1. Bhagavad Gita Decoded
ஸ்ரீமத் பகவத் கீதை
(ஜீவன்முக்த விஞ்ஞானம்)
ஐ. பகவத் கீதை ஒரு பின்னணி
II. முன்னுரை
III. என்றென்றும் வாழும் மஹாபாரதம்
IV. ஸம்ஸ்க்ருத உச்சரிப்பு முறை
V. பூர்ணத்வம்
VI. அத்தியாயம்
- அர்ஜுந விஷாத யோகம் ........
(உங்கள் தடுமாற்றங்களுக்கான தீர்வு)
- ஸாங்க்ய யோகம் ......................
(மன அழுத்தத்திலிருந்து விடுபடுவற்கான தீர்வு)
- கர்மயோகம் .....
(உங்கள் வாழ்வை வளமாக்கும் தீர்வு)
-
ஜ்ஞாநகர்ம ஸந்ந்யாஸ யோகம் (உங்கள் கா்மங்களைக் கரைப்பதற்கான தீர்வு)
-
கா்ம ஸந்ந்யாஸ் யோகம் ..........
- (உங்களின் எல்லாப் பரிமாணங்களிலும் ஒளிர்வதற்கான தீர்வு)
- ஆத்மஸம்யம் யோகம் ...............
(உங்களின் தடைகளையெல்லாம் தகர்ப்பதற்கான தீர்வு)
-
- ஜ்ஞாநவிஜ்ஞாந யோகம் ........................................................................................................................................................ (உங்களை உயர்த்திடும் உன்னத தீர்வு)
- அக்ஷரப்ரஹ்ம யோகம் ..............
(மரணபயத்தை வெல்வதற்கான தீர்வு)
- ராஜவித்யா ராஜகுதஹ்ய யோகம் ......
(உங்களை அறிந்துகொள்வதற்கான தீர்வு)
- விபூதி யோகம் .............................................................................................................................................................
(உங்களின் சுதந்திரத்திற்கான தீர்வு)
- விர்வுரூப தா்முந யோகம் .........
(துக்கங்களைத் துறப்பதற்கான தீர்வு)
- பக்தி யோகம் .........................................
(உங்கள் வாழ்வை முழுமையாக்கும் தீர்வு)
- கேஷத்ர க்ஷேத்ரஜ்ஞ விபாக யோகம்
(குறைவுணர்வுகளைக் களைவதற்கான தீர்வு)
- குணத்ரயவிபாக யோகம் ...........
(மூலமனப்பாங்குகளை நிறைவுசெய்வதற்கான தீர்வு)
- புருஷோத்தம யோகம் .....................
(வளப்படுத்துதலை உங்கள் வாழ்க்கைமுறையாக்குவதற்கான தீர்வு )
- தெய்வாஸுர ஸம்பத் விபாக யோகம்
பகவத் கீதையின் நோக்கம்
பகவத் கீதையை வழங்கிய பகவான் ஸ்ரீ கிருஷ்ணரை வணங்கித் துவங்குவோம்:
வஸுதேவ ஸுதம் தேவம் கம்ஸ சாணூர மர்தநம் ந தேவகீ பரமானந்தம் க்ரு'ஷ்ணம் வந்தே ஜகத்குரும்
கிருஷ்ணா, வஸுதேவரின் மைந்தரே! தேவகியின் பேரானந்தமே! கம்ஸனையும் சாணூரனையும் அழித்தவரே! ஜகத்குருவே, தங்களை வணங்குகிறேன்.
ஸ்ரீமத் பகவத்கீதை, தலையாய ஒரு யோக ராாஸ்த்ர நூல். அது மட்டுமல்ல, இது தொன்மையான வேத கலாசாரம் மற்றும் ஸ்நாதந தர்மத்தின் மணிமகுடம். பிரபஞ்சத்தின் ஆதாரமாகவும் உருவகமாகவும் விளங்குகின்ற பரம்பொருளால் வழங்கப்பட்ட ஒரு புராஸ்த்ரமாக இது இருப்பதால், இந்த மொத்த பிரபஞ்சத்திற்கே சொந்தமானது.
பரித்ராணாய ஸாதூநாம் விநாராய ச துஷ்க்ரு'தாம் தர்மஸம்ஸ்தாபநார்தாய ஸம்பவாமி யுகே யுகே
''எப்பொழுதெல்லாம் அதா்மம் பெருகி, மேலான தா்மமான ஜீவன்முக்த விஞ்ஞானம் மங்குகிறதோ, அப்பொழுதெல்லாம் அதர்மத்தை அழித்து, காலத்தால் அழியாத மேலான தர்மமான ஜீவன்முக்த விஞ்ஞானத்தைப் புனரமைத்து, பக்தர்களைக் காக்கவும் வளப்படுத்தவும் நான் மீண்டும் மீண்டும் தோன்றுகிறேன்.'' - இது பரப்ரஹ்ம ஸ்ரீகிருஷ்ணரின் உறுதிமொழி.
இதுவே கீதையின் சாரமும் மையக்கருத்துமாகும்.
உங்களை ஞானியாக்கும் அனுபவ வெளிப்பாடு
நம்முடைய ஞானிகளும், ரிஷிகளும் மனமற்ற நிலையான அத்வைத நிலைக்குச் சென்றபொழுது, உள்முகப் பார்வையில், முழு விழிப்புணர்வு நிலையிலிருந்து வெளிப்படுத்தியவையே வேதங்களும் உபநிஷதங்களும்! இவை, மனிதகுலம் எவ்வளவு பழமைவாய்ந்ததோ அவ்வளவு பழமைவாய்ந்தவை.
அந்த வேதங்கள் மற்றும் உபநிஷகங்களின் சாரமே கீதை!
கீதையானது, வெளிப்படுத்தப்பட்ட வேதங்களைப் போன்றோ அல்லது அந்த ஞானிகளால் மனிதகுலத்திற்குப் போதிக்கப்பட்ட உபநிஷதங்களைப் போன்றோ ஒரு தனி நூல் அல்ல. அது, மஹாபாரதக் கதையின் ஒரு பகுதியாக இருக்கிறது.
இது, கிருஷ்ணருக்கும் அவருடைய நெருங்கிய சீடர் அர்ஜுனனுக்கும் இடையே நடந்த உரையாடல். இங்குக் கிருஷ்ணர் தம் சீடனுக்கு, ஜீவமுக்த விஞ்ஞான அறிவையும் அனுபவத்தையும் சொற்கள் மூலமாகப் பரிமாறுகிறார்.
அதை அப்படியே, சிறந்த எழுத்தாளரான வியாஸ முனிவர் பதிவுசெய்திருக்கிறார். ஒருங்குவித்தல், தூயஞானம் மற்றும் இனிமையான தன்னிச்சை பண்பு ஆகியவற்றின் உருவகமாகத் திகழும் விநாயகப்பெருமான் இந்த இதிஹாசத்தை எழுதினார்.
பகவத்தீதையைப் பொதுவாக கீதை என்றே சொல்லுவோம். ஸம்ஸ்க்ரு'தத்தில், கீதை என்றால் 'புனிதப் பாடல்' என்று பொருள். பகவத்தீதை என்றால் 'கடவுளின் பாடல்' என்று பொருள்.
கீதையை ப்ரஹ்ம வித்யா என்றும் அழைப்பதுண்டு. ப்ரஹ்ம வித்யா என்றால் மகோன்னதமான ஸத்யத்தைப் பற்றிய அறிவு என்று பொருள். இது ஜீவன்முக்த விஞ்ஞானத்தின் கையேடு.
மேலும் இது, பூர்ணாவதாரமான ஸ்ரீகிருஷ்ணரால் நேரிடையாகச் சொல்லப்பட்டதால், அதிகாரப்பூர்வமான அங்கீகாரம்பெற்ற நூலாகத்திகழ்கிறது.
கீதை, உலகம் முழுவதுமுள்ள தத்துவங்களின் சுருக்கப்படாத, ஒரு முழுமையான அகராதி. எல்லாத் தத்துவப் போக்குகளின் விதையை ... எல்லா சம்பிரதாயங்களின் விதையை ... எல்லா ஆன்மிக நுட்பங்களின் விதையை ... நீங்கள் கீதையினுள்ளே பார்க்கலாம்.
கீதை பெற்றிருப்பதைப் போன்ற ஒரு சிறப்பு நிலையை வேறெந்த இதிஹாஸமோ அல்லது இதிஹாஸத்தின் பகுதியோ இதுவரை பெறவில்லை. ஹிந்துக்களின் புனித நூலாகக் கருதப்படுகிறது.
ஒரு மனிதன், பூர்ணத்வத்தில் மிக இனிமையாக வாழ்ந்துகொண்டே, தம்முடைய மனித செயல்களிலும் களத்திலும் ர்ரத்தையைப் பாய்ச்சி வலுப்படுத்துவதன் வாயிலாக, அவற்றை எப்படி ஒரு பொறுப்பான தெய்விக செயலாகவும் களமாகவும் உயர்த்திக்கொள்ள முடியும் என்பதை ஒரு எளிமையான நடைமுறை விஞ்ஞானமாக மனிதகுலத்திற்கு கீதை வழங்கியிருக்கிறது.
எல்லாத்தரப்பட்ட அமைப்பு முதற்கொண்டு சிக்கலான மன அமைப்புகொண்டுள்ள எல்லாத்தரப்பட்ட மனிதர்களையும் எத்தனையோ ராாஸ்த்ரங்கள் எழுதப்பட்டுள்ளன. இதுவரை அப்படி எழுதப்பட்ட மொத்த ராாஸ்த்ரங்களிலும் உள்ளடங்கியிருக்கும் ஸத்யங்களின் சாரத்தை கீதை தன்னகத்தே கொண்டிருக்கிறது.
ஒவ்வொரு எல்லா வகை சந்தேகங்களுக்கான தீர்வுகளையும், மனிதனைத் தடுமாற்றத்திற்குள்ளாக்கும் உணர்ச்சிப் போராட்டங்களுக்கான தீர்வுகளையும், குறிப்பிட்ட இடம், காலம், சூழ்நிலை என்றல்லாமல், எல்லா வகையான இடம், காலம் சூழ்நிலைகளிலும் வாழ்கின்ற அல்லது வீழ்கின்ற மெனித நாகரீகங்கள் ஒவ்வொன்றையும் உயர்நிலைக்கு எடுத்துச்செல்வதற்கான தா்மப் பாதையையும் இலக்கையும் தன்னகத்தே கொண்டிருக்கிறது.
முன்னுரை
பகவத் கீதையின் மறையொருளுக்கான விளக்கம்
பகவத் கீதை அனுபவத்தின் உருவகமாகத் திகழும் வாழும் அவதாரப்புருஷர் THE SUPREME PONTIFF OF HINDUISM BHAGAWAN SRI NITHYANANDA PARAMASHIVAM பேசப்பட்ட, கீதையின் உயர் இரகசியத்தைப் புனரமைக்கும் ஒரு வெளிப்பாடேதவிர, அது ஒரு விளக்க உரையும் அல்ல (அல்லது) நவீன காலத்திற்கான ஒரு மொழிபெயர்ப்பு நூலும் அல்ல.
கீதை நிகழ்ந்தபோது கிருஷ்ணர் வெளிப்படுத்திய அதே உடல் மொழியையும், லத்யங்களையும் அவற்றின் உயிர்ப்பு மாறாமல், அப்படியே வெளிப்படுத்த ஒரு அவதாரப்புருஷரால் மட்டுமே முடியும். அவருக்குள் பொங்கும் விவரிக்கவொண்ணா சக்தியை வார்த்தைகளின் மூலம் வெளிப்படுத்த அவரால் மட்டுமே முடியும்.
இப்புத்தகத்தைப் படிக்க அடைவதற்களிய உள்முகப் பார்வை தேவைப்படுகிறது. பேசும்போதும், அவர் வாசிப்போரை உள்ளுலகச் சுற்றுலாவிற்கு அழைத்துச்செல்கிறார். இது ஒரு அனுபவம், இது ஒரு தியானம்.
கீதையினுடைய ஒவ்வொரு ஸ்லோகத்திற்கும் ஏழு நிலையிலான அர்த்தங்கள் உள்ளன என்று நம்பப்படுகிறது. ஆனால், பொதுவாக முதல்நிலை அர்த்தங்களே மொழிபெயர்க்கப்பட்டு மக்களுக்கு அளிக்கப்படுகின்றன. ஆனால் இங்கு வாழும் ஞானி, நம்மைப் பொதுவான முதல் நிலையிலிருந்து சிறப்பான நிலைக்கு அழைத்துச்செல்கிறார், அதே சௌகரியத்துடனும், எளிமையுடனும்! நாம் இந்த நூலை ம்ரத்தையுடன் படித்தால், குருவின் வார்த்தையும் சக்தியும், அவர் வெளிப்படுத்தும் நம்பிக்கையும் குானசக்தியும் நேரடியாக நம்முடைய அனுபவங்களாகிவிட முடியும்.
மிக உயர்ந்த வாழ்வியல் ஸத்யங்களை வாழ்ந்துவருபவரும், அந்த அனுபவங்களை நமக்கும் கொடுக்கக்கூடியவருமான குருவிடமிருந்தே, அவ்வாழ்வியல் வேண்டும், உள்வாங்கி உணர வேண்டும். அத்தகைய அருமையான வாய்ப்பு நமக்குக் கிட்டியிருக்கிறது. வாழும் அவதாரப்புருஷர் பாமஹம்ஸ THE SUPREME PONTIFF OF HINDUISM BHAGAWAN SRI NITHYANANDA PARAMASHIVAM மஹாபாரதம் மற்றும் பகவத் கீதைக்குள் அடங்கியிருக்கும் உருவக அர்த்தங்களையும், ஆழமான ஆன்மிக ஸத்யங்களையும் விளக்கிக்கூறுகிறார்.
ஆழ்ந்து புரிந்துகொள்ளுங்கள், இந்த மொத்த சரித்திரமுமே அவ்வளவு ஒரு அழகான நிகழ்வு. உண்மையில், மஹாபாரதம் என்பது நமது வாழ்வே!
பகவத்கீதை, ஜீவன்முக்திக்கான வரைபடம் !
வாழும் உருவகமான உட்பொருளை இவ்வாறு விளக்குகிறார்:
மஹாபாரதம் ஒரு இதிஹாஸக் கதை மட்டுமல்ல, அது நன்மைக்கும் தீமைக்கும் இடையேயான வெறும் சண்டை மட்டுமல்ல, அது நமது உடல் -மனம் என்கிற அமைப்பில் உயிர்ப்பதிவாக உறைந்திருக்கும் எதிர்மறை, நேர்மறை ஸம்ஸ்காரங்களைக் கரைத்தலைப் பற்றியது. பிறப்பு-இறப்பு எனும் சக்ரத்திலிருந்து விடுபட்டு, நிலையான மோக்ஷமடைவதற்கு, ஒவ்வொருவருக்குள்ளும் இது நடைபெற்றாக வேண்டியுள்ளது.
இது ஜீவன்முக்த வாழ்வை ஆழமாக வாழ்ந்து, வெளிப்படுத்தி, அதை மற்றவர்களுக்குள்ளும் ஏற்படுத்துவதற்கான ஒரு காரணியாக விளங்குகிறது, கீதை!
நூற்றியெண்பது மில்லியன் மனிதர்களிடையே நடைபெற்ற இந்த மறையுத்தமானது பதினெட்டு நாள்களுக்கு நீடித்தது. இதில், நூற்றிப்பத்து மில்லியன் கௌரவ சேனைகள் என்பது நமது எதிர்மறை ஸம்ஸ்காரங்களையும், எழுபது மில்லியன் பாண்டவ சேனைகள் என்பது நமது நேர்மறை எண்ணங்ளையும் குறிக்கிறது.
பதினெட்டு என்ற எண் முக்கியத்துவம் வாய்ந்த ஆழ்ந்த உட்பொருளைக் கொண்டது. அது நம்முடைய உடலின் முக்கியமான பத்து புலன்களையும் எட்டுவித எண்ண ஓட்டங்களையும் குறிக்கிறது.
பத்து புலன்களாவன: சுவைத்தல், பார்த்தல், முகர்கல், கேட்டல், மற்றும் தொடு உணர்வு ஆகியவற்றுக்குரிய ஞானேந்த்ரியங்கள் ஐந்து; வாக்கு, கைகள், பாதங்கள், கழிவுகளை வெளியேற்றும் உறுப்பு மற்றும் இனப்பெருக்க உறுப்பு ஆகியவற்றுக்குளிய கமேந்த்ரியங்கள் ஐந்து, ஆக புலன்கள் பத்து.
எட்டுவித எண்ண ஓட்டங்களாவன: காமம், பயம், குரோதம் (வெறுப்பு), (பொறாமை), மதம் (ஆணவம்), நன்றியற்றதன்மை, அறியாமை (அஞ்ஞானம்) ஆகியவற்றைக் குறிக்கின்றன.
'தன்னை உணர்தல்' எனப்படும் ஆத்ம ஞானம் நம்முள் மலருவதற்கு, பூர்ணத்வம் மலருவதற்கு இந்தப் பதினெட்டும் விடப்பட வேண்டும்.
பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னால் இருந்த அர்ஜுனனைப்போல், நீங்களும் இங்கே வாழ்க்கை என்னும் போர்க்களத்தில் நின்றுகொண்டு, இப்புத்தகத்தின் வாயிலாக வாழும் அவதார புருஷருடன் உரையாடுகிறீர்கள்.
குருநாதருடைய வார்த்தைகளைக் கேட்பதன் மூலம்-உங்களுடைய எல்லா வாழ்க்கை உங்களுடைய எல்லா மூலமனப்பாங்குகளை நிறைவுசெய்வதற்கும் குறைவுணர்வுகளைக் களைவதற்கும் இது ஒரு அரிய வாய்ப்பு.
அவருடைய சக்தியை அனுமதிப்பதன் மூலம் உங்கள் எதிர்காலத்தைத் திருத்தியெழுதுவதற்கும் இது ஒரு அரிய வாய்ப்பு.
வழிகாட்டுதலுடன் ஜ்ஞான குருநாதரின் உங்களுடைய உண்மையான இயல்பை விழிப்பிக்கவும், உங்கள் உள்ளார்ந்த சக்திகளைப் பயன்படுத்தி வாழ்க்கையில் உயரவும், உங்கள் ஆன்மா, அதனுடைய உயரிய இயல்பான ஜீவன்முக்த வாழ்வில், அத்வைத உணர்வில் நுழைவதற்கும் இது ஒரு மிகப்பெரிய சாத்தியக்கூறு.
த்யான ஸ்லோகம்
ஓம் பார்தாய ப்ரதிபோதிதாம் பகவதா நாராயணேன ஸ்வயம் / வ்யாஸேன் க்ரதிதாம் புராண முனினா மத்யே மஹாபாரதம் / அத்வைதாம்ரு'த வர்ஷிணீம் பகவதீம் அஷ்டாதரமாத்யாயினீம் / அம்பத்வாம் அநுசந்ததாமி பகவதத்தீதே பவத்வேஷிணீம் //
பகவான் நாராயணனாலேயே அர்ஜுனனுக்கு உபதேசிக்கப்பட்டவள், மஹாமுனிவர் வியாஸரால் இயற்றப்பட்ட மஹாபாரதமெனும் காவியத்தின் சாராம்சமானவள், அத்வைதமென்னும் அமிர்தத்தைப் பொழிந்து, மறுபிறப்பை அழிப்பவள், 18 அத்தியாயங்களையுடையவள் - இப்படிப்பட்ட அன்புமிக்க தெய்விகத்தாயான பகவத்தை தாயே உன்னைத் தியானிக்கிறேன்.
மஹாபாரதத்தின் 18 அத்யாயங்களுள் 6 அத்தியாயமான பீஷ்ம பர்வத்தில், மஹாபாரதத்தின் ஹ்ருதயத்தில்தான் பகவத்கீதை இடம்பெற்றுள்ளது. வேத வியாஸர் கீதையின் பெருமையைப்பற்றிச் சொல்லும்போது, கங்கை நீரைப் பருகும் ஒருவன் மோக்ஷத்தை அடைவான் எனும்போது, கீதை என்னும் அமிர்தத்தைப் பருகும் ஒருவரைப் பற்றிச்சொல்ல என்ன இருக்கிறது என்கிறார்.
என்றென்றும் வாழும் மஹாபாரதம்
THE SUPREME PONTIFF OF HINDUISM BHAGAWAN SRI NITHYANANDA PARAMASHIVAM அவர்களின் கீதை திறனாய்வு உரையைப் படிப்பது ஒருவருக்கு, வாழ்வில் ஒரு புதிய பார்வையைத் தரும். இது வெறுமனே படித்தல் அல்ல. இது ஒரு அனுபவம். இது ஒரு அருமையான தியானம்.
சிறந்த ஸத்குருவும் தத்துவஞானியுமான சங்கரா், ''கீதையைச் சிறிதளவு படிப்பது, ஒருதுளி கங்கை நீரைப் பருகுவது, கிருஷ்ணரை அவ்வப்பொழுது நினைப்பது - இம்மூன்றும் மரண தேவனான யமனுடன் உங்களுக்கிருக்கும் பிரச்சினைகளைத் தீர்த்துவிடும், ' என்று சொல்கிறார். ''நீங்கள் மரணபயத்திலிருந்து விடுபட்டுவிடுவீர்கள், மரணபயத்தைக் கடந்துவிடுவீர்கள்,' என்று சொல்கிறார்.
பதிப்பாசிரியா்கள், THE SUPREME PONTIFF OF HINDUISM BHAGAWAN SRI NITHYANANDA PARAMASHIVAM அவர்களால் பகவத்கீதை ஸத்ஸங்கங்களில் அளிக்கப்பட்ட விரிவுரைகளை, வழிகாட்டுதலுடன் மேலும் விரிவாக்கியிருக்கிறார்கள். இதைப் படிக்கும் நீங்கள் ஒவ்வொருவரும் உங்களுடைய தினசரி வாழ்வில் பயன்பெறவும், அதையும் கடந்து, இறுதி ஸத்யத்தை உணர்வதற்கான உங்களின் பெருமுயற்சிக்கு உறுதுணையாகவும் இந்நூல் விளங்கும் என்பது உறுதி !
முடிவற்ற பேரின்ப நிலையாம் நித்யானந்தத்தை அடைவதற்கான எல்லா வாய்ப்புகளையும் இப்புத்தகம் ஏற்படுத்துகிறது!
- நித்யானந்தா பதிப்பகம்
ஸம்ஸ்க்ரு'த உச்சரிப்பு முறை
நிறைய பேருக்கு ஸம்ஸ்க்ரு'தம் ஸ்லோகங்கள்தான். ஆனால் அதை உச்சரிப்பது கடினம் என்று நினைத்து அதைப் படிக்காமல் ஒதுக்கிவிடுகிறோம்.
ஆனால் ஸம்ஸ்க்ரு'த மொழியிலுள்ள எழுத்துக்களின் உச்சரிப்பை நாம் சிறிது தெரிந்துகொண்டாலே போதும், ஸ்லோகங்கள் தமிழ் எழுத்து வடிவில் இருந்தாலும் சரியான ஸம்ஸ்க்ரு'த உச்சரிப்புடன் அகை மிகச் சுலபமாகப் படிக்க முடியும்.
ஸம்ஸ்க்ரு'தத்தில் க, ச, ட, த, ப என்ற ஐந்து எழுத்துகளும் நான்குவிதமான உச்சரிப்பு தொனி உடையவை. அவற்றை எப்படி உச்சரிக்க வேண்டும் என்பதை எல்லோரும் புரிந்துகொள்ளும் வகையில் தமிழ் மற்றும் ஆங்கில எழுத்துக்களில் கீழே தந்திருக்கிறோம்.
| வர்க்க எழுத்து | 1 | 2 | 3 | 4 |
|---|---|---|---|---|
| க | கடவுள் (க) | அக்கா (கக) | கங்கை (ங) | கடம் (க) |
| ச | சரம் (ச) | சச்சரவு (ச்ச) | ஜாடி (ஜ) | ஜா (ஜ) |
| ட | பட்டம் (ட) | பட்டம் (ட்ட) | படம் (ட) | - |
| த | தங்கை (த) | தாத்தா (த்த) | தானம் (த) | தாமம் (த) |
| ப | பசு (ப) | அப்பா (ப்ப) | பம்பரம் (ப) | பந்தம் (ப) |
ஸ்ம்ஸ்க்ரு'த வார்த்தைகளில் வரும் எழுத்து சாதாரணமாக அச்சிடப்பட்டிருந்தால், அந்த எழுத்தை ஸம்ஸ்க்ரு'தத்தின் முதல் வகை எழுத்தாகவும், சாதாரண எழுத்திற்கு அடியில் கோடு இருந்தால் இரண்டாம் வகை எழுத்தாகவும், எழுத்தின் மேல் புள்ளி இருந்தால் மூன்றாம் வகை எழுத்தாகவும், எழுத்தின் மேல் பிறைநிலவு போல் இருந்தால் நான்காம் வகை எழுத்தாகவும் உச்சரிக்க வேண்டும்.
போடப்பட்டிருந்தால், அதை ஸம்ஸ்க்ரு'தத்தின் இரண்டாவது வகை எழுத்தாகவும், எழுத்துதடிமனாக இருந்தால், அதை ஸ்ம்ஸ்க்ரு'தத்தின் மூன்றாவது வகை எழுத்தாகவும், தடிமனான எழுத்திற்கு அடியில் கோடு போடப்பட்டிருந்தால், அதை ஸ்ம்ஸ்க்ரு'தத்தின் நான்காவது வகை எழுத்தாகவும் உச்சரிக்க வேண்டும்.
ஸம்ஸ்க்ரு'தத்தில் மூன்று வகை 'ஸ்'க்கள் உண்டு.
| (ண்ச்) ட்.ஸ் / - | ஷ (ண்டச்) | (ண்ண்ச் வ.ரா |
|---|---|---|
| --- | --- | --- |
மூன்றாவதுவிதமான 'ஸ்'க்கு இணையான எழுத்து தமிழிலோ ஆங்கிலத்திலோ கிடையாது. அதனால் பு என்ற குறியீட்டைப் பயன்படுத்துகிறோம். (உதாரணத்திற்கு புரணாகதி, புரிவன்). இந்த எழுத்தை தமிழில் சிவன் என்ற வார்த்தையில் வரும் சி என்ற எழுத்தைப்போலவும், ஆங்கிலத்தில் வரும் ண்ண் என்ற எழுத்துக்களைப்போலவும் உச்சரிக்க வேண்டும்.
க்ஷ என்பதை க்+ஷ = க்ஷ என்பதுபோல் உச்சரிக்க வேண்டும். ரு' என்று ரு வுக்குமேல் மேற்கோள்குறி போடப்பட்டிருந்தால், அந்த எழுத்தை எருது, விருது என்ற சொற்களில் வரும் 'ரு' வைப்போல உச்சரிக்க வேண்டும்.
ஞானி, ஆக்ஞா போன்ற வார்த்தைகள் ஸம்ஸ்க்ரு'தத்தில் 'ஜ்ஞாநி', 'ஆஜ்ஞா' என்றே எழுதப்பட வேண்டும். ஆகவே ஜ்ஞாநி, ஆஜ்ஞா என்று வரும் இடங்களில் அது ஞானி, ஆக்ஞா என்பதைத்தான் குறிக்கிறது.
ஸ்லோகங்களுக்கு இடையில் ண் என்ற குறியீடு வரும்பொழுது, அங்கு 'அ' என்ற எழுத்து தொக்கி நிற்பதை அது குறிக்கிறது. அதை உச்சரிக்கத் தேவையில்லை.
தமிழில் 'ந,ன,ண' என்று மூன்று வகை 'ந' க்கள் உண்டு, ஆனால் ஸ்ம்ஸ்க்ரு'தத்தில் 'ந,ண' என்று இரண்டு வகை மட்டுமே இருக்கிறது. அதனால் நாம் தமிழில் 'ன' என்று பயன்படுத்தும் இடங்களில் எல்லாம்கூட, ஸ்ம்ஸ்க்ரு'தத்தில் 'ந' என்று மட்டுமே பயன்படுத்தப்பட வேண்டும். உதாரணத்திற்கு, ஞாநம், தியாநம்,
பூர்ணத்வம்
ஞானத்திற்கான நுட்பமான, ஆனந்த வாழ்வின் இரகசியமான 'பூர்ணத்வம்' பகவத்தீதையின் அனைத்து அத்தியாயங்களிலும் அளிக்கப்பட்டுள்ளது. இங்கு அனைவருக்கும் புரியும்வகையில், 'பூர்ணத்வம்' என்பதின் தாத்பரியம் விரிவாக வழங்கப்பட்டுள்ளது. 'பூர்ணத்வம்' எனும் வார்த்தைக்கு இப்பகுதியில் வரும் விளக்கத்தை படித்துணா்ந்த பிறகு, புத்தகத்தின் உள்ளே நீங்கள் 'பூர்ணத்வம்' பற்றிப் படிக்கும்பொழுது, அந்த சத்தியத்தின் ஆழத்தை அருமையாக உணர்வீர்கள்.
பூர்ணத்வம் - ஓர்அறிமுகம்
ஒவ்வொரு ஜீவனும் அடைய விரும்புவது - 'பூர்ணத்வம்'
வாழ்வின் மிக உயர்ந்த சத்தியம், மிக உயர்ந்த இலட்சியம் - 'பூர்ணத்வம்'
ஒவ்வொரு ஜீவனும் பூர்ணத்தன்மையை அடைய வேண்டும் என்பதே வாழ்வின் நோக்கம் - பிரபத்சத்தின் நோக்கம். அதனால்தான் நம் வேதங்களும் சாஸ்திரங்களும் சொல்லும் ஆனந்த வாழ்விற்கான எல்லா சத்தியங்களுமே இறுதியில் பூர்ணத்வ நிலையையே வலியுறுத்துகின்றன. இப்புத்தகத்தின் அனைவரும் பூர்ணத்தன்மையை உணர்வதே.
இப்புத்தகத்தின் வழியாக வாழும் அவதார புருஷர் THE SUPREME PONTIFF OF HINDUISM BHAGAWAN SRI NITHYANANDA PARAMASHIVAM ...
நம் அன்றாட வாழ்வில், நாம் மிக உயர்ந்த சத்தியமான பூர்ணத்வத்தைக் உணர்வது எவ்வாறு? பூர்ணத்வத்தை அனுபவிப்பது எவ்வாறு? பூர்ணத்வத்தில் வாழ்வது எவ்வாறு? என்பதை எளிய நடையில், அனைவரும் புரிந்துகொள்ளும் முறையில் வழங்கியுள்ளார்.
பூர்ணத்வமே நீங்கள் சேர்த்த வேண்டிய உண்மையான செல்வம்!
பூர்ணத்வம் - எங்கேயோ வெளியில் தேடியலைந்து அடைய வேண்டிய ஒரு பொருள் அல்ல. உங்களுக்குள்ளேயே புதைந்து இருக்கின்ற ஒரு பொக்கிஷம். அதனால் உடலில் இருக்கும்பொழுதே உணர்வில் பூர்ணத்வத்தைக் கண்டுவிடுங்கள்!
பேருந்தில் பயணம் செய்துகொண்டிருக்கும் ஒருவருக்கு, அவர் அடையவேண்டிய இடத்தை அவர் சென்றடையும்பொழுதுதான், அவரது பயணம் நிறைவுபெறும். அதுபோல 'வாழ்க்கை' என்னும் சாலையில் 'உடல்' என்னும் பேருந்தில் பயணம் அது அடையவேண்டிய இறுதி நிலையான 'பூர்ணத்வத்தை' அடையும்பொழுதுதான், அதனுடைய பயணம் நிறைவுபெறும். இல்லையெனில் எத்துணைமுறையானாலும் அது இன்னொரு உடலெடுத்து தன் பயணத்தை தொடர்ந்தே ஆக வேண்டும்.
பூர்ணத்வம் - மனித வாழ்க்கைக்கு மிக முக்கியமான திறவுகோலாக செயல்படுகின்றது. அதைக்கொண்டு... உங்கள் வேதனைகள், பிரச்சிணைகள் போன்ற எந்தப் பூட்டையும் திறந்து விடலாம். இந்தப் பூர்ணத்வம்தான் எங்கும், எல்லா இடங்களிலும் உங்களைப் பாதுகாக்கும் உங்களின் உண்மையான சொத்து.
பூர்ணத்வம் - உங்களுக்காக, உங்கள் வாழ்க்கையின் எல்லாவித சிறப்பம்சங்களையும் திறந்துவிடக்கூடிய ஒரு ஒரு திறவுகோலாக செயல்படுகின்றது. குறைவுணர்வுகளை பயன்படவில்லை. மற்றவர்களிடமிருந்து நீங்கள் ஈர்த்துக்கொள்ளும் எல்லாத் துன்பங்களையும் முழுமுமைப்படுத்தி, அதிலிருந்து விடுபடுவதற்கும் வழிவகுக்கும்.
நாம் பூர்ணத்வம் மட்டுமே அனுபவித்துக்கொண்டிருக்கும் எல்லாத் துன்பங்களுக்குமான ஒரே தீர்வு !
தனக்,குள்ளும் மற்றவர்களுக்,குள்ளும் புர்ணத்வத்தை உணர்வதற்காக அறிவைப் பயன்படுத்துவதே -உண்மையான பகுத்தறிவு.
ஒவ்வொருவரும்- 'நான் ஏன் இவ்வாறு நடந்துகொள்கிறேன் ? நான் ஏன் இவ்வாறு செய்கிறேன்?' என்று தன்னைப்பற்றி, தன்னுடைய செயல்களைப்பற்றி, நடவடிக்கைளைப்பற்றி பகுத்தாராய வேண்டும். தன்னுள் கண்டுபிடித்து, அதை நிறைவுசெய்ய வேண்டும்.
உங்களுடைய வாழ்வில் உங்கள் கனவுகளை நிஜமாக்குவதற்குத் தடையாக இருக்கும் ஒவ்வொன்றிற்கும் காரணம் இந்தக் குறைவுணர்வுகளே! இந்தக் குறைவுணர்வுகளே உங்களையும் உங்களைச் சுற்றியிருப்பவர்களையும் துக்கத்தில் ஆழ்த்துகின்றன.
நீங்கள் ஒவ்வொருவநம் உங்களுக்குள் இந்த்தும் குறைவுணர்விற்கான உண்மையான காரணத்தை அவச்யம் புரிந்துகொள்ளவேண்டும். அப்பொழுதுதான் அதை நிறைவுசெய்து, உங்களின் இயல்பான இறையுணர்வை, பூர்ணத்வ உணர்வை உங்களால் உணரமுடியும்.
கடந்தகாலம் சார்ந்த எண்ணங்கள் ... துக்கங்கள் ... சந்தேகங்கள் ... குற்றவுணர்ச்சிகள் ... வெறுப்புகள் ... பயங்கள் உங்கள் நிகழ்காலத்தில் அமர்ந்துகொண்டு, எதிர்காலத்தையும் வாழவிடாமல் தடுப்பதுதான் 'குறைவுணர்வுகள்' என்கிறோம். இதை ஐணஞிணிட்ணீடூதுணுடிணிண் என்று ஆங்கிலத்தில் சொல்வோம்.
உள் மனத்தடையாலோ அல்லது வெளியில் ஏற்படும் ஏதாவதொரு தடையாலோ, நீங்கள் நினைத்தபடி நிகழாமல் தடைபட்டு நின்றுவிடும் எந்தவொரு செயலுமே உங்களுக்குள் குறைவுணர்வுவாகத் தொக்கிநின்றுவிடுகிறது.
நிகழ்கால வாழ்வில் நிகழும் நிகழ்வுகளின் போக்கில் அப்படியே பங்கேற்கவிடாமல் உங்களைத் தடுக்கும் கடந்தகால நிகழ்வின் தாக்கம் உங்களைத் தாழ்த்தி, உங்களை உணர்ச்சி உடையவராகவும், பலவீனமானவராகவும் திருப்தியற்ற உணர்வையே விட்டுச்செல்லும்.
நீங்கள் மன அழுத்தத்தில் இருந்தால், குறைவுணா்வு உடையவராக இருப்பீர்கள். மன அழுத்தம் என்பது உங்களுக்குள் நீங்களே குறைவுணர்வுகளை வைக்கோல் போர்போன்று போட்டுத் திணித்து வைத்துக்கொள்வதைத் தவிர வேறெதுவுமில்லை.
ஏன் குறைவுணா்வுகள் உருவாகின்றன ?
ஒரு சிறிய கதை:
அன்றாடம் ஒரே விதமான வேலைகளைச் செய்து செய்து மிகவும் சலிப்படைந்திருந்தார், மசக்காளி. அவர், ஒருநாள் அலுவலகத்தில் வேலையை முடித்துவிட்டு வீட்டுக்குத் திரும்பிக்கொண்டிருந்தார். அப்பொழுது, 'என்ன சலிப்பான வாழ்க்கை இது! ?.. தினமும் காலையில் எழுந்து, பல்விளக்கி, பேப்பர் படித்து, குளித்து, சாமி கும்பிட்டு, காலை உணவு அருந்தி, என் மனைவியோடு சண்டையிட்டுவிட்டு, அலுவலகம் சென்று, ஏதோ வேலைசெய்து, அதிகாரியிடம் திட்டுவாங்கி, பின்பு வீட்டுக்குத் திரும்பி வந்து, டி.வி பார்த்துக்கொண்டே சாப்பிட்டுவிட்டு, தூங்கி ... என்ன வாழ்க்கை
இது ... நகர மாட்டேன்கின்றதே, ஒரே சலிப்பாக இருக்கிறதே, ஏதோ ஒன்று குறைகிறதே. அதை விறுவிறுப்பாகவும், சுவையுள்ளதாகவும் மாற்ற நான் எதையாவதைச் சேர்த்தாக வேண்டுமே ... எது என்னை நிறைவடையச் செய்யும்.. ?, எது என் வாழ்க்கையை உயிர்ப்போடும்... சுவையோடும்... விறுவிறுப்போடும்...உத்சாகமானதாகவும் மாற்றும்' என்று வீடு திரும்பும் வழி முழுக்க யோசித்துக்கொண்டே வந்தார்.
வீட்டை அடைந்தவுடன் அழைப்பு மணியை அழுத்திவிட்டுக் காத்திருந்தார். அவர் மனைவி கதவைத் திறந்தார்.. உடனே அவர்தன் மனைவியிடம் 'ஷீலா, இந்த வாரக் கடைசியில் கோவாவுக்குப் போகலாம், நாம் அங்கு கடலருகில் விடுதியெடுத்துத் தங்கி, விரும்பும்போதெல்லாம் உணவகத்திற்குச் சென்று விரும்பியதைச் உண்ணலாம், அருந்தலாம் என்ன போகலாமா?' என்று மூச்சுவிடாமல் கேட்டார். அதைக் கேட்ட மனைவிக்கோ ஒரே சந்தோஷம். உடனே சம்மதித்தார்.
வாரயிறுதியும் வந்தது. முசக்காளியும் அவர் அவர் மனைவியும் கோவாவிற்குப் பறந்தார்கள். அங்கு சென்ற மசக்காளிக்கு ஒரே சந்தோஷம். ஒவ்வொரு கணத்தையும் அனுபவித்து வாழத் துடித்தார். தம் மனைவியுடன் கடற்குளியலையும், அந்தக் காலை இளம்வெயிலையும் அனுபவித்துக் திடீரென அவருக்கு அலுவலகம் நினைவு வந்துவிட்டது. உடனே அதை நினைத்துக் கவலைப்பட ஆரம்பித்துவிட்டார்!!!
கடற்கரையில் அமர்ந்துகொண்டு கவலைப்படுவதைத்தான் நாம் 'விடுமுறை' எனச்சொல்கிறோம்.
கதை உணர்த்தும் சத்தியம் ...
உங்களைக்காட்டிலும் பெர்யதாக ஏதோ ஒன்று வெளியில் உங்களுக்காகக் காத்த்தப்பதாக யுக்த்துக்கொண்டு, அதுதான் உங்களை நிறைவடையச் செய்யப்போத்றிதன்று நீங்கள் நம்புவதினால்தான் துறைவணர்வுகள் உநவாக்ன்றன.
உங்கள் வாழ்க்கையே ஒரு குறைவுணர்விலிருந்து மற்றொரு குறைவுணர்வுக்குத் தாவும் ஒரு பயணம்தான். வெளியில் இருக்கும்
ஏதோ ஒன்றே உங்களை முழுமைபடுத்த முடியும் என்னும் கருத்தே உங்களை உடனடியாக ஒரு சாதாரண உலகாயத நிலைக்குத் தள்ளி, உங்களை ஒரு உணர்வற்ற பொருளின் நிலைக்குக் குறைத்துவிடுகின்றது, உங்களை ஒரு குறைவுணா்வு உள்ளவராக ஆக்கிவிடுகிறது.
எந்தவொரு நிறைவடையாத செயலும் 'கா்மா'வாக ஆகிவிடுகிறது. அது நிறைவடையும்வரை, அதே செயலைத் திரும்ப திரும்பச் செய்வதற்கு அது உங்களை இழுத்துக்கொண்டேயிருக்கும். இது உங்களைப் பல ஜென்மங்கள் எடுக்கவைக்கும்.
குறைவுணர்விலிருந்து செய்யப்படும் எந்தவொரு கிசயலும் குறைவுணர்வை நிலையிலிருந்து செய்யப்படும் எந்தவொரு செயலும் உங்களைப் பூர்ணத்தன்மைக்கு நிறைவடையச் செய்கிறது.
உங்களுக்குள் இருக்கும் எல்லாத் துன்பங்களுக்கும் காரணம் என்பதை என்பதை நீங்கள் உணர்ந்தால்தான் உங்களால் அதிலிருந்து விடுபட முடியும். ஆழ்ந்து புரிந்துகொள்ளுங்கள் ... நீங்கள் உநவாக்கீய குறைவுணீர்வுகளை ந்தைவுசெய்து, உங்கள்ன் கனவுகளை நீங்கள் நீஜமாக்க முடியும்.
ஆழ்ந்து புரிந்துகொள்ளுங்கள்..
நம் வறுமைக்கு காரணம் ... செல்வத்துடன் நமக்கு இருக்கும் குறைவுணர்வு.
நம் நோய்களுக்கு காரணம்... நம் உடலுடன் நமக்கு இருக்கும் குறைவுணர்வு.
நம் துக்கத்திற்கு காரணம்... வாழ்க்கையுடன் நமக்கு இருக்கும் குறைவுணர்வு.
நம் தோல்விகளுக்கு காரணம்.. நம் செயல்களின் மீது நமக்கு இருக்கும் குறைவுணர்வ.
இந்த ஒவ்வொன்றோடும் பூர்ணத்வம் செய்யும்பொழுது நாம் நினைத்த அளவிற்கு ... செல்வத்தையும் ... ஆரோக்கியத்தையும் ... ஆனந்தமான வாழ்வையும் ... வெற்றியையும் பெறுகிறோம்.
உங்களின் ஆன்ம சக்தியை உயிர்ப்பிக்கும் பூர்ணக்வம் !
நீங்கள் எவ்வளவுதான் மன அழுத்தத்திலிருந்தாலும், ஒன்றுக்கும் உதவாதவர் என்று உங்களை நீங்களே உணர்ந்தாலும், உங்கள் மீதும், உலகத்தின் மீதும் கோபமும், குற்ற உணர்ச்சியும் கொண்டிருந்தாலும், அதிர்ஷ்டவசமாக உங்கள் எல்லோருக்குள்ளும் தூய்மையான விழிப்பணர்வு இருந்துகொண்டுதான் இருக்கிறது. அந்தத் தூய்மையான விழிப்புணர்வை நம் தினசரி நடைமுறை வாழ்க்கையில் பயன்படுத்த முடியும்.
பணமாக இருந்தாலும்.. பொருளாக இருந்தாலும் உங்களிடம் இருப்பவற்றை நீங்கள் அன்றாட வாழ்க்கையில் பயன்படுத்தாவிடில் அது பயனற்றதே!
நீங்கள் ஸ்விட்சர்லாந்து வைத்திருந்தாலும், அதை உங்களால் அன்றாட வாழ்க்கையில் எடுத்துப் பயன்படுத்த முடியவில்லையென்றால், அது பயனற்றதே!
உங்களிடம் இருக்கும் உங்களுடைய எல்லா அன்மீக சக்தியும், உங்களது விழிப்புணர்வான ஆத்மாவும் ஸ்விட்சர்லாந்து வங்கியில் இருக்கும் பணம் போலத்தான்!
நீங்கள் ஸ்விட்சர்லாந்து வங்கியில் வைத்திருக்கும் பணத்தால்... உங்களுடைய தினசரி வாழ்க்கைக்கு பயனொன்றும் இல்லை. அது அங்கேயே இருக்கிறது. உங்களுக்கு மட்டும்தான் அந்த வங்கிக் கணக்கின் எண் தெரியும். ஆனால் நீங்கள் பெட்ரோல் கடையிலோ அல்லது உணவு விடுதியிலோ சென்று 'எனக்கு ஸ்விஸ் வங்கியில் வங்கிக்கணக்கு இருக்கிறது. பில்லியன் கணக்கில் டாலா் இருக்கிறது. இதுதான் என் வங்கி கணக்கு எண். எனக்கு சிறிது உணவு வேண்டும், என் வண்டிக்கு 1 லிட்டர் பெட்ரோல் வேண்டும்' என்று கேட்டால், அவர்கள் தரமாட்டார்கள்.
உங்களிடம் பணம் இருக்கிறது என்று தெரிந்தாலும்கூட, நீங்கள் பணத்தை திருப்பித் தருவதாக வியாபார ஒப்பந்தம் செய்தபின்பே உங்களுக்குப் பணம் தருவார்கள். உங்களிடம் வங்கியில் பணம் இருக்கிறது என்பதற்காகத் தரமாட்டார்கள்.
தினசரி உபயோகத்திற்கு கொண்டுவரப்பட முடியாத பணம் உங்களிடம் இருந்தாலும், இல்லாவிட்டாலும் உங்களுக்கு எந்தப் பயனையும் தராததுபோல, உங்களிடம் இருக்கின்ற ஆன்ம சக்தியை அன்றாட வாழ்க்கையில் பயன்படுத்த முடியவில்லையென்றால், அதை நீங்கள் வைத்துக்கொண்டிருந்தாலும் அதனால் உங்களுக்கு எந்தப் பயனும் இல்லை. பூர்ணத்வம் - உங்களுக்குள் உறைந்திருக்கும் தூய விழிப்புணர்வான ஆன்ம சக்தியை விழிப்படையச் செய்கின்றது.
இந்த ஆன்ம சக்தியை உங்களின் அன்றாட வாழ்வில் பயன்படுத்த ஆரம்பிக்கும்பொழுது உங்கள் வாழ்வு முழுமையாக மாற்றம் அடைவதைக் காண்பீர்கள்.
ஒரு பூர்ணமான சக்தி உங்களுக்குள் இருந்துகொண்டு உங்களையும் உங்கள் வாழ்வையும் வழிநடத்துவதையும் உணர்வீர்கள்.
உங்களுக்குள் இருக்கும் ஆன்ம சக்தியை உங்கள் அன்றாட வாழ்வில் பயன்படுத்தக் கற்றுக்கொண்டீர்களானால்.. நீங்கள் உங்களைப் பூர்ணமானவராக உணர்வீர்கள். உங்கள் வாழ்வு பூர்ணத்வ நிலையில் இயங்குவதைப் பார்ப்பீர்கள்.
் செய்யவில்லையே, இப்போது ஏன் ?
பூர்ணத்வம், ஏன் செய்யப்பட வேண்டும்? இக்கேள்வி உங்கள் மனதில் எழுவது இயல்பே. அதற்கான பதில் - ஏனெனில், பூர்ணத்வம், உங்கள் விழிப்புணர்வை திரும்ப பெற்றுத்தருகிறது. உங்கள் உயர்-விழிப்புணர்வாகிறது. தண்ணீரைச் சுடாக்கினால், அது நீராவியாகிறது. அதுவே, அதுவே, குளிர்விக்கப்பட்டால் பனிக்கட்டி ஆகிவிடுகிறது. அதைப்போலவே, உங்கள் விழிப்பணர்வை சுருள அனுமதிக்கும்பொழுது, அது சுருண்டு, சுருண்டு, சுருண்டு விழிப்பற்ற நிலையாக ஆவிடுகிறது. அதை விரிக்கும் பொழுது, அதுவே 'உயர்விழிப்புணர்வாக' மாறுகின்றது.
பூர்ணத்வம் என்பது - உங்கள் உணர்வுத்துள் ச்தற்க்கடத்தும் உங்களின் பல பாகங்களை ஒருங்கிணைப்பது. பூர்ணத்வம் செய்வதால், நீ ங்கள் ஒரு ஒருங்கிணைந்த நபராக மாறிவிடுகிறீர்கள். உங்கள் உள்ளுணர்வு, உடல், மனம்- எல்லாமே உங்கள் கட்டுப்பாட்டுக்குள் வந்துவிடுகின்றன. உங்களுடையதாக மாறிவிடுகின்றன. உங்கள் பாகமாக மாறி விடுகின்றன.
இன்னொன்றையும் நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டும். நீங்கள் பூர்ணத்வம் செய்யும்போது, உங்கள் எதிர்காலம் மட்டும் பூர்ணமாய் அமையும் என்று நினைக்காதீர்கள். உங்கள் கடந்தகாலமும்கூட மாற்றப்பட்டுவிடும்! அடைந்துவிடும்.
பூர்ணத்வம் மட்டுமே உங்கள் கடந்தகாலத்தைக்கூட மாற்றக்கூடிய ஒரு சக்திவாய்ந்த நுட்பம்! 'கடந்தகாலத்தை மாற்ற முடியாது'-என்றே மனிதர்கள் நம்பவைக்கப்பட்டிருக்கிறார்கள். நன்றாகப் புரிந்துகொள்ளுங்கள் கடந்தகாலத்தை மாற்ற முடியாது என்றால், எதிர்காலத்தையும் மாற்ற முடியாது!
காலத்தின் ஒரே டி.என்.ஏ விதைக்குள்தான் கடந்தகாலம், நிகழ்காலம், எதிர்காலம் இந்த மூன்றுமே இருக்கின்றன! காலம், ஒரு விதை என்றால், கடந்தகாலம், நிகழ்காலம், எதிர்காலம் மூன்றும் டி.என்.ஏ வடிவமாக அந்த விதையில் உள்ளன.
கடந்தகாலத்தைப் பற்றிய உங்கள் மனப்போக்கும், எதிர்காலத்தைப் பற்றிய உங்கள் மனப்போக்கும், நிகழ்காலத்தைப் பற்றிய உங்கள் மனப்போக்கும் ஒரே மாதிரியாகத்தான் இருக்கும்.
நிகழ்காலத்தில் உங்களை நீங்கள் ஒரு பலஹீனராக உணர்ந்தால், கடந்தகாலத்திலும் இருந்திருப்பீர்கள்! நிகழ்காலத்தில் உங்களை நீங்கள் ஒரு பலஹீனராக எதிர்காலத்திலும் உணர்வதால், இருப்பீர்கள்.
நீங்கள் காலையில் எழுந்தவுடன் காலைக்கடன்களை முடித்து, உங்களையே குளிப்பாட்டி சுத்தப்படுத்திக் கொள்வதைப்போலவே, ஒவ்வொரு நாள் இரவிலும் நீங்கள் பூர்ணத்வம் செய்து உங்கள் அக த்தைச் சுத்தப்படுத்திக் கொள்ள வேண்டும்.
ஒவ்வொரு இரவும் பூர்ணத்வம் செய்வது உங்கள் உயிரின் பாகமாக மாறவேண்டும். அது உங்கள் வாழ்க்கையின் ஒரு பாகமாகவே மாறிவிட வேண்டும்.
தொடர்ந்து பூர்ணத்வம் செய்யுங்கள். ஏனெனில் பூர்ணத்வம் உங்களை ஒருமைத்துவத்துடன் இருக்கச் செய்கிறது. பூர்ணத்வம் உங்களை சிரத்தையுடன் இருக்கச் செய்கிறது. பூர்ணத்வம் உங்களை பொறுப்பெடுக்கச் செய்கிறது. பூர்ணத்வம் உங்களையும் வளப்படுத்தி, மற்றவர்களையும் வளப்படுத்தச் செய்கிறது.
( உங்களிடமிருந்தே தப்பித்து ஓடாதீர்கள்!
முழுமையாக இருப்பதே உங்களின் உயர்ந்த இயல்பாக இருப்பதால், உங்களுடைய குறைவுணர்வுகளுடன் உங்களால் சௌகரியமாக இருக்கவே முடியாது. உங்கள் குறைவுணர்வுகள் உங்களை ஒரு குறையுடைவராகக் காட்டுகின்றனதென்பதற்காகவே அவற்றை நீங்கள் எதிர்கொள்வதில்லை. அதனால்தான் அவற்றை நீங்கள் எதிர்கொள்ள எப்பொழுதும் விரும்புவதில்லை.
உங்கள் வாழ்நாள் முழுவதும், உங்களுடைய குறைவுணர்வுகள் என்னும் பேய்களிடமிருந்து தப்பிக்க ஓடிக்கொண்டேயிருக்கிறீர்கள். உங்களிடமிருந்து நீங்கள் தப்பித்து ஓட ஓட ஓட, உங்கள் குறைவுணர்வுகள், உங்களை வாழ்க்கையின் மூலமாகவும், உங்களைச் சுற்றி இருப்பவர்கள் மூலமாகவும் மேலும் மேலும் துரத்தி வேட்டையாடுகிறது.
குறைவுணர்வுகளை நேர்டையாக எதிர்கொள்வதுதான், அவற்றிடம்,நந்து வ்டுதலையைடைய ஒரே வழி.
பூர்ணத்வம் குறைத்தன்மைகளோடும் நீங்கள் நிறைவுசெய்தல். உங்களை நீங்களே மன்னித்து உங்களின் நிறைவுத்தன்மையை பிரகடனப்படுத்துதல்.
உங்கள் வாழ்வில் விழிப்புணர்வில்லாமல் ... நீங்கள் உங்களைப் பலப் பாகங்களாக ... துண்டுகளாகப் பிரித்து ... பல மக்களுடனும் ... பல விஷயங்களுடனும் உங்களைப் பகிர்ந்துகொண்டிருப்பீர்கள் அல்லது தூக்கியெறிந்திருப்பீர்கள். அந்தப் பகிர்ந்துகொண்ட, தூக்கியெறிந்த உங்களுடைய பாகங்களையும், துண்டுகளையும் திரும்பப் பெறுவதே பூர்ணத்வம்.
இழந்துவிட்ட எல்லா விஷயங்களையும் திரும்ப மீட்டெடுப்பதே பூர்ணத்வம் ! நீங்களும், பிரபஞ்சமும் ஒன்று என்று அறியும்வரையிலும் உங்களின் உயர்ந்த இறுதிநிலையை அறியும்வரையிலும், உங்களது அமைதியான விழிப்புணர்வையும், நிலையான ஆனந்தத்தையும் நீங்கள் அறிந்துகொள்ளும்வரையிலும், பூர்ணத்வம் செய்வது தொடர வேண்டும்.
ஒரு குழந்தை பூமிக்கு இறங்கிவருவது 'அத்வைதம்' எனும் புதையலுடன்தான். ஆதரிக்கப்படுவதில்லை. ஒரு குழந்தைத் தன் உண்மையான அத்வைத நிலையிலேயே இருப்பதற்கு இந்தச் சமூதாயம் உதவுவதேயில்லை. அப்படிப்பட்ட ஒரு சமூதாயச் சூழலால் சிதறிப்போன தனது உணர்வுத் துண்டுகளை, வாழ்க்கை முழுவதும் தேட ஆரம்பித்துவிடுகிறது. ஆகவே, உங்கள் சுபாவமான அத்வைத நிலையைத் தக்கவைத்துக்கொள்வதே முழுமைசெய்தல்.
உங்கள் குறைவுணர்வுகள் என்பது உங்கள் மீது அமர்த்தப்பட்டிருக்கும் ஒரு 300 குழந்தைகளைப்போன்றது என்றால், ஒவ்வொரு நாளும் நீங்கள் பூர்ணத்வம் செய்யும்பொழுது அந்த 300 குறைவுணர்வுகளில். ஒரு பத்து கரையும் ....பின் இருபது கரையும் ... பின் முப்பது கரையும் ... பின் நாற்பது கரையும். இப்படி எல்லாக் குறைவுணர்வுகளும் கரையக் கரையக் கரைய, திடீரென ஒரு நாள், நீங்கள் மட்டும் உங்களுடன் இருப்பீர்கள்.
எந்தக் குறைவுணர்வும் இல்லாமல் நீங்கள் உங்களுடன் அமர்ந்திருப்பீர்கள். உங்களுடைய தேவையற்ற அனைத்து குறைவுணர்வுகளும் கரைந்து விடும். இந்த தேவையற்ற புரிதல்கள் உங்களை விட்டு விலகும்பொழுது நீங்கள் அனுபவிக்கும் அந்த நிறைவுணர்வுதான் 'லட்சுமி'!
நம் எல்லா வறுமைக்கும் மூலகாரணம், நாம் வளர்ந்த பின்பும்கூட சிறுவயது குறைவுணர்வுகளோடு வாழ்வதுதான்.
நீங்கள் ஐந்து வயது குழந்தையாய் இருந்தபொழுது உங்களுக்கு ஒரு பொம்மைக் காரே போதும். ஆனால் உங்களுக்கு 25 வயதாகும்போது, உண்மையான கார் தேவை. ஆனால் இந்த இருபத்தியைந்து வயதிற்கு பிறகும் அதே பொம்மைக் காரை வைத்துக் கொண்டு, ''ஆ! நான் காரில் போகிறேன்,'' என்று சொல்லிக் கொண்டிருந்தால் எப்படி இருக்கும் ? அதைப்போலவேதான் நீங்கள் இப்போது செய்துகொண்டிருக்கிறீர்கள்! இப்போது நீங்கள் நிஜமான காரில் செல்ல வேண்டிய நேரம் வந்து விட்டது. உங்கள்
பொம்மைக் கார்களை விட்டுவிடுங்கள். (சிறுவயது காதல், சிறுவயது கார்கள், சிறுவயது புரிதல்கள், உங்களது பார்பி பொம்மைகள் எல்லாவற்றையும் கண்டிப்பாக விட்டுவிட வேண்டும்). எல்லாமும் கண்டிப்பாக தூக்கியெறியப்பட வேண்டியவையே.
துரதிருஷ்டவசமாக, சமுதாயம் உங்களுக்கு பொம்மைகளை மட்டுமே விட்டுவிட கற்றுத் தந்திருக்கிறது. ஆனால் அந்தச் சிறுவயதில் உருவாக்கிய விளையாட்டு உணர்வுகளையும், தேவையற்ற புரிதல்களையும், குறைவுணர்வுகளையும் விட்டுவிடக் கற்றுத்தரவில்லை. அவை அனைத்தையும் தூக்கியெறிந்துவிடுங்கள். உங்களுக்குள் பூர்ணத்வம் நிகழ அனுமதியுங்கள்.
பூர்ணத்வம், உங்களுக்குள் இருக்கும் முரண்பாடுகளையும்... போராட்டங்களையும் ... பிரச்சினைகளையும் தவிர்த்துவிடுகிறது. ஒருங்கிணைக்கிறது.
பூர்ணத்வம் செய்வதைத் தள்ளிப்போடாதீர்கள் !
சில நேரங்களில் உங்களுடைய குறைவுணர்வுகள் திரும்பச் சரிசெய்யப்பட முடியாத சேதங்களை உங்களுக்கு ஏற்படுத்திவிடும். 'அவற்றை நான் ஒரு வருடத்திற்குப் பிறகு அல்லது இரு வருடங்களுக்குப் பிறகு நிறைவுசெய்து கொள்வேன் ' என்றெல்லாம் நினைக்காதீர்கள். அதை மிகவும் தீவிரமாக எடுத்துக் கொள்ளுங்கள்! ஏனெனில், தீவிரவாதிகள் எவ்வாறு சும்மாயிருக்க மாட்டார்களோ, அவ்வாறே உங்களுடைய குறைவுணர்வுகளும் சும்மாயிருக்காது.
'இரண்டு வருடங்களுக்குப் பிறகு அந்தத் தீவிரவாதிகளோடு நான் போரிடுவேன்', என்று நீங்கள் சொல்ல முடியாது. அதுவரையில் அவர்கள், உங்களை உயிரோடு விட்டுவைக்க மாட்டார்கள். உங்களைத் தீர்த்துக்கட்டிவிடுவார்கள். அதேபோல் குறைவுணர்வுகளும் சும்மாயிருக்காது. அவை உங்களது வாழ்க்கை லட்சியங்களுக்கு சம்பந்தப்பட்ட எல்லாவற்றையும் தொடர்ந்து அழித்துக்கொண்டேயிருக்கும். நீங்கள் எதற்காகப் பிறப்பெடுத்தீர்கள், நீங்கள் எதை நிறைவேற்ற இந்த உடலில் இருக்கிறீர்கள், உங்கள் வாழ்வின் இலட்சியம், மற்றும் அதை நிறைவேற்ற உங்களுக்கு தேவையாக இருக்கும் எல்லாவற்றையும் இந்தக் குறைவுணர்வுகள் அழித்து விடும்.
குறைவுணர்வுகள், உங்கள் இருப்பின் நோக்கத்தையே அழித்துவிடும்!
உண்மையிலேயே குறைவுணர்வுகள், உங்களுக்குள்ளேயே தங்கி உங்களையே அழிக்கும் வேலையைச் செய்யவல்லது. அவை உங்களை மிகவும் கொடுமைசெய்து இன்பமடையும். உங்களது தேவை மிகச் சிறியதாக இருந்தாலும்கூட, ஒரு சிறிய மலரினால் நீங்கள் மகிழ்ச்சி அடைவீர்கள் என்றால், அவை அந்தச் சிறு மலர்கூட உங்களுக்கு கிடைக்க அனுமதிக்காது. அவை சரியாக நேராக அந்தக் குறிப்பிட்ட மலரையே வாடிப்போகச் செய்யும்! அதற்குத் தேவையெல்லாம் நீங்கள் அந்த மலரைப் பெற்றுவிடக்கூடாது, அவ்வளவுதான்!
பல நேரங்களில் உங்கள் வாழ்க்கையில் நீங்கள் கவனித்திருக்கலாம், மிகச் சாதாரணமான பொருளைக்கூட ... எந்தவொரு சாதாரண மனிதனாலும் எளிமையாகப் பெறக்கூடிய ஒரு பொருளைக்கூட, உங்களுக்கு அது தேவைப்படும்பொழுது அடைய நீங்கள் மிகவும் கஷ்டப்படுவீர்கள். அது உங்களுக்குத் தேவைப்படும்பொழுது அதை அடைய நீங்கள் போராடினாலும் அதன் சிறு பகுதிகூட உங்களுக்குக் கிடைக்காது. அதை அடைவதற்கு உங்களுக்குத் தடையாக இருப்பவை உங்களுடைய குறைவுணர்வுகள்தான்! ஏனெனில், நீங்கள் விரும்புவது எவ்வளவு சிறியவையாக இருந்தாலும்கூட, உங்களுடைய குறைவுணர்வுகள் அவை உங்களுக்குக் கிடைக்காமல் பார்த்துக்கொள்ளும். !
மேலும், குறைவுணர்வுகள் இருக்கும்பொழுது நீங்கள் சாதாரண விஷயத்தையும் தவறான முறையிலேயே அணுகுவீர்கள். உதாரணத்திற்கு, நீங்கள் யாரையாவது விரும்புகிறீர்கள், நீங்கள் அந்த நபருடன் நெருங்கிப் பழக விரும்புகிறீர்கள், ஆனால் அந்த நபர் உங்களின் உணர்வைப் புரிந்துகொள்ள மறுக்கிறார். அதனால் நீங்கள் உங்களைப் புரிந்துகொள்ளச் சொல்லி அவருடன் சண்டையிடத் துவங்குவீர்கள். உங்களின் இந்த சண்டை அவரை உங்களோடு நெருங்க விடுமா ? இல்லை! குறைவுணர்வுகள் உங்களுக்கு இதைத்தான் கற்றுக் கொடுக்கும்.
குறைவுணர்வுகளின் அறிவுரைகளை நீங்கள் கேட்காதீர்கள். குறைவுணர்வுகள் சொல்வதின் அடிப்படையில் நீங்கள் எந்தத் திட்டத்தையும் - பொருளாதாரத் திட்டங்களையோ, உறவுகள் சம்பந்தப்பட்ட திட்டங்களையோ - தீட்டாதீர்கள். அதேபோல் என்ன முடிவுகளாக இருந்தாலும் - வாழ்க்கை பற்றிய முடிவுகளையோ, உடல் சார்ந்த முடிவுகளையோ, மனோரீதியான முடிவுகளையோ, ஞானமடைவது பற்றிய முடிவுகளையோ - குறைவுணர்வின் அறிவுரைப்படி எடுக்காதீர்கள்.
உங்களுடைய குறைவுணர்வுகளைப் பூர்த்திசெய்வதைத் தள்ளிப் போடாதீர்கள். உங்களது குறைவுணர்வுகள் நீங்கள் நினைப்பதுபோல அவ்வளவு அப்பாவி அல்ல. அதனால் இப்போதே பூர்ணத்வம் செய்யுங்கள்! இல்லையென்றால் உங்களது உடலும், மனமும் அழிந்துவிடும். உங்களுடைய சிந்தனைத் திறனையே முழுவதுமாக விழுங்கிவிடும்.
உங்களைத் தாக்க உங்களின் சொந்த சக்தியையே பயன்படுத்தும். இது எப்படிப்பட்டதென்றால் உங்களுடைய பாதுகாப்புப் படையையே உங்களது நாட்டைத் தாக்க உபயோகிப்பது போன்றது. இதைத்தான் குறைவுணர்வுகள் செய்கின்றன. அது மிகவும் ஆபத்தானது. திரும்பவும் சரிசெய்யப்பட முடியாதது. இப்பொழுதே பூர்ணத்வம் செய்யுங்கள்! இல்லையென்றால் ... குறைவுணர்வுகளின் சக்தி அதிகமாக இருப்பதால், உங்களது உடலும், மனமும் அழிக்கப்பட்டுவிடும்.
6 குநீங்கள் ஒவ்வொருவருமே பூர்ணத்தின் வெளிப்பாடு!
நம் உபநிடதத்தில் சொல்லப்படும் மிக அழகான ஒரு ஸ்லோகம் பூர்ணமத பூர்ணமிதம் பூர்ணாத் பூர்ண முதச்யதே / பூர்ணஸ்ய பூர்ணமாதாய பூர்ணமேவா வஸிஷ்யதே //
இந்த வரிகளின் பொருள்:
'தோற்றத்துக்கு அப்பால் இருப்பதும் முழுமை, தோன்றியுள்ளதும் முழுமை. முழுமையில் இருந்து இந்த முழுமை எடுக்கப்பட்டாலும்கூட, முழுமை முழுமையாகவே இருக்கிறது'.
பூர்ணத்வத்தில் இருந்து நீங்கள்தான் பூர்ணம் என்பதை உணர்வதுதான் ஞானம்.
'நீங்கள்தான் பூர்ணம்' என்பதை நீங்கள் உணரும்பொழுது, இந்தப் பிரபஞ்சத்தின் பூர்ணத்வத்தை அனுபவமாக உணர்கின்றீர்கள், நீங்கள் இந்தப் பூர்ணத்தன்மையை அனுபவமாக உணர்ந்தீர்களானால்... நீங்கள் தெய்வீகத்தை வெளிப்படுத்துவீர்கள்.
ஒவ்வொருவருமே இந்தப் பூரணத்திலிருந்து வெளிப்பட்டவர்கள்தான். பூர்ணம் வெளிவந்த சுடர்கள்தான். ஆனால் அஞ்ஞானம் எனும் இருளால் அதை மறந்து வாழ்ந்துகொண்டிருக்கிறோம். நம் உண்மையான வாழ்வை இழந்துகொண்டிருக்கிறோம். பூர்ணத்வம் செய்வது நம்முடைய வாழ்க்கையை நமக்குத் திருப்பி வழங்குகிறது!
நீங்கள் பூர்ணத்வம் செய்யும்போது, வேத பாரம்பரியத்தில் நீங்கள் படித்த அனைத்தும் நிஜமாகிவிடுகிறது. உங்கள் வாழ்க்கையில் வேத பாரம்பரியத்தை அடைவதற்கு, அதீதமான சக்திகளைப் பெறுவதற்கு, பூர்ணத்வம் ஒரு பாலமாக இருக்கிறது.
எல்லா நிலைகளிலும் பூர்ணத்வமே வாழ்க்கை.
உங்களுக்கும், இராமானுஜர், ஆதிசங்கரா், போன்றவர்களுக்கும் உள்ள ஒரே ஒரு வித்தியாசம், அது பூர்ணத்வத்தின் நிலைப்பாடுதான்.
பூர்ணத்வமே ஆன்மீகத்தின் வளர்ச்சி! பூர்ணத்வத்தினால், உங்கள் முழு வாழ்க்கையும் மாறிவிடுகிறது.
பூர்ணத்வத்தால், வாழத்துவங்குகிறீர்கள்!
உங்களுக்கு அமைதி, நிம்மதி வேண்டுமென்றால் பூர்ணத்வம் செய்யுங்கள்.
உங்கள் வாழ்க்கையில் சிறந்து விளங்க வேண்டுமானால் பூர்ணத்வம் செய்யுங்கள்.
உங்கள் துறையில் நீங்கள் திறமைவேண்டுமானால் பூர்ணத்வம் செய்யுங்கள்.
அழகான உறவுகள் வேண்டுமானால் பூர்ணத்வம் செய்யுங்கள். நீங்கள் பூர்ணத்வம் செய்யும்போது, உங்கள் வேலையில், உறவுகளில் என எல்லாவற்றிலும் மேன்மையடைவீர்கள். இந்த வெளிவிளைவை மட்டுமல்ல, உங்களுக்குள் உங்களுடைய உணர்வு திரும்பக் கிடைக்கப்பெறுவீர்கள். உங்கள் விழிப்புணர்வு, உங்களுக்குத் திரும்ப வந்துவிடும்.
எவ்வளவுக்கெவ்வளவு உங்கள் உள் உணர்வு உங்களிடம் திரும்ப வருகின்றதோ, எவ்வளவு விழிப்புணர்வு உங்களுக்குத் திரும்ப வருகின்றதோ ... அந்த அளவிற்கு உங்கள் வாழ்வில் பல அதிசயங்கள் நடப்பதைக் காண்பீர்கள். உங்கள் உணர்வைத் திரும்பப் பெறும்பொழுது, நீங்களும் பூர்ணத்தில் இந்து வெளிப்பட்டவர்தான் என்ற சத்தியத்தை உணர்ந்துகொள்வீர்கள்.
உங்களின் உண்மையான அடையாளம் !
பூர்ணத்வம் -
உங்களின் உண்மையான அடையாளம் எது என்பதை நீங்கள் மறந்திருப்பதே உங்களின் எல்லா குறைவுணா்வுகளுக்கும் காரணம். உதாரணத்திற்கு ... உண்மையில் நீங்கள் வல்விஸ் வங்கியில் கோடிக்கணக்கில் செல்வந்தர்தான், ஆனால் திடீரென ஏதோ சில காரணத்தால், நீங்கள் பிரக்ஞையற்ற நிலையில் விழுந்துவிட்டீர்கள். அதன்பின்பு நீங்கள் விழிக்கும்போது, இயற்கையாகவே, உங்கள் ஸ்விஸ் வங்கி கணக்கு எண், அதற்கான கடவுச்சொல், எவ்வளவு வைப்புத்தொகை ஆகிய எல்லாவற்றையுமே மறந்துவிடுவீர்கள். அதனால் உங்களை ஒரு பிச்சைக்காரராகவே நம்புவீர்கள். ஆனாலும் உலகத்திற்கு உங்களை ஒரு பணக்காரராக காட்டிக் கொள்ளவே விரும்புவீர்கள். அதற்காக நீங்கள் கடுமையாக முயற்சிப்பீர்கள். ஆனால், உங்களுக்குள் உங்களை ஒரு ஏழையாகவே நீங்கள் உணர்வீர்கள்.
ஆனால் நிஜத்தில் நீங்கள் ஒரு பெரும் பணக்காரர் ! ஒரு பணக்காரரான நீங்கள், உங்களுக்குள் உங்களை ஒரு ஏழையாகவே நம்புகிறீர்கள். ஏழையாகவே வாழ்கிறீர்கள். உங்கள் கணக்கில் எவ்வளவு வைத்திருக்கிறீர்கள் என்பதைக்கூட அறியாமலே இருக்கிறீர்கள். நீங்கள் ஸ்விஸ் வங்கியில் பணம் போட்டுவைத்துவிட்டு, உங்கள் கணக்கு எண்ணை மறந்துவிட்டது போலத்தான்,
பூர்ணத்வம்தான் உங்கள் உண்மைநிலை என்பதை மறந்து, உங்களை குறைவானவராகவே நம்புகிறீர்கள். ஆனால் உங்களை நிறைவுள்ளவராக அப்படியே காட்டிக்கொள்ளவும் செய்கிறீர்கள். ஆனால் உங்களுக்குள் உங்களை ஒரு குறைவானவராகவே நம்புகிறீர்கள். குறைவுணர்வுள்ளவராகவே வாழ்கிறீர்கள்.
பூர்ணத்வம், எல்லாத் தடைகளையும், குறைவுணர்வுகளையும் உருக்கிக் கரைத்துவிடும். உங்களுடைய உணர்வு மலர்வதற்குத் தடையாக இருக்கும் தடைகளெல்லாம் பெரிய மலைகளாக, பெரிய மலைத்தொடர்களாக இருக்கின்றன. எனினும், பூர்ணத்வத்தால்-மலையளவுள்ள குறைவுணா்களைக்கூட கரைத்துவிட முடியும். ஆகவே, நிறைவுசெய்யுங்கள்! ஞானம் அடைவதையே நினைவில் வைத்து, நிறைவுசெய்து கொள்ளுங்கள்.
பூர்ணத்வமே கடவுள். பூர்ணத்வமே வாழ்க்கை. பூர்ணத்வம், உங்களை பிரபஞ்சத்திற்கே அழைத்துச் செல்கிறது. உண்மையிலேயே, பூர்ணத்வம் உங்களுக்கு எல்லாவற்றையும் அளிக்கிறது. எல்லாக் கா்மங்களிலிருந்தும், எல்லா தோஷங்களில் இருந்தும் - அது நாகதோஷமோ, சனிதோஷமோ, ஜாதக தோஷமோ, வாஸ்து தோஷமோ - அவற்றிலிருந்து பூர்ணத்வம் உங்களை விடுவிக்கிறது. ஆகவே பூர்ணத்வக் கிரியாவை செய்ய ஆரம்பியுங்கள். அனைத்து மதங்களின் சாரமும் பூர்ணத்வமே !!! '
மனிதகுலத்தின் குறைவுணாவுகள் மிக மிகப் பெரியதாக இருக்கின்றனவே' என்பதே மனிதகுலம் சுமந்துகொண்டிருக்கும் மிகப் பெரிய குறைவுணர்வு !
பூர்ணத்வ நுட்பம் -கடவுள் உங்களுக்கு அருளிய பிரசாகம்
ஆழ்ந்து புரிந்துகொள்ளுங்கள் ... நாம் எதைக் கற்றுக்கொள்கிறோம் என்பதைவிட யாரிடமிருந்து கற்றுக்கொள்கிறோம் என்பதை ஆழ்ந்து கவனிக்க வேண்டும். ஏனெனில் ஒருவர் வார்த்தையில் இருந்து நாம் கற்பதைவிட அவருடைய வாழ்வைப் பார்த்து நாம் கற்பது மிகவும் அதிகம்.
நீங்கள் கற்கும் இந்தப் பூர்ணத்வ நுட்பம், பூர்ணத்தின் வடிவமாம்... எம்பெருமான் ஈசனால் அன்னை பார்வதி தேவிக்கு அருளப்பட்ட மிக சக்திவாய்ந்த நுட்பம். ஈசன் அருளிய இந்தப் பூர்ணத்வ நுட்பத்தை தங்கள் வாழ்வில் உண்மையாகக் கடைபிடிக்கும் ஒவ்வொருவரும் இறுதியில் அவர் வாழும் 'பூர்ண நிலையை' அடைவது சாத்தியம். இதுதான் கடவுள் உங்களுக்கு அருளிய உண்மையான பிரசாதம் !
ஈசன் அருளிய ஞானசூத்திரமாம் விஞ்ஞான பைரவ தந்திரத்தில் 22வது சூத்திரம் சொல்வது :
'கடந்தகாலத்தோடு உங்களைத் தொடர்புபடுத்திக்கொள்ளாமல், அதனை உற்றுக் கவனியுங்கள். சில கடந்தகால நீகழ்வுகளை பார்க்கும் இடத்தில் உங்கள் கவனத்தைக் குவியுங்கள். அங்கு உங்கள் வடிவம், இன்றைய குண்டுலன்களை இழந்து, உணர்வுமாற்றம் அடைந்துவிடும். '
பூர்ணத்வ க்ரியை:
ஒவ்வொரு கணமும், அந்தக் கணத்தில் நீங்கள் எவ்வாறு இருக்கிறீர்கள் என்பதும் உங்கள் உணர்வில் துல்லியமாகப் பதிவு செய்யப்பட்டுவிடுகிறது.
உங்கள் வாழ்க்கையில் குறைவுணர்வுகள் ஏற்படுவதற்கு - காலம், உணர்வு, உங்கள் குறைபுரிந்துணர்வுகள் - இவை மூன்றும் தேவைப்படுகின்றன. ஒரு குறிப்பிட்ட காலத்தில், ஒரு குறிப்பிட்ட குறைபுரிந்துணர்வு உங்கள் உணர்வில் பதியப்படுகிறது. அதாவது இப்பொழுது, ஒரு குறிப்பிட்ட காலம், உங்கள் உணர்வில் ஒரு குறிப்பிட்ட குறைபுரிந்துணா்வுடன் பதியப்படுகிறது. அதாவது உங்கள் உணர்வில் பதியப்படும் ஒரு குறிப்பிட்ட காலமானது ஒரு குறிப்பிட்ட குறைபுரிந்துணா்வுடன்கூடியதாக இருக்கிறது. அந்தக் குறைவுணர்வு அனுபவம் அடுத்தடுத்த கணங்களுக்கும் எடுத்துச் செல்லப்படுகிறது. இதன் அடிப்படையில்தான் உங்கள் வாழ்க்கையை நடத்துவீர்கள்.
உதாரணத்திற்கு, ஆறு வயதில், உங்கள் மூத்த சகோதரால் அடிக்கப்பட்டீர்கள் என வைத்துக்கொள்வோம். நீங்கள் அந்த சமயத்தில் சக்தியற்றவராக உணர்ந்தீர்களானால், அது ஒரு ஆழமான குறைவுணர்வாக உங்களுள் பதிந்துவிடும்.
இப்போதும், எப்பொழுதெல்லாம் அந்தக் குறைவுணா்வின் தாக்கம் ஏற்படுகின்றதோ, எப்பொழுதெல்லாம் அந்த பலஹீனவுணர்வால் பாதிக்கப்படுகின்றீர்களா, எப்பொழுதெல்லாம் அந்தக் குறை புரிந்துணர்வைக் கொண்டுவருகிறீர்களோ அப்பொழுதெல்லாம், அந்தக் குறைவுணர்வு உருவாக்கப்பட்ட அந்த சிறுவயது வடிவம், உங்களுடைய நினைவுக்கு ஒரு மைக்ரோ நொடிக்காவது உங்கள் மனக்காட்சியில் வந்தே தீரும். நீங்கள் மறுபடியும் அந்த வடிவை நினைவுகூர்வீர்கள்.
அந்த வடிவிலிருந்து அக்குறைவுணர்வு, தன் வேலையைத் துவங்கிவிடும். ஒரு வன்குறுந்தகட்டில் (CD) நிழற்காட்சியாகக் குறுக்கப்பட்டுச் சேமிக்கப்பட்ட ஒரு காட்சி, திரும்பவும் போட்டுக் காண்பிக்கப்படுவது போன்றதுதான் இது.
உங்கள் ஆறு வயதில் உருவாக்கப்பட்ட ஒரு குறைவுணர்வினால் நீங்கள் பாதிக்கப்பட்டிருந்தால், நீங்கள் அந்த நேரத்தில் எப்படி இருந்தீர்களோ, அந்த வடிவைத் திரும்பவும் நினைவு கூர்வீர்கள். அது அப்படியே உங்கள் நினைவிலிருக்கும். ஒரு வினாடிக்கும் மிகமிகக் குறைந்த நேரத்திலிருந்தாலும் கூட உங்களால் அதை நினைவுகூர முடியும். அந்தப் பழைய நினைவை அடித்தளமாக அமைத்து, அதன்மேல் அந்தக் குறைவுணர்வு வளருகிறது அதுவே இப்போதைய உங்களுடைய நிகழ்காலத்தையும் பாதிக்கிறது.
மஹாதேவர் உங்கள் உள்தளத்திலிருந்து, அந்த ஆறு வயது வடிவையும், அந்த நினைவையும், கரைப்பதற்கு ஒரு சக்திவாய்ந்த நுட்பத்தைத் தருகின்றார். இதைத்தான் அவர், 'உங்கள் கடந்தகாலத்தை நினைவு கூர்ந்து, அதைக் கரைத்துவிடுங்கள்' என்று சொல்கிறார். நீங்கள் இந்த ஒரு வரியைத் தவற விட்டுவிட்டீர்களானால், நீங்கள் முழுவதையும் தவறவட்டுவிடுவீர்கள்.
உங்கள் ஆறு வயதில் ஏற்பட்ட குறைவுணர்வுகளை இன்னும் நீங்கள் சுமந்து கொண்டிருக்கிறீர்கள், அதனால் கஷ்டப்பட்டுக்
கொண்டிருக்கிறீர்கள். அந்தக் கடந்தகாலக் குறைவுணர்வு உங்கள் நிகழ்கால முடிவுகளை, நிகழ்கால விழிப்புணர்வை இன்னமும் பாதித்துக்கொண்டிருக்கிறது. ஒரு நொடிக்கும் மிகக் குறைந்த நேரத்தில் உங்களுக்குள் உருவான குறைவுணர்வை, அந்த ஆறு வயது சிறுவனின் பயந்த, குறுகிய, வெளிறிய முகத்தின் காட்சியை நினைவுகூர்வீர்கள். அந்த நினைவிலிருந்து உங்கள் குறைவுணர்வு வளர்ந்து பெருகத் துவங்கும்.
ஆகவே, ஒவ்வொரு கணமும் உங்கள் தோற்றம் எப்படியிருந்தது என்பது உங்கள் உணர்வில் பதியப்படுகிறது. உணா்வுதான் படச்சுருள். மகாதேவர் சொல்கிறார்: இப்போது, அதே காலத்திற்குச் சென்று, அதே வடிவைப்பார்த்து, அதையே திரும்ப வாழுங்கள். ஆனால், அதைக் கரையச்செய்துவிட வேண்டும் என்பதை நினைவில்கொள்ளுங்கள். இப்போது என்ன நடக்கும் ? நீங்கள் சுமந்து கொண்டிருக்கும் அந்த சிறுவயது வடிவம், கடந்தகாலத்திலிருந்து ஒரு பொக்கிஷம்போல் பாதுகாக்கப்பட்டு, காக்கப்பட்டு வந்த அந்த நினைவுமலா வடிவம் 'சட்'டெனக் கரைந்துபோகும்.
கடந்தகாலத்தை நீங்கள் மீண்டும் வாழும்போது, சரியாக இதுதான் நடக்கிறது. அந்த ஆறு வயது சிறுவனிடமே நீங்கள் சென்றாலும் சரியே அல்லது அந்த ஆறு வயது சிறுவனை நீங்கள் இங்கு கொண்டு வந்தாலும் சரியே, அந்தக் குறைவுணர்வை மீண்டும் நிகழ்காலத்துக்கு எடுத்து வந்து, அதை விழிப்புணர்வோடு வாழுத் துவங்குங்கள்.
உங்கள் சகோதரர் உங்களை விரட்டிக்கொண்டு வருகிறார். அவர் உங்களை அடிக்கிறார். நீங்கள் திகிலடைந்து, பயந்து ஓடி, ஒளிந்து கொள்கிறீர்கள்: உங்களால் கத்தக்கூட முடியவில்லை. பயத்தில் மூச்சுவிடுவதே கடினமாக இருக்கும். அந்தக் குழந்தைபருவக் காட்சியை அப்படியே வாழுங்கள் அப்படி வாழும்போது குறைவுணர்வு கொண்ட சிறுவன், பதறிப்போன சிறுவன் இப்போது அப்படியே கரைந்துபோவான்! அந்த நினைவுகள் கரைந்துபோகும். அந்தக் காட்சி கரைந்துபோகும். இவை எல்லாம் கரைந்தவுடன் உங்கள் உணர்வில் இருக்கும், அந்தக் குறைவுணாவின் தாக்கமும் கரைந்துபோகும் !
இதுதான், மஹாதேவர் சொன்னது, 'உங்கள் கடந்தகாலத்தை, அதனோடு தொடர்புபடுத்திக் கொள்ளாமல் உற்றுக் கவனியுங்கள். உங்கள் கடந்தகாலம் நிகழும் இடத்தில் உங்கள் கவனம் இருக்கட்டும் அப்பொழுது உங்கள் வடிவம்கூட, தன்னுடைய இப்போதைய பண்புகளை இழந்து, உணர்வுமாற்றம் அடையும்! அந்த வடிவம், தனது பண்புகளை இழந்து விடுகிறது! அப்போது நீங்கள் பூர்ணமாகிவிட்டீர்கள்! இதுதான் பூர்ணத்வத்தின் விளக்கம்.
நீங்கள் இந்த விளக்கத்தைப் பின்பற்றினீர்களென்றால், நீங்கள் அப்போது வைத்திருந்த அந்தக் குறைவுணர்வினையும் அந்த வடிவத்தையும் உங்களால் மீண்டும் நினைவுபடுத்த முடியாது. நீங்கள் பூர்ணத்வம் செய்து விட்டீர்களா, இல்லையா என்னும் உங்கள் சந்தேகம் தெளிந்து விடும்.
குறைவுணர்வு என்பது மிகவும் சிக்கலான உணர்வுப்பதிவு. குழந்தைப் பருவ குறைவுணர்வை, இப்போதுள்ள உடலுக்குள்ளும் கொண்டுவந்து, அதன் வாழ்வது என்பது, சிறுவயதில் குடித்த 200மில்லி பால் அளவே இப்போது வளர்ந்தபிறகும் பொதும் என்று நீங்களாகவே முடிவுகொண்டு, ஒரு லிட்டர் பாலைக் குடிக்கவேண்டிய வயதில்கூட அதே 200 மில்லி பாலைக் குடிக்க முயற்சிப்பது போன்றதுதான். நீங்கள் குழந்தையாய் இருந்தபோது குடித்த அளவே இப்போதும்கூட குடித்து வந்தீர்களென்றால், உங்களுக்கு சத்துக் குறைவுதான் ஏற்படும்! அந்த வடிவத்தின் அதே போதாத உணர்வை இந்த வடிவத்திற்குள் கொண்டுவந்து வாழ்வதற்கு முயற்சி செய்தீர்களானால், நீங்கள் தொடர்ந்து போதாமையால் சிரமப்படுவீர்கள். வாழ்க்கையில் 'போதாமை' என்பது ஒரு சாபம்!
அதனால், 'போதாமை' என்னும் சாபத்திலிருந்து விடுபட, உங்களுடைய குறைவுணர்வுகளை நிறைவுசெய்வதைத் தள்ளிப் போடாதீர்கள். சிறிதும் தாமதம் செய்யாதீர்கள். ஏனெனில், அவை உங்களிடம் இருப்பனவற்றையெல்லாம் அழித்துவிடும். உங்களுடைய வாழ்க்கையின் நோக்கத்தையே அழித்துவிடும் !
உங்கள் நிகழ்காலத்தின் மேல் பாரமாக அமர்ந்துகொண்டு, உங்களை பலமில்லாதவராக உணரச்செய்யும் இறந்துபோன கடந்தகாலத்தை எரித்து, நீங்கள் நிகழ்காலத்தில் வாழவும், விரிவடையவும், உயிர்ப்போடு இருப்பதற்குமான ஒரு உணர்வை உருவாக்குவதே பூர்ணத்வம்.
பூர்ணத்வத்தைத் தவிர உடனடி சக்தியுள்ள நுட்பம் கிடையாது. பூர்ணத்வத்தைப் போல வேறெந்த செயல்முறையும் நீடித்த, நிலைத்த விளைவுகளையும், தாக்கத்தையும், உணர்வுமாற்றம் பெற்ற விழிப்புணர்வையும் தராது.
அதனால்தான் மஹாதேவர் இதில் மிகத் தெளிவாக சொல்கின்றார் - உங்கள் கடந்தகாலத்தைப் பற்றி நீங்கள் சுமந்து கொண்டிருக்கும் எல்லா வடிவங்களும், கருத்துக்களின் வடிவங்களும் ... அந்தக் கருத்துக்களை உருவாக்கிய நினைவுப்பதிவுகளையும் நீங்கள் கரைத்தே ஆக வேண்டும்.
அவற்றையெல்லாம் கரைத்தவுடனே சொல்கிறேன், நீங்கள் ஞானமடைந்து விடுவீர்கள்! உங்களுக்கு ஞானம் கிடைத்துவிடும்! அவற்றையெல்லாம் கரைத்தவுடனே, நீங்கள் இந்த வாழ்க்கையை வாழத்துவங்குவீர்கள். அவை கரைக்கப்பட்டவுடன், நீங்கள் உணர்வுமாற்றம் பெறுவீர்கள். நீங்கள் ஜீவன்முக்த வாழ்வை வாழ்வீர்கள்!
பூர்ணத்வம் செய்தல், நிறைவுசெய்தல் என்பதன் மிகச் சரியான விளக்கம் இதுவே! நிறைவுசெய்தல் என்பதற்கு மகாதேவரின் மிகச் சரியான விளக்கமும் இதுவே!
அற்ஜுந விஷாத யோகம்
உங்கள் தடுமாற்றங்களுக்கான தீர்வு
வாழ்க்கை என்பது நல்லது கெட்டது, தெய்வம் பூதம் என இரண்டும் கலந்ததே!
இதில் ஏதாவது ஒன்றைத் தாண்டி ஒன்றைத் தேர்ந்தெடுப்பது என்பது நமக்கு உதவாது.
நாம் இவ்விரண்டையுமே தாண்டிச் சென்றாக வேண்டும்.
ஸ்லோகங்கள் அத ப்ரதமோண்த்யாய: அர்ஜுந விஷாத யோக:
த்ரு'தராஷ்ட்ர உவாச தா்மக்ஷேத்ரே குருக்ஷேத்ரே ஸ்மவேதா யுயுத்ஸவ: ந மாமகா: பாண்டவார்சைவ கிமகுர்வத ஸஞ்ஜய நந 1.1
த்ருதராஷ்டிரா் சொன்னது 1.1 ஆர்வத்துடன்கூடிய எனது மகன்களும் பாண்டுவின் மகன்களும் என்ன செய்தார்கள் ?
ஸஞ்ஜய உவாச
த்ரு'ஷ்ட்வா து பாண்டவாநீகம் வ்யூடம் துர்யோதநஸ்ததா ந ஆச்சார்யுமுபலங்கம்ய ராஜா வசநமப்ரவீத் நந 1.2
ஸ்த்ஜயன் சொன்னது
1.2 பாண்டவ சேனையின் மொத்த வியுகத்தையும் பார்த்த துர்யோதனன் தம் மூடைய ஆச்சார்யார்டம் சென்று சொன்னார்: பர்யைதாம் பாண்டுபுத்ராணாமாசார்ய மஹதீம் சமூம் ந வ்யூடாம் த்ருபதபுத்ரேண தவ புலிஷ்யேண தீமதா நந 1.3
1.3 என் ஆச்சார்யாரே! உமது சீடரும் துடுபதனின் மகனுமான அந்தப் புத்தீசால்யால் மக்கச்சிறப்பாக வியுகம் அமைத்தப்பட்டுள்ள பாண்டு புத்தீரர்கள் ச்றந்த சேனையைப் பாருங்கள்.
அத்ர புரூரா மஹேஷ்வாஸா பீமார்ஜுநஸமா யுதி ந யுயுதாநோ விராடர்ச் த்ருபதர்ச மஹாரத: நந 1.4
1.4 இந்தப் படையில் பலம் பொருந்திய, சிறந்த வில்லாள்களான பிமனுக்கும் அர்ஜுனனுத்தம் இணையான அனேக வீரர்கள் இநக்த்திரார்கள்.
க்ரு'ஷ்டகேதுபர்சேகிதாக: காரரிராஜர்ச வீர்யவார் ந புருஜித்குந்திபோஜர்ச சைப்யர்ச நரபுங்கவ: நந 1.5
1.5 திரஷ்டத்து, சேத்தானன், விர்ய தாச் ராஜன் மேலும் புருஜ்த், தந்தி போஜன், ச்றந்த மன்தா சைப்யா,
யுதாமந்யும்சவிக்ராந்த உத்தமௌஜாச்ச வீர்யவாந் ந ஸெளபத்ரோ த்ரௌபதேயார்ச் ஸர்வ ஏவ மஹாரதா: நந 1.6
1.6 பேராற்றல் படைத்த யுதாமன்பு, வல்லமை பொந்த்த்ய உத்தமொஜஸ், சுபத்திர புதல்வன், திரௌபத் புதல்வர்கள் எல்லோ.நம் பொய போர்விர்களே!
அஸ்மாகம் கடவிச்சிஷ்டா யே தாந்நிபோத த்விஜோத்தம ந நாயகா மம ஸைந்யஸ்ய ஸம்ஜ்ஞார்தம் தாந்ப்ரவீமி தே நந 1.7
1.7 ச்றந்த ப்ராம்மணரே! நீங்கள் அறிந்துகொள்வதற்காக நம்முடைய மே சனையை வழிநடத்தும் வீரர்களைப் பற்றியும் சொல்க்றேன்.
பவாந்பீஷ்மர்ச கா்ணஸ்ச க்ரு'பர்ச ஸமிதிஞ்ஜய: ந அர்வத்தாமா விகர்ணப்புச ஸௌமதத்திஸ்ததைவ ச நந 1.8
1.8 போர்ல் பெற்றியை மட்டுமே காணும் தாங்கள் மற்றும் பிஷ்மர், போன்றவர்கள் இந்த்த்றிர்கள். கர்ணன், க்றபர் மேலும் அஸ்வத்தாமன், விகர்ணீர், மேஸாமதத்தரன் மதன் இவர்கள்கூட எப்போதும் போர்ல் வெற்றியடைபவர்கள்தான்.
அந்யே ச பஹவ: புரூரா மதர்தே த்யக்தஜீவிதா: ந நாநாமூஸ்த்ரப்ரஹரணா: ஸார்வே யுத்தவிராரதா: நந 1.9
1.9 இங்கே இந்த்தும் விரா்கள்ல் பலர் என் நலனுக்காக உயிரையும் தருவார்கள். என் பொருட்டு எதையும் செய்வார்கள். அவர்கள் பொர்க்கலையில் வல்லவர்கள், ஆயுதங்கள் பலவும் செலத்தவல்லவர்கள். அபர்யாப்கம் தகஸ்மாகம் பலம் பீஷ்மாபிரக்ஷிதம் ந பாயாப்தம் த்விதமேதேஷாம் பலம் பீமாபிரக்ஷிதம் நந 1.10
1.10 பிஷ்மரால் காக்கப்படும் நமது படை யாராலும் வெல்ல அடியாததாக இநக்கிறது. ஆனால் பிமனால் காக்கப்படும் அவர்களது படை பெல்லத்துடியதாக இந்த்த்தது.
அயநேஷு ச ஸர்வேஷு யதா பாகமவஸ்திதா: ந பீஷ்மமேவாபிரக்ஷந்து பவந்த: ஸர்வ ஏவ ஹி நந 1.11
1.11 நீங்கள் அனைவநம் அவரவர்கள் படை பீரிவுகள் இந்த்தும் இடத்தல்,நந்துகொண்டு, பாட்டனார் பிஷ்மரைக் காத்தியுங்கள்.
தஸ்ய ஸ்ஞ்ஜநயந்ஹர்ஷம் குருவ்ரு'த்த: பிதாமஹ: ந ஸிம்ஹநாதம் விநத்யோச்சை: ராங்கம் தத்மௌ ப்ரதாபவாந் நந 1.12
1.12 துரியோதன்னுத்து மக்ழ்ச்ச்யை உண்டு பண்ணுக்றவகையும் குரு ஆலத்தின் பாட்டனான வல்லமை மக்க பிஷமா சிங்கம் போன்று கர்ஜ்த்து வட்டு, தம்முடைய சுங்கை முழக்கினார்.
தத: புங்கார்ச்ச பேர்யுர்ச பணவாநககோமுகா: ந ஸ்ஹஸைவாப்யஹந்யந்த ஸ ராப்தஸ்துமுலோண்பவத் நந 1.13
- 13 சங்குத்தும் எக்காளங்களும் தம்பட்டங்களும் பழைக்கும் கொம்புக்கும் திடிரன்று முழுங்கன. அந்த ஒல் ம்கவும் பயங்கரமாக இந்தது.
தத: ர்வேவைதர்ஹையைர்யுக்கே மஹதி ஸ்யந்தநே ஸ்திதெள ந மாதவ: பாண்டவச்சையை திவ்யௌ ராங்கௌ ப்ரதத்மது: நந 1.14
1.14 வெள்ளைக் குத்ரைகள் பூட்டிய ச்றந்த தேரில் விற்றிந்த க்ருஷ்ணநம் அர்ஜுனன்னும் தங்கள் தெய்வீக சுங்குதனை ஊத்தார்கள்.
பாஞ்சஜந்யம் ஹ்ரு'ஷீகேரோ தேவதத்தம் தநஞ்ஜய: ந பௌண்ட்ரம் தத்மௌ மஹாரரங்கம் பீமகா்மா வ்ரு'கோதர: நந 1.15
1.15 THE SUPREME PONTIFF OF HINDUISM BHAGAWAN SRI NITHYANANDA PARAMASHIVAM தம் முடைய புரட்பாஞ்சஜந்யம்' என்ற விதய்விக் ஒல்த்தச்செய்தார். சங்கை 'தேவதத்தம்' தம் முடைய 'பொண்ட்ரம்' என்னும் பெர்ய சுங்கை ஒல்த்தார்.
அநந்தவிஜயம் ராஜா குந்தீபுக்ரோ யுதிஷ்டிர: ந நகுல: ஸ்ஹதேவர்ச ஸுகோஷமணிபுஷ்பகௌ நந 1.16
கார்ப்பர்ச பரமேஷ்வாஸ்: த்ரு 'ஷ்டத்யும் நோ விராடர்ச ஸாத்யகிர்சாபராஜித:நர 1.17 த்ருபதோ த்ரௌபதேயார்ச ஸர்வபு: ப்ரு'திவீபதே ந ஸெளபத்ரர்ச மஹாபாஹு: ராங்காந்தத்மு: ப்ரு'தக் ப்ரு'தக் நந 1.18
1.16,17,18 தந்தியின் மைந்தன் ராஜா புத்வுடிரா தம்முடைய அனர்த வஜயம் என்ற சங்கையும் நகுலனும் சகாதேவனும் தங்களுடைய சங்குகளையும் ச்றந்த காச்ராஜவும் மறாவிரவுமாக்ப ச்கண்டியும் த்,நஷ்டத்யும்னனும் ப்பார்க் வெல்லப்படாத சாத்யக்யும் உடையவனாத்ய புதல்வர்களும் தோள் വര്ത്ഥ மகனும் சுபத்தீரையுன்
ஊத்தார்கள்.
ஸ கோஷோ தார்தராஷ்ட்ராணாம் ஹ்ரு'தயாநி வ்யதாரயத் ந நபர்ச ப்ரு'திவீம் சைவ துமுலோ வ்யநுநாதயந் நந 1.19
1.19 விண்ணையும் மண்ணையும் சேர்ந்து ஒல்க்கச்செய்த அந்தச் சங்குகளின் பெருமுடிக்கம் த்நதராஷ்டிர மக்களின் ரெஞ்சங்களைப் ப்ளந்தது.
அத வயவஸ்திதாந்த்ரு, ஷ்ட்வா கார்தராஷ்ட்ராந் கபித்வஹ: ந ப்ரவ்ரு'த்தே புலஸ்த்ரஸம்பாதே தநுருத்யம்ய பாண்டவ: நந 1.20 ஹ்ரு'ஷீகேசும் ததா வாக்யமிதமான மஹீபதே ந
1.20,21 ப்றகு, அனுமனைக் தொடியில் உடையவனாக்ய அர்ஜுனன், போர் தொடங்க ஆயத்தமாய்நந்த தீந்தராஷ்டிர மக்களைப் பார்த்து, அம்புகளைப் பறக்கவிட ஆரம்பித்தும் முன்பு, வில்லை ஏந்தத்திதாண்டு த் நஷ்ணூத்த இச்சொல்லை உரைத்தார். அர்ஜுந உவாச
ஸேநயோருபயோர்மத்யே ரதம் ஸ்தாபய மேண்ச்யுத நந 1.21 யாவதேதாந்நிரீக்ஷேண்ஹம் யோத்துகாமாநவஸ்திதார் ந கைர்மயா ஸ்ஹ யோத்தவ்யமஸ்மிந்ரணஸமுத்யமே நந 1.22
அர்ஜுனன் சொன்னது
1.21,22 " Janguigmal Jul LA A இரண்டுக்கும் இடையில் என் 6 தரை ந்றுத்துக. போர்செய்யவிரும்ப் என் மூன்னே ந்ற்பவர் யார் யார் என்பதையும் இப்போர்ல் நான் யாரோடு போர்புரிய வேண்டும் என்பதையும் பார்க்க்றேன். " யோத்ஸ்யமாநாநவேகேஷண்ஹம் ய ஏதேண்த்ர ஸமாகதா: ந தார்தராஷ்ட்ரஸ்ய துர்புத்தோயுத்தே ப்ரியசிகீர்ஷவ: நந 1.23
1.23 தீந்தராஷ்டிருநடைய, கெட்ட புத்தீயுடைய புதல்வர்களின் சார்பாகப் போர்புரிய இங்கே தீரண்டிருப்போரை நான் காண வேண்டும்.
ஸஞ்ஜய உவாச
ஏவமுக்தோ ஹ்ரு'ஷீகேரோ குடாகேசோந பாரத ந ஸேநயோருபயோர்மத்யே ஸ்தாபயித்வா ரதோத்தமம் நந 1.24 பீஷ்மத்ரோணப்ரமுகத: ஸர்வேஷாம் ச மஹீக்ஷிதாம் ந உவாச பார்த பர்யைதாந் ஸமவேதாந்குரூநிதி நந 1.25
ஸ்த்ஜயன் சொன்னது
1.24,25 ிசான்னதும் சேவைக்குத்த மத்தியில் பிஷ்மா, துரோணர் மற்றும் எல்லா வேந்தர்களுக்கு எத்ரிலும் அந்த அழக்ய தேரைக்கிதாண்டு நிறுத்தவிட்டுச் சொன்னார், "பார்த்தா, அலுங்கே விடியுள்ள வில்லா கௌரவர்களையும் பார். "
தத்ராபர்ப்பத்ஸ்திதாந் பார்த: பித்ரூ'ந்த பிதாமஹாந் ந ஆசார்யாந்மாதுலாந்ப்ராத்ரூ'ந்புத்ராந்பெளத்ராந் ஸகீம்ஸ்ததா நந 1.26 ர்வபுராந் ஸுஹ்ரு'த ர்ரசைவ ஸேநயோருபயோரபி ந
1.26,27 அங்கே இரண்டு சேவைகள்லும் அணிவகுத்து நிற்கும் தந்தைமார்களையும் பாட்டன்மார்களையும் ஆச்சாரியர்களையும் தாய்வழ் மாமன்மார்களையும் சகோதராகளையும் மகன்களையும் பேரத்துடுந்தைகளையும் தொழர்களையும் மாமனார்களையும் நலன்வீரும்பீகளையும் அர்ஜுனன் பார்த்தார். தாந்ஸமீக்ஷ்ய ஸ கௌந்தேய: ஸர்வாந்பந்தூநவஸ்திதாந் நந 1.27 க்ரு'பயா பரயாவிஷ்டோ விஷ்தந்நிதமப்ரவீத் ந
- 27,28அங்கே ந்ற்க்ற நண்பர்கள், உறவினர்கள் அனைவரையும் பார்த்து, இரக்கத்தால் முழ்கடிக்கப்பட்ட அர்ஜுனன் இவ்வாறு சோகத்துடன் பேச்சூார்.
அர்ஜுந உவாச
த்ரு'ஷ்ட்வேமம் ஸ்வஜநம் க்ரு'ஷ்ண யுயுத்ஸும் ஸமுபஸ்திதம் நந 1.28
ஸீதந்தி மம காத்ராணி முகம் ச பரிபுரூஷ்யதி ந
அர்ஜுனன் சொன்னது
1.28,29 போர்புரிவதற்குக் கூடியுள்ள என் உற்றார் உறவினர்களைப் பார்த்து என் அவயங்கள் நடுங்குக்ன்றன. த்ருஷ்ணா என் வாயும் வறள்க்றது.
வேபதும்ச மரீரே மே ரோமஹர்ஷ்ம்ச ஜாயதே நந 1.29 காண்டீவம் ஸ்ரம்ஸதே ஹஸ்தாத்த்வக்சைவ பரிதஹ்யதே ந
- 29,30 என் உடல்லுள்ள ரோமங்கள் சிலிர்த்தன்றன. கைய்லிருந்து காண்டீவம் நழவுக்றது; தோல் எர்க்றது.
ந ச ரக்நோம்யவஸ்தாதும் ப்ரமதீவ ச மே மந: நந 1.30 நிமித்தாநி ச பர்யாமி விபரீதாநி கேரவு ந
1.30,31 இன் இங்கு என்னால் ந்ற்க முடியாது. என்னுடைய மனம் குடிப்பமடைக்றது. கேசுவா! தெடுதல்களைக் கொடுக்கக்கூடிய ச குனங்களை நான் பார்க்கிறேன்.
ந ச ர்ரேயோண்நுபர்யாமி ஹத்வா ஸ்வஜநமாஹவே நந 1.31 ந காங்கேஷ் விஜயம் க்ரு'ஷ்ண ந ச ராஜ்யம் ஸுகாநி ச ந
- 31.32 போர்லே சுற்றத்தாரைக் கொல்லுவத்ல் எந்த நன்மையையும் நான் காணவல்லை. பிபற்றியையும் இராஜ்ஜியத்தையும் இன்பங்களையும் நான் வீரம்பவல்லை.
கிம் நோ ராஜ்யேந கோவிந்த கிம் போகைர்ஜீவிதேந வா நந 1.32
- 32 ராஜ்ஜ்ஜ்யத்தாலோ இன்பங்களாலோ அல்லது இந்த வாழ்த்தையினாலேய என்ன பயன் ?
யேஷாமர்கே காங்க்ஷிதம் நோ ராஜ்யம் போகா: ஸுகாரி சந த இமேண்வஸ்திதா யுத்தே ப்ராணாம்ஸ்த்யக்த்வா தநாநி ச நந 1.33
ஆசார்யா: பிகர: புக்ராஸ்கதைவ ச பிகாமஹா: ந மாதுலா: ப்ரவராரா: பௌத்ரா: புரயாலா: ஸம்பந்திநஸ்ததா நந 1.34
- 33.34 க்,நஷ்ணா, யார் பொருட்டு நாம் ராஜ்ஜியங்களையும் இன்பங்களையும் சுகங்களையும் வீரும்புக்றோமோ அவர்களாக்ய ஆச்சார்யர்கள், தந்தையர், மதன்தர், பாட்டன்மார், தாய்வழ் மாமன்மார், மாமனார், பேரா, மைத்துளா மற்றும் எல்லா உறவினர்களும் போர்க்களத்தல் உயிரையும் செல்வங்களையும் இழக்கத் தயாராக நற்க்றார்கள்.
ஏதாந்ந ஹந்துமிச்சாமி க்நதோண்பி மதுஸூதந ந அபி த்ரைலோக்யராஜ்யஸ்ய ஹேகோ: கிம் நூமஹீக்ரு'தே நந 1.35
- 35 மதுஸ்ததனா! நான் தொல்லப்பட்டாலும், மூவலகங்கள்ள் அரசாட்ச் க்டைத்தாலும்கூட நான் இவர்களைக் கொல்ல விரும்பவில்லை. இந்தப் பூம்த்தாக நான் இவர்களைத் தொல்ல விரும்பவில்லை என்பதைச் சொல்லவும் வேண்டுமா?
நிஹத்ய தார்தராஷ்ட்ராந்ந: கா ப்ரீதி: ஸ்யாஜ்ஜநார்தந ந பாபமேவார்ரயேதஸ்மாந்ஹத்வைதாநாததாயிந: நந 1.36
1.36 ஜனார்த்தனா! தீந்தராஷ்டிர புதல்வர்களைக் கொல்வதால் நமக்கு என்ன இன்பம் வரப்போக்றது? இவர்களைக் கொல்வதால் பாவமே நம்மை வந்தடையும்.
தஸ்மாந்நார்ஹா வயம் ஹந்தும் தார்தராஷ்ட்ராந் ஸ்வபாந்தவாந் ந ஸ்வஜநம் ஹி கதம் ஹத்வா ஸுகிந: ஸ்யாம மாதவ நந 1.37
- 37 நம் தோழர்களையும் திந்தராஷ்டிரப் புத்திராகளையும் கொல்லுதல் நமக்குத் தகாது. மாதவா, நம் உற்றாரைக் கொன்றுவிட்டு, நாம் எப்படி இன்புற்று இருப்பது ?
யத்யப்யேதே ந பர்யந்தி லோபோபஹதசேதஸ: ந குலக்ஷயக்ரு'தம் தோஷம் மித்ரத்ரோஹே ச பாதகம் நந 1.38
- 38 ஜனார்த்தனா! பேராசையால் கவரப்பட்ட மனத்தையும் குலநாச த்தால் உண்டாகும் கேட்டையும் நண்பர்களுடன் சண்டையிடுவதால் உண்டாகும் பாதகத்தையும் இவர்கள் பார்ப்பத்ல்லை.
கதம் ந ஜ்ரேயமஸ்மாபி: பாபாதஸ்மாந்நிவர்திதும் ந குலக்ஷயக்கு'தம் தோஷம் ப்ரபர்யத் பிர்ஜநார்த்த நந 1.39
- 39 ஆவதாசத்தால் விளையும் தேட்டினை நன்கு உணர்ந்த நாம் ஏன் இப்பாதகத்திற்றுத்து பின்வாங்கக் கூடாது ?
குலக்ஷயே ப்ரணர்யந்தி குலதர்மா: ஸ்நாதநா: ந தா்மே நஷ்டே குலம் க்ரு'த்ஸ்நமதர்மோண்பிபவத்யுத நந 1.40
- 40 குலம் அழிந்தால் என்றென்றும் நிலைத்திந்த்தும் குலதர்மங்கள் அடுக்ன்றன. தர்மநாசத்தால் குலம் முழுவதையும் அதர்மம் சூழ்க்றது.
அதர்மாபிபவாத்க்ரு'ஷ்ண ப்ரதுஷ்யந்தி குலஸ்த்ரிய: ந ஸ்த்ரீஷு துஷ்டாஸு வார்ஷ்ணேய ஜாயதே வாணஸங்கர: நந 1.41
- 41 அதர்மம் மிகும்பொழுது குலப்பெண்கள் தளங்கப்படுகிறார்கள். வரவுணி குலத்தல் உத்த்தவரே! பெண்கள் தூய்மையிக்கும்போது, ச. டிதாயப் பீரச்ச்னைகள் உண்டாதன்றன.
ஸங்கரோ நரகாயைவ குலக்நாநாம் குலஸ்ய ச ந பதந்தி பிதரோ ஹ்யேஷாம் லுப்தபிண்டோதகக்ரியா: நந 1.42
- 42 ச.டிதாயப் பீரச்ச்னைகள் அத்தமாகும்பொழுது, குலத்தோர்க்கும் அதனை அழித்தோர்க்கும் நரகமே ஏற்படுத்தை. அவர்களுடைய ப்க் நக்கள் பீண்டத்தையும் நீரையும் இழந்துவிடுக்றார்கள்.
தோஷைரேதை: குலக்நாநாம் வாணஸங்கரகாரகை: ந உத்ஸாத்யந்தே ஜாதிதா்மா: குலதாமார்ச ராார்வதா: நந 1.43
- 43 ஆல் நாசகர்கள் செய்யும் குடுத்தால் எல்லா ஜாத்தர்மங்களும் குலதர்மங்களும் அழிக்கப்படுக்ன்றன.
உத்ஸந்நகுலகர்மாணாம் மநுஷ்யாணாம் ஐநார்க்கு ந நரகேண்நியதம் வாலோ பவதீத்யநுபருப்பரும் நந 1.44
- 44 ஜனார்தனா! குலதர்மத்தை அழ்த்தவர்கள் நரகத்திலேயே எப்போதும் வச்க்க்றார்கள் என்று நான் கேள்விப்பட்டிநக்கிறேன்.
அஹோ பத மஹத்பாபம் கர்தும் வயவஸிதா வயம் ந யத்ராஜ்யஸுகலோபேந ஹந்தும் ஸ்வஜநமுத்யதா: நந 1.45
- 45 இராஜ்யக்க ஆசையினால் சுற்றத்தாரைக் கொல்லத் துணிதல் என்ற பெரும் பாவத்தைச் செய்யத் துணிந்தோம், ஐயகோ!
யதி மாமப்ரதீகாரமருஸ்த்ரம் ராஸ்த்ரபாணய: ந தார்தராஷ்ட்ரா ரணே ஹந்யுஸ்தந்மே குஷமதரம் பவேத் நந 1.46
- 46 கையில் அடிதமேந்திய நடுத்திய பிகளரவர்கள், பயத்தத்தல் எதிர்க்காமலும் ஆயுதம் இல்லாமலும் இந்த்த் ர என்னைக் கொல்லுவார்களானால், அதுவே எனக்கு நன்மையாக இநக்கும்.
ஸஞ்ஜய உவாச
ஏவமுக்த்வார்ஜுந: ஸங்க்யே ரதோபஸ்த உபாவிரரத் ந விஸ்ரு'ஜ்ய ஸ்ரூரம் சாபம் மோகஸம்விக்நமாநஸ: நந 1.47
லத்ஜயன் சொன்னது
1.47 துக்கத்தால் மனம் குழம்ப்பு அர்ஜுனன் இவ்வாறு சொல்லவிட்டு, போர்க்களத்தல் அம்பையும் வல்லையும் எறிந்துவிட்டு, தேரின் ப்ன்பதத்யுல் அமர்ந்தார்.
ஒம் தத்ஸதிதி ஸ்ரீமத்பகவத்தீதாஸ்பிபநிஷத்ஸு ப்ரஹ்மவித்யாயாம் யோகராஸ்த்ரே ஸ்ரீக்ரு'ஷ்ணார்ஜுநஸம்வாதே அர்ஜுநவிஷாதயோகோ நாம ப்ரதமோண்த்யாய: நந
- ஓம் தத் ஸ்த், இது ஸ்ரீமத்பகவத்திதை என்னும் உபர்டதத்தல் அமைந்துள்ள க்,ருஷ்ணர்க்கும் அர்ஜுனன்னுக்கும் நடந்த உரையாடல் வடிவிலான மேலான ப்ரஸ்மத்தைப் பற்றிய அறிவைப் புகட்டுவதும் மோக வித்தானமுமாக்ய 'அர்ஜுன விஷாத யோகம்' எனும் பெயருடைய முதல் அத்தியாயம்.
உலகில் கோடிக்கணக்கான வேத நூல்களும் புத்தகங்களும் உள்ளன. காலங்காலமாக மனிதர்கள் அந்த வேத நூல்களுக்கான விளக்கங்களை உருவாக்கிக்கொண்டே இருக்கிறார்கள்.
ஆனால் எந்தவொரு புத்தகமும் பகவத்தீதையின் அளவுக்கு மனிதரின் விழிப்புணர்வை இவ்வளவு ஆழமாக ஊடுருவவில்லை, இத்தனை ஞானிகளை உருவாக்கவுமில்லை.
பகவத்தீதை, சுருக்கப்படாத ஒரு ஆன்மிக அகராதி, ஆன்மிக அறிவுக் களஞ்சியம்.
ஆன்மிக இலக்கியங்களை மூன்று வகையாகப் பிரிக்கலாம்.
அதில் முதலாக வருவது ராஸ்த்ரங்கள் - இவை நமக்கு, மனித வாழ்வின் குறிக்கோளைப் பற்றிய, மனிதன் மற்றும் கடவுளைப் பற்றிய ஸத்யத்தை அறிவுப்பூர்வமாகப் புரிந்துகொள்ள உதவுகின்றன. புரிந்துணர்வைப் பெறுவதற்கான வழிகாட்டிகளாக இருக்கின்றன.
இரண்டாவது வகை இலக்கியமான ஸ்தோத்ரங்கள், தெய்விக அன்பின் சிறுதுளியைப் பருகியவர்களின் 'ஆனந்த வெளிப்பாடுகளை' உள்ளடக்கியவையாக இருக்கின்றன.
மூன்றாவது வகை இலக்கியமான ஸூத்ரங்கள், தெய்விகத்துடன் இணைவதற்கான தருகின்றன.
ஆராய்ந்து அறிந்துகொள்ள விரும்புவர்கள் ராஸ்த்ரங்களுக்குள் செல்கிறார்கள். ஸ்தோத்ரங்களுக்குள் அனுபவத்தை ஸ்தோத்ரங்களுக்கோ காத்துக்கொண்டிருக்க முடிவதில்லை. அவர்கள் நேரடியான வழிமுறைகளையே அதாவது ஸூத்ரங்களையே விரும்புகிறார்கள். நேரடியாகப் பயன்படுத்தக்கூடிய நுட்பங்கள் மட்டுமே அவர்களுக்குத் தேவை.
பகவத்தீதை மட்டுமே தன்னகத்தே ராஸ்த்ரங்களையும் ஸ்தோத்ரங்களையும் மட்டுமல்ல, அதற்கு மேலும் தன்னகத்தே கொண்டிருக்கும் ஒரு மறைநூல்.
கீதை ஒரு ராஸ்த்ரம்; சதுர் வேதங்களான ஒருங்குவித்தல், ப்ரரத்தை, பொறுப்பெடுத்தல், வளப்படுத்துதல் என்னும் நான்கு தத்துவங்களைப் பற்றியும், நமது வாழ்வு, மரணம், ஆத்மா, நாம்
பகவத்தீதை மட்டுமே தன்னகத்தே ராஸ்த்ரங்களையும் ஸ்தோத்ரங்களையும் ஸூத்ரங்களையும்
செய்ய வேண்டியவை மற்றும் செய்யக் கூடாதவை, ஒழுக்க விதிகள், ஒழுங்குபடுத்தும் முறை, வாழ்வின் மிகப்பெரிய கேள்விகளான 'நான்' மற்றும் 'என்ன' என்பன போன்ற ஸக்யங்களைப் பற்றியும் ஒரு தெளிவான, அறிவுப்பூர்வமான புரிதலைத் தருவதால், அது ஒரு மிகச்சிறந்த ராஸ்த்ரமாகத் திகழ்கிறது.
சதுர் வேதங்களான ஒருங்குவித்தல், ப்ரரத்தை, பொறுப்பெடுத்தல், வளப்படுத்துதல் என்னும் இந்த நான்கு தத்துவங்கள், நம்முடைய புரிந்துணர்வுக்கு அடிப்படையாக அமையாதவரை, நம்முடைய புரிந்துணர்வு முழுமையடைவதில்லை.
இப்போது இந்த நான்கு தத்துவங்களைப் பற்றியும், அவற்றைக் கடைபிடிக்கும்போது, தானாகவே நம்முள் வெளிப்படும் வாக்குசக்தி, சிந்தனைசக்தி, உணர்வுசக்தி மற்றும் வாழ்வுசக்தி எனப்படும் நான்கு சக்திகளைப் பற்றியும் பார்ப்போம்.
முதல் தத்துவம், ஒருங்குவித்தல்:
நீங்கள் எண்ணங்களையும் வாக்குறுதிகளையும் உயிராகவே நினைந்து நிரைவேற்றி, உங்களோடும் வாழ்க்கையோடும் பூர்ணத்வ நிலையை உணர்தல் ஒருங்குவித்தல் எனப்படுகிறது!
ஒருங்குவித்தல் என்னும் தத்துவத்தை நீங்கள் உங்கள் வாழ்க்கையின் பாகமாக்கும்பொழுது, வாக்குசக்தியைப் பெறுகிறீர்கள். உங்களுக்கு வாக்குசித்தி வாய்க்கிறது.
வாக்குசக்தி மற்றவர்களை நோக்கியும் சரியான, ஆற்றல் வாய்ந்த, பயன்மிக்க வார்த்தைகளை மட்டுமே பயன்படுத்தக்கூடிய தன்னிச்சையான புத்திசாலித்தனத்தைப் பெறுகிறீர்கள்.
இரண்டாவது தத்துவம், ப்ரத்தை:
உங்களைப்பற்றி உங்களுக்குள் என்ன உணர்கிறீர்களோ (மமகாாம்) அதனுடைய செயல்திறமையின் உச்சத்திலிருந்தும், மற்றவர்களிடம் உங்களை எப்படிக் காண்பித்துக்கொள்கிறீர்களோ (அஹங்காரம்)
அதனுடைய செயல்திறமையின் உச்சத்திலிருந்தும், மற்றவர்களைப் பற்றி உங்களுக்குள் என்ன உணர்கிறீர்களோ (ஸ்வ -அந்யகாரம்) அதனுடைய செயல்திறமையின் உச்சத்திலிருந்தும், மற்றவர்கள் உங்களிடமிருந்து என்ன எதிர்பார்க்கிறார்களோ (அந்யகாரம்) அதனுடைய செயல்திறமையின் உச்சத்திலிருந்தும் செயல்புரிந்து, வாழ்க்கையை விரிவடையச்செய்து வாழ்தலே ப்ரரத்தை!
நீங்கள் ப்ரரத்தையைப் பயிற்சிசெய்யும்பொழுது, உங்களுக்குள் சிந்தனைசக்தி திறக்கப்படுகிறது.
சிந்தனைசக்தி உறவில், கல்வித்துறையில், பொருளாதாரத்தில் மட்டுமல்ல, உங்கள் வாழ்க்கையையே வெற்றிகொள்ளுமளவுக்கு, உங்கள் எண்ணங்களை ஒருங்குவிக்க உங்களால் முடியும்.
மூன்றாவது தத்துவம், பொறுப்பெடுத்தல்:
உங்களுக்குள்ளும், உங்களைச் சுற்றியும் நிகமுகின்ற அனைத்து நிகழ்விற்கும் நீங்கள்தான் ஆதிமூலம் என்னும் ஸ்த்யத்தை உணர்ந்து, அதனால், 'உங்களுக்குள்ளும், உங்களைச் சுற்றியும் நிகழுகின்ற எல்லாவற்றிற்கும் நீங்கள்தான் பொறுப்பு' என்ற உணர்வுத் தெளிவிலிருந்து வாழ்க்கையை வாழ்தலையும், வாழ்க்கைக்குப் பதில்செயல் புரிதலையுமே 'பொறுப்பெடுத்தல்' என்கிறேன்.
நீங்கள் பொறுப்புக்களை எடுத்துச் செயலாற்றும்பொழுது, உங்களுக்கு உணர்வுசக்தி சாத்தியமாகிறது. உணர்வுசக்தி வெளிப்படும்பொழுது, உங்களை வலிமையானவராக்கும் ஆற்றல்மிக்க பொறுப்புக்களை எடுத்துச்செயலாற்றுவதன் மூலம், உங்களை அடுத்த நிலைக்கு உயர்த்திக்கொள்வது எப்படி என்கின்ற புரிந்துணர்வு உங்களுள் மலர்கிறது.
நான்காவது தத்துவம், வளப்படுத்துதல்:
வாழ்வில் நிகழும் சம்பவங்கள், குழ்நிலைகள் என எல்லாமே உங்களின் நீட்டித்த ஒரு பகுதிதான் என்பதை உணர்ந்து, உங்கள் வாழ்வையும் உங்களை சுற்றியிருப்பவர்களின் வாழ்வையும் தொடர்ந்து வளப்படுத்திக்கொண்டே இருத்தலையே 'வளப்படுத்தல்' என்கிறோம்.
நீங்கள் உங்களையும் மற்றவர்களையும் வளப்படுத்த முடிவசெய்த அக்கணமே, வாழ்வுசக்தியைப் பெறுவதற்கான வாய்ப்பைப் பெறுகிறீர்கள்.
வாழ்வுசக்தி வெளிப்படும்பொழுது, மற்றவர்களுக்காகவே நீங்கள் வாழும்பொழுது மட்டுமே, மிகச்சிறந்த வெகுமதிகள் உங்களை நோக்கி வருகின்றன என்கின்ற புரிந்துணர்வு உங்களுள் மலர்கிறது.
சதுர் வேதங்களான இவை பிரபஞ்சத்திடம் உங்களை பூரணாகதி அடையச் செய்து, நீங்கள் விரும்பியதை நிஜமாக்குவதற்கான 4 சக்திகளையும் நீங்கள் பெற வழிவகுக்கின்றன.
கீதை ஒரு ஸ்தோத்ரம்; அர்ஜுனன், கிருஷ்ணரின் விப்ரவராப தரிசனத்திற்குத் தம்முள் வெளிப்படுத்தும்போது, அது ஒரு மிகச்சிறந்த ஸ்தோத்ரமாகத் திகழ்கிறது.
கீதை ஒரு ஸூத்ரம்; நேரடியாக ஞானமடையும் வழிமுறைகளை விரும்புபவர்களுக்கான யோகம் மற்றும் த்யான பாதைகளையும், அவற்றின் விதிமுறைகளையும் தருவதால், கீதை ஒரு மிகச்சிறந்த ஸூத்ரமாகவும் திகழ்கிறது.
'' ஆத்மாவை ஆயுதங்கள் வெட்டாது, நெருப்பு எரிக்காது, நீர் நனைக்காது, காற்று உலர்த்தாது (2. 23),'' என்று கிருஷ்ணர் அடிப்படை ஸத்யங்களைப் பற்றிப் பேசும்பொழுது, அது ராஸ்த்ரம்.
''ஒ, இறைவா! நான் உம்மை முன்னாலிருந்தும்,பின்னாலிருந்தும், ஏன் எல்லாப் பக்கங்களிலிருந்தும் வணங்குகிறேன். நீர் அளவிட முடியாத அளவுக்குச் சக்திவாய்ந்தவராய் இருக்கிறீர், எல்லாப் பொருட்களிலும் பரவி வியாபித்துள்ளீர், நீர்தான் இறுதி நிலை!
உங்களுக்குள்ளும், உங்களைச் சுற்றியும் நிகழுகின்ற அனைத்து நிகழ்விற்கும் நீங்கள்தான் ஆதிமூலம்!
(11.40),'' என்று கிருஷ்ணர் மீதிருக்கும் தமது ஆழ்ந்த பக்தியை அர்ஜுனன் வெளிப்படுத்தும்பொழுது, அது ஸ்தோத்ரம்.
நீங்கள் சிதறியடித்த உணர்வுப்பகுதிகளைத் திரும்பவும்பெற்று, உங்களுடன் நீங்கள்
"அர்ஜுனா! இந்த உடலைவிட்டு நீங்கும்பொழுது, எந்த எண்ணத்துடன் இருக்கிறாயோ, அந்த எண்ணத்திலேயே ஆழ்ந்து, அதை மட்டுமே நீ அடைகிறாய் (8.6),'' என்று கிருஷ்ணர் சொல்லும்பொழுது, அர்ஜுன்னுக்கான வழிமுறையை, நுட்பத்தைத் தரும்பொழுது, அது ஸ்தோத்ரம்.
பகவான் க்ரு'ஷ்ணர் ,இந்த மூன்றுவிதமான நிலைகளிலும் உள்ள மக்களுடனும் தொடர்புகொள்கிறார். அதனால்தான் எல்லா அவதாரங்களுள், கிருஷ்ணரையே பூர்ணாவதாரம் என்கிறோம்.
மொத்த இந்து விழிப்புணர்வையும் ஆள்பவர் அவரே. இந்த பூமியில் அவதரித்த அவதாரங்களுள் அதிகமாக வழிபடப்படும் அவதாரம் அவரே.
மனிதர்களைத் தெய்வநிலைக்கு உயர்த்துபவரே ஜகத்குரு
தாம் அனுபவித்த தெய்விக ஆனந்தத்தை மற்றவர்களுக்கு எடுத்துச்சொல்ல அவதாரங்கள்.
'நாமும் தெய்விகதன்மைகொண்டவர்கள்தான், நாமும் கடவுள்தான்' என்று நம்மை உணரச் செய்வதற்காகவே எல்லா அவதாரங்களும் பூமிக்கு இறங்கி வருகிறார்கள்.
ஏன் கிருஷ்ணர் மட்டும் பூர்ணாவதாரமாகக் கருதப்படுகிறார் ?
மனிதர்களைத் பூர்ணத்வத்திற்கு உயர்த்துவதற்குத் துவையான எல்லாக் குணங்களும் அவரிடம் இருக்கின்றன.
நாம் எந்தவொன்றையும் துறக்காமலேயே, நம்மை ஜீவன்முக்தியை நோக்கி அழைத்துச்செல்லும் பூர்ணத்வ விஞ்ஞானத்தை உலகத்திற்கு முதன்முதலாக அறிமுகப்படுத்தியவர் கிருஷ்ணரே!
ஆழ்ந்து புரிந்துகொள்ளுங்கள், கிருஷ்ணருக்கு முன்பிருந்த எல்லா
அவதாரங்களுமே, ஒருவா் ஞானமடைய வேண்டுமென்றால், அவர் 'இந்த உலகைத் துறந்தாக வேண்டும். அனைத்தையும் விட்டுவிட வேண்டும்' என்று 'துறத்தல்' பற்றிய விஞ்ஞானத்தை பற்றி மட்டுமே போதித்தார்கள்.
ஆனால், கிருஷ்ணர் மட்டுமே, இங்கு நீ எதையும் துறக்க வேண்டாம். நீ எங்கிருந்தாலும் வாழ்க்கையை நிறைவுணர்விலிருந்து வெளிப்படுத்தி, அதை ஆனந்தமாக வாழ முடியும் என்று பிரகடனப்படுத்தினார். நிறைவுணர்விலிருந்து வாழும் பூர்ணத்வ விஞ்ஞானத்தைக் கொடுத்தார்.
மனிதர்களுக்குள் விழிப்புணர்வை ஏற்படுத்தி, அவர்களைத் தெய்வத்தன்மையை நோக்கி, பூர்ணத்வத்தை நோக்கி முன்னேற்ற முடிந்தவர்தான் ஜகத்குரு. அதனால் கிருஷ்ணரே இந்த முழு பிரபஞ்சத்திற்கும் குருவாகத் திகழ்கிறார்.
இப்போது பூர்ணத்வம் என்னும் நிறைவுணர்வை விளக்குகிறேன். நீங்கள் உங்களுடைய பாகங்களை, பகுதிகளை மீண்டும் ஒருங்கிணைப்பதே பூர்ணத்வம்.
கேளுங்கள், உங்கள் உணர்வைப் பல பகுதிகளாக்கி, அவற்றை உங்கள் வாழ்க்கையில் சந்திக்கும் பல்வேறு நபர்களுடனும் விஷயங்களுடனும் கொண்டிருக்கிறீர்கள் அல்லது சிதறியடித்திருக்கிறீர்கள், அவ்வாறு சிதறியடித்த உணர்வுப்பகுதிகளைத் திரும்பவும்பெற்று, உங்களுடன் நீங்கள் நிறைவுணர்வை உணர்வதே பூர்ணத்வம்.
வித்தியாசமான அர்ஜுனன்
பகவத்தீதையின் முதல் அத்தியாயத்திற்கு அர்ஜுன விஷாத யோகம் என்று பெயர். ஸம்ஸ்க்ரு'த மொழியில் விஷாத எனும் வார்த்தைக்கு வருத்தம், துக்கம், ஏக்கம், மனச்சோர்வு, நம்பிக்கையின்மை, மனக்குழப்பம் என்று பல்வேறு அர்த்தங்கள் இருக்கின்றன.
அர்ஜுனன் ஒரு யோகியாகவும், ஒரு க்ஷத்ரியராகவும் இருந்தார்.
ஒரு யோகியாக, அவர் ஒரு ஆழ்ந்த ஆன்மிகவாதியாகவும் தன்னிலேயே மையம்கொண்டவராகவும் இருந்தார்.
ஒழுங்கையும் அதேசமயக்கில் கட்டுப்பாட்டையும் நிலைநிறுத்துவதற்கும், போர்புரியக்கூட ஒழுக்கரீதியான பொறுப்புக்களையும் கடமைகளையும் உணர்ந்த ஒரு தலைசிறந்த க்ஷத்ரியராகவும் இருந்தார்.
ஆனால் இந்த முதல் அத்தியாயத்தில், நாம் ஒரு வித்தியாசமான அர்ஜுனனைப் இளவரசர்களிலேயே மிகவும் தைரியசாலி, மஹாவீரர்; கிருஷ்ணரின் நெருங்கிய நண்பர். ஆனால் அப்படிப்பட்ட அர்ஜுனன் இப்பொழுது ஆழமான மனக்கலக்கத்திலும் சஞ்சலத்திலும் குறைவுணர்விலும் இருக்கிறார்.
அர்ஜுனனது குழப்பம் அவரை இப்பொழுது ஒரு யோகியாகவோ அல்லது ஒரு க்ஷத்ரியராகவோ இருக்க முடியாமல் செய்தது.
ஞானமடைந்த நிலையில் மட்டுமே, ஒருவரால் ஒரு யோகிக்குரிய உள் பூர்ணத்வத்தில் உறுதியாக நிலைபெற்றிடவும், ஒரு க்ஷத்ரியர்க்குரிய வெளியுலகப் பொறுப்பான 'வளப்படுத்துதலை' தடுமாற்றமில்லாமல் நிறைவேற்றிடவும் முடியும். ஆனால், போர்க்களத்தில் தமது
ஒரு ஞானியால் மட்டுமே ஒரேசமயத்தில் ஒரு யோகியாகவும், ஒரு க்ஷத்ரியராகவும் இருக்க முடியும்!
எதிரிகளைப் பார்த்ததும் அர்ஜுனன் கலங்கினார்.
காரணம், அர்ஜுனன் தமது எதிரே நிற்கும் எதிரிகளைப் பார்த்தவுடன், அவர்களிடத்தில் தம்மையே கண்டார். அவரெதிரே அவரது வழிகாட்டிகள், குடும்பத்தார் மற்றும் நண்பர்களே நின்றிருந்தார்கள். அவர்கள், அர்ஜுனது இனம், நீட்டிப்புக்கள் மற்றும் அடையாளம்.
அவர்களைப் பார்த்த பிறகு, தம்முடைய வெளி-அடையாளமான க்ஷத்ரியதன்மையில் அவரால் நிலைபெற முடியவில்லை. போரில் இரக்கமின்றி அவா்களைக் கொல்லக்கூடிய ஒரு சிறந்த போர்வீரராக தம்மைக் காட்டிக்கொள்ள முடியவில்லை. அவரால் போலியாகப் பாசாங்கு செய்ய முடியவில்லை
எல்லாப் போராட்டங்களுக்குமான காரணம்
ஆழ்ந்து புரிந்துகொள்ளுங்கள், அர்ஜுனனின் குழப்பம்தான் மனித குலத்தின் குழப்பமும்கூட!
இது, மனிதகுலத்தின் ஒட்டுமொத்த மூலமனப்பாங்குகளைச் சுட்டிக்காட்டுவதாக இருக்கிறது. அடையாளங்களான - அஹங்காரம், மமகாரம், அந்யகாரம், ஸ்வ-அந்யகாரம் இவற்றுக்கிடையே நடக்கும் போராட்டமே இது.
கேளுங்கள்! நீங்கள் கற்பனைசெய்து வைத்திருப்பதுபோல், நீங்கள் ஒரேயொரு அடையாளம் மட்டும்கொண்டவரல்ல; நீங்கள் நான்கு அடையாளங்களைக் கொண்டிருக்கிறீர்கள். எல்லாச் சமயங்களிலும், இந்த நான்கு அடையாளங்களையும் ஒருசேரப் பெற்றிருக்கிறீர்கள்.
- மமகாரம் ( உள் -அடையாளம் )
நான்கு அடையாளங்களையும் ஒருங்கிணையுங்கள். உங்களுக்குத் துடுமாற்றமோ குறைவுணர்வோ இருக்காது.
நீங்கள், உங்களுக்குள் உங்களைப்பற்றிகொண்டுள்ள கருத்தும் அனுபவமுமே மமகாரம் எனப்படுகிறது.
உதாரணத்திற்கு, 'நான் ஆரோக்யமானவன், என்னால் கடினமான வேலைகளைச் செய்ய முடியாது, நான் மக்களை நேசிக்கிறேன்…' - என்று இதுபோன்று உங்களைப்பற்றி உங்களுக்குள் நீங்கள் வைத்திருக்கும் கருத்துக்களே மமகாரம்.
- அஹங்காரம் (வெளி -அடையாளம்)
நீங்கள் மற்றவர்களுக்கு உங்களை எப்படிக் காட்டிக்கொள்கிறீர்களோ இதுவே அஹங்காரம் எனப்படுகிறது.
உதாரணத்திற்கு, உங்களை ஒரு பலசாலியாக. நேர்மையானவாாக... -என்று இதுபோன்று உங்களைப்பற்றி நீங்கள் வெளியில் காட்டிக்கொள்ளும் அடையாளமே அஹங்காரம் எனப்படுகிறது.
3.அந்யகாரம் (உங்களைப்பற்றி மற்றவர்கள் கொண்டிருக்கும் அடையாளம்)
மற்றவர்கள் மற்றும் கருத்துக்கள் அந்யகாரம் எனப்படுகிறது.
உதாரணத்திற்கு, உங்களை ஒரு புத்திசாலியாக, ஒரு கயவராக... என்று இதுபோன்று உங்களைப்பற்றி மற்றவர்கள் கொண்டிருக்கும் கருத்து அந்யகாரம் எனப்படுகிறது.
-
- ஸ்வ -அந்யகாரம் (வாழ்க்கையைப்பற்றி நீங்கள் கொண்டிருக்கும் அடையாளம்) வாழ்க்கையைப்பற்றிய உங்களுடைய கருத்து ஸ்வ -அந்யகாரம் எனப்படுகிறது.
உதாரணத்திற்கு, 'வாழ்வே முரண்பாடுகள் நிறைந்ததுதான், வாழ்க்கை நான் எதையெல்லாம் விரும்புகின்றேனோ, அவற்றையெல்லாம் எனக்கு வழங்குகிறது' என்பதுபோன்ற வாழ்க்கையைப்பற்றிய உங்களுடைய கருத்துக்கள் ஸ்வ -அந்யகாரம் எனப்படுகிறது.
ஆழ்ந்து புரிந்துகொள்ளுங்கள், நாம் நம்மைச் சுற்றியிருக்கும் இடங்களிலிருந்தும்,
குழ்நிலைகளிடமிருந்தும் வரையறுப்பது இதுவே. ஆதலால், இதுகூட உங்களுடைய அடையாளமே! இந்த அடையாளங்களுக்கிடையே நிலவும் ஒத்திசைவற்றதன்மையே நம்முடைய எல்லாத் துடுமாற்றங்களுக்கும் அச்சத்திற்கும் துக்கங்களுக்கும் காரணம்.
அர்ஜுனன், தம்முடைய க்ஷத்ரிய தர்மத்தின் கடமைகள் மற்றும் பொறுப்புகள் பற்றி நன்றாகவே புரிந்துவைத்திருந்தார். ஒரு க்ஷத்ரியனுக்கு ஒரு போருக்கான சவாலோ அல்லது ஒரு குதாட்டத்திற்கான சவாலோ விடுக்கப்பட்டால் அதை நிராகரிப்பது என்பது தர்மமாகாது.
இது அர்ஜுனனுடைய அஹங்காரம் மட்டுமல்ல, அந்யகாரமுங்கூட. அதாவது, இது காட்டிக்கொண்டவிதம் மட்டுமல்ல, அர்ஜுனன் எப்படி இருக்க வேண்டுமென்று மற்றவர்கள் எதிர்பார்த்தவிதமுங்கூட!
ஆனாலும் அஹங்காரத்தைக்காட்டிலும் வலிமையாக இருந்தது. அதாவது அவர் தம்மைப் பற்றிக்கொண்டிருந்த எண்ணமானது (மமகாரம்) அவருடைய உறவினர்கள்மீதும் பரம்பரைமீதும் அவர் கொண்டிருந்த ஆழமான பற்றினையே அடிப்படையாகக் கொண்டிருந்தது. அந்தப் பற்றானது, தம்முடைய பொறுப்புகள் என்று எவற்றையெல்லாம் மற்றவர்களுக்கு வெளிப்படுத்திக் கொண்டிருந்தாரோ (அஹங்காரம்) அதைக்காட்டிலும் வலிமையாக இருந்தது.
தர்மப் பாதையில் முன்னேறுங்கள்
அர்ஜுனன், தம்மை யார் என்று கண்டுணர்வதற்கும், மீண்டும் தம்மைப் பூர்ணத்வ உணர்வில் நிலைநிறுத்திக்கொள்வதற்கும் கீதை காட்டும் தர்மப் பாதையில் முன்னேறுகிறார். நாம் கீதை சொல்லும் செய்தியை உள்வாங்குவோமாக, ஏனெனில் அதுதான் நம்முடைய தர்மப் பாதையுங்கூட!
நம்முடைய அந்யகாரத்திற்கும், ஸ்வ -அந்யகாரத்திற்கும் முரண்பாடில்லாமல் இருக்கும்போது, நமக்குத் தடுமாற்றமோ குறைவுணர்வோ இருக்காது. நம்முடைய மூலமனப்பாங்கை நிறைவுசெய்து, நாம் பூர்ணத்வ உணர்விலிருந்து செயல்படும்போது, நாம் பூர்ணத்வ உணர்வில் நிலைகொள்வோம்.
பூர்ணத்வம் விஞ்ஞானங்கூட யோக முறையின் ஒரு செயல்முறையே.
கிருஷ்ணர், அர்ஜுனனை பகவத்தீதையின் 18 அத்யாயங்கள் மூலமாக இந்தப் பாதையில் அழைத்துச்செல்கிறார். இந்த போதனைகள் அர்ஜுனனுக்கானது மட்டும் அல்ல, அவை நமக்கானவையுங்கூட!
அதனால் நிறைவுசெய்து, சந்தேகங்களையும் கைவிட்டுவிட்டு, இருப்புத்தன்மையிடம் ஜீவன்முக்தியின், மோக்ஷத்தின் உச்ச ஸத்யத்தை அனுபவமாகப் பெறமுடியும். கீதோபநிக்ஷத், பூர்ணத்வத்தின் விஞ்ஞானம், நித்ய ஆனந்தத்தின் விஞ்ஞானம்.
போர்க்களத்தை மாற்றுவதே ஒரு வெற்றிதான் (1.1 -1.7)
பகவத்தீதை என்ற இந்தச் சிறந்த பெருமைவாய்ந்த நூலின் தொடக்கமே ஒரு கண்பார்வை இழந்தவர் மூலமாகத்தான் தொடங்குகிறது. அதில் ஒரு மிக முக்கியமான குறிப்பிடத்தக்க விஷயம் இருக்கிறது. அவர் கண்பார்வை இழந்தது மட்டுமல்ல, உள்முகப் பார்வையையும், நன்மைக்கும் தீமைக்கும் இடையே உள்ள வித்தியாசத்தை வேறுபடுத்திக் காணும் மதிநுட்பத்தையும்
கீதை சொல்லும் செய்தியை உள்வாங்குவோமாக, ஏனெனில் , அதுதான் நம்முடைய தர்மப்
இழந்திருந்தார்.
திருதராஷ்டிரன், குருக்ஷேத்ரக்கை, யுத்த பூமியை, புனித நிலமாகவும் தர்ம கேஷத்ரமாகவும் குறிப்பிடுகிறார்.
கேளுங்கள், ''குருகேஷத்ரத்தில் போர் நிகழட்டும்!' ஸ்ம்ஸ்க்ரு'தத்தில், குரு (ணுத) என்றால் செயல்புரிதல் அல்லது படைப்பு என்று பொருள், க்ஷேத்ரா என்றால் களம் அல்லது உணர்வு என்று பொருள்.
குருகேஷத்ரத்தில் போர் நிகழட்டும் என்றால் 'படைத்தல் உணர்வில்' போர் நிகழட்டும் என்று பொருள்!
நீங்கள் ஞானமடையும்வரை, வாழ்க்கை ஒரு போர்க்களமாகத்தான் இருக்கும். அனால், உங்கள் போர் பபடைப்புக்களத்தில் நடைபெறட்டும். தோல்விக்களத்தில் அல்ல. போர்க்களம் என்பது தாழ்வான செயற்களத்துடன் இருக்கக்கூடாது, அது மேன்மையான செயற்களத்துடனானதாக இருக்க வேண்டும்.
உங்கள் போர் - தர்மக்ஷத்ரே குருக்கூத்ரே -படைப்புக்களத்தில் நடந்தால், நீங்கள் தாமத்தில் வாழ்கிறீர்கள்; அப்படியல்லாமல் உங்கள் போர் தோல்விக்களத்தில் நடந்தால், நீங்கள் அதா்மத்தில் வாழ்கிறீர்கள். இதுவே கீதையின் முதல் ஸ்லோகத்திற்கு அர்த்தம்.
கேளுங்கள், போர்க்களத்தை மாற்றுவதே ஒரு வெற்றிதான்.
அதர்மத்திலிருந்து தர்மத்திற்கு உங்கள் போர்க்களத்தை மாற்றிய கணமே, நீங்கள் ஞானத்தை அடைந்துவிடக் கூடும்; ஏனெனில் நீங்கள் ஏற்கெனவே ஞானமடைந்தவர்தான். அதை வெறுமனே நீங்கள் ஞாபகப்படுத்தி, மீண்டும் உரிமைகோரினாலே போதும்.
பூகிருஷ்ணர் இருக்கும் இடத்தில்தான்
நீங்கள் ஞானமடையும்வரை, வாழ்க்கை ஒரு போர்க்களமாகத்தான் இருக்கும். ஆனால், உங்கள் போர் படைப்புக்களத்தில் நடைபெறட்டும்.
தர்மம் நிலவும்
நீங்கள் கிருஷ்ணரால் வழிநடத்தப்பட்டு, கட்டுப்படுத்தப்படும் தா்மத்தின் முழுமையான பூர்ணத்வத்தை உணர்வீர்கள், தா்மத்தின் பொருளே ஸ்ரீகிருஷ்ணர்தான். அவரே பாண்டவர் பக்கம் இருக்கும்போது, அவர்கள் எப்படி தோல்வியடைய முடியும் ?
கிருஷ்ணர் எங்கு இருக்கிறாரோ அங்குதான் தா்மம் நிலவும். சுய-சந்தேகக் குழப்பத்தின் உச்சத்திலிருந்த திருதராஷ்டிரர்கூட இதை அறிந்திருந்தார்.
கௌரவர்கள் அதர்மத் தன்மையுடனான போரில் ஈடுபட்டு எல்லாவற்றையும் இழந்தார்கள்.
பாண்டவர்கள், இந்திரபிரஸ்தத்தை செலவிட்டார்கள். அதனால் பாண்டவர்கள் தா்மத்தில் வாழ்ந்தார்கள்.
கௌரவர்கள் சுய-சந்தேகம், சுய-வெறுப்பு மற்றும் சுய-மறுப்பு மனப்பாங்குகளாகிய அதா்மத்தில் வாழ்ந்தார்கள்.
சுய-சந்தேகம், சுய-வெறுப்பு மற்றும் சுய-மறுப்பு மனப்பாங்குகள் -இன்றைய மனிதகுலத்தைப் பீடித்திருக்கும் மிகப்பெரிய நோய்கள் இவையே!
சுய-சந்தேகம்: உங்களுக்குள்ளேயே உங்களைப் பற்றிய உறுதியான கருத்தோ அல்லது தீர்மானமோ இல்லாததிருத்தல்.
சுய-வெறுப்பு: உங்களை எதற்குமே தகுதியற்றவராக நீங்களே உணர்தல்.
சுய-மறுப்பு: உங்கள் முடியாதவை நிறைவேறப்போவதில்லை என்றும் நீங்களே முடிவுகொள்வது.
இந்த சுய-சந்தேகம், சுய-வெறுப்பு மற்றும் சுய-மறுப்பின் விளைவாக, இறுதியில் உங்களை நீங்களே கைவிட்டுவிடுகிறீர்கள். இது சுய-அழிவுக்கே வழிவகுக்கும்.
துரியோதனன் சுய-மறுப்பின் உருவாகவே இருந்தார். சுய-மறுப்பு என்னும் குறைவுணர்விலிருந்து பிறந்த ஆழமான பயம் மற்றும் பாதுகாப்பற்றதன்மையில்தான், துரியோதனனின் உள் அடையாளமான மமகாரம் வேரூன்றியிருந்தது. எல்லாவற்றையும் தமது ஆக்க வேண்டுமென்னும் பேராசைதன்மையே அஹங்காரமாக இருந்தது.
இப்பேராசையே அவரது கோபம், வெறுப்பு, வென்முறை மனப்பான்மைக்குக் காரணமாக இருந்தது. இறுதியில் அது அவரது அழிவுக்கே வழிவகுத்தது.
புரிந்துகொள்ளுங்கள், இப்போது நான் குறைவுணர்வுகள் என்றால் என்ன என்பதை விளக்குகிறேன்.
ஒரு தகவலை உள்ளது உள்ளபடியே பார்க்காமல், அதற்குத் தவறான அர்த்தங்களைக் கற்பித்து, திரித்துக்கூற நீங்கள் தீட்டும் திட்டங்களைத்தான் குறைவுணர்வுகள் என்று சொல்கின்றேன்.
துரியோதனன் எல்லாவற்றையும் வென்று, தமதாக்கிக்கொள்ள மிகவும் விரும்பியதால், அவற்றை இழிவுபடுத்தி, திரித்துக்காண்பிக்க முயன்றார். ஆனால், கிருஷ்ணர் எங்கு நிலவுகிறாரோ, கிருஷ்ணர் எங்கு இருக்கிறாரோ அங்குதான் வெற்றியும் இருக்கும்.
ஒவ்வொருவரும் தெரிந்துகொள்ள வேண்டிய கதாபாத்திரங்கள் (1.8 -1.12)
தம்முடைய தந்தை குருடராகவும், தம்முடைய செயல்களைத் தடுத்து பட்டத்து இளவரசரான துரியோதனன் தாமே மன்னருக்குறிய நடைமுறை அதிகாரங்களைத் தம் கையில் எடுத்துக்கொண்டார். துரியோதனன், தமக்கு முன்னால் அணிவகுத்து நின்ற பாண்டவ சேனையைப் பார்த்தார்.
எதிரியின் படையைப் பார்த்தவுடன் துரியோதனன், பாண்டவர் மற்றும் கௌரவர்களின் ஆச்சாரியரும், கௌரவ சேனையின் சேனாதிபதிகளுள் ஒருவருமான துரோணரிடம் ஆசிபெறச் சென்றார். அவரது அந்தச் செய்கை, ஒன்றை நிச்சயப்படுத்திக்கொள்ளவே செய்யப்பட்டது! அதாவது, போரின் முடிவினால் ஏதாவது பழிநேரும் என்றால், அது ஆச்சாரியரின் மீதே இருக்க வேண்டும் என்பதுதான் அது.
ஆசிபெறச்சென்ற துரியோதனன் துரோணரிடம், பாண்டவர்கள் பக்கமிருந்து போரிடும் சிறந்த வீரர்களின் பெயர்களைப் பட்டியலிடத் தொடங்கினார். அதன்பின் தங்கள் பக்கம் உள்ள சிறந்த வீரர்களைப் பற்றியும் விளக்கி உரைத்தார். இவர்களைப்பற்றி இதற்குமுன் துரோணர் அறியாதது போன்றும், இப்போதுதான் துரோணருக்குப் புதிதாக இவர் அறிமுகப்படுத்துவது போன்றும் துரியோதனன் பேசினார்.
அடுத்ததாக துரியோதனன் கௌரவ சேனை வீரர்கள் அனைவரும் தளபதி பீஷ்மருக்கு பக்கபலமாயிருந்து போர்புரிய வேண்டும் என்று அவர்களை உற்சாகமூட்டினார்.
பாண்டவர் மற்றும் கௌரவர்களின் பிதாமஹரும், அந்தப் போர்க்களத்தில் வீரருமான பீஷ்மர், கௌரவர்களை வழிநடத்திச்செல்லும் தலைமை படைத்தளபதியாக நியமிக்கப்பட்டிருந்தார்.
தூய்மையான உள்ளுணர்வின் வடிவான அன்னை கங்கையின் மைந்தரான பீஷ்மரது தா்மமும் ஒருங்குவித்தலும் தறாத்தையுமே அவர் வாழ்ந்த காலத்திற்கான தா்மத்துக்கும் ஒருங்குவித்தலுக்கும் ப்ரரத்தைக்குமான அளவுகோல்களாக இருந்தன.
பீஷ்மரும் துரோணரும் சாதாரண மனிதர்கள் அல்ல. அவர்கள் வேதங்களின் உண்மைகளைக் கற்றறிந்தவர்கள். கிருஷ்ணர் ஒரு அவதார புருஷர் என்பதை அவர்கள் நன்கு உணர்ந்திருந்தார்கள்.
போரில் துரியோதனன் அழியப்போவது உறுதி என்பதையும், கிருஷ்ணர் எங்கு இருக்கிறாரோ அங்குதான் வெற்றியும் இருக்கும்.
அவருடன் சேர்ந்து தாங்களும் அழியப்போவது உறுதி என்பதையும் அறிந்தே அவர்கள் துரியோதனனின் பக்கம் இருந்தார்கள்.
துரியோதனன் தவறானவன் என்று தெரிந்தபிறகும் துரோணரும்கூட, துரியோதனன் பக்கமிருக்க தேர்வுசெய்ததுதான் மஹாபாரதத்திலிருக்கும் முரண்பாடுகளில் மிகப்பெரியது.
இப்பொழுது பீஷ்மருக்கு, துரியோதனனது தீய செயல்களால் அவர்மீது கருணை அதிகமாக இருந்தது. துரியோதனனின் மனத்தில் உள்ள நம்பிக்கையிழந்த பய உணர்வுகளை பீஷ்மர் நன்கு புரிந்திருந்தார். அவருக்குத் தைரிய மூட்ட வேண்டிய தேவையையும் உணர்ந்தார்.
துரியோதனனின் மிகையான சொற்களுக்குப் பதிலாக, பீஷ்மர் தமது சங்கை எடுத்து முழக்கினார். அது, துரியோதனனுக்குத் தெம்பூட்டும்விதமாக இருந்தது. போர் தொடங்கியதற்கான அறிகுறியாக முழக்கப்பட்ட பீஷ்மரின் சங்கொலி, ஒரு சிங்கத்தின் கர்ஜனையைப்போல இருந்தது என்று ஸஞ்ஜயன் சொல்கிறார்.
பொறுப்பெடுத்தல் -இதுவே பிரபஞ்சத்தின் விதிமுறை (1.13 -1.18)
பீஷ்மரின் சங்கொலிக்குப் பதிலொலி, பாண்டவ சேனையின் படைத்தளபதியான திருஷ்டத்யும்னனிடமிருந்தோ அல்லது பஞ்ச பாண்டவர்களிடமிருந்தோ வரவில்லை.
மாறாக, முக்கியத்துவம்வாய்ந்தது. ஏனென்றால் கிருஷ்ணரின் சங்கொலி பீஷ்மரின் சவாலுக்கு எதிரொலியாக இல்லாமல், பாண்டவர்களின் வெற்றியைப் பரைசாற்றும் பகிலொலியாக அமைந்தது.
ஒரு அவதாரத்தின் பணி மற்றவர்களுடைய அத்ரத்தைக்குத் தாமே பொறுப்பேற்று, தர்மத்தை நிலைநாட்டுகிறார்.
விஷ்ணுவின் சங்காகிய பாஞ்சஜந்யம் என்ற சங்கையெடுத்து கிருஷ்ணர் எல்லோருடைய சங்கொலிகளையும் மூழ்கடித்துவிட்டது.
பாண்டவ சேனையுடன் பரந்தாமனாகிய இறைவன் நிறைந்துள்ளார் என்பதனை அனைவருக்கும் உணர்த்தும்விதமாக அந்தச் சங்கொலி அமைந்தது.
கிருஷ்ணரின் பாஞ்சஜன்ய சங்கிலிருந்து வெளிப்பட்ட பிரபஞ்ச அதிர்வுகள், அவருக்குள்ளும், அவரைச் சுற்றி வெளியேயுள்ள அனைத்திற்கும் அவரே பொறுப்பேற்கிறார் என்பதற்கான பிரகடனம் ஆகும். தெய்விக அவதாரமாகிய ஸ்ரீகிருஷ்ணரே பாண்டவ சேனைமீது தொடுக்கப்படும் எல்லாவற்றுக்கும் பொறுப்பேற்கிறார் என்பது இதன்மூலம் உணர்த்தப்பட்டது.
'பொறுப்பெடுத்தல்' என்னும் ஸ்த்யத்தை முன்னிறுத்தித்தான் கிருஷ்ணர் தர்மத்தை நிலைநாட்டுகிறார்.
கேளுங்கள், இந்த ஸத்யங்களின் (தத்துவங்கள்) அடிப்படை அஸ்திவாரமே பூர்ணத்வம்தான், நம்முள் சுமந்து கொண்டிருக்கும் அனைத்து மனப்பாங்குகளையும் நிறைவுசெய்வதுதான்.
நாம் இந்த ஆன்மிகத் தத்துவங்களை வாழ்ந்து, இந்த நான்கு சக்திகளையும் வெளிப்படுத்தும்போது, தனிப்பட்ட ஆன்மா, பிரபஞ்ச ஆன்மாவுடன் இணைந்துவிடுகிறது. பரப்ரஹ்மத்தின் ஒரு பாகமே நாம் என்னும் அனுபவத்திலிருந்துதான் உண்மையான கருணை பிறக்கிறது.
கிருஷ்ணர், அந்தப் போருக்குக் காரணமாக இல்லாவிட்டாலும், மற்றவர்களுடைய அத்ரத்தைக்கும் பொறுப்பற்றதன்மைக்கும் பொறுப்பேற்று அதர்மத்தை நிலைநாட்டுகிறார். இதுவே ஒரு அவதாரத்தின் பணி.
நன்றாகப் புரிந்துகொள்ளுங்கள், ஏதோ ஒரு விஷயத்திற்கு 'நீங்கள் பொறுப்பாளி அல்ல' என்று நீங்கள் உணர்ந்தீர்களானால், உடனே நீங்கள் அதை எதிர்ப்பீர்கள்; ஆனால் அதற்குமாறாக, நீங்கள்தான் அதற்குப் பொறுப்பு என்று உணர்ந்தீர்களானால், உடனே அந்தச் சூழலுக்குத் தகுந்தபடி நீங்கள் பதில்செயல் செய்வீர்கள்.
உங்களுடைய அனைத்து எண்ணங்களையும் கா்மாவை கவனத்தில் கொள்ளாமல் இருந்தீர்கள் ஆனால், அப்போது நீங்கள் ஒரு கா்மயோகி, எந்தக் கா்மாவும் உங்களைக் கட்டுப்படுத்தாது.
'எல்லாவற்றுக்கும் நீங்களே பொறுப்பெடுப்பது' என்பது பற்றி கேட்டவுடனேயே, உங்கள் மனத்திற்குள் எழும் மிகப்பெரிய கேள்வி 'எனக்குள் நிகழ்பவற்றுக்கு நான்தான் பொறுப்பாளி என்பதை என்னால் புரிந்துகொள்ள முடிகிறது. அனால் என்னைச் சுற்றி நடப்பவற்றிற்கு, எனக்கு வெளியில் நடப்பவற்றிற்கு நான் எப்படிப் பொறுப்பெடுக்க முடியும்' என்பதுதான்.
கேளுங்கள்: ஏதோ ஒன்றுக்கு காரணமாக இருப்பதற்கும், அதற்கான பொறுப்பெருப்பதற்கும் மிகப்பெரிய வித்தியாசம் இருக்கிறது!
சில சமயங்களில், சில நிகழ்வுகள் நிகழ்வதற்கு நீங்கள் காரணமாக இல்லாமல் இருக்கலாம். ஆனாலும் அந்நிகழ்வு உங்கள் வாழ்வைப் பாதிக்குமானால், நீங்கள்தான் அந்நிகழ்வுக்குப் பொறுப்பு!
உதாரணத்திற்கு, உங்கள் நாட்டில் நிலவும் பொருளாதார லஞ்ச -லாவண்யங்களுக்கு நீங்கள் காரணமாக இல்லாமல் இருக்கலாம், ஆனால் அந்நாட்டின் பிரஜை என்ற முறையில் நீங்கள்தான் அதற்கு பொறுப்பு! உங்கள் தர்க்கத்தின்படி, நீங்கள் அதற்குக் காரணமாக இல்லாமல் இருக்கலாம், ஆனால் நீங்கள் அதற்கு பொறுப்பு அல்ல என்பது உண்மை அல்ல.
அப்போது நீங்கள் மேம்படுத்திக்கொள்ளப்போவதும் உள்-உலகை விரிவுப்படுத்திக்கொள்ளப்போவதும் இல்லை என்பதை நீங்கள் அவசியம் தெரிந்துகொள்ள வேண்டும்.
பொறுப்பெடுத்தல் என்பது ஒரு சுமை என்றுதான் நாம் எப்போதுமே நினைக்கின்றோம். இல்லை! அது ஒரு சக்தி! பொறுப்பு, நேரடியாகவே உங்களை தலைமைப்பண்பு உணர்விற்கு எடுத்துச்சென்றுவிடும்.
உங்களுடைய குடும்பத்திற்கு மட்டுமே பொறுப்பு என்று உணரும் வரை, நீங்கள் உங்களுடைய வீட்டுக்குத் தலைவராகிறீர்கள். நீங்கள் சமுதாயத்திற்குப் பொறுப்பாகும் போது தேசத்துக்குத் தலைவராகிறீர்கள்.
மொத்தப் பிரபஞ்சத்திற்கே பொறுப்பெடுக்க உணரும் தீர்மானமே பூரணத்தன்மை!
பொறுப்பெடுக்கும்தன்மை விரிவடைய விரிவடைய, உங்களுடைய தலைமைப்பண்பும் விரிவடையும். பொறுப்பெடுக்க உணரும் தீர்மானமே பூரணத்தன்மை!
தர்ம யுத்தத்திற்குத் தொடர்ந்து உதவும் இறைசக்தி (1.19-1.22)
பாண்டவ சேனையை கிருஷ்ணர் முன்னின்று வழிநடத்திக் கொண்டிருந்தார். கிருஷ்ணர் தமது சங்கை ஊதிய அதே நேரத்தில், அர்ஜுனனும் அவரது தேவதத்தம் என்னும் சங்கை ஒலிக்கச்செய்தார். அதனைத் தொடர்ந்து பாண்டவ சேனையினர் கிருஷ்ணரது தலைமையை ஏற்று, தங்களது சங்குகளை முழக்கினார்கள்.
அர்ஜுனன் தமது தெய்விக வில்லாகிய காண்டீவத்தை எடுத்து நிறுத்தி, அம்பு தொடுக்கத் தயாரானார். ஆனால் வில்லிலிருந்து அம்பு தொடுக்காமல், அர்ஜுனன் தம் கண்முன்னே ஒன்று திரண்டிருந்த கௌரவர்களையும் அவரது சகோதரர்களையும் கண்டு மலைத்து நின்றார்.
வில்லையேந்தியவாறே, இரத ஓட்டியும் தெய்வசக்தியுமாக வீற்றிருக்கும் கிருஷ்ணரிடம் பேச ஆரம்பித்தார்.
கீதை எனும் இந்நூலில், அர்ஜுனன் முதன் முறையாகப் பேசுகிறார். தமது தோழரும் வழிகாட்டியுமாகிய கிருஷ்ணரிடம், '' அச்யுதா ( உயர் நிலையிலிருந்து வழுவாதவரே), தயைகூர்ந்து, எதிரிசேனையை நான் நன்கு பார்க்கும்வகையில் இரண்டு சேனைகளுக்கு மத்தியில் ரதத்தைச் செலுத்துங்கள். அப்படியானால்தான் நான் யார் யாரோடு யுக்கம்புரியப் போகிறேன் என்பதை நானே பார்க்க முடியும்," என்று சொன்னார்.
இங்கு அர்ஜுனன், மஹாபாரதத்தின் நாயகனாக மட்டும் இருக்கவில்லை. மனித குலத்தின் மொத்த வடிவமாக, உருவகமாக இருக்கிறார்.
பகவான் நாராயணனின் மனித அம்சம் தான் என்று புராணங்களும் இதிஹாஸங்களும் குறிப்பிடுகின்றன. அந்த நரனாக இங்கு அர்ஜுனன் இருக்கிறார். கிருஷ்ணரும் அர்ஜுனனும் தங்களை நர நாராயணர்களாக, இறைசக்தி மற்றும் மனித சக்தியாக, வெளிப்படுத்திக்கொண்டகருத்துத்தான் கீதை முழுவதும் மட்டுமல்ல, மஹாபாரத்தின் பெரும் பகுதியிலுமே ஊடுருவி இருக்கிற மையக் கருத்தாக இருக்கிறது.
அர்ஜுனனின் வாக்கு சக்தி (1.23-1.25)
அர்ஜுனன் கேட்டுக்கொண்டதற்கிணங்க, கிருஷ்ணரும் தேரை இரண்டு சேனைகளுக்கு மத்தியில், அங்கே திரண்டிருக்கும் அனைவரையும் அர்ஜுனன் நன்கு பார்க்கும்படி கொண்டுவந்து நிறுத்தினார்.
ஒருங்குவித்தல் இரண்டு பரிமாணங்களைக்கொண்டுள்ளது. ஒன்று, உங்களுக்கு நீங்களே கொடுத்துக்கொள்ளும் வார்த்தைகளை நிறைவேற்றுவது. மற்றொன்று மற்றவர்களுக்கு கொடுக்கும் வார்த்தைகளை நிறைவேற்றுவது.
கேளுங்கள், வாக்கை உயிராகவே நினைந்து நிறைவேற்றுவதுதான், இங்கு மிக முக்கியமானது.
உங்களுக்கு நிறைவேற்றும்பொழுது, கரைந்துவிடும். உங்களுள் தன்னம்பிக்கை வளரும். நீங்கள் பலமிக்கவர்களாகிவிடுகிறீர்கள்.
மற்றவர்களுக்கு கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றும்போது, உங்கள்மீது அவர்கள் வைத்திருக்கும் நம்பிக்கை வளரும். அந்த நபருடனான உங்கள் உறவு பலப்படும் !
உங்களிடமும், மற்றவர்களிடமும் நீங்கள் பேசும் வார்த்தைகளாகவே நீங்கள் ஆகிறீர்கள். தொடர்ந்து நீங்கள், "நான் ஆரோக்கியமாக இருக்கிறேன். நான் ஆரோக்கியமாக இருக்கிறேன்,'' என்று சொல்லிக்கொண்டிருந்தால், உங்களுடைய துணிவும் சக்தியும் விழிப்படைந்துவிடும். நீங்கள் ஆரோக்கியமடைந்துவிடுவீர்கள்!
நாம் ஒருங்குவித்தலையும் ர்ரத்தையையும் கொண்டிருக்கும்போது, நம் வார்த்தைகளை நிறைவேற்ற நமது வாழ்க்கையையே கொடுக்க முன்வரும்போது பிரபஞ்சமே முன்வந்து நமது வார்த்தைகளை நிறைவேற்றி, அவற்றை நிஜமாக்கும்.
அவ்வாறு வார்த்தைகளிலும் ஒருங்குவித்தலைக்கொண்டு வந்ததின்மூலம், தம்முடைய களைப்பையும் சலிப்பையும் வென்றிருந்தார்.
அர்ஜுனனின் ஒருங்குவித்தல்தன்மையின் காரணமாகவே அவருக்கு வாக்குசக்தி நிறைவேற்றுவதற்காக, பிரபஞ்ச சக்தியான ஸ்ரீகிருஷ்ணனே அவரது சாரதியாக இருந்து, தெய்விகத்தினிடம் முழுமையாக சரணடைய அவரை வழிநடத்திச்சென்றார்.
கிருஷ்ணருக்கும் அர்ஜுனனுக்கும் இடையில் ஏற்பட்டிருக்கும் உறவுமுறையானது, தெய்வத்திற்கும் மனிதருக்கும் இடையில் ஏற்பட்ட மிக உயர்ந்த உன்னதமான உறவுமுறையாக இருக்கிறது.
அர்ஜுனனுக்கும் துரியோதனனுக்கும் இடையே ஏற்படும் போர், எல்லா மனிதர்களும் தங்களுக்குள் இப்பொழுது சந்தித்துக் கொண்டிருக்கும் அல்லது இனி சந்திக்கப் போகும் போராட்டமே.
இது, ஒருவருடைய மனப்பாங்குகளுக்கும் சாத்தியகூறுகளுக்கும் இடையே நிகழும் ஒரு போராட்டமே, அதாவது ஒருவரின் விழிப்புணர்வற்ற ஆசைகள் மற்றும் மூலமனப்பாங்குகளால் தூண்டப்பட்ட குறைவுணர்வுகளுக்கும், அவரின் விழிப்புணர்வு பூர்ணத்வமடைவதற்கான சாத்தியகூறுக்கும் இடையே நிகழும் போராட்டமே.
இந்த இரண்டில் எந்தப் பகுதி வெற்றியடைவது என்பது பூர்ணத்வமடைந்து, ஒருவருக்கு இருக்கும் திறமையைப் பொறுத்தது.
கிருஷ்ணர் இரண்டு படைகளுக்கும் இடையில் தேரை நிறுத்திவிட்டு, '' அர்ஜுனா, நீ காண விரும்பிய மக்களை இதோ பார்த்துக்கொள்,'' என்று சொல்கிறார்.
குழப்பத்திலிருந்து விடுதலை அளித்திடும் கீதை(1.26 -1.30)
அங்கே தம்முன் அர்ஜுனன், தம் தந்தை பாண்டுவின்மீது பற்றுகொண்டவர்கள், பாட்டன்மார்கள், பீஷ்மரைப் போன்ற முப்பாட்டன்மார்கள், மேலும் தமக்குக் கற்றுக்கொடுத்த துரோணர், கிருபர் போன்ற ஆச்சார்யார்கள், நண்பர்கள் மற்றும் தம்முடைய நலத்தை விரும்புபவர்களையே பார்த்தார்.
அர்ஜுனனின் தடுமாற்றம் இங்குதான் ஆரம்பமாகிறது.
அர்ஜுனனின் குறைவுணா்வுகளைப் பற்றியும், அவற்றைக் கிருஷ்ணர் எப்படி நிறைவுசெய்கிறார் என்பதைப் பற்றியும்தான் கீதை விளக்குகிறது. கீதையின் மொத்த சாரம் இதுதான்.
அர்ஜுனன் தன்னால் இயன்றவரையில் தம் மையத்தை நோக்கி நகர முற்படுகிறார். அவர் தம் மனத்தையும் புலன்களையும் கட்டுப்படுத்த முயற்சிசெய்கிறார். அவர் தம்முடைய அகந்தையை (உஞ்ணி) விட்டொழிக்க முயற்சிக்கும் ஒரு சீடர்.
கிருஷ்ண பரமாத்மாவை குருவாக அடைந்ததால், அர்ஜுனன் தம்முடைய மூயற்சியில் வெற்றியடைந்தார்.
தம்முடைய அகந்தையை (உஞ்ணி) விட்டொழிக்க முயற்சிப்பவரோ - சீடர்
சந்தேகத்தில் தெளிவிருந்தால் தீர்வு நிச்சயம் (1.31 -1.35)
இப்பொழுது அர்ஜுனன், தமது சந்தேகங்களைத் தெளிவாக விளக்க ஆரம்பிக்கிறார்.
சந்தேகங்கள் தீர்க்கப்பட வேண்டுமானால் அவை தெளிவாக இருப்பது மிகவும் அவசியம். தெளிவற்ற சந்தேகங்கள் மேலும் மேலும் குழப்பத்திற்கே வழி வகுக்கும்.
அர்ஜுனனது குழப்பம் அறியாமையிலிருந்து எழுந்தது அல்ல, மாறாக புத்திசாலித்தனத்திலிருந்து பிறந்த குழுப்பம்.
'நான் ஏன் இதைச் செய்துகொண்டிருக்கிறேன்?' என்னும் இந்த ஒரு கேள்வியை உயிர்ப்போடு வைத்திருந்து, அதைத் தர்க்கரீதியான முடிவுவரை எடுத்துச்செல்லும் ஆற்றல் உங்களுக்கு இருந்தாலே போதும், நீங்கள் ஞானமடைந்துவிடுவீர்கள். இதனால் நீங்கள் வளப்படுத்துதலை வெளிப்படுத்துவீர்கள்!
குறைவுணர்வே மாயை (1.36-1.39)
''கிருஷ்ணா, என் வாழ்வின் லக்ஷியம்தான் என்ன?' என்று அர்ஜுனன் அழுது புலம்புகிறார்.
அர்ஜுனனது குழப்பத்திற்கு இரு குறைவுணா்வுகள் மையமாக இருக்கின்றன.
முதல் குறைவுணர்வு, அது உறவுகளோடு சம்மந்தமுடையது. நமக்கு ஏற்கெனவே தெரிந்தவா்களுக்குத் தீங்கிழைக்கும்படி நம்மை யாராவது கேட்டுக்கொண்டால், நாம் எப்படி உணர்வோமோ அந்த உணர்வே அர்ஜுனனுக்கு இருந்தது.
அர்ஜுனனது குழப்பம் அறியாமையால் ஏற்பட்டது அல்ல, மாறாக புத்திசாலித்தனத்திலிருந்து பிறந்த குழுப்பம்.
அதுபோன்று அர்ஜுனனும் அறிமுகமில்லாத மனிதர்களைக் குறைசொல்வதும் தண்டிப்பதும் மிகவும் எளிதானது.
நன்கு பழகி நட்புறவோடு இருக்கும் மனிதர்களிடம் எதிர்மறையாக நடந்துகொள்ளும்பொழுது, நம்முடைய செய்கை நியாயமான செய்கையாக இருந்தாலும்கூட, அங்கு அந்த நட்பே உடைந்துவிடும் அபாயம் இருக்கிறது !
இதுபோன்ற குறைவுணர்வை எதிர்கொள்ள வேண்டுமானால், விளைவுகளைப் பற்றிக் கவலைகொள்ளாத பற்றற்ற மனநிலையை உருவாக்கிக்கொள்வது அவசியமாகிறது. இந்தப் பற்றற்ற நிலை வர வேண்டுமானால், ஒருவர், தம்முடனும் மற்றவர்களுடனும் பூர்ணத்வ உணர்வுடன் இருந்தாக வேண்டும். பூர்ணத்வப் பாதையைப் பின்பற்றும் ஒருவர், பலன்களைத் துறந்துவிடுகிறார்.
இப்போது பூர்ணத்வ உணர்வை உங்களுக்கு விளக்குகிறேன். ஏதோ ஒன்றை, உங்களில் இருந்து வேறானது என்று உங்களை உணரச்செய்யும் குறைவுணர்வு என்னும் மாயையை நீக்குவதே பூர்ணத்வம்.
நன்றாகப் புரிந்துகொள்ளுங்கள், குறைவுணர்வுக்கு இருப்பே கிடையாது. அது, உண்மையைப் போன்றே தோன்றும் ஒரு புரிந்துணர்வு, அவ்வளவுதான். உங்களுக்கும் முழுமைக்கும் இடையில் இந்தக் குறைவுணர்வு என்னும் மாயையே ஒரு தடுப்பாக நிற்கிறது. ஆகவே அவற்றை நிறைவுசெய்யுங்கள்.
அர்ஜுனன் எதிர்கொள்ளும் அடுத்த பிரச்சினை, செயலின் நேரடித்தன்மை. படைகள் ஒன்றுக்கொன்று நேருக்கு நேர் நின்றுகொண்டு போரிடும் நிலையில் அர்ஜுனன் தமது செயலின் நேரடியான விளைவுகளைச் சந்திக்க வேண்டியிருக்கிறது.
ஒரு பொத்தானை அழுத்தி, தொலை தூரத்திலிருந்தே அவர்களைக் கொல்வதற்கான வசதிகள் அர்ஜுனனுக்கு இல்லை. அம்பை எய்வதற்கு முன், கண் எதிராளியின்
ஸாங்க்ய யோகம்
மன அழுத்தத்திலிருந்து விடுபடுவதற்கான தீர்வு
நீங்கள் தெய்விகமானவர்கள்!
நீங்கள் இப்பொழுது எந்த நிலையில் இருந்தாலும் சரி, உங்களுக்குள் நீங்கள் அதே தெய்விகத்தன்மையில்தான் இருக்கிறீர்கள்.
உங்கள் தெய்விக ஆற்றலைக் கட்டவிழ்த்து எப்படி வெளிக்கொணர்வது என்பது பற்றி கிருஷ்ணர் உங்களுக்குச் சொல்லுகிறார்.
ஸ்லோகங்கள் அத த்விதீயோண்த்யாய: ஸாங்க்ய யோக:
ஸஞ்ஜய உவாச
தம் ததா க்ரு'பயாண்ண்விஷ்டமர்ருபூர்ணாகுலேக்ஷணம் ந விஷீதந்தமிதம் வாக்யமுவாச மதுஸூதந: நந 2.1
சஞ்ஜயன் சொன்னது
2.1 இரக்கத்தாலும் துயரத்தாலும் அர்ஜுனனின் கண்களில் கண்ணீர் வழிந்துகொண்டிருக்க, கிருஷ்ணர் இவ்வாறு பேசுகிறார்.
ஸ்ரீபகவாநுவாச
குதஸ்த்வா கர்மலமிதம் விஷமே ஸ்முபஸ்திதம் ந அநார்யஜுஷ்டமஸ்வர்க்யமகீர்திகரமாஜூந நந 2.2
ஸ்ரீபகவான் சொன்னது
- 2.2 இந்த இக்கட்டான வேளையில் எங்கிருந்து உனக்கு இப்படியொரு மனச்சோர்வு வந்தது, அர்ஜுனா, நீ உன்னுடைய தகுதிக்கு ஏற்றபடி நடந்துகொள்ளவில்லை. இது, 'தன்னை அற்பமாக்குவது' உன்னை வலிமை இழக்கச் செய்யும். க்லைப்யம் மா ஸ்ம கம: பார்த நைதத்த்வய்யுப்பத்யதே ந க்ஷுத்ரம் ஹ்ரு'தயதெளா்பல்யம் த்யக்த்வோத்திஷ்ட பரந்தப நந
2.3 ஓ பார்த்தா, எதிரிகளை அழிப்பவனே! பயத்தைக் கண்டு பயந்துவிடாதே, அது உனக்கு அழகல்ல. இந்தப் பலவீனமான மன அமைப்பை விட்டுவிட்டு, எழுந்து நில்!
அர்ஜுந உவாச கதம் பீஷ்மமஹம் ஸங்க்யே த்ரோணம் ச மதுஸூதந ந இஷுபி: ப்ரதியோத்ஸ்யாமி பூஜார்ஹாவரிஸூத்த நந 2.4 அர்ஜுனன் சொன்னது.
- 2.4 ஓ மதுவை அழித்தவனே! என்னுடைய வணக்கத்திற்கு உரியவர்களான பிஷ்மரையும் துரோணரையும் எதிர்த்து நான் எப்படிப் போர்செய்ய முடியும் ? குரூநஹத்வா ஹி மஹாநுபாவாந் ர்ரேயோ போக்தும் பைக்ஷ்யமபீஹ லோகே ந ஹத்வார்தகாமாம்ஸ்து குரூநிஹைவ
புஞ்ஜீய போகாந்ருதிரப்ரதிக்தாந் நந 2.5
2.5 இவர்களைப்போன்ற மேலான ஆச்சார்யர்களை அழித்துவிட்டு வாழ்வதைவிட பிக்ஷையெடுத்து வாழ்வதே சிறந்தது. இவர்களைக் கொன்ற பிறகு, நான் அனுபவிக்கும் சொத்துகளும் ஆசைகளும் இவர்கள் ரத்தத்தால் கறைபடிந்ததாகவே இருக்கும்.
ந சைதத்வித்ம: கதரந்நோ கரீயோ யத்வா ஜயேம யதி வா நோ ஜயேயு: ந யாநேவ ஹத்வா ந ஜிஜீவிஷாமஸ் -தேண்வஸ்திதா: ப்ரமுகே தார்தராஷ்ட்ரா: நந 2.6
- 2.6 நம்மை அவர்கள் வீழ்த்துவது நல்லதா அல்லது நாம் அவர்களை வீழ்த்துவது நல்லதா என்று என்னால் உறுதியாகச் சொல்ல முடியவில்லை. எங்கள் எதிரில் இருந்தும், திருதராஷ்டிரரின் புதல்வர்களைக் கொன்றுவிட்டு நாங்கள் உயிர்வாழ விரும்பமாட்டோம்.
கார்பண்யதோஷோபஹதஸ்வபாவ: ப்ரு'ச்சாமி த்வாம் தர்மஸம்மூடசேதா: ந யச்ச்ரேய: ஸ்யாந் நிர்சிதம் பரூஹி தந்மே சிஷ்யஸ்தேண்ஹம் பாரதி மாம் த்வாம் ப்ரபந்நம் நந 2.7
2.7 என் இதயம் துக்கத்தால் நிறைந்து இருக்கிறது. எனது கடமை எது என்று தெரியாமல் என் மனம் கலங்கியிருக்கிறது. நான் எதைச் செய்ய வேண்டுமென்று தயவுசெய்து சொல்லுங்கள். நான் உங்களுடைய சீடன். நான் உங்களிடம் தஞ்சம் அடைந்துள்ளதால் எனக்கு வழிகாட்டுங்கள்.
ந ஹி ப்ரபர்யாமி மமாபநுத்யாத் யச்சோகமுச்சோஷணமிந்த்ரியாணாம் ந அவாப்ய பூமாவஸ்பத்நம்ரு 'த்தம் ராஜ்யம் ஸூராணாமபி சாதிபத்யம் நந 2.8
2.8 இந்தப் பூலோகத்தில் எல்லையில்லாத செல்வங்களையும், ஐஸ்வரியங்களையும் நான் அடைந்தாலும், மேல் உலகத்தில் தேவர்களை ஆளும் பதவி கிடைத்தாலும் என் புலன்களை எரிக்கூடிய இந்தத் துக்கத்திலிருந்து எனக்கு விமோசனம் கிடைக்குமா?
ஸஞ்ஜய உவாச
ஏவமுக்த்வா ஹ்ரு'ஷீகேசரம் குடாகேசர்: பரந்தப: ந ந யோத்ஸ்ய இதி கோவிந்தமுக்த்வா தூஷ்ணீம் பபூவ ஹ நந 2.9
சஞ்ஜயன் சொன்னது
2.9 அதற்குப்ப்றகு அர்ஜுனன் கிருஷ்ணரிடம் "கோவிந்தா, நான் போரிடமாட்டேன்," என்று சொல்லிவிட்டு அமைதியாக வீற்றார்.
தமுவாச ஹ்ரு'ஷீகேசும்: ப்ரஹஸந்நிவ பாரத ந ஸேநயோருபயோர்மத்யே விஷீதந்தமிதம் வச: நந 2.10
2.10 இரண்டு படைகளுக்கும் நடுவில் துக்கத்தால் துவண்டுபோய் இருக்கும் அர்ஜுனனிடம் கிருஷ்ணர் சிரித்தவண்ணம் பேசத் தொடங்கினார்.
ஸ்ரீபகவாநுவாச
அமோச்யாநந்வரோசஸ்த்வம் ப்ரஜ்ஞாவாதாம்ப்ச பாஷலே ந கதாஸூநகதாஸூம்பர்ச நாநுசோசுர்தி பண்டிதா: நந 2.11
பகவான் சொன்னது
2.11 யாரைப் பார்த்து நீ துக்கப்பட வேண்டிய தேவை இல்லையோ, அவர்களைப் பார்த்து நீ துக்கப்படுகிறாய். ஆனாலும் நீ உயர்ந்த கருத்துக்களைப் பேசுகிறாய். கற்று அறிந்தவர்கள் இறந்தவர்களுக்காகவும் துக்கப்பட மாட்டார்கள், உயிரோடு இருப்பவர்களுக்காகவும் துக்கப்பட மாட்டார்கள்.
