு 500 வருடம் கழித்து கீழே வந்துவிட முடியாதா? முடியும். அதனால் அது பெரிய விஷயமல்ல. உண்மையில் நாம் கீழே வரவில்லை. நாம் அதே நிலையில்தான் இருக்கிறோம். நாம் தொடர்ந்து தெய்வ சக்தியோடு இணைக்கப்பட்டுதான் இருக்கின்றோம்.
ஒரே ஒரு விஷயம் நாம் தெய்வ சக்தி என்பதை மறந்து விட்டோம் என்பதுதான் உண்மை. ஏன்?
விவேகானந்தர் அழகாக விளக்குகிறார், "அந்தக் கேள்வி இந்த தளத்திலிருந்து பதில் தர முடியாத கேள்வி. இந்தக் கேள்வி நம் தர்க்க அறிவிலிருந்து எழுகின்றது. ஆனால், உயர்ந்த ஆன்மீக உணர்வில் தர்க்க அறிவுக்கு இடமில்லை.
சில கேள்விகள் விளக்கிச் சொல்லவோ, புரிந்துகொள்ளவோ முடியாதவை. நாம் உணர்ந்தாலொழிய இந்தக் கேள்வியும் அந்த வகைக் கேள்விதான்.
"ஏன் அப்படிச் சொல்கிறீர்கள்?" என விசாரித்ததற்கு, "நான் பெரிய ஆளாக வேண்டுமென, என் சிறுவயதிலிருந்தே கனவு கண்டவர் என் தந்தை. கனவை நிஜமாக்க உடல், பொருள், ஆவி அனைத்தையும் செலவழித்து என்னைப் படிக்க வைத்தார். வெற்றிக்கு ஊக்கமளித்தார்.
இதுபோன்ற கேள்விகள், நாம் நம் இயல்பை எப்படி மறந்தோம்? நம்மை நாமே எப்படி நம் நிலையிலிருந்து கீழே இறக்க முடியும் ? நாம் கடவுள் என்பதை எப்படி மறந்தோம்? இவை எல்லாம் பதில் சொல்ல முடியாத கேள்விகள். நீங்கள் ஞானமடையும் போது, நீங்கள் எப்படி மறந்தீர்கள் ? எப்படி நினைவு கொள்வீர்கள் என்பது புரியும். இப்போது, இந்த குழப்பத்தில் இருந்து இதற்கு பதில் காண முடியாது. கனவு நிலையில், கனவு காணும்போது, வேறொருவராக மாறிவிட்டார் போல் நீங்கள் கனவிலிருந்து வெளியே வந்த உணர்வீர்கள். பின்பே அதைப்பற்றி உங்களுக்குத் தெரியும்.
சாங்கியம் - விளக்கம்
அர்ச்சுனா, என்னிடமிருந்து தெரிந்து கொள்வாயாக! சாங்கிய தத்துவப்படி,
ஐந்து விதமான காரணங்கள் இருக்கின்றன. அவை நமக்கு எல்லா செயலையும் நிறைவுற வைக்கின்றன.
அவை ஸ்தூல உடல், எல்லா செயல்களுக்கும் அடிப்படையாய் இருக்கின்ற உடல், இயற்கையின் அல்லது செய்பவரின் விதிகள், பத்து விதமான உள்வாங்கக்கூடிய உறுப்புகள், உயிர்சக்தியினால் நடைபெறும் செயல்பாடு இறுதியாக தெய்வ சக்தி.
இந்த ஐந்து காரணிகளும் தான் ஒரு மனிதன் எண்ணம், சொல், செயலால் சரியான அல்லது தவறான ஒரு செயலைச் செய்யக் காரணமாய் இருக்கின்றன.
அவர்கள், அவர்கள் உடல் அல்லது ஆன்மா தான் காரணம் என்று நினைப்பவர்கள் அறியாமையில் இருக்கின்றார்கள். மேலும் விஷயங்களை உள்ளதை உள்ளவாறு பார்ப்பதில்லை.
இந்த வரிகளில் கிருஷ்ணர் சரணாகதியின் சரியான விளக்கத்தை, நுட்பத்தைத் தருகின்றார்.
இருபத்தைந்து வருடம் போராடினார். அமெரிக்காவில் எனக்கு வேலை கிடைத்த பிறகுதான் ஒய்வெடுத்தார். அவர் வாழ்க்கையை வாழ அவருக்கு அப்போதுதான் நேரம் கிடைத்தது. அதன் பிறகுதான் எங்களுக்குத் தெரிந்தது ...
"ஏன் அப்படிக் சொல்கிறீர்கள் ?" என விசாரித்ததற்கு, "நான் பெரிய ஆளாக வேண்டுமென, என் சிறுவயதிலிருந்தே கனவு கண்டவர் என் தந்தை.
- கனவை நிறைக்க
- உடல், பொருள்,
- அவி அனைத்தையும்
- செலவழித்து என்னைப் படிக்க வைத்தார். வெற்றிக்கு ஊக்கமளித்தார்.
இந்த சுலோகங்கள் இரண்டும், நுட்பங்களே!
கிருஷ்ணர் சாங்கிய தத்துவத்திலிருந்து நம் செயலுக்குறிய காரணங்களாக ஐந்து காரணிகளைப் பட்டியலிட்டுத் தருகின்றார்.
- உடல் - மன அமைப்பு.
- மனதை இயக்குபவர்.
- பலன்கள்.
- செயலைத் தூண்டும் பல்வேறு முயற்சிகள்.
- இறுதியாக, கடவுளின் அளப்பறிய சக்தி.
செயல்களும், நல்லவையோ அல்லது கெட்டவையோ, சரியோ அல்லது தவறோ, இந்த ஐந்து காரணிகளால்தான் நடைபெறுகின்றன. எத்தனை தான் அந்த தனிமனிதர் தாம்தான் செயலாற்றுபவர் என்று நம்பினாலும், அவர் உடல் - மனம், அவர் அதை அறிவதில்லை.
கிருஷ்ணர் ஆத்மா என்ற வார்த்தையை, ஒருவர் தன் ஆத்மா அல்லது தான் என்ற உணர்வு தான், செய்பவர் என்று நம்பும்போது அவரால் அதைப் பார்க்க முடிவதில்லை. மேலும் அவர் அதை அறிவதில்லை என்று சொல்லும்போது உபயோகிக்கின்றார்.
கிருஷ்ணர் ஒரு வித்தியாசத்தை தான் என்ற உணர்வுக்கும், பிரபஞ்ச சக்திக்குமிடையே ஏற்படுத்துகின்றார்.
இருபத்தைந்து வருடம் போராடினார். அமெரிக்காவில் எனக்கு வேலை கிடைத்த பிறகுதான் அவர் ஒய்வெடுத்தார். வாழ்க்கையை வாழ அவருக்கு அப்போதுதான் நேரம் கிடைத்தது. அதன் பிறகுதான் எங்களுக்குத் தெரிந்தது.
அவர் ஆத்மன் மற்றும் பிரம்மன், மானவன் மற்றும் 'தேவன்", நரன் மற்றும் நாராயணன், தான் மற்றும் பராசக்திக்குமிடையே வேறுபாட்டை விளக்குகின்றார்.
கிருஷ்ணர் முடிக்கிறார் தத்துவ ரீதியான விளக்கம் இந்த ஐந்து காரணிகளைக் குறிப்பிட்டாலும், இறுதியாக நடத்துவது 'தெய்வசக்தி ' தான். நாம் நம் உடல் - மன ஆத்மா அமைப்புக்குள் மூழ்கி, புலன்களுக்குள் சிக்கி நாம்தான் நம் செயல்களுக்குப் பின்னால் உள்ள சக்த என்று நம்புகிறோம். நாம் இந்த கற்பனையான நம்பிக்கையில்
@@[email protected] Rum[T, Jljrtld ~F]5/11.Jrtmwu5/R;;V ~!J!Ldrt85 Grue0rof]5/U51(!!58i8ilrogfl)Rtld.
JEr5185m !l__rr,JB,m(o(T 6Tf!j]rurT85 L/,flffif!j)Qa,rrLrTLD, !l__rr,)8,m !l__L<jjV - wm - ~wrrm mLDULffbrTro LJ(iit) ru//1.J(TB, 11.Jrr,JB,G11/ro Qwrri,ff, QfbrT@jULf. fbi>fbruQrurrrn@LD w ~f::PLDrTm ,!F[J.;mrra,$)m/1.JU uiJf]5/11.J [pl L. ui, mff,i, fb (!!j fiirnfl) rrr'r.ruQrurrro@[email protected] 8,(T[J.;mwrrfiirofl)ffe- @@ffifbrTLD &L, JEr5185m jE r51a,mfbrrro 6f<jjV(iit)(Tru dJ@ai@i w a;rru.;mw 6Tro@ ffiWLf 8ilrofDr'ra,m. @r51 Ga,fbrrro L.51 ua:filmm [TLDULDrT8ilrofDffe· fil@.;mr'r @r51Ga, @ro
ffirTLD C!:ProGu urrr'r/i>fbffe Gurrr;;v <Fu.;mrra,$)u5/r;;v e!:Pro@ ff/m(iit) 2-~(El.
~(!9u~'11'L~Gi~ 6ll(!)Lld Buitijit(Q.65l"Itit. £)(Q!Dtfl!5ffi1tru7io 6t651"!5(!!> B6l1'1!'L6\J ~'1!'Ll~~U!I)(!!J~Itqsf £){6lj(T 8ll/Q6ll@~~Itit. 6ljit~!5'1!'Lffi'1!'Luj 6ljit~ £){6lj(!,!5(!!> £){Tjbuit~~Itqsf B!J;Tjld ~'1!'Ll~~~- £)(~Qst Uqst~Itqst 6trfuffi~!5(!!>~
e!J)rnfl)rTruffe fhl..D Lj(iit)roa,m [email protected] !l__r518,m ~p5}Qf ~<jjV(iit)f!jl ~p5)rulro GruGurr(El ,!F[J.;mmLfb<jjV.
L//i,$/<Frr.;oJi,ff,mLDrTmffe €Tm JljLDL/fbr;;v.
(lj)fb(iit)rTruffe UL.Lf]5/QJ ,!F[J.;mmLfb<jjV. @ffe @j(!!jf!jrTfb,f/ro U L.Lp5/QJ Jljl..D U L.Lp5)mruru/ L &fTmLD/1.JrTmffe 6Tro@ ~UL/Bi Qa,rrm@fbr;;v. rur'r ULL,!15)QJ JljW UL.Lp5)mru rulL 2-/1.JrTffifbffe· @ffe ULLp5)rurrr;;v <F[J.;mmLfbr;;v. @uLrrw fflm(iit), 2-.;mrra=filu gr'rruwrra, <F[J.;mmLfbr;;v. @ffe @j (!!jf!j (T fb ,f/ro 2-.;mrr a=fila, G11I ro fb (o(T i, $1 ro I.DfbrTm ru tfa fh L/i,ffeff,r;;v. JljW(lj)mL/1.J 2-.;mr'ra=fila,mm rul L
Jlj w ~,!15) mru <F[J.;mrr a; $1 Q <FUJfb r;;iJ 6TG11iffe - 6)'Qmrofl)fT(jjV ~ffe JljLDmwi, QfbrTLrTffiffe fferoL/@/i,$1 ru@fiirnfl)ffe- @ffifb p5)mru mruj,ffea, Qa,rr(El JljrTLD U(iit) ru(!!jLr5J8,(o{T(T8, ~<jjV(iit)<jjV UL.(£} ru@filroG !D rrw. ~$1 .;o1 @ffiffe ru1 (El u L ru1 ® w L/ fii roG!D rrw. ~fbmrrr;;v ~ mfba= <F[J.;mrr a,$) Q<FUJffe rul (£!ff, r;;iJ 6TG11iffe. JljLDmwrulL ~$)a, L//i,$/<Frr.;oli, fbmLD rurTUJffifbrur'ra,mm, ~$)a,w QfbG11lrurrm filjff,mm <F8i$/11./Lro urrr'ra,ma,u5/r;;v, JljrTLD ,!F[J.;mmLffiffe
2-fbrT[J.;mj,ffeai@j, JljrTW ~@rumu ~,!15)QJm[T Q<Frrr;;vrufbiJa;rra, ~wr'rj,$)a, Qa,rrm@wGurrffe ~ru@mL/1.J a5(!!jj,ffea,a;G11/Lw <F[J.;mmL8ilGfDrTLD. ~(!!j rua,&Em(iit) J!jLDai@j rurrfbrTL mruj,ffea, Qa,rrm@w Gurrffe, JljrTLD ~rur'r 85(!!5/i,ffea,a,mm 6J'[email protected] Qa,rrm&ilroGfl)rTLD. 6)'Qmrofl)fT<jjV @JEfbi> f!jlmfl)u51r;;v ~ru,f/ro ~,!15)QJ JhLDmLDrulL &fTmLD/1.JrTmffe €Tm JljLDL/BilroGfl)rTLD. ~GfbfbrTro JljrTLD ~(!!j a,.;ma;a,rrmmu JljLD.ia;rra, ~wr'rj,ffeLDGUrrffeLD JljL.i8ilrofl)ffe- ~GfbGurrr;;v rowa;i, ffemfl)u51w, JhLDmLDrulL ~$)a,w Qfb,flffiffe, ~p5}ffiffe mrui,$}(!!jUUrur'ra,mmu urrr'ri,ff,rrr;;v, ~ru,f/Lw JljW ~p5)mru
.fFLDrTUL.51j,ffe rul(El&ilroGfl)rTW. ~ffe ~rn@LD QU!f/11.J ru/~11.Jili/r;;vm(iit). ~p5}QJU gr'rruwrra; <F[J.;mrr a, $1 ~ m L ffiffe ru) (£!ff, r;;iJ' g yi u u I.S/--ffiffe ru) (£!ff, r;;iJ 6TG11ifbrT a, Jlj Lffiffe ru) (El Bil !Dffe. U(iit) GJ!j[Jr5la;G11/r;;v JljrTLD JljLD ~p5)mru 11.J rr,f/ LLDrTruffe rul L(El rul L. G Lrrwrrmrrr;;v ~ffe Jlj wmwi, fbmr'rrurra; @@.ia;Gru mru.ifiiro!Dffe·
~ (El j, fb U f.S/-- 2-.;mrr a:fila,mm <!FLD fTU L.5/j,fbr;;v ~r;;v (iit)f!j} tF[J.;mrT a,$) Q<!FUJfb r;;v. @ffe @j(!!jJ!jrTfb,flLLD ~(!!j L/,flfbr;;v ~f::PLDrTm QfbrTLfTLj 6J'dJUL.@ rul@wGurTffe J!jL.i8ilrofIJffe· JljrTLD @j(!!jf!jrTfb,flro 2-.;mr'ra=fila,mm w$).ifiiGfl)rTLD. Jljl..D 2-.;mr'ra=fila,mm ru) L @j(!!jJ!jrTfb,flro 2-.;mr'ra=fila,m 6Trnfl)fT<jjV, ~ru,f/ro rutfaa;rrL.(Elfbr;;va,mm, ~rur'r Jljl..D rurry;i.ima; 6TUUf.S/-- mLD/1.J Gru(E!Qwro@ rul(!!jL.DLf8ilfl)rTG[Trr ~mfb rulm.i(!!jfiirnfl)ffe.
jEr5185ro- @mfb (lj).i8ill1.JLDrTmfbrT85 6J'iJ8ilrofDrT85m. !l.-r5185ro- rurTf::Pa;ma, 6Tro@ ff/mmUUmfb ru/L, QwfferurTa; ~rurr !l.-r5185ro- rurry;ia;ma,u5Jro mLD/1.JLDrT85 ~filru/@8ilfl)rTfT. !l__rr,JB,m wiJ!D uiJ@, UrT<FLD, Uffifbr5185mmrulL ~rum[T ~$)a,w w$).ifii[Dr'r85m. (lj).ifii 11.J /i,f!j} ru r5J a,m LD rr,!15) ru) (El fil rnfl)m. @j (!!jf!jrT fb fT fbrTro 2-.;mrr a=fil fb (o(T i, $)r;;v (lj)fb(iit) rTrufb rT 85, (lj).i8511.Jj,f!jlru wrra, ~Bilrofl)rTfT. 2-.;mr'ra=fil U gr'rru wrrm ,!F[J.;mrra,$) 6TroUffe JljrTLD C!:PC!:£lmLD11.J rra;, ~ruGurr(El 2-.;mr'ra=fil u gr'rru wrra;.i 85(iit)ffiffe rul(Elfbr;;v.
(Eli,ff,f!jl @roLD ~!J!LDrTm ,!F[J.;mrra,$). @ffifb 17 JljrTm 2-m[Tm/1.J/1../LD G 85L.LL.5lfl)@j, !l__rr,)8,(o(T(T<jjV @ffifb f::PLDrTm ,!F[J.;mrra,$) uiJ,!15)u L/,flffiffe Qa,rrmm C!:Pf.S/--11./LD- @ffefbrTro Lj(iit)roa,mm ,!F[J.;mrra,$) Q<!FUJfferul(Elfbr;;v. @fbro Qurr@m 6Trom 6Trofl)fT(jjV, ffiLD L/(iit)roa,@w ®@ffirTfbr'r Q<Frrr;;vrumfbG/1.J Ga;L.(!!iLD. Qurrfferurra;, JEr5185m 6Tromm.i a;ru.i@jwGurrffe, wm$)r;;v (!!j ·ruf.S/--85Lf.S/--" mrui,ffe.i Qa,rr(El 6TmfbQ/1.Jr;;v(iit)rTLD 6J'iJa,rulr;;vm(iit)G11.Jrr mfb.i a,tfa;i;a,j, QfbrTLr5l(!!jrur'ra,m. 6Tmfb.i Ga;L.a; Gru(E!Gwrr mfb LDL.(E',LD Ga;L.1..1r'ra,m. @®ffifbrTLD, ~,!15)QJ [email protected] 2-.;mr'ra=filu bJ,r'rruwrrm <F[J.;mrra,$) ff/85tf)ffifferul L.LfT<jjV, jEr5185ro- @JEfb ~ru fJj wL.5/a;ma;m/1.J ru/ L.(£} ru/ L. (El, !l.-r5185ro-Lj(iit)roa,mm j, fbmL Q<FUJrumfb/1../LD rulL.(ElrulLi, fb/1.JrT[JfT!o)jfTB,m.
~(!!j(lj)mfl) (!!j flLr'r @j(!!jrulLL.D Ga;L.LrTfT. JljrTrn 6)'rn ,!F[J.;mrra,$) Q,!FUJ/1.J G ru(Elw?
0 11t6jqsf ~Uu(Ll.Lf Q!Fm,'Oifi?Gs'Rrm6ir'?"" Ofqsf Cillfrrifl~Ij51j5!D®, · Iit!F;Iitfisr Quiflw ~61titffi B6lhm@ Q Ldqsf, Or Q5f Ifl !!)I 6lj Wj51661 ® !Ii Bl)J Ffiqsf 6lf Ffiqbtl6ljit Mirr 1}5!I;Qdl)5. Ffiqsfqd6lj !Fil~Lditffiffi Ll6\:L, Qurr®6ir, ~6))/ ~Qdqsf~Qlll)Jll.Lld Qlf606lj@~~ Ofqsfqdqsfu U(Ll.Ffiffi Ql)6lj~L)Jltit. Q6lj!Ij!L5?Ii;® Blrffiffild6lfl~L)Jltit.
எப்படி உண்மையை அறிந்து கொள்வது என்று குரு கேட்டார். நீ என்ன நினைக்கிறாய் ?
சீடர் சொன்னார், நான் என்னைப் பற்றி என் பலன்கள் மூலம் தெரிந்து கொள்கிறேன் .
குரு கேட்டார், 'நீ உன் புலன்கள் மூலம் அறிந்தவற்றில் உன்னை யார் என்று நினைக்கிறாய் '.
சீடர் சொன்னார், 'எனக்குக் தெரிந்தவரையில் நான் என் உடலும் மனமும் தான் '.
அவரது குருநாதர் சொன்னார், நீ கடவுள், வெறும் உடலோ மனமோ அல்ல '.
குரு சொன்னார், 'உன் புலன்களைச் சரணாகதி செய்தால் மட்டுமே, நான் சொல்லும் உண்மையை உன்னால் உணர முடியும். எப்போது நீ உன் புலன்களைவிட என்னை அதிகம் நம்புகிறாயோ, அந்தக் கணம் நீ உன்னைக் கடவுள் என்று உணர்வாய். அப்போது நீ தத் த்வமஸி என்பதன் முழுப் பொருளைப் புரிந்து கொள்வாய். (நீ தான் அது " நீ தான் கடவுள்)
குருநாதர் திரும்பத் திரும்ப நீ கடவுள் என்று நமக்குக் காட்ட முயற்சிக்கிறார். நான் திரும்பத் திரும்ப சொல்கிறேன், நான் கடவுள் என்று நிரூபிக்க இங்கே வரவில்லை. உங்களைக் கடவுள் என்று நிரூபிக்கத் தான் வந்துள்ளேன் .
குருநாதர் நீ எல்லையற்றவன் என்ற கருத்தைத் தெளிவுபடுத்துகின்றார். அவர் நீ பார்க்காத உன் பல பரிமாணங்களை உனக்குக் காட்டுகின்றார். உன் இருப்புத் தன்மையின் பல பரிமாணங்களை உனக்குக் காட்டுகின்றார். உங்களைப் பல பரிமாணத்தில் வெளிக் கொணர முடியும் என்று குருநாதர் உங்களுக்குக் காட்ட முயற்சிக்கின்றார். அவரால் அது முடிகிறது என்றால், உங்களுக்கும் அது முடியும் என்று காட்டுகின்றார். ஆனால் உங்கள் புலன்களை நீங்கள் நம்பும்வரை உங்களை வெறும் உடல் மற்றும் மனம் என்றே நினைக்கிறீர்கள்.
நீங்கள் உங்கள் பலன்களை நம்புவதை விடுத்து குருநாதரை நம்பும்போது, உங்களுக்குப் புரியும், குருநாதரின் வார்த்தைகள்தான் உண்மையே தவிர உங்கள் பலன்கள் அல்ல என்பது. பிறகு நீங்கள் குருவின் வார்த்தைகளின் உண்மையை உணர்வீர்கள். குருநாதர் நீங்கள் கடவுள் என்று சொல்லும்போது, நீங்கள் திடீரென்று உண்மையை நீங்களே உணர்வீர்கள் நீங்கள் கடவுள் என்பதைப் புரிந்து கொள்வீர்கள், நீங்கள் உங்கள் பலன்கள் உங்களை நம்பவைப்பது போல் வெறும் உடலோ அல்லது மனமோ அல்ல என்பதை உணர்வீர்கள். நீங்கள் உங்கள் பலன்களை விட குருவின் வார்த்தைகளை நம்பும்போது நீங்கள் உண்மையை அனுபவமாய் அடைகிறீர்கள்.
இரண்டு குரல்கள் வெவ்வேறான இரண்டு நிலைகளில் பேசுகின்றன. ஒருபுறம், உங்கள் பலன்கள் நீங்கள் உங்கள் உடலும் மனமும்தான் என்று சொல்லும். மறுபுறம் குருநாதர் சொல்கின்றார் நீங்கள் கடவுள்: நீ கடவுள் உன் இருப்புக்குப் பலவேறு பரிமாணங்கள் இருக்கின்றன. அவர் இதை நீங்கள் உணர்ந்து அனுபவிக்க வேண்டும் என்கின்றார். நீங்கள் உங்கள் பலன்கள் சொல்வதைக் கேட்கும் வரை குருநாதர் சொல்வதைக் கேட்க முடியாது. உங்கள்புலன்களிடமிருந்து தள்ளிப்போய் குருநாதரின் அருகே சென்றால், அவரைக் தேடி, நீங்கள் கடவுள் என்பதை, உண்மையை தரிசிப்பீர்கள்.
முதல் உள்ளுணர்வுக்கும், தேவைப்படும் கடைசி ஆயுதம் முழுமையான சரணாகதி மட்டுமே! அப்போதுதான் நீங்கள் விழித்துக் கொண்டு உண்மையை உணர முடியும். அர்ச்சுனன் அவனது புலன்களை மட்டுமே நம்பியிருந்தால், அதிகபட்சம் சிறந்த வீரராகவும் அவர் ஒரு அரசராகவும் இருந்திருப்பார். பலன்களைவிட கிருஷ்ணரை நம்பியதால் ஞானமடைந்தார். கிருஷ்ணரின் உண்மையை அனுபவமாய் அடைந்தார். கிருஷ்ணர் பச்சைக் காகம் என்று சொன்ன போது, அர்ச்சுனன் பச்சைக் காகத்தையே பார்த்தார். அதே அளவு அவரது நம்பிக்கை ஆழமாய் இருந்தது.
நீங்களும் கிருஷ்ணரின் உணர்வு நிலையை
இருபத்தைந்து வருடம் போராடினார். அமெரிக்காவில் எனக்கு வேலை கிடைத்த பிறகுதான் ஒய்வெடுத்தார். அவர் வாழ்க்கையை வாழ அவருக்கு அப்போதுதான் நேரம் கிடைத்தது. அதன் பிறகுதான் எங்களுக்குத் தெரிந்தது ...
"ஏன் அப்படிக் சொல்கிறீர்கள் ?" என விசாரித்ததற்கு, "நான் பெரிய ஆளாக வேண்டுமென, என் சிறுவயதிலிருந்தே கனவு கண்டவர் என் தந்தை. கனவை நிறைக்க உடல், பொருள், அவி அனைத்தையும் செலவழித்து என்னைப் படிக்க வைத்தார். வெற்றிக்கு ஊக்கமளித்தார்.
உணரலாம். வெறும் புத்தியையும், உணர்ச்சிகளையும் சரணாகதி செய்வதோடு அன்றி உங்கள் புத்திக்கும் உணர்ச்சிக்கும் ஆணிவேரான புலன்களையும் சரணாகதி செய்வதன் மூலம். பலன்கள்தான் தகவல்களைத் தருகின்றன. அதனால் புலன்களைச் சரணாகதி செய்யும்போது, தகவல்களின் மூலமே சரணாகதி செய்யப்படுகிறது.
நீங்கள் உங்களைப் பற்றிய தகவல்களைப் புலன்கள் வழியாகத்தான் பெறுகின்றீர்கள். தயவுசெய்து புரிந்து கொள்ளுங்கள், உங்களைப் பற்றி எதுவும் தெரியாது. நீங்கள் உங்களை மதிப்பதே, உங்களைப் பற்றி மற்றவர்கள் பலன்களின் மூலமாக நீங்கள் அறிந்ததை வைத்துத்தான். யாராவது "நீங்கள் அழகான இருக்கிறீர்கள்" என்று சொன்னால், உடனே அதை ஒரு நோட்டுப் புத்தகத்தில் "நீங்கள்
இன்னாரைப் பொறுத்தவரை அழகானவர் என்று குறித்து வைத்துக் கொள்கின்றீர்கள். யாராவது 'நீங்கள் பக்திசாலி என்று சொன்னால் அதையும் குறித்துக் கொள்கின்றீர்கள். யாராவது நீங்கள் உயரம், கறுப்பு, களைபொருந்தியவர் என்றால் அதையும் குறிக்கின்றீர்கள். யாராவது நீங்கள் ஊமை என்றால் அதுவும் குறிக்கப்படுகின்றது.
நாளின் கடைசியில், எல்லாரும் சொன்னதை மதிப்பிட்டு அளந்து பார்க்கிறீர்கள். 72% மக்கள் நீங்கள் புத்திசாலி என்றும், 20% நீங்கள் ஊமை என்றும் சொல்கிறார்கள், மீதி உங்களுக்குத் தெரியாது. இந்தப்புள்ளிவிபரங்களை வைத்துத் தான் நீங்கள் உங்களைப் பற்றி முடிவே செய்கிறீர்கள். 72% மக்கள் சொன்னால், அத்தனை பேர் முட்டாளாயிருக்க முடியாது. எனவே அது சரியாகத் தானிருக்கும். எனவே நீங்கள் புத்திசாலியாகத் தான் இருக்க வேண்டும். இப்படி உங்களைப் பற்றிய உங்கள் முடிவே மற்றவர்கள் உங்களைப் பற்றி என்ன சொல்கிறார்கள் என்பதைப் பொறுத்தது.
இருபத்தைந்து வருடம் போராடினார். அமெரிக்காவில் எனக்கு வேலை கிடைத்த பிறகுதான் அவர் ஒய்வெடுத்தார். வாழ்க்கையை வாழ அவருக்கு அப்போதுதான் நேரம் கிடைத்தது. அதன் பிறகுதான் எங்களுக்குத்
நாள் முழுதும் நீங்கள் ஒரு கையெழுத்து வேட்டை நடத்துகிறீர்கள், சுற்றிலும் தொடர்ந்து எல்லாரிடமும் உங்களைப் பற்றிச் சொல்லச் சொல்லி கேட்டு அதன் முடிவில், உங்களைப் பற்றி ஒரு கருத்தை உருவாக்கிக் கொள்கிறீர்கள். கிருஷ்ணர் அர்ச்சுனனை இந்தப் புலன்களை சரணாகதி செய்யச் சொல்கிறார்.
நீங்கள் உங்கள் புலன்களை சரணாகதி செய்கையில், உங்களைப் பற்றிய கருத்தின் ஆணிவோ புலன்கள் தான் என்பதால், உங்கள் உடல் மனதுடன் உங்களுக்குள்ள அடையாளத்தை இழந்துவிடுகின்றீர்கள். நீங்கள் உங்கள் புலன்களை நம்புகின்ற வரையில் உங்களை உடல் என்றும் மனம் என்றும் தான் நினைத்துக் கொண்டிருப்பீர்கள். குருவின் வார்த்தைகளை, உங்கள் புலன்களைவிட அதிகமாக நம்பும்போது தான், நீங்கள் 'தெய்வசக்தி என்ற உண்மையை உணர்வீர்கள். ஒருபுறம் உங்கள் புலன் உங்களை உடல், மனம் என்று சொல்கிறது. மற்றொருபுறம் குருநாதர் நீங்கள் தெய்வ சக்தி என்றும், நீங்கள் நித்யானந்தத்தில் இருப்பதாகவும் சொல்கின்றார். அவர் நீங்கள் உடல், மனத்துக்கு அப்பாற்பட்ட விழிப்புணர்வு என்று சொல்கிறார்.
நீங்கள்தான் முடிவு செய்ய வேண்டும். உங்கள் புலன்களை நம்பினால், குருவை நம்ப முடியாது. குருவை நம்பினால் உங்கள் புலன்களை நம்ப முடியாது உங்கள் வாழ்க்கை உங்களை புலன்களிடம் சரணடைவதா குருவிடம் சரணடைவதா என்று முடிவு செய்யும். நீங்கள்தான் அதை முடிவு செய்ய வேண்டும்.
இருபத்தைந்து வருடம் போராடினார். அமெரிக்காவில் எனக்கு வேலை கிடைத்தபறகுதான் அவர் ஒய்வெடுத்தார். வாழ்க்கையை வாழ அவருக்கு அப்போதுதான் நேரம் கிடைத்தது. அதன் பன்தான் எங்களுக்குத்
கிருஷ்ணர் சொல்கிறார், நீங்கள் மூன்று நிலைகளிலும் சரணாகதி செய்தால்தான் இறுதி அனுபவத்தை அடைய முடியும். நான் சொல்கிறேன், சரணாகதியே ஞானம் தான். சரணாகதி அடைந்தால் ஞானம் உங்களுக்கு அளிக்கப்படும் என்று எண்ணாதீர்கள். இல்லை! அது ஒன்றும் தபாலில் பெறப்படும் காசோலை அல்ல. சரணாகதி என்பதே ஞானம் தான். அந்த நிமிடத்தில் நீங்கள் உண்மையை உணருகிறீர்கள்.
வழக்கமாக நாம் வார்த்தைகளை வைத்து விளையாடுகிறோம். அப்படி வார்த்தைகளை பொருக்குகளில் வைத்து விளையாடும் விழிப்புணர்வோடாவது செய்யுங்கள். மக்கள் சொல்கிறார்கள், என்னிடம் அவர்கள் வாழ்க்கையை கிருஷ்ணர், வேங்கடேச பெருமாள் மற்றும் சிவனுக்கு சமாப்ப்பித்து விட்டதாக. அவர்கள் உண்மையில் அவர்கள் சரணாகதி செய்கிருந்தால், சரணாகதி மட்டுமே போதும். வேறு எதுவும் கேட்க வேண்டிய தேவை சிலநேரம் மக்களுக்கு இருக்காது.
கேட்கிறார்கள் சரணாகதி செய்துவிட்டால், பிறகு தியானம் செய்ய வேண்டுமா என்று. உண்மையில் சரணாகதி செய்துவிட்டால், அங்கே சந்தேகமே இருக்காது. தியானமும் தேவையில்லை. சந்தேகங்கள் இருக்கும்வரை, சரணாகதி நிகழவே இல்லை. ஏன் என்றால் சரணாகதி செய்யும்போது, நீங்கள் மறைந்து விடுகிறீர்கள்.
தமிழில் ஒரு அழகான பாடல் சொல்கிறது. நீங்கள் உங்கள் நான் மற்றும் 'எனது' இரண்டையும் பிரபஞ்சத்திடம் கொடுத்தால், பராசக்தி அல்லது பிரபஞ்சப் தன் நான் மற்றும் 'எனதை உனக்குத் தருவாள். இரண்டும் கலந்து ஒன்றாகி விடும். அது கூட்டு வங்கிக் கணக்கு போல அதில் இழப்பதற்கு ஏதுமில்லை.
நீங்கள் உங்களை உடலாகவும் மனமாகவும் எண்ணினால் உங்கள் 'சரீரம் ரோகமயம்" மனம் சோகமயம்". சரீரம் ரோகமயம் எனில் உடல் நோயால் நிரம்பும் என்று பொருள். மனம் சோகமயம் என்றால் மனம் உருத்தத்தாலும், சோர்வாலும் நிரப்பப்படும் என்று அர்த்தம். அப்படியானால், எதை நாம் அர்ப்பணம் செய்ய முடியும் ? எதையுமில்லை. நோய்வாய்ப்பட்ட உடல், சோகமயமான மனம் இவற்றைக் கவிர இவை இரண்டையும் தெய்வத்தின் காலடியில் விட்டால், உங்களுக்கு அவரின் உடல், மனம் தரப்படும். அது சரீரம் தேவமயம், மனம் சுதுமயம். ஆத்மா ஆனந்தமயம். அதாவது, உங்களுக்கு பதிலாக ஒரு தெய்வ உடல், சந்தோஷமான மனம், ஆனந்தமயமான ஆத்மா மூன்றும் கிடைக்கும். ஒன்றைத் தந்துவிட்டு முன்றைப் பெற்றுச் செல்லும் பரிசுத் திட்டம்.
மாணிக்கவாசகர், ஒரு ஞானமடைந்த குரு, சிவனிடம் தமிழில் அழகாகப் பாடுகிறார்.
தந்தது எந்தனை, தொண்டது உந்தனை
சங்கரா, யார்கொலோ சகாரர்
"ஓ சங்கரா, என்னை உன்னிடம் தந்தேன். அதற்கு பதில் உன்னைப் பெற்றுக் கொண்டேன். இதில் யாருக்கு லாபம் யார் அதிக புத்திசாலி? " என்கிறார்.
சரணாகதியில் இழப்பதற்கு ஏதுமில்லை. அடைவதற்குத் தான் எல்லாம் இருக்கிறது. கொடுத்துவிடுதல் அல்ல. அது எல்லாவற்றையும் வைத்துக் கொள்ளுதல் தான். ஆனால் எதையும் உள்ளே போட்டுக் கொள்ளக் கூடாது. உங்களை உங்கள் உடைமைகளை வைத்து எடை போடாதீர்கள். உங்கள் வங்கி இருப்பை வைத்து எடை போடாதீர்கள். உங்கள் உறவுகளை வைத்து எடை போடாதீர்கள். உங்கள் பெயர், புகழ் இவற்றை வைத்து எடை போடாதீர்கள். உங்கள் நண்பர்களை வைத்து உங்களை எடை போடாதீர்கள். இவை எல்லாவற்றையும் சேர்த்துப் பார்த்தாலும் கூட நீங்கள் அதைவிட உயர்ந்தவர்கள்.
இவற்றையெல்லாம் வைத்து உங்களை நீங்கள் மதிப்பிட்டுக் கொண்டீர்கள் என்றால், இவை தாம் உங்கள் இருப்புத்தன்மை என்று எடுத்துக் கொள்வீர்கள். இவை உங்கள் வாழ்க்கையின் மையம் ஆகிவிடும். இவை உங்களை எல்லா திசைகளிலும் தள்ளவும் இழுக்கவும் தொடங்கிவிடும். உங்களை உங்கள் இருப்புத் தன்மைக்கே இல்லாத மாதிரி ஆகிவிடுவீர்கள். இவைதாம் உங்கள் வாழ்க்கையின் முக்கியமான விஷயங்கள் என்று எண்ணும் வரை, இவைதாம் உங்களை ஆட்சி செய்யும். அப்படியே இருந்தாலும் கூட, நீங்கள் இவை அத்தழையின் தொகுப்பை விட உயர்ந்தவர்கள்.
நீங்கள் இது எல்லாவற்றுக்கும் அப்பாற்பட்டவர். இந்த உண்மைக்கு நீங்கள் விழித்துக் கொண்டால், உங்களை வங்கி இருப்பு, உறவுகள், மனோபாவம், பெயர் மற்றும் புகழ் இந்த அடையாளங்களுக்குள் கொள்ள மாட்டீர்கள். இவை உங்களை மதிப்பிீடு செய்ய உதவாது. எந்த நிமிடம் நீங்கள் இவ்வண்மையை உணருகிறீர்களோ அந்தக் கணமே நீங்கள் சரணாகதி அடைகிறீர்கள். நீங்கள் உங்களைப் பற்றி வைத்திருக்கும் இந்த சிறிய கருத்துக்களையெல்லாம் நான் விட்டுவிடச் சொல்கிறேன்.
கடலின் பெரிய மேற்பரப்பில், நிறைய குமிழ்கள் ஏற்படும். ஒரு நீர்க் குமிழி தன்னைத் தனியான ஒரு விஷயம் என்று கடலிலிருந்து பிரித்துப் பார்க்கிறது. சில கணங்கள் மட்டுமே அது இருக்கிறது. இந்த சில கணங்களில் அது தன்னோடு வேறு சில நீர்க்குமிழிகளை இணைத்துக் கொள்கிறது. ஒன்றை மனைவி என்றும் மற்றதை 'மகன்" என்றும் இப்படிப் பலவாக பல குமிழிகளை இணைத்துக் கொள்கிறது. சில பெற்றோர்கள் என்றும் சில நண்பர்கள் என்றும் சில உறவுகள் என்றும் இப்படி அழைக்கப்படுகின்றன. அது தன்னைச் சுற்றி எல்லா திசைகளிலும், தன்னைக் காப்பாற்றிக் கொள்வதற்காக நீர்க்குமிழிகளை, சேர்த்துக் கொள்கிறது.
அது சில மணற்துகள்களையும் கடற்கரையிலிருந்து சேர்த்துக் கொண்டு தன் உடமை என்று எண்ணிக் கொள்கிறது. ஒரு மணற்துகளை வங்கி இருப்பு என்றும் மற்றதை நகைகளாகவும், சொத்துக்கள் என்றும் நினைத்துக் கொள்கிறது. பிறகு அதைச் சுற்றி ஒரு வேலி போட்டுக் கொள்கிறது சொத்துக்களைக் காப்பாற்ற. எத்தனை காலம் இந்த நீர்க்குமிழி இந்த விளையாட்டை விளையாட முடியும். சில மணித்துளிகள் தான். இந்த விளையாட்டை முடிக்கு முன்பே கடலில் தோன்றிய வண்ணமே மறைந்தும் விடுகிறது.
இந்த நீர்க்குமிழி எல்லா நேரமும் கடலின் ஒரு பகுதியாகத் தான் இருந்தது. அது உருவான போதும் சரி, இருந்தபோதும் சரி அது மறைந்த போதும் சரி. அது என்னதான் தன்னைக் கடலிலிருந்து வேறானதாக எண்ணிக் கொண்டாலும், அதற்குப் பல மனிதர்கள் பொருட்கள் சொந்தமானதாக நினைத்துக் கொண்டாலும், அது எப்போதும் கடலின் ஒரு பகுதியாகவே இருந்தது. வெகு சீக்கிரமே அது கடலுக்குள் மறைந்தும் போனது.
அதே போல்தான், சில காலம் நீங்களும் உங்களை இந்த பிரபஞ்ச விழிப்புணர்வில் கனி ஜீவனாக நினைத்துக் கொள்கிறீர்கள். இந்தச் சில காலத்துக்குள் நீங்கள் சில மனிதர்களை உறவுகள் என்றும் நண்பர்கள் என்றும் பிடித்து வைத்துக் கொள்கிறீர்கள். இது உங்களைப் பாதுகாப்பாக இருப்பதாக உணர வைக்கிறது. சில பொருட்களை உங்கள் உடமையாக சேகரிக்கிறீர்கள். இவை உங்களைப் பாதுகாப்பாக உணர வைக்கின்றன. இவற்றை வைத்துக் கொண்டு உங்களைப் பற்றி ஒரு கருத்தை உருவாக்குகிறீர்கள். இந்த நீர்க்குமிழி விளையாட்டைச் சிலகாலம் விளையாடுகிறீர்கள்.
திடீரென்று எல்லாமே மறைந்து போயி்ன்றது. விளையாட்டைத் தொடங்கும் முன்போக்கே வா, விளையாட்டு நடக்கும்போதோ, அல்லது முடியும்போதோ, நீங்கள் புரிந்து கொண்டாலும் இல்லாவிட்டாலும் சரி, உணர்ந்து கொண்டாலும் உணராவிட்டாலும், அனுபவமானாலும் ஆகாவிட்டாலும் நீங்கள் கடலின் ஒரு பகுதிதான். நீங்கள் கடவுள் தான். பிரபஞ்சத்தின் ஒரு பகுதிதான்.
நீங்கள் விளையாட்டை ஒரு விளையாடுகிறீர்கள். இன்னொரு நீர்க்குமிழியைத் திருமணம் செய்து கொள்கிறீர்கள். சில மணற்பரப்பை சொத்தாக சேமிக்கிறீர்கள். பெரிய குமிழி அந்த நிலப் பகுதிக்கு, அல்லது அந்தக் கடலின் சிறு பகுதிக்கு ஆட்சியாளராக ஆகின்றது. மற்ற நீர்க் குமிழிகளுக்கிடையே ஒரு புரிந்து கொள்ளுதல் நீ என்னை ஒன்றும் செய்யதே! ஏற்படுகிறது. நானும் உன்னைத் தொந்தரவு செய்ய மாட்டேன்! நீ என்னுடையதை எடுக்காதே! நானும் உன்னுடையதை எடுக்க மாட்டேன். மொத்த விளையாட்டும் இப்படித்தான் நடக்கிறது. திடீரென்று ஒரு வினாடியில், எல்லாம் கடலின் பகுதியாக மீண்டும் மாறிவிடுகிறது.
நான் சரணாகதி என்று சொல்லும்போது, நீங்கள் கடலின் ஒரு பகுதி என்ற உண்மையை உணர்ந்து கொள்வதைத் தான் குறிப்பிடுகிறேன். நீங்கள் பிறக்கும்போது, உங்களை கனி மனிதராக எண்ணும் போது, நீங்கள் ஞானமடையும் போது எப்போதும் கடலில் தான் இருக்கிறீர்கள். சும்மா விழித்துக் கொள்ளுங்கள். அது போதும். இந்த இறுகியான உண்மைக்கு நீங்கள் விழித்துக் கொள்ளும்போது, அதுதான் சரணாகதி. உங்களைப்பற்றியசிறுகருத்துக்களைஎல்லாம் விட்டுவிட்டுஉண்மைக்கு விழித்துக் கொள்ளுங்கள். அதன் பலனாக சரணாகதி உங்கள் உள்ளுலகத்தில், உள் விழிப்பணர்வில் தானாகவே இல்லாவிட்டால் வெறும் சரணாகதி நிகழும். வார்த்தையோடு விளையாடுவீர்கள். என்ற அவ்வளவேதான்.
நம்மைப்பற்றிக் கூறும்போது நாம் பெரிய பெரிய வார்த்தைகளைப் பயன்படுத்துகிறோம். ஆனால் நாம் இவற்றுக்கெல்லாம் அப்பாற்பட்டவர்கள் என்பதை உணர்வதில்லை. ஒரு நாள் ஒரு பக்தர் என்னிடம் தன்னைப்பற்றி மிகைப்படுத்தப்பட்ட ஒரு சில வார்த்தைகளைக் கூறிக் கொண்டிருந்தார். அவர் சென்றபின் நான் என் சீடனிடம் சொன்னேன் அவர் தாழ்வு மனப்பான்மையால் அவதிப்படுகிறார் என்று. சீடன் குழம்பிப் போனான். அவன் கேட்டான் அது எப்படி தாழ்வு மனப்பான்மை? அவர் தன்னை உயர்த்தி அல்லவா பேசினார் என்று. நான் சொன்னேன், புரிந்துகொள். நாம் எல்லாருமே கடவுள். நம்மைப்பற்றி இதற்குக் குறைவாக என்ன நினைத்துக் கொண்டாலும், அது தாழ்வு மனப்பான்மைதான்.
உங்களைப்பற்றி நீங்கள் கடவுள் என்பதைத் தவிர என்ன நினைத்தாலுமே அது குறைவான மதிப்பீடுதான். அது தாழ்வு மனப்பான்மை தான். உங்களைப் பற்றிய கருத்துக்களை விட்டு விடுங்கள். நீங்கள் கடல்தான் என்பதை உணர்ந்து, விழித்துக் கொள்ளுங்கள்.
சில மீன்கள் நீரின் வேகத்தில் நீந்தும். சில மீன்கள் நீரின் வேகத்தை எதிர்த்து நீந்த முயற்சிக்கும். அவை நீரின் திசையில் சென்றாலும் சரி, எதிர்த்துச் சென்றாலும் சரி, எல்லா மீன்களுமே நீரில்தான் உள்ளன. அதேபோல்தான் நீங்களும் பிரபஞ்சசக்தியை எதிர்த்தாலும் சரி, அதனுடன் இசைந்து சென்றாலும் சரி, நீ ங்கள் பிரபஞ்ச சக்தியுடன் ஒன்றாகித்தான் இருக்கிறீர்கள். நீங்கள் கடவுள் என்பதை உணர்ந்தாலும் சரி இல்லாவிட்டாலும் சரி, நீங்கள் கடவுள்தான். இதில் தேர்வுக்கே இடமில்லை. ஒரே ஒரு வாய்ப்புதான். இதை உணர்ந்து அனுபவிக்கலாம். அல்லது தொடர்ந்து துன்பப்படலாம். அவ்வளவுதான். நீங்கள் உங்களைச் சுற்றி ஒரு பலமான சுவர் எழுப்ப முயற்சி செய்யலாம் அல்லது இன்னும் அதிகமான நீர்க்குமிழிகளை உங்களைச் சுற்றி சேர்த்துக் கொள்ளலாம். ஆனால் அலை உருவாகக் கூடாது என்று நீங்கள் சொல்ல முடியுமா ? நீங்கள் என்னதான் செய்தாலும் இந்த மொத்த விஷயமுமே ஒரு சில நிமிட நேர நாடகம்தான்.
அடுத்த பிரச்னை, உங்களால் சரணாகதி செய்ய முடியாவிட்டால் என்ன செய்வது.
சில மனிதர்கள் சொல்கிறார்கள், 'ஸ்வாமிஜி. என்னால் சரணாகதி செய்ய முடியவில்லை. நான் என்ன செய்வது ? 'கவலைப்படாதீர்கள்" ஏனென்றால் உங்களிடம் எதுவுமில்லை சரணாகதி செய்ய. சரணாகதி செய்ய என்னிடம் எதுவுமில்லை என்று புரிந்தால், நீங்கள் ஏற்கனவே சரணாகதி செய்துவிட்டீர்கள் என்று அர்த்தம். தளர்வாக இருங்கள். நீங்கள் சரணாகதி செய்தாலும் செய்யாவிட்டாலும் இது தான் உண்மை. நீங்கள் சரணாகதி செய்தாலும், செய்யாவிட்டாலும் பிரபஞ்ச சக்தி உங்களைப் பாதுகாக்கிறது. தானாகவே வாழ்க்கை தொடர்கிறது. நீங்கள் தளர்வடைவீர்கள். இந்த தளர்வே சரணாகதிதான்.
வாழ்க்கையின் டைட்டத்தை எதிர்க்காமல் தளர்வாக நாம் வெறும் நம் புலன்கள் சொல்லும் உடல் மனதைவிட உயர்ந்தவர்கள் என்பதைப் புரிந்து கொள்ளுங்கள். நீங்கள் உங்களைப் பற்றி ஏதோ ஒன்றாக நினைத்துக் கொள்ளும்படி சமூகம் உங்களை வழி நடத்துகிறது. ஆனால் நீங்கள் உங்களைப் பற்றிக் கற்பனை செய்து வைத்திருப்பதைவிட நீங்கள் உயர்ந்தவர் என்ற உண்மையைப் புரிந்து கொண்டு விழித்துக் கொள்ளுங்கள். உங்களைப் பற்றி நீங்கள் வைத்திருக்கக் கூடிய கற்பனைக்கு அப்பாற்பட்டவர்கள் நீங்கள். சரணாகதி உங்களுக்குள் ஒரு புதிய விழிப்புணர்வைத் தரும். அதே நபராக இருக்க மாட்டீர்கள். ஒரு நிமிட சரணாகதி உங்கள் வாழ்க்கையையே மாற்றி அமைக்கும். நீங்கள் புது மனிதராவீர்கள்.
மூன்று விதமான பிறப்பு நிலை, மூன்று விதமான கர்ப்பம் இருப்பதாக பண்டைய வேத நூல்கள் கூறுகின்றன. முதலாவது பூ கர்ப்பம். இது ஒரு பெண் குழந்தையைத் தாங்கிப் பிறப்பைத் தருகிற கர்ப்பம். இது ஏழு சக்கரங்கள் அல்லது சக்தி மையங்களில் ஒன்றான மூலாதாரச் சக்கரா எனப்படுகிற சக்திமையத்தில் இணைக்கப்பட்டுள்ளது.
இது இதயத்தில் தாங்கப்படுகிற கர்ப்பம். அடுத்தது வாருகய கர்ப்பம். கலைஞர்களுக்குப் பொதுவாக இது அமையப் பெறுகிறது. ஒரு பாடகர் ஒரு பாடலை அல்லது இசையை இதயத்தின் மூலம் உள் வாங்கி, அதன்பிறகு அதை வெளிப்படுத்துகிறார். அதே போல, ஒரு சிற்பி அல்லது ஓவியர் அந்த கலையை இதயத்தில் வாங்கிப் பின் வெளிப்படுத்துகிறார். அதனால்தான் ஒரு கலைஞன் தன் வேலையிலிருந்து அத்தனை திருப்தியை அடைகிறான். அவர்கட்கு வாழ்க்கையே நிறைவாக இருக்கிறது தொடர்ந்து பிரசவித்துக் கொண்டே இருப்பதால்.
ஒரு பெண் குழந்தையைப் பெற்றெடுத்துத் தாயாகும் போது அவள் நிறைவு பெறுகிறாள். எல்லையற்ற திருப்தி அடைகிறாள். அதேபோல் ஒரு கலைஞன் ஒரு ஓவியம், பாடல், சிற்பம் அல்லது கவிதை உருவாக்கும்போது அத்தனை நிறைவும் திருப்தியும் அடைகிறான். ஒரு கலைஞனுக்குக் கர்ப்பம் இருதயத்தில் உள்ளது.
இறுதியானது ஞான கர்ப்பம். இது உச்சந்தலையில் உள்ள சகஸ்ரார சக்கரம் எனப்படும் அது உயர்ந்த சக்தி மையத்தில் ஏற்படுகிறது. இந்த ஞான கர்ப்பத்தில், எல்லா ஆன்மீகக் கருத்துகளும் இங்கேதான் பெற்றெடுக்கப்படுகின்றன. திடீரென்று ஒரு வினாடியில் நீங்கள் ஒரு புதிய மனிதராகப் பிறப்பு எடுக்கிறீர்கள். அதாவது ஞானமடைந்த மனிதராக.
ஆகவே மூன்று நிலை கர்ப்பங்கள் உள்ளன. ஒன்று பூ கர்ப்பம். இது நம் எல்லார்க்கும் தெரிகிற ஒன்று. இரண்டாவது இருதய கர்ப்பம். இது சில கலைஞர்கள் அடைகிற நிலை. கடைசியானதும் உயர்ந்ததுமானது 'ஞான கர்ப்பம்". இதில்தான் குருநாதரின் வார்த்தைகளையும் அவரது இருப்பையும் உங்கள் சகஸ்ரார சக்கரத்தில் உள்வாங்குகிறீர்கள். அதில் ஆழமாக உள்ளுக்குள்ளேயே வேலை செய்து ஒரு ஞானியாகப் பிறப்பெடுக்கின்றீர்கள்.
இந்த சரணாகதி கருத்தை, உண்மையை ஞான கர்ப்பத்தில் உள்வாங்கி, அதில் வேலை செய்து பாருங்கள். திடீர் என்று நீங்கள் விழித்துக் கொண்டு, ஞானியாகப் பிறப்பெடுப்பீர்கள். நீங்கள் எந்த வினாடி உங்களை கடலுக்குச் சொந்தம் என்று பரிந்து கொள்கிறீர்களோ, அதாவது நீங்கள் அதிலிருந்து தான் வருகிறீர்கள், அதில் தான் இருக்கிறீர்கள், அதற்குள் தான் மறைகிறீர்கள், என்பதைப் புரிந்து கொள்கிறபோதோ நீங்கள் இறக்கமாட்டீர்கள். ஏனென்றால் நீங்கள் தான் கடல் என்பதை உணர்ந்து கொள்வீர்கள்.
நீங்கள் நீர்க்குமிழி என்று நினைக்கும்வரை, பாதுகாப்பில்லாமல் உணர்வீர்கள். உயிர் வாழ வேண்டும் என்று உந்துகலும், அடைய வேண்டும் என்ற உந்துகலும் உங்களை சிக்கலுக்குள்ளாக்கி வைத்திருக்கிறது. நீங்கள் கடல்தான் என உணரும்போது, உயிர் வாழ வேண்டும் என்ற உந்துகல் மறைந்துவிடும். ஏனென்றால் உங்களுக்கு மரணம் இல்லை என்பதால், பயமாகவோ, பாதுகாப்பின்றியோ உணரத் தேவையில்லை. நீங்கள் நீர்க்குமிழி என்று நினைக்கும் வரைதான் உங்களுக்கு மரணபயமும் இருக்கும்.
எந்த வினாடி நீங்கள் உங்களைக் கடல் என்று நம்புகிறீர்களோ, அந்த வினாடி உங்களுக்கு எதையும் அடையத் தேவையில்லை. ஏனென்றால் எல்லாமே உங்களுக்குக் சொந்தமானதாக இருக்கும். இழப்பதற்கோ, அடைவதற்கோ எதுவுமிருக்காது. அதனால் அடைவதற்கான உந்துதல் மறைந்து போகும். நான் சட்டப்பர்வமாக உங்கள் உடமைகளைத் தூரக்கியெறிந்து விடச் சொல்லவில்லை. நீங்கள் உங்களுடைய 'நான்' மற்றும் 'எனது' இவற்றுக்குச் சொந்தம் என்று எதையும் தூரத்தி எறியத் தேவையில்லை. நீங்கள் வைத்திருக்கும் எதையும் கிழிக்கி எறியத் தேவையில்லை. நீங்கள் எதையெல்லாம் அடைய முடியுமோ அதைவிட உயர்ந்தவர்கள் என்பதை உணருங்கள்.
7 வயதில் விளையாட்டுப் பொம்மைகள் உங்களுக்கு முக்கியமாகக் தெரியும். ஆனால் இன்று அதே முக்கியத்துவம் அவற்றுக்கு உண்டா? நீங்கள் அதைக் குறைக்கவும் இல்லை. அதோடு பற்றுதலும் இல்லை. அவை சும்மா இருக்கின்றன. நீங்கள் அந்த பொம்மைகளுக்காக வீடு திரும்ப வேண்டும் என்று நினைக்கிறீர்களா! அல்லது அந்த பொம்மைகள் உங்களை அலைக் கழிப்பதால் அவற்றைத் துறந்துவிட விரும்புகின்றீர்களா இல்லை. இரண்டுமே இல்லை. உங்களுக்கு அதன்மீது பற்றும் இல்லை; துறவும் இல்லை. அதற்கும் அப்பால் வளர்ந்து விட்டீர்கள்.
ராகம் என்றால் பற்று. அராகம் என்றால் துறக்கல். அதாவது பற்றற்ற நிலை, வைராக்கியம் என்பது இந்த இரண்டுக்கும் பற்றுக்கும், பற்றற்ற நிலைக்கும் அப்பாற்பட்டது. நீங்கள் வளர வளர பொம்மைகள் மீது உங்களுக்கு வைராக்கியம் ஏற்பட்டுவிட்டது. அதேபோல்தான், நீங்கள் கடல் என்று உணரும்போது, சேகரித்த நீர்க்குமிழிகள் மீதும், மணற்குன்றுகள் மீதும் வைராக்கியம் ஏற்பட்டுப் போகும். இவற்றுக்கப்பால் நீங்கள் சென்று விடுவீர்கள்.
நிலைத்திருப்பதில் பிடிப்பு மற்றும் வைத்துக் கொள்ளுதல் இரண்டுக்குமான உந்துதல் உங்களுக்குத் தேவைப்படாது. உங்கள் உடமைகள் மறைந்து போகா. அவை இருக்கும், அவற்றை நீங்கள் இன்றும் தீவிரத் தன்மையோடு வாழ்வீர்கள், அனுபவிப்பீர்கள். அப்படியே எளிதாக எடுத்துக் கொள்ளமாட்டீர்கள். அவற்றின் மீது ஒரு அலுப்பு ஏற்படாது. அதே வீடு, அதே மனைவி அதே வாழ்க்கை என நினைக்கமாட்டீர்கள். நீங்கள் அவற்றை உங்கள் உடமைகளாக எண்ணுகின்ற வரை அவற்றை மிக எளிதாக எடுத்துக் கொள்வீர்கள்.
எப்போது அவை உங்களிடமிருந்து எப்போது வேண்டுமானாலும் பறிக்கப்பட்டுவிடும் என்னும்போது, அவற்றை எளிதாக, அப்படியே இருப்பதாக எண்ண மாட்டீர்கள். நீங்களும் கடல், அவையும் அதே கடலினுடையதுதான் என்று உணரும்போது அவற்றை அதிக மதிப்படையதாக நம்புவீர்கள். நீங்கள் உணரும்போது நீங்கள் உடல், மனம், உணர்வு என்ற மூன்றிலும் உருமாற்றம் அடைந்துவிட்டீர்கள். உணர்வு உருமாற்றம் அடையும்போது, நீங்கள் புதிதாகப் பிறப்பெடுப்பீர்கள்.
கிருஷ்ணர் இந்த 3 நிலை சரணாகதியை வட ஆழமாகச் செய்கிறார். அதாவது பக்தி, உணர்ச்சி, புலன்கள் எல்லாவற்றையும் சரணாகதி செய்தலைத் தாண்டி, அவர் அர்ச்சுனனுக்கு இதைவிட அதிக சரணாகதியைத் தருகிறார். அவர் அர்ச்சுனனுக்கு இறுதி அனுபவத்தின் ஒரு துளியைக் காட்டுகிறார் கிருஷ்ணர். ஏற்கனவே கிருஷ்ணர் அர்ச்சுனனுக்கு விஸ்வரூப தரிசனத்தை தந்திருக்கிறார். அதாவது கிருஷ்ணரின் இறை வடிவத்தை காணச் செய்திருக்கிறார். இருந்தும் அர்ச்சுனனால், பயத்தின் காரணமாக, அதைக் கத்த வைத்துக் கொள்ள முடியவில்லை.
எப்போதும் நீங்கள் உங்கள் முதல் அனுபவத்தை பயத்தின் காரணமாக விட்டு விடுகிறீர்கள். இப்போது அர்ச்சுனன் அதிக முதிர்ச்சியோடும், அந்த அனுபவத்தை கத்த வைக்கும் திறன் பெற்றுவிட்டான். அர்ச்சுனனிடம் நிலையாக எப்போதும் இருக்கும் வகையில் அந்த அனுபவத்தைக் கிருஷ்ணர் தருகிறார். அடுத்த சில வரிகளில், கிருஷ்ணர் அர்ச்சுனனை அந்த ஞான அனுபவத்தில் ஆழ்த்துகிறார். அவனை விழித்துக் கொண்டு இறுதி உண்மையை உணர வைக்கிறார்.
ஒரு சிறிய கதை:
ஒரு மனிதன் ஜென் ஞானியை பார்த்து எப்படி புத்தனாக முடியும் என்று கேட்கிறார். குருநாதர் அவனை ஓங்கி அறைந்தார். அந்த வினாடி அவன் ஞானமடைந்தான். அவன் புத்த நிலை அடைந்தான். அந்த அறை அவனுக்கு அவன் ஏற்கனவே புத்தர் தான் என்பதை உணர்த்தியது. அவன் வெறுமனே தூக்கத்திலிருந்து விழித்துக் கொள்ள வேண்டியிருந்தது.
கிருஷ்ணர், அர்ச்சுனனை 'சம்சார சாகரம்" என்ற நீண்ட தூக்கத்திலிருந்து எழுப்புகிறார். இது தமஸ் அல்லது விழிப்புணர்வற்ற தன்மை. கிருஷ்ணர் அந்த இறுதி அனுபவத்தைத் தருவதன் மூலம் ஒரு அதிர்ச்சியை அவனுக்குத் தந்து அவனை அந்த நிலையிலேயே எப்போதும் இருக்க வைக்கிறார். நான் உங்களிடம் மூன்று நிலை சரணாகதி பற்றிச் சொன்னேன். கிருஷ்ணர் அர்ச்சுனனை இந்த சரணாகதியின் உச்ச நிலையில் வைக்கின்றார்.
கேள்வி: அகங்காரத்தைத் துறந்துவிடுதல் தான் எல்லாவற்றையும் துறப்பது. ஆனால் துறப்பதற்கு நமக்கு மனம் இருக்க வேண்டும். இது முரண்பாடாக இல்லையா?
ஆம் இருக்கிறது. ஆனால் இல்லை. எப்போதுமே எந்த ஒரு விஷயத்தையும் பல வழிகளில் பார்க்க முடியும்.