ந த்வேவாஹம் ஜாது நாஸம் ந த்வம் நேமே ஜநாதிபா: ந ந சைவ ந பவிஷ்யாம: ஸர்வே வயமக: பரம் நந 2.12
2.12 கடந்தகாலத்தில் நான் இல்லாத காலம் என்று ஒன்று இருந்ததில்லை. அதேபோல்தான் நீயும் இங்கிருப்பவர்களும் எல்லாக் காலங்களிலும் இருந்திருக்கிறீர்கள். இன்னும் எதிர்காலத்திலும் நாம் எல்லோரும் இருப்போம்.
தேஹிநோண்ஸ்மிந்யதா தேஹே கௌமாரம் யௌவநம் ஜரா ந ததா தேஹாந்தரப்ராப்திர்தீரஸ்தத்ர ந முஹ்யதி நந 2.13
2.13 எப்படி இந்த ஆத்மா குழந்தைப் பருவம், இளமைப் பருவம், முதுமைப் பருவம் ஆகிய அனுபவங்களைத் கடந்துசெல்கிறதோ, அதேபோல்தான் அது, ஒரு உடலில் இருந்து இன்னொரு உடலுக்குக் கடந்து செல்கிறது. தனக்குள் மையத்தில் நிலைபெற்றிருக்கும் மனிதன் இந்த மாற்றங்களைக் கண்டு பயப்படுவதில்லை.
மாத்ராஸ்பர்புராஸ்து கௌந்தேய மூதோஷ்ணஸுகது:கதா: ந ஆகமாபாயிரோண்நித்யாஸ்தாம்ஸ்திதிக்ஷ்ஸ்வ பாரத நந 2.14
2.14 ஓ குந்தியின் மைந்தனே! ஐம்புலன்களின் தொடா்பால் வெப்பம் குளிர்ச்சி, இன்பம் துன்பம் தோன்றுகிறது. இவற்றிற்கு ஒரு தோற்றமும் முடிவும் இருக்கிறது. ஓ பாரதா, இவை நிலையானதல்ல. அதனால் அவற்றைத் தைர்யமாக எதிர்கொள்.
யம் ஹி ந வ்யதயந்த்யேதே புருஷம் புருஷர்ஷப ந ஸ்மது:கஸுகம் தீரம் ஸோண்ம்ரு'தத்வாய கல்பதே நந 2.15
2.15 வீரர்களில் சிறந்தவனே! தன்னுள் நிலைபெற்று இருக்கும் ஒருவனை இந்த அனுபவங்கள் பாதி்க்காது. அப்படிப்பட்ட மனிதனுக்குச் சுகமும் துக்கமும் உடையவனாகிறான்.
நாஸ்தோ வித்யதே பாவோ நாபாவோ விக்யதே ஸ்க: ந உபயோரபி த்ரு'ஷ்டோண்ந்தஸ்த்வநயோஸ்தத்த்வதா்பரிபி: நந 2 16
-
2.16 'இல்லை' இல்லாததற்கு என்றுமே இருப்பு என்பது இல்லை. 'இருக்கும்' இல்லாததற்கு என்றுமே இறப்பு இல்லை. இந்த இரண்டின் தன்மையை உணர்ந்தவர்கள், உண்மையை உணர்ந்தவர்கள் ஆகிறார்கள். அவிநாசரி து தத்வித்தி யேந ஸர்வமிதம் ததம் ந விநாமூமவ்யயஸ்யாஸ்ய ந கர்சித்கர்துமர்ஹதி நந 2.17
-
2.17 இந்த உடலும் உலகமும் எதனால் வியாபிக்கப்பட்டுள்ளதோ அதை அழிக்க முடியாது என்பதை அறிந்துகொள். எதனாலும் அதை அழிக்க முடியாது; அது நிலையானது; அது அழிவற்றது. அந்தவந்த இமே தேஹா நித்யஸ்யோக்தா: சரீரிண: ந அநாசிநோண்ப்ரமேயஸ்ய தஸ்மாத்யுத்யஸ்வ பாரத நந 2.18 2.18 சக்தியின் ஸ்தூல வெளிப்பாடாக இருக்கும் இந்த உடல்கள் அழிந்துவிடும். ஆனால் சக்தி நிலையானது. அதை அழிக்க முடியாது. அதனால், ஓ பாரதா, நீ போர்செய்.
ய ஏநம் வேத்தி ஹந்தாரம் யர்சைநம் மந்யதே ஹதம் ந உபௌ தெள ந விஜாநீதோ நாயம் ஹந்தி ந ஹந்யதே நந 2.19 2.19 எவன் இந்த ஆத்மாவைத் கொல்பவனாக நினைக்கிறானோ மற்றும் எவன் இந்த ஆத்மாவைத் கொல்லப்பட்டவனாக நினைக்கிறானோ அந்த இருவருமே அறியாதவர்கள். ஏனென்னில் இந்த ஆத்மா உண்மையில் யாரையும் கொல்வதுமில்லை; யாராலும் கொல்லப்படுவதுமில்லை.
ந ஜாயதே ம்ரியதே வா கதாசிந் -நாயம் பூத்வா பவிதா வா ந பூய: ந அஜோ நித்ய: ரார்வதோண்யம் புராணோ ந ஹந்யதே ஹந்யமாநே புராரே நந 2.20
2.20 ஆத்மா பிறப்பதில்லை. அது இறப்பதும் இல்லை. ஒரு காலத்தில் இல்லாதிருந்து பிறகு பிறந்தது இல்லை. அது என்றும் இல்லாமல் போகப்போவதும் இல்லை. அது பிறவாதது. நிலையானது, மாறாதது மற்றும் புராதனமானது. உடல் கொல்லப்படும்போதும், ஆத்மா கொல்லப்படுவதில்லை.
வேதாவிநாசிநம் நித்யம் ய ஏநமஜமவ்யயம் ந கதம் ஸ புருஷ: பார்த கம் காதயதி ஹந்தி கம் நந 2.21 2.21 ஓ பார்த்தா, ஆத்மா அழிவில்லாதது, நித்தியமானது, பிறப்பில்லாதது,
- மாறாதது என்பதை உணர்ந்துகொண்ட மனிதன் எப்படி மற்றவரைக் கொல்வான் அல்லது மற்றவர்களைக் கொல்லக் காரணமாக இருப்பான் ? வாஸாம்ஸி ஜீர்ணாநி யதா விஹாய நவாநி க்ரு'ஹ்ணாதி நரோண்பராணி ந ததா சரீராணி விஹாய ஜீர்ணாந் -யந்யாநி ஸம்யாதி நவாநி தேஹீ நந 2.22
2.22 மனிதன் எப்படிப் பழைய ஆடையைக் கழற்றிவிட்டுப் புதிய ஆடையை உடுத்திக்கொள்கிறானோ, அதேபோல் ஆத்மாவானது பழைய உடலை விட்டுவிட்டு புதிய உடலை எடுத்துக்கொள்கிறது.
நைநம் சிந்தந்தி புஸ்த்ராணி நைநம் தஹதி பாவக: ந ந சைநம் க்லேதயந்த்யாபோ ந ரோஷயதி மாருத: நந 2.23
2.23 ஆத்மாவை ஆயுதங்களால் வெட்ட முடியாது; நெருப்பால் சுட முடியாது; தண்ணீரால் நனைக்க முடியாது; காற்றால் உலர்த்த முடியாது.
அச்சேத்யோண்யமதாஹ்யோண்யமக்லேத்யோண்மோஷ்ய ஏவ ச ந நித்ய: ஸர்வகத: ஸ்தாணுரசலோண்யம் ஸ்நாதந: நந 2.24
2.24 ஆத்மாவை உடைக்க முடியாது; எரிக்க முடியாது; கரைக்க முடியாது; உலர்த்த முடியாது; அது நிலையானது. எங்கும் வியாபித்து இருக்கிறது; நிலையானது; அசைக்க முடியாதது; புராதனமானது.
அவ்யுக்கோண்யமசிந்த் யோண்யமவிகார் யோண்யமுச்யுகே ந தஸ்மாதேவம் விதித்வைநம் நாநுரோசிதுமர்ஹஸி நந 2.25 2.25 ஆத்மா உருவெடுக்காதது; நினைத்துப் பார்க்க முடியாதது; மாற்ற முடியாதது என்று சொல்லப்படுகிறது. இவ்வாறு புரிந்துதொண்டப்பிறகு நீ துக்கப்படுவது பொருத்தமுடையதாகாது.
அத சைநம் நித்யஜாதம் நித்யம் வா மந்யுஸே ம்ரு'தம் ந ததாபி த்வம் மஹாபாஹோ நைவம் ரோசிதுமர்ஹஸி நந 2.26 2.26 சக்திவாய்ந்த ஆயுதங்களைக்கொண்டவனே, தொடர்ந்து பிறக்கிறது, தொடர்ந்து இறக்கிறது என்று நினைத்தாலும் அதற்காக நீ கவலைப்படத் தேவையில்லை.
ஜாதஸ்ய ஹி த்ருவோ ம்ரு'த்யுர்த்ருவம் ஜந்ம ம்ரு'தஸ்ய ச ந தஸ்மாதபரிஹார்யேண்ர்தே ந த்வம் ரோசிதுமர்ஹஸி நந 2.27 2.27 உண்மையில், எது பிறந்ததோ அதற்கு இறப்பு நிச்சயம். எது இறந்துவிட்டதோ அதற்குப் பிறப்பு நிச்சயம். அதனால் தவிர்க்க முடியாதவற்றிற்காக நீ துக்கப்படுவது பொருத்தமானதன்று.
அவ்யக்தாதீநி பூதாநி வ்யக்தமத்யாநி பாரத ந அவ்யக்தநிதநாந்யேவ தத்ர கா பரிதேவநா நந 2.28
2.28 ஓ பாரதா! உயிர்கள் தொடக்கத்தில் வடிவமற்று இருந்தன. நடுவிலும் வடிவமற்று இருந்தன. இதற்கு இடைப்பட்ட காலத்தில் வடிவம் பெற்று 'இருப்பதுபோல்' இருக்கிறது. இதில் நாம் வருத்தப்படுவதற்கு என்ன இருக்கிறது?
ஆர்சர்யவத் பர்யதி கர்சிதேந -மார்ச்சா்யவத்வததி ததைவ சாந்ய: ந ஆஸ்சர்யவச்சைநமந்ய: ப்ரரு'ணோதி ர்ரு'த்வாப்யேநம் வேத ந சைவ கர்சித் நந 2.29
2.29 இதை அற்புதம் என்று ஒருவன் பார்க்கிறார், 'இது அற்புதம்' என்று இன்னொருவர் பேசுகிறார், 'இது அற்புதம்' என்று இன்னொருவர் கேட்கிறார். இதையெல்லாம் கேட்ட பிறகுங்கூட, ஒருவன்கூட இதைப் புரிந்துகொள்ளவில்லை.
தேஹீ நித்யமவத்யோண்யம் தேஹே ஸர்வஸ்ய பாரத ந தஸ்மாத்ஸா்வாணி பூதாநி ந த்வம் ரோசிதுமர்ஹஸி நந 2.30 2.30 ஓ பாரதா, உடலில் வாழும் இதை யாராலும் அழிக்க முடியாது. படைப்பில் எந்த உயிருக்காகவும் கவலைப்படாதே!
ஸ்வகர்மமபி சாவேக்ஷ்ய ந விகம்பிதுமர்ஹஸி ந தாம்யாத்தி யுத்தாச்ச்ரோயோண்ந்யத்தூத்ரியஸ்ய ந வித்யதே நந 2.31 செய்ய வேண்டும். ஒரு க்ஷத்ரீயனுக்கு நேர்மையான போரில் ஈடுபடுவதைவிடச் சிறந்தது தயங்கத்திடாது.
யக்கு'ச்சயா சோபபந்நம் ஸ்வர்கத்வாரமபாவுரு'தம் ந ஸுகிந: க்ஷத்ரியா: பார்த லபந்தே யுத்தமீத்ரு'ராம் நந 2.32 2.32 ஓ பார்த்தா, எந்தவித எதிர்பார்ப்பும் இல்லாமல் இப்படிப்பட்ட போரில் கலந்துகொள்ளும் க்ஷத்ரீயர்கள் உண்மையில் பாக்கியவான்கள். இது, சொர்க்கத்தின் வாசலை அவர்களுக்குத் திறக்கச் செய்கிறது.
அத சேத்த்வமிமம் த்ர்ம்யம் ஸங்க்ராமம் ந கரிஷ்யஸி ந தத: ஸ்வதர்மம் கீர்திம் ச ஹித்வா பாபமவாப்ஸ்யஸி நந 2.33
2.33 இந்தத் தர்மப்போரில் நீ போர்புரியாமல் இருப்பாயானால், கடமையைச் செய்யத் தவறிய பாவம் உன்னை வந்தடையும். உன் புகழ் அழியும்.
அகீர்திம் சாபி பூதாநி கதயிஷ்யந்தி தேண்வயயாம் ந ஸ்ம்பாவிதஸ்ய சாகீர்திர்மரணாததிரிச்யதே நந 2.34
2.34 உனக்கு ஏற்படும் மாறாத இந்த அவமானத்தை மற்றவர்கள் மறக்க மாட்டார்கள். புகழை உடையவனுக்கு அதை இழப்பது என்பது மரணத்தைவிடக் கொடுமையானது.
பயாத்ரணாதுபரதம் மம்ஸ்யந்தே த்வாம் மஹாரதா: ந யேஷாம் ச த்வம் பஹுமதோ பூத்வா யாஸ்யஸி லாகவம் நந 2.35 2.35 கோழை என்பதால்தான் போரில் ஈடுபடவில்லை என்று மாவீரர்கள் நினைப்பார்கள். உன்னைப் பற்றியும், உன் வீரத்தைப் பற்றியும் கடந்ததாலத்தில் உயர்வாக மதித்தவர்கள் எல்லாம் எதிர்காலத்தில் உன்னைத் தாழ்வாக மதிப்பார்கள்.
அவாச்யவாதாம்ச்ச பஹூர் வதிஷ்யந்திதவாஹிதா: ந நிந்தந்தஸ்தவ ஸாமர்த்யம் ததோ து:கதரம் நு கிம் நந 2.36 2.36 உன்னுடைய எதிரிகள் உன் திறமையைப் பழித்து, பேசக்கூடாத வார்த்தைகளால் பழித்துப்பேசி உன்னை அவமானப்படுத்துவார்கள். இதைவிட வல்லைத் தரக்கூடியது வேறு ஏதாவது இருக்க முடியுமா?
ஹதோ வா ப்ராப்ஸ்யஸி ஸ்வர்கம் ஜித்வா வா போக்ஷ்யலே மஹீம் ந தஸ்மாதுத்திஷ்ட கௌந்தேய யுத்தாய க்ரு'தநிர்சய: நந 2.37
2.37 கொல்லப்பட்டால் சொர்க்கத்தை அடைவாய், அல்லது வெற்றி பெற்றால் இந்த உலகத்தை நீ அனுபவிப்பாய். ஓ குந்தியின் மகனே! போருக்கு எழுந்து நில்.
ஸுகது:கே ஸமே க்ரு'க்வா லாபாலாபெள ஐயாஐயௌ ந ததோ யுத்தாய யுஜ்யஸ்வ நைவம் பாபமவாப்ஸ்யஸி நந 2.38 2.38 சுகம் வலி, லாபம் நஷ்டம், பெற்ற தோல்வி இவை எல்லாவற்றையும் சமமாக எடுத்துக்கொள். போரின் நியாயத்தைத் தாப்பதற்காகப் போரிடு. உனக்கு எந்தப் பாவங்களும் வராது.
எஷா தேண்பிஹிதா ஸாங்க்யே புத்திர்யோகே த்விமாம் ஸ்ரு'ணு ந புத்த்யா யுக்தோ யயா பார்த காம்பந்தம் ப்ரஹாஸ்யஸி நந 2.39
- 2.39 ஓ பார்த்தனே! இதுவரை உனக்கு ஸாங்கீய யோகத்தைப் (ஞானபோகம்) பற்றிய விஷயங்கள் சொல்லப்பட்டன. இனி கர்மயோகத்தைப் பற்றிய விஷயங்களைக் கேள். இதைத் தெரிந்துகொள்வதன் மூலம் முழுமையாக கர்மபந்தத்தை விளக்க முடியும். நேஹாபிக்ரமநாமோண்ஸ்தி ப்ரத்யவாயோ ந வித்யதே ந ஸ்வல்பமப்யஸ்ய தர்மஸ்ய த்ராயதே மஹதோ பயாத் நந 2.40 2.40 இந்தக் கர்மயோகம் வீண்போவதும் இல்லை; அபத்தான விளைவுகளை ஏற்படுத்தப் போவதும் இல்லை. இந்தக் காமலோகம் என்கிற தர்மத்தைச் சற்றளவு கைக்கொண்டால்கூட போதும், இது மிகப்பெரிய பயத்திலிருந்து காப்பாற்றுகிறது.
வ்யவஸாயாக்மிகா புக்கிரேகேஷ் குருநந்தா ந
பஹுமாகா ஹ்யநந்தார்ச புத்தயோண்வ்யவஸாயிநாம் நந 2.41 ஒரே குறிக்கோளுடைய தீர்மானமான புத்தி ஒன்றே! மனஉறுதி இல்லாத மனிதர்களுடைய புத்திகள், பல பல நோக்கங்களுடையனவாகவும்
முடிவற்றவையாகவும் இருக்கின்றன.
யாமிமாம் புஷ்பிதாம் வாசம் ப்ரவதந்த்யவிபர்சித: ந வேதவாதரதா: பார்த நாந்யதஸ்தீதி வாதிந: நந 2.42
2.42 - 3, பார்த்தா! வேதங்களின் புகழ்ச்சிம்த்த வார்த்தைத்திலேயே இன்பம் காணும் முட்டாள்கள், ''இதைத்தவீர வேறு ஒன்றும்ல்லை,'' என்று சொல்த்றார்கள்.
காமாத்மாந: ஸ்வர்கபரா ஜந்மகா்மபலப்ரதாம் ந க்ரியாவிரேஷபஹுலாம் போகைச்சவாயகதிம் ப்ரதி நந 2.43
2.43 சொர்த்தம்போன்றமேல் உலகங்களையும், மேலான ப்றப்பு மற்றும் அத்தாரம்போன்ற இந்தக் கீழ் உலக செல்வங்களையும் அடைவதற்கு உதவுக்ற பல்வேறு விதமான செயல்களைப் பற்றிப் பேசுக்ற மே வதங்களின் மலர்போன்ற பேச்சுகள்ல் மீதத்துறைந்த அறிவை உடைய அற்வில்கள் பற்றுதல் வைக்கின்றனர். புலன்களின் ஆசைகளைத் த் நப்த்படுத்தீக்கொண்டும், வாழ்வதும்தவீர, வேறு ச்றந்தவாழ்க்கை இல்லை என்று இவர்கள் சொல்க்றார்கள்.
போகைச் வாயப்புப்ரஸக்தாநாம் தயாபஹ்ரு'தசேதஸாம் ந வ்யவஸாயாத்மிகா புத்தி: ஸமாதெள ந விதீயதே நந 2.44
2.44 இவ்வாறு மேறுநோக்கங்களில் மனம் த்ருப்பப்பட்டவர்களும், உறுத்யற்றவர்களும் தீயானத்திற்கும், லூவாத் அனுபவத்திற்கும் தகுத் வாய்ந்தவர்களாக இருப்பத்லை.
க்ரைகுண்யவிஷயா வேதா நிஸ்த்ரைகுண்யோ பவார்ஜுந ந நிர்த்வந்த்வோ நித்யஸத்த்வஸ்த்தோ நிர்யோகணேஷம ஆத்மவாந் நந 2.45
2.45 கடந்தவனாக இரு; இந்மைகளில்நடுத்துவிடுபட்டவனாய், லத்வ
குணத்தல் நலைபெற்றவனாய், பொருள் சேர்ப்பது, அதைக் காப்பாற்றுவது என்க்ற எண்ணங்களில்,நந்துவிடுபட்டவனாய், தன்னிலே நீலைகொண்டவனாய் இந்.
யாவாரர்க் உதபாரே ஸர்வக: ஸ்ம்ப்லுகோககே ந தாவாந்ஸர்வேஷு வேதேஷு ப்ராஹ்மணஸ்ய விஜாநத: நந 2.46
2.46 ஏற்கெனவே வெள்ளத்தீனால் முழ்கிடித்தப்பட்ட இடத்தல் இந்தும் ஒருவனுக்கு க்ணற்று நீர்வால் என்ன பலனோ, அதேபோலத்தான் தன்னை உணர்ந்துகொண்ட துறவி, வேதங்கள்ளால் மக்க்குறைந்த பலனே அடைத்தான்.
கர்மண்யேவாதிகாரஸ்தே மா பலேஷு கதாசந ந மா கா்மபல்ஹேதுர்பூர்மா தே ஸங்கோண்ஸ்த்வகர்மணி நந 2.47
2.47 அவற்றின் பலன்களில் ஒந்தாலும் உர்மையில்லை. பலன்களே உள் நோக்கமாக இநக்கக் கூடாது; இதற்காக நீ செயலற்றதன்மையில் வீழந்துவிடவுங்கூடாது.
யோகஸ்த: குரு கர்மாணி ஸங்கம் த்யக்த்வா தநஞ்ஜய ந ஸித்த்யஸித்த்யோ: ஸமோ பூத்வா ஸ்மத்வம் யோக உச்யதே நந 2.48
2.48 மையம்பிதாண்டவனாய், பலன்களில் பற்றில்லாமல் செய். பிவற்ற ம தால்விகள்ல் சமந்லையுடையவனாக இந. சமபாவனைதான் யோகம் என்று சொல்லப்படுத்தது.
தூரேண ஹ்யவரம் கா்ம புத்தியோகாத்தநஞ்ஜய ந புத்தெள பரரணமந்விச்ச க்ரு'பணா: பலஹேதவ: நந 2.49
2.49 இந்தச் சமபாவனையான புத்தியோகத்தைத்தாட்டிலும் பலன் குடித்த செய்யப்படும் காமம் மக்வும் தாழ்ந்த ரகத்தைச் சேர்ந்தது. ஆகவே
அர்ஜுனா, ஸமபுத்தியில் தஞ்சம் அடைவாய். பயன் தருதுபவர்கள் இரங்கத்தக்கவர்கள்.
புத்தியுக்தோ ஜஹாதீஹ உபே ஸுக்ரு'ததுஷ்க்ரு'தே ந தஸ்மாத்யோகாய யுஜ்யஸ்வ யோக: கர்மஸு கௌரலம் நந 2.50
2.50 இவ்வுலக்லேயே விட்டுவிடுக்றான். இதனால் நீ ஸமத்வ மோகத்தல் ஈடுபட்டிரு. கடமையை ஆற்றுவத்ல் உள்ள த்றமையே யோகம். கர்மபந்தத்திறந்து விடுபடுவதற்கு உபாயமாகும்.
கா்மஜம் புத்தியுக்தா ஹி பலம் த்யக்த்வா மநீஷிண: ந ஜன்மபந்தவிநிர்முக்தா: பதம் கச்சந்த்யநாமயம் நந 2.51
2.51 ஏரினன்ல் லம்புத்தியுடைய நானிகள் தாமத்தினால் உண்டாகும் பலனைத் தீயாகம்செய்து, பிறப்பு என்ற பந்தத்திந்து விடுபட்டு எல்லாவித் துக்கங்களையும் கடந்த உயர்ந்த நிலையினை அடைத்தார்கள்.
யதா தே மோஹகலிலம் புத்திர்வ்யதிதரிஷ்யதி ந ததா கந்தாஸி நிர்வேதம் புராதவ்யஸ்ய ப்ராதஸ்ய ச நந 2.52
2.52 மானையைக் கடத்த உள்ளுடைய புத்தி உளக்கு உதவுக்றபோது, நீ இதுவரை கேட்ட எல்லாவற்றிலும், இன் கேட்கப் போக்ற எல்லாவற்றிலும் விநப்பு வெறுப்பு அற்ற நிலையை அடைவாய்.
ர்ர்திவிப்ரதிபந்நா தே யதா ஸ்தாஸ்யதி நிர்சலா ந ஸ்மாதாவசலா புத்திஸ்ததா யோகமவாப்ஸ்யஸி நந 2.53
2.53 இதுவரை கேட்டவற்றால் குடிப்பம் அடையாதவனாய், உன் இநப்புத்தன்மையை வீட்டக்லாத புத்தியுடையவனாய் இந்த்தம்போது, ரீ 'தன்னை-உணர்தல்' நிலையை அடைத்தரப்.
ஸ்திதப்ரஜ்ஞஸ்ய கா பாஷா ஸமாதிஸ்தஸ்ய கேரரவ ந ஸ்திததீ: கிம் ப்ரபாஷேத கிமாஸீத வரஜேத கிம் நந 2.54
Part 3: Bhagavad Gita Decoded_Tamil
அர்ஜுனன் சொன்னது
ந்தழ்காலத்தீலேயே சத்தியத்தீன் 2.54 கேசவா! விழ்ப்புணர்விலும் நானத்த்தும் கரைந்த்துத்தும் ஒருவடைய இலக்கணம் என்ன? இந்த நாளத்தில் நிலைகொண்ட மன்தர் எப்படிப் பேசுவார்? எப்படி உட்காரவார்? மேலும் எப்படி நடப்பார்?
ஸ்ரீபகவாநுவாச
ப்ரஜஹாதி யதாகாமாந் ஸர்வாந்பார்த மநோகதாந் ந ஆத்மந்யேவாத்மநா துஷ்ட: ஸ்திதப்ரஜ்ஞஸ்ததோச்யதே நந 2.55
ஸ்ரீ பகவான் சொன்னது
2.55 பார்த்தா, எப்பொழுது இந்த மன்தன் மனத்த்லுள்ள எல்லா ஆசைகளையும் அறவே துறந்துவட்டு, ஆத்மாவினால் ஆத்மாவிடமே ஆனந்தமாக இநக்த்தைனா, அப்பொழுது அவன் ஸ்த்தப்ரஜ்தன் ( நானத்தல் நலைபெற்றிநப்பவன்) என்று சொல்லப்படுத்தான்.
து:கேஷ்வநுத்விக்நமநா: ஸுகேஷு விகதஸ்ப்ரு'ஹ: ந வீதராகபயக்ரோத: ஸ்திததீர்முநிருச்யதே நந 2.56
2.56 துன்பங்கள் நேர்கையில் பாநடைய மனம் கலங்குவத்தல்லையோ, விநப்பு, பயம், கோயம் ஆக்யவற்றில்நந்து விடுபட்டிருக்கிறது செல்வவளம்மீத்த ந்லையில் நந்தாலும் புலன்ன்பங்கள் ப்ன்னால் ஓடுவத்லையோ, அந்தத் துறவி ஸ்த்தப்ரஜ்தன் என்று சொல்லப்படுத்தான்.
ய: ஸா்வத்ராநபிஸ்நேஹஸ்தத்தத்பராப்ய ரருபாரரபும் ந நாபிநந்ததி ந த்வேஷ்டி தஸ்ய ப்ரஜ்ஞா ப்ரதிஷ்டிதா நந 2.57
2.57 பார் ஆநவன், இது நல்லது கெட்டது என்று எத்லுமே பற்றுவைக்காமல், எல்லாவற்றையும் எல்லா சமயங்கள்லும் விந்ப்பு வெறுப்பு இல்லாமல் ஏற்றுக்கொள்க்றாரோ அவருடைய புத்தி ஸ்தீரமானது.
யதா ஸம்ஹரதே சாயம் கூர்மோண்ங்காநீவ ஸர்வபர: ந
இந்த்ரியாணீந்த்ரியார்த்தேப்யஸ்தஸ்ய ப்ரஜ்ஞா ப்ரதிஷ்டிதா நந 2.58
2.58 எல்லாப் பக்கங்களில்,நந்தும் தனது அங்கங்களை உள்ளிடுத்து க்கொள்ளும் ஆமையைப்போல, புலன்ஙுகா் பொருட்களில்,நந்து தம் மூட்டி புலன்களை ஒரு மனிதர் முற்றிலும் உள் இழுத்து க்கொள்ளும் போது அவநடைய புத்தி ஸ்த்ரமாக்றது.
விஷயா விநிவர்தந்தே நிராஹாரஸ்ய தேஹிந: ந ரஸவர்ஜம் ரலோண்ப்யஸ்ய பரம் த்ரு'ஷ்ட்வா நிவர்ததே நந 2.59
2.59 அவற்றின்மேல் உள்ள ஆசைகள் விலகுவத்தலை. பரமாத்மாவைத் தர்ச்த்த ப்றகு அவநடைய அந்த ஆசைகளும் விலக்விடுத்து.
யததோ ஹ்யபி கௌந்தேய புருஷஸ்ய விபர்சித: ந இந்த்ரியாணி ப்ரமாதீநி ஹரந்தி ப்ரஸபம் மந: நந 2.60
2.60 ஓ தந்தியன் மகனே! கொந்தளப்புள்ள புலன்கள், மூயற்சியுள்ள புத்திசால்யான மன்தனின் மனத்தைக்கூடப் பலவந்தமாக இழுத்துச் சென்றுவடுக்ன்றன.
தாநி ஸர்வாணி ஸம்யம்ய யுக்த ஆஸ்த மத்பர: ந வசே ஹி யஸ்யேந்த்ரியாணி தஸ்ய ப்ரஜ்ஞா ப்ரதிஷ்டிதா நந 2.61
2.61 அந்த அனைத்துப் புலன்களையும் வசப்படுத்தி ஒருமுகப்படுத்தி என்னையே பரமகத்தாகத்தொண்டு தீயானத்தல் அமர வேண்டும். யார் ஒருவந்தைய புலன்கள் வசப்பட்டு இநக்கன்றனவோ, அவருடைய புத்தி ஸ்த்ரமாக்றது.
த்யாயதோ விஷயாந்பும்ஸ்: ஸங்கஸ்தேஷூபஜாயதே ந ஸங்காத்ஸஞ்ஜாயதே காம: காமாத்க்ரோதோண்பிஜாயதே நந 2.62
2.62 புலன்ஙுகர் பொருட்களையே ச்ந்தத்துக் கொண்டிநக்த்து மன்குவைத்து அவ்விஷயங்களில் பற்று ஏற்படுத்தை. பற்றுதல்லீந்ந்து ஆசை உண் டாக்றது. ஆசையில்நந்து கோபம் உண்டாக்றது.
க்ரோதாக்பவதி ஸ்ம்மோஹ: ஸம்மோஹாத்ஸ்ம்ரு'திவிப்ரம: ந ஸ்ம்ரு'திப்ரம்புராத் புத்திநாரோா புத்திநாரராத் ப்ரணச்சயதி நந 2.63
2.63 கோபத்தினால் மீதந்த அறிவன்மை ஏற்படும். அறிவின்மையால் ர்களைவுத் தடுமாற்றம் உண்டாத்து. நினைவு துடுமாறுவதனால் புத்தி அதாவது விவேகத்தன் அழ்வு உண்டாக்றது. விவேகம் அழ்வதனால் மன்தன் தன் நிலையில்நந்து வீழ்ச்ச்யடைத்றான்.
ராகத்வேஷவியுக்கைஸ்து விஷயாநிந்த்ரியையர்சரா் ந ஆத்மவர்க்யா்விதேயாத்மா ப்ரஸாதமதிகச்சதி நந 2.64
2.64 ஆனால் கன்னால் வசப்படுத்தப்பட்டிவிட்ட பூலன்களின் மூலம் விருப்பு வெறுப்பின்ற போத விஷயங்களில் சுத்சுர்த்தும் தன்வசப்பட்ட மனதுடைய சாதகன் உள்ளத்தென்வை அடைத்றான்.
ப்ரஸாகே ஸர்வது:காநாம் ஹாநிரஸ்யோபஜாயதே ந ப்ரஸந்நசேதலோ ஹ்யாரா புத்தி: பாயவதிஷ்டதே நந 2.65
2.65 அந்த அமைத்யில் இவனுடைய எல்லாத் துத்தங்களுக்கும் அழிவு எற்பட்டுவிரும். அமைத்துடைந்த பட்டற்வு மனம் விரைவிலேயே நன்கு ஸ்தீரமாக்விடுக்றது.
நாஸ்கி பக்கிரயுக்குஸ்ய ந சாயுக்கஸ்ய பாவார ந ந சாபாவயத: 2.66 தன்னைப்பற்றிய விழ்ப்புணர்வு இல்லாத இரு மனிதன், அற்படையவனாகவோ மத்ழ்ச்ச் உடையவனாகவோ அமைத் உடையவனாகவோ இந்த்த முடியாது. அமைத்யற்றவன் மனத்தல் மக்ழ்ச்ச் எப்படி இந்த்த மடியும் ? !
இந்த்ரியாணாம் ஹி சரதாம் யந்மநோண்நு விதீயதே ந ததஸ்ய ஹரதி ப்ரஜ்ஞாம் வாயுர்நாவமிவாம்பஸி நந 2.67
2.67 நீரில் இந்த்தம் படகை, காற்றானது அடித்துச் செல்வதுபோல், மனத்தை புலன்கள் இழுத்துச் செல்கின்றன. மனம், அலைபாயும் புலன்களைப் பின் தொடர்ந்து ரிசன்றுதிகண்டிருத்தம்போது, அவன் நகழ்காலத்தல் வழிப்புணர்வுடன் இநப்பத்லை. அவன் ந்தம்தாலத்தை இழக்கிறான்.
தஸ்மாத்யஸ்ய மஹாபாஹோ நிக்ரு'ஹீதாநி ஸா்வபர: ந இந்த்ரியாணீந்த்ரியார்த்தேப்யஸ்தஸ்ய ப்ரஜ்ஞா ப்ரதிஷ்டிதா நந 2.68
2.68 ஆகையால் வல்மையான தோன்களை உடைய அர்ஜுனினே! எந்த மனிதனுடைய புலன்கள், புலன்களுக்குக்குரிய போதப்பொருட்களில் இந்து மிட்கப்பட்டு வீட்டன்வோ, அவனுடைய புத்தி ஸ்தீரமானது.
யா நிரா ஸர்வபூதாநாம் தஸ்யாம் ஜாகர்தி ஸம்யமீ ந யஸ்யாம் ஜாக்ரதி பூதாநி ஸா நிரா பர்யதோ முநே: நந 2.69
2.69 அனைத்து உயிர்னங்களுக்,கும் எது இரவோ, அத்ல் புலன்களை தம் வசப்படுத்தீய யோக் விழ்த்த்தித்திறான். அனைத்து உயிர்னங்களும் எத்ல் விழ்த்தித்தத்தின்றனமோ, அது, தன்னை உணர்ந்த நாளிக்கு இரவு ஆக்றது.
ஆபூர்யமாணமசலப்ரதிஷ்டம் ஸ்முத்ரமாப: ப்ரவிராந்தி யத்வத் ந தத்வத்காமா யம் ப்ரவிராந்தி ஸார்வே ஸ் புராந்திமாப்நோதி ந காமகாமீ நந 2.70
2.70 எல்லாப் பக்கங்களில் இந்ந்து வநம் பல ஆறுகள் கடல்ல் புகுந்தாலும் கடல் அசைவத்லை; அதேபோல் நான் எல்லாப் பக்கங்களில் இந்து வந்த்ற அனைத்துவத் ஆசைகள் புகுந்தாலும் அவர் நலைதுடுமாறுவத்ல்லை. அவரே மேலான அமைத்தை அடைத்துரன்; போகங்களை வீரும்புபவன் அமைத்தை அடைவத்ல்லை.
விஹாய காமாந்ய: ஸர்வாந்புமாம்சரதி நி:ஸ்ப்ருஹ:ந நிர்மமோ நிரஹங்கார: ஸ புராந்திமதிகச்சதி நந 2.71
2.71 எந்த மன்தன் அனைத்து விருப்பங்களையும் துறந்துவிட்டு மமதை இல்லாதவனாக, தன்முனைப்பற்றவனாக, சிற்தாவு ஆசையும் ஸ்ர்ச்சர்த்த்த்தானோ, அவமேத்தைய இல்லாதவனாக அடைத்தான்
ஏஷா ப்ராஹ்மீ ஸ்திதி: பார்த நைநாம் ப்ராப்ய விமுஹ்யதி ந ஸ்தித்வாஸ்யாமந்தகாலேண்பி ப்ரஹ்மநிர்வாணம் ரு'ச்சதி நாட 2.72
2.72 ஓ பார்த்தா, கடவுள்தன்மையை உணர்ந்த நிலை என்பது இதுதான். இதை அடைந்தப்ன் நான் ஒந்போதும் மோவரமடைவத்ல்லை. மேலும் இந்தப் பீரவ்ம நீலையுல் நிலைபெற்றிந்ததும் ஒருவன், உயிர்பிரியும் டேரத்த்தும் கடவுள்கள்மையோழு ஒன்றிணைக்றான்.
ஒம் தத்ஸதிதி ஸ்ரீமத்பகவத்தீதாஸ்பிபநிஷத்ஸு ப்ரவ்மவித்யாயாம் யோகராஸ்த்ரே டரித்ரு'ஷ்ணார்ஜுநஸம்வாதே ஸாங்க்யயோகோ நாம த்விதீயோண்த்யாய: நந
ஒம் தத் ஸ்த், இது மூமத்திதை என்னும் உபர்டதத்தல் அமைந்துள்ள க்,நஷ்ணிநக்கும் அர்ஜுனனுத்தும் நடந்த உரையாடல் வடிவிலான மேலான ப்ரஸ்மத்தைப் பற்றிய அறிவைப் புகட்டுவதும் யோக வித்தான முமாக்ய லாங்கீய யோகம் எனும் பெயர்டைய இரண்டாவது அத்தீயாயம்.
ரியம் இப்போதுதான் உண்மையான கீதைக்குள் நுழைகிறோம்.
பகவான் நாராயணர், கீதோபநிஷத்தை நரனான அர்ஜுனனின் கேட்டலுக்குள் பேசுகிறார், பாடுகிறார்; அதன்மூலம் மொத்த மனிதகுலத்தின் கேட்டலுக்குள் பேசுகிறார்.
இதுவரை கிருஷ்ணர் ஒரு மனிதராக, வாஸுதேவ கிருஷ்ணராகப் பேசிக்கொண்டிருந்தார். இரண்டாம் அத்தியாயத்திலிருந்து அவர் பரப்ரஹ்ம கிருஷ்ணராக, பகவானாக, தம்முடைய தெய்விக நிலையிலிருந்து பேசத்தொடங்குகிறார்.
( கட்டேல்' உங்களைக் கடவுளாக்கிவிடும்
முதல் அத்தியாயத்தில் அர்ஜுனன் பேசும்போது, கிருஷ்ணர் ஒருவார்த்தைகூடக் குறுக்கிட்டுப் பேசவில்லை. அர்ஜுனனை முழுமையாகத் தம்முடைய கேட்டலுக்குள் பேச அனுமதிக்கிறார்.
இந்த முழு அத்தியாயமுமே அர்ஜுனனின் பேச்சுதான். அர்ஜுனன் தம் குழப்பங்களையும் மன உளைச்சலையும் கொட்டுகிறார். ஆனால் கிருஷ்ணர், அதை அமைதியாக, 'ஒருங்குவித்தலுடனான கேட்டல்' உணர்விலிருந்து கேட்கிறார்.
கேளுங்கள், தேவையில்லை. ஆனால் கேட்பதற்கு புத்திசாலித்தனம் மட்டுமல்ல, ஞானமும் நிறைவுணர்வும் வேண்டுமென்றுதான் சொல்வேன்.
ஒருங்குவித்தல் ஆரம்பமாகிறது, கேட்டலைத் தவறவிடும்போது, வாழ்க்கையையே தவறவிடுகிறார்கள். வாழ்க்கையைத் தொடங்க வேண்டும் என்று விரும்பும் யாராகிலும் கற்றுக்கொள்ள வேண்டிய முதல்விஷயம், 'கேட்டல்'தான்! கேட்டலே கடவுள்!
வேதாந்தத்தில் முதல் கோட்பாடே ப்ரவணம் - ஒருங்குவித்தலுடனான 'கேட்டல்'தான்.
இரண்டாவது கோட்பாடு மனனம் - ஸத்யத்தை ஒதுக்கும்பொருட்டு அல்லாமல், உள்வாங்கும்பொருட்டு பகுத்தாராய்தல்.
மூன்றாவது கோட்பாடு நிதித்யாஸனம் - ஸத்யத்தை வாழ்தல் மற்றும் வெளிப்படுத்துதல் !
சீடர், 'கேட்டல்'தன்மையுடன் இருந்தால் மட்டுமே, குருவுக்கும்
வாக்குச்க்கி, கேட்டலிலிருந்துதான் ஆரம்பமாகிறது, கேட்டலில்தான் தொடர்கிறது.
சீடர்க்கும் இடையில் எந்தவொரு அறிவு பரிமாற்றமோ அல்லது சக்தி மற்றும் அனுபவ பரிமாற்றமோ நிகமும்.
இங்கு கிருஷ்ணர், தம்முடைய 'ஒருங்குவித்தலுடனான கேட்டலை' அர்ஜுனனுக்குத் உண்மையான ஆர்வம்தான் இருக்கிறது. அவர் தமக்குத் தெரிந்ததையெல்லாம் சொல்லிவிட வேண்டும் என்பதில் ஆர்வம் காட்டவில்லை.
ஆழ்ந்து புரிந்துகொள்ளுங்கள், 'கேட்டல்' என்பதின் பொருள் விளக்கத்தை நான் மறுபடியும் உங்களுக்குத் தருகிறேன்: உங்கள் உள்-உணர்வுக்குள் வார்த்தைகளைத் தானாகவே உஉள்ளிறங்க அனுமதிப்பதும், உங்கள் குறைவுணர்வுகளின் தலையீடு இல்லாமல் அவற்றை தானாகவே புரிந்துணர அனுமதிப்பதும்தான் சரியான 'கேட்டல்'!
'கேட்டலில்' இருக்கும் போது, நீங்கள் கடவுளாகிறீர்கள். கடவுள் மட்டுந்தான் உங்களைக் கடவுளாக்க முடியும். எந்தவொரு கேட்டலும் கடவுளே!
குரு உங்களைக் 'கேட்கும்' நேரங்கள்
குருக்கூத்ர போர்க்களத்தில் கிருஷ்ணர் அர்ஜுனனுக்குக் கீதையைச் சொல்லும்போது இதுதான் நடக்கிறது. ஆனால் பட்டறிவை அடிப்படையாகக்கொண்டு இயங்கும் மக்கள், காலத்தை மட்டும் கணக்கில்கொண்டு, விரிவாகப் பேசுவது என்பது எப்படிச் சாத்தியமாகும் ?!' என்று ஆச்சரியப்படலாம்.
பகுத்தறிவான, விழிப்புணர்வு இல்லாத மனம் அப்படித்தான் நினைக்கிறது. அமைதியின் மூலமாகவும், சரியான கேட்டலின் மூலமாகவுமே ஒரு மிகப்பெரிய உரையாடல் நிகழ்ந்துவிட முடியும் என்று விழிப்புணர்வற்ற மனத்தால் நினைத்துக்கூடப் பார்க்க முடியாது.
'கேட்டல் உணர்வுடன்' பூர்ணத்வத்தில் அமர்வதே உபநிஷத்.
மற்றெந்த கருத்துப்பரிமாற்றத்தையும்விட மிகவும் சக்திமிக்க மிக ஸூக்ஷ்மமான கருத்துப்பரிமாற்ற வழிமுறை இதுவே.
வேத நூல்களின் சாரம்தான் உபநிஷத் - வெறுமனே அமர்ந்திருத்தல் என்றழைக்கப்படுகிறது. இதுவே உச்ச நுட்பம். நீங்கள் குருவுடன் அமர்ந்திருக்கும் போது, உபநிஷத் நிகழ்கிறது. அப்போது உங்களுள் ஏதோஒன்று வித்தியாசமானசெயல்முறை நிகழ ஆரம்பிக்கிறது. அதை ஒரு நுட்பம் என்றோ அல்லது நுட்பம் அல்ல என்றோ கூற முடியாது.
தெளிவாகச் போன்றது அல்லது கொதிக்கவைப்பதைப் பதைப் போன்றதுதான். என்னுடைய ஸ்த்ஸங்கங்களின்பொழுது, நான் வார்த்தைகளின் இடையிடையே சிறுஇடைவெளிகளை விடுவேன். உண்மையில் இந்த இடைவெளிகள்தான், உங்களை நான் 'கேட்கும்' நேரங்கள்.
இங்கே கிருஷ்ணர் தம்முடைய கேட்டலுக்குள் அர்ஜுனனைப் பேச அனுமதிக்கிறார். அதனால் அர்ஜுனனால் தமக்குள் 'ஒருங்குவித்தலுடனான கேட்டல்' திறனை வளர்த்துக்கொள்ளவும், தம்முடைய பிரச்சினைகளைப் ப பற்றிப் பரிந்துகொள்ளவும், தம்முடைய குழப்பங்களை வெளிப்படுத்தவும் முடிகிறது.
தம்முடைய குழுப்பங்களை வெளிப்படுத்தியவுடன் அவரால் ஆம்ந்த அமைதிக்குள் செல்வதற்கும், நிறைவணர்வான குருவோடு உபநிஷத உணர்வில் ஒருங்கிணைவதற்கும் முடிகிறது.
முனப்பாங்குகள் சோர்வடையும்வரை உங்களுக்காகக் காக்திருப்பார்(2.1 -2.3)
மனத்தளர்ச்சியினாலும் இரக்கத்தாலும் அர்ஜுனன் அலைக்கழிக்கப்பட்டிருக்கிறார். அவரால் நிற்கக்கூட முடியவில்லை. அப்படியே தம் ரதத்தில் சாய்ந்துவிடுகிறார். வில்லும் அம்பும் அவருடைய கைகளைவிட்டு நழுவி விழுகின்றன.
உடல்ரீதியாகவும் உணர்வுரீதியாகவும் ஆன்மரீதியாகவும் அர்ஜுனன் தம்மை முழுமையாக வெறுமையாக்கிக்கொள்வதற்கு கிருஷ்ணர் அனுமதிக்கிறார்.
அர்ஜுனன் கேட்கிறார். நண்பனும் வழிகாட்டியும் குருவுமான தம்மிடம் அர்ஜுனன் தம் உணர்வைத் திறப்பதற்காகக் அவர் காத்திருக்கிறார். அப்படியென்றால் மட்டுமே அவர் சொல்லும் பதில் முழுமையாக அர்ஜுனனின் இருப்புத்தன்மைக்குள் ஊடுருவ முடியும்.
அதன் பிறகே முதன்முதலாக கிருஷ்ணர் பேசுகிறார். தம்முடைய இருப்புநிலையில் இருந்து பேசுகிறார். கிருஷ்ணர் சொல்கிறார், "என் அன்புக்குரிய அர்ஜுனா, எப்படி நீ இந்த மனப்பாங்குகள் என்னும் அசுத்தங்களைச் சேகரித்துக்கொண்டாய் ? வாழ்க்கையின் அருமையை உணர்ந்த உன்னைப்போன்ற ஒருவனுக்கு இந்தத் துக்கம் பொருந்தாது, அது உனக்கு நல்லதல்ல. இந்த மன அமைப்பு உன்னை உயர்ந்த தளத்திற்கு எடுத்துச்செல்லாது. மாறாக அவமானத்திற்குத்தான் எடுத்துச்செல்லும். ''
அர்ஜுனனின் மூல எண்ண மனப்பாங்குகள், அவருடைய கவலைகளிலிருந்தும் என்பது கிருஷ்ணருக்கு நன்றாகத் தெரியும். அர்ஜுனனுக்குள் ஏற்பட்ட மனச்சோர்விற்கு எந்தவொரு ஆன்மிகத் தேடுதலும் காரணம் இல்லை. உண்மையில் அவர் தீர்வை விரும்பவில்லை. அவர் கிருஷ்ணரிடம் எதிர்பார்த்தது ஆதரவைத்தான்.
அதனால் உபதேசத்தையும் இந்த முதல் இரண்டு ஸ்லோகங்களிலும் தரவில்லை. நேரடியாக அவருடைய பயத்தைப் பற்றியும் பலஹீனத்தைப் பற்றியும் பேசுகிறார்.
''உன்னுடைய முட்டாள்தனமான பலவீனத்தை விட்டுவிட்டு எழுந்து நின்று போர்செய், '' என்று சொல்வதன்மூலம் நேரடியாகக் கன்னத்தில் அர்ஜுனனை விழிக்கச்செய்கிறார்!
'கேட்டல் உணர்வுடன்' பூர்ணத்வத்தில் அமர்வதே உபநிஷத்.
அர்ஜுனனை அவருடைய கற்பனையான குறைவுணர்வுகளிலிருந்து விழிப்படையச் செய்வதன் மூலம், மொத்தக் கீதையின் பாதையையும் நோக்கத்தையும் இந்த ஒரு ஸ்லோகத்தில் கிருஷ்ணர் நமக்குக் காட்டிவிடுகிறார்.
கிருஷ்ணர் உண்மையான குரு. அவர் எதையும் சுற்றிவளைத்துப் பேசவில்லை. அவர் நேரடியாக அர்ஜுனனின் தடுமாற்றத்தைப் பற்றிப் பேசுகிறார். இங்கே கிருஷ்ணர், உடனடியாக ஞானமடைவதற்கான உச்ச சாத்தியங்களைப் பற்றிய நுட்பத்தை அர்ஜுனனுக்குத் தர முயற்சிக்கிறார்.
ஆனால் கிருஷ்ணர் சொல்லும் ஸத்யங்களை ஆழ்ந்து உள்வாங்கி, அதைப் புரிந்துகொள்ளும் அளவிற்கு அர்ஜுனனுக்குள் போதிய மனப்பக்குவம் வளரவில்லை. அதனால், அவருக்குப் படிப்படியாக விளக்கத் தொடங்குகிறார்.
கிருஷ்ணரின் தெய்விகத்தை ஏற்றுக்கொள்வதும் புரிந்துகொள்வதுமே நம் புரிந்துகொள்வதற்குமான அந்த சாத்தியமே நம்மை முழுமையாக்குகிறது, முக்திக்கு எடுத்துச்செல்கிறது.
பூர்ணத்வ பலமே, உங்கள் வாழ்க்கையை அடுத்தநிலைக்கு எடுத்துச்செல்லும் (2.4-2.8)
அர்ஜுனன் கிருஷ்ணரிடம் கெஞ்சுகிறார், 'இறைவா, என்னை விட்டுவிடுங்கள், இவர்களைக் கொல்வதைவிட நான் பிட்சையேற்றோ அல்லது ஸந்ந்யாஸம் பூண்டோ வாழ்வதே மேல் (2.5)."
ஆழ்ந்து புரிந்துகொள்ளுங்கள், கிருஷ்ணர் ஸ்ர்ந்யாஸத்திற்கு
குருவின் தெய்விகத்தை ஏற்றுக்கொள்வதே நம் சொந்த தெய்விகத்தை உணர்ந்துகொள்வதற்கான முதற்படி.
எதிரானவர் அல்ல. ஆனால் பலஹீனத்தின் காரணமாக எடுக்கப்படும் ஸ்ந்ந்யாஸத்தை அவர் விரும்பவில்லை.
கேளுங்கள், தீர்மானத்தைக்கூட அனால் அர்ஜுனனின் ஸ்ர்ந்யாஸ தீர்மானத்தை கிருஷ்ணர் ஏற்றுக்கொள்ளவில்லை. ஏனென்றால் 'போர்புரிய வேண்டுமென்ற' தீர்மானத்தை அர்ஜுனன் வலிமைமிக்க உணர்விலிருந்து எடுக்கிறார், பூர்ணத்வ உணர்விலிருந்து எடுக்கிறார். ஆனால் ஸந்ந்யாஸம்பூண வேண்டுமென்ற காரணமாக எடுக்கிறார்.
அது ஸ்ந்ந்யாஸமோ அல்லது போரோ, பலஹீனத்தின் காரணமாக எடுக்கப்பட்ட தீர்மானமாக இருந்தால், அது உங்கள் வாழ்க்கையை அடுத்த நிலைக்கு எடுத்துச்செல்லாது.
''இப்பொழுது நான் உங்களுடைய சீடன். என் ஆத்மா உங்களிடம் சரணடைந்துள்ளது. தயவுசெய்து எனக்கு வழிகாட்டுங்கள்,'' என்று சொல்கிறார். அது ஒருபொய்.
உண்மையிலேயே அர்ஜுனனுடைய அத்மா கிருஷ்ணரிடம் சரணடைந்திருந்தால், கிருஷ்ணர் என்ன சொல்கிறாரோ, வெறுமனே அதை மட்டும் அவர் செய்திருப்பார். ஆனால் கிருஷ்ணர், ஒருசெயலைச் செய்யச்சொல்லி உத்தரவு கொடுத்தால், அதைச் செய்வதற்கு அவர் தயாராக இல்லை. இது கிருஷ்ணருக்கு மிக நன்றாகவே தெரியும்.
ஆனால் அர்ஜுனனைத் ஸ்த்யத்தை வெளிப்படுத்துகிறார். இங்கே கிருஷ்ணர் ராஸ்த்ரத்தைச் சொல்லத் தொடங்குகிறார். இதற்குமுன் கிருஷ்ணர் சொன்ன இரண்டு ஸ்லோகங்களும் ஸூத்ரங்கள்தான். ஆனால் அவற்றை உள்வாங்குவதற்கு அர்ஜுனன் தயாராக இல்லாதால், அவர் ஞானத்தை விளக்கும் ராஸ்த்ரங்களைத் தரத்தொடங்குகிறார்.
குழப்பத்தினால் வரும் சரணாகதி உண்மையான சரணாகதி அல்ல. நன்றாகப் புரிந்துகொள்ளுங்கள். ராாஸ்த்ரத்தைப் படித்து அதன்
ஞானக்கருத்துகளைப் புரிந்துகொண்ட பூர்ணத்வ உணர்விலிருந்து பிறக்கும் சரணாகதிதான்
மூல எண்ணப்பாங்கெனும் பற்றுநோயைக் குணப்படுத்த வந்தவர்
அர்ஜுனனின் தெளிவோடு புரிந்துகொண்ட கிருஷ்ணர், தம் லக்ஷியப் பாதையின் அடுத்தகட்டப் பணியாக, அர்ஜுனனுக்குள் இருக்கும் உறவுகள் என்னும் அடையாளங்களையும் அழிக்கும்வேலையைத் தொடங்குகிறார்.
உங்களுக்குள் இருக்கும் 'மூல எண்ணப்பாங்கு' என்னும் கொடிய புற்றுநோயை அறுத்தெடுக்கும் அறுவைசிகிச்சை நிபுணர்தான் குரு. கீதை முழுவதும் கிருஷ்ணர் இதைத்தான் செய்கிறார். அர்ஜுனன் பாராட்டுக்குரியவராகிறார். ஏனென்றால் அந்த அறுவைசிகிச்சை முழுமையாக நடைபெறுவதற்கு அவர் அனுமதிக்கிறார்.
பலவீனமானவர்கள், தங்கள் அடையாளங்களை இழக்கவிரும்பாமல் பாதியிலேயே அறுவைசிகிச்சையிலிருந்து, போர்க்களத்திலிருந்து தப்பியோடிவிடுவார்கள். சிறப்பு, அவருடைய வைராக்கியத்திலும்தான் இருக்கிறது.
குரு சொன்னதைக் கேட்க வேண்டும், அவர் வழிகாட்டுதலின்படி நடக்க வேண்டும் என்று தீர்மானித்ததுதான் அர்ஜுனனுடைய சிறப்பு.
கிருஷ்ணர், ஒரு ஸாங்க்ய யோகி (2.9 -2.13)
அடம்பிடிக்கும் ஒரு குழந்தையைப்போல் கீழே அமர்ந்துகொண்டு, "ந யோத்ஸ்ய இதி கோவிந்தம் (2.9) -கோவிந்தா, நான் போரிட மாட்டேன்," என்கிறார்.
கிருஷ்ணர் புன்னகையோடும், கனிவோடும் சொல்கிறார், "உயர்ந்த
கருத்துகளைப் பேசிக்கொண்டிருக்கும்பொழுது, எதற்காகத் துக்கப்பட வேண்டிய தேவை இல்லையோ, அதற்காகத் துக்கப்படுகிறாய்.
கதாஸூநகதாஸூம்பர்ச நாநுசோபரந்தி பண்டிதா: (2.11) -ஞானிகள் உயிருடன் இருப்பவர்களுக்காகவும் இறந்தவர்களுக்காகவும் கவலைப்படுவதில்லை. ''
'ஓ அர்ஜுனா, தீ இறந்தவர்களுக்காகவோ, இருப்பவர்களுக்காகவோ புத்திசாலி இல்லை என்பதைத் தெரிந்துகொள்ளலாம். மரணமோ அல்லது வாழ்க்கையோ இதில் வருத்தப்படுவதற்கு என்ன இருக்கிறது ? பல கோடிக்கணக்கானவர்கள் இங்கு வாழ்ந்துவிட்டு, இறந்துபோயிருக்கிறார்கள்!' '
கிருஷ்ணர் திருவாய் மலர்ந்தவுடன் அவரிடமிருந்து வெளிப்பட்ட முதல் வளப்படுத்தும் வார்த்தைகள் ஸாங்க்ய யோகம்தான், பூர்ணத்வ உணர்வுதான்; அத்வைதம் அல்ல!
ஸ்ரீமத் பாகவதத்தில், விஷ்ணுவின் அவதாரமாகக் கொண்டாடப்படும் கபிலமுனியே ஸாங்க்ய யோகத் தத்துவத்தின் தந்தை. இந்தப் பூமிப்பந்தின் முதல் சிந்தனையாளர், பூர்ணத்வத்தை அனுபூதியாக உணர்ந்தவர், ஸ்ராகன தா்மத்தின் மூத்த அமைப்பான மஹா நிர்வாணி பீடத்தை நிறுவியவர். கபிலமுனியைப் பின்பற்றுபவர்களுள் மிகச்சிறந்த ஒருவராக பகவான் கிருஷ்ணர் விளக்குகிறார்.
அர்ஜுனனின் பிரச்சினையைத் தீர்க்க, அவர் உபயோகப்படுத்திய முதல் கருத்தே ஸாங்க்ய யோகம்தான். ஸாங்க்ய யோகத்தைப் பின்பற்றுபவராக கிருஷ்ணர் இருந்தார். அவர் பூர்ணத்தில் நிலைபெற்றவராக இருந்தார்.
ஆழ்ந்து புரிந்துகொள்ளுங்கள், பகவான் கிருஷ்ணர் திருவாய் மலர்ந்தருளியகணமே
ஞானக்கருத்துகளைப் புரிந்துகொண்ட பூர்ணத்வ உணர்விலிருந்து பிறக்கும் சரணாகதிதான் உண்மையான
அருமையான அறிமுகத்தை உங்களுக்கு அளிக்கிறார். கிருஷ்ணர் சொல்கிறார், அத்தனைபேரும் இருந்திராத காலம் என்று ஒன்று இதற்குமுன் இருந்தது கிடையாது. இதற்குப்பிறகும் நாம் இருக்காத காலம் என்று ஒன்று இருக்கப்போவதில்லை (2.12).''
இந்த ஸ்லோகத்திலிருந்தே கீதையின் சாரம் தொடங்குகிறது. இதைத்தான் ஆத்ம ஜ்ஞாநம் , பூர்ணத்வத்தின் ஜ்ஞாநம் என்று சொல்கிறோம். இந்த ஒரு ஸ்லோகம் உங்களுக்குப் புரிந்துவிடுமானால், நீங்கள் உடனடியாக ஞானமடைந்துவிடலாம். நித்யானந்தத்தில் நிலைத்துவிடலாம்.
எப்போதும் வாழ்வீர்கள்
இந்த உடல் இறக்கும்போது, இந்த உடலோடு சேர்ந்து நம்மடைய ஆத்மாவும் இறந்துபோய்விடும் என்று நினைப்பது தவறு. இந்த உடல் பிறப்பதற்கு முன்பும் நாம் இருந்தோம். இந்த உடல் இறந்த பின்பும் நாம் இருக்கப் போகிறோம். இதுதான் ஸத்யம். பிறகு நாம் ஏன் இறந்துவிடுவோமோ என்று பயப்பட வேண்டும், நாம் ஏன் மரணத்தைப் பார்க்குப் பயப்பட வேண்டும் ? !
கடந்தகாலம், நிகழ்காலம் மற்றும் எதிர்காலம் இந்த மூன்றும் சேர்ந்து ஒரேகாலமாக ஆவதைத்தான் நாம் நித்யம் என்கிறோம்; ஆத்மன் என்று சொல்கிறோம். நீங்கள் நிகழ்காலத்திற்கு வரும்பொழுதுதான் ஆத்மாவை, உங்கள் உண்மையான சொரூபத்தை உணர முடியும்.
ஆனால் தற்போது நீங்கள் கடந்தகாலத்திற்கும் எதிர்காலத்திற்கும் அலைந்துகொண்டேயிருக்கிறீர்கள். எண்ணவோட்டங்களினால் அடித்துச் செல்லப்படுபவர்களாக இருக்கிறீர்கள்.
நிகழ்காலத்திற்கு வரும்பொழுதுதான் உங்கள் உண்மையான சொரூபத்தை உணர முடியும்.
உங்களுக்குள் எண்ணங்களே எழாதபோது, உங்களை நீங்கள் ஆத்மா அல்லது இருப்பு என்று உணர்வீர்கள். அப்பொழுது நீங்கள் நிகழ்காலத்திலும் கடந்தகாலத்திலும் எதிர்காலத்திலும் இருப்பீர்கள்.
எந்த மனிதருக்கு எண்ணங்களே இல்லையோ அந்த மனிதரால்தான், ''நீ எல்லாக் காலங்களிலும் இருப்பாய்,'' என்று கிருஷ்ணர் சொல்கிற ஸத்யத்தைப் புரிந்துகொள்ள முடியும்.
கிருஷ்ணர் சொல்கிறார், எதுவெல்லாம் இறக்கிறதோ அதுவெல்லாம் எப்பொழுதும் வாழ்ந்ததில்லை. எதுவெல்லாம் இறப்பதில்லையோ அதுவெல்லாம் எப்பொழுதும் வாழ்ந்துகொண்டுதான் இருக்கிறது.
உங்களுடைய ஆழமான விழிப்புணர்வு, உங்களுக்குள் அழிவற்ற ஏதோ ஒன்று வாழ்வதாக உங்களுக்குச் சொல்லிக்கொண்டுதான் இருக்கிறது. ஆனால் அந்த அழிவற்ற தன்மையை, குணத்தை நீங்கள் உங்கள் உடலுடனும் மனத்துடனும் சம்மந்தப்படுத்திக்கொள்கிறீர்கள். அந்த ஏதோ ஒன்றை உங்கள் உடல் என்றும், மனம் என்றும் தவறாகப் புரிந்துகொள்கிறீர்கள்.
நீங்கள் எதிர்காலத்திலும் கடந்தகாலத்திலும் கட்டுப்பட்டு இருக்கும்வரை நீங்கள் உங்களை உங்கள் உடல் என்றும், மனம் என்றும்தான் எண்ணிக் கொண்டிருப்பீர்கள். நீங்கள் நிகழ்காலத்திற்கு வருகிற அந்தக் கணத்தில் நீங்கள் பூர்ணத்வ உணர்வில் இருக்கிறீர்கள்; உங்கள் உடலையும் மனத்தையும் கடந்துள்ளீர்கள் என்பதை உணர்கிறீர்கள்.
நாம் எல்லாக் காலத்திலும் இருக்கிறோம் என்று கிருஷ்ணர் சொல்லும்போது, நாம் இதே உடலில் இதே வடிவத்தில் என்றும் இருப்போம் என்று சொல்லவில்லை.
அதேபோல் கிருஷ்ணரும் அதே வடிவத்தில் நாம் கற்பனைசெய்து வைத்திருப்பதுபோல் கையில் ஒரு புல்லாங்குழலோடும், தலையில் மயிலிறகோடும் எல்லாக் காலங்களிலும் இருப்பார் என்று அவர் சொல்லவில்லை.
நம் முகமும் உடலும் மாறிக்கொண்டே இருக்கும்; ஆனால் நாம் தொடர்ந்து இருக்கப்போகிறோம். நம்முடைய ஆத்மா எல்லாக் காலங்களிலும் இருக்கும் என்று சொல்கிறார்.
ஆன்மிக உணர்விலிருந்து நாம் தெய்விகமானவர்கள். ப்ரஹ்மம் எனப்படும் ப்ரபஞ்ச சக்தியில் நாம் ஒன்றாகக் கலந்திருக்கிறோம்.
இரண்டாம் அத்தியாயத்தின் சாராம்சம் 'நீங்கள் ஆத்மா, நீங்கள் தெய்விகமானவர், பூர்ணமானவர், நீங்கள் கடவுள்' என்பதுதான். கடந்தகால மற்றும் எதிர்கால குறைவுணர்வுகளை நிறைவுசெய்ய முடிந்த ஒரே முறையாகும்.
நீங்கள் தெரிந்துகொள்ள வேண்டிய ஒரு முக்கியமான ஸத்யம், இப்போது நீங்கள் பூர்ணத்வ க்ரியாவைச் செய்தால், நீங்கள் எதிர்காலத்தில் மட்டுமே நிறைவுணர்வுடன் இருக்க முடியுமென்று நினைக்காதீர்கள், உங்கள் கடந்தகாலத்தையும் நிறைவுசெய்துவிட முடியும், மாற்றியமைத்துவிட முடியும்! நீங்கள் பூர்ணத்வ உணர்வை உருவாக்கத் தொடங்கிய கணமே, கிருஷ்ணர் பிரகடனப்படுத்தும் 'நீங்கள் அழியா ஆன்மா, உடல் - - மனத் தாக்கங்களுக்கு அப்பாற்பட்டவர்' என்னும் ஸத்யம் உங்கள் வாழ்வில் நிஜமாகும்.
வாழ்வின் ஒரேயொரு சத்தியம்-நிலையில்லாத்தன்மையே! (2.14 - 2.18)
ஐம்புலன்களால் அனுபவிக்கப்படும் எல்லா அனுபவங்களும் -ஷீணோஷ்ணஸுகது: க்தா: (2.14) -வெப்பம் குளிர், இனிப்பு கசப்பு, ஈரம் உலர்வு, வலி சுகம், விருப்பு வெறுப்பு போன்ற உணர்ச்சிகளும் தற்காலிகமானவையே என்று கிருஷ்ணர் சொல்கிறார்.
ஞானமடைவதற்குத் தடையாக நிலைகொண்டிருக்கும் மனப்பாங்குகள், உணர்வுகளைப் பாதிப்பதில்லை. ஸோ'ம்ரு'தத்வாய கல்பதே (2.15) - 'அவர் ஞானத்திற்குத் தகுதி உடையவராகிறார்' என்கிறார் கிருஷ்ணர்.
ஆழ்ந்து கேளுங்கள், இப்போது நான் 'நேர் உணர்வு' (ணீவீமீநீt மிஸீஸீரீ), வெளியுலகத்திலிருந்து பெறும் தகவல்களை, 'குறைவுணர்வு'களின் அடிப்படையில் நோக்காமல், அவற்றை 'உள்ளது உள்ளபடியே'
உணர்ந்துகொள்வதையே 'நோ் உணர்வு' என்கிறேன்.
ஆனால் நாம் பொதுவாக எதையும் 'உள்ளது உள்ளபடியே' பார்ப்பதில்லை. அதனால் நம்முடைய நேர் உணர்வானது, ஏதோ ஒன்றைச் சேர்த்து அல்லது நீக்கி செயல்முறைப்படுத்தப்பட்ட தகவல்களின் புரிந்துகொள்ளப்படும் உணர்வை 'புரிந்துணர்வு' என்கிறேன்.
'புரிந்துணர்வு' வழியாகப் பெறும் அனுபவங்கள். இவை நிலையில்லாதவை, உண்மையில்லாதவை. தவிர, பொதுவானவையுங்கூட கிடையாது. அவை, காலம், இடம் மற்றும் தனிநபரைப்பொறுத்து மாறுகின்றன. ஒருவரால் எது வெப்பமாக உணரப்படுகிறதோ அது மற்றொருவரால் வெப்பமாக உணரப்படுவதில்லை.
மூன்று நிலைகளான நேர் உணர்வுகள் இருக்கின்றன. அவையாவன:
-
மனப்பாங்கும் இல்லை, புரிந்துணர்வும் இல்லை - இது கல் போன்ற தாழ்நிலையிலானது.
-
மனப்பாங்குடன் கூடிய புரிந்துணர்வு - இது மனித நிலை. 'பரவாயில்லை' என்னும் இரகம் இது.
-
மனப்பாங்குகளற்ற புரிந்துணர்வு - இதுவே ஞான நிலை, தெய்வ நிலை, உயர்நிலையான நேர் உணர்வு நிலை!
உங்கள் மனப்பாங்குகள் மற்றும் ஐம்புலன்களின் மூலம் பெறப்படும் தகவல்களும் இணைந்த தத்துவத்தின் சாரத்தை இப்பொழுது உங்களுக்குத் தருகிறேன்.
உங்கள் புலன்கள் மட்டுமே 100 சதவிகிதம் பங்காற்றினால், அதாவது -
இரண்டாம் அத்தியாயத்தின் சாராம்சம்: 'நீங்கள் ஆத்மா, நீங்கள் பூர்ணமானவர்,
உங்களுக்கு மனப்பாங்குகளே இல்லையென்றால், நேர் உணர்வும் இல்லையென்றால் மாட்டீர்கள், மந்தத்தன்மையில் மூழ்கிவிடுவீர்கள். கௌரவ போர்வீரர்களும் 'மனப்பாங்கும் இல்லை, நேர் உணர்வும் இல்லை' என்ற தாழ்நிலையின் உருவகங்களாகவே இருக்கின்றனர்.
இரண்டாவது புரிந்துணர்வாளர்களின் மனப்பாங்குகள் மற்றும் ஐம்புலன்களின்மூலம் பெறப்பட்ட தகவல்கள் - இந்த இரண்டின் அடிப்படையிலும் இருக்கும்.
இங்கு கௌரவர்களின் மாபெரும் படையைப் பார்த்தவுடன் அர்ஜுனனுக்கு மொத்த உடலும் 'பய' மனப்பாங்கால் நடுங்கத் தொடங்குகிறது.
அவருடைய மனப்பாங்கு, எதிரில் நிற்கும் படையை ஒரு படையாக மட்டுமே பார்க்கவோ அல்லது அவர் தம்மை ஒரு போர்வீரராகக் கருதிக்கொள்வதால், அவர்களோடு போரிடுவதே தம்முடைய கடமை என்று உணரவோ அனுமதிக்கவில்லை. அவர், தம்முடைய உறவினர்களையும், நண்பர்களையும், ஆசிரியர்களையும் பார்த்ததும், போரிலிருந்து விலகிவிடவே விரும்புகிறார். வாழ்விலிருந்து சுருங்கிக்கொள்ளவே விரும்புகிறார். இது கௌரவ போர்வீரர்களின் நிலையைவிட சற்று மேம்பட்ட நிலை.
மூன்றாவது நிலை மனப்பாங்குகளற்ற நேர் உணர்வு நிலை. இதன் உருவமாக, எல்லா நோ் உணர்வுகளுக்கும், முழுமையான விழிப்புணர்வுக்கும் கடவுளான கிருஷ்ணர் இருக்கிறார்.
கிருஷ்ணரின் இருப்பே தூய்மையான நோ் உணர்வுதான். எல்லா மனப்பாங்குகளையும் அழிப்பவர் அவர். அர்ஜுனனின் புரிந்துணர்வுக் கருத்தை உணர்வுமாற்றம் பெறச்செய்து, படையென குவிந்திருந்த அவரது மூலமனப்பாங்குகளை அழித்து, அவற்றை
நிறைவுசெய்யுமாறு அர்ஜுனனை கிருஷ்ணர் வளப்படுத்தினார்!
$$\begin{array}{cccc} \mathsf{q_{\mathsf{i}\mathsf{B}\mathsf{T}\mathsf{n}\mathsf{T}\mathsf{n}\mathsf{E}\mathsf{n}} & \mathsf{q_{\mathsf{i}\mathsf{B}\mathsf{T}\mathsf{n}\mathsf{E}\mathsf{n}\mathsf{E}} & \mathsf{q_{\mathsf{i}\mathsf{B}\mathsf{T}\mathsf{n}\mathsf{E}} & \mathsf{q_{\mathsf{i}\mathsf{B}\mathsf{T}\mathsf{n}} \ \mathsf{q_{\mathsf{i}\mathsf{B}\mathsf{T}\mathsf{n}\mathsf{E}} & \mathsf{q_{\mathsf{i}\mathsf{B}\mathsf{T}\mathsf{n}\mathsf{E}} & \mathsf{q_{\mathsf{i}\mathsf{B}\mathsf{T}\mathsf{n}\mathsf{E}} \ \end{array} \end{array}$$
கிருஷ்ணர் அர்ஜுனனின் கண்களை, மனப்பாங்குகளற்ற நேர் உணர்வு நிலைக்குத் திறக்கச் சொல்கிறார்.
மேலும் அவர், 'நீ எதைக் கொன்று அழிக்கப்போகிறாயோ, அது என்றாவது ஒரு நாள் அழியக்கூடியதுதான். ஆனால் நீயே விரும்பினாலும் என்றும் அழியாத ஆத்மாவை உன்னால் அழிக்க முடியாது,'' என்று அர்ஜுனனிடம் சொல்கிறார்.
உங்களுக்குள் பாருங்கள், ஒருங்குவித்தலுடனும் பர்ரத்தையுடனும் இருக்கும்போது, சாதாரண 'நோ் உணர்வுக் கருத்தே' நேரடியாக நம்மை எல்லாச் செயல்பாடுகளுக்கும் காரணமான 'ஆதார உணர்வு'க்கே எடுத்துச்செல்கிறது.
அப்பொழுது, 'அழியா ஆத்மாவே உங்கள் உண்மையான இயல்பு' என்று கிருஷ்ணரால் பகரப்பட்ட அறுதி இறுதி 'நேர் உணர்வுக் கருத்தே' உங்கள் நிஜமாகிறது.
உங்களுடைய பலவீன மனப்பாங்குகளால் உருவாக்கப்பட்ட, நெறிதவறிய 'புரிந்துணர்வுக்களின் தலையீடு இல்லாமல், உள்ளதை உள்ளபடியே உணர்வதே ஸாங்க்ய யோகம்!
ஸாங்க்ய யோகம், உண்மையான வாழ்வியல் தத்துவம்.
பூர்ணத்வம் மட்டுமே, இந்த ஸாங்க்ய யோகத்தை உங்கள் அனுபவமாக்கும். இதுவே வாழ்வியலின் ஸத்ய தத்துவம் - தத்வ ஸத்ய, ஸத்ய தத்வ!
உங்களை மரணமில்லாப் பெருவாழ்விற்கு அழைத்துச்செல்லும் சத்தியங்கள்(2.19 -2.25)
அர்ஜுனன், 'தான் தம் உறவினர்களையும் ஆச்சாரியார்களையும் அழிப்பதனால் தமக்கு இந்த உலகிலும் எதிர்காலப் பிறப்பிலும் சொல்லொணா செயலால் எதிர்காலச் சந்ததிகளும் துன்பமடைவார்களென்றும்' சொல்லிக்கொள்கிறார்.
அதற்குக் கிருஷ்ணர், பயங்களுக்கும் அர்த்தமே இல்லை, ஏனென்றால் உண்மையில், ஆத்மாவுக்கு மரணம் என்பதே இல்லை. நாம் எதைக் கொல்கிறோம் ? என்றாவது ஒருநாள் அழிந்தே ஆக வேண்டிய உடலைத்தான் கொல்கிறோம். அதனால் யாரும் யாரையும் கொல்லவும் முடியாது; யாராலும் கொல்லப்படவும் முடியாது. இரண்டுமே கற்பனைகள்கான்.
இந்த உடலில் குடிகொள்ளும் ஆத்மாவானது என்றும் வாழ்கிறது. அது இந்த உடலில் தற்காலிகமாகத்தான் வாசம்செய்கிறது. ஆனால் அது நிலையானது. அழிவில்லாதது. மேலும் அதற்குப் பிறப்பும் இல்லை இறப்பும் இல்லை. ஆத்மாவை மூடியிருக்கும் உடலுக்குத்தான் அழிவும் மறு பிறப்பும். ஆத்மா என்றும் வாழ்கிறது, '' என்று விளக்குகிறார்.
கிருஷ்ணர், 'மரணம்' என்கிற கருத்தையே மறுக்கிறார். 'மரணம் என்ற ஒரு நிகழ்வே கிடையாது' என்று கிருஷ்ணர் சொல்கிறார்.
எப்படி ஒரு மனிதன் பழைய துணியைக் களைந்துவிட்டு யந்யாநி ஸம்யாதி நவாநி தேஹீ (2.22) - புதிய துணியை உடுத்திக்கொள்கிறாரோ, அதேபோல் ஆத்மாவானது பழைய உடலைக் களைந்துவிட்டு புதிய உடலை உடுத்திக்கொள்கிறது. ஆயுதங்களால் ஆத்மாவை வெட்ட முடியாது. நெருப்பால் சுட முடியாது. தண்ணீரால் நனைக்க முடியாது. காற்றால் உலர்த்த முடியாது. அது நிலையானது, எங்கும் வியாபித்து இருக்கிறது, அசைக்க முடியாதது, புராதனமானது.
நைநம் சிந்தந்தி புஸ்த்ராணி நைநம் தஹதி பாவக: / ந சைநம் க்லேதயந்த்யாபோ ந ரோஷயதி மாருத: // 2.23 கீதையின் இந்த வரிகள் பிரசித்திப் பெற்றவை. இந்தச் சில
வார்த்தைகளைக்கொண்டு THE SUPREME PONTIFF OF HINDUISM BHAGAWAN SRI NITHYANANDA PARAMASHIVAM வாழ்க்கை, மரணம், மனம், விளக்கமளிக்கிறார்.
மரணத்தைப் பார்த்துத் துன்பப்படுவதைவிட, எப்படி அதை நாம் சந்தோஷமாக ஏற்றுக்கொள்ள வேண்டும் என்பதற்கான விளக்கத்தை அளிக்கிறார்.
இந்த உயர்ந்த ஸத்யத்தை ஒரு சிறு குழந்தைகூடப் புரிந்துகொள்ளும் வகையில் மிகவும் எளிமையாக அவர் எடுத்துரைக்கிறார்.
நமக்குப் புது உடை இருக்கும்போது, உபயோகமற்றுப்போன பழைய, அழுக்கான உடையைக் கழற்றியெறிவதற்கு நாம் தயங்குவோமா? எப்படிப் பழைய சட்டையை நாம் மாற்றிக்கொள்ள வேண்டுமோ, அதேபோல் நம் உடலுக்கு வயதாகிவிட்டபிறகு, அந்த உடலை நாம் மாற்றிக்கொள்ள வேண்டும் என்ற ஒரு புரிதல் நமக்குள் மலர்ந்துவிட்டால், அதன் பிறகு நமக்கு எந்தப் பந்தமும் கவலையும் இருக்காது.
'' ஆத்மா, பஞ்சபூதங்களால் ஆக்கப்பட்டதல்ல, ஆகவே அதைப் பஞ்சபூதங்களால் அழிக்க முடியாது. அது பஞ்சபூதங்களுக்கும் அப்பாற்பட்டது. பஞ்சபூதங்களையே உருவாக்கும் சக்திதான் ஆத்மா, பஞ்சபூதங்களால் எப்படி ஆத்மாவை அழிக்க முடியும் ?!
மரணம் ஒரு பாதை (2.26 -2.30)
அதனால் உன்னுடைய மரணத்தையோ அல்லது மற்றவர்களுடைய மரணத்தையோ கண்டு பயப்படாதே. அது ஒரு பயணம்தான். ஸ்தூல சரீரத்தையும் கடந்து இருக்கிறாய்,'' என்று கிருஷ்ணர் சொல்கிறார்.
ஆத்மா, பஞ்சபூதங்களால் ஆக்கப்பட்டதல்ல, ஆகவே அதைப் பஞ்சபூதங்களால் அழிக்க முடியாது.
உண்மையில், மரணம்கூட நம்மை அச்சுறுத்துவதில்லை. நம்முடைய நிறைவேறாத ஆசைகளும், முற்றுப்பெறாத வாழ்வும்தான் நம்மை பயமுறுத்துகின்றன.
பிரச்சினை என்னவென்றால் நிறைவுணர்வோடு வாழ்வை வாழ்வது எப்படி என்று நமக்குத் தெரிவதில்லை. நம்முடைய எல்லா ஆசைகளும் அரைகுறையாகத்தான் அனுபவிக்கப்படுகின்றன. காரணம் நாம் ஒரு ஆசையை அனுபவிப்பதற்குமுன் அடுத்த ஆசையை நோக்கி ஓடிவிடுகிறோம். அந்த நிறைவேற்றப்படாத ஆசைகளே மனப்பாங்குகளாக மாறி நம்மைத் துரத்துகின்றன. கேளுங்கள், உங்கள் வாழ்வின் ஒவ்வொரு சூழ்நிலைக்கு முன்னரும் நீங்கள் நிறைவேற்றப்படாத ஆசைகளால் ஏற்பட்ட எந்தவொரு குறைவுணர்வும் இல்லாமல், பலம்வாய்ந்தவராகவும் உணர்வதே நிறைவுணர்வு, பூர்ணத்வம் என்கிறேன் !
நீங்கள் சக்திமிக்கவராக இருந்தால் நீங்கள் வன்முறையாளராக இருக்கமாட்டீர்கள். நீங்கள் குறைவுணர்விலோ, குற்றவுணர்விலோ, பய உணர்விலோ அல்லது நிறைவேறாத ஆசைகளைச் சுமந்துகொண்டோ இருக்கமாட்டீர்கள்.
'நீங்கள் அழிவில்லாதவர், உங்கள் ஆத்மா தொடர்ந்து என்றென்றும் வாழ்கிறது' என்று கிருஷ்ணர் வெளிப்படுத்தும் ஸத்யத்தை உணர்ந்தால் மட்டுமே, நாம் உண்மையில் பூர்ணத்வத்தில் வாழ முடியும், என்றென்றும் ஆனந்தமாக இருக்க முடியும்.
நீங்கள் இந்த ஸத்யத்தை 'ஒருங்குவித்தலுடனான பிரத்தையுடன்' வாழ ஆரம்பித்தீர்களென்றால், நீங்கள் ஒரு 'வாழும் மரணம்'. அப்படியில்லையென்றால் உங்கள் வாழ்வு ஒரு 'மரண வாழ்வு', அதாவது வாழும்பொழுதும் மரணித்துக் கொண்டிருப்பீர்கள்.
பிறப்பு இறப்பு என்கிற இந்தச் சுழற்சி
பிறப்பு இறப்பு என்கிற இந்தச் சுழற்சி ஒரு புதிர், ஒரு அற்புதம். வாழ்க்கையோடும் முடியாது. அவை இரண்டும் நம்மைத் தாண்டி இருக்கின்றன. நம் கட்டுப்பாட்டில் அவை இல்லை. மரணத்தைப் பார்த்து அதிசயிக்கவும் ஆனந்தப்படவும் சந்தோஷப்படவும் மட்டுமே நம்மால் முடியும்.
மரணம் - முடிவல்ல, வாழ்க்கையின் புதிய
(2.31-2.38)
கிருஷ்ணர் அர்ஜுனனுக்கு இரண்டு நிலைகளில் உபதேசிக்கிறார். ஒரு நிலையில், மிக உயர்ந்த உணர்வு தளத்திலிருந்து அவர் அர்ஜுனனிடம் இறுதி ஸத்யத்தைப் பற்றி விளக்குகிறார். உடல் இறந்துவிடுவதால் வாழ்வு முற்றுப்பெறுவதில்லை என்றும், ஆத்மா என்றும் இறவாதது என்றும் அவர் விளக்குகிறார்.
உறவினர்களையும் பெரியவர்களையும் கொல்ல அர்ஜுனனுக்கு இருந்த பயத்தைக் குறித்தே அவர் இதை உபதேசிக்கிறார். எதை இறுதியான முடிவு என்று அர்ஜுனன் நினைக்கிறாரோ அது முடிவல்ல, வாழ்க்கை பயணத்தின் இன்னொரு படிதான் என்று அர்ஜுனனுக்குப் புரியவைக்கிறார்.
அதன் பிறகு கிருஷ்ணர், அர்ஜுனன் இருக்கும் நடைமுறைநிலைக்கு வருகிறார். அர்ஜுனனுடைய ஸ்வதர்மத்தின்படி பார்த்தாலும், போர்புரிதல் என்பது அவருடைய பொறுப்பு என்பதையும் அவருக்கு விளக்குகிறார்.
கிருஷ்ணர் சொல்கிறார், ''போர்செய்! நீ ஒரு க்ஷத்ரியன். உனது கடமை போர்செய்வது. அதைச் சரியாகச் செய்யும்போது உனக்குச் சமுதாயத்திலும் பலன்கள் கிடைக்கும், சொர்க்கமும் கிடைக்கும்.
போரிலிருந்து விலகி ஓடினால், உன்னுடைய ஒருங்குவித்தலின்மையின் காரணமாக உனக்குரிய பொறுப்பைச் செய்யாமல் கைவிடுவதால், நீ பாவம் செய்தவனாவாய். உனக்குக் கோழை என்ற பட்டம்தான் கிடைக்கும். இதனால் மக்கள் உன்னைப்
பார்த்து ஏளனம் செய்வார்கள். உன்னை அவமரியாதை செய்வார்கள்.
ஒரு க்ஷத்ரியனுக்கு அவமரியாதை என்பது மரணத்தைவிட மிக்க் கொடியதாக இருக்கிறது.
வெற்றி தோல்வியைப் பற்றிக் கவலைப்படாதே. நீ போரில் கொல்லப்பட்டால் நீ சொர்க்கத்தை அடைவாய். நீ வெற்றிபெற்றால் இந்த உலகத்திலேயே சகல இன்பங்களையும் அனுபவிப்பாய். அதனால் க்ஷத்ரியனாக நீ உன் தர்மப்படி, யுத்தாய க்ரு'தநிபர்சய: (2.37) -போர்செய்.''
இதை, அந்தப் பரமாத்மாவே சொல்லும்போது, அர்ஜுனன் நல்லது கெட்டது பற்றியும் பாவ புண்ணியம் பற்றியும் கவலைப்படவேண்டிய தேவையில்லை.
க்ஷத்ரிய'னுக்குப் போர்புரிவதே ஸ்வதர்மம்
கிருஷ்ணர், கவலைப்படவில்லை, நீங்கள் யாராக இருக்கிறீர்கள் என்று மட்டும்தான் பார்க்கிறார்.
ஒரு பலனையும் எதிர்பார்க்காமல், ஒருங்குவித்தல் உணர்விலிருந்து நீங்கள் எந்தச் செயலைச் செய்தாலும் அது சரியான செயல்தான்.
நீங்கள் செய்யும் செயல் ஆசை அல்லது அச்சம், சுகம் அல்லது துக்கம், வெற்றி அல்லது தோல்வி போன்ற உணர்ச்சிகளால் தூண்டப்பட்டதாக இருக்குமானால், உங்களால் எந்த நல்லதையும் செய்துவிட முடியாது. சுய-லாபத்திற்காக நாம் செய்யும் எந்தச் செயலும் பாவச் செயல்தான்.
போர்க்களத்திலிருந்து அர்ஜுனன் வெளியேறினால் நடைமுறைரீதியாகவும் பின்விளைவுகளைப் பற்றி பரப்ரஹ்ம நிலையில் உள்ள கிருஷ்ணர் கவலைப்படவில்லை, அதனால் அர்ஜுனனுடைய உள்-உலகில் ஏற்படும் மாற்றத்தைப்பற்றி மட்டும் கவலைப்படுகிறார்.
சுய-சந்தேகங்களால் ஆக்ரமிக்கப்பட்டிருக்கும் தமது உள்-உணர்வை அர்ஜுனன் மீட்டெடுத்துக்கொள்ள வேண்டுமென கிருஷ்ணர் விரும்புகிறார்.
'நான் சண்டையிட மாட்டேன்' என்று அர்ஜுனன் சொல்வதற்குக் காரணம் ஜீவகாருண்யமோ அல்ல. தம்முடைய சுற்றத்தார்களுடன் தமக்கு இருந்த சமூக அடையாளத்தாலும் அவர்கள்மேல் அவருக்கு இருந்த உணர்ச்சி ரீதியான பற்றுதலாலுமே அவர் போரிட மறுத்தார்.
அர்ஜுனனைத் தெளிவாகப் பார்க்கவிடாமல், அவர் கண்களை மறைத்துக்கொண்டிருக்கும் மூலமனப்பாங்குகளிலிருந்தும், மனக் குழப்பத்திலிருந்தும் மனச்சோர்விலிருந்தும் தடுமாற்றத்திலிருந்தும் அவரை வெளிக்கொணர கிருஷ்ணர் முயற்சிசெய்கிறார்.
அர்ஜுனனை, கவலைப்படாமல், நிறைவுணர்விலிருந்தும் ஸ்வதாமத்திலிருந்தும் கர்மங்களைச் செய்யவைக்க கிருஷ்ணர் முயற்சிசெய்கிறார்.
அறிவை விட்டுவிட்டு அனுபவத்தில் மலருங்கள்(2.39 -2.46)
கிருஷ்ணர் கர்மயோகத்தைப் பற்றி இங்கு விளக்க ஆரம்பிக்கிறார். இங்குக் கிருஷ்ணர், ''வேதங்களை மறந்துவிடு, வேதங்கள் என்ன சொல்கின்றன என்பதைப் பற்றி என்னிடமே சொல்லாதே," என்கிறார் கிருஷ்ணர்.
மேலும், ஒரு இடத்தில் இருக்கும் ஒருவருக்கு கிணற்று நீரினால் என்ன பலனோ, அதேபோலத்தான் தம்மை உணர்ந்துகொண்ட துறவி, வேதங்களினால் மிகக்குறைந்த பலனே அடைகிறார். அதனால்
பலனை எதிர்பார்க்காமல், ஒருங்குவித்தல் உணர்விலிருந்து நீங்கள் எந்தச் செயலை செய்தாலும் அது சரியான செயல்தான்.
அவற்றைக் கடந்து, நிலைத்த, ஒருமுகப்படுத்தப்பட்ட மனத்துடன், நான் கற்றுத்தரும் யோகத்தை நோக்கி வா! படைத்தல், காத்தல், அழித்தல் இவற்றைப் பற்றிய நினைவுகளே இல்லாத ஒருநிலையில் நீ உறுதியாக நில்! நீ இவற்றைக் கடந்து, பரப்ரஹ்ம நிலையை அடைந்துவிடுவாய்'' என்று கிருஷ்ணர் விளக்குகிறார்.
பிரபஞ்ச குரு மட்டுமே இதைச்சொல்ல முடியும்.
ஸத்யத்தின் சாரத்தை அர்ஜுனனின் உள்-உணர்வில் ஆழமாய்ப் பதிக்க வேண்டுமென்பதற்காக, தெய்விகத்தால் சொல்லப்பட்ட வேதங்களைப் புறக்கணிக்கிறார் கிருஷ்ணர்!
கிருஷ்ணர் அர்ஜுனனிடம், வேதங்கள் என்ன சொல்கின்றனவோ அதைச் சொல்லட்டும் ! ஆனால் நீ மாயையைக் கடந்துசெல்ல வேண்டுமானால், நீ கேட்பதை, பார்ப்பதை, படிப்பதை ஞானத்தீயில் புடம்போடு, '' என்று சொல்கிறார்.
முன்னரே கிருஷ்ணர் கீதையில், தாமே வேதங்கள் என்றும், தாமே அறிவு என்றும் சொல்கிறார். இருந்தாலும் கேட்பதை மட்டுமே ஆதாரமாகக்கொண்டு செயல்படாமல், நீ உன் உள்-ஞானம் மற்றும் அனுபவத்தின் வழிகாட்டுதலின்படி செயல்படு என்று அர்ஜுனனிடம் சொல்கிறார்.
என்னவொரு துணிவு, என்னவொரு உறுதியான நம்பிக்கை!
தாம் சொல்கிற ஸத்யத்தை முழுமையாக உணர்ந்த ஒருவரால் மட்டுமே, ''நான் சொல்வதையும், என்னுடைய செயல்பாட்டையும் கவனிக்காதே. உன்னுடைய அனுபவத்தால் பிறந்த உன்னுடைய உள்மனத்தின் குரல்படியே செயல்படு, '' என்று சொல்ல முடியும்.
ஒருவர் நூற்றுக்கணக்கான, ஆயிரக்கணக்கான பக்கங்கள் எழுதலாம். ஆனால் இந்த வார்த்தைகளுக்கு முன் அவை பொருளற்றவையே!
நீங்கள் கேட்பதை, பார்ப்பதை, படிப்பதை ஞானத்தீயில் புடம்போடுங்கள்.
குரு சொல்கிறார், 'இருமையைத் தாண்டிச்செல், இவையெல்லாம் மகிழ்ச்சியைத் தற்காலிகமானவையே! இந்த சந்தோஷங்கள் இரு துயரங்களுக்கு இடைப்பட்ட நிகழ்வுகளே! முக்குணங்களைக் கடந்து முடிவற்ற, ஐக்கியமான ஒன்றைத் தேடு. இதுவே யோகம்.''
செயல்படுங்கள், பலனை எதிர்பார்க்காதீர்கள்(2.42 -2.48)
பகவத் கீதையின் கருத்துகள் அனைத்தையும் மேற்சொன்ன இரு ஸ்லோகங்களிலும் அடக்கிவிடலாம். ஜகத்குருவின் செம்மையான புத்திக்கூர்மையே இந்த ஸ்லோகங்களில் வெளிப்படுகின்றன.
கிருஷ்ணர் இந்தச் சில வார்த்தைகளில் பல விஷயங்களைச் சொல்கிறார். ''கடமையைச் செய்ய உனக்கு உரிமையும் உண்டு, பொறுப்பும் உண்டு. ஆனால் அந்தச் செயல்களுக்கான பலனில் உனக்கு உரிமையும் கிடையாது, பொறுப்பும் கிடையாது.
பலனின் மேல் கருத்தை வைத்து, அதனை ஆசைக்குரிய பொருளாக நினைத்து அதைத் துரத்தவோ அல்லது அதனை வெறுப்புக்குரிய பொருளாக நினைத்து அதை விட்டுப் பயந்து ஓடவோ செய்யும் மனப்பாங்கை செயல்களை, அது வெற்றிபெறுமா அல்லது தோல்வியுறுமா என்று கவலைப்பட்டுக்கொண்டிருக்காமல், ஒருமுனைப்போடும் நிறைவுணர்வோடும் செய். ''
कર્મण्येवाधिकारस्ते मा फलेषु कदाचन । मा कर्मफलहेतुर्भूर्मा ते सङ्गोऽस्त्वकर्मणि ॥ 2.47
ஒருவர் ஏன் ஒரு செயலைச்செய்ய வேண்டும், எப்படிச் செயல்படவேண்டும் என்பதைப் பற்றி இதற்குமேல் அதிகமாக எதுவுமே சொல்லத் தேவையுமில்லை; சொல்லவும் முடியாது.
கிருஷ்ணர், என்ன கொண்டிருக்கிறாய் ? நீ இங்கு என் பணியைச் செய்யவே இருக்கிறாய். எனக்குச் சொந்தமான பலன்களை எடுத்துச்செல்ல
உனக்கு உரிமை கிடையாது, '' என்று சொல்கிறார்.
இங்கே கிருஷ்ணரின் நிலை, தம் நிலத்தில் பணிபுரிவதற்கென பல ஒப்பந்தத் தொழிலாளர்களைப் பணிக்கு அமர்த்தியிருக்கும் ஒரு நிலஉரிமையாளரின் நிலையைப் போன்றதே.
தொழிலாளர்களுக்குத் ஒப்பந்தக் கூலியே உரிமை, வேறு எந்த உரிமையும் கிடையாது. நிலம் நன்கு விளைகிறதா, இல்லையா என அவர்கள் கவலைகொள்ளத் தேவையில்லை. நிலத்தைப் பராமரிக்கும் தங்கள் வேலையை ஒருங்குவித்தலோடும் பிரத்தையோடும் செய்தாலே போதும். நிலஉரிமையாளரே அதன் பலனை அனுபவிக்கக்கூடிய உரிமையாளர்.
கேளுங்கள், இங்கே கிருஷ்ணர் என்ன சொல்கிறாரோ, அதைக் தெளிவாகப் புரிந்துகொண்டு, அதைப்பற்றிய விழிப்புணர்வுடன் இருப்பதே நாம் அன்றாடம் காணும் பிரச்சினைகளுக்குத் தீர்வு. நீங்கள் செய்யும் செயலின் பலனைப்பற்றிய கவலையில்லாமல் செயலைச் செய்யுங்கள்.
பரிசுகள் கிடைக்கும் என எண்ணி எந்தச் செயலையும் செய்யாதீர்கள். அடுத்து என்ன நிகழுமோ என்ற பயத்தில், செய்கின்ற செயலை இடையிலேயே நிறுத்திவிடாதீர்கள். தொடர்ந்து செயல்களைச் செய்ய வேண்டியதுதான் உங்கள் பொறுப்பு.
புரிந்துகொள்ளுங்கள், ஆழ்ந்து ஒருங்குவித்தலின்றி இருக்கும்போது, நீங்கள் இருக்கும்போது உடனடியாக நிறைவுசெய்துவிட்டு, மீண்டும் மீண்டும் தொடர்ந்து உங்கள் சிந்தனையில் ஒருங்குவித்தலைக் கொண்டுவாருங்கள்,
உங்கள் உணர்வில் பிரத்தையைக் கொண்டுவாருங்கள்,
உங்கள் செயலில் பொறுப்புணர்வைக் கொண்டுவாருங்கள்,
வாழ்க்கைமுறையில் வளப்படுத்துதலைக் கொண்டுவாருங்கள்!
அப்படிச் செய்யும்போது, கிருஷ்ணர் சொல்லும் सिद्धयसिद्धयोः समो भूत्वा समत्वं योग उच्यते (2.48) - 'வெற்றியிலும் தோல்வியிலும் சமநிலைகுலையா அசாதாரணமான உணர்வை, யோகத்தில் நிலைபெற்ற உணர்வை உங்கள் வாழ்வில்
உணர்வீர்கள்.
பூர்ணத்வ ஞானத்தில் மையம்கொண்டால் மட்டுமே புத்திசாலித்தனமாகச் செயல்படுவீர்கள்.
செயலில் சிரத்தையைக் கொண்டுவாருங்கள் (2.49 -2.59)
கிருஷ்ணர், இங்கு மீண்டும், 'பற்றில்லாமல் செயல்படுங்கள், இறுதியில் கவலைப்படாதீர்கள். பூர்ணத்வ ஞானத்தில் உங்களை நீங்களே நிலைப்படுத்திக்கொள்ளுங்கள் ; பலன்களின்மேல் உள்ள ஆசை, இந்த இரண்டையும் கடந்தநிலைக்கு உங்களை எடுத்துச்செல்லும், '' என்று வலியுறுத்துகிறார்.
இந்தப் பூர்ணத்வ ஞானத்தில் மையம்கொண்டால் மட்டுமே புத்திசாலித்தனமாகச் செயல்படுவீர்கள். பலன்கள்மீதுள்ள பற்றை விட்டுவிட்டால், பிறப்பு இறப்பு என்னும் சுழலில் இருந்துவிடுபட்டு, துக்கத்தைக் கடந்தநிலையில் இருப்பீர்கள்.
அடுத்த ஸ்லோகத்தில், கிருஷ்ணர் அர்ஜுனனை வளப்படுத்தி, அவரை வாழ்வில் வெற்றியடையவும், விரிவடையவும் செய்யும் இரண்டாவது தத்துவமான பிரத்தையில் நிலைபெறுவதற்கான தீட்சைக் கொடுக்கத் தொடங்குகிறார்.
கிருஷ்ணர் மிகச்சிறந்த வாழ்க்கை கலையியலாளர்! இங்கு அவர் பிரத்தையின் ஸத்யத்தை வெளிப்படுத்தத் தொடங்குகிறார். வாழ்க்கையைச் செம்மையாக வழிநடத்தும் நடைமுறை திட்டத்தை வெளிப்படுத்துகிறார்.
கிருஷ்ணர், योगः कर्मसु कौशलम् - செயலில் பிரத்தையுடன் இருப்பதே யோகம் என்று பிரகடனப்படுத்துகிறார். ஆழ்ந்து புரிந்துகொள்ளுங்கள், योगः कर्मसु कौशलम् என்றால் 'செயலைச் சரியாகச் செய்வது' என்று நான் இதை மொழிபெயர்ப்பு செய்யவில்லை, செயலில் ப்ரத்தையுடன் இருப்பதே யோகம் என்று
பற்றற்ற மனமே 'பற்று அற்ற'தை தேடும்.
மொழிபெயர்ப்பு செய்கிறேன்.
கிருஷ்ணர் அர்ஜுனனுக்கு, வாழ்க்கையை வெல்லும் ஒரு தலைசிறந்த திட்டச் செயல்முறையைக் கொடுக்கிறார். எல்லாச் செயல்களையும் பிரத்தையின் துணிவுடன் செய்யுமாறு வலியுறுத்துகிறார்.
ஒரு போரிட்டு, தன்னைத்தானே உயர்த்திக்கொண்டு, தன்னை விரிவடையச் செய்துகொண்டால் மட்டுமே, தம்முடைய 'பய' மூலமனப்பாங்குகளை நிறைவுசெய்ய முடியும். அதன்பிறகே, அர்ஜுனன் பிரத்தை உடையவராக ஆக முடியும்.
அர்ஜுனன் இப்பொழுது மேலும் தெரிந்துகொள்ள ஆவலுடன் இருக்கிறார்.
தெய்வத்திடமிருந்து வரும் அறிவுரையை அலட்சியப்படுத்தாதீர்கள்
இப்பொழுது அர்ஜுனன், தெய்வத்திடமிருந்து வரும் இந்த அறிவுரையை அலட்சியப்படுத்தக் கூடாது என்பதை கிருஷ்ணர் மேலுள்ள நம்பிக்கையால் உணர்கிறார்.
கிருஷ்ணரிடம், ''நீங்கள் மிக உயர்ந்த விஷயங்களைப்பற்றி சொல்லிக்கொண்டிருக்கிறீர்கள். நான் எதிர்பார்ப்பு, பெற்றுதல் இல்லாமல் பூர்ணத்வ ஞானத்தில் இருக்க வேண்டும் என்கிறீர்கள். நீங்கள் சொல்வதுபடியே வாழ வேண்டுமென நான் விரும்புகிறேன்.
स्थितप्रज्ञस्य का भाषा समाधिस्थस्य केशव (2.54) -எப்பொழுதும் பூர்ணத்வ ஞானத்திலேயே நிலைத்திருக்கும் ஒருவர் எப்படிச் செயல்படுவார்? எப்படிப் பேசுவார், எப்படி நடப்பார்? நானும் அதைப்போல் ஸ்திதப்ரஜ்ஞனாக மாற உதவுங்கள், கேசவா!'' என்கிறார். அதற்கு கிருஷ்ணர் பதிலளிக்கிறார்: ''இந்த மனிதர் ஆசைகளுக்கும், உணர்ச்சிகளுக்கும் அப்பாற்பட்டவர். பயமோ ஆசையோ அவருக்குக் கிடையாது. அவருக்கு மனப்பாங்குகள் கிடையாது. பூர்ணத்வ நிலையிலிலேயே எப்போதும் இருப்பார். புலனின்பங்கள்மேல் அவருக்கு விருப்பம் இருக்காது. புலன்களை
வெளி-உலகிலிருந்து விலக்கி, அவற்றை உள்முகமாகத் திருப்பி, எல்லா ஆசைகள், உணர்ச்சிகள், இன்பங்கள் மற்றும் புலனின்ப பொருட்களையெல்லாம் கடந்து இருக்கும் மிக உயர்ந்த ஸத்யத்தை நோக்கியே செலுத்துவார். அந்த ஸத்யத்தை உணர்ந்த பிறகு, ஸத்யத்தை அடைய வேண்டும் என்ற ஆவல்கூட அவரிடமிருந்து உதிர்ந்துவிடுகிறது, ' என்கிறார் .
அதனால் கிருஷ்ணர், 'தன்னை உணர்ந்த' ஞானியைப் பற்றி அர்ஜுனனுக்கு அர்ஜுனனும் தம்மை அந்நிலைக்கு உயர்த்திக்கொண்டு, தம்மையே உணர்ந்துகொள்ள முடியும் என்கிறார்.
மனத்தில் பயமோ இல்லாதபோது, தோல்வியைப் பற்றிய எதிர்பார்ப்புகள் இல்லாதபோது, அந்தப் பற்றற்ற மனமானது 'பற்று அற்ற'தையே தேடும்.
முதலில் பொருட்கள் விலகும். பிறகு, பொருட்கள்மீது உள்ள ஆசை விலகி, ஸத்யம் மலரும்.
இது கேட்பதற்குக் கடினமாகத் தோன்றினாலும் ஒன்று, இரண்டு, மூன்று என்று எண்ணுவதுபோல மிக எளிமையானதே!
பூர்ணத்வ ஞானத்தில் நிலைபெறுங்கள் (2.60-2.67)
கிருஷ்ணர், புலன்களை அடக்குவது எவ்வளவு கடினமானது என்றும், ஒருவர் புலன்களின் கட்டுப்பாட்டை இழந்தால் என்ன நடக்கும் என்றும் மேலும் விவரிக்கிறார்.
கிருஷ்ணர், நம் புலன்கள் எப்போதும் ஒருவித குழப்பத்துடனும் பிடிவாதத்துடனுமே இருக்கும் என்கிறார். நமது புலன்களை, நாம் எந்த அளவுக்கு அடக்க முயற்சிசெய்கிறோமோ, அது அந்த அளவிற்கு மூர்க்கத்தனத்துடன் நம் கட்டுப்பாட்டைமீறிச் செயல்படும்தன்மை கொண்டதாக இருக்கும்.
'கட்டுப்படுத்துதல்' வேலைசெய்யாது.
அடக்கப்பட்ட உணர்ச்சிகள் என்பது சந்தர்ப்பம் கிடைக்கும்போது வெடித்துச்சிதறக் காத்திருக்கின்றன.
இதற்கு ஒரே வழி, மனத்தை அவர்மேல் ஒருங்குவிப்பதே! அப்போது மட்டுமே புலன்கள் கட்டுப்படுகின்றன, மனம் ஒருமுகப்படுகிறது என்கிறார் கிருஷ்ணர்.
மனத்தை நிறுத்த முடியாது. உடல் இருக்கும்வரை எண்ணங்களையும் நிறுத்த முடியாது. உங்கள் சிந்தனையில் ஒருங்குவித்தலைக் கொண்டுவந்து,உங்கள் மூலமனப்பாங்குகளை நிறைவுசெய்ய முடியும்.
பூர்ணத்வத்தின் மனம் கண்டுபிடித்துவிட்டால், விரும்புவதில்லை. உங்கள் தோல்விதான் அடைவீர்கள்.
உங்கள் மனம் உங்களின் வயப்பட்டுவிடும்
கிருஷ்ணன் சொல்கிறார். பற்றிலிருந்து ஆசை, ஆசையிலிருந்து கோபம், கோபத்திலிருந்து மனக்குழப்பம், மனக்குழப்பத்திலிருந்து நினைவின்மை, நினைவின்மையிலிருந்து பகுத்தறிவின்மை என்று ஒன்றிலிருந்து ஒன்று தோன்றுகிறது. இறுதியில் பகுத்தறிவின்மை அவரின் அழிவிற்கு வழிவகுக்கிறது.
பிரபஞ்ச சக்தியான அவரைச் சரணடைந்து, புலன்களை அடக்கி, பூர்ணத்வத்தில் நிலைத்து, நிரந்தரமான அமைதியைப் பெறுவதே
குரு வகுத்துக் கொடுத்துள்ளபடி, ஒவ்வொரு படியிலும் கவனமாகவும் ஆமமாகவும் செல்லுங்கள்.
இந்த அழிவை நிறுத்துவதற்கான ஒரேவழி என்கிறார்.
அழிவை நிறுத்துவதற்கான சிறப்புவாய்ந்த இந்த வரைபடத்தை, குருமார்களுக்கு எல்லாம் குருவான கிருஷ்ணர் நம்முன் வைக்கிறார்.
கிருஷ்ணரைச் சரணடையுங்கள் புலன்களின் கட்டுப்பாட்டில் இருந்து விடுபடுங்கள் நிகழ்கால பூர்ணத்வத்தில் நிலைகொள்ளுங்கள் அதன் பிறகே நீங்கள் அமைதி அடைவீர்கள்
அமைதியற்றவர் மனத்தில் மகிழ்ச்சி எப்படி இருக்க முடியும் ?!'' என்கிறார் கிருஷ்ணர். ஆகவே நீங்கள், இந்த வரைபடத்தில் சொல்லப்பட்டவற்றைச் செயல்படுத்தினீர்களானால், 'உங்களுள் வைக்கப்பட்டிருக்கும் பொக்கிஷங்களைப் பற்றி நீங்கள் உணர முடியும்' என்பதை, தம் எல்லையற்ற அருளாலும் கருணையாலும் உங்களுக்கு உணர்த்துகிறார்.
குரு வகுத்துக் கொடுத்துள்ளபடி, ஒவ்வொரு படியிலும் கவனமாகவும் ஆழமாகவும் செல்லுங்கள். இந்தப் பாதை கண்ணாடிபோன்று மிகத் தெளிவாக உள்ளது.
விழிப்புடனிருங்கள்! (2.68 -2.72)
கிருஷ்ணர் அர்ஜுனனுக்கு மீண்டும் ஒருமுறை, மோக்ஷத்தை அடைவது எப்படி என்பதைப் பற்றியும் ஒருவருடைய உண்மையான, இயல்பான விழிப்புநிலையாகிய அந்த ப்ரஹ்ம நிலையோடு
பூர்ணத்வமே அத்வைத உணர்வுநிலையை, உங்கள் அனுபவமாக்கும்.
ஒருமைத்துவத்தை உணர்வது எப்படி என்பதைப் பற்றியும் விளக்கி இந்த அத்தியாயத்தை முடிக்கிறார்.
உண்மையில் நாம் விழிப்போடு இருக்கும் ஒரே தருணம் நாம் பூர்ணத்வ உணர்வில் இருக்கும் தருணம் மட்டுமே!
இப்படிப்பட்ட பூர்ணத்வ உணர்வில் இருக்கும் ஒருவரைத்தான் கிருஷ்ணர், முநி - முனிவா் என்று அழைக்கிறார். முநி என்றால் தம்மைத்தாமே உணர்ந்து நிகழ்காலத்தில் இருப்பவர் என்று பொருள்.
அப்படிப்பட்ட ஒருவர், யஸ்யாம் ஜாக்ரதி பூதாநி ஸா நிரா பர்யதோ முநே: (2.69) - - மற்றவர்கள் உறங்கும்போது விழித்துக்கொண்டு இருப்பார்; மற்றவர்கள் விழித்துக்கொண்டு இருக்கும்போது உறங்குவார் என்கிறார், கிருஷ்ணர்.
அவர் உறங்கும்போதும்கூட விழிப்புடனேயே இருப்பார். இந்த நிலையை ஸுுப்க சித்தம் என்பார்கள்.
அப்படிப்பட்ட முநிக்கு, ப்ரஹ்மத்தோடு ஒன்றிய அத்வைத ஞானம், வாழும் ஒரு வாழ்வுமுறையாகவே ஆகிவிடுகிறது. கேளுங்கள், பூர்ணத்வமே அத்வைத உணர்வுநிலையை, இறுதி விழிப்புணர்வை உங்கள் அனுபவமாக்குகிறது.
அப்போது பிரபஞ்ச முழுமையான இயல்பு நிலையைக் கண்டுகொள்வதும் ஞானமடைதலும் நிகழ்கிறது; பிறகு கடவுளாகிறீர்கள் !
யோகத்தில் நிலைபெற்றிருப்பவர்களின் அடையாளம் என்ன என்று அர்ஜுனன் கேட்ட கேள்விக்கு, கிருஷ்ணர் தம்முடைய விரிவான விளக்கத்தின்மூலம் பதில்சொல்லி முடிக்கிறார்.
யோகத்தில் மூழ்கியிருக்கும் ஒருவர், ஏஷா ப்ராஹ்மீ ஸ்திதி: (2.72) - அவர் ப்ரஹ்மத்துடன் ஒன்றுபட்ட நிலையில் இருக்கிறார் என்று முடிக்கிறார். இவர் இந்த நிலையை, மரணத்தின்போது அடைந்தாலும்கூட அவர், ப்ரஹ்மநிர்வாணம் ரு'ச்சதி (2.72) -
அத்தியாயம்-3 கர்ம யோகம்
உங்கள் வாழ்வை வளமாக்கும் தீர்வு
பூர்ணத்வ வாழ்வை வாழ்ந்தனுபவிப்பதற்கே வாழ்க்கை, இலக்குகளை விரட்டிக்கொண்டிருப்பதற்கு அல்ல !
வாழ்க்கைக்கென்று எந்த உண்மையான நோக்கமும் கிடையாது,
நாம் அடைய வேண்டிய இலக்குகளை உருவாக்கும் கண்மே, பின்தொடர வேண்டிய
ஸ்லோகங்கள் அத த்ரு'தீயோகுத்யாய: கர்ம யோக:
அர்ஜுந உவாச ஜ்யாயஸ் சேத்கர்மணஸ்தே மதா புத்திர்ஜநார்தந ந தத்திம் கா்மணி கோரே மாம் நியோஜயஸி கேரரவ நந 3.1
அர்ஜுனன் சொன்னது
-
3.1 அர்ஜுனன் சொன்னார், ஓ ஜனார்த்தனா, ஓ கேசவா, செயலைவிட அற்வாற்றல்தான் மேலானது என்று நீங்கள் நினைத்தீர்களுள்ளால், என்னை ஏன் இப்படிப்பட்ட பயங்கரமான போர்ல் ஈடுபடுத்துகிறீர்கள் ? வ்யாமிச்ரேணேவ வாக்யேந புத்திம் மோஹயஸீவ மே ந ததேகம் வத நிர்சித்ய யேந ர்ரேயோண்ஹமாப்நுயாம் நந 3.2
-
3.2 உங்களுடைய மரண்பாடான வார்த்தைகளால், என்னுடைய அற்வு குடிம்ப்போய் உள்ளது. எனக்கு எது சிறந்தது என்று தெள்வாகச் சொல்லுங்கள். ஸ்ரீபகவாநுவாச
லோகேண்ஸ்மிந்த்விவிதா நிஷ்டா புரா ப்ரோக்தா மயாநக ந ஜ்ஞாநயோகேந ஸாங்க்யாநாம் கா்மயோகேந யோகிநாம் நந 3.3
ஸ்ரீ பகவான் சொன்னது
3.3 க்,நஷ்ணிர் சொன்னார், பாவமற்ற அர்ஜுனா, நான் முன் சொன்னதைப்போல், இந்த உலக்ல் இரண்டு பாதைகள் இருக்கின்றன ; 'தன்னிலை அறியும் பாதை', மற்றும் முற்றும் மொக்களுக்கான விட்டுச் பாதை' (கர்மலோகம்).
- ந கா்மணாமநாரம்பாந்தைஷ்கர்ம்யம் புருஷோண்ப்ப்நுதே ந ந ச ஸ்ந்ந்யஸநாதேவ ஸித்திம் ஸமதிகச்சதி நந 3.4
- 3.4 செயலைச்செய்யாமல் விலக்யிறப்பதால் ஒருவர் செயல்லிருந்து விடுதலையடைந்துவிடுவதும் (ந்ஷ்காம ந்லை) இல்லை; செயல்களை வட்டுவதால், அவர் பூர்ணதன்மையை அடையப்போவதும் இல்லை.
ந ஹி கர்சித்த்ஷணமபி ஜாது திஷ்டத்யகர்மக்கு த் ந கார்யதே ஹ்யவர்: காம ஸர்வ: ப்ரக்ரு'திஜைர்குணை: நந 3.5
-
3.5 நீச்சயமாக, ஒரு கணம்கூட எதுவும் செய்யாமல் சும்மா இந்த்த்த யாராலும் முடியாது. செயல்ல் ஈடுபடுவது என்பது அவருடைய இயல்பு என்பத்தால், தம்மையும் மிற் அவர் எப்போதும் செயலாற்றிக்கொண்டே இருக்கீறார். கா்மேந்த்ரியாணி ஸம்யம்ய ய ஆஸ்தே மநஸா ஸ்மரந் ந இந்த்ரியார்த்தாந்விமூடாத்மா மித்யாசார: ஸ நஉச்யதே நந 3.6
-
3.6 எவர் ஜநவர் தம் புலன்களை மட்டும் கட்டுப்படுத்தீவிட்டு, ஆனால் மனத்தால் இன்னமும் புலன்களைத் தூண்டும் பொருட்களை ந்னைத்துக்கொண்டு இருப்பாரோ, மயக்கத்தில் இருக்கும் அவரைப் பொய்யான ஒழுக்கமூடையவர் என்று சொல்க்றோம். யஸ்த்விந்த்ரியாணி மநஸா நியம்யாரபதேண்ட்ஜுந ந கா்மேந்த்ரியை: கா்மயோகமஸக்த: ஸ விரரிஷ்யதே நந 3.7
-
3.7 எவரொநவர் தம் மனத்தால் புலன்களைக் கட்டுப்படுத்த், தன்னலமற்ற செயல்களைக் காமேந்தியங்களின் மூலம் ( புலன்கள்) செய்க்றாரோ
அவர் உயர்ந்தவர், ஓ அர்ஜுனா !
நியதம் குரு கர்ம த்வம் கா்ம ஜ்யாயோ ஹ்யகர்மண: ந ரூரீரயாத்ராபி ச தே ந ப்ரஸித்த்யேதகர்மண: நந 3.8
3.8 உளக்கென்று வித்த்தப்பட்ட செயலைச் செய்! சோம்பேற்த்தனமாக வீணாகக் காலங்கழ்ப்பதைவிட செயலைச்செய்வது ச்ருந்தது. செயல் இல்லாமல் உள் சொந்த உடலைக்கூடப் பராமர்க்க முடியாது.
யஜ்ஞார்தாத்கா்மணோண்ந்யத்ர லோகோண்யம் கா்மபந்தந: ந ததர்தம் கா்ம கௌந்தேய முக்தஸங்க: ஸைமாசர நந 3.9
- 3.9 தீயாக மனப்பான்மையுடன் சுயநலம்ல்லாமல் செயல்கள் செய்யப்பட வேண்டும், இல்லையென்றால் அவை ஒருவனை உலகத்துடன் பந்தப்படுத்த்விடும். ஓ குந்தியன் மைந்தனே! உன்னுடைய மே வலைகளை எனக்காகச் செய்; அப்போது அவற்றை மக்ச்சர்யாகச் சீ றப்பாகச் செய்வாய்; விகுதலைபெற்று பற்றுற்று இருப்பாய். ஸ்ஹயஜ்ஞா: ப்ரஜா: ஸ்ரு'ஷ்ட்வா புரோவாச ப்ரஜாபதி: ந அநேந ப்ரஸவிஷ்யத்வமேஷ வோண்ஸ்த்விஷ்டகாமதுக் நந 3.10 3.10 சீருஷ்டியின் துவக்கத்தில் பிரம்மதேவன், முன்த குலத்தைப் படைத்தபோது, ''இந்தச் சுயநலமற்ற வளப்படுத்துதல் சேவையால் நீங்கள் மேலும் மேலும் செல்வங்களைப் பெற்று வாழுங்கள். இந்தச் சுயநலமற்ற சேவை உங்களுக்கு விநப்பத்தத்த இயல்பான தனித் த்றன்களை அள்க்கட்டும், " என்று சொன்னார்.
தேவாந்பாவயதாநேந தே தேவா பாவயந்து வ:ந பரஸ்பரம் பாவயந்த: ர்ரோய: பரமவாப்ஸ்யத நந 3.11
யாகங்களால் மக்ழ்ச்ச்யமையும் வண்ணுலவாச்களும் ஒருவநக்கொருவரான இத்தகைய பரஸ்பர ஆதரவால், நீங்கள் மேன்மையான நன்மையை அடைவீர்களாக.
இஷ்டாந்போகாந்ஹி வோ தேவா தாஸ்யந்தே யஜ்ஞபாவிதா: ந
தைர்தத்தாநப்ரதாயைப்யோ யோ புங்க்தே ஸ்தேந ஏவ ஸ்: நந 3.12 வளப்படுத்துதல் வண்ணுலவாச்கள், விண்ணுலகவாழ்க்கையின் சுகங்களை நிச்சயமாக உனக்கு அளிப்பார்கள். அவர்கள் தந்தவற்றை ஆனந்தமாக அனுபவித்துக்கொண்டு, விண்ணுலகவாச்களுக்கு எதையுமே காண்க்கையாகத் தொகுத்தாமல் எவன் இந்த்த்தரினோ அவன் நச்சயமாகத் திருடன்.
யஜ்ஞுமிஷ்டாரிந: ஸந்தோ முச்யந்தே ஸர்வகில்பிஷ: ந புஞ்ஜதே தே த்வகம் பாபா யே பசந்த்யாத்மகாரணாத் நந 3.13 3.13 Filly on on freige from பாவங்கள்ல் நடுத்தும் விடுபடுத்றார்கள். புலனின்பத்திற்காகவே உணவு சுமைப்பவர்கள் பொறுக்க முடியாத பாவம் செய்தவர்களாக்றார்கள்.
அந்நாத்பவந்தி பூதாநி பர்ஜந்யாதந்நஸம்பவ: ந யஜ்ஞாத்பவதி பர்ஜந்யோ யஜ்ஞ: காமஸமுத்பவ: நந 3.14 3.14 எல்லா உயிர்வங்களும் உணவு தானியவகைகளால் வளர்க்ன்றன. மழை பொழிவதால் உணவு தானியங்கள் தீடைப்பது சாத்தியமாக்றது. தன்னலமற்ற யஜ்நத்தால் மழை பொழிக்றது.
காம ப்ரவ்மோத்பவம் வித்தி ப்ரவ்மாக்ஷரஸ்முத்பவம் ந தஸ்மாத்ஸர்வகதம் பரஹ்ம நித்யம் யஜ்ஞே ப்ரதிஷ்டிதம் நந 3.15 3.15 படைத்தவனிடம்நந்து கர்மம் பிறக்கிறது என்பதைத் தெரிந்துகொள்! படைத்தவர் அந்த மேலான பரம்பொருள்டம்.நந்து பிறக்க்றார். எங்கும் ந்தைந்துள்ள அந்தப் பரம்பொருள் யஜ்நங்களில் நிலைபெற்றுள்ளது.
ஏவம் ப்ரவர்திதம் சக்ரம் நாநுவர்தயதீஹ ய: ந அகாயுரிந்த்ரியாராமோ மோகம் பார்த ஸ ஜீவதி நந 3.16 3.16 பார்த்தனே! எவர் ஒருவர் முறைப்படுத்தப்பட்டதும், நிலையாளதுமான இந்த வாழ்க்கைச் சுழுற்சி முறையை பின்பற்றவல்லையோ அவர் பாவங்கள் சூழம் வாழ்க்கையை வாழ்கிறார். புலன்ன்பங்களில்லேமேய மக்ழ்வுபெறுக்றவர் பயனற்ற வாழ்க்கையை வாழ்க்றார்.
யஸ்க்வாக்மாதிரேவ ஸ்யாதாக்மக்ரு'ப்தர் மாநவ: ந ஆத்மந்யேவ ச ஸ்ந்துஷ்டஸ்தஸ்ய கார்யம் ந வித்யதே நந 3.17 3.17 எவர் ஒநவர் தம் ஆன்மாவிலேயே ஆனந்தம் பெறுத்தாரோ, தம் ஆன்மாவிலேயே தீருப்தியுறுத்தாரோ, தம் சொந்த ஆன்மாவிலேயே மனந்தைவுடன் இநக்கறாரோ, நச்சயமாத அவந்த்தச் செயல் என்பதே இநப்பத்ல்லை.
நைவ தஸ்ய க்ரு'தேநார்தோ நாக்ரு'தேநேஹ கர்ச்சந ந ந சாஸ்ய ஸர்வபூதேஷு கர்சிதர்தவ்யபார்ரய: நந 3.18 3.18 நீச்சயமாக, இந்த உலக்ல் அவர் தம் கடமையைச் செய்வதற்கு கா அல்லது செய்யாமல் இநப்பதற்கோ, அவநக்கு எந்தவீதமான காரண மும் இநப்பத்லை. எந்த உயிர்னத்தையும் அவர் சார்ந்து இநப்பத்ல்லை.
தஸ்மாதஸக்த: ஸ்ததம் கார்யம் காம் ஸமாசர ந அலக்தோ ஹ்யாசரந்காம பரமாப்நோதி பூருஷ: நந 3.19 3.19 அதனால் ஒநவர் எப்பொழுதும் பற்றில்லாமல் செயல்பட வேண்டும். பற்றில்லாமல் செயல் புரியும்போது, நச்சுயமாக, அந்த மனிதர் உயர்ந்த நலையை அடைத்தார்.
கா்மணைவ ஹி ஸம்ஸித்திமாஸ்திதா ஜநகாதய: ந லோகஸங்க்ரஹமேவாபி ஸம்பர்யந்கர்துமா்ஹஸி நந 3.20
3.20 தன்னலமற்ற மற்றவர்களும் வழ்காட்ட செயல்பட
யத்யதாசரதி ம்ரேஷ்டஸ்தத்தவேதரோ ஜந: ந ஸ் யத்ப்ரமாணம் குருதே லோகஸ்ததநுவர்ததே நந 3.21
அதைப் பின்பற்றுக்றார்கள். அவர் வகுத்த அந்தப் பாதையுல் செல்க்றார்கள்.
ந மே பார்தாஸ்தி கா்தவ்யம் த்ரிஷு லோகேஷு கிஞ்சந ந நாநவாப்தமவாப்தவ்யம் வர்த ஏவ ச கா்மணி நந 3.22 3.22 பார்த்தனே, முன்று உலகங்களிலும் நான் செய்வதற்கு என்று கார்யம் எதுவும் இல்லை. எனத்து விநப்பங்களும் இல்லை; செயல் டிலம் அடையப்பட வேண்டிய பலன்களும் இல்லை; இருந்தும், நான் எப்போதும் செயல்பட்டுக் கொண்டிநக்கிறேன்.
யதி ஹ்யஹம் ந வர்தேயம் ஜாது கா்மண்யதந்த்ரித: ந மம வர்த்மாநுவர்தந்தே மநுஷ்யா: பார்த ஸர்வரர: நந 3.23 3.23 நான் பிசயலைப் பொறுப்பாகச் செய்யவில்லை என்றால், பார்த்தா, நச்சயமாக மக்கள் எல்லாவகையிலும் என் பாதையைப் ப்ன்பற்றுவார்கள்.
உத்ஸீதேயுரிமே லோகா ந குர்யாம் கா்ம சேதஹம் ந ஸங்கரஸ்ய ச கர்தா ஸ்யாமுபஹந்யாமிமா: ப்ரஜா: நந 3.24 3.24 நான் கர்மங்களைச் செய்யவில்லை என்றால் பிறகு இந்த மூன்று உலகங்களும் அழிந்துவிடும். குழப்பங்களும், சாவநாசமும் உறவாக நான் காரணமாக்வடுவேன்.
ஸக்தா: கா்மண்யவித்வாம்ஸோ யதா குர்வந்தி பாரத ந குர்யாத்வித்வாம்ஸ்ததாஸக்தர்சிகீர்ஷுர்லோகஸங்க்ரஹம் நந 3.25 3.25 அறியாமையுல் பற்றுவைத்தே செயலைச்செய்க்றார்கள். நலனுக்காகவே செயல்களை பற்றில்லாமல் செய்த்றார்கள்.
ந புத்திபேதம் ஜநயேஜ்தஞாநாம் கா்மஸங்கிநாம் ந ஜோஷயேத்ஸர்வகா்மாணி வித்வாந்யுக்த: ஸமாசரந் நந 3.26 3.26 பலன்களின் மீது பற்றுவைத்துள்ள, அறியாமையில் மூழ்க்க் கிடக்கும் அந்த மக்களை குழுப்பத்திற்கு உள்ளாக்குவது நல்லதல்ல. நான்கள், தாங்களே எல்லாக் கர்மங்களையும் பற்றுற்று செய்வதன்மூலம், மற்றவர்களையும் பற்றற்று செயல்களைச்செய்யத் தூண்டுபவர்களாக இருக்க வேண்டும்.
ப்ரக்ரு'தே: க்ரியமாணாநி குணை: கா்மாணி ஸர்வபர: ந அஹங்காரவிமூடாத்மா கர்தாஹமிதி மந்யதே நந 3.27
3.27 அவறங்காரத்தால் குழப்பம் அடைந்துள்ள மக்கள், இயற்கையின் சத்தீயால் செய்யப்படும் எல்லாவகை செயல்களையும் தாங்குவே செய்வதாக நனைக்க்றார்கள்.
தத்த்வவித்து மஹாபாஹோ குணகாமவிபாகயோ: ந குணா குணேஷு வர்தந்த இதி மத்வா ந ஸ்ஜ்ஜதே நந 3.28 3.28 தீரண்ட தோள்களை உடையவனே, ஸத்யத்தை அறிந்த ஓருவர், இயற்கையின் இயல்பிலும் காமங்களின் இயல்ப்லும் இந்த்த்ற க வறுபாடுகளைப் பற்ற அறிந்துகொள்க்றார்! இயல்புகளைப் பற்றியும், புலனின்பங்களைப் பற்றியும் நன்கு அறிந்துகொண்டதால், அவர் அத்ல் எப்போதும் பற்றுகொள்வத்ல்லை.
ப்ரக்ரு' தேர்குணஸம்மூடா: ஸ்ஜ்ஜந்தே குணகா்மஸு ந தாநக்ரு'த்ஸ்நவிதோ மந்தாந்க்ரு'த்ஸ்நவிந்ந விசாலயேத் நந 3.29 3.29 பொருள்சார்ந்த இயற்கையின் இயல்புகளால் . டிட்டாளாக்கப்பட்டவர்களும், குறைவான அற்வு கொண்டவர்களும், சோம்பேற்களும் முக்குணங்களால் ஆட்கிகாள்ப்பட்டு செயல்களில் ஈடுபடுத்திராக்கள். ஆனால் விவேக முள்ளவர்கள் கண்டிப்பாக இவர்களைக் குழப்பத்திற்குள்ளாக்குக் கூடாது.
மயி ஸா்வாணி கா்மாணி ஸந்ந்யஸ்யாத்யாத்மசேதஸா ந நிராசீ'ர்நிர்மமோ பூத்வா யுத்யஸ்வ விகதஜ்வர: நந 3.30
3.30 ஆதாயத்தைப் ஆசையோ, சொந்தமாக்கிக்கொள்ள வேண்டுமென்ற எண்ணமோ இல்லாமல், சோம்பேற்த்தனமற்று, நீ என்ன செய்ய வேண்டுமோ அதை ஆத்மதானத்தால் நீரப்பப்பட்ட விழிப்புணர்வுடன் செய்து, செயலின் விளைவை எனக்கு அர்ப்பணம் செய்.
யே மே மதமிதம் நித்யமநுதிஷ்டந்தி மாநவா: ந பர்ரத்தாவர்கோண்நஸூயந்தோ முச்யந்தே தேண்பி கா்மபி: நர 3.31
3.31 என்னுடைய போதனைகள்ன்படி கம் கடமைகளைச் செய்பவர்களும், வார்த்தைகளைப் பின்பற்றுபவர்களும் செயலின் பந்தத்தித்து விடுபடுக்றார்கள்.
யே த்வேததப்யஸூயந்தோ நாநுதிஷ்டந்தி மே மதம் ந ஸ்ர்வஜ்ஞாநவிமூடாம்ஸ்தாந்வித்தி நஷ்டாநசேதஸ: நந 3.32 3.32 என் சொற்கள்ளிபடி தம் கடமைதனைச் சீராக, நயமத்துடன் செய்யாதவர்கள், அறிவற்றவர்களாக்றார்கள். அவர்கள் அற்பாமையால் அழிவார்கள்.
ஸத்ரு'ராம் சேஷ்டதே ஸ்வஸ்யா: ப்ரக்ரு'தேர்ஜ்ஞாநவாநபி ந ப்ரக்கு'திம் யாந்தி பூதாநி நிக்ரஹ: கிம் கரிஷ்யதி நந 3.33
3.33 வாழும் எல்லா உயிர்னங்களும் அதனதன் இயற்கை சுபாவப்படியே சிசல்க்ன்றன. புத்திசால்த்தனம்மிக்க ஒருவர்கை தம் இயல்பான சுபாவப்படியே செயல்களைச் செய்த்றார். புலன்கள்ள் செயல்களை எது தகுத்துந்துத்த முடியும் ?
இந்த்ரியஸ்யேந்த்ரியஸ்யார்தே ராகத்வேஷௌ வயவஸ்திதெள ந தயோர்ந வருமாகச்சேத் தெள ஹ்யஸ்ய பரிபந்திரௌ நந 3.34
3.34 புலனின்ப பொருட்கள்மிது பற்றுகொள்ளதலையோ அல்லது வெறுப்புகொள்ளதலையோ செய்யும் இந்தப் புலன்களைக் கட்டுப்பாட்டிற்குள்கொண்டுவர் வரி வண்டும். நானப்பாதைக்கு தடைக்கற்களாக இந்த்தும் அவற்றன் ஆட்ச்க்குள் ஒருவர் எப்போதும் இந்தத்தத் கூடாது.
ர் ரேயாந்ஸ்வதர்மோ விகுண: பரதாமாத்ஸ்வநுஷ்டிதாத் ந ஸ்வதர்மே நிதநம் ர்ரேய: பரதர்மோ பயாவஹ: நந 3.35
- 3.35 வேறுயாரோ ஒருவர்ன் கடமையைச் ச்றப்பாகச் செய்வதைவிட, ிசாந்தக் கடமையைத் தவறுதலாகச் செய்தாலும்கூட அது ச்றந்ததே. மற்றவர் கடமையைச் செய்வதைவிட தம் கடமையைச் செய்வத்ல் மரணமே அடைந்தாலும்கூட ச்றந்ததே. ஏரினன்றால் மற்றவருடைய கடமை அபாயத்தைத் தருவதாக இருக்கிறது.
அர்ஜுந உவாச அக கேந ப்ரயுக்தோண்யம் பாபம் சரதி பூருஷ: ந அநிச்சந்நபி வார்ஷ்ணேய பலாதிவ நியோஜித: நந 3.36
அர்ஜுனன் சொன்னது
3.36 அர்ஜுனன் சொன்னார், "ஒ விரஷ்ணி தலத்தில் அவதர்த்தவமேர், ரதோ ஒரு ஆற்றலால் ஆட்டுவிக்கப்பட்டதுபோல, மன்தன் அவன் ஆசைப்படாவிட்டாலும், பாவச்செயல்கள் செய்ய வலுக்கட்டாயமாக ஏன் தூண்டப்படுத்தான்?"
ஸ்ரீபகவாநுவாச
காம ஏஷ க்ரோத ஏஷ ரஜோகுணஸ்முத்பவ: ந மஹாமுநோ மஹாபாப்மா வித்த்யேநமிஹ வைரிணம் நந 3.37
பகவான் சொன்னது
- 3.37 பகவான் சொல்கிறார், இந்த உலகத்தில் ஒருவநக்கு மிகப்பெர்ய எத்ரீகளாக இநப்பவை போராவத்தில்ந்து பிறக்கும் காமமும் காபுடிம்தான். இவை, எல்லாவற்றையும் விழுங்கத்தையும் பாபத்தை உண்டுபண்ணுவதாகவும் இந்த்த்து. தூமேநாவ்ரியதே வஹ்நிர்யதாதர்மோ மலேந ச ந யதோல்பேநாவ்ரு'தோ கா்பஸ்ததா தேநேதமாவ்ரு'தம் நந 3.38 3.38 நெந்ப்பு, புகையால் மறைக்கப்படுவதுபோல், கண்ணாடி, தூசுக்களால் மறைக்கப்படுவதுபோல், கரு, பன்க்குடத்தால் (க,நப்பையால்) மறைக்கப்படுவதுபோல், உயிர்னங்கள், காமத்தால் மறைக்கப்படுகின்றன.
ஆவ்ரு'தம் ஜ்ஞாநமேதேந ஜ்ஞாநிநோ நித்யவைரிணா ந காமரூபேண கௌந்தேய துஷ்பூரேணாநலேந ச நந 3.39
3.39 ஓ தந்திமைந்தனே! மிந்நப்பைப்போல் எரிந்து கொண்டிக்கும் ஒருபோதும் த்ருப்தப்படுத்த முடியாத காமம் என்க்ற வடிவம் இந்த அழிவற்ற எதிர்யால், அறிபவருடைய நானம் மரைக்கப்பட்டுள்ளது.
இந்த்ரியாணி மநோ புத்திரஸ்யாதிஷ்டாநமுச்யதே ந ஏதைர்விமோஹயத்யேஷ் ஜ்ஞாநமாவ்ரு'த்ய தேஹிநம் நந 3.40 அவை உள்ளே உள்ள இநப்புத்தன்மையைக் குழப்ப் நாளத்தை மறைக்குறது.
தஸ்மாத்த்வமிந்த்ரியாண்யாதெள நியம்ய பரதர்ஷப ந பாப்மாநம் ப்ரஜஹி ஹ்யேநம் ஜ்ஞாநவிஜ்ஞாநநாரதம் நந 3.41 3.41 பரத வம்சுவழ்வந்தவர்கள் தலைவனே! அதனால் ஆரம்பத்திலேயே, பாவத்தன் அடையாளமாகிய புலன்களை அடக்க் அதற்குக் கடிவாளம் இடு. பாவம் நீச்சுயமாக நானத்தையும் விழ்ப்புணர்வையும் அழித்த்தை.
இந்த்ரியாணி பராண்யாஹுரிந்த்ரியேப்ய: பரம் மந: மநஸஸ்து பரா புத்திர்யோ புத்தே: பரதஸ்து ஸ:
புலன்களைவிட மனம் உயர்ந்தது. மனத்தைவிட புத்தி உயர்ந்தது. புத்தியைவிட விழிப்புணர்வு உயர்ந்தது.
ஏவம் புத்தே: பரம் புத்த்வா ஸம்ஸ்தப்யாத்மாநமாத்மநா ஜஹி ஶத்ரும் மஹாபாஹோ காமரூபம் துராஸதம்
மனம் மற்றும் புத்தியைக் காட்டிலும் ஆத்மாவே உயர்ந்தது என்பதைத் தெரிந்துகொண்டு, திரண்ட தோள் படைத்தோனே, வெல்லுதற்கு அரிய காமத்தை வென்றிகொள்.
ஓம் தத்ஸதிதி ஸ்ரீமத்பகவத்கீதாஸூபநிஷத்ஸு ப்ரஹ்மவித்யாயாம் யோகஶாஸ்த்ரே ஸ்ரீக்ருஷ்ணார்ஜுநஸம்வாதே கர்மயோகோ நாம த்ருதீயோऽத்யாய:
- ஓம் தத் ஸ்த், இது ஸ்ரீமத் பகவத் கீதை என்னும் உபநிடதத்தில் அமைந்துள்ள கிருஷ்ணருக்கும் அர்ஜுனனுக்கும் நடந்த உரையாடல் வடிவிலான மேலான பிரம்மத்தைப் பற்றிய அறிவைப் புகட்டுவதும் யோக வித்தானதுமாகிய கர்மயோகம் எனும் பெயருடைய மூன்றாவது அத்தியாயம்.
நோக்கமற்றதன்மையின் அழகு
நோக்கமற்றதே!
இந்தப் பிரபஞ்சத்திற்கும் இயற்கைக்கும் எந்த நோக்கமும் இல்லை. அது வெறுமனே அப்படியே இருக்கிறது. அப்படியே தொடர்ந்து வாழ்கிறது. ஆறானது மலையின் மேலிருந்து கீழ்நோக்கி ஓடி கடலுக்குள் கலக்கிறது. காரணம் மேலிருந்து கீழ்நோக்கி ஓடுதல் அதனுடைய இயல்பு.
கடலைச் சந்திக்க வேண்டும் என்ற நோக்கத்தை வைத்துக்கொண்டு, அந்த நோக்கத்திற்காக அது ஓடுவதில்லை.
அதேபோலத்தான் நம் வாழ்வும் எந்தவொரு நோக்கமும் இல்லாதது. இலக்கை நோக்கி நீங்கள் அதிகமாக ஓட, ஓட உங்கள் வாழ்க்கையையே அதிகமாக இழக்கிறீர்கள்!
நிகழ்காலத்தில் வெறுமனே பூர்ணத்வ உணர்வில் இருந்தாலே போதும், அதுவே ஒவ்வொரு கணத்திலும் நாம் என்ன செய்ய வேண்டுமென்பதை முடிவுசெய்ய நமக்கு உதவிபுரியும்.
நிகழ்கால நிமிடங்களைப் பூர்ணத்வ உணர்வில் இருக்கும்படி நாம் பார்த்துக்கொள்ளும்போது, கவனித்துக்கொள்ளும்போது, எதிர்காலம் தானாகவே உறுதிபெற்றதாகிவிடுகிறது.
பாதை சரியாக இருந்தால் நாம் அடைகிற இடமும் சரியாகவே இருக்கும். ஆனால் நாம் கடந்தகாலத்தையும் எதிர்காலத்தையும் பற்றிக் கவலைப்பட்டுகொண்டே இருப்பதனால், மகிழ்ச்சியைத் தள்ளிப்போட்டுக்கொண்டே இருக்கிறோம்.
மகிழ்ச்சி என்பது நாம் இருக்கும் இடத்தில் இருக்கிறதே தவிர, நாம் சென்றடைய வேண்டும் என்று நினைக்கிற அந்த இடத்தில் அல்ல.
நீங்கள் அதிகமாக ஓட, ஓட அதிகமான பட்டங்கள், வெகுமதிகள் பெறுகிறீர்கள். அழைக்கப்படுகிறீர்கள்.
ஆனால் தம்மையே ஆழமாக அனுபவித்த ஒருவரால் மட்டுமே, தமக்குள் தமக்குள்ளேயே அமைதியாக இருக்கத்தெரிந்த ஒருவரால் மட்டுமே, செயல்களுக்கு நடுவிலேயே செயலற்றதன்மையை அனுபவிக்கும் ஒருவரால் மட்டுமே பல பரிமாணங்கள் உடையவராக இருக்க முடியும்.
பாதை சரியாக இருந்தால் நாம் அடைகிற இடமும் சரியாகவே இருக்கும்.
பூர்ணாவதாரமான கிருஷ்ணர் மட்டுமே பல பரிமாணமுடையவராக இருக்க முடியும்.
சமுதாயத்தைத் திருப்திபடுத்துவதற்காக ஓடுபவர் அல்லது சமுதாயத்தால் ஓட வைக்கப்படுகிறவர், இவரால் அமைதியை ஒருபோதும் அனுபவிக்க முடியாது.
இலக்கு என்பது முடிவல்ல அது அடுத்த இலக்கின் ஆரம்பம்
வாழ்க்கை, நோக்கமற்றதன்மை கொண்டது. எதையெல்லாம் உங்கள் வாழ்க்கையின் இலக்காக நினைக்கிறீர்களோ, அதுவெல்லாமே நிறைவேறினால்கூட, நீங்கள் அடைந்ததை உணர்ந்து, அதை அனுபவிக்கக்கூட உங்களுக்கு நேரம் இருப்பதில்லை.
ஒரு இலக்கிலிருந்து இன்னொரு இலக்கிற்கு என்று நீங்கள் தொடர்ந்து தள்ளப்பட்டுக்கொண்டே இருக்கிறீர்கள். இந்தச் செயல்முறையில் திருப்தி என்ற வார்த்தைக்கே இடமில்லை. குறைவுணர்வு மட்டுமே எப்போதும் இருக்கிறது.
வாழ்வு, பூர்ணத்வத்துடன் இல்லையென்றால், நிர்பந்தத்தினால் மட்டுமே ஓடிக்கொண்டிருப்பீர்கள். நிஜத்துடன் ஒத்திசைந்து செல்வதே பூர்ணத்வம். நிஜம், உங்களை சக்தியற்றவராக, பலஹீனராக ஆக்கக்கூடாது.
அர்ஜுனன், தம்முடைய சொந்த நிஜநிலைமையை எதிர்கொள்ளாமல், தம்முடைய பொறுப்பிலிருந்து விலகியதன் மூலம், அவர் பலவீனமற்ற தன்மையில் இருக்கிறார். அதனால் கிருஷ்ணர் அர்ஜுனனுக்கு, தம்முடைய உச்ச சொந்த நிஜநிலைமையை நிறைவேற்றுவதற்கான பொறுப்பேற்று, அதனை வலிமையுடன் செயல்படுத்தி, பூர்ணத்வ உணர்வில் ஆனந்தமாக வாழ்வதற்கான தீக்ஷையைக் கொடுக்கிறார்.
கிருஷ்ணர் அர்ஜுனனுக்கு, பரவசமான செயல்பாட்டிற்கான அறிவியலை தீக்ஷையாகக் கொடுக்கிறார்.
என்ன செயல்பட வேண்டுமா அல்லது வேண்டாமா என்பதுதான் கேள்வி (3.1-3.3)
அது பொருள்சார்ந்த வாழ்வோ அல்லது ஆன்மிக வாழ்வோ. உங்கள் மொத்த வாழ்க்கையும் நோக்கமற்றதுதான். பொருள்சார்ந்த இலக்கானாலும், ஆன்மிகம்சார்ந்த இலக்கானாலும், இலக்கு என்று சொல்லப்படுகிற எதுவுமே, 'நீங்கள் முழுமையாக இல்லை' என்று உங்களை உணரவைக்கிறது. அதனால் நீங்கள் 'அடுத்து' என்று ஏறிக்கொண்டேயிருப்பீர்கள்.
புரிந்துகொள்ளுங்கள், உங்கள் நோக்கம் என்று நீங்கள் நினைப்பது எல்லாமே, அது செல்வமாகட்டும், உறவுகளாகட்டும், பணம், பெயர், புகழாகட்டும், இதில் எந்தப் பரிமாணத்தில் நீங்கள் உச்சத்தை அடைந்தாலும், நீங்கள் அமைதியாக இருக்கப்போவதில்லை, நீங்கள் முழுமையடையப்போவதில்லை!
ஏனென்றால் நீங்கள் உச்சத்தை அடையும் சமயத்தில், ஏறுதல் என்பது உங்களுடைய பழக்கமாகி இருக்கும். ஏறுதல் என்பது பழக்கமாகும்போது, உங்களுக்குள் நீங்கள் ஒருபோதும் தளர்வாக இருக்க முடிவதில்லை. உங்களுடன் நீங்களே அமைதியாக அமர முடிவதில்லை.
தன்னுடன் தானே அமைதியாக அமர முடியாத ஒரு மனிதன், தன் இருப்புத்தன்மையின் மிகப்பெரிய பரிமாணத்தை இழக்கிறான்.
மேலும் மேலும் பொருட்களைச் சேர்ப்பதற்கே எல்லோரும் பேராசைப்படுகிறோம். தொடர்ந்து பொருள்சார்ந்த இலக்குகளையே தேடியோடுகிறோம். நம்முடன் எதையுமே எடுத்துச்செல்ல முடியாது.
நம்மால் எதையுமே எடுத்துச்செல்ல முடியாவிட்டால், பிறகு என்னதான் செய்வது ?
உங்கள் உள்-உணர்வைக் காலியாக இருக்கவிடுங்கள் போதும்! அது பூர்ணத்வத்தால் நிறைக்கப்பட்டுவிடும் !
நம்முடைய இந்த வாழ்க்கையின் நோக்கம்தான் என்ன ?
தயவுசெய்து புரிந்துகொள்ளுங்கள், வாழ்க்கைக்கு என்று எந்த நோக்கமும் இல்லை, அதற்கு அர்த்தம்தான் உண்டு. வாழ்க்கைக்கு நோக்கம் கிடையாது என்ற நோக்கமற்றதின் அழகை ஏற்றுக்கொண்ட அந்தக் கணமே, வாழ்க்கையை வாழ்வதன் அர்த்தத்தை உணர்ந்துகொள்வீர்கள்.
வாழ்க்கைக்கென்று ஒரு நோக்கம் இருக்கிறது என்ற கருத்தினால் உங்கள் உள்-உணர்வு மாசுபடாமல் பார்த்துக்கொள்ளுங்கள், உள்-உணர்வு என்று நான் சொல்லும்போது, உங்கள் மனத்தையும், மமகாரத்தையும், ஸ்வ - அந்யகாரத்தையுமே குறிக்கிறேன்.
"உங்கள் உள்-உணர்வு இலக்குகளாலும் குறைவுணர்வுகளாலும் பாதிக்கப்படாமல் நிரப்பப்படாமல் பார்த்துக்கொள்ளுங்கள்," என்கிறார் கிருஷ்ணர். ஒரு முக்கியமான விஷயத்தைப் புரிந்துகொள்ளுங்கள், இயற்கையாகவே உங்கள் உள்-உணர்வு பூர்ணத்வ உணர்வே, அது பரவசத்தால், ஆனந்த சக்தியால் நிரம்பியிருக்கிறது.
மேலும் மேலும் குறைவுணர்வுகளைச் சேர்க்காமலும், இலக்குகள் இல்லாமலும் உங்கள் உள்-உணர்வை வெறுமையாக்கும்போது, அங்கு ஆனந்தத்திற்கும் பூர்ணத்வத்திற்கும் இடம் அதிகமாகிறது.
உங்கள் உள்-உணர்வைக் காலியாக இருக்கவிடுங்கள்! ஆனால் அதற்குப்பிறகு அது எப்போதும் காலியாகவே இருக்காது; அது பூர்ணத்வத்தால், ஆனந்தத்தால் நிறைக்கப்பட்டுவிடும்! நீங்கள் பூர்ணத்வ உணர்வை அதிகமாக உருவாக்க உருவாக்க, உங்கள் வாழ்வே ஆனந்தமாகிவிடும். அதைத்தான் கிருஷ்ணர், "பலனில் பற்று வைக்காதே," என்று சொல்கிறார்.
நீங்கள் செய்ய வேண்டியது ஒன்றே ஒன்றுதான்: அகந்தையை விட்டுவிட்டு, அமைதியாக இருப்பதுதான்.
சிரத்தையுடன் செயல்புரிவது கர்மயோகியின் இயல்பு (3.4-3.6)
உள்ளுலகத்திலும், வெளியுலகத்திலும் - இந்த இரண்டிலும் வெற்றி பெறுவதற்கான நுட்பங்களை அறிந்தவர் கிருஷ்ணர். ஒரே நேரத்தில் ஞானியாக, அரசராக என இரண்டுமாகவும் இருந்த ஒரே குரு கிருஷ்ணர்.
பூர்ணத்வ உணர்வினால் உள்ளுலகத்தை நிறைத்து, வளப்படுத்துதல் உணர்வினால் வெளியுலகத்தை நிறைத்து வாழ்வது எப்படி என்பதை அவர் வாழ்ந்து காண்பிக்கிறார். இதுவே முழுமையான வாழ்க்கை.
உள்ளுலகத்தை எப்படி நிறைப்பது மற்றும் உள்ளுலகத்தை உச்ச ஆனந்தத்துடன் வைத்துக்கொள்வது எப்படி என்ற இந்த ஒரு கருத்தைப்பற்றியதுதான் வாழ்க்கை.
வேலையைத் தவிர்ப்பதன்மூலம் ஒருவர், செயல்களிலிருந்து விடுதலையடைந்துவிட முடியாது ( 3.4 ) மற்றும் செயலைச் செய்யாமல் விட்டுவிடுவதன்மூலம் திருப்தியடைய முடியாது. வெளி-உலகத்தை துறப்பதால் மட்டுமே ஒருவர், கர்மயோகி ஆகிவிட முடியாது.
சிரத்தை என்றால் என்ன ?
நோக்கங்களின் அடிப்படையில் கட்டப்பட்ட உங்கள் நான்கு அடையாளங்களையும் துறந்துவிட்டு, உங்களின் உச்சபட்ச சாத்தியக்கூறுகளுக்கு அவற்றைக் கட்டமைப்பதே சிரத்தை!
1.உங்களுடைய உள்ளுலகிலுள்ள அடையாளங்களைத் துறப்பது, 2. உங்களுள் பூர்ணத்வ உணர்வை உருவாக்குவது - இவையே நீங்கள் அடையப்பட வேண்டியவை.
இதுவே யோகஹ காமஸு கொசலம் - செயலில் சிரத்தை என்பதாகும்.
உங்கள் உள்ளுணர்விலிருந்து அடையாளங்களைத் துறந்துவிட்டீர்கள் என்றால், அதன்பிறகு நீங்கள் வெளியுலகில் எச்செயலைச் செய்தாலும் அது பூர்ணத்வத்துடன் இருக்கும்.
அதன்பின் எதுவும் உள்ளுணர்வைத் தீண்டாது. ஆனாலும், ஸர்வ: ப்ரக்ருதிஜைர்குணை: (3.4) - இயற்கையின் சுபாவத்தால் உங்கள் உடலும் மனமும் இயங்கிக்கொண்டுதானிருக்கும் என்று கிருஷ்ணர் உறுதியளிக்கிறார்.
உடலால் செய்யப்பட வேண்டிய சரியான செயல்களைப்பற்றிய அறிவு உங்களுடைய உடலுக்கும் மனத்திற்கும் இருக்கிறது. உங்கள் உடலும் மனமும் அதனதனுக்குரிய வேலைகளைத் தாங்களே செய்துகொள்ளும். நீங்கள் வெறுமனே உள்ளுணர்வில் அமைதியாக இருந்தால் போதும்.
பிரச்சினை என்னவென்றால், நீங்கள் உங்கள் உடலையும் மனத்தையும் நம்புவதில்லை. உங்கள் அகந்தையை நம்புகிறீர்கள். இறுதியில் அது உங்களை அழித்துவிடுகிறது.
நீங்கள் செய்ய வேண்டியது ஒன்றே ஒன்றுதான். அமைதியாக இருப்பதும், அகந்தையை விட்டுவிடுவதும்தான். கிருஷ்ணர் சொல்கிறார்- எவரொருவர் பூர்ணத்வ உணர்வில் நிலைபெற்று, சிரத்தையுடன் செயலைச் செய்கிறாரோ அவரே கர்ம யோகியாவார்.
பூர்ணத்வ உணர்வில் நிலைபெற்று இருங்கள், நீங்கள் தானாகவே வழிநடத்தப்படுவீர்கள். இலக்கைப் பற்றிக் கவலைப்படாதீர்கள். அவற்றை விட்டுவிடுங்கள். நோக்கமற்றதன்மையின் அழகைப் புரிந்துகொண்டீர்களென்றால் உங்கள் உள்-உணர்வில் இருக்கும் காயங்கள் குணமடைந்துவிடும்.
நீங்கள் பல பரிமாணமுடையவர் என்பதை அறிவீர்களா ?
கர்மேந்த்ரியாணி ஸம்யம்ய ய ஆஸ்தே மநஸா ஸ்மரந் / இந்த்ரியார்கான்விமூடாத்மா மித்யாசார: ஸ உச்யதே // 3.6
உங்கள் உள்-உணர்வில் பூர்ணத்வத்தை உருவாக்காமல், உங்கள் உடலையும் புலன்களையும் கட்டுப்பாட்டில் வைத்திருந்தாலும்கூட நீங்கள் போலியானவர்களே. உங்கள் வாழ்க்கையின் தரம் உங்கள் உள்-உணர்வின் தரத்தைப் பொறுத்ததே தவிர, வெளி-உணர்வின் தரத்தைப் பொறுத்தது அல்ல.
வளப்படுத்துதல் மட்டுமே உங்களை உணர்வுமாற்றம் பெறச்செய்யும்.
உங்களுக்குப் பூர்ணத்வ உள்-உணர்வு வேண்டுமானால், அதற்காக முயற்சி எடுத்து, அதை உருவாக்குவதற்கு வேலைசெய்ய வேண்டும்.
வாழ்வின் நோக்கம், இலக்கு என்று நீங்கள் எதைக் கருதினாலுமே, அவற்றுக்கு எல்லாம் இறுதியில் அர்த்தமே இல்லை என்பதை நீங்கள் உணர்ந்த அந்தக் கணமே வாழ்வின் மீதுள்ள கவர்ச்சி போய்விடும். இலக்கை நோக்கி வியர்வை சிந்தி ஓட வேண்டிய தேவையும் போய்விடுகிற அந்தக் கணமே, நீங்கள் ஓடுவதை நிறுத்திவிடுவீர்கள்.
நன்றாகக் கவனியுங்கள், நீங்கள் கைவிடுவது உற்சாகத்தை அல்ல ; வெறுமனே எதன் பின்னாலேயோ ஓடி, பதட்டப்பட்டு வியர்வை சிந்துவதைத்தான் விடுவீர்கள் !
நோக்கத்தின்மீது நீங்கள் வைத்திருந்த மரியாதை போய்விட்ட அந்தக் கணமே, நீங்கள் உங்கள் இருப்புத்தன்மைக்குள் விழுந்துவிடுவீர்கள்.
ஒரு முக்கியமான விஷயம், உங்கள் உள்-இருப்புத்தன்மைக்குள் நீங்கள் வெளிப்படுவீர்கள்!
உங்களால் கற்பனைசெய்ய முடியாததெல்லாம் நிகழ ஆரம்பித்துவிடும். உங்கள் உள்-உணர்வு மலர ஆரம்பித்துவிடும். அப்போது மட்டுமே, நீங்கள் பல பரிமாணங்களுடைய ஒரு மனிதராக உண்மையிலேயே மாறுகிறீர்கள்.
உங்கள் 'வெளி-உலக' ஓட்டம், மற்றவர்களை வளப்படுத்துவதற்காக இருக்கட்டும் மனிதன், தம்முடைய சுபாவத்தினாலேயே, செயலில் ஈடுபட வேண்டியிருக்கிறது.
ஒரு செயலைத் திட்டமிடும்போது அதைக்குறித்த ஆசைகளையும் எதிர்பார்ப்புகளையும் விட்டுவிடுங்கள்.
கட்டுப்படுத்தி, வெளி-உலகில் எந்தச் செயலையும் செய்யாமல் இருந்தால்கூட, அந்தக் கட்டுப்படுத்துதல் என்ற செயலேகூட, தன்னளவில் ஒரு செயலாகிவிடுகிறது. அதுவும் ஒரு செயலே.
கிருஷ்ணர் மிக அழகாகச் சொல்கிறார். "சுபாவத்தாலேயே, இந்திரியங்கள் இருக்கின்றன.'' 'வெளி-உலகை நோக்கி ஓடுவது' என்றால், அது ஏதோ எதிர்மறையானது அல்ல. வெளி-உலகை நோக்கி ஓடும் புலன்கள் செயல்திறனோடும் பங்களிப்புத்தன்மையோடும் இருக்கின்றன.
கிருஷ்ணர் சொல்கிறார், ''உங்கள் புலன்கள் 'வெளி-உலகை' நோக்கி ஓடும் வகையிலேயே வடிவமைக்கப்பட்டுள்ளன!'
வெளி-உலக நாட்டம் இரு வழிகளில் நிகழலாம் : ஒன்று, மற்றவர்களை வளப்படுத்துவதற்காக அல்லது மற்றவர்களை வஞ்சிப்பதற்காக. நிச்சயமாக, மற்றவர்களை வஞ்சிப்பது உங்களை உணர்வுமாற்றம் செய்யப்போவதில்லை, வளப்படுத்துதல் மட்டுமே உங்களை உணர்வுமாற்றம் பெறச்செய்யும்.
உண்மையில் நீங்கள் தேர்ந்தெடுக்க வேண்டியது, எப்படிச் செயலைச் செய்வது என்பதைப் பற்றியதாகத்தான் இருக்கிறது. இப்போது நமது கேள்வி, ''நான் எப்படிச் செயலாற்ற வேண்டும் ?'' என்பதுதான்.
இங்கே கிருஷ்ணர், இதற்குப் பதிலளிக்கிறார். நாம் பக்தியுடனும் சிரத்தையுடனும் செயலைச் செய்ய வேண்டும் என்று சொல்லுகிறார். நாம் எதிர்பார்ப்பதைப்போன்ற பலனை அது தருமா அல்லது தராதா என்பதைப் பற்றிய தேவையற்ற கவலைகள் இல்லாமல், நம்மைச் செயலாற்றச் சொல்கிறார்.
திட்டமிடுங்கள், ஆனால் யூகித்துக்கொண்டிருக்காதீர்கள்
கிருஷ்ணர் சொல்கிறார், ''ஆசையை விட்டுவிடு, எதிர்பார்ப்பை விட்டுவிடு!''
"நாம் எதிர்பார்ப்புகளை விட்டுவிட்டோம் என்றால், எப்படி நம்மால் செயல்பட முடியும் ?' என்று நீங்கள் ஆச்சரியப்படலாம். தெளிவாகப் புரிந்துகொள்ளுங்கள், நீங்கள் திட்டமிட வேண்டாம் என்றோ அல்லது ஏதோ ஒன்றை யோசிக்காமல் செய்ய வேண்டும் என்றோ நான் சொல்லவில்லை.
''திட்டமிடுங்கள், ஆனால் மனரீதியாக அல்லாமல் காலவரிசைப்படி திட்டமிடுங்கள்,'' என்று சொல்கிறேன். இரண்டு விஷயங்கள் இருக்கின்றன: ஒன்று, காலவரிசைப்படி திட்டமிடுவது, மற்றொன்று, மனரீகியாகத் திட்டமிடுவது.
காலவரிசைப்படி வைத்துத் திட்டமிடுவது, உதாரணத்திற்கு, நீங்கள் காலையில் ஒரு குறிப்பிட்ட நேரத்தில் எழுவது, உங்கள் காலைவேலைகளைக் குறிப்பிட்ட நேரத்தில் செய்து முடிப்பது, நீங்கள் செய்ய வேண்டிய வேலைகளை ஒரு குறிப்பிட்ட நேரத்தில் செய்து முடிப்பது என்பதைப்போல பல செயல்களை நீங்கள் திட்டமிடுகிறீர்கள். நடைமுறையில் செயல்களைச் செய்ய, இந்த வகையில் திட்டமிட்டு நீங்கள் செயல்களை ஒருங்கிணைக்கும்போது, அது மிகவும் சிறப்பான பலனை அளிக்கும்.
ஆனால் நீங்கள் என்ன செய்கிறீர்கள் ? இதோடு நீங்கள் நிற்பதில்லை, நீங்கள் திட்டங்களை உங்களுடைய தலைக்குள் மீண்டும் மீண்டும் சரிபார்க்கிறீர்கள். 'இதை நம்மால் செய்ய முடியுமா?', 'இப்படியானால் என்னாகும் ?, அப்படியானால் என்னாகும்?' என்று ஊகித்துக்கொண்டே இருக்கிறீர்கள். இதையே மனரீதியான திட்டமிடுதல் என்கிறேன்.
இது, உங்கள் மூலமனப்பாங்குகளை அதிகமாக்குகிறது. நீங்கள் மிக உயர்ந்தவர், சிறந்தவர்' என உங்களை நினைக்க வைக்கிறது. அது உங்களை மிகவும் அக்கறைமிக்கவராகவும் பெரிய விஷயங்களைக் கையாள்பவராகவும் நினைக்க வைக்கிறது. ஆனால் நீங்கள் மொத்த விஷயத்தையுமே, மொத்த நிகழ்வையுமே சிக்கலாக்கிவிடுகிறீர்கள்.
மேலும் நீங்கள் திட்டமிடும்போது, நிகழ்வதற்கு சாத்தியமான எல்லா எதிர்பாராத பின்நிகழ்வுகளையும் கணக்கில் எடுத்துக்கொண்டீர்களா அல்லது விட்டுவிட்டீர்களா என்றெல்லாம் கவலைப்பட ஆரம்பித்து விடுகிறீர்கள்.
கர்மபலன் மீதுள்ள பற்றை விடுவதற்கான நுட்பங்கள் (3.7 -3.12)
கிருஷ்ணர் காரியங்களை சிரத்தையுடனும் எந்தவிதமான பற்றுமில்லாமல் செய்கிறாரோ, யஸ்த்விந்த்ரியாணி மநஸா நியம்யாரபதேऽர்ஜுந (3.7) வைத்திருக்கிறாரோ அவர், துறந்துவிட்டதாக நடித்துக்கொண்டும் புலன்களைக் கட்டுப்படுத்தியதாகப் பாசாங்கு காட்டிக்கொண்டும் இருப்பவரைவிட உயர்ந்தவர்.
கேளுங்கள், கேளுங்கள் : புலன்கள் வெளி-உலகை நோக்கி ஓடுபவையே. இயல்பிலேயே, அவை 'அடைதலை' நோக்கியே செயல்படுகின்றன. இதன் பொருள் இயற்கையாகவே நீங்கள் ஒரு வெற்றியாளராக இருக்கவே வடிவமைக்கப்பட்டுள்ளீர்கள்.
உங்கள் இயல்பினாலேயே, நீங்கள் செயல்புரிவீர்கள். செயலைச் செய்யும்போது, 'புலன்கள்தான் செயல்படுகின்றன' என்கிற விழிப்புணர்வுடன் இருங்கள். விழிப்புணர்வுடன் இருக்கும்பொழுது செயலிலோ அல்லது பலனிலோ உங்களுக்குப் பற்று வராது. அப்போது விடுதலைபெற்று விடுவீர்கள்.
'செயலைச் செய்பவன் நான்தான்' என்று உங்களை நீங்கள் கருதும்போதும், விஷயங்கள் ஒரு குறிப்பிட்ட விதத்திலேதான் இருக்க வேண்டும் என்று எதிர்பார்ப்புடன் நீங்கள் இருக்கும்போதும் மட்டுமே அச்செயல் உங்களைக் கட்டுப்படுத்துகிறது.
செயலின் பலனைத் தெய்விகத்திடம் பூரணாகதி செய்
வேலையின்மீது இருக்கும் பற்றிலிருந்து விடுதலை பெற இரண்டு நுட்பங்கள் இருக்கின்றன. ஒன்று என்னவென்றால் "நான் செய்பவன் இல்லை," என்று நமக்கு நாமே சொல்லிக்கொள்வது.
'புலன்கள்தான் செயலைச் செய்கின்றன, நீங்கள் அல்ல' என்று இடைவிடாமல் உங்களுக்குள்ளேயே ஞாபகப்படுத்திக்கொள்வதன் மூலம், நீங்கள் செயலிலிருந்து தூரவிலகி, 'செயலைச் செய்பவர் நீங்கள் அல்ல' என்கிற விழிப்புணர்வுடன் இருப்பீர்கள்.
இதைத்தான் கிருஷ்ணர் இதற்கு முந்தைய ஸ்லோகத்தில் விளக்கினார்.
மற்றொரு வழியானது, செயலின் பலனைத் தெய்விகத்திடம் பூரணாகதி செய்துவிடுவது. "தகர்தம் கர்ம கௌந்தேய முக்கஸங்க: ஸமாசர (3.9) --உன்னுடைய வேலைகளை எனக்காகச் செய், அப்போது அவற்றை மிகச் சரியாகத் துல்லியமாகச் செய்வாய்; விடுதலைபெற்று, பற்றற்று இருப்பாய்."
சிரத்தை, துணிவைத் தரும்
ஒரு செயலை ர்ரத்தையாகவும் தெய்வத்திற்குத் தரும் எளிய காணிக்கையாகவும் நினைத்துச்செய்யும்போது, இந்த ராரணாகதி மனப்பான்மை உங்கள் விவலையை உங்கள் உஉச்சபட்ச செயற்திறடைன், ர்ராக்கையுடன் முழுமையாகச் செய்யவைக்கிறது. நீங்கள் விடுதலையும் அடைவீர்கள்.
ஒருசெயலின் கவலைப்படும்போது, அந்த நேரத்தில் அச்செயலைச் செய்பவர் நீங்கள்தான் என்று உண்மையில் நினைக்கிறீர்கள்! அதனால்தான் அந்தச் செயலிலும் பலனிலும் பற்றுவைக்கிறீர்கள்.
இப்போதுதான் அச்செயலின்
ரரணாகதியடைய ஒருங்குவித்தலும் ர்ரத்தையும் இருந்தாலே போதுமானது.
அழுத்தமும் ஏற்பட ஆரம்பிக்கிறது. நீங்கள் பதற்றமாக இருக்கும்போது, இயல்பாகவே, உங்களுடைய உஉச்சபட்ச திறமையில் நீங்கள் செயல்படுவதில்லை. உங்களுடைய அதிகபட்ச திறமையைப் பயன்படுத்தி, செயல்பட முடியாமல் போவதற்கான காரணம், மதிப்புமிகுந்த உங்களுடைய சக்தியானது பதற்றத்தினால் விரயமாகிவிடுகிறது. பிறகு எப்படி உங்கள் வேலையை நீங்கள் சிறப்பாகச் செய்ய முடியும் ?
உங்களுடைய மொத்த வாழ்க்கையையும் தவறுகள் செய்யாமல் தவிர்க்க முயற்சி செய்வதிலும், மிகச்சரியாக இருக்க முயற்சி செய்வதிலுமே வீணாக்குகிறீர்கள். அதனால் உங்கள் வாழ்க்கையே முட்டாள்தனமாகிவிடுகிறது.
நீங்கள் உங்கள் வேலையைப்பற்றிய பொறுப்போ, கவனமோ இல்லாமல் இருக்கலாம் என்பது இதன் அர்த்தம் அல்ல; தவறுகள் செய்ய உங்களுக்குப் போதுமான ர்ரத்தையின் துணிவு இருக்க வேண்டும் என்றுதான் நான் சொல்கிறேன்.
நீங்கள் தவறுகள் செய்யும்பொழுது மட்டுமே, உங்களால் அதிலிருந்து கற்றுக்கொள்ளவும், உங்களது விழிப்புணர்வற்ற அர்ரத்தையை முழுமைசெய்யவும் முடியும். அப்போது மட்டுமே உங்களது விழிப்புணர்வற்ற அர்ரத்தை வெளிச்சத்திற்கு வரும், அப்போது மட்டுமே நாணயத்தின் இரண்டு பக்கங்களையும் நீங்கள் பார்க்க முடியும்.
பிறகு, உங்கள் அனுபவங்களின் மூலமாகவும், தவறிலிருந்து கற்றுக்கொண்டதன் மூலமாகவும், நிலைகொள்வீர்கள். விஷயத்தின் இரண்டு பக்கங்களைப் பற்றிய அறிவாற்றலைப் பெறுகிறீர்கள். இல்லையென்றால், சிியாக இக்கட்டான நேரத்தில், உங்களுக்குள் ஒளிந்துகொண்டிருக்கும் அர்ரத்தையின் காரணமாகத் தவறுகள் செய்வீர்கள், உடனே பலஹீனமடைந்து செய்கின்ற வேலைகளின் மீதும், பலன்களின் மீதும் பற்றுவைக்காமல் இருக்கும்போதுதான் இந்தத் தைரியம் வரும்.
கர்ம யோகம்
ரணாகதி - வாழ்க்கையின் ஒவ்வொரு துளியையும் உத்சாகமாக அனுபவிக்கும் நுட்பம் பிரபஞ்ச இருப்புத்தன்மைக்கு நோக்கம் இல்லை என்பதையும், அக்கறையுடனும் கவனித்துக்கொள்ளும் என்பதையும், பிரபஞ்ச இருப்புத்தன்மையின் அன்பான கரங்களில்தான் நீங்கள் வாழ்ந்துகொண்டு இருக்கிறீர்கள் என்பதையும் நீங்கள் உணர்ந்துகொள்ளும்போது, தளர்வடைகிறீர்கள் ; அந்தப் பிரபஞ்ச இருப்புத்தன்மையிடமே சரணடைகிறீர்கள்.
நீங்கள் இதுபோல் தளர்வான மனநிலையில் இருக்கும்போது, மிகச்சிறப்பாகச் செயல்படுவீர்கள். 'நான் செய்பவன்' என்கிற உணர்வில்லாமல் உத்சாகமாக அனுபவிக்கத் தொடங்குவீர்கள். சின்ன தவறுகள் செய்வதைப் பற்றிய கவலைகள் உங்களுக்குள் இருக்காது. இந்தப் புரிதல் உங்களுக்குள் அனுபவமாக மாறும்போது உண்மையான பரரணாகதி நிகழும்.
பரரணாகதியடைய ஒருங்குவித்தலும் பர்ரத்தையும் இருந்தாலே போதுமானது, வேறு எதுவும் தேவை இல்லை.
புரணாகதிக்கு புரிந்துகொள்ளுங்கள், பிரபஞ்ச சக்தி உங்கள்மேல் அன்பு செலுத்துகிறது. நீங்கள் உங்களைப் புரிந்துகொண்டதைவிட, அது உங்களை நன்றாகவே புரிந்துவைத்துள்ளது. உதாரணத்திற்கு, அர்ஜுனனையே எடுத்துக்கொள்ளுங்கள், அர்ஜுனன் தம்மைப்பற்றி தெரிந்துவைத்திருப்பதைவிட, அதிகமாகத் தெரிந்துவைத்துள்ளார்.
அர்ஜுனனுக்கு இருந்த மிகஉயர்ந்த நம்பிக்கையும், இணக்கமான உணர்வுத்தன்மையும்தான் கிருஷ்ணருடன் உறவாடும் நிலையைத் தந்தது. கிருஷ்ணர், அவரை முடிவான விழிப்புணர்விற்கு அழைத்துச் சென்றார்.
பிரபஞ்ச சக்தியின் மீதும், உயிர் சக்தியின் புத்திசாலித்தனத்தின் மீதும் எளிமையான வாழ்க்கையின் உயிர் சக்தி; இந்த சக்திதான் உங்களை உயிர்ப்புடன் வாழவைத்துக் கொண்டிருக்கிறது.
குதியாகம்--எதிர்பார்ப்பெனும் குப்பையை எரிக்குவிடும்
கிருஷ்ணர், யாகம் என்று என்று உணர்விலிருந்து பிரபஞ்ச சக்கிக்கு ராரணாகதி செய்வதைத்தான் சொல்கிறார்.
நாம் மற்றவர்களுக்கு நம்மால் கொடுக்கமுடிவதைக் கொடுத்து வளப்படுத்துவது த்யாகம் அல்ல. நமக்கென்று எதுவும் கொடுத்து இல்லாமலிருக்கும்பொழுதும் வளப்படுத்துவது மட்டுமே த்யாகம்.
அதனால்தான் மக்களால் நடத்தப்படும் பல தாமஸ்தாபனங்கள் நல்ல நோக்கத்தில் நடத்தப்பட்டாலும், இங்கே கிருஷ்ணர் சொல்லும் சாரத்திற்குள் அவை பொருந்துவதில்லை. ஆனாலும் ஒருவிதத்தில் நீங்கள் உங்களிடமே எல்லாவற்றையும் வைத்துக்கொள்ளாமல் மற்றவர்களுக்குக் கிகாடுத்து வளப்படுத்துவது நல்லதுதான். வளப்படுத்தலுக்காகவே மற்றவர்களை வளப்படுத்துங்கள்.
நீங்கள் பட்டினியாக இருக்க நேர்ந்தாலும், உங்களுக்கென்று வைத்திருப்பதை கொடுக்கும்போது செயல்படுவீர்கள்.
கிருஷ்ணர் சொன்னதுபோல, இந்த 'உலகம் முழுவதும் என் குடும்பம்' என்ற நிலையில், கருணையின் வெளிப்பாட்டில்
அனைத்து வாழ்வாதாரங்களையும் அடுத்த தலைமுறையினருக்காக உயிர்ப்போடு வைத்திருப்பதே
நீங்கள் செயல்படும்போது, மற்றவர்களுக்குக் கொடுத்தால் நீங்கள் சொர்க்கத்திற்குச் செல்வீர்கள் என்கிற எதிர்பார்ப்புகளும் இருப்பதில்லை.
மற்றவர்களை வளப்படுத்துங்கள். நீங்கள் எதைப் பார்த்தாலும் உணர்ந்தாலும் அது உங்களுடைய நீடிப்பே.
அனைவரும் நம்முடைய பாகம் என்பதால், கிருஷ்ணர் நம்மை வளப்படுத்துதலை நம்மிடமிருந்து தனியானவர் அல்லர். இந்த உணர்விலிருந்து வளப்படுத்துதல் தியாகமாக, யஜ்ஞமாக ஆகிறது. அத்தகைய உணர்விலிருந்து செய்யும் பொழுது, மகிழ்ச்சியும் ஆனந்தமும் உங்கள் இருப்பிற்குள் நுழைந்து குடியிருக்கும்.
''சுயநலமற்ற ் வளப்படுத்துதல் விண்ணுலகவாசிகள், நிச்சயமாக உனக்கு அளிப்பார்கள். யோ புங்க்தே ஸ்தேந ஏவ ஸ: (3.12) - விண்ணுலகவாசிகள் அனுபவித்துக்கொண்டு, அவர்களுக்கு எதையுமே காணிக்கையாகக் கொடுக்காமல் எவன் இருக்கிறானோ அவன் நிச்சயமாகத் திருடன்.
கிருஷ்ணர், என்பதைப்பற்றிப் பேசுகிறார். அனைத்து வாழ்வாதாரங்களையும் தொடர்ந்து வளப்படுத்தி, அவற்றை அடுத்த தலைமுறையினருக்காக உயிர்ப்போடு வைத்திருப்பதே யஜ்ஞம்.
மற்றொன்றால் தொடாதீர்கள். இதுவும் வளப்படுத்தும் யஜ்ஞத்தின் ஒரு பாகமே. வளப்படுத்தாமல், வாழ்வாதாரங்களைத் தொடர்ந்து எடுப்பது, அனுபவிப்பது என இருந்தீர்களென்றால், நீங்கள் ஒரு திருடன்தான்.
தெரிந்துகொள்ளுங்கள் ... ஒன்று நீ ங்கள் வளப்படுத்துவீர்கள் அல்லது வஞ்சிப்பீர்கள். நடுவழி என்பதே
வளப்படுத்தினால்தான் உங்களுக்கு வாழ்வு நிகழும்.
வளப்படுத்துதல் என்றால், வாழ்க்கை ஸத்யங்களுடன் ஒருங்குவித்தல், ஆகிய மூன்று தத்துவங்களையும் இணைப்பதே.
் வளப்படுத்துதல் - கடவுள்தன்மையோடு தொடர்புகொள்வதற்கான நுட்பம்
கடவுள்தன்மை, அவ்யக்தம்-வெளிப்படா மற்றும் வயக்தம்- வெளிப்படும் கடவுள்தன்மை என்னும் இரு பரிமாணங்களில் உள்ளது. 'வெளிப்படும் கடவுள்தன்மை' என்பது இப்பிரபஞ்சத்தைக் குறிக்கிறது.
அவ்யக்கம்-வெளிப்படாத கடவுள்கன்மையுடன் தொடர்புகொள்ள ஒருங்குவித்தலும் புர்க்கையும் மிகச்சரியான வழிகளாகும். வ்யக்தம், வெளிப்படும் கடவுள்தன்மையுடன் தொடர்புகொள்ள பொறுப்பெடுத்தலும் வளப்படுத்துதலும் மிகச்சரியான வழிகளாகும்.
வளப்படுத்துதல், வெளிப்படும் கடவுள்தன்மை - இந்த இரண்டோடும் உங்களைத் தொடர்புபடுத்தும்.
வளப்படுத்துங்கள் ...
கடவுள்தன்மையோடு தொடர்புகொள்ளுங்கள்... -
வளப்படுத்தும் ஆற்றலையும், வாழ்வின் ஆற்றலையும் நிரூபிக்கும் இறுதி அறிக்கை இது.
நாம் யஜ்ஞங்கள் சில குறிப்பிட்ட பிரார்த்தனைகளை வைக்கிறோம். அதனால் நாம் வசீகரிக்கிறோம். அர்ப்பணிக்கப்படுகிற ஆஹுதிகளைப்போன்றது.
நம் செயல்கள், நான்கு தத்துவங்களான ஒருங்குவித்தலுடனும் ப்ரத்தையுடனும் பொறுப்புணர்வுடனும் வளப்படுத்துதலுடனும் ஒருங்கிணைந்து இருக்கும்பொழுது, தீயில் சமாப்ப்பிக்கப்படும் நெய்யைப் போன்று அவை செயல்படுகின்றன.
அதேபோல் செல்லவில்லையென்றால், அது தீயில் போடும் சேற்றைப் போன்று செயல்படுகிறது. வளப்படுத்தும் யஜ்ஞங்களைச் செய்யாமலிருந்தால்,
நீங்கள் சுயநல மனப்பாங்கை உருவாக்குவதில்தான் தீவிரமாக இருப்பீர்கள். அதனால் நீங்கள் செலுத்தும் காணிக்கைகளும் அதே பலனையே உங்களுக்குக் கொண்டுவரும்.
தெளிவாகத் வளப்படுத்துவீர்கள் அல்லது வஞ்சிப்பீர்கள். நடுவழி என்பதே இல்லை.
யஜ்ஞாத்பவதி செய்யப்படுவதாலேயே மழை வா்ஷிக்கிறது, மழை சாத்தியமாகிறது.
மழையால் உணவு தானியங்கள் வளர்கின்றன.
உணவு தானியங்களால் நம் உடலும் மனமும் உயிருடன் நிலைபெற்றிருக்கின்றன.
உடலும் மனமும், ஒருங்குவித்தல், பர்ரத்தை, பொறுப்பெடுத்தல் மற்றும் அச்செயல்களே (கா்மங்களே) வளப்படுத்தும் யஜ்ஞங்களாகின்றன.
இதையே கிருஷ்ணர், யஜ்ஞ: காமஸமுத்பவ: (3.14) - யஜ்ஞம் கர்மத்திலிருந்து உண்டாகிறது - என்கிறார்.
இந்த வளப்படுத்தும் யஜ்ஞங்கள், சூட்சுமமான வெளிப்படாத (அவ்யக்த) சக்திகளைச் செயல்புரியத் தூண்டுகின்றன.
அதன் விளைவாக, ஸ்தூலமான மழை (வ்யக்த) வெளிப்படுகிறது. மழையால் உணவு தானியங்கள் சாத்தியமாகின்றன என்ற சுழற்சி தொடர்கிறது.
அவ்யக்தமும் வ்யக்தமும் ஒன்றையொன்று எவ்வாறு வளப்படுத்திக் கொள்கின்றன என்பதை இப்படத்தின்மூலம் புரிந்துகொள்வோம்.
ஆனந்த ஊற்று தன்னிச்சையாகவே நம் ஒவ்வொருவரின் உள்ளேயும் நிகழ்ந்துகொண்டிருக்கிறது.
கர்ம யோகம்
ங்யஜ்ஞம் முடு குட்சுமமான வெளிப்படுத்தப்படாத(அவ்யக்த) சக்திகளைச் செயல்புரியத் தூண்டுகின்றன □ மழை(வ்யக்த) □ உணவு-தானியங்கள் ர்ரத்தை, சூட்சுமமான வெளிப்படுத்தப்படாத (அவ்யக்க) சக்கிகளைச் செயல்புரியக் காண்டுகின்றன □ யஜ்ஞம் சி
ஸூக்ஷ்ம ராக்தி, அவ்யக்த தன்னைத்தானே இந்தப் பொருள்சார்ந்த உலகில் எப்படி வெளிப்படுத்திக்கொள்கிறது(வ்யக்க) என்பதையும், பொருள்சார்ந்த உலகின் செயல்கள் ஸூக்ஷ்ம பூதங்களை எப்படிச் செயல்புரியத் தூண்டுகின்றன என்பதையும் புரிந்துகொள்ளலாம்.
இதை நாம் புரிந்துகொண்டால் போதும். நாம் செய்வது, அனுபவிப்பது எல்லாமே, நம்முடைய சொந்த செயல்களால் உண்டாக்கப்பட்டவைதான், நாம்தான் அனைத்திற்கும் முல ஆதாரம், ஆகவே நாம்தான் நிகழும் அனைத்திற்கும் பொறுப்பு என்பதை உணர்ந்துவிடுவோம்.
ஒரு தலைவனாக இருப்பதற்கு வேறெதுவும் தேவையில்லை, தலைமைப்பண்புணர்வைத்தவிர !
் பிரபஞ்சம் -ததாஸ்து எனும் ஒரு மிகப்பெரிய அலை
தனிமனிதர்களின் சிந்தனையிலும், செயலிலும் ஒருங்குவித்தலையும் ர்ரத்தையையும் கொண்டுவருவதற்கு பொறுப்பெடுத்து, அவர்களை வளப்படுத்தும்பொழுது, அந்தத் தனிமனித உணர்வுகள், கூட்டு உணர்வில் மாற்றத்தை ஏற்படுத்தும்வகையில் அவை ஒத்திசைந்து, விரிவடைந்து கொள்கின்றன.
உண்மையில், நம் எண்ணங்கள் மூலம் பருவநிலையில்கூட நம்மால் தாக்கத்தை நிகழ்த்த முடியும்.
பெருந்திரளாக மக்கள் ஒன்றுகூடி, பிரபஞ்சத்தின் அபரிமிதமான ஆற்றலின்மேல் எதிர்பார்ப்புகளும் இல்லாமல், ஒருங்குவித்து, மற்றவர்களை வளப்படுத்த தங்கள் செயல்களை ஒருமுகப்படுத்தும்போது, பிரபஞ்சம் அவர்களுக்குப் பதிலளிக்கிறது.
அப்போது மழை பொழியும்! பயிர்கள் விளையும்! அபரிமிதமான பயன்கள் நிகழும் !
இப்பிரபஞ்சமே -ததாஸ்து - அப்படியே ஆகட்டும் எனும் ஒரு மிகப்பெரிய அலைதான்.
அதேபோலத்தான், ஒவ்வொரு செயலும் ஒரு ஒரு விளைவைக் கொண்டிருக்கிறது. இதே விதியைக்கொண்டு, நீங்கள் விரும்பும் விளைவை அப்படியே உருவாக்கலாம் என்று நான் சொல்கிறேன்.
உதாரணமாக, நீங்கள் தியானம் செய்துகொண்டிருக்கும்பொழுது, நீங்கள் ஆனந்தமயமாகத்தான் இருந்துகொண்டிருக்கிறீர்கள் என்று உங்கள் மனக்காட்சியாகப் பார்த்தீர்களென்றால், அதன் விளைவாக ஆனந்தம் உங்களுக்குள்ளேயும், உங்களைச்சுற்றிலும் நிகழ்ந்தே ஆக வேண்டும்.
காரணம்தான் ஆனால் வாழ்க்கையில் காரணமும் காரியமும் ஒரு சுழற்சிதான்;
ஒன்றையொன்று உருவாக்கிக்கொண்டும், ஒன்று மற்றொன்றினால் உருவாக்கப்பட்டுக்கொண்டுமாக, அது இருக்கிறது.
செயல், படைப்புக் கடவுளிடமிருந்து தோன்றுகிறது, அவர் பிரபஞ்ச இருப்புத்தன்மையிடமிருந்து தொன்றுகிறார். அதனால் எல்லா த்யாகங்களுமே ப்ரஹ்மத்திலிருந்து பரப்ரஹ்மத்திற்கேதான்.
் இபிரபஞ்ச சக்தியே ஒவ்வொரு நிமிடத்திற்கும் பொறுப்பு (3.17 - 3.20)
கிழக்கில் உள்ள ஞானிகள் நமக்கு மீண்டும், மீண்டும் இதையேதான் வலியுறுத்திச் சொல்கிறார்கள், 'நீங்கள் ஆனந்தமயமானவர்களே'! இந்த ரீங்கள் உங்களுக்குள்ளேயே முழுமையான நிறைவுடையவர்களாக உணர்கிறீர்கள். ஏனென்றால் அடைய வேண்டிய பூர்ணத்வமே நீங்கள்தான்! அதை நீங்கள் அடைந்துவிட்டீர்கள்!
ஒவ்வொரு கணமும் தன்னுடைய அரவணைப்பில், பிரபஞ்ச இருப்பே பொறுப்பெடுத்து உங்களைக் கவனித்துக்கொள்கிறது. நீங்கள் உயிருடன் இருக்கிறீர்கள் என்கிற இந்த நிதர்சனமான உண்மையே, இருப்புத்தன்மை இப்போது நீங்கள் இங்கே, இந்த வடிவில், இந்த இடத்தில் இருக்க வேண்டுமென விரும்புகிறது என்பதை நிரூபிக்கிறது.
வாழ்க்கையைக் காரணமாகிறது !
உண்மையில், அந்த ஆனந்த ஊற்று தன்னிச்சையாகவே நம் ஒவ்வொருவரின் தன்னிச்சையாக நிகழ்கிறது என்று நான் சொல்லும்போது, எந்தக் காரணமும் இல்லாமல் அது நிகழ்கிறது என்பதையே குறிப்பிடுகிறேன்.
ஆனால் நாம் எப்போதுமே, வி இந்த வாழ்க்கையில் என்ன இருக்கிறது ?' என்ற சிடுசிடுப்புடன், எந்தவொரு காரணமும்
இல்லாமல், மகிழ்ச்சியற்றவராக, துக்கத்துடன் இருக்கிறோம். ஆனால் சந்தோஷமாக இருக்க ஏதோ காரணம் வேண்டும் என்று மட்டும் நினைக்கிறோம்.
உங்கள் இருப்புத்தன்மையில் பொங்கிக்கொண்டே இருக்கும் ஆனந்த ஊற்றை நிறுத்த முயற்சி எடுப்பவர் நீங்கள்தான்.
முதல் நிலை த்யான முகாமான நித்யானந்த த்யான யோகாவில் நம் உடலில் உள்ள ஏழு சக்தி மையங்களைப் பற்றியும் நமக்குள் பொங்கிக்கொண்டே இருக்கும் ஆனந்த ஊற்றைத் தடுத்துநிறுத்துவதை நிறுத்தத்திற்குக் கொண்டுவருவது எப்படி என்பதைப் பற்றியும் கற்றுதரப்படுகிறது.
இரண்டாம் நிலை முகாமான நித்ய க்ரியா யோகா இதைத் திரும்ப உறுதிப்படுத்துகிறது. இந்த முகாமில், உங்களுக்குள் நிலையாகப் பொங்கிக்கொண்டிருக்கும் இந்த ஆனந்த ஊற்றை தக்கவைத்துக்கொள்வது எப்படி என்பது பற்றியும், நிலையாக எப்போதும் THE SUPREME PONTIFF OF HINDUISM BHAGAWAN SRI NITHYANANDA PARAMASHIVAM நிலையில் இருப்பது எப்படி என்பது பற்றியும் உணர்த்தப்படுகிறது.
இங்கே கிருஷ்ணர் ஒரு அழகான செய்தியைச் சொல்கிறார்.
அரசர் ஜனகர், ஜரு உண்மையான காமயோகிக்கு உதாரண புருஷராக இருக்கிறார். அவர், தன்னலமில்லா பர்ரத்தையுடன் செயல்களைச் செய்து, தம்மையும் தம்மைச்சுற்றியுள்ள உலகையும் தொடர்ந்து வளப்படுத்திக்கொண்டேயிருக்கும் ஒரு பொறுப்பை எடுத்த கா்மயோகி! அவர் ஒரு பெரும் நாட்டையே ஆட்சி செய்தார், இருந்தும் பற்றில்லாமல், சுதந்திரமாக இருந்தார்.
ஒரு விவேகி பற்றில்லாமல் செயலைச் செய்துகாட்டுவதன்மூலம், மற்றவர்களுக்கு தாமே ஒரு முன்னுதாரணமாக இருக்கவேண்டும்.
6 முபொறுப்பெடுத்தல், தலைமைப்பண்பை விழிக்கச்செய்யும் யுக்தி (3.21- 3.25)
கிருஷ்ணர் இங்கு, ஒரு தலைவரானவர் பொறுப்பான முறையில் செயல்பட வேண்டியதின் தேவை என்ன என்பதைப் பற்றிய நடைமுறை அம்சங்களைப்பற்றிப் பேசுகிறார்.
ஏனென்றால், ஒரு தலைவர் செயல்களில் ஈடுபடாவிட்டால், செயலற்றதன்மையில் பொறுப்புள்ளவர்களாக்கும் பொறுப்பெடுக்காவிட்டால், மக்கள் அவரையே தங்களுடைய முன்னுதாரணமாக எடுத்துக்கொண்டு செயலற்றதன்மையில், தமஸில் விழுந்துவிடுவார்கள்.
பொறுப்பெடுக்கும் பண்புணர்வை உணர்வீர்கள். ஒரு தலைவனாக இருப்பதற்கு வேறெதுவும் தேவையில்லை, தலைமைப்பண்புணர்வைத்தவிர! தலைவன் எனும் அந்தஸ்த்தில் மட்டுமே இருப்பவர் ஒரு அடிமையாகவே இருப்பார். தலைமைப்பண்புணா்வில் இருப்பவர் மட்டுமே ஈர்வரத்வத்தில் இருப்பார், அவர் தன்னைபோன்றே தலைமைப்பண்புணர்வுகொண்ட தலைவர்களை உருவாக்குவதற்குப் பொறுப்பெடுப்பார்.
தலைமைப்பண்புணாவு உங்களுக்கு விவற்றியை மெட்டும் தருவதில்லை, திருப்தியுணர்வையும் கொண்டுவரும். அதனால், முதலில் அடையப்பட வேண்டியது ஈர்வரத்வமே!
ஈர்வரத்வம் புத்திசாலித்தனம். அதை மற்றவரிடமிருந்து மறைக்க முடியாது. ஈர்வரத்வம் பெற்றிருப்பதை அறிந்துகொள்ளும், உங்கள் சொல்லுக்குப்
ஆசைகள் பூர்த்தியடைந்த பூர்ணத்வநிலையை அடைந்த ஒருவர், தம்மைக் கர்த்தாவாகக் கருதுவதில்லை.
பணியும். நீங்கள் வீதியில் நடந்தாலும், மற்ற மனிதர்கள் மத்தியிலும் தனித்துவமிக்கவராக இருப்பீர்கள்.
தலைமைப்பண்புணா்வில், கிருஷ்ணர், அர்ஜுனனையும் பொறுப்பெடுக்கச் சொல்கிறார். மாமனிதர் ஒருவர் எச்செயலை செய்தாலும், அதை மற்றவர்கள் பின்பற்றுவார்கள் என கிருஷ்ணர் மிக அழகாக அர்ஜுனனுக்கு விளக்குகிறார்.
யாரெல்லாம் விரும்புகிறார்களோ அவர்களுக்குத் தம்முடைய கருணையின் காரணத்தினால், பொறுப்பெடுத்தல் என்னும் அந்தப் பாதையைக் காட்டி, அவர்களை வளப்படுத்துகிறார்.
இந்தப் படமண்டலம், விண்ணுலகமான சொர்க்கம் மற்றும் பாதாள உலகம் ஆகிய இம்மூன்று உலகங்களிலும் அவர் அடைய வேண்டியது என்று எதுவுமில்லை என்றும், அவரைக் கட்டுப்படுத்தும் கடமை என்று ஒன்று இல்லை என்றும் கிருஷ்ணர் சொல்கிறார். இதில் அவருக்கு லாபமோ, நஷ்டமோ அல்லது ஏதோ ஒரு செயலைச்செய்ய வேண்டுமென்ற கட்டாயம் எதுவுமோ இல்லையென்றாலும்கூட அவர் தொடர்ந்து செயலாற்றி, இவ்வுலகை வளப்படுத்திக் கொண்டேயிருக்கிறார். ஏன் ?
காரணம், மக்கள் அவரைக் கடவுளாகப் பார்க்கிறார்கள். அவர் எதைச் செய்கிறாரோ, அதை அப்படியே பின்பற்றுவார்கள். இப்போது அவர்களைச் சரியான பாதையில் வழிநடத்த வேண்டிய பொறுப்பு அவருடையதாகிறது. அதனால் அவர் தமக்காக வேலைசெய்ய வேண்டிய காரணம் எதுவும் இல்லையென்றாலும்கூட, அவரைப் பின்பற்றும் மக்களின் வளத்திற்காகச் செயல்களைச் செய்கிறார்.
'தாம் முன்னின்று வழிநடத்தவேண்டும்' என்ற மற்றவர்களின் அந்யகாரத்தை ஏற்கிறார். அதுவே பகவான் கிருஷ்ணரின் ப்ரத்தை, பொறுப்புணர்வு.
அறியாமையில் உள்ள மனிதா் தமக்குள், இந்தச் செயலைச் செய்கிறேன், அதனால் அதன் பலனைச் சந்தோஷமாக அனுபவிப்பேன்' என்று சொல்லிக்கொள்கிறார். அனால் ஒரு விவேகமான மனிதர், அறியாமையில் இந்த நம்பிக்கைக்கு கண்டிப்பாகப் பாகிப்பு ஏற்படுத்தக் கூடாது.
அதற்குப்பதிலாக பொறுப்புக்களைத் செய்வதோடு செய்துகாட்டுவதன்மூலம், ் முன்னுதாரணமாக இருக்க வேண்டும்.
விவேகியானவர், பற்றுடன் செய்யப்படும் செயல்களைப் பற்றிக் குற்றம் சொல்வாரேயானால், அறியாமையில் இருக்கும் மனிதர், இதைத் தவறாகப் புரிந்துகொண்டு தம்முடைய நடைமுறை கடமைகளையேகூட விட்டுவிட முடிவுசெய்துவிடுவார்.
ஒரு சின்ன உதாரணத்தின்மூலம் இதை விளக்குகிறேன். ஒரு குழந்தையிடம், அதன் பொம்மைகள் சாதாரணமானவைதான், அவை ஒன்றும் விலைமதிக்கமுடியாத பொருட்கள் அல்ல, மிக உயர்ந்தது அல்ல என்று விளக்க முடியுமா? முடியாது! நிச்சயமாக குழந்தையால் அதை ஒருபோதும் புரிந்துகொள்ள முடியாது. இதைப் புரிந்துகொள்ள குழந்தை வளரவேண்டிருக்கிறது. குழந்தை வளர்ந்து மனமுதிர்ச்சி அடையும்போது, தானாகவே பொம்மைமேல் உள்ள பிடிப்பை விட்டுவிடும்.
அதைப்போலவே, அறியாமையில் இருக்கும் நபரும் முதலில் செயல்களைப் பற்றுதலோடுதான் செய்வார். ஆனால் நாளடைவில், விவேகியானவர் தம்முடைய செயல்களால் பாதிக்கப்படாமல் எப்போதும் ஆனந்தமாக இருப்பதைப் பார்த்து, தாமும் அதேபோல் ஆனந்தமாக இருந்திட அறியாமையில் இருக்கும் நபரும் ஆர்வம்கொள்வார். விவேகியின் உத்சாகத்திற்குப் பின்னால் உள்ள ரகசியத்தைத் தெரிந்துகொள்ள விரும்புவார். பிறகு விவேகியின் முன்னுதாரணத்தால், அறியாமையில் இருப்பவர் தாமாகவே பற்றற்று வேலைசெய்யும்தன்மையை நோக்கி ஈர்க்கப்படுவார்.
கடவுளிடம் நாம் தொடர்புகொள்ளும் முறையையே உதாரணமாக எடுத்துக்கொள்ளுங்கள், பெரும்பாலானோர் கடவுளிடம் ஏதாவது பெறவேண்டும் என்றுதான் பிரார்த்தனை செய்கிறோம். நம்முடைய சில ஆசைகளை நிறைவேற்றும்படியும், நம்மை ஆபத்திலிருந்து காப்பாற்றும்படியும்தான் கடவுளிடம் வேண்டுகிறோம்.
ஆரம்பத்தில் கடவுளிடம் நாம் இது போன்று உறவுகொள்வது மிகவும் சரியே. நீங்கள் பிரார்த்தனைசெய்து விரும்பிக் கேட்டவை எல்லாம், உங்களுக்குக் கிடைத்துவிடும்போது உங்கள் நம்பிக்கை வளர்கிறது. இதுதான் மிகவும் முக்கியமான திருப்பம்.
மூன்று நாட்களாக பட்டினிகிடக்கும் ஒருவரை நீங்கள் தியானம் செய்யச் சொன்னால், அவரால் அது முடியுமா ? முடியாது!
அவருடைய தேவைகள் வேறு வகையானவை. அவரை நீங்கள் தியானம் செய்யச் சொன்னீர்களென்றால், நீங்கள் முட்டாளாவீர்கள். இப்படிப்பட்டவருக்கு இப்போது வேண்டியதெல்லாம் ஒன்றே ஒன்றுதான். அது சாப்பாட்டிற்கான ஏதோ ஒருவழி. அதற்குப்பிறகுதான் அவருக்குத் தியானத்தைப் பற்றிச்சொல்ல முடியும்.
ஒருவர் ஒரு குறிப்பிட்ட பலனை எதிர்பார்த்து ஒரு செயலைச் செய்துகொண்டிருக்கும்போது, விவேகியானவர் அவரைத் தொந்தரவு செய்யாமல் இருக்கவேண்டும். அந்தச் செயலானது பற்று இல்லாமல் செய்யப்பட வேண்டும் என்பது விவேகிக்கு தெரிந்திருந்தாலும்கூட, தொந்தரவுசெய்யாமல் இருக்க அவரைத்
மந்தமாக உட்காராமல், அந்த நபர் ஏதோ ஒரு வேலையாவது செய்கிறாரே, அது போதும்! அவர் ரஜஸில் தீவிரமாகச் செயல்புரியும்தன்மையில் இருக்கிறார். இது, சோம்பேறித்தனமான தமஸைவிட நல்லது.
வீரத்தை என்னும் மலரின் நறுமணமே துணிவு.
ஆமாம்! அவரை ரஜஸிலிருந்து பற்றற்ற நிலைக்கு, நிலையான ஸத்வ நிலைக்கு, எதிர்பார்ப்பற்று செயல்புரியும் நிலைக்கு, அமைதி நிலைக்கு அழைத்துச்செல்ல, அவருக்கு ஒரு வழிகாட்டுதல் தேவைப்படுகிறது. அது குருவின் வேலை.
பூர்வஜென்ம செயலே, இந்த ஜென்மத்தின் மன அமைப்பு
நாம் எல்லோரும் நம் அடிப்படை இயல்பினால், இயற்கையினால், குணங்களால் ஆளப்படுகிறோம். இது குண என்று ஸம்ஸ்க்ரு'தத்தில் சொல்லப்படுகிறது. முன் ஜென்மங்களில் நாம் வாழ்ந்த முறையும் இந்த ஜென்மத்தில் இதுவரை நாம் வாழ்ந்த முறையும்தான் நம் குணங்களை வரையறுக்கிறது; நிர்ணயிக்கிறது.
பிறவிகள் தோறும் நம்மோடு கொண்டுவரப்பட்ட வாஸனைகள் என்றழைக்கப்படும் நம்முடைய மன அமைப்பு அல்லது நம்முடைய மனத்தின் சாரம்தான், நாம் யார், இந்தப் பிறவியில் நாம் என்ன செய்ய வேண்டும் என்பதோடு, நம்முடைய அடுத்த பிறவியில் நடக்கப்போகிற நிகழ்வுகளையும் தீர்மானம் செய்கிறது.
வாஸனாவில் இருந்து இருந்து பிறக்கும் ஆசைகள், அவற்றை நிறைவேற்றுவதற்கான உந்துதலை எடுத்துக்கொண்டு வருகின்றன. உங்கள் வாஸனாவைப் பற்றிய விழிப்புணர்வுடன் நீங்கள் இருந்தீர்களென்றால், அவற்றை நீங்கள் நிறைவேற்றிவிட முடியும். இந்த வாஸனாவும் கர்மாவும் முழுமையாக நிறைவேற்றப்படும்பொழுது, அவை எந்தவித தடயங்களையும் விட்டுவைக்காமல் கரைந்து மறைந்துவிடுகின்றன.
ஆசைகள் பூர்த்தியடைந்த பூர்ணத்வநிலையை அடைந்த ஒருவர், தம்மைச் செயலைச்செய்பவராகக் கருதுவதில்லை, செயல்களைச்
செயலற்று இருப்பது நம்முடைய இயல்பு அல்ல. செயல்களைச் செய்வதே நம்முடைய இயல்பு.
செய்வது அவர் இல்லை என்பதை உணர்ந்துகொள்கிறார்.
ஜ்ஞாநகர்ம ஸந்ந்யாஸ யோகம்
உங்கள் கர்மங்களைக் கரைப்பதற்கான தீர்வு
தர்க்கம் தன்னைத் தானே அறிந்துகொள்வதற்கு ஒருபோதும் வழிநடத்தாது.
இறுதி ஸத்யம், தர்க்கத்திற்கும் அப்பாற்பட்டது.
ஸத்யத்தைப் பெறுவதற்கான தகுதி, பக்தியே.
இந்த ஒப்பற்ற அறிவியலை, ஞானத்தை, தன் பக்தனும் நண்பனுமான அர்ஜுனனிடம் வெளிப்படுத்தினார்.
ஜ்ஞாநகர்ம ஸ்ர்ந்யாஸ யோகம்
ஸ்லோகங்கள் அத சதுர்தோண்த்யாய: ஜ்ஞாநகர்மஸந்ந்யாஸயோக:
ஸ்ரீபகவாநுவாச
இமம் விவஸ்வதே யோகம் ப்ரோக்தவாநஹமவ்யயம் ந விவஸ்வாந்மநவே ப்ராஹ மநுரிக்ஷ்வாகவே'ப்ரவீத் நந 4.1
பகவான் சொன்னது
- 4.1 இந்த அழிவற்ற யோக அறிவியலை நான் சூரியக் கடவுளான விவஸ்வானுக்கு உபதேசித்தேன். விவஸ்வான் மன்த குலத்தின் தந்தையாகிய மனுவுக்கு உபதேசித்தார். மனு இக்ஷ்வாகவுக்கு உபதேசித்தார்.
ஏவம் பரம்பராப்ராப்தமிமம் ராஜர்ஷயோ விது: ந ஸ காலேநேஹ மஹதா யோகோ நஷ்ட: பரந்தப நந 4.2
4.2 இந்த தொடர்ச்சியின் மூலம் பெறப்பட்டது. ராஜரிஷிகள் அவ்வழியேதான் இதனை அறிந்துகொண்டார்கள். காலப்போக்கில் இந்தப் பாரம்பரீய சங்கிலி உடைக்கப்பட்டுவிட்டது. அதனால் இந்த யோக அறிவியல் தொலைக்கப்பட்டுவிட்டதுபோன்ற தோற்றம் ஏற்பட்டு இருக்கிறது.
ஸ ஏவாயம் மயா தேத்ய யோக: ப்ரோக்த: புராதந: ந பக்தோ'ஸி மே ஸகா சேதி ரஹஸ்யம் ஹ்யேததுத்தமம் நந 4.3
4.3 அடையமுடியாத அந்தப் பழமையான அறிவியல், த்யானந்தத்தில் நுழையும் அந்தப் படிமையான அறிவியல் இன்று என்னால் உனக்கு உபதேசிக்கப்பட்டது. இந்த அறிவியல் மேலான புதிர்களை நீ நிச்சயமாகப் புரிந்துகொள்வாய்.
அர்ஜுந உவாச
அபரம் பவதோ ஜந்ம பரம் ஜந்ம விவஸ்வத: ந கதமேதத் விஜாநீயாம் த்வமாதெள ப்ரோக்தவாநிதி நந 4.4
அர்ஜுனன் சொன்னது
- 4.4 க்ருஷ்ணா! பிறப்பால் நீங்கள் ஆரியக் கடவுளாகிய விவஸ்வானுக்கு இளையவர். ஆனால் கல்ப ஆரம்பத்திலேயே நீங்கள் இந்த யோகத்தை அவருக்கு உபதேசித்தீர்கள் என்பதை நான் எவ்வாறு புரிந்துகொள்வது ?
ஸ்ரீபகவாநுவாச
பஹூநி மே வ்யதீதாநி ஜன்மாநி தவ சார்ஜூந ந தாந்யஹம் வேத ஸர்வாணி ந த்வம் வேத்த பரந்தப நந 4.5
பகவான் சொன்னது
- 4.5 ஓ பரந்தப! நீயும் நானும் நிறைய பிறப்புகளைக் கடந்து இருக்கிறோம். அதனை நான் மட்டுமே நினைவில் வைக்க முடியும். ஆனால் உன்னால் முடியாது!
அஜோ'பி ஸந்நவ்யயாத்மா பூதாநாமீஸ்வரோ'பி ஸந் ந ப்ரக்ரு'திம் ஸ்வாமதிஷ்டாய ஸம்பவாம்யாத்மமாயயயா நந
- 4.6 நான் வாழும் உயிரினங்கள் அனைத்துக்கும் கடவுளாகவும் பிறப்பற்றவனாகவும் அழிவற்றவனாகவும் இருந்தாலும்கூட, என் இயல்பை ஆண்டுகொண்டு என் மாயா சக்தியினால் மீண்டும் அவதரிக்கிறேன்.
யதா யதா ஹி தா்மஸ்ய க்லாநிர்பவதி பாரத ந அப்யுத்தாநமதர்மஸ்ய ததாத்மாநம் ஸ்ரு'ஜாம்யஹம் நந 4.7
4.7 கூட்டு நேர்மறை உணர்வுநிலை குறைந்து, கூட்டு எதிர்மறை
உணர்வுநிலை அதிகரிக்கும் சமயங்களில் நான் மீண்டும் பிறப்பெடுக்கிறேன்.
பரித்ராணாய ஸாதூநாம் விநாசாய ச துஷ்க்ரு'தாம் ந தர்மஸம்ஸ்தாபநார்தாய ஸம்பவாமி யுகே யுகே நந 4.8
4.8 பக்தியுடையவர்களைக் காப்பதற்கும் தீயவர்களை அழிப்பதற்கும் நேர்மையை மீண்டும் நிலைநாட்டுவதற்கும் நான் காலங்காலமாக, மீண்டும் மீண்டும் பிறக்கிறேன்.
ஜந்ம கா்ம ச மே திவ்யமேவம் யோ வேத்தி தத்த்வத: ந த்யக்த்வா தேஹம் புநர்ஜந்ம நைதி மாமேதி ஸோ'ர்ஜுந நந 4.9
4.9 எனது தெய்வீக தோற்றம் மற்றும் செயல்களைப் பற்றி அறிந்தவர்களும், அதை அனுபவப்பூர்வமாக உணர்ந்தவர்களும் உடலை விட்ட பிறகு, இந்தப் பொற்புச்சார்ந்த உலகில் மீண்டும் பிறப்பதில்லை. ஆனால் என்னை அடைகிறார்கள் அர்ஜுனா!
வீதராகபயக்ரோதா மந்மயா மாமுபாஸ்ரிதா: ந பஹவோ ஜ்ஞாநதபஸா பூதா மத்பாவமாகதா: நந 4.10
4.10 பந்தம், பயம், கோபம் இவற்றில் இருந்து விடுபட்டவர்களாய், என்னையே நினைத்துத் தொண்டிருப்பவர்களாய், என்னையே அடைக்கலம் அடைந்தவர்களாய் இருந்த பலர், என்னை அறிந்ததனாலும் உணர்ந்ததனாலும் புனிமடைந்து என்னையே அடைந்தார்கள்.
யே யதா மாம் ப்ரபத்யந்தே தாம்ஸ்ததைவ பஜாம்யஹம் ந மம வர்த்மாநுவர்தந்தே மநுஷ்யா: பார்த ஸர்வரர: நந 4.11
4.11 ஓ பார்த்தா! என்னைச் சரண் அடைபவர்களின் இயல்பைப்பொறுத்து, அவர்கள் எந்த வழியில் என்னிடம் பக்தியாக இருந்த்திருக்கிறார்களோ, அந்த வழியில் நான் அவர்கள் அனைவருக்கும் அருள் புரிகிறேன். என்னையே நான் அவர்களுக்கு வெளிப்படுத்திக் காட்டுகிறேன்.
காங்க்ஷந்த: கா்மணாம் ஸித்திம் யஜந்த இஹ தேவதா: ந க்ஷிப்ரம் ஹி மாநுஷே லோகே ஸித்திர்பவதி கா்மஜா நந 4.12
4.12 இந்த உலகில் உள்ள மனிதர்கள் செயல்கள் மூலம் வெற்றியையே பெற விரும்புகிறார்கள். அதனால் அவர்கள் கடவுளை வழிபடுகிறார்கள். அவர்கள் இந்த உலகத்தில் ஊக்கமுடன் செயலாற்றி உடனடியாகப் பலனைப் பெறுகிறார்கள்.
சாதர்வர்ண்யம் மயா ஸ்ரு'ஷ்டம் குணகர்மவிபாகஷ: ந தஸ்ய கர்தாரமபி மாம் வித்த்யகர்தாரமவ்யயம் நந 4.13
இயல்புகள் 4.13 மூன்று இவற்றின் பங்கீட்டைப்பொறுத்து, நான் நான்கு ஜாதிகளை உருவாக்கினேன். இருப்பினும் நான் செயலைச் செய்யாதவன், மாறாதவன்.
ந மாம் கர்மாணி லிம்பந்தி ந மே காமபலே ஸ்ப்ரு'ஹா ந இதி மாம் யோ'பிஜாநாதி கர்மபிர்ந ஸ பத்யதே நாட 4.14
4.14 எந்தச் செயலாலும் நான் பாதிக்கப்படுவதில்லை. அந்தச் செயல்களின் பலன்களில் எனக்கு ஆசையும் இல்லை. என்னைப் பற்றிய இந்த உண்மையைப் புரிந்துகொண்டவர்கள், செயல்களின் பிணைப்பில் கட்டுப்படுவதில்லை.
ஏவம் ஜ்ஞாத்வா க்ரு'தம் கா்ம பூர்வைரபி முமுக்ஷுபி: ந குரு கா்மைவ தஸ்மாத்த்வம் பூர்வை: பூர்வதரம் க்ரு'தம் நந 4.15
4.15 ஆன்மாக்கள், இந்தப் புரிதலுடன் செயல்பட்டு வீடுதலையடைந்தார்கள். இந்தப் புரிதலுடன், முன்னோர்கள் செய்தது போல், உன் கடமையைச் செய்வாயாக!
கிம் கர்ம கிமகர்மேதி கவயோ'ப்யத்ர மோஹிதா: ந தத்தே கா்ம ப்ரவக்ஷ்யாமி யஜ்ஜ்ஞாத்வா மோக்ஷ்யஸே'முபாத் நந 4.16
- 4.16 எது கர்மா, எது அதர்மா என்பதில் அறிவுடையவர்கள் கூட குழப்பமடைகிறார்கள். எதைத் தெரிந்து கொண்டால் நீ அனைத்துத் தீமைகளில் இருந்தும் விடுதலையடைவாயோ, அந்தக் கர்மத்தின்
தத்துவம் குறித்து நான் உனக்கு விளக்குகிறேன்.
கர்மணோ ஹ்யபி போக்கவ்யும் போக்கவ்யும் ச விகர்மண: ந அகர்மணப்புச போத்தவ்யம் கஹநா கா்மணோ கதி: நந 4.17
4.17 கர்மத்தின் போக்கைப் புரிந்துகொள்வது மிகவும் கஷ்டம். தவறான செயலின் இயல்பையும் செயலற்றதன்மையையும் புரிந்துகொள்வதின் மூலம் தர்மத்தின் இயல்பை முழுமையாகப் புரிந்துகொள்வாயாக !
கர்மண்யகர்ம ய: பச்யேதகர்மணி ச கா்ம ய: ந ஸ் புத்திமாந் மநுஷ்யேஷு ஸ யுக்த: க்ரு'த்ஸ்நகர்மக்கு'த் நந 4.18
4.18 அனைத்து செயல்களில் ஈடுபட்டாலும், எவர் ஒருவர் செயலில் செயலற்றதன்மையும் செயலையும் பார்க்கிறாரோ அவரே நான், அவரே யோகி.
யஸ்ய ஸர்வே ஸமாரம்பா: காமஸங்கல்பவர்ஜிதா: ந ஜ்ஞாநாக்நிதக்தகா்மாணம் தமாஹு: பண்டிதம் புதா: நந 4.19
4.19 யார் ஒருவர் உறுதியுடையவராகவும், அனைத்து காமங்களையும் ஆசையின் வசப்படாமல் செய்த்றாரோ, அவரே முழுமையான அறிவு பெற்றவராக இருந்திருக்கிறார். எவருடைய காமங்கள் ஞானத்தீயால் எரிக்கப்பட்டு விட்டனவா, அவரை ஞானிகள் அறிவுடையவர்கள் என்று அழைக்கிறார்கள்.
த்யக்த்வா கா்மபலாஸங்கம் நித்யத்ரு'ப்தோ நிராஸ்ரய: ந கர்மண்யபிப்ரவரு'த்தோ'பி நைவ கிஞ்சித்தரோதி ஸ: நந 4.20
4.20 கர்மபலன்களின் மேல் உள்ள பிணைப்பை விட்டுவிட்டதால், திருப்தியுடனும் சுதந்திரமாகவும் இருக்கிற அறிவுடைய மனிதர், எல்லாவிதமான காமங்களில் ஈடுபட்டிந்தாலும், அவர் கர்மம் செய்வதில்லை.
நிராஸீர்தசித்தாதமா த்யக்தஸர்வபரிக்ரஹ: ந ராரீரம் கேவலம் கா்ம குர்வந்நாப்நோதி கில்பிஷம் நந 4.21
4.21 யார் ஒருவர், பலனை எதிர்பார்க்காமல் செயல்களைச் செய்தாரோ. தம் மனத்தினை கட்டுப்படுத்தி, தனது உடைமைகள் மற்றும் உடல்மீதுள்ள உடைமை உணர்வை உதறித்தள்ளவிட்டு, செயலை மட்டும் செய்கிறாரோ, அவர் பாவத்திற்கு ஆளாவதில்லை.
யத்ரு'ச்சாலாபஸ்ந்துஷ்டோ த்வந்த்வாதீதோ விமத்ஸர: ந ஸ்ம: ஸித்தாவஸித்தெள் ச க்ரு'த்வாபி ந நிபத்யதே நந 4.22
4.22 யார் ஒருவர் தற்செயலாகவும் தானாகவும் கிடைத்தவற்றைக் கொண்டு திருப்தி அடைபவராகவும் உண்மையைத் தொடர்ந்தவராகவும் பொறாமையில் இருந்து விடுபட்டவராகவும் வெற்றியிலும் தோல்வியிலும் சம நிலையோடு இருக்கிறவராகவும் இருந்திருக்கிறாரோ, அவர் செயலாற்றிக் கொண்டிந்தாலும்கூட, அதனால் அவர் கட்டுப்பட மாட்டார்.
கதலங்கஸ்ய முக்தஸ்ய ஜ்ஞாநாவஸ்திதசேதஸ: ந யஜ்ஜ்ஞாயாசரத: கர்ம ஸமக்ரம் ப்ரவிலீயதே நந 4.23
4.23 யார் ஒருவர் பொருள்சார்ந்த உலகியல் செயல்களில் பற்று வைக்காமல், அவற்றில் இருந்து விடுபட்டு, பரமாத்ம ஞானத்தில் மனத்தை நிலைநிறுத்தி, யாகத்திற்காகவே காமங்களைச் செய்கிறாரோ, அவருடைய கர்மங்கள் அனைத்தும் கரைந்து போய்விடுகின்றன.
ப்ரஹ்மார்பணம் ப்ரஹ்ம ஹவிர்-ப்ரஹ்மாக்நௌ ப்ரஹ்மணா ஹுதம் ந ப்ரஹ்மைவ தேந கந்தவ்யம் ப்ரஹ்மகர்மஸமாதிநா நந 4.24
4.24 பிரம்மமாகிய அக்னியில், பிரம்மமேயான திரவியங்களும் செய்யும் பிரம்மத்தினாலேயே பிரம்மத்திற்குச் சமர்ப்பிக்கப்படுகிறது. யார் ஒருவர் தம்மை முழுவதுமாக செயலில் ஆழ்ந்து ஈடுபடுத்திக்கொள்ள்கிறாரோ, அவரால் நீச்சயமாக பிரம்மத்தை அடைந்துவிட முடியும்.
தைவமேவாபரே யஜ்ஞம் யோகிந: பர்யுபாஸ்தே ந ப்ரஹ்மாக்நாவபரே யஜ்ஞேம் யஜ்ஞேநைவோபஜுஹ்வதி நந 4.25
4.25 சிலர் கடவுள்களுக்கு யாகங்களைச் செய்கிறார்கள், மற்றும் சிலர் பிரம்மத்தை பரமாத்மாவாக அக்னியில் யாகத்தின் மூலம் பிரம்மத்தை அர்ப்பணிக்கிறார்கள்.
ச்ரோத்ராதீந்த்ரியாண்யந்யே ஸம்யமாக்க்நிஷு ஜுஹ்வதி ந ஸப்தாதீந்விஷயாநந்ய இந்த்ரியாக்க்நிஷு ஜுஹ்வதி நந 4.26
4.26 சிலர் கேட்கும் சக்தி போன்ற புலன்களை தியாகத்தின் நெருப்பில் அர்ப்பணிக்கிறார்கள், மற்றும் சிலர் சப்தம் போன் விஷயங்களை புலன்களின் நெருப்பில் அர்ப்பணிக்கிறார்கள்.
ஸா்வாணீந்த்ரியகர்மாணி ப்ராணகர்மாணி சாபரே ந ஆத்மஸம்யமயோகாக்நௌ ஜுஹ்வதி ஜ்ஞாநதீபிதே நந 4.27
4.27 சிலர் தங்கள் புலன்களின் எல்லா செயல்களையும் மற்றும் உயிர்ச் சக்தியையும் ஞானம் எரிகிற ஆத்மாவின் நெருப்பில் பலியிடுகிறார்கள்.
த்ரவ்யயஜ்ஞாஸ்தபோயஜ்ஞா யோகயஜ்ஞாஸ்ததாபரே ந ஸ்வாத்யாயஜ்ஞாநயஜ்ஞாஸ்ச யதயஸ்ஸம்ஸிதவ்ரதா: நந 4.28
- 4.28 சிலர், செல்வம் தியாகம் செய்வது, தவம் செய்வது, யோகா செய்வது மற்றும் சிலர் சுய ஆய்வு, ஞானம் தியாகம் செய்வது போன்ற கடுமையான விரதங்களை மேற்கொண்டு அதைச் செய்கிறார்கள்.
அபரே நியதாஹாரா: ப்ராணாந்ப்ராணேஷு ஜுஹ்வதி ந ஸா்வேண்யப்யேதே யஜ்ஞவிதோ யஜ்ஞ்சூஷபிதகல்மஷா: நந 4.30
4.30 வேறு சிலர் முறையாக உண்பவர்களாக உயிர்ச் சக்தியை உயிர்ச் சக்தியிலேயே தியாகம் செய்கிறார்கள். இந்த சாதகர்கள் யாகங்களின் பொருளை அறிந்தவர்கள், யாகத்தின் மூலம் பாவங்கள் அல்லது கர்மங்கள்
யஜ்ஞுசிஷ்டாம்ரு'தபுஜோ யாந்தி ப்ரஹ்ம ஸ்நாதநம் ந நாயம் லோகோ'ஸ்த்யயஜ்ஞஸ்ய குதோ'ந்ய: குருஸத்தம நந 4.31
4.31 ஆரிய வம்சத்தில் சிறந்தவனான அர்ஜுனா! யாகத்தில் எஞ்சிய அமுதத்தைப் பருகுகிற யோகிகள் சாச்வதமான மேலான பரமாத்மாவை அடைகிறார்கள். யாகம் செய்யாதவனுக்கு இவ்வுலகமே இல்லை. அப்படியிருக்கப் பரலோகம் ஏது ?
ஏவம் பஹுவிதா யஜ்ஞா விததா ப்ரஹ்மணோ முகே ந கா்மஜாந்வித்தி தாந்ஸர்வாநேவம் ஜ்ஞாத்வா விமோக்ஷ்யஸே நந 4.32
- 4.32 இவ்வாறு, செயல்களில் இருந்து பிறக்கும் பல வகை யாகங்களைப் பற்றி வேதங்களில் விரிவாகச் சொல்லப்பட்டுள்ளன. இவற்றை அறிந்துகொள்வதன் மூலம் ஒருவர் விடுதலையடைகிறார்.
ர் ரேயாந்த்ரவ்யமயாத்யஜ்ஞாஜ்ஜ்ஞாநயஜ்ஞ: பரந்தப ந ஸர்வம் கா்மாகிலம் பார்த ஜ்ஞாநே பரிஸமாப்யதே நந 4.33
4.33 ஓ பரந்தபா, பொருட்களைக் கொண்டு செய்யும் யாகத்தைக்காட்டிலும் ஞான யாகமே மிகவும் மேலானது. ஓ ப்ரீதாவின் மகனே! கர்மங்கள் அனைத்துமே ஞானத்திலேயே வந்து முடிவுபெறுகின்றன.
தத்வித்தி ப்ரணிபாதேந பரிப்ரச்நேந ஸேவயா ந உபதேக்ஷ்யந்தி தே ஜ்ஞாநம் ஜ்ஞாநிநஸ்தத்த்வதா்பரிந: நந 4.34
4.34 ஒரு ஞான குருவை அணுகி கேள்விகள் கேட்டும் தொண்டுகள் செய்தும் இந்த சத்தியங்களைப் புரிந்துகொள். ஒரு ஞானகுரு சத்தியத்தை உணர்ந்து இருப்பதால், அவர் உனக்குத் தீட்சை அளித்து ஞானத்தை உபதேசிக்க முடியும்.
யஜ்ஜ்ஞாத்வா ந புநர்மோஹமேவம் யாஸ்யஸி பாண்டவ ந யேந பூதாந்யமேஷ்ண த்ரக்ஷ்யஸ்யாத்மந்யதோ மயி நந 4.35
- 4.35 ஓ பாண்டவா, இதைத் தெரிந்து கொண்டால் ஆசையினாலோ அல்லது மாயையினாலோ வேதனைப் படமாட்டாய். இதன் மூலம் உயிர்கள் அனைத்தும் மகோன்னதமான என்னிடத்தில் இருப்பதை நீ அறிந்துகொள்வாய்.
அபி சேதஸி பாபேப்ய: ஸா்வேப்ய: பாபக்ரு'த்தம: ந ஸா்வம் ஜ்ஞாநப்லவேநைவ வ்ரு'ஜிநம் ஸந்தரிஷ்யஸி நந 4.36
4.36 நீ பாவக் கிருக்த்திலேயே அதிக பாவம் செய்தவனாக இருந்தாலும் ஞானம் என்னும் படகினால், நீச்சயமாக நீ துன்பம் என்னும் கடலை எளிமையாகக் கடந்துவிடுவாய்.
யதைதாம்ஸி ஸ்மித்தோ'க்நிர்பஸ்மஸாத்குருதே'ர்ஜுந ந ஜ்ஞாநாக்நி: ஸா்வகர்மாணி பஸ்மஸாத்குருதே ததா நந 4.37
4.37 அர்ஜுனா! கொழுந்து விட்டு எரியும் நெருப்பானது விறகை எரித்துச் சாம்பலாக்குவது போல, ஞானமாகிய நெருப்பு எல்லாத் கர்மாக்களையும் எரித்து சாம்பலாக்குகிறது.
ந ஹி ஜ்ஞாநேந ஸத்ரு'ரும் பவித்ரமிஹ வித்யதே ந தத்ஸ்வயம் யோகஸம்ஸித்த: காலேநாத்மநி விந்ததி நந 4.38
- 38 உண்மையில், ஞானத்தைவிடத் தூய்மையான பொருள் இந்த உலகத்தில் வேறு ஏதும் இல்லை. இதை அறிந்த பக்குவமடைந்த மனிதர், காலக்கிரமத்தில் தன்னிடத்திலேயே ஆனந்தத்தை அனுபவிக்கிறார்.
ச்ரத்தாவாந்லபதே ஜ்ஞாநம் தத்பர: ஸம்யதேந்த்ரிய: ந ஜ்ஞாநம் லப்த்வா பராம் புராந்திமசிரேணாதிகச்சதி நந 4.39
- 39 சீரத்தையோடு (துணிவுடன் கூடிய நம்பிக்கை) இருக்கும் ஒருவர் ஞானத்தை அடைகிறார். அவருக்கு, புலன்கள்மீது கட்டுப்பாடு இருக்கிறது. இந்த ஞானத்தை அடைபவர் தாமதமின்றி அந்தக் கணமே மேலான அமைதியைப் பெறுகிறார்.
அஜ்ஞுர்சார்ரத்ததாநரர்ச ஸம்புரயாத்மா விநச்யதி ந நாயம் லோகோணஸ்தி ந பரோ ந ஸுகம் ஸம்புயாத்மந: நந 4.40
- 40 ஞானமற்றவர்களும் நம்பிக்கை அற்றவர்களும் எப்போதும் சந்தேகத்தன்மையோடு இருப்பவர்களும் அழிக்கப்படுவார்கள். இந்த உலகத்திலோ, அடுத்த உலகத்திலோ அவர்களுக்கு இன்பம் கிடையாது.
யோகஸந்ந்யஸ்தகர்மாணம் ஜ்ஞாநஸஞ்சிந்நஸம்சயம் ந ஆத்மவந்தம் ந கர்மாணி நிபத்நந்தி தநஞ்ஜய நந 4.41
- 4.41 யார் ஒருவர் தம் செயல்களினால் விளையும் பலன்களைத் துறந்து விட்டாரோ, யாருடைய சந்தேகங்கள் ஞானத்தால் அழிக்கப்பட்டு விட்டனவோ, யார் ஒருவர் தன்னுள் உறுதியாக நிலைத்திருக்கிறாரோ, அவர், அவருடைய செயல்களால் கட்டுப்படுத்தப்படுவதில்லை.
தஸ்மாதஜ்ஞாநஸம்பூதம் ஹ்ரு'த்ஸ்தம் ஜ்ஞாநாஸிநாத்மந: ந சித்த்வைநம் ஸம்சயம் யோகமாதிஷ்டோத்திஷ்ட பாரத நந 4.42
- 42 பரதனின் வழிவந்தவனே, அதனால் எழுந்து நில்! யோகத்தில் உன்னை நிலைநிறுத்து. உன் இதயத்தில் தடிகொண்டிருக்கும் அறியாமையால் தோன்றிய சந்தேகங்களை ஞானம் என்னும் வாளால் வெட்டி வீழ்த்து.
ஓம் தத்ஸதிதி ஸ்ரீமத்பகவத்கீதாஸு உபநிஷத்ஸு ப்ரஹ்மவித்யாயாம் யோகசாஸ்த்ரே ஸ்ரீக்ரு'ஷ்ணார்ஜுநஸம்வாதே ஜ்ஞாந கர்ம ஸந்ந்யாஸ்யோகோ நாம சதுர்தோண்த்யாய: நந ஓம் தத் ஸத், இது ஸ்ரீமத் பகவத் கீதை என்னும் உபநிடதத்தில் அமைந்துள்ள கிருஷ்ணருக்கும் அர்ஜுனனுக்கும் நடந்த உரையாடல் வடிவிலான மேலான ப்ரஸ்மத்தைப் பற்றிய அறிவைப் புகட்டுவதும் யோக விஞ்ஞானம் உள்ளடக்கிய ஜ்ஞாந கர்ம ஸந்ந்யாஸ யோகம் என்ற நான்காவது அத்தியாயம்.
(1) ப்பத்திரண்டு வயது நிரம்பி இருந்தபோது கிருஷ்ணர், இந்த அறிக்கையைவிடுத்தார், ''இமம் விவஸ்வதே யோகம் ப்ரோக்தவாநஹமவ்யயம் ( 4.1 ) - இந்த அழிவற்ற யோக அறிவியலை சூரியக் கடவுளான விவஸ்வானுக்கு நான் உபதேசித்தேன்!''
தர்க்கரீதியாக உங்களால் இந்த வார்த்தைகளைப் புரிந்துகொள்ள முடியாது. அடுத்த வரியில் கிருஷ்ணர் சொல்கிறார், ''அறிவியல் எப்படி இருந்ததோ, அப்படி இல்லாமல் அழிந்துவிட்டதுபோலத் தெரிகிறது. ''
இந்த இரண்டு வாக்கியங்களை மிகவும் தெளிவாகப் புரிந்துகொள்ள வேண்டும்.
இது புதியதுமல்ல, பழையதுமல்ல என்றும் நிலைத்திருப்பது
'இந்த ஸத்யம் புதியது அல்ல', இது முடிவற்றது, இது புதுமையானதும் இல்லை, பழமையானதும் இல்லை, நிலையானது என்பதை முதலில் புரிந்துகொள்ள வேண்டும்.
நிலையானது என்றால், அது எப்போதும் இருப்பது, காலத்தையும் இடத்தையும் கடந்து இருப்பது என்று பொருள். அவ்யயம் -'இந்த யோகம் அழிவற்றது' எனக் கிருஷ்ணர் அறிவிக்கிறார். பூர்ணத்வத்திலிருந்து உருவாக்கப்பட்ட எதுவொன்றும் என்றென்றும் நிலைத்திருக்கும். பூர்ணத்வமே சாசுவதமானது, நித்யமானது.
மூன்றாவது அத்தியாயத்தில் நாம் கற்ற அதே யோகம், மேலும் விரிவாக இங்கே நான்காவது அத்தியாயத்திலும் சொல்லப்படுகிறது.
நீங்கள் அந்த வார்த்தைகளை உங்களுக்குள் ஊடுருவ அனுமதித்தால், அந்த வார்த்தைகள் ஞானமடைதலின் முதல் துளியை உங்களுக்கு நேரடியாகவே கொடுக்க முடியும்.
ஐந்தாயிரம் ஆண்டுகளுக்குமுன் 'நான் இந்த யோகத்தை விவஸ்வான் எனப்படும் சூரியனுக்குக் கொடுத்தேன். விவஸ்வான் மனிதகுலத்தின் தந்தையாகிய மனுவுக்கு உபதேசித்தார். மனு இந்த ஞானத்தை இக்ஷவாகுவுக்கு அளித்தார்.''
இங்கே கிருஷ்ணர் மரபுவழியை, வம்சாவழியை சீடர்கள்மூலம் கொடுக்கிறார். குரு-சீடர் பரம்பரையை அவர் வழங்குகிறார்.
''ஸ காலேரேஹ மமை மடையாகோ நஷ்ட: பபரந்தப ( 4.2) -காலப்போக்கில் போய்விட்டது,'' என்று அவர் சொல்கிறார்.
உபநிஷத் என்கிற ஸம்ஸ்க்ரு'த சொல்லிற்கு 'குருவின் ஸாந்நித்யத்தில் அமர்ந்திருத்தல்'
இந்தப் பூர்ணத்வ யோக விஞ்ஞானம் ஏன் மறைந்துபோய்விட்டது என்பதை நீங்கள் புரிந்துகொள்ள வேண்டும்.
நுட்பத்தைக் கேட்கும் சீடர் பூர்ணத்வ உணர்வில் இல்லாமலும், கேட்பதற்குத் தகுதியில்லாமலும் இருக்கும்போது, இயற்கையிலேயே அந்த நுட்பம் ஒரு சடங்காக மாறிவிடும்.
நுட்பத்திற்கும் சடங்கிற்கும் இடையே ஒரேயொரு வித்தியாசம்தான் உள்ளது ஒருங்குவித்தலுடனும் சாதாரண சடங்கும் ஒரு பெரிய தியான நுட்பமாக மாறி, உங்களை ஜீவன்முக்திக்கு அழைத்துச்செல்லும்.
ஒருங்குவித்தலோடு செய்யாமல், சரியாகப் புரிந்துகொள்ளாமல், அதை ஒரு நடைமுறை வழக்கமாகச் செய்தால், மிகச்சிறந்த தியான முறையும் ஒரு சடங்காக மாறிவிடும்.
ஒரேயொரு காலப்போக்கில் அந்த முழு அறிவியலும் அழிந்துவிடும்.
பிரச்சினை என்னவென்றால், உங்கள் குரு ஒரு பெரிய இயக்கத்தை உருவாக்கும்போது, நீங்கள் சரியான தகுதியை அடையாமல் அவருடைய இருக்கையில் மிகவும் அபாயகரமான மனிதராக இருக்கிறீர்கள். உங்களிடம் ஞானத்தைத்தவிர மற்ற அனைத்தும் இருக்கும்.
ஒரு ஆன்மிக இயக்கத்தை உருவாக்கும் மனிதர், அதைத் தம்முடைய அன்பிலிருந்தும் கருணையிலிருந்தும் வெளிப்பட்ட வளப்படுத்தும் ஞான சக்தியின் மூலம்தான் உருவாக்குகிறார்.
உபநிஷத்-அனுபவப் பரிமாற்றம்
நம்முடைய ஸத்யங்களைப் பரிமாற்றம் செய்தனர். சீடர்கள் குருவின் ஸாந்நித்யத்தில் அமர்ந்து அவற்றைக் கேட்டனர். இதையே உபநிஷத் என்கிறோம்.
உபநிஷத் என்கிற ஸம்ஸ்க்ரு'த சொல்லிற்கு 'குருவின் ஸாந்நித்யத்தில் அமர்ந்திருத்தல்' என்று பொருள்.
சீடர்களின் விழிப்புணர்வை உயர்த்துவதற்காக, குரு, தம் உயர் விழிப்புணர்வு சக்தி ஸாந்நித்யத்திற்குள் சீடர்களை அமரச்செய்து, அவர்களும் அதே உணர்வைப்பெற்று, அதை வெளிப்படுத்தி வாழ வேண்டும் என்பதற்காக தம் மூளை நரம்பணு செயற்பாட்டை சீடர்களின் மூளை நரம்பணுக்களிலும் பிரதிபலிக்கச் செய்கிறார். இதன்மூலம் மாபெரும் ஸத்யங்களை, தத்துவங்களை சீடர்களுக்கு அனுபவமாகப் பரிமாற்றம் செய்கிறார்.
இவ்வாறே கிருஷ்ணர், சூரியனுக்கும் விவஸ்வானுக்கும் இந்த ஸத்யங்களை அனுபவமாகத் தந்தார். இப்பொழுது அர்ஜுனனுக்கும் கொடுக்கிறார்.
அதனால்தான் மீண்டும் மீண்டும் நமது உபநிஷதங்கள் வாழும் ஞானிகளிடம் செல்லுமாறு வற்புறுத்துகின்றன.
நமது புத்தகங்கள் அனைத்தும் ஆலோசனைப் பெட்டகங்களே!
தங்களால் ஞானத்தைத் கொடுக்கமுடியாது என்பதையும் தாங்கள் வெறும் ஆலோசனை நூல்கள் மட்டுமே என்பதையும் தாங்களே இறுதி லக்ஷியம் அல்ல என்பதையும் மிகவும் தைரியத்துடன் ஒப்புக்கொண்டு, அதைத் துணிவுடன் தெளிவாக அறிவிக்கிற ஒரே நூல்கள் வேதங்கள் மட்டுமே!
வெளியே தேடிமுடித்தால்தான் உள்ளே நுழையமுடியும்
இங்கே கிருஷ்ணர், ராஜர்ஷயோ விது: - என்ற வார்த்தைகளைப் பயன்படுத்துகிறார். ராஜரிஷிகளுக்குக் கொடுக்கப்பட்டது, சாதாரண ஞானிகளுக்கு அல்ல' என்பதாகும்.
நமது புத்தகங்கள் அனைத்தும் ஆலோசனைப் பெட்டகங்களே!
அவர்களால்தான் இந்த யோகத்தை உள்ளவாறே பாதுகாக்க முடியும். தெளிவாகத் தெரிந்துகொள்ளுங்கள், ஞானமடைந்த ஒருவர், அரசராக இருந்தாலோ அல்லது ஒரு அரசர், ஞானமடைந்தவராக இருந்தாலோ மட்டுமேதான் ஆன்மிகத்தின் முழுமைத்தன்மையைப் புரிந்துகொள்ள முடியும்.
பொருள்சார்ந்த உலகின் செல்வத்தை அனுபவித்த பணக்காரர்களால் மட்டுமே ஆன்மிகத்தின் பொருளையும் முக்கியத்துவத்தையும் புரிந்துகொள்ள முடியும்.
அரசர் மட்டுமே வெளி-உலகில் முழுமையான விரக்தியடைந்திருக்க முடியும். அதனால் ஞானமடைவதற்கான பாதையில் நுழைவதற்கு அவரே பூர்ணத் தகுதி உள்ளவராகிறார். ஏனென்றால், வெளி-உலகில் இருக்கிற எந்த ஒன்றினாலும் தம்மை நிறைவடையச் செய்ய முடியாது என்று அவருக்குத் தெரியும். அவர் எல்லாவற்றையும் பார்த்து விட்டார். அனைத்து விதமான சௌகரியங்கள், புலனின்பங்கள், பிற சுகங்கள் இவற்றை அதன் உச்ச அளவிற்கு அனுபவித்தவர் அவர்.
''மிகப்பழைய யோகமாகிய, இறுதி ஞானமாகிய நித்ய ஆனந்தத்தில் நுழைவது பற்றித்தான் நான் சொல்லிக்கொண்டு இருக்கிறேன். நீ எனது பக்தனாகவும் நண்பனாகவும் இருக்கிற காரணத்தால், இந்த யோகத்தின் மிகஉயர்ந்த இரகசியத்தைப் புரிந்துகொள்வாய், " என்று அவர் சொல்கிறார். கிருஷ்ணருடன் உணர்வுரீதியாகத் தொடர்புகொள்ளாத ஒருவரால் இந்த உயர்ந்த இரகசியத்தை உள்வாங்க முடியாது.
இதைமிகஆழமாகப்புரிந்துகொள்ளவேண்டும். இறுதிஸத்யம் என்பது தர்க்கத்திற்கு அப்பாற்பட்டது. தர்க்க மனப்பான்மை கொண்டவராக நீங்கள் இருந்தீர்களானால், உங்களால் கடவுளிடம் பேசமுடியாது.
ஸத்யத்தை வெளிப்படுத்த, அதனைக் கேட்கும் மக்களின் இயல்புதான் முக்கியமேதவிர, மக்களின் எண்ணிக்கை அல்ல.
இங்கே ஸத்யத்தை உள்வாங்குவதற்கான ஒரே தகுதி பக்திதான்.
அதனால்தான் அவர், ''பக்தோண்ஸி மே ஸகா சேகி ரஹஸ்யம் ஹ்யேததுத்தமம் (4.3) -நீ எனது பக்தனாகவும் நண்பனாகவும் இருப்பதாலும் மிகவும் நெருங்கியவனாக இருப்பதாலும் இப்போது நான் உனக்கு இந்த இரகசியங்களைச் சொல்கிறேன். நீ என்னைச் சேர்ந்தவன்,'' என்று சொல்கிறார்.
அந்தக் காரணத்தினால்தான் அவர் பக்தோஸி என்கிற வார்த்தையை உபயோகப்படுத்துகிறார். ''நீ எனது பக்தன், நீ எனது நண்பன்,' என்று சொல்கிறார். ஸகா என்றால் நண்பன் என்று அர்த்தம்.
நாம் இப்போது கிருஷ்ணர் போதித்த யோக விஞ்ஞானத்துக்குள் நுழைவோம். நிறைவான, தளர்வான, திறந்த மனநிலையில் கேட்கும் உணர்வோடு அமர்ந்திருங்கள்.
அதனால், நாம் சிறிதுநேரம் மிக உயர்ந்த ஜ்ஞாநகுருவாகிய கிருஷ்ணா்மீது த்யானம் செய்வோம். அவரது வார்த்தைகள், நம்முடைய இருப்புத்தன்மையை ஊடுருவிச்செல்ல அனுமதிக்குமாறு அவரை வேண்டிக்கொள்வோம். அவர் நமது உணர்வுநிலையில் தங்கி இருக்கட்டும். அவர் நம்மை இறுதி பேரானந்தத்திற்கு அழைத்துச்செல்லட்டும்.
6 யுகந்தோறும் மீண்டும் மீண்டும் பிறப்பேன்(4.4 -4.8)
அர்ஜுனனின் கேள்விக்கு மறுமொழியாக, கிருஷ்ணர் இந்தச் செய்தியை வழங்குகிறார்.
''சூரியக் கடவுள் உங்களைவிட வயதில் மிகவும் மூத்தவர். வயதில் இளையவரான நீங்கள் இந்த யோகத்தை அவருக்கு ஆரம்பத்திலேயே உபதேசித்தீர்கள் என்பதை எப்படி நான் புரிந்துகொள்ள முடியும், ' என்று கேட்கிறார்.
அர்ஜுனனும் கிருஷ்ணரும் ஒரே வயதுடையவர்கள். ஆனால் இப்போது கிருஷ்ணர் திடீரென்று ஆயிரக்கணக்கான ஆண்டு களுக்கு முன்பே அவர் இந்த யோகத்தைச் சூரியக் கடவுளுக்குக் கொடுத்ததாகச் சொல்கிறார். அதனால் இப்போது அர்ஜுனனுக்குக் கிருஷ்ணரின் வார்த்தைகளை நம்புவதற்கு மிகவும் கஷ்டமாக உள்ளது.
இப்போதுதான் அவர் அர்ஜுனனிடம் தம் தெய்வத்தன்மையை முதன்முறையாகப் பிரகடனப்படுத்துகிறார். கீதையுமே ஒரேயொரு மனிதருக்குத்தான் வழங்கப்பட்டது. ஸத்யத்தை வெளிப்படுத்த, அதனைக் கேட்கும் மக்களின் இயல்புதான் முக்கியமேதவிர, மக்களின் எண்ணிக்கை அல்ல.
ஒரு சீடர் தயாராக இல்லாதபோது, குரு தன்னைத் திறந்துவைக்க முடியாது, இப்போது அந்தச் சீடர் தயாராக இருக்கிறார். உடனே கிருஷ்ணர் தம்முடைய இயல்பை வெளிப்படுத்தத் தொடங்குகிறார். இப்போது கிருஷ்ணர் இந்தக் கேள்விக்குப் பதிலளிக்கத் தொடங்குகிறார்.
பகவான் சொல்கிறார், ''அர்ஜுனா, நிறைய நிறைய பிறப்புகள் நீயும் நானும் கடந்திருக்கிறோம். என்னால் அவற்றை எல்லாம் நினைவில்கொள்ள முடியும். ஆனால் உன்னால் முடியாது. ''
பிறகு அவர் சொல்கிறார்: 'நான் பிறப்பற்றவன், அழிவற்றவன், அனைத்து உயிரினங்களுக்குக் கடவுளாக இருந்துங்கூட, ஸ்ம்பவாமி ஆத்ம மாயயா - எனது மாயா சக்தியை உபயோகித்து, என் இயல்பை வசப்படுத்தி மீண்டும் மீண்டும் அவதரிப்பேன்!"
மக்களை வழிநடத்துவதற்கும் வளப்படுத்துவதற்கும் அவர் இந்தப் பூமியில் மீண்டும் மீண்டும் பல்வேறு உருவங்களில் தோன்றுகிறார் என்பதை அவர் உணர்த்துகிறார்.
சாதாரண மக்கள் மாயையின் பிடியில் உள்ளதால், அதன் பொருட்டு அவர்கள் பிறவி எடுக்கிறார்கள். ஆனால் மாயை கிருஷ்ணரின் கட்டுப்பாட்டில் இருப்பதால், அவர் அவருடைய விருப்பத்தினால் மட்டுமே பிறவி எடுக்கிறார்! ஆனால் மீண்டும் மீண்டும் நாம்தான் அவரைத் தவறவிட்டு விடுகிறோம்.
நாம் அனைவரும் புத்தரை வென்றோம், கிருஷ்ணரை வென்றோம், இராமகிருஷ்ணரை வென்றோம், இரமண மகரிஷியை வென்றோம், அதனால்தான், நாம் மீண்டும் இங்கு, இந்தப் பூமியில் இருக்கிறோம்!
நம்மை உயர்த்தவும், நமக்கு வழிகாட்டவும், நம்மை வளப்படுத்தவும் கீழிறங்கி இந்தப் பூமிக்கு அவர்கள் மீண்டும் மீண்டும் வரநேரிடுகிறது.
'நான் உடலை எடுப்பதில்லை' என்பதை நீங்கள் புரிந்துகொண்டீர்களானால், நீங்களும் உடலை எடுக்க மாட்டீர்கள்! -ஸ்ரீகிருஷ்ணர்
உம்மைக் கடவுளாக்கிட வந்த கடவுளின் இரகசியம்
கிருஷ்ணரின் அடுத்த உபதேசம் இதுதான் என்று அடுத்து வரும் இந்த இரண்டு ஸ்லோகங்களைச் சொல்லலாம். அவற்றைப் புரிந்துகொண்டால், பிறகு கீதை முழுவதும் மட்டுமின்றி, அனைத்து ஆன்மிக திருமறை நூல்களையும் உணர்ந்து, புரிந்துகொள்ள முடியும்.
கிருஷ்ணரைப்போல் துணிச்சல் உள்ள ஒருவரால்தான் இந்த ஸத்யத்தை வெளியிட முடியும்:
யதா யதா ஹி தர்மஸ்ய க்லாநிர்பவதி பாரத / அப்யுத்தாநமதர்மஸ்ய ததாத்மாநம் ஸ்ருஜாம்யஹம் // 4. 7 பரித்ராணாய ஸாதூநாம் விநாராய ச துஷ்க்ருதாம் / தர்மஸம்ஸ்தாபநார்தாய ஸம்பவாமி யுகே யுகே // 4. 8
எப்போதெல்லாம் தனி-மனித விழிப்புணர்வுநிலை குறைந்து, கூட்டு-விழிப்புணர்வுநிலையும் குறைகிறதோ, எப்போதெல்லாம் சமுதாயத்தில் விழிப்புணர்வற்றநிலை அதிகரிக்கிறதோ, அப்போதெல்லாம் தர்ம ஸம்ஸ்தாபநார்தாய - தர்மத்தை நிலைநாட்டுவதற்கு,
ஸம்பவாமி யுகே யுகே - நான் யுகந்தோறும் அவதரிப்பேன்.
இங்கே கிருஷ்ணர் அறிவிக்கிறார், ''தவற்றைத் திருத்துவதற்காக நான் மீண்டும் மீண்டும் கீழே வருகிறேன்!''
இந்த குருமார்களின் தலைமுறையை, ஞானமடைதலின் சாத்தியத்தை, முழு யோக அறிவியலை எதிர்காலத்திற்காக திறந்து வைக்கிறார்.
காலப்போக்கில் நோமறை- எதிர்மறைதன்மைகளில் ஏற்றத்தாழ்வு
வேறுயாரும் உங்கள் பிறப்பை முடிவுசெய்வதில்லை. நீங்கள்தான் அதை முடிவுசெய்கிறீர்கள்.
நிகழ்கிறது. ஆனாலும், இறுதியில் தர்மமே வெல்லும். இதுவே மொத்த மனித குலத்திற்கும் கிருஷ்ணர் அளிக்கும் உத்திரவாதம்.
இந்த ஒரு ஸத்யத்தைப் புரிந்துகொண்டால் போதும், அந்தப் புரிதலே நேரடியாக உங்களை ஞானியாக்கிவிடும்.
நீங்கள் விடுதலையடைவதற்கே! (4.9 -4.12) இது ஒரு விந்தையான அறிக்கை: "எனது கோற்றம் செயல்கள் இவற்றின் இயல்பைப் புரிந்துகொண்டவர்கள் பிறப்பு, இறப்பு என்ற சுழற்சியிலிருந்து விடுவிக்கப்படுவார்கள். ''
டுநீங்கள் என்னை அறிவது
''தெய்வக்கன்மையான எனது கோற்றம், செயல்கள் இவற்றில் உள்ள ஸத்யத்தை நீ புரிந்துகொண்டாயானால், நீ உடலைவிட்டவுடன் மற்ற சாதாரண மனிதர்களைப்போன்று பிறப்பெடுக்கமாட்டாய் : தெய்வத்தன்மையான எனது இயல்பைப் புரிந்துகொள்ளும்போது, நீயும் அதே தெய்வத்தன்மையைப் பெறுவாய்.'' என்ற சொல்கிறார்.
உடலை 'நான் புரிந்துகொண்டீர்களானால், நீங்களும் உடலை எடுக்க மாட்டீர்கள். 'நான் சுதந்திரமானவன்' என்பதை நீங்கள் புரிந்துகொண்டீர்களானால், நீங்களும் சுதந்திரமானவர்கள் என்பதை உணர்ந்துகொள்வீர்கள் என்று கிருஷ்ணர் சொல்கிறார். இது எப்படிச் சாத்தியம் ?
பூதாநாம் ஈச்வரோண்பி என்ற வார்த்தைகள் மிகவும் அழகானவை ; 'அனைத்து ஜீவராசிகளுக்கும் நானே கடவுள்' என்பதுதான் அதன் பொருள்.
பிருந்தாவனத்திலிருந்த ஒரு சாதாரண மாடு மேய்க்கும் சிறுவன் இதைச் சொல்கிறார்! கிருஷ்ணர் மிகுந்த பரவசமான, தன்னியல்பான வாழ்க்கையை வாழ்ந்தார். 'அவர் யார்' என்று அறிவது அவ்வளவு சுலபமல்ல. 'அவர் யார்' என்கிற ஸத்யத்தை கிருஷ்ணரே நமக்குத் தெரியப்படுத்துகிறார்.
புஎன்னால் முடியும்போது உங்களால் ஏன் முடியாது
இங்கு அவர், "நான் கடவுள், நான் முடிவானவன்," என்று சொல்லும்போது, "நான் முயன்று பெறும்போது, ஏன் உங்களால் முடியாது?'' என்கிற சாத்திய நிலையைப் பற்றிச் சொல்கிறார்.
ஒரு விதை வெடித்து மரமாவதற்குப் பயந்துகொண்டிருக்கும்போது, ஒரு விதையாக இருந்து, இப்போது மரமாக ஆகியுள்ள ஒரு மரம், ''தைரியசாலியாக இரு. கவலைப்படாதே, நீ என்றும் அழிய மாட்டாய், வெடித்துவிடு, என்னைப் போல் நீயும் ஒருபெரிய மரமாக ஆவாய்!'' என்று அந்த விதைக்குத் தைரியம் கொடுப்பது போல்தான் கிருஷ்ணர் நமக்கு, "நீங்களும் என்னைப்போல் ஸத்யத்தை உணர்ந்தனுபவித்து, கடவுளாக ஆகலாம்,'' என்று ப்ராக்கையின் துணிவைக் கொடுக்கிறார்.
ஒரு விதை வெடித்து மரமாவதற்கு, எப்போதும் பயந்துகொண்டுதான் இருக்கிறது.
"நான் வெடித்து, அந்த மரம் வரவில்லை என்றால் என்ன ஆகும் ? நான் மரணம் அடைந்துவிடுவேனே,' என்றுதான் அந்த விதை எப்போதும் நினைக்கிறது.
ஆனால் உள்ளிருக்கும் மரமோ விதையைப் பார்த்து. ''நீ வெடித்தால் அன்றி நான் வளரமுடியாது ?'' என்று சொல்கிறது.
யாராவது ஒருவர், அந்த விதைக்கு தைரியம் கொடுக்க வேண்டும். இங்கே கிருஷ்ணர் முடிவான உபதேசத்தைக் கொடுத்து, அந்த தைரியத்தைக் கொடுக்கிறார்.
ஜந்ம கா்ம ச மே திவ்யமேவம் யோ வேத்தி தத்த்வத: / த்யக்த்வா தேஹம் புநாஜந்ம நைதி மாமேதி ஸோண்ர்ஜுந // 4. 9 அதன் பொருள், "என்னுடைய பிறப்பு-இறப்பின் இரகசியத்தை நீ புரிந்துகொண்டால், உனது பிறப்பு-இறப்பிலிருந்து நீ விடுதலைபெறுவாய் அர்ஜுனா, '' என்பதே!
கிருஷ்ணரின் பிறப்பு-இறப்பின் இரகசியத்தைப் புரிந்துகொண்டால் நாம் எப்படி பிறப்பு-இறப்பு என்ற சுழற்சியிலிருந்து விடுபடுவோம் ?
இப்போது நாம் கிருஷ்ணரின் பிறப்பு-இறப்பின் இரகசியத்தையும், நாம் எவ்வாறு பிறப்பு-இறப்பு என்ற சுழற்சியில் செல்கிறோம் என்பதையும் பார்ப்போம்.
நமது தர்க்கத்தைத் தாண்டியது சத்தியம் !
கிருஷ்ணர் அர்ஜுனனுக்கு விடுத்த அறிக்கையைப் போல், இப்போது நானும் அதே அறிக்கையை உங்கள் அனைவருக்கும் விடுக்க வேண்டும். இங்கு நான் தர்க்கத்தைத் தாண்டிய ஒரு விஷயத்தைப் பற்றிப் போகிறேன். எப்பொழுதெல்லாம் துர்க்கத்தைத் தாண்டிய விஷயம் சொல்லப்படுகிறதோ, எப்பொழுதெல்லாம் முடிவான ஸ்க்யம் சொல்லப்படுகிறதோ, அப்பொழுதெல்லாம் அதை நாம் முழுமையாகக் கேட்பதில்லை.
நாம் துணிச்சல் உடையவராக இருந்தால், சொல்பவருடன் சண்டையிடுவோம், வாதிடுவோம் அல்லது அவரைக் கேள்வி கேட்போம். நமக்கு அந்த அளவிற்குத் துணிச்சல் இல்லையென்றால் நாம் அந்த வார்த்தைகளை நம்முள் நுழைய அனுமதிக்கமாட்டோம்.
உங்களிடம் ஒரு உண்மையைச் சொல்கிறேன், 'நாம் யாரையும் நம்புவதில்லை' என்பதே அது!
அதனால்தான் ஸத்யத்திற்குள் நுழைவதற்கு முன், உங்களுடன் பேசுவதற்கு முன், நான் இந்த உறுதிமொழியை எடுத்துக்கொள்கிறேன்: 'நான் பேசுவதெல்லாம் ஸ்த்யம்!'''
உங்களால் இந்த ஸத்யத்தை உள்வாங்க முடிந்தால், உணர்வுமாற்றம்
ஞானகுருமார்கள், அன்பு, கருணையின் காரணமாக உடல் எடுக்கிறார்கள்.
பெறுவதற்கு வாய்ப்புள்ளது. ஏனென்றால் நான் இங்கு அனுபவத்தால் மட்டுமே உணர்ந்த ஸத்யத்தைப் பேசுகிறேன்; அது தர்க்கத்தின்படி உண்மையாக இருக்க முடியாது.
இப்போது நாம் நுழைந்து கொண்டிருக்கும் அறிவியலைப் பற்றிய முன்னுரையை உங்களுக்கு நான் கொடுக்க விரும்புகிறேன்.
குரானத்தையும் விடுதலையையும் தரக்கூடிய வழிகாட்டிகள்
உடலைவிடும்போது துல்லியமாக என்ன நிகழ்கிறது ?
நீங்கள் உடலைவிடும்போது, அந்தக் கணமே ஸ்தூல உடல் மரணம் அடைந்து ஓய்வுபெறும் அந்தக் கண்மே, ஆன்மா உடலைவிட்டுச்செல்கிறது.
அந்த சமயம் நீங்கள் வாழ்ந்த 70-80 வருட வாழ்க்கையை அடிப்படையாகக்கொண்டு, உங்கள் வாழ்வில் மிக உயர்ந்த இன்பம் என்று எதை நீங்கள் நினைக்கிறீர்களோ, அந்த விருப்பத்தின் அடிப்படையில்தான் உங்கள் அடுத்த பிறவியைத் தேர்ந்தெடுப்பீர்கள்.
தயவுசெய்து உங்கள் பிறப்பை முடிவுசெய்வதில்லை. நீங்கள்தான் அதை முடிவுசெய்கிறீர்கள். அது உங்கள் தனிப்பட்ட ஆன்மாவின் மிகத்தெளிவான, உணர்வுப்பூர்வமான முடிவு.
அதன் முழு இரகசியமும் இதுதான். சாதாரண மனிதன் அச்சம் ஆசையின் அடிப்படையில் பிறக்கிறான். அதனால்தான் அவனுடைய முழு வாழ்வும் அச்சம் ஆசை இவற்றிற்கு உட்பட்டு இயங்குகிறது. அவனுடைய முழு வாழ்வும் அச்சம் ஆசை இவற்றில் செல்கிறது.
ஜ்ஞாநகுருமார்கள், அன்பு, கருணையின் காரணமாக உடல்
உங்கள் வாழ்வில் ஆனந்தத்தை வெளிப்படுத்த மட்டுமே
எடுக்கிறார்கள்.
அதனால்தான் கிருஷ்ணர் சொல்கிறார், ஆத்ம மாயயா, என்னுடைய பரக்தியினாலும் எனது அன்பு, கருணையினாலும் நான் இந்தப் பூமியை வந்தடைகிறேன்.
இதனை அடுத்து பின்தொடரும் கேள்விகள் இவை:
இந்த விடுதலையடைய முடியும் ? இது, நம் வாழ்வில் நேரடியாக எந்தமுறையில் பயன்படப்போகிறது ? அவற்றுக்கான பதில்தான் அடுத்த பகுதி.
ரீங்கள் ஒர் அவதாரமாகலாம்
ஆழ்ந்து புரிந்துகொள்ளுங்கள்,
நான் இறப்பு பீறப்பு என்ற வார்த்தைகளைச் சொல்லும்போது, நம் வாழ்வின் இறுதியில் நாம் மரணம் அடைவதைப் பற்றி சொல்லவில்லை. ஒவ்வொரு இரவும் நீங்கள் தூங்கி எழும் இறப்பு பிறப்பைப் பற்றிச் சொல்கிறேன்.
ஒவ்வொரு இரவும் நீங்கள் தூங்கச் செல்லும்போது, நீங்கள் இறக்கிறீர்கள்! நீங்கள் மறுநாள் எழுந்துவரும்போது, மீண்டும் இன்னொரு முறை நீங்கள் பிறக்கிறீர்கள். ஒவ்வொரு நாளும் நீங்கள் உடலை எடுக்கிறீர்கள். ஒவ்வொரு நாளும் நாளும் நீங்கள் உடலைவிடுகிறீர்கள்.
இன்றுவரை தினமும் காலையில் எப்படி நீங்கள் உயிர் பெற்றீர்கள் ? எப்படி இந்த உடலை எடுத்தீர்கள் ? என்பதை அப்படியே ஆழமாகப் பாருங்கள்.
ஆசையாலோ அச்சத்தாலோ எழுந்த ஏதோ ஒரு எண்ணம்தான், உங்களுக்குள் முதலில் எழும். உடனே நீங்கள் உங்கள் படுக்கையை விட்டுக் குதித்தெழுகிறீர்கள். நான் சொல்வது சரிதானே?
மிகத்தெளிவாக இருங்கள், நீங்கள் உடலை எடுக்கும் அந்த நோம்தான் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது.
இவை அனைத்தும் முழு விழிப்புணர்வு நிலையையும் மாற்றியமைக்கக்கூடிய, மிக நுட்பமான, புதிர் நிறைந்த அடிப்படை இரகசியங்கள்.
விடியற்காலை, எந்த எண்ணத்தில் நீங்கள் உங்கள் உடலில் நுழைகிறீர்களோ, எந்த எண்ணம் உங்களை உடல் எடுக்கச் செய்கிறதோ, அந்த எண்ணம்தான் உங்களின் முழு விழிப்புணர்வு நிலையில் முக்கிய பங்கு வகிக்கும். அந்த முதல் எண்ணம் அந்த நாள் முழுவதும் உங்கள் விழிப்புணர்வு நிலையில் முக்கிய பங்கு வகிக்கும்.
ஆனால் உடலை எடுக்கிறார்கள். அவா்களுடைய கருணையைப் பொழியவும், தங்களை இந்த முழு உலகத்துடன் பங்கிட்டுக்கொள்ளவும் அவர்கள் திரும்பிவருகிறார்கள். நீங்கள் இதைப் பரிந்துகொண்டு, காலையில் கண் விழிக்கும்போது எழுகிற உங்கள் முதல் எண்ணத்தை மாற்றி அமைத்தீர்களானால், உங்களுடைய முழு விழிப்புணர்வு நிலையையும் மாற்றி அமைத்துவிட முடியும்.
நீங்கள் படுக்கையை விட்டு எழும்போது, உங்கள் முதல் எண்ணம் அன்பு, கருணை இவற்றுடன் தொடர்புடையதாக இருக்கட்டும் ! ஆழ்ந்த, தெய்விக, ஆன்மிக எண்ணத்துடன் தொடா்புடையதாக இருக்கட்டும் !
உங்கள் வாழ்வில் ஆனந்தத்தை வெளிப்படுத்த மட்டுமே எழுந்திருங்கள். நினைக்காதீர்கள்.
உங்கள் தனித்துவமான அஹங்காரத்திற்கு, உங்கள் பிறப்பை முடிவுசெய்யும் உரிமை கிடையாது. அது ஒரு பரிசு. அதனால் ஒவ்வொரு நாளும் இறைவனின் ஆசீர்வாதமே! படுக்கையை விட்டு எழும்போது, இந்த உடலை எடுக்கும்போது இறைவனுக்கு நன்றி செலுத்துங்கள் !
உங்கள் முழு விழிப்புணர்வு நிலையின்தன்மையே மாறிவிடும். அதன்பின் நீங்கள் ஒரு அவதாரமாவீர்கள்.
இங்கு, நீங்கள் கிருஷ்ணராக மாறுவது எப்படி, கிருஷ்ணரின்
விழிப்புணர்வு நிலைக்குள் நுழைவது எப்படி, ஒரு அவதாரமாவது எப்படி என்ற உத்தியை, நுட்பத்தை உங்களுக்கு நேரடியாகக் கொடுக்கிறேன்.
நீங்கள் அன்பினாலும் கருணையினாலும் உடலை எடுத்தீர்களானால், நீங்கள் ஒரு அவதாரமாகிறீர்கள், நீங்கள் தெய்வமாகிறீர்கள். ஆசையினாலும் அச்சத்தினாலும் உடலை எடுத்தீர்களானால், நீங்கள் மனிதராகிறீர்கள்.
நீங்கள் அவதாரமாகும்போது உங்கள் முழு வாழ்வும் முடிவற்ற உண்மையான ஆனந்தமாக மாறும். உங்கள் முழு வாழ்வும் வேறு உணர்வுநிலையில் நடைபெறும்.
குண்பங்கள் மறைந்துவிடும் என்னோடு கரைந்துவிட்டால் ...
இங்குக் உணர்வதற்கான - ஜந்ம கா்ம ச மே திவ்யம் (4.9) -உத்தியைக் கொடுக்கிறார். கோபம் அச்சம் இவற்றினால் ஏற்படும் பந்தத்திலிருந்து விடுதலைபெற்ற வாழ்வை நாம் வாழ முடிந்தால், அவரில் நாம் கரைந்து விடமுடியும்; அவரை அடைந்துவிட முடியும்.
ஒவ்வொரு என்பதை நாம் புரிந்துகொள்ள வேண்டும். நாம் ஒரு விதையை விதைக்கும்போது, அந்தச் செயல் ஒரு முழுமையான செயலாகத் தோன்றினாலும் உண்மையில் அது முழுமையான செயல் அல்ல. ஒரு இயக்கத்தில், ஒரு இயங்கு முறையில் நாம் ஒரு சுழற்சியை, ஒரு சங்கிலித் தொடர் நிகழ்ச்சியை இணைக்கிறோம். அந்த விதை முளைத்து ஒரு செடியாகவோ, மரமாகவோ ஆகிறது.
இங்குக் கிருஷ்ணர் காம பந்தத்தை அறுத்து, அதிலிருந்து
கிருஷ்ணரை அடைவதற்கு ஒருவர் த்ரிகுண ரஹித - மூன்று குணங்களையும் கடந்தவராக இருக்க
தப்பிப்பதற்கும் உண்மையை நுட்பத்தை ஒரு வழங்குகிறார்.
எல்லாமே நீங்கள்தான். இந்த உலகின் பல்வேறு உருவங்களையும் வெளிப்பாடுகளையும் மகிழ்ச்சியுடன் அனுபவியுங்கள்.
கிருஷ்ணர், அவரைப்போன்று நாமும் பூர்ணத்வத்தில் இருப்பதற்கு ஒரு மார்க்கத்தை நமக்கு அளிக்கிறார். அவர், "மந்மயா மாமுபார்ரிதா: (4.10) -என்னில் மூழ்கி இருங்கள், உங்களுக்குக் கோபம் இருக்காது, பயம் இருக்காது. அனைத்து செயல்களும் பிணைப்பின்றி இருக்கும். பூதா மத்பாவமாகதா: (4.10) -இந்த முறையில் நீ தூய்மையாகி, என்னை உணரலாம்,'' என்று சொல்கிறார்.
இந்தப் பாதையைப் பின்பற்றி அரேக மக்கள் கடந்தகாலத்தில் ஜீவன்முக்தி என்ற வாக்குறுதியையும் உறுதியான சான்றையும் தருகிறார்.
நீங்கள் இதைச் செய்தால், ஏதாவது நல்லது நடந்தாலும் நடக்கலாம் என்று அவர் நமக்குச் சொல்லவில்லை. அவர் நேரடியாகவே நேர்மறை வாக்குறுதியைக் கொடுக்கிறார். ''இதைச் செய்யுங்கள், நீங்கள் அடைவீர்கள், ஒருவர் இருவர் அல்ல. பஹவோ ஜ்ஞாநதபஸா (4.10) -அநேக மக்கள் அவ்வாறு செய்து என்னை உணர்ந்திருக்கிறார்கள்!' என்கிறார்.
இங்கே கிருஷ்ணர், "என்னுடைய ஒவ்வொரு பக்தருடைய தேவையையும் நானே கவனித்துக்கொள்கிறேன், ' என்று சொல்வதன் மூலம், இதற்குமுன்தான் சொன்னவற்றை மீண்டும் உறுதிசெய்து வாக்குறுதி அளிக்கிறார்.
மிக மிக கருணை உள்ள ஒருவரால்தான், மிக மிக கருணையுடன் எல்லோரிடத்தும் கவனம் செலுத்தும் ஒருவரால்தான், இந்த வாக்குறுதியை அளிக்க முடியும்.
் புரிந்துகொள்ளுங்கள், செயலால் பாதிக்கப்படாமல் இருங்கள் (4.13 -4.16)
இப்போது, நாம் ஜாதி அமைப்பு பற்றிப் பார்க்கவுள்ளோம். இப்போது கிருஷ்ணர் சொல்கிறார், ''மூன்று குணங்களின் பங்கீட்டைப்பொறுத்து, நான் நான்கு ஜாதிகளை உருவாக்கியுள்ளேன்.''
குணம் என்றவார்த்தைக்குப் பொருள், நாம் பிறக்கும் போதேநம்மோடு
ஒட்டிக்கொண்டு வரும் 'தன்மை' அல்லது 'இயல்பு' என்பதாகும். அடிப்படையாக குணங்கள் மூன்று இருக்கின்றன. அவை: ஸத்வம் -தூய்மை, ரஜஸ் - செயல், தமஸ் - செயல் இன்மை.
கேளுங்கள், கிருஷ்ணர் இந்த வார்த்தைகளை, 'மூன்று குணங்களின் பங்கைச்சார்ந்தது' 'பிறப்பைச்சார்ந்தது' என்று சொல்லவில்லை.
''அடிப்படையாக நான்கு வகையான மக்கள் இருக்கிறார்கள். எந்தக் குணத்தின் ஆதிக்கம் மேலோங்கிய நிலையில் இருக்கிறதோ, அந்த ஆதிக்க குணத்தின் அடிப்படையில்தான் ஒருவருடைய பண்பு அமையும், '' என்று மாத்திரமே கிருஷ்ணர் சொல்கிறார்.
7 சராங்கள்
வர்ண அமைப்பில் நான்கு பிரிவுகள் இருந்தன.
அறிஞர்கள், சமய குருமார்கள் அனைவரும் ப்ராஹ்மணர்கள்.
வீரம், போாசை மற்றும் உடற்பலங்கொண்ட பபடைவீரர்கள் அனைவரும் க்ஷத்ரியர்கள்.
வணிகம் செய்யும் சமுதாயத்தினர், வியாபாரிகள், வலுவான தொழில் திறமை உடையவர்கள் யாவரும் வைச்சயா்கள்.
உடல்ரீதியாகச் செயற்திறன், செயலாற்றல் உடையவர்கள் யாவரும் தொழிலாளிகள் அதாவது சூ, த்ரர்கள்.
மூன்று குணங்களையும் கடந்த ஒருவரால் மட்டுமே தம்முடைய நிலையை அடையமுடியும், விழிப்புணா்வின் உயர்ந்த நிலைகளை அடையமுடியும் என்றும் கிருஷ்ணர் மிகத்தெளிவாக அறிவிக்கிறார்.
கிருஷ்ணரை அடைவதற்கு ஒருவர் த்ரிகுண ரஹித - மூன்று குணங்களையும் கடந்தவராக இருக்கவேண்டும். பிறகு அவர் செயல்களைச் குறிப்பிட்டகன்மையற்றவராகவும் ஆகிறார்.
உள் அடுக்காகிய நிர்வாண ரூரீரத்தில் கடவுள், நீங்கள், நான் அனைத்தும் ஒன்றே.
் செயலற்றதன்மையில் செயல் ... செயலில் செயலற்றதன்மை ... (4.17 - 4.20)
இங்கே கிருஷ்ணர், காமண்யகாம ய: பர்யேதகாமணி ச காம ய: (4.18) - செயலில் செயலற்றதன்மையையும் செயலற்றதன்மையில் செயலையும் பார்க்கும் ஒருவா பூர்ணத்வ நிலையை அடைகிறார் என்று சொல்கிறார்.
உங்களுக்குள் இருக்கும் 'நான்' செயல்களைச் செய்வதில்லை, 'புலன்கள்'தான் அவற்றின் இயல்புப்படி செயல்களைச் செய்கின்றன என்பதை நீங்கள் உணர்கிறபோதுதான், நீங்கள் பூர்ணத்வ நிலையை அடைகிறீர்கள். அதனால், இயல்பாகவே நீங்கள் சுதந்திரமாக இருக்கிறீர்கள். நீங்கள் என்ன செய்கிறீர்களோ, அதை மிக அழகாக, எந்தவொரு பலனையும் எதிர்பார்க்காமல் செய்யலாம்.
அதைத்தான் கிருஷ்ணர், செயல்படுதல், செயல்படாமல் இருத்தல் என்று சொல்லும்போது குறிக்கிறார்.
உங்கள் ஸ்வபாவத்தின்படி நீங்கள் செயல்படாமல் இருக்கமுடியாது. செய்யாமல் ஒன்றும் இருந்தீர்களென்றால், கண்டு கொண்டிருப்பீர்கள்!
நீங்கள் பகற்கனவு கண்டுகொண்டு, கற்பனை, சந்தோஷம் இவற்றுடன் கலந்த கவலை, துக்கம் இவற்றின் தண்டில் பிடிபட்டு இருந்தீர்களென்றால், நீங்கள் வெளிப்பார்வைக்குச் சுறுசுறுப்பாக, செயலாற்றும் திறனுடையவராகத் தோற்றம் அளித்தாலும், இது முற்றிலும் உபயோகமில்லாத சுறுசுறுப்பு.
உண்மையில், 'நான்' என்பது நிரந்தரமானது. உங்களிடம் இருக்கும் 'நான்', என்னிடம் உள்ள 'நான்', உங்களுக்கு அருகில் உள்ளவரிடம்
வளப்படுத்துவதற்காகவே வளப்ப(டுத்துங்கள் !
இருக்கும் 'நான்' இவையாவும் ஒன்றே. எல்லாமே நீங்களாக இருக்கும்போது அங்குப் பயப்பட என்ன இருக்கிறது ? முரண்பாடு, பொறாமை, பயம் அல்லது ஆசை இவற்றைப் பற்றிய கேள்விக்கு இடம் ஏது ?
எல்லாமே நீங்கள்தான். இந்த உலகின் பல்வேறு உருவங்களையும் வெளிப்பாடுகளையும் எப்படியானாலும் பந்தத்தின் பிணைப்பில் பிடிபடாமல் மகிழுங்கள்.
அதைத்தான் கிருஷ்ணர் இங்குச் சொல்கிறார். பற்றில்லாமல், அனால் அதே சமயத்தில் செயலில் முழுமையாக ஈடுபடுங்கள். உங்களுக்குள் முழுத் திருப்தியுடன் இருங்கள். பிறகு நீங்கள் தன்னிச்சையாக பிரபஞ்ச இருப்புத்தன்மையோடு ஒருங்கிணைந்து பாய முடியும். ரீங்கள் செய்யும் ஒவ்வொரு செயலும் ஒரு மகிழ்ச்சிகாமான செயலாக இருக்கும். ஏனென்றால் நீங்கள் முழுமுமையாக உங்களுக்குள் மையங்கொண்டு இருக்கிறீர்கள்.
ு இஉங்கள் உள்ளுணர்வு -அது ஹிரண்ய காப்பம் (4.21-4.25)
பூர்ணத்வ உணர்வை உருவாக்குங்கள். உங்கள் மனப்பாங்குகளை நிறைவுசெய்யுங்கள். இதைவிட வேறொரு குறுக்கு வழி இல்லை. குறுகிய குறுக்கு வழியே பூர்ணத்வம் செய்வதுதான். அதனால், இதனைப் புரிந்துகொண்டு, பூர்ணத்வம் செய்து, ஒருங்குவித்தல் மற்றும் ப்ரத்தை உணர்வையும் உருவாக்குங்கள்.
ஆழ்ந்து புரிந்துகொள்ளுங்கள். உங்கள் உள்ளுணர்வு மிகுந்த ஆற்றல் வாய்ந்தது. அது ஹிரண்ய காப்பம். கோள்கள் அங்கிருந்தே தோன்றுகின்றன. நீங்கள் தனி நபராக இருக்கலாம். ஆனால் உங்கள் உள்ளுணர்வு தனியானது அல்ல. இந்த மொத்தப் பிரபஞ்சத்தோடும் இணக்கமுடன் இணைந்திருப்பது. அதனால், நீங்கள், உள்ளுணர்வில் எதை நினைத்தாலும், அது பிரபஞ்சத்தில் நிஜமாகிறது, உங்கள் வாழ்வில் நிஜமாகிறது.
அடுத்த ஸத்யம்: உங்கள் உடல் வெறுமனே ஒரு உடல் இல்லை.
உண்மையில் அங்கு ஏழு அடுக்குகளாக அதாவது ஏழு உடல்கள் இருக்கின்றன.
முதல் அடுக்கு நமது ஸ்தூல பரரீரம் .இரண்டாவது ப்ராண புரீரம். இவ்வாறு ஏழு உடல்கள் இருக்கின்றன. ஒரு பொது மையத்தைச் சுற்றியுள்ள வட்டங்கள் மூலம், இந்த ஏழு உடல்களை (ஆற்றல் அடுக்குகளை) உருவப்படுத்தலாம்.
ஸ்தூல உள்வட்டத்தில் நிர்வாண மூரீரமும் இருக்கின்றன.
நீங்கள், கடவுள், நான், இந்த மூன்றையும் வெளி வட்டமாக உள்ள ஸ்தூல ரூரீர வட்டத்தில் மூன்று வெவ்வேறு புள்ளிகளாகக் குறிக்கலாம்.
ஸ்தூல பரீர நிலையில், இந்தப் புள்ளிகளுக்கு இடையே உள்ள தூரம் அதிகமாக உள்ளது. நீங்கள் சிறிது உள்ளே ப்ராண புராண புராண பராரத்திற்கு வந்தால் இந்தத் தூரம் சிறிது குறைகிறது. நீங்கள் இன்னும் ஆழமாகச் செல்லச் செல்ல, இறுதியில் உள் அடுக்காகிய நிர்வாண புராத்தில் இந்த மூன்றும் ஒன்றாகக் கரையும்.
தயவுசெய்து மிகத் மிகளிவாகப் பரிந்துகொள்ளுங்கள், உள் அடுக்காகிய நிர்வாண புரீரத்தில் கடவுள், நீங்கள், நான் அனைத்தும் ஒன்றே. இவை மூன்றுக்கும் இடையே இடைவெளி இல்லை.
திரண்ட விழிப்புணர்வின் ஒரு பகுதிதான் நீங்கள் என்பதை நீங்கள் உணர்ந்த அந்தக் கண்மே வலி, துக்கம், மனச்சோர்வு, வியாதிகள் இவற்றைத் தாண்டிச்செல்வீர்கள்.
இதைப் அடையாளத்துடனும் 'நான் தனியானவன்' என்ற உணர்வுடன் உள்ளவரை நீங்கள் தொடர்ந்து துக்கப்படுவீர்கள்.
நீங்கள் கூட்டு உணர்வில் இருக்கும்பொழுது, உங்களுள் ஒன்றுபட்டிருப்பீர்கள். தனி உணர்வில் இருக்கும்பொழுது, உங்கள் உணர்வையே ப பல ஆன்மிக நிலையில், 'நீங்கள் பிரபஞ்ச இருப்புத்தன்மையோடு
ஆழமாக இணைக்கப்பட்டவர் என்று புரிந்துகொள்ளும்போது மட்டுமே, நீங்கள் அத்வைத உணர்வில், ஓர்மை உணர்வில் வாழ ஆரம்பிப்பீர்கள், உங்கள் இருப்புத்தன்மையின் பல பரிமாணங்களையும் திறந்து வைப்பீர்கள்.
இந்த ஒரு உடலுடன் நீங்கள் ஒரு குறிப்பிட்ட அளவுக்குத்தான் நினைக்கவும் வளப்படுத்தவும் அனுபவித்துமகிழவும் முடியும். ஆனால் நீங்கள் கூட்டு விழிப்புர்ணவில் கரைந்தால், நீங்கள் பல பரிமாணங்களையும், பல சாத்தியக் கூறுகளையும் உணர்வீர்கள். அதை இப்போது உங்களால் கற்பனைசெய்து பார்க்கக்கூட முடியாது!
் வொழ்க்கையின் சாரம் வளப்படுத்துதலே !
வாழ்வின் ஒரே நோக்கம் - உங்கள் வாழ்க்கையையும், மற்றவர்களின் வாழ்க்கையையும் பூர்ணத்வத்துடன் வளப்படுத்துவதே!
வாழ்க்கையின் நோக்கமற்றதன்மையை உணர்ந்தவரே, தன்னையும் மற்றவர்களையும் வளைப்படுத்தும் பலத்தைப் பெறுகிறார். அவரால் மட்டுமே, யத்ரு'ச்சாலாபஸந்துஷ்டோ த்வந்த்வாதீதோ விமத்ஸர: (4.22) - செய்கின்ற செயலுக்கு எவ்விதமான பலன் கிடைக்கப்பெற்றாலும், அதைக்கொண்டு திருப்தியோடு வாழ முடியும். இருமை உணர்வைக் கடக்க முடியும், பொறாமையை தாண்டிச்செல்ல முடியும்.
இந்த ஸத்யத்தை உணர்ந்தால், ஸம்: ஸித்தாவஸித்தௌ சக்ரு'த்வாபி ந நிபத்யதே ( 4.22 ) - நீங்கள்செயல்களைச்செய்தாலும், அச்செயல்களின் வெற்றி-தோல்விகளால் உணர்வில் இருந்து அமைதியுடன் தளர்வாகச் செயல்புரிவீர்கள்.
ப்பரத்தை என்றால் உங்களின் உச்சபட்ச சாக்கியங்களில் வாழ்வதற்கான உங்களின் நம்பிக்கையையும்
யஜ்ஜ்ஞாயாசரத: -வளப்படுத்துவதற்காகவே வளப்படுத்துபவர், இந்த ஞானத்திற்குள் கரைகிறார்.
இகொடுக்க முடியாததைத் தியாகம் செய்வகே உன்னதத்திலும் உன்னதம் (4.26 -4.32)
கிருஷ்ணர், இங்குப் பல்வேறுவிதமான த்யாகங்களைப் பற்றி -செல்வ த்யாகம், உடல் த்யாகம், மனத்யாகம், ஆன்மிக த்யாகம், மற்றும் செல்வம், உடல், மனம், அன்மிகம் இவை அனைத்தும் இணைந்த த்யாகம் - என பலவிதமான த்யாகங்களைப் பற்றிக் குறிப்பிடுகிறார்.
'தியாகம்' என்ற வார்த்தை, 'ஏதோ ஒன்றைப் பிறருக்குக் கொடுக்கும் செயலைக்' குறிப்பிடுவதற்காகச் சொல்லப்படும் சாகாரணமான வார்த்தை இல்லை. அது, 'ஏதோ ஒன்றைப் பிறருக்குக் கொடுக்கும்போது நமக்குள்ள மனப்பாங்கு, எந்த உணர்விலிருந்து கொடுக்கப்படுகிறது ?' என்பவை பெற்றிக் குறிப்பிடுவற்காகச் சொல்லப்படும் வார்த்தை.
'செயல்', 'மனப்பாங்கு' இந்த இரண்டின் பொருளைப் பற்றிய புரிதல் மிகவும் முக்கியம்.
உங்களால் கொடுக்க முடியாதஒன்றை நீங்கள் கொடுக்கும்போதுதான், அது உண்மையான வளப்படுத்தும் த்யாகமாகிறது.
ஒருவர் தமக்கு மிகவும் பிடித்த ஒன்றையோ அல்லது கொடுப்பதற்கு மிகவும் கஷ்டமான ஒன்றையோ த்யாகம் செய்தால், அவர் முற்றிலும் மாறுபாடான த்யாக நிலையை அடைந்து, அதன்மூலம்
கர்ம ஸந்ந்யாஸ் யோகம்
உங்களின் எல்லாப் பரிமாணங்களிலும் ஒளிர்வதற்கான தீர்வு
மேலும் மேலும் வெளியுலக தேடுதல் என்பது சந்தோஷத்திற்கு வழி காட்டாது.
அது மன அழுத்தத்தில்தான் கொண்டுபோய்ச் சேர்க்கும்.
அப்படியென்றால் எது சந்தோஷத்திற்கு வழிகாட்டும் ?
ஸ்லோகங்கள் அத பஞ்சமோண்த்யாய: கர்ம ஸந்ந்யாஸ யோக:
அர்ஜுந உவாச
ஸ்ந்ந்யாஸம் கா்மணாம் க்ரு'ஷ்ண புநர்யோகம் ச ராம்ஸஸஸி ந யச்ச்ரேய ஏதயோரேகம் தந்மே ப்ரூஹி ஸுநிர்சிதம் நந 5.1
அர்ஜுனன் சொன்னது
- 5.1 "2 " 2 5 5 6 4 2 2 2 2 2 2 2 2 1 1 1 2 2 2 2 3 5 5 3 2 2 2 2 2 2 2 2 2 2 2 2 2 2 2 2 2 2 2 2 2 2 2 2 2 2 2 2 2 2 2 2 2 2 2 2 2 2 2 2 2 2 2 2 2 ிசால்க்றீர்கள். பீன்பு பக்தியுடன் வேலையைச் செய் என்றும் சொல்க் றீர்கள். எப்படியிந்தாலும் இந்த இரண்டில் எனக்கு ஏற்றது எது என்பதைத் தயவுசெய்து சொல்லுங்கள். "
ஸ்ரீபகவாநுவாச
ஸ்ந்ந்யாஸ்: கர்மயோகர்ச நி:ப்ரேயஸ்காரவுபௌ ந தயோஸ்து கர்மஸந்ந்யாஸாத்கா்மயோகோ விமிஷ்யதே நந 5.2
ஸ்ரீ பகவான் சொன்னது
- 5.2 ''செயலைத் துறந்துவிடுவதும் பக்தியுடன் செயலைச்செய்வதும் ஆக்ய இரண்டுமே விகுதலைக்கு ஏற்றவைதான். ஆனாலும்கூட இந்த இரண்டில் பக்த்யுடன் செயல்படுவது, செயலைத் துறப்பதைவிடச் ச்றந்தது. ஜ்ரேய: ஸ நித்யஸந்ந்யாஸீ யோ ந த்வேஷ்டி ந காங்க்ஷதி ந
நிர்த்வந்த்வோ ஹி மஹாபாஹோ ஸுகம் பந்தாத்ப்ரமுச்யதே நந 53
-
5.3 எவரொநவர் தம்முடைய செயல்கள் பலன்மீது பற்றோ, வெறுப்போ இல்லாமல் இந்த்த்திராரோ அவரே துறந்தவராக்றார். ஓ பெந்தோள்களை உடையவனே அர்ஜுனா, அப்படிப்பட்டவர் எல்லா இந்மைத்தன்மைகளில்நந்தும் எள்தாகவிடுபட்டு, உலக்யல் வாழ்க்கை என்ற பற்றில்நந்து முழுமையாக விடுதலையைடைத்தார். ஸாங்க்யயோகௌ ப்ரு'தக் பாலா: ப்ரவதந்தி ந பண்டிகா: ந ஏகமப்யாஸ்தித: ஸம்யகுபயோர்விந்ததே பலம் நந 5.4
-
5.4 செயல்படும் பாதையானது துறவறப் பாதையில்நந்து வேறுபட்டது என்று அறியாமையுல் இநப்பவர்கள்தான் சொல்க்றார்கள். அனால் உண்மையிலேயே கற்றவர்கள், கிசவல்படுவதும் துறவறும் ஒரே லக்யத்திற்குத்தான் நம்மை அழைத்துச்சிசல்கின்றன என்று சொல்த்தார்கள். யத்ஸாங்க்யை: ப்ராப்யதே ஸ்தாநம் தத்யோகைரபி கம்யதே ந ஏகம் ஸாங்க்யுஞ்ச யோகஞ்ச ய: பர்யதி ஸ பர்யதி நந 5.5
-
5.5 துறவாலும் காமத்தாலும் அடையப்படுத்தற நிலை ஒன்றுதான் என்பதை யார் ஒருவர் அறிந்து கொள்ளுக்றாரோ, அவரே ஸத்யத்தை அறிந்தவராக்றார். துறவால் அடையப்படுக்ற நிலை, காமத்தாலும் அடையப்படும். அவை இரண்டும் ஒரே நிலையில் இருப்பதைத் தெரிந்துகொள். அவற்றை அவை எப்படி இந்த்த்தை அப்படியே பார். ஸ்ற்ந்யாஸஸ்து மஹாபாஹோ து:கமாப்துமயோகத: ந யோகயுக் தோ முநிர்ப்ரஹ்ம ந சிரேணாதிகச்சதி நந 5.6
-
5.6 வல்மை வாய்ந்த தோன்களையுடையவனே! பத்த் இல்லாத துறவு ஒருவரை துக்கங்களால் காயப்படுத்தியும். பக்தீயில் கருபட்டுள்ள புத்திகள் அந்த உயர்வான ப்ரஹ்மத்தை காலம்தாழ்த்தாமல்
அடைத்தார்கள்.
யோகயுக்தோ விருத்தாத்மா விஜிதாத்மா ஜிதேந்த்ரிய: ந ஸர்வபூதாத்மட்தாத்மா குர்வந்நபி ந லிப்யதே நந 5.7
- 5.7 யார் ஒருவர் பக்திசேவையில் ஈடுபட்டிருக்கிறாரோ, யார் ஒருவர் க,நத்துக்கள் சர்யா? தவறா? தூய்மையானதா? தூய்மையற்றதா? என்பதையெல்லாம்காண்டி, தம்மை அடக்கியவராக இந்த்த்திருநோ, யார் ஒருவர் தன்னுடைய புலன்களை வென்றவராக இநக்த்திருரோரோ, அவர் தநணையுள்ளவராகவும் எல்லோரிடம் அன்புடையவராகவும் இநக்கிறார். வேலையில் ஈடுபட்டிந்தாவூம் அவர் ஒருபோதும் வேலைய்ல் ச்க்க்க்கொள்ளவதல்லை. நைவ கிஞ்சிக் கரோமீதி யுக்கோ மர்யேத தத்த்வவித் ந பர்யந் ம்ரு'ண்வந் ஸ்ப்ரு'ருந் ஜிக்ரந் அம்நந் கச்சந் ஸ்வபந் ர்வலந் நந 5.8
ப்ரலபந் விஸ்ரு'ஜந் க்ரு'ஹ்ணந் உந்மிஷந் நிமிஷந்நபி ந இந்த்ரியாணீந்த்ரியார்த்தேஷு வர்தந்த இதிதாரயந் நந 5.9
ら.8, 5.9 ஸ்த்யத்தைத் தெர்ந்துகொண்ட ஒருவர், பார்த்தாலும் கேட்டாலும் தொட்டாலும் முகர்ந்தாலும் சாப்பிட்டாலும் சென்றாலும் கனவுகண்டாலும் முச்சுவிட்டாலும் இவை எதையுமே, தான் செய்யவில்லை என்பதை அற்வார். பேசும்போதும் வெளியேற்றும்போதும் அடையும்போதும் கண்த்தத்தும்போதும் கண்டுடும்போதும் எல்லாப் புலன்களும் நிறைவாகச் சிசுயல்படுவதை உணர்க்றார்.
ப்ரஹ்மண்யாதாய கா்மாணி ஸங்கம் த்யக்த்வா கரோதிய: ந லிப்யதே ந ஸ பாபேந பத்மபத்ரமிவாம்பஸா நந 5.10
- 5.10 எவரொ.நவா பற்றுதல்களைத் துறந்துவிட்டு, நிலையான பீரபத்ச விழ்ப்புணர்வைச் சரணிடைந்து செயல்படுத்துரோரோ, தாமரை இலை தண்ணீர்னால் பாத்ப்படையாமல் இருப்பதைப்போல, அவர்
பாவங்களால் ஒருபோதும் பாத்த்தப்படுவதீல்லை.
காயேந மநஸா புத்த்யா கேவலைரிந்த்ரியைரபி ந யோகிந: கா்ம குர்வந்தி ஸங்கம் த்யக்த்வாத்மார்த்தயே நந 5.11 5.11 பற்றைத் படுத்திக்கொள்வதற்காக உடல், மனம், புத்தி மற்றும் புலன்களாலுமே செயல்படுக்றார்கள்.
யுக்து: கா்மபலம் த்யக்த்வா புராந்திமாப்நோதி நைஷ்டிகீம் ந அயுக்த: காமகாரேண பலே ஸக்தோ நிபத்யதே நந 5.12
-
5.12 தம். முடைய ரிசயல்களினால் வரும் விளைவுகளில் பற்றுத்தனைத் துறந்துவிட்டு பக்தியல் ஈடுபட்டுள்ள ஒருவர், தன்னுள் மையம்பிகாள்கும் ஒருவர் அமைத்யில் நிலைக்கிறார். தம்முடைய செயல்களினால் வரும் பலன்கள்ன் து பற்றுத்தொண்டு பக்த்யில் ஈடுபடாத ஒருவர், கான்பத்தல் ச்க்க்கொள்க்றார். ஸர்வகர்மாணி மநஸா ஸந்ந்யஸ்யாஸ்தே ஸுகம் வரு ந நவத்வாரே புரே தேஹீ நைவ குர்வந் ந காரயந் நந 5.13.
-
5.13 புலன்களைக் கட்டுப்படுத்தி, மனத்தின் எல்லாச் செயல்பாடுகளையும் வட்டுவட்டு, எதையும் செய்யாமலும், எதையும் ரிசய்விக்காமலும் இந்த்தம் ஒருவர் ஒன்பது வாயில்களைக் கொண்ட இந்த உடல்ல் ந்ச்சயமாக மக்ழ்ச்ச்யாக இருக்கிறார். ந கர்த்ரு'த்வம் ந கர்மாணி லோகஸ்ய ஸ்ரு'ஜதி ப்ரபு: ந ந கா்மபலஸம்யோகம் ஸ்வபாவஸ்து ப்ரவர்ததே நந 5.14
-
5.14. த.நவாக இநப்பவர்கள், செயல்களை உறவாக்,தவதும் இல்லை அல்லது மக்களைச் செயல்களைச் செய்யும்படி தூண்டுவதும் இல்லை அல்லது அச்சிசயல்கள் பலன்களோடு தங்களை இணைத்துக்கொள்வதும் இல்லை. இந்தச் செயல்பாடுகள் எல்லாம் பொருள்சார்ந்த இயற்கையால் செய்யப்படுத்தன்றன.
நாதத்தே கஸ்யசித் பாபம் ந சைவ ஸுக்ரு'தம் விபு: ந அஜ்ஞாநேநாவ்ரு'தம் ஜ்ஞாநம் தேந முஹ்யந்தி ஐந்தவ: நந 5.15 5.15 நீச்சயமாக, யாருடைய பாவங்களையும் புண்ணியங்களையும் பகவான் ஏற்றுக்கொள்வத்ல்லை. உயிர்னங்கள் எல்லாம் அறிவை மறைத்துக் கொண்டிருத்தும் அறியாமையினால் குடிப்பமடைந்து இந்த்தீன்றன.
ஜ்ஞாநேந து ததஜ்ஞாநம் யேஷாம் நாமிதமாத்மந: ந தேஷாமாதித்யவஜ்ஜ்ஞாநம் ப்ரகாரரயதி தத்பரம் நந 5.16
5.16 நானத்தால், யாநடைய அற்யாமை அழ்க்கப்படுத்துதோ, அவருடைய அந்த நானம், ஒரு உத்த்தும் ஆர்யனைப்போல், மேலான அந்தப் பரமாக்மாவைப் பாகாச்க்கச் செய்த்தது.
தத்புத்தயஸ்ததாத்மாநஸ்தந்நிஷ்டாஸ்தத்பராயணா: ந கச்சந்த்யபுநராவ்ரு'த்திம் ஜ்ஞாநநிர்தூதகல்மஷா: நந 5.17
- 5.17 யார் ஒருவர் இறைவனிடம் சரணிடைத்றரோ, யா.நடைய அறிவும், மனமும், நம்பிக்கையும் அந்த மேலான இறைவனிடம் ஒன்றியிநக்க்றதோ, அவற்டைய அறியாமை அறிவின் மூலம் சுத்தம் செய்யப்பட்டுவிடுக்றது. அவர் முக்தியை நோக்க்ச் செல்க்றார். வித்யாவிநயஸ்ம்பந்நே ப்ராஹ்மணே கவி ஹஸ்திநி ந ரருநி சைவ ர்வபாகே ச பண்டிதா: ஸமதர்புரிந: நந 5.18
5.18 அறிவும் குறணையும் நீரம்ப்பு ஒருவர், கற்றறிந்த பீராமணனையும் பசுவையும் யானையையும் நாளையும் நாயை உண்பவரையும் எல்லாவற்றையும் சமமாகவே பார்க்க்றார்.
இஹைவ தைர்ஜித: ஸர்கோ யேஷாம் ஸாம்யே ஸ்திதம் மந: ந நிர்தோஷம் ஹி ஸமம் ப்ரஹ்ம தஸ்மாத் ப்ரஹ்மணி தே ஸ்திதா:நந 5.19
5.19 இந்த வாழ்க்கையில், வேறுபாடில்லாத சாந்தமான மனத்துடன்
நீச்சயமாக பீறப்பையும் இநப்பவர்கள் இறப்பையும் வென்றவர்களாக்றார்கள். அவர்கள் மேலான இரைவனைப் போன்று மாசற்றவர்கள், அதனால்தான் அவர்கள் இரைவனில் இடம் பெற்றிநக்க்றார்கள்.
ந ப்ரஹ்ரு'ஷ்யேத் ப்ரியம் ப்ராப்ய நோத்விஜேத் ப்ராப்ய சாப்ரியம் ந ஸ்திரபுத்திரஸம்மூடோ ப்ரஹ்மவித் ப்ரஹ்மணி ஸ்தித: நந 5.20
-
ஒருவர் 5.20 Willi ர்லையான அற்வைப் பெற்றித்த்திராரோ, மன ஆழப்பமடையாதவராகவும் இறைவனை இறைவனில் ந்லைபெற்றி நப்பவராகவும் அறந்தவராகவும் இநக்திராரோ அவர் விநம்பிய ஒன்றை அடையும்பொழுது மக்ழ்வதும் இல்லை, விநம்பாத ஒன்றை பெறும்பொழுது துள்பமடைவதும் இல்லை. பாஹ்யஸ்பர்ரேஷ்வஸக்தாத்மா விந்தத்யாத்மநி யத்ஸுகம் ந ஸ் ப்ரஹ்மயோகயுக்தாத்மா ஸுகமக்ஷயமமாறுதே நந 5.21
-
5.21 வெள்யுலகப் புலனின்பங்களில் நாட்டமில்லாத வருவர் ் கும் ஆன்மாவில் நிலைபெற்று மக்ழ்வார். அந்த மக்ழ்ச்ச்யில் அவர் சமாத் ந்லை அடைந்து பரமாத்மாவோடு இரண்டறக் கலந்து எல்லையில்லா மக்ழ்ச்ச்ச்யடைத்றார். யே ஹி ஸம்ஸ்பர்புஜா போகா து:கயோநய ஏவ தே ந ஆத்யந்தவந்த: கௌந்தேய ந தேஷு ரமதே புத: நந 5.22 5.22 2 3 3 5 5 5 5 5 6 5 5 5 5 5 5 5 5 5 5 7 1 1 0 1 0 1 1 1 1 1 1 1 1 1 1 1 1 1 1 1 1 1 1 1 1 1 1 1 1 1 1 1 1 1 1 1 1 1 1 1 1 1 1 1 1 1 1 1 1 1 1 1 1 1 1 1 1 1 1 1 1 1 1 1 முடிவும் கொண்டதுமான புலனின்பங்களையும், சுகங்களையும் நீச்சயமாக புத்திசால்யான ஒருவர் அனுபவக்கு மாட்டார்.
ரரக் நோதீஹைவ ய: ஸோடும் ப்ராக்சரிரவிமோக்ஷணாத் ந
காமக்ரோகோத்பவம் வேகம் ஸ யுக்க: ஸ ஸ்ுக்க: ஸ ஸ்ுகீ நர: நர 5.23 5.23 இந்த உடலை விட்டுச்சிசல்வதற்கு முன்பே, யார் ஒருவர்போர்கள்ந்த புலன்கள் தூண்டுதல்களை பெறுப்பின்றப்பொறுத்துக்கொண்டு ஆசை மற்றும் கோபத்தீன் வேகத்தைத் தடைசெய்க்றாரோ, அவர் இந்த உலக்ல் நல்ல சூழல்ல் மக்ழ்ச்சீயாக இநக்கிரார்.
யோண்ந்த: ஸுகுகோண்ந்தராராமஸ்ததாந்தர்ஜ்யோதிரேவ ய: ந ஸ் யோகீ ப்ரஹ்மநிர்வாணம் ப்ரஹ்மபூதோண்திகச்சதி நந 5.24 5.24 எவரொந்தவர் தமத்துள்ளேயே இன்பம் அடைந்து, தமத்துள்ளேடுப விடுப்புடன் செயல்பட்டு, மேலும் தமக்குள்ளேயே உள்ளாள் கண்டு உணர்ந்து இந்த்த்திராரோ அவர் நீச்சயமாக ஒரு யோக் ( உடல், மனம் மற்றும் ஆன்மா மற்றும் ஒருங்கிணைந்ததன்மை). அவர் மேலான விடுதலையை அடைந்தவராக்றார்; அவர் தம்மை உணர்ந்தவராகி றார்; அவர் அந்த மேலான பரப்ரவற்றத்தை அடைத்றார்.
லபந்தே ப்ரஹ்மநிர்வாணம் ரு'ஷய: கூஷீணகல்மஷா: ந சிந்நத்வைதா யதாத்மாந: ஸா்வபூதஹிதே ரதா: நந 5.25 5.25 பாவங்கள் அழிக்கப்பட்டு, மற்ற உயிர்னங்களின் நலனுத்தாகப் பாடுபடுக்ற புன்தமான மன்தாக்ள், புலனின்பங்களை மறுத்தவர்கள், தங்களூடைய சுந்தேகங்களையும் இந்மைத்தன்மையையும் க்க் தெள்வு பெற்றவர்கள் ஆக்ய அனைவரும் தெய்விதமான ஆனந்தத்தை அடைத்தார்கள்.
காமக்ரோதவியுக்தாநாம் யதீநாம் யதசேதலாம் ந அபிதோ ப்ரஹ்மநிர்வாணம் வர்ததே விதிதாத்மநாம் நந 5.26 5.26 காமம், தோபம் இவற்றில்நந்து விடுதலைபெற்றவர்கள், மனத்தையும், புலன்களையும் கட்டுப்பாட்டுத்துள் வைக்குத் தெரிந்தவர்கள், தம்மை உணந்தவர்கள் - இவர்கள் என்தாக விகுதலைபெற்றுவிடுவார்கள்.
ஸ்பர்புராந் க்ரு'த்வா பஹிர்பாஹ்யாம்பர் -
சக்ஷுச்சைவாந்தரே ப்ருவோ: ந ப்ராணாபாநௌ ஸ்மௌ க்ரு த்வா நாஸாப்யந்தரமாணெள் நந 5.27
யதேந்த்ரியமநோபுத்திர் முநிர்மோக்ஷபராயண: ந விகதேச்சாபயக்ரோதோ ய: ஸ்தா முக்த ஏவ ஸ: நந 5.28
வெளிப் புலன்களாலான எல்லாவற்றையும் தடைசெய்து, 5.27.5.28 கண்களையும் பார்வையையும் இரண்டு புருவங்களுக்கும் மத்தியில் ஒரு மனைப்படுத்த், நாச்வழ்யாக உட்செல்லும், வெள்ச்செல்லும் சுவாசத்தை தற்கால்கமாக ந்றுத்தி, அதன் மூலமாக மனத்தையும் புலன்களையும் புத்தீசால்த்தனத்தையும் கட்டுப்பாட்டுக்குள் வைத்து, இவற்றைக் கடந்து, விடுதலைக்கு மூயற்ச் செய்துகொண்டிருக்கும் ஒருவர், ஆசைய்லிந்தும் அச்சத்திற்றும் விடுதலைபெறுத்தார். ஆசை, அச்சம், கோபம் இந்த மூன்றன் உப பொருட்களில்ந்தும் விடுதலைபெறுக்றார். எப்போதும் இந்த நிலையில்நக்கும் ஆநவர், ந்ச்சயமாக விடுதலையடையப்பெற்றவர்தான்.
போக்தாரம் யக்ஞதபஸாம் ஸர்வலோகமஹேர்வரம் ந ஸுஹ்ரு'தம் ஸர்வபூதாநாம் ஜ்ஞாத்வா மாம் புராந்திம்ரு'ச்சதி நந 5.29
- 5.29 யாகங்கள் மற்றும் தவத்தின் மூலமாக அடையப்படுபவராகவும், எல்லா உலகங்களின் இறைவனாகவும், எல்லா உயிர்னங்களுக்கும் நன்மை அளிப்பவராகவும், 'என்னை' அற்ற்து கொண்டவர் அமைத்தைய அடைத்தார். ஒம் தத்ஸதிதி ஸ்ரீமத்பகவத்தீதாஸ்பிபநிஷத்ஸு ப்ரஹ்மவித்யாயாம் யோகராஸ்த்ரே ஸ்ரீக்ரு'ஷ்ணார்ஜுநஸம்வாதே காம ஸந்ந்யாஸ யோகோ நாம பஞ்சமோண்த்யாய: நந
ஒம் தத் ஸக், இது ஸ்டுமத் பகவத்திதை என்னும் உபர்டதத்தல் அமைந்துள்ள
க்,நஷ்ணூத்தம் அர்ஜுனனதுக்கும் நடந்த உரையாடல் வடிவிலான மேலான ப்ரஸ்மத்தைப் பற்றிய அறிவைப் புகட்டுவதும் யோக வித்தானமுமாக்ய காம் ஸ்ர்ந்யால போகம் என்ற ஐந்தாவது அத்தீயாயம்.
கிர்மஸந்ந்யாஸ்யோகம் என்னும் இவ்வத்தியாயத்தில், நமது சுய -சந்தேகங்களையெல்லாம் அகற்றிவிட்டு, நமது உச்சபட்ச சாத்தியங்களை உணர்வதற்கும், அவற்றை வெளிப்படுத்துவதற்கும் ஏற்றவகையில் நாம் பல பரிமாணங்கள் கொண்டவராக மாறுவது எப்படி என்பது பற்றிப் பின்வரும் ஸ்லோகங்களிலும், கீதையின் மீதமுள்ள பகுதியிலும் ஜகத்குருவான கிருஷ்ணர் விளக்கிச் சொல்கிறார்.
பல அசாத்தியங்களை சாத்தியங்களாக மாற்றி, அவற்றைக்கொண்டு, மனித சட்ட திட்ட வரையறைக்குள் விளையாடிக் கொண்டிருப்பதே ஒரு அவதாரத்தின் லீலையாகும். எல்லா அவதாரங்களின் ஒட்டுமொத்த சாத்தியக்கூறாகத் திகழும் பகவான் ஸ்ரீகிருஷ்ணர்,
நமது 'உண்மைநிலை'யை நாம் அடைவது எப்படி என்பதை நமக்குக் கற்பிக்கிறார்.
நமது 'உண்மைநிலை'க்கே நாம் திரும்புவதைத்தான் ஸமாதி என்ற சொல் குறிக்கிறது.
ெநிஜமான நிலைக்கு மீண்டும் திரும்புவதே 'யோகம்'
மனித விதிமுறைகளுக்குட்பட்டும், குருகேஷத்ர யுத்தக் களத்தின் விதிமுறைகளுக்குட்பட்டும், கிருஷ்ணர் தொடர்ந்து, அர்ஜுனன் மூலமாகத் தமது உச்சபட்ச சாத்தியக்கூறுகளை வெளிப்படுத்தி, அர்ஜுனன் முட்சாத்தியமில்லை' என்று நினைத்ததையெல்லாம் சாத்தியங்களாக மாற்றிக்காட்டுகிறார்.
மஹாபாரத யுத்தம் முழுவதும், கிருஷ்ணர் ஆயுதந்தாங்கி போர்புரியவில்லை. ஆனால், அர்ஜுனன் தம்முடைய உச்சபட்ச சாத்தியங்களை வாழ்வதற்கும், வெளிப்படுத்துவதற்கும் அவர் ஒரு காரணியாக விளங்குகிறார். பாண்டவர்களிடமுள்ள பல பரிமாணங்களையும் ஸ்ரீகிருஷ்ணர் விழிப்படையச் செய்ததால்தான், அவர்கள் போரில் வெற்றிபெற்றார்கள்.
கிருஷ்ணர், பேசுகிறார். எல்லா அத்தியாயங்களுமே ஏதாவது ஒரு யோகத்தைப் பற்றிக் குறிப்பிடுகின்றன.
யோக என்பது ஸமாதி போன்றதுதான். யோக என்றால் 'இணைதல்'. அதாவது நம்முடைய உண்மையான இயற்கை நிலையுடன் நாம் இணைவதையே யோக என்ற சொல் குறிக்கிறது.
நம்முடைய இருப்புநிலையோடு நாம் இணையும்போது, நாம் பல
நம்முடைய இருப்புநிலையோடு நாம் இணையும்போது, பல சாத்தியங்களுக்குரிய உணர்வுக்களமாக மாறிவிடுகிறோம்.
பரிமாணங்கள் உடையவா்களாகவும், பல சாத்தியங்களுக்குளிய உணர்வுக்களமாகவும் (குணீச்ஞிது ணினூண்டிஞடி(டீடிணுடிதுண்) மாறிவிடுகிறோம். அதற்குப்பிறகு தம்மால் பொருள்சார்ந்த வாழ்க்கையையும் வாழ முடியும்; ஆன்மிக வாழ்க்கையையும் வாழ முடியும். அதற்கு எந்தவித தடைகளோ எல்லைகளோ கிடையாகப். நாம் சுதந்திரமாக இருக்கிறோம்.
வாழ்க்கையின் ஒவ்வொரு துளியையும் அனுபவித்திடலாம் (5.1-5.9)
கிருஷ்ணர் சொன்னபிறகும்கூட அர்ஜுனன் தொடர்ந்து, ''ஓ, கிருஷ்ணா! முதலில் நீங்கள் என்னிடம் செயல்களைத் துறந்துவிடு என்று சொன்னீர்கள். பிறகு பக்தியுடன் பணிகளைச் செய் என்றும் பரிந்துரை செய்கிறீர்கள். யச்ச்ரேய ஏதயோரேகம் தந்மே ப்ரூஹி ஸுரிப்பசிதம் (5.1) -இந்த இரண்டில் எது அதிக பலனைத் தரக்கூடியது என்று கருணை கூர்ந்து எனக்குச் சொல்வீர்களா?'' என்று கேட்கிறார்.
எது நமக்கு அதிகமான பலனைத் தரக்கூடியது என்று யோசிக்கத் தொடங்கினீர்களானால், நமக்கு ஒருபோதும் எந்தவொரு விடையும் கிடைக்காது; நம்மால் ஒருபோதும் எந்தவொரு பிரச்சினையையும் தீர்க்கவும் முடியாது.
அர்ஜுனன் கேட்கிறார், ''இப்போது உறுதியாக, தீர்மானமாகச் சொல்லுங்கள். செயலைச் செய்வதா அல்லது வாழ்க்கையைத் துறப்பதா? இரண்டில் எது அதிக நன்மையைத் தரும்?' இலாப நஷ்டக் கணக்குப் பார்ப்பது வியாபாரத்திற்கு நல்லதுதான், ஆனால் வாழ்க்கைக்கு அல்ல.
நம்முடைய மனம் என்பது குழப்பத்தைத்தவிர வேறெதுவும் இல்லை.
இரண்டு துருவங்களுக்கிடையே நாம் மாட்டிக் கொண்டிருக்கும்வரை, நம்முடைய மனமும் உயிருடன் இருக்கும். நாம் ஏதாவது ஒரு கீர்மானத்துக்கு வந்தவுடனேயே நாம் விடுதலையடைகிறோம்.
கேளுங்கள், வாழ்க்கை தனக்கென்று தனியாக எந்தப் பலனையும் கொண்டது அல்ல; வாழ்க்கையே ஒரு பலன்தான்.
நீங்கள் நிறுத்திவிட்டு, மற்றவர்களை வளப்படுத்தும்போதுதான் நீங்கள் வாழ்க்கையையே அனுபவிக்கத் உயிர்ப்போடு இருப்பீர்கள்.
வளப்படுத்துதல் என்பது வாழ்க்கையின் இனிமையை தானும் அனுபவித்து, மற்றவர்களோடும் பகிர்ந்துகொள்வதே! நீங்கள் ஒரு மாம்பழத்தை உண்டபின்பு, அந்த விதையை அழித்துவிட்டால், அந்த மாம்பழம் அதன் உச்ச பயனை அடைவதில்லை. ஒரு விதை மேலும் பல பழங்களைத் தரமுடியும்போது மட்டுமே, அது தன்னையே உணர்ந்துகொள்கிறது.
ஸ்ந்ந்யாஸத்தின் அஸ்திவாரம்
கிருஷ்ணர், காம ஸந்ந்யாஸ யோகம் - பொறுப்பு மற்றும் துறவு என்ற பாதைகளின் கோட்பாட்டை விளக்குவதற்காக மட்டும் குறைந்தது நூறு ஸ்லோகங்கள் சொல்லியிராக்கிறார்.
அவர் இதை, எந்த நேரத்திலும் தம்முடைய பொறுமையை இழக்காமல் செய்திருக்கிறார். அவர் கருணையே வடிவானவர்.
அவர் அர்ஜுனனுடைய நிலைக்குக் க் கீழிறங்கிவந்து, துரே கருத்துக்களைப் பல்வேறு கோணங்களில் வலியுறுத்திச் சொல்லி, அர்ஜுனனை வளப்படுத்தியதன் மூலம், படிப்படியாக அவருக்குள் மாற்றத்தை ஏற்படுத்தினார்.
கா்மம் மற்றும் ஸந்ந்யாஸம் அதாவது பொறுப்பு மற்றும் துறவு பற்றிய கேள்விகள், நினைவுதெரிந்த காலந்தொட்டே மீண்டும் மீண்டும் கேட்கப்பட்டு, ஒவ்வொரு முறையும் பதிலளிக்கப்பட்டும் வருகின்றன. இருந்துகொண்டுதான் இருக்கின்றன.
கீதை ஏன் இன்றளவும் பொருத்தமுடையதாக இருக்கிறது என்று
சிலர் என்னிடம் கேட்பார்கள். ஏனென்றால் அதை இன்னும் நாம் கற்றுக்கொள்ளவே இல்லை!
கா்ம - செயல்பாடு என்ற பெயரில், மக்கள் பேராசையினால் பொருள்சார்ந்த ஒடிக்கொண்டே இருக்கிறார்கள். அசையின் காரணமாகவும் பேராசையின் காரணமாகவும் செய்யப்படுவதாகவே இருக்கிறது கா்மம் .
அடுத்து, ஸந்ந்யாஸம், பயத்தின் காரணமாகச் செய்யப்படுவதாகவே இருக்கிறது; வாழ்க்கை நமக்குக் கொடுக்கும் பொறுப்புக்களைத் தட்டிக்கழித்துவிட்டு, காயப்பட்டுவிடுவோமோ என்ற பயம்தான் ஸந்ந்யாஸத்திற்கு முதல் காரணம். ஆனால் இது உண்மையான ஸந்ந்யாஸம் கிடையாது.
இந்த இரண்டு வகை மக்களுமே நித்யானந்தத்தையடையவோ அல்லது விழிப்புணர்வைப் பெறவோ மாட்டார்கள்.
உலகில் மொத்தம் மூன்று வகையான மக்கள் இருக்கிறார்கள்.
போாசையிடம் சரணடைந்தவர்கள்.
பயத்திடம் சரணடைந்தவர்கள்.
மூன்றாவதாக, மிக உயர்ந்த பிரபஞ்சப் பேரறிவிடம், தெய்விக விழிப்புணர்விடம், நிலையான முடிவில்லாத விழிப்புணர்விடம் சரணடைந்தவர்கள்.
பேராசைக்கும் பயத்திற்கும் இடையே நாம் மாட்டிக்கொண்டிருக்கிறோம் விளக்குகிறார். சரணடைகிறோம் அல்லது பேராசையிடம் சரணடைகிறோம். மிக மிகச்சிலரே, அபூர்வமானவா்களே புத்திசாலித்தனத்திடம், தெய்விக விழிப்புணர்விடம் சரணடைகிறார்கள்.
வளப்படுத்துதல் வாழ்க்கையின் இனிமையை தானும் அனுபவித்து, மற்றவர்களோடும் பகிர்ந்துகொள்வதே !
தங்களை அறிவாளிகள் என்று கருதிக் கொண்டிருக்கிற சிலர் என்னிடம் வந்து, ''ஏன் நாம் தெய்வத்திடம் சரணடைய வேண்டும் ? அப்படியே நான் சரணடைந்தாலும் எனக்கு என்ன நன்மை கிடைக்கும் ?' என்று கேட்பார்கள்.
தெய்வத்திடம் நீங்கள் சரணடையவில்லை என்றால், ஆசை அச்சம்போன்ற குறைவுணர்வுகளிடம் அவ்வளவுதான்.
கேளுங்கள், நீங்கள் குறைவுணர்வில் இருக்கும்போது, நீங்கள் சக்தியற்றவராக உணர்வீர்கள், நீங்கள் எதைச் செய்தாலும், அதை அந்த பலவின உணர்விலிருந்தே செய்வீர்கள். குறைவுணர்விலிருந்து செய்யும் எதுவும், அது கா்மயோகமோ அல்லது ஸ்ந்ந்யாஸ யோகமோ, அது மேலும் மேலும் உங்களை குறைவுணர்வுகளுக்கே எடுத்துச்செல்லும். பூர்ணத்வ நிலையிலிருந்து செய்யும் எதுவும் உங்களை மேலும் மேலும் பூர்ணக்வ நிலைக்கே எடுத்துச்செல்லும்.
உங்களின் வாழ்க்கைப் பாதையே வாழ்க்கையாக அமைந்திடும்
கா்மம்,ஸந்ந்யாஸம் இந்தப் பாதைகளைப் பற்றி பார்ப்போம்.
பற்றுதல்களைத் துறந்துவிட்டு, நிலையான பிரபஞ்ச விழிப்புணர்வைச் சரணடைந்து செயல்படுவதே கா்மயோகம்.
| பூர்ணத்வ | உணர்வில் | இருப்பதும், | மற்றவர்களையும் |
|---|---|---|---|
| பூர்ணத்வ | உணர்வில் | இருக்குமாறு | வளப்படுத்திக் |
| கொண்டேயிருப்பதுமே | ஸ்ந்ந்யாஸம். |
திரும்பத் திரும்ப கிருஷ்ணர், பூர்ணத்வத்திற்கும், 'இருத்தலுக்குமே' முக்கியத்துவம் தருகிறார்.
நம்முடைய உள்மனதில் உண்மையைக் கண்டறியும் திறன் இல்லையென்றால், நாம் எதைச் செய்துகொண்டிருக்கிறோம் அல்லது எதைத் தேர்வுசெய்கிறோம் என்பதுகூட நமக்குப் புரியாது. நம்மால் நம்முடைய பிரச்சினைகளைத் தீர்த்துக்கொள்ளவும் முடியாது.
நம்முடைய துக்கங்களுக்குக் காரணம் கா்மாவோ, ஸைந்ந்யாஸமோ அல்ல. நம்முடைய தவறான குறைவுணர்வு மனப்பான்மைதான் துக்கங்களுக்கான காரணம்.
இந்தத் தவறான குறைவுணர்வுடன் இருக்கும்போது, கா்மமோ அல்லது ஸ்ந்ந்யாஸமோ எதுவாக இருந்தாலும், அந்தப் பாதை நமக்கு ஒரு தண்டனையாகத்தான் இருக்கும். பூர்ணத்வ உணர்வுடன் செய்யப்படும் கா்மம் அல்லது ஸ்ந்ந்யாஸம் எதுவாக இருந்தாலும், அந்தப் பாதை நமக்கும் மற்றவர்களுக்கும் ஒரு உண்மையான வாழ்த்தாகவே அமையும்.
ஜீவன்முக்தியை மலர்த்திடும் அருமையான உபாயம்
கிருஷ்ணர் சொல்கிறார்: ஸாங்க்ய யோகோ ப்ரு'தக்பாலா: ப்ரவதந்தி ந பண்டிதா: (5.4) -அறியாமையில் இருக்கும் ஒருவர்தான், கர்மயோகத்திலிருந்து வித்தியாசமானது என்று சொல்வார்.
இங்கே கர்மம், ஸ்ந்ந்யாஸம் - என்ற இந்த இரு வார்த்தைகளும் கா்ம யோகத்திற்கும் ஸாங்க்ய யோகத்திற்கும் சமமானதாகச் சொல்லப்பட்டுள்ளன. கா்ம யோகத்தில், நமது ஆசை மனப்பாங்கை நாம் நிறைவுசெய்யும்போதும், ஸ்ந்ந்யாஸ யோகத்தில், நமது அச்ச மனப்பாங்கை நாம் நிறைவுசெய்யும்போதும் நாம் நிலையான, நித்யமான பிரபஞ்ச விழிப்புணர்விற்குள் செல்வோம்.
கருத்து சுருக்கப்பட்டிருக்கிறது: துறவு என்பது ஆசை அச்சங்களுக்கு அப்பாற்பட்டது; 'ஆசை இல்லாமல் இருக்க வேண்டும்'என்கின்ற ஆசை உட்பட!
நம்முடைய மனத்தால் நினைக்கப்படும் எல்லா எண்ணங்களும், நம்முடைய உடலால் செய்யப்படும் எல்லாச் செயல்களும் இறைசக்திக்கு அர்ப்பணிக்கப்பட வேண்டும். நன்றியுணர்வு, ஜீவன்முக்தியை மலர்த்திடும் அருமையான பண்பு.
உணர்ச்சிக் கொந்தளிப்பில் இருந்து விடுதலை
ஏகம் ஸாங்க்யுத் ச யோகம் ச ய: பச்யதி ஸ பச்யதி // 5.5
தெளிவாகத் இல்லாமல்கூட, போதுமான சக்தியும் பலமும் உங்களிடமும் இருக்கின்றன.
முக்கியமான விஷயம் என்னவென்றால் உங்களுடைய வாழ்க்கையை நடத்துவதற்கு, உங்களுக்கு ஆசையிடமிருந்தோ பயத்திடமிருந்தோ சக்தி தேவையில்லை என்ற நம்பிக்கை உங்களுக்கு வேண்டும்.
நீங்கள் இந்தப் பூமிக்கு வரும்போதே, நீங்கள் விரும்பியபடியெல்லாம் வாழ்வதற்கும், நீங்கள் வாழ்க்கையில் எதையெல்லாம் அடைய வேண்டுமென்று விரும்பினீர்களோ அதையெல்லாம் அடைவதற்கும் போதுமான சக்தியைக்கொண்டு வருகிறீர்கள். ஆசையிடமிருந்தோ, பயத்திடமிருந்தோ உங்களுக்கு எரிபொருள் தேவையில்லை.
அதனால்தான் கிருஷ்ணர் சொல்கிறார், ய: பச்யகி ஸா பச்யதி
ஆசை, பயம் இவற்றின் தாக்கங்களைத் தாண்டிய ஒரு மனிதரால்தான், பொருட்களை, விஷயங்களை உள்ளது உள்ளவாறே பார்க்க முடியும். நீங்கள் அச்சம் அல்லது ஆசை இவைகளின் பிடியில் சிக்கிக்கொண்டீர்களானால், விஷயங்களைநீங்கள்விரும்பியபடிதான் பார்ப்பீர்கள். அவற்றை 'உள்ளது உள்ளபடியே' பார்க்கமாட்டீர்கள்.
"எனக்குப் பயத்திடம் இருந்தும் ஆசையிடம் இருந்தும் சக்தி தேவையில்லை!' என்று முடிவெடுங்கள். உங்கள் உள்-உணர்வை அழுத்திக்கொண்டிருக்கும் அழுத்தத்தை விடுவியுங்கள். சட்டென உங்கள் இருப்பிலிருந்து ஒரு புதிய சக்தியும் சுத்தமான உற்சாகமும் காரணமில்லாத மங்களத்துவ சக்தியும் மேலெழும்பி வருவதை உணர்வீர்கள். காரணமில்லாத மங்களத்துவ சக்தியைத்தான் நாம் ரிவம் என்கிறோம்.
மஹாபாரத யுத்தத்தில், கிருஷ்ணர் அர்ஜுனனுடைய தேரைச் செலுத்தினார். இங்கு அர்ஜுனன், ஜீவாத்மாவைக் குறிக்கிறார். அந்த ஜீவாத்மாவை ஊக்கமளித்து அழைத்துச்செல்லும் சாரதியாக கிருஷ்ணர் இருக்கிறார்.
தேரினில் பூட்டப்பட்டிருக்கும் குதிரைகள், தெய்விகச் சாரதியால் கட்டுப்பட்டுத்தப்பட்டு, அழகாக அவர் பிடிக்குள் இருக்கும் புலன்களையே குறிக்கின்றன.
வெற்றியை நோக்கியும் ஆனந்தத்தை நோக்கியும் செலுத்தப்பட்டுக் கொண்டிருக்கும் ரதம், உடலைக் குறிக்கிறது.
தனி-மனித உணர்வு (ஜீவாத்மா)இறைவனைச்சரணடையும்பொழுது, இறைவன் அந்த மனிதனின் உடல், மனம், ஆன்மா இவற்றைக் கட்டுப்படுத்தி, அவருடைய உண்மை இயல்பை இயல்பை நோக்கி, ஆனந்தத்தை நோக்கி செலுத்தத் தொடங்குகிறார்
உணர்ச்சிகளால் அலைகழிக்கப்படாதநிலையே கிருஷ்ண நிலை
கிருஷ்ணரின் இந்த ஸ்லோகங்கள் மிகவும் சக்திவாய்ந்தவை. ஆனால் பெரும்பாலும் தவறாகவே புரிந்துகொள்ளப்படுகின்றன.
ஸத்யத்தைத் தெரிந்துகொண்ட ஒருவர், பார்த்தாலும் கேட்டாலும் தொட்டாலும் முகர்ந்தாலும் சாப்பிட்டாலும் சென்றாலும் கனவு கண்டாலும் மூச்சுவிட்டாலும் இவை எதையுமே தாம் செய்யவில்லை என்பதை அறிவார். (5.8)
பற்றுக்களைத் துறப்பதே உண்மையான துறவு !
இந்த ஸ்லோகத்தில், ஒன்பது வாயில்களுடன் (வெளி-உலகுடன் தொடர்புகொள்ள உதவும் கண்கள் இரண்டு, காதுகள் இரண்டு, மூக்குத் துவாரங்கள் இரண்டு, வாய் ஒன்று மற்றும் கழிவுப் பொருட்களை வெளியேற்றும் உறுப்புகள் இரண்டு) இருக்கிற உடலைக் குறிப்பிட்டுச் சொல்லுகிறார்.
இங்கே சொல்லும்பொழுது, சோம்பேறித்தனத்தையும் மனம்போனபோக்கில் இருப்பதைப் பற்றிக் குறிப்பிடவில்லை ; நம்முடைய செயல்களுக்கான பொறுப்பை ஏற்காதிருப்பதைப் பற்றிக் குறிப்பிடவில்லை.
'நான் இந்தச் செயலைச் செய்கிறேன்' என்ற எண்ணம்கூட இல்லாமல், எதிலுமே முழுமையாக ஈடுபடுவதையும், நாம் அந்தச் செயலாகவே மாறிவிடுவதையும், நமக்குள்ளிருந்து பொங்கும் ஆனந்த சக்தியிலிருந்து மட்டுமே செயல்படுவதைப் பற்றியே இங்கே கிருஷ்ணர் பேசுகிறார்.
உண்மையில், செயல் நமக்கு மகிழ்ச்சியைத் தருவதில்லை; அந்தச் செயலின்மூலமாக நமக்குள் இருக்கும் ஆனந்தத்தை உணர்வதுதான் நமக்கு மகிழ்ச்சியைத் தருகிறது.
செய்பவர் யார், விளக்கிச்சொல்கின்ற நம் மனம், செயலிலிருந்து செய்பவரைத் தனிமைப்படுத்திவிடுகிறது. நாம் விலகியிருந்து, சாட்சியாகப் பார்க்க ஆரம்பிக்கும்பொழுதுதான், நாம் செய்கிற செயலில் முழுமையாக ஈடுபடுகிறோம்.
கேளுங்கள், நாம் முழுமையாகவும் நிறைவாகவும் இருக்கிறோமோ, அப்பொழுது நம்முடைய செயலுக்குப் பின்புலமாக நம்முடைய புத்திசாலித்தனமும் முழு சக்தியும் இருக்கும். எந்தச் செயலிலும் நாம் உண்மையாக ஈடுபடும்பொழுது, நாம் அந்தச் செயலாகவே மாறிவிடுகிறோம்.
பிரபஞ்சத்திடம் சரணடைவதே புத்திசாலித்தனம்
பற்றுக்களைத் துறப்பதே உண்மையான துறவு!
கிருஷ்ணர் மீண்டும் மீண்டும் பற்றில்லாமல் இருப்பதைப் பற்றிப் பேசுகிறார். கீதையின் மொத்த சாரம் இதுவே.
நீங்கள் உங்களிடமுள்ள பொருள்சார்ந்த உலகின் உடைமைகளை எல்லாம் விட்டுவிட்டு, ஒரு காட்டிற்கோ அல்லது ஆசிரமத்திற்கோ சென்றுவிடலாம். ஆனால் மனம் இன்னமும் அந்த உடைமைகளைப் பற்றியே தொங்கிக் கொண்டிருக்குமேயானால், அங்குத் துறவு நிகழவே இல்லை.
ஒருவர் இந்தப் பொருள்சார்ந்த உலகத்திலிருந்துகொண்டே, சுறுசுறுப்பாக அனைத்துக் காரியங்களையும் செய்துகொண்டு, விளைவுகளை எதிர்நோக்காமல் பற்றற்று வாழலாம்.
அடிப்படையான சத்தியம் இதுதான்: பிரபஞ்ச இருப்புத்தன்மை என்பது நமக்குத் தேவையானவற்றை எல்லாம் அளித்து, ஒவ்வொரு கணமும் நம்மை அன்புடன் கவனித்துக்கொள்கிற தாயாக இருக்கிறது. இந்தப் புரிந்துகொள்ளுதல் நமக்குள் மலரும்பொழுது, நாம் பிரபஞ்ச இருப்புத்தன்மையைச் சரணடைகிறோம்.
பெருங்கடலுக்குள் பெருங்கடலின் ஒரு அங்கம்தான் என்பதை ஆனந்தமாக உணர்கிறது. அந்தப் பெருங்கடலை, அந்த முழுமையான இருப்புத்தன்மையை தன்னுடைய எதிரியாகக் கருதிக்கொண்டு, அதனுடன் போரிடுவதற்கு தனக்கென்று தனி ஸ்தூல இருப்பு இருப்பதாக ஒருபோதும் அது அது நினைத்ததே இல்லை. கேளுங்கள், சரணாகதி பற்றி இன்னொரு முக்கியமான விஷயம், யாரிடம் அல்லது எதனிடம் சரணடைகிறோம் என்பது முக்கியம் அல்ல. எது முக்கியமென்றால், சரணாகதி மட்டும்தான்.
பிரபஞ்ச இருப்புத்தன்மை நம்மைக் கவனித்துக்கொள்கிறது என்பதைப் புரிந்துகொள்கிற புத்தியைப் பெற்றிருப்பதும், பிரபஞ்ச இருப்புத்தன்மையிடம் சரணடைவதும்தான், உச்ச புத்திசாலித்தனம்.
பிரபஞ்ச இருப்புத்தன்மை ஒரு மனிதத்தன்மையற்ற மிருகத்தனமான சக்தி அல்ல என்பதையும், அதுதான் நம்முடைய ஆனந்த வாழ்க்கைக்குத் திறவுகோலாக இருக்கிற புத்திசாலித்தனமான சக்தி என்பதையும் உணர்ந்துகொள்ள வேண்டும்.
்லாகூடிபாவனை பூர்ணத்வத்திற்கு வழிகோலும்
மீண்டும் மீண்டும் கிருஷ்ணர் இதுவரை சொன்ன ஸ்லோகங்களில் எல்லாம்,ஸங்கம் த்யக்த்வா கரோதிய: (5.10) - பற்றுதல் இல்லாத செயல்பாடுதான் துறவு. இந்தத் துறவுதான் விடுதலைக்கு வழிவகுக்கும் என்கிறார் கிருஷ்ணர். இந்த ஒரே கருத்தை பல வழிகளில் திரும்பத் திரும்பச் சொல்லியுள்ளார்.
நம்மைச் அடையாளப்படுத்திக்கொள்ளாமலும், அவற்றோடு பந்தப்படுத்திக்கொள்ளாமலும், அவற்றை ஒரு சாட்சியாக மட்டுமே இருந்து பார்க்கும்பொழுதுதான், வாழ்க்கை நிகழ்கிறது என்பதை மீண்டும் மீண்டும் அவர் வலியுறுத்துகிறார். அப்பொழுது மட்டுமே நாம் புத்திசாதுர்யத்துடன் வாழ்க்கையை வாழ முடியும். அதுவே நம்மைத் தூய்மைப்படுத்திக்கொள்வதற்கும், பூர்ணத்வத்திற்கும் வழிகாட்டி அழைத்துச்செல்கிறது.
இந்த சூட்சுமத்தை உணர்ந்து, வாழ்க்கையை நாம் பூர்ணத்வ உணர்வில் வாழத்தொடங்கிவிட்ட மாத்திரத்திலேயே, நம்முடைய எல்லாக் குறைவுணர்வுகளும் சுலபமாக மறைந்துவிடுவதை நம்மால் காண முடியும்.
'நாம் யார்' என்பதை உணர்ந்துகொள்வதற்காக ஒரு அருமையான நுட்பத்தை இங்கே கிருஷ்ணர் நமக்கு வழங்குகிறார்.
நம்முடைய கடமை, செயல்களைச் செய்வது மட்டுமே! விளைவுகளைப் பற்றிக் கவலைப்படத் தேவையில்லை என்று கிருஷ்ணர் சொல்கிறார்.
பிரபஞ்சம் படைத்திருக்கிற ஒவ்வொன்றையும் மகிழ்ச்சியோடு
ப்ரவ்மண்யாகாய கா்மாணி (5.10) - நிலையான பிரபஞ்ச விழிப்புணர்வைச் சரணடைந்து, செய்துகொண்டே இருக்கவேண்டும். ஏனென்றால் நாம் அந்தளவிற்கு மிக அதிகமான அன்புசக்தியை நம்முள் பெற்றிருக்கிறோம்.
அப்போது நாம் விளைவுகளை எதிர்பார்ப்பதற்குக் கூட தெரியாமல் இருக்கிறோம். ஏனென்றால் நாம் தொடர்ந்து நம்முடைய உள் சக்தியான ஆனந்த சக்தியிலிருந்து இயங்கிக்கொண்டும், அதை வெளிப்படுத்திக்கொண்டும் இருக்கிறோம். அவ்வளவுதான்.
பிரபஞ்சம் படைத்திருக்கிற ஒவ்வொன்றையும் மகிழ்ச்சியோடு அனுபவித்து வாழுங்கள். ஒவ்வொரு கணமும் பூர்ணத்வ உணர்வில் நிலைபெறுங்கள்.
காலையில் உதிக்கிற சூரியனையும், பறவைகளின் கீச்சிடும் ஒலியையும் கவனியுங்கள்.
கதிரவனின் இதமான கதிர்கள் பட்டவுடன் பரவசத்துடன் மடல் விரிக்கும் மலர்களை ஆழ்ந்து கவனியுங்கள்.
இந்தச் சில கணங்களே, நம்முடைய இருப்பின் முழுமையான புதிய பரிமாணத்தை நமக்குக் காட்டிவிடும். வாழ்க்கையை, 'எந்தவொரு காரணமும் இல்லாமலேயே அனுபவிப்பது' என்றால் என்ன என்பதை அவை நமக்குக் காட்டிவிடும்.
வரவேற்று, நம்மை சக்தியின் கரங்களுக்குள் நாம் எப்படி இளைப்பாறுவது வாழ்க்கை என்பதை நமக்குக் கற்றுத்தருகிறது.
கற்றுக்கொடுக்க முடியாத மற்றும் கற்றுக்கொள்ள முடியாத அறிவுதான் பராணாககி.
உங்களை அனுமதியுங்கள், உங்களை விடுவிக்கும் சரணாகதி நிகழ்ந்துவிடும் (5.14 -5.17)
"நான் செயல்களை உருவாக்குவதும் இல்லை அல்லது மக்களைச் செய்ய வைப்பதும் இல்லை அல்லது செயல்களுக்கான பலன்களுடன் இணைவதும் இல்லை. இவை எல்லாமே வெளி-உலக சுகங்களை நாடும் மனித சுபாவத்தாலேயே செய்யப்படுகின்றன (5.14).'' இந்த ஸ்லோகத்தின் மூலம் கிருஷ்ணர் மிக ஆழமானதொரு கருத்தைப் பதியவைத்திருக்கிறார்.
புரிந்துகொள்ளுங்கள், இந்தப் பிரபஞ்சத்தை உருவாக்கவோ அல்லது அழிக்கவோ முடியாது. நான் 'எதையும்' என்று சொல்லும்பொழுது 'எதையும்' என்ற பொருளில்தான் சொல்கிறேன். இங்கு இருப்பவை எல்லாமே எப்போதும் இங்கேயே ஏதோ ஒரு வடிவத்திலிருந்துகொண்டுதான் இருக்கின்றன.
இனிமேலும் அது ஒரு வடிவத்திலோ அல்லது மற்றொரு வடிவத்திலோ தொடர்ந்து இருந்துகொண்டேதான் இருக்கும். அது ஒரு பொருளாக இருந்தாலும் சரி அல்லது உயிரினமாக இருந்தாலும் சரி அது எப்போதும் இருந்துகொண்டேதான் இருக்கிறது. வடிவம் மட்டும் வேண்டுமானால் மாறுபடலாம்.
கிருஷ்ணர், ஒரு தனி மனிதனைப் பற்றிப் பேசவில்லை; இந்தப் பிரபஞ்சத்தின் உற்பத்தியைப் பற்றிப் பேசுகிறார்.
வாழ்க்கை என்கிற விளையாட்டே, மனிதன் தனக்குள் கடவுளை உணர்வதற்கு முயற்சிசெய்வதும், தெய்வம் தன்னை மனிதன் வாயிலாக வெளிப்படுத்த முயற்சிசெய்வதும்தான்!
'உங்களுடைய அறிவையும் மனத்தையும் அந்த மேலான இறைவனிடம் நோக்கிச்செல்வீர்கள்' என்ற கிருஷ்ணர் நம்மை விடுவிப்பதற்காக இன்னொரு நுட்பத்தையும் வழங்குகிறார்.
ஒருவருடைய ஒருமுகப்படுத்தப்படும்பொழுது, அது விடுதலைக்கு வழிவகுக்கும்.
இந்தப் பிரபஞ்சத்தை நடத்திக்கொண்டும் நம்மையெல்லாம் காத்துக்கொண்டும் ஒரு உயிர்ச்சக்தி இருக்கிறது என்பதைப் புரிந்துணர்ந்துகொள்ளும்பொழுது, நாம் தளர்வாக இருக்கிறோம்.
நம்மை நாம் தளர்த்திக்கொண்டு, மன அழுத்தமில்லாமல் இருக்கும்பொழுது, நாம் நம்முடைய உச்ச ஆற்றலுடன் வாழ முடியும்; நாம் மிகப்பெரிய அளவிலான சுதந்திரத்தை உணர முடியும். இதுதான் சரணாகதி. இதுதான் உண்மையான அறிவும்கூட.
கற்றுக்கொடுக்க முடியாத அல்லது கற்றுக்கொள்ள முடியாத அறிவுதான் சரணாகதி.
நம்முடைய இருப்புநிலை இதைப் பெற்றுக்கொள்ளத் தயாரான நிலையில் இருக்கும்பொழுது, குருவானவர் நமக்குள் மிகச்சுலபமாக இதைச் செலுத்திவிடுகிறார்.
ஒவ்வொரு ஜீவனும் பிரபஞ்சத்தின் அங்கமே
கிருஷ்ணர், பிரபஞ்ச இருப்புத்தன்மையின் நடுநிலைமையையும், வேறுபாடு இல்லாத சீரான மனநிலையையும் சுருக்கமாக விவரிக்கிறார். பிரபஞ்ச இருப்புத்தன்மைக்குப் பிரியமானது என்று தனியாக எதுவும் இல்லை. எல்லா ஒப்பீடுகளும் விளக்கங்களும் மனிதரால் உருவாக்கப்பட்டவை.
ஒரு மனிதனுக்கும் மிருகத்திற்கும் இடையே எந்த வேறுபாடும் இல்லை. நாம் புனிதமானவர்கள் என்று கருதப்படுபவர்களுக்கும் பாவிகள் என்று கருதப்படுபவர்களுக்கும் இடையே எந்த வேறுபாடும் இல்லை.
இன்னும் ஆழமாகச் சொல்லவேண்டுமென்றால், ஒரு அறிவும் கருணையும் நிரம்பிய ஒருவர், நாயையும் நாயை உண்பவரையும் சமமாகவே பார்க்கிறார் என்று அவர் சொல்கிறார்.
'நான் எழுவாயும் இல்லை, வினையும் இல்லை' என்பதை உணர்ந்து, நாம் இந்த மூன்றையும் கடந்து உண்பவனும் உணவும் உண்ணும் அனுபவமும் இணைகின்றன. நாம் மூலத்தையே அடைந்துவிடுகிறோம்.
அங்கு எண்ணங்களும் இல்லை, மனமும் இல்லை. அங்கு உங்கள் இருப்புத்தன்மை மட்டுமே இருக்கும். அதுதான் உண்மையான நீங்கள்.
வெளியில் உள்ள புறத்தோற்றங்கள், தோன்றி மறையக்கூடியவை. பூமியில் உள்ள ஒவ்வொரு அணுவும் தெய்விகமானதுதான்.
இந்த வாழ்க்கையே தெய்வம் நமக்குத்தந்த ஒரு கொடை என்பதை நாம் உணரும்பொழுது, வாழ்க்கையைச் சாதாரணமாக, மேம்போக்காக எடுத்துக்கொள்ளும் நமது உணர்வு மாற்றம்பெறுகிறது. அது, நம் வாழ்க்கைக்குத் தேவையான எல்லா வளங்களையும் கொடுத்த இறைவனுக்கு, பிரபஞ்ச இருப்புத்தன்மைக்கு நன்றி தெரிவிக்கும் உணர்வாக மாற்றம் பெறுகிறது!
தெய்விகம் உண்மையிலேயே என்ன தேவைப்படுகிறது என்பதை நன்றாகவே அறியும்.
நாம் என்ன விரும்புகிறோம் என்பதற்கும், நமக்கு என்ன தேவை என்பதற்கும் இடையே மிகப்பெரிய வேறுபாடு உள்ளது. நமக்கு அந்த வித்தியாசம் தெரிவதில்லை. ஆனால் அதற்குத் தெரியும்.
பிரபஞ்ச இருப்புத்தன்மை தொடர்ந்து நம்மீது ஆனந்தத்தைப் பொழிந்துகொண்டே இருக்கிறது. நாம்தான் அதைப் பெற்றுக்கொள்ள திறந்தநிலையில் இல்லை. ஒவ்வொருவரையும் அதே பிரபஞ்ச இருப்புத்தன்மையின் ஒரு அங்கமாகவே பார்க்கிறது.
வாழ்க்கை, தெய்வம் நமக்குத் தந்த நன்கொடை.
நன்றி தெரிவிக்கும் மனப்பாங்குடனும், உங்களைச் சுற்றியுள்ள ஒவ்வொன்றின்மீது அன்பு செலுத்தியும், பூர்ணத்வத்துடனும் வாழ்வதற்கு நீங்கள், ஒவ்வொரு நபரும் ஒவ்வொரு பொருளும் பிரபஞ்ச இருப்புத்தன்மையின் தனித்துவமான படைப்பே, தெய்விகத்தின் பிரதிபிம்பமே என்பதை உணர்வீர்கள்.
கசப்பு இனிப்பு, வலி சுகம்போன்ற ரட்டைகளைக் கடக்க ...
மஹோன்னதமான நிலையில் இருப்பவரின் குணாதிசயங்களைக் கிருஷ்ணர் விளக்குகிறார்.
ஸ்திரபுத்திரஸம்மூடோ - யாரொருவர் மாறுபாடில்லாத, நிலையான புத்திசாலித்தனத்துடன் இருக்கிறாரோ, இன்பம் துன்பம், மகிழ்ச்சி துயாம்போன்ற எதிரெதிரான உணர்ச்சிகளின் செயல்பாட்டில் சிக்காமல் இருக்கிறாரோ, அவர் ஏமாற்றப்படுவதில்லை. ப்ரஹ்மவித் ப்ரஹ்மணி ஸ்தித: -அவர் ஸத்யத்தில் நிலைபெற்றிருக்கிறார், இறைவனில் நிலைபெற்றிருக்கிறார். அவரேதான் இறைவன்.
கிருஷ்ணர் உண்மையிலேயே, ஒரு ஸுத்ரமாக, ஒரு நுட்பமாக இதை வழங்குகிறார். நாம் நம்முடைய கவனத்தை இன்பத்தின் மீதோ, துக்கத்தின் மீதோ செலுத்தாமல், இவை இரண்டிற்கும் நடுவில் செலுத்தும்பொழுது, நாம் உண்மையாகவே இவை இரண்டையும் கடந்து செல்வோம். மனத்தினுடைய விளையாட்டையும் கடந்து செல்வோம்.
இன்பத்தைப்பிடித்து வைத்துக்கொண்டிருக்க அல்லது துக்கத்திலிருந்து ஒடிவிட முயற்சிசெய்வதற்குப் பதிலாக அதனோடேயே இருங்கள்;
நாம் நமக்குள்ளேயே ஒன்றியிருக்கும்போது மேலோட்டத்தில் நிகழும் உணர்ச்சிகளால் நாம் பாதிக்கப்படுவதில்லை.
அதைச் சாட்சியாகப் பாருங்கள்.
இந்த நுட்பத்தைப் பயன்படுத்தியே, மனத்தின் இந்த இயல்பை நாம் தாண்டிச் சென்றுவிட முடியும்.
ஒவ்வொரு தனி விஷயத்தையும் எந்தவொரு வேறுபாட்டுணர்வும் இல்லாமல், எவ்வித ஆர்வமும் இல்லாமல், எவ்வித பற்றும் இல்லாமல் நீங்கள் பார்க்கும்பொழுதுதான், நீங்கள் உண்மையான ஸ்ந்யாஸி ஆகிறீர்கள். ஒரு உண்மையான துறவி ஆகிறீர்கள்.
கேளுங்கள், காமா என்பது வேறோன்றும் இல்லை; நம்மை மீண்டும் மீண்டும் அதே செயலைச்செய்யத் தூண்டும் முழுமையாக நிறைவேற்றப்படாத நம்முடைய அசைகளையே கர்மா என்கிறோம். ஏனென்றால் முழுமையான விழிப்புணர்வுடன் நாம் ஒரு ஆசைக்குள் சென்று, அதை முழுமையாக அனுபவித்துவிட்டு வெளிவருவதற்கான புத்திசாலித்தனம் நம்மிடம் இல்லை.
ஒருமுறை அந்தச் சூழ்நிலையை அந்தக் கணத்திலேயே விழிப்புணர்வுடன் அனுபவித்து, விட்டோமென்றால், செய்பவராகவோ நாம் செயலாகவோ செய்தலாகவோ இருப்பதில்லை. நாம் இந்த மூன்றையும் கடந்துவிட்டிருப்போம். நாம் காமாவைக் கடந்து இருப்போம். நாம் மேலானதாக மாறியிருப்போம்.
உள்முகத் திருப்பமே உங்கள் வாழ்க்கையின் திருப்புமுனை
நாம் இருக்கும்போதும், நாம் நமக்குள்ளேயே ஒன்றியிருக்கும்போதும், மேலோட்டத்தில் பாதிக்கப்படுவதில்லை. நம்முடைய இருப்புத்தன்மையிலிருந்து மகிழ்ச்சி எழுகிறது. அது எல்லையில்லாதது. ஏனென்றால் அது எந்தவிதமான புறப்பொருட்களாலும் விஷயங்களாலும் நிறுத்த முடியாதது என்கிறார் கிருஷ்ணர்.
கிருஷ்ணர் நம்மை உள்முகமாகத் திரும்புமாறு அறிவுறுத்துகிறார். ''உங்களுடைய மூலத்திற்குள் செல்லுங்கள்,' என்று சொல்கிறார். புலனின்பங்கள் நியதிகளுக்குக் கட்டுப்பட்டவையே, அவை நீடித்து இருப்பதில்லை, அவை கற்காலிகமானவையே என்கிறார்.
பொதுவாக நாம், நமக்கு வெளியே நிகழும் நிகழ்ச்சிகளால் கட்டுப்படுத்தப்படுகிறோம். அந்த வெளி விஷயம் நம்மிடமிருந்து பறிக்கப்பட்டவுடன் துக்கத்தை அனுபவிக்கிறோம்.
நாம் எப்போதும் நம்முடைய மகிழ்ச்சியை, நமக்கு வெளியேயுள்ள ஏதோ ஒன்றுடன் இணைத்தே வைத்திருக்கிறோம்.
அந்தச் சம்பவமோ அல்லது அந்த நபரோ, நமக்கு மகிழ்ச்சியையோ, துக்கத்தையோ தருவதில்லை. நம்முடைய புலன்களின் மூலம் பெற்ற கருத்துக்களும் அந்தக் கருத்துக்களை அடிப்படையாகக்கொண்டு நாம் எடுக்கிற தீர்மானமும்தான் இதற்குக் காரணம்.
கிருஷ்ணரிடமிருந்து அழகான ஒரு சூத்திரம், உன்னதமான விழிப்புணர்வுநிலைக்குள் நுழைவதற்கான நுட்பம்: யோண்ந்த: ஸுகோண்ந்தராராமஸ்ததாந்தர்ஜ் யோதிரேவ உங்களுக்குள்ளேயே மகிழ்ச்சியாகவும் தளர்வாகவும் நிறைவாகவும் இருங்கள் என்கிறார், கிருஷ்ணர்.
ஏனென்றால் நிறைவுணர்வில் நிலைபெறும் ஒருவர், எப்போதும் உத்சாகமாகவும் நிறைவாகவும் சக்திமிக்கவராகவும் ஆனந்தமாகவும் இருக்கிறார். அவர் முழுமையாக நிகழ்காலத்திலேயே வாழ்ந்து கொண்டிருக்கிறார். ஸத்யத்திலேயே வாழ்ந்து கொண்டிருக்கிறார்.
கிருஷ்ணர் இதைத்தான் சொல்கிறார். நாம் முற்றிலும் உள்முகமாகத் திரும்பும்பொழுது, வெளி நிகழ்வுகளின்மீது எந்தவித பற்றும் இருப்பதில்லை; எல்லாவற்றுடனும் தெய்விகத்துடனும் ஒன்றாகி
நீங்கள் பூர்ணத்வமடைந்த பிறகே, பொறுப்பெடுப்பது உங்களுக்குள் நிகழும் !
எல்லாக் கா்மாக்களையும் பாவங்களையும் கடந்துவிடுகிறோம்.
பிறகு ப்ரவ்ரம நிர்வாணம் என்ற இறுதி விடுதலையை அடைகிறோம். பிரபஞ்ச இருப்புத்தன்மையோடு ஒன்றாகிறோம். நாம் நிலையான, எல்லையில்லாத ஆனந்தமான நித்யானந்தத்தை அடைகிறோம்.
அன்பு, பொறுப்பெடுக்கச் செய்யும்!
நாம் மற்றவர்களிடம் உண்மையிலேயே அன்பாக இருக்கும்பொழுது, நாம் மேலும் மேலும் அதிகமான பொறுப்புக்களை எடுத்துக் கொள்கிறோம். எத்தனை பேரிடம் முடியுமோ அத்தனை பேரிடமும் நாம் அன்பைப் பகிர்ந்துகொள்ள விரும்புகிறோம். அதற்காக நாம் பொறுப்பெடுத்துக்கொள்கிறோம். பொறுப்பெடுப்பது, நமக்குள் 'உணர்வுசக்தி'யை விழிப்பிக்கும்.
ஆனால் நீங்கள் பூர்ணத்வமடைந்த பிறகே, பொறுப்பெடுப்பது உங்களுக்குள் நிகழும் !
நான் இப்போது உங்களுக்கு, நீங்கள் ஏன் உங்களை ஒரு பொறுப்புள்ளவராக உணர வேண்டும் என்று சொல்கிறேன். கேளுங்கள், உங்களுக்கு உள்ளும் வெளியிலும் எது நடந்தாலும் -
அதற்கு நீங்கள்தான் இருக் கிறீர்கள் ! உங் க ளுக் கு உங்களைச் நிகழ் ந்தாலும் , பொறுப்பெடுத்தாக ங்கள் தான்
மூல அதனால் , உள்ளேயும் . ற்றிலும் அதற்கு நீங்கள்தான் வேண்டும். அவற்றுக்கான
ஆகாரமாக இருப்பதால் நீங்கள் பொறுப்பெடுத்தாக வேண்டும்.
'பொறுப்பெடுத்தல்' - இந்தத் தத்துவத்தை வாழுங்கள். அதற்குப் பின்பு, நீங்கள் எடுக்கும் எல்லாத் தீர்மானங்களுமே 'நானே மூல ஆதாரம்' என்னும் அனுபவத்திலிருந்து எடுப்பவையாகவே இருக்கும் என்பதை நீங்கள் புரிந்துகொள்வீர்கள்.
நம்முடைய
Part 6: Bhagavad Gita Decoded_Tamil_part_6.md
உங்களின் தடைகளையெல்லாம் தகர்த்திடும் தீர்வு
நீங்கள்தான் உங்களின் நல்ல நண்பன், நீங்கள்தான் உங்களின் மோசமான எதிரி, உங்களை நீங்களே உயர்த்திக்கொள்வதும் உங்களை நீங்களே தாழ்த்திக்கொள்வதும் உங்கள் கையில்தான் இருக்கிறது. யோகி ஆவதன் மூலம் ஒருவன், தன்னை மேலான விழிப்புணர்வுடன் ஐக்கியப்படுத்திக்கொள்வதற்கான ஒரு நுட்பத்தை இங்குத் தருகிறார்
ஸ்லோகங்கள் அத ஷஷ்டோண்த்யாய: ஆத்ம ஸம்யம யோக:
ஸ்ரீபகவாநுவாச அநாஸ்ரித: கர்மபலம் கார்யம் கா்ம கரோதி ய: ந ஸ ஸ்ந்ந்யாஸீ ச யோகீ ச ந நிரக்நிர்ந சாக்ரிய: நந 6.1
பகவான் சொன்னது
-
யார் ஒருவர் பலன்களைப்பற்ற யோசிக்காமல் செயல்களைச் செய்கிறாரோ அவரே துறவி. அவர் மனத்தைத் தூய்மைப்படுத்தும் சமயச்சார்புள்ள செய்யாமல் யாகங்கள் செய்வதை நிறுத்தியவரும் சடங்கு சம்ப்ரதாயங்களைப் பின்பற்றாமல் விடுபவரும் ஒரு துறவியாகவோ அல்லது யோகியாகவோ இருக்க முடியாது. யம் ஸந்ந்யாஸமிதி ப்ராஹுர்யோகம் தம் வித்தி பாண்டவ ந ஹி அஸ்ந்ந்யஸ்தஸங்கல்போ யோகீ பவதி கர்ரசந நந 6.2
-
ஓ பாண்டவா! துறவு ஒன்றே ஒருவரை மேலான பரம்பொருளோடு ஒன்றிப்போகும் யோகநிலைக்கு அழைத்துச்செல்லக்கூடியதாக இருக்கிறது. கடவுள்தன்மையோடு ஒன்றாகும் இந்த நிலை சொந்த விருப்பங்களைத் துறக்கும்பொழுது மட்டும்தான் நிகழ்கிறது. ஆருருக்ஷோர்முநேர்யோகம் கா்மகாரணமுச்யதே ந யோகாருடஸ்ய தஸ்யைவ ஷம: காரணமுச்யதே நந 6.3
-
துறவிகளால் வடிவமைத்தப்பட்ட யோக முறைகளைப் பயில விரும்பும் ஒருவர், முதலில் தம்முடைய எல்லாச் செயல்களையும் யோகா அமைப்பில் வேண்டும். அவ்வாறு செய்யும்பொழுது மற்ற காரணங்களுக்காகச் செய்யப்படும் எல்லாச் செயல்களும் நீன்றுவிடும். யதா ஹி நேந்த்ரியார்த்தேஷு ந கா்மஸ்வநுஷஜ்ஜதே ந ஸர்வஸங்கல்பஸந்ந்யாஸீ யோகாரூடஸ்ததோச்யதே நந 6.4
-
இவர் யோக நிலையை அடைந்துவிட்டார் என்று ஒருவரைச் சொல்லவேண்டுமென்றால், அவர் அவர் பொருள்சார்ந்த எல்லா ஆசைகளையும் துறந்துவிட்டிருக்க வேண்டும். அதற்கும்றுத அவர் புலன்கள் திருப்திக்காகச் செயல்களைச் செய்வதுமில்லை; பலனை அடிப்படையாகத்தொண்டு தம்மை ஈடுபடுத்திக்கொள்வதுமில்லை. உத்தரேதாத்மநாத்மாநம் நாத்மாநமவஸாதயேத் ந ஆத்மைவ ஹ்யாத்மநோ பந்துராத்மைவ ரிபுராத்மந: நந 6.5
-
நீங்களே நண்பன்; எதிரி. உங்கள் ஆத்மாவின் (சுயத்தன்) மூலம் உங்களை நீங்களே உயர்த்திக்கொள்ளுங்கள்; ஒருபோதும் உங்களை தாழ்த்திக்கொள்ளாதீர்கள். பந்துராத்மாத்மநஸ்தஸ்ய யேநாத்மைவாத்மநா ஜித: ந அநாத்மநஸ்து புத்ருத்வே வர்தேதாத்மைவ பரத்ருவத் நந 6.6
-
தன்னையே வென்ற ஒருவனுக்கு, அவனுடைய நண்பர்களிலேயே மேலான நண்பன் அவனுடைய ஆத்மாவே! இதைச் செய்வதில் தோல்வி அடைந்த ஒருவனுக்கு, அவனுடைய ஆத்மாவே அவன மேலான எதிரி!
ஜிதாத்மந: ப்ரசாந்தஸ்ய பரமாத்மா ஸமாஹித: ந ரதோஷ்ணஸுக து:கேஷு ததா மாநாபமாநயோ: நந 6.7
-
யார் ஒருவர் தம்மைத்தாமே வென்றிருக்கிறாரோ, யார் ஒருவர் மன அமைதியை அடைந்திருக்கிறாரோ, அவர் உண்மையில் மேலானதன்மையை அடைந்துவிட்டவராகிறார். இப்படிப்பட்ட மனிதர், சந்தோஷம் அல்லது துக்கம் வெப்பம் அல்லது குளிர், மரியாதை அல்லது அவமரியாதைபோன்ற எல்லாவற்றிலும் இதே நிலையிலேயே இருக்கிறார். ஜ்ஞாநவிஜ்ஞாநத்ரு'ப்தாத்மாகூடஸ்தோ விஜிதேந்த்ரிய: ந யுக்த இத்யுச்யதே யோகீஸமலோஷ்டாஸ்மகாஞ்சந: நந 6.8
-
யார் ஒருவர் ஆன்மீக அறிவைப் பெற்றிந்பதனால் மன நிறைவுடன் இருக்கிறார், யார் ஒருவர் தனது புலன்களை வென்றிருக்கிறார், அவருக்குக் கல்லும் தங்கமும் ஒன்றுபோல் தோன்றுகிறது மேலும் யார் ஒருவர் தம்மிடம் இருப்பதைக்கொண்டு மன திருப்தீயுடன் இருக்கிறார், அவர் தம்மை உணர்ந்து, தன்னுள் உறுதியாக நிலைபெற்றவர் என்று குறிப்பிடப்படுகிறார். மேலும் அவர் ஞானி என்று அழைக்கப்படுகிறார். ஸுஹ்ரு'ந்மித்ரார்யுதாஸநமத்யஸ்தத்வேஷ்யபந்துஷு ந ஸாதுஷ்வபி ச பாபேஷு ஸமபுத்திர்விரிஷ்யதே நந 6.9
-
நேர்மையான நலன் விரும்பிகள், உள்ளன்புள்ள கொடையாளிகள், உதாஸினர்கள், மத்தியஸ்தா்கள், பொறாமை உள்ளவர்கள், நண்பர்கள், எதிர்கள், பக்தர்கள், பாவிகள் என எல்லோரையும் சமமாகப் பார்ப்பவர் ஒருவர்தான் உண்மையிலேயே உயர்ந்தவராகக் கருதப்படுகிறார். யோகீ யுஞ்ஜீத ஸததமாத்மாநம் ரஹஸி ஸ்தித: ந ஏகாகீ யதசித்தாத்மா நிராரீர் நந 6.10
-
ஒரு யோகி எப்போதும் தம் மனத்தை அந்த மனோறோன்னதமான ஆத்மாவின் (சுயத்தன்) மேல் ஒருமுகப்படுத்த வேண்டும். அவர் எதனாலும் ஈர்க்கப்படாதவண்ணம் மனத்தைக் கவனத்துடன் கட்டுப்படுத்த், 'எனது' என்ற எண்ணத்திந்துவிடுபட்டவராய் இருக்க வேண்டும்.
ரசுசௌ தேசே ப்ரதிஷ்டாப்ய ஸ்திரமாஸநமாத்மந: ந நாத்யுச்ச்ச்சதம் நாதிநீசம் சைலாஜிநகுரோத்தரம் நந 6.11
-
ஒரு சுத்தமான தூய்மையான இடத்தில், குஷ் புல், மான் தோல், அதன்மேல் ஒரு துணி என்று ஒன்றன் மேல் ஒன்றாய் அடுக்கி, மிகவும் உயரமாகவும் இல்லாமல், தாழ்வாதவும் இல்லாமல் தம்முடைய ஆசனத்தை அமைக்க வேண்டும். தத்ரைகாக்ரம் மந: க்ரு'த்வா யதசித்தேந்த்ரியக்ரிய: ந உபவிர்யாஸ்நே யுஞ்ஜ்யாத் யோகமாத்மவிருத்தயே நந 6.12
-
அந்தத் தூய்மையான இடத்தில் நன்றாக அமர்ந்துகொண்டு, தம் மனத்தின் செயல்களையும், புலன்கள்ள் செயல்களையும் கட்டுப்படுத்துவதன் மூலம் தன்னைத் தூய்மைப்படுத்தும் பயிற்சியை ஒரு யோகி செய்ய வேண்டும். ஸமம் காயசிரோக்ரீவம் தாரயந்நசலம் ஸ்திர: ந ஸம்ப்ரேக்ஷ்ய நாஸிகாக்ரம் ஸ்வம் திருப்புசாரவுலோகயா் நா 6.13
-
உடல் தலை மற்றும் கழுத்து ஆகியவற்றை நேராக வைத்து, வேறு எந்தத் திசைய்வும் பார்க்காமல், மூக்கின் நுணியன்மீது கவனத்தை வைக்க வேண்டும். ப்ரசாந்தாத்மா விகதபீர்ப்ரஹ்மசாரவ்ரதே ஸ்தித: ந மந: ஸம்யம்ய மச்சித்தோ யுக்த ஆஸ்த மத்பர: நந 6.14
-
கலக்கமல்லாத அமைத்யான மனத்தோடு அமர்ந்து பயம் இல்லாமல், மனத்தை ப்ரபஞ்ச இருப்புத்தன்மையோடு இயைந்து மனத்தைக் கட்டுப்படுத்தி என்மீது ஒருமுகப்படுத்த், என்னையே உயர்ந்த இலட்ச்யமாகத்தொன்!
யுஞ்ஜந்நேவம் ஸதாத்மாநம் யோகீ நியதமாநஸ்: ந ராந்திம் நிர்வாணபரமாம் மத்ஸம்ஸ்தாமதிகச்சதி நந 6.15
- மனத்தைக் கட்டுப்படுத்த், ஆத்மாவில் நிலைபெற்ற யோகியானவர் என் ராஜ்ஜியத்தையும் முத்தியையும் அமைதியையும் பெறுகிறார்.
நாத்யுந்தஸ்து யோகோஸ்தி ந சைகாந்தமநன்ப்பந்த: ந ந சாதி ஸ்வப்நசீலஸ்ய ஜாக்ரதோ நைவ சார்ஜுந நந 6.16
-
ஓ அர்ஜுனா, யோகா என்பது மிக அதிகமாக உண்பதோ அல்லது மிகக் குறைவாக உண்பதோ அல்ல. மீத அதிகமாக உறங்குவதோ அல்லது மீதத் குறைவாக உறங்குவதோ அல்ல. யுக்காஹாரவிஹாரஸ்ய யுக்தசேஷ்டஸ்ய கர்மஸு ந யுக்தஸ்வப்நாவபோதஸ்ய யோகோ பவதி து:கஹா நந 6.17
-
உணவு, ஓய்வு, பொழுதுபோக்கு, வேலை, தூக்கம், விழ்ப்பு -இவற்றை அளவுக்கு முறைப்படுத்தீயிருந்தால், ஒருவர் தம் துக்கத்தைத் துறைத்து க்கொள்ள முடியும்.
யதா விநியதம் சித்தமாத்மந்தேவாவதிஷ்டதே ந நி:ஸ்ப்ரு'ஹ: ஸர்வகாமேப்யோ யுக்த இத்யுச்யதே ததா நந 6.18
- கட்டுப்படுத்தப்பட்ட மனத்துடன் ஒருவர், தம்முடைய ஆத்மாவிலேயே நிலைபெற்று, எல்லா ஆசைகளில் நந்தும் விடுபடும்பொழுது, அவர் யோகத்தில் நிலைபெற்றவர் என்று சொல்லப்படுகிறார்.
யதா தீபோ நிவாதஸ்தோ நேங்கதே ஸோபமா ஸ்ம்ருதா ந யோகினோ யதசித்தஸ்ய யுஞ்ஜதோ யோகமாத்மா: நா 6.19
-
காற்று இல்லாத இடத்தில் விளக்கு அலையாது இருப்பதுபோல, யோகத்திலும் ஆத்ம தயானத்திலும் ஈடுபடும் யோகியின் மனமும் கட்டுப்பாட்டுடன் நிலையாக இருக்கும். யத்ரோபரமதே சித்தம் நிருத்தம் யோகஸேவயா ந யத்ர சைவாத்மநாத்மாநம் பர்யந்நாத்மநி துஷ்யதி நந 6.20
-
மனம் யோகாவில் அமைதியாகிறது, ஆத்மாவினால் ஆத்மாவைக் கண்டு ஆத்மாவிலேயே த்ருப்தீயடைகிறது.