புத்தர் எப்போதுமே கொள்கை பிடிப்புடையவராக இருந்ததில்லை. அவர் "ஒன்றுமே சரியாகவும் இருக்கமுடியும், தவறானது என்றும் சொல்லமுடியும்", என்கின்றார். அன்பிலும் சரியான அன்பு இரண்டும் இரண்டும் இருக்கமுடியும். அதே போல் சரியான கோபம், தவறான கோபம் இரண்டும் உண்டு.
புத்தருக்கு முன்பு யாரும் அப்படி நினைத்ததில்லை. மனிதர்கள் அன்ப சரியானது, கோபம் தவறானது என்றே சொன்னார்கள். எனவே அது விருப்பம் அல்லது முடிவைப் பொறுத்தது. ஒரு மனஉறுதியான மனிதர் எப்போதும் சரியாகவே இருந்தார். அதுவரை எல்லா கலாசாரங்களுமே மனஉறுதியைப் பாராட்டுவதாகவே இருந்தன. அதற்கு மாறாக, புத்தர் தான் இன்னும் அதிக உள்நோக்குப் பார்வை கொண்டிருந்தார். அவர் சொன்னார் "சரியானது கருதப்படுகின்ற எல்லாமே தவறானதாகவும் இருக்கமுடியும்" என்று. எதுவுமே முழுமையான சரியானதாக, சொல்லப்பட முடியாது. மன உறுதி கூடத் தவறானதே, அது அகங்காரத்தால் இல்லாமல் பயன்படுத்தப்படால், அது அகங்காரத்தை அதிகரிக்கும். அதுதான் 100க்கு 99 விஷயத்தில் நடக்கின்றது.
மனஉறுதி சரியாக இருக்கும். ஆனால் ஒருவர் விழிப்புணர்வோடும் கவனத்தோடும் இருக்கவேண்டும். மனஉறுதி அது சரணாகதிக்குப் பயன்பட்டால் மட்டுமே சரியானதாக இருக்கும்.
இது நம்புவதற்கு முடியாத ஒரு கருத்து.
சாதாரணமாக நாம் மனஉறுதியும் சரணாகதியும் எதிர்எதிர் துருவங்கள் என்று நினைக்கின்றோம். இருந்த போதிலும், மனஉறுதியின் சரியான பயன்பாடு ஒன்று மட்டுமே. அது முழுமுமையிடம், பிரபஞ்சத்திடம் சரணடைவது மட்டுமே. 'அது கடவுள் என்றோ இயற்கை என்றோ, தாவோ என்றோ எப்படி வேண்டுமானாலும் உங்கள் விருப்பத்துக்கேற்ப பெயரிட்டு அழைக்கப்படலாம்.
மனஉறுதி, ஒரு மனிதரின் பணியில் மிக ஆபத்தானது. ஏனென்றால் அந்த மனிதரின் கருத்தே தனிமனித இயல்புகள் பொய்யானதும் என்பதே. மாயைதான். நாம் தனித்தனி பருப்பொருள்கள் அல்ல. மொத்த பிரபஞ்சமுமே ஒன்று சேர்ந்த உடல்சார்ந்த அமைப்புதான். நாம் சேர்ந்தே இருக்கிறோம். ஒரு சிறுபுல் கூட தொலைதூரத்தில் உள்ள நட்சத்திரத்தோடு இணைக்கப்பட்டுள்ளது. எல்லாமே ஒன்றுக்கொண்று இணைக்கப்பட்டு, பின்னப்பட்டுள்ளன.
அது ஒரு சிலந்திவலை போன்றது. ஒரு இழையைத் தொட்டால் போதும். அது மொத்தத்திலும் உணரப்படும். ஒரு சிறு தொடுதலின் மூலம், அந்த அதிர்வு மொத்த சிலந்திவலையிலும் உணரப்படும். அதுபோல் தான் பிரபஞ்சமும். நாம் கனியானவர்கள் அல்ல. அப்படித் தோற்றமளிக்கிறோம். அவ்வளவுதான். ஆனால் மனஉறுதி அவருடைய பணியில் பயன்படுத்தப்பட்டால், அது ஒரு தவறான வகைப்பட்ட மனஉறுதி. அது இன்னும் அதிகமான துன்பம், முரண்பாடு அல்லது வன்முறையையே ஏற்படுத்தும்.
சரியான மனஉறுதி எனப்படுவது கடவுளின் பணியிலும், துறவிலும் காட்டப்படும் விருப்பம், உறுதியுமே ஆகும். அது நடக்கும்போது நீங்கள் இருக்கமாட்டீர்கள். சரியான விருப்பம் அல்லது உறுதி என்பது என்ன என்றால், எல்லா விருப்பங்களும், ஒன்றாக சேர்ந்து இறந்து போகும். ஆனால் ஒரு மனஉறுதி படைக்க மனிதனால் மட்டுமே அதைச் செய்ய முடியும். மனஉறுதி, தீவிரத்தன்மை அல்லாதவர்கள், அரைகுறை ஆர்வமுடையவர்கள், மனம் படைத்தவர்கள், சலன மனம் படைத்தவர்கள் சரணாகதி செய்ய முடியாது.
சரணாகதி செய்ய ஒரு விதி தீவிரமான முடிவும், ஒருங்கிணைக்கப்படுதலும் அவசியம். முழுமையாக நீங்கள் அதில் இல்லாவிடில், அது நிகழாது. நீங்கள் சிறிதளவு யோசித்தாலும், அது சரணாகதி அல்ல. எதன் மூலம் நீங்கள் பிடித்துவைத்துக் கொள்ள எண்ணுகிறீர்களோ அதன் மூலம் அது திரும்ப வந்து விடும். நீங்கள் அதேபோலவே இருப்பீர்கள். சரணாகதி என்பது திரும்பப் பெறமுடியாததாய் இருக்கவேண்டும். ஒருவர் தன்னை முழுதுமாய் அர்ப்பணித்துக் கொள்ளவேண்டும். திரும்புதல் என்பதைப் பற்றி நினைக்கவே கூடாது. ஏனென்றால், பாலம் எரிக்கப்பட்டு விடும், ஏணி கள்ளி எறியப்பட்டுவிடும்.
சரியான மன உறுதி என்பது அதுவாகவே அழிந்துவிடும். அது ஒரு தற்காலிகமான விஷயம். ஆனால் வாழ்க்கை அப்படித்தானுள்ளது. முதலில் நாம் "அகங்காரத்தை" உருவாக்கவேண்டும். அதற்குப்பிறகு அகங்காரத்தை உறுதியாகவும், பழுக்கவும் வைக்கவேண்டும். அதற்குப்பின் நாம் அதை விடுவது எப்படி என்று தெரிந்துக்கொள்ள வேண்டும். அதை வளர்க்காமல் இருப்பதுதான் சரி என்று நமக்குத் தோன்றக்கூடும். மரம் எத்தனை அழுத்தமானதாக உள்ளதோ அத்தனை தீவிரமாக
"ஏன் அப்படிச் சொல்கிறீர்கள்?" என விசாரித்ததற்கு, "இவன் பெரிய ஆளாக வேண்டுமென, என் சிறுவயதிலிருந்தே கனவு கண்டவர் என் தந்தை, கனவை நிறமாக்க உடல், பொருள், ஆவி அனைத்தையும் செலவழித்து என்னைப் படிக்க வைத்தார், வெற்றிக்கு ஊக்கமளித்தார்.
அதைக் கொளுத்தும்போதே ஏற்படும் நெருப்பு இருக்கும். அகங்காரம் இல்லை என்றால், அதை விடும்போது ஏற்படும் சந்தோஷமும், சுதந்திரமும் உங்களுக்குப் புரியாது. சிறையில் அடைக்கப்படாத ஒருவனுக்கு, சுதந்திரத்தின் அருமை தெரியாது. சிறையில் இருப்பது என்பது ஒரு தகுதி, சுதந்திரத்தை உணர்வதற்கு.
வாழ்க்கையே முரண்பாடுகள் நிறைந்தது. ஒரு ஏழை மனிதன் தான் ஏழை என்று உணர்வதில்லை. அவன் ஏழையல்லாதவர்கள் கண்ணுக்கு ஏழையாகத் தெரிகிறான். அவனுக்குத் தான் ஏழை என்று தெரியவில்லை. தன் ஏழ்மையை எதனுடன் ஒப்பிட்டுப் பார்ப்பது இல்லை. உண்மையில் ஏழையாக இருப்பதற்கு, நீங்கள் முதலில் பணக்காரனாக இருக்கவேண்டும். அதற்குப்பின் தான் உங்களுக்கு ஏழ்மையின் வலியும் வேதனையும் புரியும். உண்மையான ஒரு பிச்சைக்காரனாக உணர முதலில் நீங்கள் ஒரு அரசனாக இருக்கவேண்டும். இல்லாவிட்டால், பிச்சைக்காரனாக இருப்பது என்ன என்பது புரியவே புரியாது.
அகங்காரம் முதலில் வலிமையாக்கப்படவேண்டும். எதற்காக என்றால் பின்னால் விடுவதற்காக. அகங்காரத்தை வலுப்படுத்துவது என்பது நம் பாவிக் கிடக்கிற சக்தியையெல்லாம் ஒன்று திரட்டி ஒரு பந்து போல் ஆக்கும்போது, அது நாம் எளிதாக விடத் தயாராகிறது. அதனால் சரணாகதியும் எளிதாகிறது. நம் உறுதி முதலில் கூர்மையாக்கப்பட்டுப் பின் சரணாகதி செய்யப்படவேண்டும். அறிவு முதலில் சேகரிக்கப்படுவது பின்னால் விடுவதற்குத்தான்.
நீங்கள் கற்றதையெல்லாம் விட்டுவிடுகிற அன்று நீங்கள் ஒரு குழந்தையாகவே மாறிவிடுகிறீர்கள். அப்படியாயின் நீங்கள் இருமுறை பிறக்கிறீர்கள். இது முதல் குழந்தைப்பருவம் போலில்லை. அதில் உங்களுக்கு அறிவு பற்றிய விழிப்புணர்வு இருப்பதில்லை. ஆனால் இப்போது, அறிவுடையவர்களாய் இருப்பது என்றால் என்ன என்பது புரியும். அதை விடும்போது ஒரு பெரிய சுதந்திர உணர்வு, சந்தோஷம், எல்லாம் உணர்வீர்கள். ஆனாலும் நீங்கள் எதையும் அடையமாட்டிர்கள்.
நீங்கள் முதல் குழந்தைப் பருவத்திலும், அப்படியேதானிருந்தீர்கள். ஆனாலும் அதுபற்றித் தெரியாதவராய் இருந்தீர்கள். இந்த மொத்த நிகழ்ச்சியுமே உங்களை விழிப்புள்ளவராக மாற்றத் தேவைப்படுகிறது.
"ஏன் அப்படிச் சொல்கிறீர்கள்?" என விசாரித்ததற்கு, "இவன் பெரிய ஆளாக வேண்டுமென, என் சிறுவயதிலிருந்தே கனவு கண்டவர் என் தந்தை, கனவை நிறமாக்க உடல், பொருள், ஆவி அனைத்தையும் செலவழித்து என்னைப் படிக்க வைத்தார், வெற்றிக்கு ஊக்கமளித்தார்.
செய்கின்ற விழிப்புணர்வு, வேகம் மூலமாகத்தான் வருகின்றது. அதனால் தீவிரமான விருப்பம் என்பது சரி என்பது நம்மால் அதை விட முடியும் என்று முடிவு இருக்கின்றது. உங்களால் அதை விட முடியாகபோது, அதைப் பிடித்துப் பிடித்துக் கொண்டிருந்தால், அதுவே உங்கள் வாழ்க்கையை நரகமாக மாற்றி விட்டிருந்தால், நீங்கள் எல்லாவற்றையும் தவறவிட்டுவிடுவீர்கள். அப்புறம் அதுவே வேதனையும், நரகத்தையும் உண்டு பண்ணிவிடும். அதீத மனஉறுதி ஒரு சொர்க்கத்தையோ அல்லது நரகத்தையோ உருவாக்க தேவைப்படுகிறது. அதிலேயே தொடர்ந்து இருந்தால், அது நரகத்தை உண்டு பண்ணுகிறது. அதிலிருந்து வெளியே வந்துவிட்டீர்களானால் அது சொர்க்கத்தை உண்டு பண்ணுகிறது.
ஒரு பரிணாமம், லைஃப் ஒரு பரிணாமம் என்று சொல்லத் தகுதியான ஒரே பரிணாமம் ஆனந்தத்தின் பரிணாமம் தான். ஆனந்தம் வளர்வதில்லையென்றால், எதுவும் வளர்ச்சியடைவதில்லை. மக்கள் எதை வளர்ச்சி என்றும் பரிணாமம் என்றும் புரிந்து கொள்கிறார்களோ அது வெறும் பூவட்டாள்கள்தான். சிக்கலான நுட்பம் என்றும் எதுவும் வளர்ச்சி ஆகாது. நீங்கள் பெரிய சாதனங்கள், பெரிய வீடுகள் எல்லாம் வைத்திருக்கலாம். நீங்கள் பெரிய விமானம் அப்போதும் வைத்திருக்கலாம், நீங்கள் அதே மனிதர்கள்தான். நீங்கள் சந்திரனையும் நட்சத்திரத்தையும் அடையலாம். ஆனால் பூமியில் நீங்கள் ஏற்கனவே என்ன செய்தீர்களோ அதைத்தான் அங்கேயும் பிரதிபலிப்பீர்கள் என்றால், அங்கேயும் அதைத்தான் செய்வீர்கள், சீட்டு விளையாடினால், அங்கேயும் அதைத்தான் செய்வீர்கள், இங்கே பீர் அருந்தினால் அங்கேயும் அதை எடுத்துச் செல்வீர்கள், வேறு என்ன செய்வீர்கள் அங்கே?
அங்கே வளர்ச்சி இல்லை. நாம் வளர்ச்சி அடைவதாக ஒரு பொய்க்கோற்றத்தை வேண்டுமென்றால் உருவாக்கலாம். பல நூற்றாண்டுகளாகவே, மனித இனம் வளர்ச்சி அடையவேயில்லை. ஒரு சில மனிதர்கள் அங்கொன்றும் இங்கொன்றும் மிக வளர்ச்சி அடைகின்றனர். வெகு சில மனிதர்கள் புத்தர் அல்லது கிறிஸ்து போன்ற சிலரே பார்க்க முடிகின்றது.
ஆனந்தமாகிய மனிதர்கள் மட்டுமே வளர்ச்சி அடைந்த மனிதர்களாவார்கள். வெகு சிலரோ வளர்ச்சியை உணர்கிறார்கள், கால்களுக்குப் பதில் 2 கால்களால் நடப்பது மட்டுமே நம்மை வளர்ச்சியடைந்தவர்கள் என்று பொருளானது அது வெறுமே நம்மை நேராகவும் நிமிர்ந்தும் நிற்க வைக்கும். அவ்வளவுதான்.
உண்மையான வளர்ச்சி என்பது ஆனந்தமாக இருப்பதைப் பொறுத்தே மதிப்பிடப்படுகிறது. ஆனந்தமாக இருப்பது என்பது உணர்வு நிலை வளரும்போது அதுவும் வளர்கிறது. அவை இணைந்தே, ஒன்றாகவே வளர்கின்றன. அவை ஒரே நாணயத்தின் 2 பக்கங்கள். நீங்கள் உணர்வு நிலையில் வளரும் போது, ஆனந்தமாக மலர்கிறீர்கள், அல்லது ஆனந்தமாக ஆகிறபோது, உணர்வு நிலையில் வளர்கிறீர்கள். எங்கேயிருந்து வேண்டுமானாலும் தொடங்குங்கள். ஒன்று உணர்வுநிலை அல்லது ஆனந்தம், நீங்கள் வளர்ச்சி அடைவீர்கள்.
ஒருவர் புத்தர் அல்லது கிறிஸ்து ஆனால் ஒருவர் வளரும் வாய்ப்பை நழுவ விடுகிறார். மற்ற எல்லா செயல்முறையும் பொய்தான். சரணாகதிதான் சரியான திசையில் நடக்கும் முயற்சி. அது நம் திறமையை வெளிப்படுத்துகிறது. மனிதசமுதாயம் அளவற்ற திறமையை கொண்டது. மனிதரால், அதிக உச்ச பட்சமான சந்தோஷத்தை சரணாகதியில் அடைய முடியுமே தவிர, அடைவதில் அல்ல.
அறிவை சேமிப்பது எளிது. மலிவான ஒரு ரூமில் உட்கார்ந்து படிக்கலாம், அறிவை சேர்க்கலாம். நம் ஞாபகச்சத்தி எந்த அளவு உயர்ந்தது என்றால் ஒருவரின் நினைவு என்பது உலகத்தின் எல்லா நூலகங்களையும் அடக்கி வைத்துக்கொள்ள முடியும். எந்த கம்ப்யூட்டராலும் மனிதனின் ஞாபகச்சத்தியோடு போட்டியிடமுடியவில்லை. அதுமாதிரி ஒரு கம்ப்யூட்டர் இன்னும் இருந்தால், மனித இனம் அப்படியே
filr;;u@ai(!!J, ~a;ffila;rT[JLD @@LIUGff,uS/r;;vmr;;u. ~{JLDuj,j)Gr;;uGUJ ~rurra;6'/7/m ~LUJrTWLD, ro;r-{Da;roGru e-.-..L...(El ~f::PLIL.Jt5ro1Tlol./ filLL filr;;u@ai® 6TLIUU/- 7 ~ffe fELaia;rrffe 6Tm[!)J JEffila;w QtFrrliiVai&..(Elw. ~ffe ff>ru[!)J. ~ffe ~j)tFUJLDff>rrm. ~WrT!iiV 2-/5roLD. ~ffe ;i}a;f:Pfi)/Dffe· ~ @.If[, rT[Jffil a;w y,Lfilai (!!J ru@ruffe ~ ru IT a;@ m L (LJ &..L... (El ~<mLUJ rrmi, Gff,rr(El u fDfDI UJ <.!:PC!:P ~fJILILJl5ro!Tlol./Lmf[,rTm. ~rurra;w foJ"[Da;roGru L.51 [JU (§!Ff!, Gff,rr(El &fl>W<mtFffiffe @@aifil fDrTr'ra;w. @ffe Jffl;, UJ rrrodiff> rr u ®W 1 6TmfD yi,f[,a;i, j)r;;v ~j)a; ~waia;i,Gff,rr(El ff,[JLIUL...@wwffe.
UJ rrr'r ~a; ffila;rr[JLD @r;;vr;;u rrw r;;v @@aifil fD rrr'r a; Gwrr, UJ rr@m L UJ y j, j) u fD fD fD [!)J @@aifilfDGff,rr, rur'r Qa;rrmr;;uGUJ QtFti.Jff,rTLD ~rur'r Qa;rrmr;;uUJrr6Y71 ~r;;vr;;u. ~rur'r ff,LD Q!FUJliil)a;(o'(T(Tliil) a;L...@Llu@i,ff,LIULLDrTL...LrT/1.
fil@t5ro<m[Jj, ff>[J Gru[!)J UJrT{Jrrw @lo)JruWlol./ ffemf!a=tFr;;urrro &@ a;@i,<mff,ai e-.-.. fD (!:PU/-UJ rr ffe. fil@ t5ro!T Lfila; <mff,,fl UJ LD rr a;ai &..[!)J fil fD rrr'r. @ffil Ga; UJ rrr'r ~a; ffila; rT[J i, j) rorrr;;v
~liiffiLL.IULrTLD!iiV, UJrT@<mLUJ yj,j) UfD[!)Ja;mrrr;;v Uffiff,LIULrTLD!iiV 2-wmGff,rr ~rur'r @difb 2-r;;ua;j,j)r;;v ur;;um[Jai Qa;rrmJDrrliiV&..L, ~rur'r Qa;rrmr;;u QtFti.Jruj)r;;vmr;;u. ff>LD QtFUJ r;;va; wrrr;;v a; L... (El LI u (Eli,ff, LI u (El ru j)r;;vmr;;u.
2-00LDff,rTm. &@ru/T ~ffiff, ~Wlol./ ~f})LILJ15ro!T@JLI QU[DfDrT!iiV (;/a;rr,mr;;u Q!Fl1.J@Jffe ru !DfDI 6Tliiffimfi LI u rTITLI Uffe @r;;vmr;;u. JljrTLD @difb f]5 rrm "' 0 6TWffe "' 6TmfD a;@i,<mff,LI Q UfD[!)JGYTW rum[J fE rrw tFoomL Gu rr(El Gru rrw ~r;;vr;;uffe Qa;rrmr;;u QtFti.JGrurrw. fE rrw 6l5/r;;uaia;j, Qff,rTLffil (!!J LD Gurr ffe Qa;rrm r;;u QtFti.J Gru rrw. LD rTfD rr a;, Jlj rrw tF[Jt5rorT a; j) Q tFti.J t1J w Gurr ffe, 6Tr;;vr;;uru fD <mfD t1J w GtFrr fl>ffeai Qa;rrww ai a;!D [!)J ai Qa;rrwfi'I GfD rrw.
&@ ~~UJLD JljrTLD y,f1Jj3ffe Qa;rrwwGruoo(Elw. JljrTLD LD[DfD@J!Ta;mwci; Qa;rrr;;vruffe 6TuGu rTffe 6T~liiV fErTLD u rTffea;rTLI L5/r;;vr;;urrwr;;v 2-15ro@LD Gu rTffeff>rTm. &@ Gu rrr'r QtFti.J UJ ff, ,fl UJ LD Gff,@J uS/r;;vm r;;u. Ga;rrm !::Pfl> ff,WLDff, rrm Gff, m ru. Ga;rrm f::Pa;GYT f[,rTm tFOO L QtFti.J fi) fD rrr'r a; GYT. ~ ru IT a;w ~ ru rra; @ai (!!J GYTWrT a; Gru u UJ ffiffe LD fD /D@.//1 a;,m (o'(T Qa; rrr;;vfil m/D WIT. LDffifDrur'ra;mwai Qa;rrr;;vr;;u fELDai(!!J <mff,,flUJLD Gff,mruuS/r;;vmr;;u. fELDai(!!Jf!, Gff,mru Ga;rrmf::Pi, ff>WLDff,rrm. mff>,f/UJtFrrd'iUJrrro &@rur'r LDfDJDrum{J 6TL1GurrffeLD Qa;rrr;;vruGff>uS/r;;vmr;;u. ~ ru r'r LDfD fD ru r'r ai(!!Jfl> ff> ffi1 (!!J QtFti.J UJ rr m w 6TmWJ w (!!J t5ro i, j)r;;v ;ii m r;;u Q u fD [!)J ru@fil fD rrr'r. Ga; rrm !::Pa; 6YT ff, rrm LD fD fD ru r'r a;,mw i, Qff,rTLITffiffe ffe my [!)Jfl,ffe fi) fD (TIT a; GYT. ff,WrT!iiVff, rrm fil@ t5ro!T Lfila;lol./ w ffe mf!a=tFr;;u rr a; @di ff,ai a;@i,<mff,B' QtFrrr;;vfil fD rrr'r. ~ff, rrruffe UJ rrr'r ~a;ffi)a;(T[J fl,ff,rT!iiV L5/mt5roaia;U LrTLD!iiV @@aifil fDrT!Ta; Gwrr, ru rra;w Qa;rrmr;;uGUJ QtFti.Jff, (T LD 2-oom LD uS)r;;v Qa; (Tliil) ru j)r;;v mr;;u.
fil@~i5ror'r @mff> ru d'I t1{ [!)Jfl>ffe fil fD rrr'r. ffi ffi1 a; w 2-ffiJa;mw ff, mm a; 6'/7/d'l@ffiffe ~(Elu(Elj,j)ai Qa;rrW@ffila;GYT. 2-/5Ja;mw 2-ffila;GYT ~a;ffila;rr{Jj,j)d'l@ffiffe ~(El u(Elj,j)aiQa;rrW@ffila;GYT. ~ru r'r ~ rra=,g:,.romroai Qa;rrr;;vr;;ua= QtFrrr;;vr;;u6})/r;;vmr;;u. ff@ L.51 [J a=tFmro 6Tmro<;Jrum/Drrr;;v, waia;w ~ru {Jru r'r ~ r'ri,ff,ffila;mw a= GtFr'rj,ffea= QtFrrr;;vfil JDrrr'ra;w. ~ru [Jru !Tai(!!) &@ L/ ,fl ffiffe Qa;rrW@ff,liiV @@aifilfDffe ·
&@ filmroai a;mff, &@ fil[!)l muUJm &@ Qggm fil[Jwj,j)r;;v ffefDUJrra; uuSl[Dfil 6T@fl>ffeaiQa;rrooU/-@ffiff>rTm. &@fErTW ~rur'r ~ru[Jffe (!!J@~m mfD<mUJ ,!F,-fl>ff>LD QtFti.Jffe Qa;rrool.S/-@ffi ff, Gurr ffe ff>!D QtFUJ r;;u rr a; ~ ru ro ffe (!!J@Jlj rr ff,@ai (!!J LE/a; lol./ w L.51 U/-fl>ff> LD rrro Gff, ffir'r Ga;rrL1mumUJ 2-mLj,ffeL...LrTm.
Si-6jqst .!!)(Uu~S' Qlf(T60!5(!1)1tlli6tl" '?"" 6f6li Ci"Llfrrcflg;,,!Ij®, · Sr~!Tqst Qucflw ~Fil!Tlli B6lh,Iisr(!)Iqw6li, 6f6li Iflgu6llw~66?®Rj)B, Lli6li6l/ &;Qrstl6)J(T 6tqst Gig)Flll,. &;Qlifll)6)J ~~(L)(Tl:6&; Llw, Qurr®M, ~Ci"I .!!){Flll6ligiflll,Ll.Lld Qlfro6ll\§Lgi~ 6fqsffll)Qli(J U~L:6&; Flll6llgl,!Tit. Q6ll!Jj¢1!6® 2m!6&;Ldd/Gi,!Tit.
அவர் அவரது குருவிடம் அதுபற்றிச் சொல்லி மன்னிப்பு கேட்க விரும்பினான். ஆனால் அவர் தண்டிப்பாரோ என்று அவன் பயந்தார். அவர் குருநாதரிடம் சென்று மெதுவாய்க் கேட்டார். குருவே, எதுவாக இருந்தாலும், பிறக்கின்ற எல்லாமே ஒருநாள் இறக்கவேண்டியதுதானே!
குருநாதர் பதிலளித்தார். அமாம்
உடனே அந்தப்பையன் உடைந்த கோப்பையின் துண்டுகளைக் காண்பிக்கு 'உங்கள் தேரீர்க்கோப்பை இறக்கின்ற நேரம் வந்துவிட்டது! என்றார்.
நமக்கு நம் வாதத்தை எப்படி எடுத்துக்கூறுவது என்று தெரிந்திருக்கவேண்டும். ஆனால் இங்கே, உங்கள் சொந்த அர்த்தத்தை கிருஷ்ணர் சொன்னவற்றுக்கும் கொடுக்காதிர்கள். அவர் உங்களை உங்கள்அகங்கார்திலிருந்து விடுபடச் சொல்கிறார். எந்த மனிதர்தான் இந்த பிரபஞ்சத்தின் ஒரு பகுதி என்று உணர்ந்தவர் யாரையும் கொல்லமாட்டார். கொலைசெய்தாலும் கூட, இதன் சரியான அர்த்தத்தைப் புரிந்து கொள்ளுங்கள். கிருஷ்ணர் உங்களை உண்மையை உணர்ந்து கொள்ளச் சொல்கிறாரே தவிர, மனிதர்களைக் கொல்லச் சொல்லவில்லை. சரியான பொருளை உணருங்கள். கிருஷ்ணர் உங்களை உண்மையை உணரச்சொல்லி ஊக்கப்படுத்துகிறார். கொல்வதற்கு அல்ல.
மற்றொரு சின்ன கதை
ஒரு யூதர், ஒரு இத்தாலியர், ஒரு போலந்து மனிதர் மூவரும் காவற்படையில் ஒரு வேலைக்கு விண்ணப்பித்தார்கள்.
(மதலில், யூதா நேர்முகத்தேர்வுக்கு அழைக்கப்பட்டார். அவரிடம் கேட்டார்கள் யார் கொன்றது யேசுவை ?
யகர் சொன்னார் 'சுரோமானியர்கள் யேசுவைக் தொன்றார்கள்' அடுத்தநாள் வேலையில் சேரச் சொல்லி அனுப்பினார்கள்.
வநடம்
அடுத்தது இத்தாலியர் அமைக்கப்பட்டார். அவரிடமும் அதே கேள்வி கேட்கப்பட்டது. அவர் 'யூதர்கள்தான்" என்றார். அவரும் அடுத்தநாள் கே வலைக்கு வரச்சொல்லி அனுப்பப்பட்டார்.
மூன்றாவதாக போலந்து மனிதர் வந்தார். அவரிட மும் அதே கேள்வி கேட்கப்பட்டது. அவர் சொன்னார் 'எனக்குத் தெரியாது" அந்த அதிகாரி ஒருநாள் தால அவகாசம் கொடுத்து அதற்கு விடை கண்டுபிடித்து வரச்சொல்லி அனுப்பினார்கள்.
அந்த மனிதர் வீட்டுக்கு வந்தார். அவருடைய மனைவி கேட்டார். 'சுஎன்ன நடந்தது நேர்முதத் தர்வின்போது ?
கணவர் சொன்னார் , எனக்கு வேலை கிடைத்து விட்டது. முதல்நாளே எனக்கு ஒரு கொலை வழக்கைக் கண்டுபிடிக்கச் சொல்லியிருக்கிறார்கள்.
நாம் வார்த்தைக்கு நாம் விரும்புகிறமாகிரி என்ன அர்த்தம் வேண்டுமானாலும் தரவாம். கிருஷ்ணரின் வார்த்தைக்கு தவறான அர்க்கும் தராதீர்கள். கிருஷ்ணர் உங்களை உங்கள் அகங்காரத்திலிருந்து விடுபடுத்திக் கொள்ளச் சொல்கிறாரே தவிர, யாரையும் போய்க கொல்லச் சொல்லவில்லை. அவர் வார்க்கைக்குப் பின்னால் உள்ள பொருளைப் பாருங்கள். கிருஷ்ணர் போன்ற குருமார்கள் தான் இதுபோன்ற துணிச்சலான கருத்தைச் சொல்லமுடியும்.
கிருஷ்ணர் கொலை செய்வகை உதாரணமாக எடுத்து கொண்டு அர்ச்சுனனைச் சிந்திக்க வைக்கிறார். அகங்காரமற்ற தன்மையால் ஏற்படும் பற்றற்ற தன்மையால்தான் கவனம். ஒருவர் எப்போது நிலைத்திருக்கவேண்டும் என்ற அவசியமின்றி இருக்கிறாரோ அப்போது அவர் செய்கின்ற எதுவம் பற்றறு, எதிர்பார்ப்பு இன்றி இருக்கும். ஒரு மனிதர் எப்போது அந்த நிலையில் இருக்கிறாமே ரா அவர் இறைச்க்தியோடு இசைந்து உள்ளார். அதுபோன்ற ஒருமனிதன் எதையாவது அழித்தால், அது இயற்சையே ஏற்படுத்தும். பேரழிவு அது வேறு
இருபத்தைந்து வருடம் போராடினார். அமெரிக்காவில் எனக்கு வேலை கிடைத்தபறகுதான் அவர் ஒய்வெடுத்தார். வாழ்க்கையை வாழ அவருக்கு அப்பாதுகான் நேரம் கிடைத்தது. அதன் பன்தான் எங்களுக்குத் தெரிந்தது …
்கூன் அப்படிச் சொல்கிறா்கள் ? °° என விசாரித்ததற்கு, ்சுநான் பெரிய அளாக வேண்டுமென, என சிறுவயதிலிருந்தே கனவு கண்டவர் என் தந்தை. கனவை நிறமாக்க உடல், பொருள், அவி அனைத்தையும் செவழித்து என்னைப் படிக்க வைத்தார். வெற்றிக்கு சாக்கமளித்தார்.
ஒரு உணர்வலையிலும், புரிந்து கொள்ளுதலிலும் நடக்கும்.
கிருஷ்ணர் இதை அர்ச்சுனனிடம் சொல்லி அது அர்ச்சுனனின் கடமை, போர்க்களத்திலிருந்து ஒடுவது அல்ல. சண்டையிடுவது என்று புரியவைக்கிறார்.
கேள்வி: ஸ்வாமிஜி, உங்கள் சீடர்கள் அவர்களை எரிப்பதாகச் சொல்கிறார்கள். இது எங்களை பயமுறுத்துகிறது. இதற்கு என்ன பொருள் ?
ஆம். என் சீடர்கள் சொல்வது சரிதான். எந்தப் அர்த்தத்தில் இதை அவர்கள் சொன்னார்கள் என்று எனக்குத் தெரியவில்லை. ஆனால் அவர்கள் இந்த வியாபார
ரகசியங்களை எல்லாம் வெளியில் விடக்கூடாது.
நீங்கள் வெறும் பார்வையாளராக இருந்தால், என்னைப் பார்த்து மட்டுமே சந் தாஷமடைபவராக இருந்தால், நான் உங்களுக்கு முளைக்குத் தீனி போடுவேன். நீங்கள் கண்களால் எடுத்துக் கொள்வது போக.
உண்மையிலேயே ஆனால் நீங்கள் ஆர்வம் கொண்டவராக, என் வார்த்தைகளைத் தாண்டி அர்த்தம் புரிந்துகொள்பவராக, மேலும் நான் உங்களுக்கு நீங்கள் ஆன்மீகத்தில் முன்னேற உதவமுடியும் என்று நம்பினால், நீங்கள் ஒரு சீடரின் நிலைக்கு அருகே வருகிறீர்கள். நான் உங்களுக்கு என் உருவத்தை விட்டுவிட்டு, உருவமற்றதில் கவனம் செலுத்தும்படி அறிவுறுத்துவேன்.
நீங்கள் என் சீடராக ஆனால், அதற்குப் பிறகு நீங்கள் என் பொறுப்பு. உங்கள் ஆன்மீக முன்னேற்றம் உங்களுடைய பொறுப்பு மட்டுமல்ல. என்னுடைய பொறுப்பும்கூட அதற்குப் பின் நான் வெறுமே சிரித்துக்கொண்டு
இருபத்தைந்து வருடம் போராடினார். அமெரிக்காவில் எனக்கு வேலை கிடைத்தபறுத்தான் அவர் ஒய்வெடுத்தார். வாழ்க்கையை வாழ அவருக்கு அப்போதுதான் நேரம் கிடைத்தது. அதன் பன்தான் எங்களுக்குத்
உங்களை போகட்டும் என்று விட்டுவிட முடியாது. எல்லா ஆன்மீக முன்னேற்றும் அகங்காரத்தை விடுவது பற்றியகே, குருவின் முதன்மையான பணி அந்த அதங்காரத்தை அழிப்பதே! அதுதான் அறுவை சிகிச்சை. குருநாதர்தான் அறுவைசிகிச்சை செய்வார்.
இதை நன்றாகப் புரிந்து கொள்ளுங்கள். என்னுடன் நீங்கள் இருந்தால் தெரியும் நான் ஒரு அமைதியான எப்போதும் புன்னகைத்துக் கொண்டே இருக்கிற குரு இல்லை. என் சீடர்கள் அங்கும் இங்கம் ஓடிய வண்ணம் இருப்பார்கள். நான் அவர்களுக்கு கட்டளைகளைக் கொடுத்த வண்ணம் இருப்பேன். மனிதர்கள் சிலநேரங்களில், நான் பயன்படுத்தும் வார்த்தைகளைப் பார்த்து அதிர்ச்சியடைந்து விடுகிறார்கள். ஒரு குரு எப்படி இப்படிப்பட்டவற்றைச் சொல்லாம் என்று ஆச்சரியப்பட்டுப் போதிறார்கள். அவர்கள் கீதையைப் படித்ததில்லை அல்லது புரிந்துகொள்ளவில்லை. அதனால்தான் அப்படி பிரகிபலிக்கிறார்கள்.
நான் கோபமாகத் தோற்றமளித்தாலும் கூட அது வெறும் நான் காட்டும் முகம் மட்டும்தான். எனக்குள் ஒரு கோபமோ, தீவிரமான உணர்ச்சியோ இருப்பதில்லை. அகில் சாத்வீக குணம்கூட இருப்பதில்லை. குருநாதர் என்பவர் இந்த 3 குணங்கட்கும் அப்பாற்பட்டவர். அவர் 'திரிகுணரகிதா" அவர் அந்த 3 குணங்களையும் அதாவது சாக்வீக, ரஜஸ், தமஸ் குணங்களை கடந்தவர்.
அம். என் சீடர்கள் உங்களிடம் நான் அவர்களை எரிப்பதாக சொல்லியிரூப்பார்கள். ஆனால், எனக்கு உறுதியாகத் தெரியம். அவர்கள் அதைப் பெருமையோடும், அன்போடும்தான் சொல்லியிருப்பார்கள். இல்லாவிட்டால் அவர்கள் ஏன் எப்படி என்னுடன் இருப்பார்கள். நான் அவர்களைக் கட்டாயப்படுத்துவதில்லை. அவர்கள் தம் அகங்காரம் கீழே விழுந்து, ஆனாந்தம் உள்ளே பொங்கும்போது உருமாற்றம் நிகழ்வதைப் பார்க்கிறார்கள். இல்லாவிடில், அவர்கள் ஏன் என்னுடன் இருக்க விரும்பவேண்டும். சீக்கிரமே அவர்கள் புரிந்துகொள்வார்கள். என் சக்கம் கோபம் இந்த எரித்தல் எல்லாமே மிகவும் மேலோட்டமானது, ஒரு மூகமூடிதான். அதுவும் முன்னேற்றத்துக்காகத்தான் என்று, அவர்கள் அவர்களுக்குப் புரியும் கருணைதான் அறுவை சிகிச்சையை நடத்துகிறது என்று.
அவர்களிடம் நான் உண்மையில், வெளிப்படையாகச் சொல்கிறேன். என் ஒரே ஒரு
பிரச்சனை, அதாவது ஒரே ஒரு விஷயம் என்னை வருத்தத்தில் ஆழ்த்தும் விஷயம் ஒரு சீடன் என்னை விட்டுச் செல்லும்போதுதான். அது அடிக்கடி நடப்பதில்லை. ஆனாலும் நடக்கிறது. அது அவர்களுடைய வருத்தத்தால், நான் சத்தம் போடுவதால் அது நடக்கவில்லை. அவர்களுடைய பாதை அவர்களை அவர்கள் என்ன வேண்டும் என்று நினைக்கிறார்களோ அதிலிருந்து விலக்கி விடுகிறது.
நான் வருத்தப்படுகிறேன் அவர்கள் இருப்புத்தன்னை பல முந்திய உடல்களிலிருந்து ஓடிய அனுபவம் இருந்தபோதும் அவர்களை என்னிடம் கொண்டு வந்ததற்காக.
அந்த ஆன்மா, அந்த இருப்பு இந்த வாம்நாளிலாவது ஒரு குருவால் விடுதலை கிடைக்கும் என்று நம்பகின்றது.
என்னைப் பார்க்கோ. வேறு எந்த குருவைப்பார்க்கோ பயப்பட ஒன்றுமில்லை. குருநாதர்கள் உங்கள் மீதான கருணையால் மட்டுமே செயல்படுகிறார்கள். அவர்க்கு வேறு எதுவுமே பிரதிபலனாகத் தேவையில்லை. நீங்கள் அவர்க்குத் தருவதற்கு உங்களிடம் எதுவுமில்லை. அவர்க்குக் கேவையான எதுபும் இல்லை. அவருடைய காகணை. உங்கள் மீதான கருணை எந்தவிதமான எதிர்பார்ப்புமில்லாத, நிபந்தனையற்ற ஒன்று.
அறிவு, அறிந்து கொள்ளும் விஷயம், அறிந்து கொள்ளப்படுகின்ற பொருள், அறிபவர், இந்த மூன்று காரணிகளும் தான்செயலைக் காண்டுதின்றன. பலன்கள். செயல், செயலைச் செய்பவர் மண்றும் செயலின் மூன்று பாதங்களாக உள்ளன.
சாங்கிய யோகத்தின் குண கருத்துப்படி, 3 வகைகள்உள்ளன. அறிவில் , செயலில், செயலைச் செய்பவரில் நான் சொல்கிறேன், கவனியங்கள்,
பிரிக்கப்பட்டுள்ளவற்றிலும், பிரிக்கப்படமுடியாமல் உள்ள, காணப்படுதிற எல்லாவற்றிலும் உள்ள ஒரே அழியாஉண்மைத்தன்மைப் பார்க்கின்ற அறிவ தான் சாத்வீக நிலையில் உள்ள அறிவு.
எல்லா உயிர்களிடத்தும். வேறு வேறு வகைப்பட்ட மாறுபட்ட உண்மைகளை. ஒன்றுக்கொன்று மாறுபட்டகாகக் காண்கின்ற அறிவு ரஜஸ் நிலையில் இருக்கின்றது.
பகுத்தறியப்படாத, அடிப்படையற்ற, மதிப்பற்ற அறிவு, அதன் மூலம் ஒரு சிறு வி7யத்தை அதுதான் எல்லாம் என்று எண்ணிப் பிணைத்துக்கொள்ளும் அறிவு. இதுதான் அறியாமையாகிய இருளில் உள்ள நிலை.
விதிகளின்படியான கடமைகளை விருப்பு, வெறுப்பின்றி எந்தவிதமான சுயநல நோக்கமின்றி, பலனின்மீது எந்த பற்றும் இன்றி செய்வது சாத்வீக நிலையில் ருக்கின்றது.
்கள் அப்படிச் சொல்கிறீர்கள் ? °° என விசாரித்தத்துத், 'அராண் பெரிய அளாக வேண்டுமென, என சிறுவயதிலிருந்தே கனவு கண்டவர் என் கர்கை, தனவை நிறையாக்க உடல், பொருள், ஆவி அணைத்தையும் செலவழித்து என்னைப் படிக்க வைத்தார். வெற்றிக்கு காக்கமளித்தார்.
அதங்காரத்தோடும், சுயநலரோக்கத்தோடும், அதீத முயற்சியோடும் செய்வது என்பது ரஜோ சூணத்தில் இருக்கின்றது.
உண்மைக்கு மாறான கற்பனைதாளல் செய்யப்படும் காரியங்கள் விரும்பத்ததை விளைவகளை எற்படுத்துழு காரியங்கள், மற்றவர்க்குத் துக்கம் தரும் காரியங்கள், ருவரின் சொந்த முயற்சியால் செய்யப்படும் காரியங்கள் எல்லாம் அறியாவையால் செய்யப்படுகின்றன.
செயல்பரிபவர். அகங்காரம் இன்றி, பறறு எதுவம் இன்றி, வெற்றி கே தால்வியால் பாதிக்கப்படாதமனம் படைத்தவர் உற்சாகத்தோடும் இருந்தால் அவர் தெய்வீகத்தன்மையில் உள்ளார்.
செயல்புரிபவர் உணரச்சி மயமாக, பலனை எதிர்பார்த்துச் செய்பவாாக. பேராசை உடையவராக, சுத்தமற்றவராக, ஆக்ரோஷம் நிறைந்து, இன்ப துன்பங்ளால் பாதிக்கப்படுபவராக இருந்தால் அவர் ரஜோ குணத்தில் இருக்கின்றார்.
செயல்புரிபவர் ஒழுக்கமற்று, அழுத்தமானவராக, வஞ்சகம் நிறைந்தவராக, சோம்பேறிக்கனம். மற்றும் துக்கம் நிறைந்தவராக, காலம் தாம்ந்து செய்பவராக இருந்தால், அவர் தாமஸ குணத்தில் இருக்கிறார்.
இந்த செய்யுள்களில் கிருஷ்ணர் மனிதனின் இயல்பகளை விளக்குகிறார்.
கிருஷ்ணர் முன்பே சொல்லியிருக்கிறார். செயலைப் புரிபவர் மனிதரல்ல, இறை சக்கியே அதாவது நான் அல்ல, நாராயணன். இருந்தாலும் மனிதர்தான். அப்படியே இருந்தாலும் மனிதர் இப்போகும் உடம்பாகவும், ஊடகமாகவும் இருக்கின்றார். ஆதனால் நாம் தொடர்ப கொண்டிருக்கிறோம்.
நம்மிடையே உள்ள எல்லா குணங்களுமே நம்மிடம் இயற்கையாகவே புதைந்து கிடக்கின்றன. இவைதாம் நம் செயல்பாட்டுக்குக் காரணமாக அமைகின்றன. இந்த குணங்கள் நம் எண்ணங்கள், வார்த்தைகள் மற்றும் செயல்களைக் கட்டுப்படுத்துகின்றன. ஒருவர் பிறந்தது முதல் இறக்கின்ற வரை ஒரே குணத்தில் இருப்பதில்லை.
்கள் அப்படிச் சொல்கிறீர்கள் ? °° என விசாரித்ததற்கு, 'சுநான் பெரிய அளாக டீவண்டுமென, என சிறுவயதிலிருந்தே தனவு கண்டவர் என் தர்கை, கனவை நிறையாக்க உடல். பொருள், ஆவி அணைத்தையும் செவவழித்து என்னைப் படிக்க வைத்தார். வெற்றிக்கு ஊக்கமளித்தார்.
குணங்கள் மற்றும் தமஸ். சத்வ எனப்படும் குணம். அமைகி. நிம்மதி, ஆன்மீகம், நன்மை என்பவை. ஆண்மீக ஈடுபாடு தொண்டவர்களிடம் காணப்படும். ரஜஸ் எனப்படுவது, கோபம் நிறைந்த, உணர்ச்சி களால் அலைகமிக்கப்படுகிற. செயல் துடிப்போடு இது அரசர்கள். போர் இருக்கின்ற குணங்கள். வீரர்கள், வியாபாரிகளிடம் இருக்கும். ்கமஸ் " என்பது சோம்பல், அறியாமை, மந்தத் தன்மை. கம்பிலை வேப பொரும்பாலனவர்களிடம் இது காணப்படுகின்ற குணம். ஒரு வெறும் சாப்பிடுவகற்காகவும் தூங்குவதற்காகவும் மட்டுமே உயிர் வாம்பவர்களின் குணமாகும்.
செய்யுள் இந்த வரிகளில் கிருஷ்ணர் அமகாக விளக்குகிறார். மூன்று குணங்கள் அவற்றின் விளைவுகள் நம்மீது செயல்படும் விதம்கப்பற்றி விளக்குகிறார். அவர் அப்படிச் செய்யக் காரணம் நமக்குள் என்ன நடக்கிறது என்பதைப் புரியவைக்கவே. பெரும்பாலான நேரங்களில் நாம் ஏன் இப்படி நடந்துகொள்கிறோம் என்று நமக்குத் தெரிவதே இல்லை, குருநாதர் இதை வார்க்கைகளால் விளக்கும்போது, நாம் ஏன் இப்படி நடந்து கொள்கிறோம் என்று புரிந்து கொண்டு அடுத்த நிலை புரிந்து கொள்ளுதலுக்கு நகர்கிறோம். இதைவிட மேலான குணநலனுக்கு மாறிக் கொள்கிறோம்.
ஆம். நாம் எல்லோரும் சில நேரங்களில் சிலவற்றை முடிக்க ரஜஸ் தன்மையில் இருந்துதான் ஆக வேண்டும். அப்போது கூட, நாம் போர்சை இன்றி, கோபம் இன்றி, பயம் நம்மை பாதிக்காமல் பற்று நம்மைப் பற்றிக் கொள்ளாமல், செய்தால் நாம் சாத்வீகத் தன்மையில் தான் இருக்கிறோம். உண்மையில் கிருஷ்ணர் ஒரு சாத்வீக குணத்தில் இருப்பதாகத் தோன்றினால் கூட, மனிதரை எப்படி விளக்குகிறார் என்றால் ஒரு மனிதர் கூட்டு விமிப்பணர்வை, பிரபஞ்சத்தை பகுதி பகுதியாகப் பார்ப்பவராக விவரிக்கிறார். அவர் தான் தனி மனிதரோ தீவோ அல்ல. பிரபஞ்சத்திலுள்ள எல்லாவற்றுடன்றும், எல்லாருடனும் பிணைக்கப்பட்டவர் என்று புரிந்து கொண்டவர்.
ஒரு 'சாக்வீக" மனிதர், தன்னைப் பற்றியே கவனம் செலுத்துபவர் அல்ல. அவர் தன் நிலைத்தலும், உடமைகளும் 'நான்" மற்றும் 'எனது' என்பன எல்லாம் அர்த்தமற்றவை என்று புரிந்து கொள்பவர். அவர் செயல்கள் தன்னலமற்றவை, புகழ், பாராட்டு இவற்றை எதிர்பாராதவை, செயலிலோ அதன் விளைவிலோ பற்றில்லாதவை. அதுபோன்ற ஒரு மனிதர் அவரின் செயலின் தோல்வி அல்லது வெற்றியால் பாதிக்கப்படுவதில்லை. ஏனென்றால் அவரிடம் இந்த நான்ஃ எனது என்பவை அவரின் செயல்களில் இல்லை.
சாக்வீக தன்மைக்குள் செல்வது ஒன்றும் அவ்வளவு கடினமான விஷயம் அல்ல. உண்மை, நீங்கள் அதனுள் நீண்ட நேரம் நிலைத்திருக்க முடிவதில்லை. ஆனால் ஒருமுறை அது நம்மை எப்படி சுதந்திரப்படுத்துகிறது, என்று புரிந்து கொண்டோமானால், நாம் அதில் மேலும் மேலும் இருக்க முயற்சி செய்வோம்.
சாக்வீக தன்மை என்பது கடந்த காலமும், எதிர் காலமும் வெறும் கற்பனைகள் என்று புரிந்து கொள்வதே! அவை உண்மையில் இல்லை. கடந்த காலம் என்பது இறந்த காலம், திரும்பி வரப் போவதில்லை. ஏன் கவலை? எதிர்காலம் என்பது கானல் நீர். நீங்கள் செய்யக் கூடியது ஒன்றே. அது நிகழ்காலத்தை நிகழ அனுமதிப்பது. அதுமட்டுமே நீங்கள் செய்ய முடியும். உங்கள் நிகழ்காலம்தான் எதிர்காலத்தைக் கட்டுப்படுத்துகிறது. நீங்கள் நிகழ்காலத்தில் கவனம் செலுத்த ஆரம்பித்துவிட்டால், உங்கள் விமிப்பணர்வு பலமடங்கு அதிகமாகும். உங்கள் எதிர்பார்ப்புகள், பற்றுதல்கள் நழுவிப்போகும். நீங்கள் எது தேவையோ அதை மட்டும் செய்வீர்கள்.
நீங்கள் நடைமுறை வாழ்க்கைக்கு பதில் கொடுப்பீர்கள். 'இப்போது" பதில் தருவீர்கள். அப்போது நீங்கள் சாத்வீகத் தன்மையில் இருக்கிறீர்கள்.
நீங்கள் எப்போது 'உங்கள்" மற்றும் நான்" 'அது "இது என்பது போன்ற வேறுபாடு காண்கிறீர்களோ அப்போது 'ரஜஸ்' தன்மையில் விழுகிறீர்கள். உண்மையில் அப்படி வேறுபாடு ஏதுமில்லை. உங்கள் மனம், அகங்காரம் தான் இந்த வேறுபாட்டை ஏற்படுத்துகிறது. உங்கள் 'சம்ஸ்காரங்கள்' தான் இந்த வேறுபாட்டை உங்களுக்கும் மற்றவர்களுக்கும் மத்தியில் ஏற்படுத்துகின்றன. ஒரு 'ரஜஸ்' தன்மையில் உள்ள மனிதர் எல்லாவற்றையும் பலனை எதிர்பார்த்தே செய்கிறார். அவர் சுயநலமாக, கோபக்காரராக,
பொறுமையற்றவராக இருக்கிறார். அவர் வேண்டியது அவர்க்குக் கிடைக்கவில்லை என்றால், அவர் சோர்ந்து போகிறார். தோல்வி அவரது அகங்காரத்தைத் தாக்குகிறது.
'ரஹஸ்" தன்மையில் இருப்பவர்களால் சந்தோஷமாய் இருக்க முடியாது. தயவுசெய்து புரிந்து கொள்ளுங்கள். உங்களில் பெரும்பாலானவர்கள் ரஜஸ் தன்மையில் தான் இருக்கிறீர்கள். இதுதான் அதிகம் காணப்படும் குணமாக சமீப காலங்களில் உள்ளது. ஏழை அல்லது பணக்காரன், புத்திசாலியோ, முட்டாளோ, படித்தவனோ, படிக்காதவனோ, பெரும்பாலும் எல்லோரும் அடுத்தவரோடு தன்னை ஒப்பிட்டு அவரிடம் என்ன இருக்கிறதோ அதை தானும் அடைய விரும்புகிறார்கள். நீங்கள் உங்கள் ஆசைகளால் தூண்டப்படும் வரை, இருப்பதில் திருப்தி அடையாத வரை நீங்கள் ரஜஸ் தன்மையில்தான் இருக்கிறீர்கள்.
ரஜஸ் உங்களை அழித்து விடும். உங்கள் ஆன்மாவை சாப்பிட்டு விடும். உங்கள் ஆசைக்கு முடிவே இருக்காது. அச்சத்துக்கு எல்லையே இல்லை. இவை இரண்டும் தான் ரஜஸ் தன்மையின் முக்கியமான குணங்கள். அது நம்மிடம் என்ன இருக்கிறதோ அதில் திருப்தி அடையாத தன்மை, இல்லாததை அடைய விரும்பும் தன்மையும் கூட. நாம் எங்கே, எப்படி இருக்கிறோமோ அதில் திருப்தி அடைவதில்லை, இருப்பதில்லை. நிகழ்காலத்தில் நிறைவாக -நீங்கள் தொடர்ந்து எதிர்காலத்தில், ஒன்று எப்படி ஆக வேண்டும் என்று கற்பனை செய்து கொண்டிருப்பீர்கள். அல்லது கடந்த காலத்தில் இன்னும் சிறப்பாக எப்படி செய்திருந்திருக்கக் கூடும் என்று எண்ணுவீர்கள். ரஜஸ் என்பது கற்பனை உலகத்தில் வாழ்வது தான்.
'தமஸ்' தன்மையில் உள்ள ஒருவர் முழுக்க முழுக்க போலித் தனத்தில் உள்ளார். சுமத்தப்பட்ட நம்பிக்கைகள், அறிவு அல்லது சூழ்நிலை, மீது
சார்ந்து கொண்டு, தாம் சரியா அல்லது தப்பா என்று தெரிந்து கொள்ளக் கூட முயற்சி ஏதும் எடுக்காமல் வாழ்வது. மதவாதிகள், குற்றவாளிகள் எல்லாம் தமஸில் தான் இருக்கிறார்கள். அவர்களிடையே எந்த வேறுபாடும் இல்லை. நோக்கம் மட்டும்தான் வேறு. இருவருமே பிடிவாதம் நிறைந்த, வன்முறை பொருந்திய, சுயநலவாதிகள். அவர்கள் தம் குறிக்கோளை அடைய எது வேண்டுமானாலும், செய்வார்கள். குற்றங்கள் புரியக் கூடத் தயங்கமாட்டார்கள்.
தமஸ் என்பது வெறும் மந்தத்தன்மை, சோம்பல், காலம் தாழ்த்துதல் அல்ல. அதுவும் தான். ஆனால் அதுமட்டுமல்ல. அது நாம் இந்த பிரபஞ்சத்தின் ஒரு பகுதியே என்பதை உணராமல் செயல்புரிவதும் தான். அகங்காரம் மிகவும் பெரிதுபடுத்தப்பட்டு, தான் தான் எல்லாம் என்று நம்பும் ஒரு நிலை. அது தன்னைத் தவிர வேறு எதுவும் இருப்பதாக நம்பாத ஒரு நிலை. மற்றவர்கள் யாரும் பொருட்டாக மாட்டார்கள். ஹிட்லர், பல லட்சக்கணக்கான மக்களை அவர்கள் தகுதியில் குறைந்தவர்கள் என்று கொன்று குவித்த செயல் தமஸ்" னால்தான். தமஸ்" ஒரு மோசமான மிருகம். இயற்கையின் விதியை மதிப்பதில்லை. மனிதனால் மட்டுமே தமஸில்" இருக்க முடியும். மிருகங்கள் தமஸில் இருப்பதில்லை. ஏன் என்றால் அவை இயற்கையின் புத்திசாலித் தனத்தால் வழிநடத்தப்படுகின்றன.
நான் ஒரு நித்யா தியான சிகிச்சையாளர். தினமும் தியானம் முறையாகச் கேள்வி: செய்து வருகிறேன். பற்றற்ற தன்மையோடு, நான் எதையும் செய்ய விருப்பமின்றி இருப்பதாக உணர்கிறேன். எனக்கு நான் சோம்பல் தன்மையில் விழுகிறேனோ என்று பயமாக உள்ளது. என்ன நடக்கிறது ?
நீங்கள் சரியான பாதையில் தான் செல்கிறீர்கள். கவலைப்பட வேண்டியதில்லை. என்ன நடக்க வேண்டுமோ அதுதான் நடக்கிறது.
சமூகம், அரசியல் மற்றும் மத இயக்கங்கள் மூலமாக உங்களுக்குள் ஆசை, பயத்தை விதைத்து அதன் மூலம் உங்களைக் கட்டுப்படுத்த முயற்சி செய்கின்றன. இந்த இயக்கங்கள் உங்கள் ஆசை பயத்தைத் தூண்டிவிட்டால்தான் உங்களை திறம்பட அதிக செயல்திறனோடு இயங்க வைக்க முடியும், என்று நம்புகின்றன. யார்க்கு அதில் லாபம்? அந்த இயக்கங்களுக்கு அது லாபம். நிச்சயம் உங்களுக்கு அல்ல.
ஆசையும் அச்சமும் உங்களைப் புற உலகில் திருப்தியைத் தேட வைக்கின்றன. நீங்கள் உங்கள் எண்ணங்கள் மற்றும் வார்த்தைகளால் செயலாற்ற முனைகிறீர்கள். அவற்றை எப்போதும் திருப்திபடுத்தவே முடியாது. திரும்பத் திரும்ப அதே ஆசையும் அச்சமும் வந்து கொண்டே இருக்கும். எத்தனை முறை அவற்றை அனுபவித்திருந்தாலும்.
நீங்கள் ரஜஸில் இருக்கிறீர்கள், தீவிரத் தன்மையில் இருக்கிறீர்கள். செயலாற்றும்போது, மக்கள் கேட்கிறார்கள், நான் எண்ணங்களால்
எண்ணங்களில் செயல்படாமல் வாழ முடியுமா? யார் என் பில்லைக் கட்டுவார்கள்? தயவுசெய்து புரிந்து கொள்ளுங்கள். இயற்கை உங்களுக்குள் உண்ணும் உணவை இரத்தமாக மாற்றும்போது, உங்களுக்கு உணவைத் தருவதையும் அது பார்த்துக் கொள்ளாதா? இயற்கை உங்களை நம்புவதில்லை. மிகவும் நுட்பமான எந்த ஒரு விஷயத்தையும் உங்களை நம்பாமல் அது தானே பார்த்துக் கொள்கிறது. உதாரணத்துக்கு மூச்சு விடுதல், வளர்ச்சி, உணவு செரிமானம் ஆதல் இப்படிப் பல. இவை எல்லாம் உங்கள் ஒப்புதல் தேவையின்றிதான் நடக்கின்றன.
எனவே உங்கள் எண்ணங்களை வைத்து செயல்படுவதை நிறுத்துங்கள். அவற்றுக்கு அர்த்தம் காணுவதை நிறுத்துங்கள். அதற்கு பதில், அவற்றின், எண்ணங்களின் மூலத்தை தேடுங்கள். உதாரணத்துக்கு, உங்களுக்குப் பசியெடுப்பதாக உணர்ந்தால், அந்த எண்ணத்தை மறந்து விடுங்கள். உங்கள் உடல் பசியைத் தீவிரமாக உணர்ந்தால், அதுவே தேடி உணவை எடுத்துக் கொண்டு அதன் தேவையை நிரைவு செய்து கொள்ளும்.
அதை நீங்கள் செய்யும்போது, நீங்கள் வார்த்தைகளின் அர்த்தத்தால் செயல்படும்போது, நீங்கள் தமஸ் அல்லது மந்தத் தன்மையில் விழுகிறீர்கள். அதுதான் உங்கள் அச்சம். அதுபற்றி பயப்பட ஒன்றுமில்லை. அதில் நீங்கள் எதுவரை இருப்பிர்கள், உங்கள் ஆசை, பரபரப்பு இதன் மீதான வெறுப்பு வேலை செய்யத் தொடங்கும் வரை. அது நடக்கும்போது, நீங்கள் அந்த மந்தத் தன்மையிலிருந்து தூய்மைப்படுத்தப்பட்டு வெளியே வருவீர்கள்.
தயவு செய்து புரிந்து கொள்ளுங்கள். நீங்கள் நினைப்பது போல, நீங்கள் தமஸிலிருந்து, ரஜஸூக்கும் பின்பு ரஜஸிலிருந்து சாத்வீகத்துக்கும் நகர்வதில்லை. மந்தத் தன்மையிலிருந்து, வேகத்துக்கும், பின்பு அமைதிக்கும் செல்வதில்லை.
நீங்கள் ரஜஸில் தொடங்குகிறீர்கள். அது தான் உங்கள் அன்றாடக் கடமைகள். அதாவது செயல்புரிபவர், என்ற நிலை, எண்ணங்கள் மற்றும் வார்த்தைகளின் பொருளை நிறைவேற்ற முனையும் நிலை.
அடுத்தது, இப்படி அர்த்தம் காணுவதை நிறுத்தும்போது, தமஸில்"
தன்மை, செயலற்ற தன்மையில், சிறிய மந்தக் காலத்துக்கு வருகிறீர்கள். எதுவரை என்றால், உங்கள் எண்ணங்களின் மூலத்தைக் கண்டறிந்து சாத்வீக நிலைக்குச் செல்லும் வரை. அப்போது நீங்கள் உள்ளுக்குள் ஒரு குணமாகும் உணர்வை உணர்வீர்கள். மற்றும் இந்தப் பிரபஞ்சம் உங்களைப் பார்த்துக் கொள்கிறது என்று புரிந்து கொள்வீர்கள். உங்கள் இருப்புத் தன்மை உள் மையத்தில் உள்ளது. மனம் விளிம்பில் தான் எப்போதும் உள்ளது.
மனம் எப்போதும் வெளியில் தேடுகிறது; இயக்கப்படுகிறது. இருப்புத் தன்மை உள்மையத்தில் உள்ளது. உள்நோக்கி எப்போதும் பயணிக்கிறது. நீங்கள் எப்போதும் முன்னும், பின்னும் அதாவது உள்மையத்துக்கும், வெளி விளிம்புக்கும் இடையே வெளிவிளிம்பில் அலைக் கமிக்கப்படுகிறீர்கள். வெளிவிளிம்பில் இருக்கும் போது கிட்டத்தட்ட பைத்தியமாகவே ஆகிவிடுகிறீர்கள். ஆசை, அச்சத்தால் ஆட்கொள்ளப்பட்டு, பணம் மற்றும் அதிகாரத்தின் மேலான அதீத ஆசையினால் விழுங்கப்படுகிறீர்கள்.
நீங்கள் உள்மையத்திலிருக்கும் போது, நீங்கள் சிவம் பிரபஞ்ச விழிப்புணர்வில் இருக்கிறீர்கள்.
சில காலத்தில், நீங்கள் இடையில் இருக்கக் கற்றுக் கொள்கிறீர்கள். எங்காவது அதிக தேர்வு செய்யும் வாய்ப்பு உங்களுக்கு இருப்பதில்லை. நீங்கள் ஒரு அரைப் பைத்தியம் போன்ற ஒரு மனநிலையைத் தான் தேர்ந்தெடுக்க வேண்டும். ஏன் என்றால் உங்கள் மனம் உங்களை மையத்தில் நிலைபெற அனுமதிப்பதில்லை. நீங்கள் முன்னும் பின்னும் சென்று, உள் மையத்தின் ஆனந்தத்துக்கும் வெளிப்புற மாயைக்கும் இடையில் ஊசலாடி, ஒருவித இயற்கைக்கு எதிரான நிலையற்ற தன்மையில் இருப்பீர்கள்.
வெளிவிளிம்பில் இருக்கையில், புலன்கள் கட்டுப்படுத்துகின்றன. நீங்கள் உங்களைப் புத்திசாலியாக இருந்தால், புரிந்து கொள்வீர்கள். நீங்கள் எந்த இலக்கையும், எதையும் அடையவில்லை என்று. எங்கெல்லாம் உங்கள் புலன்கள் உங்களை இழுத்துச் செல்கின்றதோ, அவற்றையெல்லாம் அனுபவித்து மகிழ முயற்சிக்கிறீர்கள். காலம் செல்லச் செல்ல அந்த மகிழ்ச்சி குறைகிறது. இன்னும் அதிக சந்தோஷம் உங்களுக்குத் தேவைப்படுகிறது. ஆனால் நாளாக ஆக சந்தோஷம் குறைகிறது. நீங்கள் அதற்கு அடிமையாக ஆகிவிடும் நிலை ஏற்படுகிறது. உங்களிடத்தில் உள்ள புத்திக் கூர்மையின் ஒரு சிறு பகுதி உங்களை எச்சரிக்கிறது அதிலிருந்து வெளியே வரும்படி.
நீங்கள் சிறிதளவு விளிம்பிலிருந்து நகர்ந்து, மையத்தை நோக்கிச் சற்று நகரத் தொடங்குகிறீர்கள், அங்கே சிறிதளவு சந்தோஷமான தருணங்களையும்,
பெரும் அமைதியையும் உணர்ந்திருப்பதால். ஆனால் உங்கள் விழிப்புணர்வு நீண்ட நேரம் நிலைத்திருப்பதில்லை. உங்கள் மனம் அமைதியற்றுத் தவிக்கிறது. நீங்கள் உங்கள் பழைய முறைக்கே திரும்பிவிடுகிறீர்கள். வாழ்க்கை திரும்பவும் நீங்கள் பழைய படி விளிம்பக்கே சென்றுவிடுகிறீர்கள்.
தயவுசெய்து புரிந்து கொள்ளுங்கள், வெளிவிளிம்பில் நீங்கள் இருக்கும்போது, நீங்கள் நீடிக்க வேண்டியதன் அவசியம் மற்றும் உடமைகளைப் பற்றிய பிடியில் நீங்கள் மாட்டிக் கொள்கிறீர்கள். நீங்கள் அகங்காரத்தினால் ஆளப்படுகிறீர்கள். அதாவது நான் இருக்க வேண்டிய அவசியம் மற்றும் 'எனது உடமைகளுக்கான அவசியம் ஆளப்படுகிறீர்கள். இரண்டினாலும் அடையாளத்தை இழந்துவிடும் அபாயம் மற்றும் உடமைகளைச் சேர்த்து வைக்க வேண்டிய ஆசை இரண்டும் உங்களை வெளிவிளிம்பிலேயே கட்டி வைக்கிறது.
உங்கள் அகங்காரம் குறைகிறது. நீங்கள் மற்றவர்களோடு தொடர்பு கொள்ளும் போதும், மற்றவர்களோடு போட்டி போடுவதைவிட இணையும்போது அதிகம் தொடர்பு கொள்ள முடிகிறது என்பதைப் புரிந்து கொள்ளும் போதும்.
இன்னும் அதிகம் சேர்க்க ஓடுவதை விட இருப்பதை அனுபவிக்கும் விழிப்புணர்வை அதிகரிக்கும்போது, இன்னும் அதிகம் சேர்க்கும் ஆசை குறைந்து போகிறது.
இயற்கைக்கு எதிராக இருப்பதைவிட்டு விட்டு, மையத்தில் நிலை
கொள்ளும் போது, இறந்த காலத்துக்கும் எதிர்காலத்துக்கும் தாவுவதை விட்டுவிட்டு, நிகழ்காலத்துக்குள் செல்வீர்கள். துன்பத்திலிருந்து ஆனந்தம் நோக்கிச் செல்கின்றீர்கள்.
வ அர்ச்சுனா, இப்போது, பொருட்களின் இயற்கை நிலைப்படி புத்தி மற்றும் மன 18.29 இரண்டிலும் உள்ள மூன்று வதை பிரிவுகளை பற்றி நான் தனித்தனியாகவும், உனக்கு முழுமையாகவும் சொல்வதைக் கேள்.
ஒ அர்ச்சுனா, பட்டறிவு செயலின் பாதை மற்றும் துறவின் பாதை. சரி அல்லது 18.30 தவறான செயல், பயம் மற்றும் பயமின்மை, பந்தம் மற்றும் விடுதலை இவற்றைப்
பற்றித் தெளிவாகப் புரிந்து கொள்கின்ற நல்ல தன்மையில் இருக்கின்றது.
பட்டறிவு, உணர்ச்சிகளில் சிக்கிக் 18.31 கொண்டிருக்கிறபோது சரியான செயல் எது, தவறான செயல் எது என்பது புரிந்து கொள்ள முடியாது.
பட்டறிவு அறியானைமையில் 18.32 இருக்கின்றபோது சரியற்ற விஷயங்களை சரி என்று எடுத்துக் கொள்கின்ற தன்மையில் இருக்கின்றது.
நிலையான மற்றும் தொடர்ச்சியான 18.33 மனவுறுதியுடன் மனம், பேச்சு, மற்றும் புலன்களைக் கட்டுப்படுத்தி இறைசக்தியோடு ஒன்றுபடுதலே நல்ல தன்மை, அர்ச்சுனா.
சரியான நடத்தை, இன்பம். 18.34 இந்த இலக்குகளைப் பிடித்துக் கொண்டு செயல்களின் பலன்கள் மீது பற்று வைத்துக் கொண்டு இருக்கின்ற நிலை தான் உணர்ச்சிகளில் சிக்கியுள்ள நிலை.
18.35 அறியாமையுடன் சேர்ந்த மனவுறுதி, கனவு, துக்கம், பயம், நம்பிக்கையின்மை, கற்பனை இவற்றைத் தாண்ட முடியாத மனவுறுதி இருக்கின்றது, அர்ச்சுனா.
இங்கே கிருஷ்ணர், வாழ்க்கையின் அர்த்தங்களை அணுகும் முறை பற்றி விளக்குகிறார்.
தர்ம, அர்த்த, காம, மோட்ச இவை நான்கும் புருஷார்த்தா வாழ்க்கையின்
அர்த்தங்கள். இவற்றை இப்படி சொல்லலாம். அதாவது, தர்மம், செல்வம், ஆசை அல்லது காமம், மற்றும் விடுதலை. இவை இரண்டும் நான்கு வகை அர்த்தங்கள் இவற்றை நான் வாழ்க்கையின் நோக்கம் என்று சொல்ல விரும்பவில்லை. வாழ்க்கைக்கு இலக்கு என்ற ஒன்று இல்லை. நோக்கம் அல்லது இலக்கு என்று சொன்னால் அது ஒரு வெற்றி இலக்காக ஆகிவிடும். பிறகு பற்று, எதிர்பார்ப்பு இவை ஏற்பட்டுவிடும்.
வாழ்க்கை என்பது ஒரு இலக்கில்லாத பாதை மட்டுமே. அதற்கு ஒரு எல்லை அல்லது இலக்கு இருப்பதாக நாம் நினைத்துக்கொண்டால், உடனே நாம் அவசரப்படத் தொடங்குகிறோம். எதிர்காலம் ஒரு மன அழுத்தத்தைத் தரும் விஷயமாக மாறிவிடும். இப்போது நாம் நியூயார்க்கிலிருந்து வாஷிங்டன் செல்வதாய் வைத்துக் கொள்வோம். வாஷிங்டன் தான் நம் இலக்கு என்று முடிவு செய்து விட்டோமானால், அடுத்தது நாம் எப்போ அங்கே போய்ச் சேருவோம்? அதுமுதல் நாம் தொடர்ந்து அதையே நினைத்தவண்ணம் இருப்போம். அங்கே போய்ச் சேர்ந்ததும் செய்வதற்கு ஒன்றும் இருக்கிறது என்பது வேறு விஷயம். அதனால் அவசரப்படக் காரணம் ஏதுமில்லை. இந்த மனநிலையால் நாம் பயணத்தை உற்சாகமாக அனுபவிக்க மாட்டோம். பயணம் ஒரு எரிச்சலாக மாறி, நாம் எப்போது சேருவோம் என்று ஆகிவிடும்.
வாழ்க்கையில், ஒரு இலக்கை நிர்ணயிக்காதீர்கள். ஒவ்வொரு பயணமுமே அனுபவிக்க வேண்டிய ஒன்று. பாதையும், பயணமும் தான் வாழ்க்கை. சந்திக்கின்ற மனிதர்கள், கிடைக்கும் அனுபவங்கள், சேர்த்துக் கொள்ள வேண்டும் என்ற ஆசையால் அல்லாமல் நீங்கள் வாழ்க்கைப் பாதையில் எடுத்துக் கொள்கின்ற விஷயங்கள் எல்லாவற்றையுமே அனுபவியுங்கள். பாதை மற்றும் பயணம் இரண்டுமே சந்தோஷமானதாக இருக்கும்போது, எந்த இடத்தைச் சென்று அடைந்தாலும் அது சரியானதாகவே இருக்கும்.
வாழ்க்கைக்கு ஒரு நோக்கம் வைத்துக் கொள்பவர்க்கு வாழ்க்கை தத்துவவாதிகள் வேறு வேலையில்லாமல் இடையூறாகத்தான் தோன்றும். வாழ்க்கைக்குப் பல போலி நோக்கங்களை உருவாக்குகின்றனர். தத்துவவாதிகள் மனிதர்களைக் குழப்புகின்றனர். ஞானிகள் பிரச்சனைகளைத் தீர்த்து, வழிநடத்தி, புத்தியை விழிப்படைய வைக்கின்றார்கள். வாழ்க்கை நம்மை வழிநடத்த அனுமதித்தால், வாழ்க்கையை வரவேற்றோமானால், நாம் ஒவ்வொரு நிமிடமும் சந்தோஷப்படுகிறோம். நிகழ்காலத்தில் வாழ்கிறோம். கடவுள் போல் நம் சக்தியை உணர்கிறோம்.
பருஷார்த்தா வாழ்க்கைக்கு நான்கு அர்த்தங்களைத் தருகிறது.
'தர்மம்" என்பது சரியான நடத்தை அல்லது குணநலன், THE SUPREME PONTIFF OF HINDUISM BHAGAWAN SRI NITHYANANDA PARAMASHIVAM இதை போதிக்கிறார்.
'அர்த்த என்பது நாம் தேர்ந்தெடுக்கும் வாழ்க்கைப் பாதையில், பயணத்தில் நம்மை நிலை நிறுத்திக் கொள்ள சேமிக்கும் பொருள் சார்ந்த விஷயங்கள்.
'காம என்பது நம் புலன்களின் மூலம் நாம் இந்தப் பயணத்தில் அனுபவிக்கும் இன்பங்கள். இவை நியாயமான சந்தோஷம் தரக்கூடிய விஷயங்கள். இவற்றின் கேளிக்கையால் கொந்தளிப்பாக உணரத் தேவையில்லை. ஆனால் இவற்றால் பிடிபட்டு, பாதையை மறந்து, பயணத்தை முழுமையாக அனுபவிக்கத் தவறிவிடாதீர்கள்.
'மோட்ச அல்லது விடுதலை என்பதுதான் வாழ்க்கையின் இறுதி அர்த்தம். இது எதிர்பார்ப்பு, ஆசை, பேராசை, பயம், ஆசைகளின் மீதான பற்று இவற்றிலிருந்து விடுதலை பெறுவதே. பற்றற்ற தன்மையும், எதிர்பார்ப்பு அற்ற தன்மையும் நம்மை விடுதலை நோக்கி அழைத்துச் செல்லும் என்ற புரிந்து கொள்ளுதலே நம்மை ஆனந்தத்தால் நிரப்பும்.
இங்கே, கிருஷ்ணர் நாம் எப்படி வாழ்க்கையை வாழ்ந்தால் அது அர்த்தமுள்ளதாகும் என்பதன் சாரத்தைத் தருகிறார். அவர் சொல்கிறார் நல்லது அல்லது 'சத்வ எனப்படும் குணம் எது சரி எது தவறு என்று புரிந்து கொள்ளும் தன்மை ஆகும். நாம் உடலால், மனதால், புலன்களால் என்ன செய்தாலும், பற்று அல்லது ஆசையிலிருந்து விடுபடும் நோக்கத்தோடு செய்தால், தெய்வீகத்தை உணரும் நோக்கத்தில் செய்தால் அது 'சத்வ குணமாகும்.
ஸ்வாமிஜி, நீங்கள் சொன்னீர்கள், எது சரி தவறு என்ற பாகுபாடு நம் கேள்வி: மனதில் தான் உள்ளது என்று. கிருஷ்ணர் ஏன் நமக்கு சரி, தவறு பற்றிய சரியான புரிதல் தேவை என்று சொல்கிறார் என்று விளக்க முடியுமா ?
சரியான ஆன்மீக நோக்கில் பார்த்தால், பிரபஞ்ச விதிப்படி, சரி, தவறு என்பது பற்றிய பாகுபாடு ஏதும் இல்லை. கடவுள் உட்கார்ந்து கொண்டு தீர்ப்பு அளிப்பது கிடையாது. இயற்கையும் சரி, கடவுளும் சரி கணக்கு ஏதும் பதிவு செய்து வைத்துக் கொள்வது இல்லை. ஒரு ஞானமடைந்த குருநாதர் நம்முடைய சரி, தவறு என்பது பற்றிய புரிந்து கொள்ளுதலுக்கு அப்பாற்பட்டவர்.
இருந்தாலும், அன்றாட வாழ்க்கையில், நடை முறையில் சமூகவிதிகள், எல்லைகள் நாம் என்ன செய்யலாம் கூடாது என்பதற்கு வழிகாட்ட வேண்டி ஏற்படுத்தப்பட்டுள்ளன. இந்த வழிமுறைகளைப் பின்பற்றாமல் நாம் சமுதாயத்திலும் சரி, வெளியிலும் சரி வாழமுடியாது.
கிருஷ்ணர் கீதை முழுவதுமே, தினசரி நடைமுறை வாழ்க்கையில் சமூக நெறிகளைப் புறக்கணிக்காமல், பிரபஞ்சத்தோடு ஒத்திசைந்து வாழச் சொல்லி அறிவுறுத்துகிறார். அவர் காட்டுக்குச் சென்று எல்லையற்ற ஒன்றை அடைபவர்க்கு மட்டுமில்லாமல், நமக்கும் சேர்த்தே சொல்கிறார். அவர் அர்ச்சுனனுக்குச் சொல்லும் அறிவுரை நம் எல்லார்க்குமே, மாணவர், கல்வியாளர், குடும்பஸ்தர், வியாபாரி இப்படி அனைவர்க்குமே பொருந்துகிறது.
அதனால் அவர் நடைமுறை மற்றும் ஆன்மீகம் இரண்டையும் பேசுகிறார். அவர் நம்மை அதீத ஆன்மீகத்துக்கு எடுத்துச் செல்கிறார். அவர் நாம் எப்படி நம் தினசரி வாழ்க்கையை வாழ்ந்து கொண்டே ஆன்மீகத்தில் உயர்ந்து, தன்னை அறியவேண்டும் என்பது பற்றி அறிவுரை கூறுகிறார். அதற்காக, நாம் சரி எது தவறு எது என்று அறிந்து நம் உடல், மனம், புலன்களை அதற்கேற்ப வழிநடத்தி, பற்றிலிருந்தும் எதிர்பார்ப்பிலிருந்தும் விடுபட வேண்டும். இந்த வழியில் செல்லும்போது, நாம் நம் தெய்வத்தன்மையோடு இசைந்து விடுகிறோம்.
அவரது அறிவுரையின் இன்னொரு பகுதி, அவர் நம் வாழ்க்கைக்கும் அப்பாற்பட்டவற்றில் வைத்துள்ள அக்கறை. நாம் இந்த வாழ்க்கையில் என்ன செய்கிறோம் என்பதுதான் நம் உடல் அழிந்தபின் என்ன நடக்கிறது என்பதை முடிவு செய்கிறது. நாம் என்ன செய்கிறோமோ அது நம்மைத் தொடர்கிறது. நம் செயலின் தீவிரம் மற்றும் விளைவு (கர்மா) நம்மை எல்லா பிறவிகளிலும் மரணம் மூலம் தொடர்கிறது. நம் இப்போதைய மனஅமைப்பு (வாசனை) தான் அடுத்த பிறவிக்கு எடுத்துச் செல்லப்பட்டு அதே அச்சில் நாம் திரும்ப உருவாக்கப்படுகிறோம். நாம் என்ன செய்கிறோமோ என்ன நினைக்கிறோமோ, என்ன அசைப்படுகிறோமோ அதுவாகவே ஆகின்றோம்.
அதனால்தான் ஞான குருமார்கள், ரிஷிகள் வழிமுறைகள் உருவாக்கி வைத்துள்ளார்கள். அவர்கள் காட்டிய வழிமுறைகள் தான் 'கர்மா". உண்மையான பொருளின் படி தர்மப்படி வாழ்வது என்பது அவரவர் இயல்பான ஆசை மற்றும் இயல்புப்படி(வாசனை மற்றும் கர்மா) வாழ்வதே! இந்த பிறவி எடுப்பதே இந்த வாசனைகளையும் அனுபவிப்பதற்குத் கர்மங்களையும் காண. ஒருவரின் தர்மத்தைக் கடைப்பிடிப்பதே அவர் இதை சீக்கிரம் தீர்த்துவிட்டு ஆன்மீகத்தில் பயணிப்பதற்குத்தான். ஒருவரின் தர்மத்தை உண்மையான விடுதலை அடையும் நோக்கத்தோடு, ஆசை அச்சமின்றி, ஆசை எதிர்பார்ப்பின்றி இருப்பதே வாழ்க்கையை வாழ்வதற்குத் தகுந்ததாக ஆக்குகிறது. அது பயணத்தை ஆனந்தமயமானதாக்கும்.
மாறாக, நாம் எது சரி, எது தப்பு என்ற பாகுபாடின்றி உலக விஷயங்களை பற்றோடும் எதிர்பார்ப்போடும் முயற்சித்தால், நாம் ரஜஸ் அல்லது உணர்ச்சிகளில் சிக்கிக் கொள்கிறோம். பெருமளவில் அதனால்தான் வியாபாரங்கள் செல்வத்தை அடைகின்ற முயற்சி, சமூகத்துக்கு எதிரானவற்றில் ஈடுபடுகின்றன. மேல்நிலை அதிகாரிகளின் மனதைக் குழப்பி, எது சரி எது தவறு என்ற எல்லைக் காடு அவர்களுக்குத் தெளிவாகத் தெரியாதபடி ஆக்கிவிடுகின்றது.
நாம் செய்கின்ற பெரிய காரியங்கள் தான் நமக்கு மிகவும் உகந்தவை என்று எண்ணி, அதை ஆழ்ந்த உணர்ச்சிப் பூர்வமான பற்றுதலோடும், பலனைப் பற்றிய எதிர்பார்ப்போடும் நாம் எண்ணிக் கொண்டால் அப்போது நாம் அறியாமையாகிய இருளில் அல்லது தமஸில் இருக்கின்றோம்.
நாம் முதலில் நம்மை உருமாற்றம் செய்து கொள்ள வேண்டும். பிறகு அந்த வெளிச்சத்தில் மற்றவரை அழைத்துச் செல்ல வேண்டும். ஒவ்வொருவரும் சக்தியை உள்வாங்கி உருமாற்றம் அடைய வேண்டும். அப்படியில்லாவிட்டால் அது ஆன்மீகம் என்ற பெயரில் அதிகாரம் செய்வது, கட்டுப்படுத்துவது மட்டுமே!
உண்மை என்ன என்றால் நாம் நம் எதிர்பார்ப்பு மற்றும் பற்றுதல்களை விட்டுவிட்டு வளர்ச்சியடைய வேண்டும்.
நாம் நம்மைச்சுற்றி தவறான நிகழ்ச்சிகள் என்று எண்ணப்படும் சில விஷயங்கள் நடக்கும் போது, இவை கெட்டவை நடக்கக் கூடாது என்று எண்ணுகிறோம். நமக்குத் தெரியும் நம்மால் செய்யக் கூடாததில் ஒன்றுமில்லை என்று. அப்படி இருந்தாலும் கூட நமக்குத் தெரியும் அதில் திருத்தம் இருக்கும் என்று. நமக்குத் தெரியும் பிரபஞ்ச சக்தி மின்னல் போல் வேலை செய்யாது என்றாலும் கட்டாயம் அது திரும்பக் கொடுக்கும் என்று அதனால் நாம் கொந்தளிவுக்குள்ளாக மாட்டோம். இது சாத்வீக நிலை.
இது நம்மை, அதைச் சரிசெய்ய நாம் என்ன செய்ய வேண்டுமோ அதைச் செய்வதிலிருந்து தடுக்கவில்லை. நம்மால் என்ன செய்ய முடியுமோ அதைச் செய்ய வேண்டும். ஆனால் நாம் தான் சரி செய்பவர் என்று எண்ணிக் கொள்ளக் கூடாது. அதுதான் சரியான வார்த்தை ஆக இருக்குமானால், இது நம்மை அகங்காரத்தோடும், பற்றுதலோடும் இணைத்துவிடும். நாம் அகங்காரமும் பற்றுதலும் இல்லாமல் வேலை செய்யும் பக்குவத்தன்மை பெற்றுவிட்டால், பிரபஞ்ச சக்தி நாம் என்ன செய்ய வேண்டுமோ அதைச் செய்வதற்கு நமக்கு என்ன அதிகாரம் எல்லாம் தேவையோ அவற்றைத் தரும்.
மற்றொரு சின்ன கதை (Part 2)
நீங்கள் கேட்கலாம் எது சரி அல்லது தவறு என்று எப்படி நாம் தெரிந்து கொள்ள முடியும் ? இது சரியான கேள்வி. பதஞ்சலி யோக சூத்ரா சரியான வாழ்க்கை முறைக்கு ஐந்து விதமான நியதிகள் மற்றும் ஒழுக்கங்கள் வகுத்து வைத்திருக்கின்றது. பதஞ்சலி சொல்கின்றார். அவை:
-
சத்யம்
-
அவறிம்சா - மற்றவர்க்குத் தீங்கு செய்யாமை, அஹிம்சை,
-
அபரிக்ரவரா - எளிமையாக வாழ்கல்,
-
அஸ்கேயா - மற்றவருடையதை அபகரிக்காது இருக்கல்.
-
பிாம்மச்சரியா - யதார்த்தத்தில் வாழ்கல்
இவற்றை நாம் வழிகாட்டிகளாக நம் எண்ணங்கள், வாழ்க்கைகள், செயல்களுக்கு எடுத்துக் கொண்டால், நாம் சரியான பாதையில் செல்கிறோம். நான் இது ஒவ்வொன்றைப் பற்றியும் மணிக்கணக்கில் பேசலாம். துரதிருஷ்டவசமாக இங்கே அந்த அளவு நேரம் இல்லை.
நம் இமாலய யாத்திரையில், என்னுடன் வருபவர்கள் ரிஷிகேஷில் கங்கை கரையோரத்தில் ஒரு விராஜா ஹோமம் செய்வார்கள். அப்போது அவர்கள் இந்த ஐந்து உறுதிகளையும் எடுத்துக் கொள்வார்கள். நான் தரும் காவியுடையும், புனித நூல் அணிந்து கொள்வார்கள். நான் அவர்கள் இதைப் பின்பற்றுகிறார்களா என்று பார்ப்பதில்லை. ஆனால் அவர்கள் சொல்வார்கள் இந்த உறுதிமொழிகள் அவர்கள் பயணத்தை இனிமையான அனுபவமாக்குவதாக.
புலன்களின் தவறான நம்பிக்கை
மேலும் இப்போது என்னிடமிருந்து கேள், அர்ச்சுனா! மூன்று விதமான இன்பங்கள் பற்றி.
ஒருவர் ஆன்மீக சாதனையால் அனுபவிக்கும் இன்பம் எல்லாவிதமான துக்கங்களையும் மறையச் செய்கிறது. முதலில் விஷமாகவும் இறுதியில் அமுதமாகவும் தோன்றும் இன்பம் தன்னைப் பற்றி அறிதலில் வருகிறது. மேலும் அது நல்ல தன்மையில் இருக்கின்றது.
புலனின்பங்கள் முதலில் அமுதமாகத் தோன்றிப் பின் இறுதியில் விஷமாக மாறும். அவை உணர்ச்சிமயமான தன்மையில் (ரஜஸ்) இருக்கின்றன.
முதலிலிருந்து கடைசிவரை போலியானதாகவே உள்ள இன்பம், சோம்பல், கற்பனையால் ஏற்படும் இன்பம் அறியாமையால் வருவது.
இங்கேயும் சரி, வேறு எந்த கிரகத்திலும் சரி, யாரும் இந்த இயற்கையின் மூன்று தன்மையிலிருந்து விடுபடுவதில்லை.
ஏற்கனவே கிருஷ்ணர் மூன்று குணங்களின் கலவை எப்படி ஏற்பட்டு அது நம் செயலை வடிவமைக்கிறது என்று சொன்னார். இப்போது நாம் எப்படி நம் நடத்தைக்கேற்ப பதிலளிக்கிறோம் என்று சொல்கிறார்.
கிருஷ்ணர் சொல்கிறார், ஆன்மீக சாதனை நல்லதன்மையில் உள்ளது. அது முதலில் சிரமமாகத் தோன்றும். விஷம் போல் இருக்கும். இருந்தாலும் அது இறுதியில் உயிரை அளிக்கும் அமுதமாக மாறும்.
புலனின்பங்கள் உணர்ச்சிகளிலிருந்து வருகின்றன. அவை முதலில் அமுதமாகத் தோன்றி, விஷமாக மாறுகின்றன.
தாமஸிக நிலையில், ஒருவர் தூக்கம், சோம்பல், மற்றும் கற்பனையில் இருப்பதாக உணர்கிறார். ஒவ்வொரு மனிதரும் இதில் ஏதாவது ஒரு நிலையில் இருக்கின்றார்கள். மனிதர்கள் மட்டுமின்றி தெய்வீகத்தன்மை வாய்ந்தவர்கள் கூட, நம்மை விட வளர்ச்சியடைந்தவர்கள் கூட இதே மூன்று நிலைகளில் உள்ளார்கள். யாருமே இதிலிருந்து இந்த இயற்கையின் குணங்களிலிருந்து தப்ப முடியாது.
குருநாதர் எவ்வளவு அழகாக நாம் புலன்களால் ஏமாற்றப்படுவது குறித்துத் தொகுத்துக் கூறுகிறார்!
ஆன்மீக சாதனையைத் தொடங்குவது எளிதல்ல. வேத பாரம்பரியத்தில், குருகுலப் பள்ளிகளில் சிறு வயது முதல் குழந்தைகள் ஆன்மீக சூழலில் அவர்கள் சிறு வயதிலேயே மனதை மனதையும், புலன்களைக் கட்டுப்படுத்தவும், தனக்குள் நோக்ககவும் கற்றுக் கொண்டார்கள். அவர்கள் அவர்களது குருநாதரின் உதாரணங்களிலிருந்து புலனின்பத்தைவிடப் பெரிய இன்பம் உள்ளது என்று புரிந்து கொண்டார்கள். அது அவர்கட்கு தைரியத்தை அளித்தது.
இடைக்காலக் கட்டத்தில், இந்த முறை நடைமுறையில் சாத்தியமாக இல்லை. முகலாயப் படையெடுப்பினாலும், பிரிட்டிஷ் ஆக்கிரமிப்பாலும் வேத கலாச்சாரம் அதுவும் முக்கியமாக குருகுல பாரம்பரியம் அழிக்கப்பட்டுவிட்டது. தற்செயலாக இது நடந்ததல்ல. திட்டமிட்டு நடத்தப்பட்டது. அது ஒரு திட்டமிடப்பட்ட சதி. ஒளரங்கசீப் இந்துக்களை முஸ்லீமாக மாறச் சொல்லி, மாறாதவர்களைக் கொன்றுவிட ஆணையிட்டார். அவர் ஒருவரைக் கொல்வதைவிடவும், மதமாற்றம் செய்வது அவர் மதத்துக்கு ஒருவரை அதிகரிப்பது மேலானது என்று நம்பினார். பிரிட்டிஷ் ஆட்சியாளர்கள் குருகுலக் கல்விமுறைகான் பாரதத்தின் பக்குவத்தன்மைக்கு ஆணிவேர் என்று கண்டுபிடித்து அதை அழிக்கச் செய்தார்கள் அப்போதுதான் தாங்கள் ஆளமுடியும் என்று.
இன்று நமக்குள் பெருமளவில் படித்த இந்துக்கள் உள்ளனர். ஆனாலும் இவர்களுக்கு நம் வேத பாரம்பரியம் பற்றிய அறிவு இல்லை. அவர்கள் சடங்குகள் எல்லாம் அர்த்தமற்றவை என எண்ணுகிறார்கள். இந்து தத்துவவாதிகள் மற்றும் கல்வியாளர்களும் நம் கலாச்சாரம் பற்றித் தெரிந்து கொள்ளாமல் இதை இந்த போக்கை ஆதரிக்கின்றனர். நாம் இந்த சடங்குகளையும் ஆன்மீகத்தையும் இணைக்கும் அறிவை இழந்துவிட்டோம். சடங்குகள் அதன் அர்த்தங்களை உணர்ந்து முழுமையாகச் செய்யப்படும்போது அவை ஆன்மீகத்துக்கு அடிப்படையாக உள்ளன.
இன்பத்தின், நம் புலன்களின் பின்னால் ஓடிக் கொண்டிருக்கிறோம். நாம் ரஜஸ் தன்மையில் உள்ளவரை வெறும் உடல்களின் மூலம் ஏற்படும் புலனின்பங்கள் தாம் நமக்கு முக்கியமாகக் தெரிகின்றன. தாமஸ் குணத்தில் அறியாமையில் இருக்கிறோம் என்பதை அறிந்துகொள்வது கூட இல்லை. புலன்கள் மிக சக்திவாய்ந்தவை, அவை தாம் நாம் வெளியுலகத்தை அறிந்து கொள்ளும் சன்னல்களாக உள்ளன. இன்பத்தைத் தேடி அவற்றை நாம் துன்பத்தைத் தள்ளி விலகி ஓடவும் பழக்கப்படுத்தி வைத்திருக்கிறோம். உடல் இன்பம், மனதுக்கு இன்பம் தந்து அதனால் உணர்ச்சிப் பூர்வமான திருப்தியை எற்படுத்துகின்றது. ஒருமுறை நாம் மனதால் இன்பத்தை உணர்ந்தால் அதை திரும்பத் திரும்ப எண்ணிப் பார்த்து அனுபவிக்கிறோம். நம் கடந்தகாலம் நம் எதிர்காலத்துக்கு ஊன்றுகோலாக இருக்கிறது. பற்றுகளும், எதிர்பார்ப்பும் நம்மைத் தாண்டி செயல்பட வைக்கின்றன.
நீங்கள் உங்கள் வாழ்க்கையை விழிப்பணர்வுடன் வாழ்ந்தால் நீங்கள் இந்தப் பற்று மற்றும் எதிர்பார்ப்பு இவற்றில் ஏற்படும் போலியான கனவுகள் கற்பனைகளில் சிக்கிக் கொள்ள மாட்டீர்கள்.
ஒரு சிறிய கதை:
ஒரு மூன்று வயது சிறுவன் கர்ப்பிணியாய் இருந்த தன் அத்தையைப் பார்க்கப் போய் கேட்டான்.
'உன் வயிறு ஏன் இத்தனை பெரிதாய் இருக்கிறது ?'
அத்தை சொன்னார். 'நான் ஒரு குழந்தையை வைத்திருக்கிறேன். அந்தப் பையன் ஆச்சரியத்துடன் கேட்டான். 'அது நல்ல குழந்தையா?'
அத்தை சொன்னார். 'ஆமாம், அது நல்ல குழந்தைதான். அந்தப் பையன் அதிர்ச்சியுடன் 'அப்படி என்றால் நீங்கள் ஏன் அவனைக் சாப்பிட்டுவிட்டீர்கள்?'
அடிக்கடி நம் வாழ்க்கையில் பலன்களின் வழிநடத்துதலால் நாமும் தவறான முடிவுகளுக்குத் தாவி விடுகிறோம். நாம் மாறி மாறி துன்பம் மற்றும் இன்பத்தை அமைவித்துக் கொண்டே
கிருஷ்ணர் 'தாமஸ்' நிலையில் உள்ள ஒருவரைப்பற்றி இன்மை ஆம்மான உள்நோக்குப் பார்வையோடு விவரிக்கிறார். அவர் தாமச குணக்கில் உள்ள ஒருவரைப் பற்றி அவர் ஒரு போதைக்கு அடிமையானவரைப் போன்றவர் என்கிறார். ரஜஸ் குணத்தில் உள்ளவராவது இப்போதைக்கு அமைவித்துவிட்டுப் பின்னால் துக்கப்படுகிறார். அனால் தமஸில் இருப்பவர்க்கு இன்பம் என்பது இல்லவே இல்லை. அவர் தான் துன்பத்திலிருந்து கூட கெரியாமல் துன்பப்படுகிறார். அந்த அளவு ஆழமாக அவர் தவறான நம்பிக்கையில் இருக்கிறார். அதனால் அவர் கண்
இருபத்தைக்கு வருடம் போராடினார். அமெரிக்காவில் எனக்கு வேலை கிடைத்தபறகுதான் அவர் ஒய்வெடுத்தார். வாழ்க்கையை வாழ அவருக்கு அப்போதுதான் நேரம் கிடைத்தது. அதன் பன்கான் எங்களுக்குத்
துன்பத்தையும் அடுத்தவர்க்குக் கொடுத்து விடுகிறார். அடுத்தவர்க்குத் தவறு செய்துவிட்டோம் என்று உணராது போவையே, தாமசித் மனிதர்கள் தலைவர்களாக ஆனால் இப்பமுச்சான் இருந்து தோன்றுகின்றனர்.
ஸ்வாமினி கல்வி நமக்கு எல்லாவற்றையும் அலசிப் புடைத்து ஆராய்ச்சி பண்ணி, பிரச்னைகளை ஆராய்ந்து ஒரு முடிவை எடுக்கக் கற்றுத் தருகிறது. ஆனால் நீங்கள் எண்ணிப் பார்ப்பதையே விட்டுவிட்டால் பிறகு கல்வியின் அர்த்தம் என்ன இருக்கிறது?
உண்மை எண்ணிப் பார்ப்பதால் அடையப்பட முடியாது. இந்தித்தல் ஒன்றைப் பற்றிய ஒரு கருத்துக்கு அல்லது சொஞ்சத்துக்கு வேண்டுமானால் பயன்படுத்த முடியுமேத் தவிர உண்மையைப் அறிய முடியாது. அதனால் பயன் இருப்பதாகத் தோன்றவில்லை. இந்து கலாசாரம் பரவிப் பெரும்போரா ச்சான் உண்மை உணர்வை பல வழியிலும் அதுகளைக் குறித்து துவமக்க விடுவதாய் இருக்கிறது. எண்ணாகின இல்லாத நிலைக்கு செல்லும்போராபுல் மட்டுமே உண்மையினை அறிய முடியும். அதனால் தியானம் செய்து சிலுரே இந்த இறுதி உண்மையை வலை விரார்கள்
பலர் பயிற்சி செய்கிறார்கள் . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . போராவு யுண்ணாக் பலர் அனாப்பு பட்டுள்ளனர் எல்லாம் உண்மை! எல்லோருடேடி மனதால் பூவபற்கி ச்சிருக்கிறார்கள் மனதால் நிர வமாகாரப் பல சற்புதை வலைகளைப் பின்னிப் பின்னிப் பயனற்றுப் போகும் அரசல் உண்ணமலையும் காபு வாய்க்க
கனவுகள் மனசுகள் உருவாக்குகின்றன கனவுகள் வேறு எண்ணங்கள் வேறு கனவுகள் எண்ணங்களின்பட விளக்கம்தான் கனவுக்காண்கிறார் என்பது சிரிசிக்கவின் வாம்பு திரையாண்
குழந்தைகள் அப்படித்தான் சிந்திக்கிறார்கள் அவர்கள் புத்தகங்கள் எல்லாவற்றிலுமே படங்கள் வண்ண வண்ண கோலங்கள் இருக்கும். ஏனென்றால் குழந்தைகள் வார்க்கைகளை விட பய நிகளில்கான் அதிக ஆர்வம் காட்டுகிறார்கள்
பெருமொதுவாக, வளர வளர படங்கள் குறைகின்றன. அவர்கள் கல்லூரியில் முதுநிலைப் பட்டம் பெறும்போது, படங்கள் முற்றிலும் மறைந்து வார்க்கைகளுக்கு மாறி விடுகின்றார்கள்
எண்ணிப் பார்க்கல் என்பது கனவு காணுதலின் சற்றே வளர்ச்சியடைந்த கொஞ்சம் மேம்பட்ட நிலை. அவ்வளவுதான். அது மேலும் வெளிப்படையாக, கணிதமயமாக, அதிக தத்துவமயமானது. ஆழமாகப் பார்த்தால் இரண்டும் ஒரே செயல் முறைதான். படங்கள் மூலமாக சிந்தித்தாலும் வார்த்தைகள் மூலமாக சிந்திக்கலாம். இரண்டும் ஒன்றுதான். ஒரு வித்தியாசமுமில்லை.
பயணமயான மொழிகள், உதாரணத்துக்குச் சீனமொழி போன்றவை எல்லாம் படம் போன்ற வடிவத்தில் எழுதப்பட்டன. அவற்றுத்து எழுத்துக்கள் இல்லை. அவைகாம் மிகப் பமைய மொழிகள். அவைதாம் முதலில் தோன்றிய மொழிகளாக இருக்க வேண்டும். அவற்றில் இன்னும் பழைய ஆரம்ப நிலை மன்கின் படிவம் உள்ளது.
உதாரணத்துக்கு, அவர்கள் சொல்கிறார்கள், சண்டை என்பதை சீனமொழியில் சொல்ல வேண்டுமானால் அவர்கள் ஒரு கூரைக்கழயில் இரண்டு பெண்கள் உட்கார்ந்திருப்பது போல் படம் சித்தரிக்கப்படுகிறது. அதாவது ஒரு மனிதன் இரு மனைவிகள்.
சிந்தித்தல் என்பதற்கு அதற்குரிய எல்லை உள்ளது. மிகப்பெரிய குறைபாடு என்னவெனில் அது சுற்றி சுற்றிப் போகும். ஆனால் மையத்தை அடைவதில்லை. எது உள்ளதோ அதுவே உண்மை. நாம் அதை உருவாக்க முடியாது. அதைப்பற்றி நாம் எண்ணிப்பார்க்க முடியாது. அது ஏற்கனவே இருக்கிறது. நாம் அதைப் பார்க்க வேண்டும். அவ்வளவுதான். நாம் உண்மையைப் பற்றி எண்ணிப்பார்க்க முயற்சி செய்தால், தவறவிட்டுவிட்டோம். ஏனென்றால் அதற்கு ஒரு முழு, ஆக்ரமிக்கப்படாத, விழிப்புணர்வு தேவை.
கியானக்கின் மொத்த செயல்முறையுமே முழு விழிப்புணர்வாக மாறுதல்தான். அதில் கனவுகள் இல்லை. எண்ணங்கள் இல்லை. வெறும் அமைதியானவிழிப்புணர்வு மட்டுமே, அதில் இடையூறு செய்யவோ, தடை செய்யவோ எதுவுமில்லை. குறுக்கிடவோ, எடுத்துச் சொல்லவோ ஏதுமில்லை. அப்போது நாம் என்ன இருக்கிறதோ அதைப் பார்க்க முடிகிறது. அதுதான் சத்யா, இறுகியான உண்மை.
உண்மை தைரியசாலிகளுக்கு மட்டும்தான். மிகப்பெரிய தைரியமாமன
'சுஎன் அப்படிச் சொல்கிறீர்கள் ? " என விசாரிக்கதற்கு, 'சுரன் பெரிய ஆளாக வேண்டுமென, என சிறுவயதிலிருந்தே கனவு கண்டவர் என் தந்தை. கனவை நிறமாக்க உடல், பொருள், ஆவி அனைத்தையும் செலவழித்து என்னைப் படிக்க வைத்தார். வெற்றிக்கு ஊக்கமளித்தார்.
செயல் என்பது மனதை விடுவதுதான். ஏன் என்றால் அதைத்தான் நாம் மிகப் பெரிய பொக்கிஷமாகக் கருதுகிறோம். அதைவிடப் பெரிதான எதையும் நமக்குத் தெரியவே தெரியாது. கல்வி நமக்கு இன்னும் இன்னும் சுத்திகரிக்கப்பட்ட தூய்மைப்படுத்தப்பட்ட மனத்தைத் தருகிறது. கல்வி என்பது நம் மனதின் செயல்பாட்டை சுத்திகரிக்கும் செயல்மறை கான். நாம் நம் வாழ்க்கையின் மூன்றில் ஒரு பகுதியை இந்தக் கல்விக்காக அர்ப்பணிக்கிறோம். ஆனால், அதுதான் நம் மிகவும் மதிப்பு வாய்ந்த நேரம் வாழ்க்கையில் ஏன் என்றால் நாம் திரும்ப அந்த இளம்பருவத்தை அடைய முடியாது. திரும்ப அந்த குழந்தைத் தனத்தை அடைய முடியாது. திரும்ப அந்த பத்திக் கூர்மையை அடைய முடியாது. திரும்ப அந்த சக்தியையும் பலத்தையும் நாம் அடைய முடியாது.
நம் வாழ்க்கையின் மிகவும் மதிப்புள்ள நேரம் ஒரே ஒரு இலக்குத்தாக, ஒரே நோக்கத்தோடு செலவிடப்படுகிறது. அது நம் மனதை சுத்திகரிப்பதே! அதனால் ஒருநாள் யாராவது அதை 'விட்டுவிடுங்கள்" என்று சொல்லும்போது, நமக்கு அது இயலாத விஷயமாகத் தோன்றுகிறது. அதை, அந்த மன்தை நாம் பெரும்பாடுபட்டு. பல வருடப் பயிற்சி, தேர்வு, இன்னும் நாம் கடந்துவந்த எல்லா பெரும் சி ரமங்களுக்குப் பிறகே அதை அடைந்திருக்கிறோம். ஆனால் குருநாதர் சொல்கிறார். 'அதைவிட்டுவிடுங்கள்" அவர் சொல்கிறார். 'அது வெறும் குப்பைதான்".
குருநாதரின் நோக்கம், நாம் நம் சொந்த மனதை விட்டுவிட நமக்கு உதவுவதுதான். மிகவும் அசாத்திய துணிச்சல் வேண்டும் இந்த இருபத்தைந்து வருட பயிற்சி, பட்டம், பி. ஹெச்டி மற்றும் பிளஸ்சி முதலானவற்றையெல்லாம் விட்டுவிட, நிச்சயமாக அசாத்திய தைரியம் வேண்டும். மொத்த அத்தியாயத்தையும் முடிவிட, அது திரும்பவும் கள்ளம் கபடமற்று ஆடுதல்தான். பட்டறிவின் பிடியை இழக்கல், நாம் கற்ற அனைக்கையும் விடுதல் என்றால் நாம் திரும்ப எதையும் அறியாகவர்களாக ஆகிவிடுவோம். அதுதான் உண்மையை அறிய தேவைப்படுகிறது.
எதுபற்றியும் தெரியாமல் இருப்பதுதான் உண்மையை அறியத் தேவையாய் உள்ளது. என் என்றால், கள்ளம் கபடமற்றவர்களால் தான் அதை உணரமுடியும். கற்றுத் தேர்ந்தவர்கள் அதைத் தவற விட்டுவிடுகின்றனர். அறிந்தவர்கள், கற்றவர்கள் 'ஏன் ' என்றே கேட்கிறார்கள். உண்மையான தேடுதல் உள்ளவர்கள் 'எப்படி என்று கேட்கிறார்கள்.
'சுஎன் அப்படிச் சொல்கிறீர்கள் ? " என விசாரித்ததற்குத், 'சுநான் பெரிய ஆளாக வேண்டுமென, என சிறுவயதிலிருந்தே கனவு கண்டவர் என் தந்தை. கனவை நிறையாக்க உடல், பொருள், ஆவி அனைத்தையும் செலவழித்து என்னைப் படிக்க வைத்தார். வெற்றிக்கு ஊக்கமளித்தார்.
இதுதான் சீடனின் வமி. ஏன் என்று கேட்கக் கூடாது. ஆனால் அதற்கு நிச்சயம் மிகப் பெரிய தைரியம் வேண்டும்,
மிகவயா்க்க ஆனந்தம் புத்திசாலித்தனத்தால்தான் அடைய முடியும். துன்பம் அடைய புத்திசாலித்தனம் தேவையில்லை. யாருக்கு மே எளிதாக துக்கப்பட முடிகிறது அதனால்தான் அதிகம் துன்பமயமான மனிதர்கள் உலகத்தில் உள்ளனர்.
மக்கள் கேட்கின்றனர். நாம் ஏன் அதிகம் ஆனந்தமான மணிதர்களைப் பார்ப்பதில்லை. மிக எளிய காரணம், வெகு சிலர் மட்டுமே தங்கள் புத்திசாலிக்கனத்தை செயல்பட அனுமதிக்கிறார்கள். மற்றவர்கள் வாம இருக்க (மடிவு எடுக்கிறார்கள்.
புத்திசாலித்தனத்துக்கு ஒரு பிரச்னை எப்பவமே உள்ளது. நாம் புத்திசாலிகளாக இருந்தால், நமக்கு எப்போதும் ஒரு தொல்லை இருக்கிறது. நம்மைச் சுற்றி புத்திசாலிகளல்லாதவர்கள் இருப்பார்கள், அவர்கள்தான் பெரும்பான்மையோடு இருப்பார்கள். அவர்களோடு நமக்கு எந்தத் தொடர்பும் இருக்காது. நாம் தனிமையில் இருப்போம். அவர்கள் நம்மை அதிகாரம் செய்வார்கள். அவர்கள் கருத்துக்களை நம்மீது திணித்து நம்மை அதற்குக் கீழ்ப்படிய வைப்பார்கள். நம் தனித்துவத்தை அனுமதிக்க மாட்டார்கள். அந்தக் கூட்டம் நம்மையும் அந்தக் கூட்டத்துள் ஒருவராக ஆக்க விரும்பும் நம் புத்தியை அதற்கு அடிமையாக்கிவிட விரும்பும்.
அந்தக் கூட்டம் எதை நம்புகிறதோ, அதையே நம்மையும் பின்பற்றச் சொல்லும். அது கம்புனிசமானாலும், கிறிஸ்துவமதமானாலும் • இந்துமதத்தையோ, அல்லது இஸ்லாம் மதமானாலும் சரி, அது நம்மையும் நம்பவைக்க விரும்பும். நம்பிக்கை என்பது புத்திசாலித் தனத்தைச் சொல்லும் விஷயங்களுள் ஒன்று. இந்தக் கூட்டம் நம்மை எல்லா அர்த்தமற்ற மூட நம்பிக்கைகள்,
இருபத்தைக்கு வருடம் போராடினார். அமெரிக்காவில் எனக்கு வேலை கிடைத்தபற்குதான் ஒய்வெடுக்கார். அவர் வாழ்க்கையை வாழ அவருக்கு அப்போதுதான் நேரம் கிடைத்தது. அதன் பன்கான் எங்களுக்குத் தெரிந்தது ...
கருக்குகள் முட்டாள்களம் எல்லாவற்றுக்கும் நம்மைத் தலையாட்ட வேண்டும் என்று விரும்பம்.
பல நூற்றாண்டுகளாக கிறிஸ்துவ மகம் குறியன் பூமியைச் சுற்றுவதான நம்பிக்கைக்காகப் போராடியது. மாறாக நம்பியவர்களைக் கொண்று குவித்தது. இப்போது நம் திரும்பிப் பார்த்து யோசிக்கிறோம் எப்படி லட்சக்கணக்கான மக்கள் அதுபோன்ற விஷயங்களை பல நூறு வருடங்களாக நம்பமுடியும் என்று.
அது அந்தக்கட்டத்தின் மேலிருந்த பயம்மற்றும் அந்தக்கூட்டமகையாளக்கூடிய வன்முறையின் மேலும் இருந்த பயத்தால்தான். இந்தக் கூட்டம் நாம் ஒப்புக் கொள்ள
வேண்டும் என்று விரும்பதிறது. அதுதான் மக்களின் புத்திசாலித்தனம் அமிக்கப்படுவதற்கு மலைகாரணம். புத்திசாலிக்கனம் அமிக்கப்படும் போது நாம் ஆணந்தத்தை அறிய முடியாது.
குழந்தை வளர வளர, அதன் இயல்பான புத்திசாலித்தனம் பறிக்கப்படுகிறது. கற்பிக்கப்படுகிறது. சரிப்படுத்தப்படுகிறது எல்லா விஷயங்களும் அந்தக் குழந்தைமேல் புகுத்தப்படுகிறது. அது வளர்ந்து பெரிய மனிதன் ஆவதற்குள் அது தன் எல்லா புத்திசாலித்தனத்தையும் இழந்துவிடுகிறது. அவனின் வாழ்க்கை துக்கமயமானதாகிவிடுகிறது.
ஒரு அறியாமை நிறைந்த மனிதனால் தான் என்ன செய்கிறோம், ஏன் செய்கிறோம் அல்லது நாம் எங்கே போதிறோம் என்று பரிந்துகொள்ள அதனால் முதலில் அவர் கண் முடியாது. அடைக்கு| வைக்கப்பட்ட புத்திசாலித்தனத்தை விடுவிக்க வேண்டும். அதற்குப்பிறகு ஆனந்தம் அது வெறும் பக்க விளைவுதான். எளியது.
இருபத்தைந்து வருடம் போராடினார். அமெரிக்காவில் எனக்கு வேலை கிடைத்தபறகுதான் அவர் ஒய்வெடுத்தார். வாழ்க்கையை வாழ அவருக்கு அப்போதுதான் ரோம் கிடைத்தது. அதன் பன்கான் எங்களுக்குத்
உபரெருள்தான். நாம் நம் புத்திசாலித்தனத்தை அறிந்துவிட்டால். நாம் உடனடியாக ஆனந்தம் பொங்குவதை உணர்கிறோம்.
புத்திசாலித்தனத்தையும் ஆனந்தத்தையும் தொலைத்துவிடுமானால், அந்தக் கல்வியினால் எந்தப் பலனும் இல்லை. எல்லாரையும் ஒப்புக் கொள்ள வைப்பதற்காக உருவாக்கப்படும் கல்வி பயனற்றது. ஆபத்தானது. அது உற்சாகத்தை ஊரா செய்கிறது.
அர்ச்சுனா, பிராமணர்கள், சத்திரியர்கள், வைசியர்கள், மற்றும் சூத்திரர்கள், 18.41
அவர்கள் தம் இயல்புக்கேற்ப செய்யும் தொழில்களின்படி பிரிக்கப்படுகிறார்கள்.
பிராமணன் என்பவரின் இயல்பு அமைதி, ஒழுக்கம், எளிமை, சகிப்புத்தன்மை, நேர்மை, அறிவு, ஞானம், மற்றும் கடவுள் நம்பிக்கை.
18.43 சத்திரியர்களின் தன்மை, வீரம், வேகம், உறுதி, திறமை போரில் தளராத மனம், கலைமைப் பண்பு, தாராள மனம்.
18.44 வைசியர்கள் உழவு, மாடு வளர்த்தல், வியாபாரம் முதலியவற்றில் திறமையாக இருப்பவர்கள் மிகவும் நல்லமுறையில் பணி செய்தவர்கள் சூத்திரர்கள் ஆவார்கள்.
இருபத்தைந்து வருடம் போராடினார். அமெரிக்காவில் எனக்கு வேலை கிடைத்தபறகுதான் அவர் ஒய்வெடுத்தார். வாழ்க்கையை வாழ அவருக்கு அப்போதுதான் நேரம் கிடைத்தது. அதன் பன்தான் எங்களுக்குத்
ஒருவர் தன் வேலையில் மிகுந்த சி 18.45 ரத்தையோடு இருந்தால் அதில் அதி உயர்ந்த நிலையை அடையலாம்.
18.46 ஒருவர் கடவுளுக்கான தன் கடமையை சரிவர செய்வதன் மூலமும், எந்தக் கடவுளிடமிருந்து எல்லா உயிரினங்களும் தோன்றியதோ, யாரால் இந்த மொத்த பிரபஞ்சமும் வியாபித்தப்பட்டுள்ளதே தா அந்தக் கடவுளை வழிபடுவதன் மூலம் ஒருவர் மிக உயர்ந்த நிலை அடைகிறார்.
18.47ஒருவர் மற்றவருடைய நடத்தையே சரி செய்யும் போது (அவர் அதை முழுமையாக செய்யாமல் இருப்பதை விட ) மற்றொருவரின் நடத்தையே ஏற்றுக் கொள்வதே, மற்றவர் சரியாக நடப்பதற்கு வழிவகுக்கின்றது. (ஒருவரின் தர்மப்படி அவர்க்குக் குறிக்கப்பட்டுள்ள) கடமை, பாவம் என்று சொல்லப்படுவகோ பாதிக்கப்படுவதில்லை.
18.48 எல்லா வேலையிலும் சில குறைபாடு இருக்கின்றது. நெருப்பு புகையால் சூழப்படுவதுபோல. ஒருவர் தன் இயல்பினால் எடுத்துக் கொள்கிற வேளையை விட்டுவிடக் கூடாது, அந்த வேலை முழுக்க முழுக்க தவறுகளால் ஆனது என்றாலும்கூட.
ச்ரேயன் ச்வதர்மோ விகுண பரதர்மத் ச்வனுச்தித்தீ என்கிறார் கிருஷ்ணர்.
மிகவும் கற்றுத் தேர்ந்த கல்வியாளர்கள் இந்த சுலோகத்தின் வரிகளை மிகவும் தவறான முறையில் பொருள் கூறிவிட்டார்கள் மற்ற செய்யுள்களோடு ஒப்பிடுகையில் படிக்காதவர்களும் இந்த சுலோகத்தை வேக கலாசாரத்தைப் பழித்துக் கூறப் பயன்படுத்தி விட்டார்கள்.
சிலர் இந்து சாதிப் பாகுபாட்டை நியாயப்படுத்தப் பயன்படுத்தியுள்ளனர். மற்றவர்கள் தீதையையும் கிருஷ்ணரையும் விமர்சித்து, இவர் எப்படி கடவுளாக முடியும்? இது எப்படி கடவுளின் வார்த்தையாக முடியும் அவர் அப்படி ஒரு சாதி பிரிவினையை எப்படி அங்கீகரிக்கிறார்? என்று கூறுகின்றனர்.
முதலில் ஒருவர் எப்படி சாதிப் பிரிவு ஏற்பட்டது என்றும் பிறகு அது எப்படி தவறாகப் புரிந்து கொள்ளப்பட்டுவிட்டது என்றும் புரிந்து கொள்ள வேண்டும். வேத கலாசாரத்தில் குருகுல பாரம்பரியத்தில் சிறிய குழந்தைகளைக் குருமார்களின் பொறுப்பில் விட்டுவிடுவார்கள். பெரும்பாலான குருமார்களுக்கும் திருமணம் நடந்து அவர்கள் சொந்த குழந்தைகளும் இருக்கும். இப்படித்தான் அர்ச்சுனன் து ராணர் மகன் அசுவத்தர்மரைடன் வளர்ந்தான்.
எல்லா குழந்தைகளும் அவா்கள் புத்திசாலித்தனத்தை விழிப்படையச் செய்யும் காயத்ரி மந்திரம் 7 வயதில் கற்றுத் தரப்பட்டார்கள். 14 வயது வரை அப்படி பயிற்சி அளிக்கப்பட்டார்கள். அவர்கள் ஆன்மீக முன்னேற்றத்தைப் பார்த்து அவர்கள் எதில் மேற்கொண்டு பயிற்சி எடுக்க வேண்டும் என்று குருநாதர் முடிவு செய்வார். அவர்களுக்கு ஏதும் ஆன்மீக அனுபவம் இருக்கிறதா என்றும் அந்தக் குழந்தையின் வளர்ச்சியைப் பார்த்து, பின் அந்தக் குழந்தையின் ஜாதகத்தையும் ஒரு வழிகாட்டுதலாக வைத்து குழந்தையின் குணம், நடத்தை இவற்றைப் பார்த்து, அந்தக் குழுந்தையின் திறமை, நாட்டத்துக்கேற்ப அதைக் கல்வியாளராக, தலைவர்களாக, வியாபாரத்தில், அல்லது பணியாளர்களாக ஆக்கப்பட்டார்கள். அதற்கேற்ப பயிற்சியும் அளிக்கப்பட்டது. இதில் அவர்கள் பரம்பரைக்கு ஏதும் முன்னூரிமை எல்லாம் தரப்படவில்லை. உண்மை. ஒரு கல்வியாளரின் குழந்தை, அந்த ஜீன்கள் மற்றும் சுயவிருப்பம் இவற்றால் கல்வியாளராகவே ஆகும் வாய்ப்பு அதிகம். ஆனால் இது ஒரு கட்டாயமாக எடுத்துக் கொள்ளப்படவில்லை. அப்படி இருந்தால், துரோணர், ஒரு பிராமணர் மகன் போர் புரிபவனாக ஆகியிருக்க முடியாது.
கல்வியாளர்கள், கல்விகற்கும் ஆர்வம், கடவுள் நம்பிக்கை அறிவு
'சுஎன் அப்படிச் சொல்கிறா்கள் ? " என விசாரித்ததற்குத், 'சுநான் பெரிய ஆளாக வேண்டுமென, என சிறுவயதிலிருந்தே கனவு கண்டவர் என் தந்தை. கனவை நிறையக்க உடல், பொருள், ஆவி அனைத்தையும் செலவழித்து என்னைப் படிக்க வைத்தார். வெற்றிக்கு ஊக்கமளித்தார்.
மற்றும் சாத்வீக தன்மை இவற்றை வைத்துத் தேர்வு செய்யப்பட்டு அதில் இறபை அளிக்கப்பட்டது. யார் யார் எல்லாம் தைரியம், தலைமைப் பண்ப இவற்றில் சிறந்து விளங்கினார்களோ அவர்கள் ஷத்ரியர்கள் ஆனார்கள். உழவு, வியாபரம் இவற்றில் ஈடுபாடு கொண்டிருந்தவர்கள் வைஸ்யர்கள் ஆனார்கள். மற்றவர்கட்டுச் சேவை செய்வது, தங்கள் கரங்களால் வேலை செய்யப் ஈடுபாடு காட்டியவர்கள் 'சூத்திரர்கள்' ஆனார்கள்.
எந்தப் பிரிவும் உயர்ந்ததாகவோ, தாழ்ந்ததாகவோ கருதப்பட வில்லை. இந்தத் தேர்வு முறைவிஞ்ஞானப்பூர்வமாக, பாராபட்சமின்றிதடையுமறைப்படுத்தப்பட்டுவர்க்கு. எந்த சாத்தியமும் பாம்பரையாக இல்லை. இது சமூகத்துக்கு நன்மையாக இருந்தது, காரணம் அவரவர் அவரவர் விருப்பத்துக்கும் குணத்துக்கும் ஏற்ற பாதையைத் தேர்வு செய்து அதை வெளிப்படுத்தினார்கள்.
அதனால், கிருஷ்ணர் சொல்கிறார், அடுத்தவர் வேலையைத் திறமையாய்ச் செய்வதை விட, உன் வேலையை சற்றுக் திறமைத் குறைவாகச் செய்தால்கூட அது மேலானதே. ஒருவர் மற்றவரின் சில வேலையைச் செய்வது முடியக்கூடிய விஷயம்தான். உதாரணமாக, ஒரு பிராமணர் கல்வியறிவில் சிறந்திருந்தால், அவர் வைசியராகவும் வணிக் விஷயங்கள், கணக்குகளில் திறமையாகவும் இருக்க முடியும். ஆனால், அவர்க்கு வியாபாரியாக ஆகத் தேவையான அறிவோ, விருப்பமோ இருக்காது.
இந்த முறை ஒரு குழந்தை தேர்வு செய்யவும் வாய்ப்பு தருகிறது. குரு மட்டுமே தேர்வு செய்வதில்லை. குழந்தைக்கும் முக்கியத்துவம் தரப்பட்டது. அந்தக் குழந்தையின் வாழ்க்கையல்லவா வடிவமைக்கப்படுகிறது. அதனால் அந்தக் குழந்தையின் உணர்ச்சி, முடிவு ஏற்றுக் கொள்ளப்பட்டது.