ஸுகமாத்யந்திகம் யத்தத்புத்திக்ராஹ்யமதீந்த்ரியம் ந வேத்தி யத்ர ந சைவாயம் ஸ்திதர்சலதி தத்த்வத: நந 6.21
- புலன்களைக் கடந்துசெல்லும் புத்திசாலத்தனத்தால் உயர்ந்த ஆனந்தம் கிரகிக்கப்படுகிறது. இதை அறிந்த மனிதன் ஸத்யத்தில் நிலைத்திருப்பார்.
யம் லப்த்வா சாபரம் லாபம் மந்யதே நாதிகம் தத: ந யஸ்மிந்ஸ்திதோ ந து:கேந குருணாபி விசால்யதே நந 6.22
- இந்த உயர்ந்த நிலையை அடைந்ததனால், ஒருவர் அதற்குப்பின் எவ்வளவு பெரிய பலனையும் சிறப்பாகக் கருதமாட்டார். இந்த உச்சத்திலேயே நிலைத்திருப்பதனால், ஒருவர் மிகப்பெரிய துன்பம் வந்தாலுமே அதனால் அசைக்கப்படுவதில்லை.
தம் வித்யாக் கு:கஸம்யோகவியோகம் யோகஸ்ம்ஜ்ஞிதம் ந ஸ் நிர்ச்யேந யோக்தவ்யோ யோகோண்நிர்விண்ண சேதஸா நந 6.23
-
உறுதியுடனும் நெஞ்சத்துடனும் யோகம் செய்யப்படும்பொழுது, புலன்களோத தொடர்பு கிதான்வதால் ஏற்படும் துன்பங்கள் நீக்கப்படுகன்றன. ஸங்கல்பப்ரபவாந்தாமாம்ஸ்த்யக்க்வா ஸர்வாருமேஷத: ந மநஸைவேந்த்ரியக்ராமம் விநியம்ய ஸமந்தத: நந 6.24
-
ஒருவர் தம் மனத்திலிருந்து தோன்றும் கற்பனைகளை முழுவதும்மாக விட்டுவிடுவதன் மூலம் தம் மனத்தைத் தொண்டு, புலன்களை எல்லாப் பக்கங்களில்நந்தும் முறைப்படுத்த முடியும். ருநை: புரநைருபரமேத்புத்த்யா த்ருதிக்ருஹீதயா ந
ஆத்மஸம்ஸ்தம் மந: க்ரு'த்வா ந கிஞ்சிதபி சிந்தயேத் நந 6.25
-
புத்திய்வால் தீர்மானித்தப்பட்ட நம்பிக்கையைப் பிடித்துக்கொண்டு, வேறு எதைப் பற்றியும் நினைக்காத மனத்தோடு, மெதுவாகப் படிப்படியாக ஒருவர் ஆத்மாவில் நிலைகொள்ள வேண்டும். யதோ யதோ நிர்சரதி மநர்ச்சுதலமஸ்திரம் ந ததஸ்ததோ நியம்யைததாத்மந்யேவ வரும் நயேத் நந 6.26
-
மனம், தனது இயல்பாளதன்மைகளான நிலையில்லாமல் இந்த்தல், இங்குமங்கும் அலைபாய்தல் போன்றவற்றால் எப்பொழுதெல்லாம் இழந்திருக்கிறதோ, அந்த அலை அங்கிருந்துமிட்டு, ஆத்மாவின் கட்டுப்பாட்டின் கீழ்கொண்டுவர வேண்டும். ப்ரசாந்தமநஸம் ஹ்யேநம் யோகிநம் ஸுகமுத்தமம் ந உபைதி ராந்தரஜஸம் ப்ரஹ்மபூதமகல்மஷம் நந 6.27
-
அந்த மேலான ப்ரபத்த இருப்புத்தன்மையால் அவர் எல்லாவகை உணர்ச்ச்ச் கொந்தளிப்புகளில் நந்தும் விடுவிக்கப்பட்டுவிடுவதால், அமைத்யான மன நலையுடன் இந்த்தும் யோகி உயர்ந்த ஆனந்தத்தை அடைத்தார். யுஞ்ஜந்நேவம் ஸதாத்மாநம் யோகீ விகதகல்மஷ: ந ஸுக்கு ப்ரஹ்மஸம்ஸ்பா்ரமத்யந்தம் ஸுகமர்நுதே நந 6.28
-
மன்த்தை எப்போதும் ஆன்மாவில் நிலைபெறச்செய்து, பிற உலகப் பொருள்களால் களங்கப்படாமல் இந்த்தும் யோகியானவர் மேலான பாம்பொருளுடன் எப்போதும் தொடர்புகொண்டு மக்கு உயர்ந்த ஆனந்தத்தை அடைகிறார். ஸர்வபூதஸ்தமாத்மாநம் ஸர்வபூதாநி சாத்மநி ந ஈக்ஷதே யோகயுக்தாத்மா ஸர்வத்ர ஸமதா்ரர்: நந 6.29
-
ப்ரவரமத்தை எல்லா உயிர்கள்லும் எல்லா உயிர்களை பீரஸ்மத்திலும் காண்க்றார். அவர், அந்தப் பீரன்மத்தை எங்கும் எல்லா இடத்திலும் பார்க்கிறார்.
யோ மாம் பர்யதி ஸர்வத்ர ஸர்வம் ச மயி பர்யதி ந தஸ்யாஹம் ந ப்ரணர்யாமி ஸ ச மே ந ப்ரணர்களதி நந 6.30
- எல்லா இடத்தலும், எல்லாப் பொருட்கள்லும் என்னைப் பார்த்தும் ஒருவரின் பார்வையில்நந்து நான் மறைவத்தல்லை; அவரும் என் பார்வையில்நந்து மறைவத்ல்லை.
ஸர்வபூதஸ்திதம் யோ மாம் பஜத்யேகத்வமாஸ்தித: ந ஸர்வதா வர்தமாநோண்பி ஸ யோகீ மயி வர்ததே நந 6.31
- எல்லா வகையிலும் என்னோடு ஒருமித்து இணக்கமாய் இந்துகொண்டு, எல்லா உயிர்கள்லும் இந்த்தும் என்னை வழிபடும் ஒருவர் என்னுடனேயே இருக்கிறார்.
ஆத்மௌபம்மேயுர ஸர்வத்ர ஸ்மம் பர்ப்பதி யோண்ர்ஜுந ந ஸுகம் வா யதி வா து:கம் ஸ யோகீ பரமோ மத: நந 6.32
- ஓ அர்ஜுனா! என்னுடைய கூநத்தன் படி, தம்முடைய மகிழ்ச்ச் மற்றும் துன்பத்தைப்போலவே, பிறருடைய மகிழ்ச்ச் மற்றும் துன்பத்தைச் சமமாகப் பார்ப்பவர்கான் ச்றந்த யோக்!
அர்ஜுந உவாச
யோ ண்யம் யோகஸ்த்வயா ப்ரோக்த: ஸாம்யேந மதுஸூதந ந ஏதஸ்யாஹம் ந பர்யாமி சஞ்சலத்வாத்ஸ்திதிம் ஸ்திராம் நந 6.33
அர்ஜுனன் சொன்னது
- ஓ மதுகுதனா! மனம் அமைத்யில்லாமலும் நிலையில்லாமலும் இருக்கிற இந்த நலைமையுல், நீர் சொன்ன இந்த யோக அமைப்பை என்னால் பார்க்க முடியவல்லை. சஞ்சலம் ஹி மந: க்ரு'ஷ்ண ப்ரமாதி பலவத்த்ரு'டம் ந
தஸ்யாஹம் நிக்ரஹம் மந்யே வாயோரிவ ஸுதுஷ்கரம் நந 6.34
- ஓ கிருஷ்ணா! அலைபாயும் மனமானது திமான, உறுதியான குழப்பத்தல் இந்த்த்து. காற்றைக் கட்டுப்படுத்துவது கடினமாக இருப்பதுபோல், அலையும் இந்த மனத்தைக் கட்டுப்படுத்துவதும் கடினம் என்று நினைக்கிறேன்.
பரீபகவாஙவாச
அஸம்புயம் மஹாபாஹோ மநோ துர்நிக்ரஹம் சலம் ந அப்யாளேந து கௌந்தேய வைராக்யேண ச க்ரு'ஹ்யதேநந 6.35
பகவான் சொன்னது
-
மனத்தைக் கட்டுப்படுத்துவது சந்தேகத்திற்கு இடம்ல்லாமல் கடினமான விஷயம்தான். ஆனால் பயிற்சியினாலும் திடினமான பற்றற்றதன்மையாலும் அதைக் கட்டுப்படுத்திவிட முடியும். அஸம்யதாத்மநா யோகோ துஷ்ப்ராப இதி மே மதி: ந வுர்யாக்மநா து யததா ராக்யோண்வாப்துமுறபாயக: நந 6.36
-
என்னுடைய கிருத்துப்படி, மனம் கட்டுப்பாட்டில் இல்லாத ஒருவர் யோகத்தை அடைவது கடினமே ! ஆனால் தகுந்த வழிமுறைகள் மூலம் மனத்தின் மிதான கட்டுப்பாட்டை அடைவது சாத்தியமே!
அர்ஜுந உவாச
அயதி: ப்ரரத்தயோபேதோ யோகாச்சலிதமாநஸ்: ந அப்ராப்ய யோகஸம்ஸித்திம் காம் கதிம் க்ரு'ஷ்ண கச்சகி நா 6.37
அர்ஜுனன் சொன்னது
6.37 ஓ த்ருஷ்ணா! ஒருவர் யோகாவை நம்பித்தையுடன் செய்தும் மனத்தீன் காரணமாக யோகத்தை அடைய அலையும் டிடியவில்லையென்றால் அவர் எந்த இடத்தை அடைவார்?
கச்சிந்நோபயவிப்ரஷ்டர்சிந்நாப்ரமிவ நர்ப்யதி ந
அப்ரதிஷ்டோ மஹாபாஹோ விமுடோ ப்ரஹ்மண: பதி நந 6.38 6.38 Ω, வன்மையேய்ந் தோள்களையுடைய க்,நவ്முக்குக்கு அடையச் செய்யும் பாதையில்நந்து விலக் நடத்தும் ஒருவர்,
உறுத்யாக நிலைபெறாமல் தற்ப மேகம்போல் அழிந்து போகிறாரா?
ஏதந்மே ஸம்பரயம் க்ரு'ஷ்ண சேத்துமர்ஹஸ்யபேரேஷ்த: ந த்வதந்ய: ஸம்ராயஸ்யாஸ்ய சேத்தா ந ஹ்யுபபத்யதே நந 6.39
6.39 இதுதான் என்னுடைய சந்தேகம். ஓ த்,நஷ்ணா! உள்ளை வேண்டிக் கேட்க்றேன். நீர்தான் இதை மூழவதுமாக நீக்க வேண்டும். நிச்சயமாக இந்தச் சுர்தேதத்தை நீத்த உம்மைவிட வேறு யாந்மே இங்கே இல்லை.
ஸ்ரீபகவாநுவாச
பார்த நைவேஹ நாமுத்ர விநாரூஸ்தஸ்ய வித்யகே ந ந வி கல்யாணக்கு'த் கர்சித்துர்க்கிம் தாக கச்சதி நூ 6.40
பகவான் சொன்னது
6.40 பர்காவன் மக்கோ! நல்ல செயல்களில் தம்மை ஈடுபடுத்த்திகாள்பவன், இந்த உலகத்தில் மட்டுமல்ல அருத்த ஜென்மத்தீலும் அழிவைச் சுந்தத்த மாட்டான் : அவமத்ப்பையும் சந்தத்த மாட்டான்.
ப்ராப்ய புண்யக்கு'தாம் லோகாநுஷித்வா பாார்வதீ: ஸமா: ந புருசீநாம் பூரீமதாம் கேஹே யோகப்ரஷ்டோண்பிஜாயதே நந 6.41 6.41 மேயாக முறையில்ந்து வழுவியார், இந்த உலக்ல் நீண்ட தாலம் வாழ்ந்து பல நல்ல தர்ம செயல்களைச் செய்த்றார். பிறகு, செல்வம் ந்தைந்த ஒழக்க சீலா் வீட்டில் பிறப்பெருக்கிறார்.
அதவா யோகிநாமேவ குலே பவதி தீமதாம் ந ஏதத்தி துர்லபதரம் லோகே ஜந்ம யதீத்ரு, மாம் நந 6.42 6.42 யோக் கண்டிப்பாக நான முள்ள குடும்பத்தில்தான் ப்றப்பெடுப்பார். உண்மையில், இது போன்ற ப்றவு இந்த உலகத்தீல் பெறுவதற்காயது.
தத்ர தம் புத்திஸம்யோகம் லபதே பௌர்வதேஹிகம் ந யததே ச ததோ பூய: ஸம்ஸித்தெள குருநந்தந நந 6.43 6.43 ஓ குநவம்சத்தில் வந்தவனே! இப்படிப்பட்ட ப்றவியை எடுப்பதால், அவர் மற்ற்றவியின் யோக அறிவை பெற்று மிண்டும் யோகத்தை அடைய மூயற்ச்செய்த்றார்.
பூர்வாப்யாஸேந தேநைவ ஹ்ரியதே ஹ்யவரோண்பி ஸ: ந ஜிஜ்ஞாஸுரபி யோகஸ்ய ராப்தப்ரஹ்மாதிவர்ததே நந 6.44 6.44 அவர் மன்ஜன்ம பயற்ச்யின் காரணமாக, தானாகவே யோகாவினால் கவரப்பட்டு, மோகத்தை அறிய ஆவல் உடையவராக இருக்கிறார்; அவர் நீச்சயமாக வேதங்களையும் கடக்கிறார்.
ப்ரயத்நாத்யதமாநஸ்து யோகீ ஸம்பருத்தகில்பிஷ: ந அநேகஜந்மஸம்ஸித்தஸ்ததோ யாதி பராம் கதிம் நந 6.45 6.45 தம்முடைய பயிற்சி மற்றும் மூயற்சியின் மூலம், பல ப்றவீகளுக்குப் பிறகு அவருடைய பாவங்களை எல்லாம் களைந்துவிட்டு ம்த உயர்ந்த நலையை அடைந்தார்.
தபஸ்விப்போண்திகோ யோகீ ஜ்ஞாநிப்யோண்பி மதோண்திக: ந கா்மிப்யர்சாதிகோ யோக தஸ்மாத்யோக பவார்ஜுந நந 6.46
6.46 துறவ்பைவிட, நான் முடையவரைவிட, செயல்ன் பலனுத்தாக வேலைசெய்பவரைவிட ஒரு யோக்யே ச்றந்தவர். அதனால் ஓ அர்ஜுனா! நீ மோத்யாவாயாக !
யோகிநாமபி ஸா்வேஷாம் மத்கதேநாந்தராத்மநா ந ர்ரத்தாவாந்பஜதே யோ மாம் ஸ மே யுக்ததமோ மத:நந 6.47 6.47 யார் ஒருவர்,எப்போதும் என்னிலேயே வாழ்ந்து, என்னைப் பற்றிய ந்னைத்து, என்னையே மூழ நம்பிக்கையுடன் புஜ்த்து, என்னோடு தொடர்புடையவராக இந்த்த்றாரோ, அவரே யோக்களுள் ச்றந்தவர்.
ஒம் தத்ஸதிதி ஸ்ரீமத்பகவத்தீதாஸூபநிஷத்ஸு ப்ரஹ்மவித்யாயாம் யோகராாஸ்த்ரே ஸ்ரீக்ருஷ்ணார்ஜுநஸம்வாதே ஆத்மஸம்யமயோகோ நாம ஷஷ்டோண்த்யாய: நந
ஒம் தத் ஸத், இது ஸ்ரீமத் பகவத்திதை என்னும் உபந்தத்தல் அமைந்துள்ள க்,நஷ்ணூந்தம் அர்ஜுனன்னுக்கும் நடந்த உரையாடல் வடிவிலான மேலான ப்ரம்மத்தைப் பற்றிய அறிவைப் புகட்டுவதும் மோக வித்தான முமாக்ய ஆத்ம லம்யம் யோகம்' எனும் பெயருடைய ஆறாவது அத்தியாயம்.
உள்ளே நோக்குங்கள்,
எந்தவொரு முடிவையும் எடுக்கும் மூன்பும் பூர்ணத்வ உணர்வில் இருங்கள் !
த்யான யோகம் என்னும் இந்த அத்தியாயத்தின் செய்தி இதுதான் !
இஸந்ந்யாஸம் - அது ஒரு 'அந்தஸ்து' அல்ல, ஒரு 'நிலை'! (6.1 -6.4).
கிருஷ்ணர் அவருடைய பதில்களை முந்தைய அத்தியாயத்திலிருந்து தொடர்கிறார்.
கர்மா - செயல்புரியும் நிலை, ஸ்ந்ந்யாஸம் - துறவு நிலை. இவை நாம் செய்யும் செயல்களோடு தொடர்பு உடையது அல்ல; இவை நேரடியாக நம் இருப்புத்தன்மையோடு தொடர்பு கொண்டவை.
ஸ்ர்யாஸியாக இருப்பது என்பது நீங்கள் வகிக்கும் ஒரு அந்தஸ்து அல்ல; அது உங்கள் மனத்தினுடைய ஒருநிலை.
நீங்கள் கா்மயோகத்தைச் செய்யும் காமயோகியாக இருந்தாலும் அல்லது துறவு வாழ்வை மேற்கொண்டிருக்கும் ஸ்ர்யாஸியாக இருந்தாலும், அது எந்தவிதத்திலும் உங்களைப் பாதிக்கப் போவதில்லை.
அது, ஒருவருடைய உள்-உணர்வைச் சார்ந்தது, ஒருவருடைய இருப்புத்தன்மையைச் சார்ந்தது.
இங்கே அடிப்படையாகக் விட்டுவிடுவதாலும், அவருடைய க கடமையைச் சிசெய்யாமல் இருப்பதாலும் அவர் ஒரு லந்யாஸி என்று அர்த்தம் இல்லை.''
அந்தக்காலத்தில் சமைப்பதாக இருந்தாலும் சரி அல்லது ஆன்மிகப் பயிற்சியாகவே இருந்தாலும் சரி, எல்லாவற்றிற்கும் நெருப்பு தேவையாய் இருந்தது.
இன்றைய உலகத்திற்காக, நான், 'நெருப்பு' என்ற வார்த்தையை 'அலைபேசி
நம்முடைய கற்பனைகளை நாம் துறந்தாக வேண்டுமென்று நம்மை உணரச்செய்வதுதான் யோகா!
யையோ, ஸ்ர்யாஸியாகிவிடலாம் அல்லது கா்மயோகி ஆகிவிடலாம் என்று நினைக்காதீர்கள்' எனலாம்.
மனம், தன்னுடைய எண்ணங்களைத் துறப்பதே உண்மையான துறவு! இறந்தகாலத்தையும் எதிர்காலத்தையும் துறந்து, நிகழ்கால பூர்ணத்வத்தில் (கண்ஞுண்ணுண்ண ண்ணீச்ஞிது ணிஞர ணுடிணிண) துறவாகும். இதைத்தான் கிருஷ்ணர், ஸங்கல்பம் - சுய விருப்பம் என்று குறிப்பிடுகிறார்.
'நான்' என்பதைப் பற்றி கிருஷ்ணர் பேசும்பொழுது, நம்முடைய வெளிப்புற அடையாளத்தைத்தான் 'நான்' என்று எண்ணி குழம்பிவிடுகிறோம். அனால் உண்மையில் 'நான்' என்பது நம்முடைய உள்மையப் பகுதியைத்தான் குறிக்கிறது.
நிஜமில்லாத 'நான்' என்கிற இந்த வெளிப்புற அடையாளத்தை நாம் விட்டுவிடும்போது, நம்முடைய உண்மையான அடையாளம் நம்முடைய 'உள்மையப் பகுதி'தான் என்பதை உணர்ந்துவிடுவோம்.
கேளுங்கள், இப்போது யோகாவை வரையறுக்கிறேன். நம்முள் நாமே திருப்தியுடன் இருக்கவேண்டுமென்றால், நம்முடைய கற்பனைகளை உணரச்செய்வதுதான் யோகா.
புலனின்பங்களின் மூலம் வெளிப்படுத்தப்படும்போதே ஆசைகள் கரைந்துவிடுகிற நிலைதான் யோகா. இந்த நிலையில், நம்முடைய உண்மையான 'நான்' உடன் நாம் இணைந்துவிடுகிறோம். இந்த நிலையில், கடவுள்தன்மைக்கும் நமக்கும் எந்த இடைவெளியும் இருப்பதில்லை.
லவாழ்வே யோகமானால் வன்முக்கியில் மலர்ந்திடலாம்
'அடக்குதல்' இல்லாத உண்மையான 'துறவு நிலை' என்று கிருஷ்ணர் சொல்கிற யோக நிலை இதுவே. 'அடக்குதலுக்குப்' பதிலாக, பூர்ணத்வத்தை நோக்கிய உணர்வுமாற்றமே இங்கு நடக்கிறது.
இந்தப் பாதை 'நான்' என்பதை நோக்கியதோ அல்லது புலன்களின் திருப்தியை நோக்கியதோ அல்ல.
உண்மையில் அங்கே 'அதை நோக்கி' என்பதே இல்லை. அங்கே குறிக்கோள் கிடையாது. பாதையே குறிக்கோள்; அதைத்தவிர வேறொன்றுமில்லை. நம்முடைய வாழ்க்கையை எந்த எதிர்பார்ப்பும் இன்றி வாழ்ந்தோம் என்றால், நம் மனம் கற்பனைக்கோட்டை கட்டவும் முடியாது; நம்மைக் கட்டுப்படுத்தவும் முடியாது.
அடுத்ததாகக் கிருஷ்ணர், 'துறவிகளால் வடிவமைக்கப்பட்ட யோக முறைகளை ஒருவர் முதலில் செய்யத் தொடங்கும்பொழுது, அவற்றை அவர்கள் வரையறுத்த முறைப்படிதான் செய்ய வேண்டும். அப்படிச்செய்யும்பொழுது, மற்ற காரணங்களுக்காகச் செய்யும் செயல்கள் அனைத்துமே தாமாகவே நிறுத்தத்திற்கு வந்துவிடும்,'' என்று சொல்கிறார்.
மூலமனப்பாங்குகளைக் கண்டுபிடித்து, அவற்றை நிறைவுசெய்வதே யோகத்தின் முதற்படி! பதஞ்ஜலி அருளிய அஷ்டாங்க யோகத்தில் விளக்கப்பட்டுள்ள யோகத்தின் எட்டு நிலைகளுமே ஒன்றுக்கொன்று இணையாக செய்யப்பட வேண்டிய முறைகளே, அது வரிசைப்படி செய்யும் முறைகள் அல்ல.
இதன் செய்யப்பட்டால், நாம் செய்யும் ஒவ்வொரு தனிச் செயலுமே நம்மை இயற்கையோடு இணைத்துவிடும். நாம் இயற்கையிடம் நாமாகவே புராணாகதி அடைந்துவிடுவோம். உண்மையான யோக நிலையான ஸமாதி நிலையை நாம் அடைந்துவிடுவோம்.
யோகத்தைப் பயில்தல் என்றால் உடலோடு ஒருங்குவித்தலை எடுத்து வருதல்' என்று பொருள். ஸம்ஸ்க்ரு'தத்தில் யோகா என்ற சொல்லிற்கு 'இணைதல்' அல்லது 'இறையோடு ஒன்றாகுதல்' என்று பொருள். நாம் யோக நிலையில் இருக்கும்பொழுது, ஆனந்தமான தியான நிலையில் இருக்கிறோம்.
வருநீங்கள் உங்களின் நண்பரா?
எதிரியா? (6.5 -6.9)
உத்தரேதாத்மநாத்மாநம் நாத்மாநமவஸாதயேத் / ஆத்மைவ ஹ்யாத்மதோ பந்துராத்மைவ ரிபுராத்மந: // (6.5)
நீங்களே எதிரி. ரீங்களே தாழ்த்திக்கொள்ளாதீர்கள்.
மொத்தக் கீதையினுடைய சாரமே இந்த ஸ்லோகம்தான் என்று என்னால் சொல்ல முடியும்.
உங்களை நீங்கள் நண்பனாகிவிடுவீர்கள். கொண்டீர்களென்றால், நீங்களே உங்களின் எதிரியாகிவிடுவீர்கள்.
இந்த வார்த்தைகளை, இந்தப் போதனைகளை, த்யான நுட்பங்களை பின்பற்றும்பொழுது நீங்கள் தோல்வி அடைந்தாலோ அல்லது நீங்கள் அவற்றை மறந்துவிட்டாலோ, கவலைப்படாதீர்கள்.
மீண்டும் மீண்டும் உங்களை மேலேகொண்டுவாருங்கள். மன அழுத்தத்திலும் குற்றவுணர்விலும் விழாதீர்கள்.
இந்த முக்கியமான உண்மையை பகுத்தராய்வு செய்யுங்கள். உங்களையும், மற்றவர்களையும் கைவிடாதீர்கள். மற்றவர் நூறுமுறை தோற்றாலும், அவரோடு இணைந்து தொடர்ந்து பணியாற்றுங்கள்.
மற்றவர்களின் தோல்வியைக் கண்டு நீங்கள் ஏமாற்றம் அடைந்தால், ஆழ்ந்து புரிந்துகொள்ளுங்கள். அது உங்களுடைய சொந்தத் தோல்வியை நோக்கிய உங்களுடைய ஏமாற்றமே.
இங்கே
நீங்களே உங்களை உயர்த்திக்கொள்ளவில்லை என்றால், உங்களை ஒருவராலும் விடுவிக்க
நாத்மாநமவஸாதயேத் - உங்கள் இருப்புத்தன்மையால் உங்களை நீங்களே மேலேகொண்டுவாருங்கள். உயர்த்திக்கொள்ளவில்லை என்றால், உங்களை ஒருவராலும் விடுவிக்க முடியாது.
மூலமனப்பாங்குகளை நிறைவுசெய்தால், சமநிலை சாத்தியமே !
ு புரிந்துணர்வு' சரியானதாக இருந்தால் புலன்களை ஜெயிக்கலாம்
நாம் மனத்தை வெல்லும்போது, சந்தோஷம், துக்கம் இரண்டுமே ஒன்றுதான். நாம் அவற்றால் பாதிக்கப்பட மாட்டோம்.
கிருஷ்ணர் சொல்கிறார், ''ஜிதாத்மந: ப்ரபாந்தஸ்ய பரமாத்மா ஸமாஹித: - யார் ஒருவர் தம்மைத்தாமே வென்றிருக்கிறாரோ, அவர் ஏற்கெனவே மேலான ஆனந்தத்தை அடைந்துவிட்டவராகிறார்.
பு தாஷ்ணஸ்க து: து: கேஷு ததா மாநாபமாநயோ: (6.7) -இப்படிப்பட்ட மனிதா், சந்தோஷம் அல்லது துக்கம் வெப்பம் அல்லது குளிர், மரியாதை அல்லது அவமரியாதைபோன்ற எல்லாவற்றிலும் இதே நிலையிலேயே இருக்கிறார்.''
சந்தோஷம் துக்கம், வெப்பம் குளிர்ச்சி, மரியாதை அவமரியாதை இவை எல்லாம் ஒரு மனிதனுக்கு எப்படி ஒரே மாதிரியாக இருக்க முடியும் ? இது எப்படிச் சாத்தியம் ?
நம்முடைய மூலமனப்பாங்குகளை நிறைவுசெய்யும்பொழுது இது சாத்தியம் என்கிறார், கிருஷ்ணர்.
புலன்கள்மூலம் கேளுங்கள், செய்யும்போது, அடிப்படையாகக்கொண்டுதான், நாம் 'ஆம்'அல்லது 'இல்லை' என்கிற முடிவையே எடுக்கிறோம்.
எந்த அனுபவங்களோடு நாம் வளர்ந்தோமோ அல்லது எந்த வார்த்தைகளைக்கொண்டு நம் மனத்தையும் எண்ணப் பதிவுகளையும் கட்டுறுத்தி வைத்துத்தான் எந்தவொரு முடிவையும் நாம் எடுக்கிறோம்.
நம்முடைய நம்முடைய புத்தி முடிவெடுக்கிறது.
எது எப்படியிருந்தாலும் எப்பொழுதெல்லாம் நம் மனம் இருமைத்தன்மையில் சிக்கிக்கொள்கிறதோ அப்பொழுதெல்லாம் நாம் மீண்டும் மீண்டும் குழப்பமான நிலைக்குள், நம்முடைய
துக்கங்களுக்குள், நம்முடைய இயல்பூக்க நிலைக்குள் விழுகிறோம்.
புலன்களைக் கட்டுப்படுக்கவோ அல்லது அமிக்கவோ நாம் முயற்சிசெய்தோமென்றால், நாம் மேலும் மேலும் அதிகமாகப் போராடுவோம்; மேலும் மேலும் அதிகமாகத் துக்கப்படுவோம்.
நாம் நம் உடலைக் கட்டுப்படுத்த முயற்சிசெய்தால், அதுவும் பயனற்ற வீண்முயற்சியே.
'ஜிதாத்மந: -தன்னை வென்றவருக்கு' என்று கிருஷ்ணர் அழகாகச் சொல்கிறார். இதில் 'தன்னை' என்று அவர் சொல்லும்போது, நம்முடைய 'புரிந்துணர்வையே' அவர் குறிக்கிறார்.
'தீர்மானங்களை எடுக்கும்' செயல் நடைபெறும் இடங்களாகிய மனம், புத்தி மற்றும் அஹங்காரம் அல்லது மூலமனப்பாங்குகள் -என்னும் இம்மூன்று இடங்கள்தான், நம்முடைய 'புரிந்துணாவை'த் தீர்மானிக்கின்றன. இவை மூன்றுந்தான் தொடர்ந்து நம் புலன்களுக்குச் சக்தியைக் கொடுத்துக்கொண்டிருக்கின்றன. ஆகவே நாம் செய்யவேண்டியதெல்லாம், நமது மூலமனப்பாங்குகளைப் பூர்ணத்வம் செய்வது மட்டுந்தான்.
புலன்கள் மற்றும் குறைவணர்வுகள் என்னும் தவறானபக்கக்திலிருந்து வேலைசெய்து புலன்களை வெல்வதற்கு முயன்றோமானால், நம்மால் அவற்றை வெற்றிகொள்ளவே முடியாது.
பிரஷர் குக்கரின் அழுத்தத்தை அதிகரிக்க முயற்சித்தால், நம்மால் அதன் மூடியைத் திறக்கவே முடியாது. மூடியைத் திறக்க வேண்டுமென்றால், முதலில் நாம் நெருப்பினை அணைக்கவேண்டும். அப்போதுதான் அழுத்தத்தை அதிகரிக்கும் சக்தி குறையும். தீயை அணைப்பது என்பது நமது மூலமனப்பாங்குகளைப் பூர்ணத்வம் செய்வதையே குறிக்கிறது. அதற்கு நாம் பூர்ணத்வ உணர்வை வேண்டும்.
நமது மூலமனப்பாங்குகளைப் பூர்ணத்வம் செய்யும்பொழுது, நம்முடைய புரிந்துணர்வு'ம் சரியானதாகவே இருக்கும்; 'புரிந்துணர்வு' சரியானதாக இருக்கும்பொழுது புலன்களை நம்மால் வெற்றிகொள்ள முடியும்!
ு புலன்களுக்குக் கொடுக்கும் வாய்ப்பை மனத்திற்குக் கொடுங்கள்
ਦੇ ਹੈ,
நாம் வெறுமனே புலன்களை ஜெயிக்க முயற்சிசெய்தோமென்றால், நாம் அதன் பிறகு நம்மை அறியாமலேயே, புலன்களை வெல்வது என்பது முடியாதசெயல் என்று எண்ண ஆரம்பித்துவிடுவோம். நம்பிக்கையை இழந்துவிடுவோம். இந்த வழியில் செயல்பட நமக்குப் புத்திசாலித்தனம் தேவைப்படுகிறது.
ஜிதாத்மன் ஆவதற்கு, நமது மனத்தின் நிலையிலிருந்துதான் முயல வேண்டுமேதவிர், புலன்களின் நிலையிலிருந்து அல்ல.
''ஜிதாத்மந: கற்றுத் தேர்ந்தவர். புலன்களோடு பூர்ணத்வம் செய்த ஒருவர், தம்முடைய வாழ்க்கைக்கான முடிவுகளைத் தெளிவுடன் எடுக்கும் திறமைசாலியாக இருப்பார். மனத்தையும், புலன்களையும் வென்ற ஒரு இருப்புத்தன்மையையே ஜிதாத்மந: என்கிறோம்.
நாம் ஆனந்தத்தை அடைய வேண்டியதில்லை. அது ஏற்கனவே நமக்கு உள்ளேதான் இருக்கிறது. அது அடையப்பட வேண்டிய ஒன்று என்றால் அதை இழப்பதற்கான வாய்ப்புகளும் இருக்கும்.
தனித்துவமான அடையமுடியும் என்றால், அது அடைவதற்குத் தகுதியான ஒன்று அல்ல என்பதைப் புரிந்துகொள்ளுங்கள்.
நாம் நமது இருப்புத்தன்மையை அடைய வேண்டியதில்லை. ஏனெனில், இருப்புத்தன்மை ஏற்கனவே அடையப்பட்டதுதான். நமக்கு தேவைப்படுவதெல்லாம் நம்முடைய 'சுய' இருப்புடனான பூர்ணத்வம் மட்டுமே!
குருவினுடைய தகுதிகளே நாம் பயிற்சிசெய்ய வேண்டிய நூட்பங்கள்.
0 பஞானிகள் -நமக்குக் கிடைத்த தியான நுட்பங்கள்
ஒருவர் ''யார் மனநிறைவுடன் இருக்கிறாரோ, தம் புலன்களை யார் ஒருவர் வெற்றிகொண்டிருக்கிறாரோ, ஒன்றாகத் தெரிகிறதோ, யார் தம்மிடம் இருப்பதைக்கொண்டு திருப்தியாயிருக்கிறாரோ, அவர் தம்மை உணர்ந்து தன்னுள் உறுதியாக நிலைபெற்றிருப்பவர் என்று கருதப்படுகிறார். அவர் ஞானி என்று அழைக்கப்படுகிறார்," என்று கிருஷ்ணர் சொல்கிறார்.
ஒரு குருவினுடைய எல்லாத் தகுதிகளைப் பற்றியும் ஏன் கிருஷ்ணர் சொல்லிக் கொண்டிருக்கிறார் என்று நாம் முதலில் பரிந்துகொள்ள வேண்டும். ஏன் இந்த எல்லாத் தகுதிகளையும் அவர் விளக்கிக் கொண்டிருக்கிறார் ?
ஏனென்றால் இந்தத் தகுதிகள்தான் நுட்பங்கள். நாம் இவற்றைப் பின்பற்றி, பயிற்சிசெய்தாலே போதும், நாம் அந்த ஞான நிலையை அடைந்துவிடுவோம். கிருஷ்ணர் மீண்டும் மீண்டும் விஜிதேந்த்ரியன் (புலன்களை வெற்றிகண்டவர்) என்று சொல்கிறார்.
நமது குறைவுணர்வுகளும் மூலமனப்பாங்குகளும் எங்கு உறைந்து கிடக்கின்றன என்பதை நாம் முதலில் புரிந்துகொண்டாக வேண்டும். அஹங்காரத்திற்கு அப்பால், மூலமனப்பபாங்குகளுக்கப்பால், நமது ஆத்மன், சுயம், இருப்புத்தன்மை இருக்கிறது. ஆத்மாவின் இருப்பே பேரொளியைப் பாப்பி கொண்டிருக்கிறது.
நமது உள்ளுணர்வுக்கு நமது 'கேட்டலைக்' தொடர்ந்து கொடுப்பதே ஒருங்குவித்தலின்
் மனத்தைக் கட்டுப்படுத்த ஒருங்குவித்தலைக் கொண்டுவாரங்கள் (6.10-6.14)
யோகத்தைப் பயிற்சிசெய்யும் ஒரு யோகிக்கான பல வழிமுறைகளை இந்த ஸ்லோகங்களில் கிருஷ்ணர் கொடுத்திருக்கிறார்.
புரிந்துகொள்ளுங்கள். இவை எல்லாம் நாம் எப்படி அமர்ந்து த்யானம் செய்ய வேண்டும் என்று நமக்கு உதவுவதற்கான பொதுவான பயிற்சி வழிமுறைகள். இவை எல்லாம் ஞானத்திற்கு அவசியமான தகுதிகள் இல்லை.
ஞானப்பாதைக்கு 'உள்முகமாகத் திரும்பிப்பார்ப்பது' தான் ஒரே வழி.
புலன்களைக் கட்டுப்படுத்த மனத்தைக் கட்டுப்படுத்த வேண்டும். மனத்தைக் கட்டுப்படுத்த எண்ணங்களைக் கட்டுப்படுத்த வேண்டும். எண்ணங்களைக் கட்டுப்படுத்த தேவைப்படுவது ஒருங்குவித்தலே!
நாம் தொடர்ந்து தொடர்ந்து ஒருங்குவித்தலோடு வாழ்ந்தோமானால் நமது உள்ளுணர்வில் நிகழும் எண்ணங்களைப் பற்றிய விழிப்புள்ளவர்களாவோம்.
நாம், நமது உள்ளுணர்வுக்கு நமது 'கேட்டலைத்' தொடர்ந்து கொடுப்பதே ஒருங்குவித்தலின் துவக்கம். நமது உள்ளுணர்வு இனி கேட்பதற்கு ஒன்றுமில்லை என்று சொன்னால், அங்கு 'மௌனம்' மட்டுமே நிலவினால் நாம் ஒருங்குவித்தலை அடைந்துவிட்டோம்.
நம் எண்ணங்களைக் கட்டுப்படுத்த, நாம் இரண்டு செயல்களை செய்யவேண்டியிருக்கிறது. முதலாவதாக, இறந்தகாலத்திற்கும் எதிர்காலத்திற்கும் செல்வதைவிடுத்து நிகழ்காலத்திலேயே இருக்க வேண்டும். இரண்டாவது, எண்ணங்களைத் துண்டிக்க வேண்டும். நான் இதை அன்க்ளட்சிங் (க்ணஞிடுதணுஞிடடிண்ஞ்) என்று அமைக்கிறேன்.
இதை எளிதாக்க, கிருஷ்ணர் சில கட்டுப்பாடுகளை விதிக்கிறார். நாம் அதற்கென்று உள்ள தனியான, ஏகாந்தமான இடத்திற்குத்தான்
செல்ல வேண்டும். எந்த த்யானத்திலும் மிக முக்கியமாகக் கவனிக்கப்பட வேண்டிய ஒரு விஷயம் என்னவென்றால், நாம் தளர்வாக இருக்க வேண்டும். ஏனென்றால் சிரமமான சூழ்நிலையில் நம்மால் த்யானம் செய்ய முடியாது.
ஸ்திர (உறுதி) மற்றும் ஸுகம் (இனிமை) - இவையே த்யானம் செய்ய அமர்வதற்கு அடிப்படைத் தேவைகளாக இருக்கின்றன.
இறுதியாக, கிருஷ்ணர், ''மந: ஸம்யம்ய மச்சித்தோ - என்மீது மனத்தை ஒருமுகப்படுத்து, யுக்த ஆஸ்த மத்பர: -என்னையே இலக்காகக்கொள்,' என்கிறார். இங்கு 'என்மீது' என்று அவர் சொல்லும்பொழுது குறிக்கிறார்.
ட்டுயோகநிலையை அடையுங்கள் (6.15-6.19) இறுதி குறிக்கோளை அடைய, யோகப் பயிற்சி மட்டுமே பாதையாகவும் இலக்காகவும் இருக்கிறது. யோகி என்பவர் ஆன்ம தரிசனத்திலும் ஆனந்தத்திலும் மூழ்கி இருப்பவர்.
நமக்குள் இரண்டு வாழ்க்கைகள் உள்ளன. ஒன்று -நாம் வாழ விரும்பும் வாழ்க்கை - அதாவது நம் கனவு. மற்றொன்று, நிஜமான வாழ்க்கை - அதாவது நாம் இப்பொழுது வாழ்ந்து கொண்டிருக்கும் வாழ்க்கை. இந்த இரண்டு வாழ்க்கையும் சந்திப்பதைத்தான் யோகா என்கிறோம்.
கிருஷ்ணர், அர்ஜுனனுக்கு இங்கே சொல்பவற்றை எல்லாம், 'யோக கையேடுகள்' நமக்குத் தராது. அதிகமாகத் தூங்குவது அல்லது குறைவாகத் தூங்குவது, அதிகமாக உண்பது அல்லது குறைவாகத் தூங்குவதுபோன்ற வழிகாட்டுதல்கள், யோகாவிற்கான வரையறுக்கப்பட்ட முறைகளில் அடங்காது.
இந்த உபதேசத்தில் கிருஷ்ணர் ஆஹாரம் என்பதைப் பற்றி சொல்கிறார். அஹாரம் என்றால் ஸம்ஸ்க்ரு'தத்தில் உணவு என்று பொருள்.
ஆஹாரம் எடுத்துக்கொள்வதை புலன்களின்மூலம் எடுத்துக்கொள்ளப்படும் எல்லாவற்றையும் அது குறிக்கிறது.
ப்ரத்யாஹாரம், புலன்கள்சார்ந்த பங்களிப்பைக் கட்டுப்படுத்தும் எட்டுப் பகுதிகளில் இதுவும் ஒன்று. ப்ரத்யாஹாரா என்றால் ஆஹாரங்களைக் கடந்து செல்வது என்று பொருள். புலனால் அறியக்கூடிய பொருள்களையும் கடந்து செல்வது என்று பொருள். அப்படிக் கடந்து செல்லும்பொழுது மட்டுமே நமக்குள் இருக்கும் அந்த உயர்ந்த விழிப்புணர்வு நிலை விழிப்பூட்டப்படுகிறது.
நம்முடைய யோகா மற்றும் த்யான நுட்பங்கள் எல்லாவற்றின் நோக்கமுமே நம் இருப்புத்தன்மையை அடைவதுதான்.
் இருப்புத்தன்மை,
இருப்புத்தன்மையினாலேயே இருப்புத்தன்மையில் திருப்தியடைகிறது
கிருஷ்ணர் இரண்டு முக்கியமான விஷயங்களைப் பற்றிச் சொல்கிறார். உறுதியோடு பயிற்சிசெய்வது மற்றும் குறிப்பிட்ட பாதையிலிருந்து விலகாமல் பயிற்சிசெய்வது.
இவை இரண்டுமே யோகாவை உணர்வதற்கான அடிப்படைத் தகுதிகள். ஏனெனில், பல வருடங்களாக நாம் பின்பற்றிவரும் நம்முடைய பழைய நடைமுறைகளின் அடிப்படையிலேயே நம்முடைய மனம் வடிவமைக்கப்படுவதால், சிலநாள் பயிற்சி க்குப்பின், சுலபமாக நாம் தமஸில் -செயலற்றதன்மையில் விழுந்துவிடுவோம்.
/ யோகாவிற்கான அடிப்படைத் தகுதிகள்: உறுதியோடு பயிற்சிசெய்வது மற்றும் குறிப்பிட்ட பாதையிலிருந்து விலகாமல்
அதனால், குறிப்பிட்ட முறையில்தான் யோகப் பயிற்சிகள் செய்யப்பட வேண்டும் என்று கிருஷ்ணர் இங்கே வலியுறுத்துகிறார்.
ஆழ்ந்து கேளுங்கள்! இயமம்தான் ஒருங்குவித்தல்; நியமம் என்றால் சிரத்தை; ஆஸனம், பிராணயாமம், பிரத்யாஹாரா, தாரணா என்பவை பொறுப்புக்கள்; தியானமும் ஸமாதியும் வளப்படுத்துதல்.
யோகாவின் எட்டுப் பகுதிகளும், ஒரேசமயத்தில் பயிற்சி செய்யப்பட வேண்டுமேதவிர, இன்று விளக்கப்படும் அடுத்தடுத்த எட்டுப்படிகளைப்போல் அல்ல.
எட்டுப் பகுதிகளும் ஒன்றாகவே நடக்க வேண்டும், தனித்தனியாக அல்ல. இவற்றுள் எல்லாமும் நிறைவடைகின்றன. இதுதான் பூர்ண நிலை, அதாவது முழுமைத்தன்மை.
பூர்ணத்வ நிலையிலிருந்து எதுவும் எடுக்கப்படவும் முடியாது; அதனோடு எதுவும் சேர்க்கப்படவும் முடியாது; அதனுடைய முழுமைத்தன்மையில் எந்த வேறுபாட்டையும் நம்மால் செய்ய முடியாது. எந்த இன்பமும் அதை மேலும் ஆனந்தமாக்க முடியாது. எந்தத் துன்பமும் அந்த ஆனந்தத்தைக் குறைக்க முடியாது. பூர்ண நிலையிலிருக்கும் ஒருவர் ஆனந்தத்தில் மையம்கொண்டுவிடுகிறார்.
இதைத்தான் கிருஷ்ணர், ஆத்மநாத்மாநம் பர்யந்நாத்மநி துஷ்யதி (6.20) -ஆத்மாவில் ஆத்மாவைக்கண்டு ஆத்மா திருப்தியடைகிறது என்கிறார்.
் விடாமுயற்சியும் பொறுமையும் வெற்றியின் படிக்கட்டுகள் (6.25 -6.29)
இன்றைய மனிதனின் மன அமைப்பிற்கு, பகுஞ்ஜலியின் அஷ்டாங்க யோகாவின் ஒரே ஒரு ஒரு வகுதியைச்செய்து வெற்றியடைய
செயலற்று இருப்பது நம்முடைய இயல்பு அல்ல. செயல்களைச் செய்வதே நம்முடைய இயல்பு.
வேண்டுமென்றாலும்கூட, அதற்கு வாழ்க்கை முழுவதும் வேண்டும்.
அதனால்தான், ஆத்மாவின்கண் நிலைபெறுவதற்கு திடமான நம்பிக்கையும் புத்திசாலித்தனமும் வேண்டும் என்று கிருஷ்ணர் சொல்கிறார். 'விடாமுயற்சி' என்கிற ஆன்மிகத் தகுதிக்குத்தான் அவர் அதிக முக்கியத்துவம் கொடுக்கிறார்.
ஒரு திடமான விடாமுயற்சியும் அந்த உண்மையான விடாமுயற்சியும் பொறுமையும் ஒரு சாதகனுக்கு மிக முக்கிய தேவைகளாகயிருக்கின்றன.
இங்கே கிருஷ்ணர், பிரபஞ்ச இருப்புத்தன்மையோடு ஒன்றிணைந்து இருக்கும் ஒரு ஞானியின் நிலையை விவரிக்கிறார். யோகயுக்தாத்மா - தம்மைத்தாமே உணர்ந்த மனிதர், ஒவ்வொருவருக்குள்ளும் ஒவ்வொன்றிலும் ஒவ்வொருவரும் ஒவ்வொன்றும் அந்தக் கிருஷ்ண நிலையில் நிலைகொண்டிருப்பதையும் பார்க்கிறார்.
நாம் ஸத்யத்தை உணரும்பொழுது, நம்முள் அனைத்தையும், அனைத்துள் நம்மையும் பார்க்கிறோம். ஆன்ம நிலையில் நாம் மொத்தக் பிணைக்கப்பட்டிருக்கிறோம் என்று புரிந்துகொள்ளும் அந்தக் கணத்திலிருந்துதான், உண்மையில் நாம் பூர்ணத்வ உணர்வில், அத்வைத உணர்வில் வாழவே ஆரம்பிக்கிறோம்.
ு கிருஷ்ணருடைய பார்வையிலிருந்து அவன் மரைவதில்லை (6.30-6.35)
இங்கே கிருஷ்ணர் ஒரு வாக்குறுதி தருகிறார். பார்க்கிற அனைத்திலும் கிருஷ்ணனையும், கிருஷ்ணனிடத்தில் அனைத்தையும் யார் ஒருவன் பார்க்கிறானோ அவனுடன்தான் எப்போதும் இருப்பதாகச்சொல்கிறார். அவனுடைய பார்வையிலிருந்து கிருஷ்ணர் மறைவதில்லை; கிருஷ்ணருடைய பார்வையிலிருந்து அவனும் மறைவதில்லை.
எல்லோருக்குள்ளும் மற்றும் எல்லாவற்றிலும் கடவுள்தன்மையைப் பாருங்கள், தானாகவே நீங்கள் தளர்வாகிவிடுவீர்கள்.
அதற்குபிறகு, நீங்கள் எதனோடும் சண்டையிட்டுக்கொண்டிருக்க மாட்டீர்கள். ஏனென்றால் உங்களையும் உங்களைச் சுற்றியிருக்கும் எல்லாவற்றையும் அந்தக் க கடவுள்தன்மையின் பார்ப்பீர்கள்.
அங்கேசண்டையிட என்ன இருக்கிறது. மேலும் எதற்காகச்சண்டையிட வேண்டும் ? நீங்கள் சாதாரணமாகவே தளர்வாகிவிடுவீர்கள்.
கடவுளின் மூலவோ அன்பு! பார்க்கும் அனைத்திலும் அவர் நீக்கமற நிறைந்திருக்கிறார் என்பதில்தான் கடவுளின் மூலவேரே ஊன்றியிருக்கிறது. உள்ளே ஆழ்ந்து செல்வதற்கும், அன்புக்குள் செல்வதற்கும் அசாத்தியமான துணிவு தேவை. நாம் காணும் எல்லாவற்றிலுமே அந்த இருப்பின் பொதுவான நூலிழை இழைந்தோடுவதை உணரத் தொடங்கிவிடுவோம்.
வபுற்றற்றதன்மை அலைபாயும் மனத்தைக் கட்டுப்படுத்தும்
வாயோரிவ கட்டுப்படுத்துவது கடினமாக இருப்பதுபோல், அலையும் இந்த மனத்தைக் கட்டுப்படுத்துவதும் கடினம் என்று நினைக்கிறேன்," என்கிறார்.
அர்ஜுனன் இங்கே ஸுதுஷ்கரம் -கடினம் என்ற வார்த்தையை அறிமுகப்படுத்துகிறார். உண்மையில் எதிர்காலச் சந்ததியினர் எதிர்கொள்ளப் போகும் பிரச்சினைகளைப் பற்றிய சந்தேகங்களையும் கேட்கிறார்.
இங்கே கிருஷ்ணர், அர்ஜுனன் கேட்ட கேள்விக்கு அர்ஜுனன் இருக்கும் அதேநிலையில் இருந்தே பதிலளிக்க வேண்டியிருக்கிறது. மனத்தைக் கட்டுப்படுத்துவது கடினம் என்கிற அவரின் எண்ணத்திற்கு அவர் துணைநிற்க வேண்டியிருக்கிறது. முள்ளை முள்ளாலேயே எடுப்பதுபோல, பிரச்சினையை ஒன்றைத்தான் அவர் மனத்துக்குக் கொடுக்க வேண்டியிருக்கிறது.
'பயிற்சி மற்றும் பற்றற்றதன்மை' -என்ற த்யான நுட்பத்தை கிருஷ்ணர் அர்ஜுனனுக்குத் தருகிறார்.
குருமார்கள் நமக்கு த்யான நுட்பங்களைத் தருகிறார்கள். அவற்றை நாம் பயற்சிசெய்து பார்த்துவிட்டு, த்யானம்தான் நம்முடைய இயற்கையான நிலை, அதற்கு மேல் அடைவதற்கு ஒன்றுமில்லை என்பதை உணர்ந்துகொள்கிறோம்.
நாம் அஹங்காரம் என்றோ அல்லது மனம் என்றோ சொல்லும் பொழுது, அது எண்ணங்களின் தொகுப்பைத்தான் குறிக்கிறது. நம் மனம் எப்போதும் நம் அடையாளத்தோடு தொடர்புடைய ஆசை அல்லது அச்சத்தால்தான் இயக்கப்படுகிறது. அது, நமக்காக நாம் கவனமாக உருவாக்கிய அடையாளத்தை இழந்துவிடுவோமோ என்ற பயமாகவும் இருக்கலாம் அல்லது சமுதாயத்தில் நம்மைப் பற்றிய நல்ல கருத்தை வளர்க்க வேண்டுமென்ற போரசையாகவும் இருக்கலாம்.
கேளுங்கள், நான் உங்களுக்கு ஒன்று சொல்கிறேன். 'நான் கடவுள்' என்ற அடையாளத்தைத்தவிர, நம்மைப் பற்றி நாம் உருவாக்கி வைத்திருக்கும் வேறெந்த அடையாளமாக இருந்தாலும்சரி, அது ஒரு தவறான அடையாளம்தான்; அது 'நான் கடவுள்' என்ற ஸத்யத்தைக்காட்டிலும் குறைவானதுதான்.
இந்தச் விடுவித்துக்கொள்ளும் தைரியமும் நம்மைப் பற்றிய தவறான அடையாளத்தை விட்டுவிடும் தைரியமும் இருந்தால் மட்டுமே
ஒரு திடமான நோக்கத்தோடுகூடிய உடலசைவு, அந்த நோக்கத்தை நம் உயிர்ப்பதிவாகவே ஆழமாகப் பதித்துவிடுகிறது.
நாம் கடவுள்தன்மையைத் தழுவ முடியும்.
அஹங்காரம் மற்றும் அடையாளத்தின்மீது பற்றற்று இருத்தல், நம்மை ஆசைகளில் இருந்து விடுவித்துக்கொள்ள வழிவகுக்கும். வேர் மட்டத்தில் 'பற்றில்லாமல் இருத்தல்' மட்டுமே, நம்மை மற்ற எல்லாவற்றிலும் இருந்து விடுவிக்கும்.
நுட்பம்தான் அன்க்ளட்ச். கடந்தகாலம், எதிர்காலம் அந்த இவற்றிலிருந்து விடுதலையடைவதற்கான ஒரே வழி அன்க்ளட்ச், அதாவது 'பற்றற்று இருத்தல்'தான்!
மயோகா இல்லாமால் நான் எங்கே செல்வது ?
கிருஷ்ணர் இந்த உபதேசத்திலும் தொடர்ந்து அறிவிக்கிறார், ஒருவர் பூர்ணத்வ நுட்பங்களை ஆழமாகப் பயிற்சிசெய்தால், மனத்தை நிறுத்தி அதன்மூலம் 'சுயத்தை உணர்வது' என்பது சாத்தியமே!
இங்கு அர்ஜுனன் கிருஷ்ணரிடம், "நாம் நம்பிக்கையோடு ஒன்றைத் துவங்கினாலும்கூட, எங்கோ ஓரிடத்தில் நாம் நம் மனத்தைக் கட்டுப்படுத்துவதில் தோல்வி அடைந்தால் என்ன நிகழும் ? என்று கேட்கிறார். மேலும் அப்படி தோல்வியடையும்போதுங்கூட 'ஞானமடைவது சாத்தியமே' என்ற உறுதியைத் தருமாறு கேட்கிறார்.
நம் மனத்தை பூர்ணத்வம் செய்யும் முயற்சியில், நாம் பல சமயங்களில் நிச்சயமாகத் தோல்வியடைகிறோம். ஒருவர் தீவிரமாகப் பயிற்சி செய்ய ஆரம்பித்து, அலையும் மனத்தின் காரணமாக தோல்வியடைய நேர்ந்தாலும், அவர் கடவுள்தன்மையை, தெய்விக விழிப்புணர்வு நிலையை அடைவதற்கான சாத்தியம் இருக்கிறதென்னும் உறுதியை கிருஷ்ணர் தர வேண்டுமென்று அர்ஜுனன் விரும்புகிறார்.
உடனே கிருஷ்ணரும், 'யோகப் பாதையில் செல்லும் ஒருவருக்கு இந்தப் பிறப்பிலும், அடுத்த பிறப்பிலும் அழிவே கிடையாது. மிகச்சிறிய அளவிலான யோகப் பயிற்சிகூட பிறப்பு இறப்பு சுழற்சியிலிருந்து காப்பாற்றிவிடும்' என்ற ஒரு அருமையான உறுதிமொழியை நம் எல்லோர்க்கும் தருகிறார்.
கேளுங்கள், ஒரு முக்கியமான விஷயம் என்னவென்றால், ஒரு திடமான நோக்கத்தோடுகூடிய நம் பதித்துவிடுகிறது. எந்தவொரு உணர்ச்சியால் நம் உடலை அசைத்தாலும் அது நம்முடைய உடல்-மன அமைப்பில் திடமாக ஆழப்பதிந்துவிடுகிறது. புரிந்துகொள்ள வேண்டிய ஒரு முக்கியமான விஷயம் என்னவென்றால், நாம் ஆனந்த உணர்வோடு உடலை அசைத்தோமென்றால், அந்த ஆனந்த உணர்வு நம் உடல்-மன அமைப்பில் பதிந்துவிடுகிறது.
கோப உணர்ச்சி நம் உடலை அசைத்தால், அந்தக் கோப உணர்ச்சிகள் நம் உடல்-மன அமைப்பில் பகிந்துவிடுகிறது. இது ஒரு மிக முக்கியமான, ஆழமான ஸ்த்யம். இதைத் தவறவிட்டுவிடாகீர்கள்.
என்ன மாதிரியான உணர்ச்சிகளை நம் உடலுக்குள் அனுமதிப்பது என்பதையும், நம் உடல்-மன அமைப்பில் என்ன மாதிரி உணர்ச்சிகளை ஆழப்பதிய வைப்பது என்பதையும் முடிவுசெய்வது நம்மைப் பொறுத்ததுதான், அது நம் கையில்தான் உள்ளது.
யோகியாய் பிறத்தல் அரிது (6.41-6.47)
கிருஷ்ணர், நாம் எங்கே, எப்பொழுது பிறக்க வேண்டும்; யாரைப் பெற்றோர்களாகத் தேர்ந்தெடுக்க வேண்டும் என்பது உட்பட எல்லாவற்றையுமே நம் வாழ்க்கையில் நாமே தேர்ந்தெடுக்கிறோம் என்பதைப் பற்றிச் சொல்கிறார்.
நம்முடைய பிறப்பு ஒரு விபத்து அல்ல. அது ஒரு நிகழ்வு, அந்த நிகழ்வைப் பற்றிய எல்லா விவரங்களையும் தேர்வுசெய்வது நாமே. இறக்கும் நேரத்தில் நாம் எவற்றையெல்லாம் தேர்வுசெய்கிறோமோ, அவையெல்லாம்தான் நம் அடுத்த பிறப்பில் உண்மையாகின்றன.
'நேர்மையான செயல்களையே செய்யும் ஒருவர் ஞானமுள்ள, செல்வம் மிக்க குடும்பத்தில்தான் பிறப்பெடுப்பார், அவருடைய புனிதமான, பக்திப்பூர்வமான செயல்களே அவருக்கு உயர்ந்த உலகத்தில் ஒரு இடத்தைப் பெற்றுத்தரும்' என்று கிருஷ்ணர், இங்கே அர்ஜுனனுக்கு மட்டுமல்ல, ஒட்டுமொத்த மனித குலத்திற்குமே உறுதியளிக்கிறார்.
இந்த உபதேசங்களில், கிருஷ்ணர் சில உறுதிமொழிகளைத் தருகிறார். வாழ்க்கையில் நாம் என்னவெல்லாம் கற்றுக் கொண்டோமோமோ அது எதுவுமே வீணாகாது என்று அவர் சொல்கிறார்.
நாம் அடுத்த பிறவியில் மறுபடியும் பூஜ்ஜியத்திலிருந்து ஆரம்பிக்கப் போவதில்லை. நாம் எங்கே விட்டுச் சென்றோமோ அங்கிருந்துதான் தொடங்குவோம். நம்முடைய ஒரு பிறப்பின் வாஸனாக்கள், மன அமைப்பு அடுத்த பிறவியிலும் தொடர்கிறது.
இறுதியாக, கிருஷ்ணர் குறிப்பிடுவது இதைத்தான். நாம் செய்ய வேண்டியது ஒரு ஒரு சிறிய வேலைதான். ஸ்வ நோக்கியும், பாதையான யோகாவை, நாம் அர்ப்பணிப்புணர்வோடும் திடமான நம்பிக்கையுடனும் ஒருங்குவித்தலுடனும் சிரத்தையுடனும் பயிற்சி செய்ய வேண்டும். வேறுவழியே இல்லை.
இதற்கு வேறு எந்தக் குறுக்குவழியுமில்லை. நம்முடைய சிறுவேலையை விடுதலையடைய குரு நமக்கு உறுதியளிக்கிறார். நீங்களும் அவருள் ஒன்றானவர் என்று அவர் சொல்கிறார். வெறுமனே ஆழ்ந்து உள்ளே நோக்குங்கள், பூர்ணத்வத்தில் இருங்கள், நீங்கள் நித்ய ஆனந்தத்தை அனுபூதியாக உணர்வீர்கள். அந்த இறுதியான சக்தியாகிய பரபிரம்ம கிருஷ்ணரிடம் நித்யானந்தத்தைத் தருமாறு பிரார்த்தித்துக்கொள்வோம்.
ஒம் தத் ஸத், இது ஸ்ரீமத் பகவத்தீதை என்னும் உபநிடதத்தில் அமைந்துள்ள கிருஷ்ணருக்கும் அர்ஜுனனுக்கும் நடந்த உரையாடல் வடிவிலான மேலான பிரஹ்மத்தைப் பற்றிய அறிவைப் புகட்டுவதும் யோக விஞ்ஞானமுமாகிய ஆத்மஸம்யம் யோகம் எனும் பெயருடைய ஆறாவது அத்தியாயம்.
அத்தியாயம்-7
ஜ்ஞாநவிஜ்ஞாந யோகம்
உங்களை உயர்த்திடும் உன்னத தீர்வு
உலகில் வாழ்கிற எல்லா உயிர்களும் விருப்பு, வெறுப்பு என்னும் இருமைத்தன்மையில் சிக்கித் தவிக்கின்றன. ஜகத்குருவான கிருஷ்ணர், நம்மைப் பீடித்திருக்கும் இந்தப் பந்தத்திலிருந்து நாம் வெளிவருவது எப்படி என்பதைப் பற்றி விளக்குகிறார்.
இறைத்தன்மையை நாம் வெளிப்படுத்துவதற்காக இறைவனோடு நம்மை இணைக்கும் நுட்ப அறிவை வெளிப்படுத்துகிறார். கேளுங்கள், புரிந்துணர்ந்துகொள்ளுங்கள்,
ஜ்ஞாநவிஜ்ஞாந
ஸ்லோகங்கள் அத ஸப்தமோண்த்யாய: ஜ்ஞாந விஜ்ஞாந யோக:
பரீட்பகவாநுவாச
மய்யாஸக்தமநா: பார்த யோகம் யுஞ்ஜந்மதார்ரய: ந அஸம்பரயம் ஸமக்ரம் மாம் யதா ஜ்ஞாஸ்யஸி தச்ச்ரு'ணு நந 7.1
ஸ்ரீ பகவான் சொன்னது
-
7.1 க்ருஷ்ணன் சொல்கிறார், "பிர்தாவின் மைந்தனே! கேர், என்னைப் பற்றிய முழு வழிப்புணர்வுடன், உன்னுடைய மனத்தை என்னிடம் முழுமையாக லயப்படுத்தி யோகத்தைப் பயில்வதன் மூலம், என்னை நீ முழுமையாகப் புரிந்துகொள்ள முடியும். இதில் சந்தேகம் இல்லை. '' ஜ்ஞாநம் தேண்ஹம் ஸலிஜ்ஞாநமிதம் வக்ஷ்யாம்யசேஷ்த: ந யஜ்ஜ்ஞாத்வா நேஹ பூயோண்ந்யஜ்ஜ்ஞாதவ்யமவரிஷ்யதே நந 7.2
-
7.2 புலன்களால் உணரக்கூடியதும், முழுமையான அறிவையுடையதுமான அதனைப் பற்ற நீ உணர்ந்துகொள்ளும் விதத்தில் விவரமாக விளக்குகிறேன்; இதை அறிந்துகொண்டாயானால், மேற்கொண்டு அற்றுகொள்ள வேண்டியதென்று வேறெதுவுமே இல்லை. மநுஷ்யாணாம் ஸ்ஹஸ்ரேஷு கர்ர்சித்யததி ஸித்தயே ந
யததாமபி ஸித்தாநாம் கர்சிந்மாம் வேத்தி தத்த்வத: நந 7.3
-
7.3 ஆயிரக்கணக்கான மனிதர்களில், ஒரேயொருவன் தம்மை உணர்ந்துகொள்வதற்கு, ஜீவன் முக்குராவதற்கு பெரிய முயற்சி செய்கிறார். அப்படிப் பெருமுயற்சிசெய்பவர்களிலும், யாரோ ஒருவர் மட்டுமே ஜீவன் முத்தியை அடைகிறார். அவர்களிலும், யாரோ ஒருவர் மட்டுமே ஸத்யத்தில் என்னைக் காண்கிறார் அல்லது என்னோடு ஒன்று கலக்கும் நிலையை அடைகிறார். பூமிராபோண்டிலோ வாயு: கம் மரோ புத்திரேவ ச ந அஹங்கார இதீயம் மே பிந்நா ப்ரக்கு திரஷ்டதா நந 7.4
-
7.4 நீலம், நீர், பிருநப்பு, காற்று, ஆகாயம், மனம், அறிவு மற்றும் பொய்யான அமறங்காரம் இந்த எட்டும் என்னிடம் இருந்து பிரிந்த வெள்-உலகச் சக்திகளாக இருக்கின்றன. அபரேயமிகஸ்த்வந்யாம் ப்ரக்ரு'திம் வித்தி மே பராம் ந ஜீவபூதாம் மஹாபாஹோ யயேதம் தார்யதே ஜகத் நந 7.5
-
7.5 இயல்பீல் தாழ்ந்து இருக்கின்ற இந்த வெள்-உலகச் சக்தியைத் தவிர, ஓ! தீரண்ட தோள்களை உடைய அர்ஜுனா, என்னிடம் ஓர் ஈடில்லா சக்தியும் இருக்கிறது. இந்தப் பொருள்சார்ந்த உலகைப் பயன்படுத்திக்கொண்டிருக்கும் அல்லது தங்கள் சுய ஆதாயத்திற்காகச் சார்ந்திருக்கும் உடல்இருத்திறத்தும் எல்லா உயிர்களின் உள்ளும் ஆத்மாவாக இந்த சக்திதான் இருக்கிறது. ஏதத்யோநீறி பூதாநி ஸர்வாணீத்யுபதாரய ந அஹம் க்ரு'த்ஸ்நஸ்ய ஜகத: ப்ரபவ: ப்ரலயஸ்ததா நந 7.6
-
7.6 என்னுடைய இந்த இரண்டு சக்திகள்தான் உலகிலுள்ள அனைத்துமாக வெளிப்பட்டிருக்கிறது என்பதை உறுதியாகத் தெரிந்துகொள். நானே படைத்தவன், நாளே காப்பவன், நானே அனைத்தையும் அழிப்பவன். மத்த: பரதரம் நாந்யத்கிஞ்சிதஸ்தி தநஞ்ஜய ந
மயி ஸர்வமிதம் ப்ரோதம் ஸூத்ரே மணிகணா இவ நந 7.7
-
7.7 வெற்றியால் அடைந்த செல்வங்களை உடையவனே! எனக்கு மேலாத எந்த ஸத்யமும் இல்லை. நூலில் கோர்க்கப்பட்ட முத்துகளைப்போல, என்மிதுதான் அனைத்தும் கோர்க்கப்பட்டுள்ளன. ரஸோண்ஹமப்ஸு கௌந்தேய ப்ரபாஸ்மி மாமிஸூர்யயோ: ந ப்ரணவ: ஸர்வவேதேஷு ராப்த: கே பௌருஷம் ந்ரு'ஷு நந 7.8
-
7.8 ஓ குந்தியின் மைந்தனே! நானே நீரில் சுவையாக இருக்கிறேன்; ஆர்யன், சந்த்ரர்கள் ஒளியாக நானே இருக்கிறேன்; வேத மந்த்ரங்களில் புனிதமான 'ஒம்' என்ற மந்த்ரமாக நானே இருக்கிறேன். ஆகாசத்தில் ஒலியாகவும், மனிதரில் திறமையாகவும் நானே இருக்கிறேன்.
- புண்யோ கந்த: ப்ரு'திவ்யாம் ச தேஜர்சாஸ்மி விபாவஸெள ந ஜீவநம் ஸர்வபூதேஷு தபர்சாஸ்மி தபஸ்விஷு நந 7.9
-
7.9 பூமியில் வாசனையாக நானே இருக்கிறேன், நெருப்பீல் வெப்பமாக நானே இருக்கிறேன். எல்லா உயிர்கள்ன் வாழ்க்கையாகவும் நானே இருக்கிறேன், சாதுக்குள் தவத்திலம் நானே இருக்கிறேன்.
பீஜம் மாம் ஸர்வபூதாநாம் வித்தி பார்த ஸ்நாதநம் ந புத்திர்புத்திமதாமஸ்மி தேஜஸ்தேஜஸ்விநாமஹம் நந 7.10
- 7.10 ஓ பிர்தாவின் மகனே, எல்லா உயிர்களுடைய நிலையான 'மூல'மாக இருப்பதும் நானே, புத்திசால்களிடத்திலும் இருக்கும் புத்தியாகவும், திறமைத்தவர்களிடத்திலும் இருக்கும் உள்ளத் துணிவாகவும் நான் இருக்கிறேன். பலம் பலவதாம் சாஹம் காமராகவிவர்ஜிதம் ந தா்மாவிருத்தோ பூதேஷு காமோண்ஸ்மி பரதர்ஷப நந 7.11
- 7.11 ஓ பரதக் குலத்தவர்களுள் சிறந்தவனே! பலவான்களுடைய
பலமாகவும், உயிர்களிடத்தில் ஆக்க சக்தியாகவும், தாமத்திற்கு மாறான காமமாகவும் இருக்கிறேன்.
யே சைவ ஸாத்விகா பாவா ராஜஸாஸ்தாமஸாஸ்ச யே ந மத்த ஏவேதி தாந்வித்தி ந த்வஹம் தேஷு தே மயி நந 7.12 7.12 எல்லா உணர்வலைகளும் அவை நல்லவையோ, தீவிர உணர்ச்சி வயப்பட்டவையோ அல்லது அறியாமையோ - என்னிடமிருந்துதான் தோன்றுகின்றன. நான் அவற்றைச் சார்ந்து இருப்பதில்லை. ஆனால் அவை என்னைச் சார்ந்துதான் இருக்கின்றன.
த்ரிபிர்குணமயைர்பாவைரேபி: ஸா்வமிதம் ஜகத் ந மோஹிதம் நாபிஜாநாதி மாமேப்ய: பரமவ்யயம் நந 7.13 7.13 இந்த மூழ உலகமும் முக்குணங்களால் (நல்லவை, உணர்ச்சி வயப்பட்ட நிலை மற்றும் அறியாமை) மயக்கப்பட்டு தவறாக வழிநடத்தப்படுகிறது. இதனால்தான் என்னை புரிந்துகொள்ள முடியவில்லை. நான் இந்தத் தணங்களை எல்லாம் கடந்தவனாகவும், மாற்றம் இல்லாதவனாகவும் இருக்கிறேன்.
தைவீ ஹ்யேஷா குணமயீ மம மாயா துரத்யயா ந மாமேவ யே ப்ரபத்யந்தே மாயாமேதாம் தரந்தி தே நந 7.14 7.14 உலகியல் இயல்பு கொண்ட முக்குணங்களால் ஆன என்னுடைய இந்தத் தெய்விக சக்தியை வெற்றிகாள்வது என்பது மிகவும் கடினமானதாக இருக்கிறது. ஆனால் என்னைச் சரணடைந்தவர்கள் மிகச்சுலபமாக இதைக் கடந்துவிட முடியும்.
ந மாம் துஷ்க்ரு'திநோ மூடா: ப்ரபத்யந்தே நராதமா: ந மாயயாபஹ்ரு'தஜ்ஞாநா ஆஸ்ரம் பாவமார்ரிதா: நந 7.15 7 . 15 சமயக்கொள்கையில் மங்க இனத்திலேயே மிகவும் தாழ்ந்தவர்கள், மாயையால் அபகரிக்கப்பட்ட அரக்கத்தனமான அறிவுடையவர்கள், இயல்புகளில் நிலைக்கொண்டவர்கள், முடர்கள் இத்ததையவர்கள் என்னிடம் சரண் அடைய மாட்டார்கள்.
சதுர்விதா பஜந்தே மாம் ஜநா: ஸுக்ரு'திநோண்ர்ஜுந ந ஆர்தோ ஜிஜ்ஞாஸுரர்தார்தீ ஜ்ஞாநீ ச பரதர்ஷப நந 7.16 7 . 16 ஓ பரத வம்சத்தவர்களுள் சிறந்தவனே! நான்குவிதமான பக்திமான்கள் எனக்கு பக்திசேவை புரிகிறார்கள். அவர்களை வகைப்படுத்துகிறேன்: துக்கத்தில் இருப்பவர்கள், செல்வத்தை விரும்புபவர்கள், இறுத்யான அறிவைத் தேடுபவர்கள், உள்ளதை உள்ளபடியே அறிந்தவர்கள்.
தேஷாம் ஜ்ஞாநீ நித்யயுக்த ஏகபக்திர்விரரிஷ்யதே ந ப்ரியோ ஹி ஜ்ஞாநிநோண்த்யர்தமஹம் ஸ ச மம ப்ரிய: நந 7.17 7.17 இவர்களுள், யார் ஒருவர் முழுமையான அறிவைப் பெற்றவராகவும் இடைவிடாத யோகத்தால் ஒரே மனத்துடன் என்னையே பத்தி செய்து, என்னுடனேயே இணைந்த்தப்பவராகவும் இருக்கிறாரோ அவரே மிகச்சிறந்தவராகிறார். நான் அந்த ஞானிக்கு மிகவும் பிரியமானவன்; அவனும் எனக்குப் பிரியமானவர்.
உதாரா: ஸா்வ ஏவைதே ஜ்ஞாநீ த்வாத்மைவ மே மதம் ந ஆஸ்தித: ஸ ஹி யுக்தாத்மா மாமேவாநுத்தமாம் கதிம் நந 7.18 7.18 உண்மையில் இந்த எல்லா பக்தர்களும் சிறந்தவர்கள்தான். யார் ஒருவர் என்னை அறிந்துகொண்டு, என்னுள் மூழ்கி, என்னுடைய நோக்கத்தின்படி செயல்படுகிறாரோ அவர் என்னையே அடைகிறார்.
பஹூநாம் ஜந்மநாமந்தே ஜ்ஞாநவாந்மாம் ப்ரபத்யதே ந வாஸுதேவ: ஸர்வமிதி ஸ மஹாத்மா ஸுதுர்லப: நந 7.19
7.19 பல பிறவிக்குத்துப் பிறகு, எல்லாத் தாரணங்களுக்கும் காரணமாகவும், எல்லாமுமாகவும் இருப்பது நானே என்பதை அறிந்து கொண்ட ஒருவர் என்னையே சரணடைகிறார். அதுபோன்ற ஒரு சிறந்த ஆன்மா மிகவும் அரிதானது. காமைஸ்தைஸ்தைர்ஹ்ரு'தஜ்ஞாநா: ப்ரபத்யந்தேண்ந்யதேவதா: ந தம் தம் நியமமாஸ்தாய ப்ரக்ரு'த்யா நியதா: ஸ்வயா நந 7.20 7.20 பல்வேறு ஆசைகளால் தவறாக வழிந்தத்தப்பட்ட பகுத்தறிவை உடையவர்கள் சிறுதெய்வங்களிடம் சரணடைகிறார்கள். அவர்கள் தங்கள் தங்கள் சொந்த இயல்புக்கேற்ப குறிப்பிட்ட வழிபாட்டு முறைகளைப் பின்பற்றுகிறார்கள்.
யோ யோ யாம் யாம் தரும் பக்த: ர்ரத்தயார்சிதும் இச்சதி ந தஸ்ய தஸ்யாசலாம் ரரத்தாம் தாமேவ விததாம்யஹம் நந 7.21
7.21 நானே எல்லோருடைய இதயத்திலும் பரமாத்மாவாக இருக்கிறேன். ஒருவர் ஒரு சிறு தெய்வத்தை வழிபட விரும்பிய உடனேயே, நான் அவருடைய நம்பிக்கையை வலுப்படுத்துகிறேன். அதன் காரணத்தால் அவர் அந்தக் குறிப்பிட்ட ச்றுகெய்வத்திடம் தம்மைத்தாமே அர்ப்பணித்து பக்திசவுக்க .டிடியும்.
ஸ் தயா ர்ர்ரத்தயா யுக்தஸ்தஸ்யாராதநமீஹதே ந லபதே ச தத: காமாந்மயைவ விஹிதாந்ஹி தாந் நந 7.22
7.22 இதுபோன்ற ஒர குறிப்பட்ட ச்று தெய்வத்தைப் பெருமுயற்ச்யுடன் வழிபட்டு, தன் ஆசைகளை அடைத்தைரார்; உண்மையில், நான் நன்மைகளை மட்டுமே தருகிறேன். அந்தவத்து பலம் தேஷாம் தத்பவத்யல்பமேதஸாம் ந தேவாந்தேவயஜோ யாந்தி மத்பக்தா யாந்தி மாமபி நந 7.23 7.23 எல்லைக்குட்பட்ட அறிவை உடையவர்கள் சிறு தெய்வங்களையே வழ்படுத்தார்கள். அதனால் அவர்களுக்குக் கிடைக்கும் பலன்களும் அளவுக்குட்பட்டதாகவும், தற்காலிகமானதாகவும் இருக்கின்றன. ச்று தெய்வத்தை வழிபடுபவர்கள் ச்று தெய்வங்களின் உலகிற்கு மட்டும்தான் போகிறார்கள், ஆனால் என் பக்தர்கள் எனது ஒப்பற்ற உலகத்தை அடைகிறார்கள்.
Av்யக்தம் வ்யக்திமாபந்நம் மன்யந்தே மாமபுத்தய: |
பரம் பாவமஜாநந்தோ மமாவ்யயமநுத்தமம் || 7.24 7.24 அறிவில்லாத மனிதர்கள் என்னை உணர்வுகளால் உணரமுடியாதவன் என்றும், புலன்களுக்கு அப்பாற்ப்பட்டவன் என்றும் நினைக்கிறார்கள். அவர்கள் உணர்வுகளுக்கு அப்பாற்ப்பட்ட என் உயர்ந்த இயற்கையை அறிந்திருக்கவில்லை, அது அழியாதது மற்றும் மிகச்சிறந்ததும் கூட.
நாஹம் ப்ரகாஷ: ஸர்வஸ்ய யோகமாயாஸமாவ்ருத: | மூடோ'யம் நாபிஜாநாதி லோகோ மாமஜமவ்யயம் || 7.25 7.25 நான் ஒருபோதும் முட்டாள்களுக்கு கண்களுக்குப் புலப்படாதவன். எனது யோக சக்தியால் மறைக்கப்பட்டு இருக்கிறேன், ஆகையால் தான் என்னை பிறப்பற்றவனாகவும், அழிவற்றவனாகவும் இந்த உலகத்தினர் அறிவதில்லை.
வேதாஹம் ஸமதீதாநி வர்தமாநாநி சார்ஜுந | பவிஷ்யாணி ச பூதாநி மாம் து வேத ந கஶ்சந || 7.26
7.26 ஓ அர்ஜுனா! கடந்த காலத்தையும், நிகழ்காலத்தையும், எதிர்காலத்தையும் நான் அறிவேன், ஏனென்றால் நான் எல்லாவற்றையும் அறிந்தவன். ஆனால் என்னை ஒருவரும் அறிவதில்லை. நான் எல்லாவற்றையும் அறிகிறேன்; ஆனால் என்னைப் பற்றி யாருக்கும் தெரியாது.
இச்சாத்வேஷஸமுத்த்தேந த்வந்த்வமோஹேந பாரத | ஸர்வபூதாநி ஸம்மோஹம் ஸர்கே யாந்தி பரந்தப || 7.27 7.27 ஓ பரத வம்சத்தில் தோன்றிய வீரனே! மோகத்தினால் எல்லா ஜீவராசிகளும் குழப்பமடைகின்றன. விருப்பம் மற்றும் வெறுப்பு ஆகியவற்றிலிருந்து இந்த மோகம் எழுகிறது.
யேஷாம் த்வந்தகதம் பாபம் ஜநாநாம் புண்யகர்மணாம் ந தே த்வந்த்வமோஹநிர்முக்தா பஜந்தே மாம் த்ரு'டவ்ரதா: நந 7.28 7.28 யாரெல்லாம் தர்ம நெறிப்படி வாழ்ந்தார்களோ, யாருடைய பாவங்கள் எல்லாம் முற்றிலுமாகத் தீர்ந்துவிட்டதோ, யாரிரல்லாம் நீஜம், கற்பனை என்ற இந்மையில் நந்துவிடுபட்டிநக்கிறார்களோ அவர்கள் அனைவரும் உறுத்யான நோக்கத்துடன் என்னுடைய வழிபாட்டில் தங்களை ஈடுபடுத்தீக்கொள்கிறார்கள்.
ஜராமரணமோக்ஷாய மாமார்ரித்ய யதந்தி யே ந தே ப்ரஹ்ம தத்விது: க்ரு'த்ஸ்நமத்யாத்மம் கா்ம சாகிலம் நந 7.29 7.29 பிறப்பு, முதுமை, மரணம் ஆகியவற்றில் நந்து விடுதலையடைய கடும் மூயற்ச்செய்துகொண்டிருப்பவர்கள் என்னிடம் சரணாகதி அடைத்தார்கள். இவற்றை எல்லாம் கடந்த்துத்தும் செயல்களைப்பற்ற அவர்கள் அறிந்துகொள்வதால், உண்மையுல் அவர்கள் பாஜ்மமாகவே ஆகிறார்கள்.
ஸாதிபூதாதிதைவம் மாம் ஸாதியஜ்ஞம் ச யே விது: ந ப்ரயாணகாலேண்பி ச மாம் தே விதுர்யுக்தசேதஸ: நந 7.30 7.30 யார் என்னை உலகப் படைப்புகளைக் கண்காண்க்கும் மேன்மை மக்க கடவுளாகவும், எல்லா ச்று தெய்வங்கள்ள் அடிப்படை தத்துவமாகவும், யாக, யஜ்நங்களை ஆதர்த்து வளர்ப்பவனாகவும் அறித்துகொள்கிறார்களோ, புரிந்துகொள்கிறார்களோ அவர்கள் மனத்துடன் என்றை மரணிகாலத்தல்கூட நிலையான நனைக்கின்றனர்.
ஒம் தத்ஸதிதி ஸ்ரீமத்பகவத்தீதாஸ்பிபநிஷத்ஸு
ப்ரஹ்மவித்யாயாம் யோகராஸ்த்ரே முறீக்ரு'ஷ்ணார்ஜுநஸம்வாதே ஜ்ஞாந விஜ்ஞாந யோகோ நாம ஸப்தமோண்த்யாய:நந
ஓம் தத் ஸ்த், இது ஸ்ரீமத் பகவத்திதை என்னும் உபர்டதத்தல் அமைந்துள்ள க்,நஷ்ணூந்த்தம் அர்ஜுனனதுக்கும் நடந்த உரையாடல் வடிவிலான மேலான ப்ரஸ்மத்தைப் பற்றிய அறிவைப் புகட்டுவதும் யோக வித்தானமுமாக்ய ஜ்தாந விஜ்நாடு மொதம் என்ற ஏழாவது அத்தீயாயம்.
( என்று பார்ப்போம். அவர், ஒரே ஸத்யத்தைத்தான் மீண்டும் மீண்டும் பேசுகிறார். அந்த ஒரேயொரு ஸ்த்யத்தைத்தவிர வேறெதையும் பேசவில்லை.
புரிந்துகொள்ளுங்கள், கேட்டிருந்தாலும்கூட, கிருஷ்ணர் அதைத் திரும்பச்சொல்ல மாட்டார். கிருஷ்ணர் சொன்னதை நீங்கள் ர்ரவண -சிரத்தையுடன் கேட்டிருந்தால், மனன - கேட்டதை உள்வாங்கி பகுத்தாராய்ந்திருந்தால், இப்போது -நிதித்யாஸன - சிரத்தையுடன் வெளிப்படுத்திக் கொண்டிருப்பீர்கள்.
அதனால் கிருஷ்ணர் சொல்கின்ற ஒன்றை இப்போது நீங்கள் கேட்டுக்கொண்டிருந்தீர்களென்றால், புரிந்துகொள்ளுங்கள், நீங்கள் அதை முதன்முதலாக இப்போதுதான் கேட்டுக்கொண்டிருக்கிறீர்கள்.
கேளுங்கள், பகுத்தாராயுங்கள், வெளிப்படுத்துங்கள்
அர்ஜுனன், கொடுத்துக்கொள்ளும்போது, அவர் அவர் ஒரு சீடர் ஆகிறார், கிருஷ்ணர், அர்ஜுனனின் கேட்டலுக்குள் பேசும்போது, அர்ஜுனன் ஞானமடைகிறார், ஞானத்தை வெளிப்படுத்துகிறார்.
'நீங்கள் நிதித்யாஸனத்தை வெளிப்படுத்தக் கற்றுக்கொள்ளுங்கள்' என்பதன் பொருள், நீங்கள் புரிந்துணர்ந்து உள்வாங்கியதன்படியே சிந்திக்கவும் பேசவும் கற்றுக்கொள்ளுங்கள் என்பதாகும்.
ர்ரவண - சிரத்தையுடன் கேட்பது மனத்தெளிவுக்கு வழிவகுக்கும், மனன பெருமாற்றத்திற்கு அழைத்துச்செல்லும். பெருமாற்றத்தை நீங்கள் அழ்ந்து வாழவில்லையென்றால், நீங்கள் அதை இழக்கநேரிடும். அந்த உணர்வுப் பெருமாற்றத்தை வலிமையுடன் வாழ்வதைத்தான் நிதித்யாஸன - வெளிப்படுத்துதல் என்கிறோம்.
ஸ்ரீகிருஷ்ணர், இந்த ர்ரவண, மனன, நிதித்யாஸன என்னும் மூன்றின் வடிவமாக இருக்கிறார். ஏனெனில், டாநீகிருஷ்ணர் முழுமையான அவதாரமாக இருக்கிறார். அவர் அர்ஜுனனுக்கு, மனன - உள்வாங்கி, பகுத்தாராய்தலின் அவசியமில்லாமலேயே, நிதித்யாஸன கொடுக்கிறார்.
ர்ரவண, மனன, நிதித்யாஸன -இம்மூன்றும் நம்முள் நிகழ்வதற்கான முழுப்பொறுப்பையும் கிருஷ்ணர் ஏற்றுக்கொள்கிறார்.
ஒரு அவதார புருஷரின் ஸாந்நித்யத்தில், அதுவும் அவர் உங்கள் குருவாக இருக்கும் பட்சத்தில், நீங்கள் சிரத்தையுடன் 'கேட்டல்' உணர்வில் இருந்தீர்களானால், அவர் நேரடியாகவே உங்களுக்குள் சக்தியையும் ஞான அனுபவத்தையும் பரிமாற்றம் செய்ய முடியும். பரப்பிரம்ம கிருஷ்ணர் இதை விபூதியோகத்திலும் விர்வூரூபதர்புத யோகத்திலும் செய்கிறார்.
ஜ்ஞாநவிஜ்ஞாந யோகமான இந்த அத்தியாயத்தில், கிருஷ்ணர் பேசுகிறார், அதனால் நாம் ரரவண - கேட்கக் கற்றுக்கொள்கிறோம்; உணர்வுமாற்றமடைய உதவும் மனனத்தை - பகுத்தாராயக் கற்றுக்கொள்கிறோம்; நிதித்யாஸன - பூர்ணத்வ உணர்வை வெளிப்படுத்த கற்றுக்கொள்கிறோம். ர்ரவண, மனன, நிதித்யாஸன - இம்முன்றும் நம்முள் நிகழ்வதற்கான முழுப்பொறுப்பையும் ஏற்றுக்கொள்கிறார்.
இருநூறு கோடியில் ஒருவர் மட்டுமே என்னை வந்தடைகிறார் (7.1 -7.5)
அவர் சொல்கிறார், ''கேள், அர்ஜுனா, என்னைப் பற்றிய முழு விழிப்புணர்வுடன், மனத்தை என்னிடம் முழுமையாக லயப்படுத்தி யோகத்தைப் பயில்வதன் மூலம், என்னை உன்னால் முழுமையாகப் புரிந்துகொள்ள முடியும். இதில் சந்தேகம் இல்லை. "
இந்தச் சொற்றொடரில், கிருஷ்ணர் 'என்னை' என்ற பதத்தை மூன்று முறை உபயோகிக்கிறார். அதன்மூலம் தம்முடைய மேன்மையை வெளிப்படுத்துகிறார்.
ஒரு சாதாரண மனிதரைப் பொறுத்தவரை அது அணங்காரமாகத் தோன்றலாம். கிருஷ்ணரை அஹங்காரம் உடையவராக நினைத்து அவரை வெறுக்கும் ஒருவர் ஸத்யத்தை இழக்கிறார் அல்லது கீதை வெளிப்படுத்தும் சாரத்தை இழக்கிறார்.
கிருஷ்ணர்மீது அன்பு செலுக்குபவர்களோ, அவரின் வடிவத்தைப் பிடித்துக்கொண்டு, மனித வடிவில் வந்திருக்கும் அந்த உருவத்திடம் சரணடைய நினைக்கிறார்கள்.
ஆனால் கிருஷ்ணரை அனுபவமாக உணர்கிறவர்கள் மட்டுமே கீதையை உணர்கிறார்கள்.
எது எப்படியோ, மனித உயிர்கள் எப்படிக் கடவுளை அணுக முடியும், அவர்கள் ஏன் கடவுளை அணுக வேண்டும், அவர்கள் எந்த நிலையிலிருந்து கடவுளை அணுகுகிறார்கள் என்பதுதான் இந்த அத்தியாயத்தின் சாரம்.
''ஆயிரக்கணக்கானவர்களில் ஒரேயொருவர் பூர்ணத்வத்திற்காக முயற்சிசெய்கிறார். அதில் யாரோ ஒருவர் மட்டுமே பூர்ணத்வத்தை அடைகிறார். அவ்வாறு பூர்ணத்வத்தை அடைபவர்களிலும், யாரோ ஒருவர் மட்டுமே என்னை உள்ளபடி ஸத்யமாக அறிந்துகொள்கிறார், '' என்கிறார் கிருஷ்ணர்.
அவர் சொல்வதைக் கேள். உன்னை நீயே உணர்ந்துகொண்டு, சுதந்திரம் அடைவாயாக!' நினைவுகொள்ளுங்கள், அவர் நம் சுயத்தை அறிவதைப் பற்றியும், நம்மைப் புரிந்துகொள்வதைப் பற்றியும் பேசுகிறார்.
இனி அடுத்தடுத்த ஸ்லோகங்களில் கிருஷ்ணர், தாம் யார் என்பதை விளக்குகிறார். தம்முடைய சக்தி வெளிப்பாடுகளிலிருந்து தம்மைத்தாமே பிரித்துக்காட்டுகிறார்.
வெளிப்படுத்தப்பட்ட சக்திகளாக நாம் கருதும் எட்டு மூலகங்களும் - நிலம், நீர், நெருப்பு, காற்று, ஆகாயம் ஆகிய பஞ்சபூதங்களும், மனம், அறிவு, அஹங்காரம் என்ற மூன்று உள் மூலகங்களும் கிருஷ்ணருடைய சக்திகளே, அதில் சந்தேகமே இல்லை. ஆனாலும் அவை கிருஷ்ணர் இல்லை!
பிரபஞ்சத்தை இயங்கச்செய்யும் கோட்பாடுகள்
வெளிப்படுத்தப்பட்ட சக்திகளான எட்டு மூலகங்களும் கிருஷ்ணருடைய சக்திகளே, ஆனாலும் அவை கிருஷ்ணர் இல்லை
Part 7: Bhagavad Gita Decoded_Tamil_part_7.md
இந்து தத்துவ முறைகளான ஸாங்க்யமும் வேதாந்தமும், புருஷ மற்றும் ப்ரக்ரு'தி என்கிற இந்த இரண்டு தத்துவங்கள்தான் பிரபஞ்சத்தை இயங்கச்செய்யும் கோட்பாடுகள் என்று கருதுகின்றன.
புருஷ மற்றும் ப்ரக்ரு'தி - இரண்டுமே வெளிப்படாத சக்தி ஆதாரங்கள்; புருஷ என்பது செயல்படாத சக்தியாகவும், ப்ரக்ரு'தி என்பது செயல்படக்கூடிய சக்தியாகவும் இருக்கின்றன. இவை இரண்டும் சேர்ந்து செயல்படத் தொடங்கும்போது, இந்த இரண்டு மூலகங்களிலிருந்து மற்ற அனைத்தும் தோன்றுகின்றன.
ப்ரக்கு'திதான் (பிரபஞ்ச சக்தி), தனிநபரின் அறிவுக்கும் பஞ்ச பூதங்களுக்கும் சக்தியைக் கொடுக்கிறது. ப்ரக்ரு'திதான், பிரபஞ்சம் முழுவதும் ஊடுருவி பரவியுள்ள ஆகாரர சக்தியை உருவாக்கியது என்று தைத்த்ரேய உபநிஷத் சொல்கிறது.
பிரபஞ்சத்தில் அதிக அளவில் பரவியுள்ள, மிகவும் ஸூக்ஷ்மமான சக்தியாக ஆகாரர சக்தி இருக்கிறது. ஆகாரர சக்தியிலிருந்து காற்று உருவாகிறது. காற்று சக்தியிலிருந்து அக்னி எனப்படும் நெருப்பு உருவாகிறது.
மிகப்பெரியதும், நுண்ணியதுமான பிரபஞ்சத்தின் ஆகாரர ரக்தியை த்யானத்தால் மட்டுமே உள்வாங்க முடியும்.
வேத கால அக்னி சடங்குகள் என்பது பெருந்திரளாகக் கூடும் பெரிய கூட்டத்திற்கு உதவக்கூடிய ஒரு த்யான முறையாக இருந்தது. இது, பெயரளவுக்கு மட்டுமே த்யானம் செய்பவர்களுக்கான ஒரு நுட்பம்! த்யானத்தை ஆழமாகச் செய்ய முடியாதவர்கள், அந்த இடத்தில் வெறுமனே அமர்ந்திருந்தால்கூட போதும், அவர்களால் அந்த புக்தியை உள்வாங்கிக்கொள்ள முடியும்.
பிரபஞ்ச அறிவுதான் மனிதர்களில் மனமாகப் பிரதிபலிக்கிறது. இந்த மனம், அது வெளி-உலகத்தோடு தொடர்புகொள்ள புலன்களைப் பயன்படுத்துகிறது. பார்ப்பது, கேட்பது, நுகர்வது, சுவைப்பது,
குணங்களுக்கு இடையிலான விளையாட்டே, மனத்தின் இயக்கத்தையும்
தொடுவது (ஸ்பா்சமம்) போன்ற ஒவ்வொரு உணர்வும் இயற்கை மூலகங்களோடு (பஞ்ச பூதங்கள்) தொடர்புகொண்டுள்ளன.
ஆகாரரத்திற்கு ஒலியோடும் தொடுதலோடும் வடிவத்தோடும் தொடர்பு உண்டு, அதேபோல பார்வையோடும் கண்களோடும் நெருப்புக்குத் தொடா்பு உண்டு; சுவையோடும் நாக்குடனும் தண்ணீருக்குத் தொடர்பு உண்டு; மணத்தோடும் மூக்குடனும் நிலத்திற்குத் தொடர்பு உண்டு.
நானே நூலிழை! (7.6 -7.9)
கிருஷ்ணர், "கோர்க்கப்பட்டிருக்கும் ஸூத்ரம் - நுட்பம் நானே," என்கிறார்.
"மத்த: பரதரம் நாந்யத்திஞ்சிதஸ்தி தநஞ்ஜய - நானே கண்களுக்குத் தெரியாத இறுதி சக்தியாக இருக்கிறேன்; அச்சக்தியில்லாமல் இந்தப் பிரபஞ்சமே இருக்க முடியாது, வெற்றியால் அடைந்த செல்வங்களை உடையவனே, ஸூத்ரே மணிகணா இவ - நூலில் கோர்க்கப்பட்ட முத்துகளைப்போல, மயி ஸா்வமிதம் ப்ரோதம் -என்னில்தான் அனைத்தும் கோர்க்கப்பட்டுள்ளன," என்று மிகத் தெளிவாக உறுதியுடன் பிரகடனப்படுத்துகிறார்.
என்னவொரு அனைத்தையும் கட்டுப்படுத்துபவராகவும் பிரபஞ்ச நாடகத்தின் இயக்குனராகவுமிருக்கிறார்! அவர் இல்லாமல் எதுவும் அசையாது, எதையும் அசைக்கவும் முடியாது. அவருடைய சக்தி இல்லாமல், எதையும் படைக்கவோ காக்கவோ அல்லது அழிக்கவோ முடியாது.
ஜகத்குருவாகிய பார்த்துக் கொண்டிருக்கிறாயோ, அது நானல்ல, வெளிப்பட்டிருக்கும் இச்சக்தியானது எல்லாவற்றையும் நிகழ்த்திக்கொண்டிருக்கிற இந்த ஆறடி உயர கிருஷ்ணரும் நான் கிடையாது. வாஸுதேவ கிருஷ்ணரையும்
தாண்டிய உருவமற்ற சக்தியே நான். பிரபஞ்ச சக்தியான பரப்பிரம்ம கிருஷ்ணரே நான். இந்த உலகத்திலோ அல்லது வேறு எந்த கிரகத்திலோ பிரபஞ்ச கிருஷ்ணரின் இச்சக்தியில்லாமல் எந்தவொரு உயிரும், எந்தவொரு வகையிலும் இருக்க முடியாது.''
ஆனால். இச்சக்திக்குள்ளேயே வாழ்ந்து வாழ்ந்து குற நாம் இச்சக்தியை உணரமுடியாத அளவிற்கு விழிப்பற்றவர்களாக இருக்கிறோம். இப்படிப்பட்டவர்களுக்குதான் ஆழமாகவும் விளக்கமாகவும் சொல்கிறார், ''நானே எல்லாமுமாகவும் எல்லாவற்றிற்கும் அவரே ஆக்குபவர் - ப்ரஹ்மா, அவரே காப்பவர் - விஷ்ணு, அவரே புதுப்பிப்பவர் - ரிவன். கிருஷ்ணர், அவரோ அல்லது
இவரோ அல்ல; அவரே எல்லாமுமாகவும் எல்லாவற்றிற்கும் மேலாகவுமிருக்கிறார்.
நான் நிலையானவன் (7.10 -7.15)
"நான்தான் ஆக்க சக்தியாக இருக்கிறேன்' என்று சொல்லும் கிருஷ்ணர், ''எல்லா உயிர்களின் விதையாகவும் நானே இருக்கிறேன் (7.11)," என்கிறார். அவர் எந்தவித சாக்குப்போக்கோ அல்லது வருத்தமோ தெரிவிக்கவில்லை.
இந்த ஸ்லோகங்களில் நமக்குள் இருக்கும் ப்ரக்ரு'தியின் சக்திகளாகிய ஸத்வ, ரஜஸ் மற்றும் தமஸ் என்ற மூன்றுவித குணங்களைப் பற்றிக் கிருஷ்ணர் பேசுகிறார்.
ப்ரக்கு'தி சமநிலையில் இருக்கும்போது, அது தூய்மையான சக்தியாக இருக்கிறது. அதில் ஏற்றத்தாழ்வு ஏற்படும்போதுதான் குணங்கள் செயலுக்கு வருகின்றன. கட்டிடங்களில் இருக்கும் செங்கல்களைப்போல, அவை பலவழிகளில் ஒன்றோடொன்று இணைந்திருந்துகொண்டு, உருவாக்குகின்றன, அழிக்கின்றன.
இந்த குணங்களுக்கு இடையிலான விளையாட்டுதான், மனத்தின்
இயக்கத்தையும் செயற்பாடுகளையும் உருவாக்குகிறது.
ஒவ்வொருவரும் இந்தச் சமுதாயத்தை வளப்படுத்த ஏதோவொரு வகையில் தங்களால்
ஒன்றை நினைவில் வைத்துக்கொள்ளுங்கள், பகவத்தீதை பரப்ரஹ்ம கிருஷ்ணரால் அளிக்கப்பட்டது. வாஸுதேவ கிருஷ்ணரால் அல்ல. அதனால்தான் அவர், 'நான் குணங்களைக் கடந்தவன்,' என்று தைரியமாகச் சொல்கிறார்.
''நானே பரம புருஷன், நானே இந்த ப்ரக்ரு'தியை ஆட்டுவிக்கும் ஆதியானவன், நான் அதன் பாதிப்புகளை எல்லாம் கடந்தவன்," என்கிறார். ப்ரக்ரு'திக்கு அப்பால் இருக்கும் இயற்கையையும் படைத்தவர் கிருஷ்ணர். ஆகவே இயற்கை நிகழ்வுகளுக்கு அப்பால் இருப்பவரும் அவரே.
ஒவ்வொருவருமே சமுதாயத்திற்குப் பகிர்ந்தளிக்கிறார்கள் (7.16 -7.19)
கிருஷ்ணர் இப்போது மேலும் ஆழமாகப் போகிறார். அவர் இந்து சமுதாய அமைப்புமுறையைப் பற்றிப் பேசுகிறார்.
இந்த விஷயத்திற்குள் நுழைவதற்கு முன்னால், நமது வேதங்களை, நமது ஆன்மிக விஞ்ஞானத்தை உயிருடன் வைத்திருக்க உதவிய நமது ரிஷிகளால் உருவாக்கப்பட்ட இந்தச் சமுதாய அமைப்புமுறைக்கு நான் தலைவணங்குகிறேன். ஏனென்றால் இந்தச் சமுதாய அமைப்புதான் நமது ஒட்டுமொத்த ஆன்மிக விஞ் ஞானத்தையும் நிஜமாக்கி இருக்கிறது.
நான், இந்த முழுச் சமூதாய அமைப்பும் எந்த உணர்வுடன் உருவாக்கப்பட்டது என்பதை விளக்குகிறேன்.
வேத கால அடிப்படையிலும் இயங்குகிற ச சமுதாய அமைப்புமுறையை உருவாக்கி இருக்கிறார்கள். ஆனால் பிற கலாச்சாரங்களில் சமுதாய
சரியான மனப்பான்மையுடன் நீங்கள் கடவுளை அணுகும்பொழுது, நீங்களும் கடவுளாக
அமைப்புமுறையானது பணத்தின் அடிப்படையிலும், அதிகாரத்தின் அடிப்படையிலும் அமைக்கப்பட்டிருக்கிறது.
பாரதத்தில் மட்டும்தான் புத்திசாலித்தனத்தையும் ஞானத்தையும் மதித்தவர்கள் இந்த உருவாக்கினார்கள். அதனால்தான் பாரதத்தில் மெய்யறிவு பெற்றவர்கள், ஆன்மிகத்தில் ஆழமாக இருப்பவர்கள், அதிகமாக மதிக்கப்படுகிறார்கள்.
அந்த ஒட்டுமொத்தச் சமுதாய அமைப்பும், வளப்படுத்தும் உணர்வுடன் கூடிய பகிர்தலின் அடிப்படையில் உருவாக்கப்பட்டது.
முதலில், இந்த ஒட்டுமொத்த அமைப்புமுறையும் நமது பிறப்பின் அடிப்படையில் அமைக்கப்படவில்லை. குணங்களின் அடிப்படையில் அமைக்கப்பட்டிருக்கிறது.
பயத்தால் உந்தப்பட்டு பயத்தின் காரணமாக வேலைகளைச் செய்பவர், புரூத்ரர் என்ற பிரிவைச் சேர்ந்தவராகிறார்.
பேராசையுடன் வேலை செய்பவர்கள், வியாபாரம் அல்லது வணிகப் பிரிவைச் சேர்ந்தவர்கள் வைப்பயர்கள்.
பிறருடைய கவனத்தை ஈர்க்கவோ அல்லது தமது தலைமையை நிரூபிக்கவோ செயல்படுபவர் க்ஷக்ரியர்கள் பிரிவில் அடங்குவார்.
உணர்விலிருந்தும், வளப்படுத்தும் நன்றி உணர்விலிருந்தும் வெளிப்படுத்துபவர்கள் ப்ராஹ்மணர்கள்.
ஒவ்வொருவரும் இந்த சமுதாயத்தை வளப்படுத்த ஏதோவொரு வகையில் தங்களால் முடிந்ததைச் செய்ய வேண்டும்.
இந்த மாதிரியான பிரிவுகள், முற்றிலுமாக நம்முடைய 'பங்களிப்பின்' அடிப்படையில் அமைக்கப்பட்டிருக்கிறது. எந்த வகையிலும், இது பிறப்பின் அடிப்படையில் உண்டாக்கப்படவில்லை. பிறப்புக்கும் இதற்கும் எந்தத் தொடர்பும் கிடையாது. இங்கு உயர்ந்தவர்கள் என்று யாரும் கிடையாது; தாழ்ந்தவர்கள் என்றும் யாரும் கிடையாது.
ஆழமாகப் புரிந்துகொள்ளுங்கள், இன்று நடைமுறையில் இருப்பது
போன்ற உயர்ந்தவர், தாழ்ந்தவர் என்ற பிரிவு அப்போது கிடையாது.
குருவின் வளப்படுத்தும் ஸேவையில் இணைந்துகொள்ளுங்கள்
சதுர்விதா பஜந்தே மாம் ஐநா: ஸுக்ரு'திநோண்ர்ஜுந / ஆர்தோ ஜிஜ்ஞாஸுரர்தார்த் ஜ்ஞாநீ ச பரதர்ஷப // 7.16
ஓ! பரத வம்சத்தோருள் சிறந்தவனே அர்ஜுனா, 'துக்கத்தில் இருப்பவர்கள், செல்வத்தை விரும்புபவர்கள், தேடல் மிக்கவர்கள், முக்தியைத் தேடுபவர்கள்' என நான்குவிதமான பக்திமான்கள் என்னைப் பூஜிக்கிறார்கள்.
இங்கே கிருஷ்ணர், இறைவனை அடைபவர்களைப் பற்றியும், அவர்கள் இறைவனை எந்தெந்த வழியில் அடைகிறார்கள் என்பதைப் பற்றியும் பேசுகிறார்.
நமது பக்குவ நிலைக்கேற்பவே, நாம் கடவுளைக் கற்பனைசெய்து பார்க்கிறோம்.
ஒன்றைத் தெளிவாகக் கெரிந்துகொள்ளுங்கள்: வணக்கத்தைப் பிரார்த்தனைகளுடன் தொடங்குவது சரிதான், அதுவொரு நல்ல தொடக்கம்தான், ஆனால் முடிப்பதற்கான சரியான இடம் அல்ல அது.
"அன்பு மற்றும் நன்றியுணாவுடன் என்னிடம் வருபவர்தான் சிறந்த மனிதர், அஹம் ஸ ச மம ப்ரிய: (7.17) -அவனே எனக்கு நெருக்கமானவன், அவனுக்கு நான் நெருக்கமானவன். அவன் எனக்குள் இருக்கிறான், நான் அவனுக்குள் இருக்கிறேன்.' இந்த ஒரு வரியின்மூலம், கிருஷ்ணர் ஒட்டுமொத்தக் கருத்தையுமே சொல்லிமுடித்துவிடுகிறார்.
''வெவ்வேறு நிலைகளில் இருந்து தொடங்குவது சரிதான். ஆனால் அதிலேயே நின்று விடாதீா்கள், '' என்று கிருஷ்ணர் சொல்கிறார்:
இந்த இறுதி ஸத்யத்தை நீங்கள் புரிந்துகொண்டு, சரியான மனப்பான்மையுடன் நீங்கள் கடவுளை அணுகும்பொழுது, நீங்களும்
கடவுளாக மாறிவிடுகிறீர்கள்.
நீங்கள் செய்ய வேண்டியதெல்லாம், உங்கள் உள்-உணர்வை மாற்றிக்கொள்வது மட்டும்தான்!
இன்னொரு விஷயத்தையும் நீங்கள் கட்டாயும் புரிந்துகொள்ள வேண்டும். கடவுளின் அல்லது குருவின் வளப்படுத்தும் சேவையில் உங்களை நீங்களே ஈடுபடுத்திக்கொண்டால் மட்டுமே, அவர் உங்களுக்குள் இருப்பார்.
கடவுளின் செயல்களுக்காக உங்களை அர்ப்பணிக்கும்போது, நீங்கள் பக்தர்களாக ஆகிறீர்கள். அந்நிலையில்தான் நீங்கள் கடவுளின் அன்புக்குரியவராக மாறுகிறீர்கள். அப்போது உங்களின் வழிபாடு சுயநல நோக்கம் கொண்டதாக இருப்பதில்லை. அது எந்த வடிவத்தில் இருந்தாலும்சரி, அது இறைவனுடைய விருப்பங்களை, நோக்கங்களை நிறைவேற்றுவதாகவே இருக்கிறது.
ர்ன்றியணர்வுடன் என்னை நீங்கள் அணுகினால், அனுபவமாக என்னை உணர்வீர்கள்
''ஆஸ்தித: ஸ ஹி யுக்தாத்மா மாமேவாநுத்தமாம் கதிம் (7.18) -யார் ஒருவர் என்னை அறிந்துகொண்டு, என்னுள் மூழ்கி, என்னுடைய நோக்கத்தின்படி செயல்படுகிறாரோ அவா் என்னையே அடைகிறார்.
ஜ்ஞாநவாந்மாம் ப்ரபத்யதே (7.19)-யார் ஒருவர் ஞானமடைந்த ஜீவனிடம் சரணடைகிறாரோ, யார் ஒருவர் எல்லாக்காரணங்களுக்கும் காரணமாகவும், எல்லாமுமாகவும் இருப்பது நானே என்பதை அறிந்துகொள்கிறாரோ, அவர் உயர்ந்த கடவுள்நிலையை உணர்கிறார்.
நீங்கள் நன்றியுணர்வுடனும் புரிதலுடனும் சென்றால் மட்டுமே உங்களால்
வாஸுதேவ: ஸ்ர்வமிதி ஸ மஹாத்மா ஸுதுர்லப: (7.19) -அதுபோன்றதொரு ஆன்மா மிகவும் அரிதானது,'' என்று கிருஷ்ணர் சொல்கிறார்.
உடலை இணைத்துக்கொள்வது மிகவும் சுலபம். அவர்களிடம் நாம் சரணடைய வேண்டியதில்லை.
ஆனால் வாழும் ஞானியுடன் நாம் வாழும்பொழுது, நாம் நமது வாழ்க்கையையே மாற்றிக்கொள்ள வேண்டியிருக்கிறது. அவர் நம்மைத் தூங்கவிடமாட்டார். நாம் ஸத்யத்தை உணரும்வரை அவர் நம்மை ஒய்வெடுக்க விடமாட்டார். அவர் நம்மை உலுக்கிவிடுகிறார். அவர் நம்மை எழுப்பிவிடுகிறார்.
வாழும் ஞானிகள் ஒரு ஸிம்ஹ-ஸ்வப்னமாக இருக்கிறார்கள். பல பிறப்பு இறப்புகளுக்குப் பிறகு இதைப் புரிந்துகொண்டவர்கள், பக்குவமடைந்தவர்கள், போதிய அறிவு இருப்பவர்கள் இவர்கள் மட்டும்தான் என்னை சரணடைகிறார்கள், வாழும் ஞானியிடம் சரணடைகிறார்கள் என்று கிருஷ்ணர் சொல்கிறார்.
நீங்கள் பக்குவத்துடனும் சென்றால் மட்டுமே உங்களால் ஒரு வாழும் குருவைச் சந்திக்க முடியும். ஒரு ஞானமடைந்த ஜீவனை உள்ளது உள்ளவாறே பார்த்த அடுத்த நொடியே, நீங்கள் ஞானமடைவீர்கள். இதில் எந்தவித சந்தேகமும் இல்லை.
நான் உங்கள் இதயங்களில் இருக்கிறேன்! (7.20 -7.23)
கிருஷ்ணர் சொல்கிறார், நானே எல்லோருடைய இதயங்களிலும்
நீங்களேகூட உங்களைக் கைவிட்டு விடலாம், ஆனால் குரு எப்போதுமே உங்களைக் கைவிட மாட்டார்.
பரமாத்மாவாக இருக்கிறேன். ஒருவர் ஒரு குறிப்பிட்ட கடவுளை வழிபட விரும்பிய உடனேயே, நான் அவரின் நம்பிக்கையை வலுப்படுத்துகிறேன். அதனால் அந்தக் குறிப்பிட்ட கடவுளிடம் அவரால் தம்மை முழுமையாக ஒப்படைக்க முடியும்.
தயவுசெய்து தெளிவாகப் புரிந்துகொள்ளுங்கள், 'சிறு தெய்வம்' என்று கிருஷ்ணர் சொல்லும்போது, நாம் எந்த மனப்பான்மையுடன் கடவுளை அணுகுகிறோம் என்பதையே அவர் குறிக்கிறார். நீங்கள் பயம் அல்லது பேராசையினால் கிருஷ்ணரை அணுகினால்கூட, நீங்கள் ஒரு சிறு தெய்வத்தைத்தான் அடைகிறீர்கள்.
சரியான மனப்பான்மையுடன் நீங்கள் சிறு சிறு தெய்வத்தை அணுகினால்கூட, நீங்கள் ஒப்பற்றவராக ஆகிவிடுவீர்கள்! அவர் உங்களுக்கு ஞானத்தை அளிப்பார்.
தவறான அணுகினால்கூட, உங்களுக்குப் பொருள்சார்ந்த நன்மைகள் மட்டுமே கிடைக்கும்.
கிருஷ்ணர் சொல்கிறார், 'நானே ஒவ்வொருவரின் இதயத்திலும் பரமாத்மாவாக இருக்கிறேன். ஏதோவொரு சிறு தெய்வத்தை நீங்கள் வழிபட நினைத்த உடனேயே, நான் உங்களின் நம்பிக்கையை வலுப்படுத்துகிறேன், அதனால் நீங்கள் அந்தக் குறிப்பிட்ட கடவுளிடம் உங்களை நீங்களே அர்ப்பணிக்க முடியும். ''
நீங்கள் முதல் நிலையிலிருந்து கடவுளை அணுகினாலும்கூட, நிச்சயமாக அவர் உங்களை வளப்படுத்துவார். இதில் எந்தவித சந்தேகமும் இல்லை. நீங்களேகூட உங்களைக் கைவிட்டு விடலாம், ஆனால் அவர் எப்போதுமே உங்களைக் கைவிட மாட்டார். ஒரு அவதாரத்தினுடைய மிக உயர்ந்த பண்பு எதுவென்றால் அவர் எப்போதுமே கைவிட மாட்டார்!
''நீங்கள் பயம் அல்லது அல்லது பேராசை மனோபாவத்தோடு என்னை வணங்கினாலும்கூட, நான் உங்களின் தேவைகளை நிறைவேற்றுவேன். என்னுடைய சொந்த சக்தி அவற்றை நிறைவேற்றும், இதன் மூலம் நீங்கள் வளர்ச்சி அடைவீர்கள், நீங்கள் பூர்ணத்வத்தின் அடுத்த நிலைக்கு வருவீர்கள்,''என்று கிருஷ்ணர்
சொல்கிறார்.
குருவே சக்கியையும் புத்தியையும் தருகிறார்
சிறு தெய்வங்களிடமிருந்து நீங்கள் வரங்களைப் பெறும்போதுகூட, நீங்கள் வணங்கும் சிலைகள்தான் உங்களின் வேண்டுதல்களை எல்லாம் கொடுத்தது என்று நினைக்காதீர்கள்.
இவை எல்லாம் எல்லையற்ற, எங்கும் நிறைந்திருக்கும் அந்தச் சக்தியால் கொடுக்கப்பட்டதே. ஆனால் நீங்கள் அந்த வரங்களை வாங்கியதோடு மட்டும் நின்றுவிடாதீர்கள். நீங்கள் அடுத்தடுத்த பூர்ணத்வ நிலைகளுக்கு வளர வேண்டும்.
நான் எப்போதும் சொல்வதுண்டு, நீங்கள் கடவுளை வழிபடும்போது, முதலில் உங்கள் கனவுகள் நனவாகும். கடவுள் உங்களை ஆசீர்வதிப்பார். உங்களின் எல்லா ஆசைகளும் நிறைவேறும். அதற்குப்பிறகு, நீங்கள் உண்மை என்று நம்பும் இந்த நனவுகூட கனவுதான் என்பதை அந்தக் கடவுள் உங்களுக்குப் புரியவைப்பார்!
கடவுள், முதலில் உங்கள் கனவுகளை நனவாக்குவதற்கான சக்தியைத் தருகிறார். அதற்குப்பிறகு, நனவு என்பதே ஒரு கனவுதான் என்கிற புத்தியைத் தருகிறார்!
அதைத்தான் அவர், ''நான் உங்களை ஆசீர்வதிக்கும்போது, உங்களின் பக்குவ நிலையைப்பொறுத்தும், உங்களுடைய பூர்ணத்வ நிலையைப்பொறுத்தும், நீங்கள் என்னை எந்த மனோபாவத்துடன் வழிபடுகிறீர்கள் என்பதைப்பொறுத்தும்தான் நான் உங்களுக்கு எல்லாவற்றையும் தருகிறேன்,'' என்று சொல்கிறார்.
நம்மிடம் புத்தி இல்லாததால்தான், கடவுளிடம் சென்று சக்தியைக் கேட்கிறோம். புத்தி இல்லாமல் நாம் சக்தியைப் பெற்றால், அது நீடித்து நிலைப்பதில்லை.
நமது கடவுள்கன்மையை நாம் உணரும்பொழுதுதான், நாம் தெய்விகத்தையேகூடப்
அதைத்தான் கிருஷ்ணர் சொல்கிறார், புத்தி இல்லாமல் சக்தி மட்டும் நமக்குக் கிடைத்தால், அது நம்மிடம் நிரந்தரமாகத் தங்குவதில்லை. அதனால்தான் சிறு தெய்வங்களிடமிருந்து வாங்கும் வரங்கள் தற்காலிகமானவைதான் என்று சொல்கிறார்.
கிருஷ்ணர் மற்றொரு கருத்தையும் வெளிப்படுத்துகிறார்: மத் பக்தா யாந்தி மாம் அபி - என் பக்தர்கள் என்னை வந்தடைகிறார்கள்.
அதற்குப்பிறகு அவர் இந்த வார்த்தைகளைச் சொல்கிறார்: "சிறந்த மனோபாவமான அன்புடனும் நன்றியுணர்வுடனும் என்னை நீங்கள் அணுகினால், உங்களால் என்னை அடைய முடியும். "
யாரும் என்னை அறியவில்லை (7.24 -7.27)
கிருஷ்ணர், தமது கடவுள்தன்மையை வெளிப்படையாகவே அறிவிக்கிறார்: ''பக்குவமடையாத அறிவீனா்கள், நான் இந்த வடிவத்தில் மட்டும் இருக்கிறேன் என்று நினைக்கிறார்கள். நான் வடிவமற்றவன் என்பதைப் புத்திசாலிகள் மட்டுமே புரிந்துகொள்கிறார்கள். நான் வடிவம் எடுக்கும் போதுகூட, அதே பரப்ரஹ்ம உணர்வோடுதான் இருக்கிறேன். அதனால் என்னை மற்றொரு சிறு தெய்வமாக நினைக்காதே, நான் மனித வடிவத்தை எடுத்திருந்தாலும்கூட, நான் பிறக்கவும் இல்லை, எனக்கு மரணமும் இல்லை, வடிவமும் இல்லை, சாதாரண மனிதன் ஆகிவிடவில்லை, நான் எல்லாம்வல்ல அதே தெய்விகமாகவே இருக்கிறேன்!''
இந்த அறிவிப்பு, அவருடைய ஞானத்தைப் பிரகடனப்படுத்துகிறது. இங்கே நாம் இரண்டு விஷயங்களைப் புரிந்துகொள்ள வேண்டியதிருக்கிறது. முதலில், கிருஷ்ணரின் வடிவமற்ற சக்தி
எல்லாம்வல்ல ஞானி வேறெங்கே இல்லை, நமக்குள்ளேயே
என்று சொல்லும்பொழுது, அது அவரின் வல்லமையை, அவரின் தெய்விகத்தை, அவரின் கிருஷ்ண உணர்வை வெளிப்படுத்துகிறது.
இரண்டாவதாக, அந்த வடிவமற்றதன்மை எந்த வடிவத்தில் வெளிப்பட்டாலும்சரி, அது கடவுளாகவே இருக்கிறது.
நமது கடவுள்தன்மையை நாம் உணரும்பொழுதுதான், நாம் தெய்விகத்தையேகூடப் போற்றுகிறோம். தனக்குள் இருக்கும் அந்தக் கடவுள்தன்மையை உணர்ந்துகொண்ட விழிப்புணர்வு நிலைதான், கிருஷ்ணரைக் கடவுளாக, ஜகத்குருவாகக் காட்டுகிறது.
அதேவிழிப்புணர்வுஉங்களுக்குள்ளும் ஏற்படுமேயானால், நீங்களும் கிருஷ்ண உணர்விற்குள்தான் இருப்பீர்கள். அவரோடு ஒன்று கலந்துவிடுவீர்கள்; அதனால் நீங்களும் கடவுளாக மாறிவிடுவீர்கள்.
அறியாமையிலிருந்து வெளிவாருங்கள்
கேட்கிறார்: கிருஷ்ணர் மூடப்பட்டிருக்கும்போது, உங்களால் எப்படிக் கடவுள்தன்மையை உணர முடியும் ?
பாண்டவர்களால் கிருஷ்ணரின் உண்மைநிலையை உள்ளது உள்ளபடியே உணர்ந்துகொள்ள முடிந்தது. அதை உணர்த்துவதற்கு அவர்களுக்கு யாரும் தேவைப்படவில்லை. மற்றொருபுறம், கௌரவர்கள் பெரும்பாலும் கிருஷ்ணரை மறுத்தார்கள். அவர்கள் அவரைப் புறக்கணித்தார்கள், கேலிசெய்தார்கள்.
"மாம் து வேத ந கர்ச்சந (7.26) -யாரும் என்னை அறியமாட்டார்கள், '' என்று சொல்கிறார். வாக்கியம் பாருங்கள்!
என்னை ஸத்யம் ஆன கருத்து க ளுக் கேற் ப நடந்துகொள்ளும் ஒரு சாதாரண மனிதனாக என்னை நீங்கள்
நினைத்துவிடாதீர்கள்; ஒரு குறிப்பிட்ட வரையறைக்குள் என்னை வரையறுக்காதீர்கள்; நான் அங்கு இருக்கமாட்டேன்,'' என்று கிருஷ்ணர் சொல்கிறார்.
மரணபயத்தை வெல்வதற்கான தீர்வு
மரணபயம் -அதுவே நமது உச்சக்கட்ட பயம் ! மரணபயம் பற்றிய எண்ணம் என்னைத் தொந்தரவு செய்யவில்லை என்று எவரொருவர் சொல்கிறாரோ, அவர் பொய் சொல்கிறார். நாம் இறப்பைப் புரிந்துகொள்ளும் அக்கணமே நம்முடைய வாழ்க்கை ஒரு கொண்டாட்டமாகிவிடுகிறது. கிருஷ்ணர் நமக்கு மரணத்தின் ரகசியத்தை வெளிப்படுத்துகிறார். அக்ஷாப்ாஹ்ம யோகம் 20
ஸ்லோகங்கள் அதாஷ்டமோகுத்யாய: அக்ஷரப்ரஹ்ம யோக:
அர்ஜுந உவாச
கிம் தத்ப்ரஹ்ம கிமத்யாத்மம் கிம் கா்ம புருஷோத்தம ந அதிபூதம் ச கிம் ப்ரோக்தமதிதைவம் கிமுச்யதே நந 8.1
அர்ஜுனன் சொன்னது
- 8.1 ஓ பரம்பொருளே! மன்தர்களுக்குள் உயர்ந்தவரே, பிரவூமம் என்றால் என்ன? 'நான்' என்பது என்ன? 'கா்மா' என்பது என்ன? பலன்களை அடிப்படையாகக் கொண்ட செயல்கள் எவை? பிவளப்படையாகத் தெரியும் பொருள்சார்ந்த உலகம் என்பது என்ன? சிறு தெய்வங்கள் என்றால் என்ன? தயவுசெய்து விளக்குங்கள்.
அதியஜ்ஞ: கதம் கோண்த்ர தேஹேண்ஸ்மிந்மதுஸூதந ந ப்ரயாணகாலே ச கதம் ஜ்ரேயோண்ஸி நியதாத்மபி: நந 8.2
- 8.2 ஓ மதுகுதனரே! உடலில் எந்தப் பகுதியில் அவர் இருக்கிறார்? பக்தே சவையில் ஈடுபடுபவர்கள், மரண காலத்தல் உள்ளை எவ்வாறு அறித்தார்கள் ?
பரீபகவாஙவாச
அக்ஷரம் ப்ரஹ்ம பரமம் ஸ்வபாவோண்த்யாத்மமுச்யதே ந பூதபாவோத்பவகரோ விஸர்க: கா்மஸம்ஜ்ஞித: நந 8.3
பகவான் சொன்னது
8.3 அழித்த முடியாததும், எல்லாவற்றையும் கடந்ததுமான ஒன்று ப்ரஹ்மம் என்று அழைக்கப்படுகிறது. அதன் நிலையானதன்மையே ஆத்மா என்று அழைக்கப்படுகிறது. பொருள்சார்ந்த உலகத்தின் வளர்ச்ச் தொடர்பான செயல்கள் அல்லது பலன்களை அடிப்படையாகக் தொண்ட செயல்கள் காமா என்று அழைத்தப்படுத்து.
அதிபூதம் க்ஷரோ பாவ: புருஷர்சாதிதைவதம் ந அதியஜ்ஞோண்ஹமேவாத்ர தேஹே தேஹப்ரு'தாம் வர நந 8.4
| 8.4 உடலில் | இயல்பே | முடிவல்லாமல் | மாறிக் | கொண்டிருப்பதுதான். | ||
| அந்த | மேலான | இறைவுண்ன் | சூத்தி | |||
| ப்ரப்ர்சம். | உடல் | எடுத்திருக்கும் | எல்லா | உயர்கள் வீர்கள் இதயத்திற்குள்ளும் வசிக்கிற பரமாத்மா |
அந்தகாலே ச மாமேவ ஸ்மரந்முக்க்வா கலேவரம் ந ய: ப்ரயாதி ஸ மத்பாவம் யாதி நாஸ்த்யத்ர ஸம்புய: நந 8.5
- 8.5 மரணத்தறுவாயில் யாரொநவர் என்னை நினைத்துத்தான்டு உயர்வுக்கும் மோட அவர் உனதுதன்மையை அடைந்துவிடுத்தார். இதல் எந்தச் சந்தேகமும் வேண்டாம்.
யம் யம் வாபி ஸ்மரந்பாவம் த்யஜத்யந்தே கலேவரம் ந தம் தமேவைதி கௌந்தேய ஸ்தா தத்பாவபாவித: நந 8.6
8.6 மரணகாலத்தில் தம் உடலைவிடும்போது எதை நினைத்துக்கொள்கிறாரோ, அந்த நிலையையே ஒருவர் நீச்சயமாக அடைவார்.
தஸ்மாத்ஸர்வேஷு காலேஷு மாமநுஸ்மர யுத்ய ச ந மய்யர்பிதமநோபத்திர்மாமேவைஷ்யஸ்யஸ்ம்ஸம்பரயம் நந 8.7
8.7 அர்ஜுனா, உனக்கு வித்த்தப்பட்ட போர்செய்தலாத்ய தடமையைச் செய்துடுக்கும்பொழுத்தும்பொழுதும், திந்ஷ்ணராத்ய என்னையே நிர்கைப்பாயாக! உனது செயல்கள் எல்லாவற்றையும் எனக்கே அர்ப்பணம்பெசய்து, மனத்தையும் புத்திசாலத்தையும் என்னிடமே பத்த்தால் நீச்சயமாக நீ என்னை அடைவாய். அத்ல் சந்தேதமே இல்லை
அப்யாஸ்யோகயுக்தேந சேதஸா நாந்யகாமிநா ந பரமம் புருஷம் திவ்யம் யாதி பார்தாநுசிந்தயந் நந 8.8
- 8.8 ஓ பிர்தாவின் மைந்தனை! யாரொறவர் என் நிலைவிலேமேய நிலைபெற்று, பாதை விலகாமல் என்னையே தீயானம் செய்த்றாரோ, அவர் நீச்சயமாக என்னை அடைவார்.
கவிம் புராணமநுசாஸிதார-மணோரணீயாம்ஸமநுஸ்மரேத்ய: ந ஸர்வஸ்ய தாதாரமசிந்த்யரூப -மாதித்யவர்ணம் தமஸ: பரஸ்தாத் நந 8.9
8.9 அந்த முலான பரம்பொருளைத் தியானித்தும் ஒருவர், அவரை எல்லாம் அறிந்தவராகவும், பாடியைத்துக்கிதல்லாம் எல்லாவற்றையும் கட்டுப்படுத்து பழமையானவராகவும், பவராகவும், அணுவிலும் அணுவானராகவும், எல்லாவற்றையும் காப்பவராகவும், புநப்பொற்ச்சார்ந்த உலகாயுதக் கிருத்துகளுக்கு அப்பாற்பட்டவராகவும், எட்டாதவராகவும் உணர்ந்து தியானிக்க வேண்டும். அவர் உலகப் பொருட்களுக்கு அப்பாற்பட்டவராகவும், இயற்கை ஆற்றல்களுக்கு அப்பாற்பட்டவராகவும், வியக்கத் தக்கவராகவும், ஒளியுடையவராகவும் வீளங்கத்தார். சூர்யனைப்போன்ற
ப்ரயாணகாலே மநஸாசலேந பக்த்யா யுக்தோ யோகபலேந சைவ ந ப்ருவோர்மத்யே ப்ராணமாவேர்ய ஸைம்யக் ஸ் தம் பரம் புருஷ் முபைதி திவ்யம் நந 8.10
8.10 எவன் ஒருவன் மரணிமடைத்ற நேரத்தில், யோகத்தின் பலனாக, தனது கவனத்தைச் ச்தறடித்தாமல், மனத்தையும் உயிர்முச்சையும் தடுமாற்றம் இல்லாமல் புருவமத்தீயில் நீறுத்த், மூழ பாரணாகதியோடு என்னை நினைக்கிறானோ அவன் என்னில் நலைக்க்றான். அவன் ந்ச்சயமாக என்னை அடைத்தான்.
யதக்ஷரம் வேதவிதோ வதந்தி விராந்தி யத்யதயோ வீதராகா: ந யதிச்சந்தோ ப்ரஹ்மசர்யம் சரந்தி தத்தே பதம் ஸங்க்ரஹேண ப்ரவக்ஷ்யே நந 8.11
8.11 வேதத்தைக் கற்றறிந்தவர்களும், துறவல் மக்கச்சிறந்த மூன்வர்களும் ப்ரவர்மத்தல் நுழைக்றார்கள். அந்த மூழமையை அடைய விரும்பும் ஒருவர் பிரஷ்மசாயத்தை அனுசாக்கிறார். ஒருவர் எவ்வாறு ப்ரவர்மத்தை, ஜீவன் முத்தியை அடைய முடியும் என்பதற்காள வழிழறைகளை, நான் இப்போது உனக்கு விளக்கப் போக்றேன்.
ஸர்வத்வாராணி ஸம்யம்ய மநோ ஹ்ரு'தி நிருத்ய ச ந மூர்த்நீயாதாயாத்மந: ப்ராணமாஸ்திதோ யோகதாரணாம் நந 8.12
8.12 உயிர்முச்சை உச்சந்தலையுல் நிறுத்த், ஒருவர் யோகத்தல் தம்மை தலைக்கச் செய்த்றார்.
ஒமித்யேகாக்ஷரம் ப்ரஹ்ம வயாஹரந்மாமநுஸ்மரந் ந ய: ப்ரயாதி த்யஜந்தேஹம் ஸ யாதி பரமாம் கதிம் நந 8.13
8.13 இத்தகையிதாரு யோக நிலையில் இந்ந்துகொண்டு புன்த மந்த்ர ஒல்யும் மக் உயர்ந்த மந்த்ர எழுத்துக்களின் தொகுப்புமான 'ஒழ்' என்பதை உச்சர்த்தபடி, மக் உயர்ந்த சக்தியை நினைத்தபடி யார் தம் உடலைவிடுத்தாரோ, அவர் நீச்சயமாக பரம்பொருளுடன் இணைத்தார்.
அநர்யசேகா: ஸ்கதம் யோ மாம் ஸ்மரதி நித்யுரர்: ந தஸ்யாஹம் ஸுலப: பார்த நித்யயுக்தஸ்ய யோகிந: நந 8.14
8.14 பார்த்தா! எப்போதும் என் நினைவாகவே இநப்பவர்களுக்கு என்தல் அணுக்க்கூடியவனாகவே இந்த்த்தேறேன். நான் ஏரினன்றால் அவர்கள் பக்தீயில் கரைந்து, தொடர்ந்து எனக்குத் தொண்டாற்றுபவர்களாக இந்த்திரார்கள்.
மாமுபேத்ய புநர்ஜந்ம து:காலயமமாயர்வதம் ந நாப்ருவந்தி மஹாத்மாந: ஸ்ம்ஸித்திம் பரமாம் கதா: நர 8.15
8.15 என்மீது பக்தி வைத்துள்ள ச்றந்த யோக்கள் என்னை அடைந்த ப்றுக, துன்பங்களின் இநப்பீடமும், நிலையற்றதுமாக்ய, இவ்வுலத்ல் மீண்டும் ப்றத்தாமல் மீத உயர்ந்த முழுமை நலையை அடைத்துரார்கள்.
ஆப்ரஹ்மபுவநால்லோகா: புநராவர்திநோகுர்ஜுந ந மாமுபேத்ய து கௌந்தேய புநர்ஜந்ம ந வித்யதே நாத 8.16
8.16 அர்ஜுனா, மக் உயர்ந்த உலகங்களில் இந்ந்து மக்கத் தாழ்வான இந்தப் பொருள்சார்ந்த உலகம்வரை, எங்கிதல்லாம் ப்றப்பும் இறப்பும் ந்தழ்த்தை அங்கெல்லாம் துக்கமே உள்ளது. ஓ! கந்த்யின் மகனே, என்னை அடைந்தவர் மிண்டும் பிறப்பதே இல்லை.
ஸ்ஹஸ்ரயுகபாயந்தமஹர்யத்ப்ரஹ்மணோ விது: ந ராத்ரிம் யுகஸ்ஹஸ்ராந்தாம் தேகுஹோராத்ரவிதோ ஜநா: நந 8.17
8.17 மனிதர்களின் கணக்குப்படி ஆய்ரக் கணக்கான ஆண்டுகள் சர்ந்ததுதான் ப்ரவூமாவின் ஒரு பகல், அவரது இரவும் அப்படியே.
அவ்யக்தாத்வ்யக்தய: ஸா்வா: ப்ரபவந்த்யஹராகமே ந ராத்ர்யாகமே ப்ரலீயந்தே தத்ரைவாவ்யக்தஸம்ஜ்ஞகே நந 8.18
8.18 'தோன்றாத நிலை'யுல்நக்கும் ஆத்மாக்கள் அனைத்தும் பீரணுமாவின் பகல்ன் தொடக்கத்தில் உயிர்னங்களாக விவளப்படுகள்றன. பரவுமாவின் இரவு வநம்போது அவை மிண்டும் 'தோன்றா ந்லை'யிலேயே ஒருங்கவுத்தன்றன.
பூதக்ராம: ஸ ஏவாயம் பூத்வா பூத்வா ப்ரலீயதே ந ராத்ர்யாகமேண்வரை: பார்த ப்ரபவத்யஹராகமே நந 8.19
8.19 ஓ ப்ரீதாவின் மகனே! மீண்டும் மீண்டும் பெருந்திரளாக இவ்வுயிர்கள், பகல் தொடங்கும்போது வெளிப்பட்டு செயல்பட்டு, இரவு வரும்போது இயற்கையாகவோகவே மறைந்துவிடுக்ன்றன.
பரஸ்தஸ்மாத்து பாவோண்ந்யோண்வ்யக்தோண்வ்யக்தாத்ஸநாதந:
ய: ஸ ஸர்வேஷு பூதேஷு நர்ப்யத்ஸு ந விநர்யதி நந 8.20
8.20 ஆனால் இவற்றித்த அப்பாற்பட்ட இயற்கை ஒன்று உண்டு. அது ந்லையானது; அது தோன்றிய மற்றும் தோன்றாதவற்றிற்கும் அப்பாற்பட்டது. அந்த மவேரான்னதமான சக்த அழிவத்லை. இந்த உலகங்கிளல்லாம் அழிக்கப்பட்டாலும், அது மாறாமல்இருக்கிறது.
அவ்யக்தோண்க்ஷர இத்யுக்தஸ்தமாஹு: பரமாம் கதிம் ந யம் ப்ராப்ய ந நிவர்தந்தே தத்தாம பரமம் மம நந 8.21
8.21 அந்த இநப்பீடம் கள்வின ிவுளிப்படுத்திக்கொள்ளாததாகவும் அழியாததாகவும் .டிடிவான லக்ஷ்யமாகவும் இநக்க்றது. ஒருவர் எனது அந்த மனேறான்னதமான இநப்ப்டத்தை அடைந்துவட்டால் அவர் தீநம்ப வநவதில்லை.
புருஷ: ஸ பர: பார்த பக்த்யா லப்யஸ்த்வநந்யயா ந யஸ்யாந்த:ஸ்தாநி பூதாநி யேந ஸர்வமிதம் ததம் நந 8.22
8.22 ஓ பார்த்தா! உயர்ந்த அந்தப் பரம்பொருளை மாறாத பக்தியால் அடைய முடியும். அவர் தமது இநப்ப்டத்திலேயே இந்தாலும், எல்லாவற்றிலும் ஊருவி உள்ளார். அவரிடத்திலேதான் அனைத்தும் நலைகிகாண்டு உள்ளன.
யத்ர காலே த்வநாவ்ரு'த்திமாவ்ரு'த்திம் சைவ யோகிந: ந ப்ரயாதா யாந்தி தம் காலம் வக்ஷ்யாமி பரதர்ஷப நந 8.23
8.23 பரத வம்சத்தவர்களுள் சிறந்தவனே! நான் இப்போது, விட்டுச்செல்பவர்கள் எந்தெந்த உலகை சென்றால் மீண்டும் வருவத்ல்லை, எந்தெந்த நேரங்களில் சென்றால் மீண்டும் பிறக்க்றார்கள் என்பதை விளக்குக்றேன்.
அக்நிர்ஜ்யோதிரஹ: புருக்ல: ஷண்மாஸா உத்தராயணம் ந தத்ர ப்ரயாதா கச்சந்தி ப்ரஹ்ம ப்ரஹ்மவிதோ ஜநா: நந 8.24
8.24 ஓ! பார்த்தனே! 'தீ'க்கடவுள், ஒள்யுநக்கும் நேரம், நல்ல நேரம், வளர்ப்றை, சூரியன் வடக்கு நோக்க் நகரும் ஆறுமாத காலம் ( 2 த்தாயண தாலம்), இந்தக் காலங்களில் இரப்பவர்கள் மக்தீயடைக்றார்கள். மீக உயர்ந்த அந்த பீரவுமத்தை உணர்ந்தவர்கள் த் நம்புவத்ல்லை.
தூமோ ராத்ரிஸ்ததா க்ரு'ஷ்ண: ஷண்மாஸா தக்ஷிணாயநம் ந தத்ர சாந்த்ரமஸம் ஜ்யோதிர்யோகீ ப்ராப்ய நிவர்ததே நந 8.25
8.25 புகை, இரவு நேரம், தேய்ப்றை, சூர்யன் தெற்கு நோக்க் பெசல்க்ற ஆறுமாத காலம் (தக்ஷியன தாலம்), இந்தக் காலங்களில் உடலைவிடும் யோக்கள் நல்ல கார்யங்களைச் செய்த்நுந்தாலும் ஆத்ம பரரீரம்வரை சென்று விட்டு, மீண்டும் இவ்வுலத்த்து தீரும்பி வநக்றார்கள்.
ரருக்லக்ரு'ஷ்ணே கதீ ஹ்யேதே ஜகத: புராப்பவதே மதே ந ஏகயா யாத்யநாவ்ரு'த்திமந்யயாவர்ததே புந: நந 8.26
8.26 வேதங்களைப் பொறுத்தவரை ஒருவர் இறக்கும்போது இரண்டு விதமாகப் பயணம் செய்யலாம். ஒன்று, ஒள்யின் பாதை மற்றுறான்று, இந்தின் பாதை. ஒளியன் பாதையில் செல்பவர் த்ரும்புவத்தலை; இநீள்ன் பாதையில் செல்பவர் மறு பிறவி எடுக்கிறார்.
நைதே ஸ்ரு'தீ பார்த ஜாநந்யோகீ முஹ்யதி கர்ர்சந ந தஸ்மாத்ஸா்வேஷு காலேஷு யோகயுக்தோ பவார்ஜுந நந 8.27
8.27 ஓ பார்த்தா! இந்த இரண்டு வழிகளையும் அறிந்தவர்கள் துடுமாறுவதே இல்லை. ஓ அர்ஜுனா! அதனால் எப்போதும் பக்த்யில் நீலைத்திரு.
வேதேஷு யஜ்ரேஷு தப:ஸு சைவ தாநேஷு யத்புண்யபலம் ப்ரதிஷ்டம் ந அத்யேதி தத்ஸர்வமிதம் விதித்வா யோகீ பரம் ஸ்தாநமுபைதி சாத்யம் நந 8.28
8.28 பத்திமயமான சேவை என்ற பாதையை ஏற்றுக்கொள்ளும் ஒருவர் மே வதங்களைக் கற்பது, புஜைகளைச் செய்வது, வேள்வீகள் செய்வது, தான தருமங்களைச் செய்வது, பத்த் செய்வது, பலன்களை எதிர்பார்த்து செய்யும் செயல்கள் ஆக்ய எல்லாவற்றின் பலவையும் கடந்துரிசுல்க்றார். முடிவில் அவர் மனேறான்னதமான இருப்பிடத்தை அடைத்தார்.
ஒம் தத்ஸதிதி ஸ்ரீமத்பகவத்தீதாஸ்பிபநிஷத்ஸு ப்ரஹ்மவித்யாயாம் யோகராஸ்த்ரே ஸ்ரீக்ரு'ஷ்ணார்ஜுநஸம்வாதே அக்ஷர ப்ரஹ்மயோகோ நாமாஷ்டமோண்த்யாய: நந ஒம் தத் ஸ்த், இது ஸ்ரீமத் பகவத்திதை என்னும் உபர்டதத்தல் அமைந்துள்ள
க்,நஷ்ணருக்கும் அர்ஜுனன்னுக்கும் நடந்த உரையாடல் வடிவிலான மேலான ப்ரன்மத்தைப் பற்றிய அறிவைப் புகட்டுவதும் மோக வித்தான முமாக்ய அக்ஆ ப்ரவும் யோகம் என்னும் பெயர்கொண்ட எட்டாவது அத்தீயாயம்.
ந்த அத்தியாயத்தில் கிருஷ்ணர் மரணத்தைப் பற்றிப் பேசுகிறார். மரணம், அது எப்படி நமக்கு ஒரு விடுதலையாகவும் கொண்டாட்டமாகவும் மாற முடியும் என்பது பற்றிய ஒரு உட்தெளிவைத் தருகிறார்.
இங்கு அர்ஜுனன் மிக அழகாகக் கேட்கிறார், ''ஓ பிரபுவே! ப்ரஹ்மம் என்பது என்ன ? 'நான்' என்பது என்ன ? பலன்களை அடிப்படையாகக் கொண்ட கா்மா என்பது என்ன ? வெளிப்படையாகத் தெரியும் இந்த உடல்சார்ந்த உலகம் என்பது என்ன? அதிதேவதைகள் என்பவை எவை ? ஓ மதுசூதனா! உடலில் நீ எவ்வாறு இருக்கிறாய் ? அந்த நிலையான விழிப்புணர்வு நிலையில் இருக்கும் சாதகர்கள் எவ்வாறு மரண காலத்தில் உன்னை உணர்கிறார்கள்?'' என்று தொடர்ந்து அடு
க்கடுக்காக கேள்விகளைக் கேட்கிறார்.
இங்கு அர்ஜுனன் கேட்கும் முக்கியமான கேள்வி என்னவென்றால் ''உங்கள் போதனைகளைப் பின்பற்றுகின்ற சாதகர்கள் மரண காலத்தில் உங்களை எப்படி உணர்கிறார்கள் ?''
மரணத்தை அறிந்தால்தான் வாழ்வையே அனுபவிக்க முடியும் (8.1-8.2)
இங்குதான் கிருஷ்ணரின் முழுமையான போதனை ஆரம்பிக்கிறது; அவர் மரணத்தின் ரகசியங்களை வெளிப்படுத்துகிறார்.
ஒரு விஷயத்தை நான் சொல்ல விரும்புகிறேன். மேற்கத்திய நாடுகள் வாழ்தலைப் பற்றி அறிந்துகொள்ள தங்கள் முழு ரக்தியையும் செலவிட்டுள்ளன. கிழக்கத்திய நாடுகள் மரணத்தைப் பற்றி அறிந்துகொள்ள தங்கள் முழு முக்தியையும் செலவிட்டுள்ளன.
நமது ரிஷிகளைப்போல மிக ஆழமாக மரண அனுபவத்திற்குள் சென்று, மரணத்தைப் பற்றிய அறிவைப்பெற்றவர்கள் யாரும் இல்லை. அவ்வாறு தாங்கள் பெற்ற மரணம்பற்றிய அறிவை மனிதகுலத்திற்கு வழங்கியதன்மூலம், மனிதகுலத்திற்கு அவர்கள் மிகப்பெரிய சேவை செய்திருக்கிறார்கள்.
மரணத்தை அறிவுப்பூர்வமாக உணருங்கள். உங்கள் மொத்த சிந்தனையும் மாறும். உங்கள் வாழ்க்கைமுறையே முழுமையாக மாற்றி அமைக்கப்பட்டுவிடும். இந்த இடத்தை விட்டு நீங்கள் அதே மனிதராகப் போக வேண்டிய தேவை இல்லை. உங்கள் இருப்புத்தன்மையையே மாற்றி அமைத்துவிட முடியும். உங்கள் உள் மையம் தொடப்படும்.
கிருஷ்ணர் மரணத்தின் ரகசியங்களை விளக்க ஆரம்பிக்கிறார்.
மரணத்தை அறிவுப்பூர்வமாக உணருங்கள். உங்கள் வாழ்க்கைமுறையே முழுழுமையாக மாற்றி அமைக்கப்பட்டுவிடும்.
டு உங்கள் கடைசி எண்ணமே உங்கள் மறு பிறவியின் தொடக்கம் (8.3 -8.6)
மரண சமயத்தில் என்ன நிகழ்கிறது என்று அறிந்துகொள்ளுவதற்கு முன், நாம் இந்த உடலை எப்படி எடுக்கிறோம் என்பதையும், இந்த உடலை வைத்துக்கொண்டு எப்படி வாழ்கிறோம் என்பதையும், இந்த உடலை எப்படி விட்டுச்செல்கிறோம் என்பதையும் பரிந்துகொள்ள வேண்டும்.
நன்கு புரிந்துகொள்ளுங்கள், நாம் நமது மொத்த உடலையும் பயம், ஆசை, குற்றவுணர்ச்சிபோன்ற மூலமனப்பாங்குகளினாலேயே ( ஸம்ஸ்காரங்கள்) ் ஸம்ஸ்காரங்கள் இருக்கிறதோ, அதை வாழ்வதற்கும் மகிழ்ச்சியுடன் அனுபவிப்பதற்கும் ஏற்ற உடலைத்தான் உருவாக்கிக்கொள்கிறோம்.
பிரச்சினை என்னவென்றால், ஒருமுறை நமது உடலை உருவாக்கி, வாழ்க்கையை வாழும்போது, எந்த ஸம்ஸ்காரங்களுக்காக நாம் உடலை வாழ்வதில்லை. அவற்றோடு மேலும் புதிய ஸம்ஸ்காரங்களைச் சேர்த்துக்கொள்கிறாம்.
கேளுங்கள், ஆழ்ந்து நிறைவேற்றி, பூர்ணத்வம் நிறைந்த வளம்படுத்தும் வாழ்க்கையை நீங்கள் வாழ முடியும்!
நீங்கள்விரும்புவதை நிஜமாக்கும் சக்தியை நீங்கள் பெற்றிருக்கிறீர்கள். உங்கள் வாழ்க்கையின் ஒவ்வொரு அம்சத்தையும் வளப்படுத்தி, உங்களுக்கு உடல்நலம் முதற்கொண்டு, செல்வம், அர்த்தமுள்ள உறவுகள், நீண்டகால மகிழ்ச்சி ஆகிய அனைத்தையும்கொண்டுவந்து சேர்க்கும் 'சுய -உணர்வுமாற்றத்தை' நீங்கள் அடைவதற்குரிய ஆற்றலையும் பெற்றிருக்கிறீர்கள்.
கடவுள், நம்மை இந்தப் பூமிக்கு வெறுங்கையோடு அனுப்பவில்லை. அவர் நம்மோடு நமது உள்ளார்ந்த சக்திகளுடன் எல்லாவற்றையும் சேர்த்தே கொடுத்தனுப்பியிருக்கிறார். ஆனால் நாம்தான் 'நாம் எல்லா சக்திகளையும் பெற்றிருக்கிறோம்' என்பதை மறந்துவிட்டோம்.
கேளுங்கள், காமா என்பது பல பிறவிகளாக நாம் சேர்த்து வைத்திருக்கும் நிறைவேறாத ஆசைகளாகும். அந்த நிறைவேறாத அசைகள்தான், நம்மை மீண்டும் மீண்டும் பிடித்து இழுக்கின்றன. அவற்றை நிறைவேற்றிக்கொள்வதற்காக நாம் மீண்டும் மீண்டும் பிறக்க வேண்டியுள்ளது.
ஸஞ்சித கா்மா, ஆகாம்ய காமா, ப்ராரப்த கா்மா என்று மூன்று வகையான கர்மாக்கள் உள்ளன.
ஸஞ்சித கா்மா கா்மா என்பது நமது நிறைவேறாத அசைகளின் மொத்த இருப்பாகும். நமது அலுவலக அலமாரியில் எதிர்காலத் தேவைக்காக அதாவது எதிர்கால ஆய்வுக்காக பாதுகாப்பாகச் சேர்த்து வைக்கப்பட்டிருக்கும் ஃபைல்களைப்போன்றது.
ப்ராரப்த காமா என்பது இந்தப் பிறவியில் அனுபவிப்பதற்காக நாம்கொண்டு வந்திருக்கும் ஆசைகளாகும். தினமும் நாம் எளிதில் எடுத்து, வேலை செய்வதற்கேற்ற வகையில் நமது மேஜை இழுப்பறையில் வைக்கப்பட்டிருக்கும் ஃபைல்களைப்போன்றது இது.
ஆகாம்ய கா்மா என்பது இந்தப் பிறவியில் பதிதாகச் சேர்க்கும் ஆசைகள், இந்தப் பிறவியில் நாம் உருவாக்கும் புதிய கா்மாக்கள்; இப்போது புதிதாகச் செய்துகொண்டிருக்கும் வேலைகளுக்காக உருவாக்கி வைக்கிருக்கும் புதிய ஃபைல்கள் இது.
இந்த மூன்று விதமான கா்மாக்களையும் நாம் முழுவதுமாக அரைபவித்து கீர்த்தால் மட்டுமே குரனமடைய முடியும்.
நீங்கள் பூமிக்கு வந்த வேலை உங்களுக்கு நினைவிருக்கிறதா?
ப்ராரப்த கா்மா என்பது 'ஓபனிங் பேலன்ஸ்'போல. இந்தப் பிறவியில் அவற்றை நிறைவேற்றிக்கொள்வதற்குத் தேவையான சக்கியோடுதான் வந்திருக்கிறோம். பிறகு ஏன் நாம் இந்த வாழ்வை நிரைவாக உணர்வதில்லை?! இந்த வாழ்க்கை போதாதென்று ஏன் நினைக்கிறோம் ?
பிரச்சினை என்னவென்றால் இங்குக் கீழிறங்கி வந்தபிறகு நாம் எந்த ஆசைகளை, எந்த ஸம்ஸ்காரங்களை, மூலமனப்பாங்குகளை வாழ்ந்து தீர்ப்பதற்காக வந்தோம் என்பதை நாம் மறந்துவிடுகியே றாம்.
நாம் கொண்டுவந்த ஸம்ஸ்காரங்கள், ஆசைகள் மட்டுமல்லாமல் குடும்பத்தினரிடமிருந்தும் நண்பர்களிடமிருந்தும் சமுதாயத்திடமிருந்தும் புதிய புதிய ஆசிய ஆசைகளை வாங்கிக் கொள்கிறோம். அவற்றை நம்முடைய வாழ்க்கையில் நிறைவேற்றுவதற்காக நாம் உழைக்கிறோம்.
நன்றாகப் புரிந்துகொள்ளுங்கள், நாம் நம்முடைய சொந்த ஆசைகளை வாழ்க்கைப் இயங்குகிறது. ஆனால் நாம் மற்றவர்களின் ஆசைகளை வாழ ஆரம்பிக்கும்போதுதான் பிரச்சினையே ஆரம்பிக்கிறது.
நம் வாழ்வில் நாம் எடுத்து வைக்கும் ஒவ்வொரு அடியையும் நமது ஆசைகள்தான் நிர்ணயிக்கின்றன, ஆழ்ந்து புரிந்துகொள்ளுங்கள், நாம் நமது ஆசைகளால் எப்படி ஆளப்படுகிறோம் என்பதைப் புரிந்துகொள்ளும்போது புரிந்துகொள்கிறோம். மரணத்தின் ரகசியத்தை அறிந்துகொள்ள இது ஒரு அடிப்படையாக அமைகிறது.
எதற்காகப் நாம் புரிந்துகொள்ளும்போது, நாம் உடலை விட்டுப்போகும்போது என்ன நடக்கிறது என்பதையும் எளிதாகப் புரிந்துகொள்கிறோம்.
நாம் இதை ஆழமாகப் புரிந்துகொண்டால், 'எல்லாவற்றையும் நம்முடைய உடைமைகளாக்கிக்கொள்ள வேண்டும்' என்கிற நம்முடைய ஆசைகள் தானாகவே விழுந்துவிடும்.
மூன்று விதமான கா்மாக்களையும் நாம் முழுவதுமாக அபைவித்து தீர்த்தால் மட்டுமே ஞானமடைய முடியும் (நம்பமுடியாத உண்மை
கிருஷ்ணர் அடுத்த ஸ்லோகத்தில் இன்னும் ஆழமாகப் போகிறார்.
கிருஷ்ணர் சொல்கிறார், ''ஓ மனிதர்களுக்குள் சிறந்தவனே! மாறிக்கொண்டே இருக்கிற உடலின் இயல்புதான் அதி பூதம். கடவுளின் வடிவமாக வெளிப்பட்டிருக்கும் பிரபஞ்சமும், சிறு தெய்வங்களும் - உதாரணத்திற்கு சூரியன், சந்திரன் போன்றவை அதி தெய்வங்கள் எனப்படுகின்றன. உடல் எடுத்திருக்கிற எல்லா உயிர்களின் இதயத்திலும் ஆத்மாவாக இருக்கும் மேலான பரமாத்மா நானே, என்னை அதியஜ்ஞ என்று அழைக்கிறார்கள். ''
நாம் எதையெல்லாம் பருப்பொருள் என்கிறோமோ, அவையெல்லாம் சக்திதான். அவை தொடர்ந்து மாறிக்கொண்டே இருக்கின்றன. இந்த ஆயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்பே சொல்லப்பட்டுவிட்டது எல்லாத் திடப் பொருட்களுமே சக்தியாகும். அவை தொடர்ந்து மாறிக்கொண்டே இருக்கின்றன.
நாம் ஒரு பொருளைப் பார்க்கும்போது அதை வெறும் திடப் பொருளாகவே நினைக்கிறோம், உடல்சார்ந்த பொருளாகவே அதை நாம் பார்க்கிறோம். நாம் அதை நம்முடைய உடைமையாக்கிக்கொள்ள முடியும் என்று நினைக்கிறோம். ஆனால் நாம் ஒரு விஷயத்தை மறந்துவிடுகிறோம். எல்லாமே சக்திதான் என்பதையும் அந்தச் சக்தியை ஒரே இடத்தில் பிடித்துவைக்க முடியாது என்பதையும் நாம் புரிந்துகொள்ளத் தவறிவிடுகிறோம்.
அது திடப்பொருளும் பிரபஞ்ச சக்தியின் வடிவமே! இந்த அடிப்படை ஸத்யத்தைப் புரிந்துகொண்டால், ஒன்றைப் பற்றிக்கொண்டு
நாம் பார்க்கிற ஒவ்வொரு திடப்பொருளும் பிரபஞ்ச சக்தியின் வடிவம்
தொங்குவதோ, பொருட்களின் பின்னால் ஓடுவதோ பயனற்ற செயல் என்பதைப் புரிந்துகொள்கிறோம்.
புரிந்துகொள்ளுங்கள், மனிதர்களும் அந்த அடிப்படையான சக்தியில் இருந்துதான் உருவாக்கப்படுகிறார்கள்.
கிருஷ்ணர் இந்த ஸ்லோகத்தில் மிகத் தெளிவாகச் சொல்கிறார், 4 அதியஜ்ஞோண்ஹமேவாத்ர தேஹே தேஹப்ரு'தாம் வர (8.4) -எல்லாப் பொருட்களும், அவை உயிர் உள்ளவையானாலும்சரி, உயிரற்றவையானாலும்சரி பரமாத்மாவின் வடிவங்களே, பரமாத்மா எல்லாவற்றிலும் இருக்கிறார்.''
இதைப் எல்லாவற்றிலும் நாமும் ஒரு பகுதியாகவே இருக்கிறோம் என்ற ஸ்க்யத்தைப் பரிந்து கொள்வோம், எல்லாவற்றுடனும் பூர்ணத்வம் செய்துகொள்வோம்.
உங்களுக்கும் எனக்கும் எந்த வேறுபாடும் இல்லை. இந்த நாற்காலிக்கும் எனக்கும் எந்த வேறுபாடும் இல்லை. அந்த மரத்திற்கும் எனக்கும் எந்த வேறுபாடும் இல்லை. எல்லாவற்றிலும் நாம் நம்மையே பார்க்கிறோம்!
ஆழ்ந்து கேளுங்கள்! 'மற்றவர்களை வளப்படுத்துவது உங்களையும் வளப்படுத்துகிறது' என்று நான் சொல்வதற்கு இதுவே பொருள்.
நீங்கள் உங்களையும் வளப்படுத்திகொண்டு மற்றவர்களையும் வளப்படுத்துங்கள். அதன்பின்பு, ஒன்றுபட்டு இருக்கிறீர்கள் என்பதையும், மற்றவர்களும் உங்களுடன் ஒன்றுபட்டு இருக்கிறார்கள் என்பதையும் அனுபவப் பூர்வமாக உணர்ந்துகொள்வீர்கள்.
அதன்பின்பு நாம் வாழ்க்கையையும் நம்மைச் சுற்றியுள்ள ஒவ்வொன்றையும் பார்க்கும் கண்ணோட்டமே மாறிவிடும். இது நாம் நம் ஆசைகளையும், நம் கற்பனைகளையும் உணர்ந்துகொள்ளும் விதத்தையே முற்றிலும் மாற்றிவிடும். கிருஷ்ணர், ஒரு ஒரு சூத்திரம், ஒரே ஒரு நுட்பத்தின் மூலம் எல்லாக் கேள்விகளுக்கும் பதிலளிக்குவிடுகிறார்.
சொல்லப்படும் அனைத்தும் ஸ்த்யத்தைத்தவிர வேறொன்றுமில்லை
கிருஷ்ணர் தொடங்குகிறார்.
''எவரொருவர் இறக்கும்தறுவாயில் நினைக்கிறாரோ அவர் என்னை உடனடியாக அடைவார்," என்று சொல்கிறார்.
'என்னை மட்டுமே!' என்று சொல்வதன் மூலமாக கிருஷ்ணர் என்ன சொல்லவருகிறார்! ''யார் வாழ்க்கையின் முடிவில் என்னை நினைத்தபடி உடலைவிடுகிறாரோ, அவர் என் நிலையை அடைகிறார். இதில் எந்தச் சந்தேகமும் இல்லை, '' என்று கிருஷ்ணர் சொல்கிறார்.
நாஸ்த்யத்ர வார்த்தைகளை ஏன் சொல்கிறார்? ஏனென்றால் அவர் தர்க்கத்திற்கு அப்பாற்பட்ட விஷயங்களைப் பேசப்போகிறார். வெளி-உலகைப் புரிந்துகொள்வதற்கு நமக்குத் தர்க்க அறிவு தேவை. உள்-உலகைத் புரிந்துகொள்வதற்கு நமக்கு ஒரு குரு தேவை, நம்வைத் தா்க்கத்திற்கு அப்பால் எடுத்துச்செல்ல நமக்கு ஒரு குரு குரு தேவை.
அவர், நினைத்துக்கொண்டு உடலைவிடுகிறார்களோ அவர்கள் உடனடியாக எனது தன்மையை அடைகிறார்கள், ' என்ற ஸத்ய ப்ரமாணம் எடுத்துக்கொள்கிறார். 'இதுதான் ஸ்த்யம்' என்று ஆணித்தரமாகச் சொல்கிறார்.
இன்னுமொரு முக்கியமான விஷயம். கா்மாக்கள், ஸம்ஸ்காரங்கள் என்றாலே முழுழுமையாக அனுபவிக்கப்படாத ஆசைகளையே குறிக்கின்றன. அடிப்படையில் நீங்கள் நிறைவானவர்களே! ஆனால் நீங்கள் ஏதாவது ஒரு செயலை முழுமுமையாக நிறைவேற்றாமல் விட்டுவிடும் போதெல்லாம், அதில் மிச்சம்வைத்துவிடுகிறீர்கள். உங்கள் ஏற்படுத்திக்கொள்கிறீர்கள்.
ஸம்ஸ்காரம் என்பது உங்கள் விழிப்புணர்வற்ற மனநிலையில் பதிவுசெய்யப்பட்ட இறந்துபோன நினைவு மட்டுமல்ல, அந்த ஆசை நிறைவடையும்வரை மீண்டும் மீண்டும் அதே செயல்களைச் செய்ய உங்களைத் தூண்டிக்கொண்டே இருக்கும் சக்திகொண்டதாகவும் அது இருக்கிறது.
நன்றாகப் புரிந்துகொள்ளுங்கள், ஸ்ம்ஸ்காரம் என்பது வாழும் புக்தி. ஏனென்றால் உங்களை ஒரே செயலை மீண்டும் மீண்டும் செய்ய வைக்கும் புக்தி அதற்குண்டு. ஒரே பாதையில் மீண்டும் மீண்டும் உங்களைப் பயணிக்க வைக்கக்கூடியதாக இருக்கிறது. அதனால்தான் ஸம்ஸ்காரங்களை, மூலமனப்பாங்குகளை எண்ணப் பதிவுகள் என்கிறோம்.
எவ்வளவுக்கு எவ்வளவு நீங்கள் அந்தப் பாதையில் போகிறீர்களோ அந்தளவுக்கு அது ஆழமானதாகிவிடும், பலங்கொண்டதாகிவிடும்.
ஆனால் ஒரு ஸமஸ்காரத்தையாவது நீங்கள் முழுமையாக வாழ்ந்து முடித்து விட்டீர்கள் என்றால் அந்த எண்ணப் பதிவு உங்களைவிட்டு நீங்கிவிடுகிறது! உங்கள் உணர்விலிருந்து அது உதிர்ந்துவிடுகிறது. நீங்கள் அதிலிருந்து விடுதலையடைந்துவிடுவீர்கள்.
எதை நீங்கள் முழுமுமையாக அனுபவிக்கவில்லையோ அது ஸம்ஸ்காரமாக, காமாவாக உங்களுக்குள் தங்கிவிடுகிறது.
கேளுங்கள், உங்களுடைய ஒவ்வொரு பிறப்புமே பூர்ணத்வத்தைப் பற்றிய உங்களுடைய பிரகடனம்தான்; நீங்கள் முழுவதையும் புதிதாகத் தொடங்குகிறீர்கள். ஆனால் நீங்கள் பிறக்கும்சமயத்தில், பிரகடனத்திலிருந்து உங்களுடைய உங்களுடைய குறைவுணர்வுகளிலிருந்து
வெளி-உலகைப் புரிந்துகொள்ள தர்க்க அறிவு தேவை. உள்-உலகைத் தெரிந்துகொள்ள ஒரு குரு தேவை.
கர்மம்
எனப்படுகிறது.
அதுவே
புண்ணியங்களும் கா்மங்கள்தான். அவையும் நம்மை ஞானமடைய அனுமதிக்காது.
நீங்கள் இல்லையென்றால், குறைவுணர்வு நிலைக்குப் போகவில்லையென்றால், தொடர்ந்து பூர்ணத்வ இருக்க முடிந்ததென்றால், நான் சொல்கிறேன், நீங்கள் ஒரு அவதாரம்!
மரணத்தறுவாயில் நீங்கள் எந்த நிலையில் இருக்கிறீர்களோ அந்த நிலையை நீங்கள் நிச்சயம் அடைவீர்கள். அதனால்தான், கிருஷ்ணர், யம் யம் வா பி ஸ்மரண் பாவம் என்று சொல்கிறார். அதாவது மரணத்தறுவாயில் நினைவற்ற நிலையில் இருந்தால் கீழான நிலையிலான உடலையே நாம் அடுத்த பிறவியில் எடுக்கிறோம். மிக உயர்ந்த உணர்வுநிலையை அடையாத பிறவியையே எடுக்கிறோம்.
நான்கு புராரங்களுக்குப் பிறகு அடுத்தமூன்று உள் புரீரங்களிலும்தான் நமது ஆனந்த அனுபவங்கள் பதிந்துள்ளன. இவற்றைத்தான் நாம் சொர்க்கம் என்கிறோம். நாம் இங்கேயே தங்கியிருந்தாலும்கூட, அங்கிருந்தும் நகரத்தான் வேண்டும்.
நன்றாகப் புரிந்துகொள்ளுங்கள், பண்ணியங்களும் கா்மங்கள்தான். அவையும் நம்மை ஞானமடைய அமைதிக்காது.
பு என்னையே நினைத்திருந்தால் ... உன்னிடமே வந்திடுவேன்(8.7 -8.10)
முதல் இரண்டு ஸ்லோகங்களிலும் கிருஷ்ணர், "அர்ஜுனா, நீ எப்போதும் என்னையே நினைக்க வேண்டும். உன்னுடைய வடிக்கமான கடமைகளைச் செய்யும்பொழுதுகூட நீ என்னைப் பற்றிய உணர்விலேயே இருக்க வேண்டும். உன்னுடைய மனமும் புத்தியும் என்னில் நிலைத்திருக்குமானால், உறுதியாக நீ என்னை அடைவாய். இதில் சந்தேகமே இல்லை, '' என்கிறார்.
மாம் ஏவ ஏஷ்யஸி அஸம்பரய: (8.7) - "சந்தேகம் இல்லாமல் நீ என்னை அடைவாய்,'' என்கிறார். மீண்டும் மீண்டும் அவர், அஸம்புய - 'சந்தேகம் இல்லாமல்' என்கிற சொல்லைச் சொல்கிறார்.
நாம் எதை வாழ்நாள் முழுவதும் நினைக்கிறோமோமோ அந்த நினைவுதான் மரணத்தறுவாயிலும் வரும். மரணத்தறுவாயில் நாம் எதை நினைக்க விரும்புகிறோமோ, அதை நம்மால் அப்போது கடைசி நேரத்தில் நினைவில் வைத்துக்கொள்ள முடியாது. நமது விழிப்புணர்வு அந்த நேரத்தில் நமது கட்டுப்பாட்டில் இருப்பதில்லை.
எந்த வாழ்ந்திருக்கிறோமோ அந்த நினைவுதான் தோன்றும்.
அதனால்தான் கிருஷ்ணர், "மய்யா்பிதமநோபுத்திர் (8.7) -நீங்கள் உங்கள் கடமைகளைச் செய்யும்போதுகூட என் நினைவிலேயே இருங்கள்,'' இருங்கள்,'' என்கிறார். இதன் என்னவென்றால் நாம் உணர்வுநிலையில், ஸாக்ஷி பாவனையுடன் இருக்க வேண்டும்.
காரோட்டும்போது, உங்களுக்கு உள்ளேயும் வெளியேயும் என்ன நடக்கிறது என்று கவனியுங்கள். அவ்வாறு உங்கள் உடலையும் மனத்தையும் ஸாக்ஷியாக இருந்து பார்க்கும்போது, உங்களுக்குள் ஏற்படும் தளர்வான நிலையையும் துக்கத்திலிருந்துவிடுபட்ட நிம்மதியான உணர்வையும் ஒருமுறை நீங்கள் அனுபவித்துவிட்டீர்களானால், அந்த அமைதி நிலைக்காக, அந்த ஆனந்த அனுபத்திற்காகவே ஸாக்ஷி பாவனைக்கு நீங்கள் மீண்டும் திரும்பி வருவீர்கள்.
மரணத்தறுவாயிலும் உங்கள் உயிரின், இருப்புத்தன்மையின் ஆழ்ந்த விழிப்புணர்வு நிலைக்கு, உடல் -மனம் தாண்டிய ஸமாதி நிலைக்குச் செல்வீர்கள். மிகஉயர்ந்த விழிப்புணர்வு நிலையை அடைவீர்கள்.
ஒருவேளை நீங்கள் மீண்டும் பிறப்பெடுக்கக்கூட முடிவுசெய்யலாம். அப்போது உங்கள் பிறப்பை ரீங்களே விழிப்புணர்வுடன் முடிவுசெய்ய முடியும், ஞானிகளைப்போல!
கிருஷ்ணர் இதை யோக ப்ரஷ்ட என்று சொல்கிறார். நமது ஆன்மிக வளர்ச்சிக்குத் தடை சொல்லாத, நமது ஆன்மிக வளர்ச்சிக்கு ஏற்ற குடும்பத்தில் பிறப்போம். வெகு சில ஆத்மாக்கள்தான் இதுபோன்ற முடிவை எடுத்து, தம் ஆன்மிக வளர்ச்சிக்குத் தடைசொல்லாத குடும்பங்களில் பிறக்கின்றன என்று சொல்கிறார்.
உள்-உலக மாற்றத்திற்காகவே உருவானவை ஸ்லோகங்கள் (8.11 -8.14)
ப்ரஹ்மத்தை, கடவுளை அல்லது அந்த உயர்ந்த உணர்வுநிலையை அடைவதற்குப் பல வழிமுறைகளைச் சொல்கிறார் கிருஷ்ணர். வேதத்தில் சிறந்தவர்கள் ப்ரஹ்மத்தை அடைகிறார்கள் என்று அவர் சொல்கிறார்.
கிருஷ்ணர் இவ்வாறு சொல்லும்போது, வேதங்களைப் படித்துவிட்டு, அவற்றை அப்படியே அமைந்துவிடுவதைப்பற்றி அவர் குறிப்பிடவில்லை; அவற்றனுள் இன்னும் ஆழமாகப் போவதைப் பற்றிக் குறிப்பிடுகிறார்.
முந்தைய ஸ்லோகத்தில் கிருஷ்ணர் என்ன சொல்கிறார் என்பதை நினைவுப்படுத்திப் பாருங்கள். நாம் இறக்கும்தறுவாயில் எதை நினைக்கிறோமோ அது நமது அடுத்த பிறவியோடு நேரடியாகத் தொடர்புடையதாக இருக்கிறது. இருவர் வர் வேதங்களிலேயே தொடர்ந்து ஆழ்ந்து இருப்பாரேயானால், அவரது நினைவுகளும் தொடர்ந்து அதிலேயே ஆழ்ந்து இருக்கும். அதைத்தான் கிருஷ்ணர், ''வேதங்களிலேயே ஆழ்ந்திடுங்கள்,''என்ற தமது வார்த்தைகளால் குறிப்பிடுகிறார்.
வேத நூல்களை மீண்டும் மீண்டும் படித்து அதன் ஸத்யங்களை உள்வாங்கிப் புரிந்துகொள்ளுங்கள். அது உங்களுக்குள் ஆமுமான தாக்கத்தை ஏற்படுத்தும். இதைத்தான் கிருஷ்ணர் விரும்புகிறார்!
'தன்னை உணர்தல்' என்ற இலக்கை நோக்கியே நமது எண்ணங்கள் இயக்கப்படும்போது, செலுத்தப்படும்போது, இயற்கையாகவே,
'தன்னை உணர்கல்' என்ற இலக்கை நோக்கியே உங்களது எண்ணங்களை செலுத்துங்கள்.
மரணத்தறுவாயிலும் நமது எண்ணங்கள் ஞானத்தைப் பற்றியதாகவே நிச்சயம் இருக்கும்.
கிருஷ்ணர் அர்ஜுனனிடம் இறப்புக்கு முந்தைய அந்தக் கடைசி நினைவின் முக்கியத்துவத்தைப் பற்றி மீண்டும் மீண்டும் சொல்கிறார். இது மிகச்சிறந்த நுட்பம். மக்கள் இந்த நுட்பத்தைப் பயன்படுத்தி, மிக அழகாக உடலைவிட்டுச் சென்றிருக்கிறார்கள்!
புரிந்துகொள்ளுங்கள், இதைப் பயிற்சிசெய்து, மிக உயர்ந்த சக்தியான உச்சமான விழிப்புணர்வு சக்தியுடன் அவர்கள் இணைந்திருக்கிறார்கள். கிருஷ்ணர், அதனால்தான் மீண்டும் மீண்டும் சொல்கிறார். 'நாம் நமது எண்ணங்களை தெய்விகத்தை நோக்கிச்செலுத்தும்போது, துடைக்கப்பட்டுவிடுகின்றன. நமது மொத்த இருப்புத்தன்மையும் அந்தத் தெய்விக சக்தியின் மீதான நன்றியுணர்வால் நிறைகிறது.
நாம் கடவுளை நினைப்பதும், அவர்மீது பக்திகொள்வதும் பிரபஞ்ச சக்கியின் மீதான நன்றியுணா்வினாலேயே இருக்க வேண்டும்.
) புஎன்னை அடைந்தவர் மீண்டும் பிறப்பகில்லை (8.15-8.18)
இப்போது கிருஷ்ணர், ''ஆழ்ந்த யோக நிலையை அடைந்த மிக உயர்ந்த ஆத்மாக்கள், என்னை அடைந்த பிறகு இந்தத் துக்கங்கள் நிறைந்த நிலையற்ற உலகிற்கு வருவதில்லை. ஏனென்றால் அவர்கள் மிக உயர்ந்த முழுமையை அடைந்துவிடுகிறார்கள் (8.15)," என்று சொல்கிறார்.
அவர், ''பிரபஞ்ச சக்தி பார்த்துக்கொள்ளட்டும்,'' என்று சொல்கிறார். எல்லாப் பொறுப்புக்களையும் பிரபஞ்ச சக்தியிடமே விட்டுவிடச் சொல்கிறார்.
பூர்ணத்வ உணர்வைப் பெறுவதற்காக ஆழமாக உழையுங்கள்.
அப்படியொரு மாரணாகதி நிகழ்கிறபோது உள்ளே மிகப்பெரிய விடுதலையுணர்வு ஏற்படுகிறது. விடுதலையுணர்வு ஏற்பட்ட அந்தக் கணமே நமக்குள் பளிச் என ஆனந்த உணர்வு மலர்கிறது. நாம் ஆனந்தத்தால் மலர்கிறோம்.
நாம் எதிர்பார்த்தபடி செயல்கள்நடக்காதபொழுது, அதனைத்துக்கமாக நினைக்கிறோம். ஏனென்றால் நாம் அதைக் கட்டுப்படுத்துவதாக நினைக்கிறோம். ஆனால் ஞானிகள் அப்படி நினைப்பதில்லை. அவர்கள் நீரோட்டம்போல் தளர்வாய் செல்கிறார்கள். எது வந்தாலும் அதை அப்படியே ஏற்றுக்கொள்கிறார்கள்; அதைப் பிரபஞ்ச சக்தியிடம் சமாப்ப்பித்துவிடுகிறார்கள்.
அடுத்த ஸ்லோகத்தில் கிருஷ்ணர் துக்கம் நிறைந்த உலகைப் பற்றியும், நற்செயல்களும்கூட நம்மைப் பிறப்பு-இறப்பு என்ற சுழற்சியிலிருந்து ஏன் வெளியே எடுத்துச்செல்ல முடிவதில்லை எனவும் விளக்குகிறார்.
''பொருள்சார்ந்த உலகங்களிலேயே மிக உயர்ந்த உலகமாக கருதப்படும் ப்ரஹ்ம லோகத்தில் இருந்து மிகத் தாழ்ந்த பொருள்சார்ந்த உலகமான பூலோகம்வரை பிறப்பும் இறப்பும் தொடர்ந்து நிகழ்வதால் துக்கமே நிறைந்துள்ளது. ஆனால் யார் ஒருவர் என்னை அடைகிறாரோ, யார் ஒருவர் எனது இருப்புத்தன்மையையும் விழிப்புணர்வு நிலையையும் அடைகிறாலே ரா அவர் -புநர்ஜந்ம ந வித்யதே (8.16) -மீண்டும் பிறப்பதில்லை.''
நாம் பிரபஞ்ச அடுக்கான ப்ரஹ்ம லோகத்தையே அடைந்தாலும் மீண்டும் நாம் பிறப்பை அடைவோம். அதாவது நாம் நல்ல நோக்கங்களையும் இருந்தாலும்கூட மீண்டும் நாம் உடலுக்குள் வரவேண்டும்.
நன்றாகச் செய்யவேண்டுமென்ற எண்ணங்களில் சிக்கிக்கொண்டு நாம் நல்லவற்றையே செய்தாலும்கூட நாம் மீண்டும் வருவோம்.
ு குரான்குருவின் தீகைஷ வாழ்க்கைப் பாதைக்கு மட்டுமல்ல, மரணப்பாதைக்கும் ஒளிவிளக்கு
நாம் உடலில் இருக்கும்போதே ஏதாவது ஒருவழியில் தியானத்தின் மூலமாகவோ ஒருமுறையாவது அந்த 'எண்ணங்களற்ற விழிப்புணர்வை', பூர்ணத்வ உணர்வை அனுபவித்துவிட வேண்டும்.
ஒரேயொருமுறை நிலையை, பூர்ணத்வ உணர்வை, ஸாக்ஷியாகப் பார்க்கும் விழிப்புணர்வு நிலையைப் பெறுவதற்காக ஆழமாக உழையுங்கள். ஸாக்ஷியாக இருக்கும் விழிப்புணர்வு நிலையை ஒரு கணமாவது உணர்ந்துவிடுங்கள். ஒரேயொருமுறை நீங்கள் அந்த அனுபவத்தை அடைந்துவிட்டீட்டீர்களென்றாலே போதும். அந்த ஒரு அனுபவம் தீப்பந்தத்தைப்போன்றது.
உங்கள் அகத்தை விழிப்படையச் செய்யும் ஜ்ஞானகுருவின் தீகைஷ்யானது, நீங்கள் வாழும்பொழுதும் உடலைவிட்டு நீ ங்கும்பொழுதும் ஒரு விழிப்புணா்வு ஒளிவிளக்காக விளங்கி, நாம் இந்தப் பாதையில் முன்னேற வழிகாட்டுகிறது.
இந்த முழு அத்தியாயத்திலும் கிருஷ்ணர் இந்த ஒரு ஸத்யத்தைத்தான் மீண்டும் மீண்டும் சொல்லிப் பரியவைக்கிறார்.
கிருஷ்ணர் எந்த விழிப்புணர்வு நிலையில், எந்த எண்ணங்கள் அற்ற நிலையில், எந்த ஸாக்ஷி நிலையில் இருந்துகொண்டு தம் வாழ்க்கை என்னும் விளையாட்டை விளையாடினாரோ, மொத்த வாழ்க்கையையும் எப்படி லீலையாக வாழ்ந்து காட்டினாரோ, அந்த நிலையை அனுபவமாகப் பெறுங்கள் என்றுதான் சொல்கிறார்.
கிருஷ்ணர் ஒரு விஷயத்தைத்தான் தெளிவுபடுத்துகிறார். நாம் செய்ய வேண்டியதெல்லாம் ஒன்றுதான், 'எண்ணங்களற்ற விழிப்புணர்வு நிலை'யை, 'பூர்ணத்வ உணர்வு நிலை'யை ஒருமுறையாவது சுவைத்துவிடுவதற்கான முயற்சிசெய்வதே.
அடுத்து வருகிற அத்தியாயங்களில் ஆழமாக அதைப்பற்றி கிருஷ்ணர் பேசுகிறார்.
எப்படி ஒவ்வொரு சீரோமாகத் திறப்பது, எப்படி முன்னேறுவது, எப்படி ஒவ்வொரு சரீரத்தையும் சுத்தப்படுத்துவது, எப்படிக் கடப்பது, எப்படி எண்ணங்களற்ற விழிப்புணர்வு நிலையை அடைவது என்பது பற்றித்தான் சொல்கிறார்.
கிருஷ்ணர் மேலும் சொல்கிறார், "மனிதர்களின் அயிரக்கணக்கான ஆண்டுகள் சேர்ந்ததுதான், ப்ரஹ்மாவின் ஒரு பகல். அதேபோல் ஆயிரக்கணக்கான ஆண்டுகள் சேர்ந்ததுதான் ப்ரஹ்மாவின் இரவு.
ஏற்கெனவே நான் உங்களுக்குச் சொன்னதுபோல், நம்முடைய ஒரு வருடம், தேவர்களின் ஒரு நாள். ஆயிரக்கணக்கான வருடங்கள் சேர்ந்ததுதான் ப்ரஹ்மாவின் ஒரு நாள். நாம் எண்ணங்களற்ற விழிப்புணர்வு நிலையை, நிர்வாண நிலையை அடைந்தால்தான் நாம் மீண்டும் பிறக்க மாட்டோம்.
குகாலம் இடம், நிலையானது நிலையற்றது என்பதெல்லாம்
நம் புரிந்துணர்வைப் பொறுத்தது (8.19 -8.22) கிருஷ்ணர் உலகாயத வாழ்க்கை எவ்வளவு குறுகியது என்பதை விளக்குகிறார். படைப்புக்கடவுளான பிரம்மாவின் ஒரு கண்ணிமை பொழுதிற்குள் எத்தனையோ விஷயங்கள் மாறிவிடுகின்றன. ஆனால் நம்மைப் பொறுத்தவரை காலம் என்பது நிலையானது. அனால் நாம் வேறொரு தளத்தில், வேறொரு காலத்தில் இயங்கும்போது, எல்லாமே தற்காலிகமாகிவிடுவதைப் பார்க்கலாம். நமது அறியாமைகான், நாம் பார்க்கிற எல்லாமே நிரந்தரமானவை
நாம் எண்ணங்கள்ற்ற விழிப்புணர்வு நிலையை அடைந்தால்தான், மீண்டும் பிறக்க மாட்டோம்.
என்றும், உண்மையானவை என்றும் நம்மை நம்பவைக்கிறது. ஒருமுறை இந்த உலகமும், நம்மைச் சுற்றியுள்ள விஷயங்களும் அழியக்கூடியவை என்பதைப் புரிந்துகொண்டோமேயானால், அதற்குப்பிறகு எல்லாவற்றையும் ஒரு புதுக்கோணத்திலிருந்து பார்க்க சொல்லப்போனால், நமது உடலின்மீது வைக்கிற பற்றுக்கூட பயனற்றது என்பதையும் உணர்வோம்.
கிருஷ்ணர் சொல்கிறார், இந்த மொத்தப் படைத்தல் மற்றும் அழித்தல் என்ற நிகழ்வில், 'உயர்ந்த விழிப்புணா்வு' என்ற ஒன்று மட்டுமே படைக்கப்படுவதும் இல்லை, அழிக்கப்படுவதும் இல்லை.
நன்றாகப் புரிந்துகொள்ளுங்கள், நாம் எதை ஒரு வருடம் என்று நினைக்கிறோமோ அது பிரம்மாவின் ஒரு நொடிக்கும் குறைவான நேரம். பிரம்மாவின் ஒரு நொடிக்கும் குறைவான நேரம்தான், நமக்கு ஒரு வருடமாகத் தோன்றுகிறது.
நாம் நிலையானது என்று பார்க்கிற அனைத்துமே, பிரம்மாவின் ஒரு கண்சிமிட்டலுக்குள் படைக்கப்பட்டு அழிக்கப்பட்டுவிடுகின்றன. ஒவ்வொரு முறை பிரம்மா கண்ணிமைக்கும்போதும் படைத்தலும் அழித்தலும் நடந்து முடிந்துவிடுகின்றன.
இதனை நேரடியான அர்த்தத்தில் எடுத்துக்கொண்டு ஆராயாதீர்கள். கிருஷ்ணர் காலத்தைப்பற்றியும் இடத்தைப்பற்றியும் பேசும்போது, அவை அந்த உயர்ந்த விழிப்புணர்வு நிலையில் எப்படி இருக்கிறதோ அதன் அடிப்படையிலும், ஒரு ஜ்ஞாநகுரு அதை எப்படி உணர்கிறாரோ அந்த அடிப்படையிலும் விளக்குகிறார்.
உடலை விட்டுச்செல்லும் கலை
கர்மங்கள் இல்லையென்றால் மறுபடியும் நீங்கள் பிறக்க கே
மரணத்தின்போது, நமது உயிர் ஏழு ரூரீரங்களைக் கடந்துசெல்கிறது. உடலைவிடும்போது என்ன நடக்கிறது என்பதை நாம் பரிந்துகொள்ள வேண்டும்.
முதல் சரீரத்தை ஸ்தூல புரூரம் என்கிறோம். ஒருவர் இந்த ஸ்தூல உடலை விட்டுச்செல்லும்போது, இது மொத்த உடல் அமைப்பிலும் பயங்கரமான வலியை ஏற்படுத்துகிறது. ஸ்தூல புரீரத்தைக் கடக்கும்போது ஆயிரம் தேள்கள் ஒரே நேரத்தில் கொட்டினாற்போன்ற வலி ஏற்படும் என்று உபநிஷதங்கள் சொல்கின்றன.
இந்த ஸ்தூல உடலை விட்ட கணமே நாம் ப்ராண புரீரத்தை அடைகிறோம். ப்ராண ரூரீரம் என்பதுதான் நம் உடலுக்குச் சக்தி கொடுக்கிறது. காற்றை உள்ளிழுக்கவும் வெளிச் செலுத்தவும் காரணமாக இருக்கும் ப்ராணபர்ரத்தில்தான் முறம் ஆசைகள் நிரம்பியுள்ளன.
அடுத்தபடியாக மன ரூரீரம். நமது வாழ்க்கை முழுவதும் நாம் உருவாக்கி வைத்திருக்கிற குற்ற உணர்ச்சிகள் முழுவதும் இங்குதான் பதிவாகி இருக்கின்றன. ஆசை என்பது எதிர்காலத்தைப் பற்றிய எதிர்பார்ப்பு. குற்ற உணர்ச்சி என்பது கடந்தகாலத்தைப் பற்றிய வருத்தம்.
மரணம் நேரும்போது நாம் கடக்க வேண்டிய அடுத்த சரீரம் ஸூக்ஷ்ம ராரீரம். இங்குதான் நமது வாழ்வில் நிகழ்ந்த அனைத்து கடக்ககரமான சம்பவங்களும் பதிந்துள்ளன.
ஸ்தூல் ரூர்ரம் ஆகிய நான்கு மூரீரங்களையும் நமது உயிர் கடக்கும்போது ஏற்படும் அபைவம்தான் நரகம். நமது வாழ்க்கையில் இந்த நான்கு புராங்களையும் நாம் தூய்மையாக வைக்கிருந்தால் நாம் நரகத்தில் நுழைவதே இல்லை.
அதாவது, நாம் சில நுட்பங்களால் இந்த நான்கு சீரிரங்களையும் தூய்மைப்படுத்தினோமானால், சொல்லும்போது த்யானத்தையே குறிப்பிடுகிறேன்; நாம் சரியான த்யானங்களின் மூலமாக இந்த நான்கு சீரேங்களையும் தூய்மையாக
வைத்திருந்தோமேயானால், நாம் உடலை விட்டுச்செல்லும்போது நமக்கு எந்தவிதமான பிரச்சினையும் இருக்காது. இது நமக்குச் சரியான நெடுஞ்சாலையை அமைத்துக் கொடுக்கிறது. நேரடியாகவே நாம் அதில் பயணம் செய்யலாம்.
நான்கு முராரங்களுக்குப் பிறகு அடுத்த அடுத்த மூன்று உள் பரர்ரங்களிலும்தான் நமது ஆனந்த அனுபவங்கள் பதிந்துள்ளன. இவற்றைத்தான் நாம் சொர்க்கம் என்கிறோம். நாம் அங்கிருந்தும் நகர்ந்துதான் ஆகவேண்டும்.
நன்றாகப் புரிந்துகொள்ளுங்கள், பண்ணியங்களும் கா்மங்கள்கான். அவையும் நம்மை ஞானமடைய அனுமதிக்காது. நாம் நன்றாக இருப்பதாக உணர்வோம், மகிழ்ச்சியாகவும் இருப்போம். ஆனால் கொஞ்ச நாள்களுக்குத்தான். நமது மனம் அதற்குப்பிறகு அதையும் சாதாரணமாகவே எடுத்துக்கொள்கிறது.
ஐந்தாவது பாரீரம், ஆழ்ந்த தூக்கத்திலும், மரணத்தின்போதும் உணரப்படுகிறது. ஆறாவது புராரம் மகிழ்ச்சிகரமான நினைவுகளைக் குறிக்கிறது. ஏழாவது புரீரம்தான் உச்சகட்ட விழிப்புணர்வு நிலை. அது துன்பத்தையும் இன்பத்தையும் கடந்தநிலை.
கிருஷ்ணர் பகவத்தீதையில் மீண்டும் மீண்டும் சொல்வது என்னவென்றால் காரியங்களைச் செய்யுங்கள் என்பதுதான். எந்தவிதமான பலனையும் எதிர்பார்க்காமல், எந்தவிதமான பற்றும் இல்லாமல் காரியங்களைச் செய்யும்போது உங்களுக்குக் காமங்கள் சேர்வதில்லை. காமங்கள் இல்லையென்றால் மறுபடியும் நீங்கள் பிறக்க வேண்டியதில்லை.
முக்தியின் ரகசியம் என்ன என்று கிருஷ்ணர் இங்கே சொல்கிறார்: "யம் ப்ராப்ய ந நிவர்தந்தே தத்தாம பரமம் மம (8.21) -எனது இடக்கை அடைந்தவர்கள் மீண்டும் பிறக்க மாட்டார்கள்!''
மீண்டும் குறிக்கிறதென்றால், மகிழ்ச்சியையும் துன்பத்தையும் கடந்த நம் இருப்புத்தன்மையின் நிலையைத்தான் குறிக்கிறது!
ஒருவர் தம்முடைய எண்ணங்களைத் தெய்விகத்தின்மேல் வைக்க வேண்டியதன் அவசியத்தைக் கிருஷ்ணர் மீண்டும் குறிப்பிடுகிறார். தெய்விகத்தை மரணத்தறுவாயில் நினைப்பதற்கான ஒரேவழி எதுவென்றால், வாழும்போதே எல்லா நேரங்களிலும் அவரை நினைப்பதுதான்.
கடவுளைப் பற்றிய எண்ணங்களில் ஆழ்ந்து போகும்போது, நமது உள்-உணர்வு தூய்மைப்படுத்தப்பட்டு, பூர்ணத்வ
மரணத்தின்போது, உயிர் ஒவ்வொரு அடுக்குகளைக் கடக்கும்போது எவ்வளவு வேதனையையும் துன்பத்தையும் அடைகிறது என்பதை நான் ஏற்கெனவே சொல்லியிருக்கிறேன்.
மரணத்தறுவாயில் மட்டும், நாம் திடீரென்று கடவுளை நினைக்க முடியாது. எப்போதுமே பணத்தையும் உணவையுமே பற்றி நினைத்துக்கொண்டிருந்த ஒருவரால், வேதனையையும் அனுபவித்துக் கொண்டிருக்கும் மரண சமயத்தில் திடீரென்று கடவுளை நினைக்க முடியாது. அது நடக்கவே நடக்காது. அதனால்தான், கிருஷ்ணர் பக்த்யா லப்யஸ்க்வாந்யயா (8.22) -அந்த மிக உயர்ந்த சக்தியைத் தொடர்ந்து பக்திசெய்ய வேண்டுமென்று வலியுறுத்துகிறார். நாம் தொடர்ந்து பக்தி நிலையிலேயே இருக்கும்பொழுது, நமது கடைசி நினைவும் கடவுளைப் பற்றியதாகவே இருக்கும். இதில் எந்தவித சந்தேகமும் இல்லை.
நாம் கடவுளைப் பற்றிய எண்ணங்களில் ஆழ்ந்து போகும்போது, நமது உள்-உணர்வு தூய்மைப்படுத்தப்பட்டு, பூர்ணத்வ உணர்வாக மலர்கிறது. பூர்ணத்வ உணர்வே கடவுள்!
இறக்கும்தறுவாயில், நம்முடைய இந்த எண்ணங்கள்தான் நமக்கு முக்தி தரும், நாம் நம்மைத் தயார்செய்துகொள்கிறோம், கடவுளை இடைவிடாது தியானிப்பது ஒன்றே, மரண சமயத்தில் நமது உயிர் ஏழு சக்தி அடுக்குகளைக் கடந்துசெல்லும்போது நம்மை வளப்படுத்த உதவுகிற ஒரே ஊன்று கோல்.
ஒளியின் வழியில் பயணம்(8.23 -8.26) இந்தச் சில ஸ்லோகங்களில் கிருஷ்ணர், எந்த நேரத்தில், எப்படி
ஒருவர் ஆழ்ந்த பக்தியுடன் தமது செயல்களைச் செய்தாரேயானால், அவர் இறக்கும் சமயத்தில், அவரருகில் நான் இருப்பேன்! - ஸ்ரீகிருஷ்ணர்.
ஒருவர் ஞானத்தை அடைய முடியும் என்பவற்றை விளக்குகிறார். மேலும் அவர், மக்கள் பிறப்பு இறப்பு என்ற இந்தச் சுழற்சிக்குள் எப்படி வருகிறார்கள் என்பதையும் விளக்குகிறார்.
அவர் சொல்கிறார்: உயர்ந்த தெய்விக சக்தியைப் பற்றி அறிந்தவர்கள் அக்னியின் ஆதிக்கத்தின்போதும், ஒளியிருக்கும் நேரத்தின்போதும், நல்ல நேரத்தின்போதும், வளர்பிறையின்போதும், சூரியன் வடக்கு நோக்கிப் பயணிக்கிற உத்தராயண நேரத்தின்போதும் உடலைவிடுவதன்மூலம் ப்ரஹ்மத்தை அடைகிறார்கள்.
தயவுசெய்து புரிந்துகொள்ளுங்கள், இந்தக் காலக்கட்டங்கள் நமது கால அட்டவணையைச் சேர்ந்தது இல்லை. உத்தராயணம் எனும் சொல், நமது மனம் சமநிலையில் இருக்கும் நிலையைக் குறிக்கிறது.
கிருஷ்ணர் எந்த நேரத்தில் நமது மனம் முழுமையான சமநிலையில் இருக்குமோ, நமது மனத்தில் போராட்டம் இல்லாமல் இருக்குமோ, அந்த நிலையைக் குறிப்பிடுகிறார்.
மஹாபாரதப் போரில், பீஷ்மா் தமது உடலைவிடுவதற்கு உத்தராயண காலம்வரை காத்திருந்தார் என்று சொல்லப்பட்டிருக்கிறது. அவர் ஜனவரி நினைத்துவிடாதீர்கள், அவரது மனம் குறைவுணர்வுகளிலிருந்து விடுபடும்வரை காத்திருந்தார். தம் மனத்தைப் பூர்ணத்வ உணர்வில் நிலைநிறுத்திக்கொள்ளும்வரை காத்திருந்தார். அது விழிப்புணர்வுடன்கூடிய தேர்வு!
அதனால், அக்நிர் ஜ்யோதிர: ஸுக்ல: எனும்போது, அவர் குறிப்பிடுவது உயர் விழிப்புணர்வுடன் இருக்கிற நிலையைத்தான். உங்கள் உயிர், உங்கள் இருப்புத்தன்மை முழுமுமையான விழிப்புணர்வுடன், உயிர்ப்புடன் இருந்தால் நீங்கள் மேலே செல்கிறீர்கள். (ஸுக்ல என்றால் மேலே செல்லல்; க்ரு'ஷ்ண என்றால் கீழே செல்லல் )
ப்ரஹ்ம ப்ரஹ்மவிதோ ஜந: என்கிறார் கிருஷ்ணர். நாம் எப்போதும் மிக உயர்ந்த விழிப்புணர்வு நிலையை நோக்கி நம் கவனத்தைச் செலுத்தியிருந்தோமானால், நாம் அந்தப் பாதையில் போய் ப்ரஹ்மத்துடன் கலப்போம். நாம் ஞானமடைவோம்.
வேதங்களைப் பொறுத்தவரை இந்த உலகிலிருந்து வெளியேற இரண்டு வழிகள்தான் இருக்கின்றன.
ஒன்று - சுக்லக்ரு'ஷ்ணே கதீ ஹ்யேதே ஜகத: சாச்வதே மதே (8.26) ஒளியின் வழியாக. இன்னொன்று இருட்டின் வழியாக. ஏகயா யாத்யநாவ்ரு'த்திமந்யயாவர்க்கு புரு: (8.26) ஒளியின் வழியாகப் போகிறவர்கள் இந்த உலகிற்கு திரும்ப வருவதில்லை. இருட்டின் வழியாகப் போகிறவர்கள் திரும்ப வருகிறார்கள்.
பக்தியுணர்வே கடைசிகாலத்திற்கும் உதவிடும் (8.27 -8.28)
இந்தக் கடைசி அத்தியாயத்தையும் தொகுத்துச் சொல்லிவிடுகிறார். அவர் "ஒ ப்ரீத்தாவின் மகனே! இந்த இரண்டு விதமான பாதைகளையும் அறிந்தவர்கள் யோகயுக்தோ பவார்ஜுந (8.27) -எப்போதும் நீ பக்தியில் நிலைத்து இரு, '' என்று சொல்கிறார்.
இந்த உடலைவிட்டுச்செல்லும்போது உயிர் செல்லக்கூடிய இந்த இரண்டு பாதைகளையும் அறிந்த ஒருவர் எப்போதுமே இறப்புக்குத் தயாராய் இருக்கிறார். அவர், தம்முடைய வாழ்நாள் முழுவதும் பக்தியிலேயே மூழ்கி, தமக்குள்ளேயே கரைந்துவிடுவதால், பிறப்பு-இறப்பு சுழற்சியிலிருந்து விடுதலையடைகிறார்.
உடலைவிடும் நேரத்தில் எந்த எண்ணம் எழுகிறதோ அந்த எண்ணம்தான், உயிர் தனது அடுத்த உடலை தேர்ந்தெடுக்கச் செல்லும்
அத்தியாயம்-9 ராஜவித்யா ராஜகுஹ்ய யோகம்
உங்களை அறிந்துகொள்வதற்கான தீர்வு
பிரபஞ்ச இருப்புத்தன்மை புத்திசாலித்தனமானது. அது நமது எண்ணங்களுக்குப் பதிலளிக்கிறது. முடிவில்லாத, நடைமுறைப்படுத்துவதற்கு எளிதான ரகசியங்களுக்கெல்லாம் மேலான இரகசியமான அறிவை பொறாமைகொள்ளாத நம்பிக்கைகொண்ட ஒருவருக்கு கிருஷ்ணர் பரிமாற்றம் செய்கிறார். நம்மிடம் என்னவெல்லாம் குறைகின்றனவோ, அவற்றைத் தருகிறார்.
Part 8: Bhagavad Gita Decoded_Tamil_part_8.md
ஸ்லோகங்கள் அத நவமோண்த்யாய: ராஜ வித்யா ராஜகுதுற்ய யோக:
ஸ்ரீபகவாநுவாச
இதம் து தே குஹ்யதமம் ப்ரவக்ஷ்யாம்யநஸூயவே ந ஜ்ஞாநம் விஜ்ஞாநஸஹிதம் யஜ்ஜ்ஞாத்வா மோக்ஷ்யலேண்டருபாத் நந 9.1
THE SUPREME PONTIFF OF HINDUISM BHAGAWAN SRI NITHYANANDA PARAMASHIVAM சொன்னது
- 9.1 "அர்ஜுனா, நீ என்னை நம்புகிறாய். நீ என்னிடம் பொறாமை கொள்ளாத காரணத்தால், நான் உனக்கு இந்த இரகசியமான அறிவையும் உணர்தலையும் தருகிறேன். இதனை அறிந்துகொள்வதன்மூலம் நீ இந்தப் பொருள்சார்ந்த உலகின் துன்பங்களிலிருந்து விடுதலையடைவாய். ராஜவித்யா ராஜகுஹ்யம் பவித்ரமிதமுத்தமம் ந
ப்ரத்யக்ஷாவகமம் தர்ம்யம் ஸுஸுகம் கர்த்துமவ்யயம் நந 9.2
- 9.2 இந்த ஞானமே எல்லா அறிவிற்கும் அரசன்போன்றது. இதுதான் எல்லா ரகச்யங்களுக்கும் மேலான இரகச்யம். இதுவே தூய அறிவு, பூர்ணமானது. மேலும் 'தன்னைத்தானே உணர்தலு'க்கு நேரடியாக வழிநடத்தச் செல்லக்கூடியது. இது முடிவில்லாதது, நடைமுறைப்படுத்த எளிதானது.
அச்ரத்ததாநா: புருஷா தர்மஸ்யாஸ்ய பரந்தப ந
அப்ராப்ய மாம் நிவர்தந்தே ம்ரு'த்யுஸம்ஸாரவர்த்மநி நந 9.3
-
9.3 இத்தகைய ஞானத்தின் மேல் நம்பிக்கை இல்லாதவர்கள் என்னை அடைய முடியாது. ஓ எதிர்களை வென்றவனே! அவர்கள் இந்தப் பொருள்சார்ந்த உலகில் மீண்டும் மீண்டும் மறப்பையும் இறப்பையும் எடுக்கிறார்கள். மயா ததமிதம் ஸர்வம் ஜகதவ்யக்தமூர்திநா ந மத்ஸ்தாநி ஸர்வபூதாநி ந சாஹம் தேஷ்வவஸ்தித: நந 9.4
-
9.4 என்னால் ஊருவிப் பரவப்பட்டுள்ள இந்த மொத்தப் பிரபஞ்சமும் எனது உருவம் இல்லா இருப்பில் நிலைத்திருக்கிறது. எல்லா இருப்பும் என்னையே சார்ந்துள்ளது. நான் அவற்றைச் சார்ந்த்தில்லை. ந ச மத்ஸ்தாநி பூதாநி பச்ய மே யோகமைய்வரம் ந பூதப்ரு'ந்ந ச பூதஸ்தோ மமாத்மா பூதபாவந: நந 9.5
-
9.5 என்னிடம் உள்ள ஈச்வரதன்மைகளை, யோக சக்தியைப் பார். நானே எல்லா உயிர்களையும் படைத்து, அவற்றைத் தாங்கியும் நிற்கிறேன். நான் அவற்றைச் சார்ந்தும் இல்லை, அவை என்னைச் சார்ந்தும் இல்லை. யதாகாரரஸ்திதோ நித்யம் வாயு: ஸா்வத்ரகோ மஹாந் ந ததா ஸர்வாணி பூதாநி மத்ஸ்தாநீத்யுபதாரய நா 9.6
-
9.6 எங்கும் சஞ்சரிக்கிற எல்லாம் வல்ல பெருங்காற்று எப்பொழுதும் நிலையான வெளியில் இருப்பதுபோல், எல்லா இருப்பும் என்னிலேயே இந்த்திருக்கின்றன. ஸர்வபூதாநி கௌந்தேய ப்ரக்ரு'திம் யாந்தி மாமிகாம் ந கல்பக்ஷயே புநஸ்தாநி கல்பாதௌ விஸ்ரு'ஜாம்யஹம் நந 9.7
-
9.7 குந்தியின் மகனே! ஒவ்வொரு யுக முடிவிலும் எல்லாம் என்னிலேயே கலக்கின்றன. ஒவ்வொரு புது யுகத்திலும் நானே அவற்றை மீண்டும்
படைக்கிறேன்.
ப்ரக்ரு'திம் ஸ்வாமவஷ்டப்ய விஸ்ரு'ஜாமி புந: புந: ந பூதக்ராமமிமம் க்ரு'த்ஸ்நமவரம் ப்ரக்ரு'தேர்வராத்நந 9.8
9.8 எனது பொருள்சார்ந்த இயல்பு இந்த உயிர்களையெல்லாம் மீண்டும் மிண்டும் படைக்கிறது; எனது பொருள்சார்ந்த இயல்பீனால் அவை கட்டுப்படுத்தவும் படுகின்றன.
ந ச மாம் தாநி கர்மாணி நிபத்நந்தி தநஞ்ஜய ந உதாஸ்நவதாஸிருமஸக்கம் தேஷு கர்மஸு நா 9.9
தனஞ்சயா, இந்தச் செயல்களெல்லாம் என்னைக் கட்டுப்படுத்தாது. 9 . 9 நான் எப்போதும் பற்றற்றும், வேறுபாடு இல்லாமலும் இந்த்தேறேன்.
மயாத்யக்ஷண ப்ரக்ரு'தி: ஸூயதே ஸசராசரம் ந
ஹேதுநாநேந கௌந்தேய ஜகத்விபரிவர்ததே நந 9.10
-
9.10 பிரபஞ்சத்தின் பொருள்மயமானதன்மை எனது வழிக்காட்டுதலின் படியே வேலை செய்கிறது. ஓ, குந்தியின் மகனே! எனது மாயா சக்தியின் மூலம் அசையும் மற்றும் அசையாப் பொருட்கள் உருவாக்கப்படுகின்றன. இதன் ஆட்சியாலேயே பொருட்கள் மீண்டும் மீண்டும் படைக்கப்பட்டு அழிக்கப்படுகின்றன. அவஜாநந்தி மாம் மூடா மாநுஷீம் தனுமார்ப்ரிதம் ந பரம் பாவமஜாநந்தோ மம பூதமஹேச்வரம் நந 9.11
-
9.11 நான் மனித உருவில் அவதரிக்கும்போது முட்டாள்கள் என்னைக் கேலி செய்கின்றனர். எல்லாவற்றையும் கடந்து நிறத்து எனது இயல்பானதன்மையையும் எல்லாவற்றின் மிதான எனது மேலான ஆட்சியைப் பற்றியும் அவர்கள் தெரிந்துகொள்வதில்லை. மோகாசா மோககர்மாணோ மோகஜ்ஞாநா விசேதஸ: ந ராக்ஷ்ஸீமாஸூரீம் சைவ ப்ரக்ரு'திம் மோஹிரீம் ஸ்ரிதா: நரு 9.12
-
9.12 தவறான நம்பிகையால் தீய செயல்கள்ளும் இவர்கள், அசுரத்தன்மை உடையவர்களாகவும் நாத்திகம் பேசுகிறவர்களாகவும் இந்த்திறார்கள். இவர்களது இந்த தவறான நம்பிக்கையால், இவர்கள் 'வீடுதலை' அடைவதற்கான சாத்தியமும், பலன்குந்த இவர்களால் செய்யப்படும் செயல்களும், இவர்களது பண்பட்ட அறிவும் தவறாகின்றன, பயன்ற்றுப் போகின்றன.
மஹாத்மாநஸ்து மாம் பார்க தைவீம் ப்ரக்கு திமார்ரிதா: ந பஜந்த்யநந்யமநஸோ ஜ்ஞாத்வா பூதாதிமவ்யயம் நந 9.13 9.13 ப்ரீதாவின் மகனே! மாயையால் மயங்காத சிறந்த ஆத்மாக்கள், நான் மாற்றம் இல்லாதவன் என்பதை அறந்துகொள்கிறார்கள். நான்தான் ஸ்ருஷ்டியின் கர்த்தா என்பதை உணர்ந்துகொள்வதால் எப்போதும் அவர்கள் என்னிடம் பூர்ணமான பக்தியுடன் இருக்கிறார்கள்.
ஸ்ததம் கீர்தயந்தோ மாம் யதந்துர்ச த்ரு'டவ்ரதா: ந நமஸ்யந்துர்ச மாம் பக்க்யா நிக்யயுக்கா உபாஸ்கே நா 9.14
9.14 ஸ்தீரமான உறுதியுடன் இருப்பவர்கள் எப்போதுமே என்னை பக்தியுடன் வழிபட்டுத் தொண்டிந்த்திறார்கள். அவர்கள் மற்றையைப் பாடிக்கொண்டும், உறுத்திரன் தீர்மானத்துடன் கிடினமான சாதனைகளைச் செய்துகொண்டும் என்னையே சரணடைகிறார்கள்.
ஜ்ஞாநயஜ்ஞேந சாப்யந்யே யஜந்தோ மாமுபாஸதே ந ஏகத்வேந ப்ரு'தக்த்வேந பஹுதா விச்வதோமுகம் நந 9.15 9.15 சிலர், தங்கள் திறமையாலும் அனுபவத்தாலும் தேடிப்பெற்ற ஆத்ம ஞானத்தை உலகில் பரப்புவதன் மூலம் என்னை வழிபடுகிறார்கள். மற்றவர்கள் என்னை ஒரே பொருளாத அதாவது அத்வைத க்,நத்துப்படி ஒரே தத்துவமாகவோ அல்லது த்வைத தருத்துப்படி இருபொருள் தத்துவமாகவோ அல்லது விசிஷ்டாத்வைத கருத்துப்படி மொத்தப் பிரபஞ்ச வடிவாகவோ வழிபாடுகள் செய்கிறார்கள்.
அஹம் க்ரதுரஹம் யஜ்ஞ: ஸ்வதாஹமஹமெளஷ்தம்ந மந்த்ரோஹமஹமேவாஜ்யமஹமக்நிரஹம் ஹுதம்நந 9.16 9.16 நானே சமயச் சடங்குகள், நானே யாகம், நானே ஆகுத், நானே
பிதாஹமஸ்ய ஜகதோ மாதா தாதாமஹ பிதா ந வேத்யம் பவித்ரமோங்கார ऋக் ஸாம யஜுரேவ ச நந 9.17 9.17 நானே இந்த உலகின் தந்தை, தாய், பாட்டன், முப்பாட்டன், அறிந்துகொள்ளப்பட வேண்டியதும் நானே, தூய்மையானதும் நானே, ஓங்காரமும் நானே, ரிக், சாம, யஜுர்வேதங்களும் நானே.
கதிருபர்த்தா பிரபு: ஸாக்ஷீ நிவாஸ: சரணம் ஸ்ருஹுத்ந ப்ரபவ: ப்ரலய: ஸ்தாநம் நிதாநம் பீஜமவ்யயம் நந 9.18 9.18 கதிர் நானே, புரு நானே, சாட்சி நானே, உறைவிடம் நானே, புகலிடம் நானே, பந்து நானே, உற்பத்தி நானே, அழிவு நானே, இருப்பிடம் நானே, இருப்பு நானே, அழிவற்ற விதை நானே.
தபாம்யஹமஹம் வர்ஷம் நிக்ரு'ஹ்ணாமி விஸ்ரு'ஜாமி சா ந அம்ரு'தம் சைவ ம்ரு'த்யுஞ் ச ஸதஸச்சாஹமர்ஜுந நந 9.19
9.19 வெப்பத்தை உமிழ்பவனும் நானே. மேகமாகவும் மாரியாகவும் நானே இருக்கிறேன். அழிவற்றதும் நானே. அழிவதும் நானே. இருப்பதுவும், இல்லாததும் நானே! அர்ஜுனா!
த்ரைவித்யா மாம் ஸோமபா: பூதபாபா யஜ்ஞைரிஷ்ட்வா ஸ்வர்கதிம் ப்ரார்த்தயந்தே ந தே புண்யமாஸாத்ய ஸுரேந்த்ரலோகம் அச்நந்தி திவ்யாந் திவி தேவபோகாந் நந 9.20 9.20 மூன்று வேதங்களையும் கற்றுணர்ந்து சோமபானம் குடித்து பாவங்களை தொலைத்து, யாகங்கள் செய்து சொர்க்கத்தை அடைய விரும்புகிறார்கள். அவர்கள் புண்ணியத்தின் மூலம் சொர்க்கலோகத்தை அடைந்து, அங்கே தேவர்களோடு சேர்ந்து சந்தோஷத்தை அனுபவிப்பார்கள்.
தே தம் புக்த்வா ஸ்வர்கலோகம் விராலம் க்ஷீணே புண்யே மர்க்யலோகம் விருந்தி ந ஏவம் த்ரயீதர்மமநுப்ரபந்நா கதாகதம் காமகாமா லபந்தே நந 9.21
9.21 அவர்கள் ஸ்வர்க்கலோக சுகபோகங்களை அனுபவித்த பின்னர், இந்த மனித உலகிலேயே மறுபடியும் பிறக்கிறார்கள். பலன்களைக் க்ருஷ்ணத் வேத தர்மங்களைக் கடைப்பிடிப்பவர்கள் பிறப்பு இறப்பு என்னும் சுழுத்யில் சிக்கிக்கொள்கிறார்கள்.
அநந்யார்சிந்தயந்தோ மாம் யே ஜநா: பாயுபாஸதே ந தேஷாம் நித்யாபியுக்தாநாம் யோகக்ஷேமம் வஹாம்யஹம் நா 9.22
9.22 என்னுடடைய உணர்வில் நிலைத்திறப்பாய் என்றால், உன்னிடம் என்ன தரைக்கிறதோ, அதை நான் தருத்தேறை. உன்னிடம் எது இந்த்த்திதோ அதைப் பாதுகாக்கிறேன்.
யேண்ப்யந்யதேவதா பக்தா யஜந்தே ர்ரத்தயாந்விதா: ந தேண்பி மாமேவ கௌந்தேய யஜந்த்யவிதிபூர்வகம் நந 9.23 9.23 குந்தியின் மகனே, உண்மையில் மற்ற தெய்வங்களைப் பூஜை செய்பவர்கள்கூட என்னையேதான் பூஜை செய்கிறார்கள். ஆனால் உண்மையான புரிந்துகொள்ளதல் இல்லாமல் இதைச் செய்கிறார்கள்.
அஹம் ஹி ஸர்வயஜ்ஞாநாம் போக்தா ச ப்ரபுரேவ ச ந ந து மாமபிஜாநந்தி தத்த்வேநாதர்ச்சயவந்தி தே நந 9.24
9.24 யாகத்த்த்துகள் சிறந்த பொருளும் நானே, அதைச் சிறப்பாக அனுபவிப்பவனும் நானே. மனத்திற்கு அப்பாற்பட்ட என்னுடைய உண்மையான தெய்விதத்தைப் புரிந்துகொள்ளாதவர்கள் மீண்டும் மீண்டும் பிறக்கிறார்கள்.
யாந்தி தேவவ்ரதா தேவாந் பித்ரூ'ந்யாந்தி பித்ரு'வ்ரதா: ந பூதாநி யாந்தி பூதேஜ்யா யாந்தி மத்யாஜிநோண்பி மாம் நந 9.25 9.25 தேவர்களை வழிபடுபவர்கள் தேவர்களையே அடைந்து அங்கேடேய பிறக்கிறார்கள். தொழிபவர்கள் அத்ததையவர்களை அடைந்து அங்குடேய ப்றத்திறார்கள். பித்ருக்களை வழிபடுபவர்கள் முன்னோர்களை அடைகிறார்கள். என்னை வழிபடுபவர்கள் என்னை அடைந்து, என்னுடனே வாழ்கிறார்கள்.
பத்ரம் புஷ்பம் பலம் தோயம் யோ மே பக்த்யா ப்ரயச்சதி ந ததஹம் பக்த்யுபஹ்ரு'தமர்நாமி ப்ரயதாத்மந: நந 9.26
9.26 ஒரு இலை, ஒரு பு, ஒரு படிம் அல்லது நீரை அன்புடனும் பக்த்யுடனும் எனக்கு யார் அளித்தாலும், தூய்மையான மனத்துடன் அளிக்கப்படும் அவற்றை நான் (த்ருப்த்யுடன்) ஏற்று புசிக்கிறேன்.
யத்கரோஷி யதர்நாஸி யஜ்ஜுஹோஷி ததாஸி யத் ந யத்தபஸ்யஸி கௌந்தேய தத்குருஷ்வ மதர்பணம் நந 9.27 9.27 குந்தி மக்னே! நீ எதைச் சிருஷ்ட்டிக்கிறாமேயா, எதைப் புசிக்கிறேடேயா, எதைப் படைத்த்த்திரேவொட்டா எதைத் தானம் செய்கிறாமேயா எந்தத் தவம் செய்கிறாவோ அதையெல்லாம் எனக்கே அர்ப்பணம் செய்!
ரருபாரர்பபலைரேவம் மோக்ஷ்யலே கர்மபந்தறை: ந ஸ்ஸ் ந்ந்யாஸ் யோகயுக்தாத்மா விமுக் தோ மாமுபைஷ்யஸி நந 9.28 9.28 பலன்களைத் துறப்பதன் மூலம் நல்லது, தீயது என்ற பலன்தரும் கர்மங்களின் தளைகளில்ந்து விடுபடுகிறாய். நீ வடுதலைபெற்று என்னையே வந்தடைவாய்.
ஸ்மோஹம் ஸர்வபூதேஷு ந மே த்வேஷ்யோஸ்தி ந ப்ரிய: ந
யே பஜந்தி து மாம் பக்த்யா மயி தே தேஷு சாப்யஹம் நந 9.29 9.29 நான் யாரையும் வெறுப்பதும் இல்லை ; யாரிடமும் பாரபட்சமாகவும் இருப்பதில்லை. நான் எல்லோர்டமும் சமமாகவே இருக்கிறேன்.
என்னிடம் பக்தியாக இருப்பவர்கள், என் நண்பராக் என்னோடு இருக்கிறார்கள். நானும் அவர்கள் நண்பராக இந்த்திறேன்.
அபி சேத்ஸுதுராசாரோ பஜதே மாமநந்யபாக் ந ஸாதுரேவ ஸ மந்தவ்ய: ஸம்யக்வ்யவஸிதோ ஹி ஸ: நந 9.30 9.30 பாவியான ஒருவர்கூட, தம்மை பக்திப்பூர்வமான சேவையில் ஈடுபடுத்திக்கொண்டாரேயானால், அவர் ஸாதுவாகவே கருதப்படுகிறார். ஏனென்றால் அவர் சரியான இடத்தில் நிலைகொண்டுள்ளார்.
க்ஷிப்ரம் பவதி தர்மாத்மா சரர்வச்சாந்திம் நிகச்சதி ந கௌந்தேய ப்ரதிஜாநீஹி ந மே பக்க: ப்ரணப்பயதி நூற 9.31 9.31 அவர் மக்கு விரைவிலேமே தாமவானாக், முடிவல்லா அமைதி
நலைையைப் பெறுத்றார். குந்த மைந்தனே, என் பக்தனுக்கு என்றும் அழ்வில்லை என்று துணிவோடு அற்விப்பாயாக!
மாம் ஹி பார்த வ்யபார்ரித்ய யேண்பி ஸ்யு: பாபயோநய: ந ஸ்த்ரியோ வைப்பயாஸ்ததா சூ, த்ராஸ்தேண்பி யாந்தி பராம் கதிம் நந 9.32
- 9.32 பிரீதாவின் மதன்! என்னை சரணிடைந்தவர்கள் யாராக இந்தாலும்-பெண்கள், மட்டுமல்ல பாப்கள்கூட உயர்ந்த நலைபேற்றைப் பெற முடியும். கிம் புராப்ராஹ்மணா: புண்யா பக்கா ராஜர்ஷயஸ்ததா ந அநித்யமஸுகம் லோகமிமம் ப்ராப்ய பஜஸ்வ மாம் நந 9.33 9.33 ( பாப்கள்கூட உயர்ந்த நலைபேற்றைப் பெற முடியும் எனும்போது) இந்த நிலையற்ற, சுகமற்ற உலகில் இந்தாலும் எனக்கே அன்பான சேவை செய்துகொண்டிருக்கும் கற்றவர்கள், தர்மவான்கள், பக்தர்கள், ராஜர்ஷ்கள்போன்றவர்களுக்கு இந்த நிலையை அடைவது எவ்வளவு என்தான கார்யம்!
மந்மநா பவ மத்பக்தோ மத்யாஜீ மாம் நமஸ்குரு ந
மாமேவைஷ்யஸி யுக்த்வைவமாத்மாநம் மத்பராயண: நந 9.34 உன்னுடைய மனத்தை என்னிடம் சரணாகத் செய்துவிடு. என்னீடம் பக்திசெய், எனக்கே பூழைசெய். என்னையே வணங்கியுந். நீ அடைய வேண்டிய லட்சியமாகவும் ஒரே அடைக்கலமாகவும் என்னையே நிர்ணயித்துக்கொண்டு, என்னுடன் இணைவதன் மூலம் நிச்சயமாக, நீ என்னையே அடைவாய்.
ஒம் தத்ஸதிதி ஸ்ரீமத்பகவத்தீதாஸ்பிபநிஷத்ஸு ப்ரஹ்மவித்யாயாம் யோகராஸ்த்ரே ஸ்ரீக்ரு'ஷ்ணார்ஜுநஸம்வாதே ராஜ வித்யா ராஜகுஹ்ய யோகோ நவ'மோண்த்யாய: நந
- ஒம் தத் ஸத், இது ஸ்ரீமத் பகவத்திதை என்னும் உபநிடதத்தில் அமைந்துள்ள க்ருஷ்ணனுக்கும் அர்ஜுனனுக்கும் நடந்த உரையாடல் வடிவியன மேலான ப்ரஹ்மத்தைப் பற்றிய அறிவைப் புகட்டுவதும் யோக வித்தானதுமாகிய ராஜ வித்யா ராஜகுஹ்ய யோகம்' என்னும் பெயர்கொண்ட ஒன்பதாவது அத்தியாயம்.
11 ம் இப்போது பகவத்தீதையின் நடுப்பகுதியில், மத்தியப் பகுதியில் இருக்கிறோம்.
அர்ஜுனனுக்குள் நிகழ்ந்து கொண்டிருக்கிற மாற்றங்களைக் கிருஷ்ணர் பார்த்தார். அவரது உள்-உலக வன்முறையும் மனப்போராட்டமும் நீங்குவதையும், அர்ஜுனனின் தனிமனித விழிப்புணர்வு பூர்ணத்வ உணர்வில் மலர்வதையும் உணர்ந்து கொண்டார்.
அதனால் குருவானவர் (கிருஷ்ணர்), உரையாடலை அடுத்த கட்டத்திற்கு எடுத்துச்செல்லத் தயாராகிறார்.
இப்பொழுது கிருஷ்ணர் அர்ஜுனனிடம் இரகசியங்களிலேயே மேலான இரகசியமான தம்மைப் பற்றிய (கிருஷ்ணரைப் பற்றிய) இரகசியத்தை வெளிப்படுத்துகிறார்.
இரகசியங்களின் இரகசியம் (9.1-9.3)
கிருஷ்ணர் உறுதி அளிக்கிறார். ப்ரவக்ஷ்யாம்யநஸ்ரியவே -நீ என்னிடம் பொறாமைகொள்ளாத காரணத்தால், இதம் து தே குஹ்யதமம் (9.1) -நான் உனக்கு இந்த இரகசியமான அறிவையும் உணர்தலையும் தருகிறேன். இதனை அறிந்துகொள்வதன்மூலம் நீ இந்தப் பொருள்சார்ந்த உலகின் துன்பங்களில் இருந்து விடுதலையடைவாய்.''
இந்த ரகசியத்தைத் தெரிந்துகொண்ட உடனேயே நமக்கும் தெய்விகத்திற்கும் எந்த வித்தியாசமும் இல்லை என்பதை நாம் புரிந்துகொள்வோம்.
இதைத்தான் நான், ''நீங்கள் நம்பினாலும் நம்பாவிட்டாலும், ஏற்றுக்கொண்டாலும் ஏற்றுக்கொள்ளாவிட்டாலும், உணர்ந்தாலும் உணராவிட்டாலும் 'நீங்கள் கடவுள்தான்'!'' என்று மீண்டும் தொடர்ந்து சொல்கிறேன்.
கிருஷ்ணர் இங்கே சொல்கிறார். ''நீ என்னிடம் பொறாமைகொள்ளாத காரணத்தால், நான் உனக்கு இறுதியான ரகசியத்தைச் சொல்கிறேன்.'' அதாவது அவர் அர்ஜுனனிடம் ''நீ எனது அந்தஸ்தை அடைய முயற்சிசெய்யாததால், நான் உனக்கு எனது நிலையை அளிக்க முயற்சிசெய்கிறேன், '' என்று சொல்கிறார்.
முதலில், 'நிலை' (குணுச்ணுது) வருகிறது. பின், 'அந்தஸ்து' (குணுச்ணுதண்) தானாகவே வந்துவிடுகிறது. 'அந்தஸ்தை' அடைய
தர்மத்தில் நம்பிக்கைகொள், அது உன்னை இறுதிநிலைக்கு அழைத்துச்செல்லும் - ஸ்ரீகிருஷ்ணர்
முயற்சிசெய்தோமேயானால், ஒருபோதும் 'நிலை'யை அடைய முடியாது.
யோக என்றால் 'அடைதல்' என்று பொருள். கேஷம என்றால் 'பாதுகாத்தல் என்று பொருள். இரண்டுமே துன்பங்கள்தான்.
கிருஷ்ணர் பொருள்சார்ந்த உலகினால்தான் ஏற்படுகிறது. நான் சொல்லப்போகும் இரகசியத்தை உணர்ந்து கொண்டவுடன் இத்துன்பங்களெல்லாம் மறைந்துவிடும். இதுவே நீ புரிந்துகொள்ள வேண்டிய இறுதி ஸத்யம். இந்த ரகசியத்தைப் பற்றிய அறிவு உன்னை எல்லாத் துன்பங்களில் இருந்தும் சுதந்திரமாக்கும். ''
அவர் அறிவுகளுக்கெல்லாம் அரசன். எல்லா ரகசியங்களிலும் இதுவே மிகப்பெரிய ரகசியம். இதுவே தூய அறிவு.
ஏனென்றால் இது அறிவைத் தருகிறது. ஒரு மதத்தின் 'முற்றுப்பெற்ற நிலை' அதாவது 'முழுமைத்தன்மை' இதுவே. இதுவே எப்போதும் இருக்கக்கூடியது. ஆனந்தமாக நிகழ்த்தப்படுவது. "
தெளிவு ஒன்றே போதும் லட்சியத்தை அடைந்திடலாம்
கேளுங்கள். ஒரு மதமோ அல்லது ஆன்மிகப்பாதையோ மூன்று கோட்பாடுகளைப் பெற்றிருக்க வேண்டும்.
முதலில், அது வாழ்வின் இலட்சியத்தைத் தெளிவாகச் சொல்ல வேண்டும். அடுத்து, அந்த இலட்சியத்தை அடைவதற்கான வழியைத் தெளிவாக விளக்க வேண்டும். மூன்றாவதாக, அந்தப் பாதையில் உங்களை மகிழ்ச்சியாகப் பயணிக்கச் செய்ய வேண்டும். அந்தப் பாதையே இனிமையாக இருக்க வேண்டும்.
கிருஷ்ணர் இங்கே, ''அவ்யயம் -இதுவே நிலையானது, ஸுஸாகம் கர்தும் ராஜகுஹ்யம் -ரகசியங்களுக்கெல்லாம் மேலான இரகசியமான இந்த ஞானமே எல்லா அறிவிற்கும் அரசன்போன்றது,'' என்று எல்லாவித விளம்பர வார்த்தைகளையும் பயன்படுத்துகிறார்!
இந்த அத்தியாயத்தில் கிருஷ்ணர், "நான் கடவுள்கூட இல்லை. கடவுளுக்கும் அப்பாற்பட்டு இருக்கிறேன். கடவுளைப்பற்றி நீங்கள் நினைப்பது எதுவாயிருந்தாலும் அது எனக்குள் ஒடுங்குகிறது. படைக்கப்பட்ட எல்லா ஜீவராசிகளும் என்னில் ஒருங்குகின்றன," எனக் குறிப்பிடுகிறார்.
எனவேதான் இப்படிப்பட்ட ரகசியங்கள், ஒருங்குவித்தலும் ஆர்வமும் தெரிந்துகொள்ள விரும்புகிறவர்களுக்கும் மட்டுமே வழங்கப்பட வேண்டும் என்கிறார், கிருஷ்ணர்.
முதல் இரண்டு ஸ்லோகங்களில் கிருஷ்ணர், ''நான் சொல்லப்போவது மேலான ஸ்த்யம், நான் உனக்கு வெளிப்படுத்தப்போவது மிகப்பெரும் ரகசியம்,' என்று சொல்கிறார் இப்பொழுது, அந்த ரகசியங்களை எப்படிப்பட்ட மக்கள் தெரிந்துகொள்ள முடியும் என்பதை அர்ஜுனனனுக்கு விளக்குகிறார்.
''ஸ்ரீரத்தையில்லாத, தர்மத்தில் நம்பிக்கையில்லாத மக்களும், எனது போதனைகளில் நம்பிக்கையில்லாத மக்களும், ஞானமடையாமல் மறுபிறவி என்னும் பாதைக்கு மீண்டும் திரும்புகின்றனர்,'' என்கிறார் கிருஷ்ணர். அவரது ஒருவருக்கு இருக்க வேண்டிய 'அடிப்படை தகுதி' என்று சொல்கிறார்.
ஜ்ஞாந குருமார்கள் பேசும் ஒவ்வொரு வார்த்தையும் ஸத்யம்.
அதனால் நான் என்ன பேசுகிறேன் என்பதைப் புரிந்துகொள்ள, நீங்கள் என்மீது ஸ்ரத்தை - நம்பிக்கைகொள்ள வேண்டும்.
மனிதனுக்கு விலங்கைக்காட்டிலும் அதிகமாக ஒரு சக்தி உண்டு. அவனுக்கு தர்மத்தைப் பின்பற்றுவதற்கும், ஒருங்குவித்தல், சி ஸ்ரத்தை, பொறுப்புணர்வு மற்றும் வளப்படுத்தலுடன் வாழ்வதற்கும்
ஜ்ஞாந குருமார்கள் பேசும் ஒவ்வொரு வார்த்தையும் ஸத்யம்.
ராஜவித்யா ராஜகுவறய யோக
சுதந்திரம் இருக்கிறது. ஒன்றைச் செய்வதற்கும் செய்யாமல் இருப்பதற்கும், இருப்பதற்கும் அவனுக்குச் சுதந்திரம் இருக்கிறது.
கிருஷ்ணர், தர்மம் என்று சொல்லும்போது எதுவெல்லாம் நம்மை உயர்ந்த விழிப்புணர்வு நிலைக்கு அழைத்துச்செல்கிறதோ அதையே தர்மம் என்று குறிப்பிடுகிறார்.
கிருஷ்ணர் தெளிவாகச் சொல்கிறார், நமக்கு தாமத்தில் நம்பிக்கை இல்லையென்றால், நாம் பிறப்பு-இறப்பு சுழலில் சிக்க வேண்டும்.
கிருஷ்ணர் ஒரு உத்தியைத் தருகிறார்: "தர்மத்தில் நம்பிக்கைகொள், அது உன்னை இறுதிநிலைக்கு அழைத்துச்செல்லும், ' என்று சொல்கிறார்.
பிரபஞ்ச சக்தியுடன் சேர்ந்து பாய்ந்தோடுங்கள் (9.4 -9.8)
ரகசியங்களை வெளிப்படுத்த இதுவே தருணம்.
கிருஷ்ணர் -என்னால், எனது உருவமற்ற இருப்பால், மொத்தப் பிரபஞ்சமும் நிரப்பப்படுகிறது. எல்லா இருப்பும் என்னில் உள்ளன. நான் அவற்றில் இல்லை."
மொத்தப் பிரபஞ்சமும்-கிரகங்கள், காற்று, பெருங்கடல்கள், ஆறுகள், பூமி, நெருப்பு, ஆகாரரம், சூரியன் - நுண்ணறிவால் ஆனதே!
மொத்தப் பிரபஞ்சமும் இறந்துபோன பொருள் அல்ல. அது ஜடப்பொருள் அல்ல. நமது எண்ணங்களுக்கு அதனால் பதிலளிக்க முடியும்.
நமது புலன்களால் பார்க்கிற, உணர்கிற ஒவ்வொன்றும் பிரபஞ்ச
மிகப்பரந்த மனச்சோர்விற்குள் பிரச்சினைகளாலும் வருத்திக்கொள்ளவும் தேவையில்லை என்ற இந்தப் புரிதல், நமது வாழ்வில் ஊடுருவினால் அதுவே போதுமானது!
பிரபஞ்சத்தின் பாகமாக இருக்கிற காரணத்தால், பிரபஞ்ச சக்தியுடன் சேர்ந்து பாய்ந்தோடுங்கள். அதை எதிர்க்காதீர்கள்.
கிருஷ்ணர், ''ததா ஸர்வாணி பூதாநி மத்ஸ்தாநீத்யுபதாரய (9.6) -எல்லா இடங்களிலும் வீசக்கூடிய பலம்வாய்ந்த காற்றானது ஆகாரரத்தில் படைப்புகளும் என்னில் நிலைபெற்றிருக்கின்றன என்பதைப் புரிந்துகொள்ளுங்கள், ' என்று சொல்கிறார்.
ஆகாரரம்கூட நமக்குத் தெரிவதில்லை. ஏனென்றால் நம் வாழ்க்கையில் எந்தவிதமான அது பிரபஞ்சத்தின் கூட்டு சக்தியே ஆகாரரம். ஆகாரரம் வெற்றிடமே என நினைத்துவிடாதீர்கள். அது சக்திமயமானது. அது மிகவும் ஸூக்ஷ்மமானதாகவும் மிகவும் நுட்பமானதாகவும் இருப்பதால், அதில் நடக்கும் நிகழ்வுகளை நாம் உணர முடிவதில்லை. ஒரு பொருள் நுட்பமாக மாறுகிற அளவிற்குத்தான், அது மேலும் மேலும் வலிமையடைகிறது, சக்திமயமாக மாறுகிறது.
அடுத்த ஸ்லோகத்தில், ''ஒவ்வொரு யுக முடிவிலும் எல்லாம் என்னிலேயே கலக்கின்றன. ஒவ்வொரு புது யுகத்திலும் நானே அவற்றை மீண்டும் படைக்கிறேன் (9.7), '' என்று கிருஷ்ணர் இந்தப் பிரபஞ்சம் உருவாவதைப் பற்றியும், அழிவதைப் பற்றியும் சொல்லுகிறார். ஒரு அவதாரபுருஷரால் மட்டுமே இப்படிப்பட்ட தெளிவான, துணிச்சலான வாக்குமூலங்களைத் தர முடியும். ஏனென்றால் அவற்றை அவர் அனுபவங்களிலிருந்து சொல்கிறார்.
கல்பம் என ஸம்ஸ்க்ரு'தத்தில் அழைக்கப்படும் ஒவ்வொரு யுகத்தின் முடிவிலும், பொருள்ரீதியாகத் தெளிவாகத் தெரிகிற பிரபஞ்சத்தின் எல்லாப் படைப்புகளும் அவரிடம் ஒன்றாகக் கலக்கின்றன.
''பொருட்களெல்லாம் என்னையே அடைகின்றன,'' என்று கிருஷ்ணர் சொல்லும்போது, பிரபஞ்ச உணர்வை அடைகின்றன என்ற பொருளில் குறிப்பிடுகிறார்.
நாம் நமது புலன்களால் பார்க்கிற, உணர்கிற ஒவ்வொன்றும் பிரபஞ்ச உணர்வின் பாகமே. அவை நமது சொந்த இருப்புத்தன்மையின் உணர்கிறோம். ஞானமடைந்த ஒருவர் மட்டுமே இந்த ஸத்யத்தை உள்ளது உள்ளபடியே பார்க்கிறார்.
பட்டுபந்தத்திலிருந்து விடுபடுவதே பிரச்சினைக்கான தீர்வு (9.9 -9.12)
இந்தப் பிரபஞ்ச செயல்பாடுகளால் தாம் பாதிக்கப்படுவதில்லை என்று கிருஷணர் சொல்கிறார். அதனால்தான், இந்தப் பிரபஞ்சம் படைக்கப்படும்போதோ, பாதிக்கப்படுவதில்லை என்கிறார்.
மொத்தப் பிரபஞ்சமும் அவருக்குள் இருந்தே உருவாக்கப்பட்டு அழிக்கப்படுகிறது. அப்படி இருந்தாலும்கூட அவர் அந்தச் செயல்களால் பாதிக்கப்படவே இல்லை. ஏனென்றால் அவர் இந்தப் பிரபஞ்சத்திற்குக் கட்டுப்பட்டவர் இல்லை. அதற்குக் காரணம் என்னவென்றால் அவர் வெறும் ஸாக்ஷியாகப் பார்வையாளராக மட்டுமே இருக்கிறார்.
நாம் கிருஷ்ணருடைய வார்த்தைகளைப் புரிந்துகொண்டோம் என்றால், நமது தினசரி வாழ்க்கையில் அவற்றை நம்மால் நடைமுறைப்படுத்த முடியும். அதனால்தான் பகவத்தீதை ஒரு அருமையான நடைமுறை வேத நூலாக இருக்கிறது.
நாம் வைத்திருக்கும் பொருட்களில் கட்டுப்பட்டோ அல்லது பந்தப்பட்டோ நாம் இருக்கிறோம். நம்மிடம் இருக்கும் எல்லாப்
பொருட்களும் நம்முடையதே என்று நினைக்கிறோம்.
இங்குக் கிருஷ்ணர், தம்மை ஒரு நடுநிலையானவர் எனவர் எனச் சொல்கிறார். நடுநிலையாளராக இருத்தல் என்பது நாம் ஒரு 'பார்வையாளராக', ஸாக்ஷியாக இருப்பதே. அவர் அழியா நிலையான பூர்ணத்வத்தில் இருக்கிறார். எப்போது நாம் நமது எண்ணங்களுக்கும் உணர்ச்சிகளுக்கும் ஒரு பார்வையாளராக ஆகிறோமோ அப்போது நமக்குள் ஒரு விடுதலையுணர்வை உணர்கிறோம். நாம் செய்ய வேண்டியதெல்லாம், ஒன்றுதான்.
அது, ஒன்றுக்கொன்று தொடர்பற்றிருக்கும் எண்ணங்களுக்கும் உணர்ச்சிகளுக்கும் இடையே நாம் உருவாக்கிவைத்துள்ள தடையை தகர்த்தெறிவதுதான். நாம் அன்க்ளட்ச் செய்ய வேண்டும்.
நமது எண்ணங்களையும் உணர்ச்சிகளையும் வானில் கடந்துபோகிற மேகங்களைப் போன்றுபார்க்கும்போது, நாமாக அவற்றோடுகொண்ட இணைப்பை, நம் உறவை நிறுத்திக்கொள்வோம். அதற்குப்பிறகு நாம் அவற்றால் கட்டுப்படுத்தப்பட மாட்டோம்.
அவர் நடப்பவையெல்லாம் அவரது நடப்பதாகக் கிருஷ்ணர் சொல்கிறார். இங்கே அவர் தமது அதிகாரத்துவத்தைக் காண்பிக்கிறார். மேலும் இந்தப் பொருள்சார்ந்த உலகம், அவரது விருப்பப்படி அவரது இயற்கை சக்தியான ப்ரக்ரு'தியினாலும், மாயா சக்தியினாலும் உருவாக்கவும்
நமது உள்-இருப்புத்தன்மையின் சக்தி
கிருஷ்ணர், ''நானே மேலான சக்தி, மயாத்யக்ஷண ப்ரக்ரு'தி:
ஞானிகள், உண்மையை உள்ளகு உள்ளவாறே பேசுகிறார்கள்.
ஸூயதே ஸ்சராசரம் (9.10) -நடப்பது எல்லாமே எனது மேற்பார்வையில் நடைபெறுகிறது,'' என்று சொல்கிறார்.
கிருஷ்ணரே இந்தப் பிரபஞ்ச நாடகத்தின் தயாரிப்பாளராகவும் இயக்குனராகவும் இருக்கிறார். அவர், இவற்றை இயக்கமற்ற நிலையில் ஒரு பார்வையாளராக இருந்தே நடத்துகிறார்.
மேற்சொன்ன நாமே படைக்கவும் அழிக்கவும் செய்கிறோம். மகிழ்ச்சி, துக்கம், கற்பனைகள், வருத்தங்கள், உறவுகள்போன்ற நம் செயல்கள் அனைத்துமே நம்மாலேயே படைக்கப்படுகின்றன. நாம் உயா்ந்த, உன்னதமான பிரபஞ்சத்தின்மீதும் நம்மால் ஆதிக்கம் செலுத்த முடியும் என்பதை உணர்ந்துகொள்ள முடியும்.
இதனால் நாம் எவ்வளவு சக்திமிக்கவர்கள் என்பதையும் நம்முடைய உள்-இருப்புத்தன்மை எவ்வளவு சக்திவாய்ந்தது என்பதையும் கிருஷ்ணர் காட்டுகிறார்.
நாம் இதை நம்பினாலும் நம்பாவிட்டாலும், இதுவே ஸலத்யம். நாம் எதையெல்லாம் பார்க்கிறோமோ, உணர்கிறோமோ, கேட்கிறோமோ அவற்றையே நாம் படைக்கிறோம். இதுவே நமது ஆன்மாவின், உள்-இருப்புத்தன்மையின் சக்தி.
ஆனால் நம்மால் கிருஷ்ணரைப்போல பற்றில்லாமல் செயல்களைச் செய்ய முடிவதில்லை. நம் எண்ணங்களும், உள் மனத்தின் பேச்சுக்களும் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்துகின்றன.
உங்கள் அருகிலிருக்கும்போதே என்னை அனுபவியங்கள்
ஒரு ஜ்ஞாந குருவின் சந்திப்புதான் நம் வாழ்க்கையில் நிகழ வேண்டிய ஒரு நல்ல நிகழ்வு.
அடுத்த ஸ்லோகத்தில் 'அவஜாநந்தி மாம் மூடா மாநுஷீம் தனுமார்ப்ரிதம் (9.11) -நான் மனித உருவத்தில் அவதரிக்கும்போது 'முட்டாள்கள்' என்னை ஏளனம் செய்கிறார்கள். பரம் பாவமஜாநந்தோ மம பூதமனேர்வரம் (9.11) -எனது இறுதியான இயல்பையும், அழிவற்ற எனது இயற்கைதன்மையையும், எல்லாவற்றிற்கும் மேலான மிக உயர்ந்த இறைசக்தி நானே என்பதையும் அவர்கள் அறிந்துகொள்வதில்லை. ' '
இங்கே கிருஷ்ணர் 'முட்டாள்கள்' என்ற கடுமையான வார்த்தையை உபயோகிக்கிறார். ஜீவன்முக்தி அடைந்த ஞானிகள் மனத்திலிருந்து எழும் வார்த்தைகளைக் கூட்டியோ, குறைத்தோ சொல்லாமல் அப்படியே சொல்கிறார்கள். அவர்கள் உண்மையை உள்ளது உள்ளவாறே பேசுகிறார்கள்.
வாழும் அவதாரப் புருஷரை மக்கள் ஏற்றுக்கொள்வதில்லை. அவர் உயிருடன் வாழும்வரை மக்கள் அவரைவிட்டு விலகியே இருக்கிறார்கள். அவரை அவதூறு செய்யவும் சிலர் தயங்குவதில்லை.
ஆனால் அந்த ஞானி உடலை விட்டுச்சென்ற பிறகு, அனைவரும் அவர் வாழ்ந்த அந்த இடத்திற்குச் சென்று, பூக்களை அர்ப்பணித்து பூஜை முதலிய செயல்களில் ஈடுபடுகிறார்கள்.
ஒரு ஜ்ஞாந குருவின் சந்திப்புதான் நம் வாழ்க்கையில் நிகழக்கூடிய, நிகழ வேண்டிய ஒரு நல்ல நிகழ்வு. இப்பொழுது இதை நம்மை வளப்படுத்திக்கொள்வதற்கான வாய்ப்பாகப் பயன்படுத்தி நாம் ஜீவன்முக்தராகலாம் அல்லது தவறவிடவும் செய்யலாம்; அது நம்மைப் பொறுத்தது.
கிருஷ்ணர், தமது வடிவத்தைப் பின்பற்ற வேண்டும் என்று நம்மைக் கேட்டுக்கொள்ளவில்லை. அவரது சக்தியைப் பின்பற்றவே நம்மைக் கேட்டுக்கொள்கிறார். கிருஷ்ணருடைய விழிப்புணர்வைப் புரிந்துகொண்டு ஆனந்தத்திலேயே இருங்கள்.
என்னை எந்த உருவத்திலும் வழிபடுங்கள்
ஆனால் பக்தியுடன் ... (9.13 -9.15)
கிருஷ்ணர் இந்த ஸ்லோகங்களில் பக்தியைப் பற்றிப் பேசுகிறார்.
கேளுங்கள். பக்தியே கடவுளை அடைய மிகவும் சக்திவாய்ந்த வழி. கிருஷ்ணர் மற்றும் ராமருடைய மகாபக்தர்கள் எல்லோரும் முழுமையான இருக்கின்றனர். அடையும்போது, அவர்கள் இறுதி விழிப்புணர்வை அடைகிறார்கள்.
ஆரம்பநிலையில், கடவுளை நோக்கி நாம் அடிவைக்கத் தொடங்கும்போது ஆனால் நாம் அந்த நிலையிலேயே நின்றுவிடக் கூடாது. நம் பிரார்த்தனைகள், நமக்காக வரங்களைக் கேட்பதாக அல்லாமல், நம் பக்தியை வெளிப்படுத்துவதாக இருக்கட்டும்.
மக்கள், தம்மை எந்தெந்த வழிமுறைகளில் எல்லாம் வழிபடுகிறார்கள் என்பதைப் பற்றிக் கிருஷ்ணர் அர்ஜுனனிடம் தொடர்ந்து விவரிக்கிறார். இங்கு அவர் ஞானப்பாதையைப் பற்றிப் பேசுகிறார்.
ஞானப்பாதையைப் பின்பற்றுபவர்கள் கடும் முயற்சிகளின் மூலம் அறிவைப் பெற்று, திறமையாலும் அனுபவத்தாலும் பெற்ற அந்த அறிவைப் பகிர்ந்து, அதன்மூலம் என்னை வணங்க முயற்சி செய்கின்றனர்.
புரிந்துகொள்ளுங்கள், வெறுமனே அறிவைச் சேர்த்துக்கொள்வதால், உங்கள் அஹங்காரம்தான் வளர்கிறது. அது ஞானத்தை அளிக்காது. அந்த ஆன்மிக அறிவைத் திரும்பத் திரும்ப அனுஷ்டித்து, அதை உங்கள் அனுபவமாக, அனுபூதியாக மாற்றுங்கள். அதற்குப்பிறகு உங்களின் வாழ்வில் சந்தோஷத் தென்றல் வீசத் தொடங்கிவிடும்.
உபநிஷதங்களில் உள்ள ஞானக்கருத்துக்கள் பிண்டாண்டத்தைப் பற்றியும் பிரம்மாண்டத்தைப் பற்றியுமே பேசுகின்றன. அந்த ஞானக்கருத்துக்களை நாம் அனுபவப்பூர்வமாக உணராமல் இருந்தோமேயென்றால், வெறும் பேச்சளவிலேயே நிற்கும். அந்த ஸத்யங்கள் நமது அனுபவமாகும்போதுதான் மாற்றங்கள் ஏற்படும்.
உண்மையில் எல்லாப் பாதைகளுமே ஒன்றுதான். எதுவும் எதைவிடவும் உயர்ந்ததோ அல்லது தாழ்ந்ததோ கிடையாது.
கிருஷ்ணர் இங்கு பல்வேறு மார்க்கங்களில் உள்ள பல்வேறு வாய்ப்புகளை நமக்காகத் தருகிறார். ஸ்ததம் கீர்தயந்தோ மாம் (9.14) -கடவுளின் மகிமையைப் பாடி வழிபடுவது அல்லது ஜ்ஞாநயஜ்ஞேந சாப்யந்யே யஜந்தோ மாமுபாஸதே (9.15) -ஞானத்தை வளர்த்துக்கொண்டு, எல்லாவற்றையும் கடவுளின் பாதங்களில் காணிக்கையாக்கி வழிபடுதல் போன்ற பலவழிகளை நமக்காகச் சொல்கிறார்.
என்ன சொல்லி அழைத்தாலும் வருவது அவர் ஒருவரே (9.16 -9.19)
கிருஷ்ணர், சில குறிப்பட்ட வார்த்தைகளின்மூலம், தாம் யார் என்பதை இங்குச் சொல்கிறார். செயலைச் சிருஷ்டிப்பவரும் அவரே, செய்பவரும் அவரே, செயலும் அவரே என்றும், நாம் செய்கிற, பார்க்கிற, உணர்கிற செயல்கள் எல்லாமே அவருடைய அருளால்தான் நடக்கிறது என்றும், எல்லாவற்றிற்கும் விதையாகவும் அவரே இருக்கிறார் என்றும் சொல்கிறார்.
நாம் பார்க்கும் அனைத்துமே பராசக்தி என்கிற ப்ரபஞ்ச சக்திதான். இதுவே கிருஷ்ணர் இங்கு சொல்லும் செய்தி.
நாம் எல்லோருமே ப்ரஹ்மம்தான், தெய்விகமானவர்கள்தான். கடவுள் எங்கும் இருக்கிறார். தெய்விக சக்தியானது எங்கும் நிறைந்து எல்லா இடங்களிலும் பொங்கிவழிந்துகொண்டு இருக்கிறது. இதை த்தான் கிருஷ்ணர் இந்த ஸ்லோகங்களில் சொல்கிறார்.
நாம் ஒரு விக்ரஹத்தையோ, வடிவத்தையோ வழிபடும்போது,
நாம் உண்மையில் அதனுள் இருக்கும் உருவமற்ற சக்தியைத்தான் வழிபடுகிறோம். சஞ்சலித்துக் கொண்டிருக்கும் நம்முடைய மனத்தை நிகழ்காலத்திற்குக் கொண்டுவர முதலில் நமக்கு வடிவம் ஒன்று தேவைப்படுகிறது. நாம் ஒரு வடிவத்தை த்யானம் செய்வதற்கு நன்றாகப் பழகியபிறகு, வடிவமற்றதை த்யானம் செய்வது மிகவும் சுலபமாகிறது.
நாம் வடிவத்தை தியானம் செய்யும்போதுகூட, திரும்ப விக்ரஹத்தின் மூலமாக வழிபடுகிறோமேதவிர விக்ரஹத்தையே நாம் புரிந்துகொள்ளவேண்டும்.
ப்ரபஞ்சம் நம்மைச் சுற்றியுள்ள அனைத்திலும் இருக்கிறது. அது நமக்குள்ளும் இருக்கிறது; வடிவம்தான் மாறியுள்ளது.
நான், 'அனைத்தும்' என்று சொல்லும்பொழுது, எல்லாம் கிருஷ்ணன், எல்லாம் ப்ரஹ்மம் என்ற பொருளில்தான் சொல்கிறேன்.
அவர் அளித்த வாக்கு (9.20 -9.24)
இப்போது தயவுசெய்து கேட்டல் உணர்வுக்குள் வாருங்கள்!
அடுத்த வரிகள்தான் முக்கியமான பாகம். அது ரகசியத்தை வெளிப்படுத்துகிறது. நம் எல்லோருக்கும் சொல்கிறார்.
அநந்யார்சிந்தயந்தோ மாம் யே ஜநா: பர்யுபாஸதே / தேஷாம் நித்யாபியுக்தாநாம் யோகக்ஷேமம் வஹாம்யஹம் // 9.22 ''எவர் என்னை எப்போதும் ஆராதித்தும், எவர் எப்போதும்
உங்களது விழிப்புணர்வு எப்போதுமே பிரபஞ்சத்துடன் தொடர்புகொண்டுதான் இருக்கிறது
என்னுள்ளேயே நிலைத்தும் இருக்கிறார்களோ, எவரெல்லாம் அநந்யாஸ்சிந்தயந்தோ மாம், இரட்டைத்தன்மையற்ற மனநிலையில், அத்வைத உணர்வில், நானாகவே மாறியநிலையில், எல்லையற்ற விழிப்புணர்வு நிலையில் நிலைத்திருக்கிறார்களோ அவர்களுக்கு நான், அவர்களிடம் இல்லாதவற்றைத் தருகிறேன். இருப்பவற்றை பாதுகாக்கிறேன். அவர்களை நானே கவனித்துக்கொள்கிறேன்.''
வேறு எந்த மஹா அவதாரமும் இந்த ஸத்யத்தை இவ்வளவு தெளிவாக வெளிப்படுத்தவில்லை.
"நீங்கள் நிலையான விழிப்பணர்வு நிலையில், தெய்விக சக்கியில், ஆனந்த விழிப்புணர்வில் நிலைத்திருந்தீர்களென்றால், நானே உங்களை எல்லா வழிகளிலும் தாங்குகிறேன்," என்று தெளிவாகக் கிருஷ்ணர் சொல்கிறார்.
யோக க்ஷேமம் - "அவர்கள் ஆன்மிகரீதியான பலன்களைக் கேட்டாலும்சரி, உலகியல்ரீதியான பலன்களைக் கேட்டாலும் சரி, அதைத்தருகிறேன். அது அவர்களிடமே நிலைத்திருக்கவும் செய்கிறேன். அதை யாரும் அவர்களிடமிருந்து எடுத்துச்செல்லாமல் பாதுகாக்கிறேன்.'' இது மிகவும் அழகான ஒரு உறுதிமொழி மற்றும் வாக்குறுதி.
தயவுசெய்து புரிந்துகொள்ளுங்கள். இது வெறும் உறுதிமொழி மட்டும் இல்லை. இது ஒரு ஸத்யம்.
இதில் நமக்கு வியப்பட்டும் விஷயம் என்னவென்றால், நமக்கு அனைத்து விஷயங்களும் கிடைக்கும் என்றும், எதையுமே நாம் இழக்கமாட்டோம் என்றும் கிருஷ்ணர் இங்குச் சொல்கிறார். இது நம்புவதற்குக் கடினமான ஒன்றுதான்!
பிரபஞ்சம்
நமது எண்ணங்களுக்குப் பதிலளிக்கும்
கேளுங்கள், பிரபஞ்ச இருப்புத்தன்மை நம்முடைய எண்ணங்களுக்கு மறுமொழியளிக்கிறது.
நாம் ஒவ்வொருவரும் தனித்தனித்தீவு இல்லை. நம்முடைய வெளி வாழ்க்கையும் உள் வாழ்க்கையும் ஒன்றுக்கொன்று ஆழமான தொடர்பு உள்ளவையாக இருக்கின்றன. நாம் ஆன்மிக வாழ்வு வாழ்ந்தோம் என்றால் தானாகவே நாம் ஆன்மிக நண்பர்களை வசீகரிக்கிறோம். நம்முடைய உள்-உணர்வுக்கு இந்த மொத்தப் பிரபஞ்சமும் மறுமொழி தருகிறது.
பிரபஞ்சம், முழுமை; நாம், அதில் ஒரு பகுதி. முழுமையை எதிரியாக நாம் பார்த்தோமானால், நம்மால் அமைதியாக இருக்க முடியாது. இந்த முழுமைதான் தம்முடைய இருப்புநிலை என்பதையும், தாம் முழுமையின் பகுதிதான் என்பதையும் புரிந்துகொள்ளும் மனிதர் மட்டுமே அதீதமான அமைதியையும் ஆனந்தத்தையும் உணர்கிறார்.
நமது சிந்தனையில் ஒருங்குவித்தலைக் கொண்டுவந்து, நமது குறைவுணர்வு எண்ணங்களையும் எதிர்மறை வாக்குறுதிகளையும் நிறைவுசெய்த கணமே, நமது உள்-உணர்வு பூர்ணத்வ உணர்வுக்கு மாறிய கணமே, நாம் இயல்பாகவே நல்ல விஷயங்களை நம்மை நோக்கி ஈர்க்கிறோம்.
நான் சொல்வதெல்லாம் ஒன்றுதான்: ''நீங்கள் உங்களுள் பூர்ணத்வ உணர்வை உருவாக்கும்போது, உங்கள் உடல்-மன அமைப்புக்குள் உங்களால் சிந்தனைக்கெட்டாத பல மங்களகரமான விஷயங்கள் நிகழும். '
நான் ஒருங்குவித்தலுடனும் சிரத்தையுடனும் சொல்கிறேன், என்னுடைய சொந்த பொறுப்பில் நான் இதை அறிவிக்கிறேன்:
யோகக்ஷேமம் வஹாம்யஹம் - இந்த வரிகள் திடமான ஸத்யம்.
இது தெய்வத்தின் வாக்கு. ஒன்பது வருடங்கள் நான் முழுமையாகப் பாதுகாப்பே இல்லாமல் வாழ்ந்திருக்கிறேன். கிருஷ்ணர் இன்றும் யோகக்ஷேமம் வஹாம்யஹம் என்ற தம் வார்த்தைகளை நிரூபணம் செய்கிறார் என்று எனக்கு நன்றாகவே தெரியும்.
உங்களது விழிப்புணர்வு எப்போதுமே பிரபஞ்சத்துடன் தொடர்புகொண்டுதான் இருக்கிறது என்பதை நம்புங்கள். பிரபஞ்சம் உங்களைப் பற்றி அக்கறைகொள்கிறது. தெய்விகம் உங்களுக்காகக் காத்திருக்கிறது. அது உங்களது எண்ணங்களுக்கு மறுமொழி அளிக்கிறது.
உங்களுடைய விழிப்புணர்வு என்றுமே மரணமடைவதில்லை
உங்களது விழிப்புணர்வுக்கு, உள்-உணர்வுக்கு உங்கள் வாழ்க்கையில் அதிசயங்களை, பல அற்புதங்களை நிகழ்த்துவதற்கான தன்மை இருக்கிறது. நீங்கள் அந்த நிலையான விழிப்புணர்வுக்குள் நிலைகொள்ளும்போது, நிஜமாக்கிக்கொள்வதற்கான சக்தியையும் உங்களை நொக்கி ஈர்க்கிறீர்கள்.
இந்த மொத்தப் பிரபஞ்சத்திலும் காக்கும் கடவுளான விஷ்ணுவின் சக்திதான் ஊடுருவி பரந்து இருக்கிறது என்று நாம் புரிந்துகொண்ட மறுகணமே, விஷ்ணுவின் மனைவியான லஷ்மியை, செல்வத்தின் கடவுளை நம்மிடம் வசீகரிக்கிறோம்.
தெளிவான சிந்தனை, படைப்பாற்றல், பொறுப்பெடுக்கும்திறன் இவை பாதுகாக்கின்றன. நம்முடைய உள்-உணர்வை அனந்தமாக வைத்திருக்கும்போது இந்த மூன்றும் தானாகவே நிகழ்கின்றன. பிறகு நம்மைச்சுற்றி செல்வம் உருவாக்கப்படுகிறது, அது நம்மையும் மற்றவர்களையும் வளப்படுத்துவதற்கென நம்மிடமே தங்கிவிடுகிறது.
நம்முடைய உள்-உலக ஆனந்தத்திற்கு, இந்தப் பிரபஞ்ச இருப்புத்தன்மை மறுமொழி தந்து, நம்மை ஆசீர்வதிக்கிறது. பிரபஞ்சம் உயிர்ப்புடன் இல்லை என்று ஒருபோதும் நினைக்காதீர்கள். இந்தப் பிரபஞ்சம் என்பது வெறும் பொருள் என்று நினைக்காதீர்கள். அது உயிர்ப்புள்ள வாழும் புத்திசாலித்தனம்.
நாம் ஆன்மிக வாழ்வில் வாழ்ந்தோமானால், நாம் ஆன்மிக வாழ்க்கையைத்தான் வாழவேண்டும் என்ற முடிவை எடுத்துவிட்டோமானால், இந்த வெளி-உலக விஷயங்களைப்
பிரபஞ்ச இருப்புத்தன்மை என்பது ஒரு பேரறிவு என்பதை நாம் புரிந்துகொண்டால், நாம் என்றுமே
பற்றிய பொறுப்பை தெய்விகம் எடுத்துக்கொள்கிறது.
இதை வேடிக்கையாக எடுத்துக்கொண்டு, ''ஸ்வாமிஜி இன்றிலிருந்து நான் வேலைசெய்வதை நிறுத்திவிடுகிறேன். எனக்கு வேண்டியது எல்லாம் கிடைக்குமா ?' என்று கேட்காதீர்கள்.
நீங்கள் என்ன நினைக்கவேண்டும் ?
நீங்கள் விடவேண்டுமேதவிர 'வேலையை விட்டுவிடுவதை'ப் பற்றி அல்ல!
அப்போது நாம் மேலும் சிறந்த முறையில், உச்ச செயல்திறனில் செயல்படுவோம். நமக்குள் அபரிமிதமான தன்னம்பிக்கை நிறையும். தன்னிச்சையாகவே நாம் பூர்ணத்வ உணர்விலிருந்து செயல்புரியத் தொடங்கிவிடுவோம்.
''இந்த முழுப்பிரபஞ்சஇருப்புத்தன்மையும் என்னைப் பாதுகாக்கிறது. இந்தப் பிரபஞ்ச இருப்புத்தன்மை என்னுடைய நண்பன். நான் இந்த முழுமையின் எதிரி இல்லை. நான் இந்த முழுமையின் நண்பன்,'' என்று ஆழ்ந்த நம்பிக்கையுடன் இருப்போம்.
தெளிவாகப் புரிந்துகொள்ளுங்கள். நாம் இந்தப் பிரபஞ்ச இருப்புத்தன்மையின் விட்டோமானால், மரணத்திற்கு நாம் அஞ்சமாட்டோம். ஏனென்றால் நம்முடைய மரணத்திற்கு பின்புகூட நாம் இந்தப் பிரபஞ்சத்தில் வேறு ஏதாவது ஒரு வடிவத்தில் இருப்போம் என்பதைத் தெரிந்துகொள்கிறோம்.
என் அனுபவத்திலிருந்து நான் சொல்கிறேன். நாம் ஒருபோதும் அழிவதில்லை. நாம் தொடர்ந்து ஏதோ வடிவத்தில், எங்காவது இருந்துகொண்டே இருக்கிறோம். நாம் ஞானமடைந்தால்கூட, நாம் தூய விழிப்புணர்வு சக்தியாகமாறி, எல்லாஇடத்திலும் இருக்கிறோம்.
தெய்விகத்திற்கும் நமக்கும் இடையிலுள்ள தூரத்தின் அளவு -
பிரபஞ்ச இருப்புத்தன்மை என்பது ஒரு பேரறிவு என்பதை நாம் புரிந்துகொண்டால், நாம் என்றுமே மரணமடைவதில்லை.
எளிமையே தெய்விகத்தின் குணம் (9.25 -9.28)
''ஒருவர் எனக்கு அன்புடனும் பக்தியுடனும் ஒரு இலையோ, பூவோ, பழமோ, அல்லது நீரோ கொடுத்தால் போதும். நான் அவற்றை ஏற்றுக்கொள்கிறேன்.''
தயவுசெய்து தெளிவாகப் புரிந்துகொள்ளுங்கள். அவர், ''நான் பெரிய விஷயங்களைத்தான் சொல்லவில்லை. அவர் சொல்கிறார், 'எளிய விஷயங்களையும் நான் ஏற்றுக்கொள்கிறேன்.' இதுவே தெய்விகத்தின் சிறப்பு. இந்தப் பிரபஞ்ச இருப்புத்தன்மை, தெய்விகம் உயிர்ப்புடன் இருப்பதால், எளிய விஷயங்களுக்கும் மறுமொழி அளிக்கிறது.
அவர் எல்லாவற்றினுள்ளும் பரவி இருந்தாலும்கூட, அவர் மஹோன்னதமானவராக இருந்தாலும்கூட, நாம் அன்புடனும் பக்தியுடனும் சமர்ப்பிக்கும் எந்தவொரு சிறிய பொருளையும் திருப்தியுடன் ஏற்றுக்கொள்வதாகச் சொல்கிறார்.
உண்மையான உயர்வு என்பது அவர் மஹோன்னதமானவராக இருந்தால் மட்டும் போதாது, அவர் எல்லோராலும் தொடர்புகொள்ள முடிந்தவராகவும் இருத்தல் வேண்டும். அப்படியில்லையென்றால், அவர் உயர்ந்தவராக இருந்தாலும், அதனால் என்ன பயன்?
இங்கே கிருஷ்ணர், சாதாரண மனிதர்களும் அவரோடு தொடர்புகொள்வதற்கான ஒருவழியை உருவாக்கித் தருகிறார். ஒரு பக்கம், தம்முடைய மிக மிக உன்னதமான நிலையையும் காட்டுகிறார். இன்னொரு பக்கம், தம்முடன் இணைந்துகொள்வதற்கான எளிய வழியையும் காட்டுகிறார்.
"அன்போடு ஒரு இலையையோ, பூவையோ, பழத்தையோ அல்லது நீரையோ சமர்ப்பித்தால் போதும். நான் அவற்றை ஏற்றுக்கொள்கிறேன்.
என்கிறார்.
அதனால்தான், ஜ்ஞாந குருமார்கள் பிக்ஷையெடுத்து உண்ண வேண்டும் ஏனென்றால், அப்போதுதான் சாதாரண மக்களாலும் அவர்களுடன் தொடர்புகொள்ள முடியும்.
இப்படிக் கிருஷ்ணர் சொன்னது, தெய்விகத்திற்கும் நமக்கும் இடையிலுள்ள தூரத்தை பூஜ்யமாக்கிவிடுகிறது.
நீங்கள் தெய்வத்திற்கு காணிக்கையைச் சமர்ப்பிக்கும்போது, அவரிடம் அது இல்லை, அதனால் நீங்கள் கொடுக்கிறீர்கள் என்று நினைக்காதீர்கள். தெய்வத்தோடு இணைவதற்கான, உங்களின் மனப்பூர்வமான விருப்பத்தை வெளிப்படுத்துகிறீர்கள்: அவரும் அதை ஏற்றுக்கொள்கிறார், உங்களோடு இணைந்துகொள்கிறார்.
என் பக்தனுக்கு என்றும் அழிவில்லை (9.29 -9.34)
ஒரு ஜ்ஞாந குருவிற்குத் தேவைகள் என்று எதுவும் இல்லை. அவர் தொடர்ந்து கொடுத்துக்கொண்டே இருக்கிறார். அன்பை எப்போதும் வெளிப்படுத்தி அவர் பரவச்செய்கிறார், ஏனென்றால் அதுவே அவரது உண்மையான இயல்பு! யார், யார் அதனைப் பெற்றுக்கொள்கிறார்கள் என்பதைப் பற்றி அவர் கவலைகொள்வதில்லை. வெறுமனே கொடுத்துக்கொண்டே இருக்கிறார்.
மலையிலிருந்து புறப்படும் நதியானது, கடலில் சென்று கலக்கும்வரை உள்ள ஒவ்வொரு பகுதியையும் ஆனந்தமாகக் கடந்துசெல்கிறது. தனது பாதையில் பலவகையான கற்களையும் புற்களையும் அது சந்திக்கிறது. பல்வேறு வகை மக்கள் அந்த நதியில் நீராடுகிறார்கள். யார் வந்து தன்னைத் தொடுகிறார்கள் என்பதைப் பற்றிக் கவலைப்படாமல், அந்த நதி தொடர்ந்து மகிழ்ச்சியாக ஒடிக்கொண்டே இருக்கிறது. ஒரு ஜ்ஞாந குருவின் செயல்கள் எல்லாமே இதேபோலத்தான். இப்போது கிருஷ்ணர் மேலும் சொல்கிறார், "ஒருவர் வெறுக்கத் தக்க செயல்களைச் செய்திருந்தாலும், பக்திப்பூர்வமான சேவையில்
ஈடுபடும்போது அவர் தர்மவானாகிறார். அவர் விரைவில் அழிவில்லாதவராகி, நிலையான முடிவில்லாத விழிப்புணர்வு நிலையைப் பெறுகிறார். ஓ கௌந்தேயா, என் பக்தனுக்கு என்றுமே அழிவில்லை என்பதை துணிவுடன் அறிவிப்பாயாக!''
"நான் உனக்கு மட்டும் இதனை வெளியிடவில்லை. ந மே பக்த: ப்ரணச்சயதி - என் பக்தனுக்கு என்றும் அழிவில்லை என்பதை இந்த முழு உலகக்கிற்கும் அறிவிப்பு செய், ''என்று அவர் சொல்கிறார்.
அடுத்த ஸ்லோகத்தில், ''எவர் வேண்டுமானாலும், அவர்கள் பெண்களோ, வைச்யர்களோ அல்லது வேலைசெய்பவர்களோ அல்லது பாபிகளாக இருந்தாலும்கூட. பக்தியினால் என்னை அடைய முடியும்,'' என்று கிருஷ்ணர் சொல்கிறார்.
தம்மை அடைவதற்கு பக்தியைத்தவிர, வேறு முன் தகுதி எதுவும் தேவை இல்லை என்று அவர் சுட்டிக் காட்டுகிறார். கிருஷ்ணர் இங்கே சொல்லும் குறிப்பு என்னவென்றால், ஒருவர் எந்த ஜாதியினராக இருந்தாலும்சரி, அவர் கிருஷ்ணரின் மேல் பக்தி, நம்பிக்கைகொண்டிருந்தால் போதும், அவரை அடைய முடியும்.
ஒரு நபர் எந்த வேலையை வேண்டுமானாலும் செய்யலாம். ஆனால் அவரது உள்-உணர்வு தூய்மையாக இருந்துவிட்டால் போதும், அவர் கிருஷ்ணரின் உணர்வுநிலையை அடைந்து அனுபவிக்க முடியும்.
என்னையே நினைத்திரு
இந்த அத்தியாயத்தின் கடைசி ஸ்லோகங்களில் சொல்கிறார்: "என்னைப் பற்றி நினைப்பதில் மட்டுமே எப்போதும் உன் மனத்தை ஈடுபடுத்து. ''
கிருஷ்ணர், இதைச்
மூன்று விதமான கர்மாக்களையும் நாம் முழுவதுமாக அனுபவித்து தீர்த்தால் மட்டுமே ஞானமடைய
தூய்மைப்படுத்துவதைப் பற்றித்தான் சொல்கிறார்.
நமது உள்-உணர்வை வைத்தே வெளி-உலக நிகழ்வுகள் பிரதிபலிக்கப்படுகின்றன. இந்த முழுப்பிரபஞ்சம், நம்முடைய ஒவ்வொரு எண்ணத்திற்கும் மிக அழகாகப் பதிலளிக்கிறது. அதனால்தான், நம்முடைய உள்-உலகைத் தூய்மையாகவும் பூர்ணத்வ உணர்விலும் வைக்கவேண்டியது மிக அவசியம். உள்ளே இருக்கும் எண்ண ஒட்ட அமைப்பை ஒருங்குவித்தலைக்கொண்டு தூய்மையாக்கி, அதை நேர்மறை உணர்வோடு இருக்கச்செய்ய முடியும்.
அதனால் நாம் என்ன எண்ணுகிறோமோ, அதில் ஒருங்குவித்தலோடு இருக்கவேண்டும். உங்களுக்கு நீங்களே உங்களுடைய கேட்டலைக் கொடுத்துக்கொள்ளும்போது, உங்களுக்குள் ஒருங்குவித்தல் நிகழ்கிறது.
கேளுங்கள், உங்கள் உள்-உணர்வுக்குள் நீங்கள் உச்சரிக்கும் வார்த்தைகளை எடுத்துக்கொள்ள வேண்டும். நீங்கள் வார்த்தைகளுக்கு -ததாஸ்து, ததாஸ்து - 'ஆகட்டும், அப்படியே ஆகட்டும்' என்று ஒரு
மனிதர் சொல்லிக்கொண்டிருக்கிறார், அது யார் தெரியுமா ?
– நீங்கள்தான்!
நீங்கள், 'நான் மிகுந்த ஆரோக்கியத்துடன் இருக்கிறேன். ஸ்வாமிஜி இந்த உடலில் வாழும்வரை நானும் அவருடன் வாழ்வேன்' என்ற வார்த்தைகளை உச்சரித்தீர்களானால், அந்தர்யாமியாக இருக்கும் உங்கள் உள்-உணர்வு ததாஸ்து, ததாஸ்து - 'அப்படியே ஆகட்டும், அப்படியே ஆகட்டும்' என்று ஆசீர்வதிக்கும்.
நம்முடைய மனம் தெய்விகத்தைப் பற்றிய நினைவுகளிலேயே எப்போதும் இருந்துகொண்டிருந்தால் நாமும் தெய்விகமாகிவிடுகிறோம். இந்த சத்தியத்தை உணர்ந்துகொண்ட
விபூதியோகம்
உங்களின் சுதந்திரத்திற்கான தீர்வு
படைப்பவனும் நானே! படைக்கப்பட்டவையும் நானே! படைப்பும் நானே! நானே தொடக்கம், நானே இடை, நானே முடிவு ! மற்ற எல்லாமும் மாயையே. என்னுடைய சிறப்பையும் சக்தியையும் அறிந்தவர் என்னுள் கரைகிறார்.
என்னை அறிந்துகொள்ளுங்கள் ... விடுதலையடைவீர்கள்!
விபூதி யோகம்
ஸ்லோகங்கள் அத தருமோண்த்யாய: விபூதியோக:
ஸ்ரீபகவான் உவாச
பூய ஏவ மஹாபாஹோ ஸ்ரு'ணு மே பரமம் வச: ந யத்தேऽஹம் ப்ரீயமாணாய வக்ஷ்யாமி ஹிதகாம்யயா நந 10.1
ஸ்ரீபகவான் சொன்னது
10.1 ஓ அர்ஜுனா! கவனமாகத் திரும்பவும் கேள். நீ என் ஆத்ம நண்பன். நலனுக்காகவே உன்னுடைய பேசப்போகிறேன்.
ந மே விது: ஸூரகணா: ப்ரபவம் ந மஹர்ஷய: ந அஹமாதிர்ஹி தேவாநாம் மஹர்ஷீணாம் ச ஸர்வச: நந 10.2 10.2 கடவுளை வணங்குபவர்களுக்கும், மக்கப்பெரிய துறவிகளுக்கும் என்னுடைய 'மூலம்', என்னுடைய பெருமை தெரியாது. தெய்வங்களுக்கும் ரிஷிகளுக்கும் நான் ஆதாரமாக இருக்கிறேன்.
யோ மாமஜமநாதிம் ச வேத்தி லோகமஹேச்வரம் ந அஸம்மூட: ஸ மர்த்யேஷு ஸர்வபாபை: ப்ரமுச்யதே நந 10.3 10.3 யார் ஒருவர், என்னைப் பிறப்பும் தொடக்கமும் இல்லாதவன் என்றும் எல்லா உலகங்களுக்கும் கடவுள் என்றும் தெரிந்துகொள்கிறாரோ, அவருக்கு மட்டுமே அறிவில் தெளிவு இருக்கிறது. அவர் எல்லாப்
பந்தங்களில் இருந்தும் விடுவிக்கப்படுக்கிறார்.
புத்திர்ஜ்ஞாநமஸம்மோஹ: க்ஷமா ஸத்யம் தம: ஷம: ந ஸுகம் து:க்கம் பவோऽபாவோ பயம் சாபயமேவ ச நந 10.4 அஹிம்ஸா ஸமதா துஷ்டிஸ்தபோ தாநம் யசோऽயச: ந பவந்தி பாவா பூதாநாம் மத்த ஏவ ப்ருதக் விதா: நந 10.5
- 10.4,5 உயிர்களுக்குள் இருக்கும் புத்திசாலித்தனம், அறிவு, சந்தேகத்திற்கு இடமில்லாத நம்பிக்கையில் இருந்தும் விடுதலை, மன்னிக்கும் மனோபாவம், சத்தியத்தோடு வாழ்வது, புலன்களைக் கட்டுப்பாட்டில் வைத்திருப்பது, மனத்தைத் தட்டுப்பாட்டில் வைத்திருப்பது, சந்தோஷம், மனக்கவலை, பிறப்பு, இறப்பு, பயம், பயமின்மை, சாத்வீகம், துன்பம் வரும்போதும் மன அமைதியோடு இருத்தல், திருப்தி, துறவறம், ஈகை, புகழ், பற்றின்மை என இந்த எல்லாத் தகுதிகளும் என்னால்தான் உருவாக்கப்பட்டன.
மஹர்ஷய: ஸ்ப்த பூர்வே சத்வாரோ மநவஸ்ததா ந மத்பாவா மாநஸா ஜாதா யேஷாம் லோக இமா: ப்ரஜா: நா 10.6 10.6 ஏழு மக்கப்பெரிய ரிஷிகளும், அவர்களுக்கு முன்னால் இருந்த நான்கு ரிஷிகளும் என்னுடைய இயல்புகளை உடையவர்களாய் என்னிடமிருந்து வந்தவர்கள்தான். அவர்கள் என்னுடைய மனத்தில் இருந்து வந்தவர்கள், பிறகு அவர்களிடம் இருந்து இந்தப் பூமிக்ரகத்தில் வசிக்கும் உயிர்கள் எல்லாம் வந்தன.
ஏதாம் விபூதிம் யோகம் ச மம யோ வேத்தி தத்த்வத: ந ஸோऽவிகம்பேந யோகேந யுஜ்யதே நாத்ர ஸம்புய: நந 10.7 10.7 யார் ஒருவர் என்னுடைய இந்த எல்லா மஹிமைகளையும் சக்திகளையும் அறிந்திருக்கிறானோ, உண்மையாகவே, அவன் என்னுடன் இணைந்தே இருக்கிறான். அதில் எந்தச் சந்தேகமும் இல்லை.
அஹம் ஸர்வஸ்ய ப்ரபவோ மத்த: ஸர்வம் ப்ரவர்ததே ந இதி மத்வா பஜந்தே மாம் புதா பாவஸமந்விதா: நந 10.8 10.8 பொருள் சார்ந்த இந்த உலகத்திற்கும் ஆன்மீக உலகத்திற்கும் நானே மூலமாக இருக்கிறேன். எல்லாமே என்னில் இருந்தே தோன்றுகின்றன. இதை அறிந்த அறிவாளிகள், என்னிடம் பக்தி செலுத்துவார்கள்; அவர்கள் தங்கள் இதயங்களை என்னிடம் சரணாகதி செய்தார்கள்.
மச்சித்தா மத் கதப்ராணா போதயந்த: பரஸ்பரம் ந கதயந்துர்ச மாம் நித்யம் துஷ்யந்தி ச ரமந்தி ச நந 10.9
10.9 மனத்தையும் வாழ்வையும் என்மேல் செலுத்தி ஒருவரையொருவர் ஞானமடையச் செய்துகொண்டும், எனது பெருமைகளைப் பேசிக்கொண்டும் இருக்கின்ற புத்திசாலிகள், மன நிறைவோடும் பேரானந்தத்தோடும் இருக்கிறார்கள்.
தேஷாம் ஸததயுக்தாநாம் பஜதாம் ப்ரீதிபூர்வகம் ந ததாமி புத்தியோகம் தம் யேந மாமுபயாந்தி தே நந 10.10 10.10 யார் என்னோடு எப்போதும் அன்பால் இணைந்து இருக்கிறார்களோ, அவர்களுக்கு ஞானத்தை அளிக்கிறேன். அதன் மூலம் அவர்கள் என்னை வந்தடைகிறார்கள்.
தேஷாமேவாநுகம்பார்தமஹமஜ்ஞாநஜம் தம: ந நாரயாமாத்மபாவஸ்தோ ஜ்ஞாநதீபேந பாஸ்வதா நந 10.11 10.11 அவர்களிடம் நான் வைத்திருக்கும் கருணையினால், அவர்களுடைய அறியாமையில் இருந்து தோன்றிய இந்த இருளை மெய்யுணர்வு என்ற ஞான ஒளியால் அழித்துவிடுவேன்.
அர்ஜுந உவாச
பரம் ப்ரஹ்ம பரம் தாம பவித்ரம் பரமம் பவாந் ந புருஷம் ஸாச்வதம் திவ்யமாதி தேவமஜம் விபும் நந 10.12
அர்ஜுனன் சொன்னது
10.12 நீரே மேலான பிரம்மம், மேலான உறைவிடம், மேலான தூய்மை, ஆத்யானவர், நிலையானவர், மேலான மகிமைகள்கொண்ட கடவுள்.
ஆஹுஸ்த்வாம்ரு'ஷய: ஸா்வே தேவர்ஷிர்நாரதஸ்ததா ந அஸிதோ தேவலோ வ்யாஸ்: ஸ்வயம் சைவ ப்ரவீஷி மே நந 10.13
10.13 நாரதர், அஸிதர், தேவலர், வியாஸர் போன்ற எல்லா ஞானிகளும் இதை விளக்குகிறார்கள். இப்போது நீங்கள் எனக்கு அதை நேரடியாக விளக்கிக் கொண்டிருக்கிறீர்கள்.
ஸர்வமேதத்ரு'தம் மந்யே யந்மாம் வகஸி கேஸவ ந நஹி தே பகவந்வ்யக்திம் விதுர்தேவா ந தாநவா: நந 10.14
10.14 நீங்கள் எல்லா சத்தியங்களையும் நான் ஏற்றுக் கொள்கிறேன். ஓ ப்ரபு, தேவர்களும் அசுரர்களும் உங்களை அறிய மாட்டார்கள்.
ஸ்வயமேவாத்மநாத்மானம் வேத்த த்வம் புருஷோத்தம ந பூதபாவந பூதேமு தேவதேவ ஜகத்பதே நந 10.15
10.15 ஓ முழுமையானவரே, உயிர்களின் ஆரம்பமே, உயிர்களின் இறைவனே, தேவர்களுக்கெல்லாம் தேவனே, இவ்வுலகின் நாயகரே, நிச்சயமாக, உங்களை உங்களால் மட்டும்தான் அறிய முடியும்.
வக்துமர்ஹஸ்யஸேஷேண திவ்யாஹ் யாத்மவிபூதய : ந யாபிர்விபூதிபிர்லோகாநிமாம்ஸ்த்வம் வ்யாப்ய திஷ்டஸி நந 10.16
10.16 நீங்கள் எந்த முறையில் இந்தப் பிரபஞ்சம் முழுவதும் பரவி இருக்கிறீர்கள் என்கிற உங்கள் பெருமைகளை உங்களால் மட்டும் விவரிக்க முடியும்.
கதம் வித்யாமஹம் யோகிம்ஸ்த்வாம் ஸதா பரிசிந்தயந் ந கேஷு கேஷு ச பாவேஷு சிந்த்யோ'ஸி பகவந்மயா நந 10.17
10.17 ஆழ்ந்து சிந்தனை செய்வதன் மூலம் நான் உங்களை எப்படி அறிய முடியும்? ஓ ப்ரபு, எந்த மாதிரியான உறவத்தை நான் உம்மேல் சிந்தனைசெய்து பார்க்க வேண்டும்?
விஸ்தரேணாத்மநோ யோகம் விபூதிம் ச ஜநார்தந ந பூய: கதய த்ருப்திர்ஹி ஸ்ரு'ண்வதோ நாஸ்தி மே'ம்ரு'தம் நந 10.18
10.18 ஜனார்தனா! உங்கள் சக்தியையும் மற்றுமைகளையும் விவரியுங்கள், தயவுசெய்து என் திருப்திக்காகச் மீண்டும் சொல்லுங்கள், உங்கள் இனிமையான வார்த்தைகளைக் கேட்டு நான் சோர்வடையவில்லை. ஸ்ரீபகவாந் உவாச
ஹந்த தே கதயிஷ்யாமி திவ்யா ஹ்யாத்மவிபூதய: ந ப்ரதாந்யத: குருஸ்ரேஷ்ட நாஸ்த்யந்தோ விஸ்தரஸ்ய மே நந 10.19
ஸ்ரீபகவான் சொன்னது
10.19 கிருஷ்ணர் சொல்கிறார், ''ஓ குருச்ரேஷ்ட, நிச்சயமாக நான் எனது தெய்வீக மற்றுமைகளைப் பற்றி உன்னிடம் சொல்வேன். ஆனால் முக்கியமானவற்றைப் பற்றி மட்டுமே சொல்கிறேன். ஏனென்றால் என் மற்றுமைகளைப் பற்றிய விளக்கத்துக்கு எல்லை இல்லை. அஹமாத்மா குடாகேசு ஸர்வபூதாஸயஸ்தித : ந அஹமாதிச்ச மத்யம் ச பூதாநாமந்த ஏவ ச நந 10.20
10.20 ஓ குடாகேச ! வாழும் உயிர்கள் அனைத்துள்ளும் நானே ஆத்மாவாக இருக்கிறேன். எல்லாவற்றின் தொடக்கத்திலும், மத்தியிலும், முடிவிலும் நானே இருக்கிறேன். ஆதித்யாநாமஹம் விஷ்ணுர்ஜ்யோதிஷாம் ரவிரம்சுமாந் ந மரீசிர்மருதாமஸ்மி நக்ஷத்ராணாமஹம் ஸசரீ நந 10.21
10.21 ஆக்க்யார்களுள் நான் விஷ்ணு. கோள்களுள் நான் சூர்யன். மருத்துத்துள் நான் மரீசி, நட்சத்தாங்களில் நான் சந்திரன்.
வேதாநாம் ஸாமவேதோ'ஸ்மி தேவாநாமஸ்மி வாஸவ : ந இந்த்ரியாணாம் மநஸ்சாஸ்மி பூதாநாமஸ்மி சேதநா நந 10.22
10.22 வேதங்களில் நான் ஸாமவேதமாக இருக்கிறேன். கடவுள்களில் நான் இந்த்ரன். புலன்களில் மனமாகவும், வாழும் உயிர்களில் உயர்ந்த பிரபஞ்ச உணர்வாகவும் இருக்கிறேன்.
ருத்ராணாம் புரங்கரச்சாஸ்மி வித்தேசோ யக்ஷரக்ஷஸாம் ந வஸூராம் பாவகர்ச்சாஸ்மி மேரு: ஸிகரிணாமஹம் நர 10.23
10.23 ருத்திர்களில் நான் சங்கரனாக இருக்கிறேன். ராக்ஷதர்களில் நான் செல்வத்தின் அதிபதியான குபேரனாக இருக்கிறேன். பசுக்களில் நான் நெடுப்பாதவும், சிகரங்களில் நான் மேருவாகவும் இருக்கிறேன். புரோதஸாம் ச முக்யம் மாம் வித்தி பார்த ப்ருஹஸ்பதிம் ந ஸேநாநீநாமஹம் ஸ்கந்த: ஸரஸாமஸ்மி ஸாகர: நந 10.24
10.24 புரிந்துகொள், ஓ, பார்த்தனே! பண்டிதர்களில் நானே தலைமை ப்ரதஸ்பதி. போர் வீரர்களில் நான் ஸ்கந்தன், நீர்ந்லைகளில் நான் கடல்.
மஹர்ஷீணாம் ப்ருகுரஹம் கிராமஸ்ம்யேகமக்ஷரம் ந யஜ்ஞாநாம் ஜபயஜ்ஞோ'ஸ்மி ஸ்தாவராணம் ஹிமாலய: நந 10.25
10.25 சிறந்த ஞானிகளுள் நான் ப்ருகு, அதிர்வுகளில் நான் ஓம். யாகங்களில், நான் புன்கப் பெயர்களின் உச்சரிப்பான ஜபமாகவும் அசையாத பொருட்களில் நான் இமயமாகவும் இருக்கிறேன்.
அஸ்வத்த: ஸர்வவ்ரு'க்ஷாணாம் தேவர்ஷீணாம் ச நாரத: ந கந்தா்வாணாம் சித்ரரத: ஸித்தாநாம் கபிலோ முநி: நந 10.26
10.26 மரங்களில் நான் ஆல மரமாக இருக்கிறேன். முன்வர்களில் நான் நாரதனாக இருக்கிறேன். தந்தாவர்களில் நான் சத்ராகன். தம்மையுணர்ந்த ஞானிகளில் நான் கபிலோன்.
உச்சை: ஸ்ரவஸமர்வாநாம் வித்தி மாமம்ரீட்தோத்பவம் ந ஐராவதம் கஜேந்த்ராணாம் நராணாம் ச நராதிபம் நந 10.27
10.27 ஆத்ரைகளில், பாற்கடல் அழகும் கடையும்போது வெளிப்பட்ட உச்சைய்ரவஸ் நான் என்று தெரிந்துகொள். யானைகளில் ஐராவதம், மன்தாக்களில் நான் அரசன். ஆயுதாநாமஹம் வஜ்ரம் தேநூநாமஸ்மி காமதுக் ந ப்ரஜநப்சாஸ்மி கந்தா்ப: ஸா்பாணாமஸ்மி வாஸுகி: நந 10.28
10.28 ஆயுதங்களில் நான் வஜ்ராயுதமாக இருக்கிறேன். பசுக்களில் நான் காமதேனு. இனவிர்த்தியாளர்களில் காதல் கடவுளான மன்மதனாக இருக்கிறேன். நாகங்களில் நான் வாஸுகி.
அநந்துர்சாஸ்மி நாகாநாம் வருணோ யாதஸாமஹம் ந பித்ரூ'ணாமர்யமா சாஸ்மி யம: ஸம்யமதாமஹம் நந 10.29
10.29 மக்கப்பெரிய சாப்பங்களில் நான் அனந்தா. நீர்க்கடவுளில் நான் வருணன். முதாதையர்களில் நான் ஆர்யமா. ஒழுக்கத்தை உறுதிசெய்வதில் நான் யமன். ப்ரஹ்லாதர்சாஸ்மி தைத்யாநாம் கால : கலயதாமஹம் ந ம்ரு'காணாம் ச ம்ரு'கேந்த்ரோ'ஹம் வைநதேயர்ச பக்ஷிணாம் நந 10.30
10.30 தைத்யாகளில் (அரக்கர்களில்) நான் ப்ரஹலாதன். கணக்கீடுகளில் ( மதிப்பிடு ) நான் காலம். விலங்குதளில், நான் விலங்குத்துக்கெல்லாம் அரசனாகவும், (சிங்கம்) பறவைகளில் நான் கருடனாகவும் இருக்கிறேன். பவந: பவதாமஸ்மி ராம: புரஸ்த்ரப்ரு'தாமஹம் ந
ஜஷாணாம் மகரர்ச்சாஸ்மி ப்ரோதஸாமஸ்மி ஜாஹ்நவீ நந 10.31
10.31 தூய்மைப்படுத்துபவற்றில் நான் காற்றாக இருக்கிறேன். ஆயுதம் ஏந்துபவர்களில் நான் இராமனாக இருக்கிறேன். நீர்வாழ் உயிரினங்களில் நான் மதற மீனாக இருக்கிறேன். பாயும் நதிகளில் நான் ஜாஹ்நவி (கங்கை).
ஸர்காணாமாதி ரந்தச்ச மத்யம் சைவாஹமர்ஜுந ந அத்யாத்மவித்யா வித்யாநாம் வாத: ப்ரவததாமஹம் நந 10.32
10.32 எல்லாப் படைப்புகளுக்கும் நானே தொடக்கமாகவும் மையமாகவும் முடிவாகவும் இருக்கிறேன். ஓ அர்ஜுனா, அறிவுகளில், நான் 'தன்னை அறிதல்' என்னும் ஆன்மீக அறிவாக இருக்கிறேன். வாதப்போக்வாகங்களில், நான் பகுத்தறிவாக இருக்கிறேன்.
அக்ஷராணாமகரோ'ஸ்மி த்வந்த்வ: ஸாமாஸிகஸ்ய ச ந அவருவாக்ஷய: காலோ தாதாவரம் விர்வகுகாமுக: நர 10.33
10.33 எழுத்துக்களில், நான் 'அ' வாக இருக்கிறேன். கூட்டுச் சொற்களில் இருசொற்கூட்டாக இருக்கிறேன். உறுதியாக, நானே முடிவற்ற காலமாக இருக்கிறேன். அனைத்தையும் லாக்ஷ்யாகப் பார்த்துக்கொண்டிருப்பவனாகவும், எங்கும் நீக்கமற நிறைந்திருப்பவனாகவும் இருக்கிறேன்.
ம்ரு'த்யு: ஸர்வஹரர்சாஹமுத்பவர்ச பவிஷ்யதாம் ந கீர்தி: ஸ்ரீர்வாக்ச நாரீணாம் ஸ்ம்ருதிர்மேதா த்ரு'தி: க்ஷமா நந 10.34
10.34 நானே எல்லாவற்றையும் விழுங்குகிற மரணமாகவும், எதிர்காலத்திற்கான பொருட்கள் அனைத்தையும் படைக்கும் படைப்பாளியாகவும் இருக்கிறேன். நான் புகழாக, அதிர்ஷ்டமாக, அழகிய பேச்சாக, நினைவாற்றலாக, நம்பகத்தன்மையாக, பொறுமையாக இருக்கிறேன்.
ப்ரு'ஹத்ஸாம ததா ஸாம்நாம் காயத்ரீ சந்தஸாமஹம் ந மாஸாநாம் மார்கசீர்ஷோ'ஹம் ரு'தூநாம் குஸுமாகர: நந 10.35
10.35 வேதப் பாடல்களில் நான் ப்ருஹத்ஸாமவாக இருக்கிறேன். நானே காயத்ரீ. மாதங்களில் நான் மார்கழி. பருவ காலங்களில் நான் வசந்த காலம் (இரவேனிற்காலம்).
த்யூதம் சலயாதமஸ்மி தேஜஸ்தேஜஸ்விநாமஹம் ந ஜயோ'ஸ்மி வயவஸாயோ'ஸ்மி ஸத்த்வம் ஸத்த்வவதாமஹம்நந 10.36
10.36 ஏமாற்றும் வேலைகளிலேயே நான் சூதாட்டமாக இருக்கிறேன். ஒளிரும் பொருட்களில் நான் சுடராக இருக்கிறேன். நானே வெற்றி, நானே முயற்சி, நானே நல்லவற்றில் எல்லாம் நன்மையாக இருக்கிறேன். வ்ரு'ஷ்ணீநாம் வாஸுதேவோ'ஸ்மி பாண்டவாநாம்தநஞ்ஜய: ந முநீநாமப்யஹம் வ்யாஸ: கவீநாமுராநா கவி: நந 10.37
| | 10.37 வருஷ்ணியாக | இறங்கியவர்களுள் | நான் கிருஷ்ணனாக | இருக்கிறேன். | | | :-- | :----------------- | :----------------- | :----------------- | :---------------------------------------------------------------- | | | கிருஷ்ணனாக | | பாண்டவர்களுள் | நான் தந்ஜயன். | | | ஞானிகளுள் | நான் வியாலராகவும் | சிந்தனையாளர்களில் | உசானாவாகவும் இருக்கிறேன். |
தண்டோ தமயதாமஸ்மி நீதிரஸ்மி ஜிகீஷதாம் ந
மௌநம் சைவாஸ்மி குஹ்யாநாம் ஜ்ஞாநம் ஜ்ஞாநவதாமஹம் நந 10.38
10.38 ஆட்சியாளர்களுக்குக்கு நான் தண்டமாக இருக்கிறேன். வெற்றியாளர்களில் நான் மேதைத்தன்மையாக இருக்கிறேன். எல்லா ரகசியங்களிலும் நான் மௌனமாக இருக்கிறேன். அறிவாளிகள்டத்தல் அறிவாக இருக்கிறேன். யச்சாபி ஸா்வபூதாநாம் பீஜம் ததஹமர்ஜுந ந ந ததஸ்தி விநா யத்ஸ்யாந்மயா பூதம் சராசரம்நந 10.39
10.39 ஓ அர்ஜுனா! அதுமட்டுமல்ல, இருக்கும் எல்லா ஜீவன்களுக்கும் நானே விதையாக இருக்கிறேன். அசையும் மற்றும் அசையாப் படைப்புக்கள் அனைத்தும் நான் இன்றி நிலைத்திருக்கப்பத்தல்லை.
நாந்தோ'ஸ்தி மம திவ்யாநாம் விபூதீநாம் பரந்தப ந ஏஷ தூத்தேசரத: ப்ரோக்தோ விபூதேர்விஸ்தரோ மயா நந 10.40
10.40 ஓ பரந்தப! என்னுடைய தெய்வித மறிமைகளுக்கு ஒரு முடிவே கிடையாது. என்னால் சொல்லப்பட்ட எல்லாமே, என்னுடைய எல்லையில்லா மண்மைகளின் எடுத்துக்காட்டுகள் மட்டும்தான்.
யத் யத் விபூதிமத்ஸத்த்வம் புரீமதூர்ஜிதமேவ வா ந தத்துதேவாவகச்ச த்வம் மம தேஜோ'ம்ஸஸம்பவம் நந 10.41
10.41 என்னவெல்லாம் பெருமையாக வெளிப்படுத்துதோ அல்லது அழகாக, என் பேரடிகள் ஒரு பகுத்தான் என்பதை நீ உறுதியாக அறிந்துகொள்வாயாக.
அதவா பஹுநைதேந கிம் ஜ்ஞாதேந தவார்ஜூந ந விஷ்டப்யாஹமிதம் க்ருத்ஸ்நமேகாம்பேரை ஸ்திதோ ஜகத்நந 10.42
10.42 ஓ அர்ஜுனா, பலவகையான தோற்றங்களை அறிந்துகொள்வதால் என்ன பயன்? என்னுடைய ஒரேயொரு அம்சத்த்திாலேயே, நான் இந்த உலகம் முழுவதும் ஊருவி பரவ இருக்கிறேன்.
ஒம் தத்ஸதிதி ஸ்ரீமத்பகவத்தீதாஸ்பிபநிஷத்ஸு ப்ரஹ்மவித்யாயாம் யோகராஸ்த்ரே ஸ்ரீக்ரு'ஷ்ணார்ஜுநஸம்வாதே விபூதியோகோ நாம தருமோண்த்யாய: நந ஒம் தத் ஸ்த். இது, ஸ்ரீமத் பகவத்திதை என்னும் உபநிடதத்தில் அமைந்துள்ள கிருஷ்ணருக்கும் அர்ஜுனன்னுக்கும் நடந்த உரையாடல் வடிவிலான மேலான பிரம்மத்தைப் பற்றிய அறிவைப் புகட்டுவதும் யோக வித்தான முமாக்ய 'விபூத் யோகம்' எனும் பெயருடைய பத்தாவது அத்தியாயம்.
விபூதி யோகம் என்கிற இந்த அத்தியாயத்தில் கிருஷ்ணர் அவருடைய இறைப்பண்புகளை அத்தியாயத்தில், இந்தப் பிரபஞ்ச இருப்புத்தன்மையோடு நமக்குள்ள ஆழமான தொடர்பை உணர்வது எப்படி என்கிற இறுதி இரகசியத்தை அவர் விவரித்தார்.
இந்த அத்தியாயத்தில், அவரே இறுதியானவர் என்பதையும், அவர் தம்மைத்தாமே எப்படி வெளிப்படுத்திக் காட்டுவார் என்பதையும் மிக விளக்கமாகவும் விவரிக்கிறார்.
ஜகத்குரு கிருஷ்ணர் இந்த அத்தியாயத்தில் தம்மைப்பற்றிப் பேசும்போது, தாம் ப்ரபஞ்ச கிருஷ்ணர், பரப்ரஹ்ம கிருஷ்ணர் என்ற கருத்தில்தான் பேசுகிறார்.
இறைவன் -நம்மைச் சுற்றி இருக்கும் ஸத்யம் (10.1)
கிருஷ்ணர், கீதை முழுவதையும் பிரபஞ்ச விழிப்புணர்விலிருந்துதான் உபதேசித்தார். குறிப்பாக, அடுத்த அத்தியாயத்தில் அர்ஜுனனுக்கு பிரபஞ்ச விழிப்புணர்வாகத் தம்மைத்தாமே வெளிப்படுத்திக் காட்டுவதற்கு முன்னர், அவர் இந்த அத்தியாயத்தில் பிரபஞ்ச விழிப்புணர்வின் உச்சத்தில் இருந்தார்.
இங்கே ஜகத்குரு கிருஷ்ணர் சொல்லும் ஒவ்வொரு வார்த்தையும் அர்ஜுனனுக்கு மட்டுமல்ல, மொத்த மனித சமுதாயத்திற்குமே ஒரு மிகப்பெரிய பரிசு. இந்த அத்தியாயத்தில் உள்ள ஸ்லோகங்கள்தான் பகவத்தீதையின் மிச்சமிருக்கும் எனல்லா ஸ்லோகங்களுக்கும் ஆதாரமாக இருக்கிறது. இந்த ஸ்லோகங்கள்தான் கீதையைப் புனித நூலாக ஆக்குகிறது.
தெளிவாகப் புரிந்துகொள்ளுங்கள், சீடருக்கும் குருவுக்கும் இடையிலான உறவு பல வடிவங்களில் இருக்கும். பொதுவாக இது ஐந்து வடிவங்களில் இருக்கும்.
கிருஷ்ணர், எடுத்துக்காட்டுவதால், இங்கே உறவான அவர், இருக்கிறார்; பொதுவாக, நம்முடைய தனிப்பட்ட அஹங்காரத்தினால், பூர்ணத்வத்தை
நீங்கள் உங்களுடைய தவறான அஹங்காரத்தை விட்டுவிடும்கணமே உங்களுக்குள் ஒரு ஆழமான தளர்வுத்தன்மையை உணர்வீர்கள்.
நாம் மிகப்பெரிய கடலின் சின்னச் அலைகளைப் போன்றவர்கள்தான். ஆனால் எப்படியோ திடீரென இந்தச் சின்ன அலை, கடலையே தம்முடைய எதிரியாக நினைக்கத் தொடங்கிவிட்டது.
அலை உயர்ந்து எழும்போது அல்லது அது வீழ்ந்துவிடும்போதும்கூட, கடலோடு அது தொடர்புகொண்டுதான் இருக்கிறது. ஆனால் எப்படியோ, கடலோடு தனக்குத் தொடர்பில்லை என்று அலை எண்ணத் தொடங்கிவிட்டது. அது மட்டுமல்லாமல், கடலோடு அது சண்டைபோடவும் தொடங்குகிறது.
தனக்கு கடலோடு முழுவதுமாகத் தொடர்புண்டு என்று அலை உணர வேண்டுமானால், அது கடலால் விழுங்கப்பட வேண்டும். அஹங்காரம் கரைய வேண்டும். அலையின் தனிப்பட்ட அடையாளம் காணாமல் போக வேண்டும். ஜீவன்முக்திக்கு இதுவே முதல் படி.
நாம் இரண்டு வழிகளில் வாழலாம். ஒன்று, சத்தியத்தை வரவேற்று அதைத் தழுவிக்கொள்வது. அதற்கு நம்முடைய மூலமனப்பாங்கு மட்டுமே நம்மால் சத்தியத்தை எதிர்கொள்ள முடியும். ஆம், உண்மையாகக் கடவுள் என்பது ஆகாயத்தில் அல்லது பிரபஞ்சத்தின் ஏதோ ஒரு மூலையில் மறைந்து கொண்டிருக்கும் தனிப்பொருள் அல்ல ; நம்மைச் சுற்றி இருக்கும் ஸத்யம் அவர்தான். இறை இங்கேயே, இப்பொழுதே! தெய்வீகம் இங்கேயே, இப்பொழுதே!
பிரபஞ்ச இருப்புத்தன்மை உங்களுடைய நண்பன்
பெரும்பாலானவர்கள் இப்போது இரண்டாவது, வாழ்ந்துகொண்டிருக்கும் அதே முறையிலேயே வாழ்வது.
சத்தியத்தின் அஹங்காரத்தைக் காப்பாற்றுவதற்காகவே ஒரு கூட்டை, ஒரு கனவுலகை நம்மைச்சுற்றி உருவாக்கிக்கொள்கிறோம். இதைத்தான் மாயா என்று சொல்கிறோம்.
பிரபஞ்ச இருப்புத்தன்மையை நம்முடைய எதிரியாக நினைத்துக் கொண்டிருக்கும்வரை, நீங்கள் வாழ்ந்துகொண்டிருந்தாலும்கூட, நீங்கள் சித்ரவதையை அனுபவித்துக் கொண்டிருப்பீகள். பிரபஞ்ச இருப்புத்தன்மை உங்களுடைய நண்பன் என்ற மனோபாவத்தில் நீங்கள் வாழும்போது, அந்த இருப்புத்தன்மையே உங்கள் சொந்தமாகிவிடும். நீங்கள் உங்களுக்குள் ஒரு ஆழமான தளர்வுத்தன்மையை உணர்வீர்கள்.
சென்ற அத்தியாயத்தில், ராஜவித்யா ராஜகுஹ்ய யோகத்தில் -இரகசியங்களின் இரகசியம் என்று கிருஷ்ணர் உபதேசிக்கும் முதல் இரகசியம், பிரபஞ்ச இருப்புத்தன்மை என்பது உங்கள் எதிரி இல்லை என்பதுதான்!
அது உங்கள் எண்ணங்களுக்குச் செவிசாய்க்கிறது ; அதுவே உங்களை எப்போதும் கவனித்துக்கொள்கிறது; அது பேரறிவாக இருக்கிறது.
கடவுளிடம் சரணடைந்தால் பல அற்புதங்களை நிகழ்த்திடுவார்
இந்த அத்தியாயத்தில் அதனுடன் ஆழமாகத் தொடர்புகொள்வது எப்படி என்பதை விளக்குகிறார். அவர், ''நானே அந்தச் சக்தி. என்னை நீங்கள் உங்கள் எதிரியாக நினைக்க வேண்டிய அவசியமே இல்லை, அது மட்டுமல்ல, நீங்கள் என்னை ஆழமாக நேசிக்கவும் முடியும்,'' என்கிறார்.
அடுத்த அத்தியாயமான விச்வரூப தரிசன யோகத்தில், அவர்தான் இந்த முழுப்பிரபஞ்ச விழிப்புணர்வாக இருக்கிறார் என்கிற அனுபவத்தை அர்ஜுனனுக்குக் கொடுக்கிறார்.
முதலில் எதிரியாக நினைக்கும் விரோத மனப்பான்மையை நீக்குகிறார். பிறகு, பிரபஞ்ச இருப்புத்தன்மையுடன் ஒரு ஆழமான தொடர்புணர்வை உருவாக்குகிறார். இறுதியாக அத்வைத அனுபவத்தைக் கொடுக்கிறார். இந்த மூன்று அத்தியாயங்களிலும் அர்ஜுனனைப் படிப்படியாக வழிநடத்துகிறார்; அர்ஜுனனை அத்வைத உணர்வில் நிலைகொள்ளச் செய்கிறார்.
நாம் இந்தப் புனித நூலை, மறைநூலை ஆழ்ந்த பக்தியோடும் ஆழமான ர்ரத்தையோடும் உள்வாங்குவோம். அர்ஜுனனோடு சேர்ந்து நாமும் பூர்ணத்வத்திற்கு உயர்வோம்.
கிருஷ்ணர் சொல்கிறார், ''உன் நன்மைக்காக, ஏனென்றால் நீ என்னுடைய ஆத்ம நண்பன் என்பதற்காக, நான் இதற்குமுன் விளக்கியதைவிட, உயர்ந்த, மேலான அறிவைத் தரக்கூடிய சத்தியங்களை உனக்கு நான் சொல்கிறேன்.'' கிருஷ்ணர் தம்முடைய நன்மைக்காக இல்லாமல், தம்முடைய பெருமைகளைச் சொல்கிறார்.
கிருஷ்ணர் ''நானே கடவுள்,'' என்று சொன்ன உடனேயே, அர்ஜுனன் ஞானமடைகிறார். எப்படி? இந்த அனுபவத்தை நீங்களும் உங்களுக்குள் ஏற்படுத்திக்கொள்ள உங்களுக்கு எது தேவைப்படுகிறது ?
தெளிவாகப் புரிந்துகொள்ளுங்கள், முழுமையான சரணாகதி உணர்வு மட்டுமே தேவைப்படுகிறது.
கிருஷ்ணர், புத்தர், மஹாவீரர் எல்லோருமே ஒரே அனுபவத்தைத்தான் அடைந்தார்கள். அவர்களுடைய ஞான அனுபவம் மாதிரியாகத்தான் இருந்தது. ஆனால் அந்த ஞான அனுபவங்களை அவர்கள் வெளிப்படுத்தியபோது, ஏன் வேறு வேறு விளைவுகள் ஏற்படுகின்றன ?
அவர்கள் ஞான அனுபவத்தைச் சொன்னபோது, சிலா் தங்களுடைய கடவுள்தன்மையைப் ஞானமடைகிறார்கள், சிலர் ஓடிவிடுகிறார்கள்.
கிருஷ்ணருடைய வார்த்தைகளைக் கேட்கும்போது, நாமும் எப்படி ஜீவன்முக்தர்களாக மலர்வது ? அவரை நாம் எப்படி உள்வாங்குவது ? எப்படிப் பயனடைவது ? நமக்குள் அதுபோல நடக்குமா ? நாம் இந்த வார்த்தைகளை உள்வாங்குவதற்கு எப்படிப்பட்ட மன நிலையில் இருக்க வேண்டும் ?
உங்களுடைய மூளை வேலைசெய்வதை நிறுத்தும்போது; உங்களுடைய தர்க்கம் ஆராய்வதை நிறுத்தும்போது கிருஷ்ணர் உங்களுள் முழுமையான சரணாகதி உணர்வில் இருக்க வேண்டும். அர்ஜுனன் கிருஷ்ணருடைய சீடர், அவரை முழுமையாக நேசிப்பவர். அவர் முழுமையாக அவருக்குள் சந்தேகமே கிடையாது. இப்போது அவர் மிகவும் தெளிவாக இருக்கிறார். அவர் மூளை வேலைசெய்வதை நிறுத்தி இருந்தது; அவருடைய தர்க்கம் ஆராய்வதை நிறுத்திவிட்டிருந்தது.
முழுவாழ்வே இனிமையாக மாறிவிடும்
எவர் ஒருவர் உணர்வுப்பூர்வமாக இணைகிறாரோ, அவருக்கு மட்டுமே இந்த ஸத்யம் சொல்லப்பட வேண்டும். அர்ஜுனன் கிருஷ்ணரை முழுமையாகச் சரணடைகிறார். எப்போது நீங்கள் உங்களையே குருவின் பாதத்தில் அர்ப்பணிக்கிறீர்களோ, அப்போதே உங்களுடைய அஹங்காரம் உடைந்துவிடும்.
புரிந்துகொள்ளுங்கள், தெளிவாகப் மையமாகக்கொண்ட 'நான்' என்பது இயற்கைக்கு மாறானது. நீங்கள் முழுமையாகச் சரணடையும்போது, உங்களுக்குள் பேரானந்தமும் மகிழ்ச்சியும் பொங்கத் தொடங்கிவிடும்.
இந்தப் பிரபஞ்ச இருப்புத்தன்மை உங்களுடைய நண்பர் என்பதையும், அதுவே உங்களை ஆழமாகக் கவனித்துக்கொள்ளும் என்பதையும் நீங்கள் புரிந்துகொண்டீர்களானால், நீங்கள் எழுதி வைத்துக்கொண்டுதான் வாழ வேண்டும் என்று நினைக்க மாட்டீர்கள்.
உச்ச புத்திசாலித்தனம் என்பது, பிரபஞ்ச இருப்புத்தன்மை ஒரு கொடூரமான
அதற்குச் சூழ்நிலைக்கேற்ப இயற்கையாக வாழ்வதற்கான அளப்பரிய துணிச்சலையும் நம்பிக்கையையும் உங்களுக்குள் பெறுவீர்கள்.
தெளிவாகப் புரிந்துகொள்ளுங்கள், இந்தப் பிரபஞ்ச இருப்புத்தன்மை எப்போதுமே உங்களைக் கவனித்துக்கொள்கிறது. உங்களுக்குள் இருக்கும் அதன்போக்கில் வரவேற்று ஏற்றுக்கொள்ளுங்கள்.
முந்தைய அத்தியாயத்தில், யோக க்ஷேமம் வஹாம் யஹம்: என்று கிருஷ்ணர் வாக்குறுதி அளிக்கிறார். யோக, என்றால் உனக்குத் தேவையானவற்றைக் கொடுப்பது என் பொறுப்பு; க்ஷேமம் என்றால், நான் கொடுத்தவை உன்னிடமே தொடர்ந்து இருக்கவும் நான் பொறுப்பெடுத்துக்கொள்கிறேன்; வஹாம் யஹம்: என்றால் இந்த உறுதிமொழியை அளிக்கிறேன் என்று பொருள்.
கிருஷ்ணர் சொல்கிறார்: "உன்னுடைய ஆன்மிகம் சார்ந்த, உலகியல் சார்ந்த தேவைகளை நான் கவனித்துக் கொள்கிறேன். எந்தக் குறையுமில்லாமல் நீ எப்போதும் பேரானந்தத்தில் இருக்கலாம். ''
இது எப்படி நடக்கும் என்று நீங்கள் ஆச்சரியப்படலாம். எப்போது நீங்கள் கடவுளிடம் சரணடைகிறீர்களோ, அப்போதே உங்கள் உயர் விழிப்புணர்வு செயல்பட ஆரம்பித்துவிடும். எங்கும் எப்படிப்பட்ட சூழ்நிலையிலும் வாழ்வதற்கான உச்ச புத்திசாலித்தனத்தையும் தைரியத்தையும் பெறுவீர்கள்.
உச்ச புத்திசாலித்தனம் என்பது, பிரபஞ்ச இருப்புத்தன்மை ஒரு கொடூரமான சக்தி அல்ல, அது ஒரு புத்திசாலித்தனமான சக்தி, அது நம்மைக் கவனித்துக்கொள்ளும் என்று புரிந்துகொள்வதும், அதனிடம் சரணடைவதும்தான்!
அதுவே ஆனந்தமான வாழ்விற்கான திறவுகோல்.
பூபிரபஞ்சமே நம்மைத் தோளில் சுமக்கிறது எப்போது நாம் மனத்தை சரணாகதி செய்கிறோமோ அப்போதே
பகுதி 9: பகவத் கீதை Decoded_tamil_part_9.Md
நாம் 'மனம்' என்ற நிலையிலிருந்து 'மனம் அற்ற' நிலைக்குச் சென்றுவிடுகிறோம்.
தெளிவாகப் புரிந்துகொள்ளுங்கள், எப்போது நாம் பிரபஞ்ச இருப்புத்தன்மையிடம் சரணாகதி அடைகிறோமோ, அப்போதே அது நம்மைத் தன் தோளில் சுமக்கத் தொடங்கிவிடுகிறது. நாம் இந்த வாழ்க்கையின் துன்பங்களை உணர மாட்டோம்.
நம்முடைய குறைகளையெல்லாம் சரிசெய்தபின்பு, சரணாகதி செய்யலாம் என்று காத்திருக்காதீர்கள். நீங்கள் எப்படி இருக்கிறீர்களோ அப்படியே முழு விழிப்புணர்வோடு, ஆழமாக முழுமையாக சரணாகதி செய்துவிடுங்கள்; உங்கள் முழு விழிப்புணர்வும் ஒரு புதுவிதமான பேரானந்தத்தில் மிதக்கட்டும்.
கிருஷ்ணர் சொல்கிறார், ''நீ என்னுடைய ஆத்ம நண்பன், நீ என்னிடம் ஆழமாகத் தொடர்பு கொண்டிருக்கிறாய். அதனால்தான் உன்னிடம் எல்லா ஸத்யங்களையும் சொல்லிக்கொண்டிருக்கிறேன்.''
நமக்கு இப்போது ஆழமான அன்புணர்வே தேவை! நம்மை நாம் திறந்துவைத்தால், கிருஷ்ணர் தம்முடைய மஹிமைகளை விவரிக்கும்போது, அவை வெறும் வார்த்தைகளாக மாத்திரமே இல்லாமல், நம்மால் அவற்றை அனுபவமாகவே உணரமுடியும்.
முதலில் கிருஷ்ணர் ஜீவாத்மாவிற்கும் பரமாத்மாவிற்கும் உள்ள பகைமையை நீக்குகிறார். அர்ஜுனன் ஜீவாத்மா, கிருஷ்ணர் பரமாத்மா.
இந்த விழிப்புணர்வு இல்லாமலேயே, தொடர்ந்து நாம் பரமாத்மாவுடன், பிரபஞ்ச இருப்புத்தன்மையுடன் பகைமை கொண்டிருக்கிறோம். அதனால்தான், சந்தேகப்பட்டுக்கொண்டே இருக்கிறோம். நாம் இந்தப் பிரபஞ்ச இருப்புத்தன்மையின்மேல் நம்பிக்கை வைப்பதில்லை.
இன்னொரு விஷயம் : பிரபஞ்ச இருப்புத்தன்மையிடம் நமக்கு ஆழமான அன்பும் தொடர்பும் இருக்கும்போது, நாம் இறந்தால்கூட, நம்மை எந்த இடத்தில் வைக்க வேண்டும் என்பது அதற்குத் தெரியும் என்கிற புரிதல் நமக்குள் ஏற்பட்டுவிடுவதால், நாம் முழுவதுமாகக்
கவலையற்றும் தளர்வாகவும் இருப்போம்.
இறந்த பிறகும்கூட, அவர் நம்மைக் காப்பாற்றி வழிநடத்துவார் என்பதை நாம் உணர்ந்துகொள்கிறோம். அதனால் இப்போதே அந்த சக்தியோடு இணைந்து செல்வதற்கு, அந்த மேலான சக்தியிடம் கீழ்ப்படிவதற்கு, சரணடைவதற்கு நம் மனத்தைத் தயார்செய்ய வேண்டும். இப்போதிலிருந்தே உடலையும் தயார்செய்ய வேண்டும்.
தனிமனித இருப்புத்தன்மைக்கும் பிரபஞ்ச இருப்புத்தன்மைக்கும் உள்ள விரோதத்தை நீக்கிய கிருஷ்ணர், இப்போது பிரபஞ்ச இருப்புத்தன்மையின் மஹிமைகளைச் சொல்கிறார்.
அடுத்தது, தனிமனித இருப்புத்தன்மையும், எல்லாம்வல்ல பிரபஞ்ச இருப்புத்தன்மையும் ஒன்றுதான் என்ற அனுபவத்தைக் கொடுக்கிறார்.
அத்வைதம், த்வைதம், விசிஷ்டாத்வைதம் -இம்மூன்றும் ஒன்றையொன்று நிறைவுசெய்பவையே!
படிப்படியாக, அவர் அர்ஜுனனை விசிஷ்டாத்வைதத்திலிருந்து த்வைதத்திற்கு உயர்த்துகிறார். தனக்கென இருக்கும் இருப்புத்தன்மையானது அந்தப் பிரபஞ்ச இருப்புத்தன்மையின் ஒருபகுதிதான் என்று பூர்ணத்வத்திலிருந்து புரிந்துகொள்வதே விசிஷ்டாத்வைதம்.
தனிமனித இருப்புத்தன்மை என்பது பிரபஞ்ச இருப்புத்தன்மை என்பதிலிருந்து தனித்தனியானவையே என்கிற கருத்தை பூர்ணத்வத்திலிருந்து புரிந்துகொள்வதே த்வைதம்.
ஒருமைத்தன்மையை அதாவது - பிரபஞ்ச இருப்புத்தன்மையின் ஒருங்கிணைந்த ஒரு பகுதிதான் தனிமனித இருப்புத்தன்மையும் என்ற அத்வைதம்.
விசிஷ்டாத்வைத்தின் கருத்துகளும், த்வைதத்தின் கருத்துகளும் தனிமனித இருப்புத்தன்மையும் கடவுளும் தனித்தனியானவை, ஆழமானபக்திதான் இவை இரண்டையும் இணைத்துவைத்திருக்கிறது என்கிற தத்துவத்தை அடிப்படையாகக் கொண்டிருக்கின்றன.
அத்வைத தத்துவம், தனிமனித இருப்புத்தன்மையையும் கடவுளையும் இணைத்து ஒரேபொருளாகக் காட்டுவது மட்டுமல்லாமல், அதனோடு இந்த ஜகத் - உலகத்தையும் ஒரே பகுதியாகக் காட்டுகிறது. இம்மூன்றும் பார்ப்பதற்குத் தனித்தனியாக தெரிந்தாலும், இவை வேறுவேறானவை கிடையாது என்று சொல்கிறது.
விசிஷ்டாத்வைதம், த்வைதம், அத்வைதம் இந்த மூன்றுமே, ஒரே சூழ்நிலையை வெவ்வேறு வழிகளில் பார்ப்பதுதான்! இதில் எதையுமே தவறு என்று சொல்ல முடியாது. 'இவை வெவ்வேறானவை' என்கிற கருத்து நிலையிலிருந்து, 'எல்லாம் ஒன்றே' என்று என்று புரிந்துகொள்ளும் நிலைக்கு அர்ஜுனனைக் கிருஷ்ணர் உயர்த்துகிறார்.
''இந்தப் பிரபஞ்ச இருப்புத்தன்மையிடம் நம்பிக்கை வையுங்கள்,'' என்று நான் உங்களிடம் சொல்லும்போது, என்னுடைய பட்டறிவை அடிப்படையாக வைத்துச் சொல்லவில்லை. என்னுடைய தனிப்பட்ட
நீங்கள் என்னை நம்பும்போது, என்னுடைய வார்த்தைகளில் நம்பிக்கை வைக்கும்போது, பிரபஞ்ச சக்தியை நம்பும்போது, கண்டிப்பாக நீங்கள் கவனித்துக்கொள்ளப்படுவீர்கள். பிரபஞ்ச சக்தி உங்களைத் தன் பாதுகாப்பில் எடுத்துக்கொள்கிறது. உங்களுடைய மனஅழுத்தம், தலைவலி, கவலை மற்றும் உங்களுடைய பிரச்சினைகள் எல்லாவற்றிலிருந்தும் விடுபடுகிறீர்கள்.
அதிசயங்கள் உங்கள் வாழ்க்கையில் நிகழும். உங்கள் சக்தி மொத்தத்தையும் நம்பிக்கையின்மேல் குவிக்கும்போது, ஏதோ ஒன்று உங்களுக்குள் நிகழும். ஓர் இரஸவாதம் உங்களுக்குள் நடக்கும்.
கிருஷ்ணர் என்ன சொல்கிறார் என்பதை நம்மால் ஆழமாக உணர முடிந்தால், இங்கே தளர்வான நிலையில் நம்மால் இருக்க முடிந்தால், கிருஷ்ணர் தம்முடைய மஹிமைகளைப் பற்றிச் சொல்லும்போது எதை விளக்கினாரோ அதே நிலையை நாம் இங்கேயே அனுபவமாக உணர முடியும்.
அஹம் ஸர்வஸ்ய ப்ரபவோ மத்தஸ் ஸர்வம் ப்ரவர்த்ததே | இதி மத்வா பஜந்தே மாம் புதா பாவஸமன்விதா: || (10.2-10.3)
கிருஷ்ணர் சொல்கிறார், ''தேவர்களுக்கும் ரிஷிகளுக்கும்கூட என்னைத் தெரியாது. "
அதாவது, செயல்படுபவர்களால் அல்லது கர்மம் செய்பவர்களாலும்கூட அவரை உணர முடியாது என்று சொல்கிறார்.
''அஹமாதிர்ஹி (10.2) -ஆனால் நானே அவர்களின் ஆதாரமாக, மூலமாக இருக்கிறேன், '' என்கிறார்.
ஒரு முக்கியமான விஷயம்: 'நான், என்னை' என்று கிருஷ்ணர் சொல்லும் போதெல்லாம் அவர், தம் ஞானமடைந்த விழிப்புணர்வு நிலையைத்தான் சொல்கிறார் என்பதைப் புரிந்துகொள்ளுங்கள்.
நாம் ஆன்மிகம்சார்ந்த வாழ்க்கை வாழ்ந்தாலும் சரி, பொருள்சார்ந்த வாழ்க்கை வாழ்ந்தாலும் சரி, நம்முடைய வேராக இருப்பது நம்முடைய விழிப்புணர்வே.
அர்ஜுனனுக்கும் கிருஷ்ணருக்கும் இடையில் என்ன நடந்தது என்ற கீதையின் முழுக் காட்சியையும் என்னால் பார்க்க முடிகிறது. கிருஷ்ணருடைய போதனைகளுக்குப்பின்பு அர்ஜுனன் முழுமையாகக் கரைந்து கிருஷ்ணர் முன்னால் அமர்ந்துவிட்டார்.
கிருஷ்ணர் விளக்குகிறார், ''என் அன்புக்குரியவனே! புரிந்துகொள், நான் இருக்கிறேன். நான் இறங்கி வந்திருக்கிறேன். உன்னை விடுதலை செய்வதற்காகவே நான் இந்த உடலில் பிறந்திருக்கிறேன். ''
''நான் கடவுள்,'' என்று குரு சொல்லும்போது, நீங்கள் பேராசையில் மையம் கொண்டிருப்பவர்களாக இருந்தால், நீங்கள் அவரைப் பிடித்து உங்களுக்குவேண்டிய வரங்களையெல்லாம் கேட்பீர்கள். ''எனக்கு இதைக் கொடுங்கள், அதைக் கொடுங்கள்,'' என்று கெஞ்சத் தொடங்குவீர்கள். பிச்சையெடுக்கத் தொடங்குவீர்கள்.
நீங்கள் பிடித்துக்கொண்டு, காப்பாற்றுங்கள், என்னை அதிலிருந்து காப்பாற்றுங்கள்,' என்று கெஞ்சுவீர்கள்.
எப்போது நம்முடைய தேவைகளைக் கேட்க ஆரம்பிக்கிறோமோ அப்போது தெய்விகம் மறைந்துபோய்விடுகிறது. ஏனென்றால் நாம் அதை அப்போது அவியாபாரம் என்ற உணர்வுக்குள் கொண்டுவந்துவிடுகிறோம். அங்கு வியாபார மனம்தான் இருக்கும்.
'இது நான் அல்ல, இது பராபரக்திதான்' என்ற தெளிவுடன் இருக்கிறவரை, நான் பயன்படுத்திக்கொள்வாள். அவளுடைய பணியைச் செயல்படுத்த இந்த உருவத்தை உபயோகப்படுத்திக்கொள்வாள். ஏனென்றால் 'நான்' வெளியேறியதால், அவள் என்னுடைய உடலில் வசித்துக் கொண்டிருக்கிறாள்.
இப்போது நீங்கள் செய்ய வேண்டியதெல்லாம் ஒன்றுதான், உங்கள் உடல்-மன அமைப்பைவிட்டு வெளியேவாருங்கள். தெய்விகம் உள்ளே வந்துவிடும்.
உங்கள் இருப்புத்தன்மை மலர அவகாசம் அளியுங்கள்.
நீங்கள் குருவுடன் நெருங்கிய தொடர்புடையவராக உணரும்போது, அந்தப் பிரபஞ்ச சக்தி உங்களை வழிநடத்தும்.
புரிந்துகொள்ளுங்கள், ஆழமான பொறுமையும் காத்திருக்க முடிவுசெய்தலும்தான் சரணாகதி.
அடுத்து என்ன நடக்கும் என்பதைத் தெரிந்துகொள்வதற்கான பேரார்வம் இல்லாமல், ஓர் ஆழமான, எதிர்ப்பற்ற, எதிர்மறையான காத்திருப்புடன் இருப்பதுதான் முழுமையான சரணாகதி. 'நான் எப்போதும் காத்திருப்பேன்' என்று நீங்கள் முடிவுசெய்கிற அந்தக் கணமே எல்லா நிகழ்வுகளும் நிகழத் தொடங்கிவிடும்.
நீங்கள் அவசரப்படுவாகளாகவும், மனக் கலக்கமும் குழப்பமும் உடையவர்களாகவும் இருக்கிறவரை, நீங்கள் உங்களுக்குள் நடக்கும் நிகழ்வுகளைத் தடுத்துவிடுகிறீர்கள்; அது தாமரையை முயற்சிசெய்து மலர வைப்பதுபோல! நீங்கள் என்ன செய்கிறீர்கள் ? நீங்கள் மலரின் இதழ்களைக் கையால் திறக்கிறீர்கள். அப்படிச் செய்தால், அது பூவாக இருக்குமா ?
சூரியக் கதிர்கள் ஊடுருவும்போது தாமரை தானாகவே மலரும். உங்கள் இருப்புத்தன்மை மலர, கொஞ்சம் அவகாசம் கொடுங்கள்.
இந்த கிருஷ்ணர் அதிக ஸ்த்யத்தைப் பேசுவதற்காகவும், நம்மோடு தொடர்பை ஏற்படுத்திக்கொள்வதும்தான் இருக்கிறது. அதனால்தான் கிழக்கு நாடுகளில் அதிகமாக குருவுக்குத் தேவை இருக்கிறது.
நீங்கள் குருவுடன் நெருங்கிய தொடர்புடையவராக உணரும்போது, அந்தப் பிரபஞ்ச சக்தி உங்களை வழிநடத்தும்.
புத்திர் ஞானமஸம்மோஹ: க்ஷமா ஸத்யம் தம: ஸம: | ஸுகம் து:கம் பவோ பாவ: பயாபயம் ச (10.4-10.7)
முதல் ஸ்லோகத்தைப் புரிந்துகொண்டால் போதும், நீங்கள் உடனடியாக முக்தியடைந்துவிடலாம். என்ன இருந்தாலும், உனக்கு நல்ல பெயரோ அல்லது கெட்ட பெயரோ என்ன இருந்தாலும், அது என்னால் உருவாக்கப்பட்டதுதான்,'' பிறகு உங்களோடு இருப்பவை எல்லாமே கடவுளின் பரிசுதான்.
கிருஷ்ணர், வாழ்க்கை எப்படி இருக்கிறதோ அது அப்படிதான் இருக்கிறது என்று உணர்ந்து அதை ஏற்றுக்கொள்ளச் சொல்கிறார். நம்மை நாமே அப்படியே ஏற்றுக்கொள்ளும்போதுதான், நம்மால் மற்றவர்களை ஏற்றுக்கொள்ள முடியும். அப்போதுதான் மற்றவர்களுடன் ஒரு ஆழமான நட்பை நம்மால் உணர முடியும்.
மற்றவர்களோடு ஆழமான நட்போடு இருப்பதுதான் ஆன்மிகம். ஆனால் நமக்கு ஓர் ஆழமான பகையும் வெறுப்பும்தான் இருக்கிறது. சுய-மறுப்பு, சுய-வெறுப்பு மற்றும் சுய-சந்தேகங்களோடுதான் நாம் வாழ்ந்துகொண்டிருக்கிறோம்.
இதைச் சரிசெய்ய, நீங்கள் செய்ய வேண்டிய முதல் விஷயம் என்னவென்றால், நீங்கள் உங்களுடனே ஸ்வ - பூர்ணத்வ க்ரியாவைச் செய்யுங்கள், நீங்கள் எப்படி இருக்கிறீர்களோ அப்படியே உங்களை ஏற்றுக்கொள்ளுங்கள்.
கிருஷ்ணர் சொல்கிறார், ''உயிர்களுக்குள் இருக்கும் சந்தோஷம், துக்கம், பிறப்பு, இறப்பு, பயம், தைரியம், சகிப்புத்தன்மை, சமத்துவம், திருப்தி, துறவு, ஈகை, பெயர் -புகழ், பாராட்டு, இழிவு என்ற எல்லா குணங்களும் என்னால்தான் உருவாக்கப்பட்டன.
இதன்மூலம் அவர் குறிப்பிடுகிற அந்த ஸத்யம் என்னவென்றால் உங்கள் அஹங்காரம், மமகாரம், அந்யகாரம், ஸ்வ -அந்யகாரம் - என்னும் இந்நான்கு பரிமாணங்களிலும் பூர்ணத்துவத்தோடு இருங்கள் என்பதுதான். இந்நான்கு பரிமாணங்களிலும் உச்ச சாத்தியக்கூறுகளோடு செயல்படுவதுதான் ஜீவன்முக்த நிலையாகும்.
நாம் வாழ்க்கையை அப்படியே ஏற்றுக்கொள்கிற அந்தக்கணிமே, பூர்ணத்வ உணர்வை உருவாக்கியகணமே, எல்லா இடங்களிலும் கடவுளையே பார்ப்போம்; எதையும் ஒதுக்கமாட்டோம். ஏற்புத்தன்மை வந்தவுடனேயே, பூர்ணத்வம் நம்முள் மலர்ந்தவுடனேயே நமக்குள் ஓர் உள்ளார்ந்த அறிவுமாற்றம் நிகழும்.
இப்போது நம் மனத்தில் நிகழ்ந்துகொண்டிருக்கும் இந்த உணர்வுமாற்ற செயல்முறையானது விரோதத்தை மையமாக வைத்து நிகழ்கிறது. நாம் நம்முடனும் வாழ்க்கையுடனும் பூர்ணத்வத்தைப் பிரகடனப்படுத்திய அக்கணமே, நாம் ஆனந்த நிலையில் மையங்கொள்கிறோம்.
கிருஷ்ணர் தம்முடைய பெருமையை விளக்குகிறார். அவர் சொல்கிறார், "எவர் ஒருவர், நானே அனைத்துமாக இருக்கிறேன், நானே பிரபஞ்ச விழிப்புணர்வாக இருக்கிறேன் என்பதையும், என் மஹிமைகளையும் சக்திகளையும் புரிந்துகொள்கிறாரோ, யோகத்தில் ஈடுபடுகிறாரோ, தம்முடைய தனி விழிப்புணர்வைப் பிரபஞ்ச விழிப்புணர்வுடன் இணைத்துக்கொள்கிறாரோ அவர் சந்தேகத்துக்கு இடமில்லாமல் விடுதலையடைவார் (10.7)," என்று பிரகடனப்படுத்துகிறார்.
கேளுங்கள், நீங்கள் உங்களுடன் பூர்ணத்வத்துடன் இருக்கும்போது, இந்தப் பிரபஞ்சமும் உங்களோடு பூர்ணத்வத்துடன் இருக்கும். நீங்கள் உங்களுடன் குறைவுணர்வுடன் இருக்கும்போது, இந்தப் பிரபஞ்சமும் உங்களோடு குறைவுணர்வுடனேயே இருக்கும். உங்களுடன் பூர்ணத்வத்துடன் இருப்பது ஸாதோரி. பிரபஞ்சத்துடன் பூர்ணத்வத்துடன் இருப்பது ஸமாதி.
'கிருஷ்ணா' என்பது என்ன என்பதைப் புரிந்து ஏற்றுக்கொண்டாலே போதும், ஒருவர் வேறெதையும் செய்ய வேண்டியதே இல்லை. 'புரிதலும் பூர்ணத்வ உணர்வும்' மட்டுமே விடுதலையடையச் செய்துவிடும்' என்று குரு சொல்கிறார்.
தெளிந்த தெய்விகத்தை உணர்ந்திட்டால் நீங்களும் விரிவடைவீர்கள் (10.8-10.11)
இப்போது, கிருஷ்ணருடைய வார்த்தைகளை அறிவுப்பூர்வமாகப் புரிந்துகொள்ள நினைப்பதைவிட, அதை அனுபவப்பூர்வமாக உணர்ந்துகொள்ள முயற்சிசெய்ய வேண்டும்.
ஆழ்ந்த த்யான உணர்வில், அந்த பரப்ரஹ்ம கிருஷ்ணனோடு, நம்முடைய உயிரின் மூலத்தோடு, நம்முடைய வாழ்வின் ஆதார சக்தியோடு நமக்கு இருக்கும் தொடர்பை உணர்வோமாக!
நாம் த்யானத்திற்குள் நுழையலாம். ஏனென்றால் இந்த அத்தியாயத்தில் இனிவரும் ஸ்லோகங்கள் எல்லாம் அனுபவப்பூர்வமாக உணரப்பட வேண்டியவை. அவை புரிந்துகொள்ள முடியாதவை; அங்குப் புரிந்துகொள்ள வேண்டியது என்று அதிகமாக ஒன்றும் இல்லை.
'ஏன் இவர் இத்தனை விரிவாக, நீளமாக இதை விவரிக்கிறார்?' என்று காண்கிறோமோ, எங்கெல்லாம் தெய்விகம் ஒளி வீசுகிறதோ, அங்கெல்லாம் சிறப்புத்தன்மை இருக்கிறது என்பதை அவர் நமக்குப் புரியவைக்கிறார். நாம் இதைப் புரிந்துகொள்ளும்போதுதான், வாழ்க்கை தெய்விகமானது; வாழ்க்கை ஒரு வரம் என்பதை அனுபவமாக உணர்ந்துகொள்கிறோம்.
நாம் கடவுளோடு தொடர்பு ஏற்படுத்திக்கொள்ளும்போது, நாம் கடவுளை திடமாக நம்பும்போது, நமக்கு வேறு சொந்த ஆர்வம் எதுவும் இல்லாதபோது, வாழ்க்கையிடம் எதையும் பிச்சை கேட்காமல் இருக்கும்போது இது நிகழும்.
'' அது இருந்தால் ஆனந்தமாக இருப்பேன், இது கிடைத்துவிட்டால் ஆனந்தமாக இருப்பேன்,' என்று நம்பி, அவற்றுக்காகப் பிச்சை
கேட்டுக்கொண்டிருக்கிறவரை, நாம் 'இது' அல்லது 'அது' என்று எதையாவது கேட்டுக்கொண்டிருப்போம்.
'நான் அவரை மட்டுமே விரும்புகிறேன், விரும்புகிறேன், வேறெதையும் இல்லை; எனக்கு அந்தச் சுத்தமான தெய்விக அனுபவம் மட்டும்தான் வேண்டும்' என்ற புரிதல் நமக்குள் ஏற்படும்போது, இந்த முழுப்பிரபஞ்ச இருப்புத்தன்மையையும் முற்றிலும் ஒரு வித்தியாசமான முறையில் உணரத் தொடங்கிவிடுவோம். அப்போது நம்முள் உணர்வு மாற்றம் ஏற்படத் தொடங்கிவிடும்.
கிருஷ்ணர், இந்த உண்மைகளை முதல்முறையாகக் கொஞ்சம் கொஞ்சமாகச் சொன்னபோது, அர்ஜுனன் அவற்றை எப்படிப் புரிந்துகொண்டிருப்பார் என்பதை என்னால் பார்க்க முடிகிறது.
"ஓ, அர்ஜுனா! நானே அதுவாக இருக்கிறேன். நானே இதுவாக இருக்கிறேன். நான் அனைத்ததுமாக இருக்கிறேன்,'' என்று கிருஷ்ணர் சொல்லும்போது, அர்ஜுனன் கண்டிப்பாகத் தாம் விரிவடைந்து கொண்டிருப்பதை உணர்ந்திருப்பார்.
நாம் குருவுடன் உணரும்போது, வெளிப்படுத்தும்போது, நாமும் விரிவடைகிறோம்.
இங்கே, கிருஷ்ணர் அனுபவிக்கும் அதே மனநிலையை அர்ஜுனனும் அனுபவிக்கிறார். ''ஓ பிரபு! இது அழகாக இருக்கிறது. எனக்குச் சலிப்பே இல்லை. தயவுசெய்து உங்களுடைய எல்லா மஹிமைகளையும் மீண்டும் மீண்டும் சொல்லுங்கள்,' என்று அர்ஜுனன் கேட்கிறார்.
கிருஷ்ணர், அவர் யார் என்பதையும் அவர் எப்படிப் பிரகாசிக்கிறார் என்பதையும் வெளிப்படுத்துகிறார்.
வாழ்க்கையிடம் எதையும் பிச்சை கேட்காமல் இருக்கும்போது, வாழ்க்கை ஒரு வரம் என்பதை உணர்ந்துகொள்கிறோம்.
குருவே நம் அறியாமையை நீக்க முடியும்.
கிருஷ்ணர் லீலா த்யானத்தைப் பற்றிப் பேசுகிறார். கடவுளின் திருவிளையாடல்கள்மீது த்யானம் செய்வது பற்றிப் பேசுகிறார். நம்முடைய கண்கள் ஆழ்ந்து பார்க்கும் எதுவுமே நம் மனத்தில் ஆழமாகப் பதிந்துவிடுகிறது.
மனத்தைத் தெய்விகத்திலேயே லயிக்கச்செய்தால், நம்முடைய இதயம் இயற்கையாகவே, ஒவ்வொரு நிமிடமும் நம்முடைய மனதைத் தெய்விகத்திலேயே நினைத்திருப்போம்.
நம்முடைய வாழ்க்கையில் ஒவ்வொரு நிமிடத்தையும் கடவுள் நினைவிலேயே மூழ்கச்செய்தால், தெய்விகத்தன்மையோடு நமக்கு நிகழ்ந்த பழைய அனுபவங்களை நினைவுக்குக்கொண்டுவந்து அவற்றில் நம் மனத்தை லயிக்கச்செய்தால், பிறகு நம்முடைய மனமும் செயல்களும் இயற்கையாகவே, இந்தத் தொடர்பை, இந்தத் தெய்விகத்தைப் பிரதிபலிக்கத் தொடங்கும்.
நாம் ஒருவருக்கொருவா் தெய்விகத்தின் மஹிமைகளைப் பற்றிப் பேசுவதில் மகிழ்ச்சி அடைகிறோம். ஏனென்றால் நாம் எல்லோருமே நம்மைச் சுற்றி அந்தப் பேரொளியைப் பார்க்கிறோம். நாம் தெய்விக இன்பத்திலும், ஆனந்தத்திலும் மெய்மறந்து மிகத் திருப்தியான மனநிலையில், வேறு எதுவும் தேவையில்லாமல் இருக்கிறோம். ஏனென்றால் நாம் நம்முடைய வாழ்க்கையில் தெய்விக இன்பமும் மஹிமையும் நிரம்பியிருப்பதைப் பார்க்கிறோம்.
''மனத்தாலும் உயிராலும் யார் என்னையே சிந்திக்கிறார்களோ, யார் ஒருவரையொருவா் ஞானமடையச் செய்துகொள்கிறார்களோ,
யார் என்னோடு எப்போதும் அன்பால் இணைந்து இருக்கிறார்களோ, அவர்களை ஜீவன்முக்தர்களாக மலரச் செய்கிறேன். - ஸ்ரீகிருஷ்ணர்.
யார் எனது பெருமைகளைப் பேசிக்கொண்டே இருக்கிறார்களோ அந்த அறிவாளிகளே மன நிறைவோடும் பேரானந்தத்தோடும் இருக்கிறார்கள். யார் என்னோடு எப்போதும் அன்பால் இணைந்து இருக்கிறார்களோ, அவர்களை செய்கிறேன். அதனால் அவர்கள் என்னை வந்தடைகிறார்கள் (10.10),'' என்கிறார் கிருஷ்ணர்.
கிருஷ்ணர் இங்கே ஸ்த்ஸங்கத்தைப் பற்றிப் பேசுகிறார். இதயமும் மனமும் உடலும் கடவுளோடு கரைந்துவிட்டவர்கள் ஒன்றுகூடும் இடம்தான் ஸ்த்ஸங்கம். அவர்களால் கிருஷ்ணரைத்தவிர வேறு எதைப் பற்றியும் பேச முடியாது. அவா்கள் தங்கள் கடவுள்மீதும் குரு மீதும்கொண்ட அன்பாலும் ஆனந்தத்தாலும் நிரம்பியிருப்பார்கள்.
அப்படிப்பட்டவர்களுக்கு தனத்தைக் கொடுத்து, அவர்களைத்தன்னோடு இணைத்துகொள்வதாக அவர் உறுதிமொழி அளிக்கிறார்.
''யார் எப்போதும் என்னோடு அன்பால் இணைந்து இருக்கிறார்களோ, அவர்களை ஜீவன்முக்கர்களாக மலரச்செய்கிறேன். அவர்களிடம் நான் வைத்திருக்கும் கருணையினால், அவர்களுடைய அறியாமையிலிருந்து தோன்றிய இருளை, ஜ்ஞாநதீபேந பாஸ்வதா (10.11) - மெய்யுணர்வு என்ற ஞான ஒளியால் அழிக்கிறேன்," என்று சொல்வதன்மூலம், இந்த ஸ்லோகத்தில் குரு தம்மையே விவரிக்கிறார்.
குரு என்ற ஸம்ஸ்க்ரு'த வார்த்தை இரண்டு எழுத்துக்களைக் கொண்டது. கு என்ற எழுத்து இருளையும் ரு என்ற எழுத்து ஒளியையும் குறிக்கும். குரு, தம்முடைய கருணையால், சீடனை இருளில் இருந்து ஒளிக்கு அழைத்துச்செல்கிறார்
'அறியாமை இருள்' என்பது, ஒருவர் தம்முடைய சுயத்தோடு ஒட்டிவைத்திருக்கும் அடையாளங்களையும், பொருள்சார்ந்த பற்றுதல்களையும் குறிக்கும். இந்த அடையாளங்கள் நிச்சயமாக நம்மைத் துக்கத்திற்குத்தான் அழைத்துச்செல்லும்.
் சொல்வதற்கு இனி ஒன்றுமே இல்லை (10.12 -10.18)
அர்ஜுனன் மிகச்சிறந்த சீடராக ஆகிறார்.
இப்போது அர்ஜுனன் விரும்புவதெல்லாம் என்னவென்றால், அவருடைய கடவுளான, அவருடைய குருவான கிருஷ்ணரே தம்முடைய மஹிமைகளைப்பற்றி மேலும் மேலும் சொல்ல வேண்டும் என்பதுதான்.
''நான் உங்களை அடைவது எப்படி என்பதைப் பற்றியும், உங்களை எப்படிப் பார்க்க வேண்டும் என்பதைப்பற்றியும் தெரிந்துகொள்ள வேண்டியுள்ளது. அதைப் பற்றி அதிகம் சொல்லுங்கள். எனக்கு உங்களுடைய வார்த்தைகளைக் கேட்பதில் சோர்வே இல்லை."
அர்ஜுனன் அவருடைய குருவிடம் மிகவும் அன்பு வைத்திருந்தார். அர்ஜுனனுக்கு இப்போது இருப்பது போன்ற ஆழமான அன்பு இருக்கும்போது, பிருந்தாவனத்தில் கோபிகைகள் கிருஷ்ணா்மீது வைத்திருந்த அன்பைப் போன்ற ஒரு ஆழமான அன்பு உங்களிடம் இருக்கும்போது, அங்கே சொல்வதற்கு ஒன்றுமே இருக்காது. அங்கே கேட்பதற்குக்கூட ஒன்றுமிருக்காது!
கிருஷ்ணர் இனிமேல் ஏதும் சொல்லத் தேவையில்லை என்று அர்ஜுனனுக்குத் தெரிகிறது. ஆனாலும் கிருஷ்ணர் தம்முடைய பெருமைகளை, லீலைகளை சொல்லக் கேட்பது அர்ஜுனனுக்கு ஆனந்தமாக இருந்திருக்க வேண்டும்.
ஆனால் அர்ஜுனன் மிக உயர்ந்த த்யான நிலையில், தமது இறுதி அனுபூதியை அடைவதற்குத் தயார்நிலையில்தான் இருந்தார்.
அவருடைய குரு கு இனி என்ன சொன்ன வெம்சரி, எ எதைச் செய்தாலும்சரி, அது அவரைப் பொறுத்தமட்டில் எந்தவித வேறுபாட்டினையும் ஏற்படுத்தப் போவதில்லை.
தம்முடைய குருவைப் பற்றி என்ன கேட்டாலும், அவர் காதுகளுக்கு அது அமிர்தமாக இருக்கிறது. அவர் சந்தோஷத்தில் முழுவதுமாக மூழ்கிப்போய் இருந்தார்.
இதைப் நீங்களும், கிருஷ்ணரிடம் முறையிட்டால், அந்த ஜகத்குரு உங்களிடமும் தம்முடைய பெருமைகளைப் பற்றி, மஹிமைகளைப் பற்றிப் பேசுவார்.
அதன்பிறகு ஒருமுகப்பட்ட மனத்தோடு அவரின் மஹிமைகளின்மீது உங்களால் த்யானம் செய்ய முடியும்.
அவர் வாக்குறுதி கொடுத்தபடி, உங்களுக்கும் ஞான ஒளியைக் காட்டி ஜீவன்முக்தனாக்குவார்.
் குநானே முதலாகவும், மையமாகவும், முடிவாகவும் இருக்கிறேன் (10.19 -10.38)
இங்குக் கடவுளை எந்த வழியிலும் முழுமையாக விவரிக்க முடியாகு. ஏனென்றால் அது இந்தப் பிரபஞ்சம் முழுவதும் ஒவ்வொரு துளியிலும் ஊடுருவிப் பரவியிருக்கிறது. அது ஒவ்வொரு அணுவிலும் அனைத்து உயிர்களின் சாரமாகவே இருக்கும்போது நம்மால் அதன் முழுமையை எப்படி விவரித்து விளக்கிச் சொல்ல முடியும் ?
அதனால் கிருஷ்ணர் முக்கியமான விளக்கத்தை மட்டும் விவரித்து, ஆழம் காண முடியாத தெய்விகதன்மையின் ஒரு துளியை மட்டும் காட்டுகிறார்.
கிருஷ்ணர், நான் அனைத்துமாக இருக்கிறேன் என்று சொல்வதுதான் உண்மையில் முக்கியத்துவம் வாய்ந்த ஒரு கருத்தாக இருக்கிறது. தாமே எல்லா உயிர்களுக்குள்ளும் இறுதி விழிப்புணர்வாக இருப்பதாகவும் தாமே தொடக்கத்திலும் மத்தியிலும் முடிவிலும் இருப்பதாகவும் சொல்கிறார். அவர் தாமே இந்த முழு ஆகாயமாக, காலமாக, அதையும் தாண்டி இருப்பதாகச் சொல்கிறார் (10.20).
கடவுளை நாம் எந்த வழியிலும் முழுமையாக விவரிக்க முடியாது.
கிருஷ்ணர், ப்ரஹ்மாண்டமாகவும், அண்டங்களின் எல்லாப் பதிவுகளையும் உள்ளடக்கிய இருக்கிறார்.
ப்ரஹ்மாண்டம் என்பது பிரபஞ்சம். பிண்டாண்டம் என்பது தனியான ஒர் உயிர். எல்லா உயிருள்ள மற்றும் உயிரா்ற பொருட்களின் உள்ளும் அவருடைய சக்தியே ஊடுருவி பரவியிருக்கிறது. அவரே அவற்றினுடைய இயற்கையை நிர்ணயம் செய்கிறார்.
படைப்பவரும் அவரே; படைப்பும் அவரே; படைக்கப்பட்டனவும் அவரே.
இந்தப் பிரபஞ்சம் என்ற மிகப்பெரிய ஒவியத்திரையில், அவரே ஒவியத்திரையாக இருக்கிறார். அவரே வாணமாக இருக்கிறார். அவரே கோடுகளாகவும் சித்திரமாகவும் இருக்கிறார். அவர் இல்லை என்றால் இங்கே எதுவும் இல்லை.
நாம் அவருடைய ஒரு பகுதியாகவே இருந்தாலுங்கூட, அவரைத் தெரிந்துகொள்ள வேண்டும் என்றால் அதற்கு ஒரேவழி, அவருக்குள் மூழ்கி அவரோடு கலந்துவிட வேண்டும்.
அசையும்பொருள், அசையாபொருள் அனைத்தும் நானே
"கடவுள்களில், நான் வாசவராகவும் (இந்திரன்), ருத்ராணாம் புரங்கரசாஸ்மி (10.23)-ருத்ரர்களில் நிலைகளில், முடிவற்ற விரிவையுடைய கடலாகவும், ரிஷிகளுள் ஸ்ப்தரிஷிகளில் ஒருவரான ப்ரு'குவாகவும், கிராமஸ்ம்யேகமக்ஷரம் (10.25)-அதிர்வுகளில், இயற்கை
உங்களை மறந்துவிடுங்கள். பிரபஞ்ச சக்தியை மட்டும்
தெய்விகமான ஓம் என்ற புரப்தமாகவும் இருக்கிறேன்," என்று கிருஷ்ணர் சொல்கிறார்.
ஒம் என்ற முதன்மையான புரப்தத்திலிருந்துதான், பிரபஞ்சம் தன்னைத்தானே உருவாக்கிக்கொள்கிறது.
ஒம் - □ என்ற வடிவத்தில், மூன்று வளைவுகளும், ஒரு அரை வட்டமும், ஒரு புள்ளியும் இருக்கின்றன.
மூன்று வளைவுகளில்மேல் வளைவு நனவு அல்லது விழிப்புணர்வு நிலையையும், கீழ் வளைவு ஆழ்ந்த தூக்கத்தையும், வலது பக்க வளைவு கனவு நிலையையும் குறிக்கின்றன, இது தனிப்பட்ட மனித விழிப்புணர்வின் மூன்று நிலைகளைக் குறிக்கிறது. அந்தப் புள்ளி, நான்காவது நிலையான பிரபஞ்ச விமிப்புணர்வுவை, குறிய நிலையை முழுமையான விழிப்புணர்வு நிலையைக் குறிக்கிறது.
அந்த அரை வட்டம், மாயையைக் குறிக்கிறது. இந்த மாயைகான், இந்த அரைவட்டம்தான், புள்ளியை மூன்று வளைவுகளிடமிருந்தும் பிரிக்கிறது.
ஆனால் திறந்தநிலையில் இருக்கும் அரைவட்டம், பூர்ணதன்மையை எவ்வகையிலும் நான்காவதுநிலையான துரியநிலை, மாயையால் பாதிக்கப்பட முடியாததாக இருக்கிறது என்பதையே இது குறிக்கிறது.
''பல வகையான யஜ்ஞங்களில், புனிதப் பெயர்களைத் திரும்பத் திரும்ப உச்சரிக்கும். ஜப யஜ்ஞயமாக நான் இருக்கிறேன், ஸ்தாவராணம் ஹிமாலாய: (10.25) -அசையாத பொருட்களில், நான் இமயமலையாக இருக்கிறேன், அர்வத்த: ஸஸாவவரு'க்ஷாணாம் (10.26) - மரங்களில் நான் ஆலமரமாக இருக்கிறேன், ஸித்தாநாம் கபிலோ முநி: (10.26) -தன்னையுணர்ந்த ஞானிகளுக்குள் கபிலராக இருக்கிறேன்,'' என்று கிருஷ்ணர் சொல்கிறார்.
''பவந: பவதாமஸ்மி ( 10.31 ) -தூய்மைப்படுத்தும் பொருட்களில் தாம் உருவமற்ற தூய்மையான காற்றாக இருக்கிறேன், அத்யாத்மவித்யா வித்யாநாம் (10.32) இறுதி ஆன்மிக அறிவாக, அதாவது 'தன்னை உணர்தலாக' இருக்கிறேன், நான் முடிவற்ற காலமாகவும், படைப்பவனாகவும்
அழிப்பவனாகவும் இருக்கிறேன்,' என்று கிருஷ்ணர் சொல்கிறார்.
் (பெருமைகளுக்கு முடிவே இல்லை (10.39 -10.42)
கிருஷ்ணர் அர்ஜுனனிடம், ''நான் உனக்குப் போதுமான அளவிற்குச் சொல்லிவிட்டேன். இனி நீ கேட்பதற்கு எதுவும் இல்லை. நான் என்னவெல்லாம் சொன்னேனோ, இன்னும் என்னவெல்லாம் என்னால் சொல்ல முடியுமோ, அது கடலின் ஒரு துளியைப்போல, அது என்னில் ஒரு சிறு பகுதி மட்டும்தான். நானில்லாமல் எதுவும் இல்லை. என்னைவிட்டு வெளியில் எதுவும் இருக்க முடியாது. என்னால் அல்லாமல், என்னிடம் இருந்து அல்லாமல் எதையும் உருவாக்க முடியாது,''என்று சொல்கிறார்.
கிருஷ்ணருடைய வடிவமற்ற வடிவத்தைப் பாபார்ப்பதற்காக, அர்ஜுனனுக்குக் கிருஷ்ணர் ஓர் அஸ்திவாரத்தை உருவாக்கிக் கொடுக்கிறார்.
அர்ஜுனன் இப்போது முழுழு புரரணாகதியிலும் ஆழமான நன்றியுணர்விலும் நிறைந்து இருக்கிறார்.
உங்களை மறந்துவிடுங்கள். உங்களை விட்டுவிட்டு, அந்தத் தெய்விகமாகவே இருங்கள், இருக்கவிடுங்கள். அவரை மட்டும் இருக்கவிடுங்கள், தெய்விகத்தை மட்டும் இருக்கவிடுங்கள்.
இந்த ராரணாகதி உணர்வால், உங்களுடைய முழுவிழிப்புணர்வையும் மாற்றமுடியும். 'அவருடைய பெருமைகள், - அவருடைய விபூதி - அவருடைய தெய்விகப் பேரொளி, உங்களுக்குள் இறுதியான ஸத்யத்தை அனுபூதியாக மலர வைக்கும்' என்று கிருஷ்ணர் இங்கே அழகாகச் ால்கிறார்.
ஆன ந்தத்தில்
ங்கள்
் க
துக்கங்களைத் துறப்பதற்கான தீர்வு
பிரபஞ்ச விழிப்புணர்வுதன்மையை ஒருவர் எப்படி அணுபவமாக உணர்வார் ? உண்மையில் அப்போது என்ன நடக்கிறது ? இந்த அனுபவத்தைப் பெறுவதற் கான அடிப்படை தகுதி என்ன ?
கிருஷ்ணர் தமது பிரபஞ்ச ஸாந்நித்யத்தாலேயே இவற்றை விளக்குகிறார். அவற்றை உங்கள்
விஸ்வரூப கர்மாந
ஸ்லோகங்கள்
அத ஏகாதரோண்க்யாய: விச்வரூப தர்முந யோக:
அர்ஜுந உவாச
மதநுக்ரஹாய பரமம் குஹ்யமத்யாத்மஸம்ஜ்ஞிதம் ந யத்த்வயோக்தம் வசஸ்தேந மோஹோண்யம் விகதோ மம நந 11.1
அர்ஜுனன் சொன்னது
ப்ரபட்ச் 11.1 இறைவா! பற்றிய மேலான இரக்ச்யங்களைப் பற்றிய ஜ்தாநத்தை நீங்கள் சொல்லீக் கேட்டதால் என்னுடைய குழுப்பமான எண்ணங்கள் எல்லாம் காணர்மல் போய்வீட்டதை உணர்க்றேன்.
பவாப்யயௌ ஹி பூதாநாம் ர்ரு'தெள விஸ்தரமோ மயா ந த்வத்த: கமலபத்ராக்ஷ மாஹாத்ம்யமபி சாவ்யயம் நந 11.2
11.2 மேற ! கமலக் கண்ணனே! எல்லா உயிர்கள்ள் படைப்பு பற்றியும், அழ்வு பற்றியும் உங்கள்டம்நுந்து கேட்டு அறிந்தேன். கூடவே தங்களுடைய எல்லையற்ற மேன்மையையும் மக்கமையையும் கேட்டற்குதேன்.
ஏவமேதத்யதாத்த த்வமாத்மாநம் பரமேம்வர ந த்ரஷ்டுமிச்சாமி தே ரூபமைப்பவரம் புருஷோத்தம நந 11.3
11.3 புரதவேஷாத்தமா! நீ யார் என்பதைத் தென்வாத அறிவத்துவிட்டாய். எல்லாவற்றிலும் இந்தும் ப்ரபுவே, ச்ரந்தவனாக இந்த்தம் பிரபுவே, தங்கருடைய தெய்வீக் வடிவைக் காணவிநம்புக்றேன்.
மந்யுஸே யதி கச்சக்யம் மயா த்ரஷ்டுமிதி ப்ரபோ ந யோகேர்வர ததோ மே த்வம் தா்சரயாத்மாநமவ்யயம் நந 11. 4
11.4 என்னால் காண முடியும் என்று நீர் நினைத்தால், மோகத்தன் இரைவா! மறைபொர்கள் சாரமே! உம்முடைய ஆத் அந்துமற்ற டிழுமையான பீரபத்சத்தன்மையை எனக்குத் தயவுபெசய்து காட்டி அந்துவீராக.
பரீ பகவாஙவாச
பர்ய மே பார்த ரூபாணி புததுரோண்த ஸஹஸ்ரர் ந நாநாவிதாநி திவ்யாநி நாநாவர்ணாக்கு'தீநி ச நா 11. 5
பதவான் சொன்னார்
| 11.5 ରୂ | பார்த்தா, வகைவதையான கொண்டிந்த்தம் எனது வடிவங்களைப் பார். | வ்தவீதமான தெய்வக | வண்ணங்கள்லும் | வெள்ப்பட்டுக் | |
| நூற்றுக்கணக்கான, | ஆய்ரக்கணக்கான | ||||
பர்யாதித்யாந்வஸூந்ருத்ராநர்விநௌ மருதல்ததா ந பஹூந்யத்ரு'ஷ்டபூர்வாணி பர்யார்சாயாணிபாரத நந 11.6
11.6 Ω பரத்தலத்தோனே, ஆத்தியர்களையும் வலுக்களையும் நத்ராகளையும் அஸ்வின் குமாரர்களையும் மந்த்துளையும் பார், ஒருபோதும் நீ பார்த்திராக அற்புதங்களை எல்லாம் பார்.
இறைகஸ்தம் ஜகத்க்ரு 'த்ஸ்நம் பர்யாத்ய ஸசராசரம் ந மம தேஹே குடாகேசர யச்சாந்யத்த்ரஷ்டுமிச்சஸி நந 11.7
11.7 2-0555த்தை வெற்றிதொண்டவனே! அசைத்த அசையாத மற்றும் எதையெல்லாம் பார்க்கவிநம்புக்றாயோ, அனைத்தும் இந்த உடல்ல்
ஒருங்கிணைந்து இருப்பதைப் பார்.
ந து மாம் ரக்யஸே த்ரஷ்டுமநேநைவ ஸ்வசக்ஷுஷா ந திவ்யம் ததாமி தே சக்ஷு: பர்ய மே யோகமைச்வரம் நந 11.8
11.8 ஆனால் உன்னுடைய ஸ்தூல கண்கள்ளால் என்னை நீ பார்க்க முடியாது. உளக்குத் தெய்விக் கண்களைத் தநக்றேன். என் தெய்விக் சக்தியை உள்வாங்க்க்கொள்.
ஸஞ்ஜய உவாச
ஏவமுக்த்வா ததோ ராஜந் மஹாயோகேப்ரவரோ ஹரி: ந தர்சரயாமாஸ பார்தாய பரமம் ரூபமைம்வரம் நா 11.9
லத்ஜயன் சொன்னார்!
11.9 அரசனே, அர்ஜுன் இவ்வாறு சொன்ன ப்றத, யோகத்த்ற்கே தலைவனாக விளங்கும் ப்ரபஞ்ச வடிவைக் காட்டி அந்தினார்.
அநேகவக்த்ரநயநமநேகாத்புததர்மநம் ந
அநகேதிவ்யாபரணம் திவ்யாநேகோத்யதாயுதம் நந 11.10
11.10 அந்த விடிவம் அரேக வாய்களோடும் கண்களோடும் உடையது; பல அத்சயக்கத்தத்த அற்புகத் தாட்ச்களைத் தொண்டதாக இருந்தது. தெய்விக் ஆபரணங்கள் பல அணிந்து, அரேக தெய்விக் ஆயுதங்களை ஏந்தீக்கொண்டிநந்தது.
திவ்யமால்யாம்பரதரம் திவ்யகந்தாநுலேபநம் ந ஸா்வார்சாயமயம் தேவமநந்தம் விர்வதோமுகம் நந 11.11
11.11 தீவ்யமான மாலைகளும் ஆடைத்தும் அணிந்து, தீவ்யமான வாச னை த்ரவியங்கள் பூச், பெரும் வியப்புட்டுவதாக, பிரகாச்ப்பதாக, முடிவில்லாததாக, எங்கும் மூகமுடையதாக ஜொல்த்துக் கொண்டிருந்த இந்தப் பீரபட்ச வடிவத்தை அர்ஜுனன் கண்டார்.
திவி ஸூர்யஸ்ஹஸ்ரஸ்ய பவேத்யுகபதுத்திதா ந யதி பா: ஸ்த்ரு'சீ' ஸா ஸ்யாத்பாஸஸ்தஸ்ய மஹாத்மந: நந 11.12
11.12 வானத்தின் ஆய்ரம் ஆர்யன்களுடைய ஒளியானது ஒரும்த்து உத்த்திருக்,குமானால் அது அந்த மறையத்மாவின் ஒள்க்கு ஒப்பாளதாக இந்த்தீநக்கும்.
தத்ரைகள்தம் ஜகத்க்ரு'த்ஸ்நம் ப்ரவிபக்தமநேகதா ந அபர்யத்தேவதேவஸ்ய ரூரீரே பாண்டவஸ்ததா நந 11.13
11.13 அங்கு தேவ தேவ தேவனுடைய தேதத்தல், மொத்தப் பாபட்ச மும் தன்னுடைய எல்லையற்ற பாகங்களுடன், தீதழ்ந்துகொண்டிருப்பதை பாண்டவனான அர்ஜுனன் பார்க்கார்.
தத: ஸ விஸ்மயாவிஷ்டோ ஹ்ரு'ஷ்டரோமா தநஞ்ஜய: ந ப்ரணம்ய மிரஸா தேவம் க்ரு'தாஞ்ஜலிரபாஷத நந 11.14
11.14 ப்றகு தனத்ஜயன் வியப்படைந்து, உரோமம் ச்லிர்த்து, தெய்வத்தைத் தலையால் வணங்கி, கைகைப்பீப் பேச்னார்.
அர்ஜுந உவாச பர்யாமி தேவாம்ஸ்தவ தேவ தேஹே ஸர்வாம்ஸ்ததா பூதவிரேஷ்ஸ'ங்காந் ந ப்ரவ்றமாணமீமும் கமலாஸ்டிஸ்த -ம்ரு'ஷீம்ம்ச ஸர்வாநுரகாம்ர்ச திவ்யாந் நந 11.15
அர்ஜுனன் சொன்னது
11.15 கடவுளே, 2ம் முடைய உடல்ல் எல்லாத் தடவுள்களையும், பலவிதமான ஜீவன்களையும் பார்க்க்றேன், தாமரை மலர்மீது அமர்ந்தி,நக்கும் ப்ரம்மாவையும், எல்லா ர்ஷ்தளையும், தேவ சாப்பங்களையும் பார்க்க்றேன்.
அநேகபாஹூதரவக்த்ரநேத்ரம் பர்யாமி த்வாம் ஸ்ர்வகோண்டிந்தரூபம் ந
நாந்தம் ந மத்யம் ந புநஸ்தவாதிம் பர்யாமி விர்வேம்வர விர்வரூப நந 11.16
11.16 எண்ணிலடங்கா கைகளோடும் வய்றுகளோகும் வாய்களோடும் கண்களோடும் உம்முடைய எல்லையில்லா உநவத்தை எல்லாப் பக்கத்திற்கும் பார்க்கிறேன். ஓ ப்ரபடத்சத்தன் வடிவானவனே, ஒ ப்ரபஞ்சத்தீன் கடவுளே! உம்முடைய தொடக்கத்தையோ, இடைப்பட்டதையோ, முடிவையோ என்னால் பார்க்க முடியவில்லை.
கிரீடிநம் கதிரம் சக்ரிணம் ச தேஜோராராசிம் ஸா்வதோ தீப்திமந்தம் ந பர்யாமி த்வாம் துர்நிரீக்ஷ்யம் ஸமந்தாத் -தீப்தாநலார்கத்யுதிமப்ரமேயம் நந 11.17
11.17 கிரீடம் அணிந்து, கதாயுதம் தாங்க், சக்கரம் ஏந்தியவராய், எங்கும் வீசும் ஒரிப் பிழம்பாய், காண்பதற்கு அரியவராய், தக்த்தும் ஸ்தர்யாக்னி போன்றவராய், எல்லையில்லாதவராக உள்ள உம்மை நான் எங்கும் பார்க்க்றேன்.
த்வமக்ஷரம் பரமம் வேதிதவ்யம் த்வமஸ்ய விர்வஸ்ய பரம் நிதாநம் ந த்வமவ்யய: ஸ்நாதநஸ்த்வம் புருஷோ மதோ மே நந 11.18
11.18 தாங்கள் அழியாதவர், அறியத் தகுந்த பரம்பொருள் நீரே! இப்பிரபஞ்சத்தின் ஒப்பற்ற பொக்கிஷம். தா்மத்தைக் காக்கும் மாறாத அழ்வில்லாத ரட்சகர். நீங்கள் அழ்வில்லாத பரமாத்மா என்பதை நான் டிம்புக்றேன்.