ஆனால் இன்று பாரதத்தில் பெரும்பாலான குழந்தைகள் அதிருப்தியோடு இருக்கிறார்கள். காரணம், அவர்கள் அப்படி இந்த குழந்தை என்ன படிக்க வேண்டும் என்று விரும்புகிறாரோ, அதைச் செய்யச் சொல்கின்றன. அவர்கள் விரும்புவதை அல்ல. அந்தக் குழந்தைக்கு எது விருப்பம், அதன் ஈடுபாடு, திறமை எந்தத் துறையில் இருக்கிறது என்று விளக்கமாகச் சொல்லி அதைத் தேர்ந்து எடுக்கச் சொல்வதற்கு
பதிலாக, நீ என்ஜினீயராகு. அதில்தான் நிறைய வரதட்சினை கிடைக்கும் அல்லது அதுதான் நான் இப்படித்தான் அந்தக் படிக்க விரும்பினேன் குழந்தை வளர்க்கப்படுகிறது.
காலம் செல்லச் செல்ல. இந்த முறை சிறிதுசிறிதாக மாறி, பிராமணர்கள் தங்கள் குழந்தைகள் பிராமணர்களாகவே ஆகவிரும்பினார்கள். இப்படியே மற்ற பிரிவினரும். மக்கள் தங்கள் நோக்கத்துக்கேற்ப முறையையே தங்கள் விருப்பத்துக்கேற்ப வளைத்து விட்டார்கள். வர்க்கம் அல்லது சாதி முறை பணி நாட்களில் கல்வி கற்பதில் தேர்வு செய்யும் விதமாக இருந்தது.
நாம் சாதிமுறையை விமரிசனம் செய்யம் முன்பு ஒன்றைப் புரிந்து கொள்ளவேண்டும். எல்லா சமூகமும் பிரிவகளைக் கொண்டிருக்கிறது. கம்யுணிசத்தில் எங்கெல்லாம் சமத்துவம், உள்ளது போல், திணிக்கப்பட்டதோ, அங்கே தோல்விதான் ஏற்பட்டுள்ளது. ஒவ்வொரு மனிதனும் தனியானவன். ஒரேமாதிரி மக்கள் ஒரு கூட்டத்தை உருவாக்கும்போது அங்கே பிரிவு உருவாகிறது. கே திறமை, புத்திசாலித்தனம் வகபாரம்பரியத்தில் பொறுத்து பிரிவுகள் உருவாகின. தற்போதைய நாகரீக உலகில், அது பணம் மற்றும் அதிகாரம் எது மேலானது? அடிப்படையில் உருவாகிறது. இந்த சாதிபிரிவு இல்லாமல், பிராமணர்கள் இந்த அறிவை சேமித்து வைத்திருக்காமல் போயிருந்தால், நம் வேத பொக்கிஷங்கள் பல ஆயிரம் ஆண்டுகட்கு முன்னதாகவே மறைந்து போலிருக்கும். உங்களுக்குத் தெரியுமா சிதம்பரத்தில் ஒரு வேத விற்பன்னர்கள் கூட்டமே இந்த வேத ஞானத்தைப் பாதுகாப்பதையே முக்கியம் என்று கருதிவேறு எங்கும் செல்லாமல் அந்த ஊரிலேயே இருந்து வருகின்றனர். அவர்கள் இந்த தியாகத்தைப் பல பரம்பரைகளாக, பல ஆயிரம் வருடங்களாக செய்து வந்ததால்தான் இந்த ஞானத்தைத் தொடர்ந்து காப்பாற்ற முடிந்தது. யார் ஆயிரமாண்டுகட்கு முன்பு வெளிப்படுத்தப்பட்ட ஞானத்தைக் காப்பாற்றுவதற்காக தம் மொத்த வாழ்க்கையையும் 10 மைல் தூரத்துக்குள் முடித்துக் கொள்ளத் தயாராய் இருப்பார்கள். யாரும் சம்பளம்
இருபத்தைந்து வருடம் போராடினார். அமெரிக்காவில் எனக்கு வேலை கிடைத்தபறுத்தான் ஒய்வெடுத்தார். அவர் வாழ்க்கையை வாழ அவருக்கு அப்போதுதான் நேரம் கிடைத்தது. அதன் பன்தான் எங்களுக்குத் தெரிந்தது ...
சுவன் அப்படிச் சொல்கிறாகள் ? " என விசாரித்ததற்கு, சுரான் பெரிய ஆளாக வேண்டுமென, என சிறுவயதிலிருந்தே கனவு கண்டவர் என் தந்தை. கனவை நனவாக்க உடல், பொருள், ஆவி அனைத்தையும் செலவழித்து என்னைப் படிக்க வைத்தார். வெற்றிக்கு ஊக்கமளித்தார்.
கூட தருவதில்லை. நாம் நம் நன்றியாக பதிலுக்கு என்ன செய்கிறோம். அவர்களைக் கேலி செய்து, பழித்துக் கூறி, அந்த முறையையே குறை கூறுகிறோம்.
அந்த குறை கூறும் மக்கள் அதிகாரத்துக்காகவும், பணத்துக்காகவும் செய்கிறார்களே தவிர, சுயநலமற்ற நோக்கத்தோடு அல்ல. அவர்கள் பாரம்பரிய ஞானத்ததை காப்பாற்றி வைக்க வேறு எந்த உருப்படியான வழியையும் சொல்லவில்லை.
நான் பிராமணன் இல்லை. பிராமணர்கள் என்னிடம் வந்து பிராமணர்கள் என்று சொல்லப்படுவதால் சங்கடப்படுவதாகச் சொல்லியிருக்கிறார்கள். அவர்கள்
நன்கு படித்தவர்கள். நான் அவர்களுக்குச் சொல்கிறேன். உங்கள் கலாசாரம், பாரம்பரியம் பற்றிப் பெருமை கொள்ளுங்கள். பிராமணர்கள் இல்லாவிட்டால், வேத பாரம்பரியம் முன்பே இறந்து போயிருக்கும்.
இந்த புகழ் மொழிகள் உண்மையாக கல்விக்கு உண்மையாய் இருந்தவர்களுக்கு மட்டுமே.
இங்கேதான் வர்க்க முறை தோற்றுப்போனது. விஞ்ஞானப்பர்வமான திறமையான வேலை அமைப்பால், இது படிப்படியாக அதிகாரத்தை உடைக்கும் அமைப்பாக சிதைவுற்றது. இன்றைக்கு பிராமணர்கள் 'பிராமணர்கள்" என்று சொல்லிக் கொள்ளுதல் எந்தப் பலனும் அடையவில்லை. யார் உண்மையில், பாரம்பரியத்துக்கு உண்மையானவர்களாக இருப்பவர்கள் ஏழைகளாக உள்ளனர். அவமரியாதையின்றி நடத்தப்படுகின்றனர். தம் அறிவைப் பயன்படுத்தி, வாத்தியார்களாக வைசியர்களாக ஆனவர்கள், அதிகாரம், பணம், மரியாதையை பெற்றுக்கொண்டனர்.
இருபத்தைந்து வருடம் போராடினார். அமெரிக்காவில் எனக்கு வேலை கிடைத்தபற்குதான் அவர் ஒய்வெடுத்தார். வாழ்க்கையை வாழ அவருக்கு அப்போதுதான் நேரம் கிடைத்தது. அதன் பன்தான் எங்களுக்குத்
சமூகம் மற்றும் சமூக அமைப்பு இதில்உள்ள பிரச்சனை இவை தனியாக உள்ளன. நல்ல சமூகங்கள் உள்ளடக்கப் பட்டவையால் இருக்கவேண்டும். இன்று மேற்கிலும், பாரத முதலான மற்ற நாடுகளிலும் நம்மிடம் பணம், அதிகாரம் இருந்தால் மதிக்கப்படுகிறோம். அதை எதிர்த்து யாராவது போராட்டம்செய்கிறார்களா ? இல்லை. ஒரு சமூகத்தில் மதிப்புக்குரிய முக்கியமான அம்சம் பணம்தான் என்றால் அந்த சுமுகம் எப்படி நாகரீகமான வளர்ச்சியடைந்த சமூகமாக இருக்கமுடியும்.
அந்த அடிப்படையில் பார்த்தால், கிட்டத்தட்ட 10 வருடம் நான் வீடின்றி இருந்துள்ளேன். பாரதத்தைத் தவிர வேறு எந்த நாடாக இருந்தாலும் என்னை மதிப்பளித்திருக்க மாட்டார்கள். 9வருடம் பாரதத்தின் குறுக்கும் நெடுக்கும் பணமின்றிப் பயணம் செய்து கொண்டிருந்தேன். ரயிலில் டிக்கட் எடுத்ததில்லை. சாப்பாட்டுக்கோ தங்குவதற்கோ பணம் தந்ததில்லை. மக்கள் எனக்கு இருப்பிடம் உணவு எல்லாம் தந்தார்கள். மேல்நாடாக இருந்தால், என்னை ஒரு சிறையில் வைத்துப் பூட்டியிருப்பார்கள்.
பாரத அமைப்பில் வன்முறைக்கு இடமில்லை. ஒரு இடத்தை அடைய மூர்க்கத்தனம் இல்லை. யாராவது வீடற்றவர்கள் உங்கள் காரின் அருகே வந்தால் உடனே பயந்து கண்ணை மூடிக்கொண்டு கதவை சாத்தி விடுகிறீர்கள். பாரதத்தில்
யாரும் அப்படி பிச்சைகாரர்களைப் பார்த்து பயப்படத் தேவையில்லை. அவர்களுக்கு எதும் தராமல் போகலாம். ஆனால் அவர்கள் வண்முறையாளர்களாக மாறுவர் என்று பயந்து போவதில்லை. அங்கே ஏற்புடைமை உள்ளது. மேற்கே மனிதர்கள் சொல்கிறார்கள் எற்புடைமை என்பது பலவீனம் வன்முறை அல்ல. எக்கனை புதுமையாக சுமுக மதிப்பீடுகள் ஆகிவிட்டன? நீங்கள் ஒருவரைப் பார்த்துப் பயந்தால்தான் அவர்களை மதிக்கிறீர்கள்.
நம் சிந்தனையில் ஒரு அடிப்படையான மாற்றம் ஏற்பட்டாலொழிய நம் வளர்ச்சியடைய முடியாது. இப்போது எதிர்மரைப் பண்புகள்தாம் மதிப்பளிக்கப்படுகின்றன. அந்த அளவு நிலைமை ஆகிவிட்டது.
யேசு சொன்னார் 'எளியவர்கள் பூமியை ஆக்கிரமித்துக்கொள்ளட்டும் வலியவர்களோ, வன்முறைவாதிகளோ அல்ல. வன்முறையும் மே வகமும் வெற்றி அடையாது. ஏற்றுக்கொள்வதும், கருணையும்தான் வெற்றி அடையும்.
கேள்வி : கிருஷ்ணர் சொல்கிறார் சரணாகதிதான் ஞானமடைதலின் வழி என்று. ஆனால் சரணாகதி மற்றும் துறவு எனப்படுவது ஞானமடைதல் என்பதுக்கான ஆசையையும் சரணாகதி செய்துவிட வேண்டும் இல்லையார
அழகான கேள்வி!
பன்தான் எங்களுக்குத்
ஆனந்தா என்பவர் புத்தரின் முதன்மைச் சீடர்களுள் ஒருவர். நெருங்கிய சீடர்களுள் ஒருவர். 42 வருடம் புத்தருக்கு சேவை செய்தார். புத்தரின் நிழல்போல்
இருந்தார். யாரும் ஒரு குருநாதர்க்கு அத்தனை நீண்டகாலம் சேவை செய்ததில்லை. சேவை செய்து செய்து அதன் மூலம் அவர் ஆழ்ந்த அமைதி, நிம்மதி அடைந்தார். அதிலேயே ஆழ்ந்துபோய் அவர் எப்போதும் புத்தருடைய சக்தியிலேயே இருந்து தன்னையே மறந்து, ஞானமடைதல் என்றே குறிக்கோளையே மறந்துவிட்டார்.
புத்தர், திரும்பத்திரும்பசொன்னார். ஆனந்தா, குருவிற்குப்பணிவிடைசெய்வது நல்லதே! எனக்கு உன்னால் மிகவும் சந்தோஷம்தான். ஆனால் நீ ஞானமடைய வேண்டும் என்பதை மறக்கக்கூடாது °
ஆனந்தா சொன்னார் சிரித்துக்கொண்டே, உங்களுக்குச் சேவை செய்வது போதும், யார்க்கு வேண்டும் ஞானம் ? என்றார்.
புத்தர் இறந்த 24 மணிநேரத்துக்குள் ஆனந்தா ஞானமடைந்தார். அவர் தியாகம் அளப்பரியது. ஆனந்தாவின் சுய தியாகம் மிகவும் அரிதாக காணப்படுகிற ஒன்று. அதுபோல் வேறு யாரும் தன் ஞானத்தையே தியாகம்செய்த செய்தி வரலாற்றில் வேறு இல்லை.
உண்மையில், பல நேரத்தில் ஆனந்தா புத்தரிடம் சொன்னார். தயவுசெய்து என் ஞானம் பற்றிப் பேசவேண்டாம். நீங்கள் ஏதாவது சொன்னால், நான் செய்ய வேண்டும். இதை நான் என்னை தூரத்தில் அரைப்பிவிடுவீர்கள். உங்கள் செய்தியைப் பரப்பச்சொல்ல, கூட்டங்களுக்குப் போகச் சொல்லி, மற்றவர்களிடையே விழிப்பு ணர்வை ஏற்படுத்தச் சொல்லி அனுப்பி விடுவீர்கள். அதனால் நான் அறியாமையிலேயே இருந்து உங்களுக்குச் சேவை செய்கிறேன். ஞானம் பின்னால் கிடைக்கட்டும் ? என்ன அவசரம்? நான் உங்களோடு இருப்பதில் முழு நிறைவடைகிறேன் என்றார்.
பல நேரங்களில் ஆனந்தா புத்தரைப் பார்க்கும்போது அவர் யாராவது ஒரு சீடர் ஞானமடைந்தவுடன் அவரை அனுப்பிவிடுவதைப் பார்த்து உள்ளார். அவரை புத்தரின் செய்தியைப் பரப்பச் சொல்லி இவரது வாகனமாக அனுப்பிவிடுவார். புத்தர் சொல்வார், இப்போது நீ தயாராகிவிட்டாய்; உலகத்தின் வெகு தூரத்தில் உள்ள மூலைகளுக்கெல்லாம் சென்று, உறக்கத்தில் உள்ள மக்களுக்கு விழித்துக் கொள்ள உதவு. அவர்களை எழுப்பு °°
நீங்கள் அப்படிச் சொல்கிறீர்கள் ? " என விசாளித்ததற்கு, நான் பெரிய ஆளாக வேண்டுமென, என சிறுவயதிலிருந்தே கனவு கண்டவர் என் தந்தை. கனவை நனவாக்க உடல் பொருள், ஆவி அனைத்தையும் செலவழித்து என்னைப் படிக்க வைத்தார். வெற்றிக்கு ஊக்கமளித்தார்.
ஒவ்வொரு இரவும் உறங்கப்போகும் முன்பு ஆனந்தர் பிரார்த்தனை செய்வார், கடவுளே, நான் ஞானமடையாமல் இருக்க உதவி செய்; உன்னிடமிருந்து விலகிப்போக விரும்பிவில்லை.
புத்தர் இறக்கும் முன்பு சொன்னார், 'இன்று என் கடைசிநாள்" ஆனந்தா அழத் தொடங்கினார். புத்தர் சொன்னார், அழாதே, ஆனந்தா. என் மரணம் தான் உனக்கு ஞானத்தைக் தருமுடியும். இல்லாவிடில் நீ ஞானமடைய மாட்டாய். நான்சென்று விட்டால். உனக்குப் பிடித்துக் கொள்ள ஏதுமிருக்காது. எனக்கு இத்தனை காலம் சேவை செய்ததுக்கு நன்றி °.
புத்தர் குறிப்பிட்டபடி, 24 மணிநேரத்துக்குள் ஆனந்தா ஞானமடைந்துவிட்டார். புத்தர் இறந்த வினாடி கண்களை மூடினார். பிறகு கண்களைத் திறக்கவேயில்லை. மக்கள் கேட்டனர், ஏன் நீ உன் கண்களைத் திறக்கக்கூடாது ?
அவர் சொன்னார், 'உலகின் மிக அழகான மனிதரைப் பார்த்து விட்டேன். வேறு என்ன இருக்கிறது பார்ப்பதற்கு? எனக்கு இப்போது ஞானமடையும் நேரம் வந்துவிட்டது. என் ஒரே பற்று, பந்தம் புத்தர்தான். அதுவும் இப்போது உடைந்துவிட்டது.
ஒரு வேளை எனக்கு உதவிசெய்யத்தான் அவர் இறந்துவிட்டாரோ என்னவோ ஆனந்தா சொன்னார்.
இது ஒரு குரு சீடர் உறவுபத்தி அழகான கதை. இது ஞானத்தையே குருநாதர் மீதியிருந்த நன்றியால் தியாகம் செய்துவிட்ட, அரிதான கதை.
ஆனந்தம் என்பது முழுமையான விழிப்புணர்வை அடையும்போது தான் ஞானம் என்பது அதன் மறு பெயர். அது முழுதும் விளைவாக ஏற்படுகிறது. ஒளிமயமாதல் என்பது அர்த்தமாகின்றது.
ஒளி விழிப்புணர்வையும் இருள் விழிப்பற்ற நிலையையும் குறிப்பிடுகிறது. சாதாரணமாக நாம் இரவின்இருளைப் போல் இருக்கிறோம். நமக்குள் எல்லாமே இருட்டாக இருக்கிறது. இப்படித்தான் பல பிறவிகளை வாழ்ந்திருக்கிறோம். சூரியன்
நமக்குள் இன்னும் ஒளி ஏற்றவில்லை. வெளியில் வெளிச்சமாகவும் உள்ளே இருளாகவும் இருக்கிறோம்.
அதனால்தான் வெகு சிலரே உள்ளே முயற்சி செய்கின்றார்கள். இருளைக் கண்டு அஞ்சுகின்றனர். அவர்கட்குத் தெரிவதில்லை. ஏன் அவர்கள் அந்த இருட்டான பாதையில் செல்ல வேண்டும் என்று, அவர்கள் புத்தர் சொல்வதை கேட்கின்றனர். 'உள்முகமாகச்செல் " 'உன்னை அறிந்துகொள் ஆனால் அவர்கள் குழம்புகின்றனர். எப்போது பார்க்காலும் புத்தர் சொல்கின்றாற்போல் எதுவும் அங்கே தென்படவில்லை.
புத்தர் சொல்கிறார் உனக்குள் ஒளியைக் காண்பாய் ஆனால் அவர்கள் இருட்டைத்தான் காண்கின்றனர். உள்ளே நீ அழிவற்ற தன்மை உடையவன் என்று என்று சொல்கிறார். இவர்கள் மரணம் சூழ்ந்திருப்பதைப் பார்க்கின்றனர். உங்கள் மரணம்தான் தெரிகிறது. வாழ்க்கை அல்ல. இருளில் அவர்கட்கு மரணம் தான் புலப்படுகிறது. புத்தர் சொல்வார் உள்ளே நீ ஆனந்தத்தைக் காண்பாய். இவர்களுக்கோ துன்பமும், பயங்கரமான காட்சி களும்தான் தெரிகின்றன.
அங்கே அமைதி தெரியவில்லை. எல்லாம் குழப்பமும், வேதனையும்தான். அதனால்தான் மக்கள் முடிவு செய்தனர். புத்தர்கள் எல்லாம் வேறு பிரிவினர். அவர்கள் உள்ளே ஒளியைப் பார்த்திருக்கலாம். ஆனால் அவர்கள் மனிதர்கள் அல்ல. அவர்கள் தெய்வமாக இருந்திருக்கக்கூடும். அப்படி இல்லை. நாம் எல்லாம் சாதாரணமானவர்கள் தான்.
புத்தர்கள் சத்தியத்தைத்தான் பேசுகிறார்கள். அதை மறுக்கமுடியாது. ஏன் என்றால் அவர்கள் சொல்வதை நாம் நம் சொந்த வாழ்க்கையில் யேசு கௌதம்புத்தர், ஜராதுஷ்டிரா, உணரலாம். இவர்கள் அவர்களின் ஒளி மற்றும் லாவோத்துசு பார்த்திருக்கின்றார்கள். ஆனந்தத்தைப் பற்றி கேட்டுள்ளனர். அதை இசையைத் அவர்களின்
இருபத்தைந்து வருடம் போராடினார். அமெரிக்காவில் எனக்கு வேலை கிடைத்தபறுத்தான் அவர் ஒய்வெடுத்தார். வாழ்க்கையை வாழ
அவருக்கு அப்போதுதான் நேரம் கிடைத்தது. அதன் பன்தான் எங்களுக்குத் தெரிந்தது ...
கூன் அப்படிச் சொல்கிறாகள் ? °° என விசாரித்ததற்கு, நான் பெரிய ஆளாக வேண்டுமென, என சிறுவயதிலிருந்தே கனவு
- கண்டவர் என் தந்தை. கனவை நனவாக்க
- உடல், பொருள்,
- ஆவி அனைத்தையும் செலவழித்து என்னைப் படிக்க வைத்தார். வெற்றிக்கு
- ஊக்கமளித்தார்.
மறுக்க முடியாது.
மக்கள் யேசுவின் கருணை அவரைக் கொல்ல வந்தவர்கள் மீது கூட பாய்ந்ததைப் பார்த்துள்ளனர். யேசு பிரார்த்தித்தார், அவர்கள் என்ன செய்கிறார்கள் என்று அவர்கள் அறியவில்லை, மன்னித்துவிடுங்கள் அவர்கள் விழிப்பற்ற நிலையில் இருந்ததால் மன்னித்துவிடும்படி கேட்கிறார். அவர்கள் செய்யவந்தது எதிர்பாப்த்ததுதான். வேறு அவர்களால் என்ன செய்ய முடியும்? அவர்கள் ஆசை, அச்சத்தால் பீடிக்கப்பட்டவர்கள்.
யேசுவின் இறுதி வார்த்தைகள் கடவுளிடம் அவர்களை மன்னிக்கச் சொல்லி
அவர் செய்த பிரார்த்தணைதான் அவர்கள் விழிப்பற்ற மனிதர்கள் அதனால் அவர்களைத் தண்டிப்பது சரியல்ல அவர்கள் செயலுக்கு அவர்கள் காரணமல்ல என்று பிரார்த்தனை செய்தார்.
பக்தர்கள் கூற்றை மறுக்கவியலாதால், மக்கள் ஒரு தனி பிரிவை "ஞானமடைந்தவர்கள் பிரிவு என்று ஏற்படுத்திவிட்டனர். அவர்கள் சொல்கிறார்கள்; நாமெல்லாம் விதைகள் அவர் ஒரு ரோஜாமொட்டு நாம் எப்படி ரோஜாவாக வளரமுடியும் ? நாம்வெறும்விதைகள் நாம் ராஜாவை தலை தாழ்த்தி வணங்கலாம். மரியாதை செலுத்தலாம். ஆனால் ரோஜாவாக முடியாது.
இப்படி எண்ணி மக்கள் தங்களை ஏமாற்றிக்கொண்டனர். இது இயற்கையின்படி உள்ள பிரிவு என்று ஏற்றுக் கொண்டனர். இது இயற்கையல்ல. இது கேலிக்குரியது. அவர்கள் நம்மைச் சேர்ந்தவர்கள்தாம். நம்மைப் போல் சாதாரணமாய் இருந்தவர்கள் தாம். ஒருநாள் சாதாரணமாக இருந்து, ஒரு நாள் அசாதாரணமாக
இருபத்தைந்து வருடம் பொராடினார். அமெரிக்காவில் எனக்கு வேலை கிடைத்தபறகுதான் அவர் ஒய்வெடுத்தார். வாழ்க்கையை வாழ அவருக்கு அப்போதுதான் நேரம் கிடைத்தது. அதன் பன்தான் எங்களுக்குத்
மாறியவர்கள் தான். ஏதோ நிகழ்ந்தது. அது எல்லார்க்கும் நிகழக்கூடும். அவர்கள் விதையாக இருந்தபோது சாதாரணமாக இருந்தார்கள். அவர்களின் சக்தியை உணர்ந்து, அவர்கள் சக்தியை உண்மையாக மாற்றி ஒளியாக மாறினார்கள். அவர்கள் எங்கிருந்து வந்த மாதிரி தோன்றினார்கள். அவர்கள் இவ்வுலகத்துக்கும் அவ்வுலகத்துக்கும் பாலமாய் மாறினார்கள். இந்தக் கரைக்கும் அடுத்த கரைக்கும் இடையில் எல்லாருக்கும் அதற்கான உரிமை உண்டு. ஒவ்வொருவர்க்குள்ளும் புத்தத் தன்மையின் விதை மரைந்துள்ளது.
மேல் ஈடுபாடு இருக்கு? ஏன் என்றால் எல்லாருக்கும் இருப்பதால். நம்மைச் சுற்றி இருப்பவர்களோடு நாமும் இசைந்து செல்ல வேண்டியுள்ளதல்லவா.
ஒரு புத்திசாலியான மனிதன் ஒவ்வொரு நிமிடமும் விழிப்பணர்வோடு நகர்கிறான். எல்லாவற்றையும் ஒரு காரணத்தோடுதான் செய்கின்றான். அவனுடைய உள்ளார்ந்த மதிப்பீடுகளை வைத்தே அவன் செயல்படுகிறான். அவனுடைய உள் ஒழுங்குக்கேற்ப சொந்த விழிப்புணர்வின்படி, மற்றவர்களின் வலியுறுக்கலுக்காக வாழ்வதில்லை.
கொடுக்கத்தில் இல்லாவிட்டாலும், சீக்கிரமே நாம் தெளிவடைந்துவிடுவோம். வழிதவறி போவது குறைகிறது. நாம் உள்வளர்ச்சிக்கேற்ப சரியான பாகையில் செல்லத் தொடங்குகிறோம். நாம் நம் இயல்புக்கேற்ப வாழத்துவங்கும் போது, நமக்குள் அமைதி ஏற்படுகிறது, ஆனந்தம் ஏற்படுகிறது. நாம் சரியான பாதையில் இருக்கிறோம் என்பதற்கு இது ஒரு அறிகுறி.
நாம் ரொம்பத் துக்கத்தில் வாழ்ந்தோமானால், நாம் வழிதவறிப் போகிறோம். துன்பம் ஒரு அறிவிப்பாளர். அதேபோல் ஆனந்தமும். அவை இரண்டுமே அறிவிப்பாளர்கள். துன்பக்தில் இருந்தால் அவர்கள் தலைகீழாக வாழ்கிறார்கள். ஆனர்த்ததில் இருந்தால், ஒத்திசைந்து இருக்கிறார்கள். அவர்கள் இனிமேலும் ஒரு மாறுபட்ட உந்துகல்கள், கூட்டம் போல் இருக்கப் போவதில்லை. முழுமையான இணைந்து இருக்கிறார்கள். இப்போது அவர்களுக்கு ஒரு மையம் உள்ளது. அவர்கள் அதில் ஊன்றி விட்டார்கள்.
ஆனந்தம் இயல்பாக, எளிமையாக நிகழத் தொடங்கி விட்டது. வேறு எங்கிருந்தும் வருவதில்லை. உங்கள் உள்ளேயிருந்து சொந்த முயற்சியால் வருகிறது. அது ஒரு கார் என்ஜினின் ஓசை. ஒரு நல்ல காரோட்டி அதில் ஏதாவது கோளாறு ஏற்பட்டால் உடனே கண்டுபிடிக்குவிடுவான். அந்த என்ஜின் சக்தத்திலிருந்தே ஒரு பிரச்னையை கண்டுபிடிக்குவிடுகிறான்.
வேறு யாரும் அதை ஒட்டினால் தெரியாது. ஆனால் கார் டிரைவர் கண்டுபிடித்து விடுகிறார். ஏதோ சரியில்லை: ஏதோ சரியாக வேலை செய்யவில்லை. ஏதோ சரியாக இயங்கவில்லை.
நீங்கள் அப்படிச் சொல்கிறீர்கள் ? " என விசாரித்ததற்கு, நான் பெரிய ஆளாக வேண்டுமென, என சிறுவயதிலிருந்தே கனவு கண்டவர் என் தந்தை. கனவை நிறமாக்க உடல், பொருள், ஆவி அணைத்தையும் செலவழித்து என்னைப் படிக்க வைத்தார். வெற்றிக்கு ஊக்கமளித்தார்.
நாம் யார்மேலாவது பொறுப்பை/பழியை சுமத்தி விடுகிறோம். நாம் பொறுப்பெடுக்கனும். ஆனந்தம் என்பது விழிப்போடு வாழ்பவர்க்கு இயற்கை தரும் பரிசு, அது விழிப்போடு வாழ்பவர்க்கு மட்டுமே! ஏன் என்றால் அவர்களால் மட்டும்தான் அதைப் புரிந்து பாராட்ட முடியும். முட்டாள்களுக்குக் ஏற்படாது. விலையயார்க்க வைரங்கள் சிறுவர்களிடம் தரப்படாது. அதே போல்தான். ஒரு சாதாரண கல், வைரம் இதற்குள் உள்ள வேறுபாடு தெரியவேண்டும்.
நாம் மேலும் மேலும் விழிப்பணர்வு பெற நாம் நமக்கு இயற்கை ஏற்கனவே தந்துள்ள பரிசை உணர்கிறோம். நாம் பழுத்துத் தயார் ஆகின்ற போது அது நம்முடைதாகிறது.
மனம் யாருடைய சுயநலமான ஆசையிலிருந்து விடுபட்டள்ளதோ, யாருடைய கட்டுப்படுப்பட்டிருக்கிறதோ, யார் மனம் ஆசைகளிலிருந்து விடுபட்டு இருக்கிறார்களோ, யார் செயல்களின் பலன் மீது சுயநலநோக்கத் தாடு கூடிய பற்றுதல் இல்லாமல் இருக்கிறார்களோ அவர்கள்தாம் உண்மையில் முற்றும துறந்தவர்கள்.
என்னிடமிருந்து பரிந்துகொள் எப்படி ஒருவர் பிரம்மன், ஆகிய உண்மை நிலையை அடையமுடியும், நான் இப்போது ஒன்று திரட்டிக் கூறப்போகின்ற கருத்துக்களை செயல்படுத்தி, அர்ச்சுனா! காய்ககாய்கமையான பட்டறிவோடு வளப்படுத்தி மனதை நீ உறுதியான முடிவினால் அமைதியடையச்
இருபத்தைந்து வருடம் போராடினார். அமெரிக்காவில் எனக்கு வேலை கிடைத்தபிற்குதான் ஒய்வெடுத்தார். அவர் வாழ்க்கையை வாழ அவருக்கு அப்போதுதான் நேரம் கிடைத்தது. அதன் பின்தான் எங்களுக்குத் தெரிந்தது ...
"ஏன் அப்படிச் சொல்கிறாகள் ?" என விசாரித்ததற்கு, "நான் பெரிய ஆளாக வேண்டுமென, என சிறுவயதிலிருந்தே கனவு கண்டவர் என் தந்தை. கனவை நிறையக்க உடல், பொருள், ஆவி அனைத்தையும் செலவழித்து என்னைப் படிக்க வைத்தார். வெற்றிக்கு ஊக்கமளித்தார்.
மேல் ஈடுபாடு இருக்கு? ஏன் என்றால் எல்லாருக்கும் இருப்பால். நம்மைச் சுற்றி இருப்பவர்களோடு நாமும் இசைந்து செல்ல வேண்டியுள்ளது.
ஒரு புத்திசாலியான மனிதன் ஒவ்வொரு நிமிடமும் விழிப்புணர்வோடு நகர்கிறான். எல்லாவற்றையும் ஒரு காரணத்தோடுதான் செய்கின்றான். அவனுடைய உள்ளார்ந்த மதிப்பீடுகளை வைத்தே அவன் செயல்புரிகிறான். அவனுடைய உள் ஒழுங்குக்கேற்ப சொந்த விழிப்புணாவின்படி, மற்றவர்களின் வலியறுத்தலுக்காக வாழ்வதில்லை.
தொடக்கத்தில் இல்லாவிட்டாலும், சீக்கிரமே நாம் தெளிவடைந்துவிடுகிறோம். வழிதவறி போவது குறைகிறது. நாம் உள்வளர்ச்சிக்கேற்ப, சரியான பாதையில் செல்லத் தொடங்குகிறோம், நாம் நம் இயல்புக்கேற்ப வாழக் துவங்கும் போது, நமக்குள் அமைதி ஏற்படுகிறது, ஆனந்தம் ஏற்படுகிறது. நாம் சரியான பாதையில்செல்கிறோம் என்பதற்கு இது ஒரு அறிகுறி.
நாம் ரொம்பத் துக்கத்திலாழ்ந்தோமானால், நாம் வழிதவறிப் போகிறோம். துன்பம் ஒரு அறிவிப்பாளர். அதேபோல் ஆனந்தமும். அவை இரண்டுமே அறிவிப்பாளர்கள். துன்பத்தில் இருந்தால் அவர்கள் தலைகீழாக வாழ்கிறார்கள். ஆனந்த்ததில் இருந்தால், ஒத்திசைந்து இருக்கிறார்கள். அவர்கள் இனிமேலும் ஒரு மாறுபட்ட உந்துதல்கள், கருத்துக்களின் கூட்டம் போல் இருக்கப் போவதில்லை. முழுமையான இணைந்து இருக்கிறார்கள். இப்போது அவர்களுக்கு ஒரு மையம் உள்ளது. அவர்கள் அதில் ஊன்றி விட்டார்கள்.
ஆனந்தம் இயல்பாக, எளிமையாக நிகழத் தொடங்கி விட்டது. வேறு எங்கிருந்தும் வருவதில்லை. உங்கள் உள்ளேயிருந்து சொந்த முயற்சியால் வருகிறது. அது ஒரு கார் என்ஜினின் ஓசை. ஒரு நல்ல காரோட்டி அதில் ஏதாவது கோளாறு எற்பட்டால் உடனே கண்டுபிடித்துவிடுவான். அந்த என்ஜின் சத்தத்திலிருந்தே ஒரு பிரச்ணையை கண்டுபிடிக்குவிடுகிறான்.
வேறு யாரும் அதை ஓட்டினால் தெரியாது. ஆனால் கார் டிரைவர் கண்டுபிடித்து விடுகிறார். ஏதோ சரியில்லை; ஏதோ சரியாக வேலை செய்யல. ஏதோ சரியாக இயங்கவில்லை.
"ஏன் அப்படிச் சொல்கிறீர்கள் ?" என விசாரித்ததற்கு, "நான் பெரிய ஆளாக வேண்டுமென, என சிறுவயதிலிருந்தே கனவு கண்டவர் என் தந்தை. கனவை நிறையக்க உடல், பொருள், ஆவி அனைத்தையும் செலவழித்து என்னைப் படிக்க வைத்தார். வெற்றிக்கு ஊக்கமளித்தார்.
நாம் யார்மேலாவது பொறுப்பை/பழியை சுமத்தி விடுகிறோம். நாம் பொறுப்பெடுக்கனும். ஆனந்தம் என்பது விழிப்போடு வாழ்பவர்க்கு இயற்கை தரும் பரிசு, அது விழிப்போடு வாழ்பவர்க்கு மட்டுமே! ஏன் என்றால் அவர்களால் மட்டும்தான் அதைப் புரிந்து பாராட்ட முடியும். முட்டாள்களுக்குக் ஏற்படாது. விலையயார்க்க வைரங்கள் சிறுவர்களிடம் தரப்படாது. அதே போல்தான். ஒரு சாதாரண கல், வைரம் இதற்குள் உள்ள வேறுபாடு தெரியவேண்டும்.
நாம் மேலும் மேலும் விழிப்பணர்வு பெற நாம் நமக்கு இயற்கை ஏற்கனவே தந்துள்ள பரிசை உணர்கிறோம். நாம் பழுத்துத் தயார் ஆகின்ற போது அது நம்முடைதாகிறது.
மனம் யார்க்டைய சுயநலமான ஆசையிலிருந்து விடுபட்டள்ளதோ, யாருடைய கட்டுப்படுப்பட்டிருக்கிறதோ, யார் மனம் ஆசைகளிலிருந்து விடுபட்டு இருக்கிறார்களோ, யார் செயல்களின் பலன் மீது சுயநலநோக்கத் தாடு கூடிய பற்றுதல் இல்லாமல் இருக்கிறார்களோ அவர்கள்தாம் உண்மையில் முற்றும துறந்தவர்கள்.
என்னிடமிருந்து பரிந்துகொள் எப்படி ஒருவர் பிரம்மன், ஆகிய உண்மை நிலையை அடையமுடியும், நான் இப்போது ஒன்று திரட்டிக் கூறப்போகின்ற கருத்துக்களை செயல்படுத்தி, அர்ச்சுனா! காய்கமையான பட்டறிவோடு வளப்படுத்தி மனதை நீ உறுதியான முடிவினால் அமைதியடையச்
இருபத்தைந்து வருடம் போராடினார். அமெரிக்காவில் எனக்கு வேலை கிடைத்தபிற்குதான் ஒய்வெடுத்தார். அவர் வாழ்க்கையை வாழ அவருக்கு அப்போதுதான் நேரம் கிடைத்தது. அதன் பின்தான் எங்களுக்குத் தெரிந்தது ...
"ஏன் அப்படிச் சொல்கிறாகள் ?" என விசாரித்ததற்கு, "நான் பெரிய ஆளாக வேண்டுமென, என சிறுவயதிலிருந்தே கனவு கண்டவர் என் தந்தை. கனவை நிறையக்க உடல், பொருள், ஆவி அனைத்தையும் செலவழித்து என்னைப் படிக்க வைத்தார். வெற்றிக்கு ஊக்கமளித்தார்.
இருபத்தைந்து வருடம் செய்து. பலன்களிலிருந்து மனதை வேறு பக்கம் திருப்பி. விருப்ப வெறுப்பை விட்டு கனிமனதில் வாழ்ந்து, சிறிதளவே உண்டு, மனதைக் கட்டுபடுத்தி, பேச்சைக் கட்டுப்படுத்தி, செயல் செய்கின்ற உறுப்புக்களைக் கட்டுப்படுத்தி, எப்போதும் கியான மனநிலையில் மூழ்கி, பற்றற்ற நிலையில் இருந்து, அகங்காரத்தை விட்டு வன்முறை, பெருமை, இச்சை, கோபம், உடைமைத்தன்னை இவற்றை விட்டு ஒருவர் அமைதியடைந்து நான் "எனது" என்ற கருத்துக்களிலிருந்து விடுபட்டு, பிரம்மனிடம் ஒன்றுபடுவதை அடையத் தயாராகின்றார்.
இந்த வரிகள் ஒருவரை விடுதலை அடைய வைத்து பிரம்மனை இறுதி உண்மையை உணரவைக்கும் யக்கி ஆகும். திருஷ்ணர் எப்படி இறுதி உண்மைணை அடைவது என்று சொல்கிறார். அவருடைய கட்டளைகளை வெறுமனே கரைப்படுமக்குச் சொல்கிறார்.
பகவத் கீதையில் கிருஷ்ணரின் அறிவரையின் அழகு என்னவென்றால் எதுவும் அரைகுறையானவை அல்ல. அவர் எந்த அமைதியையும் தரவில்லை. அவர் அர்ச்சுனனின் சொல்லப்பட்ட சொல்லப்படாத சந்தேகங்களை எல்லாம் ஆழமாகப் போய், அதற்கு மிகத் தெளிவாக, குழப்பம் ஏதுமில்லாத வார்க்கைகளால் விளக்குகிறார்.
பகவக் கீதை என்பது அறிவைக் தரும் சாஸ்திரம். அது சொல்லப்படுவது கடவுளால் நேரிடையாகச் சொல்லப்பட்டாலும் அர்ச்சுனனின் நிலைக்கு இறங்கி வந்து சொல்லப்பட வேண்டும்.
அர்ச்சுனன், உங்களைப்போலவே கேள்விகளால் நிரம்பி வழிகிறான். கேள்விகள் அறியாவையால் வருகின்றன. அறிவிலிருந்து அல்ல; கேள்விகள் விடை தரப்பட முடியாதவை.
அவை பதிலளிக்கப்படும்போது மேலும் கேள்விகள் எழும்பும், மக்கள் என்ன கேட்கிறார்கள், சொல்லப்படுகிறது என்பது புரியாமலே கேள்வி அவர்கள் அதனால்தான் கிருஷ்ணரும் கவனிப்பதில்லை. அர்ச்சுணனும் அப்படித்தான். அதே வார்க்கைகளையும் கருத்துக்களையும் திரும்ப பயன்படுத்துகிறார். அர்ச்சுனன் புரிந்து கொள்கின்றான் என்று உறுதிப்படுத்திக் கொள்கிற அளவு கருணை அவரை அப்படி செய்ய வைக்கிறது.
நாம் ஏன் என்று கேட்கிற வரை, நமக்கு தெளிவான பதில் கிடைப்பதில்லை. அதுவும் இறைசக்தியிடம், 'ஏன்' என்ற கேள்விக்கு பதில் இல்லை. நான் முதலிலே
இருபத்தைந்து வருடம் போராடினார். அமெரிக்காவில் எனக்கு வேலை கிடைத்தபிற்குத்தான் அவர் ஒய்வெடுத்தார். வாழ்க்கையை வாழ அவருக்கு அப்போதுதான் நேரம் கிடைத்தது. அதன் பின்தான் எங்களுக்குத்
சொன்னபடி, நாம் இறைசக்தியிடமிருந்து வேறுபட்ட அலைவரிசையிலிருந்து செயல்படுவதால், நமக்கு அவை விளக்கப்பட்டாலும், நம்மால் புரிந்து கொள்ள முடியாது, ஏன் மக்கள் சாகிறார்கள் ஏன் பஞ்சம், புயல், இத்தனை மக்களைக் கொல்கின்றன? ஏன் மக்களுக்கு கெட்ட விஷயங்கள் நடக்கின்றன? ஏன் நல்லவர்க்குக் கெட்டவையும், கெட்டவர்க்கு நல்லவையும் நடக்கின்றன ?
இதற்கெல்லாம் பதிலே இல்லை. ஆன்மீகம் என்பது உள் உலக அறிவியல். வெளியுலகம் சார்ந்தது அல்ல. ஆக அதிர்ஷ்டவசமாய், வெளியுலக விஷயங்களில் நாம் 'ஏன் என்று கேட்டு கேட்டு பதில் கிடைக்காமல் நின்று விடுதிறோம்.
இருபத்தைந்து வருடம் போராடினார். அமெரிக்காவில் எனக்கு வேலை கிடைத்தபிற்குதான் அவர் ஒய்வெடுத்தார். வாழ்க்கையை வாழ அவருக்கு அப்போதுதான் நேரம் கிடைத்தது. அதன் பின்தான் எங்களுக்குத்
பிறகு ஏதாவது ஒரு அரைகுறை பதில், யாரும் கிருப்தி கொள்ள முடியாதபடி பிரபஞ்ச வெடிப்பு கிடைக்கிறது. (Big Bang Theory) என்ற படைப்புக் கொள்கை என்ன விளக்குகின்றது என்றால், பிரபஞ்ச வெடிப்பிற்கு முன்னதாக என்ன நடந்தது என்ற கேள்விக்குப் பதில் இல்லாமல் இருப்பதுதான்.
ஆன்மீகம் 'ஏன் என்று கேட்பதில்லை. அது 'எப்படி என்பது பற்றிய விஷயம். 'ஏன் ' என்பது பட்டறிவுக்குத்தான். எப்படி என்பதுதான் உண்மையைப் பற்றியது. சாஸ்திரங்கள் 'ஏன்' குத்திரங்கள் என்பதற்கு பதிலளிக்கின்றன. என்பதற்கு பதிலளிக்கின்றன. எப்படி எப்போதாவது குருநாதர் சாஸ்திரங்களோடு நடுவே குத்திரங்களைத் தருகிறார். அர்ச்சுனனை அமைதிப்படுத்த, இங்கே படிப்படியாக எப்படி விடுதலை அடைவது என்று விளக்குகிறார். சிறிதளவு சந்தேகம் எழாதபடி.
சொல்கிறார். அவர் மனதை அமைதிப்படுத்து, புலனை அடக்கு, அதை ஒரு
சாலையில் போக்குவரத்து சந்திப்பில் செய்ய முடியுமா. அதனால்தான் கனிமனதில், இடையூறின்றி இருக்கச் சொல்கிறார். சிறிது சாப்பிடுங்கள்; கொந்தாவு இருக்காது. தியானத்தில் மும்குங்கள்பிறகு ஏதாவது ஒரு அரைகுறை பதில், யாரும் கிருப்தி கொள்ள முடியாதபடி பிரபஞ்ச செடிப்பு கிடைக்கிறது. . மற்ற பலன்களை வெளி உலகப் பொருட்களிலிருந்து முடிவைத் தவிர்த்து விடுங்கள்.
இவைகள்தான் எப்படி தியானம் செய்வது என்பதுக்கான தெளிவான வழிமுறைகள். உங்களை இடையறுகளிலிருந்து விடுபடுத்திக் கொள்ளத் தயாராகுங்கள். கொலைபேசி அடிக்கும், விருந்தினர் வருவார் என்ற நிலையில் தியானம் செய்வது அர்த்தமற்றது. அப்போது நீங்கள் காலத்தை வீண்டிக்கிறீர்கள். இடம், காலம் இவற்றை தனிமையாக கொந்தாவு ஏதுமின்றி இருக்கும்படி வைத்துக் கொள்ளுங்கள்.
சில எளிய வழிமுறைகள் பல இடையறுகளைத் தடுப்பதற்கு உள்ளன. கண்களை மூடுவது போதாது. கண் கருவிழிகள் அசைந்து கொண்டிருக்கும். உள்ளே ஒரு டெலிவிஷன் ஓடும். கண்கருவிகளை மனதால் உறையச் செய்துவிடுங்கள் அவை கல்லால் ஆனமாதிரி பாவித்து அசைவற்று நிறுத்துங்கள், அதே நோக்கில் உங்கள் நாக்கை மேலண்ணத்தில் ஒட்டி விடுங்கள். நாக்கு அசைந்தால், வார்த்தைகள் ஓடும்.பாவனை சிரமம். இந்த இரண்டு செயல்முறையும் உங்கள் மனம் பலன்களின் தொந்தரவினால் அலைபாய்வதைக் குறைக்கும்
வெறும் வயிற்றில் தியானியுங்கள். முழு வயிறு நம்மைத் தூங்க வைத்துவிடும். அது நம்மை உணர்தலை நோக்கி எடுத்துச் செல்லாது. சரியாகச் சொன்னால், ஒருவர் தினமும் ஒரே இடத்தில் தியானிப்பது நல்லது. அப்போதுதான் அந்த தியான சக்தி சேமிக்கப்படும்.
இவை எல்லாம் உடல்ரீதியான கையாளவேண்டிய செயல்முறைகள். அதன் பின் கிருஷ்ணர் இதுவரை சொன்னதை எல்லாம் திரும்பச் சொல்கிறார்.
உங்கள் அடையாளத்தை விட்டுவிடுங்கள். அவர் சொல்கிறார். உன் அகங்காரம், பற்றுதலை விடு. 'நான்' 'எனது' என்கின்ற கருத்துகள் உணர்ச்சிகள் எல்லாம் உங்களை நீடிப்பதற்கும், உடமைக்கும் கட்டிப்போட்டுவிடும். அவற்றை விட்டு விடுதலை பெற்று அந்த பரமாத்மாவை அடையத் தயாராவாய்.
ஸ்வாமிஜி! கிருஷ்ணர், பந்தத்ததை விடு, அதுதான் ஒரே வழி கேள்வி : என்கிறார். அது எப்படி சாத்தியமாகும் ?
நல்ல கேள்வி. அதனால்தான் கிருஷ்ணர் முதலிலேயே சொல்கிறார். சாத்வீகக்குப் பயணம் செய்து முதலில் விஷம். ஆனால் இறுதியில் அமிழ்தம் என்று.
கீதையின் முழு செய்தியுமே விடுவது பற்றித்தான். அது உலக வாழ்க்கையைத்
"ஏன் அப்படிச் சொல்கிறீர்கள் ?" என விசாரித்ததற்கு, "நான் பெரிய ஆளாக வேண்டுமென, என சிறுவயதிலிருந்தே கனவு கண்டவர் என் தந்தை. கனவை நிறையக்க உடல், பொருள், ஆவி அனைத்தையும் செலவழித்து என்னைப் படிக்க வைத்தார். வெற்றிக்கு ஊக்கமளித்தார்.
துறந்து காட்டுக்கோ, மலைப்பகுதிக்கோ செல்வது அல்ல. அது உங்கள் கடனையும், குறிக்கப்பட்ட செயல்களையும் நிறைவேற்றுவதே! ஆனால் நீங்கள் நிறைவேற்றுவதாக எண்ணிக்கொள்ளாமல் நிறைவேற்ற வேண்டும்
இதன் காரணம் என்ன? நாம் இதைச் செய்கிறோம் என்ற எண்ணம் வந்தாலே, இது என்னுடைய வேலை என்ற எண்ணம், உங்கள் செயலின் வெற்றி அல்லது தோல்வியோடு உங்களை பங்கப்படுத்திவிடும். நாகரீக நிர்வாக யுக்திகள் அது தேவை என்றும், தீவிரமான பற்று உங்கள் கடமையைச் செய்யாமல் தேவை என்று சொல்கிறது. ஆனால் அது தவறு. உங்களுக்கு ஒரு விதமான உறுதுப்பாடும், பற்றும் தேவைதான். ஆனால் உணர்ச்சிப் பூர்வமாக ஈடுபட்டு, எதிர்பாராத முடிவுகள் பலன்கள் நடக்காமல் துக்கத்துக்குள்ளாகத் தேவையில்லை.
ஆம். ஆனால் நான் நினைக்கிறபடி முடிவ இருந்தால் எனக்கு மகிழ்ச்சி எனச் சொல்லலாம்.
ஆனால் எதுவரை நீங்கள் மகிழ்ச்சியாய் இருக்கிறீர்கள். மனிதமனம் நீண்டநாள் ஒரு விஷயத்துக்காக சந்தோஷப்படுவதில்லை. ஒரு ஆசையிலிருந்து மற்றொரு ஆசைக்குத் தாவிக்கொண்டே இருக்கின்றீர்கள். இது நிகழக்கூடியது என்ற எளிதான விஷயம் நீங்கள் புரிந்து கொண்டால் கூட நீங்கள் பார்க்கலாம். பாதிநேரம் நீங்கள் கேள்வியடைந்து துக்கத்தில் தான் இருப்பீர்கள் என்று சந்தோஷத்துக்கும் துக்கத்துக்குமிடையில் ஊசலாடி அடிபட்டுக்கொண்டேயிருப்பீர்கள்.
நீங்கள் கேட்பீர்கள், நான் எப்படி உணர்ச்சியின்றி, பற்றுதலின்றி இருக்கமுடியும் என்று. இந்த உணர்ச்சிகள் மகிழ்ச்சி, துக்கம், உற்சாகம், எரிச்சல், வன்முறை, பயம் எல்லாம் நீங்கள் ஒரு இலக்கை எதிர்பார்ப்பையும் வைத்து அதனுடன் உங்கள் எதிர்காலத்தை அத்துடன் இணைக்கிப் பார்க்கும்போதுதான் நடக்கிறது. நீங்கள் நினைக்கிறபடி எல்லாம் நடந்தால் மட்டும் தான் உங்கள் எதிர்காலம் பாதுகாப்பில் இருப்பதாக நீங்கள் உணர்கிறீர்கள். அப்படி இல்லாவிட்டால் உங்கள் எதிர்காலம் பாதிக்கப்பட்டு விடும் அச்சத்தில் இருப்பதாக உணர்கிறீர்கள். எத்தனை முறை உண்மையில் நாம் இப்படி வாழ்வா சாவா என்று இருக்கிறோம். தினம் வாரத்தில் அல்லது மாதத்தில் ஒருமுறை? இல்லை. அப்படி ஏதும் நடப்பதில்லை. நம் வாழ்க்கை
"ஏன் அப்படிச் சொல்கிறாகள் ?" என விசாரித்ததற்கு, "நான் பெரிய ஆளாக வேண்டுமென, என சிறுவயதிலிருந்தே கனவு கண்டவர் என் தந்தை. கனவை நிறையக்க உடல், பொருள், ஆவி அனைத்தையும் செலவழித்து என்னைப் படிக்க வைத்தார். வெற்றிக்கு ஊக்கமளித்தார்.
நாம் என்ன செய்கிறோம் என்பதைப் பொறுத்து இருப்பதால், நம் மொத்த வாழ்க்கையில் ஒரு சில தடவை நடக்கலாம்.
மீதி நீங்கள் எல்லாம் நம் கற்பனையே. நீங்கள் கற்பனைகளை ஏற்படுத்திக் கொண்டு அவை நடந்தாலன்றி, நீங்கள் சந்தோஷமடைவதில்லை, அதனால்தான் பல நேரங்கள் நீங்கள் துக்கமாய் இருக்கிறீர்கள். வாழ்க்கைக்குச் உண்மை சம்பந்தமின்றி கற்பவைகளை உருவாக்கிக் கொண்டே போகிறீர்கள்.
முதலில், இல்லாதவற்றைப் பற்றிக் விட்டுவிடுங்கள். கற்பனைகள்உருவாக்குவதை இல்லாதவற்றைத் துறந்து விடுங்கள். இருப்பதை வைத்து வாழுங்கள். அவற்றை அனுபவியுங்கள். இதை செய்ய நம்மால் முடியும். இல்லையா. இது ஒன்றும் மனிதரால் நடத்தமுடியாதது அல்ல. இல்லையா ? நீங்கள் உங்கள் ஆசைகளைக் குறைக்க வேண்டும். உங்களிடம் உள்ளவற்றைப் பாராட்டக் கற்றுக்கொள்ளுங்கள். உங்களிடம் இருப்பவற்றை எல்லாம் மன, உடல் வளங்களை எல்லாம் சேகரித்து அனைத்தையும் பட்டியலிடுங்கள். அதற்கு கடவுளிடம் நன்றி செலுத்துங்கள். இத்தனை கருணை உங்கள் மேல் காட்டியதற்கு. உங்கள் எல்லோராலும் பார்க்க, கேட்க முடிகிறதல்லவா ? பல லட்சக்கணக்கான மக்களால் பார்க்க, கேட்கக் கூட முடிவதில்லை. நீங்கள் அப்படி இல்லை. அதற்கு நன்றி செலுத்தவேண்டும். என்று எப்போதாவது நினைத்தப் பார்த்திருக்கிறீர்களா ?
இந்தப் முறை பழக்கத்திற்கு ஒரு இருப்பதை வைத்து சந்தோஷப்படும் மனநிலைக்கு அதுதான் பதஞ்சலி வந்துவிட்டால் சொன்ன அபரிக்ரஹா எனப்படும், எளிய வாழ்க்கை இது உங்களை எதிர்பார்ப்பற்ற முறையாகும். தண்மைக்கு எடுத்து சென்றுவிடும். எதிர்காலத்துக்கு ஏங்குவதை விடுத்து, நிகழ்காலத்தில் வாழ்வீர்கள்.
நீங்கள் இயல்பிலேயே துறந்தவர்கள்தாம். ஒரு எண்ணத்தைக் கொண்டுவர முந்தைய எண்ணத்தைத்
இருபத்தைந்து
வருடம் போராடினார். அமெரிக்காவில் எனக்கு வேலை கிடைத்தபிற்குதான் அவர் ஒய்வெடுத்தார். வாழ்க்கையை வாழ அவருக்கு அப்போதுதான் நேரம் கிடைத்தது. அதன் பின்தான் எங்களுக்குத் தெரிந்தது ... "ஏன் அப்படிச் சொல்கிறாகள் ?" என விசாரித்ததற்கு, "நான் பெரிய ஆளாக வேண்டுமென, என சிறுவயதிலிருந்தே கனவு கண்டவர் என் தந்தை. கனவை நிறையக்க உடல், பொருள், ஆவி அனைத்தையும்
செலவழித்து என்னைப் படிக்க வைத்தார். வெற்றிக்கு ஊக்கமளிக்கார்.
ஒரே நேரத்தில் இரண்டு எண்ணங்கள் சாத்தியமற்றவை. நீங்கள் துறக்கவேண்டும். நீங்கள் நிற்கலாம் என்ற முடிவை எடுக்கும்போது உட்கார்ந்திருக்கலாம் என்ற எண்ணத்தையும், செயலையும் துறக்கின்றீர்கள். உங்கள் உடலில் உள்ள ஒரு செல் இறந்துதான் மற்றது பிறக்கிறது. உங்கள் உடலுக்குள்ள, மனதுக்குள், உணர்ச்சி ரீதியாகவும் தொடர்ந்து இந்த துறவு அல்லது கைவிடுதல், நிகழ்ந்தபடியே இருக்கிறது. உங்களுக்குத் தெரிவதில்லை. அவ்வளவுதான்.
நிகழ்காலத்துக்குள் செல்லும்போது, கடந்தகாலம் மற்றும் எதிர்காலத்தைத் துறக்கிறீர்கள். நிகழ்காலத்தில் கவனம் செலுத்துங்கள். செய்யவேண்டியதைச் செய்யுங்கள் என்ன நடக்க வேண்டும் என்று கவலைப்படாமல். எது நடக்கிறதோ
அது நடக்கட்டும். நீங்கள் செய்யவேண்டியதைச் செய்யுங்கள். பாதையில் கவனம் செலுத்துங்கள். இலக்கில் கவனம் வைக்காதீர்கள். ஜப்பானியர்கள் அவர்களின் உற்பத்தி செய்யும் தொழில் நுட்பத்தையே இந்த கொள்கையை வைத்துத்தான் உருவாக்குகின்றனர். ஆறு சிக்மா கொள்கை இந்த கொள்கை அடிப்படையில்தான் இயங்குகிறது. அதாவது செயல்முறையில் மட்டுமே கவனம் வைப்பது, இறுதி பொருளின் மீது கவனம் செலுத்துவதல்ல.
நீங்கள் பாதையில் கவனம் வைக்கையில் பயணத்தை அனுபவிக்கிறீர்கள். பாதையில் ஏதும் லட்சியங்கள் அடைவதற்கு இல்லை. எனவே அங்கே பற்றுதல் இல்லை. தேவை ஒன்றே ஒன்றுதான். அது நீங்கள் அந்தப் பாதையில் செல்ல வேண்டும். எங்கே செல்கிறீர்களோ அதுதான் சரியான இலக்கு.
இப்படி வாழ்க்கை எப்படி உங்களுக்குத் தரப்படுகிறதோ அப்படி வாழுங்கள். எது நடந்தாலும் ஏற்றுக் கொள்ளுங்கள். பிரபஞ்சம் கருணையோடு இருக்கிறது என்று புரிந்து கொண்டு அதிலேயே நிலைத்திருங்கள். எது நடந்தாலும் அது நமக்கு நல்லதே! அப்போது நமக்குப் புரியாவிட்டாலும் அது நமக்கு நல்லதே! இதுதான் சரணாகதி. இதுதான் துறவு. இது நடக்கும்போது எது நடந்தாலும் நல்லதே என்று புரியும்போது பிரபஞ்சம் உங்களை ஆசிர்வதிக்கிறது. ஆனந்தம் உங்கள் மீது இறங்குகிறது. உங்களின் தலையெழுத்தின் படி நீங்கள் ஞானி இல்லை.
18.54 அந்த பரமாத்மாவிடம் ஒன்றியிருக்கும்போது அமைதியடைந்து விட்ட ஒருவர் ஆசைப்படுவதோ, துக்கத்தில் வீழ்வதோ இல்லை. எல்லா உயிர்களிடத்திலும் பாரபட்சமின்றி இருப்பதன் மூலம், ஒருவன் எனக்கான உச்ச பட்ச பக்தியை, அன்பை அடைகிறான்.
18.55 பக்தியினால் ஒருவன் நான் யார், என்ன என்பதை உண்மையாகப் புரிந்து கொள்கிறான். என் சாரத்தை அறிந்த உடனேயே ஒருவன் என்னில் இணைந்து விடுகிறான்.
18.56 என் மீதுள்ள பக்தியினால் தினசரி வாழ்க்கையினால் அக்ரமிக்கப்பட்டாலும் அவன் அழிவில்லாத, உயர்ந்த இருப்பிடமாகிய என் பாதுகாப்பில் என் கருணையால் இருக்கிறான்.
18.57 அவனுடைய செயல்களில் ஈடுபட்டவாறே, என்னையே சார்ந்து, என்னை முழுவதுமாக உணர்ந்து என் பாதுகாப்பில் செயல்படுகிறான்.
18.58 என் கருணையால் நீ எல்லா துன்பங்களையும் வென்றுவிடுவாய். ஆனால் உன் அகங்காரம் காரணமாக என்னைக் கேட்காமல் போனால் நீ அழிந்து விடுவாய். உனது மனம் என்னில் நிலைபெற்றால்.
கிருஷ்ணர் எப்படி பக்தி அடையப்படுகிறது என்றும் அவர் பக்தர்களை எப்படிக் காக்கிறார் என்றும் கூறுகிறார்.
பற்றுதலிலிருந்து விடுபடும் நிலையை எடுத்து வருவது. எல்லா உயிர்களிடத்தும் பாகுபாடின்றி இருப்பது, வெற்றி தோல்வி பற்றிய நோக்கமின்றி இருப்பது, கடவுள் தன்மையில் முழுதும் மூழ்கி இருப்பது, அதன் மூலம் ஒருவன் அவரது பக்தன் ஆகிறான். அந்த நிலையில் மட்டுமே ஒருவரால் கிருஷ்ணரின் சாரத்தைப் புரிந்து கொள்ள முடியும். ஒருமுறை ஒருவர் இதைப் புரிந்து கொண்டால், ஒருவர் கிருஷ்ணரின் உணர்வு நிலையை அடைகிறார். அதனுள் மூழ்குகிறார். அந்த உணர்வு நிலையை அடைந்துவிட்ட பின், அவர் உலகக் காரியங்களில் ஈடுபட்டாலும் கூட அவர் கிருஷ்ணரின் கருணையாலும், அன்பினாலும் பாதுகாக்கப்படுகிறார். எந்த கஷ்டமுமின்றி அதுபோன்ற ஒரு பக்தர் இறுதியான உண்மையை அடைந்து விடுகிறார்.
சமீபத்தில் இதை நான் சில பக்தர்களிடம் சொன்னேன், நாம் நம்மை காப்பாற்றத் தொடர்ந்து வேலை செய்யும் உந்துதலிலிருந்து தளர்வடைந்து விட்டோம் என்றால், அண்டவெளியை உருவாக்கியது அங்கே தற்செயலான சக்தியை அனுமதிக்கின்றது. கிருஷ்ணர் சொல்கிறார், நாம் அவரின் பக்தர்கள் ஆனால், நாம் உலக காரியங்களில் ஈடுபட்டுக் கொண்டிருந்தாலும் கூட, அவரது பாதுகாப்பில், நாம் கிருஷ்ணரின் நிலையான உணர்வு நிலையை உணர்வோம்.
கிருஷ்ணர் வெறும் ஆன்மீக அனுபவம் தர விரும்பியிருந்தால், பாதுகாப்பீ என்ற வார்த்தையைப் பயன்படுத்தியிருக்க மாட்டார். அதனால் கிருஷ்ணர் உள்ளுலகம் வெளியலகம் இரண்டையுமே குறிப்பிடுகிறார். யார் சரணாகதி செய்கிறார்களோ, அவர்களுக்குத் தான் இரண்டு உலகத்திலும் உயர்ந்த அனுபவம் கிடைக்கும். நாம் வெளியேறிவிடவேண்டும். அவர் உள்ளே வந்துவிடுவார். எனவே வெளியே சென்றுவிடுங்கள். அவர் உள்ளே வர விடுங்கள்.
ஒரு சிறு கதை:
ஒரு நாள் விஷ்ணு ஆதிசேஷனின் மேல் படுத்து களைப்பாறிக் கொண்டிருந்தார். லக்ஷ்மி அவரது காலைப் பிடித்துக் கொண்டிருந்தார். இது அவரது கால்களுக்கு அளிக்கப்படும் பாத சேவை. பழைய நாட்களில் பெண்கள் உண்மையில் கணவன்மார்களுக்குச் சேவை புரிந்து கொண்டிருந்தார்கள். திடீரென்று விஷ்ணு கருடனை, தன் வாகனத்தை அழைத்தார். எழுந்து நின்று சில அடிகள் வேகமாகச் சென்று, நின்று, பின் திரும்பி நடந்தார். லக்ஷ்மி குழம்பிப் போய் என்ன நடந்தது என்று கேட்டார். விஷ்ணு சொன்னார். அவர் பக்தர் ஒருவன் தியானம் செய்து கொண்டிருக்கும்போது ஒரு மனிதர் அவர் மீது கல் எறிந்ததைப் பார்த்தார். பக்தரைக் காப்பாற்ற எழுந்தார். அந்த பக்தன் கண்களைத் திறந்து ஒரு கல்லை எடுத்துத் தன்னைக் காப்பாற்றிக் கொள்வதைக் கண்டார். அவரே தன்னைக் காப்பாற்றிக் கொள்வதைக் கண்டதும் "செல்ல வேண்டாம் " என்று முடிவெடுத்துத் திரும்பிவிட்டார்.
அதுமாதிரி, நீங்கள் உங்களையும் உங்கள் உடமைகளையும் காப்பாற்றிக் கொள்ள முயற்சித்தால், அவர் திரும்பிவிடுவார். அதற்காக உங்கள் வீட்டைப் பூட்டக்கூடாது என்று அர்த்தமல்ல. உங்களுடைய காப்பாற்றிக் கொள்ள வேண்டும் என்ற உணர்வை விட்டுவிட வேண்டும். அந்த உணர்வுதான் உங்களைத் தொடர்ந்து துன்புறுத்துகிறது. அது பெரிய கொலைகாரன். யாராவது கொலை செய்தால் கூட உங்களை ஒருமுறைதான் கொல்ல முடியும். காப்பாற்றிக் கொள்ள வேண்டும் என்ற உணர்வு உங்களை ஒவ்வொரு நிமிடமும் கொல்கிறது. அதை நீங்கள் விட்டுவிடுங்கள்.
சரணாகதி செய்துவிட்டால் கிருஷ்ணர் உங்களைக் காப்பாற்றுவார். பக்தி பூர்வமாய் இதை உங்களால் புரிந்து கொள்ள முடியாது. நீங்கள் நினைக்கலாம். எப்படி அவர் பல்லாயிரம் ஆண்டுகட்கு முன்பு சொன்னது ஒரு பாதுகாப்பாக எனக்கு இருக்க முடியும் ? நீங்கள் நினைக்கிறீர்கள் நீங்கள் தான் உங்களைக் காப்பாற்றிக் கொள்ள முடியும் என்று. அது தவறு.
காப்பாற்றிக் கொள்ளும் உணர்வு அவசியம். அப்போதுதான் நாம் உயிரோடு வாழ முடியும் என்று நீங்கள் நினைக்கிறீர்கள். ஆனால் நீங்கள் சரணாகதி அடையும்போதுதான் அந்த உணர்வு பயனற்றது என்பதை உணர்ந்து கொள்வீர்கள். அதற்குப் பிறகு நீங்கள் தானாக உணர்ந்து கொள்வீர்கள். காப்பாற்றிக் கொள்ளும் உணர்வு அடைய வேண்டும் என்ற உணர்வோ தேவையில்லை என்று. இந்த உணர்வுகள் தேவை இல்லாமலே இந்த உலகில் வாழ முடியும் என்று உணர்வீர்கள். இதற்காகத்தான் கிருஷ்ணர் குறிப்பிடுகிறார். அவர் உங்களைக் காப்பாற்றுவதாகக் கூறும்போது அவர் இந்தப் பொருள்தான் சொல்கிறார். அவரது சக்தி பார்த்துக் கொள்ளும். நீங்கள் சரணாகதி அடையும் போது, ஒரு இடம் உருவாகிறது. அது தற்செயலின் சக்தி நிகழ அனுமதிக்கிறது. தானாகவே விஷயங்கள் சரியாக நடக்கின்றன. கிருஷ்ண சக்தி உங்களைப் பார்த்துக் கொள்கிறது.
நீங்கள் உங்கள் மனதைப் பயன்படுத்தி உங்கள் சொந்த வழியில் செல்லுமளவு உங்களை புத்திசாலி என்று நம்பும்போது, பிரச்னைகளை விலைக்கு வாங்குகிறீர்கள். கிருஷ்ணர் சொல்கிறார், நீங்கள் அவர் வழி நடப்பதற்கு பதில் உங்கள் மனதைப் பின்பற்றினால் நீங்கள் அழிந்து விடுவீர்கள் என்று.
நாம் இரு விஷயங்களைப் புரிந்து கொள்ள வேண்டும். முதல் விஷயம் நம் மனம் சொன்னபடி கேட்பது, இரண்டாவது குருநாதரின் பேச்சைக் கேட்காதது.
பல பேர்க்கு அடுத்த மனிதரை உயர்வாக ஏற்றுக் கொள்வதில் தான் சிக்கல். யாரிடம் அவர்கள், அவர்களின் கருத்தை ஏற்றுக் கொள்கின்றார்களோ, அவர்களிடம் மட்டுமே சண்டையிடுகின்றார்கள். அவர்கள் மற்றவரின் காலில் விழுவது என்பது தன் மரியாதையைக் குறைத்துக் கொள்வதாகும் என்றும், அது நாகரீகமற்ற செயல் என்றும் எண்ணுகின்றார்கள்.
யாருக்காவது தியான சிகிச்சை நான் செய்யும் போது, காலில் வலி என்றால் நான் குனிந்து அவர்கள் காலைத் தொடுகிறேன். உடனே யாராவது கேட்கிறார்கள், நீங்கள் எப்படி அவர்கள் காலைத் தொடலாம். உங்களை நீங்கள் குறைத்துக் கொள்கிறீர்கள்".
நான் யாருடைய காலையாவது தொட்டால் அவர்களை என் நிலைக்கு உயர்த்துகின்றேன். அவர்கள் என் காலில் விழும்போது, அவர்கள் அகங்காரத்தை சரணாகதி செய்கிறார்கள். நீங்கள் யார் காலிலாவது விழுந்தீர்கள் என்றால், உங்கள் அகங்காரத்தை சரணாகதி செய்கிறீர்கள். அது யாரிடம் சரணாகதி செய்கிறீர்கள் என்பது முக்கியமில்லை. கல்லிடம் சரணாகதி செய்தாலும் சரி, மனிதனிடம் சரணாகதி செய்தாலும் சரி, உங்கள் அகங்காரத்தை சரணாகதி செய்வது உங்களை ஆன்மீகத்தில் உயர்த்துகிறது. இதுதான் முழு சத்தியம். நீங்கள் ஒரு ஞானியிடம் சரணாகதி செய்ய, பெரிதாய் ஒன்றும் தேடவோ, வழிகாட்டவோ, அதிக நேரமோ முயற்சியோ எடுத்துக் கொள்ளவோ தேவையில்லை.
சிலர் கேட்டார்கள். 'சரணாகதி என்றால் எதைச் சொல்கிறீர்கள்? சரணாகதி என்பது நீங்கள் யாரிடமாவது எந்த நிபந்தனையுமின்றி அன்பு செலுத்த முடியுமானால் மற்றும் நீங்கள் அவர்மீது வெளிப்படையாக அன்பிலிருப்பது அப்படி தெரிவது ஒன்றும் பிரச்னை இல்லை என்றால் உங்கள் அடையாளம் அதுதான் சரணாகதி. அவருடன் கரைந்து விடுகிறது.
நான் அவர்களிடம் சொல்வேன், 'கடவுள் உங்களிடம் மொத்த பூமியும் அடையப் போகிறது என்று சொன்னால் யாருடன் நீங்கள் இருக்க விரும்புவீர்கள், அந்த நபர் யார் என்று எண்ணிப் பாருங்கள், நீங்களும் அவரும் மட்டும்தான் இருக்க முடியும். அந்த நபர் யாராக இருப்பார் அவரிடம்தான் நீங்கள் சரணாகதி செய்திருக்கிறீர்கள்.
வேத மந்திரங்கள் நமஹ என்ற வார்த்தையில் முடியும். அதற்கு என்ன பொருள். அதன் பொருள் நான் உன்னிடம் சரணடைகிறேன். ஒவ்வொரு முறை நீங்கள் வேத மந்திரத்தைச் சொல்லும் போதும் கடவுளே, நான் உன்னை சரணடைகிறேன் என்று சொல்கிறீர்கள். அந்த அளவு உங்கள் அகங்காரத்தை அழிக்கும் வேறு ஏதும் பிரார்த்தனை முறை இருக்கிறதா.
எனவே, கடவுளிடம் அல்லது குருநாதரிடம் அது ஒரு கல் அவர் ஒரு மனிதர் என்ற எண்ணத்தில் சரணாகதி அடையாவிட்டால் நீங்கள் குருநாதர் தனியானவர், சுதந்திரமானவர் என்று அர்த்தமா ? வேறு யாரிடமோ, பணத்துக்காக, அதிகாரத்துக்காக, இச்சைக்காக சரணாகதி அடைவீர்கள். இது கட்டாயம் நடக்கும். மக்கள் தான் விரும்புகின்ற ஒன்றை வைத்திருப்பவர் பின் ஒடுகிறார்கள்.
எவ்வளவு உணர்வுபூர்வமான விஷயம், புத்திசாலித்தனத் தோடு இருப்பவரைப் பின்பற்றுவதும், சரணடைவதும். ஏனென்றால் நம்மைவிட அதிக விழிப்புணர்வு அவர் கொண்டவர், நம்மை அந்த பாதையில் வழிநடத்திச் செல்வர்.
நாம் ஏன் இன்னொருவரிடம் சரணாகதி அடைய விருப்பமின்றி இருக்கிறோம். ஏனென்றால் நாம் நம் மனதாலும், புலன்களாலும் ஆக்கிரமிக்கப்பட்டு உள்ளோம். நாம் சிறையில் இருக்கிறோம். கைதியாக இருக்கிறோம், நாம் நம் மனமும் புலனும் நம்மைப் பற்றி ஏற்படுத்தி வைத்துள்ள அடையாளத்தை இழந்து விடுவோம் என பயப்படுகிறோம். அந்த அடையாளத்தை விட பயப்படுகிறோம். நம் மனம் நம் நம்பிக்கையை அந்த அகங்காரம் மற்றும் அடையாளத்திலிருந்து மாற்றி இன்னொருவர் மீது செலுத்த பயப்பட்டு எதிர்க்கிறது.
நீங்கள் உங்கள் புலன்களுக்கு அடிமை. நீங்கள் உங்கள் இலக்கை முடிவு செய்யும் எஜமான் அல்ல. உங்கள் துக்கங்கள், துயரங்கள் எல்லாமே நீங்கள்தான் உங்கள் விதியின் என்று நினைக்கும் தவறான நம்பிக்கையால் ஏற்பட்டவை தாம். ஒருமுறை இதை நீங்கள் உணர்ந்து விட்டால், நீங்கள் ஒரு மாற்று வழியை எதிர் நோக்குவீர்கள். அதன்பின் புரிந்து கொள்வீர்கள். நம் எல்லாருடைய குருநாதருமான அவர் சொல்வதை, நீங்கள், நான் சொல்வதைப் பின்பற்றினால், எது நடந்தாலும் உங்களைப் பாதுகாப்பேன். அப்படி இல்லாமல், உங்கள் மனதை நீங்கள் பின்பற்றினால் நீங்கள் மறைந்துவிடுவீர்கள்.
ஸ்வாமிஜி, கிருஷ்ணர் என்னை நன்றாக அறிந்தவர்கள், என்னில் கேள்வி: என்றும் அதுவே பக்தி என்றும் கூறுகிறார். இணைகிறார்கள்" ஞானம் எப்படி பக்தியாக முடியும்?
தயவுசெய்து புரிந்து கொள்ளுங்கள். பக்தியும், ஞானமும் வேறு வேறானவை அல்ல. எங்கே பக்தி உள்ளதோ அங்கே அறிவும், எங்கே உண்மையான ஞானம் வெளிப்படுகிறதோ அங்கே பக்தியும் இருக்கின்றன.
இங்கே கூறுவது வெறும் கிரியைகள், உலர்ந்த பட்டறிவை அல்ல. அது வேத நூல்களிலிருந்து ஏற்பட்ட அறிவாய் இருந்தாலும் ஆயிரக்கணக்கான அறிஞர்கள், சூட மேதைகள் தங்கள் ரோக்கையம் கத்து நேரத்தையும் வீண்டித்து பகவத் கீதையின் ஒவ்வொரு வார்த்தையையும் அலசி ஆராய்ந்து மற்ற நூல்களுடன் ஒப்பிட்டுக் கொண்டிருக்கிறார்கள். அதனால் என்ன பயன்? இது மிகவும் முட்டாள்தனமான செயல் வெறும் அகங்காரத்தைப் பூர்த்தி செய்யும் ஒரு செயல். அவ்வளவு தான்.
முக்கிய நோக்கமே உங்கள் கீதையின் உங்களுக்கு விட்டுவிட அகங்காரத்தை உதவுவதுதான்.
நீங்கள் செய்ய வேண்டியது எல்லாம் கீதையின் ஒரு செய்யுளையாவது, ஒரு உபதேசத்தையாவது, அதன் முழுமையுடன் புரிந்து கொள்ளுங்கள். அது போதும் உங்களை ஞானமடையச் செய்ய.
இதைத்தான் விவேகானந்தர் கூட அழகாகச் சொன்னார். ஒரு கைப்பிடி அளவு பூமியைப் பற்றித் தெரிந்து கொண்டால் அது மொத்த பூமியைப் பற்றிக் கற்பித்துவிடும் என்று. உங்களுக்குத் தேவை அறிவில் ஆழம்தான், அகலம் அல்ல.
கீதையின் ஒவ்வொரு வார்த்தையும் கிருஷ்ணரின் ஒவ்வொரு வார்த்தையுமே சக்திதான். அது நீங்கள் உள்வாங்கி, ஜீரணிக்க வேண்டிய அறிவு. அந்த சக்தி நீங்கள் அனுபவமாக்க வேண்டிய ஒன்று. இதுதான் "என்னை அறிதல்" என்பதன் பொருள். ஒருமுறை நீங்கள் இந்த சக்தியை அறிந்தால் இதை அடைந்து விடுவீர்கள். கிருஷ்ணராக நீங்கள் கிருஷ்ணரின் பக்தராக மட்டுமின்றி, கிருஷ்ணராகவே ஆகிவிடுவீர்கள்.
Br!5erq!T Qurflw ~Mere; Grum(!,Iqldqst, 6tqsi' Lfl!!)L6l.Luj~66?@!Ijbj !L;Q51'6l( A;Ml6l.Llt 6tq!T Jij;Ql1j, Ffiqsl'Ql16l.L !61~Wera;A; Ll60, Quer@6ir, ~Ml ,G)(Qdqst~Ql1j~Li> Qlf60ru\§I~~ 6tq!Tqdqsl'U U~Li;A; Qd6l.L~Jerrr. Qru!Ij¢1i® ~Li;A;Wd/~Jerrr.
@JEtr> ;ff/m6VmtU ~mLUJ, fE/lilcT,fil ff;/f!)ffiff;/(!!ja;8", Grurom(E)w. L1U'4- @6l>m6VG't1LJ6l) jEllilcT,fil ~lbt5mrn G'tutfltU cT,L6lJ :2....filffilP f56U ~(!!j U(!!;ff;/ jE/lilcT,fil 6Tro[!)J Bin.L :2....~U(!J)'4-IUrrlP, fE/lilcT,fil ~pS/UJrrmLDu5/6U @@a;fiifI)IT8",fil. @@mLDlbff>romLD 6TroUIP (!J)f56l>Uf4-.
~(E)lbff> ;ff/m6V, :2....llila-,mma= e:..!DJDI G'tutfltU <Fa;ff;/ 2-mmlP 6Troumt511./LD :2....~1Tffi1P fE/li18",fil ~ff;/6U ~(!!j U(!!;ff;/ 6TroUmff>ll/LD :2....~IT(o)jlT8",fil, fE/li18",fil @ffitr> (!J)@mLDlb t5mmwu51ro ~(!!j U(!!;ff;/, fE/lilcT,fil 8",Ldlm ~(!!j U(!!Jff;/tUrrcT, 2_1lilcT,m6'fT :2....IT(o)jlT8",fil. @IPGru @@mLDlb t5romw1Urrro cil@fJLlbmrut5w.
~(E)lbtr>IP fE/lilcT,fil ff;/l.f!.IT 6Tro[!)J :2....~1Tru1Ta-,m fE/li18",fil 8",L6l) 6Tro[!)J. !L/li18",@B;®LD, ~ffiff> <FB;ff;/a;(!!;LD Gru[!)JurrGLrr, 6T6l>m6VGUJrr @6llm6V 6Tmumt5 :2....~1Tru1Ta-,m. JEllila-,m <Fa;ff;i. ffi /liJ 8",fil 8", L lol..{W, @IP ~lb m @J ff> LD. ffi /li18", m @@a;fil fI) IT 8",fil. ff;! f!) jEf[J@J IT8",6YTrr 8", lol../ LD' ~~8",B; 8in.i4-IU@J IT8",6YTrr8",lol..{ LD @@ffit5rr6l> fE15J8",fil ~ L1 u 14-GUJ @@a;filmfI)IT8",fil.
JEllilcT,fil fil@~~mu ~pS/ffit5rr6l>, ~JDIIL/wGurrlP, Gru[!)J 6Tmff>ll/LD Qt5tflffi1P Qa-,rrmm Grurom14-1U1P @6llm6V. ffi/lila-,m fil@~~urra-, ~fiifIJITa-,m.
-
59
8",/li18",rrulbff;/ro a-,rruwrra-, ffi JI,rrm <F<ommLuSIL LDrrL.... GLm "'6Tro[!)J;ff/mrnlbt5rr6l>, :2..../oTT (!J)/4-lol../ UIU!oTTfDf!JIP· :2....ro @tU6l>Gu :2....romrna; 8",L....(E)uu@lb1PLD, -
60 fj?~ 1Ta=e:..rnrr, ffi:2....ro@1U6l>u rrroQ JEJDI u u(E)lbf56U8",6YTrr6l> a-,L....@u u(E)lbff> u u(E)filf!)rrtLJ. ~t5rorr6l>, ffi wrrmtUu51rorr6l> 6Tmt5a= G't<FtLJUJ GruromLrrw 6Tro[!)J ;fflmroa;fi/f!)rrGUJrr ~mt5 :2.... rn '151@0 UfhlP a;® 6Tff;i urr a-,a= Q<FtLJ ru rrtLJ.
18.61 ~ffiff> UULDrrlbLDrr ~.;i.J(;/rurr@rutflro @ff>IUlbff;/~LD @@a;filf!)rrlT. fj? ~IT8'8'rliiTTrr, ~@.} IT ff> rrro 6T6l>6V rr !L u5I ,fl /oTT/li18", di/ ro G't<FtLJ ma-,a-, m ffill/ LD @ IU a;® g, f!) rrlT. ~@.} tflro <Fa;ff;/ uS/ro g !}) L1 u '4-ffilP 6T6l>6V rr :2.... u5I ,fl fE!oTT/li18",@ LD @ IU ffi ff;! Ulli18",fil Gu rr6l>@ IU /liJ ® film f!) rn. fil@~~IT ~(!!j cT,L....LmmmUJ 1Ta=e:..rna;® @(E)filf!)rrlT .
8t6j'Q!T ,G)(Tju~Lf Qlferrois1g5'Rra;M ? "" 6tqsi' Mllferrfl~Jj!P(I!), · 11ri5erq!T Qurflw ~Mere; Grum(!,Iqldqst, 6t6!F Lfl!!)L6l.Luj~66?@!Ijbj Ffi6!F6l/ A;Ml6l.Llt 6tq!T Jiilql)J, Ffi6!Fq5)6l.L Ifilt2werli;A; Ll60, Quer@6ir, ~Ml ,G)(Qdqst~Qdj~Li> Qlf60ru\§I~~ 6tq!Tqdqsl'U U~Li;A; Qd6l.L~Jer Rr . Qru!Ij¢Li® ~Li;A;Wd/~Jerrr.
நீ விரும்பினாலும் விரும்பாவிட்டாலும். அர்ச்சுனா, நீ போரிடுவாய். உன் அறிவு. உன் அதங்காரம் உன்னைச் சண்டை செய்ய வேண்டாம் என்று சொல்கிறது. உ உன் மேலோட்டமான அறிவின் மாயையினால், நண்பர்கள், உறவினர். . ஆசிரியர்க்கு எதிராக போர் நடத்துகல் சரியில்லை என்று நினைக்கிறாய். ஆனால் நீ மறந்துவிடுகிறாய் உன் இயற்கையும். போர்வீரனாக உன் நெறிகளுமே உன்னை இயக்கும். நீ இரைச்ச்தியின் கைகளில் ஒரு பொம்மை காண். நீ நிச்சயம் போரிடுவாய்.
இவை அசாதாரணமான வார்க்கைகள், நாம் விரும்பினாலும் விரும்பாவிட்டாவும், நம் பக்கி எத்தனை தூய்மையானதானாலும், நம் உறுதி எப்படி இருந்தபோதிலும், கிருஷண்ர் சொல்கிறார் நாம் நம் சம்ஸ்காரங்களின் படிதான் இயக்கப் படுவோம். கெய்வ சக்கி கர்மச் சக்கரம் என்ற இயந்திரத்தை இயக்குதிறது. அதிலிருந்து தப்பவே முடியாது.
தெளிவாக இருக்க முடியாது. எதுவம் இயற்கையின் விதி நம்முடைய நிறைவேறாக அசைகளை நிறைவு செய்துகொள்ள நம்மை . இயக்குகிறது. நம் கடந்த கால நெறிப்படுத்தல்கள் நம் ஆசைகளை உயிர்பிக்கிறது. நம்முடைய விமிப்பற்ற மனத்தில் நம்மால் புரிந்துகொள்ள முடியாகபடி அவை இருந்தாலும் நாம் என்ன செய்திரோம் என்பதை அவைகாம் வமி நடக்குகின்றன. குருநாதர் இதைப் பார்க்கிறார் நம்மால் முடியாக போதும். செய்கியைக் அதனால்கான் கிருஷ்ணர் இந்த துணிச்சலாகக் கூறுகிறார்.
525 கேள்வி: இதுவரை கிருஷ்ணர் சொன்னது, "என்னிடம் சாணடைந்து விடு நான் பார்க்குக் கொள்கிறேன். ஆனால் இப்போது சொல்கிறார் உன் கடந்தகால கட்டுறு மனப்பாங்கிலிருந்து நீ தப்ப முடியாது. அது ·
என்னை நம்பிக்கையிமக்கச் செய்கிறது.
கிருஷ்ணர் அருமையான சந்தேகம். அர்ச்சுனனிடம் இந்த 18 அத்தியாயங்கள் பேசியதே உங்களுக்கு நம்பிக்கையளிக்கத்தான்.
இருபத்தைந்து வருடம் பொராமனார். அமெரிக்காவில் எனக்கு வேணை கிடைத்தபறுத்தான் ஒய்வெடுத்தார். அவர் வாழ்க்கையை வாம
அவருக்கு அப்போதுகான் ரோம் கிடைத்தது. அதன் பன்கான் எங்களுக்குத்
- தெரிந்தது ...
- கூடின் அப்படிச் சொல்கிறாகள் ? °° என விசாரித்ததற்கு, ்குநான் பெரிய அளாக வேண்டுமென, என சிறுவயதிலிருந்தே கனவ
- கண்டவர் என் கர்கை. கனவை நிறமாக்க
- உடன். பொருள். அவி அனைத்தையும்
- செலவமித்து என்னைப்
- படிக்க வைத்தார். வெற்றிக்கு
- களக்கமளித்தார்.
சம்ஸ்காரங்கள்தான் உங்களை இயக்குகின்றன. ப்ருஹதாரண்யக உபநிஷிதம் அமகாகச் சொல்கிறது. உங்கள் விருப்பங்கள் கான் உங்கள் எண்ணங்கள்; எண்ணங்கள் எதுவோ அதுவே உங்கள் முடிவு. அதுவே உங்கள் செயல். உங்கள் செயல் எதுவோ, அதுவாக நீங்கள் ஆகிறீர்கள்.
எல்லாம் மனதிலிருந்து தொடங்குகிறது. மனம் அசைகளை உருவாக்குகின்றகு. மனம் உற்பத்தி செய்து இந்த சம்ஸ்காரங்களைச் சேமித்து வைக்கின்றது. நீங்கள் உங்கள் மனதுக்குத் தலையாட்ட மறுத்து இந்த சம்ஸ்காரங்கள் உங்களைக் கட்டுப்படுத்துவதை மறுக்கவும் செய்யலாம்.
சம்ஸ்காரங்களைக் கரைக்கவம் செய்யலாம். நம் ஆனந்த ஸ்புரண தியான முகாம். (அகுக அல்லது ஃக்ஆ ஃனுதினுடு 1) நிலை 1, நிக்யானந்த ஸ்பாண தியான அனுபவ முகாம் (மீர்குக அல்லது மீ.அத வீரைதிரை(டு 2) நாம் அதற்கான தியான முறைகள் கற்றுத் தருகின் றாம். சம்ஸ்காரங்களை குறைக்கவும் முமுதுமாக எடுக்கவும் சொல்லித்தரப்படுகிறது. தியான சி திச்சையாளர்கள் ஒரு சிறப்பு தியானம் கற்று, தொடர்ந்து சம்ஸ்காரங்களை அதன் மூலம் இந்த நுட்பங்கள் கிருஷ்ணர் எரிக்கிறார்கள். கீதையில் சொன்னவற்றின் தொடர்ச்சி தான்.
எல்லா தியான நுட்பங்களும் உங்களை நிகழ் காலத்துக்குக் கொண்டு வருகின்றன. நீ ங்கள் நிகழ்காலத்தில் இருக்கும்போது எதிர்காலம் பற்றிய கற்பனைகளின் மீதுள்ள பற்றை விட்டுவிடுகிறீர்கள். நீங்கள் உங்களை உங்கள் செயலின் பலன் மீகாள்ள எதிர்பார்ப்பிலிருந்து விலக்கிக் கொண்டு விடுகிறீர்கள். இது மட்டும்தான் உங்களை சம்ஸ்காரங்களிலிருந்து விடுபடுவதை நோக்கி எடுத்துச் செல்கின்றது.
இருபத்தைந்து வருடம் போராடினார். அமெரிக்காவில் எனக்கு வேணை கிடைத்தபறகுதான் அவர் ஒய்வெடுத்தார். வாழ்க்கையை வாழ அவருக்கு அப்போதுதான் நோம் கிடைத்தது. அதன் பன்கான் எங்களுக்குத்
குருநாதரிடம் சரணடைவது, பிரபஞ்ச சக்தியிடம் சரணடைவது என்பது ஒருவரை கா்மா, வாசனா, சம்ஸ்காரா ஆகிய இறந்தகால, நிகழ்கால, எதிர்கால பந்தங்களிலிருந்த விடுவிக்கும் ஒரே வழி.
நான் நித்யதியான சிகிச்சையாளர்களிடம் சொல்கின்றேன். அவர்கள் சிகிச்சை செய்யப்பட்டவர் குணமடையவேண்டும் என்று விரும்பக்கூடாது. சொல்லக்கூடாது. நல்லதே நடக்கட்டும். இதுதான் விருப்பம் மற்றும் வெளிப்பாடாக இருக்கவேண்டும்.
இறை சக்கிக்கு தன் சக்தியை எப்படிப் பயன்படுத்த வேண்டும் என்று முடிவ செய்யம் பக்கி இருக்கிறது. தியான சிசிச்சையாளர் அதை முடிவு செய்யவேண்டியதில்லை. கியான சிகிச்சை செய்பவர்கள் குணமளிக்கும் சக்தியையும் அந்த நபரையும் இலை ணக்கும் தருவி மட்டுமே!
மக்கள் என்னிடம் வரும்போது நான் இரண்டுவித வார்க்கைகளில் எசேவைம் ஒன்றைச் சொல்வேன். உலகப் பொருட்களின் தேவைக்காக வரும்போது, நான் ஆனர்கேஷ்வரிடம் உங்களுக்கு உதவி செய்யும்படி பிரார்த்தனை செய்கிறேன் என்றும். என்னோடு உணர்வுப் பூர்வமாக ஒன்றி விட்டவர்களுக்கு, என் பக்தர்கள் மற்றும் சீடர்களுக்கு, நான் பார்க்குக் கொள்கிறேன் என்றும் சொல்வேன். என் சீடர்களிடம் இந்த
இருபத்தைந்து வருடம் போராடினார். அமெரிக்காவில் எனக்கு வேலை கிடைத்தபற்குதான் அவர் ஒய்வெடுத்தார். வாம்க்கையை வாழ அவருக்கு அப்போதுகான் நேரம் கிடைத்தது. அதன் பன்தான் எங்களுக்குத்
வார்க்கையின் சக்கியைப் பற்றிக் கேளுங்கள்.
நான்றினைன்னிடம் முழுமசாணாகதி நிலையில் வருபவர்களிடம் சொல்கிறேன். அவர்கள் என்மீது நம்பிக்கை வைக்கு என்னிடம் சொல்கிறார்கள். தயவசெய்து நான் பார்க்குத் தொன்கிறேன் என்று சொல்லுங்கள் என்று கேட்கின்றார்கள். அவர்களுக்குத் தங்கள் பிரச்னையை என்னிடம் சொல்லி விட்டால் போதும். அதற்குப்பின் அது அவர்கள் பிரச்சனையல்ல என்று புரிகிறது. அது என்னுடையது. அவர்கள் சிறிதும் சந்தேகமின்றி பிரச்னை மறைந்துவிடும் என்பதை ஆமமாக அறிந்துள்ளார்கள். இன்னும் சொல்லப்போனால், பலர் என் அருகிலேயே உடல் ரீதியாக இருக்க வேண்டும் என்கிற தேவைவட இல்லாமல் அதுதான் அவர்களின் ஆகிவிடுகின்றார்கள். சரணாகதி மற்றும் சரணாகதியினால் வந்த ரும்பிக்கை.
நான் அவர்களுக்காக எதையும் செய்வதில்லை. அந்த பராசக்தியிடம், இந்தப் பிரபஞ்சத்தின் பெண் சக்தியிடம், அந்தப் பிரச்சினைகளைச் சொல்லி
விடுகிறேன். நான் அவளிடம் ஏற்கனவே சாணாகதி அடைந்துவிட்டேன். என் ஒரு விரல்கூட அவளது கட்டளையின்றி இயங்குவதில்லை; அதனால் நான் என்ன செய்ய முடியும் ? ஆனால் அவளது கருணை எல்லையற்றது. அவள் ஒவ்வொரு முறையும் உதவி செய்கிறார். நம் உணர்வு சரணடையும் போது, நம் அகங்காரம் மற்றும் மனம் சரணாகதி அடையும்போது, அவள் பார்த்துக் கொள்வாள். உன் அதங்காரம் உன்னை ஆக்ரமித்துக் கொண்டு இருந்தால், அங்கே அவளுக்கு இடமில்லை.
அதனால் நான் என் தியான சிகிச்சையாளர்களிடம் கூறுவதுண்டு. சிகிச்சையைக் தொடங்குமுன்பு, ஆனந்த கந்த சக்கரத்தில் கவனம் வைத்து, விலகி நான் அங்கே வா வழி விடுங்கள். அதற்கு என்ன பொருள். பிரபஞ்ச சக்கி உங்களுக்குள் வர வழிவிடச் சொல்லிக் கேட்கிரேன்.
இதைக்கான் கிருஷ்ணா குருவுக்கெல்லாம் குருவாதிய பரமகுரு, ஜகத்குரு கிதை முழுதும் சொல்கிறார். தன் அதங்காரத்தினால் அவர் உங்களைச் சரணாகதி அடையச் சொல்லவில்லை. கருணையால் சொல்கிறார்; உங்களைச் சரணடையச் சொல்லி அவரிடம் இல்லாத எதை நீங்கள் அவர்க்குத் தரப்போகிறீர்கள் உ
வேறு எங்கே நீங்கள் செல்ல விரும்புகிறீர்கள்? அவரால் மட்டும்கான் நீ ங்கள் விரும்புவதைத் தரமுடியும்? முக்கியமாக நீங்கள் துன்பத்திலிருந்து விடுபட உங்களுக்கு என்ன தேவையோ, அதை அவரால் மட்டுமே தரமுடியும். வேறு யாராலும் (மடியாது.
நம்பிக்கை இமக்காகீர்கள். அப்படி செய்வதற்கு அங்கே தேவையில்லை. கிருஷ்ணர் ஒரு கலங்கரை விளக்கம். நீங்கள் செய்யவேண்டியது அவர் மேல் ஆமமான நம்பிக்கை வைப்பது மட்டுமே!
கர்ஷன்
18.62 அவரிடம் முழுமையாகச் சரணடைந்து விடு; அவரின் கருணையால் அன்பால், நீ உயர்ந்த அமைதியும், நிலையான, முடிவில்லாத இருப்பிடத்தை அடைவாய்.
கிருஷ்ணர் அர்ச்சுனனுக்கு அந்த அனுபவத்தைத் தரத் தொடங்குகிறார். அவர் தன் அழிவற்ற உணர்வை வெளிப்படுத்துகிறார். அர்ச்சுனனை அந்த உணர்வு நிலையில் ஆழ்த்தி, ஞான அனுபவத்தைத் தருகிறார்.
அப்படியே சில நிமிடங்களுக்குத் தளர்வாய் இருங்கள். எண்ணங்கள். தலையில் ஓடும் கருத்துகள் எல்லாவற்றிலிருந்தும் விடுபட்டுத் தளர்வாக இருங்கள். அர்ச்சுனனுக்குக் கிடைத்த அந்த அனுபவம் உங்களுக்கும் அதில் ஒரு சிறு பகுதியாவது கிடைக்கலாம் அவரின் அன்பினால். நாம் நம் காப்பாற்றிக் கொள்ளும் உணர்வு மற்றும் உடமையாக்கிக் கொள்ளும் உணர்வு இவற்றில் நாம் அதை இழந்து விடுகிகே
்கள் அப்படிச் சொல்கிறீர்கள் ? " என விசாரித்தத்து, 'சுநான் பெரிய ஆனாக வேண்டுமென, என சிறுவயதிலிருந்தே கனவு கண்டவர் என் நந்தை. கனவை நிறையாக்க உடல். பொருள், அவி அனைத்தையும் செலவழித்து என்னைப் படிக்க வைத்தார். வெற்றிக்கு ஊக்கமனித்தார்.
றாம். சில நிமிடங்கள், எண்ணங்கள் இன்றி இருங்கள். பிறகு அவற்றைக் திரும்ப எடுத்துக் தொள்ளலாம். அதில் ஏதும் பிரச்சினை இருக்காது. சில நிமிடங்கள் உங்கள் உணர்விலிருந்து அவற்றைத் தள்ளி வையங்கள். உங்கள் உள்ளுக்குள்ளிராந்து அவற்றை வெளியேற்றி காலியாக வைத்திருங்கள், அந்த உணர்வு நிலையை நீங்களும் உணர்வீர்கள். அர்ச்சுன் திருஷ்ணரின் அன்பால் உணர்ந்த அந்த உணர்வு நிலையை நீங்களும் உணரக் கூடும்.
பகவுத் தீதை முழுதுமே, திருஷ்ணர் சொல்லிக் கொண்டே வருவது "என்னிடம் சாண்டைந்து விடுங்கள்". நான்" 'என்" இவற்றின் மூலம் அவர் கூறுவது தெய்வக் தன்மையைத் தான். அனால் இப்போது திடீர் என்று அவரிடம் சரணடையுங்கள் என்று மன்றாவது மனிதர்போல் சொல்கிறார். முதல்முறையாக இரைவனை இப்படிக் குறிப்பிடுகின்றார். இதன் பொருள் அவர்கள் உடலுக்கப்பால் விரிவடைந்து விட்டார். இப்போது 'பரப்பிரம்ம கிருஷ்ணீ ராக அவர் பேசுகிறார். அமிவில்லா உணர்வாக, அதிலிருந்து பேசுகிறார். அதனால்கான் அவரிடம் சாணடையங்கள் என்று சொல்கின்றார். 'என்னிடம்' என்பதற்கு மாறாக, அவர் முன்பு பயன்படுத்திய வார்த்தைகள் நான்" "என்னிடம்". இந்த மாற்றம் என்றால் அவர் விரிவடைந்த நிலையில் இருப்பகால், அர்ச்சுன்னுக்கு அந்த அரைக்கைத் தருவதற்காக, சீடருக்கு அந்த அனுபத்தைத் தர குருநாதர் அந்த நிலையில் இருக்கவேண்டும். அகனால்கான் கிருஷ்ணர் அந்த விரிவடைந்த நிலைக்குச் சென்றார்.
புணை செய்வதற்கு முன்,
சு ஆளுள்யாச காரன்யாச மந்த்ரா - அன்குஸ்டபாயம் கச்சிபாயம் °° என்ற மந்திரத்தை புரோதிதர்கள் உச்சாடனம் செய்வார்கள்.
இந்த மந்திரத்தை உச்சாடனம் செய்வதால் உடலின் விமிப்பணர்வைக் காண்ட செல்வோம்.
இந்த மந்திரங்கள் விரிவடைந்து. உடலைக் காண்டிய உணர்வை அடைவதற்கா கச் சொல்லப்படுகின்றன. இவை உடலைச் சுத்தம் செய்து, நாம் அதைத் தாண்டி செல்ல உதவுகின்றன. உண்மையில், சுத்தம் செய்வதும், தாண்டிச் செல்வதும் ஒன்றே!
்கள் அப்படிச் சொல்கிறீர்கள் ? " என விசாரிக்கதற்கு, 'சுரான் பெரிய அளாக ெவண்டுமென, என சிறுவயதிலிருந்தே கனவ கண்டவர் என் தர்தை. கனவை நிறையாக்க உடல், பொருள், அவி அணைத்தையும் செவைமித்து என்னைப் படிக்க வைக்கார். வெற்றித்து ஊக்கமனிக்கார்.
வருடன் மீ
கிருஷ்ணர் அகனால் இப்போகு சாணவை யங்கள்® ்லுவைவுளிபடம் என்று அவர் விரிவடைந்துவிட்டதால். சொல்கின்றார். என்ற என்னிடம் ம் " வார்க்கையைய பயன்படுத்துமுடியாது. அவர் சொல்கிறார், பாரதா, (டிமுமையாக அவரிடம் சரண்டைந்துவிடு. அவனின் கருணையால் நீ அமிவற்ற உணர்வ நிலையையும். உயர்ந்த அமைதியையும் அடைவாய்.
அவர் பிரபஞ்ச விழிப்பணர்வு நிலைக்கு விரிவடைந்து சக்தி தரிசனம் தர இருக்கிறார். தன் சக்கியை அர்ச்சுனன் மீது பொமியக் கயாராய் இருக்கிறார்.
சுவாமிவி. கிருஷ்ணன் கேள்வி: அர்ச்சுனவைக்கு சக்கி கரிசனம் தருவது பற்றிக் கூறினீர்கள். த ய வ செய்து இது எதைக் குறிக்கிண்றது என்பதை விளக்க முடியுமாற
ஆம், சக்தி தரிசனம் அல்லது ஆனந்த தரிசனம் என்பது திருஷ்ணர் அர்ச்சுனமைக்குக் தந்த அதே தரிசனம்தான். ஞானிகளால், ஞான குருமார்களால் அவர்களது பக்கர்களுக்கும் சீடர்களுக்கும் காப்படுகிறது. அது இரைச்சத்தியின், சக்கியின், அந்த ்பராசத்தி ° 11960 । இராப்டுத்த தரிசனம், தவிர உங்கள் முன்பு அமர்ந்திருக்கும் குருநாதருடையதல்ல.
நான் ஆனந்த தரிசனம் கொடுப்பது பற்றிப் பேசும் போது, நான் வெறும் பார்வையாளராக என்னைச் சாட்சியாகப் பார்க்கிறேன். எனென்றால். அதை நடத்துபவள் பராசக்கி °.
்கரிசன் எண்ற வார்க்கை 'கர்சனா" என்ற சமஸ்கிருத வந்துள்ளது. வார்க்கையிலிருந்து அதற்கு 'அனுபவம்" என்று பொருள். ்நிகள் எகிரில் பார்க்கின்றது மட்டுமல்லாத காட்சி இது பார்க்கப்படாத மூன்றாவது கண்ணின் மூலமாக நடைபெறுகிறது. குருநாதர் ஆனந்த தரிசனம் தருவது உங்கள் புத்தியை விழிப்படையச் செய்து உங்கள்
இருபத்தைக்கு வருடம் போராடினார். அமெரிக்காவில் எனக்கு வெலை கிடைத்தபறகுதான் அவர் ஒய்வெடுத்தார். வாழ்க்கையை வாழ அவருக்கு அப்போதுதான் ரோம் கிடைத்தது. அதன் பன்கான் எங்களுக்குத் தெரிந்தது ...
.
கூன் அப்படிச் சொல்கிறீர்கள் ? ° என விசாரிக்கதற்கு, சுரான் பெரிய அளாக வேண்டுமென, என சிறுவயதிலிருந்தே கனவ கண்டவர் என் கர்கை. கனவை நிறையுக்க உடன். பொருள். ஆவி அனைத்தையும் செவ்ழித்து என்னைப் படிக்க வைத்தார். வெற்றிக்க ஊக்கமளிக்கார்.
சமன்றாவது கண்ணைக் கிறந்து வைக்கு விமிப்பணர்வைக் கிறக்கின்றார். தரிசனம் என்பது உடல்ரீகியான அனுபவம் அன்று. அது உணர்வு ரீகியான அமைவம்.
சத்தி தரிசனம் அல்லது ஆனந்த தரிசனத்தின் போது, குருநாதர் பிரபஞ்ச விழிப்பணர்வோடு ஒன்றி விடுகிறார். அவர் உருவமற்று உருவத்தில் இருக்கிறார். அவரோ இரைச்ச்தியாக இருக்கிறார். ஆனந்த தரிசனத்தின் மூலம், அவரது ஆழமான அன்பினாலும் கருணுயைாலும், கன்னை எல்லார்க்கும் திறக்கிறார். அவர்களும் அவர் மலைம் அந்த உணர்வு நிலையை அடைவதற்காக.
அதைப் பெறுபவர் குருநாதரின் கருணையை, அளவற்ற தீவிரத்தன்மையை
உணர்கின்றார். குருநாதர் இரைசக்கியைத் தரிசனம் மலைமாக வெளிப்படுத்துகிறார். தரிசனத்தின் போது அவர் இரைச்க்தியை ஒவ்வொருவர் செலுக்குத் கன்னைத் தருகிறார். மீகும் வைவொருவருக்குள்ளும் இரைச்ச்தியின் மணக்கைப் பாப்பும் விதையை விதைக்கிறார்.
நீங்கள் அதைப் பெறக் கயாராக இருந்தால் அது உங்களுக்குள் இறங்கி. உங்களது உணர்வ நிலையை உருமாற்றம் அடையச் செய்யும். நீ ங்கள் உங்களுக்குள் அமைதியுடைந்து. தர்க்க அறிவின் பிடியிலிருந்தும், எண்ணங்கள் மற்றும் வார்க்கைகளிலிருந்தும் விடுபட்டால். நீங்களும் உங்களைச் சுற்றியுள்ள அந்த ஆனந்தக் கடலின் ஒரு துளியாவீர்கள்.
பக்கறிடம் எதிர்பார்க்கும் ஒரே கருவி நம்பிக்கையும், திறந்த தன்மையும் தான். உங்கள் மனதை சில நிமிடங்கள் விட்டு அங்கே உருவாக்கப்படும் மனநிலை, குருவோடு ஒன்றினீர்கள் என்றால், நீங்கள் THE SUPREME PONTIFF OF HINDUISM BHAGAWAN SRI NITHYANANDA PARAMASHIVAM வெளிப்படுத்தும் இறைசக்தியின் மீது உங்கள் நன்றியை அளிப்பீர்கள்.
இருபத்தைந்து வருடம் போராடினார். அமெரிக்காவில் எனக்கு வேலை கிடைத்தபின்னே அவர் ஒய்வெடுத்தார். வாழ்க்கையை வாழ அவருக்கு அப்போதுதான் நேரம் கிடைத்தது. அதன் பின் தான் எங்களுக்குத் தெரிந்தது.
தரிசனத்தின் போது வெளிப்படும் ஆனந்தம், கீர்த்தனங்களால் (தெய்வீக இசையால்) அலங்கரிக்கப்படும். மனதை கரைத்து உங்களை அந்த முழுமையை உணர அழைத்துச் செல்லும். மனம் விடுமுறையில் சென்று, உணர்வை அதன் சுமைகளிலிருந்து விடுவித்து, அந்த ஆன்மா எதை அடையக் காத்திருந்ததோ அதை அடைய அமைதிக்கும். ஆன்மா உண்மையில் அது தான் என்ன என்பதை உணர்ந்து, அந்த இறைசக்தியின் பாகமாக, ஆனந்தத்தை வெளிப்படுத்தும். மனம் மறைந்து, வெற்றிடம் ஏற்பட்டு, வாழ்க்கை மீதான அன்பால் நிரப்பப்படும்.
ஆனந்த தரிசனம் என்பது எல்லாவிதமான சமூக பொருளாதார எல்லைகள் உடையும் நேரம். ஒருவர் எல்லாரிடமும் அந்த தெய்வீகத்தை உணர்ந்து, இந்த உணர்வில் விடுதலையை உணர்கின்றார். எல்லாவிதமான கன்மைகளும், மற்றவர்களின் அடையாளங்களும் மறைந்து, எல்லாரும், எல்லாமும் ஆனந்தமாக ஏற்றுக் கொள்ளப்படுகிறது. ஒவ்வொரு ஆன்மாவும் தன்னில் பக்திசாலித்தனத்தை, தனக்குள் இருந்து தெய்வகததை வெளிப்படுத்துகிறது.
மற்ற நேரங்களில் குருவின் வார்த்தைகளை நாம் கேட்கலாம். ஆனால் தரிசனத்தின் போது குருநாதர் பேசமாட்டார். அவர், இறைசக்தியைச் சுமந்துகொண்டு இருப்பார்.
அது பெரிய, நேரடியான THE SUPREME PONTIFF OF HINDUISM BHAGAWAN SRI NITHYANANDA PARAMASHIVAM இடமிருந்து ஒவ்வொருவருக்குமான ஆனந்தப் பரிசு, நீங்கள் அமைதியுடனும் விழிப்போடும் இருந்தால், பார்ப்பீர்கள். எண்ணங்கள், வார்த்தைகளில் சிக்கிக் கொண்டால் தவறவிட்டுவிடுவீர்கள்.
நீங்கள் அலசி, ஆராய்ந்து பார்த்து, தரிசனத்தை ஏற்கலாமா தள்ளலாமா என்று முடிவு செய்தால் அதைத் தவற விட்டுவிடுவீர்கள். நீங்கள் ஏற்காமல், மறுக்காமல், எந்தவிதக் கீர்ப்பும் அளிக்காமல், வார்த்தைகளால் பேச முயற்சி செய்யாமல், நேர்மறை எதிர்மறையான உணர்வுகளில் இல்லாமல் இருந்தால், நீங்கள் அந்த எல்லையை பிடித்துவிட்டீர்கள். அது உணரக்கூடிய அன்பாக கருத்து ரீதியான அன்பாக இல்லாமல் இருந்தால், நீங்கள் அதை உணர்வீர்கள். எந்த வார்த்தைப் பரிமாணமுமின்றி, உங்களுக்குள் ஏதோ ஒன்று நடக்கத் தொடங்கும். "தரிசனம்" ஆயிரக்கணக்கான மக்களின் உருமாற்றத்தை தரும் அரங்கம்.
உலகம் முழுதும் உள்ள மக்கள் ஆனந்த தரிசனில் அடைந்த அனுபவங்கள் பலப்பல. மக்கள் குணமடைதல், இறை தரிசனம் கிடைப்பது, ஆன்மீக அனுபவங்கள், இப்படிப் பல நிகழ்கின்றன.
இந்த சக்தியைப் பலரும் பலவிதமாக உள்வாங்குகின்றனர். தரிசனத்தின்போது அனுபவம் கிடைக்கவேண்டும் என்ற பேராசையோடு செல்லவேண்டாம். எது நடக்கிறதோ அது நடக்க அனுமதியுங்கள். அப்போது தரிசனத்தைப் பெற ஒரு இடம் உருவாக்கப்படும். சக்திக்கு இயற்கையான பத்திசாலித்தனம் உண்டு. அது என்ன செய்யவேண்டுமோ அதைச் செய்யும். அதைப் பற்றிய எதிர்பார்ப்பு தேவையில்லை. எந்த எதிர்பார்ப்பும், ஒளியையோ, வெற்றிடத்தையோ, சக்தியையோ எதையும் எதிர்பார்க்கத் தேவையில்லை.
பிரார்த்தனை உணர்வோடு இருங்கள். அதுபோதும். இது உங்களை அதிகம் உருமாற்றும். பிரார்த்தனை என்பது எதையும் கேட்பதில்லை. அது எல்லாவற்றின் மீதும் ஆழமான நன்றியை உணர்வதே. உண்மையில் THE SUPREME PONTIFF OF HINDUISM BHAGAWAN SRI NITHYANANDA PARAMASHIVAM உங்களை நீங்கள் விரும்புகிற எதையும் கேட்க அழைக்கிறார். எந்தப் பிரச்சினைக்கான தீர்வையும் நீங்கள் கேட்கலாம்.
ஆனால் அந்த நிமிடம் கேட்பது சிரமமான விஷயமாகி விடுகிறது. கேட்கும் மனநிலை வரும்போது, நீங்கள் தவறவிடுகின்றீர்கள், கேட்பதற்கு மனம் வேண்டும். மனம் உள்ளே வந்தாலே, அனுபவம் தவறிவிடும்.
தரிசனத்தின்போது கேள்விகள் கேட்கப்பட்டால், THE SUPREME PONTIFF OF HINDUISM BHAGAWAN SRI NITHYANANDA PARAMASHIVAM, கருணையோடும், அக்கரையோடும் பதில் தருவார். ஒவ்வொருவருக்கும் தனித்தனியான பதில் தருவார். கேள்வி நன்றாகவே இருந்தாலும் கூட, ஒவ்வொரு ஆன்மாவும் தனியானது, அதன் பாதையும் தனி. ஒவ்வொருவரும் குருவோடு தனியே இணைக்கப்பட்டுள்ளனர். THE SUPREME PONTIFF OF HINDUISM BHAGAWAN SRI NITHYANANDA PARAMASHIVAM அவர்களது ஆன்மாவின் தேவையை அறிந்து பதில் கூறுகிறார். முழுமையாக THE SUPREME PONTIFF OF HINDUISM BHAGAWAN SRI NITHYANANDA PARAMASHIVAM மீது நம்பிக்கை வைப்பவர்களிடம் நான் பார்த்துக் கொள்கிறேன் என்பார். மக்கள் எதிர்பார்ப்பு, படபடப்பு மனச் சோர்வு இவற்றை விட்டுவிடுகின்றனர். THE SUPREME PONTIFF OF HINDUISM BHAGAWAN SRI NITHYANANDA PARAMASHIVAM வார்த்தை தரும் நம்பிக்கையால்.
அந்த சில நிமிடங்கள், நாம் நம் பிரார்த்தனைகளை மறந்து, இறைசத்திமேல் நம்பிக்கை வைத்தால், அனுபவம் நிகழும். ஒரு சிறிதளவு நம்பிக்கை எனக்கு என்னவேண்டும் என்று இறைசக்தி அறியும் என்ற துளி நம்பிக்கை போதும். இந்த அணுகுமுறையோடு போனால், நாம் THE SUPREME PONTIFF OF HINDUISM BHAGAWAN SRI NITHYANANDA PARAMASHIVAM விரும்பவதைப் பெறலாம். வேறு எதுவும் தேவையில்லை.
'தரிசனம்" என்பது உரையாடுவதிலிருந்து 'உணர்தல்" மற்றும் சங்கமித்தலுக்கு எடுத்துச் செல்லும், சத்சங்கத்தில், நாம், அறிவப் பூர்வமான விளக்கங்கள் கேட்போம். மனதால், அறிவால் தொடர்பு கொள்ள முயற்சிப்போம். வார்த்தைகளைச் சேகரித்து சேகரித்து வைப்போம். திரும்பவும் கேள்விகளோடு வருவோம். தரிசனம் என்பது உணர்வுப் பூர்வமான ஆத்மார்த்தமான உறவுகொள்ளுகல்.
"ஏன் அப்படிச் சொல்கிறீர்கள் ?" என விசாரித்ததற்கு, 'இவன் பெரிய ஆளாக வேண்டுமென, என் சிறுவயதிலிருந்தே கனவு கண்டவர் என் தந்தை. கனவை நிறமாக்க உடல், பொருள், ஆவி அனைத்தையும் செலவழித்து என்னைப் படிக்க வைத்தார். வெற்றிக்கு ஊக்கமளித்தார்.
அமைதி அனுபவம் நிகழும் அமைதியாக இருங்கள். மனதை விடுங்கள். இதயப் பூர்வமாய் இருங்கள். மனதால் நீங்கள் இறைசக்தியை அடைவது இயலாது. அது இதயம் மற்றும் ஆத்மாவால் மட்டுமே முடியும். இணைதல் அங்கேதான் நடக்கிறது. தரிசனம் என்பது THE SUPREME PONTIFF OF HINDUISM BHAGAWAN SRI NITHYANANDA PARAMASHIVAM உங்களுக்குள் கண்களுக்குள் பார்ப்பார். உங்கள் பிரதிபலிப்பைத் காணலாம். உங்களை தன் பார்வை, கொடுதல், அணைப்பு மூலம் குணப்படுத்துகிறார். ஒவ்வொரு தரிசனத்தின் பிறகும் நீங்கள் புது மனிதராய்த் திரும்புவீர்கள் வளர்ச்சியடைந்த நிலையில்.
ஒவ்வொரு தரிசனமும் விக்கியாசமானது. இறைசக்தியின் மொத்த அணுகுமுறையே ஒவ்வொரு முறையும் புதிது. திரும்பக் கிடைக்காத ஒன்று. அதனால் தான் கடவுள் ஒரு கலைஞர்; பொறியியல் வல்லுனர் அல்ல என்று சொல்லப்படுகிறது.
ஒவ்வொரு தரிசனமும் ஒவ்வொரு வழியில் விரிகிறது. புது பரிமாணம், புது ஆற்றல், இதற்குமுன் அறிந்திராதபடி இருக்கிறது. ஒவ்வொரு தரிசனமும் அடுத்தது நிகழும்வரை உயர்ந்ததாகக் கருதப்படுகிறது.
THE SUPREME PONTIFF OF HINDUISM BHAGAWAN SRI NITHYANANDA PARAMASHIVAM சக்திமாற்றம் ஆனந்த தரிசனத்தின் போது உங்களை அசைவுகளற்ற நிலையை உருவாக்குகிறது. நீங்கள் அன்போடும், திறந்த மனதோடும் இருந்தால், அது உங்களைப் பலவழிகளில் உருமாற்றும். சிறிது முயற்சியுடன், நீங்கள் அந்த ஆசைகளற்ற நிலையை தொடர்ந்த அறிவுப் பூர்வமான புரிதலாலும், தியானத்தாலும் அடையலாம். எப்படி இருந்தாலும் 'தரிசனம்" என்பது நேரிடையாக உங்களை குருவின் அன்பினால் அசைகளில்லாத நிலையைக் கொண்டு வருவதே ஆகும்.
நீங்கள் முழுக்க முழுத்த ஆனந்தத்திலும், நன்றியிலும் நிறைந்து, முழுக்க முழுக்க திறந்து இருந்தால், அந்த சக்தி உங்களை ஊடுருவிச் சென்று, உங்கள் அசைகளை நிறைவேற்றி, ஆசைகளற்ற நிலைக்கு எடுத்துச் செல்லும். முழு ஆனந்தத்தில் இருப்பது என்பது முழுக்க முழுக்க எந்த குறிப்பிட்ட ஆசையும் இல்லாத நிலையே. அது எதற்கும் தீவிர ஆசையில்லாத நிலை. இந்த நிலையில் நீங்கள் குருநாதரிடம் திறந்த மனதோடு அவரை உள்வாங்குகிறீர்கள். எந்த முயற்சியும் தேவையில்லை. உங்கள் முயற்சிகளை விட்டுவிட வேண்டும். அவ்வளவுதான். அதற்குப்பின் அந்த சக்தி பார்த்துக் கொள்ளும். மீதியை அதுவே செய்துவிடும். சக்திக்கு இயல்பான புத்திசாலித்தனம் உண்டு. இறைசக்தி உங்கள் வழியே வந்து நீங்கள் அமைதியாய் இருக்க தேவையானதை அதுவே செய்து கொள்ளும்.
தரிசனம் என்றால் ஒரு தெளிவான பார்வை மற்றும் பளிச் என்ற ஒரு தெளிவு. கலங்கலான இல்லாமல் தெளிவான பார்வை. பார்வை வெளிப்படுத்தப்படுகிற சக்தி உணர்வு நிலையில் பெரும் அதிசயங்களை நிகழ்த்த வல்லது. போதுமான பிரம்மாண்டத்தை சிறிது நீங்கள் உணரமுடியும். ஒரு அமைதி அங்கே உருவாகிறது. இசைக்கும் நடனத்துக்குமிடையில் அந்த சுற்றியிருக்கக்கூடிய சப்தத்துக்கிடையில் ஒரு வலிமையான அமைதியின் அதிர்வை அங்கே எல்லாவற்றையும் நடத்திக் கொண்டிருப்பதைப் பார்ப்பீர்கள். அதன்பின் உங்களுக்கு எல்லாமாக இருப்பதைப்பற்றியும், மையத்தில் இருப்பது பற்றியும் புரியும். நீங்கள் எல்லாவற்றையும் உள்ளடத்தி, அப்போதும் மையத்தில் நிலைத்து, ஆனந்தப் பார்வையாளராக எல்லாவற்றையும் பார்ப்பதைப் பரிந்து கொள்வீர்கள்.
ஒவ்வொரு தரிசனத்துக்குப் பிறகும், ஒவ்வொரு தொடுதலுக்குப் பிறகும், ஒருவரின் புத்திசாலித்தனம் அதிகரிக்கிறது. ஆசைகள் தெளிவடைகின்றன. ஒன்று பூர்த்தியாகின்றன, அல்லது கழன்று விடுகின்றன.
THE SUPREME PONTIFF OF HINDUISM BHAGAWAN SRI NITHYANANDA PARAMASHIVAM முன்னால் நீங்கள் முழுதும் திறந்து இருக்கிறீர்கள். அவர் உங்கள் இருப்புக் தன்மையைப் பார்க்கிறார். எதையும் கேட்பது கால விரயம்தான். ஏனென்றால் நீங்கள் அறியாமையையும், குழப்பத்தையும் தான் வெளிப்படுத்துவீர்கள். உங்களுக்கு என்ன தேவை என்று உங்களுக்குத் தெரியாது. அவருக்குத் தெரியும் உங்களை மேலே எடுத்து வர என்ன செய்ய வேண்டுமென்று. நீங்கள் எதையும் கேட்கத்தேவையில்லை. சரணாகதி மட்டும் போதுமானது.
அந்த அனுபவம் உங்களுக்குள் நிகழ அது தன்னை மகிழ்வான வழிகளில் வெளிப்படுத்திக் கொள்ள அனுமதித்தால், நீங்கள் முழுமையாகவும் ஆனந்தமாகவும், அந்த சக்தியோடு ஒத்திசைந்து உங்களை முழுதும் மறந்துவிட்டால், நீங்கள் முழுதும் காலியாக எண்ணங்கள், வார்த்தைகள் இன்றி இருப்பீர்கள். உங்களுக்குள் வெறும் காலியாகவும் மகிழ்ச்சியும் தான் இருக்கும் THE SUPREME PONTIFF OF HINDUISM BHAGAWAN SRI NITHYANANDA PARAMASHIVAM செல்லாம்போது.
அப்போது நீங்கள் உள்ளே அமைதியாகவும், திறந்த மனதோடும் அன்போடும் இருப்பீர்கள். உள்ளமைதி பொங்கிக் கொண்டிருக்கும் அந்த நேரம் அந்த சக்தி ஒரு மின்னல் போல், ஒளிக்கீற்று போல உங்கள் உள்ளே இறங்கும். அது ஆழமாக உங்கள் உள்ளே சென்று விதையாக இருந்து உங்களுக்குத் தெரியாத வழியில் எல்லாம் உங்களை உருமாற்றும்.
இறைசக்தி THE SUPREME PONTIFF OF HINDUISM BHAGAWAN SRI NITHYANANDA PARAMASHIVAM உருவத்தின் ஒவ்வொரு அங்குலத்திலும் மூலம் தன்னை வெளிப்படுத்துகிறது. அவரைப் பார்ப்பது, கவனிப்பதே தெய்வீகத்தைப் பார்ப்பதாகும். எந்த அளவு அதில் கரைகிறீர்களோ, அந்த அளவு அதனுடன் ஒத்திசைந்து விடுகிறீர்கள்; அந்த அளவு இறைசக்தியின் தொடுதலுக்கும், இறங்கவும் விழித்து உள்ளே கொண்டு அனுமதிக்கிறீர்கள்.