அநாதிமத்யாந்தமநந்தவீர்ய -மநந்தபாஹும் பாசிஸூர்யநேத்ரம் ந பர்யாமி த்வாம் தீப்தஹுதாரரவக்த்ரம் ஸ்வதேஜஸா விர்வமிதம் தபந்தம் நந 11.19
11.19 உம்மை நான் ஆத் நடுத்தம் இல்லாதவராகவும், எல்லையில்லாச் ச த்த்தையுடியாாகவும், எண்ணீல்லாக் கைதளையடையவாாகவும். ஆர்ய சந்த்ரர்களையே கண்களாக உடையவராகவும், தீப்பிடும்பை தேஜூல்னால் வாயாகப் பட படைத்தவராகவும், உடமது உலகம் .டி.டிவகையும் ப்ரகாச்க்கச் செய்பவராகவும் பார்க்கீடோன்.
த்யாவாப்ரு'திவ்யோரிதமந்தரம் ஹி வ்யாப்கம் க்வயைகேந திருப்புச ஸர்வா: ந த்ருஷ்ட்வாத்புதம் ரூபமுக்ரம் தவேதம் லோகத்ரயம் ப்ரவயதிதம் மஹாத்மந் நந 11.20
11.20 விண்ணுத்தும் மண்ணுத்தம் இடையில் இந்துதம் இந்த வெளியிலும், மற்ற அனைத்தலும் நிரே வியாப்த்த்த்த்த்த்த்த்த்த்த்த்த்த்த்த்த்த்த்த்த்த்த்த்த்த்த்த்த்திர். மறையும் உடன் அற்புதமான இந்த உத்திர வடிவத்தைத் கண்டி டின்று உலகும் நடுங்குக்றது.
அமீ ஹி த்வாம் ஸுரஸங்கா விரர்தி கேசித்பீதா: ப்ராஞ்ஜலயோ க்ரு 'ணந்தி ந ஸ்வஸ்தீத்யுக்த்வா மஹர்ஷிஸித்தஸங்கா: ஸ்துவந்தி த்வாம் ஸ்துதிபி: புஷ்கலாபி: நந 11.21
11.21 தேவ கூட்டங்கள் உம்மிடம் புகுதின்றனர்; சீலா் அஞ்ச் கைத்திப்பி உம்மைப் புகழ்கிறார்கள். மக்ரிஷ்த்தடிம் முன்வாக்கூம் வாழ்க என்று உம்மைப் போற்றுகிறார்கள். ருக்ராதிக்யா வஸ்வோ யே ச ஸாக்யா விச்வேண்ப்பவிரெள மருதர்சோஷ்மபாரர்ச ந கந்தர்வயக்ஷாஸுரஸித்தஸங்கா வீக்ஷந்தே த்வாம் விஸ்மிதாபர்சைவ ஸர்வே நா 11.22 11.22 உந்தத்திராகள், ஆத்தியர்கள், வசுத்தள், லாத்யர்கள், விச்வதேவர், அஸ்வினிதேவர்கள், மந்த்த், ஊஷ்மபர், தந்தாவர்கள், யக்ஷர்தர், அலை எர்கள். ஸ்த்தர்கள் இவர்கள் எல்லோ நம்தை நன்று விப்போது
உழ்மையே பார்க்கிறார்கள்.
விச்வூரைப் கர்முந
ரூபம் மஹத்தே பஹுவக்த்ரநேத்ரம் மஹாபாஹோ பஹுபாஹூருபாதம் ந பஹூதரம் பஹுதம்ஷ்ட்ராகராலம் த்ரு'ஷ்ட்வா லோகா: ப்ரவ்யதிதாஹம் நந 11.23
11.23 பெர்ய தொன்களை உடையவரே, பல பல முகங்களையும் கண்களையும் கைகளையும் தொடைகளையும் பாதங்களையும் பல வய்றுகளையும் பயமுறுத்தும் வளைந்த பற்களையும் உடைய உமது பேரூவைக் கண்டு உலகங்கள் நடுங்குகின்றன. நானும் நடுங்குகிறேன்.
நப:ஸ்ப்ரு'ராம் தீப்தமநேகவர்ணம் வ்யாத்தாநநம் தீப்தவிராலநேத்ரம் ந த்ரு'ஷ்ட்வா ஹி த்வாம் ப்ரவ்யதிதாந்தராத்மா த்ரு'திம் ந விந்தாமி ராமம் ச விஷ்ணோ நந 11.24 11.24 ஜொல்க்கிற பெர்ய கண்களையும் பல நிறங்களோடும் பீரகாசிக்கிற உம்மைக் கண்டு மனம் நடுங்குகிறது. என்னுள் தைர்யத்தையும் அமைத்தையும் என்னால் காண முடியவல்லை. நான் மீரண்டுபோய் இந்திறேன்.
தன்ஷ்ட்ராகராலாநி ச தே முகாநி த்ரு'ஷ்ட்வைவ காலாநலஸ்ந்நிபாநி ந திரோ ந ஜாநே ந லபே ச ரார்ம ப்ரஸீத தேவேரூ ஜகந்நிவாஸ நந 11.25 11.25 தேவர்கள் தலைவா, பயமுறுத்தும், கோரமான பற்களை உடைய, பீராயகால அக்னிக்கு சமமான உமது முகங்களைப் பார்த்த மாத்த்தத்திலேயே எனக்குத் திசைகள் தெரியவில்லை. என்னால் அமைத்யும் அடைய முடியவல்லை. உலகுக்கே அடைக்கலமாக, ஆதாரமாக இருப்பவரே, அநன் புர்வீராக. அமீ ச த்வாம் த்ரு'தராஷ்ட்ரஸ்ய புத்ரா: ஸர்வே ஸலைஹவாவநிபாலஸங்கை: ந பீஷ்மோ த்ரோண: ஸூதபுத்ரஸ்ததாஸெள ஸ்ஸ்மதீயைரபி யோகமுக்யை: நர 11.26 வக்த்ராணி தே த்வரமாணா விரர்தி தம்ஷ்ட்ராகராலாநி பயாநகாநி ந கேசித்விலக்நா தருநாந்தரேஷு ஸ்ர்த்ரு'ர்பயந்தே சூர்ணிதைருத்தமாங்கை: நாட் 11.27 11.26, 27 திருதராட்டிர புத்திராகள் எல்லோரும் இவ்வுலதை ஆளும் மன்னர் கூட்டத்துடனும் மற்றும் பிஷ்மர், துரோணர், இரத ஓட்டியின் மகனான காண்டுடனும், நம் பக்கத்து முக்கியமான விராக்ளடுடனும் உமது பயங்கரமான கோரப் பற்களையுடைய வாய்க்குள் பரபரப்புடன் நுழைவதையும் பார்க்கிறேன். சிலர் நசுங்கிய தலைகளோடு உமது பல்லிடுக்குகளில் சீத்த் தொண்டிநப்பதையும் நான் காண்கிறேன்.
யதா நகீராம் பஹவோண்புவேகா: ஸ்மக்ரமேவாபிமுகா த்ரவந்தி ந ததா தவாமீ நரலோகவீரா விருந்தி வக்க்ராண்யபிவிஜ்வலந்தி நார் 11.28 11.28 எப்படி மிவன்னப் பிரத்திக்குத்து விரைந்தேர்டும் நக்கள் கடலை நோக்கிப் பாய்கின்றனவோ அப்படி, இவ்வுலகைச் சேர்ந்த போர்விர்கள், அலைவீசும் உமது வாய்க்குக்குள் வேகமாக நுழைகிறார்கள்.
யகா ப்ரதீப்கம் ஜ்வலரும் பகுங்கா விருந்தி நாமாய ஸம்ரு'த்தவேகா: ந ததைவ நாராய விரர்தி லோகாஸ் -தவாபி வக்த்ராணி ஸ்ம்ரு'த்தவேகா: நர 11.29 11.29 எப்படி விட்டில் பூச்ச்கள் கடாவட்டு எரியும் தியை நோக்கி வேகமாகச் சென்று விழுந்து அழ்ந்துபோகின்றனவோ, அப்படியே இவ்வுலத்ன் ஜீவாாச்கள் அனைத்தும் அழ்வதற்காகவே விரைந்து வந்து உம்முடைய வாய்களில் நுழைக்குரார்கள்.
லேலிஷ்யஸே க்ரஸமார: ஸ்மந்தால் - லோகாந்ஸமக்ராந்வதநைர்ஜ்வலத்பி: ந தேஜோபிராபூர்ய ஜகத்ஸமக்ரம் பாஸஸ்தவோக்ரா: ப்ரதபந்தி விஷ்ணோ நந 11.30 11.30 ஜுவாலை வீசும் வாய்களால் எல்லா உலகங்களையும், எல்லாப் பக்கத்தல் இருந்தும் விழுவக் சந்தோஷமாக நச் பார்க்கிறீர்கள். விஷ்ணுவே, உமது தருமான சுடர்கள் முழு உலகையும் நரப்பிக் கொண்டு எறிகின்றன.
ஆக்யாஹி மே கோ பவாநுக்ரரூபோ நமோண்ஸ்து தே தேவவர ப்ரஸ்த ந விஜ்ஞாதுமிச்சாமி பவந்தமாத்யம் ந ஹி ப்ரஜாநாமி தவ ப்ரவ்ரு'த்திம் நந 11.31 11.31 பயங்கீர வடிவராத்ய தாங்கள் யார் என்று எனக்குச் சொல்லுங்கள். உம்மை வணங்குகிறேன்; தேவர் தலைவா, தலைவரியுங்கள். மூலப்பொருளே, உம்மை அறிந்துகொள்ள விரும்புகிறேன். ஏனென்றால் உமது செயல் எனக்குப் புரியவில்லை.
ஸ்ரீ பகவாநுவாச காலோண்ஸ்மி லோக்ஷயக்ரு த்ப்ரவரு'த்தோ லோகாந் ஸமாஹர்துமிஹ ப்ரவரு'த்த: ந ரு'தேண்பி த்வாம் ந பவிஷ்யந்தி ஸர்வே யேண்வஸ்திதா: ப்ரத்யநீகேஷு யோதா: நந 11.32
டிப்பவான் சொன்னது 11.32 உலகங்களை அழிக்கிற நான். நானே உலகங்களை அழித்துகொண்டு இந்திதிரைன். போர்புரியாவிட்டாலும் நிற்கிற அணிவதத்து நிற்கும் போர்விராகள் யாரூம் உயிர்வாழுப் போவத்ல்லை.
தஸ்மாத்த்வமுத்திஷ்ட யரோ லபஸ்வ ஜித்வா புரத்ரூந் புங்குடிவ ராஜ்யம் ஸம்ரு 'த்தம் ந மயைவைதே நிஹதா: பூர்வ மேவ நிமித்தமாத்ரம் பவ ஸல்வ்யஸாசிந் நந 11.33 11.33 இரண்டு கைகளையும் ஒரே மாதிர்யாக பயன்படுத்தக் கூடியவனே! நீ எழுந்த்ந, புகழைப்பெறு. எதிர்களை வென்று, செல்வம்நிறைந்த இராஜ்ஜியத்தை அனுபவி. இந்தப் போர்வீரர்கள் ஏற்குகளவே என்னால் கொல்லப்பட்டுவிட்டார்கள். நீ ஒரு கருவியாக மட்டும் இரு!
த்ரோணம் ச பீஷ்மம் ச ஜயத்ரதம் ச கர்ணம் ததாந்யாநபி யோதவீராந் ந மயா ஹதாம்ஸ்த்வம் ஜஹி மா வ்யதிஷ்டா யுத்யஸ்வ ஜூதாஸி ரணே ஸ்பத்நாந் நந 11.34 11.34 என்னால் ஏற்கிதன்வே கொல்லப்பட்டுவிட்ட துரோணிரையும் பிஷ்மரையும் ஐயத்ரதனையும் காணன்பும் மற்ற போர்விராகவையும் நீ கொல். பயப்படாதே; போரில் நீ உன்னுடைய பகைவர்களை வெல்வாய்.
ஸஞ்ஜய உவாச ஏதச்ச்ருத்வா வசநம் கேரரவஸ்ய க்ரு'தாஞ்ஜலிர்வேபமாந: கிரீடீ ந நமஸ்க்ரு'த்வா பூய ஏவாஹ க்ரு'ஷ்ணம் ஸகத்ததம் பீதபீத: ப்ரணம்ய நந 11.35
ஸ்த்ஜயன் சொன்னது 11.35 கேசுவனுடைய இந்த செய்த்தளைக் கேட்ட, மண்மதும் தர்த்த அர்ஜுனன் முடுங்கும் கரங்களால் கைத்தூப்பீ, சாஷ்டாங்கமாய் தொண்டை அடைக்க, தலைவணங்க மீண்டும் கிருஷ்ணரப் பார்த்துப் பேசுகிறார்.
அர்ஜுந உவாச ஸ்தாநே ஹ்ரு'ஷீகேமு தவ ப்ரகீர்த்யா ஜகத்ப்ரஹ்ரு'ஷ்யத்யநுரஜ்யதே ச ந ரக்ஷாம்ஸி பீதாநி திரோ த்ரவந்தி ஸர்வே நமஸ்யந்தி ச ஸித்தஸங்கா நந 11.36
விழ்வசூப கர்மூந
அர்ஜுனன் சொன்னது 11.36 ரிஷ்கேசா, ஆனந்தமடைத்றது. ராக்ஷ்ஸர்கள் அர்ச் இன்புற்று ச் ச்க்கர்கள் ஒருக்கிறார்கள். நாலாபக்குமம் உம்மை உடக்கப் பொருக்கமானவையே.
கஸ்மாச்ச தே ந நமேரந்மஹாத்மந் கரீயுஸே ப்ரஹ்மணோண்ப்யாதிகர்த்ரே ந அநந்த தேவேரர ஜகந்நிவாஸ த்வமக்ஷரம் ஸ்தஸத்தத்பரம் யத் நந 11.37 11.37 மஹாத்மாவே, மேலானவரே. உலகைப் படைத்த பிரம்மதேவனையும் படைத்தவரே, பிரபஞ்ச பேரண்டத்தீன் தோற்றுவாயே, தேவதேவநக்கிகல்லாம் சிறந்தவரே, . டிடிவில்லாதவரே, உம்மை ஏன் அவர்கள் நமஸ்கர்த்த மாட்டார்கள்? தோன்றியுள்ளதும் தொன்றாததும் ஆக்ய இவ்விரண்டிற்கும் அப்பாற்பட்ட அழியாப்பொருளம் நீரே !
த்வமாதிதேவ: புருஷ: புராணஸ் -த்வமஸ்ய விச்வஸ்ய பரம் நிதாநம் ந வேத்தாஸி வேத்யம் ச பரம் ச தாம த்வயா ததம் விர்வமநந்தரூப நந 11.38 11.38 நீரே முழுமுதற் பொருள், தொன்மையானவர், பிரபந்த பேரண்டத்த்த்த்து மேலான புகல்டமாக இருப்பவர். நீரோ அற்பவராகவும், அரியத்தத்த விஷயமாகவும் இந்த்த்திர். மேலான இருப்பிடமும் நீரே. கணக்கல் அடங்கா வடிவங்களாக இருப்பவரே! தாங்கள் ஒருவரே இந்தப் பீரபஞ்சம் மூழவதும் வியாப்த்த்தத்த்திர்கள்.
வாயுர்யமோண்க்நிர்வருண: பரபராங்க: ப்ரஜாபதிஸ்த்வம் ப்ரபிதாமஹர்ச ந நமோ நமஸ்தேண்ஸ்து ஸஹஸ்ரக்ரு த்வ: புநர்ச பூயோண்பி நமோ நமஸ்தே நந 11.39 11.39 வாயு, எமன், அத்த்தி, வனணன், சந்தின், பிரஜாபத், ஆக்ய எல்லோருக்கும் தாங்களே முப்பாட்டனார். உமக்குப் பல நமஸ்காரங்கள். ஆயிரம் ஆயிரம் தடவையும் அதற்கு மேலும் டிமஸ்காரங்கள்!
நம: புரஸ்தாதத ப்ரு'ஷ்டதஸ்தே நமோண்ஸ்து தே ஸர்வத ஏவ ஸர்வ ந அநந்தவீர்யாமிதவிக்ரமஸ்த்வம் ஸர்வம் ஸமாப்நோஷி ததோண்ஸி ஸர்வ: நந 11.40 11.40 எல்லாமானவரே, உமக்கு முன்புறத்திலும், பின்புறத்திலும் நமஸ்காரம். எல்லாப் பக்கங்கள்லும் நமஸ்காரம், அளவில்லா வல்லமையையும் முடிவில்லாப் பராக்கிரமத்தையும் உடைய நீலிர் அனைத்திலும் நன்கு வியாப்த்து இருக்கிறீர்கள். அதனால் நீரே எல்லா முமாக இந்த்த்தீர்.
ஸகேதி மத்வா ப்ரஸபம் யதுக்தம் ஹே க்ரு'ஷ்ண ஹே யாதவ ஹே ஸ்கேதி ந அஜாநதா மஹிமாநம் தவேதம் மயா ப்ரமாதாத்ப்ரணயேந வாபி நந 11.41 11.41 அர்ஜுனன் சொல்கிறார்: உம் முடைய இந்த மஹ்மையை அறியாமல், உம்மை விவறும் நண்பராக மட்டும் நினைத்து, தவனம்ல்லாமலோ அல்லது அன்பாலோ உம்மை 'க்,நவுணா, யாதவா, என் நண்பரே' என்றெல்லாம் பண்வில்லாமல் சொல்லவிட்டேன்.
யச்சாவஹாஸார்தமஸத்க்ரு'தோண்ஸி விஹாரராய்யாஸ்நபோஜேஷு ந ஏகோண்தவாப்யச்யுத தத்ஸமக்ஷம் தத்த்ஷாமயே த்வாமஹமப்ரமேயம் நந 11.42 11.42 ஓ அச்சுதா, உம்முடன் நான் விளையாடும்போதும், ஓய்வு கொண்டிநந்தபோதும், உட்கார்ந்த் நடித்தபோதும், எடுத்து சாப்பிட்டுக் கொண்டிருந்தபோதும், நாம் தன்த்த்நுந்தபோதும், மற்றவர்களுடன் இந்தபோதும் உம்மை ஏளனமாக எந்தவிதத்தல்
அவமத்த்த்திந்தாலும், அதையெல்லாம் மன்னித்துநளமாறு உம்மைக் கேட்டிக்கொள்க்றோ.
பிகாஸி லோகஸ்ய சாரசாஸ்ய த்வமஸ்ய பூஜ்யும்ச குருர்கரீயாந் ந ந க்வுக்ஸமோண்ஸ்க்யப்யகிக: குகோண்ந்யோ லோகக்ரயேண்ப்யப்ரகிமப்ரபாவ நந 11.43 11.43 அசையும், அசையா இப்பீரபஞ்சத்த்த்த் நீரே தந்தை, போற்றுதலுக்கு உரிய குறவும் நீரே. உமக்குச் சமமானவுநம் வேறு ஒருவநம் இல்லை. ஒப்பற்ற பெந்மையுடையவரே, இந்முவுலத்தும் உமக்கு ஒப்பானவர் இல்லை. உம்மலும் மேலானவர் வேறு ஒருவர் எப்படி இருக்க முடியும்?
தஸ்மாத்ப்ரணம்ய ப்ரணிதாய காயம் ப்ரஸாதயே த்வாமஹமீராமீட்யம் ந பிதேவ புத்ரஸ்ய ஸகேவ ஸக்யு: ப்ரிய: ப்ரியாயார்ஹஸி தேவ ஸோடும் நந 11.44 11.44 அதனால் உடலால் விழந்து வணங்கி, போற்றத்தத்த உம்மை அந்புரீய ரிய வேண்டுகிறேன். மக்னுக்குத் துத்தைபோலவும், தோழனுக்குத் தோழன்போலவும், காதல்த்துத் தாதலன்போலவும், தேவனை என்னைப் பொறுத்து மன்னித்தந்துவுகள்.
அத்ரு'ஷ்டபூர்வம் ஹ்ரு'ஷிதோண்ஸ்மி த்ரு'ஷ்ட்வா பயேந ச ப்ரவயதிதம் மநோ மே ந ததேவ மே தர்மைய தேவரூபம் ப்ரஸீத தேவேரர ஜகந்நிவாஸ நந 11.45 11.45 இதுவரைப் பார்த்திராத உம் வடிவத்தைப் பார்த்தம்றுகு நான் மகிழ்ச்சியில் நிறைந்து இருக்கிறேன்; ஆனால் அதே சமயம், பயத்தால் தொந்தரவுக்கு உள்ளாக் நக்த்தேறேன். தலைவரே! நீர் உம்முடைய முந்தைய இன்ய வடிவத்தையே எனக்குக் காணைகூடா்ந்து காட்டுவீராக.
கிரீடிநம் கதிநம் சக்ரஹஸ்த -மிச்சாமி த்வாம் த்ரஷ்டுமஹம் ததைவ ந தேநைவ ரூபணே சதுர்புஜேந ஸஹஸ்ரபாஹோ பவ விச்வமூர்தே நந 11.46 11.46 ஆய்ரம் கரங்களையுடைய விஸ்வந்ததை உடையவரே! கீரிடம் அணிந்தவராக, கதையும் சக்கருமும் கரங்கள்ல் ஏந்தியவராக நான்கு கரங்களுடன் உம்மைக்காண வீரும்புகிறேன்.
ஸ்ரீபகவாந் உவாச மயா ப்ரஸந்நேந தவார்ஜுநேதம் ரூபம் பரம் தர்பரிதமாத்மயோகாத் ந தேஜோமயம் விர்வமநந்தமாத்யம் யந்மே த்வதந்யேந ந த்ரு'ஷ்டபூர்வம் நந 11.47 ட்டுபதவான் சொன்னது 11.47 அன்புத்தாய அர்ஜுனா என்னுடைய உள்ளார்த்த சக்தீயின் வெளிப்பாடாக விளங்கும் இந்தப் பொருள்வல் சார்ந்த உலகத்திற்குட்பட்டு, மன்த அற்வுக்கு எட்டாத என் ஆன்ம்க வடிவத்தை உனக்குக் காட்டினேன். உன்னைத்தவிர வேறுயாரும் இதற்குழன் இந்த இறுத் வடிவத்தைப் பார்த்தத்ல்லை.
ந வேதயஜ்ஞாத்யயதைர்ந தாதைர் -ந ச க்ரியாபிர்ந தபோபிருக்ரை: ந ஏவம்ரூப: புலக்ய அஹம் ந்ரு'லோகே த்ரஷ்டும் க்வகர்யேந குருப்ரவீர நர 11.48 11.48 குநவம்சுத்தின் சிறந்த வீரனே, உன்னைத்தவீர வேறு யாரும், மே வகத்தைப் படித்ததாலும், சமர்ப்பணிங்களாலும், தானங்களாலும் நான் இந்த வடிவத்தைப் பார்த்தவில்லை. நீ மட்டுமே இவ்வடிவத்தைக் காணும் பேறு பெற்றிநக்க்றாய்.
மா தே வ்யதா மா ச விமூடபாவோ த்ரு'ஷ்ட்வா ரூபம் கோரமீத்ரு'ங்மமேதம் ந வ்யபேதபீ: ப்ரீதமநா: புநஸ்த்வம் ததேவ மே ரூபமிதம் ப்ரபர்ய நந 11.49 11.49 அன்பான சீடனே, இன்பும் நீ என்னுடைய இந்தக் கோர விம்பேட்டு கேண்டு அந்ச வேண்டியத்லை. அச்சம் நீங்க், அமைத்தான மனத்தோடு மறுபடியும் நீ பார்க்க விநம்பு எனது பழைய வடிவத்தைப் பார்ப்பாயாக.
ஸஞ்ஜய உவாச இத்யர்ஜுநம் வாஸுதேவஸ்தோக்த்வா ஸ்வகம் ரூபம் தா்ரூயாமாஸ பூய: ந ஆர்வாஸயாமாஸ ச பீதமேநம் பூத்வா புந: ஸௌம்யவபுர்மஹாத்மா நந 11.50
ஸ்த்ஜயன் சொன்னது
11.50 வாஸுக்குவர் இவ்வாறு இசால்லவிட்டு, அர்ஜுவன்றுத்து நான்கு தரங்களுடன் கூடிய அதும் முடைய வி வகுவத்தைக் காட்டினார். வடிவமெடுத்து, அர்ஜுனனைத் தேற்றனார்.
அர்ஜுந உவாச
த்ரு'ஷ்ட்வேதம் மாநுஷம் ரூபம் தவ ஸௌம்யம் ஜநார்தந ந இதாநீமஸ்மி ஸம்வ்ரு'த்த: ஸ்சேதா: ப்ரக்ரு'திம் கத: நந 11.51
அர்ஜுனன் சொன்னது
11.51 ஐனார்தனா, உமது இந்த இன்ய மானுட வடிவம் கண்டு, இப்போது மனம் தெள்ந்து சாந்தமாக என்னுடைய இயல்பை அடைந்தவனாக இந்த்திறேன்.
ஸ்ரீபகவாநுவாச
ஸுதுர்தர்புமிதம் ரூபம் த்ரு'ஷ்டவாநஸி யந்மம ந தேவா அப்யஸ்ய ரூபஸ்ய நித்யம் தா்ரூநகாங்கூடிண: நந 11.52
ஸ்ரீபகவான் சொன்னது
11.52 தரிச்ப்பதற்காய என்னுடைய இந்த நபத்தை ரீ தாச்த்த்தித்த்திற்கும். இந்த நபத்தைத் தர்ச்க்க தேவர்களும் எப்போதும் விநம்புத்தார்கள்.
நாஹம் வேதைர்ந தபஸா ந தாநேந ந சேஜ்யயா ந ரரக்ய ஏவம்விதோ த்ரஷ்டும் த்ரு'ஷ்டவாநஸி மாம் யதா நந 11.53 11.53 நான்கு கரங்களோடு நீ என்னை எப்படித் தர்ச்த்தாயோ, அதை வேதங்களைப் படிப்பதாலும், தவத்தாலும், தானத்தாலும், யாகத்தாவும் புரிந்துகிகாள்ள முடியாது. இவற்றையெல்லாம் கடைப்பிடிப்பதால் மட்டுமே ஒருவர் என்னை இவ்வாறு தரிச்த்துவிட முடியாது.
பக்க்யா த்வநர்யயா ராக்ய அவரமேவம்விதோண்ர்ஜுந ந ஜ்ஞாதும் த்ரஷ்டும் ச தத்த்வேந ப்ரவேஷ்டும் ச பரந்தப நந 11.54 11.54 என் அன்புக்குரிய அர்ஜுனா, எதிர்களை வாட்டுபவனே, ஒரு மகப்பட்ட பக்த்யாலேயே இவ்விதம் என்னை உள்ளபடி உணரவும், காணவும், அடையவும் முடியும்.
மத்கா்மக்கு' ந்மத்பரமோ மத்பக்த: ஸங்கவர்ஜித: ந நிர்வைர்: ஸர்வபூதேஷு ய: ஸ மாமேதி பாண்டவ நந 11.55 11.55 அன்பிற்கின்பு பாண்டு எனக்காகப் பக்திஸைவை புரீபவனும், பற்றற்றவனும், எல்லா உயிர்களிடத்தும் அன்பு செலுத்துபவனும் எவனோ அவனை என்னை அடைகிறான்.
ஒம் தத்ஸதிதி ஸ்ரீமத்பகவத்தீதாஸ்பிபநிஷத்ஸு ப்ரஹ்மவித்யாயாம் யோகராஸ்த்ரே ஸ்ரீக்ரு'ஷ்ணார்ஜுநஸம்வாதே விச்வூரூபதர்முநயோகோ நாம ஏகாதரோண்க்யாய: நர ஒம் தத் ஸ்த். இது, ஸ்ரீமத் பகவத்திதை என்னும் உபர்டதத்தல் அமைந்துள்ள க்,நவ்விருக்கும் அழ்ஜுனன்னுக்கும் நடந்த உரையாடல் வடிவிலான மேலான ப்ரவர்மத்தைப் பற்றிய அறிவைப் புகட்டுவதும் மோக வித்தான முமாக்ய வீச்வந்தத்தர்ச்ந யோகம் எனும் பெயருடைய பத்ரொன்றாவது அத்த்யாயம்.
L கவத்தீதையின் அனைத்து அத்தியாயங்களைக்காட்டிலும் விர்வரூப தா்சரந யோகம் என்னும் இந்த அத்தியாயம் மிகவும் முக்கியத்துவமும் சிறப்பும்வாய்ந்தது. அத்தியாயத்தில் கிருஷ்ணர், தம்முடைய தெய்விக இருப்புத்தன்மையை, பரப்ரஹ்ம கிருஷ்ணரை வெளிப்படுத்திக் காட்டுகிறார்.
இப்போது, அர்ஜுனனின் வேண்டுகோளுக்கு இணங்க தம்முடைய உண்மையான நிதர்சனமான பிரபஞ்ச இருப்பை அர்ஜுனணுக்கு தர்சனமாக (விர்வுரூப தர்புரத்தை) வெளிப்படுத்துகிறார்.
நீங்கள் கிருஷ்ணரிடம் காதல்வயப்பட்டு இருக்கிறீர்கள் என்றால், இந்த அத்தியாயம் அவரைத் தெரிந்துகொள்வதற்கும், அவரை ஆனந்தமாக அனுபவிப்பதற்கும்தான்.
இங்கே இந்த அத்தியாயத்தில் அவர் எந்த போதனைகளையும் கொடுக்கவில்லை. கிருஷ்ணர், 'தானே அனைத்துமாக இருக்கும்' அனுபவத்தை நேரடியாக வழங்குகிறார்.
அர்ஜுனனைப்போல் பக்குவம் (மன முதிர்ச்சி) அடைந்த ஒருவருக்குத்தான் கிருஷ்ணர் கடவுளாக முடியும். ஒருவர் தேவையான தகுதியும், பக்குவமும் அடையும்போது மட்டும்தான் இந்த ஸ்த்யங்கள் அவருக்கு அறிவிக்கப்படும்.
நாம் இப்போது மூன்று கேள்விகளை எடுத்து ஆராய்வோம்.
பிரபஞ்ச விழிப்புணர்வை ஒருவர் அனுபவமாகப் பெற முடியுமா? இந்த அனுபவத்தைப்பெற ஒருவருக்கு என்ன அடிப்படை தகுதி கேவை ?
ஒருவர் இதை அனுபவிக்கும்போது என்ன நடக்கும் ?
இந்த மூன்று கேள்விகளுக்கும் கிருஷ்ணர் மிக அழகாக விளக்கம் தருகிறார்.
தெய்விக வடிவத்தைப் பார்க்கலாம், வாருங்கள்! (11.1-11.4)
இந்த அத்தியாயத்தில், கிருஷ்ணர் தம்மை ஒர் வர் அவதார புருஷராக மட்டுமல்லாமால், எதிலிருந்து அனைத்து படைப்புமே வெளிப்பட்டுக் கொண்டிருக்கிறதோ அந்த மூல ஆதாரமே தாம்தான் என்று தம்மை வெளிப்படுத்துகிறார். அவரே எல்லா மூலங்களின் மூலமாகவும், எல்லாக் காரணங்களின் காரணமாகவும், எல்லா உலகங்களையும், எல்லா பிரபஞ்சங்களையும் வெளிப்படுத்துகிற மூலமாகவும் இருக்கிறார்.
இப்போது அர்ஜுனனுடைய கேள்விகள் எல்லாம் மாயமாக
ஒருவர் தேவையான தகுதியும், பக்குவமும் அடையும்போது மட்டும்கான் ஸக்யங்கள் அவருக்கு
மறைந்துவிட்டிருந்தன; அவருடைய எல்லாக் குறைவுணாவுகளும் குழப்பங்களும் கரைந்துபோயிருந்தன.
அர்ஜுனனுக்குக் கிருஷ்ணரின் தெய்விகத்தன்மை பெற்றியோ, பெருமைகளைப் பற்றியோ விழிப்புணர்வு இல்லாமல் இல்லை.
அர்ஜுனனுக்குக் கிருஷ்ணர்மேல் இருந்த ஆழ்ந்த நம்பிக்கைதான், கிருஷ்ணர் ஆயுதம் ஏந்திப் போரிடப் போவதில்லை என்று தெரிந்தபிறகும், அவரையே தம் குருவாக அதாவது சாரதியாகத் தேந்தெடுப்பதற்கு அடிப்படை காரணமாக இருந்தது.
ஆனால் துரியோதனனோ கிருஷ்ணரின் பிரம்மாண்டமான யாதவப் படையே தமக்குத் தேவை என்று தேர்ந்தெடுத்தார்.
அர்ஜுனனுக்குக் கிருஷ்ணரின்மீது நம்பிக்கை இருந்தபோதிலும், சந்தேகங்களும் இருந்தன. சந்தேகங்களும் நம்பிக்கைகளும் ஒரு நாணயத்தின் இரு பக்கங்கள்; ஒன்றில்லாமல் மற்றொன்று இல்லை.
பிரபஞ்ச குருவாகத் திகழும் தம்மைப் பற்றி விளக்கியதன் மூலம், கிருஷ்ணர், அர்ஜுனனைச் சுணங்கச் செய்துகொண்டிருந்த அந்த உணர்ச்சிரீதியான சந்தேகங்களைத் தீர்த்துவிட்டார்.
கு எதையும் தாங்கும் தைரியம் வேண்டும்
முந்தைய அத்தியாயத்தில், உண்மையிலேயே தாம் யார் என்பதை கிருஷ்ணர் அர்ஜுனனுக்கு விளக்குகிறார். தம்முடைய செயல்பாடுகளையும் மஹிமைகளையும் விரிவாக எடுத்துரைத்த பிறகு, தமது தெய்விக சக்தியின் வெளிப்பாட்டிற்கு எல்லையே இல்லை என்று சொல்கிறார்.
எங்கெல்லாம் புகழ், மகிமை, சக்தி, செல்வச் செமிப்பு இருக்கிறதோ, அங்கெல்லாம் தாம் இருப்பதாகச் சொல்கிறார். அவை அனைத்தைப் பற்றியும் விரிவாகத் தெரிந்துகொள்ள வேண்டும் என்கிற அவசியம்கூட இல்லை. ஏனென்றால் தம்முடைய இறைத்தன்மை நிறைந்த சுய-இருப்பில் இருக்கும் ஒரேயொரு இழைதான் இந்த மொத்தப் பிரபஞ்சத்தையும் தாங்கிக்கொண்டிருப்பதாக ஆணித்தரமாகச் சொல்கிறார் கிருஷ்ணர்.
இருந்தும் அர்ஜுனன் தயங்குகிறார். கிருஷ்ணரின் விர்மவரூபத்தைப் பார்க்க விரும்பியபோதிலும், ஸத்யத்தின் அனுபவத்தைத் தம்மால் தாங்க முடியுமா என்ற சுய- சந்தேகம் அவருக்குள் இருக்கிறது.
"கிருஷ்ணா, என்னால் உமது வடிவத்தைப் பார்க்க முடியும் என்று நீங்கள் நினைத்தால்... , '' என்ற வாக்கியத்தை அர்ஜுனன் சொல்லும்போது, அது அவருக்குள் ஏற்கெனவே ஒளிந்திருக்கும் அச்ச உணர்வை சுட்டிக்காட்டுகிறது.
அர்ஜுனன் சொல்ல விரும்புவதெல்லாம் இதுவே; "நீங்கள் சொல்லியது அனைத்தையும் நான் கேட்டேன். என் கேள்விகள் அனைத்தும் மறைந்துவிட்டன. என் மாயைகளும் கரைந்துவிட்டன. உங்கள் ஒப்புயர்வற்ற பிரம்மாண்டத்தை என்னால் உண்மையாகப் புரிந்துகொள்ள முடிகிறது. உங்கள் உண்மையான வடிவத்தை நான் தரிசிக்கலாமா ?
உங்களிடம் இதை எல்லாம் கேட்பதற்கு எனக்கு எந்த உரிமையும் இல்லை. ஆனாலும், மிக்க பணிவுடன், உங்கள் பக்தனாக, உங்களிடம் முழுமையாக சரணாகதி அடைந்தவனாக, உண்மையில் நீங்கள் யார் என்பதை எனக்குக் காட்டி அருளுங்கள் என்று உங்களிடம் கேட்கிறேன். தயவுசெய்து உங்கள் முழுமையான ஜோதி சொரூபத்தை, விஸ்வரூபத்தை, துணிவை, ஞானத்தை, ஸத்யத்தை, எல்லாமுமாகிய உங்கள் தர்மத்தை எனக்குக் காட்டுவீர்களாக!''
மூன்றாவது கண் (11.5 -11.8)
விச்வரூப தர்மநம் அளிக்கும் முன்னர் கிருஷ்ணர் மிகவும் முக்கியமான, அழகான ஒரு வாக்கியத்தைச் சொல்கிறார். "ஓ அர்ஜுனா! இந்த வடிவத்தை உன்னுடைய சாதாரண கண்களால் பார்க்க முடியாது. எனது இந்த வடிவைப் பார்ப்பதற்கு, திவ்ய நேத்ரம் என்றழைக்கப்படும் மூன்றாவது கண் உனக்குத் தேவைப்படுகிறது. திவ்யம் ததாமி தே சக்ஷு ... ஆதலால் நான் உனக்கு என்னைப் பார்ப்பதற்கும், அனுபவித்து உணர்வதற்கும், தெய்விக கண்களை அளிக்கிறேன்.''
இந்த ஸ்லோகத்திலிருந்து இருந்து விர்வரூப தர்பரநத்தைக் கொடுக்கத் தொடங்குகிறார்.
கிருஷ்ணர் படைக்கப்பட்டு இருக்கின்றனவோ அவை அனைத்தையும், ஜங்கம, அசையும் மற்றும் ஸ்தாவர, அசையாத உயிர்கள் அனைத்தையும், சாதாரண மனிதரால் பார்க்கவே முடியாத பிரபஞ்சத்தையும், மிக உயர்ந்த படைப்புகளையும் நீ பார்க்கத் தொடங்குவாய்!''
கிருஷ்ணர் அர்ஜுனன்மீது கொண்ட எல்லையில்லா கருணையாலும், அன்பினாலும் அவருக்கு இதுபோன்ற அதிசயமான, அற்புதமான எல்லா வடிவங்களையும் காட்டுகிறார்.
இப்போது கிருஷ்ணர் அர்ஜுனனுக்குப் பிரபஞ்சம் முழுவதிலும் என்ன நடக்கிறது என்பதைப் பார்க்கும் சக்தியைக் கொடுக்கிறார். நிகழ்காலத்தில் மட்டுமல்லாமல், கடந்தகாலத்தில் நடந்ததையும், எதிர்காலத்தில் நடக்கப்போவதையும் பார்க்கும் சக்தியைத் தருகிறார்!
குகெய்விக வடிவத்தைக் காண்பது சாக்கியமே
இந்த முழு அத்தியாயத்தின் சாரமாக இருக்கும் அதே மூன்று கேள்விகளை மீண்டும் பார்ப்போம்.
கடவுள் வடிவத்தைப் பார்க்க முடியுமா ?
கடவுள் வடிவத்தைப் பார்க்க என்ன அடிப்படை தகுதி தேவை ? கடவுள் வடிவத்தைப் பார்க்கும்போது உண்மையில் என்ன நடக்கும் ? இந்த எளிமையான ஸ்த்யத்தைப் பணிவோடு சொல்கிறேன், ''ஆமாம், இதை அனுபவமாக உணரமுடியும்.'' தெளிவாகப் புரிந்துகொள்ளுங்கள்,
குரு என்ன சொல்கிறாரோ 'அது நிச்சயம் நடக்கும்' என்று பரிபூர்ணமாக நம்புங்கள்.
நம்பவைப்பதில் எனக்கு எந்த இலாபமும் இல்லை.
'இது எனக்கு இல்லை' என்று ஒருபோதும் நினைக்காதீர்கள். இந்த அனுபவம் எல்லோருக்கும் சாத்தியமே என்பதை முதலில் புரிந்துகொள்ளுங்கள். அப்போதுதான், கிருஷ்ணர் சொல்வது உங்களுடைய இருப்புநிலையில் வேலைசெய்யத் தொடங்கும்.
உங்களுக்குத் தேவைப்படுதெல்லாம், 'குரு என்ன சொல்கிறாரோ அது நிச்சயம் நடக்கும்' என்ற பரிபூர்ணமான நம்பிக்கைதான்.
நான் சொல்கிறேன், அது நிச்சயம் நடக்கும்.
அடுத்து, இதற்குத் தேவையான தகுதி என்ன ? என்று பார்ப்போம்.
அடிப்படையில், அர்ஜுனனுக்கு இந்த அனுபவத்தை வழங்கியதன் மூலம், இதற்கு எந்தத் தகுதியும் தேவையில்லை என்பதையே கிருஷ்ணர் நிரூபித்திருக்கிறார். ஏனென்றால் அர்ஜுனனுக்கே எந்தத் தகுதியும் இருக்கவில்லை.
அர்ஜுனன் எந்தப் பொறுப்புக்களையும் எடுத்துக்கொள்ளவில்லை, கிருஷ்ணர் புரிந்துகொள்ளவில்லை. வெறுமனே, அவருக்குக் கிருஷ்ணரின் ஸாந்நித்யத்தில் இருக்கும் அதிர்ஷ்டம் கிடைத்தது, அவ்வளவுதான்.
அதேபோல, மாட்டிக்கொள்ளாமல், இங்கே இருக்கும் அதிர்ஷ்டம் உங்களுக்குக் கிடைத்திருக்கிறது! இந்நேரம் நீங்கள் வேறு எங்கெல்லாமோ இருந்திருப்பதற்கான இருக்கின்றன; ஆனால் அதையெல்லாம் விட்டுவிட்டு, இங்கே இருப்பதைத் தேர்ந்தெடுத்திருக்கிறீர்கள். இந்த ஒரே தகுதிதான் தேவைப்படுகிறது.
உண்மையில், கிருஷ்ணரை முந்தைய உருவத்தில் தவறவிட்ட
இந்தமுறை கிருஷ்ணரைத் தவறவிடுவதில்லை என்ற உறுதியோடு இருங்கள்!
அர்ஜுனன்கள்தான் நீங்கள். நீங்கள் இங்கே கேட்டுக்கொண்டும், படித்துக்கொண்டும் இருப்பது, வெறுமனே தற்செயலாக நடந்த செயலோ அல்லது தெய்வ சங்கல்பமோ அல்லது எதிர்பாராமல் நடந்த விபத்தோ அல்ல.
இங்கே நீங்கள் ஒரு காரணத்தோடுதான் இருக்கிறீர்கள். இந்தத் தகுதியே போதும். இந்தமுறை கிருஷ்ணரைத் தவறவிடுவதில்லை என்ற உறுதியோடு இருங்கள்!
ஒன்று, இந்த அனுபவம் நமக்கும் சாத்தியமே என்பதையும் நாம் எல்லோரும் புரிந்துகொண்டோம்.
இரண்டாவது தகுதி: இங்கே வெறுமனே இருப்பதாலேயே, நாம் புரிந்துகொண்டோம்.
அடுத்தது, அந்த அனுபவத்தைப் பெறும்போது என்ன நடக்கிறது ?
கிருஷ்ணர் சொல்கிறார் : 'அர்ஜுனா, உன்னுடைய சாதாரண கண்களால் என்னைப் பார்க்க முடியாது. திவ்ய சக்ஷு என்ற தெய்விக கண்களால்தான் அது முடியும். என்னுடைய பிரபஞ்ச வடிவத்தைப் பார்ப்பதற்கு நான் உனக்குத் தெய்விக கண்களை அளிக்கிறேன்!''
தெய்விக கண்கள் என்றால் என்ன ?
உணரவும் முடிந்த பார்வையைத்தான், கிருஷ்ணர் திவ்யசக்ஷு, த்ரிநேத்ரம், ஞானக்கண், ஆஜ்ஞா சக்ரம் என்று சொல்கிறார்.
இந்த ஞானக்கண் திறக்கும்போது 360 டிகிரியில் செங்குத்தாகவும், கிடைமட்டமாகப் பார்ப்பது மட்டுமல்லாமல், முழுப்படைப்புமே நீங்களாக இருப்பதையும், அந்த அனுபவமாகவும் நீங்களே இருப்பதையும் உணர்வீர்கள். இந்த அனுபவத்தைத்தான் கிருஷ்ணர் பிரபஞ்ச விழிப்புணர்வு என்று சொல்கிறார்.
இந்த வரிகளுக்குப்பிறகு கிருஷ்ணரோ, அர்ஜுனனோ பேசவில்லை. திடீரென்று ஸஞ்சயன் பேச ஆரம்பிக்கிறார்.
பகவத்கீதையின் முதல் அத்தியாயத்திற்குப் பிறகு இப்போதுவரை
ஸஞ்சயன் பேசவே இல்லை. ஆனால் இங்கே அவர்தான் பேசுகிறார். இதுவொரு அடையாள குறியீடு.
அளவு கடந்த ஆனந்தத்தால், அர்ஜுனன் பேசமுடியாமல் இருக்கிறார். கிருஷ்ணரின் குரலோ, நம்மால் கேட்கமுடியாத பிரபஞ்ச அலைவரிசையின் ஸஞ்சயன் விளக்குகிறார்.
சுடர்விடும் சூரியன்கள் (11.9 -11.14)
"வானத்தின் ஆயிரம் சூரியன்களுடைய ஒளியானது ஒருமித்து உதித்திருக்குமானால் அது அந்த மஹாத்மாவின் ஒளிக்கு ஒப்பானதாக இருந்திருக்கும்.'' இந்த வரிகள், எல்லையில்லாத, முடிவில்லாத, வியப்பூட்டும், எங்கும் நிறைந்திருக்கும் இறைவனின்தன்மையைக் காட்டுகிறது.
இந்த அனுபவத்தைப் பெற்ற ஒவ்வொருவரும் மறுபடியும் புதிதாகப் பிறக்கிறார்கள். உடல் விரிவடைந்து எல்லாவற்றையும் நிரப்புகிறது. இந்த முழுப்பிரபஞ்சமுமே உடலின் ஒரு பாகமாக மாறுகிறது.
முழுமைக்கும், தனிப்பட்டதற்கும் எந்தப் பிரிவினையும் இல்லை, தனிப்பட்ட ஒரு பாகமே முழுமையாகவும், முழுமையே தனிப்பட்ட ஒரு பாகமாகவும் இருக்கிறது. மற்றொரு நிலையில் முழுப்பிரபஞ்சமும் உங்களுக்குள்ளேயே இருக்கிறது.
இதைத்தான் அர்ஜுனன் விஸ்வரூப தர்சனத்தில் பார்க்கிறார். அந்தப் பிரபஞ்ச வடிவில் கணக்கிலடங்காத வாய்களும் கண்களும் அற்புதமான காட்சிகளும் அடங்கியிருக்கக் கண்டார். அது மட்டுமல்ல, இடது வலது,மேல் கீழ், முன் பின் என்று 360 டிகிரியில் எல்லாத் திசைகளிலும், எல்லாப் பக்கங்களிலும் உள்ளவற்றையும் அவர் பார்த்தார்.
அவர் முழு உலகையும் தம்முடைய சொந்த 'இருப்பா'கவே
விஷ்ணு என்கிற சொல்லுக்கு எல்லையில்லாமல் விரிவடைபவர் என்று அர்த்தம்.
உணர்ந்தார்.
கிருஷ்ணரின் பிரபஞ்ச வடிவத்திற்கு எல்லையே இல்லை. விஷ்ணு என்கிற சொல்லுக்கு எல்லையில்லாமல் விரிவடைபவர் என்றுதான் அர்த்தம். அதுதான் அவருடைய உண்மையான வடிவம்.
ஸஞ்சயன் சொல்லும் இந்த அற்புதக்காட்சி, மனித மனத்திற்கு தெரிந்த அத்தனைக்கும் அப்பாற்பட்ட அற்புதமாக இருந்தது. ஏனென்றால் அதுவே அற்புதங்களின் பிறப்பிடமாக இருக்கிறது.
அர்ஜுனன் பயபக்தியில் அமைதியாக இருந்தார். அவருக்கு, எங்குப் பார்த்தாலும் கிருஷ்ணரின் வடிவமே தெரிந்தது. கிருஷ்ணர், பல்வேறு உருவங்களாகவும், உருவமே அற்றவராகவும் தெரிந்தார்.
அர்ஜுனன் பார்த்ததை விவரிக்க வார்த்தைகளே இல்லை. மனத்தைத் தாண்டி, தர்க்க அறிவைத்தாண்டி, வார்த்தைகளைத்தாண்டி, எல்லாப் புரிதல்களையும் தாண்டியிருக்கும் ஒன்றை ஒருவர் எப்படி வார்த்தைகளால் விவரிக்க முடியும் ?
முழுப்பிரபஞ்சமும் உங்களுக்குள் இயங்குகிறது
பரமாத்மாவின் உடலில் இந்த முழுப்பிரபஞ்சமும் பலவிதங்களில் பிரிந்து இருப்பதையும், அதே சமயத்தில் ஒரே வடிவத்தில் ஒன்று கூடி இருப்பதையும் அர்ஜுனன் பார்த்தார்.
சூரியன், சந்திரன், பூமி, கிரஹங்கள் மற்றும் அண்ட வெளியிலுள்ள பிற பொருட்கள் என என பல்வேறு விதமாக இந்தப் பிரபஞ்சம் பிரிந்திருக்கிறது. ஆனால் அவை எல்லாவற்றையும் இங்கே ஒரே வடிவமாக அவர் பார்க்கிறார்.
கிருஷ்ணர் அர்ஜுனன்மீது கொண்ட எல்லையில்லாக் கருணையாலும், அன்பினாலும் அவருக்கு எல்லா வடிவங்களையும் காட்டுகிறார்.
அர்ஜுனன் ஆக்கிரமித்துவிட்டது. உண்மையைச் சொல்லவேண்டுமென்றால், அவரும் அந்தக் காட்சியின் ஒருபாகமாகவே மாறிவிட்டார். அவரே பார்வையாளராகவும், எதுபார்க்கப்பட்டதோ அதுவாகவும் இருந்தார்.
மேலும் அவரே அந்த அனுபவமாகவும் இருந்தார்.
குழந்தைப் பருவத்திலிருந்தே அர்ஜுனனும் கிருஷ்ணரும் ஒன்றாக வளர்ந்தார்கள். இந்த ஒரு நொடியில் அந்த உறவு மாற்றி அமைக்கப்பட்டது. இந்தக் குறிப்பிட்ட நிகழ்வில், அர்ஜுனன் கிருஷ்ணருடைய விஸ்வரூப தர்சனத்தைப் பார்த்த அந்த நொடியில் நட்பைப் பற்றிய எல்லா நினைவுகளும் மறைந்தது; அவர் ஒரு வேலைக்காரராகவே, தாஸராகவே மாறினார்.
கைகள் நடுங்க, ரோமம் சிலிர்க்க, கண்ணில் நீர்வழிய, தாம் என்ன பார்க்கிறோம் என்பதைப் புரிந்துகொள்ள முடியாமல் அர்ஜுனன் மலைத்துப்போனார். தம்முடைய நண்பரான கிருஷ்ணர் முன்னால் கைகளைக்கூப்பி, தலைவணங்கி, தம்மை மறந்த பரவச நிலையில் பேசத் தொடங்கினார்.
தம்மை மறந்த பரவச நிலையை ஒருவர் வரவழைக்க முடியாது. அர்ஜுனன் பக்திப் பூர்வமான பயத்தில் இருந்தார். ஈடு இணையில்லாத ஒரு சக்தியின் முன்னால் தாம் இருப்பதை அவர் உணர்ந்தார். அவர் மனம் செயல்படாதபோது, அவர் இருப்புத்தன்மை முழுமையாகத் திறந்துகொண்டது.
உண்மையில் அர்ஜுனன் அந்தக் கணத்தில் ஐந்து பாவங்களையும் கடந்து, மேலான மஹா பாவத்தில் இருந்தார்.
வார்த்தைகளால் விவரிக்கமுடியாது (11.15 -11.22)
அர்ஜுனன் சொல்கிறார், ''பகவானே, உமது உடலில் எல்லாக் கடவுளர்களையும் பார்க்கிறேன்; எல்லா ஜீவத் தொகுதிகளையும் பார்க்கிறேன்; தாமரைமலரில் அமர்ந்திருக்கும் பிரம்மாவையும், எல்லா ரிஷிகளையும், தேவ சர்ப்பங்களையும் பார்க்கிறேன்,
பிரபஞ்சக் கடவுளே, எண்ணிலாக் கைகள், வயிறுகள், முகங்கள், கண்கள் உடைய உமது எல்லையிலா வடிவத்தைப் பார்க்கிறேன். பிரபஞ்ச வடிவே, உமது தொடக்கத்தையோ, நடுவையோ, முடிவையோ என்னால் பார்க்க முடியவில்லை (11.15 -16). "
பரமாத்மா இருக்கும் அதே உணர்வுநிலையில் அர்ஜுனனும் இருப்பதால் இந்த வரிகள் 'பகவான் சொன்னது' (பகவான் உவாச) என்றே தொடங்கி இருக்க வேண்டும்.
இந்த வரிகள் நம்முடைய மனத்தில் நாம் பதிவுசெய்து கொள்வதற்காகவே, சொல்லப்படுகிறது. அழகான முறையில் அவர் தெய்விக ரூபத்தை வர்ணிக்கிறார். அவர் ஏன் இப்படிச் செய்ய வேண்டும் என்று நீங்கள் வியப்படையலாம்.
தெளிவாகப் புரிந்துகொள்ளுங்கள், இந்த தரிசன அனுபவத்தை அடைவதற்கும், இந்தப் பாதையில் செல்வதற்கான செயல்களைச் செய்வதற்கும் நம்மை உத்வேகமூட்டுவதற்காகவே அவர் இப்படிச் செய்கிறார்.
பல்வேறு கிரீடம் அணிந்தவராக, கதாயுதங்களைத் தாங்கியவராக, சக்கரம் ஏந்தியவராக, ஒளிப்பிழம்பாக விளங்கும் கிருஷ்ணரை அர்ஜுனன் எல்லா இடங்களிலும் பார்க்கிறார். ஒருவகையில் அர்ஜுனன், கிருஷ்ணரின் வடிவமில்லாச் சக்தியைப் பார்க்கிறார். ஆயிரம் சூரியன்கள் ஒரேசமயத்தில் உதித்தாற்போல் பிரகாசிக்கின்ற, கண்களைக் கூசச் செய்யும் அந்த ஒளிப்பிழம்பானது, கிருஷ்ணரால் புதிதாக அருளப்பட்ட தெய்விக கண்களால்கூட காணமுடியாததாக இருப்பதை அர்ஜுனன் உணர்ந்தார்.
உங்களைப் பிரபஞ்சத்திடமிருந்து பிரிப்பது பய உணர்வே (11.23 -11.31)
'' பெரிய கோள்களை உடையவரே, பல முகங்களையும் கண்களையும் கைகளையும் தொடைகளையும் பாதங்களையும் வயிறுகளையும் பயமுறுத்தும் வளைந்த பற்களையும் உடைய உமது பேருருவைக்
கண்டு உலகங்கள் நடுங்குகின்றன. நானும் நடுங்குகிறேன் (11.23)''.
நீங்கள் உங்களுடைய தவறான அஹங்காரத்தை விட்டுவிடும்கணமே உங்களுக்குள் ஒரு ஆழமான தளர்வுத்தன்மையை உணர்வீர்கள்.
திடீரென்று இந்த வரிகளில் காட்சி மாறுகிறது.
''திருதராஷ்டிர புத்திரர்கள் எல்லோரும் இவ்வுலகை ஆளும் மன்னர் கூட்டத்துடனும் மற்றும் பீஷ்மர், துரோணர், இரத ஒட்டியின் மகனான காண்டேயனும், நம் பக்கத்து முக்கியமான வீரர்களுடனும் உமது பயங்கரமான கோரப் பற்களையுடைய வாய்க்குள் பரபரப்புடன் நுழைவதையும் பார்க்கிறேன். சில நசுங்கிய தலைகளோடு உமது பல்லிடுக்குகளில் சிக்கிக்கொண்டிருப்பதையும் நான் காண்கிறேன். (11.26 -27),'' என்று சொல்கிறார்.''
பேரண்ட தர்மநத்திலிருந்து கீழிறங்கி குருக்கூத்ர போரின் நாசகரமான விளைவுகளையும் அர்ஜுனன் பார்க்கிறார். அவர் அந்த முழுக்காட்சியையும் மிகத்துல்லியமாக விவரிக்கிறார்.
பாண்டவர்கள், கௌரவர்கள் ஆகிய இரு தரப்பினருக்கும் நிகழும் பேரிழப்புக்களைப் பார்த்து, அழிவின் கோர சொரூபத்தைக் கண்டு அவர் நடுக்கமடைகிறார்.
இனி இந்த ஸ்லோகங்களில் இருந்து, 'அர்ஜுன உவாச!' (அர்ஜுனன் சொல்கிறார்) என்றுதான் சொல்ல வேண்டும். தம்முடைய தெய்விக நிலையிலிருந்து மெதுவாகக் கீழிறங்கி, அர்ஜுனன் அர்ஜுனனாகப் பேசத் தொடங்குகிறார்.
''பிரபஞ்ச வடிவே, உமது தொடக்கத்தையோ, நடுவையோ, முடிவையோ என்னால் பார்க்க முடியவில்லை (11.16),'' என்று இதுவரை சொல்லிக்கொண்டிருந்த அர்ஜுனன், இப்போது ''ஒ விஷ்ணுவே, வானளாவிய உருவத்தையும் திறந்த வாய்களையும்... (11.24),'' என்கிறார்.
கிருஷ்ணரின் விஸ்வரூப தர்சனத்தின் ஒரு துளியை முதன்முதலாகத் தரிசித்தபோது, அந்தக் காட்சியோடு கலந்திருந்தார். அங்கு எந்தப் பிரிவும் இல்லை. இப்போது திடீரென்று பிரிவு ஏற்பட்டதாக உணர்ந்தார். இந்தப் பிரிவுணர்வோடு, அவருக்குப் பய உணர்வும்
தெய்விகத்தின் கரங்களில் ஒரு கருவியாக மட்டும் இருங்கள்.
வந்துவிடுகிறது. அச்சவுணர்வு வந்த உடனேயே, அவர் தம்முடைய இயல்பான நிலைக்குத் திரும்பிவிடுகிறார்.
ஆழமாகப் புரிந்துகொள்ளுங்கள், உங்களுடைய அச்சவுணர்வுதான், உங்களைப் பிரபஞ்ச விழிப்புணர்வுதன்மையிலிருந்து பிரித்து வைக்கிறது.
குரு உங்கள் கணிப்பிற்கெல்லாம் அப்பாற்பட்டவர்
''நீங்கள் யார்?' என்று அர்ஜுனன் மிகத் துக்கமான குரலில் கேட்கிறார்.
"தாங்கள் இங்கே வந்திருப்பதன் காரணம் என்ன? என்ன செய்துகொண்டிருக்கிறீர்கள் ? நீங்கள் பயங்கரமாக இருக்கிறீர்கள். விரைந்து ஓடும் நதிகள் கடலை நோக்கிப் பாய்வதைப்போல தகிக்கும் உமது வாய்க்குள் மனிதர்கள் புகுவதைப் பார்க்கிறேன். எப்படி விட்டில் பூச்சிகள் வெகுவேகமாகத் தீயை நோக்கிப் பாய்கின்றனவோ அப்படியே உலக மக்களும் அழிவதற்கே வேகமாக உம்முள் நுழைவதை நான் பார்க்கிறேன்.
உமது மஹிமைகளை நீரே சொல்லக் கேட்டேன். அந்த இரக்கத்தின் திருவுருவான பரமாத்மாவை இப்போது என்னால் பார்க்க முடியவில்லை. நான் நினைத்தவராக உம்மை என்னால் பார்க்க முடியவில்லை. எனக்கு மனச்சாந்தியை அளிக்கவே உம்மை நாடினேன். மாறாக என்னை நடுக்கமடையச் செய்கிறீர்கள். என்மேல் இரக்கம்கொள்வீர்களாக!' '
'மரணம்' என்பதே இறுதியான பயம். மாபெரும் வீரரான அர்ஜுனனே மரணத்தைப் பார்த்து அஞ்சிநடுங்குகிறார். அர்ஜுனனுக்கு மரணம் தவிர்க்க முடியாதது என்பதோ, மரணத்தின் இயற்கைதன்மையைப் பற்றியோ தெரியாமலில்லை.
ஆனால் இப்போது எதைக் கண்டு அர்ஜுனன் பயப்படுகிறார்? ஒரு விஷயம், அர்ஜுனன், கிருஷ்ணரின் கருணைமிகுந்த, தயைமிகுந்த பிரபஞ்ச வடிவத்தைப் பார்க்கவே விரும்பினார். இதைத்தவிர வேறு எந்த வகையிலும் அவர் எதிர்பார்க்கவில்லை.
அவர் ஏற்கெனவே, கிருஷ்ணரைத் தமது கற்பனையில் தாம் விரும்பியவிதமாக கிருஷ்ணர் தற்சமயம் பிரதிபலித்துக் கொண்டிருக்கும் வடிவமோ, அனைத்தையும் அர்ஜுனனால் புரிந்துகொள்ள முடியாத இந்த வடிவம், அவர் அறிந்த கிருஷ்ணன் என்கிற அம்சத்தின் பிரதிபலிப்பு அல்ல.
குரு என்பவர் கணிப்பிற்கெல்லாம் அப்பாற்பட்டவர் என்பதை அர்ஜுனன் முதன்முறையாக உணர்கிறார். எந்த ஆதர்ச வடிவத்தோடும் ஒரு குருவைச் சுருக்க முடியாது.
ஆதி அந்தமில்லா அந்தத் தெய்விக சக்தி, குருசக்தி எந்த வடிவில் தம்மை வெளிப்படுத்திக்கொள்கிறதோ, அவ்வடிவையே எவ்வித எதிர்பார்ப்புகளும் பயமும் இல்லாமல் அனுபவிக்க வேண்டும் என்றும் அர்ஜுனன் உணர்கிறார்.
யாருமே கிருஷ்ணரைப் பயமுறுத்துபவராக எதிர்பார்ப்பதில்லை. எனவேதான் கிருஷ்ணர் தம் கோர உருவத்தை வெளிப்படுத்தியபோது, அர்ஜுனனால் அதைத் தாங்கமுடியவில்லை; அவர் காலுக்கு கீழிருந்த பூமி நடுங்கியது. அவருக்கு எந்தப் பிடிப்பும் இல்லை. யாரிடத்தில் உதவி கேட்பது என்று தெரியவில்லை. எனவே அவர், "நமோண்ஸ்து தே தேவவர ப்ரஸீத (11.31) -என்மீது கருணை காட்டுவீராக, உங்களை வணங்குகிறேன்,'' என்று மன்றாடுகிறார்.
பயப்படாதீர்கள் ... நிகழ்காலத்தைத் தப்பிக்க விடாதீர்கள்
தான் உண்மையில் யார் என்பதை கிருஷ்ணர் இந்த ஸ்லோகத்தில் விளக்குகிறார். ''காலோஸ்மி (11.32) -நானே வல்லமைவாய்ந்த காலம், லோக்ஷயக்ரு'த் (11.32) -நானே ஆக்ரோஷமாக உலகங்களை உண்டு அழிக்கிறேன்!' என்று கிருஷ்ணர் சொல்கிறார்.
கீதையில் கிருஷ்ணரால் சொல்லப்பட்ட ஸத்யங்களுள் மிகவும் வீரியம்வாய்ந்த ஸ்த்யம் இதுவே. அர்ஜுனனிடம் கிருஷ்ணர் முன்பே, ஆன்மாவைப் பற்றியும், மறுபிறவி, கா்மாவின் இயல்பு,
பலனை எதிர்பாராமல் கடமையைச் செய்வது பற்றியும், தம் மஹிமைகள் பற்றியும் சொல்லி இருக்கிறார்.
முதன்முறையாக தம் முகத்திரையை எடுத்துவிட்டு, உண்மையைச் சொல்கிறார், ''நானே அழிப்பவன்.''
''தாங்கள் யார்? தங்களின் நோக்கம்தான் என்ன?'' என்ற அர்ஜுனனின் கேள்விகளுக்கு, கிருஷ்ணர் எந்தத் தயக்கமும் இல்லாமல் பதில் சொல்கிறார்.
"நானே காலம், நானே அழிப்பவன்," என்று பகவான் சொல்கிறார்.
காலம் ஒருபோதும் அப்படியே நிற்பதில்லை. அது நகர்ந்துகொண்டே இருக்கிறது. காலத்தின் ஓட்டத்தை எதுவும் நிறுத்த முடியாது; காலத்தை எதுவும் திரும்பவும் கொண்டுவர முடியாது; முன்னோக்கியும் நகரச்செய்ய முடியாது. காலம் அழிக்கிறது.
எதிர்காலம், தொடர்ந்து நிகழ்காலமாக மாறுகிறது; பிறகு கடந்தகாலமாகி விடுகிறது. நமது வாழ்வின் இப்போதைய அலைவரிசையின்படி, நம்மால் நிகழ்காலத்தை மட்டுமே பார்க்க முடியும். கடந்தகாலத்தை நினைவாக மட்டுமே வைத்திருக்க முடியும்.
வாழ்க்கை நதியின் திசைக்கேற்ப நீந்திடலாம்
கிருஷ்ணர் ஒரு எளிய ஸத்யத்தை இங்கே சொல்கிறார். ''ஒஸவ்வஸாசிந் (அர்ஜுனா), நீ போர்புரிந்தாலும் போர்புரியாவிட்டாலும், இந்தப் போர்வீரர்கள் எல்லாரும் இறப்பார்கள். பெருவல்லமை மிக்க காலமாக நான் அவர்களை விழுங்குவேன். நீ அதற்கு காரணம் அல்ல. நிமித்தமாத்ரம் பவ (11.33) -நீ ஒரு கருவியாக மட்டும் இரு, தஸ்மாத்த்வமுத்திஷ்ட யரோ லபஸ்வ ஜித்வா ரரத்ரூந் புங்க்ஷவ
கிருஷ்ணரிடம் பூர்ணத்வ உணர்வோடு இருந்தால், நம் வாழ்வில் என்னென்ன, எப்படி நடக்கவேண்டுமோ அப்படி நிகழ ஆரம்பித்துவிடுகிறது.
ராஜ்யம் ஸம்ரு'த்தம் (11.33) -அவர்களது அழிவிற்கு கருவியாக இருப்பதன்மூலம் புகழ், சக்தி, செல்வங்களைப் பெறுவாயாக.''
மஹாகாலமாகக் கிருஷ்ணர் சமநிலையில் இருக்கிறார். அவர் அப்படியே இருக்கிறார். எதிர்காலத்தில் என்ன நடக்கும் என்று தெரிந்திருந்தும் அதன்மேல் ஆதிக்கம் செலுத்துவதில்லை. காலமாக, என்ன நிகழ்கிறதோ அதை அவர் நிகழ்த்துகிறார். அவர் வெறுமனே, பாய்ந்தோடும் பெரும் வல்லமைபொருந்திய சக்தியாக இருக்கிறார்.
ஒருவர் ஆழ்ந்த பக்தியோடு கிருஷ்ணரிடம் தம்மையே சரணாகதி செய்துவிட்டால், கிருஷ்ணரிடம் பூர்ணத்வ உணர்வோடு இருந்தால், கிருஷ்ணரின் விருப்பப்படியே, அவர் வாழ்வில் என்னென்ன, எப்படி நடக்கவேண்டுமோ அப்படி நிகழ ஆரம்பித்துவிடுகிறது.
ஒருவர் என்ன நிகழுமோ, எப்படி நிகழுமோ என்று கவலைகொள்ளாமல் நாம் எதைச் செய்யவேண்டுமோ, எப்படிச் செய்யவேண்டுமோ, அதை அப்படியே செய்ய வேண்டும், அவ்வளவுதான். இப்படிச் செய்வதனால் நாம் காலத்தின் ஓட்டத்தோடு இயைந்துசெல்கிறோம். கிருஷ்ணரின் சக்தியோடு கலந்துசெல்கிறோம்.
கு பிரபஞ்சத்தில் அழிவென்பது இல்லை அனைத்தும் புதுப்பித்தலே
இந்த உலகத்தை நான் அழித்துக்கொண்டு இருக்கிறேன் என்று கிருஷ்ணர் சொல்லும்போது, உடல்ரீதியான, பொருள்சார்ந்த உலகத்தின் மாயையை அழிப்பதைத்தான் குறிப்பிடுகிறார்.
அவர் கற்பனைகளை அழிப்பவர், அடையாளங்களை அழிப்பவர், அஹங்காரத்தை
மஹாபாவ உறவுக்குள் நுழையுங்கள். அது, உங்களுக்குள் தேங்கியிருக்கும் குற்றவுணர்ச்சிகளை வெளியேற்றி
அழிப்பவர். அவர் முன்பே சொன்னதுபோல, அழிக்கப்படுவது இந்த உடல்-மனம் என்கிற கூடுதானேதவிர, அழிக்கப்பட முடியாத ஆத்மா அல்ல.
போர்க்களத்தில் நாடகத்தைத்தான் விழிப்புணர்வாக, மாபெரும் இறைசக்தியாக, கிருஷ்ணரும் சிவத்தன்மையைத்தான் பிரதிபலிக்கிறார். சிவன், அழிப்பதற்கு என்று உருவாக்கப்பட்டிருந்தாலும், அவர் அழிப்பவர் அல்ல. அழிப்பதன் மூலம் மீண்டும் உருவாக்குபவர். அழித்தல் இல்லாமல் படைத்தல் நிகழவே முடியாது.
இறப்பில்லாமல் பிறப்பு இல்லை. சிவனுடைய காலபைரவா் என்னும்தன்மையைத்தான் கிருஷ்ணரின் மஹாகாலம் குறிக்கிறது. காலபைரவா் நிகழ்காலம், இறந்த காலம், எதிர்காலம் என்னும் முக்காலத்திலும் நிகழும் அனைத்தையும் கட்டுப்படுத்துபவராக இருக்கிறார்.
இம்மாபெரும் சக்தியின் முன்பு ஒருவர் சரணாகதி செய்யும்போது, காலத்தை பற்றிய பய உணர்வை இழக்கிறார்; அவர் காலத்தோடு இணைந்து செயல்படுகிறார்.
அப்போது ஒருவர் எதைச் செய்தாலும் அது சரியான நேரத்தில் செய்யப்படும் சரியான செயலாகிவிடுகிறது. காலம் குறித்த பயத்தை ஒருவர் இழக்கும்போது மரணபயம் அவரைவிட்டுச் சென்றுவிடுகிறது. இறக்கின்ற உருவாக்கப்படுகிறது.
அர்ஜுனன் முன்பே, தாம் மிகவும் மதிக்கும் பெரியவா்களை, அச்சாரியர்களை, நேசிக்கும் சொந்தபந்தங்களை அழிக்க வேண்டிய சூழ்நிலையை எண்ணிக் குழப்பமடைவதாகச் சொல்கிறார்.
மீண்டும் ஒருமுறை கிருஷ்ணர் இந்த அழிவிற்கு 'தாமே பொறுப்பு' என்று உணர்த்துகிறார். முன்னர் அவை வெறும் வார்த்தைகளாக இருந்தன. ஆனால் இப்போது அர்ஜுனன் தாமே அந்த அழிவைக் காண்கிறார். பேரழிவை ஏற்படுத்தக் கூடிய வடிவமாகக் கிருஷ்ணர் மாறி கௌரவவீரர்களை விழுங்குவதைப் பார்க்கிறார்.
கிருஷ்ணர் அர்ஜுனனைத் தேற்றுகிறார், ''என்ன நடக்கிறது என்ற ஸ்த்யத்தை நீ பார்த்துக்கொண்டிருக்கிறாய். அவர்கள் ஏற்கெனவே கொல்லப்பட்டு விட்டார்கள். தைரியத்தை இழக்காதே அர்ஜுனா. நீ என்ன செய்ய வேண்டுமோ அதைச் செய்வாயாக. உன்னுடைய பயத்தின் விளைவாக ஏற்பட்ட மாயக்கோற்றங்கள் அனைத்தையும் நீ போரிட்டு அழிப்பாயாக.''
நீங்களே எல்லாமாக இருக்கிறீர்கள் (11.35 -11.44)
கிருஷ்ணரின் பிரபஞ்ச வடிவைப் புரிந்துகொள்ளும் ஞானத்தின் முன்றாவது நிலையை அர்ஜுனன் அடைகிறார்.
தம்மைச் சுற்றி இருக்கும் உலகனைத்தையும் விழுங்கும் மஹாகாலமாக விளங்கும் கிருஷ்ணரின் கோர வடிவைக் கண்ட அர்ஜுனன் பிரமித்து நடுங்குகிறார். இருந்தாலும், தாம் இன்னும் உயிருடன் விழுங்கப்படாமல் இருப்பதைக் கண்ட அர்ஜுனன் அச்சத்திலிருந்து சிறிது விடுபடுகிறார். அதனால் அர்ஜுனனால் கிருஷ்ணரைப் போற்றி வணங்கத்தான் முடியும்.
சிறிதுநேரம் முன்புவரை தோழனாகவும், தெரோட்டியாகவும் காட்சியளித்த விழிப்புணர்வுதன்மையைப் பற்றிய சந்தேகம் இப்போது சிறிதுகூட அர்ஜுனனிடம் இல்லை. அதகவே இந்தப் பரம்பொருளை பரமாத்மாவை வர்ணிக்க என்னென்ன பெயர்கள், வா்ணனைகள் உள்ளனவோ அவற்றால் போற்றிப் புகழ்கிறார்.
இப்போது அர்ஜுனனின் பக்தி உச்சத்தில் இருந்தது.
கிருஷ்ணரை முதற்பொருளாகவும் உலகைப் படைத்தவராகவும் வணங்குகிறார். எல்லாப் பக்கங்களிலும் எங்கும் ரூக்கமற நிறைந்திருக்கும் கிருஷ்ணர் திருஷ்ணர் இடமே இல்லை. அர்ஜுனன் அவரை எல்லாத் திசைகளிலும் வணங்குகிறார். ஆதி அந்தமில்லாமல், பேருண்மையாக, எல்லாமுமாக இருக்கும் கிருஷ்ணரைக் கைக்கூப்பி உளமாறப்போற்றி வணங்குகிறார்.
கிருஷ்ணரின் எல்லையில்லாத்தன்மையைப் புரிந்துகொண்டபிறகு, இந்தப் பெருமைகளை அறியாமல் இத்தனை நாட்கள் கிருஷ்ணரை மிகச்சாதாரணமாக, சராசரி நண்பராகக் கருதியதை எண்ணி வேதனையடைகிறார், அர்ஜுனன்.
குருவுக்கும் சீடருக்கும் இடையில் நட்புரீதியான ஸகபாவம் என்ற உறவுமுறைக்கு உண்மையில் அர்ஜுனன் மிகச்சிறந்த உதாரணமாகத் திகழ்கிறார். கிருஷ்ணர், தாமே பரமாத்மா என்பதை வெளிப்படுத்தியவுடன், அர்ஜுனன் ஸகபாவ உறவிலிருந்து ஞானமடைந்த ஒரு சீடராக, மஹாபாவ உறவுக்குள் நுழைகிறார். இந்த மனமாற்றம்தான் அவருக்குள் தேங்கியிருக்கும் குற்றவுணர்ச்சி களை வெளிக்கொண்டு வருகிறது.
"ஒரு தந்தை மகனை மன்னிப்பதுபோல, ஒரு தோழன் தோழனுக்கு, ஒரு காதலன் காதலிக்கு மன்னிப்பு தருவதுபோலவும் என்னைப் பொறுத்தருளுங்கள். ' என்றார்.
குருவுடனான பூர்ணத்வ உணர்வே ஜீவன்முக்கி
ஒருவிதத்தில் அர்ஜுனன் அந்தக் குற்றவுணர்ச்சியினைச் சுமந்துகொண்டிருக்க விரும்பவில்லை. தம் தோழனும், குருவும் மற்றும் இறைவனுமாக இருக்கும் கிருஷ்ணரிடம் 'என்னை மன்னிப்பீர்களாக' என்று சொல்வதன் மூலம் தம் குற்றவுணர்ச்சி களை ஒவ்வொன்றாக அர்ஜுனனிடம் இருந்து வெளிக்கிளம்பி வருகின்றன. ஒரு சத்குருவின் ஸாந்நித்யத்தில் அர்ஜுனன் அவற்றிலிருந்து தூய்மைப்படுத்தப்பட்டு, நிறைவடைகிறார்.
ஒருவருடைய வாழ்வில் அமையும் உறவுகளில் தலையாய உச்ச
உங்களுடைய சுய-சந்தேகமே குருவின் மீதான சந்தேகமாகவும் வெளிப்படுகிறது. ஆகவே உங்களுடைய சுய-சந்தேகத்தை
$$\xi^{\xi} \xleftarrow{\text{adjacent},\omega,\text{op},\omega,\text{op},\text{in},\text{Be}} \varphi$$
உறவு - குரு!
அப்படிப்பட்ட குருவுடன் பூர்ணத்வ உணர்வில் ஒருவர் இருப்பது மிக அவசியம். அர்ஜுனன், தம்முடைய ஆழமான அன்பிலிருந்து வெளிப்பட்ட குற்றவுணர்ச்சி என்னும் குறைவுணர்வை நிறைவுசெய்வதன்மூலம் குருவுடனான பூர்ணத்வ உணர்வின் வலிமையை நமக்கு உணர்த்துகிறார்.
உங்கள் வாழ்வில் நீங்கள் சுமந்துகொண்டிருக்கும் சிக்கல்களுக்குள் மிகமுக்கியமான சுய-சந்தேகமே குருவின் மீதான சந்தேகமாகவும் வெளிப்படுகிறது. ஆகவே உங்களுடைய சுய-சந்தேகத்தை நிறைவுசெய்யுங்கள். அப்போது மட்டுமே, குருவுடனான உங்களுடைய உறவு பூர்ணத்வ உணர்வில் மலரும்.
உங்களுக்கு சொல்கிறேன் குருவுடனான பூர்ணத்வ உணர்வே ஜீவன்முக்தி !
குருவுடனான பூர்ணத்வ உணர்வில் இருந்தாலே போதும், வேறெதுவும் தேவையில்லை. அவருடைய உணர்வு உங்களுக்குள் பிரவாகமாகப் பாய்ந்து, உங்கள் உள்-உணர்வை உயர்த்திவிடும்.
உங்களின் பிரசித்திப்பெற்ற வடிவம் (11.45 -11.46)
விர்வரூப தர்சனத்தைக் கண்டு கலங்கிப்போன அர்ஜுனன், தமது கடைசி வேண்டுகோளை இந்த வரிகளில் சமா்ப்பிக்கிறார்.
''எனக்குப் பழக்கமான இனிமையான வடிவத்தையே காட்டுங்கள்,'' என்று அர்ஜுனன் இறைஞ்சுகிறார். "உலகத்தைக் காத்து அருள்பவரே, இதுவரை காட்டிய காட்சிகளை, எல்லாம் கண்டு
குருவின் போதனைகள் செயலில் ப்ரத்தை, நம்மையும் மற்றவர்களையும் வளப்படுத்துதல்.
மகிழ்ந்து நன்றியுடையவனாக இருக்கிறேன்,'' என்றும் சொல்கிறார்.
இந்தக் கொந்தளிப்புகளை எல்லாம் கடந்தநிலையில் இருப்பவரே ஒரு யோகி. அவர், பரப்ரஹ்மம் என்பது குணங்களைக் கடந்த குணமில்லாத்தன்மை என்பதை அறிவார். அதற்கு அமைதி, ஆறுதல், பயமுறுத்தும் கோர வடிவம் என்று எந்தக் குணமும் இல்லை. இந்த வெளிப்பாடுகள் அனைத்தும் கற்பனைகளே!
இந்த வெளிப்பாடுகளுக்கு ஆதாரமாகவும், இவற்றைக் கடந்தும், தெய்வத்தன்மை தன் இயல்புநிலையில் இருக்கிறது. மூன்று குணங்களையும் கடந்தநிலையில், அது சலனமற்று வீற்றிருக்கிறது என்பது அவருக்குத் தெரியும்.
அர்ஜுனன் இந்த நிலையை இன்றும் எட்டவில்லை. பயமுறுத்தும் மஹாகாலத்தின் அபயமளிக்கும் இனிமையான தெய்வ வடிவத்தையே அவா் காண விரும்புகிறார்.
கிருஷ்ணராகவோ, ஸ்தாசிவனாகவோ இனிமையான வடிவம் தாங்குவது மற்றும் விராட்ரூபம் என்னும் பயங்கர வடிவம் தாங்குவது - இவ்விருதன்மைகளுமே தெய்விகத்தின் முகமூடிகளே!
இந்த இரு வடிவங்களுமே தெய்விகத்தின் உண்மையான வடிவங்கள் இல்லை என்பதையும், ஆனால் இந்த இரு வடிவங்களுக்கும் பரப்ரஹ்ம சொரூபமே அடிப்படையாக இருப்பதால், இவை தெய்விகத்தின் உண்மையான வடிவங்களே என்பதையும் நாம் புரிந்துகொள்ள வேண்டும்.
அப்போதுதான் மாயையைக் கடந்து நாம் முக்தியடைய முடியும்.
நீ மட்டுமே இந்த வடிவத்தைப் பார்த்திருக்கிறாய் (11.47 -11.55)
இந்த ஸ்லோகங்களில் கிருஷ்ணர் அர்ஜுனனைத் தேற்றி ஆறுதல் அளிக்கிறார். கலங்கிய தமது சீடருக்கு மீண்டும் கருணாமூர்த்தியாகக் காட்சி அளிக்கிறார்.
அர்ஜுனன் பார்த்த விஸ்வரூப தர்சனம் அவரைத்தவிர வேறு யாரும் பார்த்திராத, பார்க்கமுடியாத அரியகாட்சி என்று கிருஷ்ண பகவான் சொல்கிறார். ''தவங்கள் செய்வதனாலோ, யாகங்கள் செய்வதனாலோ, வேதத்தைப் படிப்பதனாலோ தானங்களாலோகூட ஒருவர் இதற்குமுன் இவ்வடிவத்தைக் கண்டதில்லை. எது எப்படியோ, நீ கலக்கமடைந்து இருக்கிறாய். சரி, நீ அன்றாடம் வழிபடும், பார்க்கவிரும்பும் எனது இயல்பான வடிவத்தையே பார்ப்பாயாக.''
கிருஷ்ணர் இங்கே குறிப்பிடுகிறார். தம் பக்தர்களுக்கும் சீடர்களுக்கும் எவ்விதம் தம்மை வெளிப்படுத்திக் காட்ட வேண்டும் என்பதைக் கிருஷ்ணர்தான் முடிவுசெய்கிறார். இது குருரைக்தியிடம் இருந்து, தெய்வசக்தியிடம் இருந்து கிடைக்கும் ஒரு பரிசு.
கிருஷ்ணர் முதலில் அர்ஜுனனுக்கு, அவர் சௌகரியமாக உணரும் வடிவமான நான்கு கரங்களுடன் கூடிய தனது அழகிய தெய்விக வடிவத்தை, நாராயண வடிவத்தைக் காட்டியருளினார். பிறகு, அர்ஜுனனுக்கு மிகவும் பழக்கமான இனிய மானிட வடிவமெடுத்து, வாசுதேவ கிருஷ்ணராக அவரை மகிழ்விக்கிறார்.
அர்ஜுனன், இப்போது கிருஷ்ணரின் எல்லா வடிவங்களையும் பார்த்துவிட்டார். கிருஷ்ணரின் உண்மையான பிரபஞ்ச வடிவமான விஸ்வரூபம் அல்லது விராட்ரூபத்தையும் கண்டுவிட்டார். அது அர்ஜுனனுக்குப் பயத்தை விளைவிப்பதாக இருந்தது.
சங்கு சக்கரதாரியாக, அபயமளிக்கும், வரமருளுளும் நான்கு கரங்களுடன்கூடிய அழைகிய, அழகிய, போற்றுதற்குரிய நாராயணனாகவும் கண்டுவிட்டார்.
முடிவாக, அர்ஜுனனுக்கு மிகவும் பழக்கமான மானிட வடிவத்திற்கே திரும்புகிறார்.
தம் எதிரில் நிற்கும் கிருஷ்ணர், அந்த எல்லையில்லாப் பேருண்மையின் பிரம்மாண்ட வடிவம் என்பதை அர்ஜுனன் புரிந்துகொண்டார். கிருஷ்ணர், இப்போது எந்த வடிவமெடுத்துக் காட்சியளித்தாலும், அர்ஜுனரின் இந்தப் புரிதல் அவருடனேயே
இருக்கும்.
குருவின் போதனைகளோடு ஒத்திசைந்து செல்லுங்கள்
கிருஷ்ணர் தம்மை அடைவதற்கு ஒரு பக்தா் என்னவெல்லாம் செய்ய வேண்டும் என்று மிகத் தெளிவான ஒரு பாதையைச் சுட்டிக்காட்டி இந்த அத்தியாயத்தை நிறைவுசெய்கிறார். 1, 2, 3 -என்று சொல்வதைப் போன்ற மிக எளிமையானதொரு பாதை அது.
"மத்கா்மக்கு'ந் -எனக்காகத் தொண்டுசெய், எனது சங்கத்திற்காகத் தொண்டுசெய். ஸங்கவர்ஜித: - எந்தவித பலனையும் எதிர்பார்க்காமல் மத்பரமோ மக்பக்க: -என்னையே மேலான புகலிடமாகக்க(நதி, என்னிடமே சரணடைவாயாக!
என்னசெய்தாலும் பற்றற்று கடமையைச் செய்வதன்மூலம் பலனை என்னிடம் விட்டுவிடுவாயாக. உன் செயல்களின் பலனை என்னிடம் பரணாகதி செய்வாயாக! நிர்வைர: ஸர்வபூதேஷு ய: ஸ மாமேதி -விருப்பு வெறுப்பில்லாமல், எல்லோரையும் உனது சொந்த ஆத் மாவாகக் காண் பாயாக (11.55)!''
கிருஷ்ணர் இங்கே சொல்வது மிகவும் முக்கியத்துவம்வாய்ந்தது. "எனக்காகத் தொண்டுசெய், எனக்காகத் தொண்டுசெய்பவன் என்னை வந்தடைகிறான்,'' என்று சொல்கிறார்.
எல்லாப் பக்தர்களும் சீடர்களும் இதை நன்றாகப் புரிந்துகொள்ள வேண்டும். ஒரு விக்ரஹத்தை வைத்தோ, புகைப்படத்தை வைத்துக்கொண்டோ பிரார்த்தனைசெய்வது பக்தி அல்ல. உங்கள் வாழ்நாள்முழுதும் புகைப்படத்தையோ, உருவத்தையோ பார்த்துக்கொண்டே இருந்தாலும், அதனால் ஒன்றும் நடக்கப் போவதில்லை.
இப்போது நமக்குத் தேவைப்படுவதெல்லாம், 'செயலில் ப்ரத்தை, நம்மையும் மற்றவர்களையும் வளப்படுத்துதல்' -போன்ற குருவின் போதனைகளோடு ஒத்திசைந்து செல்லும்தன்மையே!
ஆழ்ந்து கேளுங்கள், ரூபம் - உங்களை நீங்களே நினைவுகொள்ளவும், உங்களுடன் நீங்களே தொடர்புகொள்ளவும் மற்றும் மற்றவர்கள் உங்களை 'நீங்களாக' உணரவும் உதவும் உங்களின் பாகங்களே ரூபம் எனப்படுகிறது.
பொதுவாக உங்களை நீங்கள் என்னவாக உணர்கிறீர்களோ, மற்றவர்கள் உங்களை என்னவாக உணர்கிறார்களோ அதுவே ரூபம் எனப்படுகிறது. ஒருசாதாரண மனிதன், தன்னை ஒரு உடலாக உணர்கிறான், மற்றவர்களையும் தன்னை ஒரு உடலாகவே உணரச் செய்கிறான்.
விர்வரூபம் என்றால், உங்களை நீங்கள் இந்தப் 'பிரபஞ்சமாக' உணர்ந்து, இந்தப் பிரபஞ்சத்தையும் உங்களை 'பிரபஞ்சமாகவே' உணரச்செய்வது. உங்களை நீங்கள் 'பிரபஞ்சமாக' உணரவும், அதேபோல் உணரச்செய்யவும் உதவும் நேரடியான நுட்பம் வளப்படுத்துதல்.
வளப்படுத்துகல், உங்கள் வாழ்வை வெற்றிகாமாக்கும், ஏனென்றால் நீங்கள் எந்தளவிற்கு அதிகமாக வளப்படுத்துகிறீர்களோ, அந்தளவிற்கு நீங்கள் உங்களை ஒரு உடலாக உணர்வதும் குறையும். மேலும் உங்களைப்போன்றே படிர்ணத்வ உணர்வில் வாழும் மனிதர்களைப் புரிந்துணர்ந்துகொள்வீர்கள். அவர்கள் உங்களுடைய வலிமையை உணர்ந்துகொள்வார்கள், அவர்களுடைய வலியையை உணர்ந்துகொள்வீர்கள்.
உங்களையும் மற்றவர்களையும் வளப்படுத்துவதையே உங்கள் வாழ்க்கைமுறையாக்குங்கள், உணர்வாக்குங்கள், சட்டென உங்களுள் 'நீங்கள் ரூபம் -உங்களுடைய வாழ்க்கையின் மையம் மட்டுமல்ல, விபரவுரூபம் -பிரபஞ்சத்தின் மையம்' என்ற புரிதல் பூக்கும்.
நான் சொல்லிக்கொண்டிருக்கவில்லை. என்னுடைய வாழ்க்கையிலிருந்து
உங்கள் வாழ்வை முழுமையாக்கும் தீர்வு
வாழ்க்கை, அன்பில்தான் தன் இறுதி உச்சத்தை அடைகிறது. நாம் கடவுளைக் காண்பது அன்பினால் மட்டுமே !
'பூர்ணத்தன்மை அடைந்தவராகவும் மனிதகுலத்தின் நன்மைக்காகவே வேலை செய்பவராகவும் இருக்கும் என்னுடைய பக்தர், எனக்கு மிக பிரியமானவராக இருக்கிறார், என்னை அவர் நிச்சயமாக வந்தடைகிறார்'
ஸ்லோகங்கள் அத த்வாதரோண்த்யாய: பக்தி யோக:
அர்ஜுந உவாச
ஏவம் ஸததயுக்தா யே பக்தாஸ்த்வாம் பாயுபாஸதே ந யே சாப்யக்ஷரமவ்யக்தம் தேஷாம் கே யோகவித்தமா: நந 12.1
அர்ஜுனன் சொன்னது 1 2. 1 உங்களுடைய ச்ரத்தையுடன் வடிவத்தை வழிபடுபவர்கள் மேலானவர்களா அல்லது அழிவில்லாத, கண்ணுக்குத் தெரியாத உங்களுடைய அருவ வடிவத்தை வழிபடுபவர்கள் மேலானவர்களா?
ஸ்ரீபகவாந் உவாச
மய்யாவேச்சய மநோ யே மாம் நித்யயுக்தா உபாஸ்தே ந ச்ரத்தயா பரயோபேதாஸ்தே மே யுக்ததமா மதா: நந 12.2
ஸ்ரீபகவான் சொன்னது
12.2 தங்கள் மனத்தை என்மீது நிலைநிறுத்தியவர்களாக யார் இருக்கிறார்களோ, மேலான ச்ரத்தையுடன் என்னை வழிபடுவதிலேயே உறுதியுடன் இருப்பவர்கள் எவர்களோ அவர்களை யோகத்தில் பூரணத்தன்மை அடைந்தவர்களாகவும், என்னுள் ஐக்கியமாவதற்குத் தயார் நிலையில் இருப்பவர்களாகவும் நான் கருதுகிறேன்.
யே த்வக்ஷரமநிர்தேர்பமவ்யக்தம் பாயுபாஸ்தே ந
ஸா்வத்ரகமசிந்த்யம் ச கூடஸ்தமசலம் த்ருவம் நந 12.3 ஸ்ர்நியம்யேந்த்ரியமக்ராமம் ஸர்வத்ர ஸமபுத்தய: ந
தே ப்ராப்நுவந்தி மாமேவ ஸர்வபூதஹிதே ரதா: நந 12.4
-
12.3,4 ஆனால் அழிவற்றதும், உருவற்றதும், புலன் உணர்ச்ச்களுக்கு அப்பாற்பட்டதும், எங்கும் நிறைந்ததும், சொற்களால் விளக்க முடியாததும், மாற்றம்ல்லாததும், அசையாததுமான அந்த்தியமான பரம்பொருளை விழிப்புணர்வோடு வழிபடுகிறவர்; தம் முடைய புலன்களைக் கட்டுப்படுத்தி, சமநிலையான மனத்துடன் மனிதகுலத்தின் நன்மைக்காகவே வேலை செய்கிறவர்; இவர்கள் நிச்சயமாக என்னையே அடைகிறார்கள். க்லேரோதிகதாஸ் தேஷாமவ்யக்காஸக்கசேகஸாம் ந அவ்யக்தா ஹி கதிர்து:கம் தேஹவத்பிரவாப்யதே நந 12.5
-
12.5 யார் ஒருவநடைய மனம், மனத்தாலும் வாக்காலும் விளக்க முடியாத அநவ வழிபாட்டில் நிலைபெறுகிறதோ, அவநக்கு 'உநவ வழிபாடு' என்பது சீரமமான விஷயமாக இந்த்த்தை. உறவத்தல் பற்றுதொண்டவர்களுக்கோ மனத்திற்கும் வாக்கிற்கும் எட்டாத அருவத்தை அடைவது என்பது சீரமமான விஷயமாக இருத்திறது. யே து ஸர்வாணி கர்மாணி மயி ஸந்ந்யஸ்ய மத்பரா: ந அநந்யேநைவ யோகேந மாம் த்யாயந்த உபாஸதே நந 12.6 தேஷாமஹம் ஸ்முத்தர்தா ம்ரு'த்யுஸம்ஸாரஸாகராத் ந பவாமி நசிராத்பார்த மய்யாவேசிதசேதஸாம் நந 12.7
-
12.6,7 ஆனால் பார்த்தனே, யாரெல்லாம் ஒரு முகப்படுத்தப்பட்ட மனத்துடன் என்னையே பக்தியுடன் வழிபாகு செய்துகொண்டு, எல்லாக் கர்மங்களையும் என்னிடமே அர்ப்பண்த்துவிட்டு, என்னையே அவர்கள் உயர்ந்த லட்ச்சுமாகத்திகாண்டு, என் மிதே மனத்தை நிலைந்துத்துகிறார்களோ, அவர்களை நான் பிறப்பு இறப்புக் கடலிருந்து விரைவில் கரையேற்றுவேன்.
பக்தி யோ 29
மய்யேவ மந ஆதத்ஸ்வ மயி புத்திம் நிவேசய ந நிவஸிஷ்யஸி மய்யேவ அத ஊர்த்வம் ந ஸம்முய: நந 12.8 12.8 உங்கள் மனத்தை என்னிடம் மட்டுமே வைத்து, என்னுள் நலைந்துத்துங்கள். நீங்கள் என்னுள்ளேயே எப்போதும் வாழ்விர்கள். இதில் சந்தேகம் இல்லை.
அத சித்தம் ஸமாதாதும் ந ரக்நோஷி மயி ஸ்திரம் ந அப்யாஸ்யோகேந ததோ மாமிச்சாப்தும் தநஞ்ஜய நந 12.9 அப்யாளேண்ப்யஸ்மா்கோண்ஸி மக்கர்மபரமோ பவ ந மதர்தமபி கர்மாணி குர்வந்ஸித்திமவாப்ஸ்யஸி நந 12.10 மனத்தை என்னிடம் நிலைந்துத்த முடியாவிட்டால், 12.9.10 தடுத்ஜயா தொடர்ந்து பயிற்சிசிசப்தல் என்னும் யோகத்தால் என்னை அடைய மூயற்ச்சிசய். ஒருவேளை இந்த யோகத்தைக்கைக்கை செய்ய முடியாவிட்டால், கடமைதனைச் செய்வது என்பதையே மேலான இலட்சியமாகக்கொண்டு, உன்னுடைய எல்லாச் செயல்களையும் எனக்கு அப்பண்த்துவிடு, நீ மூழமையை அடைவாய்.
அதைத்தப்யமுக்கோண்ஸி கர்தும் மத்யோகமார்ரித: ந ஸர்வகர்மபலத்யாகம் தத: குரு யதாத்மவாந் நந 12.11
-
12.11 இந்த வழியில்கூட உன்னால் பயிற்சிசெய்ய முடியவல்லை என்றால், என்னிடம் சரணடைந்து, உன்னுடைய கடமைகளைச் செய்து, இல்லாமல் என்னிடம் விட்டுவிடு. ப்பரேயோ ஹி ஜ்ஞாநமப்யாஸாஜ்ஜ்ஞாநாத்த்யாநம் விரரிஷ்யதே ந த்யாநாத்கர்மபலத்யாகஸ்த்யாகாச்சாந்திரநந்தரம் நந 12.12
-
12.12 பெறும்பய்ற்ச் வைவிட அறிவுபெர்யது. அறிவைவிடத்துபானம் பெர்யது. செயல்களின் பலனைத் துறப்பது தியானத்தைவிட பெர்யது. செயல்களின் பலனைத் துறந்தவுடன், ஒருவர் தாமதமின்ற அமைதியை அடைகிறார்.
அத்வேஷ்டா ஸர்வபூதாநாம் மைத்ர: கருண ஏவ ச ந நிர்மமோ நிரஹங்கார: ஸமது:கஸுகூ: க்ஷமீ நந 12.13 ஸ்ந்துஷ்ட: ஸ்ததம் யோகீ யதாத்மா த்ரு'டநிர்சய: ந
-
மய்யர்பிதமநோபுத்திர்யோ மத்பக்த: ஸ மே ப்ரிய: நந 12.14 யார் ஒருவர் எந்த உயிர்களிடத்திலம் வெறுப்பும் 12.13,14 பொறாமையும் இல்லாதவராகவும், எல்லோர்டத்தலும் நட்புடனும் கருணையுடனும் இருப்பவராகவும், 'நான்' மற்றும் 'எனது' என்ற உணர்வில்,நந்தும் அவரங்காரத்தில் விடுபட்டு, இன்ப துன்பங்களில் மனத்தைச் சமநிலையில் வைத்துத்தொண்டு, மன்னித்துத்தன்மை உடையவராகவும், எப்போதும் தீருப்தீயுடன் இருப்பவராகவும், மோகத்தில் இணைந்தவராகவும், என்னிடத்தில் ஒரு உறுதியான ஈடுபாகு உள்ளவராகவும், தம்முடைய மனத்தையும் புத்தியையும் என்மீது வைத்திருப்பவராகவும் இருக்கிறாரோ, அந்த பக்கா் எனக்கு மிகவும் பிரியமானவர். யஸ்மாந்நோத்விஜதே லோகோ லோகாந்நோத்விஜதே ச ய: ந ஹர்ஷாமர்ஷபயோத்வேகைர்முக்தோ ய: ஸ ச மே ப்ரிய: நந 12.15
-
12.15 இந்த ப்ரத்துலமான உலகம் வகையில் யாரால் பாத்ப்படையவல்லையோ, யார் இந்த உலகத்தால் பீரத்துலமான வகையில் பாத்ப்படையவில்லையோ, யார் மக்ழ்ச்ச், கோபம், கவலை ஆக்யவற்றில் இந்துவிடுபட்டு இருக்கிறாரோ அவர் எனக்குப் Shuldraaari. அநபேக்ஷ: ரருசிர்த்த்ஷ் உதாஸீநோ கதவ்யத: ந ஸர்வாரம்பபரித்யாகீ யோ மத்பக்த: ஸ மே ப்ரிய: நந 12.16 12.16 ஆசைகள் வி.நந்துவிடுபட்டவராகவும், கூய்மையுடனும் திறமையுடனும் கவலையில்லாமலும் எதனாலும் பாத்ப்படையாமலும், எதைச் செய்தாலும் அதைத் 'தன்னலம்' கிந்தாமல் செய்பவராகவும், என்னிடம் பக்தியுடையவராகவும் யார் ஒருவர் இந்திருக்கிறாரோ, அவர்
எனக்குப் பீர்யமானவர்.
யோ ந ஹ்ரு'ஷ்யதி ந த்வேஷ்டி ந ரோசதி ந காங்க்ஷதி ந ருடாபாரரப்பரித்யாக பக்திமாந்ய: ஸ மே ப்ரிய: நந 12.17 12.17 யார் ஒருவர் எதனாலும் மத்த்ச்சீயோ, மிவறுப்போ, துயரமோ, ஆசைவயப்படுதலோ அடைவத்ல்லையோ, நல்லதும் தீயதுமான செயல்கள் அனைத்தையும் துறந்தவரோ, யார் ஒருவர் பத்தியால் நாம்பியவரோ, அந்த பத்தர் எனக்குப் பிர்யமானவர்.
ஸம: ரரத்ரௌ ச மித்ரே ச ததா மாநாபமாநயோ: ந ர் தோஷ்ணஸுகது: கேஷு ஸம்: ஸங்கவிவர்ஜித: நந 12.18 துல்யநிந்தாஸ்துதிர் மௌநீ ஸந்துஷ்டோ யேந கேநசித் ந அநிகேத: ஸ்திரமதிர்பக்திமாந்மே ப்ரியோ நர: நந 12.19
- யார் ஒருவர் நண்பரையும் பகைவரையும் சமமாகப் 12.18.19 பாவிக்கிறாரோ, மரியாதை அவமரியாதை, வெப்பம் குள்ச்ச், இன்பம் துன்பம், புகழ்ச்ச் இதழ்ச்ச் இவற்றை யார் சமமாக ஏற்றுத்திதாள்கிறாரோ, யார் எப்போதும் பற்றற்றதன்மையுடன், எப்போதும் மெள்னமாக இந்து, எதிலும் த்ருப்தியடைந்து, தமக்கிகள்ன்று ஒரு நீரந்தர விடில்லாமல் மனத்தில் நிலைகொண்டு, என்னிடம் பக்த்யுடன் இருக்கிறாரோ அந்த மனிதர் எனக்கு மிகவும் பீரியமானவர். யே து தா்ம்யாம்ரு'தமிதம் யதோக்தம் பாயுபாஸதே ந பர்ரத்ததாநா மத்பரமா பக்தாஸ்தேண்தீவ மே ப்ரியா: நந 12.20 12.20 என்னையே உயர்ந்த இலட்சியமாகத்திகாண்டு மக்கள் நம்ப்க்கையுடன், அழிவில்லாத இந்த தர்ம பாதையை உண்மையுடன் யாரெல்லாம் ப்ன்பற்றுத்தார்களோ, அவர்கள் எனக்கு மீதவும் பீர்யமானவர்கள்.
ஓம் தத்ஸதிதி ஸ்ரீமத்பகவத்தீதாஸூபெநிஷத்ஸு ப்ரஹ்மவித்யாயாம் யோகராஸ்த்ரே ஸ்ரீக்ரு'ஷ்ணார்ஜுநஸம்வாதே
பக்தியோகோ நாம த்வாதரோண்த்யாய: நந
- ஓம் தத் அமைந்துள்ள க்,நஷ்ணூந்தும் அர்ஜுனனுத்தும் நடந்த உரையாடல் வடிவிலான மேலான பிரும்றத்தைப் பற்றிய அறிவைப் புகட்டுவதும் யோக வித்தானமுமாக்ய 'பக்தி யோகம்' எனும் பெயருடைய பன்னரண்டாவது அத்த்தாயம்.
( ) அத்தியாயத்தில், அர்ஜுனன் கிருஷ்ணரின் விப்பவரூப தா்சரநத்தை, அதாவது கிருஷ்ணரின் பிரபஞ்ச வடிவத்தைத் தமக்குக் காட்டும்படி கேட்டுப்பெறுகிறார்.
கிருஷ்ணரின் அந்த ஒளிமிகுந்த பிரபஞ்ச வடிவத்தைக் கண்ட அர்ஜுனன் அதன் சக்தியைத் தாங்க முடியாமல், தாம் எப்போதும் பக்தியுடன் வணங்கும் நான்கு கரங்களுடன்கூடிய கருணைமிக்க விஷ்ணுவின் கிருஷ்ணரிடம் வேண்டுகிறார்.
அர்ஜுனனுடைய பிரார்த்தனைக்கு இணங்கிய கிருஷ்ணரும், யாதவ குல அரசராகவும் அர்ஜுனனின் தேரோட்டியாகவும் விளங்கும்
தம்முடைய மானிட வடிவத்தையே தாங்குகிறார். அர்ஜுனனுக்குத் தம்முடைய பிரபஞ்ச வடிவத்தைக் காண்பித்து, அவருக்குப் பிரபுஞ்ச விமிப்பணர்வ அபைவக்கை ஏற்படுத்தியபின், திருஷ்ணர் பக்தியைப்பற்றி, தெய்விக அன்பைப்பற்றி விவரிக்கிறார்.
அஹங்காரம் அழியும்போது அன்பின் ஆழத்தைத் தொடுவீர்கள்
பொதுவாக மக்கள், பக்தி மலர்ந்த பிறகுதான் ஆன்மிக அனுபவம் ஏற்படுகிறது என்று நினைக்கிறார்கள். ஆனால் உண்மையில், ஆன்மிக அனுபவத்திற்குப் பிறகுதான் பக்தி மலர்கிறது.
எவர் ஒருவர் இந்த உலகில் உள்ள ஒவ்வொரு உயிரும் அந்தப் பிரபஞ்ச விழிப்புணர்வின் ஒரு பகுதிதான் என்பதை உணர்கிறாரோ, அவரால் மட்டுமே தம்மைச் சுற்றி உண்மையான அன்பைப் பரவச்செய்ய முடியும். அன்பு என்றால் என்ன என்பதைப் பற்றி அவர் மட்டுமே அறிவார்; வேறு எவரும் அறிவதில்லை. எல்லோரும் தாங்கள் அன்பு செய்வதாக நினைக்கிறார்கள் அல்லது அன்பு செலுத்துவதுபோன்று நடிக்கிறார்கள்.
நம்முடைய இருப்பிலிருந்து அன்பு வெளிப்பட வேண்டும். நாம் நம்முள் பிரபஞ்ச விழிப்புணர்வு அனுபவத்தை உணரும்போதுதான், நம்முள் ஆன்மிக அனுபவம் மலரும்போதுதான், நம்முடைய அஹங்காரம் மறையும்போதுதான், நமக்குள் உண்மையான அன்பு மலர்கிறது. படிப்படியாக முழு நுட்பத்தையும் கிருஷ்ணர் நமக்காகத் திறந்து வைக்கிறார்.
ஆன்மிக அனுபவத்திற்குப் பிறகு, நம் இருப்புத்தன்மையிலிருந்து அபரிதமான நன்றியுணர்வும் அன்பும் பொங்கிப் பரவுகிறது.
ஒரு மனிதனுக்கு இருக்க வேண்டிய மிகப்பெரிய செல்வம் பூர்ணத்வம். மிகச் சிறந்த வளப்படுத்தும் பண்பு
அதற்காக நாம் எந்த முயற்சியும் வேண்டியதில்லை. நம்முடைய பொங்கிக்கொண்டே இருக்கும். நம்மால் அதை நிறுத்த முடியாது. ஆன்மிக அனுபவத்தைப் பெற்றவர்களைத்தவிர வேறு எவராலும் அன்பை வெளிப்படுக்கவோ, உணரவோ முடியாது.
அன்பின் ஆழம் தொட்டால், ஸேவையில் மலர்வீர்கள்
ஸேவையை ஒருபோதும் நெறிமுறைகளுக்குள் ஒழுங்குப்படுத்த முடியாது. அது உள்ளிருந்து இயற்கையாகப் பொங்கிவழிய வேண்டும். ஸேவை வெளி வெளிப்பாடு அல்ல. ஆழ்ந்து புரிந்துகொள்ளுங்கள், வேத பாரம்பரியத்தில், தானம் என்னும் கருத்து ஸேவை ஆகாது. ஸேவை என்பது அழகற்ற வார்த்தை. தானம் பற்றிய நம்முடைய கருத்து முற்றிலும் வேறுபட்டது. தனம் - செல்வம், மற்றவர்களை வளப்படுத்த பயன்படுத்தப்படும்போது மட்டுமே தானம் ஆகிறது!
ஒரு மனிதனுக்கு இருக்க வேண்டிய மிகப்பெரிய செல்வம் பூர்ணத்வம், மிகச் சிறந்த வளப்படுத்தும் பண்பு - அன்பு!
செல்வத்துடனான பூர்ணத்வம் அன்பாக வெளிப்படுகிறது, அன்பு வளப்படுத்துதலாக வெளிப்படுகிறது.
பிறருக்குள் உணர்வுமாற்றத்தை ஏற்படுத்த அவர்களை நாம் வளப்படுத்துவதற்கு பூர்ணத்வமும் நிகழ வேண்டும். நாம் இந்தப் பிரபஞ்சத்தின் ஒரு பகுதி என்பதை உணராதவரை, உலகில் உள்ள ஒவ்வொரு உயிரும் நம்மிடமிருந்து பிரிக்க முடியாத அளவிற்கு இணைக்கப்பட்டுள்ளது என்பதை உணராதவரை, உண்மையான அன்புடன் ஸேலைவ செய்வது, வளப்படுத்துவது என்பது முடியாத காரியம். நாம் கபட வேடதாரிகளாக மட்டுமே இருப்போம்.
இந்தப் பிரபஞ்சக் கடலின் ஒர் அங்கமே நாம். நாம் ஒவ்வொருவருமே அதன் துளிகள்தான்!
விர்வரூப தர்ரநத்திற்குப் பிறகு, கிருஷ்ணர் பக்தி யோகத்தைப் பற்றிய விளக்கத்தைத் தருகிறார். முதலில் விசுவரூபதரிசனம் என்கிற பூர்ணத்வ அனுபவத்தைக் கொடுத்த பிறகு, அந்த அனுபவத்தின் வெளிப்பாடாக விளங்கும் தெய்விக அன்பெனும் வளப்படுத்துகலைப் பற்றி விளக்குகிறார்.
யார் முழுழமையானவர் ? (12.1)
இப்போது அர்ஜுனனின் எண்ணப் போக்கு முற்றிலும் வேறுவிதமாக இருக்கிறது.
அவர் கேட்கிறார், ''இந்த இருவித மனிதர்களில் யார் மேலானவர் என்று கருதப்படுகிறார். உங்களை பக்கியுடன் வழிபடுவதிலேயே முழுமையாக தங்களை மேலானவர்களா அல்லது ப்ரஹ்மத்துடன், மனத்திற்குப் புலப்படாத, வடிவமில்லாத அந்தப் பிரபஞ்ச விழிப்புணர்வுடன் தங்களை இணைத்துக்கொள்கிறவர்கள் மேலானவர்களா ? ''
தயவுசெய்து புரிந்துகொள்ளுங்கள், அர்ஜுனன் தமக்காக இதைக் கேட்கவில்லை. இது எதிர்கால சந்ததியினருக்காக உண்மைகளைப் பதிவுசெய்யும் ஒரு முயற்சிபோன்றே பெரும்பாலும் இருக்கிறது.
அர்ஜுனன் கேட்கிறார், "விழிப்புணர்வு அனுபவத்தின் காரணமாக பொங்கிக் கொண்டிருக்கும் அந்த அன்பையும் நன்றியுணர்வையும் உலகம் முழுவதும் உள்ள உயிர்களிடத்தில் வெளிப்படுத்துவது நல்லதா ?
அல்லது நிலைத்திருந்து, அந்த அனுபவத்திலிருந்து பொங்கிக் கொண்டிருக்கும் முடிவில்லா ஆனந்தத்தை வெறுமனே அனுபவித்துக் கொண்டிருப்பது நல்லதா? எது சரியானது? எது மேலானது என்று கருதப்படுகிறது ?''
சிலர் ஆன்மிக அனுபவம் ஏற்படும்போது, அந்த அனுபவதிலேயே ஆழ்ந்து மூழ்கி, கண்களை முடிக்கொண்டு அமைதியில் ஆழ்ந்துவிடுகிறார்கள். அவ்வளவுதான். மூடிய கண்களுக்குள் மட்டுமே அவர்களால் கடவுளைக் காண முடியும். அவர்கள் கண்களைத் திறக்க விரும்புவதே இல்லை. அவர்கள் தங்களுடைய
புலன்களைப் பயன்படுத்த விரும்புவது இல்லை. ஏனென்றால் அவர்களுக்குள் பொங்கிக்கொண்டே இருக்கும் ஆனந்தமானது அந்த அளவிற்குச் சிறப்பானது, அழகானது. எந்தவொரு புலனின்பமும் இந்த ஆனந்தத்திற்கு ஈடாக முடியாது.
ஆனால் வேறு சிலரோ பிரபஞ்ச சக்தியினால் தூண்டப்பட்டு தங்கள் கண்களைத் திறக்கிறார்கள். அவர்களுடைய அந்த ஆனந்தமயமான அனுபவத்தை அவர்கள் மூலமாகவே பிறருக்கு வெளிப்படுத்தி மற்றவர்களையும் வளப்படுத்த பிரபஞ்ச சக்தி விரும்புவதால் கண்களைத் திறக்கிறார்கள்!
பக்தி, ஞானம் இரண்டுமே சமமான பாதைகள்தான்
"எவ்விதமான மனிதர் சிறந்தவர்? கண்களைத் திறந்துகொண்டு எல்லா உயிர்களிடத்திலும் இறைவனைக் காண்பவரா? அல்லது கண்களை மூடிக்கொண்டு தமக்குள்ளேயே கடவுளைக் காண்பவரா, யார் சிறந்தவர்?'' என்று அர்ஜுனன் கேட்கிறார்.
உருவ வழிபாடு சிறந்ததா அல்லது அருவ வழிபாடு சிறந்ததா என்று அர்ஜுனன் கேட்கவில்லை என்பதைத் தயவுசெய்து புரிந்துகொள்ளுங்கள்.
அனுபவத்தைப்பெற்று, அனுபவத்தினால் நன்றியுணர்வை வெளிப்படுத்துவதுதான் பக்தி, அதைக் கொண்டாடி, அந்த அனுபவத்திலேயே லயித்திருப்பது ஜ்ஞானம் ; அவ்வளவுதான்.
இரண்டு பாதைகளுமே ஒன்றே என்பதுதான் கிருஷ்ணருடைய பதிலாக இருக்கிறது. இரண்டு பாதைகளும் ஒன்றோடொன்று பிணைக்கப்பட்டுள்ளன. முதல் பாதை இரண்டாவது பாதையை
அனுபவத்தினால் பொங்குகிற நன்றியுணர்வை வெளிப்படுத்துவது பக்தி, அந்த அனுபவத்திலேயே லயித்திருப்பது ஜ்ஞானம்.
நோக்கி அழைத்துச்செல்லும். இரண்டாவது பாதை முதல் பாதையை நோக்கித் திரும்பிவரும். இந்த இரண்டும் இணைந்து உருவாக்கும் சுழற்சியை தர்ம சக்ரம் என்கிறோம். இது நம்மை மேலான விழிப்புணர்வை நோக்கி அழைத்துச்செல்லும்.
நம்முள் வெளிப்படுத்துவதற்கு நம்மை அழைத்துச்செல்லும் பூர்ணத்வ அனுபவத்தையே ஆனந்தம் என்கிறோம். நன்றியுணர்வையும் வளப்படுத்துதலையும் வெளிப்படுத்தும்போது, அது நம்மை மீண்டும் ஆனந்தத்தை நோக்கி அழைத்துச்செல்லும். ஆனந்தம், பூர்ணத்வ அனுபவத்தை நோக்கி அழைத்துச்செல்லும்.
ஒன்று மற்றொன்றை நோக்கி அழைத்துச்செல்வதால் இது தாம சக்ரம் ஆகிறது. நாம் பொதுவாக அச்சம் ஆசையை நோக்கியும், ஆசை அச்சத்தை நோக்கியும் அழைத்துச்செல்லும் அதாம சக்ரத்தின் பிடியில் இருப்போம். அதிக பயம் அதிக ஆசையை நோக்கியும், அதிக ஆசை அதிக பயத்தை நோக்கியும் அழைத்துச்செல்லும். இதுதான் அதர்ம சக்ரம்.
இந்த இடத்தில் கிருஷ்ணர் தர்ம சக்ரத்தை அறிமுகம் செய்கிறார். நாம் ஸத்ய பாதையில் நடக்கும்போது, நம்மால் கடைப்பிடிக்கப்பட வேண்டிய நல்லொழுக்கத்தைத்தான் கிருஷ்ணர் தர்ம சக்ரம் என்று குறிப்பிடுகிறார்.
தர்மம் என்ற நீதிச் சக்ரம். நம்மை மேலும் மேலும் உயர் விழிப்புணர்வு நிலையில் வாழவும் அதை வெளிப்படுத்தவும் அழைத்துச்செல்கிறது. அதன் மூலம் அது நம்மை மேலும் மேலும் உயர்ந்த ஆனந்த அனுபவத்திற்கு அழைத்துச்செல்கிறது. நம்முள் பொங்கும் ஆனந்தமும் விழிப்புணர்வும் நம்மை அந்த ஆனந்ததையும் விழிப்புணர்வையும் வெளிப்படுத்தச் செய்கிறது. இந்த வெளிப்பாடு, நம்மை உயர்ந்த நிலை அனுபவங்களுக்கு
தர்மச் சக்ரம். நம்மை மேலும் மேலும் உயர் விழிப்புணர்வு நிலையில் வாழவும் அதை வெளிப்படுத்தவும்
அழைத்துச்செல்கிறது.
பக்தி செய்ய வேண்டுமா? முதலில் வளப்படுத்தக் கற்றுக்கொள்ளுங்கள் (12.2-12.5)
பகவான் சொல்கிறார், மய்யாவேர்பய மரோ யே மாம் நித்யயுக்கா (12.2) -தம் மனத்தை என்மீது நிலைநிறுத்தியவர்; யே த்வக்ஷரமநிர் தம்யமவ்யக்தம் பாயுபாஸதே (12.3) -அழிவற்றதும், புலன் உணர்ச்சிகளுக்கு அப்பாற்பட்டதும், உருவற்றதுமான அந்த நித்யமான பரம்பொருளை விழிப்புணர்வோடு வழிபடுகிறவர்; இவர்கள் இருவருமே என்னையே அடைகிறார்கள்.
யார் வெளிப்படுத்துகிறாறோ, அவர் உபாஸதே (12.2) -உலகத்தைப் பார்க்கிறார்.
உபாஸனா என்ற வார்க்கையைப் பலவிதமாக மொழிபெயர்க்கலாம். எல்லோரிடமும் நாம் தெய்விகத்தைப் பார்க்கும்பொழுது, ஆன்மிக அனுபவத்தின் ஸத்யத்தை நாம் வெளிப்படுத்தும்போது, நாம் செய்கிற எல்லாச் செயல்களும் உபாஸனாதான்.
வாழும் உயிர்களிடத்தில் நாம் தெய்விகத்தைக் காணவில்லையானால், நாம் கடவுளிடத்திலோ அல்லது குருவிடத்திலோ இருக்கும் தெய்விகத்தையும் காண முடியாது.
பூர்ணத்வ விழிப்புணர்வு நிலையிலேயே நிலைத்திருப்பதும் அல்லது அதை இந்தப் பிரபஞ்சத்தை வளப்படுத்துவதற்காக வெளிப்படுத்துவதும் ஒன்றே.
ஒரு அவர் தன்னிச்சையாகவே அதை வெளிப்படுத்துவார். அன்பு நிகழவில்லையென்றால், வெளிப்படுதல் நிகழவில்லையென்றால், அந்த மனிதர் அனுபவப்படவில்லை.
உண்மையான அணுபவம் நிகழும்போது அது தானாகவே நம் மூலமாக வளப்படுத்துதலாக வெளிப்படும். அனுபவம் என்பது ஒருவர் தம்முடைய அலமாரியில் வைத்து உரிமை
கொண்டாடக்கூடிய ஒரு அனுபவம்தான் நம்மை உடைமையாக்கிக்கொண்டு, நம் மூலமாக வளப்படுத்துதலாக வெளிப்படும்.
அனுபவம், நம்மை உரிமையாக்கிக்கொள்ளும்போது, நாம் எது செய்தாலும் சரி, அது ஒரு கவிதையாக இருக்கும். நம்முடைய இருப்புநிலையே அங்க அசைவுகள் நளினத்தை வெளிப்படுத்தும். நம்முடைய வெளிப்பாடுகள் அனைத்துமே மனித இனத்திற்கு ஒரு மிகச்சிறந்த வளப்படுத்தும் ஸேவையாக இருக்கும்.
ஸத்யங்களை கவிதையின் மூலமாகத்தான் வெளிப்படுத்த முடியும்
ஞானமடைந்த குரு குரு பேசுவதும் இல்லை. அமைதியாக இருப்பதும் இல்லை. வெறுமனே பாடுகிறார். அதனால்தான் கீதை கவிதை வடிவில் கொடுக்கப்பட்டுள்ளது.
கீதை உரைநடையல்ல, அது கவிதை.
உயர்ந்த ஸத்யங்களைத் தா்க்கத்திற்குட்பட்டு விளக்க முடியாது. அவற்றை கவிதையின் மூலமாகத்தான் வெளிப்படுத்த முடியும். கவிதை உணர்வுப்பூர்வமானது, அன்புமயமானது, அது பாய்ந்து பரவுகிறது.
கிருஷ்ணர் சொல்கிறார், ''பூர்ணத்வ விழிப்புணர்வில் லயித்திருக்கும் ஒரு மனிதர் வளப்படுத்துதல்மூலம் பகிர்ந்துகொண்டு, கொண்டிருக்கிறாரோ அவரும்கூட விழிப்புணர்வில் லயித்திருப்பவர்
யார் ஒருவர் தெய்விகத்தின் அருவ இயல்பிணை உணர்ந்திருக்கி றாரோ, அவர் மனித குலத்தை வளப்படுத்துவதற்காகவே
போன்று சிறந்தவராகிறார்.
கிருஷ்ணன், ஸ்குண ப்ரவ்மமாக; பிரபஞ்ச சக்தியின் மனித உருவமாக இருக்கிறார். அவரே விர்ரூப தர்சனத்தில் தம்முடைய இந்த உருவத்தைக் காட்டுகிறார். கிருஷ்ணர் நிர்குண ப்ரஹ்மமாகவும் அதாவது அருவமாகவும் அவரே இருக்கிறார்.
கிருஷ்ணரால் இங்குச் சொல்லப்பட்ட எல்லாக் குணங்களையும், உருவமாக இருக்கும்போதும், அருவமாக இருக்கும்போதும்சரி, தெய்விக விழிப்புணர்வான கிருஷ்ணர் பெற்றிருக்கிறார்.
தெய்விகம் அக்ஷரம் - அழிவற்றது. அது எங்கும் நிறைந்திருக்கிறது. ஒரே நேரத்தில் எல்லா இடத்திலும் இருக்கிறது.
உண்மையான பக்தர்கள் இறைவனை எங்கும் காண்கிறார்கள்.
கிருஷ்ணர் இரண்டு பிரிவுகளை உருவாக்கவில்லை. அர்ஜுனன், நிஜத்தில் தாம் பார்க்கிற இரு குழுவினரைப் பற்றியும் கிருஷ்ணரிடம் விவரிக்கிறார்: பூர்ணத்வத்தில் நிலைபெற்றிருப்பவர் அதாவது வளப்படுத்துபவர் மற்றும் லயித்திருப்பவர். கிருஷ்ணர், ''இந்த இரு பிரிவினரும் ஒன்றே," என்று சொல்கிறார்.
கிருஷ்ணர் சொல்கிறார், ''யார் நிலைபெற்றிருக்கிறாரோ அவர் வெளிப்படுத்துகிறார், நிலைபெற்றிருக்கிறார்.''
நான் முன்பு சொன்னதுபோல் இது ஒரு தர்ம சக்ரம்.
யார் ஒருவர் தம்முடைய புலன்களை அடக்கி, தெய்விகத்தின் அருவ இயல்பினையும் மனத்திற்கும் வாக்கிற்கும் எட்டாத அதன் வெளிப்படுத்தப்படாத இயல்பினையும் உணர்ந்திருக்கிறாரோ, அவர் மனித குலத்தை
இந்தப் பிரபஞ்ச அரசரின் கர்ஜனை: ''என்னுடைய வேலையைச் செய்யுங்கள். நான் உங்களை
வளப்படுத்துவதற்காகவே வேலைசெய்கிறார்.
அருவக் கடவுளை உணரும் அனுபவம் ஒருமுறை நிகழ்ந்துவிட்டால் கூட போதும், அது உருவக் கடவுளை அறியும் அனுபவத்திலிருந்து வேறுபட்டது அல்ல என்பதைப் புரிந்துகொள்வோம்.
இந்த உணர்வின் வெளிப்பாடே கருணையும் பணிவும். மேலும் இது ஆழ்ந்த நன்றியுணர்வாகவும் சரணாகதியாகவும் வெளிப்படுகிறது. இதன் மூலம் ஒருவர், பிரபஞ்ச சக்தியோடு இணைந்துசெல்லக் கற்றுக்கொள்கிறார். அதற்குப்பிறகு அவர் வாழ்க்கையின் ஓட்டத்தை எதிர்த்துத் துன்பப்படுவதில்லை.
ஏனென்றால் நாம் சரணடையும்போது, THE SUPREME PONTIFF OF HINDUISM BHAGAWAN SRI NITHYANANDA PARAMASHIVAM பொறுப்பெடுத்துக்கொள்கிறார்.
வாருங்கள் மீண்டும் பிறக்கத் தேவையில்லை
கிருஷ்ணர் இங்கு ஒரு உறுதிமொழியைக் கொடுக்கிறார். ''நான் அவர்களை, அவர்களுடைய உடல் வடிவத்திலிருந்து, ஸம்ஸார கடலிலிருந்து, கரையேற்றுவேன். ' '
இறைவன் கேட்பதெல்லாம் ஒன்றுதான். அது, பக்தர்கள் தம்மீது பூர்ண பக்தி கொண்டிருக்க வேண்டும், அவ்வளவுதான்.
"யே து ஸர்வாணி கர்மாணி மயி ஸந்ந்யஸ்ய மத்பரா: -உங்கள் எல்லாச் செயல்களையும் அதனுடைய பலன்களையும் என்னிடமே சரணடைய செய்து. என்னுடைய வேலைகளைச் செய்துகொண்டு, அநந்யேநைவ யோகேந மாம் த்யாயந்த உபாஸதே - என்னைத் தியானித்து, என்னுடைய விழிப்புணர்வின்மேல் மனத்தை ஒருமுகப்படுத்தி நீங்கள் என்னிடம் சரணடைந்தால், உங்களைக் கடைத்தேற்றி உங்களுக்கு முக்திகொடுத்து, உங்களை விடுவிப்பேன்,' என்று கிருஷ்ணர் சொல்கிறார். இது சிங்கத்தின் கர்ஜனை !
இது, இந்தப் பிரபஞ்சத்தின் அரசரான ஒருவருடைய கர்ஜனை:
''என்னிடம் சரணடையுங்கள். நான் உங்களை மீட்பேன். என்னுடைய வேலையைச் செய்யுங்கள். நான் உங்களை விடுவிப்பேன்!"
நம்முடைய கடவுள் நம்பிக்கை என்பது மேலோட்டமானது. முதலில் நம்மில் பலருக்குக் கடவுள் என்பது ஒரு கருத்து மட்டுமே. நாம் அந்தக் கருத்தை வணங்குகிறோம். பல நேரங்களில் நாம் அந்தக் கருத்திடம் இறைஞ்சுகிறோம். ''கடவுளே, எனக்கு இதைக் கொடு, கடவுளே, எனக்கு அதைக் கொடு, '' என்று வேண்டுகிறோம்.
கடவுளிடம் சரணடைவது என்பது நிபந்தனைகளுக்கு உட்பட்டதல்ல. அது முழுமையானதாக இருக்க வேண்டும். 'அப்படியென்றால்', 'ஆனால்' - என்பதுபோன்ற அந்த வார்த்தைகளுக்கே அங்கு இடமில்லை.
அவரை அடைய, நம்முடைய புலன்களை அவரிடம் சரணடையச் செய்ய வேண்டும். முழு இருப்பும் அவருக்காக இருக்க வேண்டும், மொத்த விழிப்புணர்வும் அவரைப் பற்றியதாக இருக்க வேண்டும். அவரைத்தவிர வேறெதைப் பற்றியும் இருக்கக்கூடாது. நாம் செய்வதற்கென்று ஒன்றும் இருக்கக்கூடாது. இது மிகவும் எளிமையான சரணாகதி.
கடவுள் இதை மிக எளிமையாக்குகிறார். குரு சொல்கிறார்: ''நான் உன்னைக் காப்பாற்றுவேன். பவாமி நசிராத் - காலம் தாழ்த்தாமல் உடனடியாகக் காப்பாற்றுவேன், என்னிடம் சரணடை!''
வளப்படுத்துங்கள், தர்ம சக்ரத்தைச் சுழலவையுங்கள்
''சர்வ வல்லமைப் படைத்த தெய்விகத்தன்மை கொண்ட என்னிடமே உங்கள் மனத்தை நிலைநிறுத்தி, உங்கள் மனம், உடல் மற்றும் புலன்களை என்மேல் ஈடுபடுத்துவதன் மூலம், நீங்கள் என்னிடமே வாழ்கிறீர்கள். ந ஸம்சய - அதில் எந்தவித சந்தேகமும் இல்லை. ' '
இங்கே கிருஷ்ணர் தர்ம சக்ரத்தைச் சுழலவைப்பதற்கான நுட்பத்தை வழங்குகிறார். ''மய்யேவ மந ஆதத்ஸ்வ -உங்களுடைய மனத்தை என்னுள் நிலைநிறுத்துங்கள். மயி புத்திம் நிவேசய -உன்னுடைய புத்திசாலித்தனத்தை என்மேல் நிலைநிறுத்து. நிவஸிஷ்யஸி மய்யேவ -எல்லையில்லாத விழிப்புணர்வை நீ அடைந்தபின் என்னுள் எப்போதும் வாழ்வாய்.''
நாம் நம்முடைய புத்திசாலித்தனத்தை அவரிடம் நிலைநிறுத்துவது எப்படி ?
கிருஷ்ணர் கற்றுக்கொடுக்கும் இந்தக் கருத்துகளையும் எண்ணங்களையும் கொண்டு மற்றவர்களையும் தொடர்ந்து உங்களையும் வளப்படுத்துங்கள். தர்ம சக்ரத்தைச் சுழலவையுங்கள். தர்மோ ரக்ஷதி ரக்ஷித: - தர்மத்தை நீங்கள் பாதுகாக்கும்போது, தர்மம் உங்களைக் காக்கிறது. அதற்கான பொறுப்பை நீங்கள் எடுக்கும்போது, உங்களுக்கான பொறுப்பை அது எடுத்துக்கொள்கிறது. அது தனிப்பட்ட புத்திசாலித்தனம்மிக்க சக்தி.
ஞானக்கருத்துக்களே உங்களைக் காக்கும் கேடயங்கள்
நீங்கள் உட்கொள்ளும் எண்ணங்கள்தான், உங்களுடைய விழிப்புணர்வின் வெளிப்பாட்டில் முக்கியமான பங்கு வகிக்கின்றன.
கிருஷ்ணரின் கருத்தான, ''உங்களுடைய புத்தியை என்னில் நிலைநிறுத்துங்கள்,'' என்கிற ஒரு கருத்தை மட்டும் உங்கள் எண்ணத்தில்கொள்ளுங்கள். உட்கொள்கிறீர்களோ, அவற்றின்மீதுதான் உங்கள் மனத்தை நிலைநிறுத்துகிறீர்கள். அதனால் நீங்கள் உட்கொள்ளும் கருத்துகள்
நீங்கள் உட்கொள்ளும் எண்ணங்களே, உங்களுடைய விழிப்புணர்வின் வெளிப்பாட்டில் முக்கிய பங்கு வகிக்கின்றன.
தூய்மையாக இருக்கும்படி பார்த்துக்கொள்ளுங்கள். தானாகவே உங்களுடைய விழிப்புணர்வு தெய்விகத்தில் நிலைபெற்றுவிடும்.
மீண்டும் மீண்டும் இந்தக் கருத்துகள் உங்களை ஊடுருவிச் செல்லட்டும்.
நான் மக்களிடம் சொல்வது என்னவென்றால், ஞானமடைந்த விழிப்புணர்விலிருந்து அவை உங்களுக்குள் ஊடுருவிச் செல்லக்கூடியவையாகவும், எப்போதெல்லாம் அவற்றின் உதவி தேவையோ, அப்போதெல்லாம் அவை தாமாகவே உங்கள் மனத்திற்குள் எழுந்து உங்கள் பிரச்சினைகளுக்குத் தீர்வளிக்கக்கூடியவையாகவும் இருக்கின்றன.
மக்கள் என்னிடம் அடிக்கடி கேட்கும் கேள்வி இது: "ஸ்வாமிஜி, நாங்கள் எப்படி இந்தக் கருத்துகளை நினைவில்கொண்டு அவற்றை நடைமுறைப்படுத்துவது ? ''
அப்போது நான் அவர்களிடம் சொல்லும் பதில்: "நினைவில் வைத்துக்கொள்வதைப் பற்றிக் கவலைகொள்ளவே வேண்டாம். வெறுமனே கேளுங்கள், அது போதும். இந்த வார்த்தைகள் என்னுடைய அனுபவத்திலிருந்து வருகின்றன. அதனால் இயற்கையாகவே அவை உங்களுடைய இருப்புத்தன்மையை ஊடுருவிச் சென்றுவிடும் என்பதுதான். ''
நம்மை வழிநடத்தும் கடவுளின் உறுதிமிக்க வார்த்தைகள்
இங்கே கிருஷ்ணர், தெய்விகத்துடன் இணைந்த நிலையிலேயே மனத்தைத் தொடர்ந்து வைத்திருக்கச் செய்யும் அப்யாஸ யோகத்தைப் பற்றிப் பேசுகிறார். இது கிருஷ்ண உணர்விலேயே
தர்மத்தைப் பாதுகாப்பதற்கான பொறுப்பை நீங்கள் எடுக்கும்போது, உங்களைப் பாதுகாப்பதற்கான பொறுப்பை அது எடுத்துக்கொள்கிறது
முழுவதுமாக மூழ்கியிருக்கும் ஒருநிலை.
அப்யாஸம் என்றால் தொடர்ந்து விடாமுயற்சியுடன் பயிற்சிசெய்தல் என்று பொருள்.
கிருஷ்ணர் ஏன் அப்யாஸ யோகத்தைப் பற்றிப் பேசுகிறார் ?
முந்தைய அத்தியாயத்தில் அர்ஜுனனுக்கு கிருஷ்ணர் விஷ்வரூப தர்மருத்தை பிரபஞ்ச விழிப்பணர்வின் கண்ரேரத் தோற்றத்தை, ஒரு துளியைக் காட்டினார். ஆனால் அர்ஜுனன் அந்த நிலையிலேயே தொடர்ந்து, நிலையாக இருக்கக்கூடிய சக்தி இல்லாதவராக இருக்கிறார்.
தம்முடைய கடந்தகால ஆசைகள் மற்றும் பயங்களைப் பற்றிய ஸ்ம்ஸ்காரங்களின் காரணமாக, மூலமனப்பாங்குகளின் காரணமாக அவர் அந்த அனுபவத்திலிருந்து, அந்த விழிப்புணர்வு நிலையிலிருந்து வழுக்கி விழுகிறார். அதனால் மனத்தை எப்படி அந்த விழிப்புணர்வுக்குள் நிலைநிறுத்துவது என்பதைப் பற்றிய அப்யாஸ யோகத்தைக் குறித்து கிருஷ்ணர் பேசுகிறார்.
இந்த நான்கு ஸ்லோகங்களிலும், கிருஷ்ணர், நம்மை நாமே அந்த விழிப்புணர்வில் நிலைநிறுத்திக்கொள்வதற்கும், பக்தியைப் பரவச்செய்வதற்கும் வெளிப்படுத்துவதற்கும் மேலும் பல நுட்பங்களைத் தொடந்து கொடுக்கிறார். அவரவர் விருப்பப்படி தேர்வுசெய்வதற்கான பல்வேறு வழிகளை அவர் படிப்படியாக கொடுக்கிறார்.
அவர் சொல்கிறார்: ''உன்னால் இதைச் செய்ய முடியவில்லை என்றால் அதைச் செய்; அதைச் செய்ய முடியவில்லையென்றால் இதைச் செய்.'' அவர் பல்வேறு வாய்ப்புகளையும் நெறிமுறைகளையும் நமக்குக் கொடுக்கிறார்.
முதல் விஷயமாக அவர் சொல்வது, ''ஓ தனஞ்ஜயா! மய்யேவ மந ஆதத்ஸ்வ -உன் மனத்தை என்னிடம் நிலைநிறுத்து," என்பதைத்தான்.
அடுத்து அவர் சொல்வது, அத சித்தம் ஸமாதாதும் ந ரக்நோஷி மயி ஸ்திரம் அப்யாஸ்யோகேந - அவ்வாறு மனத்தை என்னிடம் நிலைநிறுத்த முடியாவிட்டால், தொடர்ந்து த்யான பயிற்சியைச்செய்து என்னை அடைய முயற்சிசெய்; இங்கே கிருஷ்ணர். யோகாவின் பகுதியாக விளங்கும் த்யான பயிற்சியைத் தொடர்ந்து செய்வதன்மூலம் மனத்தை நிறைவுசெய்வதைப் பற்றித்தான் குறிப்பிடுகிறார்.
நம்மால் முழு மனத்துடன் பக்தியோடு, நம்மையே அவரிடம் கரைக்க முடியாமல் போகக்கூடும் என்பது அவருக்குத் தெரியுமாதலால், அதற்கு மாற்றாக அவர் இந்த த்யான உபாயத்தைச் சொல்கிறார். ''உன் மனத்தை என்னிடம் ஈடுபடச்செய்ய முடியவில்லை என்றால், த்யானத்தின் மூலம் மீண்டும் மீண்டும் என்னை அடையப் பயிற்சி செய்," என்று அவர் சொல்கிறார்.
சரணாகதி மட்டுமே இறைவனை அடைவதற்கான உத்தரவாதம்
மூன்றாவதாக அவர் அவர் சொல்வது. ''அப்யாஸே'ப்ய-ஸமா தோ'ஸி மத்்கர்மபரமோ பவ - உன்னால் பயிற்சி செய்ய முடியவில்லையென்றால், எனக்காக வேலைகளைச் செய். '' முதல் இரண்டு வழிமுறைகளுமே சாத்தியமில்லையெனும்போது கிருஷ்ணர் மூன்றாவதாக மற்றொரு நுட்பத்தைச் சொல்கிறார். 'நீ எதைக் கண்டிப்பாகச் செய்யவேண்டுமோ அதைச் செய். ஆனால் அதை நீ எனக்காகவே செய், '' என்கிறார்.
நான்காவதாக ஸ்ர்வகர்மபலத்யாகம் - என்னிடம் சரணடைந்து, நீ செய்கிற எல்லாச் செயல்களின் பலன்களையும் அஹங்காரம் இல்லாமல் என்னிடம் அர்ப்பித்துவிடு,'' என்பதுதான். அதாவது, ''எனக்காகவே உன்னால் செயல்களைச் செய்ய முடியவில்லையென்றால், உனக்கு விருப்பமான செயல்களையே செய்துகொள், ஆனால் அவற்றின் பலன்களை எனக்குச் சமர்ப்பித்துவிடு, '' என்கிறார்.
கிருஷ்ணர் கூற்றின்மூலம் இரண்டு இந்தக் விஷயங்களைக் குறிப்பிடுகிறார்:
ஒன்று, சரணாகதி உணர்வுடன் நாம் எதைச் செய்தாலும், அதனால் விளையும் பலன்கள் அவரையே சாரும்.
இரண்டாவது, நடப்பதெல்லாம் அவருடையதேதவிர, அதைச் சொந்தம் கொண்டாடுவதற்கு அல்ல.
நம்முடைய கடமை செயல்புரிவது, அதைச் சிறப்பாகச் செய்வது, அவ்வளவுதான்.
நாம் எதைச் செய்தாலும், சரி, அதை அவரிடம் முழு நம்பிக்கை வைத்து, ஆழமான சரணாகதி மனப்பாங்குடன் செய்வதன்முலம் நாம் அவரை அடைவோம்.
''உங்களால் எந்த வழியில் முடியுமோ, அந்த வழியில் மனித குலத்தின் நலனுக்கான செயல்களைச் செய்யுங்கள். என்னுடைய சார்பாக வேலை செய்யுங்கள், '' என்கிறார்.
அவருடைய சார்பாக நாம் செய்யும் செயல்களின் பலன்களுக்குச் சொந்தக்காரரும் அவரே.
நடப்பது எல்லாம் அவர் கையில் தான் இருக்கிறதேதவிர நம் கையில் இல்லை. அதனால், நாம் இலட்சியத்தை விட்டுவிட்டு, பாதையில் நம் மனத்தைச் செலுத்துவோம். இறுதிப் பலன் எப்படி இருக்கக் கூடுமோ என்ற மன அழுத்தம் நமக்கு இல்லாததால், நம் செயலின் தரம் மேன்மையானதாக இருக்கும்.
நம்முடைய செயல்களின் பலன்கள் பாதுகாப்பான கைகளில் இருப்பதால், இனியும் அதற்காகக் கவலைப்படுபவர்களாக நாம் இருப்பதில்லை. எது நடந்தாலும் நன்மையே. இந்த பற்றற்ற, எதிர்பார்ப்பற்றதன்மைதான் செயல்களை இறைவனிடம் ஒப்படைத்த ஒரு கர்ம யோகியின் விசேஷ குணமாகும்.
இறைவனுடைய பணிக்காக, குறிக்கோளுக்காகச் ஸேவையில் ஈடுபடுவது மட்டுமே இறைவனை அடைவதற்கான ஒரு நிச்சயமான உத்தரவாதம்.
இலட்சியத்தை விட்டுவிட்டு, பாதையில் நம் மனத்தைச் செலுத்துங்கள்
கிருஷ்ணர் அர்ஜுனனுக்கு ஒன்றன்பின் ஒன்றாகப் பல வாய்ப்புக்களைக் கொடுக்கிறார். அர்ஜுனனின் ஆன்மீக எழுச்சிக்காக அவர் காட்டும் கருணை எல்லையற்றது. அர்ஜுனன் கிருஷ்ணருடைய வேலைகளை மட்டுமே செய்ய வேண்டும் என்று முதலில் சொல்லுகிறார். பிறகு அவரே தாம் வலியுறுத்திச் சொல்லிய கருத்திலிருந்த கடுமையைக் குறைத்து மனம் இரங்குகிறார்.
முடியாது' என்பதையும் சரணாகதி செய்துவிடுங்கள்
சில சந்தர்ப்ப சூழ்நிலைகளில், அர்ஜுனனால் தம்முடைய முழு திறனையும் செலவிடமுடியாமல் போகலாம் என்பதை கிருஷ்ணர் உணர்கிறார். அதனால் முடியவில்லையென்றால், உனக்கு விருப்பமான செயல்களையே செய்துகொள், ஆனால் அவற்றின் பலன்களை எனக்குச் சமர்ப்பித்துவிடு, '' என்கிறார்.
கிருஷ்ணரின் போதனைகள் இந்தக் காலத்திற்கும் எப்படி ஒத்துப்போகிறது பாருங்கள். நமக்காகவும் நம்மைச் சுற்றி இருப்பவர்களின் நலனுக்காகவும் நாம் அதிக நேரத்தைச் செலவழிக்க வேண்டியுள்ளது.
பலனைக் கருதாமல், சுயநலமின்றி சமுதாய நலனுக்காகவும் ஆன்மீக ஸேவைக்காகவும் நம்மால் சிறிது நேரம் மட்டுமே செலவழிக்க முடியும். இதனால் இழப்பு எதுவுமில்லை என்று கிருஷ்ணர் உறுதிபடுத்துகிறார். மேலும் நம்முடைய பொருளாதரத் தேடல் மற்றும் ஆன்மிகத் தேடல் ஆகிய இரண்டுக்குமிடையே பாலத்தை அமைக்கிறார்.
குருவுடன் இணைந்து செயலாற்றுவதற்குரிய ஒரேயொரு உறவுமுறை முழுமையான சரணாகதி நிலையே.
கீதையின் மையக்கருத்தான துறவைப் பற்றிக் கிருஷ்ணர் எடுத்துரைக்கிறார். அவர் சொல்கிறார், "உனக்கு என்ன செயல்கள் செய்ய வேண்டுமோ அந்தச் செயல்களை சரணாகதி மனப்பான்மையுடன் செய். உன்மீதும் உன்னுடைய அஹங்காரத்தின்மீதும் முழுக் கட்டுப்பாட்டை வைத்து, அந்தச் செயலின் பலன்களைத் துறந்துவிடு, நான் உனக்கு விடுதலை அளிக்கிறேன்.''
இரண்டு வகை அஹங்காரங்கள் இருக்கின்றன. செயல்படும் அஹங்காரம், செயல்படுத்தப்படும் அஹங்காரம்.
செயல்படும் அஹங்காரம் என்பது நம்மிடம் இல்லாததை வெளிக்காட்டுவது.
செயல்படுத்தப்படும் அஹங்காரம் என்பது நம்மிடம் இருப்பதை மறைப்பது. "ஒ! நான் என்ன செய்ய முடியும்? நான் ஒரு சாதாரண மனிதன். என்னால் எதையும் சாதிக்க முடியாது, என்னால் எதையும் செய்ய முடியாது' என்ற எண்ணங்களால் உருவாக்கப்படும் தாழ்வு மனப்பான்மை செயல்படுத்தப்படும் வெளிப்பாடே. அஹங்காரத்தின் சரணாகதி செய்துவிடுங்கள்.
உயர்வு, தாழ்வு இரண்டையும் கடப்போம்
உயர்வு மனப்பான்மையில் குறைந்தது ஒரு நல்ல விஷயம் உண்டு. தம்மைப் பற்றிய உயர்ந்த எண்ணங்களுடன் ஒருவர் எங்குக் சென்றாலும், அங்கு அவர் ஒரு பெரிய அடியையாவது பெற்றுக்கொள்கிறார்!
அடிகொடுத்து, அடிகொடுத்து இந்தச் சமுதாயம் உங்களை ஒன்றுமில்லாமல் ஆக்க முயற்சிசெய்யும். பிறகு உங்களுடைய உயர்வு மனப்பான்மையிலிருந்து விடுபடும் முயற்சியை எடுப்பீர்கள்.
ஆனால் உங்களிடம் தாழ்வு மனப்பான்மை இருந்தால், சமுதாயம் உங்களைத் திருத்த முயற்சிசெய்யாது. அது வாழ்க்கையிலிருந்து உங்களை நீங்களே மறைத்துக்கொள்ளும் ஒரு கபடப் பாதையே.
உங்களுக்கு ஒரு பிரச்சினை இருக்கிறது என்பதைக்கூட நீங்கள் தெரிந்துகொள்ள மாட்டீர்கள். தம்முடைய தாழ்வு மனப்பான்மையில் ஒளிந்துகொண்டிருக்கும் ஒருவர், உயர்வு மனப்பான்மையில் ஒளிந்துகொண்டிருக்கும் ஒருவரைவிட ஆழமாக அவதிப்படுகிறார். பெயர் புகழை விரும்பும் மனிதர், பெயர் புகழை விரும்பாத மனிதர் - இருவருமே அஹங்காரத்தை உடையவர்கள்தான். நீங்கள் பெயரை விரும்பினீர்களானால், அஹங்காரம் கொண்டவர். பெயரை விரும்பவில்லையென்றால், அது போலி அஹங்காரத்தை, செயல்படுத்தப்படும் அஹங்காரத்தைக் காட்டுகிறது.
ஆனால் நிகழ்ச்சிகளை அதனதன் வழியில் நிகழ அமைதிக்கும் ஒருவரே, நிகழ்ச்சிகளைப் பொங்கி ஓட அனுமதிக்கும் ஒருவரே நிஜத்தில் வாழ்கிறார்.
எனக்குப் பிரியமானவர்கள்
''யார் கருணைமிக்க செயல்களுக்குரியவராக இருக்க நினைக்காமல் இருக்கிறாரோ, யார் பொய்யான அஹங்காரத்திலிருந்துவிடுபட்டு இருக்கிறாரோ, யார் இன்பத்திலும் துன்பத்திலும் சமமாக இருக்கிறரோ, யார் சகிப்புத்தன்மையுடன் இருக்கிறாரோ, எப்போதும் திருப்தியுடன் இருக்கிறாரோ, மனம் புலன்களோடுகூடிய உடலைத் தம் வசப்படுத்தி இருக்கிறாரோ, யார் பக்தி ஸேவையில் உறுதியுடனும் முழு மனத்துடனும் ஈடுபட்டுள்ளாரோ, தம்முடைய மனத்தையும் புத்தியையும் என்னிடம் ஈடுபடுத்தி உள்ளாரோ, அப்படிப்பட்ட ஒரு பக்தர் எனக்கு மிகவும் பிரியமானவராகிறார் .''
"யாரெல்லாம் இவற்றைச் செய்கிறார்களோ அவர்கள் எனக்கு மிகவும் பிரியமானவர்கள், ' என்று சொல்கிறார். ஒருவிதத்தில் இது ஒரு உணர்ச்சிப்பூர்வமான மிரட்டல்தான். நேரிடையாக இல்லாத ஆனால் மறைமுக மிரட்டல். ஆனாலும் அது நம்மை வளப்படுத்துவதற்காகத்தான்!
கிருஷ்ணர் குறிப்பிடுகிற தர்ம பாதை என்பது த்யான பாதைதான்.
''யார் பிறர்மீது பொறாமையில்லாமல், எல்லா உயிர்களுக்கும் கருணை மிக்க நண்பராக இருக்கிறாரோ, ' என்று கிருஷ்ணர் சொல்வதைப் புரிந்துகொள்ளுங்கள்.
இவையிரண்டும் முக்கியமான குண நலன்கள்.
யாராவது உங்களிடம் வந்து அவர் உங்கள்மீது மிகுந்த அன்புகொண்டுள்ளார் என்று சொன்னால், அப்போது நீங்கள் செய்யும் முதல் காரியம் என்னவாக இருக்கும் ? அந்த நபர் உங்களிடமிருந்து என்ன எதிர்பார்க்கிறார் என்பதை அறிய முயற்சி செய்வீர்கள். ஏனென்றால் நீங்களும் நேசிக்கப்படுவதற்குத் தகுதியான ஒரு நபர்தான் என்பதை நீங்களே நம்புவதில்லை.
அடுத்து, ரேசிக்கக்கூடும் நீங்கள் யாரையும் நேர்மையாக நேசிப்பதில்லை. நீங்கள் எதையும் கணக்கிட்டுப் பார்த்துக்கொண்டிருப்பவராக இருப்பதால், மற்றவரும் அப்படித்தான் இருப்பார் என்று நினைக்கிறீர்கள்.
நம்முடைய அன்பெல்லாம் தோலின் ஆழம் வரைதான்.
அன்பையும் வெறுப்பையும் கடந்த ஒருநிலை
"கம்முடைய மனத்தையும் என்னிடம் நிலைப்பெறச் சரணாகதி செய்யுங்கள்,'' என்று கிருஷ்ணர் சொல்கிறார்.
ஒரு பக்தருக்கோ அல்லது சீடருக்கோ பிரபஞ்சத்திடமோ அல்லது குருவிடமோ இந்த அளவிற்கு சரணாகதி செய்யும் மனநிலையைக்கொள்வது என்பது கடினமான காரியும்தான்.
சீடர் விரும்பியபடி நிகழ்ச்சிகள் நடக்கும்வரை, அவர் ஒரு சிறந்த குரு ஆகிறார். வழிப்படத் தகுதியானவராகிறார். ஆனால் குரு விரும்பியபடி சீடர் நடக்கும்வரை அந்த குரு உண்மையான குருவாகிறார்.
அத்தியாயம்-13 க்ஷேத்ரக்ஷேத்ரஜ்ஞ விபாக யோகம்
குறையுணர்வுகளைக் களைவதற்கான தீர்வு
சமுத்திரத்திலிருந்து எழும் அலை, தானும் சமுத்திரமும் வெவ்வேறு அல்ல என்று எப்போது புரிந்துகொள்கின்றதோ, அப்போதே அதனுடைய எதிர்ப்பைக் கீழே போட்டுவிட்டு சமுத்திரத்தோடு சங்கமித்துவிடும்.
அதேபோல் பிரபஞ்சம் என்னும் சமுத்திரத்தில் எழுந்த அலையாகிய உங்களுள்ளும் புரிதல் மலர்ந்து
ஸ்லோகங்கள் அத த்ரயோதரோக்யாய: க்ஷேத்ரக்ஷுத்ரஜ்ஞ விபாக யோக:
அர்ஜுந உவாச
ப்ரக்ரு'திம் புருஷம் சைவ க்ஷேத்ரம் க்ஷேத்ரஜ்ஞ்ஞமேவ ச ந ஏதத்வேதிதும் இச்சாமி ஜ்ஞாநம் ஜ்ஞேயம் ச கேசவ
அர்ஜுனன் சொன்னது
13.0 ஓ கேசவா, ப்ரக்குத் மற்றும் புருஷ் எனப்படும் செயல்படும் மற்றும் செயலற்ற சக்த்திகளையும், களம் மற்றும் களத்தை அறிந்தவரையும், அறிவு மற்றும் அறிவன் முடிவையும் தெரிந்துகொள்ளவும் புரிந்துகொள்ளவும் விரும்புகிறேன்.
(சில பதிப்பில் இந்த ஸ்லோகம் இடம்பெறுவதில்லை)
ஸ்ரீபகவாந் உவாச
இதம் சரீரம் கௌந்தேய க்ஷேத்ரமித்யபிதீயதே | ஏதத்யோ வேத்தி தம் ப்ராஹு: க்ஷேத்ரஜ்ஞ இதி தத்வித: || 13.1 ||
ஸ்ரீபகவான் சொன்னது
13.1 ஓ கௌந்தேய, இந்த உடல் க்ஷேத்ரம் என்று சொல்லப்படுகிறது. இதை அறிபவனை க்ஷேத்ரஜ்ஞன் என்று சொல்கிறோம். அவரைத்தான் தெரிந்துவைத்திருப்பவர்களை களமற்ற்குவர் என்று சொல்கிறோம்.
க்ஷேத்ரஜ்ஞம் சாபி மாம் வித்தி ஸர்வக்ஷேத்ரேஷு பாரத | க்ஷேத்ரக்ஷேத்ரஜ்ஞயோர்ஜ்ஞாநம் யத்தஜ்ஜ்ஞாநம் மதம் மம || 13.2 ||
13.2 ஓ பரத குலத்தில் உத்தமமானவனே, சரீரங்கள்தோறும் நானே களமற்ற்குவனாக எல்லா உடல்களிலும் இருக்கிறேன் என்பதை புரிந்துகொள். என்னுடைய அபிப்பிராயப்படி 'அறிவு' எனப்படுவது, படைத்தலுக்குரிய களமான இந்த உடலையும், இந்த உடலை அறிந்த படைப்பாளியையும் புரிந்துகொள்வதே.
தத் க்ஷேத்ரம் யச்ச யாத்ரு'க்ச யத்விகாரி யதர்ச யத் | ஸ ச யோ யத்ப்ரபாவச்ச தத்ஸமாஸேந மே ஶ்ரு'ணு || 13.3 || 13.3 செயல்பாடுகள் நிறைந்த இந்தக் களத்தைப் பற்றியும், அது எப்படி உருவாக்கப்பட்டது, அது எப்படி அமைக்கப்படுகிறது, மற்றும் அதன் மாற்றங்கள் என்ன என்பதையும், அந்தத் களத்தைப் பற்றித் தெரிந்தவர் யார், அவருடைய மகிமைத்து என்ன என்பதையும் புரிந்துகொள்வாயாக.
ரு'ஷிபிர்பஹுதா கீதம் சந்தோபிர்விவிதை: ப்ரு'தக் | ப்ரஹ்மஸூத்ரபதைர்ச்சைவ ஹேதுமத்பிர்விநிர்சிதை: || 13.4 || 13.4 செயல்பாடுகள் நிறைந்த இந்தக் களத்தைப் பற்றிய அறிவையும், இந்தக் களத்தைப் பற்றி அறிந்தவனைப் பற்றிய அறிவையும் பல்வேறு ஞானிகள் வேத நூல்களில் விளக்கியுள்ளார்கள். இது காரண காரிய விளக்கங்களோடு, சரியான தர்க்கத்துடன் விளக்கப்பட்டுள்ளது.
மஹாபூதாந்யஹங்காரோ புத்திரவ்யக்தமேவ ச | இந்த்ரியாணி தரைகம் ச பஞ்ச சேந்த்ரியகோசரா: || 13.5 || இச்சா த்வேஷ: ஸுகம் து:க்கம் ஸங்காதர்ச்சேதநா த்ரு'தி: | ஏதத் க்ஷேத்ரம் ஸமாஸேந ஸ்விகாரமுதாஹ்ரு'தம் || 13.6 ||
13.5,6 இயற்கையின் ஐந்து மூலப்பொருட்களான பஞ்சபூதங்கள், தவறான அகங்காரம், புத்திசாலித்தனம், உருவமற்றத்தன்மை, மனம், உணர்ச்சிப் புரிதலை ஏற்படுத்தும் புலன்கள் ஐந்து, செயல்புரியும் புலன்கள் ஐந்து, புலன்களின் விஷயங்கள் ஐந்து, விருப்பம், வெறுப்பு, சந்தோஷம், துக்கம், வாழ்வின் அடையாளம் மற்றும் உறுதி - இவைகுணம் செயல்பாட்டுக்குரிய இந்தக் களத்தைப் பற்றியும் மற்றும் அவற்றுக்கிடையே நடைபெறும் உட்செயல்கள் பற்றியும் சுருக்கமாகச் சொல்லப்பட்டன.
அமாநித்வமதம்பித்வமஹிம்ஸா க்ஷாந்திரார்ஜவம் | ஆசாரியோர்ஸ்ஸம் இந்த்ரியார்தேஷு வைராக்யமநஹங்கார ஏவ ச || ஜந்மம்ரு'த்யுஜராவ்யாதி து:கதோஷாநுதா்மர்ம் || 13.8 || அஸக்திரநபிஷ்வங்க: புத்ரதாரக்ரு'ஹாதிஷு | நித்யம் ச ஸமசித்தத்வமிஷ்டாநிஷ்டோபபத்திஷு || 13.9 || மயி சாநந்யயோகேந பக்திரவ்யபிசாரிணீ | விவிக்ததேசரஸேவித்வமரதிர்ஜநஸம்ஸதி || 13.10 || அத்யாத்மஜ்ஞாநநித்யத்வம் தத்த்வஜ்ஞாநார்ததர்சநம் | ஏதஜ்ஜ்ஞாநமிதி ப்ரோக்தமஜ்ஞாநம் யததோண்ந்யதா || 13.11 ||
13.7-11 அடக்கம், கர்வமின்மை, அகிம்சை, பொறுமை, சாவுக்குணம்மை, நேர்மை, ஒரு ஜ்ஞானகுருவுக்கு சேவைசெய்தல், தூய்மை, மன உறுதி, சுயக்கட்டுப்பாடு; புலன்களைத் திருப்திசெய்யும் பொருட்களைத் துறத்தல், அகங்காரமின்மை, பிறப்பு, இறப்பு, முதுமை, வியாதி ஆகியவற்றின் சுழற்சியை அறியும் திறன்; குழந்தைகள், மனைவி, வீடு மேலும் மற்றவைகளின் மீது பற்றின்மை, சுக, துக்கங்களில் சமநிலையில் இருத்தல்; என்னிடத்தில் நிலையான கலப்படமற்ற பக்தி, ஏகாந்தமான இடங்களில் வசித்தல், பொதுமக்களிடம்நிருந்து விலகியிருத்தல்; 'தன்னை உணர்தல்ன்' முக்கியத்துவத்தை ஏற்றுக்கொள்ளுதல், இறுதி சத்தியத்திற்கான தத்துவத் தேடல்; -இவையெல்லாம்தான் 'புத்திசாலித்தனம்' என்றும், இதற்கு எதிர்மறையாக உள்ள எல்லாவற்றையும் 'அறியாமை' என்றும் வலியுறுத்துகிறேன்.
ஜ்ஞேயம் யத்தத்ப்ரவக்ஷ்யாமி யஜ்ஜ்ஞாத்வாம்ரு'தமஶ்னுதே | அநாதிமத்பரம் ப்ரஹ்ம ந ஸத்தந்நாஸதுச்யதே || 13.12 ||
13.12 எது அறியப்படவேண்டியதோ, எதை அறிந்து மனிதன் பரமானந்தத்தை அடைகிறானோ அதை விளக்கிக் கூறுவேன். அது தொடக்கமற்றது, காரண-கார்யங்களுக்கு அப்பாற்பட்டது, உலகியலுக்கு அப்பாற்பட்டது. ஸர்வத: பாணிபாதம் தத்ஸர்வதோண்க்ஷிசிரோமுகம் | ஸர்வத: ஶ்ருதிமல்லோகே ஸர்வமாவ்ரு'த்ய திஷ்டதி || 13.13 ||
13.13 எங்கும் கைகால்களை உடையதாகவும், எங்கும் கண், தலை, முகங்களோடு கூடியதாகவும், எங்கும் காதுகளை உடையதாகவும் அது உலகனைத்தும் வியாபித்து நிற்கிறது. ஸர்வேந்த்ரியகுணாபாஸம் ஸர்வேந்த்ரியவிவர்ஜிதம் | அஸக்தம் ஸர்வப்ரு'ச்சைவ நிர்குணம் குணபோக்த்ரு' ச || 13.14 || 13.14 பரமாத்மாவே எல்லாப் புலன்களுக்கும் அடிப்படை ஆதாரம். ஆனாலும் அது உண்மையில் எல்லாப் பூலன்களுக்கும் அப்பாற்பட்டது, எதன்மிதும் பற்றற்றது. எல்லா ஜீவராசிகளைக் காப்பது அதுவே, இருந்தாலும் இயற்கையின் எல்லா செயல்வகைகளையும் கடந்தது, அதே சமயத்தில் நமது உலகியல்ரீதியான இயற்கை செயல் வகைகளில் தலைச்றந்த நிபுணத்துவம் மிக்கதாக இருக்கிறது.
பஹிரந்தஶ்ச பூதாநாமசரம் சரமேவ ச | ஸூக்ஷ்மத்துவிஜ் குயம் தூரஸ்தம் சாந்திகே ச தத் || 13.15 || 13.15 அனைத்து உயிர்களிலும் பரமாத்மன் உல்புகுந்து நிறைந்து இருக்கிறது. நுண்ணியதாக இருப்பதால் பார்க்க முடியாததாக இருக்கிறது, எட்டமுடியா தூரத்தில் இருந்தாலும், எல்லோருக்கும் அருகில் இருக்கிறது!
அவிபக்தம் ச பூதேஷு விபக்தமிவ ச ஸ்திதம் | பூதாபர்த்ரு' ச தஜ்ஜ்னேயம் க்ரஸிஷ்ணு ப்ரபவிஷ்ணு ச || 13.16 || 13.16 பார்ப்பதற்குத் தனித்தனியாகப் பிளவுபட்டதுபோல் தோன்றினாலும், அது பிளவுபடாதது. எல்லா பிராணிகளையும் பேணிக்காப்பவரென்றாலும், அழிப்பவராகவும் படைப்பவராகவும் அவரே இருக்கிறார்.
ஜ்யோதிஷாமபி தஜ்ஜ்யோதிஸ்தமஸ்: பரமுச்யதே | ஜ்ஞாநம் ஜ்ஞேயம் ஜ்ஞாநகம்யம் ஹ்ரு'தி ஸர்வஸ்ய விஷ்டிதம் || 13.17 ||
13.17 அந்தப் பரமாத்மனின் ஒளியே மற்ற பொருட்களின் ஒளிக்குக் காரணமாக, ஆதாரமாக இருக்கிறது. இந்தத்திகெல்லாம் அப்பாற்பட்டது, உருவமற்றது, ஜ்ஞான வடிவானது, அறியப்படவேண்டியது, ஜ்ஞானத்தினால் அடையப்பட வேண்டியதுமாகிய அதுவே எல்லோருடைய இதயத்திலும் நிலைத்திருக்கிறது. இதி க்ஷேத்ரம் ததா ஜ்ஞாநம் ஜ்ஞேயம் சோக்தம் ஸமாஸத: | மத்பக்த ஏதத் விஜ்ஞாய மத்பாவாயோப்பத்யதே || 13.18 ||
13.18 செயல்பாடுகள் நிறைந்த இந்தக் களத்தைப் பற்றியும், அறிவைப் பற்றியும், அறியத்தக்கது பற்றியும் என்னால் சுருக்கமாகச் சொல்லப்பட்டன. நம்மைப் பற்றித் தவறான அடையாளங்களை நாமே உருவாக்கிக்கொள்ளக் காரணமான பொருள்சார்ந்த உலகின் இயல்பைப் புரிந்துகொள்ளும்பொழுது மட்டுமே, நம்மால் இந்தப் பொய்யான அடையாளங்களைக் கடந்து மேலான பரமாத்மனை அடையமுடியும்! ப்ரக்ரு'திம் புருஷம் சைவ வித்த்யநாதீ உபாவபி | விகாராந்குணாந்பர்சைவ வித்தி ப்ரக்ரு'திஸம்பவாந் || 13.19 || 13.19 ப்ரக்ரு'தி, புருஷன் - இவ்விரண்டுக்குமே தொடக்கம் இல்லை. நாம் பார்க்கிற அனைத்து இயற்கை உருமாற்றங்களும் ப்ரக்குதியிலிருந்து உண்டானவையே என்று அறிந்துகொள்.
கார்யகரணகர்த்ரு'த்வே ஹேது: ப்ரக்ரு'திருச்யதே | புருஷ: ஸுகது:காநாம் போக்த்ரு'த்வே ஹேதுருச்யதே || 13.20 ||
13.20 உடலையும் புலன்களையும் உண்டுபண்ணும் விஷயத்தில் ப்ரக்ருதி காரணம் என்று கூறப்படுகிறது. மேலும் சுக துக்கங்களை அனுபவிப்பதில் புருஷன் காரணம் என்று கூறப்படுகிறான்.
புருஷ: ப்ரக்ரு'திஸ்தோ ஹி புங்க்தே ப்ரக்ரு'திஜாந்குணாந் | காரணம் குணஸங்கோண்ஸ்ய ஸதஸத்யோநிஜந்மஸு || 13.21 ||
13.21 பொருள்சார்ந்த உலகில் வாழும் ஜீவாத்மா, வாழ்க்கைப் பாதையில் வரும் இயற்கையின் இயல்புகளை அனுபவிக்கிறான். மேலும் அந்தக் குணங்களுடன் தொடர்புகொள்ளும் அந்த ஜீவாத்மா நல்லதும் தீயதுமான பிறவிகளில் பிறப்பதற்கு அந்தக் குணங்களே காரணம். உபத்ரஷ்டாநுமந்தா ச பர்த்தா போக்தா மஹேஷ்வர: | பரமாத்மேதி சாப்யுக்தோ தேஹேண்ஸ்மிந் புருஷ: பர: || 13.22 || 13.22 இந்த சரீரத்தில் வாழும் அந்தப் புருஷனாகிய ஜீவாத்மா சாக்ஷி, அனுமதிப்பவன், தாங்குபவன், அனுபவிப்பவன், மகேஸ்வரன், பரமாத்மன் என்றும் சொல்லப்படுகிறான்.
ய ஏவம் வேத்தி புருஷம் ப்ரக்ரு'திம் ச குணை: ஸலஹ | ஸர்வதா வர்தமாநோண்பி ந ஸ பூயோண்பிஜாயதே || 13.23 || 13.23 இவ்வாறு புருஷனையும் குணங்களோடு கூடிய ப்ரக்ருதியையும் எந்த மனிதன் தத்துவரித்யாக அறிவானோ அவனுடைய இப்போதைய நிலை எதுவாக இருந்தாலும், அவன் மறுபடியும் பிறப்பதில்லை.
த்யாளேநாத்மநி பர்யந்தி கேசிதாத்மாநமாத்மநா | அந்யே ஸாங்க்யேந யோகேந கா்மயோகேந சாபரே || 13.24 || 13.24 சிலர் தியானத்தினாலோ அல்லது கர்மயோகத்தினாலோ தூய்மை நிறைந்த மனம் மற்றும் அறிவின் மூலம் தங்கள் ஆழ்மனத்தில் பரமாத்மாவை உணர்வார்கள்.
அந்யே த்வேவமஜாநந்த: ஶ்ருத்வாந்யேப்ய உபாஸ்தே | தேண்பி சாதிதரந்த்யேவ ம்ரு'த்யும் ஶ்ருதிபராயணா: || 13.25 ||
13.25 சிலர், இல்லையென்றாலும், மற்றவர்கள் சொல்லக்கேட்டு, ஒப்புயர்வற்ற இறைவனை வழிபடத் துணிகிறார்கள். இவர்கள் ஒப்புயர்வற்ற இறைவனைப் பற்றிக் கேட்பதாலேயே பிறப்பு, இறப்பு என்னும் வழியைக் கடக்கிறார்கள்.
யாவத்ஸஞ்ஜாயதே கிஞ்சித்ஸத்த்வம் ஸ்தாவரஜங்கமம் | க்ஷேத்ரக்ஷேத்ரஜ்ஞஸம்யோகாத்தத்வித்தி பரதர்ஷப || 13.26 || 13.26 பரத குலத்துத்தவர்களில் தலைச்சிறந்தவனே, பிறக்கிற அனைத்துமே, அது அசைந்துதேர் அசையவல்லையோ அது க்ஷேத்ர க்ஷேத்ரஜ்ஞன் என்பவற்றின் சேர்க்கையால்தான் தோன்றுகின்றன.
ஸமம் ஸர்வேஷு பூதேஷு திஷ்டந்தம் பரமேஶ்வரம் | விநர்யத்ஸ்வவிநர்யந்தம் ய: பர்யதி ஸ பர்யதி || 13.27 || 13.27 யார் ஒருவர், எல்லா உடல்களிலும் அந்த மேலான பரம்பொருளே தனி ஆத்மாவாக இருக்கிறது என்பதைப் பார்க்கிறாரோ, அந்தத் தனி ஆத்மாவிற்கும், அந்த மேலான பரம்பொருளுக்கும் எப்பொழுதுமே அழிவில்லை என்று புரிந்துகொள்கிறாரோ, அவர்தான் உண்மையிலேயே பார்க்கிறார்.
ஸமம் பச்யந்ஹி ஸர்வத்ர ஸமவஸ்திதமீஶ்வரம் | ந ஹிநஸ்த்யாத்மநாத்மாநம் ததோ யாதி பராம் கதிம் || 13.28 || 13.28 ஒருவர் மனத்தால் இடுபடுத்தப்படாமலோ தூண்டப்படாமலோ இருக்கும்பொழுதும், அசையும் மற்றும் அசையா பொருட்கள் அனைத்திலும் ஒப்புயாவற்ற மெய்ப்பொருளைப் பார்க்க முடியும்பொழுதும் அவர் மனம் கடந்த நிலையை அடைகிறார்.
ப்ரக்ரு'த்யைவ ச கர்மாணி க்ரியமாணாநி ஸர்வபர: | ய: பச்யதி ததாத்மாநமகா்தாரம் ஸ பர்யதி || 13.29 ||
13.29 பொருட்களால், பஞ்சபூதங்களால் அமைந்த இந்த உடல்தான் எல்லாச் செயல்களையும் செய்கிறது, ஆத்மா எதுவுமே செய்வதில்லை என பார்க்க முடிந்த ஒருவர்தான் உண்மையில் பார்க்கிறார்.
யதா பூதப்ரு'தக்பாவமேகஸ்தமாவபர்யதி | தத ஏவ ச விஸ்தாரம் ப்ரஹ்ம ஸம்பத்யதே ததா || 13.30 ||
13.30 எல்லா உயிர்களிடத்தும் ஒப்புயாவற்ற ஆத்மாவைக் காண முடிந்த ஒருவர், உயிர்களிடத்தே வேற்றுமைகாணும் தன்மையை விட்டுவிடுகிறார். அவர் இந்த முழுப்பீரபஞ்சமும் அந்த ஒரே சத்தியத்தின் விர்வாக்குழம் வெளிப்பாடுதான் என்பதைப் பார்க்கிறார்.
அநாதித்வாந்நிர்குணத்வாத் பரமாத்மாயமவ்யய: | ரீரிரஸ்தோண்பி கௌந்தேய ந கரோதி ந லிப்யதே || 13.31 || 13.31 அந்த புத்தியால், மனத்திற்குட்டாத, அநாதியான, நீர்குணமான இந்த அழியாத பரமாத்மா உடலில் இருந்தபோதிலும், உண்மையில் ஒன்றும் செய்வதில்லை. எதிலும் ஒட்டுவதும் இல்லை.
யதா ஸர்வகதம் ஸெளக்ஷ்ம்யாதா காரரம் நோபலிப்யகே | ஸர்வத்ராவஸ்திதோ தேஹே ததாத்மா நோபலிப்யதே || 13.32 ||
13.32 எங்கும் நிறைந்திருந்தாலும், ஆகாசம் நுண்ணியதாக இருப்பதால் எவ்வாறு எதனோடும் தலப்பதில்லையோ அவ்வாறே ஆத்மா இவ்வுடலில் வசித்தாலும் இந்த உடலோடு அது கலப்பதில்லை.
யதா பரகாசயத்யேக: க்ரு'த்ஸ்நம் லோகமிமம் ரவி: | க்ஷேத்ரம் க்ஷேத்ரீ ததா க்ரு'த்ஸ்நம் ப்ரகாசயதி பாரத || 13.33 || 13.33 பரத குலத்தில் உத்தமனே, எப்படி சூரியன் ஒருவனே இந்தப் பிரம்மாண்டம் முழுவதையும் பிரகாசத்தச் செய்கிறானோ அப்படியே ஆத்மா ஒன்றே இந்த க்ஷேத்ரம் முழுவதையும் பிரகாசிக்கச் செய்கிறது.
க்ஷேத்ரக்ஷேத்ரஜ்ஞயோரேவமந்தரம் ஜ்ஞாநசக்ஷுஷா | பூதப்ரக்ரு'திமோக்ஷம் ச யே விதுர்யாந்தி தே பரம் || 13.34 || 13.34 இவ்விதம் க்ஷேத்ரம், மற்றும் க்ஷேத்ரஜ்ஞன் இவற்றின் வேறுபாட்டையும் செயல் முறையையும் எவர்கள் ஜ்ஞானக்கண்களால்
தத்துவரித்யாக அறிகிறார்களோ, அந்த மஹாத்மாக்கள் உலகியல்ரீதியான பந்தத்தில்நிருந்து விடுபட்டு பரமாத்மாவை அடைகிறார்கள்.
ஓம் தத்ஸதிதி ஸ்ரீமத்பகவத்தீதாஸூபநிஷத்ஸு ப்ரஹ்மவித்யாயாம் யோகராஸ்த்ரே ஸ்ரீக்ரு'ஷ்ணார்ஜுநஸம்வாதே க்ஷேத்ர க்ஷேத்ரஜ்ஞ விபாக யோகோ நாம த்ரயோதரோ அத்யாய:
ஓம் தத் ஸ்த். இது, ஸ்ரீமத் பகவத்திதை என்னும் உபநிடதத்தில் அமைந்துள்ள க்ருஷ்ணருக்கும் அர்ஜுனனுக்கும் நடந்த உரையாடல் வடிவிலான மேலான ப்ரஸ்மத்தைப் பற்றிய அறிவைப் புகட்டுவதும் யோக வித்தானமுமாகிய க்ஷேத்ர க்ஷேத்ரஜ்ஞ விபாக யோகம் எனும் பெயருடைய பதின்மூன்றாவது அத்தியாயம்.
(அத்தியாயத்தில், கிருஷ்ணர் அர்ஜுனனை வளப்படுத்துவதற்காக க்ஷேத்ரம்-களம் மற்றும் க்ஷேத்ரஜ்ஞன் அறிந்தவர்- இந்த இரண்டைப் பற்றியும் பேசுகிறார். விபாக என்றால் க்ஷேத்ரத்தையும், க்ஷேத்ரஜ்ஞனையும் ஜ்ஞானம் என்று பொருள்.
கிருஷ்ணர், நாம் வாழ்ந்துகொண்டிருக்கும் இந்த ஸ்தூல உடலைப் பற்றியும், அதனுள் இருக்கும் விழிப்புணர்வைப் பற்றியும் மிகத் தெளிவாகப் பேசுகிறார்.
இந்த மொத்தப் பிரபஞ்சம்தான், இந்தப் பிரபஞ்ச விழிப்புணர்வுதான், நாம் எல்லோரும் நிகழ்கிற, இருக்கிற இடமாக இருக்கிறது.
கிருஷ்ணர், உதாரணமாகப் பயன்படுத்துகிறார். கிருஷ்ணர், இந்த முழு பிரபஞ்சமும் அதில் அலைகளைப்போலவும் இருக்கிற இரகசியத்தை வெளிப்படுத்துகிறார். நாம் இந்த சமுத்திரத்தோடு பூர்ணத்வத்தை உணர்வது எப்படி என்பதை அவர் விளக்குகிறார்.
க்ஷேத்ரம் என்றால் களம், அதாவது உடல். க்ஷேத்ரஜ்ஞனு என்ற வார்த்தைக்கு களத்தை அறிந்தவர், அதாவது உடலை அறிந்த விழிப்புணர்வு என்று பொருள். இதுவே களம் செயல்படுவதற்குக் காரணமாக இருக்கிறது. க்ஷேத்ரஜ்ஞனின் இரகசியங்களை நாம் அறியாதிருந்தால் க்ஷேத்ரம் அதுவே முதலாளிபோல் செயல்பட ஆரம்பித்துவிடும்.
நாம் சமுத்திரத்தின் ஒரு பகுதி என்பதையும், க்ஷேத்ரஜ்ஞனின் ஒரு பகுதி என்பதையும் மறந்துவிட்டோம். இந்த அத்தியாயத்தில், கிருஷ்ணர், க்ஷேத்ரம் மற்றும் க்ஷேத்ரஜ்ஞன் பற்றிய இரகசியங்களை வெளிப்படுத்துகிறார்.
முட்டுக்கட்டைகள்' என்று நீங்கள் நினைப்பது 'நீங்கள்' இல்லை, (13.1-13.7)
கிருஷ்ணர் உடலைத்தான் க்ஷேத்ர - களம் என்று அழைக்கிறோம். இந்த க்ஷேத்ரஜ்ஞ நீ அறிவதெல்லாம் நீ அல்ல! எதைப்பற்றியாவது அறிந்துகொண்டதாக உணர்ந்தால், அதுவும் நீ இல்லை.
நம்முடைய விழிப்பணர்வே கடவுள் : கடவுள் என்று தனியாக ஒன்று இல்லை.
உதாரணத்திற்கு, நீ இந்தப் புத்தகத்தைப் படிக்க முடியும். ஏனென்றால் அது உன்னிலிருந்து வேறானது, தனியானது.
இதுபோலவே உன்னுடைய உடலைப் பற்றி உனக்குத் தெரிந்தாலே, அது நீயல்ல என்பதைப் புரிந்துகொள்! உன்னுடைய மனத்தைப் பற்றி நீ அறிந்துகொண்டதாக உணர்ந்தால், புரிந்துகொள், அதுவும் நீயல்ல! உன் எண்ணங்களைப் பற்றி நீ அறிந்துகொண்டால், அதுவும் நீ அல்ல. எதுவெல்லாம் உனக்குத் தெரியுமோ அது அத்தனையும் நீ அல்ல. நீ அவற்றிலிருந்து வேறானவன் அல்லது அவற்றைவிட உயர்ந்தவன். அதனால்தான் உன்னால் இவற்றை அறியமுடிகிறது.
நாம் இந்த இரண்டையும் பிரித்தறிந்துவிட்டால், இந்த உடல் சந்தோஷமாகவும், பூர்ணத்வ உணர்விலும், ஆனந்தமாகவும் இருக்கும்; விழிப்புணர்வும் விடுதலையடையும்! இந்த இரண்டும் சேர்ந்துகொள்ளும்பொழுதுதான், பிரச்சினையே ஆரம்பமாகிறது!
களம், களம் அறிந்தவன் என்ற இந்த இரண்டிற்கும் உள்ள வேறுபாட்டை கிருஷ்ணர் நமக்கு விளக்க ஆரம்பிக்கிறார்.
இன்னொரு விஷயம், ஏதாவது நம்மில் இருந்து வேறுபட்டது என்று நாம் புரிந்துகொள்ளும்பொழுது, அதை நாம் துறந்தாக வேண்டுமென்ற அவசியமில்லை. 'அந்தப் பொருள்தான் நாம்' என்ற குறைநிலை புரிந்துணர்வை மட்டும் துறக்க வேண்டும். அவ்வளவுதான்.
கிருஷ்ணர் இங்கு இரண்டு இரண்டு வாக்கியங்களைச் சொல்கிறார். ஒன்று, க்ஷேத்ரஜ்ஞம் சாபி மாம் வித்தி - எல்லா உடல்களிலும் நானே அறிபவனாக இருக்கிறேன். இரண்டாவது, க்ஷத்ரே க்ஷத்ரஜ்ஞயோர்ஜ்ஞாநம் (13.3) -அறிபவனையும் உடலையும் புரிந்துகொள்வதுதான் அறிவு.
மேலும், ''ஸர்வக்ஷத்ரேஷு பாரத (13.3)-நானே உயிர்களுக்குள் விழிப்புணர்வாக நம்முடைய விழிப்பணர்வே கடவுள்; கடவுள் என்று தனியாக ஒன்று இல்லை. விழிப்புணர்வே 'தாம்' என்ற சரியான புரிந்துணர்வுடன் இருக்கும் ஒருவர், தம்மைத்தானே விடுவித்துக்கொள்கிறார்.
நாம் நம்பினாலும் நம்பாவிட்டாலும், நாம் 'விழிப்புணர்வே! தாம் விழிப்புணர்வுதான்' என்று ஏற்கெனவே அனுபவம் பெற்ற ஒருவர், ''இது விழிப்புணர்வு, அது உடல்-மனம். நீங்கள் விழிப்புணர்வுதான், அந்த உடல்-மனம் அல்ல என்பதைப் புரிந்துகொள்ளுங்கள், '' என்று சொல்லி நம்மை வளப்படுத்துகிறார்.
இங்கு, கதைதான் நிகழ்ந்துகொண்டிருக்கிறது.
கிருஷ்ணர், ஐந்து சிறந்த மூலப்பொருட்கள், தவறான அஹங்காரம், புத்திசாலித்தனம் அல்லது முடிவெடுக்கும் மனம் மற்றும் பத்து புலன்களைப் பற்றிப் பேசுகிறார்.
தயவுசெய்து புரிந்துகொள்ளுங்கள், நமக்கு ஐந்து புலன்கள்தான் இருக்கின்றன என்று நாம் நினைக்கிறோம். ஐந்து கர்மேந்த்ரியங்கள், ஐந்து ஞானேந்த்ரியங்கள் என நமக்கு பத்து புலன்கள் இருக்கின்றன. ஞானேந்த்ரியம் என்பது அறிவை உள்வாங்கிக்கொள்ளும் ஐந்து இந்த்ரியங்கள். அவை கேட்டல், தொடுஉணர்வு, பார்வை, ருசி, வாசனை முதலியவற்றை உணரும் காதுகள், தோல், கண்கள், நாக்கு, மூக்கு ஆகியவை.
கர்மேந்த்ரியம் என்பது செயல்புரியும் புலன்கள் அல்லது உறுப்புகள். இவைதான் பேசுதல், நடத்தல் முதலிய செயல்களைச் செய்யும் வாய், கைகள், கால்கள், கழிவு உறுப்பு, பிறப்புறுப்பு ஆகிய உறுப்புகள்.
இந்தப் பத்து புலன்களுடன் இணைந்து பற்று, வெறுப்பு, மகிழ்ச்சி, துக்கம். உடல், ஆத்மா ஈர்ப்பு, விழிப்புணர்வு ஆகியனவும் களம் செயலாற்றுவதற்கு பயன்படுகின்றன.
உள்ளுலகத்தின் நுட்பங்கள் (13.8-13.12)
உள்ளுலகை சுதந்திரமடையச் நம் ஐந்து ஸ்லோகங்களையும் நான் 'சிறந்த உள்ளுலக விஞ்ஞான தொழிற் நுட்பங்கள்' என்று சொல்லுவேன். இது க்ஷேத்ராவிலிருந்து ஒருவரை விடுவித்துகொள்வதற்கான தெளிவான நுட்பம்.