இதுதான் உங்கள் போலி அடையாளங்கள், சமூக நெறிமுறைகளை உடைத்து கொண்டாடும் இறுக நாற்காலியை கெட்டியாகப் பிடித்துக் கொண்டு இருக்கையில் பெல்ட் போட்டு கட்டிக் கொண்டு உட்காரும் நேரம் அல்ல. சக்தி உங்களைத் தொடும். ஆனால் நீங்கள் திறந்து உள்வாங்க மாட்டீர்கள்.
THE SUPREME PONTIFF OF HINDUISM BHAGAWAN SRI NITHYANANDA PARAMASHIVAM பக்கத்தில் இருப்பது ஒன்றே அந்தநோத்தில் அவரோடு கலந்துவிட வைக்கும். அது உணர்வையும் உணர்வையும் சந்திக்க வைக்கும். எப்படி ஆறு கடலில் கலக்கிறதோ, அதே போல் நீங்கள் THE SUPREME PONTIFF OF HINDUISM BHAGAWAN SRI NITHYANANDA PARAMASHIVAM ஓடு, இறைசக்திக் கடலாகிய உருவத்தைத் தாங்கியுள்ள உருவமற்ற சக்தி, பிரபஞ்ச விழிப்புணர்வு அவருடன் கலந்து விடுவீர்கள். அதனால்கான் நீங்கள் புகுப்பிக்கப்பட்டவராகவும் உற்சாகத்தோடும் இருக்கிறீர்கள் தரிசனத்துக்குப் பிறகும். சில நேரங்களில் அது முழு இரவுகூட நீண்டு போய் விடுகின்றது. அப்போதெல்லாம் நீங்கள் கடைசிவரை அதே உற்சாக உணர்வில் இருக்கிறீர்கள். உணர்வு மாற்றம் உங்களை உயர்ந்த தளத்துக்கு எடுத்துச் செல்கிறது.
ஒருவர் தரிசன நேரத்தில் THE SUPREME PONTIFF OF HINDUISM BHAGAWAN SRI NITHYANANDA PARAMASHIVAM பக்கத்தில் இருந்தால், தான் அறியாத பயம், குற்றவுணர்வு, ஆசைகள், அமைதி, ஆனந்தக் கண்ணீர் எல்லாம் மேலே வரும். ஒருவர்க்கு ஏன் என்று தெரியவே தெரியாது இவை எல்லாம் ஆழமான விழிப்பற்ற பகுதியிலிருந்து THE SUPREME PONTIFF OF HINDUISM BHAGAWAN SRI NITHYANANDA PARAMASHIVAM முன்னிலையில் அருகாமையில் இருப்பதால் நடக்கும் விஷயங்கள்.
யாரும் இந்த உணர்ச்சிகளை மறைத்து அடக்கி வைக்கத் தேவையில்லை. அவை மேலே வரட்டும். THE SUPREME PONTIFF OF HINDUISM BHAGAWAN SRI NITHYANANDA PARAMASHIVAM முன்னிலையில் முழுதுமாக வெளியே வரட்டும். வார்த்தைகளில் வெளிவர முடியாதவை உணர்ச்சிகளாக வெளியே வரும். இவையெல்லாம் ஆழமாகப் பதிந்துவிட்ட விழிப்பற்ற ஞாபகங்கள். உங்களையறியாமலே உங்களை தொந்தரவு செய்யக் கூடியவை. இது ஒரு அரிதான வாய்ப்பு செதுக்கப்பட்ட உங்கள் பழைய நினைவுகளிலிருந்து விடுதலை அடைய. எல்லா உணர்ச்சிகளும் மொத்தமாக துடைக்கப்பட்டு விடும், வேரிலிருந்து. குருவின் பொங்குகின்ற கருணை இவற்றைத் துடைத்து எடுத்துவிடும். நீங்கள் உருவாக்கி வைக்க அழுத்தப்பட்ட விஷயங்கள் எல்லாம், நீங்கள் வாய்ப்பளித்தல் உடைந்து போகும்.
தரிசனத்தின் போது எது நடந்தாலும் அது முழுமையாய் நடக்கிறது. நீங்கள் கைதட்டுவீர்கள், நடனமாடுவீர்கள், சிரிப்பீர்கள், அழுவீர்கள், எல்லாமே தர்க்க அறிவுக்கு அப்பாற்பட்டு. இது உள்ளே உணர்ச்சிகள் பொங்குவதால் ஏற்படுகிற கண்ணீரோ அல்லது சிரிப்போ விளைவு. குறிப்பிட்ட காரணங்களாக மகிழ்ச்சி அல்லது துக்கத்தால் வருவதில்லை. அவை வெறும் உள்ளிருந்து வெளிப்படும் வெளிப்பாடுகள்தாம். ஆத்மாவுக்கு அதற்கான வாய்ப்பு இந்த தரப்பட்டதில்லை. மனதின் காரணத்தால் அது மனதால் அழுத்தப்பட்டு வைக்கப்பட்டு விட்டது. மனதால் கட்டுப்படுத்தப்பட்டுவிட்டது. ஆன்மா தன்னை இங்கே வெளிப்படுத்துகிறது
இது நடக்கும்போது, வெளிப்பாடுகள் தர்க்கரீதியான விளக்கங்களுக்குள் இருக்காது. சுத்தமான முழுமை தன்னை வெளிப்படுத்திக் கொள்கிறது.
நீங்கள் நினைப்பதுபோல் நீங்கள் ஒரு ஒருங்கிணைக்கப்பட்ட நபர் அல்ல. நீங்கள் ஒன்றுக்குள் ஒன்று உங்களுக்குள்ளேயே சண்டையிடும் பல துண்டுகளால் ஆனவர். ஒரு கணம் நீங்கள் ஒன்றை விரும்புகிறீர்கள். மறுகணம் வேறு ஒன்றை விரும்புகின்றீர்கள். ஒரு குறிப்பிட்ட உணர்ச்சி ஒரு கணம் மேலிடுகிறது. அடுத்து கணம் அதற்கு எதிரான உணர்ச்சி மேலே வருகிறது. நீங்கள் குழம்பிவிடுகிறீர்கள், வெளியில் மேலெழுந்தவாறு அமைதியாகக் காட்சிதந்தாலும் 'தரிசனம்" என்பது இந்த உள்போராட்டங்களையெல்லாம் விட்டுவிட்டு குருநாதரை செயலாற்ற அனுமதிப்பதே. அவர்க்கு உங்களைத் தெரியும் ஆகையால் உங்களுக்கு எது தேவையோ அதை செய்வார், நீங்கள் தளர்வாக இருந்து, விட்டுவிட தயாராக இருந்தால். தரிசன நேரம் என்பது எல்லா கற்றவற்றையும், சேர்த்துவைத்த தீர்ப்புகளையும், நம்மைப்பற்றிய முடிவுகளையும் ஓரமாக ஒதுக்கி வைத்துவிட்டு, THE SUPREME PONTIFF OF HINDUISM BHAGAWAN SRI NITHYANANDA PARAMASHIVAM நம்மை உருமாற்றம் செய்யும் அன்புக்கு நம்மை திறந்து வைக்க வேண்டிய நேரம்.
ஒவ்வொரு தரிசனத்தின்போதும், THE SUPREME PONTIFF OF HINDUISM BHAGAWAN SRI NITHYANANDA PARAMASHIVAM உங்கள் ஆன்மாவை ஒளியேற்றுகிறார். உண்மையான பரிமாற்றம் அவரிடமிருந்து இந்த நேரத்தில் நடக்கிறது. நீங்கள் அமைதியாக இருந்தால், அந்த ஒளியை நீங்கள் எங்கேயிருந்தாலும் எங்கே போனாலும் அங்கே எடுத்துச் செல்லலாம் உங்கள் கைவிளக்காக. ஒரு தொடுதல் போதுமானது. அது ஒரு வாய்ப்பு தெரிந்து கொள்ள எந்தவிதமான அறிவு அமைதி விளக்கம் எதுமில்லாமலேயே.
அந்த சக்தி உங்களை ஆழமாகத் தொட்டால், உங்கள் வாழ்க்கை எப்போதைக்குமாக உருமாற்றமடைந்துவிடும். உங்களுக்குள் ஒரு காலியிடம் ஏற்பட்டு அங்கே விழிப்புணர்வு ஏற்பட்டு உங்கள் கேள்விகள் கரைந்து போகும். தெய்வீகத்துக்கு பல கதவுகள் உள்ளன. நீங்கள் நுழைந்தால் அனுபவம் ஒரே அனுபவம் தான். தரிசனம் சாத்தியப்படுகிற எல்லா கதவுகளையும் திறக்கின்றது அது ஒரு இறுதியான அனுபவத்துக்குக் காட்டும் அமைப்பு. ஒவ்வொருவரின் கதவும் வேறு வேறு. எந்தக் கதவானாலும் சரி, அதைக் கண்டு கொள்வது ஒன்றுதான் முக்கியம்.
தரிசனத்தின் போது வெளிப்படும் சக்தி மிகுந்த தீவிரமானது. அது உங்களின் புத்திசாலித்தனத்தை தூண்டி புத்திப்பூர்வமான நிலையிலிருந்து நுண்ணறிவு நிலைக்கு எடுத்துச் செல்கிறது. பலநேரங்களில் நீங்கள் விழிப்பற்ற ஆழமான மனதின் அமைப்புகளில் சிக்கிக் கொள்வீர்கள். இவை உங்களை பழக்கமான துன்பங்களை நோக்கி உங்களை இழுத்து விழிப்பற்ற முடிவெடுக்கத் தூண்டும். நுண்ணறிவின், உங்கள் ஆன்மசக்தியை உங்கள் முடிவெடுக்கும் செயலில் ஈடுபடுத்தலாம். தரிசனில் சக்தி உங்கள் நுண்ணறிவை திறக்க வைக்கும்.
"ஏன் அப்படிச் சொல்கிறீர்கள் ?" என விசாரித்ததற்கு, 'நான் பெரிய ஆளாக வேண்டுமென, என் சிறுவயதிலிருந்தே கனவு கண்டவர் என் தந்தை. கனவை நிறமாக்க உடல், பொருள், ஆவி அனைத்தையும் செலவழித்து என்னைப் படிக்க வைத்தார். வெற்றிக்கு ஊக்கமளித்தார்.
ஒருவர்க்கு ஏன் என்று தெரியவே தெரியாது இவை எல்லாம் ஆழமான விழிப்பற்ற பகுதியிலிருந்து THE SUPREME PONTIFF OF HINDUISM BHAGAWAN SRI NITHYANANDA PARAMASHIVAM முன்னிலையில் அருகாமையில் இருப்பதால் நடக்கும் விஷயங்கள்.
யாரும் இந்த உணர்ச்சிகளை மறைத்து அடக்கி வைக்கத் தேவையில்லை. அவை மேலே வரட்டும். THE SUPREME PONTIFF OF HINDUISM BHAGAWAN SRI NITHYANANDA PARAMASHIVAM முன்னிலையில் முழுதுமாக வெளியே வரட்டும். வார்த்தைகளில் வெளிவர முடியாதவை உணர்ச்சிகளாக வெளியே வரும். இவையெல்லாம் ஆழமாகப் பதிந்துவிட்ட விழிப்பற்ற ஞாபகங்கள். உங்களையறியாமலே உங்களை தொந்தரவு செய்யக் கூடியவை. இது ஒரு அரிதான வாய்ப்பு செதுக்கப்பட்ட உங்கள் பழைய நினைவுகளிலிருந்து விடுதலை அடைய.
இருபத்தைந்து வருடம் போராடினார். அமெரிக்காவில் எனக்கு வேலை கிடைத்தபறகுதான் அவர் ஒய்வெடுத்தார். வாழ்க்கையை வாழ அவருக்கு அப்போதுதான் நேரம் கிடைத்தது. அதன் பன்தான் எங்களுக்குத் தெரிந்தது. எல்லா உணர்ச்சிகளும் மொத்தமாகத் துடைக்கப்பட்டு விடும், வேரிலிருந்து. குருவின் பொங்குகின்ற கருணை நீங்கள் உருவாக்கி வைத்த அழுத்தப்பட்ட விஷயங்கள் எல்லாம் உடைந்து போகும்.
தரிசனத்தின் போது எது நடந்தாலும் அது முழுமையாய் நடக்கிறது. நீங்கள் கைதட்டுவீர்கள், நடனமாடுவீர்கள், சிரிப்பீர்கள், அழுவீர்கள், எல்லாமே தர்க்க அறிவுக்கு அப்பாற்பட்டு. இது உள்ளே உணர்ச்சிகள் பொங்குவதால் ஏற்படுகிற கண்ணீரோ அல்லது சிரிப்போ விளைவு. குறிப்பிட்ட காரணங்களாக மகிழ்ச்சி அல்லது துக்கத்தால் வருவதில்லை. அவை வெறும் உள்ளிருந்து வெளிப்படும் வெளிப்பாடுகள்தாம். ஆத்மாவுக்கு அதற்கான வாய்ப்புத் தரப்பட்டதில்லை. மனதின் காரணத்தால் அது மனதால் அழுத்தப்பட்டு வைக்கப்பட்டு விட்டது. மனதால் கட்டுப்படுத்தப்பட்டுவிட்டது. ஆன்மா தன்னை இங்கே வெளிப்படுத்துகிறது.
இது நடக்கும்போது, வெளிப்பாடுகள் தர்க்கரீதியான விளக்கங்களுக்குள் இருக்காது. சுத்தமான முழுமை தன்னை வெளிப்படுத்திக் கொள்கிறது.
நீங்கள் நினைப்பதுபோல் நீங்கள் ஒரு ஒருங்கிணைக்கப்பட்ட நபர் அல்ல. நீங்கள் ஒன்றுக்குள் ஒன்று உங்களுக்குள்ளேயே சண்டையிடும் பல துண்டுகளால் ஆனவர். ஒரு கணம் நீங்கள் ஒன்றை விரும்புகிறீர்கள். மறுகணம் வேறு ஒன்றை விரும்புகின்றீர்கள். ஒரு குறிப்பிட்ட உணர்ச்சி ஒரு கணம் மேலிடுகிறது. அடுத்த கணம் அதற்கு எதிரான உணர்ச்சி மேலே வருகிறது. நீங்கள் குழம்பிவிடுகிறீர்கள். வெளியில் மேலெழுந்தவாறு அமைதியாகக் காட்சிதந்தாலும் 'தரிசனம்" என்பது இந்த உள்போராட்டங்களையெல்லாம் விட்டுவிட்டு குருநாதரை செயலாற்ற அனுமதிப்பதே ஆகும். குருநாதருக்கு உங்களைத் தெரியும் ஆகையால் உங்களுக்கு எது தேவையோ அதைச் செய்வார், நீங்கள் தளர்வாக இருந்து, விட்டுவிட தயாராக இருந்தால். தரிசன நேரம் என்பது எல்லா கற்றவற்றையும், சேர்த்துவைத்த தீர்ப்புகளையும், நம்மைப்பற்றிய முடிவுகளையும் ஓரமாக ஒதுக்கி வைத்துவிட்டு, குருநாதரின் நம்மை உருமாற்றம் செய்யும் அன்புக்கு நம்மைத் திறந்து வைக்க வேண்டிய நேரம்.
ஒவ்வொரு தரிசனத்தின்போதும், குருநாதர் உங்கள் ஆன்மாவை ஒளியேற்றுகிறார். உண்மையான பரிமாற்றம் அவரிடமிருந்து இந்த நேரத்தில் நடக்கிறது. நீங்கள் அனுமதித்தால், அந்த ஒளியை நீங்கள் எங்கேயிருந்தாலும் எங்கே போனாலும் அங்கே எடுத்துச் செல்லலாம் உங்கள் கைவிளக்காக. ஒரு தொடுதல் போதுமானது. அது ஒரு வாய்ப்புத் தெரிந்துகொள்ள எந்தவிதமான அறிவு அனுபவம், விளக்கம் ஏதுமில்லாமலேயே.
அந்த சக்தி உங்களை ஆழமாகத் தொட்டால், உங்கள் வாழ்க்கை எப்போதைக்குமாக உருமாற்றமடைந்துவிடும். உங்களுக்குள் ஒரு காலியிடம் ஏற்பட்டு அங்கே விழிப்புணர்வு ஏற்பட்டு உங்கள் கேள்விகள் கரைந்து போகும். தெய்வீகத்துக்கு பல கதவுகள் உள்ளன. நீங்கள் நுழைந்தால் அனுபவம் ஒரே அனுபவம் தான். தரிசனம் சாத்தியப்படுகிற எல்லா கதவுகளையும் திறக்கின்ற அது ஒரு இறுதியான அனுபவத்துக்குத் தரப்படுகிற அழைப்பு. ஒவ்வொருவரின் கதவும் வேறு வேறு. எந்தக் கதவானாலும் சரி, அதைக் கண்டு கொள்வது ஒன்றுதான் முக்கியம்.
தரிசனத்தின் போது வெளிப்படும் சக்தி மிகுந்த தீவிரமானது. அது உங்களின் புத்திசாலித்தனத்தை தூண்டி புத்திப்பூர்வமான நிலையிலிருந்து நுண்ணறிவு நிலைக்கு எடுத்துச் செல்கிறது. பலநேரங்களில் நீங்கள் விழிப்பற்ற ஆழமான மனதின் அமைப்புகளில் சிக்கிக் கொள்வீர்கள். இவை உங்களை பழக்கமான துன்பங்களை நோக்கி உங்களை இழுத்து விழிப்பற்ற முடிவெடுக்கத் தூண்டும். நுண்ணறிவின் சக்தியை உங்கள் முடிவெடுக்கும் செயலில் ஈடுபடுத்தலாம். தரிசனில் சக்தி உங்கள் நுண்ணறிவை திறக்க வைக்கும்.
நீங்கள் ஆனந்த தரிசன வேளையில் என்ன நடக்கிறது என அதிகமாகப் புரிந்து கொள்ளாமல் இருக்கலாம். இது உங்களுக்குக் கொடுத்தப்பட்ட மாபெரும் பரிசு. இருந்தாலும், அதைத் திறந்து வைத்து, ஏற்றுக்கொண்டு கொண்டாடுங்கள், மீதி தானாகவே நிகழும்.
ஆனந்த தரிசனம் என்பது நீங்கள் குருநாதரை அருகாமையில் நெருங்கி, அவரின் அன்பை மிக அருகிலிருந்து உணரும்போதும், நேரடியாக சக்தி பரிமாற்றம் அவரிடமிருந்து உங்களுக்குள் செல்வதை உணரும்போதும் நடக்கிறது. நீங்கள் எது இல்லையோ அதை தரிசனம் அழித்து விடுகிறது. உங்களுக்குள் மாயையை உருவாக்கும் எல்லாவற்றையும் கடன்வாங்கிய ஆசைகளையும் அழித்துவிடும். தரிசனம் என்பது ஒரு பெரிய வாய்ப்பு இறையணர்வோடு கலந்து ஆனந்தக் கடலில் கரைந்து விடுவதற்கு.
ஆனந்த தரிசனம், சக்தி விளையாட்டு, ஒரு சுத்தமான பரிசு குருநாதரிடமிருந்து நமக்குக் கிடைக்கக்கூடியது. அது நிபந்தனையற்ற கருணையால் வெளிவரும் நன்கொடை. நீங்கள் வெறுமே திறந்து வைத்து அது உள்ளே இறங்க அனுமதித்தால் போதும். அவ்வளவுதான்.
கிருஷ்ணர் தேர்வு செய்யும் நிலையில் இருந்தார். அவரைச் சுற்றி இருந்த அத்தனை பேரிலும் அவர் அர்ச்சுனனைத் தேர்வு செய்து சக்தி அளித்தார். ஆனால் நான் அப்படி இல்லை. எல்லோரையும் வரவேற்கிறேன். இப்போது காலம் மாறிவிட்டது. தேவையும் மாறிவிட்டது. பாரதத்தி நோக்கு அதிக மக்களை அழைப்பதும், அதிக மக்களை ஆனந்தக் கடலில் ஆழ்த்துவதும், பூமியில் அமைதியையும் ஆனந்தத்தையும் கொண்டு வருவதும் தான் என் இயக்கத்தின் நோக்கம். பராசக்தி அப்படித்தான் என்னை இயங்கச் சொல்கிறார்.
18.63: நான் இரகசியங்களுக்கெல்லாம் இரகசியமாகிய அறிவை விளக்கினேன். இதை முழுவதும் ஆழ்ந்து உணர்ந்து உள்வாங்கிய பிறகு உன் விருப்பம் போல் செய்.
18.64: நீ என் மனதுக்குப் பிடித்த நண்பன் என்பதால் இந்த உண்மையை உனக்குச் சொல்கிறேன். இது எல்லா அறிவிலும் மிகவும் இரகசியமான ஒன்று. என்னிடமிருந்து கேள். உன் நன்மைக்காகத்தான்.
18.65: என்னைப்பற்றியே எப்போதும் நினைத்துக் கொண்டிரு. என் பக்தனாக ஆகிவிடு. என்னை வணங்கு உன் நன்றியை எனக்கு அளி, நிச்சயம் நீ என்னை அடைவாய், நான் இதை உனக்கு உறுதியாகக் கூறுகிறேன். என் இனிய நண்பன் ஆகையால்.
18.66: எல்லா நெறிமுறைகள் கருத்துகள், வழக்க நியதிகள் அனைத்தையும் விட்டுவிட்டு என்னிடம் சரணடைந்துவிடு. நான் உன் எல்லா பாவகா்ம விளைவுகளிலிருந்தும் உன்னை விடுவிக்கிறேன். கவலைப்படாதே!
வார்த்தைகள்! வலிமையான என்று இந்த மாதிரி முழுமையான அதிகாரம் நிறைந்த வார்த்தைகளை கடவுள் மட்டுமே பேச முடியும்.
என்னைப் பற்றியோ எப்போதும் நினை, என் பக்தனாக ஆகிவிடு. என்னை வணங்கு. மேலும் உன் நன்றியை எனக்கு அளித்துவிடு. இந்த வழியில் நீ என்னை கட்டாயம் வந்து அடைவாய் நான் இதை உனக்கு உறுதியாகக் கூறுகிறேன். ஏனென்றால் நீ என் உயர்ந்த பக்தன்; எனக்கு அன்பானவனும் கூட.
இப்போது கிருஷ்ணர் இறுதி உபதேசத்துக்கு வருகிறார். இதுதான் அவர் தந்த அத்தனை உபதேசத்தின் சாரமாகும். அவர் இந்த வரிகள் மூலம் அர்ச்சுனனை விழிப்படையச் செய்து, கிருஷ்ண உணர்வு நிலைக்கு, அமைவற்ற உணர்வு நிலை அல்லது குருண நிலைக்கு எடுத்துச் செல்கிறார்.
கிருஷ்ணர் அர்ச்சுனன் மேல் தன்னையே முழுமையாகத் தந்து அவனை உண்மையின் பொங்கி வரும் அனுபவத்துக்கு விழிப்படைய வைக்கிறார்.
அவர் சொல்கிறார். எல்லாவற்றையும் கர்மம் என்று எதையெல்லாம் விட்டுவிடு.
வாழ்க்கையின் சட்டதிட்டங்களாக எதை தர்மம் என்று நீ நினைக்கிறாயோ அதையெல்லாம் விட்டுவிடு. உனக்குத் தெரிந்த எல்லாவற்றையும் விட்டுவிடு. என்னிடம் சரணடைந்துவிடு. உன்னை நான் எல்லாவற்றிலிருந்தும் விடுபடுத்துகிறேன் பயப்படாதே! கிருஷ்ணர் அவனுக்கு முழு பாதுகாப்பை, அபயத்தைத் தருகிறார்.
சர்வகர்மன் பரிக்யாய மமேக ம்சார நம் விரஜா அகம் த்வா சர்வ பாபேபியோ மோக்சயிச்யாமி மா சுகா
இந்த வார்த்தைகள் மூலம் அவர் அர்ச்சுனனுக்கு விடுதலை அளிக்கிறார். அர்ச்சுனனுக்கு இறுதி அழைவத்தைத் தருகிறார். இந்த வார்த்தைகளின் மூலம், கிருஷ்ணர் அர்ச்சுணனை எல்லாவற்றையும் விட்டுவிடச் செய்து, விடுதலை அளிக்கிறார். அவர் அவரை கடவுளின் அறைவத்தை விழிப்புணர்வு வாடு உணர்வாகத் தருகிறார். அர்ச்சுனனை, தான் ஒரு துளி, கடலின் பகுதி என்று நம்பவைக்கும் எல்லாம் கருத்துக்களை விட்டுவிட்டு, தளர்வாக, உண்மையை உணரச் சொல்கிறார். கடவுள் பற்றிய கருத்துக்கள் கூட வெறுமனே கருத்துக்கள் தான். கிருஷ்ணர் அர்ச்சுனனை இந்த கருத்துக்களையும் விட்டுவிட வைத்து, கிருஷ்ணரின் உணர்வுநிலைக்குள், இறுதி உணர்வு நிலைக்குத் தள்ளி விடுகின்றார்.
இப்போது கிருஷ்ணர் உண்மை அனுபவத்தில் நுழைகிறார்.
அர்ச்சுனனை விடுவித்து, கிருஷ்ணர் அனுபவத்தைத் தருகிறார். நிரந்தரமாக இறுதி இனி அவனை அர்ச்சுனன் என்று நாம் கூறமுடியாது. அவர் கிருஷ்ணராக ஆகிவிட்டார். கிருஷ்ணனின் உணர்வுநிலையை அவர் அடைந்துவிட்டார். இப்போது இருப்பது கிருஷ்ணர் தான். கிருஷ்ணர், அர்ச்சுனன் இருவரும் இருந்த போது, இரண்டு வேறு வேறான உண்மைப் பொருள்களாக இருந்தார்கள். ஆனால் இப்போது ஒன்றாகி விட்டபிறகு, இருவர் அங்கே இல்லை. அதற்குப் பெயர் இல்லை. வெறும் சக்தி மட்டுமே.
சமதங்கள்கூறுகின்றசட்டதிட்டங்கள் நெறிமுறைகள்கூறியதா்மத்தையெல்லாம் மறந்துவிடு. என்னை நோக்கித் திரும்பு நான் உன்னைப் பாதுகாப்பேன் கிருஷ்ணர் சொல்கிறார்.
இதைத் தவறாகப் புரிந்து, தவறாக உயயோகப்படுத்தி விடாதீர்கள். பிறகு நீங்கள் பெரிய தவறைச் செய்துவிடுவீர்கள். தெய்வச்சக்தி நீங்கள் நல்லவரா கெட்டவரா, பாவியா, புனிதரா என்றெல்லாம் பார்ப்பதில்லை. ஒரு சந்நியாசியும், விலைமாதுவும் தெய்வத்தை அடைவதில் சமமான வாய்ப்பைப் பெறுகிறார்கள். இதுதான் உண்மை. உண்மைதான். நீங்கள் தெய்வத்தின் அருகே வரும்போது அந்த சக்தி உங்களை உருமாற்றுகிறது. உங்கள் எதிர்மறையான தன்மைகள் கரைந்துவிடும். அவை எரிக்கப்பட்டு நீங்கள் பிறந்தபோது இருந்தபடி தூய்மையாக மாறிவிடுவீர்கள்.
மதம் மனிதனால் உருவாக்கப்பட்டது. ஆன்மீகம் குருமார்களால் உருவாக்கப்பட்டது. குருமார்கள் தெய்வசக்தியில் முழு விழிப்புணர்வில் வாழ்கின்றனர். கிருஷ்ணர், சிவன், புத்தர், மகாவீரர் மற்றும் யேசு கிறிஸ்து அனைவரும் ஞானமடைந்த குருமார்கள், அவர்கள் எந்த மதத்துடனும் சம்பந்தப்படுத்திக் கொள்ளவில்லை. அவர்களைப் பின்பற்றி நடந்த வழித்தோன்றல்கள் தான் அவர்கள் புரிந்துகொண்டதின்படி மதங்களைத் தோற்றுவித்தார்கள். அவர்கள்தான் தர்மம், சரியான நடத்தை என்பதை உருவாக்கினார்கள். எந்தக் கடவுளோ குருநாதரோ நீங்கள் எப்படி நடந்துகொள்ளவேண்டும் என்று சொல்வதற்காக இறங்கிவரத் தயாரில்லை. அவர்கள் உங்களை 'விழிப்புணர்வோடு இருங்கள்; அதுவே உங்களை சரியான பாதையில் செலுத்தும் என்று மட்டுமே சொல்கிறார்கள்.
இப்படி கிருஷ்ணர் முழு அதிகாரத்துடன் உறுதியுடனும் தெளிவாகவும் சொல்கிறார்.
எல்லா சரியான நடத்தை என்று சொல்லப்படுபவற்றை, எல்லா மதங்களையும், விட்டு விழிப்புணர்வோடு என்னிடம் வாருங்கள் அதுதான் உங்களுக்கான தீர்வு.
கிருஷ்ணர் 'திரிகுண ரஹிதா . இயற்கையின் ஆதிக்கத்துக்கும் அப்பாற்பட்டவர். அவரோடு இணைந்துவிடுதல், அவரிடம் சரணடைதல் உங்களை எல்லாவிதமான கர்ம பந்தங்களுக்கும் அப்பால் எடுத்துச்செல்லும்.
இந்த வரிகளைப் புரிந்து அதன்படி நடந்தால், நீங்கள் விடுதலை பெறுவீர்கள். இது கிருஷ்ணர் அளிக்கும் சத்தியம்.
சில நிமிடங்கள் அந்த பரப்பிரம்ம கிருஷ்ணனை அர்ச்சுனனுக்கு ஞான அனுபவத்தைத் தந்த கிருஷ்ணரை தியானிப்போமாக. பிரார்த்திப்போமாக. அதே அனுபவத்தை நமக்கும் தந்து உண்மையின் ஒரு சிறு தரிசனத்தை நமக்கும் காட்டச் சொல்லி வேண்டிக்கொள்வோம். கண்களை மூடி ஆழமாகப் பிரார்த்தியுங்கள். இப்போது இங்கே இல்லை என்று நினைக்க வேண்டாம். அவர் எப்போதும் எல்லாருக்காகவும் இந்த பூமியில் இருக்கிறார். உடலைத் தாங்கியில்லாமல் இருக்கலாம். சக்தி ரூபத்தில் இருக்கிறார். கோவிலில் உள்ள விக்கிரகங்கள் எல்லாம் அர்காவத்தா என்று அமைக்கப்படுகின்றன. அதன் பொருள் தெய்வீக அவதாரங்கள். அவர் நமக்காக எப்போதும் எல்லா நேரத்திலும் இருக்கிறார்; எப்போது அழைத்தாலும் கண்களை மூடி ஆழமாகப் பிரார்த்தனை செய்யுங்கள் நம்மீதும் அர்ச்சுனதுக்குத் தந்த அதே அபயத்தைப் பொழியச் சொல்லி பிரார்த்தியுங்கள்.
அமைதியாக மூழ்கி, தளர்வாக, கிருஷ்ணரின் வார்த்தைகளைக் கேளுங்கள். கேள்வி:ஸ்வாமிஜி, நீங்கள் கூறும் ‘லெட் கோ' என்ற கருத்தும், கிருஷ்ணர் கூறும் சரணாகதி நிலையும் ஒன்றா?
பதில்: ஆம். ‘லெட் கோ' என்பது எண்ணங்களின் சரணாகதி. மனதின் சரணாகதி. அதுதான் இறுதியான சரணாகதி. நீங்கள் எண்ணங்களைக் கோர்க்குப் பார்ப்பதை விட்டுவிட்டால், அதுதான் ‘லெட் கோ' என்பதன் பொருள். நீங்கள் நிகழ்காலத்தில் இருக்கிறீர்கள். அப்போது, நிகழ்காலத்தில் உங்கள் மனம் கரைந்து, அகங்காரம் காணாமல் போய் விடுகிறது. இது தான் துறவு நிலை. கிருஷ்ணர் கூறும் சரணாகதி நிலை.
நாம் பலன்களால் கட்டுப்படுத்தப்படுகிறோம். நாம் எதை உள்வாங்கிக் கொள்கிறோமோ, எதை இறந்தகாலத்தில் உள்வாங்கினோமோ அவைதாம் நம்மை எதிர்காலத்துக்கு எடுத்துச் செல்கிறது. புலனறிவுதான் எண்ணங்கள், உணர்ச்சிகள் மற்றும் உணர்வுகளை உருவாக்குகிறது.
உணர்ச்சிகள் மற்றும் எண்ணங்கள் தாம் மன அமைப்பை குணத்தை உருவாக்குகின்றன. இதைப் புரிந்து கொள்ளுதல் தான் அதைத் தாண்டி செல்வதற்குத் தேவையான முதல் மற்றும் கடைசி படியாகும்.
மனிதன் இயல்பினால் இணைப்பு அற்ற ஆனந்தமான ஆன்மா.
கள் அப்படிச் சொல்கிறீர்கள் ? என விசாரித்ததற்கு, நான் பெரிய ஆளாக வேண்டுமென, என் சிறுவயதிலிருந்தே கனவு கண்டவர் என் தந்தை. கனவை நனவாக்க உடல், பொருள், ஆவி அனைத்தையும் செலவழித்து எண்ணைப் படிக்க வைத்தார். வெற்றிக்கு ஊக்கமளித்தார்.
ஒவ்வொரு எண்ணமும் நீர்க்குமிழி போல் தோன்றி, எழுந்து சாகிறது. கணிக்கணியாக, எழுந்து, தனித்தனியே மறைகிறது அடுத்தது வருவதற்குள்.
புணை செய்வதற்கு முன், (Part 2)
உட்கார்ந்திருக்கிறீர்கள். எழுந்தொள்ள ஒரு உதாரணம்: வேண்டும் என்ற முடிவை எடுக்கும்போது, உட்கார்ந்திருக்கும் எண்ணம் போய்விடுகிறது. கம்ப்யூட்டரில் வேலை செய்து கொண்டிருக்கும்போது அதை அணைக்கும் எண்ணம் வரும்போது, அதில் வேலை செய்யவேண்டும் என்ற எண்ணம் மறைந்து விடுகிறது, இல்லையா, அதனால் ஒவ்வொரு எண்ணமும் இணைக்கப்படாமல், தொடர்ந்து நடக்கக் கூடிய ஒன்றை ஒன்று தொடரும் எண்ணம்தான். ஒன்று மறைந்தால்தான் அடுத்தது ஏற்படும். அதுதான் நம் உண்மையான இயல்பு.
நம் உண்மையான இயல்பு என்பது ஒவ்வொரு நிமிடமும் நம் எண்ணங்களை விட்டுவிடுகிறோம்: ஒவ்வொரு எண்ணமும் ஒரு நீர்க்குமிழி போல் தோன்றி, மேலே வந்து, உடைகிறது. அதற்குப் பின் அடுத்தது வர அனுமதிக்கிறது. நம் எண்ணங்கள் நீர்க்குமிழிபோல் செங்குத்தாக (ஒன்றின்மேல் ஒன்றாய்) அமைகின்றன.
நாம் எண்ணங்களைக் கோர்க்குக் கோர்த்துப் பார்க்காமல் ஒவ்வொன்றாக எழுந்து மறைய அனுமதித்தால் அதுதான் தொடர்பற்ற இணைக்கப்படாத நிலை என்று சொல்லலாம். இந்த இயற்கையான செயல்முறையை நடக்க அனுமதித்தால், எல்லாமே சரிதான்.
இருந்தாலும், நாம் எண்ணங்களைக் கோர்த்து கோர்த்து ஒரு தூண் போல் ஆக்கிவிடுகிறோம். இப்படி செய்வதன் மூலம், நாம் செங்குத்தில் தனித்தனியாக நடக்கும் செயல்பாட்டை, படுக்கை வாட்டத்தில் தொடர்ந்து இணைக்கப்படுவது போல் உருவாக்கிவிடுகிறோம். மொத்த பிரச்னையும் இங்கேதான் தொடங்குகிறது. ஒவ்வொரு எண்ணமும் தனித்தனியே எழுந்து மறைய அனுமதித்தால் நாம் உடல், மன தளத்தில் சுமையை எடுத்துக் கொள்ள முடியும். நம் உணர்வு சுகமாகவும் லேசாகவும் இருக்கும். நாம் எண்ணங்களைக் கோர்த்துப் பார்க்கத் தொடங்கினால், நம் உணர்வு துன்பமடைகிறது. சுமையேற்றப்படுவதாய் உணர்கிறோம். நம் இருப்பை அது பாதிக்கிறது.
கள் அப்படிச் சொல்கிறீர்கள் ? என விசாரித்ததற்கு, நான் பெரிய ஆளாக வேண்டுமென, என் சிறுவயதிலிருந்தே கனவு கண்டவர் என் தந்தை. கனவை நிஜமாக்க உடல், பொருள், ஆவி அனைத்தையும் செலவழித்து எண்ணைப் படிக்க வைத்தார். வெற்றிக்கு ஊக்கமளித்தார்.
இச்சை. திருப்தியின்மை. கவலை, பொறாமை, பயம், அகங்காரம், கவனத்தேவை இவையெல்லாம் நாம் பல நிகழ்ச்சிகளை பல எண்ணங்களை இணைக்கும் இணைப்புகள். கோர்த்துப் பார்ப்பதன் மூலம், சேர்த்துப் பார்ப்பதன் மூலம். நாம் ஒரு கருத்தை உருவாக்கிக் கொண்டு அதன் மூலம் இணைத்துப் பார்க்கக் கற்றுக் கொள்கிறோம். நாமாகவே எண்ணங்களால் ஒரு கற்பனையான தண்டை உருவாக்கிக்கொண்டு அல்லல்படுகிறோம்.
எல்லாவிகமான இந்த உணர்ச்சிகள் உருவாக்கும்: வன்முறைகளையும் மக்க் கலவரங்கள், சமூகச் சண்டைகள் அல்லது அரசியல் கொந்தளிப்பு இப்படிப் பலவற்றை ஏற்படுத்தும். போன்ற வன்முறைகள் பலவற்றுக்கும் இது மூல காரணம் நம் உணர்ச்சிகள் தாம். அந்த உணர்ச்சி களுக்கு அடிப்படை நாம் எண்ணங்களை கோர்த்துப் பார்ப்பதன் மூலம் தண்டுகளை உருவாக்கி அவற்றுக்கு நம்மை கட்டுப்படுத்தும் அதிகாரத்தைத் தந்துவிடுகிறோம்.
தண்டு இந்த எண்ணங்களை செய்கிற முக்கியமான உருவாக்கும் போது நாம் நம் விருப்பத்துக் கேற்ப இன்பம் அல்லது துன்பம் என்பதுக்கேற்ப எண்ணங்களைத் தேர்வு செய்து அவற்றை மட்டுமே இணைத்துப் பார்க்கிறோம். இன்பமான எண்ணங்களை எல்லாம் இணைத்து இன்பம் அல்லது துன்ப எண்ணங்களால் ஆன ஒரு தண்டை உருவாக்கிக் கொள்கிறோம். ஒரு துன்பமான தண்டையும் இன்பமான தண்டையும் மாற்றி மாற்றி உருவாக்கி இந்த 2 உணர்ச்சிகளுக்கும் இடையில் நம்மை ஊசலாட வைத்து விடுகிறோம். இரண்டிலிருந்தும் நாம் கழன்று கொண்டோமானால், அதுதான் ஆனந்தமான வாழ்வுக்குத் தேவையான திறவுகோல்.
நாம் அதை விட்டுவிடுவதற்குப்பதில் எப்படி கோர்த்துப் பார்க்கிறோம் என்று ஆழமாக ஆராய்ந்து புரிந்து கொண்டால் நாம் எப்படி துன்பத்தை நாமே உருவாக்கிக் கொள்கிறோம் என்று புரிந்து கொள்வோம். உண்மையில், நம் எண்ணங்களுக்கு
இருபத்தைந்து வருடம் போராடினார். அமெரிக்காவில் எனக்கு வேலை கிடைத்தபின்தான் ஒய்வெடுத்தார். அவர் வாழ்க்கையை வாழ அவருக்கு அப்போதுதான் நேரம் கிடைத்தது. அதன் பின்தான் எங்களுக்குத் தெரிந்தது ...
நான் பெரிய ஆளாக வேண்டுமென, என் சிறுவயதிலிருந்தே கனவு கண்டவர் என் தந்தை. அவர் கனவை நனவாக்க உடல். பொருள். ஆவி அனைத்தையும் செலவழித்து என்னைப் படிக்க வைத்தார். வெற்றிக்கு ஊக்கமளித்தார்.
நடுவே இணைப்பு இல்லவே இல்லை. மனம்தான் அப்படி ஒரு இணைப்பை உருவாக்குகிறது.
நாம் நம் எண்ணங்களாலும் வார்த்தைகளாலும் உயிர் வாழப் பழகிவிட்டோம். அதனால்தான் நாம் இவற்றை இந்த எண்ணங்களால் ஆன தண்டுகளை உருவாக்குகிறோம். நாம் எப்போதும் ஆசை அல்லது அச்சத்தால் இயக்கப்படுவதால், ஆசை அல்லது அச்சத்தினால், இந்த இணைப்பை நாம் எண்ணங்களில் உருவாக்கிவிடுகிறோம். நாம் இதை விட அஞ்சுகிறோம். ஏனென்றால் நாம் பிடித்துக்கொள்ள ஏதுமில்லை. இதுபோன்ற ஒரு கோர்க்கப்படாத, வெறும் குமிழிகள் போன்ற தனித்தனி எண்ணங்களால் ஆன மனநிலையை அனுபவித்ததே இல்லை.
இதுபோன்ற இணைக்கப்படாத மனநிலையில், ஆசை, அல்லது அச்சத்துக்கு நீங்கள் இடமேயில்லை. இது நாம் எப்போதாவது அவ்வளவாக உணரும் அனுபவம். ஏனென்றால் நாம் இணைத்துப் பார்க்கப் பழகிவிட்டோம்.
நமக்கு ஆச்சரியமாக இருக்கிறது இப்படி இணைத்துப் பார்க்காமல் நாம் இருக்கமுடியுமா என்று. அப்படி நம்மால் ஆனந்தமாக இருக்க முடியும். ஆனால் முடியாது என்று நாம் நம்புகிறோம்.
இந்த மொத்த விஷயமுமே கற்பனை என்பதை பார்க்கத் தவறி விடுகிறோம். நம் மனமும் வெறும் கற்பனைதான். நாம்தான் அதற்கு அதிகாரத்தைக் கொடுத்து, அடிமைப்பட்டுக் கிடக்கின்றோம். மனரீதியான அடிமைத்தனம்.
உங்களுக்குள்உருவாகும் எண்ணங்களைக் கவனியுங்கள். ஒவ்வொரு எண்ணமும் எழும்பி, மறவதையும் அடுத்த எண்ணம் வருவதையும் பாருங்கள். இந்த எண்ணங்களை எப்படி ஒரு முயற்சியின்றியே சேர்த்துப்பார்த்து, கருத்துக்களை உருவாக்கிக் கொள்கிறோம் என்று பாருங்கள். இவை உங்கள்மேல் நடத்தும் விளையாட்டைக் கவனியுங்கள். நீங்கள் இந்த மொத்த கற்பனையையும் எப்படி உருவாக்குகிறீர்கள் என்று புரிந்துவிடும். எண்ணங்களைக் கோர்த்துக் கோர்த்துப் பார்ப்பதுதான் முதல் பாவம்.
இணைக்காமல் இருக்கின்ற நிலையில் வாழ்வதே ஆனந்த வாழ்க்கைக்கு எந்த எண்ணத்தையும் கோர்த்துப் பார்க்காமல், எந்த நேரடியான திறவுகோல்.
எண்ணம் / நிகழ்ச்சி பற்றி தீர்ப்பு கூறாமல் இருக்க முடிவு செய்து கொள்ளுங்கள். கெட்டிப்படுத்திக் கொள்வதாகத் தெரிந்தால் உடனே விடுபடுத்திக் கொள்ளுங்கள். ஒவ்வொரு நிமிடமும் இந்த நுட்பம் ஞாபகத்துக்கு வரும்போதெல்லாம், விடுபடுத்திக் கொள்ளும் செயல்பாட்டை செய்து கொண்டே இருங்கள். உங்கள் மன அமைப்பு முழுமையாகவே மாறிவிடும். உளவியல் ரீதியான புரட்சி உங்களுக்குள் நிகழும்.
நாம் கோர்க்குப் பார்க்காமல், விடுபடுத்திக் கொள்ளும் நிலையில் வாழ்ந்தால் நம் சக்தி விரிவடைகிறது இன்னும் அதிக பொறுப்புக்களை ஏற்றுக் கொள்ளலாம். துன்பத்துக்கும் இன்பத்துக்குமிடையே அல்லாடும் மனநிலையின்றி வாழலாம். நாம் எப்போதும் ஆனந்தமாக இருக்கலாம். சாதாரணமாக, ஒரு காரணத்தோடு வரும் சந்தோஷத்துக்குத் தான் நாம் பழக்கப் படுத்தப்பட்டுள்ளோம். இந்த காரணம் நாம் எண்ணங்களால் உருவாக்கும் மற்றொரு தண்டு. இதுபோல் உருவாக்குவதை நாம் நிறுத்திவிட்டால், நாம் எப்போதும் ஆனந்தத்தில் இருக்கிறோம்.
விடுபடுத்துதல் என்ற வார்த்தை நாம் மக்களிடமிருந்து விலகி, உணர்ச்சியற்று, சூழ்நிலைகளோடு ஒட்டாமல் தனித்து இருப்பது எண்ணங்களைக் கோர்த்து, எண்ணத் தண்டுகளை உருவாக்காமல் இருப்பதுதான்.
நீங்கள் இயல்பில் ஒரு இணைக்கப்படாத அழகான ஒரு ஆன்மாதான் என்பதை நினைவில் உங்களுக்கும் மற்றவர்க்கும் வையுங்கள். துன்பத்தை உருவாக்குவதை நிறுத்திவிடுவீர்கள்.
இந்த அறிவை, எளிமையற்ற, என்னைக் கவனிக்க விரும்பாத, பக்தியற்ற, என்னைப் பற்றிக் குறைபேசுகிற யார்க்கும் நீ தரக்கூடாது.
18.68: யார் இந்த உயர்ந்த ரகசியத்தை பக்தர்களுக்குத் தருகிறார்களோ, அவர்கள் பக்தி மிகுந்த சேவையை எனக்குச் செய்கிறார்கள். கடைசியாய் எந்த சந்தேகமுமின்றி என்னிடம் திரும்ப வருகிறார்கள்.
18.69: வேறு யாரும் அதைவிட இனிய சேவை எனக்குச் செய்வதில்லை. பூமியில் வேறு யாரும் எனக்கு அதைவிட அன்பானவர்கள் இல்லை.
18.70: புத்திசாலித்தனத்தைத் தியாகம் செய்து என்னை வணங்குகின்றனர்.
18.71: இதை யார் நம்பிக்கையுடனும், பொறாமையின்றியும் கேட்கிறார்களோ அவர்கள் பாவகாரியங்களிலிருந்து விலகி, உயர்ந்தவர்கள் அடையும் கிரகங்களை அடைகிறார்கள்.
18.72: அர்ச்சுனா, ஒருமுகப்பட்ட கவனத்தோடு இதைக் கேட்டாயா? உன் அறியாமையால் ஏற்பட்ட மாயை முழுதும் அழிக்கப்பட்டதா?
இந்த வார்த்தைகள் அர்ச்சுனதுக்கு மட்டும் சொல்லப்படவில்லை. மொத்த மனித சமுதாயத்துக்கும்தான்.
நாம் இதைப்படிக்கவேண்டும், கவனிக்கவேண்டும், புரிந்து கொள்ளவேண்டும். இந்த அர்ச்சுன்னுக்கும் கிருஷ்ணனுக்குமான, நாராயணனுக்குமான உரையாடலைப் படிக்க வேண்டும். கவனிக்கவேண்டும். வேறு எதுவும் படிக்கப்படவோ, கவனிக்கப்படவோ தேவையில்லை. நமக்கு எது தேவையோ அது இதில் உள்ளது.
யார் என்னிடம் மிகுந்த பக்தியில் இருக்கிறார்களோ நான் இங்கே மிகவும் உயர்ந்த பலனைத் தருவதாகிய, எப்படி வாழ்ந்து என்னை அடைவது என்பதை இங்கே குறிப்பிட்டிருக்கிறேன். யார் இதைப் புரிந்து, என்னையே முழுவதும் தியானித்து மனதை விடுகிறாரோ அவர் என்னை சந்தேகமின்றி அடைவார்கள். இது கிருஷ்ணரின் சத்தியம்.
மொத்த கருணையாலும், அவர் பிரபஞ்சத்தையும் அன்பாலும் ஆசிர்வதித்துள்ளார். அவர் அர்ச்சுனனை ஆசிர்வதித்து தன்னோடு இணைத்தார். அதே உணர்வுநிலை மொத்த உலகத்தின் மீதும் தூவப்படுகிறது. அவர் இந்த புனித உரையாடலைப் படிக்கிற அத்தனை பேரும் அவரது உணர்வு நிலை அடைவார்கள் என்று அறிவிக்கிறார். அவர் நம்மை ஆசிர்வதிக்கிறார். நாம் இந்த ஞான யோகம், அறிவைத் தியாகம் செய்வதன் மூலம் அவரை அடையலாம். அதாவது நம்மையே தியாகம் மூலம், நம்மை அந்த அறிவில் தூய்மைப்படுத்திக் கொள்வதன் மூலம் அவரை அடையலாம். அவருக்குள் நாம் மறைந்து போகலாம். நெருப்பில் எதையாவது போட்டால் அது மறைந்துவிடுவது போல், நாம் கீதையைப் படிப்பதில் மூழ்கிவிட்டால், நாம் அவருக்குள் மறைந்துவிடுவோம். அவர்தான் இருப்பார்.
எப்படி நீங்கள் அகங்காரத்தை விட முடியும். அது இல்லாதபோது ? நீங்கள் ஒரு இருட்டறையில் இருக்கிறீர்கள். அந்த இருட்டு மறையவேண்டும் என விரும்புகிறீர்கள். எப்படி அதை வெளியில் தள்ளுவீர்கள்? அந்த இருட்டோடு சண்டை போட்டு, அதை வலுக்கட்டாயமாக வெளியேற்றுவீர்களா? இல்லை. எத்தனை நேரம் நீங்கள் முயற்சி செய்தாலும் முடியாது. அதுவும் யாரிடமும் இல்லாத ஒரு விஷயத்திடம்.
அகங்காரம் ஒரு இருட்டு போன்றது. அதற்கு நேர்மறை இருப்பு கிடையாது. இருட்டு எப்படி ஒளியின்மையில் ஏற்படுகிறதோ அப்படி அகங்காரம் விழிப்புணர்வின்மையால் எற்படுகிறது. அகங்காரத்தைக் கொல்ல முயற்சிப்பது இருட்டை அறையை விட்டு வெளியே தள்ளும் விஷயம். இருட்டை வெளியேற்ற
நாம் இருட்டில் கவனம் செலுத்தாமல், வெளிச்சத்தில் கவனத்தை செலுத்தவேண்டும். அறையில் வெளிச்சத்தைப் பாய்ச்சவேண்டும். ஒரு சிறிய விளக்கைக் கொண்டு வந்தால் போதும், இருட்டு தானாகவே பறந்துவிடும். எனவே அகங்காரத்தை மறந்துவிடுங்கள்; அதற்கு பதிலாக விழிப்புணர்வு என்னும் விளக்கை ஏற்றினால் உங்கள் முழு விழிப்புணர்வும் போதும். ஒளியாகிவிட்டால், அகங்காரம் இனி இல்லை.
அகங்காரம் என்பது ஒரு பிரமை. நீங்கள் அதைவிட முடியாது விழிப்புணர்வில்லாத வரை ஏனென்றால், எப்படி விடுவது என்று தெரியாது. அதேபோல், நீங்கள் விழிப்பணர்வாக மாறிவிட்டாலும், அதைவிட அதைவிட முடியாது. ஏனென்றால் விடுவதற்கு ஏதுமில்லை என்று புரிந்து கொண்டு விடுவீர்கள். நீங்கள் கற்ற, கேட்ட, படித்த அகங்காரத்தை விட்டுவிடுதல் தன்னை அறிய உதவும் என்பது உதவாது. அது மாற்றி நடக்கும். தன்னை அறிதல் நடக்கும். உடனே உங்கள் அகங்காரம் காணாமல் போகும். சரணாகதி ஏற்கனவே நிகழ்ந்துவிட்டது.
மாறாக, இந்தக் கேள்வி உங்கள் இருப்பிலிருந்து எழுந்தது பற்றி மகிழ்கிறேன். அகங்காரம் தான் உங்கள் துன்பம், உளைச்சல், படபடப்பு அனைத்துக்கும் காரணம். அதுதான் உங்கள் நரகத்தின் வாசல். இதை உண்மையாக விடவேண்டும் என நினைத்தால், இந்த சுமையிலிருந்து விடுபட நினைத்தால், அது விழிப்புணர்வை ஏற்படுத்துவது மட்டும்தான். நீங்கள் தூக்கத்திலிருந்து எழுகிறீர்கள்.
எல்லாவற்றையும் விட்டுவிட்டு சாண்டையங்கள்.
சரணாகதி செய்ய வேண்டியது எதுவுமில்லை. என்பதைத் தவிர வேறு எதுவுமில்லை. கிருஷ்ணர் சரணாகதி எப்படி இறுதி விடுதலையை. ஞானத்தை அளித்திறது என்றும் விளக்குகிறார்.
நான் ஒரு ஆன்மீகவாதி என்று நம்புகிறேன். நான் பல குருமார்களைச் சந்தித்து அதனால் பலனடைந்தும் இருக்கின்றேன். கண்ணுக்குத் தெரியாத சக்தியால் நான் வழி நடத்தப்பட்டும் வருகிறேன். ஆனால் நான் எங்கே, எப்படி இருக்கிறேன் என்பதில் நிறைவடையவில்லை. எதிர்காலத்தை உள்வாங்கி அதை நனவாக்கக் கடினமாக உழைக்கின்றேன்.
நான் சரியான பாதையில் செல்கின்றேனா ?
சுவாமிஜி! ஒருவரின் அகங்காரத்தை விட்டுவிடுவதுதான் துறவின் இறுதியான படி. அதன் பலன் கருணை என்றும் சொன்னீர்கள். தயவசெய்து இது எப்படி நடக்கிறது என்று விளக்குங்கள்.
சுவாமிஜி, சடங்குகள் நம்மைப் பிரபஞ்ச சக்தியோடு தொடர்பு கொள்ள வைக்கின்றன என்று சொன்னீர்கள். எப்படி என்று விளக்குங்கள்.
சுவாமிஜி, அகங்காரத்தைச் சரணாகதி செய்வதுதான் உண்மையான துறத்தல். ஆனால் சரணாகதி செய்ய அகங்காரம் அல்லது மனது மாதிரி எதாவது இருக்கவேண்டும். இது முரண்பாடாக இருக்கின்றதே!
சுவாமிஜி! உங்கள் சீடர்கள் நீங்கள் அவர்களை எரிப்பதாகச் சொல்கின்றார்கள். இது எங்களை அச்சப்படுத்துகிறது. அதன் பொருள் என்ன ?
நான் ஒரு நித்ய தியான சிகிச்சையாளர். நான் தினம் தியானம் செய்துவருகிறேன். ஒரு பற்றற்ற தன்மையோடு, எதையும் செய்ய ஆர்வமில்லாதவனாய் இருப்பதாக தோன்றுகிறது. நான் சோம்பேறித் தனத்தில் விழுவதாக அஞ்சுகிறேன். என்ன நடக்கிறது ?
சுவாமிஜி, கல்வி நமக்குப் பிரச்சினைகளை சிந்தித்து, அலசிப்பார்த்து ஒரு முடிவெடுக்க உதவுகிறது. ஆனால் நீங்கள் சிந்திப்பதை விட்டுவிடச் சொல்கிறீர்கள்.
~உள்ளதை உள்ளபடி உணரும் உண்மையானது சுதந்திரம்~
இது யாருடைய கூற்று ?
சுயசரிதை
உண்மையை உள்ளபடி உணரும் உள்ளமே பரவசம். உண்மையின் தரிசனமே பேரானந்தம். நான் எனது வாழ்க்கையில் உணர்ந்த சில தரிசனங்களை இங்கே உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன். இதன் மூலம் நீங்களும் உங்களது உள்ளொளியால் பரவசம் அடைவீர்கள் என்பது எனது நம்பிக்கை.
உண்மையை உள்ளபடி உணர்தலே மிக உயர்ந்தது.
உண்மை ஜோதி உள்ளொளியால் மட்டுமே சாத்தியம்.
உண்மை எப்பொழுதும் உள்ளது உள்ளபடிதான் இருக்கும்.
உண்மை உங்களை உன்னதமாக்கும்.
உண்மை
உலகம் ஒரு நாடக மேடை
பரவசம்
அர்ஜுனா, உனது மாயை விலகியதா ?
உள்ளொளி
உனக்குள் நீயே வெளிச்சம்
அர்ஜுனனுக்கும் கிருஷ்ணருக்குமான உரையாடல் ஒவ்வொரு மனிதருக்குள்ளும் நடக்க வேண்டும். கிருஷ்ணர் ஒவ்வொரு அர்ஜுனனுக்கும் போதிக்க வேண்டும். அதன் மூலம் நீங்களும் பரவசம் அடையலாம்.
அர்ஜுனா, என்னுடைய சொற்களை நீ கேட்டாயா ?
பிரபஞ்சம்
நானே பிரபஞ்சம்
நீ யார் ?
யார் என்னிடம் சரணாகதி அடைகிறார்களோ அவர்கள் எனக்கு மிகவும் பிரியமானவர்கள்.
t..S JE rrro &@ Jfi ~ 11.J j) 11.J rrm fil fi.)a=ma:UJ rrmrr. fE rrro j)mLD j) 11.J rrmLD Qa=ll.Jffe QJ@ fi,J G J!)rn. fy(!5 UJDJDJD!D jbrnmwGUJrr@, 6Tmfbl1..JLD Qa:ll.JILJ qj,rTQJLE/toiJrTjbQJmfTll.J @@LILJjbfT8_; Gfb rrrof!)J fi,J !Dffe. JE rrro Ga:rr LD Gu pS/ fbm ~ j)toi.J rul ey;i QlfbrT a.; ~ ri!; Brfi,J G JD ro. GT mm JEL85@f!)f!jl?
t..S BrQJ rrLEI !Jfl, a.;toi.Jru/ fE wa; ® LI L.51 !J a=fil mm a.; mm filJE j)~ffe, ~ ~ fil LI u rrrr ~ffe &@ (!j) LS/-Q QJ (51 a;a.; ,[email protected] fi,) !D f!ji. qJ, mrrtoi.J JE /liJ a.;,;;rr fil{E j) LI LJmjb rul L.... (51 rul LB' Qa:rrtoi.Jfi.) JI) (r a.;m.
பிறகு கல்வியின் முக்கியக்குவம்கான் என்ன?
கிருஷ்ணர் சரணாகதிதான் அவரை அடைய, ஞானமடைய வழி என்கின்றார். ஆனால் சரணாகதி என்பது ஞானமடைவகற்கான எண்ணத்தையும் விட்டுவிடுவது இல்லையார கான்
ஸ்வாமிஜி, திருஷ்ணர் பற்றுகளை எல்லாம் விட்டுவிடச் சொல்கின்றார். அது தான் ஒரே வமி என்கிறார். இது எப்படி சாக்கியம் ?
ஸ்வாமிஜி, கிருஷ்ணர் என்னை அறிந்து, எனத்குள் கலப்பதே பக்தி என்கிறார். ஞானம் எப்படி பக்தி ஆக முடியும்.
ஸ்வாமிஜி! கீதையில் கிருஷ்ணர் சொல்லும் சரணாகதியும் நீங்கள் சொல்லும் அன்கிளட்சிங் 7 கருத்தும் ஒன்றா ?
நாம் எப்படி அகங்காரத்தைச் சரணடைய முடியம். சாணடைய வேண்டும் என்பதே அதங்காரத்தின் வெளிப்பாடாக இருக்கையில் 9
ஸ்வாமிஜி, சரணாகதி, துறவு இரண்டும் எப்படி, நுட்பங்களாகப் பயன்படுத்தப்பட முடியும் என்று எனக்குப் பரியவில்லை. கயவசெய்து விளக்குங்கள்.
நாம் என் வாம்க்கையைச் சந்திக்க அஞ்சுகின்றோம் ? மீ
18.73: அர்ச்சுனன் சொன்னார், பகவானே! என் மாயை இப்போது போய்விட்டது. என் நினைவாற்றல் உன் கருணையால் மீண்டும் கிடைக்கப் பெற்றேன். (நான் இப்போது நிலையாகவும், சந்தேகத்திலிருந்து விடுபட்டும், உங்களைப் பணிவதற்கும் தயாராக இருக்கின்றேன்)
18.74: சஞ்சயன் சொன்னார்: இப்படி நான் இரண்டு உயர்ந்த அன்மாக்களின் கிருஷ்ணர், அர்ஜுனரின் உரையாடலைக் கேட்டேன். உயர்ந்த ஒரு செய்தியைக் கேட்டதில் என் மயிர்க் கூச்செரிந்து, உடல் பல்லரிக்கிறது.
்கள் அப்படிச் சொல்கிறீர்கள் ? " என விசாவித்தற்கு, 'சுதான் பெரிய அனாக டேவண்டுமென, என சிறுவயதிலிருந்தே கணவ கண்டவர் என் கர்வத. கனவை கிறமாக்க உடல், பொருள், அவி அனைத்தையும் செலவழித்து என்னைப் படிக்க வைக்கார். வெற்றிக்கு க்கமனித்தார்.
18.75: வியாசரின் தருணையால், கிருஷ்னரிடமிருந்து நேரடியாக இந்த வார்த்தைகளை அர்ச்சுன்னிடம் சொல்லும்போது கட்கும் வாய்ப்பைப் பெற்றேன்.
18.76: அரசனே! நான் இந்த புனித் உரையாடலை, திருஷ்ணருக்கும் அர்ச்சுனரைக்குமிடையே நடந்த புனித உரையாடலை நினைத்துப் பார்த்து நினைத்துப் பார்க்கடலை்வொரு நிமிடமும் விறுவிறுப்பு அடைதின்றேன்.
கிருஷ்ணரின் 18.77: அரசனே! நான் விச்வர் er er using the series of the series of the series of the series of the series of the series of the series of the series of the series of the series of the series of the seri நினைக்கப்ப பார்க்கும்போதெல்லாம், ஆச்சரியத்தால் உறைந்து, திரும்பத் திரும்ப சந்தோஷத்தில் கிளைக்குப் போகிரோன்.
18.78: எங்கெல்லாம் கிருஷ்ணர், ஞானிகளுக்கெல்லாம் குருநாதர், எங்கெல்லாம் பார்க்கன் வில்விக்கையின் அரசன் இருக்கின்றாரோ. அங்கே வெற்றி, அசாத்திய சக்கி, நியாயம் இருக்கும். இது என் கருத்து.
இந்த கடைசி வரிகளில் அர்ச்சுனனும், சஞ்சயனும் பொறுப்பேற்றுக் கொண்டார்கள்.
அர்ச்சுனன் தன் குருவுக்குத் தலைவணங்கி சொல்கிறார். என் சந்தேகங்கள் தீர்ந்தன. நான் புரிந்துகொண்டேன். நாள் கயார். நீங்கள் என்ன சொன்னாலும் நான் தலை வணங்குவேன் மேலும் நான் போர் செய்யவும் கயார் .
மற்றவை சரித்திரத்தில் இடம்பெற்றுவிட்டன. அர்ச்சுனனின் வழிநடத்துதலில் கௌரவப் படை தோற்கடிக்கப்பட்டது. மொக்க கௌரவ சகோதரர்கள், ஆச்சாரியர்கள், எல்லா பெரும் படைத்தலைவர்கள் அழிந்தார்கள். பாண்டவ சதோதரர்கள் வெற்றி பெற்றார்கள். யுதிஷ்டிரர் யாகங்கள், வேள்விகள் எல்லாம் செய்து சிம்மாசனத்தில் அமர்ந்தார்.
சிலகாலக்கில் இறந்து விடுகின்றார்கள். எல்லா பாண்ட வர்களும் கிராஷ்ணரைப் போலவே. கிருஷ்ணருட் தன் அமியக்கூடிய உருவத்தை விடுகிறார்.
்களன் அப்படிச் சொல்கிறீர்கள் ? ° என-விசாரித்தற்கு, சுரான் பெரிய அளாக டீவண்டுமென, என சிறுவயதிலிருந்தே களவ கண்டவர் என் தந்தை. கனவை நிஜமாக்க உடல், பொருள், அவி அணைத்தையும் செலவழித்து என்னைப் படிக்க வைத்தார். வெற்றிக்கு ஊக்கமளிக்கார்.
இதுதான் வாழ்க்கை. நீங்கள் ஒரு உருவத்தைத் காங்கியிருக்கும் வரை, அந்த உருவம் ஒருநாள் அமிந்து போகும். சக்தி தான் எப்போதும் வாழக்கூடியது. அதைத்தான் கிருஷ்ணர் இந்த அத்தியாயங்கள், வரிகள் மூலம் சொல்கின்றார். உங்கள் உருவத்தை விட்டுவிட்டு, உருவமற்ற சக்தியாக ஆகிவிடுங்கள்.
இப்போது சஞ்சயன் பேசுகின்றார். எனென்றால் கிருஷ்ணாரும் அர்ச்சுன்னும் பேசும் நிலையில் இல்லை. கிருஷ்ணர் ஆனந்தத்தில் திளைத்து இருக்கின்றார். அர்ச்சுனன் மறைந்தே விட்டார். கிருஷ்ணரோ பரவச நிலையில் இருந்தார். இருவரும் பேசும் மன்நிலையில் இல்லை. முதலில் அர்ச்சுணன் மனச்சோர்வில் இருந்தபோது, கிருஷ்ணர் பேச அப்போது எதுவுமில்லை, சஞ்சயன் பேசினார். அதன்பின் கிருஷ்ணர் அர்ச்சுனனுக்கு முதல் அனுபவத்தைத் தந்தபோது, கிருஷ்ணர் உயர்ந்த விழிப்பணர்வ நிலையிலும், அர்ச்சுனன் பேரானந்த நிலையிலும் இருந்தார்கள். அப்போது சஞ்சயன் பேச முன்வந்தார். இருவரும் பேசக்கூடிய மனநிலையில் இல்லாததால் இப்போது திரும்பவும் சுஞ்சயன் உள்ளே வருகின்றார் பேசுவதற்கு. இப்போதும் கிருஷ்ணரோ, அர்ச்சுன்னோ பேசும் நிலையில் இல்லை. ஏனென்றால் இருவருமே அங்கே இல்லை. அர்ச்சுணன் பரப்பிரம்மக் கிருஷ்ணரின் உணர்வு நிலையில் மூழ்கி மறைந்து போனார். அவர்களுக்கு பேசுவதற்கு ஏதுமில்லை.
திருதராஷ்டிரனிடம் சந்தயன் சொல்கின்றான், இந்த ଭୂମ୍ବର ଜଣ୍ଡା அரசனே! நான் ஆன்மீக உரையாடல் கிருஷ்ணருக்கும் அர்ச்சுனனுக்குமிடையே நடந்ததை நினைவு பார்க்கும்போதெல்லாம், ஒவ்வொரு கூர்ந்து க்ஷணமும் ஆனந்தத்தில் திளைத்துப் போகின்றேன். சஞ்சயன் தன் சந்தோஷத்தையும், ஆனந்தத்தையும் வெளிப்படுத்துகின்றார், திரும்பத் திரும்ப இதை நினைவு கூர்ந்து பார்க்கும் போதெல்லாம், நான் ஆனந்தத்தால் நிறைக்கப்படுகின்றேன். இந்தச் சத்தியம் முன் ஆன்மாவை நிறைக்கின்றது. நான் தெய்வீக அன்பினால் ஆட்கொள்ளப்பட்டுவிட்டே டன்.
இருபத்தைந்து
- வருடம் போராடினார். அமெரிக்காவில் எனக்கு
- வேண் கிடைத்தபற்குதான் ஒய்வெடுத்தார். அவர்
- வாழ்க்கையை வாழ அவருக்கு அப்போதுதான் நேரம் கிடைத்தது. அதன்
.
- பன்தான் எங்களுக்குத் தெரிந்தது ...
- கூரன் அப்படிச்
- சொல்கிறாகள் ? °°
- என விசாரித்ததற்கு,
- சுநான் பெரிய அளாக
- வேண்டுமென, என
- சிறுவயதிலிருந்தே கனவு .
- கண்டவர் என் தர்தை.
- கனவை நிறையக்க
- உடல், பொருள்,
- அவி அணைத்தையும்
- செவவழித்து என்னைப்
- படிக்க வைத்தார். வெற்றிக்கு
- உக்கமளித்தார்.
- கண்டவர் என் தர்தை.
சஞ்சயன் மேலும் சொல்கின்றார், 'வியாசரின் கருணையால் இந்த இரகசிய உரையாடலை எல்லா ஞானிகளுக்கும் குருவாகிய கிருஷ்ணரிடமிருந்து கேட்கும் பேறு பெற்றேன் , சஞ்சயன் வியாசரின் கருணையால் இதைக் கேட்டதில் ஏற்பட்ட மகிழ்ச்சி யை வெளிப்படுத்துகின்றார். இங்கே வியாசர் என்பது குரு வைக் குறிக்கின்றது. வடக்கு பாரதத்தில் ஆன்மீக வேத நூல்கள் படிக்கப்படும் இடங்கள் வியாச பீடம் (ஙதூச்ண்ச் கடிணுச்). வியாசர் தான் ஆதிகுரு. முதல் குருநாதர். அதனால் அவர் குருநாதருக்கு நன்றியைத் தெரிவிக்கின்றார். கிருஷ்ணருக்கும், அர்ஜுன்னரைக்கும் இடையே நடந்த உரையாடலைக் கேட்கும் வாய்ப்பைத் தந்ததற்கு, வியாசர் இந்த மகாபாரதம் என்னும் இதிகாசத்தின் ஆசிரியர். ப்பகவத் கிதை இந்த இதிகாசத்தின் ஒரு பகுதி.
சஞ்சயன் சொல்கின்றார், ஓ அரசரே! நான் கிருஷ்ண பாமாக்மாவின் அற்புதமான வடிவத்தை நினைத்துப் பார்க்கையில் நான் அதிசயத்தால் உறைந்து மீண்டும் மீண்டும் சந்தோஷப்பட்டுப் அவர் சொல்வதற்கு வேறு போகின்ரேன். எதுவுமின்றி சந்தோஷத்தில் நிரம்பி வழிந்தார். அவர் இந்த வரிகளைக் கூறி எல்லாவற்றையும் அழகாக (மடிக்கின்றார்.
இருபத்தைந்து
வருடம் போராடினார்.
அமெரிக்காவில் எனக்கு
டவுணை திடைத்தபறுத்தான்
அவர் ஒய்வெடுத்தார்.
வாழ்க்கையை வாழ
அவருக்கு அப்போதுதான்
நேரம் கிடைத்தது. அதன்
பன்கான் எங்களுக்குத்
்களங்கெல்லாம் எல்லாவற்றிற்கும் இருக்கின்றாரோ, குருவான கிருஷ்ணர் எங்கெல்லாம் அர்ச்சுனன், உயர்ந்த வில்வித்தை வீரன் இருக்கின்றாரோ, அங்கே கட்டாயம் வெற்றி, அதிஉயர்ந்த சக்தி, நியாயம் எல்லாம் இருக்கும். இது என் கருத்து °.
அவர் எல்லாவற்றையும் நல்ல ஒரு ஆசீர்வாதத்தோடு முடிக்கின்றார்.
கிருஷ்ணரின் எங்கெல்லாம் பெயர்.
கிருஷ்ணரின் தெய்வ சக்தி இருக்கிறதோ, எங்கெல்லாம் அர்ச்சுனன் வசிக்கின்றாலே ரா, அங்கே வெற்றி, செல்வம், வளம், நியாயம் எல்லாமே இருக்கும். எல்லா தெய்வ சக்தியும் அங்கே பொழியும். அவர் இந்த வார்த்தைகளைக் கூறி முடிக்கின்றார்.
யாத்ர யோகேஸ்வரஹ க்ரச்னோ யாத்ர பார்த்தோ தனூர்தாரா தத்ர க்ரிர்விஜயோ புதிர் த்ருவனிதிர் மதிர்மம
நாம் எப்போதெல்லாம் பகவத் கிதையைப் படிக்கிறோமோ கேட்கிறோமோ, சொல்லிக் கொடுக்கின்றோமோ, அங்கே கிருஷ்ணரும் அர்ச்சுனனும் இருக்கின்றார்கள்.
அவர்கள் அங்கே சக்தி வடிவமாக இருக்கின்றார்கள். அவர்கள் இந்தேயும் இருக்கின்றார்கள். இந்த 18 நாட்களும் இங்கே இருந்துரர்கள்.
நீங்கள் இந்த இரண்டு உயர்ந்த ஆத்மாக்களான குரு - சிஷ்யன் உரையாடலைக் கேட்கும், படிக்கும் அதிர்ஷ்டசாலிகள். நீங்கள் செல்வம், உடல்நலம், எந்தக் காரியத்திலும் வெற்றி இவற்றால் ஆசீர்வதிக்கப்படுகிறீர்கள். இந்தத் திருஷ்ண உணர்வுநிலையை எடுத்துச் செல்லுங்கள். நீங்கள் நித்யாளர்கத்தில் இருப்பீர்கள்.
கேள்வி: ஸ்வாமிஜி. சாணாக்கி எப்பு வ நடப்பங்களாக துறவு. எனக்குப் பரியவில்லை. தயவு செய்து விளக்குங்கள். உபயோகப்படுகின்றன என்று
இருபத்தைந்து வருடம் போராடினார். அமெரிக்காவில் எனக்கு வேலை கிடைத்துறைகுதான் அவர் ஒய்வெடுத்தார். வாழ்க்கையை வாழ அவருக்கு அப்போதுகான் நேரம் கிடைத்தது. அதன் பன்தான் எங்களுக்குத்
(மதலில் நான் ்நட்பம் ° என்றால் என்ன பொருளில் சொல்கிண்மேன் என்று பரிந்துகொள்ளங்கள். அதன்பிறகு 'இறுதியான என்ன என்று புரிந்து நட்பம் என்றால் கொள்ளுங்கள்.
எல்லாகலாசாரம், மதம், ஆன்மீகபுரம்பரைகள் எல்லாம் ஒன்றை ஒப்பக் கொள்கின்றன. மனிதன் தன் உயர்ந்த நிலையிலிருந்து தீமே இறங்கி வந்துவிட்டான். மனிதன் எப்படி இருக்க கே வண்டுமோ அப்படி இல்லை. கிறிஸ்துவ பாரம்பரியம் ஆதாம், ஏவாள் இருவருமே ஆனந்தமாக, காய்மையாக. மகிம்ச்சியாக. உற்சாகமாக இருந்ததாகச் சொல்கின்றது. ஆதாம் அந்த ஆப்பிளைச் சுவைத்ததால் கீழே வந்ததாகச் சொல்கின்றது. அதற்குப் பின் மணித குலம் ஏற்பட்டது என்று சொல்லப்படுகின்றது. இந்து பரம்பரை, கீழை நாட்டு புராண கதைகள் சத்ய யுகம் என்ற யுகம் இருந்ததாகச் சொல்கின்றது.
காலப்போக்கில், நாம் தூய்மையை இமந்து விட்டோம். இயல்பான நிலையிலிருந்து கீழே
இறங்கிவிட்டோம். புத்த மதம் மனித இனம் 'அல்லது தூய்மையான நேர்மையில் வாழ்ந்ததாக சொல்கின்றது. பிறகு, காலப்போக்கில் நாம் கிழே விழுந்துவிட்டோம். ஒவ்வொரு பரம்பரையிலும் மனிதன் எப்படி இருக்கவேண்டுமோ அப்படிஇல்லை. அவன் அவனது உணர்வு நிலையிலிருந்து தான் என்ற நிலைக்கு வந்துவிட்டான்.
ஒரு அமகான உபநிடத மந்திரம் கூறுதிறது. "அம்ருதஸ்ய பக்ரா" இதன் பொருள் 'கநீங்கள் அழிவில்லாததின் புதல்வர்கள். கடவுளின் குழந்தைகள் °°.
எல்லா மதம், பாரம்பரியம், குருநாதர்கள் ஒத்துக் கொள்கின்ற ஒரே விஷயம்,
மனிதன் கன்னைத் தாம்த்திக் கொண்டு விட்டான். தன் உண்மை இயல்பிலிருந்து விமுந்துவிட்டான். அவன் உயர்வான நிலையில் இருந்து, தன் உண்மை நிலையிலிருந்து இறங்கிவிட்டான்.
விஞ்ஞானப்பர்வமான மனிதன் மிருகத்திலிருந்த வந்தவன். அன்பீக ரீகியான. மனிதன் கடவளிலிருந்து வந்தவன். ஒரு விஷயத்தைப் பரிந்து கொண்டீர்கள் எண்றால், இந்த இரண்டு கருத்துக்களையும் நீங்கள் பரிந்து கொள்வீர்கள், எது உங்களுக்கு முன்னால் உங்கள் மனதுக்குச் சரியானதாகக் காட்டப்படுதிறதோ. அதனை நோக்கி உங்கள் மனம் செல்லும். எல்லா பாரம்பரியமுமே மிக உயர்ந்த உணர்வு நிலை, இறுதியான உண்மையை உணர்தல் இதைத்தான் மிகவும் சரியானதாக முன்வைக்கின்றன. வை்வொரு மதமும், ஆன்மீக பாரம்பரியமுமே நாம் நம் இயல்பான நிலையிலிருந்து கீழே வந்துவிட்டோம் என்று சொல்கின்றது.
கிறித்துவர்கள் 'சொர்க்கம்" என்ற வார்த்தையைப் பயன்படுத்துகின்றார்கள் இந்துக்கள் 'மோட்சம்" என்ற வார்த்தையைப் பயன்படுத்துகின்றார்கள் புத்தர்கள் 'நிர்வாணா' என்ற வார்த்தையைப் பயன்படுத்துகின்றார்கள்
ஒவ்வொருவரும் ஒவ்வொரு வார்த்தையைப் பயன்படுத்தினாலும், நாம் எல்லாரும் பரிந்து கொள்வது நாம் இப்போது உள்ள நிலையை விட உயர்ந்த நிலையை அடையவேண்டும்.
நுட்பம் என்பது நாம் நம்மை உயர்ந்த நிலைக்கு எடுத்துச் செல்லும் ஒரு முறை. இதைத்தான் நான் நட்பம் என்று கூறுகிறேன். நுட்பங்கள் என்பவை நம்மை ஏணி போல் உயர்ந்த உணர்வு நிலைக்கு எடுத்துச் செல்லும். அது உயர்ந்த முறை. உலகத்தில் ஆயிரமாயிரம் உத்திகள் நம் உணர்வு நிலையை உயர்த்திக் கொள்வதற்கு இருக்கின்றன. கண்ணைமூடிக் கொண்டு உட்கார்ந்திருப்பது கூட நாம் மனதைத் தூ ண்டிச் செல்லும் நம் உணர்வை உயர்த்தி நம்மை இந்த தளத்திலிருந்து உயர்த்தும். ஒரு நுட்பம் தான். ஆயிரக்கணக்கான உத்திகள், வழிமுறைகள் இருக்கின்றன. ஒவ்வொரு மதத்திலும் ஆயிரமாயிரம் உத்திகள் இருக்கின்றன. நாம் மதத்தின் பேரால் செய்யும் எதுவம் நம்மை தாழ்ந்த உணர்விலிருந்து உயர்ந்த உணர்வுக்கு மாற்றிக் கொள்ளும் ஒரு வழிமுறைகான்.
்கள் அப்படிச் சொல்கிறீர்கள் ? " என விசாவித்தற்கு, 'சுநான் பெரிய அளாக வேண்டுமென, என சிறுவயதிலிருந்தே கனவு கண்டவர் என் தற்றை. கனவை நிஜமாக்க உடல், பொருள், அவி அணைத்தையும் செலவழித்து என்னைப் படிக்க வைத்தார். வெற்றிக்கு உயக்கமனித்தார்.
நாம் மணிதன் லிருந்து ்கடவன் நோக்கி நகர்கிறோம். அறியாம் தன்மையிலிருந்து அமிவற்ற தன்மைக்கு, சாதாரண தன்மையிலிருந்து தெய்வீகத்துக்குச் செல்ல முயற்சி செய்திரோம்.
அல்லது பூசை என்பது ஒரு உத்தி அல்லது முறை கடவுளை .அடைவகற்கு. உயர்ந்த உணர்வநிலை அடைவதற்கு. சாதாரண மூச்சுப்பயிற்சியிலிருந்து, பசை செய்வது வரை எல்லாமே வேறு தேர்ந்தில் பயன்படுத்தப்படும் உக்கிகள்கான். எல்லாமே தெய்வீகத்தை அடையும் முயற்சிதான். நாம் எந்த வழியில் உணர்வை நோக்கி, ஆன்மீகத்தை நோக்கிச் செல்கின்றோமோ அது நட்பும் தான்.
பகவுத் தீதையில் கிருஷ்ணர் பல நடபங்களைத் கருதிறார். அவர் அர்ச்சுன்னுக்குப் பல தியான நட்பங்கள் மற்றும் முறைகளை தருகின்றார். சாதாரண நிலையிலிருந்து உயர்ந்த உணர்வு நிலைக்குச் செல்ல தெய்வீக உணர்வு நிலை அடையப் பல நட்ட்பங்கள், வமிமுறைகள் இருக்கின்றன. அவர் பல உத்திகள் பற்றிப் பேசுகின்றார். வை்வொரு அக்கியாயுமம் வைவொரு சுலோதருமம் ஒரு நட்பம் தான். எல்லாவற்றையும் கேட்டுவிட்டு அர்ச்சுனன் குழம்பிப் போய் குருநாதரிடம் கேட்கிறார், 'சுகடவுளே! இந்த ஆயிரம் நட்பங்களை ஒவ்வொன்றாகக் கேட்டபின்பு நான் இன்னும் அதிகம் குமம்பி விட்டேன். எது சரியானது, எது உயர்ந்தது °°
இன்றும் நாம் அப்படி குழம்பிப் போய்தானிருக்கின்றோம். அத்தனை முறைகள், நுட்பங்களைக் கேட்டப்பிறகு, ஒவ்வொரு குருவும் தன் முறைதான் சி றந்தது என்று சொல்கின்றார்கள். ஒவ்வொரு மதத் தலைவர்களும் தம்முடையது தான் சிறந்தது என்கிறார்கள். ஒவ்வொரு ஞானியும் அவருடைய நுட்பத்தை உயர்ந்தது என்று சொல்லிக் கருதின்றார்கள்.
ஒரு வேடிக்கையான பேச்சு வமக்கில் இருக்கின்றது. அதாவது இரண்டு ஞானிகள் ஒரே விஷயத்தைச் சொன்னால், அதில் ஒருக்கர் போலி என்று நாம் தெரிந்துகொள்ளலாம். இரண்டுபேர் ஒன்றையே சொன்னால் அதில் ஒருவர் காப்பி அடிக்கிறார். ஏனென்றால் இரண்டு ஞானிகள் ஒரே மாதிரி பேசுவதோ நடந்துகொள்வலே கா இல்லை.
ஞானமடை தல் என்பது கனியான அது கனித்தன்மை. வழிமுறையில் புறவர்கல். ஒரேமாகிரி இரண்டு விஷயங்களை கடவள் அவர் ஒரே மாதிரியான உருவாக்குவதில்லை. டக்களை உருவாக்குவதில்லை. ஒரு மனிதன் ஞானமடையும் போது அவர் தனித்தன்மையில் காணப்படுகிறார்.
ஒவ்வொரு ஞானியும் ஒவ்வொரு முறையை மணிக குலத்திற்குக் கருகின்றார்கள். வைவொருவரும் தன் உத்தியை முன் வைக்கின்றார்கள். ஆயிரமாயிாம் நுட்பங்கள், முறைகள், வமிகள் உ வரளன தெய்வத்தன்மையை அடைய.
அர்ச்சுணன் குழம்பிப்போய், 'சுது உயர்ந்த முறை, நான் பலமுறைகளை உங்களிடமிருந்து கே கட்டுள்ளேன்? ""என்று கேட்டான். அர்ஜுனனாவது ஒரு குருவிடமிருந்து கேட்டார். இன்று மக்கள் பலரிடமிருந்து கேட்கின்றார்கள். எது சிறந்த முறை ?
பமைய காலக்கில் தியானம் அல்லது ஆன்மீகம் என்பது விற்பவர்களின் சந்தையாக இருந்தது. இன்று அது வாங்குபவர்களின் சந்தை. புமைய காலக்கில் விற்பவர் சந்தை. அகனால் குருமார்கள் முடிவு செய்தார்கள். இன்று சீடர்கள் எது சிறந்தது என முழுவு செய்கிண்றார்கள். இணையதளத்துக்குள் சென்று 'தியானம்" என்று டைப் செய்கால் போதும். 100 விதமான "வலை தளம் " உங்களுக்குக் கேவையான கியானம், முறையெல்லாம் கிடைத்கும். எப்படி நாம் தேர்வு செய்யுவேண்டும்? எப்படி? என்ன செய்வது? எது முறை ?
90% க்கு மேலானவர்களுக்கு அந்த சந்தேகம் எற்படுகின்றது. கடைசியில் ஆன்மீகத்துக்குள்ளேயே செல்வதில்லை. இந்த துரையில் அதிக குமப்பும் இருக்கின்றது. என்? எது சரியான முறை? குமம்பிய அர்ச்சுனா் கிருஷ்ணரரைக் கேட்திறான், 'சுஏது வமி ? எனக்கு இறுதியான வழியைக் காட்டு. உயர்ந்தது, சிறந்தது, இறுதியானது எது ? இறுதியில்
இருபத்தைந்து வருடம் போராடினார். அமெரிக்காவின் எனக்கு வேணை கிடைத்தப்பத்தான் ஒய்வெடுத்தார். அவர் வாழ்க்கையை வாழ அவருக்கு அப்போதுகான் ரோம் கிடைத்தது. அதன் பன்தான் எங்களுக்குக் கெரிந்தது ...
- 'சுஎன் அப்படிச் .
. .
- சொல்கிறாகள் ? °°
- என விசாரித்ததற்கு,
- சுரன் பெரிய அளாக
- வேண்டுமென, என
- சிறுவயதிலிருந்தே கனவு
- கண்டவர் என் தர்தை.
- கனவை நிறையாக்க உடல், பொருள்,
- அவி அணைத்தையும்
- செவவழித்து என்னைப்
- . படிக்க வைக்கார். வெற்றிக்கு
- உக்கமனித்தார்.
மண்றாவது நான் மற்றும் எனது என்ற இரண்டையுமே விடுவது.
முதல்நிலை:
நான் என்பதை விடுவது அகங்காரத்தை மணதை, மன அமைப்பை விடுவது. இது உங்கள் நெறிமுறைகளை விடுவது.
ஒருவர் இராமகிருஷ்ண புரமஹம்சரைத் கேட்டார், 'சுகுருவே, நான் குடிப்பழக்கத்துக்கு அடிமையாகிவிட்டேன். எப்படி நான் அதை விடமுடியும்?
இராமகிருஷ்ணர் சொன்னார், 'சுகாளிதேவியிடம் சாணாகதி செய்துவிடு. நீ தானாக விட்டுவிடுவாய். நீ சரியாகிவிடுவாய் சீடர் கேட்டார், 'சுநான் எப்படி இதை சாணாகதி செய்யுமடியும்? ° இராமதிருஷ்ணர் சொன்னார், 'சுரி குடிக்கும் முன்பு காளியை நினைக்குக் கொள். கொஞ்சம் முதலில் காளிதேவிக்குக் கொடுத்துவிட்டுப் பிறகு குடி °°.
இது ஒரு புதிய சூழ்நிலை.
இருந்தாலும் அந்த மனிதர் அப்படியே செய்தார். குடிப்பதற்கு முன்பு, அவர் காளிதேவிக்கு அதை அர்ப்பணிக்குவிட்டு, ஒ காளி! 'இது உன்னுடையது என்று சொன்னார். அதற்குப் பின் அதை எடுத்து பிரசாதமாக நினைத்துக் குடித்தார்.
அதற்குப் பின் 3 நாட்கள் கழித்து அவர் சொன்னார், 'சுஎன்னால் குடிக்கவே முடியவில்லை. நான் முழுதும் மறந்துவிட்டேன் °°.
ஆமாம். உண்மையில் நீங்கள் சரணாகதி செய்தால், ஆழமான உருமாற்றம் நடக்கும். உங்களுக்குள்ளே மனம், மற்றும் பொருள்களிலிருந்து சக்திக்கு மாற்றம் நிகழும். அது மிக ஆழமான உருமாற்றம் விளக்கி சொல்லமுடியாத ஒன்று. நீங்கள் ருசி த்துப்பார்க்திருந்தால் மட்டுமே, ஒரு சிறிதாவது சரணாகதியின் சாயலை செய்திருந்தால் மட்டுமே அதைப் புரிந்து கொள்ள முடியும்.
்களன் அப்படிச் சொல்கிறீர்கள் ? என விசாளித்தத்து, 'சுநான் பெரிய அனாக வேண்டுமென, என சிறுவயதிலிருந்தே கனவு கண்டவர் என் தந்தை. கனவை நிறைக்க உடல், பொருள், ஆவி அணைந்தையும் செலவமித்து என்னைப் படிக்க வைத்தார். வெற்றிக்கு க்கமனித்தார்.
உங்களுக்கு ஆச்சரியமாக இருக்கலாம். ஒரு மனிதன் கடவுளுக்கு மதுரைப அர்ப்பணித்ததால் மட்டுமே குடிப்பழக்கத்தை விட முடியுமா என்று. ஆனால் அதை அவர் அர்ப்பணம் செய்கையில் அவரது இதயத்தில் ஆச்சரிய உணர்வு, நான் எப்படி இதை தேவிக்கு தரமுடியும்? நான் இதை எப்படி நான் மிகவும் விரும்பும் என் இஷ்ட கெய்வக்துக்குத் தரமுடியும். அதற்குப்பின் இதை நான் கடவளுக்குத் தருமுடியாக என்றால் நான் எப்படிக் குடிக்கலாம்? அதே கடவுள்கான எனக்குள்ளும் இருக்கிறார் நான் எப்புடி அதைக் குடிக்கலாம்? ஒருமுறை அவர் கடவுளுக்குக் தரமுடியாகவை தானும் சாப்பிடக்கூடாது என்பதை உணர்ந்தவுடன் விட்டுவிட்டார். எனென்றால் அதே கடவுள்கான் நம்முள்ளும் இருக்கிறார் என்ற உண்மையை உணர்ந்த பிறகு சுநான் எப்படி இதை எனக்குள் ஊற்றி என் உடம்பைக் தெடுத்துக்கொள்ளலாம்" என்று கேள்வி கேட்டுக் கொண்டார்.
சாணாகதி அவருக்குள் பத்திசாலித்தனத்தை அளிக்கது. சாணாக் () புரிந்துகொள்ளுதலைத் தந்தது. இந்த புரிதல் அவரை அவர் கெட்ட பமக்கத்திலிருந்து விடுவித்தது.
இன்னொரு விஷயம். உண்மையில் நீங்கள் உங்கள் மன அமைப்பை, மனிதன் நெறிமுறைகளை தீவிரமாக குருநாதர் அல்லது கடவுளிடம் சரணாகதி செய்தால் அது முழுக்க முழுக்க சிதறி மறைந்துபோகும். மன் என்படுத் ஒரு பழக்கம்தான். உங்களின் ்கான்" என்பது வெறும் 'மனப்பமக்கங்களின் கொகுப்பீ தான். உங்கள் அதங்காரட் என்பது ஒரு சில கட்டுப்பாடுகளின் சேர்க்கைகான். அதை குருநாதரின் காலடியில் போட்டுவிட்டால், உங்கள் 'நான்' என்பதை சரணாகதி செய்துவிட்டால், அது சிறிது சிறிதாய் உடைந்து மறைந்தே போகும்.
ஒரு சிறு விளக்கம் உங்களுக்குப் பரியவைப்பதற்காகச் சொல்கிறேன்.
நீங்கள் வழக்கமாக தினம் காலை 10.00 மணிக்கு காபி குடிக்கிறீர்கள் என்றால், சில காலத்தில் 10.00 மணி ஆனால் போதும் நீங்கள் காபி பற்றி நினைக்காவிட்டாலும் கூட மனம் சொல்லும், மணி 10.00 எனக்குக் காபி வேண்டும் என்று. இது பமக்கம். இது ஒரு அடிமைத்தனம். பழக்கத்தினால் மனம் காபி கேட்கிறது.
அதேபோல்கான் உங்கள் எண்ணங்களும். உங்கள் மணநிலைகளும் பழக்கப்படுத்தப்படுகின்றன. மனம் என்பது கூட ஒரு பதிவு செய்யப்பட்ட குறிப்பேடு
களன் அப்படிச் சொல்கிறீர்கள் ? என விசாவித்தத்து, 'சுநான் பெரிய அனாக வேண்டுமென, என சிறுவயதிலிருந்தே கனவு கண்டவர் என் தர்தை. கனவை கிறுமாக்க உடல், பொருள், அவி அணைத்தையும் செலவழித்து என்னைப் படிக்க வைத்தார். வெற்றிக்கு Massochisant.
போலக்கான். எப்படி காபி பமக்கம் எற்பட்டகோ அதே போல்தான் கவலைப்படுவதும் பமக்கமாக முமாறிவிடுகிறது. சந்தோஷ்யும் பமக்கமாகிறது. ஒவ்வொரு குழலுக்கும் எதிர்வினை பரியார் இப்போது சொல்லும் ஒரு பயகிவிடுகிறோம். தொண்டாவாம்கூடப் உ காாணத்தைப் பரிந்து போதும். நான் என்ன சொல்கிறேன் என்பது பரிந்துதொன்வீர்கள்.
யாராவது உங்களை விமர்களம் செய்தால் உடனே பகிலம கொடுக்கக் துவங்குகிறீர்கள். தொந்தாவக்குள்ளாகிறீர்கள். அவரை நீங்கள் கிருப்பி விமர்சிப்பீர்கள். யாராவது பகமந்து பேசி னால் உடனே மகிழ்ச்சியில் மிகக்கிறீர்கள். அவரைப் பார்த்து புன்னகை புரிவீர்கள். மிதவம் சந்தோஷமாக. உயர்வாக உணர்கிறீர்கள். ரோமரையாக பகில் கொடுக்கிறீர்கள். விமர்சிக்கால் சங்கடப்படுகிறீர்கள். பகம்ந்தால். மிதவம் உயர்வாக உணர்கிறீர்கள். இந்தத் கேர்வகூட உங்கள் மனம் அவ்வாறு பக்குவப்பட்டிருப்பதால்தான். அது உங்கள் மன அமைப்பு.
காபி குடிக்கும் பமக்கத்துக்கு அடிமையாவதில். தொடக்கத்தில், நீங்கள் தான் குறிப்பிட்ட நேரம் வரும்போது காபியைக் குடிக்க விரும்புகிறீர்கள். பலமுறை அவ்வாறு விரும்பிக் அதன்பின் நீங்கள்கான் குடிக்கபின். கேர்வ செய்கிறீர்கள் என்பதையே மறந்து விடுகிறீர்கள். அதேபோல் யாராவது விமர்சனம் செய்யம்போது. நீங்கள்தான் சங்கட்டப்படுவதையும் கோவ செய்கின்றீர்கள். அதன்பிறகு, பலமுறை அதையே கேர்வுசெய்துவிட்ட பின்பு. கேர்ந்து எடுக்கிறீர்கள் என்பதையே மறந்துவிடுகிறீர்கள். உங்களை விமாசித்தால், நீங்கள் யாராவது இயல்பாகவே தொந்தரவுக்குள்ளாகிறீர்கள். நீங்கள் கே சார்வுடைந்து, உற்சாகமிழந்து விடுகிறீர்கள். உடனே அதற்குப் பதில் செயல் பரியக் குவங்கிவிடுகிறீர்கள். உங்கள் மன அமைப்பு, அதங்காரம் எல்லாம் உங்களுடைய கேர்வதான். உங்கள் மனப்பமுக்கம்
இருபத்தைந்து வருடம் போராடினார். அமெரிக்காவில் எனக்கு வேணை கிடைத்தபறுத்தான் ஒய்வெடுத்தார். அவர் வாழ்க்கையை வாழ அவருக்கு அப்பாதுகான் ரோம் கிடைத்தது. அதன் பன்கான் எங்களுக்குத் கெரிந்தது …
- கூரண் அப்படிக் சொல்கிறா்கள் ? " என விசாரிக்கதற்கு, க்காண் பெரிய ஆனாக வேண்டுமென. என சிறுவயதிலிருந்தே கனவு கண்டவர் என் கர்வை. களவை நிறையாக்க
- உடன். பொருள். அவி அணைத்தையும்
- செலவழித்து என்னைப் படிக்க வைத்தார். வெற்றிக்கு
- ஊக்கமளித்தார்.
உங்கள் மன அமைப்பை. அதங்காரத்தைக் கடவுளிடம் சரணாகதி செய்குவிட்டால். நீங்கள் தேர்ந்து எடுக்க முடியாது. உண்மையில் நீங்கள் சரணாகதி செய்துவிட்டால், யாராவது உங்களை விமர்சனம் செய்தால்கூட நீங்கள் பண்படுவதைக் கேர்வ செய்யமமயாது. சங்கடப்படுவதாக உணர்வதைத் கேர்வு செய்ய முடியாது. எகில்செயல் பரியக் கேர்ந்தெடுத்த முடியாது.
எப்போகு எல்லாம் நீங்கள் உங்கள் மன அமைப்பைக் கொண்டு வருகிறீர்கு ளா. அப்போது நீங்கள் அகற்குற்றவாறு எதிர்செயல் பரிவீர்கள் உங்கள் மனப் பமக்கங்களக்கேற்ப எப்போது இதுதான் இன்னும் உங்கள் நிலையாக இருக்கிறதோ
அப்போது சரணாகதி செய்து விட்டதாகச் சொல்ல முடியாகு. உண்மையான சரணாததி உங்கள் வாம்க்கையை நிச்சயம் உருமாற்ற முடியம். உருமாற்றும்.
நீங்கள் உண்மையில் சாணாக்கி செய்கையில், நீங்கள் எதைக் கேர்வ செய்கிறீர்களே ளா. அது உண்மையில் உங்களுடைய கேர்வு அல்ல. நீங்கள் சாணாகதி அடைந்துவிட்டால், நீ ங்கள் விமர்சனத்திலிருந்து விடுவிக்கப்பட்ட வர்கள் ஆகிவிடுவீர்கள். விமர்களம் பார்கிக் கவலைப்பட மாட்டூர்கள். தம்மை விமர்சனம் செய்யப்பாட்ட காகவே உணரமாட்டீர்கள். விமர்கனம் செய்யப்பட்டதால் சங்கடப்பட்டுர்கள் என்றால். ரிங்கள் சாணாகதி அடையுமே மீண்டும் மீண்டும் சேகரித்துப் வயில்லை. பார்க்குக் கொள்ளுங்கள். உண்மையில் சரணாகதி செய்துவிட்டீர்களா என்று.
சரணாகத் என்பது மிகவும் அமகான அதனால் நீங்கள் வெகு அழகாக வார்க்கை. ஏமாற்றப்படுவீர்கள், நாம் எப்போதும் சொல்கிடே
றாம். நான் எல்லாவற்றையும் என் குருநாதரிடம், கடவுளிடம் சமர்ப்பிக்குவிட்டேன். அவர் பார்த்துக் கொள்வார். ஆனால் இது வெறும் உதட்டளவில் சொல்லப்படுகிற வார்த்தைதான். அது மேற்கோல் அளவு மட்டுமே ஆழம் நிறைந்தது. சிறிதளவு சுரண்டிப் பார்த்துக் கொள்ளுங்கள். உண்மையில் நீங்கள் சரணாகதி செய்து விட்டீர்களா என்று.
நீங்கள் உண்மையில் உங்கள் நான் என்ற உணர்வை, சரணாகதி செய்திருந்தால். உங்கள் மன அமைப்பு ஒருங்கிணைக்கப்படாமல் தனித்தனியாகின்றது. அதங்காரம் நிறைந்த மனம் கடவுள் நிறைந்த மனம் ஆகிவிடுகிறது. அகங்காரம் நிறைந்த மனம்
இருபத்தைந்து வருடம் பொராமணார். அமெரிக்காவில் எனக்கு வேணை கிடைத்தபறுத்தான் அவர் ஒய்வெடுத்தார். வாழ்க்கையை வாழ அவருக்கு அப்போதுகான் நேரம் கிடைத்தது. அதன் பன்கான் எங்களுக்குத்
வெளிப்பறமாக இயங்குவது. அதங்காரம் நிறைந்த மனம் கடவுள் நிரம்பும் மனமாக மாறுகிறது. நீங்கள் உங்கள் நான் என்ற உணர்வை சரணாகதி செய்யும்போது, உங்கள் மனம் கடவுளிடம், அகங்காரம் கடவுளிடம், சிந்திக்கும் அமைப்பே கடவுளிடம் சரணாகதி செய்யப்படும்போது, அது எப்போதும் மகிழ்ச்சியில் தளும்பிக் கொண்டே டயிருக்கும். ஏனென்றால் தெய்வீக சக்தி ஆனந்தமயமானது நிரந்தர ஆனந்தம், நித்யானந்தம். நீங்கள் எப்போது உங்கள் மனஅமைப்பை சரணாகதி செய்கிறீர்க ளா, அப்போது உங்கள் வாழ்க்கை சந்தோஷத்திலும், உற்சாகத்திலும் பொங்கி வழிந்து கொண்டிருக்கும்.
குமந்தைகள் அதுவும் 7 வயதிற்குக் கீழ் உள்ள குழந்தைகள் எப்போதும்
இருபத்தைந்து வருடம் போராடினார். அமெரிக்காவில் எனக்கு வேணல் கிடைத்தபற்குதான் அவர் ஒய்வெடுத்தார். வாழ்க்கையை வாழ அவருக்கு அப்போதுதான் நேரம் கிடைத்தது. அதன் பன்தான் எங்களுக்குத்
இயங்கிக்கொண்டே. உயிர்க்குவமாக. அவை குதித்துக்கொண்டே இருப்பார்கள். அதுவரை அவர்களுக்கு மனம் என்ற அமைப்பு கிடையாது. அதற்குப் பிறகுதான் அவர்கள் சமுயாத்தால்கட்டுறு மனப்பாங்கின் காரணமாக மனம் என்ற ஒன்றை உருவாக்குகிறார்கள். எந்தக் குழந்தையாவது அழகற்று, அசிங்கமாகக் காணப்படுகிறதா? எந்த சமூகமானாலும், பாரம்பரியமானாலும் சரி, குழந்தைகளிடம் அசிங்கம் என்பதே இல்லை. மிகவும் ஏழை நாடுகளான எதியோப்யாவில் கூட குழந்தைகள், அழகற்று இருப்பதில்லை. மிகவும் இளைத்து வாழ ஏழ்மையில் பாதிக்கப்பட்ட குழந்தைகள் கூட அழகாக இருக்கின்றார்கள். ஒரு வசீகரம் குழந்தைகளிடம் காணப்படுகிறது. ஒரு குழந்தைகூட அழகற்று இல்லை; அதேபோல் எந்த ஒரு வளர்ந்த ஆணாவது அமகாக இருக்கிண்றார்களா? ஏன் இல்லை?
மனம்தான் காரணம். நாம் எந்தக் கட்டுப்படுத்துதலின் சாரமும் இல்லாமல் இருந்தால், நமக்குள் மனம் என்பதே இல்லை. அகங்காரம் இருப்பதில்லை. நம்மைச்சுற்றி ஒரு
வசீகரத் தன்மை, இனிமை உருவாகிறது. நாம் சந்தோஷத்திலும், மகிழ்ச்சியிலும் இருக்கிறோம். நமக்குள் எளிமையும் கள்ளம்கபடமற்ற தன்மையும் ஏற்படுகிறது. சரணாகதி செய்துவிட்ட மனிதர் திரும்பவும் குழந்தையாக மாறிவிடுகிறார். அதனால்தான் சமஸ்கிருதத்தில் ஒரு அழகான வார்த்தை உள்ளது, த்விஜா° 'மீண்டும் பிறந்தவர் என்ற பொருள் கொண்ட வார்த்தை அது.
சரணாகதி செய்யும்போது நீங்கள் திரும்பப் பிறக்கிறீர்கள்.
முதல் பிறப்பு அப்பா, அம்மாவிடமிருந்து நடைபெறுகிறது. இரண்டாவது
பிறப்பு கடவுள் மற்றும் குருவிடமிருந்து நடக்கிறது.
உடல் ரீதியாகப் பிறக்கும்போது நீங்கள் ஸ்தூல சரீரத்தில், பருவுடலில் நுழைகிறீர்கள். முதல் பிறப்பு ஜன்மம் என்பது. அகங்காரத்தைக் குருவிடம் மற்றும் கடவுளிடம் சாணாகதி செய்யும்போது நீங்கள் அடுத்த 'ஜென்மம்', இரண்டாவது பிறப்பு எடுக்கிறீர்கள். அப்போது நீங்கள் 'த்விஜா" என்று அழைக்கப்படுகிறீர்கள்.
நீங்கள் உங்கள் அகங்காரத்தை, மன அமைப்பை சாணாகதி செய்யும்போது. மிகுந்த சந்தோஷம், மகிழ்ச்சி, ஆனந்தப் பெருக்கை அனுபவிக்கிறீர்கள். சந்தோஷம், இன்பம், ஆனந்தப் பெருக்கு இவை வேறு வேறு அடுக்குகள். இன்பம் புலன்களால் வருவது. சந்தோஷம் இயற்கையை ரசிப்பதால், ஒரு அழகான மலை, பனி, கடல், காடு கள் இவற்றைப் பார்த்து ஏற்படும் உணர்வு. ஆனந்தம் என்பது காரணமில்லாத சந் தாஷம் பொங்குவது. அது நம் உள்ளுணர்விலிருந்து பொங்குவது. எப்போது நீங்கள் உங்கள் அகங்காரத்தைச் சரணாகதி செய்கிறீர்களோ அப்போது இன்பம், மகிழ்ச்சி, ஆனந்தம் தொடர்ந்து உங்களுக்குள் பொங்கிக் கொண்டேயிருக்கிறது.
நீங்கள் உங்கள் அகங்காரத்தைச் சரணாகதி செய்யும் போது, உங்கள் மனம் உயிரோட்டம் உடையதாகி, தன்னிச்சையாக சந்தோஷமடைகிறது. இப்போது வரை, நீங்கள் ஒவ்வொரு நிமிடமும் எதிர்காலத்தை வாழத் தயாராகிக் கொண்டே இருக்கிறீர்கள். திட்டமிடுதல் மற்றும் பெரிய பெரிய பட்டியல் தயார் செய்கிறீர்கள். ஒரு நண்பரைச் சந்திக்கக்கூட நீங்கள் என்ன பேசவேண்டுமென்று தயார் செய்துகொண்டு தான் பேசுகிறீர்கள். நண்பர் வீட்டுக்குக் காரில் போய்க் கொண்டு இருக்கும் சமய் என்ன செய்கிறீர்கள்? நீங்கள் மனதுக்குள் என்ன பேசவேண்டும், எப்படி பேச வேண்டும் என்று தயார் செய்து கொள்கிறீர்கள். நீங்கள் தயார் செய்து வைக்காத ஏதோ ஒரு விஷயத்தில் ஏதாவது கேள்வி கேட்டால், எல்லா விஷயத்தையும் குழப்பிவிடுகிறீர்கள். அதனால்தான் ஒரு எதிர்பாராத சூழ்நிலை வந்தால் உங்களால் எதிர்கொள்ள முடிவதில்லை. எப்போதும் ஒரு குறிப்பு தயார் செய்து வைத்துக்கொண்டு அதன்படிதான் நடக்கிறீர்கள். உங்களை நடைமுறையிலிருந்து, சூழ்நிலைகளிலிருந்து, ஒரு குறிப்பு தயார் செய்து வைத்துக்கொண்டு அதை பாதுகாப்புக் கருவியாக வைத்து உங்களைக் காப்பாற்றிக் கொள்கின்றீர்கள்.
களன் அப்படிச் சொல்கிறீர்கள் ? °° என விசாரித்ததற்கு, "குரண் பெரிய ஆளாக வேண்டுமென, என சிறுவயதிலிருந்தே கனவு கண்டவர் என் தந்தை. கனவை நிறைவாக்க உடல், பொருள், ஆவி அனைத்தையும் செலவழித்து என்னைப் படிக்க வைத்தார். வெற்றிக்கு ஊக்கமளித்தார்.
சரணாகதி செய்தியில், நீங்கள் குறிப்புரை எதுமின்றி இயங்குகின்றீர்கள், அதுபோல் எளிமையாக இயங்கும்போது, உங்களுக்குள் அசாக்கிய தைரியமும் நம்பிக்கையும் உங்களுக்குள் ஏற்படுகிறது.
ஒரு சின்னக் கதை
ஒரு எலி ஒன்று ஒரு அரசரின் அரண்மனைக்குள் அவர் தூங்கும்போது நுழைந்துவிட்டது. திடீர் என்று அவரது முகத்தின் மேல் அது குதித்தது. அந்த அரசர் மிகவும் அதிர்ச்சி அடைந்து கத்தத் தொடங்கினார். எப்படியோ அந்த எலி தப்பித்துப் போய்விட்டது. அரசர் தன் அறையை விட்டு வெளியே வந்து அவரது படைத்தலைவரிடம் அந்த எலியைக் கொன்றுவிடச் சொன்னார். படைக்கலைவர் அந்த எலியைக் தேடினார். தற்செயலாக, அந்த எலி இவர் முகத்தின் மேலும் குதித்து ஓடியது.
படைத்தலைவர் கத்திக்கொண்டே ஓடினார், அப்பா, எத்தனை பெரிய எலி; ரொம்ப பெரியது .
எப்படியோ, இந்த படைக்கலைவர் எலி ஒன்று அரசரின் அறையிலிருந்ததாகவும் அது மிகவும் பெரியது; பலசாலி என்று செய்தியைப் பரப்பிவிட்டார். இந்த செய்தியை மிகவும் பெரிதாக்கிப் பரப்பிவிட்டார்.
இந்தச் செய்தி நாடு முழுதும் பரவியது. யாரும் கொல்ல முடியாத எலி ஒன்று உலாவுகிறது. அரண்மனை பாதுகாப்புப் படை அரண்மனைப் பூனையிடம் அந்த எலியைக் கொல்ல ஒப்புவித்தது. அவர்கள் அந்தப் பூனையை கொஞ்சம் பயமுறுக்கி விட்டார்கள். அதாவது இந்த அரசர் அல்லது அவரது படை எதனாலும் இந்த எலியைக் கொல்ல முடியவில்லை என்பதாகச் சொல்லி அந்தப் பூனையை மூளைச் சலவை செய்து வைத்திருக்கிறார்கள்.
அதனால், அந்தப் பூனை மிகுந்த பயத்தோடு அந்த எலி இருந்த அறையில் இந்த முறையும் அந்த எலி குதித்து, அந்தப் பூனையின் முகத்தின் மீது விழுந்தது. பூனை முழுக்க முழுக்க அதிர்ச்சியும், பயத்தாலும் தாக்கப்பட்டு
ஒழிந்தது. அது உடனே கதையை இன்னும் கொஞ்சம் பெரிதாக்கி. இல்லை இல்லை; அந்த எலி சாதாரனமான எலி இல்லை; என்னை மாதிரி 2 பங்கு பெரிதாக உள்ளது என்று பரப்பிவிட்டது. தன்னைத் காப்பாற்றிக் கொள்வதற்காக இப்படி எல்லாம் சொல்லிவிட்டது.
இன்னும் வேகமாகப் பரவியது. பின்பு மொத்த நாடு முழுவதுமே இந்த எலியைப் பற்றிப் பயந்தார்கள். அரசர் ஒரு அறிவிப்பு செய்தார். இந்த எலியைக் கொல்பவர்களுக்குத் தகுந்த பரிசு வழங்கப்படும் என்று. செய்தி நாடு முழுதும் பரவியது.
கடைசியில், ஒரு விவசாயி தன் பூனையிடம் சொன்னார். 'நீ இந்த எலியைக் கொன்றால் உனக்கு ஒருவேளை சாப்பாடாவது கிடைக்கும். உனக்குத் தரவும் என்னிடத்தில் எதுவும் இல்லை. நீ முயற்சி செய்யலாமே. பூனை சொன்னது, 'சரிதான், ஏன் கூடாது 2 நாம் போகலாம் மற்ற பூனைகள் இந்தப் பூனையிடம், 'வேண்டாம். அரண்மனைப் பூனையால் கூட எதுவும் செய்ய முடியவில்லை. அரண்மனைப் பூனைக்கு எலி பிடிக்கப் பயிற்சி கொடுத்தும், அதனால் எதுவும் முடியவில்லை. அதனால் நீ போய் முட்டாள் மாதிரி முயற்சி செய்யாதே! °° என்று சொல்லின.
ஆனால் இந்தப் பூனை, நான் பார்க்கிறேன் என்று சொல்லியது.
விவசாயி பூனையை எடுத்துக் கொண்டு அரண்மனைக்குச் சென்றார், பூனை எளிதாக உள்ளே சென்று அந்த எலியைக் கொன்றுவிட்டு வந்தது. பிறகு அரசர் அந்தப் பூனைக்கு ஒரு பெரிய விருந்து கொடுத்து, பணம் பரிசாகக் கொடுத்து மரியாதை செய்தார்.
சிலபேர் அந்தப் பூனையைப் பார்க்க கூடினார்கள், 'எப்படி இதைச் செய்தாய் ? ராஜாவால் முடியவில்லை; படைத்தலைவனால் முடியவில்லை. அரண்மனைப் பூனையால் கூட முடியவில்லை. நீ எப்படி இதைச் சாதித்தாய்?
இருபத்தைந்து வருடம் போராடினார். அமெரிக்காவில் எனக்கு வேலை கிடைத்தபிறகுதான் ஓய்வெடுத்தார். அவர் வாழ்க்கையை வாழ அவருக்கு அப்போதுதான் நேரம் கிடைத்தது. அதன் பின்தான் எங்களுக்குத் தெரிந்தது ...
சுஎன் அப்படிச் சொல்கிறீர்கள் ? °° என விசாரிக்கதற்கு, சுரான் பெரிய ஆளாக வேண்டுமென . என சிறுவயதிலிருந்தே கனவு கண்டவர் என் தந்தை. கனவை நிறைக்க உடல், பொருள், ஆவி அனைத்தையும் செலவழித்து என்னைப் படிக்க வைத்தார். வெற்றிக்கு ஊக்கமளித்தார்.
பூனை தெளிவாகச் சொன்னது. 'என்ன? சாதனையா? இல்லை; நான் ஒரு பூனை; எலிகளைக் கொல்வது என் இயற்கையான அமைப்புதானே!
அவ்வளவுதான். ஒரே வார்த்தை. நான் ஒரு பூனை. எலிகளைக் கொல்வது என் இயல்பு. அவ்வளவுதான். இடையில் வேறெதுவும் கிடையாது.
நம் மனம் எல்லாவற்றையும் பெரிதுபடுத்துகிறது. ஒரு சாதாரண விஷயம், கான் பூனை; எலியைக் கொல்வது என் பழக்கம். வேறு எதுவுமில்லை" இது ஒன்று போதுமானது. வேறு என்ன இருக்கிறது ? அதுதான் இயற்கை. பூனை தன் இயற்கையை
உணர்ந்து புரிந்து அதற்கு மகிமை அளித்தது. ஆனால் ஒரு நண்பனைச் நாம் என்ன செய்கிறோம். சந்திக்கக்கூட குறிப்பு தயார் செய்து வைத்துப் பேசுகிறோம். நம் இயல்பை நம்பாமல் இருக்கிறோம். நாம் ஆன்மீகவாதிகள் நம்மால் சாதிக்க முடியும் என்று நம்புவதில்லை.
எல்லாவற்றுக்கும் நமக்கு ஒரு குறிப்பு வைத்துக்கொண்டு அதன்படிதான் செயல்படுகிறோம். நாம் எதையும் உணர்ந்து செய்வதில்லை. நம் இயல்பை நாம் நம்புவதில்லை. நம்மால் எதையும் சாதிக்க முடியும் என்று நமக்கு நம்பிக்கை இல்லை. பூனை சொன்னது நான் ஒரு பூனை; என்னால் எலியைக் கொல்ல முடியும். வேறு எதுவும் தேவையில்லை. இதற்குப் பயிற்சி தேவையில்லை; பெரிதாக உத்தி எதுவும் தேவையில்லை; என் இயல்பே எலியைக் கொல்வது நான். அதுவே போதுமானது °°.
அதேபோல்தான், நம் இயல்பே நம்மை ஆனந்தமாக வாழ வைக்கமுடியும். நம் இயல்பே நம்மை இறைசக்தியிடம் சரணாகதி அடைய
இருபத்தைந்து வருடம் போராடினார். அமெரிக்காவில் எனக்கு வேலை கிடைத்தபிறகுதான் அவர் ஓய்வெடுத்தார். வாழ்க்கையை வாழ அவருக்கு அப்போதுதான் நேரம் கிடைத்தது. அதன் பின்தான் எங்களுக்குத்
கேட்கின்றனர். சுவாமிஜி, என் ஞாபகசக்தியை அதிகப்படுத்த உதவ முடியுமா 2 எதற்கு அதிக ஞாபகசக்தி வேண்டும் ?
நமக்குள் பொய்கள் உள்ளன. நான் என்னென்ன பொய்கள் சொல்லியிருக்கிறோம் என்று நினைவில் வைத்துக்கொள்ள விரும்புகிறோம். உண்மையைப் பேசினால், நமக்கு அதிக ஞாபகசக்தி தேவையில்லை. நமக்கு உள்ள ஞாபகசக்தி போதுமானது. கடவுள் நம் வாழ்க்கையை வாழத் தேவையான அளவு ஞாபகசக்தி தந்துதான் இருக்கிறார். நம் பொய்களை நினைவில் வைத்துக் கொள்வதற்குக் கான் இன்னும் அதிக ஞாபகசக்தி நாம் விரும்புகிறோம். எங்கே என்ன பொய் சொன்னோம் ? யாரிடம் ? யார்க்குத் தெரியும்? நாம் தொடர்ந்து பொய்
கேள்வி:
கொள்ளவேண்டும்.
பயப்படுகின்றோம் ?
சொன்னால், எல்லாவற்றையும் ஞாபகம் வைக்குக்
வருமப்படுகிறோம். எனக்கு ஞாபகசக்தி இல்லை
என்று குறைபடுகிறோம். உண்மையைப் பேசி
னால், நமக்கு அதிக ஞாபகசக்தி தேவையில்லை.
உண்மையின் வழி நாம் வாழ்ந்தால் நமக்குக்
நாம் என் வாழ்க்கையை எதிர்கொள்ள
ஒவ்வொரு நிமிடமும் நாம் எது இல்லையோ
அதையே எடுத்துக் காட்டுகிறோம். அதுதான்
உண்மை. நாம் எல்லாரிடமும் நம்மைப்பற்றி
நாம் எது இல்லையோ அதுவாகத்தான் எடுத்துக்
காட்டுகிறோம். அதனால்தான் நமக்கு ஒரு குறிப்பு
தேவைப்படுகிறது. நாம் ஒவ்வொரு நாளும் அதே
குணங்களைச் சிந்திக்க வேண்டும். முதல் நாள்
நம்மைப்பற்றி ஒரு மாதிரி ஒருவரிடம் காட்டிக்
கொண்டுவிட்டோமானால், தொடர்ந்து அதை
நாம் நிலைநாட்டிக் கொள்ளவேண்டும். அதற்காக
நாம் திரும்பத் திரும்ப ஒரு குறிப்பு உண்டாக்கி
குறிப்புரை எல்லாம் இல்லாமலே வாழலாம்.
அதனால் கான் நாம் சி
இருபத்தைந்து வருடம் போராடினார். அமெரிக்காவில் எனக்கு வேலை கிடைத்தபிறகுதான் அவர் ஓய்வெடுத்தார். வாழ்க்கையை வாழ அவருக்கு அப்போதுதான் நேரம் கிடைத்தது. அதன் பின்தான் எங்களுக்குத்
அதன்படிதான் நடக்கவேண்டும்.
நான் உலகம் முழுதும் சுற்றி, மணிக்கணக்கில் பேசுகிறேன். என்னைச் சுற்றியிருப்பவர்களுக்குத் தெரியும். நான் அதற்காக எதுவும் தயார் செய்துகொள்ள எனக்கு நேரமோ, விருப்பமோ கிடையாது என்று. நான் தயார் செய்வதே இல்லை. நான் அறைக்குள் நுழையும் போது உதவியாளர் அறிவிப்பார், சுவாமிஜி, இதுதான் இன்றைய தலைப்பு அவ்வளவுதான்.
என்னைச் சுற்றி இருந்து பார்த்தால் உங்களுக்குப் புரியும். எனக்கு நேரம்
வைக்க முடியும். தெய்வீக சக்தியிடம் நம்மை சரணடையச் செய்ய முடியும். ஆனால் நாம் நமக்குக் தெரிந்த எதையும், எல்லாவற்றையும் செய்து பார்க்கு அதைப் பிரச்சனையாக சிக்கலாக மாற்றி விடுகிறோம். நமக்கு எதையும் சிக்கலாக்குவது கவசம். நம் மனம், மன அமைப்பு, நாம் வேலை செய்யும் முறை எல்லாமே எல்லாவற்றையும் சிக்கலாக்கிவிடும்படி உள்ளது. மனைவியிடம் எப்படி பேசுவது, என்னப் பேசுவது,
இன்னும் ஒரு அழகான விஷயம். நீங்கள் உண்மையைப் பேசினால், அதை நினைவில் வைக்கவேண்டிய அவசியம் இல்லை; எந்தப் பிரச்னையும் வராது. மக்கள்
என்று குறிப்பு தயார் செய்து வைத்து அதன்படிதான் பேசுகின்றோம்.
கிடையாது என்று. எதுவும் தயார் செய்து கொண்டு பேசுவதில்லை. நான் எப்படி பிறகு பேசுகிறேன் ? ஒரே ஒரு பதில்தான் யாராவது உங்கள் பெயரைக் கேட்டால் நீங்கள் தயார் செய்து கொள்ள வேண்டுமா? கிடையாது. தேவையில்லை. உங்கள் பெயர் உங்கள் உணர்வாக அனுபவமாக ஆகிவிட்டது. உங்கள் பெயரைச் சொல்ல உங்களுக்கு ஏதும் தயார் செய்து கொள்ளவேண்டிய தேவையில்லை. அதேபோல்தான், நான் பேசுகிறேனோ அது என் அனுபவமாகிவிட்டது. எது உங்கள் அனுபவமோ, எது உங்கள் உண்மையான தன்மையோ அதை வெளிப்படுத்த தயாரிப்பு எதுவும் தேவையில்லை. நீங்கள் எது இல்லையோ அதை வெளிப்படுத்த வேண்டும் என்றால் அதற்கு நீங்கள் தயாயிக்க வேண்டியுள்ளது.
நாம் எங்கே சென்றாலும், நாம் ஒரு பெரிய முட்டுக்கட்டையை மாட்டிக் கொண்டு நாம் உண்மையில் எது இல்லையோ அதையே வெளிப்படுத்திக் கொண்டிருக்கிறோம். அதனால்தான் நமக்கு அத்தனை பெரிய முன்கூட்டிய தயாரிப்பு தேவைப்படுகிறது. அதற்காக நாம் எத்தனை தீவிரமாக திட்டமிட்டு வேலை செய்தாலும் கடைசியில் எல்லாவற்றையும் குழப்பிவிடுகின்றோம். ஒரு சிறு தவறும் செய்துவிடாமல் இருக்க நாம் அதிக கவனம் செலுத்துகிறோம். இருந்தாலும் பெரிய தவறுகளைச் செய்துவிடுகிறோம். அந்த தவறு எதனால் ஏற்படுகிறது என்றால் நாம் ஏற்கனவே ஒரு குறிப்பு தயார் செய்து வைத்து அதன்படி நடிக்க முற்படும் போதுதான் ஏற்படுகிறது. எப்போது நாம் குறிப்பைப் பார்க்கு நடிக்கத் தொடங்குகிறோமோ அப்போது நாம் அதை வாழவில்லை. திரும்ப இரண்டாம் முறையாகத் தான் அதையவிக்கிறோம். உண்மையில் அப்போது நாம் வாழ்வதே இல்லை.
நாம் அந்த கணத்தில் அந்த கணத்தை வாழவில்லை. நாம் உண்மையை, நடைமுறையை வாழவில்லை; வாழ்க்கையை வாழ்வதில்லை. ஏற்கனவே தயார் செய்து வைத்ததைக் திரும்ப நடிக்கிறோம். அவ்வளவுதான். நாம் ஏற்கனவே தயார் செய்து வைக்க குறிப்பின்படி நடிக்கிறோம், அவ்வளவுதான்.