முதலில், நம் உடல் மனத்தைவிட நாம் சக்திவாய்ந்தவர்கள் என்பதை
நம் உடல் மனத்தைவிட நாம் சக்திவாய்ந்தவர்கள்!
நாம் புரிந்துகொண்டால், நாம் உடல் மனதிலிருந்து விடுதலை பெறுவோம்.
இந்த ஸ்லோகங்களில் பல பல போதனைகளை, ஒரு நீளமான பட்டியலிட்டு கிருஷ்ணர் குறிப்பிடுகிறார்.
அடக்கம், அஹிம்ஸை, பொறுமை, எளிமை, நேர்மையான, உண்மையான ஜ்ஞாநகுருவை அணுகுதல், சுத்தம், தளராத மன உறுதி, சுயக்கட்டுப்பாடு, புலனின்பத்திற்கு காரணமான பொருட்களைத் துறத்தல், அஹங்காரமின்மை, பிறப்பு, இறப்பு, முதுமை, வியாதி ஆகியவற்றின் தீமைகளை அறியும் உணர்வு, எல்லாச் சிக்கல்களிலிருந்தும் சுதந்திரம், இன்ப துன்பத்தில் நடுநிலைவகித்தல், நிலையான பக்தி, ஆன்மிக வழியில் வாழ ஆழமான விருப்பம், இறுதி உண்மைக்கு முக்கியத்துவம் கொடுத்தல், பற்றின்மை- இவை எல்லாவற்றையும் நான் 'புத்திசாலித்தனம்' என்று அறிவிக்கிறேன். இவைக்கவிர உள்ள மற்றவை எல்லாமே அறியாமைதான்.
அவர் இங்கே கொடுத்திருக்கும் எல்லாக் குணநலன்களையும் நேரிடையாகக் கடைபிடித்து வாழ முயற்சித்தால், 'நமக்கு பைத்தியம் பிடித்துவிடும்' என்றுதான் நாம் நினைப்போம்!
இந்த பயிற்சிசெய்து பெற முடியாது. நம்மால் செய்ய முடிந்ததெல்லாம் ஒன்றே ஒன்றுதான், அது -விழிப்புணர்வு நமக்குள் நிகழ உதவுவதே! விழிப்புணா்வு நிகழ்வதன் மூலம், நாம் இந்த எல்லா குணநலன்களையும் வெளிப்படுத்த ஆரம்பிப்போம். இந்தப் பண்பு நலன்கள் நம்முள் தானாகவே நிகழும், மலரும்!
உதாரணத்திற்கு தண்ணீர்த் தொட்டியில் நீரும் சேறும் கலந்து நீரே அழுக்காகக் கிடக்கும்பொழுது, நீரிலிருந்து சேற்றைப் பிரித்தகற்றி நீரைச் சுத்தப்படுத்த விரும்புகிறோம் என வைத்துக்கொள்வோம்.
அனுபவம், அனுபவிப்பவர் மற்றும் அனுபவிக்கப்படும் பொருள் இம்மூன்றும் ஒன்றாகும் நிலையே த்ருப்தி என்றழைக்கப்படுகிறது.
நாம் நம் கைகளைத் தொட்டியினுள் விட்டு சேற்றை வெளியே எடுக்க முயற்சித்தால், என்ன நடக்கும் ? கீழே படிந்திருந்த சேறு முழுவதும், மேலெழும்பி கலங்கி, நீர் மேலும் சகதியாகிவிடும், அவ்வளவுதான்.
ஆனால், அப்படிச் செய்யாமல், நிறைய சுண்ணாம்புத்தூளை அந்தத் தொட்டியினுள் தெளித்தோமென்றால், அது அந்த சேற்று அழுக்கையெல்லாம் படிந்துவிடும். அதன் மூலம் தெளிந்த நீரை நாம் பெற முடியும்.
நம்முடைய மனதும் ஒரு சேறுள்ள தொட்டிதான். நாம் அதை அடக்க முயற்சிசெய்தால், அதனோடு போராடினால் நாம் மேலும் பதிலாக, சுண்ணாம்புத் தூளைப் போல, ஒரு சிறிய தியானத்தை சேர்க்துக்கொள்ளுங்கள். பின் தளர்வாக இருங்கள். வெறுமனே உங்களுடைய விழிப்புணர்வுக்குள் தியானத்தைப் போட்டுவிடுங்கள் : பிறகு இளைப்பாறுங்கள்.
நாம் மாறும் அந்தத் தருண்மே, தருண்மே, துமக்குள் மலரத்துவங்கும், தானாகவே எல்லா அசுத்தங்களும் கீழே படிந்துவிடும்.
ஸாக்ஷியாக இருந்து பார்க்கும் விழிப்புணர்வுதான் நம்முடைய இருப்பைச் சுத்தம்செய்யும் 'சுண்ணாம்புத் தூள்' ஆகும்.
பெரும்பாலும் நாம் ராஸ்த்ரங்களையும் பல புத்தகங்களையும் படித்துவிட்டு. உடனே நாம் அந்த உபதேசங்களை நம் வாழ்க்கையில் பின்பற்றத் துவங்கிவிடுகிறோம். உதாரணத்திற்கு, 'உன்னை நீ நேசிப்பது போலவே உன் பக்கத்து வீட்டுக்காரரையும் நேசி என்று அவை சொன்னால், நாம் அதைச் சரியாகப் புரிந்துகொள்ளாமல், உடனே அதைக் கடைப்பிடிக்க துவங்கிவிடுகிறோம். முதல் பிரச்சினையே நாமே நம்மை நேசிப்பதில்லை என்பதை நாம் புரிந்ததுகொள்ளாமலிருப்பதுதான்.
ஆனால் நம் இருப்பின்மீது செயல்பட்டால், நாம் மலருவோம் சரியான சக்தியை, சரியான விழிப்புணர்வை தானாகவே
க்ஷத்ர கேஷ்தரஜ்ஞ விபாக 20
வெளிப்படுத்துவோம் !
ட்டுவிழிப்புணர்வே முடிவற்றது (13.13-13.18)
கிருஷ்ணர் அனைத்தையும் அறிந்துகொண்ட பின்பே நீ, இந்தப் பொருள்சார்ந்த உலகின் செயல் மற்றும் விளைவுகளுக்கப்பாற்பட்ட ஆதியே இல்லாத விழிப்புணர்வை, நிலையான இருப்பை நீ அறியத்துவங்குவாய்.''
நாம் ஒரு ஜ்ஞாநமடைந்த, மனமே இல்லாத பூர்ணத்வ நிலையிலிருக்கும் குருவுக்கு முன்னால் இருக்கும்பொமுது, நமக்குள் ஒடும் எண்ண ஓட்டங்களின் எண்ணிக்கையும் குறைந்துகொண்டே வரும். அதனால் அதாம் முயற்சிசெய்யாமலேயே, நாம் அமைதியானவர்களாக ஆகிறோம் அதிக ஆனந்தமுடையவா்களாக, அதிக விழிப்புள்ளவர்களாக ஆகிறோம்.
தயவுசெய்து கேளுங்கள் - நமக்குள்ளே இருக்கும் ஒவ்வொரு எண்ணமும் பிரபஞ்சத்தின் செயல்பாட்டைப் பாதிக்கிறது.
நேர்மறை மற்றும் எதிர்மறை, படைத்தல் மற்றும் அழித்தல் இவையெல்லாமே, கேஷத்ரம் என்னும் நாம் வாழ்கிற, எப்பொழுதும் மாறிக்கொண்டேயிருக்கிற, இந்த உலகத்தினுடைய இயல்புகளாக இருக்கின்றன. நாம், மாறிக்கொண்டேயிருக்கும் கேஷத்ரம் அல்ல ; என்றுமே மாறாத கேஷத்ரஜ்ஞன்தான் என்பதை அறிந்துகொண்ட அக்கணமே நாம் சுதந்திரமடைந்துவிடுகிறோம்.
கிருஷ்ணர் இதை அழியாத நிலையான ஆனந்தத்தைத்தான் - ஜ்ஞேய - அறிந்துகொள்ளப்பட வேண்டிய பொருள் என்கிறார். அறிதல் நிகழும்பொழுது, அறியப்படுவது (ஜ்ஞேய), அறிபவன் (ஜ்ஞாதா), அறிவு (ஜ்ஞாநம்) ஆகியவை ஒன்றாகக் கலந்துவிடுகின்றன. இந்த அனுபவத்தில் அறிபவன், அறியப்படுவது, அறிவு ஆகிய மூன்றும் ஒருங்கிணைந்துவிடுகிறது. அனுபவம், அனுபவிப்பவா மற்றும் அனுபவிக்கப்படும் பொருள் என்று தனித்தனியாக எதுவுமில்லை.
அந்நிலையே த்ருப்தி என்றழைக்கப்படுகிறது.
ஜ்ஞாநிகளது சக்தி காலம், வெளிபோன்ற தடைகளுக்கெல்லாம்
கிருஷ்ணர், இருப்புத்தன்மை காலத்தினால் கட்டுப்பட்டதல்ல என்று விளக்குகிறார். இப்பொழுது அவர்-ஸர்வமாவ்ரு'த்ய திஷ்டதி -தாம் எங்கும் கட்டுப்படுத்தப்படுவதில்லை என்றும் சொல்லுகிறார்.
சாதாரணமாக நாம், ஒரு பொருள் அல்லது ஒரு நபர் இருப்பதை அதனுடைய அல்லது அவருடைய பார்த்துத்தான் தெரிந்துகொள்கிறோம். நமது ஐம்புலன்களான பஞ்ச இந்த்ரியங்களால் ஒரு பொருளை உணர முடியவில்லையென்றால், அந்தப் பொருளை இல்லை என்றே நினைத்துக்கொள்கிறோம்.
இங்கு கிருஷ்ணர், ஸா்வத: பாணிபாதம் தத்ஸர்வதோண்க்ஷியிலே ராமுகம் (13.14)- 'எங்கும் கைகால்களை உடையதாகவும், எங்கும் கண், தலை, முகங்களோடு கூடியதாகவும்' என்று சொல்லும்பொழுது, அவர் எதைக் குறிப்பிடுகிறார்?
கேளுங்கள், ஜ்ஞாநிகளின் ஸாந்நித்யம், அவர்களது ஸ்தூல ரூபத்தின் முன்னிலையில் இருப்பதைவிட, அவர்கள் இல்லாத சமயத்தில்தான் அதிகமாக இருக்கும். அவர்களது சக்தி காலம், வெளிபோன்ற தடைகளுக்கெல்லாம் அப்பாற்பட்டது.
பிரபஞ்ச சக்தியின் இழை ஒவ்வொன்றிலும் ஊடுருவிச் செல்வதால்தான் எல்லா உயிர்களும் இயங்குகின்றன என்று சொல்கிறார்.
இந்த முழு நாடகத்தையும் நடத்திக்கொண்டிருக்கும் வாழ்வுசக்தி தூய புத்திசாலித்தனம்மிக்கது. இறைவன் அறியாமல் ஒரு புல்கூட அசைய முடியாது! ஏதாவது ஒரு நிகழ்வு நிகழ்வேண்டுமானால், பிரபஞ்ச விழிப்புணர்வான அவரை நாமெல்லோரும் சார்ந்திருக்கிறோம். ஆனால், அந்தப் பிரபஞ்ச சக்தி எதிலும் ஈடுபடாமல், எல்லா நடவடிக்கைகளுக்கும், எல்லா வகை வாழ்க்கைமுறைகளுக்கும் ஒரு
உயர்ந்த வெளியை அடையக்கூடிய சாத்தியம் நம் ஒவ்வொருவருக்குள்ளும் இருக்கிறது.
ஸாக்ஷியாக இருக்கிறது என்ற ஒரு செய்தியைக் கிருஷ்ணர் நமக்குச் சொல்கிறார்.
ழ்ஒரு எல்லையோடு நின்றுவிடாகீர்கள்
நீங்கள் கடாகாரமம் என்று சொல்லப்படும், உங்கள் உடல் எல்லைக்குள்தான் வசிக்கின்றீர்கள்.
நாம் வாழக்கூடிய வெளிகள் மூன்று உள்ளன. ஒன்று - உடலால் சூழப்பட்ட வெளி, இரண்டு- மனதால் சூழப்பட்ட வெளி, மூன்று -உடலாலும் மனத்தாலும் குழப்படாத வெளி.
முதலாவது, கடாகாரரம் - இந்த உடலால் சூழப்பட்ட வெளி. இந்த வெளி நமது ஸ்தால் உடலுக்குள் இருக்கிறது. நம்மில் பலர் கிட்டத்தட்ட, எல்லா நேரமும் இந்த வெளியில்தான் வாழ்கிறோம்.
அடுத்தது, சிதாகாரரம் - நீங்கள் உணர்கின்ற வெளியாகும். இங்கே, இப்பொழுது நீங்கள் இந்தக் கூடத்தை உணர்ந்தால், இது உங்கள் சிதாகாரரம், இது மனம் மற்றும் எண்ணங்களின் வெளியாகும்.
மூன்றாவது மஹாகாரரம் எல்லாமே அடங்கிய பெருவெளி, அண்டவெளி, பிரபஞ்ச வெளி.
பிரச்சினை என்னவென்றால், நம் விழிப்புணர்வு கடாகாபரத்தினால் கட்டுப்படுத்தப்பட்டிருக்கிறது என்று நினைக்கிறோம். இந்த உடலுக்குள் மட்டும் வரையறுக்கப்பட்டிருக்கிறது என்று நினைக்கிறோம்.
இந்த கடாகாரர்த்தைக் கடந்து மஹாகாபரத்திற்குள் நுழைந்த ஞானிகள், இந்த எல்லாப் பிரிவுகளுக்கும் காரணம் நம்முடைய 'அறியாமை'கான் என்பதை அறிவார்கள்.
தயவுசெய்து புரிந்துகொள்ளுங்கள், இந்த 'வெளி'யை எப்பொழுதும் பிரிக்கவே முடியாது. இருந்தாலும், நம் குறுகிய புரிதலின் அடிப்படையில், நாம் உள்ளே, வெளியே, அண்மை, தொலைவு முதலிய சொற்களைக்கொண்டு எல்லைகளை உருவாக்கி, அதைப் பிரிக்கிறோம். இதுவே நம்முடைய துன்பங்களுக்கெல்லாம் காரணம்.
முதலாவதாக, இந்த வெளியை நம் அறியாமையால் பிரிக்கிறோம். இரண்டாவதாக, 'வெளி' என்பது நம் கட்டுப்பாட்டுக்குள் இருக்கிறது என்றெண்ணிக்கொண்டு, அதை நமக்கே சொந்தமாக்கிக்கொள்ள முயற்சிக்கிறோம். மூன்றாவதாக, நம்மிடமிருந்து இந்த வெளி பறிக்கப்பட்டுவிடும் என்று நாம் அஞ்சுகிறோம். நமக்கு, மரண பயம் உட்பட, எல்லாவித பயங்களும் ஏற்படுகின்றன. ஏனெனில் நாம், உடலாலும் மனத்தாலும் குழப்பட்ட வெளிகளைப் பாதுகாத்துக்கொள்ளவே எல்லா நேரத்திலும் முயற்சிக்கிறோம்.
நாம் எந்த 'வெளி'யில் இருந்தாலும், அதைவிட உயா்ந்த வெளியை அடையக்கூடிய சாத்தியம் நம் ஒவ்வொருவருக்குள்ளும் இருக்கிறது.
கிருஷ்ணர், உயிர்களின் உள்ளேயும் வெளியேயும் இருக்கிறது. அது, சரமேவ ச- நுண்ணியதாக இருப்பதால் இயங்கிக்கொண்டும் இயங்காமலும் இருக்கிறது,'' என்று சொல்கிறார்.
இதுதான் எல்லா வெளியையும் உள்ளடக்கிய மஹாகாரரம் என்னும் வெளி. இந்த வெளிதான் முழுமையானது, எல்லையற்றது எல்லாமே இந்த வெளியில் அடக்கம்.
ப்பெயருக்கும் கோற்றத்திற்கும் அப்பாற்பட்டவர் ...
பிரபஞ்ச விழிப்பணர்வு, எண்ணற்ற வழிகளில் வெளிப்படுகிறது, மேலும் அதுவே அழிவுக்கும் காரணமாயிருக்கிறது. அதே பிரபஞ்ச சக்தி வெளிப்படாமல் இருக்கும்பொழுது, அது உள்ளடங்கிய ச க்தியாக இருக்கிறது. வேதங்கள் இச்சக்தியைப் புருஷ் என்று குறிப்பிடுகின்றன.
இச்சக்தியே, தன்னை விதவிதமான பெயர்கள், உருவங்கள், வடிவங்களாக வெளிப்படுத்திக்கொள்ளும்பொழுது, ப்ரக்கு'தி என்றழைக்கப்படுகிறது. புருஷனின் படைப்பு சக்தியே ப்ரக்ரு'தி!
ப்ரக்கு'தியின் வெவ்வேறு படைப்புகள் மற்றும் வெளிப்பாடுகளின் காரணமாக, அந்த ஒப்புயர்வற்ற சக்தியானது-புருஷன் என்றும்
ப்ரக்(ந'தி என்றும் பிரிக்கப்பட்டிருப்பதாகத் தோற்றமளிக்கிறது. எனினும், தாம் இந்தப் பிரிவினைகளுக்கெல்லாம் அப்பாற்பட்டவர் என்பதை கிருஷ்ணர் அர்ஜுனருக்கு நினைவூட்டுகிறார்!
கிருஷ்ணர் சொல்கிறார், அவரே மேலான இருப்புத்தன்மையாகவும், ஒளிரும் பொருட்களின் ஒளிக்குக் காரணமான ஒளி ஆதாரமாகவும் அதாவது ஸாக்ஷியாகவும் இருப்பதாகச் சொல்கிறார்.
ஜ்ஞாநம் ஜ்ஞேயம் ஜ்ஞாநகம்யம் -அவரே அறிபவன், அவரே அறியப்பட வேண்டிய பொருள், அவரே அடையப்பட வேண்டிய அறிவு. ஹ்ரு'தி ஸா்வஸ்ய விஷ்டிதம் (13.18) - அவரே எல்லோருடைய இதயத்திலும் நிலைத்திருக்கிறார்.
கிருஷ்ணர், இந்த இருப்புத்தன்மையை மெ ஜ்யோதிஷாமபி தஜ்ஜ்யோதிஸ் (13.18) - ஒளியின் மூலம் என்று அழைக்கிறார். ஒளிரும்தன்மைகொண்ட இருப்புத்தன்மைலிருந்துதான் ஒளியின் மூலங்களான சூரியன், சந்திரன், மின்னல் ஆகியவை தங்களின் சக்தியைப் பெறுகின்றன. இருப்புத்தன்மை என்பது தூய புத்திசாலித்தனம்; இது நம் அறியாமையைப் போக்குகிறது.
ஒரு ஜ்ஞாந குரு, 'விழிப்புணர்வு' என்னும் விளக்கைப் பயன்படுத்தி, 'உண்மை'யை உள்ளது உள்ளபடியே, எந்த வடிகட்டியையும் பயன்படுத்தாமலேயே பார்க்கிறார். 'விழிப்புணர்வு' என்னும் விளக்கைப் பயன்படுத்தி, முழுமுமைத்தன்மையுடனான பூர்ணத்வ உணர்விலிருந்தே தம்முடைய குழலை உணர்கிறார்,
அதனால்தான் குருவானவர், தம்மைச் சுற்றி 360 டிகிரியும் பார்க்கிறார்.
அஹங்காரத்தைப் பற்றிய அனைத்தையும் மறந்து விடுங்கள். பதிலாக விழிப்புணர்வு விளக்கை, பூர்ணத்வ விளக்கை உங்கள் இருப்புத்தன்மைக்குள் எடுத்துவருவதில் கவனம் செலுத்துங்கள்.
கூஷத்ரம் அல்லது ப்ரக்ரு'தியைப் பற்றிய புரிதல் நம்மை நேரிடையாகவே
எப்பொழுது மாறுகிறதோ, அப்பொழுது அங்கு அணங்காரம் என்பது இல்லை.
பூர்ணத்வமே கடவுள் (13.19-13.24)
அதைப்போலவே, நாம் கேஷத்ரத்தை அறிந்துகொள்ளுளும்பொழுது, நாம் அந்த கேஷத்ரம் அல்ல என்பதைப் புரிந்துகொள்கிறோம். நாம் கேஷத்ரம் அல்ல என்ற இந்தப் புரிதலே, நாம் கூடித்ரஜ்ஞன் என்ற புரிதலைக் கொடுக்கும்.
நாம் கிஷத்ரஜ்ஞன் என்பதைப் புரிந்துகொள்ளும்போதே, க்ஷத்ரத்தைக் கடந்துவிடுகிறோம்.
நாம் கேஷத்ரத்தை எப்படிப் புரிந்துகொள்வது ? ஸத்யத்தை உணர்ந்த ஒரு ஜ்ஞாந குருவால் மட்டுமே, நம்மை அந்தப் புரிதலுக்கு, ஸத்யத்திற்கு எழுப்பிவிட முடியும்.
ஞானிகள் தங்களுடைய கருணையினால், நம்மைச் சிற்றி நாம் பார்ப்பதெல்லாம் நம் மனத்தின் காட்சிகளே என்று உணர்த்துவதற்காகவே இந்தப் புவியுலகிற்கு இறங்கிவருகிறார்கள்.
''கடந்து, கடந்து, கடந்து, அதற்குமேலும் கடந்து செல்லுங்கள். நீங்கள் உங்கள் உடலையே ஸாகூடியாகப் பார்க்க முடிந்தால், அதையும் கடந்து செல்லுங்கள். உங்களின் எண்ணங்களை ஸாக்ஷியாகக் கவனிக்க முடிந்தால் அதையும் கடந்து செல்லுங்கள். உங்கள் மனதின் போக்கை ஸாக்ஷியாகக் கவனிக்க முடிந்தால் இன்னும் கடந்து செல்லுங்கள். உங்கள் உணர்ச்சிகளை ஸாக்ஷியாகக் கவனிக்க முடிந்தால் அதையும் கடந்து செல்லுங்கள். இவை எதுவுமே நீங்கள் இல்லை !''
விழிப்புணர்வை பார்த்துக்கொண்டிருக்கும்பொழுது, உங்கள் எண்ணங்களிலிருந்து
உங்கள் 'புரிந்துணர்வை மாற்றியமைக்க முடியும்' என்பதே உங்கள்
விலகிவிடுங்கள், தளர்வாகுங்கள். உங்கள் என்ணங்களை உருவாக்கவோ, வளர்க்கவோ, அழிக்கவோ முயற்சிசெய்யாதீர்கள்.
'நான் பார்த்துக்கொண்டிருக்கிறேன்' என்ற இந்தக் கடைசி எண்ணமானது, கடவுளுக்கும் உங்களுக்கும் இடையே ஒரு பாலம்போல் இருக்கிறது. பூர்ணத்வ உணர்வுக்கும் உங்களுக்கும் நடுவில் ஒரு பாலம்போல் இருக்கிறது.
அதையும் கடந்து செல்லுங்கள். 'நான் பார்த்துக்கொண்டிருக்கிறேன்' என்ற எண்ணத்தை ஸாக்ஷியாகப் பாருங்கள். உங்களுக்குள் நிகழும் களங்கப்படாத தூய பூர்ணத்வ உணர்வில் கடவுள் மலர்வார்; தெய்வீக விழிப்புணர்வும் உணரப்படும்.
ஆழ்ந்து புரிந்துகொள்ளுங்கள், பூர்ணத்வமே கடவுள்!
குஎல்லாப் பூட்டுக்களையும் திறக்கும் சாவி எல்லாப் பூட்டுக்களையும் திறக்கும் மிகச்சிறந்த சாவியை இந்த
அத்தியாயத்தில் தருகிறார்.
'ஸாக்ஷியாகப் பார்ப்பதே' அந்த மிகச்சிறந்த சாவி. உங்கள் உடலையும் மனத்தையும் இருப்பையும் ஸாக்ஷியாகப் பார்ப்பது'. இப்படி ஸாக்ஷியாகப் பார்க்கும் நுட்பத்தில் உங்களால் நுழையமுடிந்தால், பூர்ணத்வ ஸாக்ஷி உணர்வை ஒருசில நிமிடங்களுக்கு அனுபவிக்க முடிந்தால், நீங்கள் அந்த சுவையைக் கண்டுகொள்வீர்கள்.
கிருஷ்ணர் இன்னும் ஒருபடி மேலே சொல்கிறார். இதுவரை அவர், நம் உள்-உணர்வை தூய்மையாக்குவது எப்படி, நமக்குள் இருக்கும் எப்படி என்பதைச் சொல்லிக்கொண்டுவந்தார். இப்பொழுது, இந்தக் கடைசி ஸ்லோகத்தில், ஸா்வதா வர்தமாநோண்பி ந ஸ பூயோண்பிஜாயதே (13.24)- 'இப்படிச் செய்பவர்கள் இப்பொழுது எந்த நிலையிலிருந்தாலும், அவர்கள் முக்தி அடைவார்கள்' என்று சொல்லுகிறார்.
கேஷத்ரம் அல்லது ப்ரக்ரு'தியைப் புர்றிய புரிதல் நம்மை நேரிடையாகவே ஜீவன்முக்தராக்கிவிடும்.
நம்முடைய உண்மையானஇயல்பைப் பற்றிய அறியாமையிலிருந்தே நம்முடைய எல்லாப் எல்லாப் பிரச்சினைகளும் குறைவுணர்வுகளும் எழுகின்றன. ஒரு உணர்வுமாற்றம் நிகழ்ந்தால், அது நம்மை இந்தப் பொருட்களின் அடிமைத்தனத்திலிருந்து விடுவித்துவிடும்.
இந்தப் புரிதல் எந்த நேரத்திலும், எவருக்கும் நடக்கலாம்! அதற்கு நீ ங்கள் ஆர்ரமத்தில்தான் வளர வேண்டும், கடவுளின் நாமத்தைத்தான் நோங்களிலும் கேட்டுக்கொண்டிருக்கவேண்டும் எல்லா என்பதெல்லாம் அவசியமில்லை. நீங்கள் எங்கு வேண்டுமானாலும் இருக்கலாம், எதை வேண்டுமானாலும் செய்துகொண்டிருக்கலாம். உணர்வுமாற்றம் எவருக்கும், எந்த நேரத்திலும் நேரலாம்.
மேலும் அது ஒரு பெருமாற்றமாக, ஒரு பெருந்தாவலாக இருக்குமேதவிர, அது படிப்படியாக நிகழ்வதில்லை. விளக்கேற்றியவுடன் அறை முழுவதும் சட்டென ஒரேசமயத்தில் வெளிச்சம் பரவுவதைப் போன்றதாகும்.
உங்கள் 'புரிந்துணர்வை' மாற்றமுடியும், இதைப்பற்றிய முழுமையான புரிதலுடன் இருங்கள், ஆம், உங்கள் 'பரிந்துணர்வை மாற்றியமைக்க முடியும்' என்பதே உங்கள் முதல் புரிந்துணர்வாக இருக்க வேண்டும். மக்கள், தாங்கள் இந்த உடல்-மனத் தளைகளுக்கப்பாற்பட்டவர்கள் என்பதை உணர்ந்துகொள்ளும்பொழுது, தங்கள் 'புரிந்துணர்வை' மாற்றியமைக்க முடியும் என்பதை உணர்ந்துகொள்ளுளும்பொழுது, உடனடி ஜீவன்முக்தி நிகழ்கிறது!
உங்கள் தெளிவுடன் உங்கள் குறைவுணர்வுகளைக் கையாண்டீர்களானால், கேஷத்ரத்தினுடைய குறைவுணர்வுகள் உங்கள்மீதான தங்கள் கட்டுப்பாட்டை இழந்துவிடும். கேஷத்ரஜ்ஞனைப் பற்றிய புரிதலுடன் உங்கள் வாழ்க்கையை, சிந்தனையைத் தொடங்குங்கள். பிறகு உங்கள் சிந்தனையே பூர்ணத்வ உணர்வாக இருக்கும். இதுவே உடனடி பூர்ணத்வ விஞ்ஞானம், இதுவே தன்னிச்சையான பூர்ணத்வ விஞ்ஞுரனம்.
பூர்ணத்வம் என்றால் உங்கள் வாழ்க்கையில், உங்கள் கே க்ஷத்ரத்தில் அப்படியே ஏற்றுக்கொள்வது என்பது அல்ல, உங்களுக்கு நிகழும் வாழ்க்கையைத் தடுக்காமல், எதிர்க்காமல் இருப்பதே. உங்களுடைய எல்லாக் குறைவுணாவுகளுக்கும் மூலகாரணம் - - 'வாழ்க்கை இந்தவிதத்தில் நிகழக்கூடாது' - என்று வாழ்க்கையைப் பற்றி நீங்கள் கொண்டிருக்கும் கருத்தே!
்பலமனிதர்கள், பலவழிகள் (13.25-13.27)
இந்த ஸ்லோகத்தில் கிருஷ்ணர், த்யானம், ஜ்ஞாநம், காம யோகா, வழிபாடு என்று பலவித நுட்பங்களைத் தருகிறார். கேளுங்கள், எல்லா நுட்பங்களும் பூர்ணத்வ உணர்விலிருந்தே செய்யப்படவேண்டும்.
ஒவ்வொரு விழிப்போடும், தீவிரத்தோடும் செய்வது எல்லாமே தியானம்தான். கிருஷ்ணர், இறுதி விழிப்புணர்வை அடைதவற்கான வழியாக அதைக் கொடுத்திருக்கிறார்.
ஸாங்க்யேந - அறிவை உபயோகப்படுத்தி நீங்கள் இலக்கை அடையலாம் என்கிறார்.
கிருஷ்ணர், கா்ம யோகம் என்னும் உச்ச நுட்பத்தைத் தருகிறார். அவர், ''உங்களின் செயல்களுடைய விளைவுகளை என்னிடமே விட்டுவிடுங்கள்,'' என்கிறார். இதுவே மிகவும் சரியான பயனளிக்கும் நுட்பம். இதைப் பற்றித்தான் அவர் கீதை முழுவதும் பேசுகிறார்.
பிரபஞ்ச விழிப்புணர்வாகிய அவரிடமே உங்கள் செயல்களின் பலனை விட்டுவிடுங்கள், எல்லாவற்றையும் சமாப்பியுங்கள்! ஒருமுறை இதைச் செய்துவிட்டால், நீங்கள் சுதந்திரத்தை உணர்வீர்கள். ஸத்யத்தை அடைவதற்கான மிகச்சுலபமான வழி இதுவே.
ஒவ்வொரு ஜீவனிலும் பரமாத்மாவைப் பார்க்கும்பொழுது, நாம் தனி, அவர்கள் தனி என்று
நீங்கள் பார்ப்பது எதுவானாலும், அது பொருளும் சக்தியும் சேர்ந்திருக்கிற கேஷத்ர ப்ரக்கு தி புருஷனாகவும், பொருள் சக்தியாகவும், உடல்-மனம் விழிப்புணர்வாகவும் அறியப்படுகிறது. பிரபஞ்ச இருப்புத்தன்மை நாம் பார்ப்பதுபோல வெறுமனே பொருளால் ஆனதல்ல, நாம் பார்ப்பது வெறும் பொருள்தான் என்று நாம் நம்பினால், அது மாயையே.
ப்ரக்ரு'தி என்பது வெளிப்படுவது, புருஷ என்பது வெளிப்படாதது. கேஷத்ரமும் கூஷத்ரஜ்ஞனும் தனித்தனியான அமைப்புகள் இல்லை என்பதையும் நாம் புரிந்துகொள்ள வேண்டும். 'இருப்பு' நிகழ்வதற்கு, ஸ்கால அமைப்பும் ஸூக்ஷ்மமான அமைப்பும் அங்கே இருக்க வேண்டும். அதனால் கூஷத்ரம், குஷத்ரஜ்ஞன் ஆகியவற்றின் சேர்க்கை அவசியமாகிறது.
டுநாம் ப்ரவ்மம் (13.28-13.31)
''தம்மை விழிப்புணர்வை அடைந்த ஒருவர், உயிரற்ற பொருட்கள் அனைத்திலும் மேலான பரமாத்மாவின் ஸாந்நித்யத்தைப் பார்கிறார். பரமாத்மாவை அழிக்கப்பட முடியாத, ஆதியற்ற ஸாக்ஷி விழிப்புணர்வாக உணர்கிறார்,'' என்று கிருஷ்ணர் சொல்கிறார்.
நாம் காணும் பிரபஞ்ச இருப்பு, தனிப்பட்ட அடையாளங்களால் ஆனது அல்ல. நாம் நம்மைச் சுற்றியுள்ள மற்றவர்களிடமிருந்து நாம் வேறுபட்டவர்கள் என்ற நாம் நினைக்கிறோம். அனால் உண்மையில் நாம் அனைவரும் ஒன்றேதான். கிருஷ்ணர் சொல்லும்
ஒருங்குவிக்கலில் நிலையெற்று, மனத்தை ஒரு நல்ல நண்பனாகவே கவனியுங்கள். நிறைவுணர்வில்
அதே பிரபஞ்ச இருப்பு, நம் எல்லோருள்ளும் மட்டுமல்ல, நம்மை சுற்றியுள்ள ஒவ்வொன்றிலும் இருக்கிறது.
ஆம், நாம் எல்லோரும் ப்ரஹ்மம். கடவுள் எங்கும் இருக்கிறார். தெய்வீக சக்தி நிறைந்து, எல்லா இடங்களிலும் நிரம்பி வழிந்துகொண்டிருக்கிறது. நாம் கடவுளை வேறு யாரோ ஒருவராகப் பார்க்கிறோம். நாமே கடவுளுக்கும் நமக்கும் நடுவில் ஒரு பெரிய இடைவெளியை உருவாக்கிக்கொள்கிறோம்.
கிருஷ்ணர், 'நமக்குள்ளே இருக்கும் ஆத்மாவும் பரமாத்மாவும் ஒன்றே' என்று சொல்கிறார். நாம் அந்தப் பரமாத்மாவை நம்புகிலே றாம், ஆனால் நமக்குள்ளும் அதே பரமாத்மாதான் இருக்கிறது என்பதை நாம் நம்புவதில்லை. அதனால் நாம் என்ன செய்கிலே றாம் ? நாம் நம்முடைய ஆத்மாவைத் தனிப்படுத்திவிடுகிலே றாம். நாம் நம்முடைய ஆத்மாவுக்கு ஒரு எல்லைவகுத்து, பரமாத்மாவிடமிருந்து பிரித்துவிடுகிறோம்.
கிருஷ்ணர், ''ஸமம் ஸர்வேஷு பூதேஷு திஷ்டந்தம் பரமேப்பவரம் (13.28)-நமக்குள்ளும், நம்மைச் சுற்றியுள்ள ஒவ்வொன்றிலும் உறையும் ஆத்மாவானது அழிக்கப்பட முடியாதது என்பதைப் பார்க்கும்பொழுது, நாம் ஸத்யத்தைப் பார்க்கிறோம்,'' என்கிறார்.
கிருஷ்ணர், இங்கு ஒரு நுட்பத்தைத் தருகிறார். வெறுமனே உடலைப் பாருங்கள். உங்கள் உடலைப் பற்றிய உணர்வில் இருங்கள். நீங்கள் அனுபவித்துக்கொண்டிருக்கும் இன்பங்களுக்கும் உங்கள் ஆத்மாவுக்கும் எந்த சம்பந்தமுமில்லை என்பதைப் பார்ப்பீர்கள். நீங்கள் இதைச் செய்யும் சமயம், இந்த உடலையும் மனத்தையும் ஒரு வெளி ஆள்போல ஸாக்ஷியாகப் பார்ப்பீர்கள்.
நாம் மகிழ்ச்சியோடு அனுபவித்துக்கொண்டிருக்கிறோம் என்று எதை நினைத்தாலும், உண்மையில் அதை நம் உடல்தான் அனுபவித்துக்கொண்டிருக்கிறது. புலனின்பங்களை அனுபவிக்கும் நம் உடலை நாம் கவனிக்கும்பொழுது, வெளியுலக பொருள் சுகத்துடன் நம்முடைய உடல் மட்டும்தான் சம்பந்தப்பட்டிருக்கிறது, நம்முடைய புரிந்துகொண்டால் மட்டுமே, நாம் ஸத்யத்தைப் பார்க்கிறோம்.
கிருஷ்ணர், இந்த ஸ்லோகத்தில் ஒரு அத்வைத ஸத்யத்தைத் தருகிறார். ஒவ்வொரு நாம் தனி, அவர்கள் தனி என்று பிரித்துப்பார்க்க மாட்டோம். நாம் ஒவ்வொன்றையும் பரமாத்மாவாகவே பார்ப்போம். தத ஏவ ச விஸ்தாரம் ப்ரஹ்ம ஸம்பர்யதே ததா (13.31) - இந்தப் பிரபஞ்சம் முழுவதையும், அதே ஸத்யத்தை வெளிப்படுத்தும் ஒரே அமைப்பாகவும், பரமாத்மாவின் நீட்டிப்பாகவும் பார்ப்போம். இதுவே கிருஷ்ணர் வழங்கும் செய்தி.
( உடலில் உறைந்திருக்கும் ஆத்மா எதுவும் செய்வதில்லை (13.32-13.35)
கிருஷ்ணர், இருப் பு நிலை லைய ப் கிறார். எ ந்த தப் க் கிக் கொள்ளாமல் இருக்கிறது' என்று சொல்கிறார்.
பற்றிப் ுபெசு ' ஆத் மாவான து பிடிப்புகளிலும் சி சு த ந் தி ர மா க அர்ஜு ு ன னி ட ம்
ஆ எல்லை ல ய ற் ற து , (மடிவற்றது, மனம் கடந்தநிலையில் உள்ளது, இந்த 'ஸ்தூல உடலோடு தொடர்புகொண்டிருந்தாலும்கூட, அது இன்னமும் சுதந்திரமாகத்தான் இருக்கிறது. அது தடாகத்தில் மிதக்கும் தாமரையைப்போன்று இருக்கிறது. தாமரை இலைகளின்மேல் விழுகிற நீர்த்துளிகள் அதனோடு ஒட்டிக்கொள்வதில்லை. அவை வெறுமனே உருண்டோடி, தண்ணீருடன்தான் கலந்துவிடுகின்றன.
அதைப் போலவே, உடலின் உள்ளே உறையும் ஆத்மாவானது, உலக சுகதுக்கங்கிலிருந்து முழுவதுமாக விடுபட்டிருக்கிறது. அது தாமரையின் மீதிருக்கும் அந்த நீர்த்துளிகளைப் போல இருக்கிறது. ஆத்மாவானது பரமாத்மாவுடன் எளிதில் கலந்துவிட முடியும்.
கிருஷ்ணர்
அத்தியாயம்-14 குணத்ரயவிபாக யோகம்
மூலமனப்பாங்குகளை நிறைவுசெய்வதற்கான தீர்வு
மனிதர்களுக்கு அறியாமையில் இருப்பது அல்லது ஞானமடைவது-இந்த இரண்டில் ஏதோ ஒன்றைத் தேர்ந்தெடுக்கக்கூடிய வாய்ப்பு இருக்கிறது.
பெரும்பாலும் நாம் நம்முடைய மனப்போக்கின்படி அறியாமையில் இருப்பதையே தேர்ந்தெடுக்கிறோம்.
பூர்ணத்வத்தில் இருப்பது எப்படி ? மற்றும்
ஸ்லோகங்கள் அத சதுர்துரோண்த்யாய: குணத்ரயவிபாக யோக:
ஸ்ரீபகவாந் உவாச
பரம் பூய: ப்ரவக்ஷ்யாமி ஜ்ஞாநாநாம் ஜ்நாநமுத்தமம் ந யஜ்ஜ்ஞாத்வா முநய: ஸா்வே பராம் ஸித்திமிதோ கதா: நந 14.1
ஸ்ரீபகவான் சொன்னது
14.1 மனிவர்கள் எல்லோரும் புராணத்துவத்தை அடைய எந்த ஜ்நாடும் உதவியதோ அந்த ஒப்புயர்வற்ற ஜ்நாடுத்தை நான் மிண்டும் உனக்கு உரைக்க்றேன்.
இதம் ஜ்ஞாநமுபார்ரித்ய மம ஸாதர்ம்யமாகதா: ந ஸா்கேண்பி நோபஜாயந்தே ப்ரலயே ந வ்யதந்தி ச நந 14.2
14.2 அந்த ஜ்நாடுத்திலேயே உறுதியாக இநப்பதன் மூலம் ஒருவர், என்னைப் போன்றே உடல் மனத்தைக் கடந்த இயல்பை அடைய முடியும்; அழிவற்ற விழ்ப்புணாவில் நிலைபெற முடியும். அப்படிப்பட்ட ஒருவர் சிநஷ்டியல் பிறப்பதும் இல்லை, பிரளயத்தில் அழிவதும் இல் லை.
மம யோநிர்மஹத்ப்ரஹ்ம தஸ்மிந் கா்பம் ததாம்யஹம்ந ஸ்ம்பவ: ஸர்வபூதாநாம் ததோ பவதி பாரத நந 14.3 14.3 பரதக்குலத் தோன்றலே! ப்ரஸ்மம் என்றழைக்கப்படும் மொத்தப் பு.நப்பொருள்ன் கருப்பொருளே பெருப்பிற்கு முழுவத்தாரணமாக இநக்கிறது. நான் அந்த ப்ரவறமத்தைக் கிரவுறச்சிசய்து, எல்லா உயிர்னங்களும் ப்றப்பதை சாத்தியமாக்குத்தன்றேன்!
ஸர்வயோநிஷு கௌந்தேய மூர்தய: ஸம்பவந்தி யா: ந தாஸாம் ப்ரஹ்ம மஹத்யோநிரஹம் பீஜப்ரத: பிதா நந 14.4 14.4 ஆந்தின் மைந்தனே, புரிந்துகொள். எல்லா உயிர்னங்களின் ப்றப்பிடமாகப் பீரக்,நத் இநக்க்றது. அவை ப்றப்பதற்குச் சாத்தியமான மூல வீத்துக்குரிய தந்தை நானே!
ஸ்த்த்வம் ரஜஸ்தம இதி குணா: ப்ரக்ரு'திஸம்பவா: ந நிபத்நந்தி மஹாபாஹோ தேஹே தேஹிநமவ்யயம் நந 14.5 14.5 உலகாயுத இயல்புகள் ஸ்த்வம், ரஜஸ், தமஸ் என்ற முன்று விதமான குணங்களைக் கொண்டது. ஒரு உயிர் ப்ரபஞ்சத்துடன் தொடர்பு ஏற்படுத்த்த்தொன்றும்பொழுதே, இந்த மூன்றுவிதமான கணங்களால் கட்டுறுத்தப்படுக்றது.
தத்ர ஸக்க்வம் நிர்மலத்வாத் ப்ரகாரகமநாமயம் ந ஸுகஸங்கேந பத்நாதி ஜ்ஞாநஸங்கேந சாநக நந 14.6
- 14.6 ஓ! குற்றமற்றவனே! ஸ்தீவ குணம் மற்ற தணங்களைவிட மகத் தூய்மையானதாதலால் ஒள் வீசக்கூடியது. ஒருவரை பாவங்கள் செய்வத்திந்து விடுவீக்கும். இந்த வகை குணத்தில் இருப்பவர்கள், நல் அறிவை வளர்த்துக்கொள்வார்கள்; ஆனாலும் அவர்கள் சந்தே தாஷம் என்ற கருத்தினால் கட்டுண்டு வடுவார்கள். ரஜோ ராகாத்மகம் வித்தி த்ரு'ஷ்ணாஸங்கஸ்முத்பவம் ந தந்நிபத்நாதி கௌந்தேய கா்மஸங்கேந தேஹிநம் நந 14.7
14.7 ஆந்தியின் மைந்தனே, தெரிந்துகொள், ரஜஸ் என்பது வரம்பு கடந்த விறப்பங்களையே இயல்பாகத் கொண்டிருப்பதால், இது ஆசைகளுக்கும் பந்தங்களுக்கும் மூலமாக இருக்கும். ரஜஸ், மனிதர்களைத் தாங்கள் செய்யும் செயல்களுடன் இணைத்துப்
பந்தப்படுத்தும்.
தமஸ்த்வஜ்ஞாநஜம் வித்தி மோஹரம் ஸர்வதேஹிநாம் ந ப்ரமாதாலஸ்யநித்ராபிஸ்தந்திபத்நாதி பாரத நந 14.8 14.8 பரதக்குலத் தோன்றலை, தெரிந்துகொள், செயல் த்றன் அற்ற ந்லையில் நந்துப்றக்கும் தமஸ், மன்தர்களை மறட்ச்க்குள்ளாக்குத்து. இது கவுளம்ன்மை, சோம்பேற்த்தனம் மற்றும் அத்தப்படியான உறக்கம் ஆகியவற்றால் மனிதர்களைப் பந்தப்படுத்தும்.
ஸத்த்வம் ஸுகுகே ஸஞ்ஜயதி ரஜ: கா்மணி பாரத ந ஜ்ஞாநமாவ்ரு'த்ய து தம: ப்ரமாதே ஸ்ஞ்ஜயத்யுத்யுத நந 14.9 14.9 பரதக்,குலத் தோன்றலே, ஸ்த்வ குணம் ஒருவரை மக்ழ்ச்சியான ந்லைக்கும், ரஜோ குணம் ஒருவரை கா்மபலன்ற்கும், தமோ குணம் மட்டாள்களத்திற்கும் எடுத்துச்செல்க்றது.
ரஜஸ்தமஶ்சாபிபூய ஸ்த்த்வம் பவதி பாரத ந
ரஜ: ஸத்த்வம் தமர்சைவ தம: ஸத்த்வம் ரஜஸ்ததா நந 14.10
- 14.10 ஒப்ரத புத்தீரா! சீல சமயங்களில் ரஜோ குணம் ஸத்வ குணக்கை அடக்கியும், சீல நேரங்களில் ஸ்த்வம் ரஜோ குணத்தை அடக்கியும், ச்ல சமயங்களில் தமோ குணம் ரஜஸ் மற்றும் ஸ்த்வ குணத்தை அடக் க்யும் மேலெழுக்ன்றது. இவ்வகையில் ஒன்றை ஒன்று மீஞ்ச எப்பொ ழதும் போட்டி நடந்துகொண்டே இநக்கும். ஸர்வத்வாரேஷு தேஹேண்ஸ்மிந் ப்ரகாமு உபஜாயதே ந ஜ்நாநம் யதா ததா வித்யாத்விவ்ரு'த்தம் ஸத்த்வமித்யுத நந 14.11 14.11 நான ஒள், இந்த உடல்ல் உள்ள எல்லாப் புலன்களையும் ஒள்ரச் செய்த்றபோது ஸ்த்வ தணம் மேலோங்க் ந்ற்த்றது என்பதைத் தெர்ந்துகொள்ள வேண்டும்.
லோப: ப்ரவ்ரு'த்திராரம்ப: கா்மணாமரம: ஸ்ப்ரு'ஹா ந ரஜஸ்யேதாநி ஜாயந்தே விவ்ரு'த்தே பரதர்ஷப நந 14.12
14.12 பரத வம்சத்தோர்ல் உயர்ந்தவனே! எப்பொழுது ரஜோ குணம் மேலே ழக்ன்றதோ, அப்பொழுது ஆழமான பற்றுதல், கட்டுக்கடங்காத ஆசை, பேராசை மற்றும் தீவிரமான முயற்ச் ஆக்யவை மேலெ. டிம்புக்ன்றன.
அப்ரகாமோண்ப்ரவ்ரு'த்திர்ச ப்ரமாதோ மோஹ ஏவ ச ந தமஸ்யேதாநி ஜாயந்தே விவ்ரு'த்தே குருநந்தந நந 14.13
- 14.13 ஓ! தந வம்சத்த்ல் ப்றந்தவனே, அறியாமை (தமோ அணம்) அத்தர்க்,கும்பொழுது விவேகமற்றதன்மை, மாவை, செயலற்றதன்மை மற்றும் மக்ழ்ச்ச்ச்யின்மை ஆகியவை வெளிப்படுகின்றன. யதா ஸத்த்வே ப்ரவ்ரு'த்தே து ப்ரலயம் யாதி தேஹப்ருத் ந ததோத்தமவிதாம் லோகாநமலாந்-ப்ரதிபத்யதே நந 14.14
14.14 Q நவர் லத்வ குணம் ஓங்க் இந்த்தம்பொழுது மரணம் எய்த்னால், அவர் உயர் உலகங்களைச் சென்றடைவார்.
ரஜஸி ப்ரலயம் கத்வா கா்மஸங்கிஷு ஜாயதே ந ததா ப்ரலீநஸ்தமஸி மூடயோநிஷு ஜாயதே நந 14.15
14.15 ஒருவர் ஆழ்ந்த உணர்ச்ச் நிலையில் (ரஜோ குணத்தல்) இநக்கும்பொழுது மரணம் எய்தினால், அவர் செயல்களில் ஈடுபாடு அறியாமை நிலையில் (தமஸ்ல்) இந்த்தும்பொழுது மரணம் எய்தீனால் அவர் அறிவற்றவர்களிடம் சென்று பிறக்கிறார். கா்மண: ஸுக்ரு'தஸ்யாஹு: ஸாத்த்விகம் நிர்மலம் பலம் ந ரஜஸஸ்து பலம் து:கமஜ்ஞாநம் தமஸ: பலம் நந 14.16
14.16 2 3 நவர் தூய்மையானவர் ஆக்விடுத்திரார். அழ்ந்த உணர்ச்ச் நிலை யில் (ரஜோ குணம்) கிசயல்படும்பொழுது மனக்கவலை விளைக்றது. அறியாமை நிலையில்நந்து (தமஸ்) செயல்கள் செய்யப்படும்பொழுது
ஸத்த்வாத்ஸஞ்ஜாயதே ஜ்ஞாநம் ரஜஸோ லோப ஏவ ச ந ப்ரமாதமோஹௌ தமலோ பவதோண்ஜ்ஞாநமேவ ச நந 14.17
-
14.17 பேராசை உண்டாக்றது. தமோ குணத்திந்து விவேகமற்றதன்மை, மூட்டாள்தனம் மற்றும் மாவை உண்டாக்றது. ஊர்த்வம் கச்சந்தி ஸத்த்வஸ்தா மத்யே திஷ்டந்தி ராஜஸா: ந ஜகந்யகுணவ்ரு'த்திஸ்தா அதோ கச்சந்தி தாமஸா: நந 14.18
-
14.18 களுக்குச் செல்க்றார்கள்; இரஜோ கணத்தில் வாழ்பவர்கள் பூம்பைச் சார்ந்த உலகங்களில் வாழ்க்றார்கள்; தமோ குணத்தில் வாழ்பவர்கள் தீழ் உலகங்களுக்குச் செல்த்றார்கள். நாந்யம் குணேப்ய: கர்தாரம் யதா த்ரஷ்டாநுபர்யதி ந குணேப்யர்ச பரம் வேத்தி மத்பாவம் ஸோண்திகச்சதி நந 14.19 14.19 எல்லாச் செயல்கள்லும் இந்த மூன்று கணங்களைத் தவிர விரொன்றுமில்லை என்றும், பரம்பெர்.நன் இம் மூன்று குணங்களையும் ஒரு வர் என் தெய்வீத நிலையை உணர்ந்துகொள்ள முடியும்.
குணாநேதாநதீத்ய த்ரீந்தேஹீ தேஹை முத்பவாந் ந ஜந்மம்ரு'த்யுஜராது:கைர்விமுக்தோண்ம்ரு'தமப்பநுதே நந 14.20 14.20 மன்த உடல்ல் இந்த்தும் ஒருவர், இம்முன்று குணங்களைக் கடக் க ழடிந்தால், அவர் பீறப்பு, இறப்பு, மூப்பு மற்றும் துக்கங்களில்,நந்து விடுபட முடியும். இந்த வாழ்க்கையிலேயே அமிர்தத்தை நச்த்த முடி பூம்.
அர்ஜுந உவாச கைர்லிங்கைஸ்த்ரீந்குணாநேதாநதீதோ பவதி ப்ரபோ ந கிமாசார: கதம் சைதாம்ஸ்த்ரீந் குணாநதிவர்ததே நந 14.21
அர்ஜுனன் சொன்னது
14.21 இறைவா, இந்த தண்ங்களைக் கடந்து நீற்கும் ஒருவரை எந்த அடையாளங்களால் அறிந்து கொள்ளலாம்? அவருடைய நடவடிக்கை எத்தகையதாக இந்த்தம்? அவர் முன்று தணங்களையும் எவ்வாறு கடக்கிறார்?
பரீபகவார் உவாச
ப்ரகாமும் ச ப்ரவ்ரு'த்திம் ச மோஹமேவ ச பாண்டவ ந ந த்வேஷ்டி ஸம்ப்ரவ்ரு'த்தாநி ந நிவ்ரு'த்தாநி காங்க்ஷதி நந 14.22 உதாஸ்நவதாஸீநோ குணைர்யோ ந விசால்யதே ந குணா வர்தந்த இத்யேவ யோண்வதிஷ்டதி நேங்கதே நந 14.23 ஸ்மது:கஸுக: ஸ்வஸ்த: ஸமலோஷ்டார்மகாஞ்சந: ந துல்யப்ரியாப்ரியோ தீரஸ்துல்யநிந்தாத்மஸம்ஸ்துதி: நந 14.24 மாநாபமாநயோஸ்துல்யஸ்துல்யோ மித்ராரிபக்ஷயோ: ந ஸர்வாரம்பபரித்யாக குணாதீத: ஸ உச்யதே நந 14.25
ஸ்பதவான் சொன்னது
பாண்டு புத்தீரனே, யார் ஒருவா ஒள்யை ( ஸாத்விகத்தை ), 14.22-25 பற்றுக்களை (ரஜலை), மாயத்தோற்றத்தை (தமலை) அவை இந்த்தம்பொழுது விவறுக்காமலும், அவை மறைந்துவிட்டால் ரக்கம்பெகாண்டு கவலைப்படாமலும், கணங்களைக் கடந்தந்லையில் நிலைகொண்டு, கணங்கள் மட்டுமே செயல்படுத்தறது என்பதைத் தெர்ந்துகொண்டு திடமாக திருக்கிறாரோ, இன்பத்தையும் துன்பத்தையும் சமமாகப் பாவித்து, மண்ணையும் கல்லையும் மற்றும் பொன்னையும் ஒரே கண்ணோட்டத்துடன் பார்த்து, புகழ்ச்சியையும் இதழ்ச்ச்சையையும் சமமாக எடுத்துக்கொள்ளும் அறிவுத்திறனுடன் இந்து, மரீயாதையிலும் அவமர்யாதையிலும் சமந்லை குலையா மல், நண்பர்களையும் விரோத்தனையும் சமமாக நடத்த், பலன்களை எதிர்பார்க்காமல் செயல்களைச் செய்த்துாரோ அவரே மூன்று குணங்களையும் கடந்தவராகக் கூநதப்படுகிறார்.
மாம் ச யோண்வ்யபிசாரேண பக்தியோகேந ஸேவதே ந ஸ் குணாந் ஸமதீத்யைதாந் ப்ரஹ்மபூயாய கல்பதே நந 14.26
14.26 எவரிராநவர் முழுமையான தெய்விதச் சேவையில் தன்னை உட்படுத்திக்கொள்க்றாரோ, எந்தச் சூழ்நிலையிலும் நிலை தவறாமல் இநக்த்த்திராரோ, உலக வாழ்க்கையின் இயல்பான முத் குணங்களையும் கடக்கின்றாடோரா, அவர் ப்ரவூம் நிலையை அடைய தகுத்பெறுத்தரார்.
ப்ரஹ்மணோ ஹி ப்ரதிஷ்டாஹமம்ரு'தஸ்யாவ்யயஸ்ய ச ந ராபர்வதஸ்ய ச தர்மஸ்ய ஸுகஸ்யைகாந்திகள்ய ச நந 14.27
- 14.27 மேலும் நிலையானதும் அழ்வற்றதும் ந்த்தியமானதும் உச்சந்லை ஆனந்தத்தன் நேர்மையான வெளிப்பாடாக இநப்பதுமான அந்த ப்ரவூர்த்தன் ஆதாரமாக இருப்பதும் நானே. ஒம் தத்ஸதிதி ஸ்ரீமத்பகவத்தீதாஸூபநிஷத்ஸு ப்ரஹ்மவித்யாயாம் யோகராஸ்த்ரே டூநீக்ரு'ஷ்ணார்ஜுநஸம்வாதே குணத்ரயவிபாக யோகோ நாம சதுர்தரோ ண்த்யாய: நந
இது ஓம் தத் ஸ்த், இது ஸ்ரிமத் பகவத்திதை என்னும் உபர்டதத்தல் க்,நவ்ஷண்டுத்தம் அமைந்துள்ள நடந்த உரையாடல் பற்றிய அறிவைப்புகட்டுவதும் தண்த்ரய விபாகவோகம் என்னும் பத்தான்காம் அத்தியாயம்.
2 (நப்புத்தன்மையில் இருக்கும் ஒவ்வொன்றுக்குமே ஒரு மூலம் இருக்கிறது. நீங்கள் நடந்துகொள்ளும்விதம், நீங்கள் நினைக்கும் விதம், நீங்கள் எதிர்ச்செயல் செய்யும் விதம், நீங்கள் பதில்செயல் செய்யும் விதம், நீங்கள் புரிந்துணரும் விதம் என அனைத்துமே ஒரு மூலமனப்பாங்கினைக் கொண்டிருக்கிறது!
நம்முடைய கடந்தகால அனுபவங்கள்தான் நமது ஆழ்மனதில், தளத்தில் விழிப்பற்ற வைக்கப்படுகின்றன. அவைதான் நம்மை சக்தியற்ற உணர்வுக்கும், குறைவுணர்வுக்கும் தவறாக வழிநடத்திச்செல்கின்றன.
ு முநீங்கள் எந்தக் குறைவுணர்வுகளுமின்றி வாழ முடியும்
நீங்கள் உங்களுக்கு உடல்நலமில்லையென்று உணர்ந்தாலோ, உதவியற்றவராக ரீதியாக சக்தியற்றிருந்தாலும், தளர்ந்து பொயிருந்தாலும், மனச்சலிப்படைந்திருந்தாலும், சோம்பலாக இருந்தாலும், மன உளைச்சலிலிருந்தாலும் அல்லது இவையனைத்துமே உள்ளவராக இருந்தாலும் நீங்கள் பலஹீனராக இருக்கிறீர்கள் என்பதைப் புரிந்துகொள்ளுங்கள். இதைதான் நான் சக்தியற்று இருப்பது எனச் சொல்கிறேன்.
இப்போது நல்ல செய்தி என்னவென்றால், இந்த எந்தக் குறைவுணர்வுகளுமின்றி நீங்கள் வாழ முடியும் என்பதே.
ஸ்ம்ஸ்க்ரு'தத்தில் மூலமனப்பாங்குக்கு சரியான வார்த்தை மூலவாஸனா அல்லது மூலவிசாரதாரா ஆகும். இந்த குறைவுணர்வுகளுடன்கூடிய முடிவுகளையே எடுக்கிறோம். நாம் அந்தக் குறைவுணர்வுகளின் மூலத்தை கண்டுபிடித்து அவற்றை நிறைவுசெய்துவிட வேண்டும்; இல்லையென்றால் அவை நம்மை மேலும் சக்தியற்ற நிலைக்கும் துன்பங்களுக்குமே கொண்டுசெல்லும்.
நான், 'மூலமனப்பாங்கு' என்பதை விளக்குகிறேன். உங்கள் வாழ்க்கையில் முதன்முதலாக ஏதோவொரு உணர்ச்சி, வலுவாக ஆழமாக உங்களுக்குள் தாக்கத்தை ஏற்படுத்தி, வாழ்க்கையைப் பற்றிய உங்களுடைய முழு புரிந்துணர்வையும் நிலைக்குலையச் செய்து, உங்கள் மனத்தைப் பிறக்கச்செய்கிறது.
உங்கள் வாழ்க்கையில் முதன்முதலாக, ஒரு சக்தியற்ற நிலை
குறைவணர்வுகளின் மூலத்தை கண்டுபிடித்து அவற்றை நிறைவுசெய்துவிட வேண்டும்.
உங்களை ஆட்கொள்ளும்போது, நீங்கள் உருவாக்கும் ஒரு மனப்பதிவே அது. அந்த கணத்திலிருந்து நீங்கள் வளர்த்துகொள்ளும் மனப்பாங்கினைத்தான், 'மூலமனப்பாங்கு' எனச் சொல்கிறேன்.
நீங்கள் உள்வாங்கும் வலுவான முதல் புரிந்துணர்வானது தொடர்ந்து உங்களை அதே புரிந்துணர்வின் அடிப்படையிலேயே இயங்க வைக்கிறது.
ஒரு எளிய உதாரணம், சிறுவயதில் உங்கள் தாயார், "மழையில் நனையாதே, உனக்கு சளி பிடித்துக்கொள்ளும், '' என்று உங்களுக்குக் கற்பிக்கிறார். ஆனால், உங்களுக்கு 25 வயதானபின்பும்கூட, மழைபெய்தால், நீங்கள் வெளியில் போகமாட்டீர்கள், மழை பெய்வதைப் பார்த்தாலே தும்மத் துவங்கிவிடுவீர்கள். உங்கள் சிறுவயதில், உங்களுடைய இயல்புநிலையைக் குலையச்செய்த அந்தப் புரிந்துணர்வையே மூலமனப்பதிவு, மூலமனப்பாங்கு எனச் சொல்கிறோம்.
உங்கள் மூலமனப்பாங்குகளிலிருந்து வெளியேறி அவற்றை நிறைவுசெய்துவிடுங்கள். அது, உங்கள் தாயார் உங்களுக்குத் தராமல், உங்கள் சகோதரனுக்கு ஒரு இனிப்பைக் கொடுத்த சிறு விஷயமாகக்கூட இருக்கலாம், அதைவிட இன்னும் ஒரு சிறிய நிகழ்ச்சியாகவும் இருக்கலாம்.
ஆழ்ந்துகேளுங்கள், உங்கள் உடல்-மன அமைப்பில், ஒரு மூலமனப்பாங்கு நுழைந்துவிட்டால், பின்பு அந்த மனப்பாங்குதான் உங்களின்மூலம் வாழ்ந்துகொண்டிருக்கும்; நீங்கள் வாழுமாட்டீர்கள். ஆகவே எந்தவொரு மனிதரும் செய்யவேண்டிய ஒரு விஷயம் அந்த மூலமனப்பாங்குகளைக் கண்டுபிடித்து, நிறைவுசெய்யும் விஞ்ஞானத்தைக் கற்றுக்கொள்வதே.
குணத்ரய விபாக யோகம் என்னும் இந்த அத்தியாயம், பூர்ணத்வ உணர்வை அனுபவிப்பதற்கான நுட்பத்தை வழங்குகிறது. உங்களின் மூலமனப்பாங்குகளையும் குணங்களையும் கண்டுபிடித்து அவற்றை நிறைவுசெய்யும் பூர்ணத்வ விஞ்ஞானத்தைப் பற்றி இங்கு கிருஷ்ணர் விவரிக்கிறார்.
பூர்ணத்வம். உங்கள் பிறப்பின் நோக்கத்தை அறியச்செய்யும்
ஆழ்ந்து கேளுங்கள், நிகழ்காலத்தில் உங்களைச் சக்கியற்றவராக்கிக் கொண்டிருக்கும் உங்கள் கடந்தகால தாக்கங்களை, நிகழ்வுகளை மீண்டும் விழிப்புணர்வுடன் வாழ்ந்துபார்த்து, அதிலிருந்து விடுபடுவதைத்தான் பூர்ணத்வம் செய்வது அல்லது நிறைவுசெய்வது என்று சொல்கிறோம்.
அந்தக் கடந்தகால தாக்கங்கள் உங்கள் உடல்-மன அமைப்பிலிருந்தே வெளியேறியாக வேண்டும். புரிந்துணர்வு என்பது நம் புலன்கள் வழியாக அனுபவிக்கும் அனுபவத்தைக் குறிக்கவில்லை; அந்த அனுபவத்திற்கு நாம் எவ்வாறு என்பதையே குறிக்கிறது.
இந்தப் அடிப்படையிலிருப்பதால், அவை முழுமையானவையாகவும், போதுமானவையாகவும் இருப்பதில்லை. உள்ளதை உள்ளபடியே நீங்கள் பார்ப்பதில்லை. நீங்கள் விரும்புவதைத்தான் நீங்கள் பார்க்கிறீர்கள். நீங்கள் விரும்புவதையே நீங்கள் உருவாக்குகிறீர்கள். உங்களுடைய நிஜம் என்ன ? அது வெறுமனே உங்கள் புரிந்துணர்வுதான் - உங்கள் அஹங்கார, மமகார, அந்யகாரத்தின் கூட்டுத் தொகுப்பே 'நீங்கள்'!
ஆழ்ந்துபார்த்து என்ன மூலமனப்பாங்கினைக் கண்டுபிடித்து அதைப் பூர்ணத்வம் செய்யும்பொழுது, பிறப்பின் நோக்கத்தைப் புரிந்துகொள்வீர்கள்.
கிருஷ்ணர், அர்ஜுனனுக்கு மூன்று வெவ்வேறு குணங்களைப் பற்றி விவரித்துக் கூறுவதின் மூலம் நம் பிறப்பின் காரணத்தையும், இந்த குணங்களையும் மூலமனப்பாங்குகளையும் அடிப்படையாகக்கொண்டு ஒவ்வொரு சூழ்நிலைக்கும் நாம் எவ்வாறு எதிர்ச்செயல் செய்கிறோம் என்பதையும், அவற்றை எவ்வாறு பூர்ணத்வம் செய்வது என்பதைப் பற்றியும் விவரிக்கிறார்.
கிருஷ்ணர் தம்மை மீண்டும் மீண்டும் வெளிப்படுத்துகிறார்(14.1-14.4)
| மீண்டும் | மீண்டும் | ஸ்த்யத்தைச் | சொல்வதன் |
|---|---|---|---|
| மூலம் | கிருஷ்ணர் | அர்ஜுனனிடத்தில் | சரியான |
| பூரணத்வ | உணர்வை | உருவாக்க | முயல்கிறார். |
''இதம் ஜ்ஞாநமுபார்ரித்ய மம ஸாதர்ம்யமாகதா: (14.2) - அந்தப் பூர்ணத்வ உணர்விலேயே உறுதியாக இருப்பதன்மூலம் ஒருவர், என்னைப் போன்றே உடல் மனத்தைக் கடந்த ஞானநிலையை அடைய முடியும்,'' என்று கிருஷ்ணர் சொல்கிறார்.
'ஞானமடைதல் எல்லோராலும் அடைய முடிந்த ஒன்றே' என்று தைரியத்துடனும் துணிவுடனும் வெளிப்படையாக உரைத்த முதல் குரு கிருஷ்ணரே!
அவர் நமக்கு ஞானமடைவதற்கான சரியான விஞ்ஞானத்தைக் காட்டியருளியிருக்கிறார். உருவாக்கவும், நாம் எடுக்கும் விழிப்புணர்வுடன்கூடிய தீர்மானத்தின் வழியாக அதை நம்முடைய அனுபவமாக்கவும் முடியும் என்று கிருஷ்ணர் சொல்கிறார்.
அவர் அர்ஜுனனிடம் 'இந்த அறிவில் நிலைத்து நிற்கும் 'நீங்கள்' ஞானமடைய முடியும்' என்று சொல்லவில்லை; இந்த அறிவில் நிலைத்து நிற்கும் 'ஒருவரால்' ஞானமடைய முடியும்' என்றுதான் சொல்கிறார். அதன் அர்த்தம் யார் வேண்டுமானாலும் ஞானமடைய முடியும் என்பதே!
உங்கள் அஹங்கார, மமகார, அந்யகாரத்தின் கூட்டுத் தொகுப்பே 'நீங்கள்' !
கிருஷ்ணர் அழகாகச் சொல்கிறார், 'மம - என்னைப் போலவே'. பகவத் கீதையில், வெகுசில கருத்துக்களையே திரும்பத் திரும்பக் கூறுகிறார். அதில் ஒன்று, 'என்னைப் புரிந்துகொள், என்னுடைய தெய்விகத்தைப் புரிந்துகொள், என்னுடைய உள்ளுணர்வைப் புரிந்துகொள்; நீயும் கடவுளாகலாம், நீயும் அந்த உள்ளுணர்வை அடைவாய்' என்பதுதான்!
வலுவிழக்கச்செய்யுங்கள்
கிருஷ்ணர் ஸத்யத்தைப் பற்றிப் பேசுகிறார், அது நிலையானது; அது என்றும் அழியாதது; அது பிறப்பு, இறப்பினால் கட்டுப்படுத்தப்படுவதில்லை.
'அழியா நிலை' என்பது படைத்தலுக்கும் அழித்தலுக்கும் அப்பாற்பட்டது. அது கடந்தகாலத்தையும் எதிர்காலத்தையும் கடந்த ஒரு நிரந்தரமான நிலை. நிரந்தரமான நிலை என்பது நிகழ்கால பூர்ணத்வ தருணங்களே!
பிரம்மா படைத்தலின் அதிபதி. படைத்தல் என்பது கடந்தகாலம். பாதுகாப்பது விஷ்ணுவின் வேலை. பாதுகாப்பது என்பது நாம் எப்படி இருக்கவேண்டும் என்று விரும்புகிறோம்; நாம் எதையெல்லாம் அடைய விரும்புகிறீரோம்; நம்முடைய ஆசைகள், நம்முடைய எதிர்பார்ப்புக்கள் போன்ற எதிர்காலத்துடன் தொடர்புடைய எல்லா விஷயங்களையும் பற்றியது.
ஆழ்ந்து கேளுங்கள், உங்களுடைய உள்ளுணர்வு, கடந்தகாலத்தையும் எதிர்காலத்தையும் ஒரேமொழியில்தான், ஒரேமாதிரியாகத்தான் உணர்கிறது. உங்கள் கடந்தகாலம் எப்படிக் கட்டப்பட்டது என்பதை
உங்கள் எதிர்காலம் உணர்வுமாற்றமடைய வேண்டுமானால், உங்கள் கடந்தகாலத்தை
இப்போது நான் விளக்குகிறேன். சம்பவங்கள், உங்கள் நேர் உணர்வுகள், சுயமதிப்பீடுகள் ஆகிய இந்தத் தூண்கள் மீதுதான் உங்கள் கடந்தகாலம் கட்டப்பட்டிருக்கிறது. அந்தக் கடந்தகாலத்தின் மீதுதான் உங்கள் எதிர்காலம் கட்டப்படுகிறது. ஆகவே உங்கள் எதிர்காலம் உணர்வுமாற்றமடைய வேண்டுமானால், உங்கள் கடந்தகாலத்தை நிறைவுசெய்தாக வேண்டும்.
இப்போதே உங்கள் புரிந்துணர்வுகளையும், சுயமதிப்பீடுகளையும் நிறைவுசெய்துவிட்டால், உங்கள் 60% கடந்தகாலம் எரிக்கப்பட்டு விடும்! அதற்குப்பிறகு உங்கள் கடந்தகாலம், இப்போதுள்ளபடியே வலுவாக நிற்க முடியுமா? முடியாது! பின்பு வெறுமனே, தகவல்களை மட்டும் கொண்டிருக்கும். அதனால், உங்கள்மீதான தன் பிடிப்பை, கடந்தகாலம் இழந்துவிடும். உங்கள் கடந்தகாலம் உணர்வுமாற்றமடைந்துவிடும், இப்படித்தான் உங்கள் எதிர்காலத்தை உணர்வுமாற்றமடையச் செய்ய முடியும். இப்போது நீங்கள் செய்ய வேண்டியது, இதை உள்வாங்கி, வாழ ஆரம்பிப்பதுதான். வாழ்க்கையில் ஏதோவொரு பரிமாணத்தில் மட்டும் வெற்றியடைவது ஒரு வெற்றியல்ல !
நீங்கள் பூர்ணத்வத்தை இப்பொழுதே பிரகடனப்படுத்தினால், நீங்கள் இப்பொழுதே பூர்ணத்வ நிலையில் இருப்பீர்கள். நீங்கள் பூர்ணத்வம் செய்யும்பொழுது, நீங்கள் கடந்தகாலத்தையும், எதிர்காலத்தையும் கடந்து அப்பால் செல்கிறீர்கள். அதன்பின் நீங்கள் எங்குச் சென்றாலும், இந்த மங்களத்தையும் எடுத்துச்செல்வீர்கள், அதை வெளிப்படுத்துவீர்கள். நீங்கள் ஒரு நடமாடும் மங்களத்துவம், சிவனாகி விடுகிறீர்கள்.
இதைப் புரிந்துகொள்ளுங்கள், நீங்கள் குறைவுணர்வுகளிலிருந்து செயல்படும்போது பரிமாணத்தில் வெற்றி கிடைக்கலாம். ஆனால் உங்கள் வாழ்க்கையே தோல்வியில்தான் முடியும்.
ஆழ்ந்து கேளுங்கள், வாழ்க்கையில் ஏதோவொரு பரிமாணத்தில் மட்டும் வெற்றியடைவது என்பது ஒரு வெற்றிகரமான வாழ்க்கையாகி விடமுடியாது. உதாரணத்திற்கு, உங்களில் வேரூன்றியிருக்கும் பயம் என்னும் மூலமனப்பாங்கின் காரணமாக உழைக்க ஆரம்பித்து
நீங்கள் கோடிக்கணக்கான ரூபாய்கள் சம்பாதித்தாலும்கூட, நீங்கள் உங்களுள் திருப்தியை அடையமுடியாது. ஏனெனில், நீங்கள் பணம் எதற்காகச் சம்பாதிக்கிறீர்களென்றால், நீங்கள் பாதுகாப்பாக உணர்வதற்காகவே.
ஆனால் பணத்தால் உங்களுக்குப் பாதுகாப்பளிக்க முடியாது. இதுவொரு தவறான அணுகுமுறை. நீங்கள், பயம் என்னும் அந்த மூலப்பாங்கினை உடைத்து வெளிவந்தால் மட்டுமே உங்களுக்கு முழுபாதுகாப்பு என்பதைப் புரிந்துகொள்ளுங்கள்!
ஏன்' என்ற கேள்வியை உயிர்ப்போடு வைத்திருங்கள்
நடைமுறைரீதியாகப் பதில் சொல்ல இயலாத தத்துவரீதியான கேள்விகளுக்குக் கிருஷ்ணர் பதில் சொல்ல முயல்கிறார்: இந்தப் பிரபஞ்சம் ஏன் படைக்கப்பட்டது ? எல்லாமே கடவுள்தான் என்றால், ஏன் பிரபஞ்சம் படைக்கப்பட்டது ? நாம் ஏன் பிறந்தோம் ?
கிருஷ்ணர் "அஹம் பீஜப்ரத: பிதா (14.4)-நானே பிதா, நானே எல்லாவற்றிற்கும் மூல விதையாக இருக்கின்றேன்,'' என்கிறார்.
'ஏன்' என்னும் இந்தப் பெரிய விதையைத்தான் கிருஷ்ணர் உங்களுக்குள் விதைக்கிறார். ஒரு மாமாக வளரும் வரையில் நீங்கள் நிம்மதியாயிருக்க முடியாது. புரிந்துகொள்ளுங்கள், ஒவ்வொரு விதையும் தனக்குள் 'வீர்யம்' என்னும் சக்தியைக் கொண்டிருக்கிறது: அது ஒரு மரமாக வளரும்வரை, அது சும்மா இருக்க முடியாது. இங்கு, அர்ஜுனனும் அதே 'ஏன்' என்பதற்கே திரும்பத் திரும்ப வருகிறார்.
இயல்பின் குணநலன்கள் (14.5-14.8)
வெளியுலக மூலப்பொருள்கள் சாத்விகம், அதீத உணர்ச்சி, அறியாமை என்ற மூன்று விதமான பண்புகளைக் கொண்டவையாக உள்ளன. இப்பொழுது இந்தப் பண்புகளை உங்களுக்கு விவரிக்கின்றேன்.
ஸத்வம் என்பது நம்மை பூர்ணத்வ உணர்வைநோக்கி, ஆனந்தத்தை நோக்கி குறிக்கின்றது.
ஒருவரை உணர்ச்சிபெருக்குள்ளவராகவும் பரபரப்பானவராகவும் செய்து, ஆழமான தீவிரத்தன்மையுடன் வேலைகளைச்செய்யும் மூலமனப்பாங்குகள் ரஜஸ் எனப்படுகின்றன. இது நம்மை சுறுசுறுப்புள்ளவராகவும், வசதிபடைத்தவராகவும் ஆக்குகிறது.
மூன்றாவது குணம் தமஸ். மற்தத்தன்மையிலும் கீழான மனநிலையிலும் ஆழ்த்தும் மூலமனப்பாங்குகள் நம்முள் உணர்வை நிலைகுலையச் செய்து, நம்மை மனச்சோர்விற்குள் ஆழ்த்துவதை தமஸ் என்று அழைக்கிறோம்.
நம்முடைய முழு வாழ்க்கையையுமே இந்த மூன்று விதமான மூலமனப்பாங்குகள் அல்லது ஸ்ம்ஸ்காரங்கள்தான் ஆதிக்கம் செலுத்துகின்றன. இந்த மூலமனப்பாங்குகளைப் பூர்ணத்வம் செய்யும் விஞ்ஞானம்தான் வாழ்க்கைக்கான உரிமையாளரின் கையேடு. கிருஷ்ணர் அதை குணத்ரய விபாக யோகம் என்று அழைக்கிறார்.
கேளுங்கள், மூலமனப்பாங்கு அல்ல. அல்ல. அவை உயிர்ப்புள்ள வாழும் உயிர்நினைவுகள், தசைநினைவுகள், அவை உயிரற்ற நினைவுகள் அல்ல.
நாம் அந்த நினைவுகளோடு இசைந்து பயணம் செய்யும்பொழுது, அந்த இருப்புத்தன்மையின் ஒரு பகுதியாகவே மாறிவிடுகிறது. அவை
பூர்ணத்வ விஞ்ஞானம்தான் வாழ்க்கைக்கான 'உரிமையாளரின் கையேடு'.
நம்முடைய மூளைக் கட்டமைப்பில் ஆழமாகப் பதிந்துவிடுகின்றன. புரிந்துகொள்ளுங்கள், உங்களின் உள் - உணர்வு ஒரு சக்தி வாய்ந்த உணர்வாகும். பலம்வாய்ந்த, சக்திகள் நிறைந்த ஒருவர் குறைவுணர்வுகளில் செய்துகொண்டிருந்தாரேயானால், அவரைத் தட்டியெழுப்பி, அவரைப் பூர்ணத்வ உணர்வுக்குக்கொண்டுவந்து, அவரை வலிமைமிக்க, சக்திமிக்க செயல்களைச் செய்யவைக்க முடியும்.
உண்மையான 'உங்களை'க் கண்டுகொள்வீர்கள் !
உங்களுடைய அடையாளம் தொன்றுவதே உங்களுடைய விழிப்புணர்வற்ற மனத்திலிருந்துதான். நீங்கள் யாராக இருக்க விரும்புகிறீர்களோ அப்படித்தான் உங்களை நீங்கள் வெளிப்படுத்திக் கொள்கிறீர்களே தவிர, உண்மையில் நீங்கள் யாரோ அப்படி வெளிப்படுத்திக் கொள்வதில்லை. முதலில், உங்களுக்கே நீங்கள் யார் என்பது தெரிவதில்லை.
உங்களுடைய நிறைவுசெய்யுங்கள், உண்மையான 'உங்களை'க்கண்டுகொள்வீர்கள்!
உங்கள் மூலமனப்பாங்கு செயல்படத் துவங்கும் அந்தக் கணமே, நீங்கள், 'உங்களை' உங்கள்தனிப்பட்டஅடையாளமாக உணர்கிறீர்கள். நீங்கள் அந்த மூலமனப்பாங்கினை நிறைவுசெய்யும்வரையில், நீங்கள் வாழ்க்கையில் தொடர்ந்து விபத்துக்களையே சந்திக்க நேரிடும்.
நிறைவுசெய்தல், குழப்பங்களையும், நமது வாழ்வில் நாமே உருவாக்கிக்கொள்ளும் மாற்றுக் கற்பனைவடிவங்களையும் நீக்கிவிடுகிறது.
நீங்கள் சக்தியற்றோ, குமப்பத்திலோ இருக்கும்பொழுது, தயவுசெய்து எந்த முடிவுகளையும் எடுக்காதீர்கள்.
இப்போதே பூர்ணத்வ உணர்வில் நிலைபெற்றுவிட்டால், உங்கள் அவைங்கார, மமகார, அந்யகாரங்களுக்கிடையே ஒரு முழுமையான சுமுகமான நிலை நிலவும்.
ஆழ்ந்து கேளுங்கள், உங்களுடைய மூலமனப்பாங்குகளின் விளைவுகள்தான், உங்களுடைய முரண்பட்ட மனப்பாங்குகள்.
நீங்கள் சக்தியற்றோ, குழப்பத்திலோ அல்லது நிம்மதியற்றோ இருக்கும்பொழுது, தயவுசெய்து எந்த முடிவுகளையும் எடுக்காதீர்கள். மன அமைதியற்ற எல்லாத் தருணங்களும் சக்தியற்ற நிலைகளே. நீங்கள் எந்தளவுக்கு மனப்பாங்குகள் வைத்திருக்கிறீர்களோ, அந்தளவுக்குக் குழப்பம் கொண்டவராகவும் இருப்பீர்கள்.
கிருஷ்ணர், 'நான் எப்படி நிஜத்தைத் தவறவிட்டேன்?', 'நான் ஏன் மயக்கத்தில் இருக்கிறேன்' என்று நம் இருப்பினிடமே நம்மைக் கேட்கச்சொல்லுகிறார்.
நாம் ரஜஸ், தமஸ், ஸத்வம் என்னும் வெவ்வேறான முரண்பட்ட மனப்பாங்குகளுடன் செயல்படும்பொழுது, அந்த மூன்றுமே ஒன்றுக்கொன்று குறுக்கிடும்பொழுது, அவை நம் வாழ்க்கையில் நரகத்தை உருவாக்கிவிடும். கிருஷ்ணர் இந்த மூன்று குணங்களையும் எப்படிப் பூர்ணத்வம் செய்வது என்பதற்கான நுட்பங்களைத் தருகிறார்.
பிரபஞ்சத்திற்கு நீங்கள் கட்டளையிடலாம்
நாம் நம்புகிறோமோ இல்லையோ நாம் எல்லோரும் கடவுளே. நாம் எவ்வளவு காரணங்களைக் காட்டினாலும் அவையெல்லாம் ஒரு பொருட்டே அல்ல !
இன்னும் மாற்றப்பட முடியாத சில விஷயங்கள் உள்ளன. அவற்றுள் ஒன்று: 'நாம் எல்லோரும் தூய்மையான விழிப்புணர்வு உள்ளவர்களே, நம்முடைய உள்ளுணர்வு எல்லையற்றது, அது எல்லையற்ற சக்தி கொண்டது, அஹம் ப்ரஹ்மாஸ்மி - நான் பிரஹ்மமாக இருக்கிறேன் என்பதனுடைய மரபணுவை அது தன்னகத்தே கொண்டிருக்கிறது' என்பதுதான்!
நீங்கள் உங்களுக்குள் உருவாக்கும் உணர்வு, மிகுந்த சக்திவாய்ந்தது. அது, நீங்களும் உங்களைச் சுற்றியுள்ளவர்களும் வாழ்க்கையை அனுபவிக்கும் விதத்தையே நேரிடையாகப் பாதிக்கக் கூடியது.
'உணர்வு' என்ற வார்த்தையின் பொருளை இப்போது விளக்குகிறேன்!
நீங்கள், உங்கள் வாழ்க்கையின் நிகழ்வுகள் எந்த விதத்தில் நிகழவேண்டுமென உங்களுக்குள் நினைக்கிறீர்களோ, அதுவே 'உணர்வு'! அதைத்தான் நான் 'நீங்கள் உங்களுக்குள் உருவாக்கும் உணர்வு' என்கிறேன்.
உங்களுடைய எதிர்காலத்தைத் தயார்செய்வதற்கு பிரபஞ்சத்திற்கு நீங்கள் தரும் கட்டளையே உங்கள் 'உணர்வு'!
கேளுங்கள் நீங்கள் ஒட்டலுக்குச் சென்று அங்குள்ள 'உணவுப் பட்டியல் அட்டை'யைப் பார்த்துவிட்டு, நீங்கள் விரும்பியதைக் கொண்டுவரக் கட்டளையிடுவது போலவே 'என்னுடைய வாழ்க்கைக்கு இது. இதெல்லாம், வேண்டும்' என்று பிரபஞ்சத்திற்கு நீங்கள் இடும் கட்டளையே உங்கள் உணர்வு! நீங்கள், இந்த உணர்வில் எந்தளவுக்கு ஆழமாக எண்ணங்களை உருவாக்குகிறீர்களோ அந்தளவுக்கு அவை அதிக சக்தியை உங்களுடைய விழிப்புணர்விடமிருந்து பெறுகின்றன.
ஆழ்ந்து புரிந்துகொள்ளுங்கள், உங்களிடம் சுயசந்தேக மனப்பாங்கு இருக்கிறது. உங்களுடைய ஆளுமையின் ஏதாவதொரு பகுதி, எந்தவொன்றைச் செய்தாலும் அல்லது எந்தவொன்றைப் பற்றி முடிவுசெய்தாலும், உங்களுடைய ஆளுமையின் மற்றொரு பகுதி அந்தப் புரிந்துணர்வைச் சந்தேகப்படுகிறது. உங்களுடைய வலது கை எதைச் செய்தாலும், உங்கள் இடது கை அதைச் சந்தேகப்படுகிறது. அந்தச் சுய சந்தேக மனப்பாங்கு, நமது மொத்த ஸ்த்வ உணர்வுநிலையையும் பாழ்படுத்திவிடுகிறது.
ஸத்வ உணர்வைத் தூய்மையாக வைத்திருப்பது அவசியம்
ஆழ்ந்து கேளுங்கள், நாம் நம்முடைய ஸத்வ உணர்வை, சுயசந்தேக மனப்பாங்குகளை உருவாக்கிக்கொள்வதன் மூலம் தூய்மைகெடச் செய்கிறோம். நீங்கள் உங்களுடன் அமர்ந்து, உங்களுடைய எல்லா எதிர்மறை சுயசந்தேக மனப்பாங்குகளையும் பூர்ணத்வம் செய்யுங்கள், உங்களுக்குள் இனிய பண்புகளை நுழையவிடுங்கள். திரும்பத் திரும்ப ஸ்வ-பூர்ணத்வம் செய்து, சரியான உணர்வை உருவாக்கிக் கொள்ளுங்கள்.
ஸ்த்வ வெளியில் சுயமுரண்பாடுடைய மூலமனப்பாங்குகளை உருவாக்கினோமானால், நாம் தன்னிச்சையாக ரஜஸுக்குள் தூக்கியெறியப்படுவோம்.
கிருஷ்ணர், ரஜஸைப் பற்றி என்ன சொன்னார் என்பதை விவரிக்கின்றேன். ராகம் -அளவற்ற ஆசைகள் மற்றும் த்ர்ஷ்னா -ஏக்கம், இவற்றிலிருந்துதான் உணர்ச்சிக்கொந்தளிப்புடன்கூடிய மனப்பாங்கு பிறக்கிறது. இதனால்தான், உயிர்கள் பலன்சார்ந்த செயல்களைச் குறி செய்வதிலேயே தங்களைக் கட்டுப்படுத்திக்கொள்கின்றன.
ஆசைகள் எல்லாம் நம்முடையவை. அவை நம்முடன் பிறந்தவை. அவற்றை நாம் நிறைவேற்றி முடித்தவுடன், நாம் அமைதியாகவும் நிறைவுடனும் இருப்பதை உணர்வோம். ஆனால் போராசைகளும் ஏக்கங்களும் நமக்கு சமுதாயத்தால் தரப்பட்டவை. அவற்றைப் பொறுத்தமட்டில், அவை பூர்த்திசெய்யப்பட்டுவிட்டாலும்கூட, நாம் வெறுமையைத்தான் உணர்வோம்.
சுய முரண்பாடுடைய ஆசைகள், நம்மை ரஜஸுக்கு அழைத்துச் செல்கின்றன. ஆசைகள் ஒன்றுக்கொன்று முரண்படும்பொழுது, ரஜஸ் உங்களை தமஸுக்குள் தள்ளிவிட்டுவிடும்.
சுய சந்தேக மனப்பாங்கு, நமது மொத்த ஸ்த்வ உணர்வுநிலையையும் பாழ்படுத்திவிடுகிறது.
குழப்பமடைந்து ரஜஸில், நாம் அமைதியற்றதன்மையில் வீழ்ந்து விடுகிறோம். நாம் அமைதியற்று இருந்தோமானால், நாம் எல்லாவற்றையும் கைவிட்டு விடுவோம். நாம் தமஸில் விழுகிறோம்.
மனிதன் என்பவன் குழப்பம் நிறைந்தவன். குழப்பத்தைத்தான் கிருஷ்ணர் ரஜஸ் மற்றும் அமைதியற்றதன்மை என்று அழைக்கிறார். நாம் ரஜோ குணத்தில் இருக்கும்பொழுது அசாதாரணமான கோபத்துடனும், வன்முறைப்போக்குடனும் இருப்போம் என்கிறார், கிருஷ்ணர்.
ரஜோ குண மனப்பாங்குகளைப் பூர்ணத்வம் செய்வது எப்படி ?
கேளுங்கள், உங்களுடைய குறைவுணர்வுகளைக் கையாள்வதற்கு மூன்று வழிகளே உள்ளன. ஒன்று, அவற்றை தரைவிரிப்புக்கு அடியில் தள்ளி மூடிவிடுவது. இரண்டாவது, அவற்றை குடிப்பழக்கத்தாலோ அல்லது வேறேதாவது கேளிக்கைகள் மூலமோ மறக்கமுயற்சிப்பது, மூன்றாவது, அவற்றை விடுவித்துக்கொள்வது.
நீங்கள் உங்கள் உங்கள் குறைவுணர்வுகளை விழிப்பற்ற மனத்திற்குள் தள்ளிவிட ஆழமாகச்சென்று, உங்கள் விழிப்புணர்வுக்கு அருகில் சென்றுவிடும். விழிப்புணர்வுக்கு அருகில் வரும் எதுவும் மிகுந்த சக்திபெற்றுவிடும். ஆதனால்தான், நீங்கள் சிறுவனாக இருந்தபோது நடந்த ஒரு சிறு குறைவுணர்வுக்கூட ஒரு அபாயகரமான, சமநிலையற்ற ரஜோகுண மனப்பாங்குகளாக வெடிக்கிறது.
நீங்கள் விளைவுகளை எதிர்பார்க்காமல் அல்லது அவற்றைப் பற்றிய கவலையில்லாமல் செயல்களைச் செய்யும்பொழுது, ரஜோ குண மனப்பாங்குகள் பூர்ணத்வம் பெறுகின்றன. நீங்கள் ஸத்வத்தை நோக்கி நகர்வீர்கள்.
கேளுங்கள், நிறைவுணர்விற்காகவே நிறைவுசெய்வது, உங்களை ஞான அனுபவத்திற்கு அழைத்துச்செல்லும்.
ஆழ்ந்து கேளுங்கள், நிறைவுணர்விற்காகவே நிறைவுசெய்வது, உங்களை ஞான அனுபவத்திற்கு அழைத்துச்செல்லும்.
தமஸை ஜெயித்தவர்களே உண்மையான தைரியசாலிகள்
அடுத்த ஸ்லோகங்களில் கிருஷ்ணர் தமஸ் பற்றிப் பேசுகிறார். அவர் அர்ஜுனனை நோக்கி, ''ஓ, பரத புத்திரனே! தெரிந்துகொள்; இருளின்தன்மை உடைய தமஸ், அறியாமையிலிருந்துதான் பிறக்கிறது. எல்லா உயிரினங்களிடமும் இருக்கின்ற மாயை இது தான். முட்டாள்தனம், சோம்பல்தனம் மற்றும் உறக்கம் இவையே இந்த மனப்பாங்கின் விளைவுகள். இவையே கட்டுறுத்தப்பட்ட ஆத்மாவைப் பிணைக்கின்றன.
கேளுங்கள், உள்ளுணர்ச்சியால் தூண்டப்பட்டுச் செயல்படும் நிலை விலங்கு நிலை. பட்டறிவால் தூண்டப்பட்டுச் செயல்படும் நிலை மனித நிலை. உள்ளுணர்வால் தூண்டப்பட்டுச் செயல்படும் நிலை கடவுள் நிலை !
உள்ளுணர்ச்சி நிலை தமஸ் நிலையையும், பட்டறிவு நிலை ரஜஸ் நிலையையும், உள்ளுணர்வு கடவுள் நிலையையும் குறித்தின்றன.
ஸத்வ நிலையில் நம்முடைய மனம் தொடர்ந்து செயல்பட்டுக் கொண்டே இருக்கும்; எடுப்போம். ஆனாலும் நாம் சோர்வடைவதில்லை. நாம் 24மணிநேரமும் சுறுசுறுப்பாகவும் அமைதியாகவும் இருக்க முடியும். இதைத்தான் நான் செயல்பாட்டில் செயலற்றதன்மை மற்றும் செயலற்றதன்மையில் செயல்படுதல் என்று அழைக்கின்றேன்.
நாம் ஸத்வ நிலையில் இருக்கும்பொழுதுதான், நாம் நமக்குள் மையம்கொள்வோம் என்று கிருஷ்ணர் சொல்கிறார். நம்முள் மையம் கொள்ளும்போது, நம்மைச் சுற்றி பல செயல்கள் நடந்தாலும், நாம் முற்றிலும் தளர்வாக இருப்போம்.
இவை அனைத்துமே நம்முடைய மூலமனப்பாங்குகள் அல்லது உயிர்ப்பதிவுகளைச் சார்ந்திருக்கின்றன. மூலமனப்பாங்குகளின்
எண்ணிக்கையே நாம் ஸத்வ, ரஜஸ், தமஸ் என்ற இந்த மூன்று குணத்தில் எந்த குணத்தில் சிக்கியுள்ளோம் என்பதைத் தீர்மானிக்கின்றன. இந்த மூன்றுமே ஜ்ஞாந நிலை அல்ல. ஜ்ஞாந நிலை என்பது இந்த மூன்று நிலைகளுக்கும் அப்பாற்பட்டது.
நாம் தமஸில் சிக்கியிருந்தால், ரஜஸை நோக்கிச்செல்ல வேண்டும். நாம், ரஜஸில் வேண்டும். நாம் ஸத்வத்தின் பிடியில் சிக்கியிருந்தோமென்றால், அது தன்னிச்சையாக நம்மை ஞானமடைதலை நோக்கி எடுத்துச் செல்லும்.
தமஸ் என்பது தூக்கம் மற்றும் மன அழுத்தம் மட்டும் அல்ல. போதுமான அளவு பொறுப்பெடுக்காமல் இருப்பதும் தமஸ்தான். நீங்கள் பொறுப்பெடுக்க விரும்பாதபோதுதான் மனச்சலிப்பையும் களைப்பையும் பயத்தையும் வரவழைத்துக்கொள்கிறீர்கள்.
கேளுங்கள், தமஸை நிறைவுசெய்வதற்கான நுட்பம் இதுவே: 'உங்கள் ஆத்மாவுடன் ஒருங்குவித்தலோடு இருங்கள், ஆத்மா களைப்பே அடைவதில்லை' என்ற ஸத்யத்தை உள்வாங்கி, போது மான அளவு பொறுப்பெடுங்கள், தமஸை ஜெயித்துவிடுவீர்கள், ரஜஸை நோக்கிச் செல்வீர்கள்!
புலன்களைக் காத்தல் (14.9-14.12)
கிருஷ்ணர், மூன்று குணங்களைப் பற்றி மேலும் விவரிக்கிறார்.
ஒ பரதா! சில நேரங்களில் நல்ல குணங்களின் பாங்கு (ஸத்வ குணம்), ஆழமான உணர்ச்சி நிலையையும் (ரஜோ குணம்) மற்றும் அறியாமையையும் (தமோ குணம்) வீழ்த்திவிட்டு மேலெழும்புகிறது; சில நேரங்களில் ரஜோ குணம், ஸ்த்வ குணத்தையும் தமோ குணத்தையும் வீழ்த்திவிட்டு மேலெழும்புகிறது; சில நேரங்களில் அறியாமை, நல்ல குணங்களையும் ஆழமான உணர்ச்சி நிலையையும் வீழ்த்திவிட்டு மேலெழும்புகிறது. இந்த வகையில், ஒன்றை ஒன்று முந்துகின்ற போட்டி எப்பொழுதும் இருந்துகொண்டே இருக்கிறது (14.10).
நாம் எல்லோரும் முழுமையாக ஸத்வ அல்லது ரஜஸ் அல்லது தமஸ் நிலைகளில் பிடிபடவில்லை. நாம் ஸத்வம், ரஜஸ், மற்றும் தமஸ் ஆகியவற்றிற்கு இடையில் ஊசலாடுகிறோம். நாம் இந்த எல்லையிலிருந்து அந்த எல்லைக்கும், அந்த எல்லையிலிருந்து இந்த எல்லைக்கும் சென்றுகொண்டிருக்கிறோம்.
கிருஷ்ணர் ப்ரகாரர உபஜாயதே (14.11)- உடலின் எல்லா வாயில்களும் அறிவாற்றலால் ஒளிரும்பொழுதுதான், லத்வ குணங்களின் வெளிப்பாட்டை உணரமுடியும்.'' இது ஒரு நுட்பம்.
தகவல்கள் அல்லது செய்திகளைப் பெறும் நுழைவாயில்களையே உடலின் வாயில்கள் என்றழைக்கிறோம்; 'கண்கள், காதுகள், மூக்கு, நாக்கு மற்றும் தொடுஉணர்வு' இந்த வாயில்கள் மூலமாகத்தான் நாம் செய்திகளை வெளியிலிருந்து பெறுகிறோம். நாம் இந்த ஐந்து வாயில்களையும் ஒளிர்கின்ற அறிவாற்றல் மூலமாகக் கவனமாகக் காக்க வேண்டும். நாம் இந்த நுழைவாயில்களில் பாதுகாப்பை உறுதிப்படுத்த வேண்டும். அறிவாற்றலே பாதுகாப்பு அமைப்பு என்கிறார், கிருஷ்ணர்
கிருஷ்ணர், என்னும் பாதுகாப்பு அமைப்பால் பாதுகாத்து, தொடர்ந்து நாம் ஆனந்தத்திலேயே குடியிருப்போமாக!' என்று சொல்கிறார்.
நாம் நம் புலன்களை பாதுகாக்கும்பொழுது, நாம் எதிர்மறையான மூலமனப்பாங்குகளை நம் உள்-உணர்வுக்குள் அனுமதிப்பதில்லை. தயவுசெய்து, உங்களுக்குத் துன்பங்கள் தரக்கூடிய, உங்களுக்குள் சக்தியற்ற நிலையை உருவாக்கக்கூடிய குறைவுணர்வு எண்ணங்களை உங்கள் விழிப்புணர்வுக்குள் புகுத்தாதீர்கள்; தொடர்ந்து ஆனந்தத்தையும்
'ஆத்மா களைப்பே அடைவதில்லை' என்ற ஸத்யத்தை உள்வாங்கி, போதுமான அளவு பொறுப்பெடுங்கள், தமஸை ஜெயித்துவிடுவீர்கள்,
அமைதியையும் நிறைவுணர்வு எண்ணங்களையே சேர்த்துக்கொண்டிருங்கள்.
ு வாழ்க்கையின் அர்க்கமே இறைத்தன்மையை உணர்வது ... (14.13-14.17)
தமோ குணத்தை கிருஷ்ணர், அஞ்ஞானம், முட்டாள்தன்மை, மாயை, செயலற்றதன்மை மற்றும் இருண்டதன்மைபோன்ற வலிமையான வார்த்தைகளால் குறிப்பிட்டுச்சொல்கிறார்: .
ஒருவர் ரஜஸிலிருந்து தமஸுக்கு நழுவிச் செல்வது மிகவும் எளிது. பொதுவாகவே, நம்முடைய உண்மைதன்மையை அறியாதபொழுது பிறப்பதுதான் தமஸ்.
தமஸ் என்பது இருளின்தன்மை. இது எதிர்மறையானது. நாம், வெளிச்சத்தை உள்ளே எடுத்து வருவதன் மூலமே இருளை நீக்க முடியும். அதுபோலவே நாம் அறியாமையை வெளியேற்றுவதற்கு, பூர்ணத்வ உணர்வை உள்ளே எடுத்து வரவேண்டும்.
கமலோ மா-ஜ்யோதிர்கமய அதாவது, "எனது அறியாமை என்னும் இருள் ஒளியினால் நீக்கப்படுவதாக!''என்று உபநிஷதம் கூறுகிறது.
ஜகத்துருவாகிய உங்களுடைய இருள்தன்மையையும் தமோ குணத்தையும் சிதறச் செய்யட்டும்.
இந்த ஸ்லோகங்களில், இந்த மூன்று குணங்களான ஸத்வம், ரஜஸ் மற்றும் தமஸ் நிலையில் ஒரு மனிதர் நிலைபெற்றிருக்கும்பொழுது மரணம் சம்பவித்தால் எங்கே செல்கிறார் என்பதைக் கிருஷ்ணர் நமக்குச் சொல்கிறார். ஸத்விக நிலையில் உள்ள ஒரு மனிதர்
'மற்றவர்கள் உங்களிடமிருந்து வேறானவர்களே' என்ற குறைவுணர்வு மாயையை விலக்குவதையே பூர்ணத்வம் என்கிறேன்.
ஞானியாகிறார்; தமஸ் நிலையில் உள்ள ஒரு மனிதர் கீழான வாழ்க்கையையே தேர்ந்தெடுக்கிறார்; ரஜோ நிலையிலுள்ள ஒரு மனிகர் பேராசையினால் துன்பத்தையே தொடர்ந்து அனுபவிக்கிறார்.
நம்முடைய நாம் கடவுளுடன், பராசக்தி என்னும் பிரபஞ்ச சக்தியுடன் ஒன்றியிருக்கிறோம். நாம் அதை உணர முடியும். ஆனால் வாழ்க்கை முழுவதும் நாம் பூர்ணத்வ உணர்விலிருந்து, அனந்தத்தின் மையத்திலிருந்து விலகி ஓடிக்கொண்டிருக்கிறோம்.
நாம் முழுமையாக ஸத்வ நிலையில் திளைத்திருக்கும்பொழுது, நாம் விழிப்பு உணர்வுநிலையில் வாழ்கிறோம்; நாம் நிகழ்காலத்தில் வாழ்கிறோம். நாம் எதனுடனும் பந்தப்படுவதில்லை. நாம் நம்மைப் பற்றிச் சிந்திப்பதை நிறுத்திவிட்டு, மற்றவர்களுக்காக வாழ ஆரம்பிப்போம்.
கிருஷ்ணர் சொல்கிறார், ''ஸத்வ நிலையில் வாழும் ஒரு மனிதர், ஞானிகள் வாழும் உயர்ந்த உணர்வுநிலையை அடைகிறார். அவர் இரைக்கன்மையை உடையவராகிறார். ''
நாம் இங்கிருந்து எங்கே செல்கிறோம் ? (14.18-14.20)
முக்திக்கான இந்த முக்குணங்களையும் ஏற்படுத்தும் செயல்களைக் கடந்தவர்கள், மூலமனப்பாங்குகளை நிறைவுசெய்தவர்கள், பிணைப்புகளிலிருந்து விடுபட்டு சுதந்திரமாக, ஆனந்தத்தை அனுபவிப்பார்கள் - இது குருவிடமிருந்து வருகின்ற நம்பிக்கையூட்டும் வார்த்தைகள்; இது ஒரு உத்திரவாதம்.
இந்த வார்த்தைகளே ஒரு சிறந்த நுட்பம்தான்!
முதல்படி : நம்முடைய ஒவ்வொரு செயலும், ஸத்வ, ரஜஸ், மற்றும் தமஸ் ஆகிய மூலமனப்பாங்குகள் ஏதோ ஒன்றிலிருந்து எழுகிறது.
இரண்டாவது படி : ஒரு குறிப்பிட்ட செயல் எந்த குணத்திலிருந்து,
எந்த மூலமனப்பாங்கிலிருந்து எழுகின்றது என்று புரிந்துகொள்வதும், அந்த குணம் துல்லியமாக நமக்கு என்ன செய்கிறது என்று புரிந்துகொள்வதும் மற்றும் நம்மை சக்தியற்றவராக உணரச்செய்யும் எந்த குணம், எந்தப் புரிந்துணர்வு நமது அஹங்கார, மமகார, அந்யகார, ஸ்வ - அந்யகார அடையாளங்களைக் கட்டமைக்கிறது என்று புரிந்துகொள்வதும்தான் இரண்டாவது படி.
மூன்றாவதுபடி: அந்த குணத்தைப் பூர்ணத்வம் செய்வதும், உருவாக்கும் பயன்படுத்துவதும்தான். அதாவது அந்த மூலமனப்பாங்கினை நிறைவுசெய்து, உங்கள் எண்ணத்தை நிஜமாக்கும் ஸத்வ உணர்வை உருவாக்குவதுமே மூன்றாவதுபடி.
'மற்றவர்கள்உங்களிடமிருந்து வேறானவர்களே' என்றகுறைவுணர்வு மாயையை விலக்குவதையே பூர்ணத்வம் அல்லது நிறைவுசெய்தல் என்கிறேன். சோர்வடையாமல் தொடர்ந்து பூர்ணத்வம் செய்வது, மேலான நிலைகளை அடைவதற்கான மேல்நிலை ஆன்மிக சாதனைகளுக்கான அடிப்படையை உருவாக்குகிறது.
பூர்ணத்வ விஞ்ஞானத்தைக் கற்றுக்கொள்வதன் மூலம் மட்டுமே, உங்கள் கற்பனைகளிலிருந்து வெளிவர பூர்ணத்வமே உதவும் என்ற புரிதலும், அதுவே உங்கள் எண்ணங்களை நீங்கள் விரும்பியபடி நிஜமாக்குகிறது என்ற புரிதலும் உங்களுள் மலர்கிறது.
நாம் நம்மைச் சுற்றி நிகழும் நிகழ்வுகளால் பாதிக்கப்படாமலும் பிணைக்கப்படாமலும் இருந்தால், நாம் ஸத்வத்திலிருந்து செயல்படுகிறோம்.
இங்கு (14.18)-'நற்பண்புகளுடனே வாழ்பவர், படிப்படியாக மேன்மை அடைகிறார்' என்று உறுதியளிக்கிறார். இறுதியாக நாம் ஸத்வ குணத்தையும் கடந்து நிர்குண நிலைக்குள் நுழைகிறோம்.
குணங்களைக் கடந்துசெல்வது (14.21-14.25)
கிருஷ்ணர், மூன்று குணங்களையும் கடந்த ஒருவரது இயல்பையும், ஒருவர் வேண்டுமானால், அதாவது த்ரிகுண ரஹிதனாக ஆவதற்கு என்ன செய்யவேண்டும் என்பதையும் மிகத்தெளிவாக விளக்குகிறார்.
மூன்று குணங்களைக் கடந்த ஒருவர் அவற்றின் விளையாட்டால் பாதிக்கப்படமாட்டார். அவர் உணர்ச்சிகளின் விளையாட்டை கடந்தவராகிறார். என்ன நடந்தாலும் அது அவருக்கு சரியாகவே இருக்கும். வெற்றியும் தோல்வியும் ஒரேமாதிரியாகத்தான் இருக்கும். நண்பர்களும் எதிரிகளும் எந்த வித்தியாசத்தையும் அவரிடத்தில் ஏற்படுத்துவதில்லை. ஏழ்மையும் செல்வசெழிப்பும் அவரிடம் எந்தப் பாதிப்பையும் ஏற்படுத்தாது.
இந்த மாதிரியான முழுமுமையான பற்றற்றதன்மைக்கு ஒரு விஷயம் தேவைப்படுகிறது. அது, முழுமையான நம்பிக்கையே!
என்ன நிகழ்ந்தாலும், அது நடக்க வேண்டிய நிகழ்ச்சிதான் என்ற நம்பிக்கைகொள்ளும்பொழுது, எது நடந்தாலும், அதை அப்படியே ஏற்றுக்கொள்வோம். நாம் முழுமையாக பற்றற்று இருப்போம். அதன்பிறகு எது நடந்தாலும் அது சரியாகவே இருக்கும். இப்படிப்பட்ட நம்பிக்கை, முழுமுமையான ராரணாகதியிலிருந்து மட்டுமே ஏற்படும்.
இறைத்தன்மையின் வெளிப்பாடு (14.26-14.27)
மூன்று குணங்களையும் இயல்புகளையும் கடந்த ஒரு நிலையே ப்ரஹ்மன், இறுதி பிரபஞ்ச விழிப்புணர்வுதன்மை, பூர்ணத்வ உணர்வு என்று சொல்லி கிருஷ்ணர் இந்த அத்தியாயத்தை முடிக்கிறார். இந்த
குறைவுணர்வுகளின் மூலத்தை கண்டுபிடித்து அவற்றை நிறைவுசெய்துவிட வேண்டும்.
நிலையை பக்தியால் அடையுமாறு வலியுறுத்துகிறார். மேலும் அவர், ப்ரஹ்மணோ ஹி ப்ரதிஷ்டாஹம் (14.27)- தாமே ப்ரஹ்மன் என்றும், மாறாத ஆனந்தத்தின் 'மூலம்' என்றும் சொல்கிறார்.
கிருஷ்ணர், தனிமனிதரான வஸுகுதேவ கிருஷ்ணராக அல்லாமல் உயர்ந்த இறுதி சக்தியான பரப்ரஹ்ம கிருஷ்ணராகப் பேசுகிறார். அவர் விரிவடைந்த ப்ரஹ்ம விழிப்புணர்வு நிலையிலிருக்கிறார்; மூன்று குணங்களையும் கடந்து இருக்கிறார்; குணங்களின் மூலமும் அவரே.
நம்முடைய குரூ யார் என்பது ஒரு பெரிய விஷயமே அல்ல. நம்முடைய பூரணாகதி, நம்முடைய பூர்ணத்வநிலையையும் குண த்தையும் பொறுத்ததேதவிர, குருவினுடையநிலையை அல்ல.
நாம் சரணடைந்தால்கூட நாம் ஜீவன்முக்தி பெறலாம். இது ஸத்யம். நீங்கள் யாரிடம் சரணடைகிறீர்கள் என்பதைப் பற்றிக்கூட கவலைப்படாமல் சரணடைவதுதான் மேலான புரணாகதி.
இதையே கிருஷ்ணர், மாம் ச யோண்வயபிசாரேண பக்தி யோகேன ஸேவதே (14.26)- எந்தச் சூழ்நிலையிலும் தோல்வியுறாத பக்தி என்று குறிப்பிடுகிறார். இப்படிப்பட்ட பக்தியைவிட அதிகமாக வேறொன்றும் அளிக்கும். அப்படிப்பட்ட பூர்ணத்வநிலை மட்டுமே நமக்கு விடுதலை அளிக்கும்.
நாம் முழுமையாகச் சரணடையும் எந்தவொரு மனிதரும் கிருஷ்ணரே, அதன் பிறகு நாம் கிருஷ்ணத்தன்மையில் வீழ்ந்துவிடுகிறோம்.
நாம் பரப்ரஹ்ம கிருஷ்ணரிடம், பிரபஞ்ச விழிப்புணர்விடம்,
புருஷோத்தம யோகம்
வளப்படுத்துதலை உங்கள் வாழ்க்கை முறையாக்குவதற்கான தீர்வு
கேள்வி கேட்கும்போதெல்லாம் நாம் நம் கர்வத்தையும் வன்முறையையும் காட்டுகிறோம். சந்தேகப்படும் போதெல்லாம் நம் சிரத்தையான தேடுதல் விருப்பத்தையும் குருவை உள்வாங்கிக்கொள்ளும் தயார்நிலையையும் வெளிப்படுத்துகிறோம். அர்ஜுனன், இப்போது கேள்வி கேட்கும் மனநிலையைக் கடந்தவராகவும், தமக்கு புருஷோத்தம
ஸ்லோகங்கள் அத பஞ்சதரோமண்த்யாய: புருஷோத்தம யோக:
ஸ்ரீபகவாந் உவாச
ஊர்த்வமூலமத: பாகமர்வத்தம் ப்ராஹுரவ்யயம் ந சந்தாம்ஸி யஸ்ய பாணாநி யஸ்தம் வேத ஸ வேதவித் நந 15.1
ஸ்பதவான் சொன்னது
15.1 மேலை வேடிநம், தீழே த்ளைகளும் பரப்ப் பள்,நம் ஆலமரமானது அழியா வாழ்வெனும் மரத்தற்கு உருவகமாக இருக்க்றது. வேதங்களின் துத்ப்பாடல்கள்தான் இலைகள் என்று சொல்லப்படுக்றது. இந்த ஒருவர் அழியா மரத்தை அறிந்துகொள்ளும் வேதங்களையும் அற்ந்தவராக்றார்.
அதுர்சோர்த்வம் ப்ரஸ்ரு'தாஸ்தஸ்ய ராகா குணப்ரவ்ரு'த்தா விஷயப்ரவாலா: ந அதர்ச மூலாந்யநுஸ்ந்ததாநி கர்மாநுபந்தீநி மநுஷ்யலோகே நந 15.2
15.2 பூமக்கு கீழேயும் மேலேயும் பரவியுள்ள இந்த மரத்தின் க்ளைகள் மன்தனின் மன்து கணங்களால் வலுவூட்டப்படுகள்றன. புலனின்ப பொருட்களே அதன் மொட்டுகள். கீழே செல்லும் வேர்கள் உலக்ல்
செயல்களை நீகழ்த்துபவையாக உள்ளன.
ந ரூபமஸ்யேஹ ததோபலப்யதே நாந்தோ ந சாதிர் ந ச ஸம்ப்ரதிஷ்டா ந அர்வத்தமேநம் ஸுவிரூடமூலம் அஸங்காரஸ்த்ரேண த்ரு'டேந சித்த்வா நந 15.3
15.3 இந்த மரத்தன் உண்மையான உருவத்தைக் காண முடியாது. அது எங்கே முடிக்றது, எங்கே தொடங்குக்றது, எங்கே இருக்க்றது என்பதையும் ஒருவராலும் புரிந்துகொள்ள முடியாது. பலமாக வேடுன்றியுள்ள இந்த மரத்தை, பற்றுற்றதன்மை என்ற ஆயுதத்தைக்கொண்டு ஒருவர் திடமான உறுத்யோடு சாய்க்க வேண்டும்.
தத: பதம் தத் பரிமார்கிதவ்யம் யஸ்மிந்ததா ந நிவர்தந்தி பூய: ந தமேவ சாத்யம் புருஷம் ப்ரபத்யே யத: ப்ரவ்ரு'த்தி: ப்ரஸ்ரு'தா புராணீ நந 15.4
15.4 ஆதியில் இந்த எல்லாச் செயல்களும் தொடங்கீயதோ, ஒருமுறை சென்ற ஒருவர், பிறகு அங்கிறந்து த்ரும்ப்பர முடியாத இடம் எதுவோ, அந்த இடத்தைத் தேடிச் சென்று, அந்த மகோன்னத இருப்புந்லையிடம் சரணஙடைய வேண்டும்.
நிர்மாநமோஹா ஜிதஸங்கதோஷா அத்யாத்மநித்யா விநிவ்ரு'த்தகாமா: ந த்வந்த்வைர்விமுக்தா: ஸுகது:க ஸ்ம்ஜ்னைஞர் கச்சந்த்யமூடா: பதமவ்யயயம் தத் நந 15.5
நம்பீக்கையில்நந்தும் 15.5 அகங்காரத்தில் நந்தும் பந்தத்திந்தும் விடுபட்டவர்கள், தனக்குள் வசிப்பவர்கள், காமத்தைக் கடந்தவர்கள், சுத்துக்கம் என்ற இந்மையில்,நந்து விடுபட்டவர்கள், குழப்பம் இல்லாதவர்கள் மற்றும் அந்த மேலான
புனித்கம் எவ்வாறு சரணடைய வேண்டும் என்று அறிந்தவர்கள்-இவர்கள் அழியா நானத்தை அடைகிறனர்.
ந தத்பாஸயதே ஸூர்யோ ந ரூராங்கோ ந பாவக: ந யத்கத்வா ந நிவர்தந்தே தத்தாம பரமம் மம நந 15.6
15.6 என்னுடைய அந்த நிரந்த்யமான விழ்புணர்வு நிலை சூரியனாலும் சந்திரனாலும் அல்லது அக்னியாலும் பரகாச்ப்படுவதல்ல. யார் அந்த வெளியை அடைகிறார்களா, அவர்கள் இந்தப் பொருள்சார்ந்த உலக்ற்குத் திரும்புவதில்லை.
மமைவாம்சோ ஜீவலோகே ஜீவபூத: ஸ்நாதந: ந மந:ஷஷ்டாநீந்த்ரியாணி ப்ரக்ரு'திஸ்தாநி கஷ்ர்ஷதி நந 15.7
15.7 இந்த விலளக்க உலக்ல் வாழும் கட்டுறு மனப்பாங்குடைய உயிர்வங்கள், நித்தியமான என் இருப்பின் ஒரு பகுதியே. ப்ரக்ரு'தி-செயல்பாட்டுச் சக்தியுள்ள மனம் உட்பட ஆறு புலன்களாலும் அவை ஈர்க்கப்படுகின்றன. ரூரீரம் யதவாப்நோதி யச்சாப்யுத்க்ராமதீப்வர: ந க்ரு'ஹீத்வைதாநி ஸம்யாதி வாயுர்கந்தாநிவார்ரயாத் நந 15.8 15.8 மலர்லுள்ள நறுமணத்தை காற்று எடுத்துச்செல்வதுபோல், இந்த உடல்-மன அமைப்புக்குள் குடிகொண்டிருக்கும் ஜீவாத்மா, ஒரு உடலில் இருந்து இன்னாந உடலுக்குச் செல்லும்போது, இவற்றை ( ஆறு புலன்கள்) எடுத்துச்செல்க்றது.
ச்ரோத்ரம் சக்ஷு: ஸ்பர்புரநம் ச ரஸ்நம் க்ராண்மேவ ச ந அதிஷ்டாய மநர்சாயம் விஷயாநுபலேவதே நந 15.9
15.9 ஜீவாத்மாவானது, ஒரு உடலில் இருந்து இன்னாரு உடலுக்குச் சென்று, காரண சரிரத்தில் பதிந்துள்ள சம்ஸ்காரங்களின் அடிப்படையில் புதிய கண், காது, முக்கு, நாக்கு மற்றும் தொகுவுணர்வுடன் கூடிய புதிய உடலை எடுத்து, தன் புது மன
அமைப்பை அனுபவீத்த்தது.
உத்க்ராமந்தம் ஸ்திதம் வாபி புஞ்ஜாநம் வா குணாந்விதம் ந விமூடா நாநுபர்யந்தி பர்யந்தி ஜ்ஞாநசக்ஷுஷ்: நந 15.10
15.10 குணங்களுடன் கூடிய ஜீவாத்மாவானது எப்படி ஒரு உடலில் நுழைகிறது, அனுபவிக்க்றது, அவ்வுடலைத் துறந்து செல்க்றது என்பதை அறியாமையில் மூழ்கியிருக்கும் மூடர்களால் புரிந்துகொள்ள முடியாது. ஞானக் கண் பெற்றிருப்பவரே இதை அனைத்தையும் காண்க்றார். யதர்கோ யோகிநர்சைநம் பர்ரயந்த்யாக்மந்துவாக்மந்தும் ந யதந்தோண்ப்யக்கு'தாத்மாநோ நைநம் பர்யந்த்யசேதஸ: நந 15.11
15.11 ஆதிமாவைப் பற்றிய புர்தலுடைய மொத்தளால் மட்டுமே இவற்றையெல்லாம் தெள்வாகப் பார்க்க முடியும். ஆத்மாவைப் பற்றிய புரிதல் இல்லாதவர்கள் எவ்வளவுதான் முயன்றாலும் இவற்றைப் புர்ந்துகொள்ள இயலாது. யதாதித்யகதம் தேஜோ ஜகத்பாஸயதேண்கிலம் ந யச்சந்த்ரமஸி யச்சாக்நெள தத்தேஜோ வித்தி மாமகம் நந 15.12
15.12 சூரியன் சந்திரன மற்றும் தீயில் இருந்து வெளிப்படும் பிரகாசமும் என்னிடம் இருந்து பெறப்பட்டவையே.
காமாவிர்ய ச பூதாநி தாராயம்யஹமோஜஸா ந புஷ்ணாமி சௌஷதீ: ஸர்வா: ஸோமோ பூத்வா ரஸாத்மக: நந 15.13
15.13 இப்பிரபஞ்சத்தில் உள்ள அனைத்து ஜீவராசிகளையும் என் சக்தியால் தாங்குகிறேன். குளிச்சியான நிலவாக இருந்து எல்லா செடிகளையும் நானே பேணிவளர்க்க்றேன்.
அஹம் வைஶ்வாநரோ பூத்வா ப்ராணிநாம் தேஹமாஶ்ரித: । ப்ராணாபாநஸமாயுக்த: பசாம்யந்நம் சதுர்விதம் ॥ 15.14 ॥
15.14 நான் வைஶ்வாநரன் (அக்னி) ஆகி உயிரினங்களின் உடலில் பிரவேசித்து, ப்ராணன் அபானன் என்ற வாயுக்களுடன் சேர்ந்து நான்கு வித உணவுகளையும் ஜீரணிக்கிறேன்.
ஸர்வஸ்ய சாஹம் ஹ்ருதி ஸந்நிவிஷ்டோ மத்த: ஸ்ம்ருதிர்ஜ்ஞாநமபோஹநம் ச । வேதைஶ்ச ஸர்வைரஹமேவ வேத்யோ வேதாந்தக்ருத் வேதவிதேவ சாஹம் ॥ 15.15 ॥
15.15 நான் ஒவ்வொருவரின் இதயத்திலும் வீற்றிருக்கிறேன். நினைவும் அறிவும் அவற்றின் இழப்பும் என்னிடமிருந்துதான் வெளிப்படுகின்றன. வேதங்களினால் அறியப்படும் பொருள் நானே. உண்மையில் வேதாந்தத்தை உருவாக்கியவனும் நானே, வேதங்களை அறிந்தவனும் நானே.
த்வாவிமௌ புருஷௌ லோகே க்ஷரஶ்சாக்ஷர ஏவ ச । க்ஷர: ஸர்வாணி பூதாநி கூடஸ்தோऽக்ஷர உச்யதே ॥ 15.16 ॥
15.16 இந்த உலகில் அழியக்கூடியவை, அழியாதவை என்று இரண்டு வகையான விஷயங்கள் இருக்கின்றன. வாழும் உயிர் அனைத்தும் அழியக்கூடியவை. கூடஸ்தன் (ஆத்மா) அழியாதவன்.
உத்தம: புருஷஸ்த்வந்ய: பரமாத்மேத்யுதாஹ்ருத: । யோ லோகத்ரயமாவிஶ்ய பிபர்த்யவ்யய ஈஶ்வர: ॥ 15.17 ॥
15.17 இந்த இரண்டைத்தவிர, பரமாத்மா என்று அழைக்கப்படும் புருஷோத்தமர் இருக்கிறார். மூன்று உலகங்களிலும் ஊடுருவி அவற்றைத் தாங்கிக்கொண்டிருப்பவர் அவரே!
யஸ்மாத் க்ஷரமதீதோऽஹமக்ஷரா தபி சோத்தம: । அதோऽஸ்மி லோகே வேதே ச ப்ரதித: புருஷோத்தம: ॥ 15.18 ॥
15.18 அழிவற்றவை எல்லாவற்றையும் விட மேலானவனாக நான் இருப்பதால், இந்த உலகத்திலும் வேதங்களிலும் புருஷோத்தமன் என்று புகழப்படுகிறேன்.
யோ மாமேவமஸம்மூடோ ஜாநாதி புருஷோத்தமம் । ஸ ஸர்வவித் பஜதி மாம் ஸர்வபாவேந பாரத ॥ 15.19 ॥
15.19 என்னை மேலானவனாக உணர்ந்த ஒருவன், எல்லாவற்றையும் அறிந்தவனாகிறான். அத்துணை உணர்வையும் கொண்டு என்னை வழிபடுகிறான்.
இதி குஹ்யதமம் ஶாஸ்த்ரமிதமுக்தம் மயாநக । ஏதத் புத்வா புத்திமாந் ஸ்யாத் க்ருதக்ருத்யஶ்ச பாரத ॥ 15.20 ॥
15.20 இந்த மேலான போதனை என்னால் உபதேசிக்கப்பட்டது. ஓ! பாவங்கள் அற்றவனே! இதை உணர்பவர் ஞானியாவார். அவர் எதைச் செய்ய வேண்டுமோ அதைச் செய்து முடித்தவராகிறார்.
ஓம் தத்ஸதிதி ஸ்ரீமத்பகவத்கீதாஸூபநிஷத்ஸு ப்ரஹ்மவித்யாயாம் யோகஶாஸ்த்ரே ஸ்ரீக்ருஷ்ணார்ஜுநஸம்வாதே புருஷோத்தமயோகோ நாம பஞ்சதஶோऽத்யாய: ॥
ஓம் தத் ஸத். இது, ஸ்ரீமத் பகவத் கீதை என்னும் உபநிடதத்தில் அர்ஜுனனுக்கும் ஸ்ரீ கிருஷ்ணருக்கும் அமைந்துள்ள உரையாடல் வடிவிலான பிரம்ம வித்தையைப் பற்றிய அறிவைப் புகட்டுவதும் யோக வித்தானதுமாகிய புருஷோத்தம யோகம் எனும் பெயர்பெற்ற பதினைந்தாவது அத்தியாயம்.
ஸ்ரீமத் பகவத் கீதையின் பதினைந்தாம் அத்தியாயத்தில் கிருஷ்ணர் மட்டுமே அமைதியாக்கப்படவில்லை. புருஷன் எனப்படும் அர்ஜுனன் இப்போது உபநிடதத்தில் ஸ்ரீகிருஷ்ணரைப் பிரதிபலிக்கிறார்.
இந்த அத்தியாயம் புருஷோத்தம யோகம் என்று பாரம்பரிய முறைப்படி பெயரிடப்பட்டுள்ளது. கிருஷ்ணர், தாம் யார் என்பதையும், தம்முடைய சக்தி என்ன என்பதையும், தாமே புருஷோத்தமன் - இருப்புகளிலேயே மேலான இருப்பு என்பதையும், தாம் இப்போது அர்ஜுனனிடம் என்ன பகிர்ந்துகொண்டிருக்கிறாரோ அது மிகவும் ஆழ்ந்த இரகசியம் என்பதையும் விளக்குகிறார்.
அர்ஜுனன், தம்முடைய இருப்புத்தன்மைக்குள் ஆழ்ந்துவிட்டார். அர்ஜுனன் இப்போது ஒரு புதிய ஆத்மா. அவரை இனிமேலும் அர்ஜுனன் என்று அழைக்க முடியாது. அவர் எல்லாவற்றிலும் ஊடுருவிப் பரவியிருக்கிற கிருஷ்ணர் மீதும், கிருஷ்ணருக்குள் இடம்பெற்றுள்ள அனைத்தின் மீதும் பக்தியை வெளிப்படுத்துகிறார். வாழ்வுசக்தியை வளப்படுத்துதலுடன் வெளிப்படுத்துகிறார். இப்பொழுதிலிருந்து அர்ஜுனன் செய்யும் ஒவ்வொன்றுமே தம்முடைய நீட்டிப்புக்களான மற்றவர்களை வளப்படுத்துவதாகவே இருக்கிறது.
பூர்ணாவதாரமான குலத்திற்கான உச்ச ஸத்யத்தை வெளிப்படுத்த உதவும் ஒரு காரணியாக மாறிவிடுகிறார்.
காரண சரீரத்திற்குள்ளான பயணம் (15.1-15.2)
கிருஷ்ணர், காரண சரீரத்தின் இரகசியத்தை வெளிப்படுத்துகிறார். அவர், காரண உடலைப் பழமரத்துடன் ஒப்பிடுகிறார். மொத்தம் ஏழு அடுக்குகளின் தொகுப்பான நம் உடல்-மன- ஆன்மா அமைப்புப் பற்றி ஏற்கெனவே எட்டாவது அத்தியாயத்தில் விளக்கியிருக்கிறேன். இங்கு ஐந்தாவது அடுக்கான காரண சரீரத்தைப் பற்றிச் சற்று விரிவாக விளக்குகிறேன்.
காரண செயல்களும், ஸ்தூல சரீரத்தில் இருக்கும் ஐம்புலன்களுமே வேர்கள், ஐம்புலன்களால் உள்வாங்கப்படும் உணர்ச்சிகளே ஆகாரம், நம்முடைய சம்ஸ்காரங்களும் மூலமனப்பாங்குகளுமே -பீஜ-விதை. நாம் ஒவ்வொரு இரவும், ஆழ்ந்த தூக்கத்தின்போது, இந்தக்
நீங்கள் ஒரு வார்த்தையைக் கொடுத்துவிட்டால், அதை வாழ்ந்தே தீர வேண்டும்.
காரண உருவாக்குவதற்கான சம்ஸ்காரங்களை எடுக்கிறோம்.
காரண உடலில் இருக்கும் ஐம்புலன்களுமே நீர் ஊற்றுகின்றன. காரண சரீரத்தில் இருக்கும் பீஜ சம்ஸ்காரங்கள் அந்நீரைப் பெற்று வளர்கின்றன.
ஐம்புலன் தீர்மானிக்கிறது. நல்ல நீரும் உரமும் கிடைத்தால் மரம் செழிப்பாக வளரும். அதன் இலைகள் பசுமையாக இருக்கும். விஷத்தை ஊற்றினால், மரத்தின் இலைகள் உதிர்ந்துவிடும் மெதுவாக மரம் இறந்தே விடும்.
கிருஷ்ணர் மேலும் சொல்கிறார். யஸ்தம் வேத ஸ வேத வித் (15.1) - காரண சம்ஸ்காரங்களும் ஐம்புலன்களின் விளைவே என்ற அறிவைப் பெற்றிருக்கிறாரோ, எவர் ஒருவர் இந்த மரத்தைப் பற்றி அறிந்திருந்திருக்கிறாரோ அவர் வேதங்களை அறிந்தவராகவும், வாழ்க்கையை வழிநடத்தும் ஆற்றலைப் பற்றிய அறிவைப்பெற்றவராகவும் இருக்கிறார் என்று சொல்கிறார்.
நமது வார்த்தைகளே வேத மந்திரங்கள். நமது உள்ளுணர்வில் தங்கியிருக்கும் வார்த்தைகளே நமது வாழ்க்கையின் அடிப்படை கட்டமைப்பை வடிவமைக்கின்றன.
நம்மால் வெளிப்படுத்தப்பட்ட, வெளிப்படுத்தப்படாத ஆகிய இரண்டு விதமான வார்த்தைகளுமே நம் காரண சரீரத்தில் மூலமனப்பாங்குகள், சம்ஸ்காரங்கள் என்னும் வங்கிக் கணக்கை வளர்க்கின்றன. இவையனைத்துக்குமே வார்த்தைகளின் இருப்பிடமான மணிப்பூரக சக்கரத்திற்குள் ஆழமாகப் பதிந்துவிடும். நாம் அந்த வார்த்தைகளைக் கீழேபோட்டுவிட்டு, பூர்ணத்வம் செய்வது என்பது வாழ்க்கைக் கட்டமைப்பை முழுவதுமாக இடித்துவிட்டு பின்பு புதியதொரு கட்டமைப்பைக் கட்டுவது போலாகும்.
நீங்கள் ஒரு வார்த்தையைக் கொடுத்துவிட்டால், அதை வாழ்ந்தே தீர வேண்டும். வார்த்தை என்பது ஒரு மந்திரம்.
பூரணத்துவமிடாத சேவை, தெய்விகத்திற்கான பாதை
நாம் ஆசை, அச்சம், கவலை என்ற மூன்று அடுக்குகளைக் கடந்துசென்றாலும்கூட, காரண பீஜ -விதையான இந்த சம்ஸ்காரங்களும் மூலமனப்பாங்குகளும் நிறைவுசெய்யப்படவேண்டும். கிருஷ்ணர் இந்த சம்ஸ்காரங்களை அழிப்பதற்கான நுட்பத்தைச் சொல்கிறார்.
நமது மொத்த செயல்களும் பலனைச் சார்ந்தே இருக்கின்றன. நாம் பேராசையாலும் பயத்தாலும் வழிநடத்தப்படாமலிருந்தால், நம்முடைய செயல்கள் பலனைச்சார்ந்ததாக இல்லாமலிருந்தால், எந்த பீஜ சம்ஸ்காரங்களும் மூலமனப்பாங்குகளும் உருவாகாது.
நீங்கள் எந்தவொரு சுயநல நோக்கமும் இல்லாமல் தொடர்ந்து வளப்படுத்திக்கொண்டிருந்தால், அது உங்களைக் கர்மச் சுழலிலிருந்து விடுபடுத்திவிடும். நீங்கள் உங்களுடைய சுயநல நோக்கத்திற்காக மற்றவர்களை வளப்படுத்தினீர்களானால், மக்களை நீங்கள் எளிதில் கைவிட்டுவிடுவீர்கள்.
'வளப்படுத்துதலை' வளப்படுத்துவதற்காகவே வளப்படுத்துதலைத் தொடர்ந்து செய்யுங்கள். அது உங்கள் இருப்புக்குள் அளவற்ற சக்தியைப் பாய்ச்சுகிறது. வளப்படுத்துதல் மூலமாகவே வாழ்வுசக்தி உங்களுக்குள் விரிவடைய, பொங்க ஆரம்பிக்கிறது.
ஆழ்ந்துகேளுங்கள் ! வளப்படுத்தலுக்கான சரியான, முழு காரணத்தை இப்பொழுது நான் உங்களுக்குச் சொல்கிறேன். ஒவ்வொருவருமே உங்களில் ஒருபாகமாக இருப்பதால், மற்றவர்களை வளப்படுத்துவது என்பது, உங்களின் ஒரு பாகத்தையே வளப்படுத்துகிறீர்கள் என்பதைத்தவிர வேறொன்றுமில்லை.
மற்றவர்களை ஒவ்வொன்றும், ஒவ்வொருவரும் உங்களுடைய நீட்சியே. ஆகவே, அவர்களை நீங்கள் வளப்படுத்தும்போது, உங்களுடைய பாகங்கள் வளப்படுத்தப்படுகின்றன. அதற்காக நீங்கள் செய்ய வேண்டியதெல்லாம், நிறையுணர்வில் நிலைபெற்று, வளப்படுத்தும் பாதையில் நடைபோட்டு, ஒருங்குவித்தலோடும் பிரத்தையுடனும் செயல்கள் நிகழவேண்டும் என்னும் பொறுப்பெடுப்பதுதான்.
பற்றின்மை என்ற ஆயுதத்தைக்கொண்டு மரத்தை வேரோடு சாய்த்தல் (15.3-15.4)
கிருஷ்ணர், சம்ஸ்காரங்கள் சேர்த்துவைக்கப்பட்டிருக்கும் காரண சரீரத்தைப் பற்றி விரிவாகப் பேசுகிறார். அவர், இரகசியங்களை வெளிப்படுத்துவதற்கான துணிவைப் பெற்றிருந்தார்.
ந ரூபமஸ்யேஹ ததோபலப்யதே நாந்தோ ந சாதிர் ந ச ஸம்ப்ரதிஷ்டா (15.3) - ஒருவராலும் இந்த மரத்தின் அமைப்பைப் புரிந்துகொள்ள முடியாது. எவராலும் அது எங்கே துவங்குகிறது. எங்கே முடிகிறது அல்லது அதன் மூல ஆதாரம் எங்கே இருக்கிறது என்பதைப் புரிந்துகொள்ள முடியாது. இருந்தபோதிலும்- அஸங்கஶ்ஸ்த்ரேண த்ருடேந சித்த்வா (15.3) - பற்றின்மை என்ற ஆயுதத்தைக்கொண்டு திடமான மனோபலத்துடன் ஒருவர் இந்த மரத்தை வெட்ட வேண்டும்.
ஒருவர், தம் காரண உடலில் என்ன சேர்த்துவைத்திருக்கிறார் என்பதை ஒருவராலும் பார்க்க முடியாது. இந்தக் காரண சரீரத்தில் சேர்த்துவைக்கப்பட்டிருக்கும் எல்லா சம்ஸ்காரங்களும் ஒன்றன் பின் ஒன்றாக தங்களை வெளிப்படுத்துகின்றன. எல்லா சம்ஸ்காரங்களையும் பற்றின்மை என்ற உறுதியான தீர்மானத்தினால் வெட்டிவிட புத்திசாலித்தனத்தாலும் முழு காரண சரீரத்தையும் நிறைவுசெய்ய முடியும்.
மூலமனப்பாங்குகள் ஆபத்தானவை. அவற்றிலிருந்து விடுபட, உங்களுக்குத்
'வளப்படுத்துதலை' வளப்படுத்துவதற்காகவே வளப்படுத்துதலைத் தொடர்ந்து செய்யுங்கள்.
பற்றின்மை என்ற உறுதியான தீர்மானமும்தான்.
கிருஷ்ணர் விவரிக்கிறார். அந்த மூலமனப்பாங்கு மரத்தை வெட்டிய பின், தமேவ சாத்யம் புருஷம் ப்ரபத்யே (15.4)- திரும்ப வருதல் இல்லாத நித்யமான அமைதியிடம் சரணடைய வேண்டும். மொத்தப் பிரபஞ்சமும் நிலைபெற்றிருக்கும் இடம் இதுவே.
உடலை விட்டுச்செல்லும் ஆன்மா, இந்தக் காரண சரீரத்தைக் கடந்துதான், அடுத்த அடுக்கான ஆன்ம சரீரத்திற்குச் செல்கிறது. ஆன்மா இந்த அடுக்கைக் கடந்துசெல்லாதவரை, அதனால் மீண்டும் அந்த உடம்பிற்குள் வரமுடியும். நம்முடைய சம்ஸ்காரங்களுக்கும் உயிர்ப்பதிவுகளுக்கும் ஆசைகளுக்கும் இந்த ஆன்மாவை மீண்டும் உடலுக்குள் இழுக்கக் கூடிய சக்தி இருக்கிறது.
ஆனால், அந்த ஆன்மா இந்தக் காரண சரீரத்தைக் கடந்துவிட்டால், அது மீண்டும் அந்த உடலுக்குள் நுழைய முடியாது அது அடுத்த அடுக்கான விழிப்படைந்த உணர்வுநிலையான ஆன்ம சரீரத்திற்குத்தான் நகர்ந்தாக வேண்டும்.
'பூர்ணத்வம் என்னும் உயர் விழிப்புணர்வு தியானத்தின் மூலமாக, விழிப்புணர்வற்ற மூலமனப்பாங்குகளை விழிப்புணர்வுக்கு மாற்றுவதே, ஸம்ஸ்காரங்களை அழிப்பதற்கு சரியான வழி.
துறத்தலால் மட்டுமே காமத்தைக் கடந்துவிட முடியாது !(15.5-15.6) கிருஷ்ணர், அதே ஸத்யத்தை இப்போது மேலும் ஆழமாக விளக்குகிறார். "யாரெல்லாம் அகங்காரத்திலிருந்தும் தவறான நம்பிக்கைகளிலிருந்தும்
'வளப்படுத்துதலை' வளப்படுத்துவதற்காகவே வளப்படுத்துதலைத் தொடர்ந்து செய்யுங்கள்.
விடுபட்டவர்களோ, யாரெல்லாம் யாரெல்லாம் காமத்தை நிறைவுசெய்தவர்களோ, சுகம் துக்கம் என்ற இருமையிலிருந்து சுதந்திரம் பெற்றவர்களோ, யாரெல்லாம் குழப்பமடையாதவர்களோ, அடைந்தவர்களோ, அவர்கள் எல்லோருமே -பதமவ்யயம் தத் (15.5) -அழிவில்லாத நித்ய விழிப்புநிலையை அடைகிறார்கள்," என்று சொல்கிறார்.
வார்த்தைகள் இப்போது அவர், நிறைவுணர்வின் மூலம் காரண அடுக்கை மறுவடிவமைப்பதைப் பற்றிப் பேசுகிறார். 'காமத்தைத் துறந்தவர்கள்' என்று அவர் சொல்லவில்லை, காமத்தை நிறைவுசெய்தவர்கள் என்கிறார். ஏனென்றால் துறத்தலால் மட்டுமே காமத்தைக் கடந்துவிட முடியாது! அதனால்தான் கிருஷ்ணர் பொருத்தமான வார்த்தைகளை உபயோகிக்கிறார்.
அவர், விநிவ்ருத்தகாமா: (15.5) - 'யாரெல்லாம் காமத்தை நிறைவுசெய்தவர்களோ' என்று சொல்கிறார். நிவருத்தி என்பது நீங்கள் கொண்டிருக்கும் பூர்ணத்வ உணர்வுநிலையைக் குறிக்கிறது, இந்த நிலையில் நாம் எதையும் சொந்தம் கொண்டாடுவதில்லை, எதையும் நமக்கென்று எல்லாமே நம்முடைய விருப்பத்தின்படிதான் நிகழும். அது மேலும் பூர்ணத்வத்திற்கே கொண்டுசெல்லும்.
இதை முழுதாகப் புரிந்துகொண்டால், நீங்கள் ராஜாவைப்போல் வாழலாம். சாதாரண உலகியல்சார்ந்த ராஜாவாக அல்ல, ஞானமடைந்த ராஜாவாக, ராஜரிஷியாக!
காரண சரீரத்தைப் பூர்ணத்வம் கொண்டு வடிவமைங்கள்
ஆழ்ந்து கேளுங்கள்! இரண்டே வார்த்தைகளில் என் போதனைகளின் சாரத்தின் சாரத்தைத் தருகிறேன் - பூர்ணத்வம், உணர்வை உருவாக்குதல்.
உங்கள் விழிப்புணர்வு சக்தியைப் பயன்படுத்தி, உங்கள் உச்சபட்ச சாத்தியங்களைப் பயன்படுத்தி, உணர்வை உருவாக்குதலையும் நிஜமாக்குங்கள், அவற்றை வாழ்க்கைமுறையாக ஆக்குங்கள்.
கிருஷ்ணருடைய வார்த்தைகள் மந்திரங்களாகும்.
இந்த அத்தியாயத்தில் அவருடைய அதே வார்த்தைகள் பூர்ணத்வத்தையும் உணர்வை உருவாக்குதலையும் வடிவமைக்கும் நுட்பங்களாகின்றன. கிருஷ்ணர், தம்முடைய அந்த பூர்ணத்வம் மற்றும் உணர்வை உருவாக்குதலுக்கான விஞ்ஞானத்தைக் காரண சரீரத்தை வடிவமைக்கும் நுட்பங்களாகப் பயன்படுத்துகிறார்.
அர்ஜுனன், இந்த அத்தியாயத்தில் வாழ்வின் சாரத்தைப் பெறுகிறார். இந்த அத்தியாயத்தின் ஸ்லோகங்களே, உங்கள் காரண சரீரத்தைப் பூர்ணத்வம் மற்றும் உருவாக்குதலுடன் புனரமைப்பதில் அதிசயங்களை நிகழ்த்தும்.
இவ்வார்த்தைகளை மீண்டும் மீண்டும் உச்சாடனம் செய்வது காரண சரீரத்தைச் சீரமைக்கும். குறிப்பாக நீங்கள் பூரணாகதி மன நிலையில், குருவின் மீதான அலாதி மரியாதையுடன் உச்சாடனம் செய்யும்போது இது நேரடியாக காரண சரீரத்தைத் தொடுகிறது.
காமம் அன்பாக மலர நட்புடன் இருங்கள்
காமத்தை விடுவது என்பது ஒரு மனிதனுக்கு கடினமானது. உடலைப் பற்றிய உணர்வு இருக்கும்வரை காமம் இருக்கும். உடல் உணர்வுக்கு அப்பால் சென்றுவிட்ட ஒருவரே காமத்தைத் துறக்க முடியும்.
ஒரு ஞானமடைந்த குரு காமத்தைக் கடந்தவராகவும், பாலினத்தைக் கடந்தவராகவும், அர்த்தனாரீஸ்வரர் - ஆண், பெண் இருவருக்குமான
இயல்புகளை ஒருங்கே வெளிப்படுத்துபவராகவும் இருக்கிறார். ஞானத்திற்கான ஒரு முக்கியமான இயல்பு, பாலினத்தைக் கடந்திருப்பதுதான்.
கிருஷ்ணர் ஞானியானவர். அவர் அவர் உங்களை மகிழ்ச்சியாக வைத்துக்கொள்ள வார்த்தைகளை மட்டுமே தருவதில் நம்பிக்கை இல்லாதவர். அவர் நேரடியான வார்த்தைகளைத் தருவதில் கண்டிப்பானவர்.
அவர் சொல்கிறார்-அத்யாத்மநித்யா விநிவருத்தகாமா: (15.5) -காமத்தை நிறைவுசெய்வதன்மூலம், காமத்தைக் கடப்பதே, உயர் விழிப்புணர்வை உணர்வதற்கான முதல் முக்கியமான படி!
அன்பில் நோக்கிய மற்றவர்களிடம் கொள்ளும் உறவுமுறையிலும் நட்புத்தன்மையைச் சேருங்கள். காமம் அன்பாக மாறும். உங்கள் இருப்பு, எப்போதும் நிலையான மேலான விழிப்புணர்வு வெளியில், நித்ய ஆனந்தத்தில் இருக்கும் !
கிருஷ்ணர் சொல்கிறார், அந்த நிலையான மேலான விழிப்புணர்வு வெளி, அதாவது என்னுடைய விழிப்புணர்வு நிலை, அது சூரியனாலோ, சந்திரனாலோ பிரகாசிக்கப்படுவதில்லை. அந்த 'வெளி'யில் நுழைபவர்கள் யாரும் மீண்டும் இந்தப் பொருள்சார்ந்த உலகிற்குத் திரும்புவதில்லை.
உடலின் மரணம், நிச்சயிக்கப்பட்ட ஒன்று! ஆனால் ஆன்மாவின் மரணம் சாத்தியமில்லாதது. ஆன்மா உயர் விழிப்புணர்வு நிலைகளுக்கு உயரும்பொழுது, அது மீண்டும் முன்பிறவியில் கடந்துவந்த மூலமனப்பாங்கிற்குத் திரும்பாது என்பதைக் கிருஷ்ணர் இங்குச் சுட்டிக் காட்டுகிறார்.
காமத்தை நிறைவுசெய்வதன்மூலம், காமத்தைக் கடப்பதே, உயர் விழிப்புணர்வை உணர்வதற்கான முதல்
கிருஷ்ணர், நம் காரண சரீரத்தை, பூர்ணத்வ உணர்வைக்கொண்டு சீரமைப்பதற்காக, இந்த வார்த்தைகளைச் சொல்கிறார். இந்த வேத மந்திரங்கள் சிந்திப்பதற்கும் தியானிப்பதற்கும் உரியவை.
கட்டுறு மனப்பாங்கு (15.7-15.8)
ஜீவபூத: -'கட்டுறு மனப்பாங்குகொண்ட' ஜீவன். கிருஷ்ணர் 'கட்டுறு மனப்பாங்கு' என்னும் புதிய வார்த்தையைப் பயன்படுத்துகிறார். மனிதனின் இயல்பு என்று நாம் நினைப்பவை எல்லாம் கட்டுறு மனப்பாங்கைத் தவிர, வேறொன்றுமில்லை. சரி தவறு, மரியாதை அவமரியாதை என நாம் பல வகைகளில் கட்டுறுத்தப்பட்டவர்களாக இருக்கிறோம். இவை எல்லாமே கட்டுறு மனப்பாங்குதான், எல்லாமே மூலமனப்பாங்குகள்தான்.
கிருஷ்ணர் ப்ரக்ருதிஸ்தாநி கர்ஷதி (15.7) - மனம் உட்பட ஆறு புலன்களால் கவரப் பட்டிருக்கிறார்கள்'.
ஐந்து ஞானேந்திரியங்களுடன் சேர்த்து ஆறாவதாக மனத்தையும் சேர்த்து-ஷஷ்டாநீந்த்ரியாணி-ஆறு புலன்கள் என்று கிருஷ்ணர் குறிப்பிடுகிறார்.
மனம் மட்டுமே புலன். புலன்கள் என்று சொல்லப்படும் மற்ற ஐந்து புலன்களும் அதன் அடிமைகளே! மனத்தைக் கையாள முடிந்தால், மற்ற ஐந்து புலன்களையும் கையாள முடியும்.
ஞானமடைதல் என்பது மூலமனப்பாங்குகளையும் சம்ஸ்காரங்களையும் நிறைவுசெய்வது; நம்முள் ஆழப்பதிந்துள்ள கட்டுறுமனப்பாங்கைக் கரைக்கும்போது, நாம் நம்முடைய உண்மையான
மனத்தைக் கையாள முடிந்தால், ஐந்து புலன்களையும் கையாள முடியும்
இதனால்தான் ஞான நிலையை ஸமாதி என்ற வார்த்தையால் குறிப்பிடுகிறார்கள்.
சம்ஸ்கிருத வார்த்தை ஸமாதி என்பதற்குப் பூர்வீக நிலைக்கு திரும்புதல் என்று பொருள்.
வாயுர்கந்தாநிவாஶயாத் (15.8) -காற்று மணத்தை எடுத்துச்செல்வது போல், உடல்-மனத்தைத் தாங்கி இந்தப் பொருள்சார்ந்த உலகில் வாழும் ஆன்மா, ஒரு உடலிலிருந்து வேறொரு உடலுக்குச் செல்லும்பொழுது, இந்த ஆறு புலன்களையும் தன் கூடவே எடுத்துச்செல்கிறது.
காற்று எப்படி நறுமணத்தை எடுத்துச்செல்கிறதோ அதே போல், விழிப்புணர்வு நிலை மற்றொரு உடலுக்கு எடுத்துச்செல்கிறது. கிருஷ்ணர், இவ்விதம் தொடர்ந்து நடக்கும் சம்ஸ்காரங்களின் விஷச் சுழற்சியை சம்ஸாரம் என்ற பிறப்பு, இறப்பு சக்கரம் என்று குறிப்பிடுகிறார்.
அந்த வாஸனாவை, துர்நாற்றமாகவோ அல்லது அருமையான ஒரு நறுமணமாகவோ மாற்றிக்கொள்ளும் வாய்ப்பு நமக்கு இருக்கிறது.
எல்லா சமூகக் கட்டுறு மனப்பாங்குகளையும் நிறைவுசெய்த ஒருவர், காரண புரீரத்தில் பதித்திருக்கும் மூலமனப்பாங்குகளைக் கரைத்துவிட்ட ஒருவர், ஒரு உடலில் இருந்து இன்னொரு உடலுக்கு, 'ஒரு அறையில் இருந்து இன்னொரு அறைக்கு'ச் செல்வதுபோல எளிதாகச் செல்கிறார்.
நீங்களே உங்களின் சம்ஸ்காரங்கள் (15.9-15.10)
அதிஷ்டாய மநம்சாயம் (15.9) - உங்களுடைய காரண ரூரீரத்தில் பதிந்திருக்கும் மூலமனப்பாங்குகளின் அல்லது ஸம்ஸ்காரங்களின் அடிப்படையில்தான் உங்களுடைய உடலையே உருவாக்குகிறீர்கள் என்கிற இன்னொரு ரகசியத்தையும் கிருஷ்ணர் இங்கே வெளிப்படுத்துகிறார்.
நம்முடைய காரண ரூரீரத்தில் பதிந்திருக்கும் ஸம்ஸ்காரங்களைப் பொறுத்தே, நம்முடைய புலன்களை நாம் உருவாக்குகிறோம். அதாவது, மன அமைப்பைப் பொறுத்தே மனிதர்கள் புலன்களைத் தேர்வுசெய்கிறார்கள் என்று கிருஷ்ணர் சொல்கிறார். இது, நாம் இன்னொரு உடல் எடுக்கும்போது மட்டும் நடப்பதல்ல. ஒவ்வொரு நாளும் ஆழ்ந்த தூக்கத்தில் இருந்து நாம் வெளிவரும்போதும் நம்முடைய புலன்கள் மீண்டும் பிறக்கின்றன. அதனால், நம்முடைய மன அமைப்பினை மாற்றுவதாலேயே, சிறிது காலத்திலேயே நம்முடைய முகத்தை மாற்றிவிட முடியும்.
உடல் முழுதும் பரவியிருக்கிற புத்திசாலித்தனத்தைத்தான் 'மனம்' என்கிறோம்! நம் செல்களில் இருக்கும் புத்திசாலித்தனமும் இது தான். ஒவ்வொரு செல்லும் மரபுசார்ந்த புத்திசாலித்தனத்தைத் தன்னகத்தேகொண்டுள்ளது. இந்த உடல்-மன அமைப்பிற்குள், ஒவ்வொரு வினாடியும் ஆயிரமாயிரம் செல்கள் இறக்கின்றன, புதிதாய் ஆயிரமாயிரம் செல்கள் பிறக்கின்றன என்று விஞ்ஞானிகள் சொல்கிறார்கள். இயற்கை அல்லது பிரபஞ்ச புத்திசாலித்தனத்தின் ஆணைப்படி, இதுவொரு தொடர் செயல்முறையாகவே நடக்கிறது.
ஆசை, அச்சம் என்ற வாசல்கள் வழியே நுழையாதீர்கள்
கிருஷ்ணர், நிலைபெறும்வகையில், அதை மாற்றி வடிவமைக்கும் தியான மந்திரத்தைத் தொடர்ந்து வழங்குகிறார்.
நாம் தூக்கத்திலிருந்து விழித்தவுடன் எழும் முதல் எண்ணம், அன்றைய தினத்தை வளப்படுத்துவதில் மிகமுக்கிய பங்கு வகிக்கிறது.
கிருஷ்ணர் சொல்கிறார், 'நம்முடைய உடலை ஆசையாலோ அச்சத்தாலோ பிடித்தோமானல், அந்த நாள் முழுவதும் ஆசை அல்லது அச்சம்சார்ந்த விஷயங்களையே ஈர்ப்போம்.
உடம்பிற்குள் நுழைய எத்தனையோ வாயில்கள் இருக்கின்றன.
ஆசை, அச்சம் என்ற வாசல் வழியே நுழையாதீர்கள். ஒரு ஆன்மீக எண்ணத்துடன் படுக்கையிலிருந்து எழுங்கள். அது உங்களுக்குள் நிறைவணர்வைக் கொண்டுவரும்.
மொத்த பூர்ணத்வ விஞ்ஞானமும் உங்கள் முன்னே இருக்கிறது. கிருஷ்ணர் சொல்கிறார், ''பர்யந்தி ஜனுநசக்ஷுஷ்: (15.10) -அறிவால் பயிற்றுவிக்கப்பட்டவர்களின் கண்கள் மமட்டுமே, புத்திசாலித்தனமுடைய கண்களை உடையவர்களால் மட்டுமே இந்த அறிவியலின் ஸத்யத்தைப் பார்க்க முடியும், புரிந்துகொள்ள முடியும் ! முட்டாள்களால் இதையெல்லாம் புரிந்துகொள்ள முடியாது!''
முட்டாளாக இருப்பதோ புத்திசாலித் தனமான கண்களுடன் இருப்பதோ, நம் கையில்தான் இருக்கிறது.
காரண புரீரத்தையும் தாண்டியபிறகு, கட்டுறு மனப்பாங்குகளிலிருந்து விடுபட்ட ஒரு வெளிக்குள் நுழைவீர்கள். அப்பொழுது நீங்கள் எல்லாக் கட்டுறுமனப்பாங்குகளிலிருந்தும் விடுபட்டிருப்பீர்கள்!
இதுவே பூர்ணத்வ உணர்வும் படைத்தலுமாகும் (கூடடிண் டிண் ண்டது ண்ணீச்குது ஞிணூதுச்ணுடிணிண ! ).
ழகுரு, நம் மூலமனப்பாங்குகளை அழிப்பவர் (15.11-15.14)
வெளிச்சம் என்பது விழிப்புணர்வு. வெளிச்சம் என்பது வாழ்வின் ஆதாரம். சூரியனின் ஒளியும் வெப்பமும் இல்லாமல் இப் பிரபஞ்ச வாழ்வு சாத்தியமற்றது என்ற உண்மை நமக்குத் தெரியும். ஒவ்வொரு பொருளும் உயிரும் குரியனிடமிருந்து வெளிப்படும்
முட்டாளாக இருப்பதோ அல்லது புத்திசாலித்தனமான கண்களுடன் இருப்பதோ, நம் கையில்தான்
ஒளியிலிருந்தும் வெப்பத்திலிருந்தும் கிடைக்கும் சக்தியினை மையமாகக்கொண்டுதான் சுழல்கின்றன.
குரியன், இருளைப் போக்குகின்ற சக்தியுங்கூட ! கிருஷ்ணர், ''இந்தப் பிரபஞ்சத்தை- குரியனையும் சந்திரனையும், உயிர்களின் வாழ்க்கைக்கு அடிப்படை ஆதாரமான நெருப்பினையும் படைத்தது நானே!'' என்று சொல்வது மட்டுமல்லாமல், இருளைப் போக்குவதும் நானே என்று பிரகடனப்படுத்துகிறார். கிருஷ்ணர், இருளை அழிக்கும் ஒரு குரு. சூரியன், சந்திரன் மற்றும் நெருப்பைப்போன்று கிருஷ்ணர் ஒரு தலைசிறந்த குருவாக இருந்து, இருளை அழித்து, நம்முடைய இயல்புநிலையான பூர்ணத்வத்தை நோக்கி அழைத்துச்செல்கிறார்.
சந்திரன் ஒளிவீசி பிரகாசிப்பதை நீங்கள் பார்க்கிறீர்கள். ஆனால் அது அவ்வொளியை சூரியனிடமிருந்தே பெறுகிறது என்பதையும், சந்திரனுக்கென ஒளி கிடையாது என்பதையும் மறந்துவிடுகிறீர்கள். அதைப்போலவே உங்கள் மனதிற்கும் தன் சொந்த சக்தி கிடையாது. நீங்கள் உங்கள் மனத்தைப் பார்க்கத் துவங்கியதிலிருந்தே, அது, அதனால்தான், நீங்கள் உங்கள் மனத்தை ஒரு தனிப்பட்ட சக்தியாக உணரத் தொடங்கி விட்டீர்கள். ஆனால், அது உண்மையல்ல. நீங்கள் உங்களுள் சுமந்துகொண்டிருக்கும் மனப்பாங்குகளுக்கென்று எந்தத் தனிப்பட்ட சக்தியும், வலிமையும் கிடையாது.
கிருஷ்ணர், இருளின் நம் இருப்பு, இருளைப் போக்கிவிடுகிறது. குருவின் ஸாந்நித்யம், ஸம்ஸ்காரங்களை அழித்துவிடுகிறது.
கிருஷ்ணர், தம்முடைய ஸாந்நித்யம் ஊடுருவி பரவியிருக்கும் விஷயங்களை மேலும் விவரிக்கிறார். ஒளியாகவும் வெப்பமாகவும் இருந்து இந்தப் பிரபஞ்சத்தில் இருக்கும் அனைத்து ஜீவன்களையும்
எல்லா உயிரினங்களும் அழியக்கூடியதே. ஆனால் அவை அழியாத சக்தியில்
பேணிக்காப்பவராகவும் தாமே இருப்பதாகச் சொல்கிறார்.
தாமே ப்ரஹ்மமாக இருப்பதாகவும், தம்முடைய வெளிப்பாடுகளான நிலம், நீர், காற்று, நெருப்பு, ஆகாயம் ஆகியவற்றின் மூலமாக இவ்வுலகில் செடிகளையும் மரங்களையும் வாழவைப்பதாகவும், அதன் மூலம் உருவாகும் காய்களையும் பழங்களையும்கொண்டு மனிதர்களை வாழச்செய்வதாகவும் கூறுகிறார்.
அழியக்கூடிய மற்றும் அழிவில்லாத பருஷசக்கி (15.15-15.16)
கிருஷ்ணர் அர்ஜுனனை, இந்தப் படைப்பின் ஆதார சக்தியான புருஷ பற்றிய ஆமமான புரிதலுக்குள் அமைத்துச்செல்கிறார். புருஷ என்பது அங்கும் இங்கும் நகராத, செயல்படாத ஒரு சக்தி. ப்ரக்ரு தி என்பது இயங்குகின்ற உலகியல் சக்தி என்று ஸாங்க்ய தத்துவம் சொல்கிறது.
கிருஷ்ணர், இந்த ஸாங்க்ய தத்துவத்தையும் தாண்டிச் செல்கிறார். மூல சக்தியான புருஷ் என்பது இந்த மொத்தப்பிரபஞ்சமும் இயங்குவதற்குப் பின்னணியில் இருக்கும் அடிப்படை விதி. புருஷ என்பது இரண்டு அடுக்காக இருக்கிறது என்கிறார். ஒன்று, அழியக்கூடியது; மற்றொன்று, அழிவில்லாதது.
புருஷனின் அழியக்கூடிய சக்தி, உடல்-மன சக்தியாக அனைத்து உயிர்களுக்குள்ளும் மனிதர்களுக்குள்ளும் இருக்கிறது. இதற்கு ஒரு வரையறுக்கப்பட்ட, எல்லைக்குட்பட்ட வாழ்நாளே உள்ளது. அவர் சொல்கிறார், எல்லா உயிரினங்களும் அழியக்கூடியது தான். ஆனால் அவை எல்லாம் அழியாத சக்தியில் நிலைகொண்டிருக்கின்றன என்கிறார்.
புருஷவின் அழிவற்ற அம்ஸமான கூடஸ்த என்னும் சக்தியே நம்முள் என்றும் அழியாமல் இருக்கும் ஆன்ம சக்தி. அக்ஷர-ஒருபோதும் அழிக்க முடியாத, என்றென்றும் தொடர்ந்திருக்கும் ஆத்மா !
ட்டு எல்லையற்ற சக்தியும் புத்தியும்கொண்டிருக்கும் நிலையே அக்வைகம் ! (15.17-15.20)
கிருஷ்ணர் சொல்கிறார், ''புருஷனின் இந்த இரண்டு அம்சங்களான அழியக்கூடிய உடல்-மன அமைப்பு மற்றும் அழியாத ஆன்ம சக்தியையும் தாண்டி, புருஷ என்ற ஒரு மேலான சக்தியும் இருக்கிறது. இந்தப் பிரபஞ்சத்தைத் தொடர்ந்து என்றும் இயக்கிக்கொண்டிருக்கும் அந்த மேலான புருஷ சக்தி-புருஷோத்தமன்- நானே!''
லோகத்ரயமாவிர்ப்பு பிபர்த்யவ்யய ஈர்வர்: (15.17) - புருஷோத்தம என்ற சக்தியே மூன்று உலகங்களிலும் ஊடுருவி, அவற்றைத் தாங்கிக்கொண்டிருக்கிறது! இந்தப் பிரபஞ்சத்தை இயக்கும் அந்தச் சக்தி அழிவற்றது.
அவர் பாப்ரஹ்ம கிருஷ்ணரான, ஈர்வரனைப் பற்றிப் பேசுகிறார். அவரே லகுணமாகவும் நிர்குணமாகவும் இருக்கிறார். அழிவற்ற ஆன்மாவும், அழியக்கூடிய உடல்-மன அமைப்பும் சங்கமிக்கும் ப்ரஹ்மம் அவரே.
இந்தப் பூமியில் வொழும் அறுநூறு கோடி கோடி மனிதர்களும் மற்றும் எண்ணிலடங்கா உயிரினங்களும் மற்ற கிரகங்களில் இருக்கும் கோடிக்கணக்கான உயிர்வகைகளும் ங்கமிக்கின்றன. கிருஷ்ணர் இப்போது, கிருஷ்ணர், பிரபஞ்ச கூட்டுவிழிப்புணர்வாக விளங்கும் தம்முடைய உண்மையான பிரதிநிதித்துவத்தைப் பற்றிய உயர் ஸத்யங்களை அர்ஜுனன் முன்வைக்கிறார்:
நாம் இந்த மொத்தப் பிரபஞ்சத்தின் ஒரு பகுதி. இந்த மொத்தப் பிரபஞ்சத்துடன், நாம் இசைந்து நடக்கும்போது, பிரபஞ்சம் நமக்கு நண்பனாகிறது. நாம் எப்போது பிரபஞ்சத்திலிருந்து வேறுபட்டவர்கள் என்று நினைத்து, பிரபஞ்சத்திற்கு எதிராக நடக்க ஆரம்பிக்கிறோமோ,
அப்போது பிரபஞ்சம் நமக்கு எதிரியாக நடிக்க ஆரம்பிக்கிறது. நன்றாகப் புரிந்துகொள்ளுங்கள். பிரபஞ்சம் இங்கு நம்மைக் கொல்வதற்காகவோ, அழிப்பதற்காகவோ இல்லை.
கூட்டு விழிப்புணர்விற்குள் நாம் கரையும்போது, நமக்குள் நாம் புதுப்புது பரிமாணங்களையும் சாத்தியங்களையும் உயிர்ப்பிப்போம்.
வாழ்க்கை என்பது உயிருள்ள ஜீவன்களுக்கு முடமட்டும் நிகழ்ந்துகொண்டிருக்கிறது என்று கூறிவிட முடியாது, வாழ்க்கை, எல்லாவற்றுக்கும் நிகழ்ந்துகொண்டிருக்கிறது. எல்லாவற்றுடனும் டிர்ணத்வம் செய்யக் கற்றுக்கொள்ளுங்கள்.
நான் உங்களுக்கு சொல்கிறேன், பூர்ணத்வ நிலையே உங்களை வாழ்வதற்குத் தயாராக்கும் வழிமுறை. உயிருள்ள, உயிருற்ற எல்லாவற்றுடனும் பூர்ணத்வம் செய்யும்போது, நீங்கள் அத்வைத உணர்வை அனுபவமாகப் பெறுவீர்கள்.
ஒவ்வொருவரும் எல்லையற்ற சக்தியும் புத்தியும்கொண்டிருக்கும் நிலையே அத்வைதம்!
கிருஷ்ணர், ம் நானே ப்ரஹ்மம், புருஷோத்தமன் என்று எந்தவொரு சந்தேகமுமின்றி அறிந்த ஒருவர், எல்லாவற்றையும் அறிந்தவராகவும், என்னையே அவருடைய முழு இருப்புடனும் தொழுபவராகவும் இருக்கிறார் (15.19)' என்கிறார்.
மாயையில் சிக்குண்டவர்கள் மட்டுமே, புருஷன் தனிமனித இருப்பு, அழிவற்றது அழியக்கூடியது எனப் பிரித்து வேற்றுமைகளைக் கற்பித்துக்கூறுவார்கள். இவ்விரண்டுமாகவும் அவற்றுக்கும் அப்பாற்பட்டவராகவும் திகழும் புருஷோத்தமனைப் பெற்றி அறிந்துகொள்ளும் ஒருவர், அத்வைத உணர்வில் கலந்துவிடுகிறார். இவ்வாறு நான் சொல்லும்போது உங்களுள் எழும் கேள்வி,
கூட்டு விழிப்புணர்விற்குள் நாம் கரையும்போது, நமக்குள் நாம் புதுப்புது பரிமாணங்களையும் சாத்தியங்களையும் உயிர்ப்பிப்போம்.
புருஷோத்தமனின் ஒரு பாகமாகவே என்றென்றும் இருக்கும் ஒருவர், எப்படி மீண்டும் அவரைச் சென்றடைய முடியும் ? அவருள் எப்படி கலக்க முடியும் ? என்பதாகத்தான் இருக்கும்.
இதற்கான பதில்: நீங்கள் அவரை ஒருபொழுதும் அடைய முடியாது, அவருடனான உங்களுடைய ஒருமைத்துவத்தை, அவரின் ஒரு பாகம்தான் நீங்கள் என்பதைப் பற்றிய விழிப்புணர்வை மட்டுமே அடைய முடியும்.
ஜகத்குருவான இதுவே !
உங்களுள், நித்யானந்தோஹம் - நானே THE SUPREME PONTIFF OF HINDUISM BHAGAWAN SRI NITHYANANDA PARAMASHIVAM என்னும் அனுபவம் நிகழும்வரை, குருவானவர் ஓய்வதில்லை. நீங்கள் சரணடைந்து, உங்கள் உணர்வின்மீது செயல்பட அவரை அனுமதியுங்கள்.
பிரபஞ்ச அறிவாக இருக்கின்ற, மிகச்சிறந்த சக்தியாகிய புருஷோத்தம கிருஷ்ணரிடம், எல்லையற்ற விழிப்புணர்வு அனுபவத்தையும், ஞானக் நிலை லெப் ற அரு ருளு மாறு ம்
வேண்டிக்கொள்வோம்.
தெய்வாஸுர ஸம்பத் விபாக யோகம்
நீங்கள் ஜீவன்முக்தராவதற்கான கீர்வு
இயற்கையிலேயே மனிதர்கள் பிறக்கும் பொழுது தங்களுக்குள் தெய்விகத்தன்மையுடன்தான் பிறக்கிறார்கள். அவர்கள் பாவிகள் அல்ல ! ஆனால் இந்த உலகம் ஏற்படுத்துகின்ற கட்டுறு மனப்பாங்கு அவர்களை அசுரர்களாக்கிவிடுகின்றன. எப்படி நாம் திரும்பவும் தெய்விகத்தன்மையுடையவர்களாக மாறுவது
ஸ்லோகங்கள் அத ஷோடனோண்த்யாய: தைவாஸுரஸம்பத்விபாக யோக:
பரீபகவார் உவாச
அபயம் ஸத்த்வஸம்பருத்திர்ஜ்ஞாநயோகவ்யவஸ்திதி: ந தாநம் தமர்ச யஜ்ஞர்ச ஸ்வாத்யாயஸ்தப ஆர்ஜவம் நந 16.1 அஹிம்ஸா ஸ்த்யமக்ரோதஸ்த்யாக: புாந்திரபைச்சூம் ந தயா பூதேஷ்வலோலுப்த்வம் மார்தவம் ஹ்ரீரசாபலம் நந 16.2 தேஜ: க்ஷமா த்ரு'தி: பெரளசமத்ரோஹோ நாதிமாநிதா ந பவந்தி ஸம்பதம் தைவீமபிஜாதஸ்ய பாரத நந 16.3
ஸ்ரீபகவான் சொன்னது
16.1-3 ஓ பரதக்குலத் தோன்றலை, அந்சாமை, உணர்வுத்தூய்மை, ஆன்மக் நானத்தை வளப்படுத்திக் கொள்ளுதல், ஈகை, இந்ததல்ல் மையங்கோள்ளுதல், யாகம், அற்வைச் சேகர்த்தல், தவம், என்மை;
ச்னத்திந்து விடுபடுதல், துறவுத்லை, அழிம்லை, அமைத், அனைத்து உயிர்வங்கள் மீது கூறமை, பிறாபொருள் வீடிம்பாமை. கன்வு, நாணம், உறுதியாக இந்த்தல்;
தைரியம், மன்ன்த்தம் மனப்பாங்கு, மன வல்மை, தூய்மை, வர்ச்சுத்மன்மை,
செந்த்தின்மை போன்ற தணிங்கள் தெய்வீக சம்பத்துடன் ப்றந்தவனின் இயல்புகளாகும்.
தம்போ தர்போண்பிமாநர்ச்ச க்ரோத: பாருஷ்யமேவு ச ந அஜ்ஞாநம் சாபிஜாதஸ்ய பார்த ஸம்பதமாஸுரீம் நந 16.4
16.4 ஓ ப்ரிதாவின் மகனே, பகட்டு, இறுமாப்பு, தற்பெந்மை, கோபம், இரக்கமற்றதன்மை மற்றும் அறியாமை - இவை அசுரத்தன்மையோடு ப்றந்தி.நப்பவர்களின் கண்ங்களாக இந்த்தீன்றன.
தைவீ ஸம்பத்விமோக்ஷாய நிபந்தாயாஸ்ரீ மகா ந மா ராசச: ஸம்பகும் கைவீமபிஜாதோண்ஸி பாண்டவ நா 16.5 16.5 தெய்வீக இயல்புகளே ஜீவன் முக்குத்து சாதகமாக அமையும்; அசுர இயல்புகள் பந்தத்திற்குத்தான் வழிவகுத்தும். பாண்டவர், கவலைப்படாதே, நீ தெய்வீத குணங்களுடன்தான் ப்றந்தித்திராப்.
த்வெள பூதஸர்கௌ லோகேண்ஸ்மிந் தைவ ஆஸ்ரர ஏவ ச ந தைவோ விஸ்தரச: ப்ரோக்த ஆஸ்ரம் பார்த மே ர்ரு'ணு நந 16.6 16.6 பார்த்தா, இந்த உலக்ல் இரண்டு வகையான ஜீவன்கள் படைக்கப்பட்டுள்ளனர். ஒன்று தேவர்கள், மற்றொன்று அசுராகள். ழன்பே உள்ளிடம் தெய்வீக குணங்களைப் பற்ற மக் விர்வாக விளக்க் இநக்கின்றேன். இப்போது அசுர குணங்களைப் பற்றியும் சொல்ல் வட்டேன். அதனால் இவற்றை நீ ஆழ்ந்து பரிந்துகொண்டு, உன் வாழ்க்கையை ஆனந்தமாகவும் மக்ழ்ச்ச்சியாகவும் வாழ்வாயாக.
ப்ரவ்ரு'த்திம் ச நிவரு'த்திம் ச ஜநா ந விதுராஸுரா: ந ந 16.7 அசுர குணத்தோடு வாழ்பவர்களுக்கு அடிமைத்தனத்திற்கும், சு தந்திரத்தன்மைக்கும் வித்தியாசம் தெர்யாது. மேலும் அவர்களுக்கு தூய்மையைப் பற்றியும் தெர்யாது; நல்லிலா ழக்க மும் உண்மையம் அவர்கள்டம் இந்த்தாது.
அஸத்யமப்ரதிஷ்டம் தே ஜகதாஹுரரீர்ப்பவரம் ந அபரஸ்பரஸம்பூதம் கிமந்யத்காமஹைதுகம் நந 16.8
16.8 அசுர குணம் உடைய மன்தர்கள், இந்த உலகம் பொய்யானது, இந்தப் பீரபந்சத்தை இயக்த்த்திதாண்டிருத்த்த்ற சத்த் என்றோ அல்லது அறிவாற்றல் என்றோ ஒன்று இல்லை என்றும் இந்த மூழப்படைப்பும் ச்ற்றின்பத்தாலும் ஆசைகள்ளாலும் உருவாக்கப்பட்டிருக்கீன்றன என்றும் நீனைக்கிறார்கள்.
ஏதாம் த்ரு'ஷ்டிமவஷ்டப்ய நஷ்டாத்மாநோண்ல்பபுத்தய: ந ப்ரபவந்த்யுக்ரகா்மாண: க்ஷயாய ஜகதோண்ஹிதா: நந 16.9 16.9 படைப்பைப் பற்றிய இவ்வுலகாயதக் கு.நத்தைத் தொண்டவர்கள், குறைந்த பட்டற்வுடன் கூடிய தாழ்ந்த ஆன்மாக்கள், தங்களையே ிதாலைத்தவர்கள், கொடூரமான செயல்களை செய்பவர்கள் இவர்கள் உலகத்தீன் அழிவிற்கான செயல்களில் ஈடுபட்டிருக்கிறார்கள்.
காமமாச்சித்ய துஷ்பூரம் தம்பமாநமதாந்விதா: ந மோஹாத்க்ரு'ஹீத்வாஸத்க்ராஹாந் ப்ரவர்தந்தேண்பருசிவ்ரதா: நந 16.10
- 16.10 பேராசை, கபடத்தன்மை, தற்பெருமை, அகுந்தை ஆக்ய பீடிக்கப்பட்டு, மத்தயக்கத்தால் கணங்களால் அப்பராயங்களைப் பிடிவாதமாய்ப் பிடித்துக்கொண்டு, நிலையற்ற பொருட்களுக்காக தூய்மையற்ற நோக்கத்துடன் செயல்படுத்தார்கள். சிந்தாமபரிமேயாம் ச ப்ரலயாந்தாமுபார்ரிதா: ந காமோபபோகபரமா ஏதாவதிதி நிச்சிதா: நந 16.11 ஆராபாரரரைதைர்பத்தா: காமக்ரோதபராயணா: ந ஈஹந்தே காமபோகார்தமந்யாயோயேநார்தஸ்ஞ்சயாந் நந 16.12 எதா்பார்ப்புகளுடன் 16.11,12 ந்தைவேறாத சாகும்வரை வருந்த்திகாண்டும், புலனின்பங்களையே உயர்ந்த இலக்காகக் க்,நத், அவற்றைப் பூர்த்திசய்வதைத்தவிர வேறொரு குற்க்கோளே
இல்லையென்று தீர்மானித்துக்கொண்டும், நூற்றுக்கணக்கான ஆசைக் குய்றுகளால் பிணைத்தப்பட்டிம், ஆசை விவறுப்பிற்கு இநப்பவர்கள் புலன்ன்பங்களை ஆட்பட்டும் ந்தைவேற்றக் புறம்பாகச் செல்வத்தையடைய கொள்வதற்காக டியலுக்ன்றனர்.
இதமத்ய மயா லப்தமிமம் ப்ராப்ஸ்யே மநோரதம் ந இதமஸ்தீதமபி மே பவிஷ்யதி புநர்தநம் நந 16.13
16.13 இன்று இது என்னால் பெறப்பட்டது. நான் இந்த ஆசைவைப் பூர்த்திசய்வேன். எனத்த இவ்வளவு ரிசல்வம் இந்த்த்தை. எதிர்காலத்தில் இன்னும் அத்த ரிசல்வம் அடைவேன் என்று அவர்கள் ந்தைக்கிறார்கள்.
அஸௌ மயா ஹத: ருர்ஹநிஷ்யே சாபராநபி ந ஈர்வரோண்ஹமஹம் போகீ ஸித்தோண்ஹம் பலவாந்ஸுகீ நந 16.14
- 16.14 அந்த எத்ர என்னால் தொல்லப்பட்டான், நான் மற்றவர்களையும் கொல்வேன். நானே கடவுள். நான் அனுபவப்பவன். நான் பெற்றியாளன், சக்த்த்தவன், சந்தோஷமாய்,நத்திறைன் என்று ந்தைத்திறார்கள். ஆட்யோண்பிஜநவாநஸ்மி கோண்ந்யோண்ஸ்தி ஸத்ரு'ரோ மயா
ந
யக்ஷ்யே தாஸ்யாமி மோதிஷ்ய இத்யஜ்ஞாநவிமோஹிதா: நந 16.15
அரேகசிக்கவிப்ராந்தா மோஹஐாலஸமாவ்ரு'தா: ந ப்ரஸக்தா: காமபோகேஷு பதந்தி நரகேண்பருசௌ நந 16.16 நான் செல்வந்தன், நல்ல உயர் குடும்பத்தில் பிறந்தவன். 16.15.16 எனத்தச் சமமானவர் யார்? நான் யாகங்கள் செய்வேள், தர்மம் பசய்கே வன், மக்ழ்ச்ச்யாக இநப்பேன் என்ற இவ்வாறான அறியாமையினால்
த்துமாற்றமடைந்தவர்களாய் பல எதிர்பார்ப்புகளால் குழுப்பமடைந்து, மாவை எனும் வலையுல் பீடிபட்டு, பூலன்ன்பங்களில் ஆழமாக ச்த்த், நரகத்தீல் வீட்க்ன்றனர்.
ஆத்மஸம்பாவிதா: ஸ்தப்தா தநமாநமதாந்விதா: ந யஜந்தே நாமயஜ்னைஸ்தே தம்பேநாவிதிபூர்வகம் நந 16.17
- 16.17 தற்பெற்மையுடையார், பணிவிலார், செல்வத்தீனால் மத் மயங்கியோர், தவறான அவறங்காரம் தொண்டோர்- இவர்கள் மேலோட்டமாக பெயருக்காகத் யாகங்களைச் செய்க்றார்கள். வேத வித் முறைகளையோ, நம்ப்க்கைகளையோ அவர்கள் ப்ன்பற்றுவத்ல்லை. அஹங்காரம் பலம் தா்பம் காமம் க்ரோதம் ச ஸம்ர்ரிதா: ந மாமாத்மபரதேஹேஷு ப்ரத்விஷந்தோண்ப்யஸூயகா : நந 16.18 16.18 அசாரத்தன் மையுள்ள மென்கா, அமைந்தா, அவருங்காரம், அத்தாரம், தற்பெற்மை, காமம், மற்றும் கோபத்தினால் ஆட்டுகாள்ளப்பட்ட(டு மேலான தெய்வத்தன் மேல் பொறாவுமடுதாள்க்றார். தன் மே தகத்திலும், பிறர் தேகத்த்லூழ்ள்ள தெய்வத்தை நீந்தனை செய்க்றார்.
தாநவரம் த்விஷக: க்ரூராந்ஸம்ஸாரேஷு நராதமாந் ந க்ஷிபாம்யஜஸ்ரமருபாநாஸுரீஷ்வேவ யோநிஷு நந 16.19
பொறாமைதொண்டவர்களையும், கடவுளிடம் கணக்கில்லாதவர்களையும், கீழான குணத்தவர்களையும் நான் இந்தப் பொருள்சார் உலகில் மீண்டும் அசுரத்தன்மையுள்ள பிறவிகளாகப் பிறப்பெடுக்க வைக்கின்றேன்.
ஆஸுரீம் யோநிமாபந்நா மூடா ஜந்மநி ஜந்மநி ந மாமப்ராப்யைவ கௌந்தேய ததோ யாந்த்யதமாம் கதிம் || 16.20 ||
16.20 ஹே! குந்தியின் மைந்தா! இந்த மூடர்கள், மீண்டும் மீண்டும் அசுரர்களுத்து இடையில் பிறப்பெருப்பார்கள். என்னை அடையாமல் அவர்கள் மக்கவும் வெறுக்கத்தக்க வாழ்க்கையில் முழ்குத்தார்கள்.
த்ரிவிதம் நரகஸ்யேதம் த்வாரம் நாஸநமாத்மந: காம: க்ரோதஸ்ததா லோபஸ்தஸ்மாதேதத்த்ரயம் த்யஜேத் || 16.21 ||
16.21 காமம், கோபம் மற்றும் பேராசை இம்முன்றும் நரகத்திற்கு அழைத்துச்செல்லும் வாயில்கள். அவை ஜீவனைத் தாழ்ந்த நிலையில் ஆழ்த்திடும் தன்மையுடையனவாதலால, இந்த மூன்றையும் கைவிட வேண்டும்.
ஏகைர்விமுக்த: கௌந்தேய தமோத்வாரைஸ்த்ரிபிர்நர: ஆசரத்யாத்மந: ப்ரேயஸ்ததோ யாதி பராம் கதிம் || 16.22 ||
16.22 குந்தியின் மைந்தனே, இந்த மூன்று நரக வாசல்களிலிருந்து தப்பீயவன், தன் ஜீவனுத்து பலன் தரும் விதத்தில் நடந்து, மக்க உயர்ந்த நிலையையடைகிறான்.
ய: ஸாஸ்த்ரவிதிமுத்ஸ்ருஜ்ய வர்ததே காமகாரத: ந ஸ ஸித்திமவாப்நோதி ந ஸுகம் ந பராம் கதிம் || 16.23 ||
16.23 யாரெப்படிப்பட்ட வேதசாரங்களை ஆனால் உள்வாங்க மறுத்து, தன்னுடைய இயல்பான உணர்ச்சிகளுக்கேற்றவாறு செயல்படுகின்றானோ, அவன் பூர்ணத்வத்தையும், ஆனந்தத்தையும், உயர்ந்த நிலையையும் அடைவதில்லை.
தஸ்மாச்சாஸ்த்ரம் ப்ராமாணம் தே கார்யாகார்யவ்யவஸ்திதெள ஜ்ஞாத்வா ஸாஸ்த்ரவிதாநோக்தம் கர்மா கர்துமிஹார்ஹஸி || 16.24 ||
16.24 என்பதைப் புரிந்துகொள்ள வேண்டும். வேதங்கள்ள் கட்டளைகளை நன்றாக உள்வாங்கிய பிறகு, அதன்படி செயல்புரிய வேண்டும்.