நாம் உண்மையில் நம் நான் அல்லது அகங்கார த்தை சரணாகதி செய்யும்போது, நமக்குள் நம் வாழ்க்கைக்குத் தேவையான குறிப்பைத் தயார் செய்து கொடுத்துக் கொண்டே இருக்கும் மனத்தையும் சரணாகதி செய்கின்றோம். அப்போது நமக்குள் இந்த இயல்புத் தன்மையும் தைரியமும், நம் புத்திசாலித்தனத்தின் மீது நம்பிக்கை ஏற்படும். நாம் வாழ்க்கையை அது எப்படி வருகின்றதோ, அப்படி
களன் அப்படிச் சொல்கிறீர்கள் ? ° என விசாரித்ததற்கு, நான் பெரிய ஆளாக வேண்டுமென, என சிறுவயதிலிருந்தே கனவு கண்டவர் என் தந்தை. கனவை நிறைவாக்க உடல், பொருள், ஆவி அனைத்தையும் செலவழித்து என்னைப் படிக்க வைத்தார். வெற்றிக்கு ஊக்கமளித்தார்.
வாழ்வோம், வாழ்க்கை எப்படி நடக்கின்றதோ அப்படி வாழ்வோம், நம் வாழ்க்கையை அது எப்படி வருகிறதோ அப்படியே வரவேற்று ஏற்றுக் கொள்வோம்.
கீதையில் ஒரு அழகான செய்யுள் கூறுகிறது.
அனண்யாஸ் - சின்ட ய்னடோ மாம் யே ஜனா பார்யபாகக கேஷம் நிக்யா பியுக்டானாம் யோகாக்சேமம் வாகா மியாகம்
எனக்குள் தொடர்ந்து மூழ்கியிருங்கள். தெய்வீகத்தில் ஆழ்ந்து இருங்கள். உங்கள் தேவைகள் என்னால் பொறுப்பேற்கப்படும். அவற்றை உங்களுக்கு அளிப்பதும் அவற்றை கவனிப்பதும் என் கடமை.
கிருஷ்ணர் இரண்டையும் நிர்வகிக்கும் உறுதியளிக்கிறார். நாம் நினைக்கலாம். இது எப்படி நடக்கும்? நாம் நம்மை சரணாகதி செய்வதால், அவர் எப்படி நம் தேவைகளை நிறைவேற்றுவார்? நான் கவனித்துக் கொள்வேன் என்று அவர் சொல்வதன் பொருள் என்ன என்றால், அவர் செயல்படுத்துவார் அல்லது உங்களுக்குள் நீங்கள் எல்லாவற்றையும் அடையவும், எல்லாவற்றையும் நேசிக்கவும் தேவையான புத்திசாலித்தனத்தையும், தைரியத்தையும் அளிப்பார்.
இப்போதுள்ள வரை, உங்களிடம் உள்ளவற்றோடுவாமஉங்களுக்குத் தெரியாது. ஏனென்றால் தொடர்ந்து ஒரு தயார் செய்த குறிப்பு வைத்து அதன்படிதான் உங்களுக்கு வாழத் தெரியும். நீங்கள் சரணாகதி செய்கையில் மட்டுமே நீங்கள் யதார்த்தத்தில் வாழ உங்களுக்குத் தெரிகிறது. அப்போதுதான் நடைமுறையில் வாழ்கின்றீர்கள். அப்போது நீங்கள் உங்களிடம் என்ன உள்ளதோ அதை அனுபவிக்கிறீர்கள். எந்த உடல்ரீதியான வசதிகள், இன்பங்கள் இவை என்ன உங்களிடம் உள்ளதோ அதை அதுபவிக்கிறீர்கள். இது உங்கள் மனதை நீங்கள் விட்டுவிடும்போது மட்டுமே நடக்கும். உங்கள் மனத்தைப் பொறுத்தவரை, ஒவ்வொன்றுக்கும் ஒரு தயார் செய்துவைக்கப்பட்ட குறிப்பை வைத்துக்கொண்டு, அதற்கேற்ப பதில் செயல்தான் புரிகிறீர்கள். செயல்புரிவதில்லை; எதிர்செயல்தான் புரிகின்றீர்கள். ஏற்கனவே தயார் செய்து வைக்கப்பட்ட குறிப்பை, மன அமைப்பை ஏற்கனவே ஏற்பட்டுள்ள சமூக நெறிப்படுத்தல்களை விட்டால் மட்டுமே, உங்களுக்குள் வளர்ச்சி நிகழமுடியும்.
சுகன் அப்படிச் சொல்லிறீர்கள் ?" என விசாரித்ததற்கு, நான் பெரிய ஆளாக வேண்டுமென, என சிறுவயதிலிருந்தே கனவு கண்டவர் என் தந்தை. கனவை நிறைவாக்க உடல், பொருள், ஆவி அனைத்தையும் செலவழித்து என்னைப் படிக்க வைத்தார். வெற்றிக்கு ஊக்கமளித்தார்.
வளர்ச்சி என்பது பரிணாம வளர்ச்சி அல்ல. பரிணாம வளர்ச்சியால் எத்தனை காலம் வளர்ச்சி இல்லை. வளர்ச்சி பாட்சியால் நடக்கமுடியும்? நடக்கிறது. பரிணாம் வளர்ச்சி என்பது மிகவும் மெதுவாக வளர்ச்சி அடைவது. பரட்சி என்று இங்கே குறிப்பிடுவது சரணாகதியை. நீங்கள் நீங்களாக வளரும்போது பரிணாம வளர்ச்சி மட்டுமே நிகழ்கிறது. 5000 வருடம் ஆனது குரங்கு மனிதனாக பரிணாம வளர்ச்சி அடைய. அதே ரீதியில் நீங்கள் வளர்ந்தால், மனிதன் கடவளாக ஊந்து மில்லியன் வருடங்கள் ஆகும். நாம் அதுவரை காத்திருக்க முடியாது. அதனால் நமக்கு வேண்டியது பரிணாம வளர்ச்சி அல்ல; புரட்சிகான். உங்கள் மொத்த உடல், மனம், உணர்வு எல்லாவற்றையும் சரணாகதி செய்துவிடுங்கள்; புரட்சி உங்களுக்குள் உங்கள் உணர்வுக்குள் நடப்பதைப் பார்ப்பீர்கள்.
நான் மற்றும் மன அமைப்பை சரணாகதி செய்து விடும்போது உங்கள் மொத்த உணர்வம் மாறுகிறது. உங்களை சிந்திக்கும் களக்கிலிருந்து, சக்தியாக, மனதிலிருந்து, மனம் கடந்த நிலைக்கு, மித்யாக்கிலிருந்து (நிலையற்றக் தன்மை) நித்யத்துக்கு (நிலையானத் தன்மை மாற்றுகிறது.
'எனது" என்பவற்றை சரணாகதி இரண்டாவது: செய்வது.
இங்கேதான் பெரிய சங்கடங்கள் வருகின்றன. 'எனது ' என்பது 'உடைமைத் தன்மை". வைத்திருப்பவற்றை எல்லாம் சொந்தம் நாம் கொண்டாடுவது.
மனதை சரணாகதி செய்ய நாம் நம் ஆனால் நம் உடமைகளைச் சரணாகதி முடியும். செய்ய முடிவதில்லை. நாம் என்ன நினைக்கிறோம் என்றால் நம் அகங்காரம் நம் உடமைகளுக்கும் ஆனால் தந்திர முன்னதாக வருகிறது என்று. சாஸ்திரம் சொல்கிறது, உங்கள் அகங்காரம் உங்கள் உடமைகளால் ஏற்படுகிறது °°. இது ஒரு புதுவிதமான இதில் நான் கவனமாக ஆராய்ச்சி செய் கருத்து.
இருபத்தைந்து வருடம் போராடினார். அமெரிக்காவில் எனக்கு வேலை கிடைத்தபிறகுதான் ஓய்வெடுத்தார். அவர் வாழ்க்கையை வாழ அவருக்கு அப்போதுதான் நேரம் கிடைத்தது. அதன் பின்தான் எங்களுக்குத் தெரிந்தது ...
சுன் அப்படிச் சொல்கிறாகள் ? °° என விசாரித்ததற்கு, சுரான் பெரிய ஆளாக வேண்டுமென. என சிறுவயதிலிருந்தே கனவு கண்டவர் என் தந்தை. கனவை நிறைவாக்க உடன், பொருள். ஆவி அனைத்தையும் செலவழித்து என்னைப் படிக்க வைத்தார். வெற்றிக்கு ஊக்கமளித்தார்.
தன். அது உண்மைதான். உங்கள் அகங்காரம் உங்கள் உடமைகளால் உங்கள் என்னுபீ என்பவற்றால் ஏற்படும் துணைப்பொருள்தான். அது நீங்கள் எவற்றையெல்லாம் உங்களுடையது என்று நினைக்கிறீர்களோ அவற்றால் எற்படுவது. அதாவது உங்கள் உடமைகளிலிருந்து தான் உங்கள் நான் என்கிற அடையாளம் பற்றிய உணர்வ அறிவு உருவாகிறது. நாம் சிறிது ஆழமாகப் பார்த்தால், நாம் புரிந்து கொள்ள முடியும், நம் என்னுடையது என்கிற கருத்துதான் நான் என்கிற கருத்தை உருவாக்குகிறது. நம் மனம் நம் உடமை. நம் உடல் கூட நம் உடமைதான். நாம் நம்முடையது என்று எதை நினைக்கிறோமோ, இது என்னுடையது, அது என்னுடையது என்று நினை க்கால், அந்த மூலக்கிலிருந்துதான் நம் அகங்காரம் வளர்கின்றது. அகங்காரம் ஒரு மரம் என்றால், அதன் வேர் என்னுடையது , நான் என்பது மரம். 'என்னுடையது
மலக்கிலிருந்து 'நான்' என்னும் உங்கள் உடனமகள் அதங்காரம் வளர்கிறது. அதிகரிக்கால். உங்களின் 'என்னுடையது" நீங்கள் விரிவடைந்ததுபோல் அதிகரிக்கிறது. நீங்கள் திடமாக ஆகின்றீர்கள். உணர்கிறீர்கள். நீங்கள் மற்றொருவராக மாறிவிடுதின்றீர்கள். நீங்கள் சுகந்திரமாக இருப்பதாக உணர்கின்றீர்கள். உங்கள் வசதிகள். வெளியல்க உடமைகள் விரிவடையும்போது உங்கள் 'என்னுடையது அதிமாகும்போது, நீங்கள் என்கிற உணர்வு சுருக்கிரமாய் உணர்கிறீர்கள். அனால், இது வெறும் குண்பங்களைத் கேர்வு செய்து கொள்ளும் சுகங்கிரம் மட்டுமே. சந்தோஷ்த்திற்கும், துக்கத் திற்கும் இடையேயான நடுநிலையைத் தேர்வ செய்துகொள்ளும் கூந்திரம் அல்ல.
ஆம். உங்களுக்குச் சுதந்திரம் இருக்கிறது. உண்மைகான். பணமிருந்தால். நீங்கள் ஒரு உயர்ந்த கார் வாங்க முடியும்; வீடு இன்னும் பலவற்றை பலவிதமான வாய்ப்புகள் வாங்க முடியும். தேர்ந்தெடுத்தலில் இவை எல்லாமே துன்பத்தைத் தேர்ந்து எடுக்கும் வாய்ப்பு மட்டுமே. இன்பத்தைத் தேர்வு செய்யும் வாய்ப்பு இல்லை.
இன்பத்தைத் தேர்வு செய்யும் வாய்ப்பு, நான் மற்றும் 'எனது இரண்டையும் விடுவதின் மூலம் தான் வரும். அது 'என்னுடையது" என்பதைப் பிடித்து வைக்குக் கொள்வதன் மூலம் வராது. உங்கள் உடமைகளை அனுபவித்தாலும்கூட, அதற்குப் பின்னால், ஒருவித பயம் உங்களுக்கு இருந்துகொண்டுதான் இருக்கும். அதற்கான காரணம் 'இது இந்த உடமைகள் நம்மைவிட்டுப் போய்விட்டால்" என்ற பயம்தான். இந்த 'என்னுடையது" என்கிற உணர்வு உங்களை அதை அனுபவிக்க அனுமதிப்படே தயில்லை. இந்த பயத்தினால். நான் இதை எப்போது இழந்து விடுவேனோ என்கிற
பயம் உங்களை அதை அனுபவிக்க விடுவதில்லை. நான் இதை இழந்துவிடுவேனோ என்கிற உணர்வு உங்களை அந்தப் பொருளையோ, உறவையோ அனுபவிக்க விடுவலே தயில்லை.
இது 'என்னுடையது 'என்கிற உணர்வின் தாக்கம் அதிகமில்லாத ஒருவர் அந்தப் பொருளை அதிகமாக அனுபவிப்பதை நான் பார்த்திருக்கிறேன். ஏனென்றால் இதை இழந்துவிடும் பயம் அவருக்கில்லை. இது என்னுடையது என்கிற உணர்வையும் அந்தப் பொருளையும் எப்போதும் பிடித்து வைத்துக் கொண்டேயிருப்பவர் அந்தப் பொருளுக்குச் சொந்தக்காரனாயிருப்பாரே தவிர, அவர் அதை அனுபவித்து மகிம்வதில்லை.
இந்து தெய்வங்கள் இரண்டு தேவதைகள் இது தொடர்பாக இருக்கின்றன. ஒன்று குபேரன் மற்றது லஷ்மி
சொத்தில் இரண்டு விதமான தன்மைகள் உள்ளன. ஒன்று 'என்னுடையது" என்கிற உணர்வைக் கொண்டிருக்கும் சொத்து. அந்த உணர்வு இல்லாத சொத்து.
சொத்து குபேர உடனமயுணர்வு உள்ள அல்லது யக்ஷன்.
குபோ என்றால் அந்த சொத்துக்கு உரியவன். ஆனால் அதை அனுபவிக்க மாட்டான். யக்ஷன் என்பது சொத்தை வைத்துக்கொண்டு, அதை அனுபவிக்காத ஒரு ஆன்மா. அதை வைத்துக் கொண்டிருப்பதிலேயே திருப்தி அடைந்துவிடும். அணுபவிப்பதில்லை. ஆனால் அதை உதாரணத்துக்கு, பழைய கூட்டு குடும்பத்தில் முத்தவர்கள் நிறைய சொத்து வைத்திருப்பார்கள். ஆனால் அதை அனுபவிக்கவே மாட்டார்கள்.
நான் என் கிராமத்தில் இதேபோல் ஒரு நடந்த சம்பவத்தைப் பார்த்துள்ளேன்
ஒரு வயதான பாட்டி நான் பிறந்து வளர்ந்த வீட்டிற்குச் சில வீடுகள் தள்ளி வாழ்ந்தார். அதிகாலையில் என்னை அந்தப் பெண்மனி கூப்பிட்டு கொஞ்சம் புகையிலை வாங்கி வரச் சொல்வார். அதற்குக் கடையில் வாங்கத் தேவையான காசை நான் கேட்டால், அந்தப் பாட்டி, 'உங்கப்பாவிடம் கேட்டு வாங்கிக்கொள்" என்பார். நான் அப்போது சிறு பையன். என் அப்பாவும் காசு தருவார். நான் புகையிலை வாங்கிக் கொண்டு போய்க் கொடுப்பேன். அந்தப் பாட்டி மிகவும் ஏழை போலுள்ளது
என்று எண்ணித் தினமும் வாங்கிக் கொண்டுபோய்த் தருவேன்.
அந்தப் பாட்டிக்குச் சொந்தமான ஒரு நிலத்தில் பெரிய கிணறு இருந்தது. ஊரில் உள்ள மற்ற கிணறுகள் எல்லாம் வற்றிக் காய்ந்து போனால்கூட அந்தக் கிணற்றில் தண்ணீர் இருக்கும். ஆனால் அந்தப் பாட்டி அதிலிருந்து தண்ணீர் எடுக்க யாரையும் அனுமதிக்க மாட்டார்கள். ஒரு முறை ஒரு மருத்துவர் ஒரு அவசரத் தேவைக்குத் தண்ணீர் கேட்ட போது அந்தப் பாட்டி தர மறுத்துவிட்டார்கள்.
திடீர் என்று ஒருநாள் அந்தப்பாட்டி இறந்துவிட்டார்கள். அந்தக் கடைசி நேரத்தில் அதே மருத்துவர்கான் அந்தப் பாட்டிக்கு வைத்தியும் செய்தார். அப்போது அவர் கேட்டார், எனக்கு அன்று தண்ணீர் தரவில்லை. இப்போது அந்தத் தண்ணீரை நீங்கள் எடுத்துச் செல்ல முடியுமா? அப்போதுகூட அந்தப் பாட்டிக்குத் தன் தவறு புரியவில்லை தன் உடமை என்ற உணர்வு தவறு என்று வருத்தப்படவேயில்லை.
அந்தப் பாட்டி அடக்கம் செய்யப்பட்ட பிறகு, அதன் படுக்கை அடியிலிருந்து ஒரு பெட்டி எடுக்கப்பட்டது. அதைத் திறந்து பார்த்தால் அதில் நிறைய நகைகள், பணம் இருந்தன. அந்தப் பாட்டி எதையும் அனுபவிக்கவேயில்லை.
இது போன்ற மனிதர்கள் அந்தச் சொத்தை வைத்திருப்பதிலேயே பாதுகாப்பாக உணர்கின்றார்கள். 'யாரோ" வாக உணர்கின்றார்கள். அதிலேயே திருப்தி அடைந்து விடுகின்றார்கள், 'என்னுடையது என்கிற உடமை உணர்ச்சி வாழ்க்கையை அனுபவிக்க அனுமதிப்பதில்லை. நீங்கள் அது இருந்தால்தான் பாதுகாப்பாய் உணர்கிறீர்கள். உதாரணத்துக்கு பணம் வைத்திருப்பவர் எப்போதும் அதை எண்ணிக் கொண்டேயிருக்கிறார். அதிலேயே, அவர் திருப்தி அடைந்து விடுகிறார், செலவு செய்யாமலேயே. அவர் திரும்பத் திரும்பப் பணத்தை எண்ணிக் கொண்டேயிருப்பார் எண்ணிய பிறகு, தலையணைக்கடியில் படுக்கையில் மறைத்து வைத்துக் கொள்வான். அனுபவிக்கவேமாட்டான். இது குபேரனின் தன்மை. உடமை என்ற உணர்வில் வாழ்வது.
குபேரன் பணக்காரத் தன்மைக்கதிபதி. லக்ஷ்மி செல்வத்தைக் குறிப்பது. பணக்காரத்தன்மை என்பது இருக்கும், ஆனால் அனுபவிக்கப்படாதது. அதுதான் செல்வம் என்பது, இருப்பதோடு நீங்கள் அதை அனுபவிக்கவும் குபேரத்தன்மை. செய்வீர்கள்.
லக்ஷ்மி என்பதன் பொருள் "அபரிமிதம்" தாராளம். இந்த தாராளமான செல்வம் உடமையுணர்வு இல்லாத ஒன்று. அப்போது நீங்கள் இதைத் தாராளமாக அனுபவிக்கலாம். உண்மையில் வாழ்க்கையை வாமலாம்.
நாம் ஒவ்வொருவருமே குபேரத்தன்மையில் உள்ளோமா அல்லது லக்ஷ்மித் தன்மையில் இருக்கிறமோ என்று முடிவு செய்து கொள்ளலாம். நாம் 'என்னுடையது'' என்ற உணர்வை விட்டுவிட்டால், எப்போதும் சந்தோஷமாக, திருப்தியில் அனுபவித்து வாழலாம். எப்போது இவை நம்மைவிட்டுப் போய்விடுமோ என்ற பயத்தில் இருந்தால், நாம் அனுபவிக்கமாட்டோம்.
நாம் நம் படுக்கையின் உயரத்தை அதிகப்படுத்த உழைக்கிறோம். அனால் காக்கத்தின் ஆமத்தை அதிகப்படுத்த மறந்து விடுகிறோம். நாம் நம் படுத்தையைப் பற்றிய உணர்வோடேயே இருந்தால், தூங்க மாட்டோம். ஏனென்றால் அதைத் திருடன் எடுத்துச் சென்றுவிடுவான் என்ற அச்சம் ஏற்படும். எப்போது இழந்துவிடுகே வாமோ உயாருக்குத் தெரியும் ? என்னுடையது என்ற உணர்வின் அடியில் இருக்கும் இந்த பயம் நம்மைத் தளர்வாக இருக்க அனுமதிப்பதில்லை. நம்மை அனுபவிக்க விடுவதேயில்லை. நாம் படுக்கையைப் பிடித்து வைத்துக்கொள்ள நினைத்தால், நாம் ஒழுங்காய்த் தூங்குவதில்லை. நாம் இந்த 'என்னுடையது" என்கிற உணர்வை விட்டால் மட்டுமே நம்மால் வாழ்க்கையை வாழவும், வசதிகளை அனுபவிக்கவும் முடியும்.
இந்த ஒரு விஷயத்தைப் புரிந்துகொள்ளுங்கள். இந்த உலகம் உங்களால் இயங்கவில்லை. நீங்கள் இருந்தபோதும் இயங்குகின்றது. 50 வருடம் முன்பு நீங்கள் யாரும் இங்கே இல்லை. உலகம் இயங்காமலா இருந்தது. சரியாகவே இயங்கிக் கொண்டிருந்தது. இப்போதிலிருந்து 50 வருடத்துக்கப்பால், நாம் யாரும் இருக்கமாட்டோம். உலகம் நின்றுவிடும் என்றா எண்ணுகிறீர்கள்? இல்லை. இருந்தாலும் நாம் இந்த மொத்த உலகமும் நம்மால் இயங்குவதாய் எண்ணிக் கொள்கிறோம்.
ஒரு பழமொழி பாரதத்தில் உண்டு. பூனை கண்ணை மூடினால் உலகமே இருண்டுவிடும் என்று. பூனை கற்பனை செய்து கொள்ளுமாம் தான் கண்ணை
முடிவிட்டால் உலகமே இருட்டாகிவிடும் என்று. அதனால்கான் புனை எதையாவது திருட உள்ளே நுழையும் போதும் சரி, கிருட்டுத்தனமாய்ப் பாலைக் குடிக்கும்போதும் சரி, கண்களை மூடிக் கொள்கின்றது.
அந்தப் பூனையைப் போல் நீங்களும் இந்த உலகமே உங்களால் தான் இயங்குவதாய் எண்ணிக் கொள்கிறீர்கள். நீங்கள் கண்ணை மூடினால் உலகம் இயங்குவது நின்றுவிடும் என்று எண்ணிக் கொள்கிறீர்கள். அது நம்மால் இயங்குவதில்லை. நமக்குப் பிறகும் அது இயங்குகின்றது.
ஒரு சிறிய கதை:
ஆற்றைக் கடக்க ஒரு மனிதர் ஒரு படகில் உட்கார்ந்திருந்தார். படகோட்டி துடுப்பைப் போட்டார். இரண்டு மூன்று நிமிடத்துக்குப் பிறகு இந்த மனிதர் படகு காட்டியிடம் 'சீக்கிரம், சீக்கிரம்" என்று கத்தினார். அவரும் இன்னும் வேகமாய்ப் படகைச் செலுத்த முயற்சி செய்தார். 10 நிமிடத்துக்குப் பின் இந்த மனிதரால் காங்கிக் கொள்ள முடியாமல், எழுந்து படகுக்குள்ளேயே முன்னும், பின்னும், குறுக்கும் நெடுக்குமாக நடந்தார். 1/2 மணிக்குப் பிறகு படகிலேயே ஓடத் துவங்கிவிட்டான். படகோட்டி, அமைதியாய் உட்காருங்கள். ஏன் இப்படி ஓடுகிறீர்கள் ? என்று கேட்டார்.
அந்த மனிதர் சொன்னார், நான் சீக்கிரம் போக வேண்டும். அமைதியாய் உட்கார முடியாது. நான் அக்கரைக்கு எத்தனை சீக்கிரம் முடியுமோ அத்தனை சீக்கிரம் போகவேண்டும் '.
பட குக்குள்ளேயே ஒடினால், அக்கரைக்குச் சீக்கிரம் போய்விட முடியுமா, என்ன? உட்கார்ந்திருந்தாலும், ஓடினாலும், படகு அக்கரையை அதற்குரிய வழியில், உரிய நேரத்தில் தானே சென்று சேரும். உள்ளே ஓடினால் சீக்கிரம் எல்லையை அடைந்துவிட முடியுமா ? உண்மையில், தாமதம் ஆனாலும் ஆகிவிடக்கூடும் அக்கரை சென்று சேர.
90 சதவீத வாழ்க்கையில் நாம் இப்படித்தான் படகுக்குள்ளேயே ஓடுகிறோம். நாம் என்ன செய்தாலும் அது படகிற்குள்ளே ஓடும் செயல்தான்.
ஒரு மனிதர், இரயிலில் பிரயாணம் செய்து கொண்டிருந்தார். அவர் தன் பெட்டியைத் தலையில் சுமந்துகொண்டு சென்றார். சக பிரயாணி ஒருவர் கேட்டார், நீங்கள் ஏன் பெட்டியை அதற்குரிய இடத்தில் வைக்கக்கூடாது? அந்த மனிதன் சொன்னார், 'இல்லை; அது ரொம்ப கனமாக உள்ளது இரயில் வண்டிக்கு சுமையாய் இருக்கும் ".
அந்த மனிதர் உணர்வில்லை அந்த இரயில்தான் இவரையும், இவர் பெட்டியையும் சுமந்து செல்கின்றது என்று.
உங்களைப் புரிந்து கொள்ளுங்கள் அதனால் உங்களை மட்டுமல்ல. உங்களுடைய நான் மற்றும் எனது இரண்டுமே கடவுளால் தான் பார்த்துக் கொள்ளப்படுகிறது. கடவள்கான் எல்லாவற்றையும் கவனித்து பாது காக்கின்றது. ஆனால் நாம்தான் நம் அதங்காரத்தால், எல்லாவற்றையும் நம் தலையில் சுமந்துகொள்கின்றோம்.
ரமணமகரிஷி, ஒரு ஞானிகளுள் ஞானி. பாரதத்தைச் சேர்ந்த அழகாய்ச் சொல்கிறார். ஒருஇரயில் செல்கிறது. நீங்கள் உட்கார்ந்திருக்கின்றீர்கள். அந்தப் பெட்டியை இறக்கிக் கீழே வைத்துத் தளர்வாக இருந்தால், உங்களுக்குத் தூங்கவோ, ஒய்வெடுக்கவோ நேரம் கிடைக்கும் இல்லையா?
எப்படியிருந்தாலும், இரயில் அதன் சேருமிடத்தை அடைந்தே தீரும். தலையில் சுமையை வைத்திருந்தாலும் சரி, கீழே இறக்கி வைத்தாலும் சரி, இரயில் அதற்குரிய நேரத்தில்தான் இலக்கை அடையும். படகுத்துள்ளே ஓடினாலும் சரி, படகு அந்த நேரத்தைத் தான் எடுத்துக் கொள்ளும். மெதுவாக செய்ய அல்லது செய்யாதிருக்க நினைத்தால், அதை அவசரமாய்ச் செய்யுங்கள். அதுபோதும்.
அவசரப்படுவதால் நாம் தவறுகள் செய்யும் வாய்ப்பு உள்ளது. சிறு தவறுகள் கூட இல்லை; பெரிய பெரிய தவறுகள் செய்துவிட வாய்ப்புள்ளது.
நீங்கள் ஒய்வாக, தளர்வாக, தெய்வத்தின் காலடியில் சாணாகதியடையும்போது, 99 சதவீத உங்கள் சக்தி நேர்மறையான விஷயத்தை உருவாக்க உதவுகின்றது. அதுவரை அந்த 99% சக்தியுமே தேவையற்ற கவலைப்படுவதில் வீணாகிறது.
ஒருநாள் நான் ஒரு அழகான புத்தகம் கடவுளை அறிவது எப்படி என்ற தத்துவ நூல் ஒன்று படித்தேன். நீதிமன்றத்தில் போடப்படும் ஒரு சட்டத்தால் கடவுளை நிருபிக்க முடியாது. இருந்தாலும் 90 சதவீதத்துக்கும் அதிகமான மக்கள் கடவுள் இருப்பதை நம்புகிறார்கள். அதன் விளைவாக அவர்களின் படைப்பாற்றல் மிக ஆச்சரியமூட்டும் வகையில் அதிகரிக்கிறது. அவர்கள் வாழ்க்கை ஆனந்தமாகவும், உற்சாகமாகவும் உள்ளது, என்ற அவர்கள் கவலைப்படுவதில் சக்தியைச் செலவு செய்வதை நிறுத்திவிட்டதால். அதற்கு பதில் அவர்கள் படைக்கின்றார்கள்.
தொடர்ந்து கவலைப்படுவது வாழ்க்கையில் ஒரு அமுத்தத்தை ஏற்படுத்துகிறது. சாணாகதி செய்கையில். கடவுள் மீது நம்பிக்கையும் வைக்கும்போது, நீங்கள் கடவுளின் பெயரால் தளர்வாக இருந்தால், கவலைப்படுவதில் நீங்கள் செலவழித்த சக்தி படைப்பாற்றலாக, நேர்மறை சக்தியாக மாறிவிடும்.
99% கவலைகள் உண்மையாக மாறுவதில்லை. 1% இப்படி மாறினாலும், அதனால் உங்களுக்கு நன்மையே!
உங்கள் நான் என்னும் உணர்வை சரணாகதி செய்யும்போது துன்பம், இன்பமாகவும், ஆனந்தப் பெருக்காகவும் உருமாறுகிறது.
உங்கள் 'என்னுடையது" என்ற உணர்வைச் சரணாகதி செய்தால் உங்கள் பணக்காரத்தன்மை, செல்வமாக மாறுகிறது. உங்கள் உடமைகளோடு நீங்கள் வாழுத் தொடங்குகிறீர்கள். இருப்பதை வாழ்கிறீர்கள். அனுபவிக்கிறீர்கள். அதை உண்மையான மகிழ்ச்சி, சந்தோஷம் இவற்றை அடைகின்றீர்கள். எப்போது இதை இழந்துவிடுவேமோ என்ற பயத்தைத் தாண்டிவிடுவீர்கள்.
நான் மற்றும் 'எனது" இரண்டையும் சரணாகதி செய்தல். மூன்றாவது:
நான் மற்றும் 'எனது என்ற இரண்டையும் சொல்லும்போது நான் குறிப்பிடுவது மொத்த வாழ்க்கையையும் சரணாகதி செய்வதுதான்.
நீங்கள் இந்த இரண்டையும் சரணாகதி செய்யும்போது உங்கள் மொத்த வாழ்க்கையுமே உருமாற்றம் அடைந்து விடுகிறது. மொத்தமாக மாறிவிடுகிறது. நீங்கள் சரணாகதி செய்துவிட்டதன் நிரூபணம் நீங்கள் கவலையே துன்பமோ அடையாமல் இருப்பது தான். நீங்கள் உண்மையில் சரணாகதி செய்துவிட்டால் கவலையோ, துன்பமோ அடையமாட்டீர்கள்.
யாரிடம் சரணாகதி செய்கிறீர்கள் என்பது ஒரு பொருட்டே அல்ல. அதைப்பற்றிக் கவலைப்பட வேண்டாம். நான் சரணாகதி பற்றிப் பேசினேன். ஆனால் யாரிடம் என்று நான் சொல்லவில்லை. யாரிடம் சரணடைவது என்பது பற்றிக் கவலைப்பட அவசியமில்லை. அது தேவையற்றது. கடவுளாகவோ, குருவாகவோ, சிவன் அல்லது கிருஷ்ணன் இப்படி யாரிடம் சரணாகதி செய்யப் போகிறோம் என்பது முக்கியமல்ல. யாரிடம் சரணாகதி செய்யப் போகிறோம் என்பதால் ஒன்றுமில்லை. 'சரணாகதி" ஒன்றுக்கே உங்களை உருமாற்றம் செய்யும் வலிமை உண்டு.
ஒரு மனிதர் ஒரு குருவைப் பார்த்து அவரிடம் சரணாகதி செய்ய முடிவு எடுத்தார். எங்கே போய்க் குருவைத் தேடுவது? நாகரீக மனிதர் என்றால் இணையதளத்தில் போய் என்னென்ன விதமான குருமார்கள் இருக்கிறார்கள் என்று கண்டுபிடித்திருப்பார். பழைய காலத்தில் இணையதளங்கள் ஏதும் கிடையாது. எங்கே போவார்? ஒரு காட்டை அடைந்து அங்கே குருவைத் தேடினார். பிறகு இப்படி முடிவு செய்து கொண்டார், சுநான் இந்த சாலையில் உட்கார்ந்து கொள்வேன், யார் முதலில் வருகிறார்களோ, அவரே என் குரு. நான் அவரிடம் என்னை சரணாகதி செய்துவிடுவேன் '.
துரதிருஷ்டவசமாகத் ஒரு திருடன் தான் முதலில் வந்தான். இந்த மனிதர் குதித்து எழுந்து வந்தவரின் காலைப் பிடித்துக்கொண்டு, சுநீங்கள்தான் என் குரு; கடவுள். நீங்கள் என்னைக் காப்பாற்ற வந்திருக்கிறீர்கள். நான் என்னை முழுதுமாய் சரணாகதி செய்கின்றேன். என்னை ஏற்றுக் கொள்ளுங்கள்" என்று கத்தினான்.
அந்த திருடன் அப்போதுதான் அரண்மனையில் திருடிவிட்டு ஓடி வந்து கொண்டிருந்தான். வீரர்கள் துரத்திக் கொண்டு வந்து கொண்டிருந்தார்கள். அவன் பிடிபட்டு விடுவோமோ என்று பயந்து கத்தினான். சுஎன்னை விடு, நான் போக வேண்டும். நான் உன் குரு இல்லை ' என்று.
இவரும் திரும்பச் சொன்னார், சுஇல்லை இல்லை அப்படிச் சொல்லாதீர்கள். நீ ங்கள்தான் என்னைக் காப்பாற்ற வந்துள்ள கடவுள். என்னைக் காப்பாற்றுங்கள். நான் என்னை முழுதுமாய் உங்களிடம் சரணாகதி பண்ணுகின்றேன் . காலைப் பிடித்துக்கொண்டு இவரும் விடவில்லை.
திருடன் யோசித்தான், 'இப்போது என்ன செய்வது. இதுபோல் ஆகிவிட்டதே!"
இறுதியில் அந்தத் திருடன் ஏற்றுக் கொண்டான்; சரி. நான் உன் குரு. இப்போது நான் சொல்லும்புட செய். கண்ணை மூடி உட்கார். நான் சொல்லும் வரை கண்களைத் திறக்கக் கூடாது ', என்றார்.
இந்த மனிதர், சரியென்று கண்களை மூடி அதையாக உட்கார்ந்து கொண்டிருந்தார். திருடனும் இதுதான் சரியான சமயம் என்று ஓடித் தப்பித்துவிட்டான்.
இந்த மனிதர் உட்கார்ந்து கண்களை மூடியவர் மூடியபடியே இருந்தார். ஒரு நாள் கழிந்தது. மறுநாளும் சென்றது. இவர் மன உறுதி, வைராக்கியும் அவரது முடிவு எல்லாமே உறுதியாக இருந்ததால், 'நான் என் குரு வரும்வரை கண்களைத் திறக்க மாட்டேன்" என்று நினைத்துக் கொண்டார்.
அந்த நேரம் சிவன் அவன் முன் தோன்றி அவருக்கு தரிசனம் தந்து சொன்னார், 'மகனே! உன் சரணாகதி என்னை மகிழ்விக்கிறது உன் கண்களைத் திறந்து என்ன வேண்டுமோ கேள்", என்றார்.
இந்த மனிதன் 'இல்லை; இல்லை; நீங்கள் என் குரு இல்லை. என் குரு வந்து சொன்னால்தான் கண்களைத் திறப்பேன்; அதுவரை கண்களைத் திறக்க மாட்டேன் " என்றார்.
சிவன் சொன்னார், 'அப்பா, நான் கடவுள். பூமிக்கு வந்துள்ளேன் உனக்குத் தெரியவில்லை. நீ குரு என்று சொல்பவர் உண்மையில் ஒரு திருடன். நான் கடவுள்; உன் மேலுள்ள கருணையால், உன் மன உறுதியை பார்த்து வந்துள்ளேன். கண்களைத் திற".
இந்த மனிதன் சொன்னார், 'அவர் திருடனா, கடவுளா என்பது பற்றிக் கவலையில்லை. நான் அவரிடம் சரணாகதி அடைந்துவிட்டேன்". பிறகு சிவன் திருடனின் வடிவத்திற்கு மாறி, அவன் குரலில் பேசினார். அதற்குப் பிறகு அந்த மனிதர் கண்ணைத் திறந்தார்.
பிறகு சிவன் அவரை ஆன்மீக அனுபவம் தந்து ஆசிர்வதித்ததாகக் கதை சொல்கிறது.
"ஏன் அப்படிச் சொல்கிறார்கள்?" என விசாரித்ததற்கு, "நான் பெரிய ஆளாக வேண்டுமென, சிறுவயதிலிருந்தே கனவு கண்டவர் என் தந்தை. கனவை நிஜமாக்க உடல், பொருள், ஆவி அனைத்தையும் செலவழித்து என்னைப் படிக்க வைத்தார். வெற்றிக்கு ஊக்கமளித்தார்."
இந்தக் கதையின் கருத்து மிக ஆழமானது. யாரிடம் நீங்கள் சரணாகதி அடைகின்றீர்கள் என்பது முக்கியமில்லை. அதற்கும் ஆன்ம விடுதலைக்கும் தொடர்பில்லை; சரணாகதி போதுமானது; அதுவே அற்புதத்தை நிகழ்த்தக் கூடியது. சரணாகதிக்கு உங்களை உருமாற்றம் செய்யும் சக்தி உண்டு. எந்தப் பெயரிடம், உருவத்திடம் சரணாகதி செய்திருக்கிறீர்கள் என்பது முக்கியமில்லை.
இராமகிருஷ்ணரின் நீதிக் கதைகளிலிருந்து ஒரு கதை
ஒரு படித்த மனிதர் ஆற்றங்கரையில் வசித்து வந்தார். ஒவ்வொரு நாளும் ஒரு பெண் அவருக்கு பால் கொண்டுவந்து கொடுத்துவிட்டுச் செல்வாள். ஒருநாள் அவள் தாமதமாக வந்தாள்.
மனிதர் கேட்டார், "ஏன் இத்தனை நேரம் கழித்துப் பால் எடுத்துக் கொண்டு வருகிறாய்? அப்புறம் என் தினசரி வேலைகளை நான் எப்படி முடிக்க முடியும்?"
அந்தப் பெண் சொன்னாள், "நான் அக்கரையிலிருந்து வருகிறேன். ஒரே வெள்ளம். படகு எதுவும் இல்லை. அதனால்தான் தாமதமாகிவிட்டது." இந்தப் படித்த மனிதர் கேட்டார், "என்ன பெரிய வெள்ளம்? மனிதர்கள் வாழ்க்கைக் கடலையே கிருஷ்ணரின் பெயரை உச்சரித்தபடி கடந்து வந்து விடுகிறார்கள். ஒரு ஆற்றைக் கடக்க முடியவில்லையா உன்னால்?"
அந்தப் பெண் ஒரு அப்பாவிப் பெண்மணி. அவளுக்குப் பட்டறிவோ, தர்க்கம் பிடித்த மனமோ இல்லை. அடுத்த நாள் அவள் சரியான நேரத்திற்கு வந்து சேர்ந்தாள். அதற்குப் பிறகு தினமுமே அவள் சரியாக வந்துவிட்டாள்.
ஒருவாரம் சென்றது. இந்தப் படித்த மனிதர் கேட்டார், "இப்போது சரியாக வந்து விடுகிறாயே! எப்படி? வெள்ளம் வடிந்து விட்டதா?"
அவள் பதில் சொன்னாள், "இல்லை; இப்போதும் வெள்ளம் தான். இன்னும் வடியவில்லை. படகுகள் இன்னும் செல்லத் தொடங்கவில்லை. ஆனால் நீங்கள் சொல்லித் தந்தபடி கிருஷ்ணரின் நாமத்தை உச்சரித்தபடியே கடந்து வந்துவிட்டேன். நீங்கள்தான் அன்றைக்குச் சொல்லிக் கொடுத்தீர்கள் வாழ்க்கைக் கடலையே அப்படி கடந்துவிடலாம் என்று. அப்படித்தான் தினம் செய்து வருகிறேன்."
இந்தப் படித்த மனிதர் அசந்துபோய்விட்டார். அவரால் நம்ப முடியவில்லை. "எங்கே, செய்து காட்டு" என்றார்.
இந்தப் பெண் அவரை ஆற்று வெள்ளத்தினிடையே அழைத்துச் சென்றாள். "கிருஷ்ணா, கிருஷ்ணா" என்று சொன்னவாறு நதிமீது கடந்து செல்லத் தொடங்கினாள்.
இந்தப் படித்த மனிதர் நினைத்தார், "இவளால் முடியும் என்றால் என்னால் ஏன் முடியாது?" அவரும் முயற்சி செய்கிறேன் என்று ஆற்றின் அருகே சென்றார். தன் வேட்டியைக் கையில் தூக்கிப் பிடித்துக் கொண்டே "கிருஷ்ணா, கிருஷ்ணா" என்று உச்சாடனம் செய்தார். உதடுகள் கிருஷ்ண நாமத்தை உச்சரித்தாலும், கைகள் வேட்டி நனைந்து போகாமல் இருப்பதற்காக வேட்டியப் பிடித்துக் கொண்டிருந்தது. இதுதான் அவரது சரணாகதியின் ஆழம். கடைசியில் ஆற்று வெள்ளம் அவரை அடித்துச் சென்றது.
இதிலிருந்து நீங்கள் ஒன்றைக் கொள்ளலாம். யாரிடம் நீங்கள் கற்றுக் கொள்கிறீர்கள், செய்கின்றீர்கள், யாரிடம் சரணாகதி என்பது முக்கியமில்லை. இந்தப் பெண் மிகவும் அப்பாவி. அவள் அந்தப் படித்தவர் சொல்லித் தந்த கருத்துக்கு யாருக்கு சரணாகதி செய்ய வேண்டும் என்பது பற்றி எல்லாம் கவலைப்பட அவசியமில்லை. சரணாகதி ஒன்றே உங்களை உருமாற்றம் செய்துவிடும்.
அதற்குப் பிறகு என்ன நடக்கும், அடுத்தது என்ன செய்யவேண்டும். சரணாகதிக்கு அடுத்த படி என்ன இது பற்றியெல்லாம் கவலைப்படத் தேவையே இல்லை. பல நேரங்களில் நாம் சரணாகதி செய்யும் முன்பே கவலைப்படத் துவங்குகிறோம். கணக்கு போடுகிறோம். சரணாகதி செய்து விட்டால் இது என்ன ஆகும் அது என்னவாகும். இப்படி தர்க்கரீதியாக கணக்கிட முடியுமா என்ன நடக்கும் என்று. இல்லை. அப்படி கணக்குப் போட்டுப் பார்த்தால், நாம் நம் மனதைச் சரணாகதிக்கப்பால் செலுத்திப் பார்க்கின்றோம் என்று தான் பொருள்.
மரணத்துக்குப் பிறகு என்ன நடக்கும் என்று தெரிந்தால், தான் சரணாகதிக்குப் பிறகு என்ன என்பது தெரியும். சரணாகதியும், மரணமும் ஒன்றே! நீங்கள் சரணாகதி அடையும்போது உளவியல் ரீதியாகச் செத்துவிடுகிறீர்கள். திரும்பப் பிறக்கின்றீர்கள். மரணத்துக்குப் பிறகு என்ன நடக்கும் என்று சொல்லமுடியுமா உங்களால். அதேபோல் சரணாகதி பற்றிக் கற்பனை செய்யவோ, நினைத்துப் பார்க்கவோ, பாவனை செய்யவோ முடியாது. நீங்கள் அப்படி கற்பனை செய்தாலோ, பாவனை செய்தாலோ, நன்றாகத் தெரிந்து கொள்ளுங்கள். நீங்கள் சரணாகதி செய்யவில்லை.
ஒருவர் தன் குருநாதரிடம் இப்படிக் கேட்டுள்ளார், "குருவே, நான் சரணாகதி செய்துவிட்டேனா என்பது எப்படி எனக்குத் தெரியும்?"
குரு பதில் சொன்னார், "இந்தக் கேள்வியே மறைந்து போகும். அப்போது உனக்குத் தெரியும் நீ சரணாகதி செய்துவிட்டாய்" என்று.
இந்தக் கேள்வி, நீங்கள் சரணாகதி செய்து விட்டீர்களா என்பதே மறைந்து போகும். உங்களுக்கு அதுபற்றிய சந்தேகமோ சரணாகதி செய்துவிட்டோமா இல்லையா என்ற சந்தேகமே ஏற்படாது. உங்கள் மொத்த இருப்புமே மகிழ்ச்சியாவும், ஆனந்தப் பெருக்கினாலும் நிரம்பிவிடும். வெறும் சரணாகதி உணர்வும், ஓய்வான மனநிலையும், ஆனந்தப் பெருக்குமே நிரம்பியிருக்கும். அடுத்து என்ன நடக்குமோ என்ற கவலையிருக்காது. முழுக்க முழுக்க துக்கத்திலிருந்தும், வலியிலிருந்தும், பொறுப்புகளிலிருந்தும் விடுபட்டுவிடுவீர்கள். பொறுப்புகள் எந்த சுமையுமின்றி நிறைவேறிவிடும். உங்கள் உடல் எந்தப் பெரிய முயற்சியும் இல்லாமலே சரியான செயலை நிறைவேற்றும். எந்த குறுக்கீடும் இன்றி மனம் சரியான விஷயத்தைச் செய்யும். நீங்கள் சரணாகதி செய்துவிட்டால் நாளை அலுவலகத்துக்குச் செல்ல வேண்டாம் என்று பொருள் இல்லை. நீங்கள் செல்வீர்கள். உடல் பார்த்துக் கொள்ளும். எல்லாமே ஒரு ஓய்வான, தளர்வான உணர்வை உங்கள் இருப்பிலும், ஆனந்தத்தை மனதிலும் முழுமையான இருப்பை வாழ்க்கையிலும் காண்பீர்கள்.
நீங்கள் உங்கள் நான் என்னும் உணர்வை சரணாகதி செய்கையில், அங்கே முழு ஆனந்தம் ஏற்படும். நீங்கள் உங்கள் எனது என்னும் உணர்வை சரணாகதி செய்துவிட்டால், அங்கே முழு தளர்வான மனநிலை ஏற்படும். நீங்கள் இந்த இரண்டையுமே நான்" என்னும் உணர்வையும் 'எனது " என்னும் உணர்வையும் சரணாகதி செய்து விட்டால் வாழ்க்கையில் ஒரு அழகான இருக்கும் உணர்வு ஏற்படும். இதுதான் நீங்கள் உண்மையில் சரணாகதி செய்திருக்கிறீர்களா, இல்லை வெறும் உதட்டளவில் சரணாகதியா என்று அறிய உதவும் அளவுகோல். இந்த அளவுகோலை வைத்து நீங்கள் அளந்துகொள்ளலாம். உண்மையில் சரணாகதி செய்துவிட்டீர்களா என்று. சரணாகதி என்பது ஒரு தெளிவான உணர்வுப்பூர்வமான முடிவு வேறு எதுவுமில்லை.
நீங்கள் முடிவுசெய்வீர்கள், இந்த உடம்பை, இந்த சூரியனை, நிலவை இந்த பூமியை இயக்கும் சக்தி ஏன் என் வாழ்க்கையை இயக்க முடியாது?
பரிந்து கொள்ளுங்கள்: நாம் உண்ணும் உணவு இரத்தமாக மாறுகிறது. அது ஒரு சாதாரண விஷயமல்ல. நீங்கள் ஒரு மருத்துவர் என்றால் உங்களுக்குத் தெரியும் அது எத்தனை பெரிய விஷயம் என்று. பிரெட் இரத்தமாக மாற்றப்படுவது என்பது ஒரு பெரிய தொழிற்சாலை. இதுவரை விஞ்ஞானிகளால் பிரட்டை இரத்தமாக மாற்ற முடியவில்லை. இதைச் செய்யத் தேவையான தொழிற்சாலையின் அளவு பல மைல்களுக்கு பரப்பளவு இருக்கும் என்று சொல்லப்படுகிறது. அத்தனை பெரிய விஷயம் நம் உடலில் நடக்கிறது. வெறும் 6 அடி உயர அமைப்பில் இத்தனை பெரிய தொழிற்சாலை நடக்கிறது. காற்று உள்ளே சென்று, அதிலிருந்து பிராணன் உயிர்க்கப்பட்டு, காற்று வெளியேற்றப்படுகிறது. இந்த செயல்பாடு நம் உடலில் நடக்கிறது. தெய்வசக்தியால் நம் உடலுக்குள் இத்தனை அதிசயங்கள் நிகழ்த்த முடிகிறபோது, இந்த பிரபஞ்சத்தில் இன்னும் பெரிய விஷயங்களை எல்லாம் நிகழ்த்துகிறபோது, நம் வாழ்க்கையையும் அது பார்த்துக் கொள்ளும்.
பரிந்து கொள்ளுங்கள். இந்த பிரபஞ்சம் என்பது புத்திசாலித்தனம். "தெய்வீகம்" என்பதும் புத்திசாலித்தனம்.
நான் பார்த்திருக்கிறேன் மக்கள் தெய்வத்திடம் கேட்பார்கள், "கடவுளே! எனக்கு தயவு செய்து இதைக் கொடு. தயவு செய்து அதைக் கொடு."
முதலில் கேட்பார்கள். அடுத்தது பேரம் பேசுவார்கள். நீ எனக்கு இதைத் தந்தால் நான் உனக்கு அதைத் தருகிறேன். பாலாஜி தான் பரத்தில் மிகப்பெரிய கடவுள் பேரம் பேசுவதற்கு. எதுவாகயிருந்தாலும் பாலாஜியுடன் பேரம்தான்.
மூன்றாவதாக, கடவுளைக் குறை சொல்லத் தொடங்கிவிடுவார்கள். நான் அவரது கோவிலுக்கு பத்து முறை சென்றேன். ஒவ்வொரு வருடமும் மலை ஏறிக் கோவிலுக்குப் போகிறேன். ஆனால் எதுவும் நடக்கவில்லை.
முதலில் கேட்டீர்கள், பிறகு பேரம் பேசுவீர்கள். அடுத்தது குறை சொல்வீர்கள். இந்த மூன்றுமே பக்தியுணர்வோடு சம்பந்தமில்லாத ஒரு விஷயம்.
நான் ஒன்று கேட்கிறேன். நீங்கள் எதற்காக பிரார்த்தனை செய்கிறீர்கள் ? ஏனென்றால் கடவுளுக்கு நீங்கள் கேட்பதைக் கொடுக்கும் திறன் இருப்பதாக கொடுக்கும் சக்தி இருப்பதாக நினைக்கின்றீர்கள்.
நீங்கள் பிரார்த்தனை செய்யும்போது, நீங்கள் கேட்கிறீர்கள். கடவுளே, எனக்கு ஒரு
"ஏன் அப்படிச் சொல்கிறீர்கள்?" என விசாரித்ததற்கு, "நான் பெரிய ஆளாக வேண்டுமென, சிறுவயதிலிருந்தே கனவு கண்டவர் என் தந்தை. கனவை நிஜமாக்க உடல், பொருள், ஆவி அனைத்தையும் செலவழித்து என்னைப் படிக்க வைத்தார். வெற்றிக்கு ஊக்கமளித்தார்."
மில்லியன் டாலர் தரவேண்டும்" கடவுளுக்கு நீங்கள் கேட்டதைத் தரும் சக்தி இருப்பதாக நம்புகின்றீர்கள். ஆனால் நீங்கள் அவரிடம், கடவுளே, எனக்கு எப்போது தரவேண்டும் என்று முடிவு செய்யும் புத்தி இருப்பதாக நீங்கள் நம்பவில்லை. கடவுளுக்குச் சக்தி இருப்பதாக நீங்கள் நம்புகின்றீர்கள். ஆனால் அவருக்குப் புத்தி இருப்பதாக நம்ப மறுக்கிறீர்கள். பலர் என்னிடம் கேட்பார்கள், "சுவாமிஜி, நான் கேட்டதைக் கடவுள் ஏன் இப்போதே தரக்கூடாது?"
நான் கேட்கிறேன், நீங்கள் நம்புகின்றீர்களா கடவுளுக்குத் தரக்கூடிய சக்தி இருக்கிறது என்று".
அவர்கள் சொல்கிறார்கள், "ஆம், நான் நம்புகிறேன்".
பிறகு நான் கேட்கிறேன். "ஆனால் அந்தக் கடவுளுக்கு எப்போது தரவேண்டும் என்று முடிவு செய்யும் புத்தி இருப்பதாக நீங்கள் நம்பவில்லை. சரியா?"
இது எதனால் என்றால் நாம் கடவுளுக்குச் சக்தி இருப்பதாக நம்புகின்றோம். ஆனால் புத்தி இருப்பதாக நம்புவதில்லை. இதுதான் நம் பிரார்த்தனை.
நீங்கள் சரணாகதி அடையும்போது, நீங்கள் கடவுளுக்குச் சக்தி மட்டுமில்லை; புத்தியும் இருக்கிறது என்று பரிந்து கொள்வீர்கள். ஒவ்வொரு நிமிடமும் உங்களுக்கு ஏதாவது கற்பிக்கப்படும். நீங்கள் சரணாகதி செய்தால் உங்களுக்கு எந்தவிதமான துக்கமோ, எதுவும் இருக்காது. நீங்கள் சுதந்திரமாக உணர்வீர்கள்.
அர்ச்சுனனின் தாய் குந்தி ஒரு சிறந்த பெண்மணி. அவர் கிருஷ்ணரிடம் அளந்த பக்தி கொண்டிருந்தார். அவருடைய பிரார்த்தனையில் மிக அழகான வரிகள் சொல்கின்றன. "பகவானே! என்னைச் சுற்றி எல்லா திசைகளிலிருந்தும் துக்கம் வாட்டும். எனக்கு புரிந்து கொள்ளுதலையும் அமைதியையும் தாட்டும் நீங்கள் எனக்குத் துக்கத்தின் மூலம் கற்றுக் கொடுக்கிறீர்கள் என்பதை எனக்குப் புரியவைக்கட்டும்".
ஒவ்வொரு துக்கமும் ஒரு ஆசிரியர் தான். அது உங்களுக்கு இன்னும் அதிக புத்திசாலித்தனத்தையும், அதிக புரிந்து கொள்ளுதலையும் தந்து உங்கள் வாழ்க்கையில் இன்னொரு பரிமானத்தை திறந்து வைக்கும். ஆசிரியராகத்தான் வருகிறது. ஆனால் நாம் எதையும் திறந்த மனதோடு, வரவேற்கும் மனப்பான்மையோடு எதையும் பெற்றுக் கொள்வதில்லை. நீங்கள் சரணாகதி செய்யும்போது எல்லாவற்றையும் ஏற்றுக் கொள்கிறீர்கள். வரவேற்கும் மனதோடு பெற்றுக் கொள்கிறீர்கள். நீங்கள் உங்கள் துன்பங்களை, துயரங்களை, வேதனைகளை வரவேற்கும் மனதோடு ஏற்றுக் கொண்டால் அவை உங்கள் ஆசிரியராக, குருநாதராக மாறிவிடும்.
ஒரு உபநிடதத்தில், யமன், மரணத்தின் கடவுள் குருவாக அழைக்கப்படுகிறார். மரணம் மிகப் பெரிய துக்கம். நீங்கள் சரணாகதி செய்தால், மரணத்தை வரவேற்றால், அது மிகப்பெரிய குருவாக உங்களுக்கு இருக்கும். நீங்கள் சரணாகதி மனப்பான்மையோடு வரவேற்றால், எது நடந்தாலும் உங்கள் வாழ்க்கையின் தன்மையையே மாற்றிவிடும். நீங்கள் எதை எதிர்க்கிறீர்களோ, அது சாத்தானாகத்தான் உணரப்படும். எதை நீங்கள் வரவேற்றாலும் அது தெய்வீகமாக உணரப்படும் அல்லது எதிர்நோக்கப்படும்.
நீங்கள்தான் முடிவு செய்கின்றீர்கள். அது சாத்தானா அல்லது தெய்வீகமா என்று.
அது வெளியே முடிவு செய்யப்படுவதில்லை. உள்ளேதான் செய்யப்படுகிறது.
நீங்கள் எப்போது தளர்வானாலும், உங்கள் வாழ்க்கை 'மித்யா' விலிருந்து (மாயை) 'நித்ய ஆனந்தத்'துக்கு (நிலையான ஆனந்தம்) நகர்கிறது. நீங்கள் உங்கள் துக்கத்திலிருந்து ஒரு ஆனந்த வெள்ளத்துக்கு உருமாறுகிறீர்கள். மனச்சோர்விலிருந்து வெளிப்படுத்துதலுக்கும், கவலையிலிருந்து ஆச்சரியத்துக்கும் நகர்கிறீர்கள். உணர்வுப்பூர்வமாக முடிவெடுக்கலாம். ஒரு முறை முடிவு எடுத்துவிட்டால், திரும்பத் திரும்ப அதைக் கேள்வி கேட்கக் கூடாது. ஒருமுறை சரணாகதி செய்து விட்டால், அதற்குப்பின் அந்த முடிவுக்குப் பிறகும், உங்களுக்கு நாம் முழுமையாகச் சரணாகதி செய்து விட்டோமா இல்லையா என்று சந்தேகம் ஏற்படும்.
நான் உங்களுக்கு ஒன்று சொல்கிறேன்.
முதலில் சரணாகதி செய்ய முடிவெடுங்கள். எல்லாவற்றையும் கடவுளின் காலடியில் இந்த உலகை இயக்கும் பராசக்தியின் திருவடியில், சமர்ப்பித்து விடுங்கள். மனதினுள் ஏதும் பெயரோ உருவமோ கூடத் தேவையில்லை. என் பெயரோ உருவமோ கூட வைத்துக் கொள்ளவேண்டாம். யாருடைய பெயரையோ, உருவத்தையோ கூட நினைவில் வைக்க வேண்டாம். இதை நான் சரணாகதி செய்துவிட்டேன். என்ன நடக்கும்? கடவுள் கோபிப்பாரா? கவலையே தேவையில்லை. வெறுமனே இந்த உலகத்தை இயக்கும் சக்தியிடம் சரணாகதி செய்யுங்கள். அதற்குள் எல்லா பெயர்களும், கடவுள், தெய்வம், இந்த மொத்த பிரபஞ்சத்தின் சக்தி இதுவே உங்கள் வாழ்க்கையை நடத்தட்டும் என்று முடிவு செய்யுங்கள்.
அதற்குப் பிறகு, உங்களுக்கு ஒரு சந்தேகம் வரும். நாம் சரணாகதி செய்துவிட்டோமா இல்லையா என்று. அப்போது சொல்லுங்கள். இந்த சந்தேகம் கூட, தெய்வம், இந்த உலகத்தை இயக்கும் தெய்வம் தந்த பரிசுதான். அதே தெய்வம்தான் இந்தப் பரிசையும் தருகிறது. சரணாகதி செய்யவேண்டும் என்கின்ற புத்திசாலித்தனத்தைத் தருவதும் சரணாகதியை சந்தேகப்படுவது இரண்டுமே அந்த கடவுளின் பரிசுதான். இந்த சந்தேகத்தையும் அந்த சக்தியிடம் ஒப்படைக்கிறேன். அவரே என்னைக் காப்பாற்றட்டும். அதற்குப்பின் பாருங்கள் உங்களிடம் நடக்கும் உருமாற்றத்தை நீங்களாகவே பாருங்கள். முதலில் நான் மாறுவேன் பிறகு சரணாகதி செய்வேன் என்று நினைக்காதீர்கள். அது முடியாது. எப்படி இருக்கிறீர்களோ, அப்படியே, உணர்வுப் பூர்வமாக சரணாகதி செய்யுங்கள். எது எல்லாம் என்னுடையது என்று இருக்கிறதோ, எது என் நிலை என்று இருக்கின்றதோ அதை முழுமையாகச் சரணாகதி செய்யுங்கள். உங்கள் ஆன்மா ஒரு புது உணர்வு, புது வாழ்க்கை, புது சக்தி மற்றும் புது ஆனந்தத்தால் நிரப்பப்படும். அதனால் நீங்கள் தெய்வத்தின் காலடியில் சரணடையுங்கள். நீங்களும் அந்த சக்திக்குள் பிரவேசிக்கலாம். அந்த சக்தியிலேயே இருக்கலாம். தெய்வீகசக்திக்குள் பிரவேசியுங்கள். இது உங்களுக்குள் நடக்கட்டும். நீங்கள் நித்யானந்தத்தில் நிலைத்து, நித்யானந்தமாகிவிடுவீர்களாக. நன்றி.
கிருஷ்ணரின் இங்கே உபதேசம் இங்கேதான் நம் ஞான வாழ்க்கை முடிவடைகிறது. சில நிமிட நேரங்கள் எடுத்துக் கொண்டு நம் குருமார்களுக்கெல்லாம் நன்றி செலுத்துகே வாம். முதலில் குருநாதர் கிருஷண்ருக்கு இந்த சிறந்த சத்தியங்களை இந்த மொத்த உலகத்திற்கும்
இருபத்தைந்து வருடம் போராடினார். அமெரிக்காவில் எனக்கு வேலை கிடைத்தபறகுதான் அவர் ஒய்வெடுத்தார். வாழ்க்கையை வாழ அவருக்கு அப்பொழுதுதான் நேரம் கிடைத்தது. அதன் பின்புதான் எங்களுக்குத்
அளித்ததற்கு நன்றி செலுத்துவோம். நம் நன்றியை அவர்க்கு அளிப்போம். அதற்குப் பின் அவற்றைப் பாதுகாத்து நமக்களித்த, நாம் இதை நம் வாழ்க்கையில் அனுபவித்து, ஆனந்தப்பட உதவிய அத்தனை குருமார்களுக்கும் நன்றி செலுத்துவோம். நாம் மொத்த குரு பரம்பரைக்கும் தலைமுறையாக வந்த அத்தனை குருமார்களுக்கும் நன்றி சொல்வோம். தயவு செய்து கண்களை மூடி அமைதியாக சில நிமிடங்கள் இருங்கள்.
இப்படி 'மோட்ச சன்யாஸ யோகம்" என்கின்ற பகவத்திதையின் 18 வது அத்தியாயமான, யோக சாஸ்திரம், முழுமையின் அறிவயில் கிருஷ்ணருக்கும் அர்ச்சுனனுக்குமான உரையாடல் நிறைவு பெற்றது.