ஓம் தத்ஸதிதி ஸ்ரீமத்பகவத்தீதாஸூபநிஷத்ஸு ப்ரஹ்மவித்யாயாம் யோகராஸ்த்ரே ஸ்ரீக்ருஷ்ணார்ஜுநஸம்வாதே தைவாஸுரஸம்பத்விபாகயோகோ நாம ஷோடசோऽத்யாய: ||
ஓம் தத் ஸத். இது, ஸ்ரீமத் பகவத்திதை என்னும் உபநிடதத்தில் அமைந்துள்ள ஸ்ரீ கிருஷ்ணருக்கும் அர்ஜுனனுக்கும் நடந்த உரையாடல் வடிவிலான மேலான பிரம்மத்தைப் பற்றிய அறிவைப் புகட்டுவதும் யோக வித்தாக முமாகிய தெய்வாஸுர ஸம்பத் விபாக வோகம் எனும் பெயருடைய பதினாறாவது அத்தியாயம்.
மிதய்வ அஸ்ர ஸம்பத் விபாக யோக: - இந்த அத்தியாயத்தில், கிருஷ்ணர் தெய்வ, அசுரத்தன்மைகளைப் பற்றி விளக்குகிறார். இது வெறுமனே ஒரு தீர்மானம் மட்டுமே. நீங்கள், 'நீங்கள்' என்ற வார்த்தையைத் தேர்ந்தெடுக்கத் தீர்மானித்தால், அப்பொழுது நீங்கள் தெய்விகமடைகின்றீர்கள்; 'நான்' என்ற வார்த்தையைத் தேர்ந்தெடுக்கத் தீர்மானித்தால், அசுரர்களாகிறீர்கள், அவ்வளவுதான்.
இங்கு கிருஷ்ணர், மூலமனப்பாங்குகளை நிறைவுசெய்வதைப் பற்றிய ஸத்யங்களை மேலும் ஒரு ஆழமான நிலையிலிருந்து வெளிப்படுத்துகிறார். உடல்-மன அமைப்பில் உள்ள ஆழமான சக்தி அடுக்கான ஆன்ம சரீரத்துக்குள் நம்மை அழைத்துச்செல்கிறார்.
மன விளையாட்டின் விளைவே-தெய்விகமும் அசுரத்தன்மையும்.
மூல எண்ணப்பாங்குகளும், உயிர்ப்பதிவுகளும் நமது காரண சரீரத்தில் கட்டுப்பாடு இல்லாமலேயே இயங்குகின்றன. முடிவுகள், நமக்குத் தெரியாமலேயே எடுக்கப்படுகின்றன.
ஆனால், ஆன்ம சரீரத்தில், 'நீங்கள்' அல்லது 'நான்', 'தெய்விகம்' அல்லது 'அசுரத்தனம்' என்று விழிப்புணர்வோடு முடிவெடுக்கின்றோம்.
'நீங்கள் அல்லது நான்' என்ற முடிவு, ஆன்ம சரீரத்தில் எடுக்கப்படுகிறது. 'நீங்கள்' என்று முடிவெடுத்தால், நாம் தெய்விகத்தை வெளிப்படுத்துவோம். 'நான்' என்று முடிவெடுத்தால், நாம் அசுரத்தன்மையை வெளிப்படுத்துவோம்.
'நீங்கள்' என்ற மனநிலையில் நாம் எந்த முடிவெடுத்தாலும், அவை அனைத்துமே தெய்விகமாக மாறுகிறது. 'நான்' என்ற மனநிலையில் நாம் எந்த முடிவெடுத்தாலும், அவை அனைத்துமே அசுரத்தன்மையாக மாறுகிறது.
'நான்' என்பதை அடிப்படையாகக்கொண்டு முடிவெடுக்கும்போது, அது உணர்ச்சிகள்மிக்க நிலை ஆகிறது. 'நீங்கள்' என்பதை அடிப்படையாகக்கொண்டு முடிவெடுக்கும்போது, அது கருணைமிக்க நிலை ஆகிறது.
நாம் ஆனந்தமாக இருக்கும்பொழுது, 'நான்' என்பதற்கு, நாம் 'இல்லை' என்று சொல்லிவிடுகிறோம், 'நீங்கள்' என்கிற கருத்தில் தளர்வாகவும் அமைதியாகவும் இருக்கிறோம்.
நாம் தெய்விகதன்மையுடன் செயல்பட்டாலும், அசுரத்தன்மையுடன் செயல்பட்டாலும், நமது உள்ளுணர்வு
கேளுங்கள், 'நான்' என்றால் அஹங்காரத்தையும், 'நீங்கள்' என்றால் அந்தப் பிரபஞ்ச இருப்புத்தன்மையையும் குறிக்கிறது. நமது அடையாளம் மறைந்துவிடுகின்றபோது, அஹங்காரம் கரைந்துவிடுகின்றபோது, மீதி இருப்பது எதுவோ, அதுவே பிரபஞ்ச இருப்புக்கன்மை: அது தெய்விகமானது.
'நான்' என்கிற கருத்தைக் கொண்டுவரும்பொழுதுதான், நாம் அசுர குணங்களை உருவாக்குகின்றோம். 'நான்' எனும் கருத்தை அழிக்கும்நொடியில், அங்கு என்ன இருந்தாலும் சரி அது தெய்விகமானதுதான்.
நம்முடைய உடலும், மனமும்தான் நம்முடைய எல்லை, நாம் இந்த பிரபஞ்சத்திலிருக்கும் மற்றவர்களிடமிருந்து தனியானவர்கள் என்று நாம் நினைத்துக்கொண்டிருக்கும்வரை, நாம் தொடர்ந்து பிரபஞ்சத்துடனும் இயற்கையுடனும் முழுமையுடனும் போராடிக் கொண்டேயிருப்போம்.
ஆழ்ந்து புரிந்துகொள்ளுங்கள். ஒரு தனிப்பகுதி, முழுமையுடன் போராடி ஒருபோதும் வெற்றியடைய முடியாது.
'நான்' என்ற உணர்வில் எதை நினைத்தாலும், பேசினாலும் அல்லது எதைச் செய்தாலும் அது மேலும் மேலும் குறை உணர்வுகளுக்கும் துக்கத்திற்கும்தான் அழைத்துச்செல்லும்.
நாம் தெய்விகதன்மையுடன் செயல்பட்டாலும், அசுரத்தன்மையுடன் செயல்பட்டாலும், நமது உள்ளுணர்வு தெய்விகமாகவே இருக்கிறது. நமது உள்ளுணர்வு தூய்மையாக, மாசுபடாமல்தான் இருக்கிறது. நாம் உள்ளே அந்தத் தூய்மையுடன் இசைந்திருக்கிறோமா அல்லது வெளியுலக புலன்களை நோக்கி இசைந்திருக்கிறோமா என்பது நமது விருப்பத்தைப் பொறுத்தகே.
இராவணனுக்கு இராமனாக மாறக்கூடிய வாய்ப்பு இருந்தது. மேலும் துரியோதனனுக்கு அர்ஜுனனாக மாறக்கூடிய வாய்ப்பு இருந்தது. அவர்களின் சுய விருப்பத்தாலேயே அவர்கள் அந்த நிலையைத் தேர்ந்தெடுக்கவில்லை.
தெய்விகத்தன்மையின் பண்புகள் (16.1-16.3)
அர்ஜுனன் மௌனமானார், அவர் இப்பொழுது உபநிஷத்தில், தூய கிகட்டலில்' இருந்தார். கிருஷ்ணர் சிரிப்பதைக் கேட்டுக்கொண்டிருக்கிறார். அனைத்து கேள்விகளும் மறைந்து விட்டன. சின்ன சின்ன சந்தேகங்கள் மட்டுமே மீதி இருந்தன, அவைகூட மற்றவர்களை வளப்படுத்துவதற்காகவே!
நம்மை உயர்ந்த விழிப்புணர்வு நிலைக்கு உயர்த்த, கிருஷ்ணர் இங்கு ஏராளமான குணங்களை வரிசைப்படுத்துகிறார்.
அவர் நம்மைப் போராசையும், பயமும், கோபமும் இன்றி இருக்க சொல்கிறார். அவர் நம்மை உண்மையாக, எளிமையாக, பணிவாக, சாந்தமாக மற்றும் வன்முறையற்றதன்மையுடன் இருக்கச் சொல்கிறார். மேலும், எதிர்ப்பார்ப்பு இல்லாமலும், துறவு நிலையிலும் இருக்கச் சொல்கிறார்.
இவை உங்களுக்காக என சுயநலத்துடன் செயல்படாமல், மற்றவர்களுக்காச் செயல்படும்பொழுது இந்தப் பண்புகளை வெளிப்படுத்துகிறீர்கள். இந்தப் பண்புகள் இதயத்திலிருந்து எழுபவை, மனத்திலிருந்து அல்ல; அன்பிலிருந்து எழுபவை, ஆசையிலிருந்து அல்ல !
'நான்' என்ற எண்ணம் மாயையே (16.4-16.7)
அசுர குணம் என்றால் என்ன ?
ஒருவர் செய்யும் அனைத்துக் காரியங்களும் கர்வதினாலும் இரக்கமற்றத்தன்மையினாலும் பெருமையினாலும் அஹங்காரத்தினாலும் போட்டுகளுக்காகவும் அதிகாரத்திற்காகவும் செய்யப்பட்டால் அதுவே அசுர குணத்தின் இயல்பு என்று கிருஷ்ணர் சொல்கிறார்.
தயவுசெய்து என்னசெய்தாலும், வேத நூல்களைப் படித்தாலும், தானதர்மங்கள் செய்தாலும், பொதுச்சேவை செய்தாலும், பூஜைசெய்தாலும், வேள்விகள் செய்தாலும் அல்லது தியானம் செய்தாலும், அது 'நான்' மற்றும் 'எனது' என்ற எண்ணத்தை வலிமையாக்கிக்கொள்வதற்காகச் செய்யப்பட்டால், அது உங்களைத் துக்கங்களை நோக்கித்தான் அழைத்துச்செல்லும்.
'நான்' என்பதில் கவனம் செலுத்துவது உள்ளுணர்ச்சியின் உந்துதலினால்தான். நமது கட்டுறு மனப்பாங்குகள் மற்றும் நமது பாதுகாப்பற்ற உணர்வின் அடிப்படையில் எழுகின்ற 'உயிர் வாழ்வதற்கான' ஓர் அழைப்பே அது.
வாழவேண்டும் என்ற உள்ளுணர்ச்சிதான் 'நான்' என்று அழைக்கப்படுகிறது. எதையாவது பற்றிக்கொள்ள வேண்டும் என்ற உள்ளுணர்ச்சிதான் 'எனது' என்று குறிப்பிடப்படுகிறது. யார் ஒருவர், இவையிரண்டும் மாயை என்பதைப் புரிந்துகொள்கிறாரோ, அவர் ஒரு பூர்ணத்வமடைந்த மனிதர்.
எதுவரை உங்களுடைய வேலை, செயல், பேச்சு மற்றும் எண்ணம் எல்லாமுமே 'நான், நான், நான்' என்பதை மையமாகக் கொண்டிருக்கின்றதோ, அதுவரை நீங்கள் ஒரு அரக்கனாகத்தான் இருப்பீர்கள். வாழ்க்கையின்மீதும், உடைமைகளின்மீதுமுள்ள உள்ளுணர்ச்சியுடன்தான் நீங்கள் வேலைசெய்துகொண்டிருப்பீர்கள்.
நம் வாழ்க்கை முழுவதும் இந்த அசுரசம்பத்துடன்தான் வாழ்கிறோம். 'நான், நான்' என்று வாழும் இந்த ரத்தையற்ற மனஅமைப்பைதான் கிருஷ்ணர் அசுர சுபாவம் என்றழைக்கிறார். எப்பொழுது நீங்கள், 'நீங்கள், நீங்கள்' என்ற கருத்தின் அடிப்படையில் வேலைசெய்கின்றீர்களோ அப்பொழுது, நீங்கள் ஒரு புதிய சக்தியை வெளிப்படுத்துவீர்கள்.
'நான், நான், நான்' என்று வாழும் ரத்தையற்ற மனஅமைப்பைதான் கிருஷ்ணர் அசுர சுபாவம் என்கிறார்.
இந்தச் சிறிய பரிசோதனையை முயற்சிசெய்து பாருங்கள். ஒரேயொரு அவர்களின்மீதுகொண்ட நன்றியுணர்வினால் பொங்கும் அன்புடன் வாழ்ந்துபாருங்கள். நான் உங்களை உங்கள் சொத்துக்களையோ அல்லது சொல்லவில்லை. 'நீங்கள்' என்னும் புதிய மூலப்புரிந்துணாவுடன் (மீதுதி ணுணிணிணிணிரிணிஞ்ணடிணிணிணி ) வாழுங்கள்.
'மூலப்புரிந்துணர்வு' என்றால் என்ன என்பதைப் புரிந்து கொள்ளுங்கள். பொதுவாக நீங்கள், 'நீங்கள்' என்று எதை ஆழமாக, உறுதியாக உணர்கிறீர்களோ, அதையே 'மூலப்புரிந்துணர்வு' என்கிறோம்.
'நீங்கள்' என்னும் மூலப்புரிந்துணர்வில் மையங்கொள்வதற்கு ஒரு வாய்ப்புத்தாருங்கள். எப்படி சொல்வது குருதேவர் (THE SUPREME PONTIFF OF HINDUISM BHAGAWAN SRI NITHYANANDA PARAMASHIVAM)
ஒரு வாரத்திற்கு 'நீங்கள்' என்பதை உங்கள் இருப்புத்தன்மையில் வைத்திருங்கள். 'சட்டென' ஆனந்தத் தென்றல் வீசத்தொடங்குவதைக் காண்பீர்கள். உங்களுக்கே தெரியாது, அது எங்கிருந்து வருகிறது என்று! உடனே உங்கள் முழு இருப்புத்தன்மையும் தளர்வாக இருப்பதை உணர்வீர்கள். 'நான்' என்பதில் கவனம் செலுத்தாதபோது, நீங்கள் இறுக்கமாக இருக்கமாட்டீர்கள்.
நீங்கள்' என்பது தெய்விகத்தை ஈர்க்கும்
ஆழ்ந்து பூர்ணத்வம் செய்வது என்பது சுய-சந்தேகத்துடன் பூர்ணத்வம் செய்வதாகும். 'நான்' என்னும் மூலப்புரிந்துணர்வை 'நீங்கள்'
'நான்' என்னும் மூலப்புரிந்துணர்வை 'நீங்கள்' என்பதற்கு மாற்றினால், உங்களுக்குள் பூர்ணத்வம் நிகழும்.
என்பதற்கு மாற்றினால், உங்களுக்குள் ஆழமான குணமடைதலும், பூர்ணத்வமும் நிகழும்.
இந்த ஒரு வாக்கியத்தை மட்டும் அடிப்படையாக வைத்து வேலைசெய்யுங்கள். 'நான், நான்' என்ற மூலப்புரிந்துணர்வின் அடிப்படையில் முடிவுசெய்வதற்குப் பதிலாக 'நீங்கள், நீங்கள், நீங்கள்' என்ற புதிய மூலப்புரிந்துணர்வின் அடிப்படையில் முடிவுசெய்யுங்கள்.
நீங்கள், ஒரு காலியான மூங்கிலாக, தெய்விகத்தின் கைகளில் ஒரு புல்லாங்குழலாக ஆகிவிடுவீர்கள். உங்கள் மூலம் என்ன நடந்தாலும் அது தெய்விகமாக இருக்கும். தெய்விக இயல்பை உள்வாங்கிக்கொண்டவராக இருப்பீர்கள்.
'நான்' என்பதற்குப் பதிலாக 'நீங்கள்' என்னும் உணர்வைக் கொண்டுவருவதற்கும், உங்களுடைய தெய்விக இயல்புகளை மற்றும் 'நீங்கள்' என்னும் உணர்வை அனுபவமாக உணர்வதற்கும் உதவும் நேரடியான அதே சமயத்தில் மிக ஸூக்ஷ்மமான ஒரு நுட்பத்தை இங்குக் கிருஷ்ணர் வழங்குகிறார். அதற்கு முதலில், நீங்கள், உங்களுடைய சிந்தனை, தெய்விக இயல்புகளின்படி செயல்படுகிறதா அல்லது அசுர இயல்புகளின்படி செயல்படுகிறதா என்பதைக் கண்டறிய வேண்டும்.
சில நேரங்களில், உங்களில் பலரும் பேய், பிசாசுகளால் பீடிக்கப்பட்டவர்கள்போல் செயல்படுகிறீர்கள். அந்தப் பேய், பிசாசு என்பது என்ன? 'நான், நான், நான்' என்பதுதான்!
நீங்கள் தெய்விக இயல்புகளை வெளிப்படுத்த வேண்டுமானால், மற்றவர்களை வளப்படுத்துங்கள்.
வளப்படுத்துதல் உங்கள் வாழ்க்கைமுறையாகும்போது, 'நீங்கள்' என்னும் உணர்வை வளப்படுத்துவது என்பது, அது திருப்பி 'நான்' என்னும் உணர்வை வளப்படுத்துவதாகவே இருக்கிறது. அப்போது அனுபவப்பூர்வமாகவே, நீங்கள் மற்றவர்களுடன் ஒருங்கிணைந்து இருப்பதையும் மற்றவர்களும் உங்களுடன் ஒன்றுபட்டு இருப்பதையும் புரிந்துகொள்வீர்கள். பின்பு நீங்கள் தானாகவே, ஆனந்தமயமாவீர்கள். கோபம் போன்ற உணர்ச்சி கொந்தளிப்புகளிலிருந்தும் விடுபடுவீர்கள், தர்மப் பாதையில் செயல்படுபவர்களாக இருப்பீர்கள்.
'நான்' என்பது எவ்வாறு தெய்விகத்தை நம்மிடமிருந்து தூரவிலக்கிவிடுகிறது என்பதையும் 'நீங்கள்' என்பது எவ்வாறு தெய்விகத்தை நம்மிடம் ஈர்க்கிறது என்பதையும் நிரூபிக்க பல வரலாறுகள் இருக்கின்றன.
நமது உள்ளுணர்வில் ஏற்படும் ஒரு சிறிய மாற்றமே, நமது புரிந்துணர்வில் ஏற்படும் மாற்றத்தைப் பாதுகாக்கத் தொடங்கிவிடும். நாம் எவ்வாறு மையம் கொண்டிருக்கிறோம், நமது உள்ளுணர்வு தளம் எதை நோக்கிச் செயல்படுகிறது என்பதே நம்மை தேவர்களாகவோ அல்லது அசுரர்களாகவோ ஆக்குகிறது.
சாதாரணமாக நாம் நினைப்பதுபோல், 'நாம் சாதாரணமானவர்கள்' இல்லை
இப்பொழுது, 'நான்' மற்றும் 'நீங்கள்' என்பதைக் கேட்டபிறகு, அர்ஜுனனுக்கு பயம் வந்துவிட்டது. 'பகவானே, நான் தெய்விகத்தன்மையில் வாழ்கின்றேனா அல்லது அசுரத்தன்மையில் வாழ்கின்றேனா ?' கேட்கவில்லையென்றாலும் அவர் முகம் அதை வெளிக்காட்டியது.
இப்போது பகவான் கிருஷ்ணர் விளக்குகிறார். இயல்பான வரம்புகளைத் தாண்டியதன்மையில் வாழ்வது, அதாவது 'நீங்கள்' என்ற மனப்பான்மையில் வாழ்வது, ஒருவரை முக்தியடையச் செய்கிறது. அது 'நிவ்ருத்தி' மார்க்கம் என்றழைக்கப்படுகிறது. 'நான்' என்ற மனப்பான்மையில் வாழ்வது, அசுரத்தன்மை. அது பந்தங்களைத்தான் உருவாக்கும். இது 'ப்ரவ்ருத்தி' மார்க்கம் என்றழைக்கப்படுகிறது.
'நீங்கள்' என்ற மனப்பான்மையில் வாழ்வது, ஒருவரை முக்தியடையச் செய்கிறது.
அர்ஜுனன் தெய்விக குணங்களுடன்தான் பிறந்திருக்கிறார் என்று பகவான் கிருஷ்ணர் உறுதியாகச் சொல்கிறார்.
நான் உறுதியாகச் சொல்கிறேன். எப்பொழுது இந்தப் பயம் உங்களுக்குள் வந்ததோ, அதுவே நீங்கள் தெய்விகத்தன்மையில் இருக்கின்றீர்கள் என்பதற்கான சாட்சி. எவரொருவர், தாம் செய்வது சரியா, தவறா என்று பயப்படுகின்றாரோ, அவர் எப்போதும் சரியாகவே வாழ்வார். யார் ஒருவர் மற்றவர்களின் உணர்வுகளுக்கு மதிப்பளிக்காமல், மிகவும் கடுமையாக நடந்துகொள்கின்றாரோ அவர்தான் அசுரத்தன்மையில் இருப்பவர்.
நாம் என்றாவது ச்ரத்தையோடு அமர்ந்து, நான் 'நான்' என்ற மனப்பானமையில் வாழ்கின்றேனா ? அல்லது 'நீங்கள்' என்ற மனப்பானமையில் வாழ்கின்றேனா? என்று ஆழ்ந்து சிந்தித்துப் பார்த்திருந்தால், அதைக்குறித்து நமக்கு பயமோ குற்றவுணர்வோ ஏற்பட்டால், தெளிவாகத் தெரிந்துகொள்ளுங்கள், அர்ஜுனனைப்போல் பிறந்திருக்கிறோம்.
இயற்கையாகவே, நாம் எல்லோருமே தெய்விகத்தன்மையோடுதான் பிறந்திருக்கிறோம் என்பதை கிருஷ்ணர் நமக்குச் சொல்கிறார். இப்போது நாம் தெரிந்துகொள்ள வேண்டியதெல்லாம், நாம் தெய்விகத்தன்மையிலேயே வாழ்வது மற்றும் அதை அனுபவமாக உணர்வது எவ்வாறு என்பதைத்தான்.
தயவுசெய்து மூலப்புரிந்துணர்வில் வாழ ஆரம்பித்தால், நாம் நம்மை முழுமையாக மறந்துவிடுவோம். மறைந்துவிடுவோம். நாம் பேரானந்தத்தில் இருப்போம்.
மற்றவர்களை அன்பாக நடத்துவது, வளப்படுத்துவது இவை இயல்பாகவே உங்களைத் தெய்விகத்தை நோக்கி அழைத்துச்செல்லும்
நாம் ஆனந்தமயமாய் இருந்தால், கடவுள் நம் அருகில் இருப்பார்
பகவான் ஸ்ரீகிருஷ்ணர் பேசிய முக்கியமான ஒரு நுட்பத்தை நான் உங்களுடன் பகிர்ந்துகொள்கின்றேன். ஒரு மூன்று நாட்களுக்கு, உங்களை வேறுயாரோபோன்று உணர்வதற்கான ஒரு உணர்வுநிலையை உருவாக்கி, உங்களை வேறுயாரோபோன்று நினைத்துக்கொள்ளுங்கள்.
இந்தக் கருத்து உங்களுக்கு கேட்பதற்கு வேடிக்கையாக இருக்கும். ஒரு உதாரணத்திற்கு, நீங்கள் ஒரு மருத்துவராக இருந்தால், ஒரு மூன்று நாட்களுக்கு உங்களை ஒரு விளையாட்டு வீரராக, சிவனாக... என்று உங்களை வேறொருவராக நினைத்துக்கொள்ளுங்கள்.
மருத்துவராக அல்லாமல் தெளிவாக உங்களை ஒரு கடவுளாக உருவகப்படுத்திப் பாருங்கள். உங்களைப் பற்றிய கருத்து, மூலப் புரிந்துணர்வு மாறிய அந்த வினாடியே, ஒரு மிகப்பெரிய சுதந்திரம் உங்களுக்குள் நிகழும். உங்கள் மன இறுக்கம் காணாமல் போகும்.
ஒரு புதிய பிரபஞ்ச விழிப்புணர்வு உங்களுக்குள் உதிப்பதை நீங்கள் காணலாம். நீங்கள் 'நான்' என்பதைத் தூக்கி எறிந்தால்போதும், அதுவே உங்களை ஜீவன்முக்தராக்கி விடும். மேலும் நீங்கள் 'நீங்கள்' என்ற அடிப்படையில் வேலைசெய்யத் தொடங்கிவிட்டால், நீங்கள் அளப்பறிய ஆனந்தத்தை அனுபவமாக பெறலாம். இதுதான் அமைதிக்கும், ஆனந்தத்திற்குமான நேரடியான வழி.
மற்றவர்களை அன்பாக நடத்துவது, வளப்படுத்துவது, 'நான்' என்பதற்குப் பதிலாக, 'நீங்கள்' என்பதில் கவனம் செலுத்துவது, இவை இயல்பாகவே உங்களைத் தெய்விகத்தை நோக்கி அழைத்துச்செல்லும்.
ஒன்றை ஞாபகம் வைத்துக்கொள்ளுங்கள் நாம் ஆனந்தமயமாய் இருந்தால், கடவுள் நம் அருகில் இருப்பார். நாம் துக்கத்தில் இருந்தால், நாம் கடவுளைவிட்டுத் தூரவிலகிவிடுகிறோம். ஆனால் இதில் தர்மசங்கடமான நிலை என்னவென்றால், நம்முள் பலபேர் துன்பம் வரும்போது மட்டும்தான் கடவுளை நினைக்கின்றோம், அதனால் அந்த வினாடியே நாம் கடவுளைவிட்டுத் தூரவிலகிவிடுகிறோம்!
ஆனந்தமயமாய் இருக்கும்பொழுதுதான், நாம் நாம் பிரபஞ்ச இருப்புத்தன்மையால் உணரும்பொழுதுதான் நாம் கடவுளின் அருகில் இருக்கிறோம். அந்த நேரங்கள் பிரார்த்தனையாக, தியானமாக, நன்றியுடையதாக இருக்கட்டும்.
அந்த நேரத்தில், கடவுளை இருப்புத்தன்மையில் உணருங்கள். வார்த்தைகளாக அல்ல! உங்கள் முழு இருப்புத்தன்மையும் இந்த அதிர்வை உணர அனுமதியுங்கள். எல்லாம் கடந்தநிலையில் ஒன்றிவிடுங்கள், அதனுள் மூழ்குங்கள். அந்த நேரத்தை இழந்துவிடாதீர்கள். அது விலைமதிக்க முடியாதது.
ஒவ்வொருவரும் பிறந்திருக்கிறோம். அதைத் தவறவிட்டோமானால், அது நம்முடைய பொறுப்பு.
நாம் நமக்குள் பார்க்கத் தவறிவிடுவதால், அதைத் தவறவிடுகிறோம். வாழ்க்கை கொடுக்கும் சந்தர்ப்பங்களை உபயோகிக்கத் தவறுவதால், நாம் அதைத் தவறவிடுகிறோம். நமது சோம்பேறித்தனத்தாலும், நம்மைக் கைவிட்டுவிடுவதாலும் அதைத் தவறவிடுகிறோம். வாழ்க்கை என்பது மிகப்பெரிய ஆசீர்வாதம் என்பது புரியாததனால் நாம் அதைத் தவறவிடுகிறோம்.
நமது கிரகத்தை எப்படிக் காப்பாற்றுவது (16.8-16.9)
தயவுசெய்து, ஆழமாகப் புரிந்துகொள்ளுங்கள். நமக்குள் இருக்கும் சக்தியே, நம்மை இயக்கும் சக்தியே, இந்தப் பிரபஞ்சத்தையும், சூரிய குடும்பத்தையும் (நவகோள்களையும்) பூமியையும் இயக்குகிறது. இச்சக்தியே புத்திசாலித்தனம், மேலான புத்திசாலித்தனம் !
கிருஷ்ணர் சொல்கிறார், நம்மால் இச்சக்தியை உணர முடியாதபோது, நாம் அசுரத்தன்மை உடையவர்களாக இருக்கிறோம். அனைத்துமே இச்சக்தியினால் இயக்கப்படுகிறது என்பதை நாம் நம்புவதில்லை.
நம்முடைய பேராசையினாலும் காமத்தினாலும் ஆசையினாலும் மட்டுமே எல்லாச் செயல்களும் நிகழ்வதாக நாம் நம்புகிறோம். நம்முடைய அற்ப பட்டறிவைக்கொண்டுதான் இந்த உலகையே இயக்குகிறோம் என்று நம்புகிறோம். அந்த அற்ப பட்டறிவையே, 'அதிபுத்திசாலித்தனம்' என்று சொல்லிக்கொள்கிறோம்.
இந்த உலகம் வெறும் வெதியியலால் உருவானது என்று நினைப்பவர்கள் அசுரர்கள். இந்தப் பிரபஞ்சத்தை நாம் எப்போது புத்திசாலித்தனம் உடையது என்றும், நம்முடைய எண்ணங்களுக்கும் செயல்களுக்கும் பதிலளிக்கிறது என்று புரிந்துகொள்கிறோமோ அப்போதுதான் நம் வாழ்க்கையை பூர்ணத்வ உணர்வில் வாழ்வோம், அப்போதுதான் உண்மையான வாழ்வை வாழ ஆரம்பிப்போம்.
அசுரத்தன்மையுள்ள மனிதருக்கு இந்த உலகமே காமத்தாலும், உடல்சார்ந்த இன்பங்களாலும் உருவாக்கப்பட்டது என்றும், காமமே இந்த மொத்த பிரபஞ்சத்திற்கு காரணம் என்றும் சொல்கிறார்கள். காமமே காரணம் என்று நாம் நினைக்கும்பொழுது, 'நான்' என்ற கருத்திலேயே நாம் வாழ்கிறோம்.
இந்த சுயநல புரிந்துணர்வு அழிவுக்கே வழிவகுக்கும். கூர்யாய ஜகதோ'ன்ஹிதா: (16.9) - சுற்றுசூழல், உலகம் மற்றும் மொத்த மனிதகுலக்கிற்குமே அழிவை உண்டாக்கும்.
தயவுசெய்து தெளிவாக இருங்கள், காமம் காரணமாக இருக்க முடியாது. தெய்விக பிரபஞ்ச சக்தியே மொத்த பிரபஞ்சத்திற்கு காரணமாகவும் மற்றும் அதன் விளைவாகவும் இருக்கிறது.
முன்னேறிய நாடுகள் என்றழைக்கப்படும், உலக மக்கள்தொகையில் ஆறில் ஒரு பங்கு மட்டுமேகொண்ட மேற்கத்திய நாடுகளே, உலகின் 50% மேலான இயற்கை வளங்களை உபயோகிக்கின்றன.
நாம்-அல்பபுத்தய: - தாழ்நிலை புத்திசாலித்தனத்தில் இருக்கும்போது, ப்ரபவந்த்யுக்ரகா்மாண: (16.9) - நாம் கொடூரமான செயல்களைச்
நாம் உருவத்தில் கவனம் செலுத்தும்போது, அந்த உருவத்தை சாத்தியமாக்கிய உருவமற்றதன்மையைப் பார்க்க
செய்யும் அசுரர்களாகிவிடுகிறோம். 'நாம் யார்' என்ற விழிப்புணர்வு இல்லாதபோது, நாம் யாரைப் பற்றியும் கவலைப்படுவதில்லை.
ஆனால் இந்த மனப்பாங்கு மாற்றப்படக்கூடியதே. இதற்குத் தேவையானது எல்லாம் ஒன்றேதான். அது, அசுரத்தன்மையிலிருந்து, தெய்வத்தன்மைக்கு, 'நான்' என்ற உணர்விலிருந்து 'நீங்கள்' என்ற உணர்விற்கு மாறும் உணர்வுமாற்றமே.
நாம் வாழும் சுற்றுசூழல், சுவாசிக்கும் ஆக்ஸிஜன், நாம் குடிக்கும் நீர், நாம் உண்ணும் உணவு விளையும் மண், இவை எல்லாமே சக்தி. இச்சக்திகளைத்தான் ஸம்ஸ்க்ரு'தத்தில் பஞ்சபூதம் என்றழைக்கிறோம். இந்த ஐந்தும் தான் நமக்குத் தேவையான சக்தியைக் கொடுத்து நம்மைத் தாங்கிப்பிடித்துள்ளது. புத்திசாலித்தனத்தினால் இவற்றை நம் சுயநலத்திற்காக அழிப்பதால், நம்மைச் சுற்றியுள்ள மொத்த உலகமுமே பாதிக்கப்படுகிறது.
நம்மைக் காப்பாற்றிக்கொள்வது (16.10-16.16)
அசுரத்தன்மையில் இருக்கும் ஒருவர் எவ்வாறு தன்னையே அழித்துக்கொள்கிறார் என்பதை விளக்குகிறார். தற்பெருமையிலும் செருக்கிலும் கபடத்தன்மையிலும் சிக்கிக்கொண்ட அவர், சுயநலத்தாலும் உலகாயத ஆசைகளாலுமே வழிநடத்தப்பட்டு, துக்கங்களையே பலனாகத் தரக்கூடிய பாதையிலேயே செல்கிறார்.
நாம் ஒரு பொருளில் ஆர்வம்கொள்ளும்போது, அதன் உள்ளார்ந்த சக்தியைப் பார்க்கத் தவறிவிடுகிறோம். நாம் உருவத்தில் கவனம் செலுத்தும்போது, அந்த உருவத்தை சாத்தியமாக்கிய உருவமற்றதன்மையைப் பார்க்க முடிவதில்லை.
'நீங்கள்' என்ற உணர்வே சரணாகதியின் அஸ்திவாரம்.
ஒரு மனிதர், தம்முடைய உணர்வில் மலர்ந்தால் மட்டுமே, அவர் கடவுள்.
ஒருமுறை நாம் 'நான்' என்னும் அசுரத்தன்மையில் இருந்து 'நீங்கள்' என்ற தெய்வநிலைக்கு மாறிவிட்டால், பிறகு சொத்து சேர்ப்பது பற்றியோ, நமக்கென்று ஒரு அந்தஸ்தை உருவாக்குவது பற்றியோ, உறவுமுறைகளை விரிவுபடுத்துவதைப் பற்றியோ அல்லது செலுத்திக்கொண்டிருக்கிறோமோ அவற்றைப் பற்றியோ நாம் கவலைப்பட வேண்டியதில்லை. பிரபஞ்சம் அவை எல்லாவற்றையும் பார்த்துக்கொள்ளும். பிரபஞ்சம் நமக்குப் பொறுப்பெடுத்துக் கொள்ளும்.
அப்படி இல்லாமல், 'நான்' என்று நம்முடைய சுயநலத்தில் மட்டுமே கவனமாக இருந்தோம் என்றால், தெரிந்துகொள்ளுங்கள், கிருஷ்ணர் சொல்வதுபோல், நாம் நரகத்தை நோக்கிப் பயணித்துக் கொண்டிருக்கிறோம்.
நம்முடைய புரிதல்தன்மை வளர வேண்டும் (16.17-16.20)
கிருஷ்ணர், "அசுர இயல்பு உடையவர்களைக் துன்பக் கடலில் தூக்கியெறிவேன்,'' என்று சொல்கிறார். இன்னொரு ஸ்லோகத்தில், "யாராகயிருந்தாலும், கருணையோடு வரவேற்று, அவர்களை விடுவிப்பேன்," என்று சொல்கிறார். எப்படி நாம் இந்த இரண்டு நிலைகளையும் ஒற்றுமைப்படுத்த முடியும்.
இரண்டு நிலைகளுமே ஸத்யம்!
ஒரு ஜ்ஞாந ஸத்குருநாதர் சொல்கின்ற ஒவ்வொரு வார்த்தையுமே ஸத்யம். நம்முடைய புரிதல்தன்மைதான் வளர வேண்டும்.
கிருஷ்ணர் கருணையின் அவதாரம். எவரொருவர் அவரைச் சரணடைகின்றாரோ, அவர் விடுதலையடைகிறார். அதுவே முழுமையான ஸத்யம். கிருஷ்ணருடனான நம் சரணாகதி முழுமையானதாக இருந்தால் மட்டுமே, நமக்கும் அவருக்கும்
Part 13: Bhagavad Gita Decoded_Tamil_part_13.md
இடையில் எதுவும் இருக்க முடியாது. பின், அவர் நிச்சயமாக நமக்கு விடுதலை அளிப்பார்.
இங்கே கிருஷ்ணர், தாங்கள் கிருஷ்ணரிடம் சரணடைய தேவையில்லை என்று நினைக்கும் மக்களைப் பற்றியே பேசுகிறார்.
கிருஷ்ணரை அவர்களுக்குப் போட்டியாக நினைக்கின்ற அளவுக்கு அவர்கள் முழுவதும் அஹங்காரத்தினால் நிறைந்துள்ளார்கள். கிருஷ்ணர் அவர்களைப் பொருள்சார்ந்த உலகில் விழச்செய்வதாகச் சொல்கிறார்.
'நீங்கள்' அல்லது 'நான்' அதாவது தெய்விகம் அல்லது அசுரக்குணம் என்பதில் எதைத் தேர்ந்தெடுப்பது என்பதை முடிவுசெய்யும் சுதந்திரத்தை நம்மிடம் ஒப்படைத்திருக்கிறார். அது நம்முடைய விருப்பம்தான். கிருஷ்ணராலும் அதை மாற்ற முடியாது. 'நான்' என்ற உணர்வு மறைந்து, 'நீங்கள்' என்ற உணர்வு மலரும்போது, 'நான்' என்பதை அடையாளமாக வைத்திருக்கும் நம் கருத்து கரைந்துவிடும். இந்த 'நீங்கள்' என்ற உணர்வே சரணாகதியின் அஸ்திவாரம்.
'நான்' என்பதிலிருந்து 'நீங்கள்' என்பதற்கு செல்லும் தைரியமே, ஸத்யத்தை நம்புவதற்கும், அன்பு செய்வதற்கும், சரணாகதி செய்வதற்குமான துணிவு எனப்படுகிறது. எப்போது அந்தக் துணிவு நிகழ்கின்றதோ, அப்போது அவரைத்தவிர வேறொன்றும் இருக்காது. நாம் கிருஷ்ணராகிவிடுவோம்.
நாம் ஒன்றாகும்போது, நாம் நிலையான ஆனந்தத்தை, நித்யானந்தத்தை அடைந்துவிடுவோம்.
கடவுள் நம்மை நேசிக்கிறார் (16.21-16.24)
இந்த அத்தியாயத்தை இந்த அறிவுரைகளோடு கிருஷ்ணர் முடிக்கிறார். கோபத்தையும், பேராசையையும் காமத்தையும் கீழே போட்டால், நாம் காக்கப்படுவோம். நம்மை இந்த குணங்களே, 'நான், நான்' என்று பந்தப்படுத்துகிறது.
த்ரிவிதம் நரகஸ்யேதம் - நரகத்தின் வாயில்கள் என்று அழைக்கப்படும்-காம: கோபத்திலும், காமத்திலும், பேராசையிலும் இருக்கும்வரையில், நாம் அடிமைத்தனத்தில் இருக்கிறோம்; நாம் துக்கத்தில் இருக்கிறோம். இவற்றை விட்டுவிடும்போது சுகந்திரம் அடைகிறோம்.
இந்த மூன்றும் இணையும்போது மோகம் அதாவது தவறான நம்பிக்கையை உருவாக்குகின்றன.
ஒரு கட்டத்தில் இந்த உணர்ச்சிகளே நம்முடைய ஆசைகளாக இருக்கின்றன. ஒவ்வொரு ஆசையும் துன்பத்திற்கான விதை. அதனால் தான் கிருஷ்ணர் இதை 'நரகத்தின் வாயில்' என்று அழைக்கிறார். ஆனால் இந்த ஆசைகளை எவ்வாறு வெளியேற்றுவது?
கிருஷ்ணர், நம்மை என்ன செய்யுமாறு கேட்கிறார் என்றால், எதிர்மறை உணர்ச்சிகளான காமம், பேராசை, கோபம் போன்றவற்றை நிறைவுசெய்து,
நாம், 'நான்' என்ற மூல உணர்விலிருந்து இவற்றைப் பயன்படுத்தும் வரை, இவையே நம்மை நரகத்திற்குக்கொண்டு செல்லும் நுழைவாயில்கள் என்கிறார். நாம் இந்த உணர்ச்சிகளை நிறைவுசெய்து, சக்தியாக உணர்வுமாற்றம் செய்து, 'நீங்கள்' என்ற உணர்வை உருவாக்கும்போது, அவை ஆனந்தத்திற்கு அழைத்துச் செல்லும் நுழைவாயில்களாகின்றன.
கடவுள் நம்மை நேசிக்கிறார். அவர் நம்மைக் கைவிடவில்லை, நமக்கு மாறுபட்டவர் அவர் அல்ல.
நம்மீது அக்கறைகொண்டிருக்கிறார். இந்தக் கருத்து உங்கள் இதயத்திற்குள் ஆழமாக நுழைவது நல்லது. நீங்கள் கடவுளால் அதிகம் நேசிக்கப்படுவதாக உணர்ந்தால்தான், நீங்கள் கடவுளையும் மற்றவர்களையும் நேசிக்க முடியும்.
நாம் நேசிக்கப்படவில்லை என்றால், எவ்வாறு நேசிக்கவேண்டும் என்று நமக்குத் தெரியாது.
நீங்கள் சாட்சியாக இருக்கும்போது, நான், 'நான்' என்பது விழுந்துவிடும். மட்டுமே இருக்கும். அந்நிலையில் நீங்கள் எல்லாவற்றுடனும் ஒன்றாகிவிடுவீர்கள். 'நான்' என்பதில் இல்லாமல் 'நீங்கள்' என்பதில் நிலைபெறுவீர்கள். நீங்கள் ஒருமைத்துவ உணர்வில், அத்வைத உணர்வில், நீங்களே அனைத்தும், அனைத்துமே நீங்கள்தான் என்னும் ஸத்யத்தை வாழ்வீர்கள்.
'நீங்கள்' என்பது 'நானே' என்பதாலும், 'நான்' என்பது 'நீங்களே' என்பதாலும், 'நீங்கள்', 'நான்' என்பது 'நீங்கள் -நான்' என்றாகிவிடுகிறது. 'நீங்கள் - நான்' என்பதே நமது மையமாகிவிடுகிறது. 'நான்' என்பது மறைந்துவிடுகிறது. நீங்கள் தெய்விகமாவீர்கள்.
நாம் அனைவரும் தெய்வ ஸம்பத்துடன், நிலையான ஆனந்தத்தில், நித்யானந்தத்தில் நிலைபெற்று வாழ ஆசீர்வதிக்குமாறு, அந்த தெய்விக விமிப்புணர்வை, மகோன்னதமான சக்கியான பரப்ரவற்ற கிருஷ்ணரைப் பிரார்த்தனை செய்வோம்.
ஒம் தத் ஸத். இது, ஸ்ரீமத் பகவத்தீதை என்னும் உபநிடதத்தில் அமைந்துள்ள கிருஷ்ணருக்கும் அர்ஜுனனுக்கும் நடந்த உரையாடல் வடிவிலான மேலான பிரஹ்மத்தைப் பற்றிய அறிவைப் புகட்டுவதும் யோக விஞ்ஞானமுமாகிய தெய்வாஸுர ஸம்பத் விபாக யோகம் எணும் பெயருடைய பதினாறாவது அத்தியாயம்.
சிரத்தாத்ரயவிபாகயோகம்
உங்கள் வாழ்வு விரிவடைவதற்கான கீர்வு
'வாழ்க்கை' என்பது சிரத்தையைப் பெற்றிருப்பதைப் பற்றியது, அது, ஸத்யத்தை வாழ்வதற்கான சிரத்தையின் துணிவையே குறிக்கிறது. அதை ஒருவர் வெறுமனே படித்தோ, கேட்டோ, சிந்தித்தோ புரிந்துகொள்வது என்பது அர்த்தமற்றது.
தீர்மானங்களுக்கும், உங்களுடைய அன்றாட வாழ்க்கைக்கும் இடையில் எவ்வித இடைவெளியும் இல்லாமலிருப்பதையே நான்
ஸ்லோகங்கள் அத ஸப்ததரோண்த்யாய: ர்ரத்தாத்ரயவிபாகயோக:
அர்ஜுந உவாச
யே புராஸ்த்ரவிதிமுத்ஸ்ரு'ஜ்ய யஜந்தே ப்ரத்தயாந்விதா: ந தேஷாம் நிஷ்டா து கா க்ரு'ஷ்ண ஸத்த்வமாஹோ ரஜஸ்தம: நந 17.1
அர்ஜுனன் சொன்னது:
17.1 ஆன்மீகப் பயிற்சிகளை ச்ரத்தையோடு, ஆனால் வேதநெறிகளுக்குட்படாமல் செய்தால் அது எந்த வகையைச் சார்ந்தது? அது ஸத்வ, ரஜஸ், தமஸ்- இவற்றுள் எவ்வகையைச் சார்ந்தது ?
ஸ்ரீபகவாந் உவாச
த்ரிவிதா பவதி ப்ரத்தா தேஹிநாம் ஸா ஸ்வபாவஜா ந ஸாத்த்விகீ ராஜஸீ சைவ தாமஸீ சேதி தாம் ஶ்ரு'ணு நந 17.2
ஸ்ரீபகவான் சொன்னது:
17.2 ஜகத்துக்கு கிருஷ்ணர் சொல்கிறார்: உடலெடுத்துள்ள மனிதர்கள் ச்ரத்தை-நல்லது, தீவீரம் மற்றும் அறியாமை என மூவ்வகையானவை. இப்போது இவற்றைப் பற்றி என்னிடம் இருந்து கேள்.
ஸத்த்வாநுரூபா ஸர்வஸ்ய ஶ்ரத்தா பவதி பாரத ந
ஶ்ரத்தாமயோ'யம் புருஷோ யோ யச்ச்ரத்த: ஸ ஏவ ஸ: நந 17.3
17.3 ஓ அர்ஜுனா, ஒவ்வொருவரின் ச்ரத்தையும், அவரவரின் சொந்த மனப்பாங்கைப் பொறுத்திருக்கிறது. ஒருவரின் ச்ரத்தையே அவரை உருவாக்குகிறது. ஒருவர் என்னவாக நம்புகிறாரோ, அவ்வாறே ஆகலாம்.
யஜந்தே ஸாத்த்விகா தேவாந்யக்ஷரக்ஷாம்ஸி ராஜஸா: ந ப்ரேதாந்பூதகணாம்பர்சாந்யே யஜந்தே தாமஸா ஜநா: நந 17.4
17.4 சாத்வீக இயல்பைக் கொண்டவர்கள் தேவர்களை வழிபடுகிறார்கள்; ரஜோ இயல்பைக் தொண்டவர்கள் யக்ஷர்களையும் ராக்ஷஷர்களையும் வழிபடுகிறார்கள்; தமஸ் இயல்பைக் கொண்டவர்கள் பேய்களையும் ஆவிகளையும் வழிபடுகிறார்கள்.
அராஸ்த்ரவிஹிதம் கோரம் தப்யந்தே யே தபோ ஜநா: ந தம்பாஹங்காரஸம்யுக்தா: காமராகபலாந்விதா: நந 17.5 கர்ஷயந்த:ரீரஸ்தம் பூதக்ராமமசேதல: ந மாம் சைவாந்த:ரீரஸ்தம் தாந்வித்த்யாஸுரநிர்சயாந் நந 17.6
17.5,6 இந்த கிரிப்பி நிலைந்த அறியாமை இயல்பில் இருப்பவர்கள், வேதநூல்களுக்கு புறம்பான தவங்களைப் பயிற்சி செய்வார்கள். போல்த்தனத்திலும் அகங்காரத்திலும் மூழ்கிந்தும் இவர்கள், காமத்தினாலும் பற்றினாலும் இழ்துச் செல்லப்படுவர்களாகவும், தங்களின் உடல் பாகங்களை அறிவற்ற முறையில் கருமையாக சித்திரவதை செய்வதுடன், அதற்குள் இருந்தும் என்னையும் சித்திரவதை செய்பவர்களாகவும் இருந்தார்கள்.
ஆஹாரஸ்த்வபி ஸர்வஸ்ய த்ரிவிதோ பவதி ப்ரிய: ந யஜ்ஞஸ்தபஸ்ததா தாநம் தேஷாம் பேதமிமம் ஶ்ரு'ணு நந 17.7
17.7 முவ்விதமான பொருள்சார்ந்த இயல்புகளுக்கு ஏற்றபடி, உணவு மூவ்வகைப்படும். அவ்வாறே யாகம், தவம், தானம் இவையும் முவ்வகைப்படும். இம்முன்றுக்கும் இடையிலான வித்தியாசத்தைத் தெரிந்துகொள்.
ஆயு: ஸலத்த்வ பலாரோக்யஸுகப்ரீதிவிவர்தநா: ந ரஸ்யா: ஸ்திக்தா: ஸ்திரா ஹ்ரு'த்யா ஆஹாரா: ஸாத்த்விகப்ரியா: நந 17.8
17.8 நீண்ட ஆயுவின்பம், அதுறையும், ஆரோக்கியத்தையும், கொடுத்தின்ற உணவுகள், மென்மையானதாகவும் எளிதாக ஜீரணமாகக் கூடியதாகவும், சாறு நிரம்பியதாகவும், திட உணவாகவும், சத்து நிறைந்ததாகவும் இருக்கின்றன. ஸத்வ குணுமுடையவர்கள் இதுபோன்ற உணவுகளை விரும்புவார்கள்.
கட்வம்லவணாத்யுஷ்ணதீக்ஷ்ணரூக்ஷவிதாஹிந: ந ஆஹாரா ராஜஸஸ்யேஷ்டா து:கரோகாமயப்ரதா : நந 17.9
17.9 இரஜோ குணிமுடையவர்கள், மிகவும் கசப்பான, புளிப்பான, உப்பு நிறைந்த, அதிகமான, உறைப்பான, உலர்ந்த, எரியச் செய்கின்ற உணவுகளை விரும்புவார்கள். இவை கவலையும் வேதனையையும் நோயையும் உண்டாக்குகின்றன.
யாதயாமம் கதரஸம் பூதி பர்யுஷிதம் ச யத் ந உச்சிஷ்டமபி சாமேத்யம் போஜநம் தாமஸப்ரியம் நந 17.10
17.10 தமோ குணிமுடையவர்கள், யாமம்திழைத் துவையற்ற, அழுத்திய, பழைய, ஒதுக்கப்பட்ட, தூய்மையற்ற சக்தியைக் கொண்டிருத்தும் உணவுகளை விரும்புவார்கள்.
அபலாகாங்க்ஷிபிர்யஜ்ஞோ விதித்ரு'ஷ்டோ ய இஜ்யதே ந யஷ்டவ்யமேவேதி மந: ஸமாதாய ஸ ஸாத்த்விக: நந 17.11
17.11 பலனை எதிர்பாராத, வேதநெறிகளுக்குட்பட்ட, இதுவொரு கடமை என்ற நம்பிக்கையோடும் தீர்மானத்தோடும் எந்த யாகம் செய்யப்படுகிறதோ, அது சாத்வீகமானது.
அபிஸந்தாய து பலம் தம்பார்தமபி சைவ யத் ந
இஜ்யதே பரதம்ரேஷ்ட தம் யஜ்ஞம் வித்தி ராஜஸம் நந 17.12
17.12 ஓ பரத்தல் சீரேஷ்டனே, பலனை எதிர்பார்த்தோ அல்லது பெருமையைக் காட்டவோ செய்யப்படுகின்ற யாகங்கள், இரஜோ நிலையில் செய்யப்படுவன என அறிந்துகொள்.
விதிஹீநமஸ்ரு'ஷ்டாந்நம் மந்த்ரஹீநமதக்ஷிணம் ந ஶ்ரத்தாவிரஹிதம் யஜ்ஞம் தாமஸம் பரிசக்ஷதே நந 17.13
17.13 வேதநெறிகளைப் பின்பற்றாமல், அன்னதானம் அள்க்கப்படாமல், மந்திரக் குறைபாடுடைய, சீரத்தை இல்லாத, தக்ஷ்ணை அள்க்கப்படாத யாகங்கள், தாமசீகமானது என்று சொல்லப்படுகிறது.
தேவத்விஜகுருப்ராஜ்ஞபூஜநம் ரௌசமார்ஜவம் ந ப்ரஹ்மசர்யமஹிம்ஸா ச ராரீரம் தப உச்யதே நந 17.14
17.14 தெய்வங்களை, சமயத் தலைவர்களை, குருமார்களை, மற்றும் ஞானிகளை வழிபடுவது, மெய்யற்வான தூய்மை, நேர்மை, கத்ததல் வாழ்வது, வன்முறையற்ற வாழ்க்கை போன்ற்வை உடலால் செய்யக்கூடிய தவம் என்று சொல்லப்படுகின்றன.
அநுத்வேககரம் வாக்யம் ஸத்யம் ப்ரியஹிதம் ச யத் ந ஸ்வாத்யாயாப்யஸ்நம் சைவ வாங்மயம் தப உச்யதே நந 17.15
17.15 குற்றமற்ற, எதிர்ப்பை உருவாக்காத, உண்மையான, இனிமையான, நலன் கொடுக்கக்கூடிய பேச்சும், வேதநூல்களைத் தொடர்ந்து படிப்பதும் வாக்கினால் செய்யக்கூடிய தவம் என்று சொல்லப்படுகின்றன.
மந:ப்ரஸாத: ஸௌம்யத்வம் மௌநமாத்மவிநிக்ரஹ:ந பாவஸம்பருத்திரித்யேதத்தபோ மாநஸமுச்யதே நந 17.16
17.16 மன அமைதி, கன்வு, சமநிலை, சுயக்கட்டுப்பாடு, எண்ணத் தூய்மை ஆகியவை மனதால் ஆற்றக்கூடிய தவம் எனப்படுகின்றன.
ஶ்ரத்தயா பரயா தப்தம் தபஸ்தத்த்ரிவிதம் நரை: ந அபலாகாங்க்ஷிபிர்யுக்தை: ஸாத்த்விகம் பரிசக்ஷதே நந 17.17
17.17 பயனை க்நத்தீல்லாத யோத்தளால் மனத்ற ச்ரத்தையுடன் இவற்றால் ஆற்றப்படுகின்ற அந்த மூன்று விதமான தவம் லாத்விதமானது என்று சொல்லப்படுத்தகிறது.
ஸத்காரமாநபூஜார்தம் தபோ தம்பேந சைவ யத் ந க்ரியதே ததிஹ ப்ரோக்தம் ராஜஸம் சலமத்ருவம் நந 17.18
17.18 மதிப்பீட்டு, மரியாதை, கௌரவத்தைப் பெறுவதற்காகவும், பகட்டுக்காகவும் செய்யப்படும் தவமானது நிலையற்ற விளைவையே தொகுக்கும். அந்தத் தபஸ் இங்கு ராஜஸம் எனச் சொல்லப்படுகிறது.
மூடக்ராஹேணாத்மநோ யத்பீடயா க்ரியதே தப: ந பரஸ்யோக்ஸாதநார்தம் வா தத்தாமஸ்முதாஹ்ரு'தம் நந 17.19
17.19 முட்டாள்தனமான பிடிவாதத்துடனோ அல்லது சுய சித்திரவதையுடனோ அல்லது பிறரைத் துன்புறுத்தியோ செய்யப்படும் தபஸ் தாமஸம் எனப்படுகிறது.
தாதவ்யமிதி யத்தாநம் தீயதே'நுபகாரிணே ந தேரே காலே ச பாத்ரே ச தத்தாநம் ஸாத்த்விகம் ஸ்ம்ரு'தம் நந 17 20
17.20 சரியான இடத்தில், சரியான நேரத்தில் ஒரு கடமையாகக் குருதி, யாருபகாரம் செய்ய முடியாதென்னும், தகுதியுடையராயிருத்தும் ஒருவனுக்குக் கொடுக்கப்படும் தானம் சாத்விகம் என்று கூறப்படுகிறது.
யத்து ப்ரத்யுபகாரார்தம் பலமுத்திரப்ய வா புந: ந தீயதே ச பரிக்லிஷ்டம் தத்தாநம் ராஜஸம் ஸ்ம்ரு'தம் நந 17.21
17.21 விருப்பம்ல்லாமலோ அல்லது கைமாறு எதிர்பார்த்தோ அல்லது ஏதோபெயர் பலனை எதிர்பார்த்தோ கொடுக்கப்படும் தானம் ராஜஸம் எனப்படும்.
அதேசரகாலே யத்தாநமபாத்ரேப்யஸ்ச தீயதே ந அஸத்க்ரு'தமவஜ்ஞாதம் தத்தாமஸ்முதாஹ்ரு'தம் நந 17.22
17.22 தவறான இடத்தில், தவறான நேரத்தில், தகுதியற்றவர்களுக்கு மரியாதையின்ற அல்லது இதழ்ச்ச்புடன் கொடுக்கப்படும் தானம் காமலம் எனப்படுகிறது.
ஓம் தத்ஸதிதி நிர்தேரோ ப்ரஹ்மணஸ்திரிவித: ஸ்ம்ரு'த :ந ப்ராஹ்மணாஸ்தேந வேதார்ச் யஜ்ஞாபர்ச் விஹிதா: புரா நந 17.23
- 17.23 இநப்பு சக்தியான ப்ரவுமத்தினுடைய பெயர் மொழியப்பட்டுள்ளது. அந்த ப்ரண்டித்தினால் படைப்பின் ஆரம்பத்தில் ப்ராம்மணர்களும், மே வதங்களும், வேள்வீக்ளம் படைக்கப்பட்டன.
தஸ்மாதோமித்யுதாஹ்ரு'த்ய யஜ்ஞதாநதப:க்ரியா: ந ப்ரவர்தந்தே விதாநோக்தா: ஸதததம் ப்ரஹ்மவாதிநாம் நந 17.24
17.24 அதனால், வேதநூல்களில் சொல்லப்பட்டிருக்கும் யாகம், தானம், தவம் போன்ற செயல்கள், உச்சபட்ச சத்தியை அறிந்தவர்களால் 'ஒம்' என்று உச்சரிக்கப்பட்டே தொடங்கப்படுகின்றன.
ததித்யநபிஸந்தாய பலம் யஜ்ஞதப:க்ரியா: ந தாநக்ரியார்ச் விவிதா : க்ரியந்தே மோக்ஷகாங்க்ஷிபி : நந 17.25
17.25 மொத்தமாகிய நலன் நாடும் நல்லோரால் பல்வேறு வகையாள யாகங்களும், தவங்களும், தானங்களும் எந்தவிதமான பலனையும் எதிர்பார்க்காமல் 'தத்' (அல்லது எல்லாம் அவனே ) என்று உச்சுரித்துத்
- கொண்டே செய்யப்படுகின்றன.
ஸத்பாவே ஸாது பாவே ச ஸ்தித்யேதத்ப்ரயுஜ்யதே ந ப்ரமூஸ்தே கர்மணி ததா ஸச்சப்த: பார்த யுஜ்யதே நந 17.26
யஜ்ஞே தபஸி தாநே ச ஸ்திதி: ஸதிதி சோச்யதே ந கா்ம சைவ ததர்தீயம் ஸ்தித்யேவாபிதீயதே நந 17.27
17.26, 27 பயன்படுத்தப்படுகிறது. 'ஓ அர்ஜுனா, ஸ்த் என்ற வார்த்தை மங்களகரமான செயலுக்கும் பயன்படுத்தப்படுகிறது. ர்ரத்தையுடன் செய்யப்படும் யாகம், தானம் மற்றும் தவம் போன்றவை ஸ்த் என்று அழைத்தப்படும். கடவுளுக்காகச் செய்யப்படும் கூயநலமறை சேவையும் ஸ்த் என்று சொல்லப்படுகிறது.
அம்ரத்தயா ஹுதம் தத்தம் தபஸ்தப்தம் க்ரு'தம் ச யத் ந அஸதித்யுச்யதே பார்த ந ச தத்ப்ரேத்ய நோ இஹ நந 17.28
17.28 ர்ரத்தையோடு செய்யப்படாத யாகமோ, தானமோ, தவமோ அல்லது வேறெந்தச் செயலாக இருந்தாலும் அது அலக்ய என்று அழைக்கப்படுகிறது. ஓ அர்ஜுனா, அதற்கு இப்போதும், எப்போதும் மத்ப்பு கிடையாது.
ஒம் தத்ஸதிதி ஸ்ரீமத்பகவத்தீதாஸ்பிபநிஷத்ஸு ப்ரஹ்மவித்யாயாம் யோகராஸ்த்ரே டூரீக்ரு'ஷ்ணார்ஜுநஸம்வாதே ர்ரத்தாத்ரயவிபாகயோகோ நாம ஸப்ததரோ ண்த்யாய: நந
- ஓம் தத் ஸ்த். இது, ஸ்ரீமத் பகவத்திதை என்னும் உபர்டதத்தல் அமைந்துள்ள க்,நவ்வனர்க்,கும் அர்ஜுனன்னுத்தும் நடந்த உரையாடல் வடிவிலான மேலான ப்ரஸ்மத்தைப் பற்றிய அறிவைப் புகட்டுவதும் யோக விர்நான முமாகிய ச்ரத்தாத்ரயவிபாக யோகம் எனும் பெயருடைய பத்னேழாவது அத்தியாயம்.
கிருஷ்ணர், பர்ரத்தா த்ரய விபாகயோகம் என்னும் இந்த அத்தியாயத்தில், ர்ரத்தையை உள்வாங்கி, அந்த ஸத்யங்களை வாழ்வதற்கான நுட்பங்களையும் முறைகளையும் நேரடியாகத் தருகிறார்.
பர்த்தை என்பது ஸத்யத்தை வாழ்தற்கும், உங்கள் உச்சபட்ச சாத்தியக்கூறில் வாழ்வதற்குமான திடமான நம்பிக்கையுடனான துணிவைக் குறிக்கிறது.
இங்கு மூன்றடுக்கு ர்ரத்தையைப் பற்றிப் பேசுகிறார். ஆழ்ந்து கேளுங்கள், மனிதர்கள் ஸத்யங்களைப் பற்றிக் கேட்காததால் கஷ்டப்படுவதில்லை. அவர்கள் அந்த ஸத்யங்களின்படி வாழாததின் சிரத்தாத்ரய விபாக 29
காரணத்தாலேயே கஷ்டப்படுகிறார்கள்.
ருநமக்குத் தேவைப்படுவது சிரத்தை மட்டுமே
பர்த்தை என்ற வார்த்தை, சிறந்த செயலில் பர்ரத்தையைக் காட்டுவதன்மூலம் நம்முள் உருவாகும் திடநம்பிக்கையைத்தான் குறிப்பிடுகிறது. இருப்பினும், தூய்மையான நற்குணம் என்பது பொருள்சார் நடவடிக்கைகளுக்கும் அப்பாற்பட்டது.
கிருஷ்ணர், அவற்றையெல்லாம் சொல்லி முடித்துவிட்டார். இப்போது நமக்குத் தேவைப்படுவதெல்லாம் ர்ரத்தை மட்டும்தான்.
முந்தைய அத்தியாயங்கள் முழுவதும் கிருஷ்ணர் அர்ஜுனனுக்கு ஒர் அருமையான ஆன்மிக விருந்தைக் கொடுத்தார். அடுத்து, அர்ஜுனன் செய்ய வேண்டியதெல்லாம், அந்த ஒட்டுமொத்த விஷயங்களையும் ஜீரணிப்பதற்கான ஜீரணமருந்தைக் குடித்து, மகிழ்ச்சியாக இருப்பதுதான். இந்த அத்தியாயம்தான் அந்த ஜீரண மருந்து. அவர் இந்த அத்தியாயம் முழுவதும் ஒருங்குவித்தல், சிரத்தை, நோ்மை ஆகியவற்றை வலியுறுத்துகிறார்.
ஆழந்து கேளுங்கள், உங்கள் ஆன்மிகப் புரிதலுக்கும் உங்கள் அன்றாடவாழ்க்கைக்கும் இடையே எந்தவொரு இடைவெளியுமின்றி இருப்பதைத்தான் 'வாழ்க்கை' என்று நான் சொல்கிறேன். இங்கே கிருஷ்ணர், ப்ரரத்தை என்பது மட்டுமே உங்களுடைய மொத்த வாழ்க்கையையும் உணர்வுமாற்றம் பெறச்செய்ய முடியும் என்பதை வலியுறுத்துகிறார்.
ஆழ்ந்து புரிந்துகொள்ளுங்கள், உங்கள் மமகாரம், அஹங்காரம்,
நான்கு அடையாளங்களுக்கும் நீங்கள் உண்மையுடன் இருத்தலே ர்ரத்தை.
அந்யகாரம் மற்றும் ஸ்வ-அந்யகாரம் என்னும் இந்நான்கு அடையாளங்களைப் பற்றி நீங்கள்கொண்டுள்ள நம்பிக்கைகளை ஒருங்கிணைப்பதில் பர்ரத்தையுடன் இருந்தீர்களானால், நீங்கள் இறுதியான ஒன்றை அடையமுடியும்.
உங்களுடைய இந்த நான்கு அடையாளங்களுக்கும் நீங்கள் உண்மையுடன் இருத்தலே பர்ரத்தை.
நீங்கள் உணரவிரும்பும், சிந்திக்கவிரும்பும், மற்றவர்களிடம் வெளிக்காட்டவிரும்பும் சிறந்த அடையாளங்களை உருவாக்குங்கள்.
ு ஸ்த்யத்தை அடையும் பாதை
கிருஷ்ணர், ப்ரரத்தாவாந்லபதே ஜ்ஞாநம் (4.39) - பரரத்தையில் நிலைபெற்றிருக்கும் ஒருவரே ஞானத்தையும் அனுபவமாகப் பெறுகிறார் என்கிறார். நீங்கள் ப்ரத்தையை வாழ்ந்தால் மட்டுமே, அது உங்களுக்குள் நிதர்சனமாகும். பலரும், இந்தப் பாதையில் சென்று கடவுளையும் ஸத்யத்தையும் அடைந்திருக்கிறார்கள்.
ஆழ்ந்து கேளுங்கள், நாம் கீதையில் கேட்ட ஒவ்வொன்றும், நாம் கருத்தினடிப்படையிலேயே பதிலளிக்கப் படவேண்டும்.
நமது இதயத்தில் ஒலித்துக்கொண்டே இருக்கவேண்டிய மந்திரம் இதுவே: கிருஷ்ணருடைய வார்த்தைகள் அனைத்தும் சாத்தியமே! கீதையை வாழ்வது சாத்தியமே!
உங்களை உச்சபட்ச சாத்தியக்கூறுகளுக்குக் கொண்டுவாருங்கள். நீங்கள் நம்புகின்ற ஸத்யம் இறுதி ஸத்யந்தானா என்று கவலைப்பட்டுக் கொண்டிருக்காதீர்கள்.
நீங்கள் அதை ப்ரத்தையுடன் வாழ்ந்து பார்த்தாலன்றி, அதைப் பற்றி நீங்கள் அறியமாட்டீர்கள். நீங்கள் அதை வாழ்ந்து பார்க்காமல், அதைப்பற்றிய ஒரு தீர்மானத்திற்கு நீங்கள் வர முடியாது. ஆழ்ந்து புரிந்துகொள்ளுங்கள். ஞானத்திற்கான இறுதிபடி அல்லது நேரடியான வழி - ஸத்யத்தை வாழ்வதற்கான ப்ரரத்தையே!
ல்வமிபடும் முறை (17.1-17.6)
அர்ஜுனன் கேட்கிறார்: ''கிருஷ்ணா, வேதநூல்களின் நெறிமுறைகளை எல்லாம் விட்டுவிட்டு யாகங்கள் செய்பவா்களின் நிலை என்ன ? அது ஸ்த்வமா, ரஜஸா அல்லது தமஸா ? வேதநெறிகளைப் பின்பற்றாமல், தங்களின் சொந்த நம்பிக்கைகளின்படி பர்ரத்தையோடு வழிபாடு செய்பவர்களின் நிலை என்ன ? ''
கேளுங்கள், வழிபாட்டை எப்படிச் செய்ய வேண்டும், எப்போது செய்ய வேண்டும், எங்கிருந்து செய்ய வேண்டும், இன்னும் இது போன்றவை வை வைதங்களில் விளக்கப்பட்டிருக்கின்றன. வழிபாடு பல நிலைகளில் நடக்கலாம். நாம் வழிபடும்முறை நாம் பிறக்கும்போதே நம்மோடு சேர்ந்தே வந்த ஸத்வ, ரஜஸ், தமஸ் என்னும் முக்குணங்களைப்பொறுத்துத்தான் இருக்கிறது.
ஸத்த்வாநுரூபா ஸா்வஸ்ய ப்ரத்தா பவதி பாரத (17.3) - நாம் வழிபடும்முறை நமது இயல்பைச் சார்ந்திருப்பதாகக் கிருஷ்ணர் சொல்கிறார்.
யஜந்தே ஸாத்த்விகா தேவாந் (17.4) - ஸ்த்வ குணத்தில் இருக்கும் ஒருவர், அமைதியான கடவுள்களை வழிபடுகிறார். ஆழமாகப் புரிந்துகொள்ளுங்கள், இயல்பிலேயே தூய்மையான நல்லெண்ணத்தோடு இருக்கக்கூடிய ஒருவரால் மட்டுமே கடவுளோடு இணைய முடியும்.
யக்ஷரக்ஷாம்ஸி ராஜஸா: - ரஜோ குணத்தில் இருக்கும் ஒருவர், யக்ஷர்களையும் ராக்ஷர்களையும் வழிபடுகிறார்.
ப்ரேதாந்பூதகணாம்ம் பஜந்தே தாமஸா ஜநா: (17.4) - தமோ குணத்தில் (அறியாமையில்) இருக்கும் ஒருவா், ஆவிகளையும் பூதங்களையும் வழிபடுகிறார்.
ஒரு ஞானி, குணங்களை உருவாக்கும் ஸம்ஸ்காரங்கள் மற்றும் கா்மாக்கள் அனைத்தையும் எரித்துவிடுவதால், அவர் ஸத்வ, ரஜஸ், தமஸ் ஆகிய இந்த மூன்று குணங்களையும் கடந்துசென்றுவிடுகிறார்.
மாம்
அறிவற்றமுறையில் கடுமையாக சித்திரவதை செய்வதுடன், அதற்குள் இருக்கும் என்னையும் சித்திரவதை செய்பவர்களாகவும் இருக்கிறார்கள்.
உடல், கடவுள் வாழும் ஆலயம். கடவுளின் ஆலயத்தைச் சித்திரவதை செய்வதால், உங்களுக்குள் இருக்கும் பரமாத்ம உணர்வைச் சித்திரவதைச் உடலுக்குள் இருக்கும் செய்பவர்கள் இராக்ஷஸர்கள் என்று கிருஷ்ணர் சொல்கிறார்.
இராவணன், தன்னுடைய தலைகளை வெட்டி, அவற்றைத் தீயிலிட்டு தவம் செய்தான். இப்படி தனது உடலையும் அந்த உடலுக்குள் இருக்கும் பரமாத்ம உணர்வையும் சித்திரவதை செய்வதுதான் இராக்ஷஸ தவம். இந்தத் தவமும், இந்தச் சுய சித்திரவதைகளும் அகங்காரத்தை அதிகரிப்பதற்கும் சக்தியைப் பெறுவதற்குமே செய்யப்படுகின்றன.
தயவுசெய்து உங்கள் உடலைத் தண்டிக்காதீர்கள். அப்படிச் செய்வதன்மூலம், நீங்கள் உங்களை மட்டும் தண்டிக்கவில்லை, உங்களுக்குள் இருக்கும் என்னையும் சேர்த்து தண்டிக்கின்றீர்கள்!
கிருஷ்ணர் செய்யாதீர்கள்.' உங்களை நீங்களே சித்திரவதை செய்துகொள்ள வேண்டும் என்று கடவுள் ஒருபோதும் கேட்கவில்லை.
டுநம்புங்கள், பயிற்சி செய்யுங்கள் (17.7-17.10)
இப்போது நீங்கள் செய்ய வேண்டியதெல்லாம், ர்ரத்தையில், சாத்திய உணர்வுக்குள் குதிக்க வேண்டியதுதான். ர்ரத்தையில்,
தயவுசெய்து உங்கள் உடலைத் கண்டிக்காதீர்கள்.
சாத்திய உணர்வுக்குள் குதித்தவுடனேயே, நம்மால் ஸத்யத்தை உணர முடியும். நாம் கிருஷ்ணராக மாறிவிடுவோம். நம்மால் கிருஷ்ண உணர்வை அனுபவிக்க முடியும்.
இந்த இடத்தில்தான் நாம் பரரத்தையின் அனுபவ நுட்பத்திற்குள், கிருஷ்ண உணர்வு நுட்பத்திற்குள் நுழைவோம்.
கவனியுங்கள், இங்கே நீங்கள் ஒரு முக்கிய முடிவை எடுக்க வேண்டும்.
ஒன்று, நான் ஸ்த்யம் என்று எதையெல்லாம் சொல்கின்றேனோ, அவையெல்லாம் ஸத்யமே என்று நீங்கள் முழுமையான பர்த்தையோடு நம்ப வேண்டும். அல்லது, நான் சொல்வதெல்லாம் வெறும் பொய்கள் என்பதில் மிகத் தெளிவாக இருக்க வேண்டும்.
ஸத்யத்தை சோதிக்க, அதை வாழத் தேவையான பர்ரத்தையுடனான துணிவு மட்டுமே போதுமானது. நான் இவ்வளவு நாட்கள் பேசியதைக் கேட்டபின்பு 'இந்த ஸத்யத்தை நான் ஒரு இரண்டு அல்லது மூன்று நாட்களுக்கு ஏன் சோதித்துப் பார்க்கக்கூடாது ?' என்று உங்களுக்குள் கேட்டுக்கொண்டீர்களானால் போதும், அந்த அளவுக்குத் துணிச்சல் இருந்தாலே போதுமானது.
உங்களுடைய ஆசைகளுக்கும், உங்களுடைய பொறுப்புகளுக்கும் இடையேயான இடைவெளியையே அர்ரத்தை என்கிறோம். மேலும் மேலும் மூரத்தையை எடுத்துவாருங்கள். மேன்மேலும் பொறுப்புகளை எடுத்துக்கொள்ளுங்கள்.
பகவத்தீதையின் ஸ்த்யங்களைப் பரிசோதித்துப் பார்ப்பதற்கு விழிப்புடன் தீர்மானிப்பீர்களாக! ர்ரத்தையின் துணிவுடன் ஸத்யம் என்னும் உணர்விலிருந்து சோதித்துப்பாருங்கள். வாழ்க்கை, லத்ய உணர்வுடன்தான் துவங்குகிறது !
மொத்த கீதையையுமே சோதித்துப் பார்க்க வேண்டியதில்லை.
வாழ்க்கை, ஸத்ய உணர்வுடன்தான்
முதலில் ஒரு தத்துவத்தை மட்டும் எடுத்துக்கொண்டு, அதன் மையம்வரை செய்யுங்கள். உங்கள் இருப்பு முழுவதும் அந்த ஒரு சிந்தனையே அதிரட்டும். கிருஷ்ணர் உங்களுக்குச் சொல்லும் அடிப்படை ஸ்க்யம், ஒருங்குவித்தலும் பர்ரத்தையுமே!
ஸ்த்யத்தைப் பற்றித் தெளிவாகப் புரிந்துகொள்ளாமல், ஒருபோதும் எதையும் செய்யாதீர்கள். அதேபோல, இதுதான் ஸத்யம் என்று உங்களுக்குப் புரிந்துவிட்டால், அதை ஒருபோதும் நிறுத்தி விடாதீர்கள். ப்ரரத்தையின் துணிவே, உங்கள் எலும்பினுள் உள்ள மஜ்ஜையாக ஆனதுபோல் நீங்கள் உறுதியாக எழுந்து நில்லுங்கள். இழப்பதற்கு ஒன்றுமில்லை. ஸ்த்யத்தைப் பயிற்சிசெய்யும்போது எதையாவது இழக்க வேண்டியதிருந்தால், அதை எவ்வளவு சீக்கிரம் முடியுமோ, அவ்வளவு சீக்கிரம் இழந்துவிடுவதே நல்லது.
நமது ரிஷிகள், மனிதகுலத்திற்காகவே வாழ்ந்தார்கள் (17.11-17.13)
தானம் எப்படி வழங்கப்பட வேண்டும், யாகங்கள் எப்படிச் செய்யப்பட வேண்டும், மற்றவர்களை எப்படி வளப்படுத்த வேண்டும் என்பதைப் பற்றிக் கிருஷ்ணர் பேசுகிறார்.
வேத பாரம்பரியத்தில், அக்னிச் சடங்குகள் (யஜ்ஞம், ஹோமம்) போன்ற வளப்படுத்தும் யாகங்கள் தெய்வங்களை வழிபடுவதற்கான வெறும் சடங்குகள் மட்டும் அல்ல; அவை, 'வளப்படுத்துதல்' என்னும் மிக ஆழமான அர்த்தத்தைக்கொண்டுள்ளன.
நமது ரிஷிகள், வேள்விகளைச் செய்தபோது அவர்களிடம் எந்தவொரு எதிர்ப்பார்ப்பும் இல்லை. அந்த சடங்குகள் தேவர்களை மகிழ்விக்கவும், மனிதகுலத்தின் நலத்தை வளப்படுத்துவதற்காகவுமே செய்யப்பட்டன. அவை, தன்னலம்கருதா ஸத்வ குணத்திலிருந்து செய்யப்பட்டன.
ஆனால் அரசர்கள் நடத்திய வேள்விகள் அவர்களுடைய காட்டுவதற்காக ஆதிக்கத்தையும் அகங்காரத்தையும்
செய்யப்பட்டன. அவர்களுடைய மேலாதிக்கத்தை நிலைநாட்டுவதற்காக, இரஜோ குணத்திலிருந்து ராஜசூய யாகம் போன்ற யாகங்களைச் செய்கனர்.
தெளிவாகப் புரிந்துகொள்ளுங்கள், எவ்வளவு தான தர்மங்கள் செய்யப்படுகின்றன என்பதைப்பொறுத்து, ஒரு 'வளப்படுத்தும் வேள்வி'யின் தரம் மதிப்பிடப்படுவதில்லை.
நம்மால் எதிர்ப்பாா்ப்புமின்றி மற்றவர்களுக்குக் கொடுப்பதைப் பொறுத்தே வேள்வியின் தரம் மதிப்பிடப்படுகிறது. இதுபோன்ற வளப்படுத்தும் யாகம், நேரடியாக முக்திக்கு அழைத்துச்செல்கிறது.
ராஜோ நிலையிலிருந்து கொடுக்கும் நிலைக்கு மனிதர்கள் மாறும்போது, செல்வம் அவர்களைத் தேடிவரும். செல்வத்திற்கு அதிபதியான தெய்வம் லஷ்மி, கேட்காமலேயே அவர்களைத் தேடி வருகின்றாள்! மனித குலத்தை வளப்படுத்துவதற்கான சிறந்த பாதையாக இவர்கள் விளங்குவார்கள் என்பதை அவள் அறிவாள்.
மற்றவர்களைக் கொடுக்கவேண்டுமென்ற மற்றவர்களுக்கு எல்லையற்றதாக இருக்கட்டும். அப்பொது செல்வம் உங்களைத் தேடிவருவதைக் கண்டு நீங்கள் ஆச்சரியப்படுவீர்கள்.
மசெயல், சொல் மற்றும் எண்ணங்களிலுள்ள தவம் (17.14-17.19)
கிருஷ்ணர் செயல். சொல் மற்றும் எண்ணங்களிலுள்ள தவங்களைப் பற்றி விளக்குகிறார்.
தவம் என்பது அபரிக்ரஹத்தை (எளிமை) அடிப்படையாகக்கொண்ட எளிமையான வாழ்க்கைமுறை.
அது ஒருவரின் தேவை என்பதைப் பொறுத்ததேதவிர, ஒருவரின் ஏக்கங்களை, பேராசைகளை, விருப்பங்களைப் பொறுத்தது அல்ல.
எளிமையான தவ வாழ்க்கைமுறையை வெற்றிகரமாகப் பயற்சி செய்பவர்தான் 'தபஸ்வி'.
கிருஷ்ணர், புராரீரம் தப (17.14) - உடலால் (செயல்) தவங்களை விளக்குகிறார். தெய்வங்களை, சமயத் தலைவர்களை, குருமார்களை, ஞானிகளை வழிபடுவது, தூய்மை, நோ்மை, நிகழ்காலத்தில் வாழ்வது, வன்முறையற்ற வாழ்க்கை ஆகியவை உடலால் செய்யக்கூடிய தவம் எனப்படுகிறது.
ஸத்யம் ப்ரியஹிதம் ச யத் ஸ்வாத்யாயாப்யஸ்நம் (17.15) -ஸத்யத்தைப் பேசுவதும், இனிமையான சொற்களைப் பேசுவதும், ஆன்மிக இலக்கியங்களைத் தொடர்ந்து படிப்பதும்தான் சொல்லால் செய்யவேண்டிய தவம் !
தெளிவாகப் நிலைபெற்றிருக்கும் ஒருவருக்கு, தம்முடைய வார்த்தைகள்மூலம் மற்றவர்களுக்குள் குணப்படுத்துதல் விளைவை ஏற்படுத்துவதே அடிப்படை பயிற்சியாக இருக்கிறது. அநுத்வேககரம் வாக்யம் -மற்றவர்களைக் காயப்படுத்தும் வார்த்தைகளை நாம் பேசக் கூடாது.
நம்முடைய 'இருத்தலே' மற்றவர்களைக் குணப்படுத்துவதாகவும், வளப்படுத்துவதாகவும் இருக்க வேண்டும். கிருஷ்ணர் இதை, வாங்மயம் தப உச்யதே (17.15)- வாக்கினால் செய்யக்கூடிய தவம் என்று கூறுகிறார்.
மன அமைதி, கனிவு, சமநிலை, சுயக்கட்டுப்பாடு, எண்ணத் தூய்மை ஆகியவை மனதால் ஆற்றக்கூடிய தவம் எனப்படுகின்றன (17.16).
ஒட்டுமொத்த ராரணாகதி என்ற இயல்பில் இருக்கும்போதுதான், எந்தப் பலனையும் எதிர்பார்க்காமல் செய்யப்படும்போதுதான், அது ஸத்வ தவமாக இருக்கிறது, ஆன்மிக மதிப்பு உடையதாகிறது (17.17).
ஸத்யத்தைப் பேசுவதும், இனிமையான சொற்களைப் பேசுவதும், ஆன்மிக இலக்கியங்களைப் படிப்பதும்தான்
பலனை எதிர்பார்த்துச் செய்யப்படும் தவம், குளனமடைய வேண்டும் என்ற நல்ல எண்ணத்தோடு செய்யப்படும் தவமுங்கூட, ரஜோ மனநிலையில் இருந்து, ஆளுமை அல்லது பேராசையோடு செய்யப்படுவதுதான் (17.18).
உடலால் மட்டுமல்ல, வார்த்தைகளாலும் எண்ணங்களாலும்கூட தன்னையே துன்புறுத்திக்கொள்வது, பிறரைத் துன்புறுத்துவது, தனக்குத்தானே வேதனைகளைத் திணித்துக்கொள்வது, பிறருக்கு வேதனைகளைத் தருவது, இவையெல்லாம் தவம் அல்ல. இப்படிச் செய்யப்படும் தவம், தன்னையும், தனக்குள் வாழும் கடவுளையும் அவமானப்படுத்துவதையே குறிக்கும். இதுபோன்ற செயல்கள் அறியாமையால், தமஸிலிருந்து செய்யப்படுகின்றன (17.19).
உச்சமான வளப்படுத்தும் ஸேவை - ஞானதானம் (17.20-17.22)
கிருஷ்ணா் தாநம் பற்றி, வளப்படுத்தும் ஸேவை பற்றிப் பேசுகிறார்.
தாநம் என்பது வளப்படுத்தும் உணர்விலிருந்து செய்யப்பட வேண்டும். தாநம் செய்வதனால் நல்ல பலன் கிடைக்கும் என்றோ அல்லது சொர்க்கத்திற்குச் செல்ல சுலபமான வழிகிடைக்கும் என்றோ எதிர்பார்க்காத ஒரு பகிர்ந்துகொள்ளலாக அது இருக்க வேண்டும்.
அன்பினாலும் நன்றியணர்வினாலும் பிரபஞ்சத்தை வளப்படுத்த வேண்டுமென்ற பொறுப்புணர்விலிருந்தும் செய்யப்படுவதுதான் உண்மையான தாநம் !
இங்கே, நான் எந்தெந்த வகையில் ஸ்த்யத்தை உணர்ந்து அனுபவித்தேனோ, அதை எந்தவித நிபந்தனையும் இல்லாமல் வெளிப்படுத்தி, அதை மற்றவர்களோடு மர்ரத்தையோடு
யாகம், தபஸ் அல்லது தாநம் என்பவை மேலான விழிப்புநிலைத் தன்மையை வளப்படுத்துவதாக
பகிர்ந்துகொள்கிறேன். கிருஷ்ணரைப் பொறுத்தவரை இதுதான் ஸாத்விக தாநம்.
சரியான நேரத்தில், சரியான இடத்தில், சரியான நபருக்குக் கொடுக்கப்படும் தாநம்தான் ஸத்வத்திலிருந்து உண்டாவது (17.20).
மனோநிலையில் செய்யப்படும் ஸ்க்வ மட்டும்தான் முழுமையான பலனைக் கொடுக்கிறது. அவை நிறைவுணர்விலிருந்தும், கடவுள் மீதான நன்றியுணர்வுடனும் செய்யப்பட்டால் மட்டுமே, நீங்கள் ஆன்மிக உயர்வடைவீர்கள்.
விதமான தானங்கள் இருக்கின்றன. தெளிவாகப் புரிந்துகொள்ளுங்கள், அன்னதாநம் - இது உணவு, உடை மற்றும் ஒருவரின் உடல் சம்பந்தமான தேவைகளுக்கு கொடுப்பது. அடுத்தது வித்யாதாநம். இது கல்வி அளிப்பது, மற்றும் ஒருவரின் மன வளர்ச்சிக்கு என்னவெல்லாம் தேவையோ அதெல்லாம் கொடுப்பது. மூன்றாவது ஜ்ஞாநதாநம், அதாவது ஆன்மிக அறிவைக் கொடுப்பது.
அன்னதாநம் மூன்று மணி நேரத்திற்கு மட்டும் திருப்தி அளிக்கிறது, வித்யாதாநம் அந்த ஒரு பிறவிக்கு மட்டுமே திருப்தி அளிக்கிறது. ஜ்ஞாநதாநம், ஒருவரைப் பிறவிக் கடலிலிருந்தே கரையேற்றுகிறது.
அறிவைப் பகிர்வதன் மூலம் மற்றவர்களை வளப்படுத்தும் ஜ்ஞாந தாநமே தானங்களிலேயே தலைசிறந்த தாநம், வளப்படுத்தும் உணர்விலிருந்து செய்யப்படும் தாநமே ஸாத்விக தாநம். ஸ்த்யத்தை நேரடியாக, ஒருங்குவித்தலுடனும் ராரத்தையுடனும் அணுகும்முறையையே ஸாத்விக தாநம் என்கிறார் கிருஷ்ணர்.
யாகம், தபஸ் அல்லது தாநம் என்பவை மேலான விழிப்புநிலைத் தன்மையை வளப்படுத்துவதாக இருக்க வேண்டும்; ஒருவருடைய தனிப்பட்ட நன்மைக்காகவோ அல்லது பொருள்சார்ந்த இலக்கின் அடிப்படையிலோ இருக்கக்கூடாது என்ற புரிதலே இங்கு பரரத்தை எனப்படுகிறது.
உங்களுக்கு ஓர் இரகசியத்தைச் சொல்கின்றேன், ஜ்ஞாநதாநத்தில், நீங்கள் எந்தளவுக்கு மற்றவர்களுடன் பகிர்ந்துகொள்கின்றீர்களோ, அந்தளவுக்கு அது உங்களுக்குள் வளரும்! வித்யாதாநத்தில், கொடுப்பவா் எதையும் இழப்பதில்லை. மற்ற எல்லா தாநத்திலும் கொடுப்பவர் எந்தளவுக்குக் கொடுக்கிறாரோ, அந்தளவுக்குத் தாம் வைத்திருப்பதில் இழப்பார்.
பூர்ணத்வ விஞ்ஞானத்தை மற்றவர்களுடன் பகிர்ந்துகொண்டு, அவர்களை வளப்படுத்தும்போது, உங்களுள் பூர்ணத்வ உணர்வு வளர்கிறது, ஆழமாகிறது.
தெளிவாகப் புரிந்துகொள்ளுங்கள், எல்லாவிதமான யாகமும் தவமும் தாநமும் கிருஷ்ணர் சொன்ன சாத்வீக, ரஜோ, தமோ ஆகிய மூன்று அடிப்படை பிரிவுகளுக்குள் வந்துவிடும்.
ஓம் தத் ஸத் (17.23-17.28)
முடிவாக, கிருஷ்ணர் மொத்தமாக வேறொரு தளத்திற்குச் செல்கிறார்.
பூர்ணத்வ உணர்வே வளப்படுத்தும் உணர்வாக வெளிப்படுகிறது. ஆகலால், நாம் ஒவ்வொருவருமே நம்முள் பூர்ணத்வ உணர்வை நிலைநிறுத்தியாக வேண்டும். அந்தப் பூர்ணத்வ உணர்வை அடைவதற்கான நுட்பத்தை இங்கு ஒம் தத் ஸத் என்று தீக்ஷையாக கிருஷ்ணர் வழங்குகிறார். இந்தமுறையில் ஒருவர், தாம் செய்கின்ற செயல்களின் பலனை அந்தத் தெய்விகத்திடம் சரண்செய்துவிட முடியும்.
ஓம் தத் வளப்படுத்துதல் பணியைப்புரியும் ஒருவர் தெய்விக உணர்வோடு ஒன்றாகிறார்.
இந்த மூன்று வார்க்கைகளும் சொல்வது என்னவென்றால்: 'நான் எல்லாவற்றையும் அந்த ஸத்யத்திற்கு அளிக்க முன்வருகிறேன். நான் கடவுளிடம் எல்லாவற்றையும் சமாப்பித்துவிட்டேன். அதுவே ஸத்யமாக இருக்கட்டும்'.
யாகம், தவம், தாநம் ஆகிய அனைத்துச் செயல்களிலும் பர்ரத்தையை உறுதிசெய்ய, இந்த மகாவாக்கியத்தை, மாபெரும் ஸத்யத்தை ஒரு நுட்பமாக அர்ஜுனனிடம் ஒப்படைக்கிறார், ஞான குருநாதா்.
தெளிவாகப் புரிந்துகொள்ளுங்கள், எந்தச் செயலாக இருந்தாலும்,
அது தவமாகட்டும், தானமாகட்டும் அல்லது யஜ்ஞுமாகட்டும் முழுமையை, -கொண்டிருக்கவில்லையென்றால் அதில் எந்தவித அர்த்தமுமில்லை. கிருஷ்ண அனுபவத்தைப் பெறுவதே, உச்சபட்ச விழிப்பு நிலையை அடைவதே எல்லா வேதங்களிலும் இறுதியான குறிக்கோளாகச் சொல்லப்பட்டிருக்கிறது.
குரு மட்டுமே, உங்களைப் பூர்ணத்வ உணர்வால் வளப்படுத்தி, உங்கள் வாழ்க்கையை வெற்றியுடையதாகவும் நிறைவுடையதாகவும் ஆக்க முடியும்.
மிக உயர்ந்த விழிப்புநிலையான நித்யானந்த நிலைக்கு நம்மை வேண்டிக்கொள்வோம். கீதையின் மூலம் உபதேசித்த ஸத்யங்களை அனுபூதியாக்கிக்கொள்வதற்கான தந்தருளுமாறு பிரார்க்கித்துக்கொள்வோமாக!
ஓம் தத் ஸத். இது, ஸ்ரீமத் பகவத்தீதை என்னும் உபநிடதத்தில் அமைந்துள்ள கிருஷ்ணருக்கும் அர்ஜுனனுக்கும் நடந்த உரையாடல் வடிவிலான மேலான பிரவ்மத்தைப் பற்றிய அறிவைப் புகட்டுவதும் யோக விஞ்ஞானமுமாகிய சிரத்தாத்ரயவிபாக யோகம் எனும் பெயருடைய பதினேழாவது அத்தியாயம்.
மோக்ஷ்ஸந்ந்யாஸ்யோகம்
உங்களைக் கிருஷ்ணராக்கும் தீர்வு
நாம் சரண்செய்வதற்கு எதுவுமே இல்லை நான், எனது-என்பவற்றைத்தவிர !
'தர்மம் என்று நீ எதையெல்லாம் தெரிந்துவைத்திருக்கிறாயோ அவற்றையெல்லாம் விட்டுவிட்டு என்னிடம் சரணடை, உன்னுடைய ஜீவன்முக்திக்கு, மோக்ஷத்திற்கு நான் உறுதியளிக்கிறேன்' என ... நாம் கிருஷ்ணராக ஆவதற்கான இந்த இறுதி இரகசியத்தை
ஸ்லோகங்கள் அதாஷ்டாதரோண்த்யாய: மோக்ஷ்ஸந்ந்யாஸ்யோக:
அர்ஜுந உவாச
ஸ்ந்ந்யாஸஸ்ய மஹாபாஹோ தத்த்வமிச்சாமி வேதிதும் ந த்யாகஸ்ய ச ஹ்ரு'ஷீகேஸ ப்ரு'தக் கேப்பிநிஹூதந நந 18.1
அர்ஜுனன் சொன்னது
18.1 அர்ஜுனன் சொல்த்றார், வல்மையான தோள்களை உடையவரே! அந்தர்யாம்பே! கேசைய வகைத்தவரே! ஸ்ரீயாஸம், தீயாகம் இவற்றன் சாரம்சத்தை அற்ந்துகொள்ள விரும்புகிறேன்.
ஸ்ரீபகவாநுவாச
காம்யாநாம் கர்மணாம் ந்யாஸம் ஸந்ந்யாஸம் கவயோ விது : ந ஸா்வகர்மபலத்யாகம் ப்ராஹுஸ்த்யாகம் விசக்ஷணா: நந 18.2
ஸ்ரீபகவான் சொன்னது
18.2 க்,நஷ்ணர் சொல்த்றார்; ஆசையினால் தூண்டப்பட்டு செய்யப்படும் எல்லா தன்னலமுள்ள செயல்களையும் விட்டுவிருவது 'துறவு' என்றும், செயல்கள்ளால் விளையும் பலன்களின் மீது வைக்கப்படும் பற்றுகளில்நந்து விடுதலை அடைவது தீயாகம் என்றும் அற்தர்கள் பகர்க்ன்றனர்.
த்யாஜ்யம் தோஷவதித்யேகே கா்ம ப்ராஹுர்மநீஷிண: ந யஜ்ஞதாநதப:கர்ம ந த்யாஜ்யமிதி சாபரே நந 18.3
18.3 பலனை எதிர்பார்த்துச் செய்யப்படும் எல்லாச் செயல்களுமே குற்ற முடையன்பாதலால், அவை துறைத்தலுத்து உரியன்பென்று ச்ல கற்றற்த்தோர் பகர்க்ன்றனர். ஆனால் சீல ஞான்கள், தொண்டு, தர்மம், ஒழக்கம் எனப்படும் செயல்களை விட்டுவிடத் கூடாது என்கின்றனர்.
நிர்சயம் ப்ரா'ணு' மே தத்ர த்யாகே பரதஸ்த்தம ந த்யாகோ ஹி புருஷவ்யாக்ர த்ரிவித: ஸம்ப்ரகீர்தித : நந 18.4 ச்ர்ந்தவனை அர்ஜுனா, 18.4 பரத்தலத்தோந் தியாகம் இவை இரண்டிலும் முதல்ல் தியாகத்தைப் பற்றிய நீ என்னுடையிக்கையைக் கேள் - ஏரினன்ல் தீயாகம் ஸாத்வீக, தாமல மற்றும் தாமல என்ற பிர்வுகளோடு முன்று விதமாகக் கூறப்பட்டுள்ளது.
யஜ்ஞதாநகப:கர்ம ந த்யாஜ்யம் கார்யமேவ கத் ந யஜ்ஞோ தாநம் தபர்சைவ பாவநாநி மநீஷிணாம் நந 18.5 18.5 தொண்டு, தர்மம், ஆழத்தம் இவற்றை விட்டுவிடக் கூடாது. அவற்றை செய்தே ஆக வேண்டும்; முன்வர்களுங்கூட யாகம், தர்மம் மற்றும் தவத்தால் புன்தமடைத்றார்கள்.
ஏதாந்யபி து கர்மாணி ஸங்கம் த்யக்க்வா பலாநி ச ந கர்தவ்யாநீதி மே பார்த நிர்சிதம் மதமுத்தமம் நந 18.6 18.6 அர்ஜுனா, பலனை எதிர்பாராது எல்லாத் தடமைத்தைள்ளும் ர்க்கைவேற்றியே ஆகவேண்டும் என்பதே என்னுடைய கிருத்து.
நியதஸ்ய து ஸ்ந்ந்யாஸ்: கா்மணோ நோபபத்யதே ந மோஹாத்தஸ்ய பரித்யாகஸ்தாமஸ: பரிகீர்தித: நந 18.7
18.7 ஜநவன், தனக்கென வித்த்தப்பட்ட கடமைகளில்நடுத்து ஒருபோதும் தவறக் கூடாது. தீயாகம் என்பத்ன் உள்ளார்ந்த கருத்தைத் தவறாகப் புரிந்துதொண்டு, தனத்தர்ய தடமைதளைச் செய்யத் தவறுவது தாமலம் எனப்படுக்றது.
து:கமித்யேவ யத்கா்ம காயக்லேமுபயாத்த்யஜேத் ந ஸ் க்ரு'த்வா ராஜஸம் த்யாகம் நைவ த்யாகபலம் லபேத் நந 18.8 18.8 தனக்குரிய கடமைகளை ஒருவன் தொந்தரவாகவோ அல்லது பயமாகவோ கருத், அவற்றை துறப்பது என்பது இரஜோ குணத்தின் ந்லை. அவன் த்யாகத்தீன் பலன்களைப் பெற முடியாது.
கார்யமித்யேவ யத்காம நியதம் க்ரியதேண்ர்ஜுந ந ஸங்கம் த்யக்க்வா பலம் சைவ ஸ த்யாகம் ஸாத்த்விகோ மக: நர 18.9
-
18.9 ஆனால் ஒருவன் தனத்து வித்த்தப்பட்ட கடமைகளை, பலன்கள் மிதான பற்றோ அல்லது எந்தவித எதிர்பார்ப்போ இல்லாது, இது செய்வதற்குரியிதன்று தனக்கு வித்த்தப்பட்ட கடமைகளைச் செய்துவநவானோல், அவனுடைய தயனுடைய த்யாகம் சாத்வீக நிலைய்ல் இநப்பதாகப் பொருள், அர்ஜுனா. ந த்வேஷ்ட்யகுரலலம் கா்ம குராலே நாநுஷஜ்ஜ்ஜதே ந த்யாகீ ஸத்த்வஸமாவிஷ்டோ மேதாவீ சிந்நஸம்பரய: நந 18.10
-
18.10 ஸ்த்வ குணம் மேலோங்கப்பெற்றவனும் அற்குறைம் சுந்த தகங்களை விடுத்தவனுமாக்ய த்யாக் தனக்குப் பிடித்த வேலை என்ற வி,நப்பும், பிடிக்காத வேலை என்ற வெறுப்பும்ரென்னான். ந ஹி தேஹப்ரு'தா புரக்யம் த்யக்தும் கா்மாண்யமேஷ்த: ந யஸ்து கா்மபலத்யாகீ ஸ த்யாகீத்யபிதீயதே நந 18.11
18.11 மன்தன், தன் கடமைகள் எதையும் தவிர்க்க முடியாது. ஆனால் தன் கடமைக்கான பலன்களைத் துறந்தவன் தீயாக் எனப்படுத்தான்.
அநிஷ்டமிஷ்டம் மிர்ரம் ச த்ரிவிதம் கா்மண: பலம் ந பவத்யத்யாகிநாம் ப்ரேத்ய ந து ஸந்ந்யாஸிநாம் க்வசித் நந 18.12 18.12 அப்படித்தாகம் செய்யாத ஒருவரை, விநம்பத்தத்து, விரும்பத்ததாத,
மற்றும் இரண்டும் கலந்த-என முன்று விதமான கர்மபலன்கள் மரணத்த்த்தப் பின்னும் தொடர்த்த்துவி. ஆனால், உண்மையான த்யாக்களை அவை மூன்றுமே பாத்ப்பத்ல்லை.
பஞ்சைகாநி மஹாபாஹோ கோரணாநி நிபோத மே ந ஸாங்க்யே க்ரு'தாந்தே ப்ரோக்தாநி ஸித்தயே ஸா்வகாமணாம் நந 18.13
அதிஷ்டாநம் கதா கர்கா கரணம் ச ப்ரு 'தக்விதம் ந விவிதாப்பச ப்ரு'தக்சேஷ்டா தைவம் சைவாத்ர பஞ்சமம் நந 18.14 18.13, 14 தத்துவப்படி, எல்லாச் செயல்களும் நிறைவுபெறுவதற்கு ஐந்து காரணங்கள் உள்ளன என்று என்னிடம்நந்து அறிந்துகொள்வாயாக. அவையாவன: செயல்களுக்கு அடித்தளமாயுள்ள இந்த ஸ்தூல உடல், ரசய்பவன் ( கண்ங்கள்), புலன்கள், உயா சத்தீய்வுடைய செயல்தள் மற்றும் தெய்வீக சக்க்.
சூரீரவாங்மதோபிர்யக் கா்ம ப்ராரபதே நர: ந ந்யாய்யம் வா விபரீதம் வா பஞ்சைதே தஸ்ய ஹேதவ: நந 18.15 சரியான அல்லது தவறான செயல்களுக்கெல்லாம் இந்த ஐந்து காரண்கள்தான் பொறுப்பு.
தத்ரைவம் ஸ்தி கர்தாரமாத்மாநம் கேவலம் து ய: ந பர்யத்யக்கு'தபுத்தித்வாந்ந ஸ பர்யதி துர்மதி: நந 18.16 18.16 ஆதிமாதான் செயல்புர்கள்றது என்று நினைத்துக்கொள்பவர்கள் அரியாவையில் நக்திராந்தன் அவர்கள் உள்ளதை உள்ளபடியே பார்ப்பத்லை.
யஸ்ய நாஷங்க்ரு'கோ பாவோ புத்திர்யஸ்ய ந லிப்யதே ந ஹத்வாபி ஸ இமாந்லோகாந்ந ஹந்தி ந நிபத்யதே நந 18.17 18.17 யார் அகங்காரமற்றித்த்த்திரனோ, பாருடைய புத்தீ பற்றுற்று இந்த்த்துதோ அப்படிப்பட்டவன் ஒரு தொலையே செய்தாலும். அவன் கொலையாள் அல்ல. மேலும் அவனுடைய செயல்களால் அவன் பந்தப்படுவத்ல்லை !
ஜ்ஞாநம் ஜ்ரேயம் பரிஜ்ஞாதா த்ரிவிதா கா்மசோதநா ந கரணம் கா்ம கர்தேதி த்ரிவித: கா்மஸங்க்ரஹ: நந 18.18
- 18.18 அறிவு, அறிபவர், அறியப்படும் பொருள் இம்முன்றும்தான் செயலைத்தூண்டும் காரணிகள். புலன்கள், செயல், செய்பவர் இம்முன்றும் செயல்ன் மூன்று பகுத்தளாகும். ஜ்ஞாநம் கா்ம ச கர்தா ச த்ரிதைவ குண்பேதத: ந ப்ரோச்யதே குணஸங்க்யாநே யதாவச்ச்ரு'ணு தாந்யபி நந 18.19 18.19 செயல், செய்பவர் இம்மூன்றிலும் தலா 3 வகைகள் உள்ளன.
ஸர்வட்தேஷு யேநைகம் பாவமவ்யயமீக்ஷதே ந அவிபக்தம் விபக்தேஷு தஜ்ஜ்ஞாநம் வித்தி ஸாத்த்விகம்நந 18.20 18.20 எல்லாப் பிபார்ட்களிலும் பிர்க்கப்பட முடியாத, அழிவற்ற ஒருமைத்துவத்தைக் காணும் அறிவு ஸ்த்வ நிலை அறிவு எனப்படுத்து.
ப்ரு'தக்த்வேந து யஜ்ஜ்ஞாநம் நாநாபாவாந் ப்ரு'தக்விதாந் ந வேத்தி ஸா்வேஷு பூதேஷு தஜ்ஜ்ஞ்ஞாநம் வித்தி ராஜஸம் நந 18.21 18.21 ஜீவன்களை, ஒன்றின்ன்று விவப்பேறாகப் பிர்த்து க்காண்க்ற அறிவு இரஜஸ்ந்லை அற்வு எனப்படுக்றது.
யத்து க்ரு'த்ஸ்நவதேகஸ்மிந் கார்யே ஸக்தமஹைதுகம் ந அதத்த்வார்தவதல்பம் ச தத்தாமஸ்முதாஹ்ரு'தம் நந 18.22 18.22 ஏதோ ஒன்றை மட்டும் பிடித்துக்கொண்டு அது மட்டுமே உண்மையென்று சொல்ல்த்தொண்டிருக்கும் பகுத்தறிவுக்கு ஒப்பாத,
அடித்தளமற்ற, அற்பமான அறிவு தமஸ் நிலை அறிவு எனப்படுத்து.
நியதம் ஸங்கரஹிதமராகத்வேஷுத: க்ரு'தம் ந அபலப்ரேப்ஸுநா கா்ம யத்தத்ஸாத்த்விகமுச்யதே நந 18.23 18.23 பற்றுவைக்காமலும், வெறுப்பீன்றியும் ிசவ்யும்போது, அது ஸாத்வக் கர்மமாக்றது.
யத்து காமேப்ஸுநா கா்ம ஸாஹங்காரேண வா புந: ந க்ரியதே பஹுலாயாஸம் தத்ராஜஸ்முதாஹ்ரு'தம் நந 18.24
-
18.24 அவரங்காரத்துடனும் சுயநலதேர்கும் பெரு முயற்ச்யுடனும் செய்யப்படும் காமம் இராஜலை கர்மம் எனப்படுக்றது. அநுபந்தம் க்ஷயம் ஹிம்ஸாமநவேக்ஷ்ய ச பௌருஷம் ந மோஹாதாரப்யதே கா்ம யத்தத்தாமஸ்முச்யதே நந 18.25
-
18.25 செயல்ன் விளைவையும், பிறநக்கு ஏற்படும் துன்பத்தையும் நவீடத்தையும், தன் செயல்த்றனையும் எண்ணீப்பாராது, மயக்க த்தால் எக்கர்மம் செய்யப்படுக்றதோ, அது தாமலத்தல்,நந்து விளைந்த கர்மம் எனப்படுக்றது. முக்தஸங்கோண்நஹம்வாதீ த்ரு'த்யுத்ஸாஹஸமந்வித: ந ஸித்த்யஸித்த்யோர்நிர்விகார: கா்தா ஸாத்த்விக உச்யதே நந 18.26 18.26 பற்றுற்றவனாகவும் அமைவுகாரமற்றவனாகவும் உட்டுத்யும் ஊத்த மும் தோல்வியால் நலைமாறாதவனாகவும் இநக்கின்ற அந்த காத்தா லாத்வீகன் எனப்படுத்தான்.
ராகீ கர்மபலப்ரேப்ஸுர்லுப்தோ ஹிம்ஸாத்மகோண்புருசி: ந ஹர்ஷ்ரோகாந்வித: கா்தா ராஜஸ: பரிகீர்தித: நந 18.27
- 18.27 பற்றுடன் கூடியவன், செயலன் பயனை விநம்புவன், பேராசையுள்ளவன், பிறரைத் துள்புறுத்தும்தன்மை கொண்டவன்,
தூய்மையற்ற நடத்தையுள்ளவன், மக்ழ்ச்ச்சியாலும் துயரத்தாலும் பாத்த்தப்படுபவன் இத்ததைய குர்த்தா ராஜஸன் என்று அழைக்கப்படுக்ன்றான்.
அயுக்க: ப்ராக்ரு'க: ஸ்கப்க: ராடோண்ஷைக்கு'ர் திகோண்லஸ்: ந விஷாதீ தீர்கஸூத்ரீ ச கர்தா தாமஸ உச்யதே நந 18.28
-
18.28 ஓழக்கமற்றவனும் அறிவியும் முரட்டுத்தனம் உடையோனும் கொடூரனும் வஞ்சகனும் பிறநடைய வாழ்க்கையைக் கிக்குப்பவனும் கவலை கிகாண்டவனும் சோம்பேற்யும் காலம்கடத்துபவனுமான கர்த்தா தாமலன் என்று சொல்லப்படுத்திறான். புத்தேர் பேதம் த்ரு'தேர்சைவ குணதஸ்த்ரிவிதம் ப்ரரு'ணு ந ப்ரோச்யமாநமசேஷ்ண ப்ரு'தக்த்வேந தநஞ்ஜய நந 18.29
-
18.29 தந்த்ஜயா, இப்பொழுது முக்குணங்களுக்கேற்பவே புத்தத்தும் மன உறுத்த்தும் ஏற்படும் மூன்றுவிதமான பாகுபாட்டை முழுமையாகவும் தன்த்தன்யாகவும் நான் சொல்லப்போவதைக் கேள். ப்ரவ்ரு'த்திம் ச நிவ்ரு'த்திம் ச கார்யாகார்யே பயாபயே ந பந்தம் மோக்ஷம் ச யா வேத்தி புத்தி: ஸா பார்த ஸாத்த்விகீ நந 18.30
-
18.30 பார்த்தா, எந்த புத்தி காமத்தின் பாதையையும் துறவின் பாதையையும், செய்யத்துதந்ததையும் செய்யத் தகாதகையும், பயத்தையும் பயம்ன்மையையும், பந்தத்தையும் மோக்டித்தையும் உண்மையாக அற்கின்றதோ அந்த புத்த லாத்வகமானது. யயா தர்மமதர்மம் ச கார்யம் சாகார்யமேவ ச ந அயதாவத்ப்ரஜாநாதி புத்தி: ஸா பார்த ராஜஸீ நந 18.31
-
18.31 பார்த்தா, தர்மம் மற்றும் அதர்மம், செய்யத் தகுந்தவை மற்றும் செய்யத் தகாதவை, இவற்றுத்த்தையே உள்ள வேற்றுமையை மே வறுபடுத்திக் காணமடியாத புத்தி ராஜஸம் எனப்படும்.
அதா்மம் தர்மமிதி யா மந்யதே தமஸாவ்ரு'தா ந ஸா்வார்தாந் விபரீதாம்ச்ச புத்தி: ஸா பார்த தாமஸீ நந 18.32 18.32 பார்த்தா, அத்தான இந்தால் கவ்வப்பெற்று, அதர்மத்தை பொருட்களையும் கர்மமாகவும், எல்லாப் அவற்றன் உண்மைத்தன்மைத்து மாறாகவும் நினைக்கிறதோ அந்த புத்தி தாமலமானது.
த்ரு'க்யா யயா காரயகே மர:ப்ராணேந்த்ரியக்ரியா: ந யோகேநாவ்யபிராண்யா த்ரு'தி: ஸா பார்த ஸாத்த்விகீ நந 18.33 18.33 பார்த்தா, தெய்வித்த்துடன் இணைவதற்காக மனம், ப்ராணன், புலன்கள் இவற்றினுடைய செயல்களை உறுதியான தொடர் முயற்ச்யினால் கட்டுப்படுத்துக்றானோ அந்த உறுத் ஸாத்வீகமானது.
யயா து தர்மகாமார்தாந்த்ரு'த்யா தாரயதேண்ட்ஜுந ந ப்ரஸங்கேந பலாகாங்க்ஷ் த்ரு'தி: ஸா பார்த ராஜஸீ நந 18.34
18.34 ஆளால் ப்ரவைய்ன் மைந்துவே அர்ஜுவா, பயனில் வீடுப்பு முடைய மனிதன் எந்த உறுத்யினால் மிக்குத பற்றோது அறம், பொருள், இன்பம் அடைவத்லேயே உறுத்யாக இநக்தன்றானோ அந்த உறுதி ராஜஸமானது.
யயா ஸ்வப்ரம் பயம் ரோகம் விஷாதம் மதமேவ ச ந ந விமுஞ்சதி துர்மேதா த்ரு'தி: ஸா பார்த தாமஸீ நந 18.35 18.35 பார்த்தா, தாமஸ உறுத்யில் இருக்கும் ஒருவனால் கனவையும் அச்சத்தையும் கவலையையும் மனக் கலக்கத்தையும் மயக்கத்தையும் கடக்க .டிடிவத்ல்லை.
ஸுகம் த்விதாநீம் த்ரிவிதம் ர்ரு'ணு மே பரதா்ஷப ந அப்யாஸாத்ரம்கே யக்ர து:காந்தம் ச நிகச்சதி நாட் 18.36 யத்ததக்ரே விஷமிவ பரிணாமேண்ம்ரு'தோபமம் ந
தத்ஸுகம் ஸாத்த்விகம் ப்ரோக்தமாத்மபுத்திப்ரஸாதஜம் நந 18.37
- ஒபரதக்குலகாளையே, முவ்விதமான இன்பங்களைப்பற்றி 18.36.37 இப்போது என்னிடம் கேட்பாயாக, ஆன்மிகப் பயிற்ச்களில்நுந்து பெறப்படும் இன்பமானது, வர் முற்றுப்புள்ளவத்து முடிவுக்குக் கொண்டுவந்த்தை. முதல்ல் விஷமாகத் தொன்றினாலும், அடிவில் அழகும்போன்றதாகும் இவ்வின்பம் சாத்விகமாம். ஆத்மாவில் நிலைகொண்ட புத்தீயில் இது கே தான்றுக்றது. விஷயேந்த்ரியஸம்யோகாத்யத்ததக்ரேண்ம்ரு'தோபமம் ந பரிணாமே விஷமிவ தத்ஸுகம் ராஜஸம் ஸ்ம்ரு'தம் நந 18.38
18.38 முதல்ல் அழுதமாகவும் ப்றகு முடிவில் விஷமாக மாறும் உணர்ச்ச்கரமான இராஜஸ்தன்மையில் புலன்ன்பங்கள் இந்த்தன்றன.
யதக்ரே சாநுபந்தே ச ஸுகம் மோஹாநமாத்மந: ந நித்ராலஸ்யப்ரமாதோத்தம் தத்தாமஸ்முதாஹ்ரு'தம் நந 18.39 18.39 9 முதல்ல்நந்துஇறுத்வரைமருட்சியைத்தநவதும், தூக்கத்தி,நந்தும், சேரம்பல்லிந்தும், மாவையில்நந்தும் தோன்றுவதான இன்பங்கள் அறியாமையின் இயல்புகள் என்று சொல்லப்படுத்தாறன.
ந ததஸ்தி ப்ரு'திவ்யாம் வா திவி தேவேஷு வா புற: ந ஸ்க்குவம் ப்ரக்ரு'கினைர்முக்கம் யகுபி: ஸ்யாத்த்ரிபிர்குணை: நர 18.40
18.40 புவுலத்லாகட்டும் அல்லது உலகங்கள்ல் தேவர்களாகட்டும், பொருள்சார்ந்த வர் மம் இம்முன்றுதன்மைகள்ல்நந்து தப்பீக்க மூடியாது.
ப்ராஹ்மணக்ஷத்ரியவிராம் பூஜத்ராணாம் ச பரந்தப ந கா்மாணி ப்ரவிபக்தாநி ஸ்வபாவப்ரபவைா்குணை: நந 18.41
18.41 எதிர்களை வாட்டுபவனே, அவரவர்கள் செய்க்ன்ற வேலைகளின் அடிப்படையில், மன்தர்கள் பாரமணர்கள், கூதரியர்கள், வைச்சுர்கள் மற்றும் ஆத்ரர்கள் எனப் பிர்க்கப்பட்டனர்.
ருமோ தமஸ்தப: செள்சம் க்ஷாந்திரார்ஜவமேவ ச ந ஜ்ஞாநம் விஜ்ஞாநமாஸ்திக்யம் ப்ரஹ்மகாம ஸ்வபாவஜம் நந 18.42 18.42 அமைத், ஓழக்கம், எள்மை, சக்ப்புத்தன்மை, நேர்மை, அற்வு, நானம் மற்றும் இறைநம்பீக்கை - இவை பீராஸ்மணர்களின் இயல்புகளாக இருக்கீன்றன.
பெரளர்யம் தேஜோ த்ரு'திர்தாக்ஷ்யம் யுத்தே சாப்யபலாயநம் ந தாநமீழ்வாபாவர்ச க்ஷாத்ரம் கர்ம ஸ்வபாவஜம் நர 18.43 18.43 வீரம், வேகம், திடம், த்றமை, போர்த்த்றம், தலைமைப் பண்பு மற்றும் பெருந்தன்மைகளால் கூடித்ரியன் வகைப்படுத்தப்படுத்துப்படுத்தாறான்.
க்ருஷிகௌரக்ஷ்யவாணிஜ்யம் வைர்யகர்ம ஸ்வபாவஜம் ந பரிசர்யாத்மகம் கா்ம புரூத்ரஸ்யாபி ஸ்வபாவஜம் நந 18.44 18.44 விவசாயம். கால்நடை வியாபாரம் போன்றவற்றல் த்றமை உடையவா்களாக இநப்பவர்கள் வைச்சுர்கள் எனப்படுத்தன்றனர். நல்ல முறையில் மேலைவை புர்பவர்கள் சூத்ரர்கள் எனப்படுக்கள்றனர்.
ஸ்வே ஸ்வே கா்மண்யபிரக: ஸம்ஸித்திம் லபதே நர: ந ஸ்வகர்மநிரத: ஸித்திம் யதா விந்ததி தச்ச்ரு'ணு நந 18.45
18.45 செய்வதன் மூலம், நிறைந்லையை அடைத்தரன். தனக்கு இயல்பாக அமைந்த வேலைகளைச் செய்வதன் மூலம், ஒருவர் எவ்வாறு ர், ரெடுவையை அடைய அடியும் என்பதைத் கூறுத்தேன் கிர்!
யத: ப்ரவ்ரு'த்திர் பூதாநாம் யேந ஸர்வமிதம் ததம் ந
ஸ்வகா்மணா தமப்யர்ச்ய ஸித்திம் விந்ததி மாநவ: நந 18.46 யாரிடமிருந்து உயிர்னங்கள் தோன்றுகிறதோ, யாரால் இந்த உலகம் முழுவதும் வியாபிக்கப்பட்டிருக்கிறதோ, அந்த ஈச்வரனை தன்னுடைய கர்மத்தால் தொழுவதன் மூலம் ஒருவன் பூரண நிலையை அடைகிறான்.
ர்ரோயாந்ஸ்வதர்மோ விகுண: பரதாமாத்ஸ்வநுஷ்டிதாத் ந ஸ்வபாவநியதம் கா்ம குர்வந்நாப்நோதி கில்பிஷம் நந 18.47
18.47 ஒருவன், மற்றொருவனின் வேலையை சிறப்பானது என்று ஒப்புக்கொண்டு, அதை எடுத்துச் சிறப்பாகச் செய்வதைவிட தன்னுடைய சொந்த இயல்புக்கேற்ற செயலில் ஈடுபடுவதே சாலச் சிறந்தது. அதை மீதச் சிறப்பாகச் செய்யமுடியாவிட்டாலும்கூட! அவரவருக்கு இயல்பாக விதிக்கப்பட்ட கர்மங்களைச் செய்வது, பாவ விளைவுகளை ஏற்படுத்துவதில்லை. ஸ்ஹஜம் கர்ம கௌந்தேய ஸதோஷமபி ந த்யஜேத் ந ஸ்ர்வாரம்பா வி தோஷேண தூமேநாக்நிரிவாவ்ரு'தா: நந 18.48
18.48 குந்தியன் புதல்வனே, ஒருவன் தன்னுடைய இயல்பால் விளைந்த செயல்களை, அந்தச் செயல் பல குறைகளைக் கொண்டதாய் இருப்பினும் அவற்றை விட்டுவிடலாகாது. நெருப்பை புகை சூழ்வதுபோல், ஒவ்வொரு செயலையும் ஏதாவது ஒரு குறை சூழ்ந்துள்ளது.
அஸக்தபுத்தி: ஸர்வத்ர ஜிதாத்மா விகதஸ்ப்ரு'ஹ: ந நைஷ்கா்மயஸித்திம் பரமாம் ஸ்ந்ந்யாஸேநாதிகச்சதி நந 18.49 18.49 யார் ஒருவன் மனத்தைக் கட்டுப்படுத்தியிருக்கிறானோ, யார் ஒருவன் ஆசைகளிலிருந்து விடுபட்டிருக்கிறானோ, அவன் துறவைப் பயிற்சிசெய்வதன்மூலம், கர்மபலன்களின் மீதுள்ள பற்றைத் துறந்த நிலையை அடைகிறான்.
ஸித்திம் ப்ராப்தோ யதா ப்ஹ்ம ததாப்நோதி நிபோத மே ந ஸமாஸேநைவ கௌந்தேய நிஷ்டா ஜ்ஞாநஸ்ய யா பரா நந 18.50
18.50 மேலும் ஒருவர், மேலான உண்மைநிலையை, ப்ரஹ்ம நிலையை எப்படி அடைய முடியும் என்பதை அறிந்துகொள்.
புக்க்யா விருத்தயா யுக்கோ த்ரு'த்யாத்மாநம் நியம்ய ச ந ராப்தாதீந்விஷயாம்ஸ்த்யக்க்வா ராகத்வேஷௌ வ்யுதஸ்ய ச நா 18.51 விவிக்தலேவீ லக்வாசீ'யதவாக்காயமாநஸ: ந க்யாநயோகப்ரோ நித்யம் வைராக்யம் ஸமுபார்ரித: நர 18.52 அஹங்காரம் பலம் தா்பம் காமம் க்ரோதம் பரிக்ரஹம் ந விமுச்ய நிர்மம:
18.51,52,53 அகங்காரம், வன்முறை, பெருமை, காமம், கோபம், உடைமைக் குணம் ஆகியவற்றைத் துறந்துவிட்டு, தூய்மைபடுத்தப்பட்ட மனதின் மூலம் உறுதியான புத்தி, மனத்தைக் கட்டுப்படுத்துதல், புலனின்பப் பொருட்களில் இருந்து விலகியிருத்தல், விருப்ப வெறுப்புக்களை விட்டுவித்தல், ஏகாந்தமாக வாழ்தல், மிதமான உணவு, மனம், பேச்சு, காமேந்தியங்களைத் தன்வசப்படுத்துதல், தியானத்தில் கரைந்திருத்தல், பற்றின்மை போன்ற லாத்விக குணங்களுடன் வாழும் ஒருவன் அமைதியை, சாந்தத்தை அடைந்து 'நான்' மற்றும் 'எனது' என்னும் குறுகிய எண்ணங்களிலிருந்து விடுபடுகிறான். மேலான பரப்ரம்மத்துடன் ஒன்றுகிறான். மேலும் அந்த ப்ரஹ்மடுத: ப்ரஸந்நாத்மா ந ரோசதி ந காங்க்ஷதி ந ஸம: ஸர்வேஷு பூதேஷு மத்பக்திம் லபதே பராம் நந 18.54 18.54 பரமாத்மாவிடத்தில் கரைந்த ஒருவன், கவலையோ ஆசையோ படுவதில்லை, எல்லா உயிர்களிடத்திலும் சமபாவனை கொண்டிருப்பதால் அவன் என்னிடம் தெய்வீக பக்தி கொள்கிறான்.
பக்த்யா மாமபிஜாநாதி யாவாந்யம்சாஸ்மி தத்த்வத: ந
ததோ மாம் தத்த்வதோ ஜ்ஞாத்வா விருதே ததநந்தரம் நந 18.55 18.55 பக்தியின் மூலம் ஒருவன் நான் எத்தன்மையன், நான் யார், என்ன என்பதன் சாரத்தை உள்ளபடியே புரிந்துகொள்கிறான். என்னுடைய சாரத்தைப் புரிந்துகொண்ட உடனேயே என்னுள் கரைந்து விடுகிறான்.
ஸர்வகர்மாண்யபி ஸ்தா குர்வாணோ மத்வயபாரர்ரய: ந மத்ப்ரஸாதாதவாப்நோதி ராார்வதம் பதமவ்யயம் நந 18.56
18.56 என்மீது பக்தி செலுத்தும் என்னுடைய பக்தன், அன்றாட வாழ்க்கையின் செயல்களில் ஈடுபட்டிருந்தாலும், என்னுடைய கிருபையினால், என்னுடைய பாதுகாப்புடன் அழியாத, நிலையான என்னுடைய இளைப்பாறிடத்தையடைகிறான். சேதஸா ஸர்வகர்மாணி மயி ஸ்ந்ந்யஸ்ய மத்பர: ந புத்தியோகமுபார்ரித்ய மச்சித்த: ஸதததம் பவ நந 18.57
18.57 செயல்களில் ஈடுபட்டிருந்தாலும், என்மீது உன் மொத்த மனத்தையும் வைத்து, சார்ந்திருந்து விழிப்புணர்வையும் செயலைச்செய்து, என்னுடைய பாதுகாப்பில் இளைப்பாயாக! மச்சித்த: ஸார்வதுர்காணி மத்ப்ரஸாதாத்தரிஷ்யஸி ந அத சேத்த்வமஹங்காராந்ந ரோஷ்யாஸி விநங்கூடியலி நந 18.58
18.58 உன்னுடைய மனத்தை என்மீது நிலை நிறுத்திச் செய்யும்போது, எல்லாவிதத் துன்பங்களையும் கிருபையால் கடந்துவிடுவாய். உன்னுடைய அகங்காரத்தின் காரணமாகக் கேளாவிட்டால், நீ அழிவுக்குள்ளாவாய்.
யதஹங்காரமார்ர்த்ய ந யோத்ஸ்ய இதி மந்யுஸே ந மிக்யைஷ் வ்யவஸாயஸ்கே ப்ரக்ரு'திஸ்த்வாம் நியோக்ஷ்யதி நந 18.59
18.59 உன்னுடைய அகங்காரத்தின் காரணமாக, 'நான் போர்புரியேன்' என்று நீ தீர்மானித்தால், உன்னுடைய தீர்மானம் பயன் தராது.
உன்னுடைய இயல்பான குணமே உன்னைப் போரில் ஈடுபடுத்திவிடும்.
ஸ்வபாவஜேந கௌந்தேய நிபத்த: ஸ்வேந கர்மணா ந கர்தும் நேச்சஸி யந்மோஹாத்கரிஷ்யஸ்யவரோண்பி தத் நந 18.60 18.60 அந்த புத்திரா, உன்னுடைய இயல்பான மனப்பாங்குதனினால் கட்டுப்படுத்தப்படுபவனாய் இருக்கிறாய். செய்யவேண்டாமென்று தீர்மானித்த செயலை, அது உன்னுடைய விருப்பத்திற்கு மாறாக இருந்தாலும் கூட, மாயையின் காரணமாக, நீ செய்தே தீருவாய்!
ஈர்வர: ஸர்வபூதாநாம் ஹ்ரு'த்தேரேண்ர்ஜுந திஷ்டதி ந ப்ராமயந்ஸா்வபூதாநி யந்த்ராரூடாநி மாயயா நா 18.61
18.61 பரமாத்மா எல்லா ஜீவன்களின் இதயத்திலும் வீற்றிருந்து, தன்னுடைய சக்தியால் அனைத்துமே இயந்திரங்களைப்போல மாயாஜாலங்கள் செய்கின்றன. தமேவ புரணம் கச்ச ஸர்வபாவேந பாரத ந தத்ப்ரஸாதாத்பராம் ராந்திம் ஸ்தாநம் ப்ராப்ஸ்யஸி ராார்வதம் நந 18.62
18.62 பரதகுலத்தோன்றலே, அவனிடமே முழுமையாக சரணடைந்துவிடு. அவனுடைய கருணையால் நீ மேலான அமைதியையும் அழியா வீடுபேறும் அடைவாய். இதி தே ஜ்ஞாநமாக்யாதம் குஹ்யாத்குஹ்யதரம் மயா ந விம்ரு'ர்ஸ்யைத்துரேஷேண யதேச்சஸி ததா குரு நந 18.63
18.63 இவ்வாறு மறைவானதற்கெல்லாம் மறைபொருளான ஞானம் என்னால் உனக்குக் கூறப்பட்டது. இப்பொழுது நீ ரகசியமான இந்த ஞானத்தை முழுமையாக, நன்கு ஆராய்ந்து எப்படி விரும்புகிறாயோ அப்படியே செய்.
ஸர்வகுஹ்யதமம் பூய: ர்ரு'ணு மே பரமம் வச: ந இஷ்டோண்ஸி மே த்ரு'டமிதி ததோ வக்ஷ்யாமி தே ஹிதம் நந 18.64
18.64 ஏனெனில் நீ எனக்கு மிகவும் உற்ற நண்பனாக இருப்பதால், உன் நன்மைக்காக மறைவானதற்கெல்லாம் என்னுடைய மேலான ரகசியத்தைக் கூறுகிறேன், மீண்டும் கேள்.
மந்மநா பவ மத்பக்தோ மத்யாஜீ மாம் நமஸ்குரு ந மாமேவைஷ்யஸி ஸ்த்யம் தே ப்ரதிஜாநே ப்ரியோண்ஸி மே நந 18.65
18.65 அர்ஜுனா நீ என்னிடமே மனத்தை செலுத்து. என்னிடமே பக்திகொண்டிரு; என்னையே வழிபடு; என்னையே வணங்கு; இப்படிச் செய்வதால் நீ என்னையே அடைவாய். இதை நான் உனக்கு நிச்சயமாகச் சொல்லுகிறேன். ஏனெனில் நீ எனக்கு மிகவும் அன்புக்குரியவனாக இருக்கிறாய். ஸர்வதா்மாந்பரித்யஜ்ய மாமேகம் பாரணம் வ்ரஜ ந அஹம் த்வா ஸர்வபாபேப்போ மோக்ஷயிஷ்யாமி மா புரச: நந 18.66
18.66 நெறிமுறைகள், கருத்துக்கள், ஒழுக்க நியதிகள் அனைத்தையும் விட்டுவீட்டு, என்னிடம் சரணடைந்துவிடு; பாவகரமான விளைவுகள் அனைத்திலிருந்தும் நான் உன்னை விடுவிப்பேன், வருந்தாதே. இதம் தே நாதபஸ்காய நாபக்தாய கதாசந ந ந சாரராம்ரூஷ்வே வாச்யம் ந ச மாம் யோண்ப்யஸூயதி நந 18.67
18.67 ஒழுக்கக் கட்டுப்பாடுகள் அற்ற, பக்தியற்ற, கேட்க விரும்பாத மற்றும் என்னைப் பற்றி இழிவாகப் பேசுகின்ற ஒருவனுக்கு இந்த ஞானத்தை போதிக்காதே! ய இமம் பரமம் குஹ்யம் மத்பக்தேஷ்வபிதாஸ்யதி ந
பக்திம் மயி பராம் க்ரு'த்வா மாமேவைஷ்யத்யஸம்சமய : நந 18.68
18.68 இந்த உன்னதமான உயர் இரகசியங்களை யாரொருவன் பக்தர்களிடம் பகிர்கிறானோ அவன் எனக்கு மிகவும் உயர்ந்த சேவகராகிறான். இறுதியில் சேவையைச் செய்தவன் என்னிடமே வந்துசேர்கிறான். இதில் சந்தேகமே இல்லை.
ந ச தஸ்மாந்மநுஷ்யேஷு கர்சிந்மே ப்ரியக்கு த்தம: ந பவிதா ந ச மே கஸ்மாதந்ய: ப்ரியதரோ பவி நா 18.69
18.69 இவரைப்போன்று மேலான, சேவையை செய்யப்போவதில்லை. இவ்வுலகில் வேறொருவனும் இவனைவிட எனக்கு அன்பானவனாக இருக்கப்போவதும் இல்லை.
அத்யேஷ்யதே ச ய இமம் தர்ம்யும் ஸம்வாதமாவயோ: ந ஜ்ஞாநயஜ்ஜேநு தேநாஹமிஷ்ட: ஸ்யாமிதி மே மதி: நந 18.70 18.70 இந்த மேலான உரையாடலைப் படித்தும் ஒருவர், புத்தியத்தால் என்னை வழிபடுகிறார்.
ர்ரத்தாவாநநஸூயம்ச ர்ரு'ணுயாதபி யோ நர: ந ஸோண்பி முக்க: புருபாந்லோகாந்ப்ராப்ராயாக-புண்யகர்மணாம் நந 18.71
18.71 நம்பிக்கையோடும், பொறாமையற்றும் இவற்றை கேட்கும் ஒருவர், பாவத்தின் விளைவுகளிலிருந்து விடுபட்டு, புண்ணியசாலிகள் வசிக்கும் உலகங்களுக்கு செல்கிறார்.
கச்சிதேதச்ச்ருதம் பார்த த்வயைகாக்ரேண சேதஸா ந கச்சிதஜ்ஞாநஸம்மோஹ: ப்ரஷ்டஸ்தே தநஞ்சஜய நந 18.72
18.72 தந்தஜயா, ஒருமுக் கவனத்துடன் இவற்றைக் கேட்டுக் கொண்டிருக்கிறாயா? அறியாமையால் விளைந்த உன் மயக்கம், குழப்பமெல்லாம் முற்றிலும் அழிந்துவிட்டதா?
மோக்ஷஸ்ந்ந்யாஸ் யோகம் 29
அர்ஜுந உவாச
நஷ்டோ மோஹ: ஸ்ம்ரு'திர்லப்தா த்வத்ப்ரஸாதாந்மயாச்யுத ந ஸ்திதோண்ஸ்மி கதஸந்தேஹ: கரிஷ்யே வசநம் தவ நந 18.73
அர்ஜுனன் சொன்னது
18.73 இறைவனே, என்னுடைய மாயை ஒழிந்தது. உன்னுடைய கிருபையால் என்னுடைய நினைவு திரும்பியது. நான் இப்போது உறுதியாக இருக்கிறேன். சந்தேகங்களில்லாமல் இருக்கிறேன். உன்னிடம் பணியவும் தயாராய் இருக்கிறேன்.
ஸஞ்ஜய உவாச
இத்யவரம் வாஸுகுதேவஸ்ய பார்கஸ்ய ச மஹாத்மா; ந ஸ்ம்வாதமிமமர்ரௌஷமத்புதம் ரோமஹர்ஷணம் நந 18.74
ஸ்த்ஜயன் சொன்னது
18.74 இரண்டு உயர்ந்த ஆத்மாக்களான கிருஷ்ணன் மற்றும், அர்ஜுனனுக்கும் நடந்த மயிர்க்கூச்செறியும் அற்புதமான உரையாடல்களைக் கேட்டேன்.
வ்யாஸ்ப்ரஸாதாச்ச்ருதவாநேதத்குஹ்யமஹம் பரம் ந யோகம் யோகேச்வராத்க்கு' ஷ்ணாத்ஸாக்ஷாத்கதயத: ஸ்வயம் நந 18.75
18.75 வியாசரின் கருணையால், மகா புருஷரான கிருஷ்ணர் அர்ஜுனனிடம் நேரடியாக சொல்லிக் கொண்டிருந்த உன்னதமான இரகசியங்களைக் கேட்டேன்.
ராஜந்ஸம்ஸ்ம்ரு'த்ய ஸம்ஸ்ம்ரு'த்ய ஸம்வாதமிமமத்புதம் ந கேரரவார்ஜுநயோ: புண்யம் ஹ்ரு'ஷ்யாமி ச முஹுர்முஹு: நந 18.76
18.76 அரசே, கிருஷ்ணர்க்கும், அர்ஜுனனுக்கும் இடையே நடந்த அந்த அற்புதமான, புண்ணியமான உரையாடல்களை திரும்பத் திரும்ப நினைவு கூறுவதில், ஒவ்வொரு கணமும் சிலாப்படைந்து மிகவும்
ஆனந்தப்படுகிறேன்.
தச்ச ஸம்ஸ்ம்ரு'த்ய ஸம்ஸ்ம்ரு'த்ய ரூபமத்யத்புதம் ஹரே:ந விஸ்மயோ மே மஹாந்ராஜந்ஹ்ரு'ஷ்யாமி ச புந: புந:நந 18.77 ஸ்ரீ கிருஷ்ணருடைய 18.77 அரசே, உருவத்தை நினைவுகூரும்பொழுது இன்னும் அற்புதமான ஆச்சரியத்தால் உறைந்து போயிருக்கிறேன். நான் தழைத்துக் கொண்டிருக்கிறேன். திரும்பத் திரும்பத்
யத்ர யோகேச்சவர க்ரு'ஷ்ணோ யத்ர பார்தோ தநுர்தர :ந தத்ர புரீர்விஜயோ பூதிர்த்ருவா நீதிர்மதிர்மம நந 18.78
18.78 யோகேஸ்வரான கிருஷ்ணர் எங்கு இருக்கிறாரோ, எங்கெல்லாம் வில்வித்தையில் மிகச் சிறந்தவரான பார்த்தன் இருக்கிறாரோ அங்கு எல்லாம் நிச்சயமாக செல்வ வளவை, வெற்றி, அசாத்திய சக்தி, நியாயம், நீதிந்து, ஒழுக்கம் ஆகிய எல்லாமே நிலைத்திருக்கும். இதுவே என் கருத்து. ஒம் இதி ஸ்ரீமஹாபாரதே பரதஸாஹஸ்ர்யாம் ஸம்ஹிதாயாம் வையாஸிக்யாம் பீஷ்மபர்வணி ஸ்ரீமத்பகவத்கீதாஸூபெநிஷத்ஸு ப்ரஹ்மவித்யாயாம் யோகராஸ்த்ரே ஸ்ரீக்ரு'ஷ்ணார்ஜுநஸம்வாதே மோக்ஷ்ஸந்யாஸ்யோகோ நாம அஷ்டாதரோண்த்யாய: நந
ஒம் தத் ஸ்த். இது, வியாஸர் இயற்றிய ஒரு லக்ஷம் ஸ்லோகங்களையுடைய ஸ்ரீமத் பகவத் கீதை என்னும் உபநிடதத்தில் அமைந்துள்ள கிருஷ்ணன் மற்றும் அர்ஜுனனுக்கும் நடந்த உரையாடல் வடிவிலான மேலான ப்ரவர்த்தத்தைப் பற்றிய அறிவைப்புகட்டுவதும் முக்தி அடைவதற்கான யோகமுமாகிய மோட்ச சந்யாச யோகம் எனும் பெயருடைய பதினெட்டாவது அத்தியாயம்.
லிர்வதாமாந்பரித்யஜ்ய மாமேகம் புரரணம் வரஜ (18.66) - எல்லாவற்றையும் விட்டுவிட்டுச் சரணடையுங்கள் - இது, பகவத்கீதையின் கடைசி அத்தியாயத்தின் சாரம் மட்டுமல்ல, மொத்த பகவத்கீதையின் சாரமுங்கூட! காலங்காலமாக இதுதான் அனைத்து குருமார்களின் அடிப்படை போதனையாக இருந்துவருகிறது.
அவர் அழகாகச் சொல்கிறார்: தர்மம் என்று நீ எதையெல்லாம் தெரிந்துவைத்திருக்கிறாயோ, வாழ்க்கை என்று நீ எதையெல்லாம் தெரிந்துவைத்திருக்கிறாயோ, எதையெல்லாம் எல்லாவற்றையும் விட்டுவிட்டு, என்னிடம் சரணடை!
மோக்ஷஸந்ந்யாஸ் யோகம் 29
எல்லாவற்றையும் விட்டுவிட்டுச் சரணடையுங்கள்
நம்முடைய ''மனத்தை விட்டுவிடுங்கள். நீங்கள் பூர்ணத்வம் அடைவீர்கள். ஒரு மனிதனுக்குரிய உண்மையான உள்ளார்ந்த ஆற்றலை உணர்ந்துகொள்வீர்கள்,'' என்று சொல்கிறார்கள். ஆனால் மனிதர்கள் சிந்திக்கிறார்கள், அதுதான் பிரச்சனையே! தங்கள் பட்டறிவுக்கு எது தெரிகிறதோ அதை மட்டுமே பார்க்கிறார்கள்; உண்மையில் 'அது' என்னவாக இருக்கின்றதோ அப்படி 'அதை' அவர்கள் பார்ப்பது இல்லை.
புரிந்துகொள்ளுங்கள். ஞானம் என்பது ஒரு பரிசு. 'உள்ளதை உள்ளபடியே பார்ப்பது' என்பது ஒரு தூய்மையான பரிசு!
முதலில் நாம், நாம், சரண் என்னும் சொல்லின் அர்த்தத்தைப் புரிந்துகொள்வோம். ஏதோ நினைத்துக்கொண்டிருக்கிறோம். வேண்டுமானால் சரண் செய்வதற்கென்று நம்மிடம் எதுவும் இல்லை. நாம் செய்யவேண்டியதெல்லாம், நம் கண்களைத் திறந்து 'இருப்பதெல்லாம் தெய்விகமே' என்று பார்ப்பது மட்டும்தான்.
நாம், நம்முடையது என்று எதையெல்லாம் நினைக்கிறோமோ, உண்மையில் அது இல்லவே இல்லை. 'நான்' என்று நாம் பிடித்து வைத்துக்கொண்டிருப்பவையெல்லாமே வெறும் பொய்களே. இதைப் புரிந்துகொள்ளும் அந்தக் கணமே நாம் சரணாகதி அடைகிறோம்; சரணாகதி அடையும் அந்தக் கணமே நாம் புரிந்துகொள்கிறோம்.
'உள்ளதை உள்ளபடியே பார்ப்பது' என்பது ஒரு
கிருஷ்ணர், 'எல்லாவற்றையும் விட்டுவிட்டு சரணடைந்துவிடுங்கள்' என்று சொல்லும்பொழுது, நம்முடைய கண்களைத் திறந்து, நம்முடைய உரிமைகொண்டாடும் தன்மையிலும், முட்டாள்தனத்தை நன்கு பார்க்கச் சொல்கிறார்.
தயவுசெய்து புரிந்துகொள்ளுங்கள். 'நான்' என்பதும் இல்லை. 'என்னுடையது' என்பதும் இல்லை. கண்களைத் திறந்து நிஜத்தைப் பார்க்க விருப்பமும் புத்திசாலித்தனமும்கொண்ட ஒருவர் விரைவிலோ அல்லது சற்றுகாலம் கழித்தோ, 'நான்' என்பதும் இல்லை என்னும் உண்மையை அறிந்துகொண்டு விழித்துக்கொள்வார்.
நீங்கள் 'நான்' என்று நினைத்துக்கொண்டிருப்பதோ அல்லது உங்களுடைய உடலோ மனமோ - 'காற்று' என்ற ஒன்றில்லாமல் இயங்க முடியுமா? அந்தக் காற்றை நீங்கள் சொந்தம் கொண்டாட முடியுமா? உங்களுக்கு உள்ளேயும் வெளியேயும் வந்து சென்றுகொண்டிருக்கும் அந்த அடிப்படை சக்தியான 'பிராணன்' உங்களுக்குச் சொந்தமானதில்லை. அந்தப் பிராணன் இயங்குவது நின்றுபோனால், 'நீங்கள்' என்று நினைத்துக்கொண்டிருப்பவை எல்லாமே மறைந்துவிடும்.
அர்ஜுனனையும், மற்றவர்களையும் வளப்படுத்துவதற்காக கிருஷ்ணர் பிரகடனப்படுத்தும் செய்தி: பூர்ணத்வத்துடன் இருங்கள், எல்லாவற்றையும் விட்டுவிடுங்கள், என்னிடம் சரணடையுங்கள்!' இந்த ஒன்றுதான் இறுதி வழி, அறுதி தீர்வு.
ஸ்ந்ந்யாஸம், த்யாகம் இவற்றின் சாரம் (18.1-18.6)
நீண்டநேர மௌனத்திற்குப் பிறகு இப்போதுதான் அர்ஜுனன் பேசுகிறார். கிருஷ்ணர் விஸ்வரூப தரிசன மழையைப் பொழிந்தபின், அவர் ஒரு பூவைப்போல மலர்ந்துவிட்டார். விரைவிலேயே அவர் பேசுவதை நிறுத்தப் போகிறார்.
அர்ஜுனன் சொல்கிறார், ''ஓ, வல்லமை மிகுந்தவரே, நான்
ஸ்ந்ந்யாஸம், த்யாகம் இவற்றின் சாரம்சத்தை அறிந்துகொள்ள ஆவலாயிருக்கிறேன். ஓ, ஹ்ருஷீகேரா, தயவுசெய்து எனக்கு உண்மையைக் கூறுங்கள்." (18.1)
அர்ஜுனன் செயலைக் குறித்த மற்றும் செயல்புரிபவரைக் குறிக்க குழப்பத்திலிருக்கிறார். ஆனால் 'செயல்'தான் முக்கியமேதவிர, செய்பவர் அல்ல! யார் வேண்டுமானாலும் செய்பவராக இருக்கலாம்.
''செயல்களை விட்டுவிடுதல் ஸ்ஸ்ந்ந்யாஸம் என்றும், பலனை எதிர்பார்க்காதிருத்தல் த்யாகம் என்றும் கற்றறிந்தோர் பகர்கிறார்கள்,'' என்று மற்றவர்கள் சொன்ன கருத்தைச் சொன்ன கிருஷ்ணர், இப்போது த்யாகம் பற்றிய தம்முடைய அபிப்ராயத்தைச் சொல்கிறார்-ஸங்கம் த்யக்த்வா பலாநி ச (18.6)-பற்றில்லாமல் வாழ்வதே த்யாகம்!
கிருஷ்ணர் சொல்கிறார்; மனித குலத்தை வளப்படுத்துவதற்காகவும் மேம்படுத்துவதற்காகவும் செய்யப்படும் எந்தவிதமான யாகத்தையும் நாம் விட்டுவிடக் கூடாது. வளப்படுத்தும் வேள்விகள், இறைவனை அடைவதற்காகச் செய்யப்படுகின்றன. வளப்படுத்தும் தானங்கள், இதயத்தைத் தூய்மைபடுத்துவதற்காகவும் ஆன்மிகப் பாதையில் முன்னேறிச் செல்வதற்காகவும் செய்யப்படுகின்றன.
''இந்த வளப்படுத்தும் செயல்கள் அனைத்தையுமே பற்றில்லாமலும், பலன் எதிர்பாராமலும் செய்ய வேண்டும். அவற்றை ஒரு பொறுப்பாகக் கருதிச் செய்ய வேண்டும்; இதுவே என் இறுதியான கருத்து, '' என்று குரு சொல்கிறார்.
கிருஷ்ணரைப் போன்ற கருணை நிறைந்த குரு எவரும் இல்லை. இறுதி நூல்களையும், விதிமுறைகளையும் உருவாக்கியவர்.
"செய்யப்படும் செயல் எந்த உணர்விலிருந்து செய்யப்படுகிறது என்பதை அடிப்படையாக வைத்துத்தான், 'த்யாகத்தின் செயல்முறை' எந்த வகையைச் சார்ந்தது என்பதை முடிவுசெய்ய வேண்டும்,''என்று கிருஷ்ணர் சொல்கிறார்.
வளப்படுத்தும் யாகம், தானம் மற்றும் தபஸ் - இவை ஆன்மிக உலகில் ஏற்கெனவே மலர்ந்தவர்களையும் தூய்மையானவர்களையும்கூட மேலும் தூய்மைப்படுத்தும்.
எதைச் செய்யவேண்டுமோ அதைச்செய்து முடித்துவிடுங்கள் (18.7-18.12)
த்யாகம் என்பது மூன்று வகைப்படும்.
கிருஷ்ணர் சொல்கிறார், நித்ய கர்மாக்களை-செய்தே ஆக வேண்டிய கடமைகளை ஒரு ஒழுங்குமுறை தவறாமலும், தொடர்ந்தும் செய்துவர வேண்டும். அவற்றை செய்யாமலிருப்பது நம்மை அறியாமையினாலும் சோம்பலினாலும் விளைகின்ற தமஸ் என்னும் குண நிலைக்குக் கொண்டுசெல்லும்.
நித்ய கர்மா என்பது ஒருவருக்கொருவர் மாறுபடும். ஒரு குடும்பஸ்தருடைய கடமைகள், ஒரு துறவி அல்லது ஒரு மாணவனின் கடமைகளிலிருந்து வித்தியாசமானவை. ஒவ்வொருவருக்கும் எதைச் செய்ய வேண்டும், எதைச் செய்யக் கூடாது என்பது போன்ற பல விதிமுறைகள் தெளிவாக விளக்கப்பட்டுள்ளன.
தனக்குரிய கடமைகளை ஒருவன் தொந்தரவாகவோ அல்லது பயமாகவோ கருதி, அவற்றை துறப்பது என்பது இரஜோ குணத்தின் நிலை.
கிருஷ்ணா் சொல்கிறார், 'எதைச் செய்யவேண்டுமோ அதைச் செய்துமுடிக்க வேண்டும். ஏனெனில் அதுவே நமது பொறுப்பு, கடமை. பற்றுதல் இல்லாமலும் ஆசையில்லாமலும் செயல்களைச் செய்வதுதான் ஸத்வகுணப் பண்பின் உச்சம்'.
செய்யப்படுகின்ற இருக்கக்கூடாது. பொறுப்பெடுக்கும் பண்பு, உங்கள் 'இருப்பில்' வேளூன்றியிருக்க வேண்டும்.
'எதைச் செய்யவேண்டுமோ அதைச் செய்துமுடிக்க வேண்டும். ஏனெனில் அதுவே நமது பொறுப்பு.
சேரணடைவதின் நுட்பம் (18.13-18.28)
கிருஷ்ணர், புரரணாகதிக்குத் தேவையான சரியான நுட்பத்தைத் தருகிறார். மொத்தம் மூன்று நிலைகளிலான பரரணாகதி உள்ளன. முதலாவது நம் பட்டறிவை புரணாகதி செய்வது. இதன் பொருள் என்னவென்றால், உங்கள் பட்டறிவைவிட குருநாதருடைய அறிவுதான் மிகவும் கூர்மையானது என்பதை ஒப்புக்கொள்வது. இதுதான் பட்டறிவை ராரணாகதி செய்வது.
அடுத்தது, வழிகாட்டுதல்தான், வழிகாட்டுதலைவிட மிகவும் புத்திசாலித்தனமாக இருக்கும் என்று நம்பிக்கைகொள்வதே, உணர்ச்சிப் பூர்வமாகச் சரணடைவது.
மூன்றாவது, உங்கள் புலன்களை, உங்களின் புரிந்துணர்வை அல்லது மூலப்புரிந்துணர்வையே புரரணாகதி செய்துவிடுவது.
பட்டறிவை புரணாகதி செய்வதென்பது சுலபம்தான். ஏனெனில் அது உங்களைத் தொடர்ந்து பல வருடங்களாகவே தொல்லைப்படுத்தி வருகிறது. அதனால் அதை எப்படியும் விட்டொழித்துவிட வேண்டுமென்று விரும்புகிறீர்கள். அதனால் அதை எளிதாக ராரணாகதி செய்துவிடுகிறீர்கள்.
அடுத்து வருவது, உணர்ச்சிகளைச் சரணாகதி செய்துவிடுவது. ஒருசில தியானங்கள் அல்லது ஒருசில புரிதல்கள், அனுபவங்கள் கிடைத்த பிறகு, உணர்ச்சிகளின் அளவில், குருவுடன் ஆழமாகத் தொடர்பு ஏற்பட்டிருப்பதாக நீங்கள் உணரும்பொழுது இது
குரு, 'நீங்கள் எல்லையற்றவர். முடிவற்றவர்' என்னும் கருத்துக்குத் துணைநிற்கிறார்.
நிகழ்கிறது.
உங்களுடைய உணர்ச்சிகளைவிட, அவருடைய உணர்ச்சிகளுக்கு நீங்கள் அதிக மரியாதை கொடுக்கிறீர்கள். குருவின் உணர்ச்சிகள் எனும்பொழுது, அவர் உங்களுக்குக்காட்டும் வழிகாட்டுதல்களையும், நீங்கள் எப்படி வாழ வேண்டும் என்று அவர் விரும்புகின்ற வழிமுறையையுமே குறிப்பிடுகிறேன். உணர்ச்சியளவில், குருவே முன்னுரிமை பெறுகிறார்.
அடுத்தது, சரணாகதி செய்வது. நீங்கள் எப்போது உங்கள் பட்டறிவையும், உணர்ச்சிகளையும் பரணாகதி செய்துவிடுகிறீர்களோ, அப்போதே உங்கள் அவநம்பிக்கையையும் உங்கள் புலன்களைத் தடைப்படுத்தும் தடைகளையுங்கூட ராரணாகதி செய்யத் தயாராகிவிடுகிறீர்கள்.
குரு, கருத்துக்குத் துணை நிற்கிறார். நீங்கள் இன்னும் வெளிப்படுத்தாத, ஆராய்ந்து அறியாத, உணர்ந்துகொள்ளாத உங்கள் ஆத்மாவின் பல பரிமாணங்களை உங்களுக்கு எடுத்துக்காட்டுகிறார், பல பரிமாணங்கள்கொண்ட உங்கள் இருப்புக்குத் துணை நிற்கிறார். பல பரிமாணங்களை வெளிப்படுத்துவது என்பது சாத்தியம்தான் என்பதை உங்களுக்குப் புரியவைக்கிறார். அவரால் அதை உணரமுடியும் என்றால் உங்களால்கூட, அதை உணரமுடியும் என்று எடுத்துக்காட்டுகிறார்.
நீங்கள் உங்களின் புலன்களுக்கெல்லாம் மேலாக உங்கள் குருவை நம்பும்பொழுது, அவர் சொல்வதெல்லாம்தான் ஸத்யம், உங்கள் புலன்கள் சொல்வது அல்ல என்பதை நீங்கள் புரிந்துகொள்வீர்கள். பிறகு உங்கள் குரு, 'நீங்கள் கடவுள்' என்று சொல்லும்பொழுது, நீங்கள் சட்டென அந்த உண்மையை உணர்ந்துகொள்வீர்கள்.
உங்கள் புலன்களை விட்டுவிலகி, குருவுக்கு உங்கள் கேட்டலைக் கொடுக்கும்பொழுது, அவர் சொல்வதை உள்வாங்கி, 'நீங்கள் கடவுள்' என்னும் உண்மையை உணர்வீர்கள்.
உள்ளுலகில், உங்களுக்கு முதலும் முடிவுமாகத் தேவைப்படும் கருவி, முழுமையான ராரணாகதியே ஆகும். அதற்குப்பிறகுதான் மோக்ஷஸந்ந்யாஸ் யோ
நீங்கள் விழித்துக்கொள்கிறீர்கள் ஸத்யத்தை உணர்ந்துகொள்கிறீர்கள். அர்ஜுனன், நம்பிக்கொண்டிருந்தால், அதிகபட்சம் அவர் ஒரு வீரராகவும், நல்ல அரசனாகவுமாகத்தான் இருந்திருக்க முடியும். ஆனால், அதற்குப் பதிலாக, அவருடைய புலன்களையே நம்பிக்கொண்டிராமல் கிருஷ்ணரை நம்பியதால் ஞானமடைந்துவிட்டார்.
நான் இதை உங்களுக்குச் சொல்கிறேன், புராணாகதியே ஜீவன்முக்கி. அந்தச் சமயத்தில் நீங்கள் ஸத்யத்தை உணர்கிறீர்கள்.
சரணாகதியில், நீங்கள் இழப்பதற்கு ஒன்றுமில்லை, எல்லாமே உங்களுக்கு லாபம்தான். எல்லாவற்றை விட்டுவிட வேண்டும் என்பதல்ல எல்லாவற்றையும் வைத்துக்கொள்ளுங்கள். ஆனால், எதையும் உங்கள் இருப்பில் உள்வாங்கிக்கொள்ளாதீர்கள். மறைந்துவிடுகிறீர்கள்.
கிருஷ்ணர் பரரணாகதியின் இந்த மூன்றுநிலைகளையும் தாண்டி இன்னும் அதிக ஆழத்திற்குச் செல்கிறார். அவர் அர்ஜுனனுக்கு உயர்நிலை புரணாகதியின் கண்நேர அனுபவத்தைத் தருகிறார். கிருஷ்ணர் ஏற்கெனவே அர்ஜுனனுக்கு, தம்முடைய விர்வுரூப தரிசனத்தின் மூலம் முதல் அனுபவத்தைக் கொடுத்துவிட்டார். இருந்துங்கூட, பயத்தின் காரணமாக அர்ஜுனனால் அந்த அனுபவத்தில் தம்மை நிலைநிறுத்திக்கொள்ள முடியவில்லை.
இப்போது நிலைத்திருக்கும்படியான, ஒரு அனுபவத்தைத் தருகிறார்.
பவாழ்வின் வளங்கள் (18.29-18.35)
இங்குக் கிருஷ்ணர், புருஷார்த -வாழ்வின் வளங்களை வரையறுத்துக் கூறுவதன்மூலம், அதன் அணுகுமுறைகளைக் குறிப்பிடுகிறார்.
தர்மம், அர்தம், காமம், மோக்ஷம் என்று நான்கு புருஷார்தங்கள் உள்ளன. இவை வாழ்க்கையின் நான்கு விதமான வளங்கள். அவற்றை வாழ்க்கையின் நோக்கங்கள் என்று கூறுவதற்கு நான்
விரும்பவில்லை.
வாழ்க்கைக்கு நோக்கம் என்று ஒன்று கிடையாது. வாழ்க்கைக்கு ஒரு நோக்கத்தைத் தீர்மானித்துக்கொண்டால், அது அடையப்பட வேண்டிய ஒரு இலக்காக மாறிவிடும்; அதன் விளைவு, உங்களுள் பற்றுக்களும் எதிர்பார்ப்புகளும் பெருகிவிடும்.
வாழ்க்கை என்பது சேருமிடமில்லாத ஒரு பாதை. வாழ்க்கை என்பது பூர்ணத்வமே. பூர்ணத்வம், உங்கள் வாழ்க்கையில் அனைத்து சிறந்த வளங்களையும் பெற்றுத்தருகிறது.
தர்மம் என்பது பிரபஞ்சத்தின் விதிமுறைகள். அது, ஒரு சுதந்திரமான புத்திசாலித்தனம். ஒருங்குவித்தல், பர்ரத்தை, பொறுப்பெடுத்தல் மற்றும் மனிதனுடைய மரபணுவே கட்டமைக்கப்பட்டுள்ளது. இந்த நான்கு விதிமுறைகளையும் தொடர்ந்து உயிர்ப்போடு வைத்திருங்கள்.
அர்க என்பது நம் வாழ்க்கைப் பயணத்தில், பாதையில் கண்டெடுத்து சேர்த்துக்கொள்ளப்பட வேண்டிய, நாம் வாழத் தேவையான பொருள்சார்ந்த விஷயங்கள்.
காம என்பது நாம் வாழ்க்கைப் பயணத்தில் அனுபவித்து மகிழ்கின்ற புலனின்பங்கள்.
மோக்ஷம் என்பது வாழ்க்கைக்கான மேலான அர்த்தம். மனித வாழ்க்கையின் மேலான அர்த்தம், பூர்ணத்வத்திற்காக வேலைசெய்து, அதை அனுபவமாக உணர்ந்து, மற்றவர்களுடன் அதைப் பகிர்ந்துகொண்டு, தொடர்ந்து அதை வெளிப்படுத்திக்கொண்டே இருப்பதுதான்.
நம் வாழ்க்கையை அர்த்தமுள்ளதாக ஆக்கவேண்டுமானால், நாம் நம் வாழ்க்கையை எப்படி பூர்ணத்வத்துடன் வழிநடத்திச்செல்ல
வாழ்க்கை என்பது பூர்ணத்வமே. பூர்ணத்வம், உங்கள் வாழ்க்கையில் அனைத்து சிறந்த வளங்களையும் பெற்றுத்தருகிறது.
வேண்டும் என்பதன் சாரத்தை இங்குக் கிருஷ்ணர் தருகிறார்.
ஸ்வதர்மமே சிறப்பை நல்கும் (18.36-18.54)
இப்போது கிருஷ்ணர், நமது மூன்று குணங்களின் தாக்கத்தின் அடிப்படையில் விளைந்த மூலமனப்பாங்குகளுக்கு எப்படி நாம் பதில்செயல் புரிகிறோம் என்று விவரிக்கிறார்.
கிருஷ்ணர் பயிற்சியானது, ஆரம்ப திலையில் மிகக் கடினமாகவும், விஷம்போலவும் தோன்றினாலும் இறுதியில் உயிரளிக்கும் அமுதம் போலாகிவிடும். ரஜஸ் நிலையில் பிறக்கும் புலனின்பங்கள், முதலில் அமுதமாகத் தோன்றினாலும் இறுதியில் விஷமாக மாறிவிடும். தமஸ் நிலையில் இருக்கும் ஒருவர் தூக்கத்தில், சோம்பலில், மாயத் தோற்றத்தில் இருப்பதுபோல் மயக்கத்துக்குள்ளாவார்.
ஒவ்வொருமனிதருமே இந்தமூன்று நிலைகளுள் ஏதோ ஒருநிலையில் இருக்கிறார். மனிதர்கள் மட்டுமல்ல, உயர்நிலைகளிலிருக்கும் மேலான தேவலோகவாசிகளுங்கூட இப்படித்தான் இருக்கிறார்கள். இயற்கையின் பண்புகளான இந்த குணங்களின் விளைவுகளிலிருந்து ஒருவராலும் தப்பித்துவிட முடியாது.
ஸ்ரேயாந்ஸ்வதர்மோ விகுண: பரதர்மாத்ஸ்வநுஷ்டிதாத் (18.47) ஒருவன், மற்றொருவனின் வேலையைச் சிறப்பானது என்று ஒப்புக்கொண்டு, அதை எடுத்துச் சிறப்பாகச் செய்வதைக்காட்டிலும் தன்னுடைய சொந்த இயல்புக்கேற்ற செயலில் ஈடுபடுவதே சாலச் சிறந்தது, அதை மிகச்சிறப்பாகச் செய்ய முடியாவிட்டாலும்கூட!
'மற்றவர்களின் வேலையில் ஒருசில பகுதிகளைச் சிறப்பாகச்
கீதையிரைடைய ஒவ்வொரு சொல்லுமே, கிருஷ்ணருடைய ஒவ்வொரு சொல்லுமே சக்திதான்.
செய்வதென்பது நமக்கு சாத்தியமே.
ஆனாலும் மற்றொருவரின் வேலையை எடுத்து, அதைச் சிறப்பாகச் செய்வதைக்காட்டிலும், தம்முடைய சொந்த இயல்புக்கேற்ற செயலைச்செய்வது, பாவ விளைவுகளை ஏற்படுத்துவதில்லை' என்கிறார் கிருஷ்ணர்!
சமபாவனையே, கிருஷ்ணர் மீதான பக்தியைப் பெருக்கும் (18.54-18.58)
கிருஷ்ணர், பக்தி எப்படி அடையப்படுகிறது என்பதையும், பக்தா்களை அவர் எவ்வாறு பாதுகாக்கிறார் என்பதையும் விளக்குகிறார்.
''எல்லா உயிர்களிடத்திலும் சமபாவனை ஒருவனே, என்மீதான பக்தியைப் பெறுகின்றான் (18.54),'' என்கிறார், கிருஷ்ணர். வாழ்ந்தே ஆக வேண்டும் என்கின்ற உள்ளுணர்ச்சியையும், உடைமையாக்கிக்கொள்ள வேண்டுமென்கிற உள்ளுணர்ச்சியையும் மூலமனப்பாங்குகளை நிறைவு செய்யவைத்து, அஹங்காரத்தை விடச்செய்து, அவரை வளப்படுத்தி, அவர் பாதுகாக்கிறார்.
அவர் மேலும், ''நான் சொல்வதைக் கேட்டு, அதன்வழி நடப்பதற்குப் பதிலாக, உன் மனத்தையும் புலன்களையுமே நம்பி செயல்புரிந்தாயானால், நீ அழிவிற்குள்ளாவாய் (18.58),'' என்கிறார்.
கீதையிடைய ஒவ்வொரு சொல்லும், கிருஷ்ணருடைய ஒவ்வொரு சொல்லுமே சக்திதான். கீதையினுடைய மொத்த நோக்கமே, உங்களுடைய அஹங்காரத்தை விடச்செய்து, உங்களை வளப்படுத்துவதே!
நீங்கள் ஸ்லோகத்தையாவது, கருத்தையாவது முழுமையாகப் புரிந்துகொண்டு, அதை உங்கள் அனுபவமாக்கிக்கொள்ள வேண்டியது மட்டுமே. இதைத்தான் கிருஷ்ணர்-தத்த்வதோ ஜ்ஞாத்வா (18.55) - 'உள்ளபடியே அறிதல்'
என்று குறிப்பிடுகிறார்.
"மாம் தத்த்த்வதோ ஜ்ஞாத்வா - என்னுடைய சாரத்தைப் புரிந்து கொண்ட உடனேயே, விராதே ததநந்தரம் (18.55) - என்னுள் கரைந்துவிடுகிறான் (18.55),' என்று சொல்லும்போது, பக்தியும் ஞானமும் வேறு வேறு அல்ல என்பதையே அவர் சுட்டிக்காட்டுகிறார்.
கிருஷ்ணருடைய அறிந்துகொள்வதும்கூட(ஜ்ஞாநம்) கிருஷ்ணா்மீதான பக்தியே! பக்தி எங்கிருக்கிறதோ, அங்கு ஜ்ஞாநமும் இருக்கும். எங்கே உண்மையான ஜ்ஞாநம் இருக்கிறதோ அங்கு பக்தியும் இருக்கும்.
இருப்பு சக்தியின் கைகளில், நீங்கள் ஒரு பொம்மையே (18.59-18.61)
கிருஷ்ணர் அர்ஜுனனுக்கு இறுதி எச்சரிக்கை விடுக்கிறார்.
அவர் அர்ஜுனா, நீ போரிடத்தான் போகிறாய். ப்ரக்ரு'திஸ்த்வாம் நியோக்ஷ்யதி (18.59) - உன்னுடைய இயல்பும், உன்னுடைய க்ஷத்ரிய கட்டுறு மனப்பாங்கும் உன்னை போரிடத்தான் தூண்டும் என்பதை மறந்துவிட்டாய். இருப்பு சக்தியின் கைகளில், நீ ஒரு பொம்மையே, நீ போரி(டுவாய்!''
இவை நம்முடைய இயக்கப்படுகிறோம். தெய்விக சக்திதான் கா்மச் சக்ரம் என்னும் இயந்திரத்தை இயக்குகிறது. அதிலிருந்து நாம் தப்பவே முடியாது. பரரணாகதி ஒன்றே வழி!
ஜகத்குருவாகிய கிருஷ்ண பரமாத்மா, அவருடைய ஆழமான கருணையினால்தான் அவரிடம் உங்களைச் சரணடையச் சொல்கிறார். அவரிடம் இல்லாத எதை நீங்கள் அவருக்கு கொடுத்துவிடப்போகிறீர்கள் ?
உங்களுக்குத் கொடுக்கமுடியும் என்றிருக்கும்பொழுது, வேறெங்குப் போக
விரும்புகிறீர்கள் ? நம்பிக்கையை மட்டும் இழக்கவே இழக்காதீர்கள். தேவையானதெல்லாம் உங்களுக்குத் அவரிடம் ஆழ்ந்த நம்பிக்கையே.
உங்களுக்குத் தேவையானதெல்லாம் கிருஷ்ணரிடம் ஆழ்ந்த நம்பிக்கையே.
அவனிடத்தில்' முழுமையாகச் சரணடைந்துவிடு (18.62)
கிருஷ்ணர் இப்பொழுது தம் வழிமுறையை மாற்றி, அர்ஜுனனுக்கு அனுபவத்தைத் தர ஆரம்பிக்கிறார். அவர் என்றென்றும் அழிவற்ற நிலையான விழிப்புணர்வை வெளிப்படுத்த ஆரம்பிக்கிறார். அவர் அர்ஜுனனை விழிப்புணர்வு நிலையிலும், ஞானஅனுபவத்திலும் ஆழ்த்துகிறார்.
நீங்கள் இப்பொழுது ஒருசில நிமிடங்களுக்குத் தளர்வாக, அமைதியாக, இருங்கள். கருத்துக்களிலிருந்தும் விலகி, தளர்வாக இருங்கள். கிருஷ்ணருடைய கருணையால் அர்ஜுனனுக்கு கிடைத்ததைப்போல் ஒருகண்நேர அனுபவத்துளி உங்களுக்குக்கூட கிடைக்கும் சாத்தியம் இருக்கிறது.
இந்த பகவத்தீதை முழுழுவதிலும், கிருஷ்ணர் என்னிடம் சரணடைந்துவிடு என்று சொல்லிக்கொண்டே வந்திருக்கிறார். இப்பொழுது திடீரென்று, அவர் அதை மாற்றிக்கொண்டு தமேவ சரணம் கச்ச (18.62) - 'அவனிடம் சரணடைந்துவிடு' என்று படர்க்கை நிலையாகச் சொல்லுகிறார்.
முதன்முறையாக, அவர் தெய்விகத்தை இந்த விதத்தில் குறிப்பிடுகிறார். இதற்கு அர்த்தம் என்னவென்றால், அவா் தன் உடலைத் தாண்டி அப்பாலும், விரிவடைந்த நிலையில் இருக்கிறார்.
அவர் இப்பொழுது பரபிரம்ம கிருஷ்ணாவாக, அதாவது, பிரபஞ்ச கிருஷ்ணராக பேச ஆரம்பித்திருக்கிறார். அவர் அழிவற்ற, எல்லையற்ற விழிப்புணர்வு நிலையிலிருந்து பேசுகிறார்.
'என்னிடத்தில்' சரணடைந்துவிடு என்று சொல்லாமல், 'அவனிடத்தில்' சரணடைந்துவிடு என்று சொல்வதின் காரணம் இதுவே.
தெய்விக சக்திதான் கர்ம சக்ரம் என்னும் இயந்திரத்தை இயக்குகிறது. அதிலிருந்து நாம் தப்பவே முடியாது.
இதற்குமுன்பாக அவர், நான், எனது என்ற வார்த்தைகளையே பயன்படுத்தி வந்திருக்கிறார். இந்த மாற்றத்தின் அர்த்தம், அவர், இப்போது அர்ஜுனனை 'பிரபஞ்ச விழிப்புணர்வு' அனுபவத்தினுள் ஆழத்துவதற்காக, ஒரு விரிவடைந்த நிலையில் இருக்கிறார். ஒரு குரு, இந்த விதமான அனுபவத்தை தம்முடைய சீடருக்கு கொடுப்பதற்கு, அவரும் அதேநிலையில் இருந்தேயாக வேண்டும்.
பிரபஞ்ச அவர். விரிவடைந்திருக்கிறார். அவர் இப்பொழுது சக்தி தரிசனம் தரத்தயாராய் இருக்கிறார். அவருடைய சக்தியை அர்ஜுனனின்மேல் பொழியத் தயாராய் இருக்கிறார்.
'அவனுள் கலந்து அவனிடமே சரணடைவது, உன்னை எல்லாக் கா்ம பந்தங்களுக்கும் அப்பால் எடுத்துச்சென்றுவிடும்' என்று பிரகடனப்படுத்துகிறார்.
மூவிதிமுறைகளை விட்டுவிட்டு சரணடை, எல்லாவற்றிலிருந்தும் விடுவிக்கிறேன் (18.63-18.66)
விதிமுறைகளை விட்டுவிட்டு சரணடை, எல்லாவற்றிலிருந்தும் விடுவிக்கிறேன்-எவ்வளவு சக்திவாய்ந்த வார்த்தைகள்!
தெய்வம் மட்டுமே இப்படிப்பட்ட முழுமையான அதிகாரத்துவம் மிக்க வார்த்தைகளைச் சொல்ல முடியும்.
மந்மநா பவ மத்பக்தோ (18.65) - எப்பொழுதும் என்னைப் பற்றியே நினைத்திரு, என்னையே வழிபடு, என்னை வந்தடைவதற்கான வழி இதுவே. இதில் உனக்குத் தோல்வி என்பதே கிடையாது. நீ என்னுடைய சிறந்த பக்தனாயிருப்பதாலும், ப்ரியோ’ஸி - நீ எனக்குப் பிரியமானவனாக இருப்பதாலும், ப்ரதிஜாநே ப்ரதிஜாநே (18.65) - இந்த உறுதிமொழியை அளிக்கிறேன்.
இப்போது கீதையின் மொத்த சாரமாக விளங்கும் அறுதி ஸத்யத்தைப் பேசுகிறார்:
அனைத்தையும் விட்டுவிட்டு, என்னிடம் சரணடைந்துவிடு; பாவகாமான விளைவுகள் அனைத்திலிருந்தும் நான் உன்னை விடுவிப்பேன், வருந்தாதே. (18.66)
இந்த ஸ்லோகத்தின் மூலம், கிருஷ்ணர் தம்மையே அர்ஜுனன்மேல் பொழிந்து, அவரை விழிப்படையச்செய்து, அழிவற்ற கிருஷ்ண உணர்வில், ஜீவன்முக்தியில் நிலைநிறுத்துகிறார். நாம் கிருஷ்ணரை உணர்ந்து, அவராகவே ஆவதற்கான உச்ச நுட்பத்தை, இரகசியத்தை இங்கு கிருஷ்ணர் வெளிப்படுத்துகிறார்.
''தர்மம் என்று நீ அறிந்து வைத்திருப்பதையும், உள்ளுலக மற்றும் வெளியுலக வாழ்க்கையைப் பற்றிய ஒழுக்க விதிமுறைகளையும் விட்டுவிட்டு என்னிடம் சரணடைந்துவிடு. நான் உன்னை எல்லாவற்றிலிருந்தும் விடுவிக்கிறேன். பயப்படாதே, ' என்று சொல்கிறார்.
கிருஷ்ணர் முழுப்பாதுகாப்பை அளிக்கிறார். இந்த ஸ்லோகத்தைச் சொல்லி, கிருஷ்ணர் அர்ஜுனனை எல்லாவற்றையும் விட்டுவிடும்படி செய்து, அவரை அனைத்திலிருந்தும் விடுவிக்கிறார்.
நீங்கள் ஸ்லோகத்தைப் புரிந்துகொண்டு நடந்துகொண்டால், நீங்கள் விடுதலை அடைந்துவிடுவீர்கள்-இதுவே கிருஷ்ணர் நமக்குக் கொடுக்கும் உறுதிமொழி!
இப்போது அர்ஜுனன் உண்மையான, நிலையான அனுபவத்திற்குள் நுழைகிறார். அர்ஜுனனை, இனி நாம் 'அர்ஜுனன்' என அழைக்க முடியாது. ஏனெனில், அவரும் கிருஷ்ணர் ஆகிவிட்டார். அவர் கிருஷ்ண விழிப்புணர்வைப் பெற்றுவிட்டார். இப்போது அங்கு ஸ்ரீகிருஷ்ணர் மட்டுமே இருக்கிறார். அதற்குப் பெயரே கிடையாது. அது ஒரு சக்தி மட்டுமே.
அர்ஜுனனின்மீது அனுபவத்தைத் தந்த பரபிரம்ம கிருஷ்ணரிடம், பிரபஞ்ச கிருஷ்ணரிடம் நீங்கள் சில நிமிடங்களுக்குப் பிரார்த்தனை செய்யுங்கள். நாம் எப்போது அழைத்தாலும், நம்மெல்லோருக்குமே கிடைக்கக்கூடியவராக இருக்கும் அவரிடம் அர்ஜுனன்மீது
பொழிந்த அதே அனுபவத்தை இப்பொழுது நம்மீதும் பொழிய வேண்டுமென வேண்டிக்கொள்ளுங்கள்.
இப்போது கண்களை மூடி தளர்வான உணர்வுடன் அமர்ந்து, கிருஷ்ணரின் வார்த்தைகளைக் கேளுங்கள்.
கிருஷ்ணருடைய வார்த்தைகளைப் புரிந்துணர்ந்து வாழுங்கள் (18.67-18.72)
இந்த வார்த்தைகள் வெறுமனே அர்ஜுனனுக்கு மட்டும் சொல்லப்பட்டதல்ல, மொத்த மனித குலத்துக்குமே சொல்லப்பட்டது.
நம் நடந்த உரையாடல்களை நாமனைவரும் படிக்கவும் கேட்கவும் புரிந்துகொள்ளவும் வேண்டும் என்று கிருஷ்ணர் இங்குச் சொல்கிறார். அதற்குமேலாக எதையும் படிக்கவோ அல்லது கேட்கவோ அவசியமேயில்லை. நமக்குத் தேவையானது அனைத்துமே இங்கே இருக்கிறது.
''ஒருவருக்கு அடைவதுபோன்ற உயர் நன்மைகளைத் தரக்கூடிய இரகசியங்களை இங்கே தந்திருக்கிறேன். இதைப் புரிந்துகொண்டு, தம்முடைய மனத்தை விட்டுவிட்டு, மாமேவைஷ்யத்யஸம்புய : (18.68) - தம்முடைய மொத்த கவனத்தையும் என்மேல் ஒருமுகப்படுத்தும் ஒருவர் சந்தேகமேயில்லாமல் என்னை வந்தடைவார்' - இது கிருஷ்ணருடைய வாக்குறுதி.
கிருஷ்ணா் அர்ஜுனனின்மீது ஆசீர்வாதங்களைப் பொழிந்து, தம்மோடு இணைத்துக்கொள்கிறார். அதே உணர்வுநிலையையே இந்த மொத்தப் பிரபஞ்சத்தின்மீதும் பொழிகிறார். இந்தப் புனித
சீடர்களைத் துயரங்களிலிருந்து மீட்டு உயர்விப்பதைத்தவிர அவர்களுக்கு வேறெதுவும் ஒரு பொருட்டல்ல.
உரையாடல்களைப் படிக்கும் ஒவ்வொருவருமே கிருஷ்ணருடைய அழிவேயில்லாத மேலான விழிப்புணர்வைப் பெறுவார்கள் என்று பிரகடனப்படுத்துகிறார்.
அவர் தமது பெருந்தன்மையால் நம்மையும் ஆசீர்வதிக்கிறார். மேலும், இந்த ஞானத்தின் மூலம் நாம் அவரைச் சென்றடைய முடியும் என்றும் உறுதியளிக்கிறார். அந்த ஜ்ஞான யஜ்ஞத்தில் நம்மையே அர்ப்பணிப்பதன்மூலம், அந்த ஞான வேள்வியில் நம்மை முழுமையாகத் தூய்மைப்படுத்திக்கொள்வதன்மூலம், நாம் அவரை அடைய முடியும். அவருக்குள் கரைந்துவிட முடியும்.
நெருப்பினுள் எதைப் போட்டாலும், அது மறைந்துவிடுகிறது. அதைப்போலவே, இந்த கீதையைப் படிப்பதிலேயே நாம் மூழ்கிவிடும்பொழுது, இருக்கமாட்டோம், நாம் அவருக்குள்ளேயே கரைந்துவிடுவோம். அவர் மட்டுமே எஞ்சுவார்; அவர் மட்டுமே இருப்பார்.
ஸத்யத்தின் மொத்த அனுபவமும் அர்ஜுனனுக்குள் இறங்கிவிட்டது. கீதையில் கிருஷ்ணர் பேசும் கடைசி இடம் இதுவே. அவர் கேட்கிறார்: '' அர்ஜுனா, உன்னுடைய மயக்கங்களெல்லாம் மறைந்துவிட்டனவா?' (18.72).
இறுதிவரை அவர் ஒரு குருவாகவே இருந்தார். 'உனக்குப் புரிந்ததா? உன்னுடைய சந்தேகங்கள் தீர்ந்தனவா?' என்று கருணையுடன் கேட்கிறார். இதுவே குருமார்களின் பெருந்தன்மை, சிறப்பு ! தத்தம் சீடர்களைத் துயரங்களிலிருந்து மீட்டு உயர்விப்பதைத்தவிர அவர்களுக்கு வேறெதுவும் ஒரு பொருட்டல்ல.
இதுவே கிருஷ்ணர் அளிக்கும் ஸைத்யம்: "நான் சொல்வதைக் கேளுங்கள். என்னைப் புரிந்துகொண்டு என்னிடமே வாருங்கள். பிறகு நீங்களும் என்னில் ஒரு பாகமே!''
குருவுக்கும் சிஷ்யருக்கும் இடையில் நடந்த ஆன்மிக உரையாடல்களைக் கேட்கவும் படிக்கவும் வாய்ப்புபெற்றவர்கள் மிகவும்
கிருஷ்ணரும், அர்ஜுனனும் இப்பொழுது இங்கிருக்கிறார்கள் (18.73-18.78)
இந்த கடைசி ஸ்லோகங்களில் அர்ஜுனனும் ஸஞ்ஜயனும் முக்கியப் பங்கு வகிக்கின்றனர்.
அர்ஜுனன், தம் குருநாதரிடம் தலைவணங்கிக் கூறுகிறார்: ''கதஸ்ந்தேஹ்: கரிஷ்யே வசநம் தவ (18.73) - என்னுடைய எல்லா சந்தேகங்களும் தீர்ந்தன. நான் புரிந்துகொண்டேன். தாங்கள் என்ன சொன்னாலும் அடிபணிகிறேன். நான் நிச்சயம் போர்புரிகிறேன்."
இப்பொழுது ஸஞ்ஜயன் மறுபடியும் காட்சியில் வந்துசேருகிறார். இப்போது கிருஷ்ணராலும் பேச இயலவில்லை. அர்ஜுனாலும் பேச இயலவில்லை. இருவருமே வேறுபட்ட மைனநிலையில் இருந்தனர். கிருஷ்ணர் பரவச நிலையில் இருக்கிறார். அர்ஜுனன், பரப்ரஹ்ம கிருஷ்ணரில், தூய்மையான விழிப்புணர்வில் கரைந்து மறைந்துவிட்டார், சொல்வதற்கென்று அங்கு ஒன்றுமே இல்லை.
ஸஞ்ஜயன், முஹுர்முஹு: திரும்ப நிறைந்துவிடுகிறேன்; அவை என் ஆன்மாவை, உணர்வை நிரப்புகின்றன. என்மீது தெய்விக அருள் பொழிகிறது, " என்கிறார்.
ஸஞ்ஜயன் மேலும் தொடர்கிறார்: வயாஸப்ரஸாதா - வியாஸின் கருணையால் எல்லா ஞானிகளுக்கும் குருவாகிய இரகசியமாக வைக்கப்படவேண்டிய புரீகிருஷ்ணருடைய பேச்சுக்களைக் கேட்க முடிந்தது.
மோக்ஷலந்ந்யாஸ யோ
யத்ர யோகேச்சவர க்ரு'ஷ்ணோ யத்ர பார்தோ தநுர்தர :ந தத்ர புரீர்விஜயோ பூதிர்த்ருவா நீதிர்மதிர்மம நந 18.78
''யோகங்களுக்கெல்லாம் அரசரான கிருஷ்ணரும், வில்வித்தையில் மிகச் சிறந்தவரான அர்ஜுனனும் எங்கெல்லாம் இருக்கிறார்களோ, அங்கு நிச்சயம் செல்வவளம், வெற்றி, அதீத சக்தி, நல்லொமுக்கம், நீதி எல்லாமே இருக்கும். இதுவே எனது கருத்து,'' என்று சொல்லி, மங்களகரமான ஆசீர்வாதத்தோடு முடிக்கிறார்.
கீகையை நாம் எப்போதெல்லாம் கற்கிறோமோ, கற்பிக்கிறோமோ அல்லது அர்ஜுனனும் தவறாமல் சேர்ந்தே அந்த இடத்தில் இருப்பார்கள். அவர்கள் தங்கள் வடிவமற்ற வடிவத்தில் இருப்பார்கள். நிச்சயமாக, அவர்கள் இப்போது இங்கே இருக்கிறார்கள். இந்த பதினெட்டு இருந்துகொண்டு அத்தியாயங்கள் இங்கே இருக்கிறார்கள்.
இரு மஹாத்மாக்களுக்கும் இடையில் நிகழ்ந்த, குருவுக்கும் சிஷ்யருக்கும் இடையில் நடந்த ஆன்மிக உரையாடல்களைக் கேட்கவும் அதிர்ஷ்டசாலிகள். நீங்கள் எதைச் செய்தாலும், அதில் வெற்றி பெறுவீர்கள். இந்த கிருஷ்ண உணர்வுடனே செல்லுங்கள், செல்வம், நல்ல ஆரோக்கியம் பெற்று, நீங்கள் நித்யானந்தத்தில், எல்லையிலா பேரானந்தத்தில் இருப்பீர்களாக.
எல்லாவற்றையும் நிறைவு செய்து, கீழே போடுங்கள் -இதுவே இறுதி நுட்பம்
கீதை முழுவதும், சாதாரணநிலையிலிருந்து பூர்ணத்வத்திலிருந்து உயர்நிலை பூர்ணத்வத்திற்கு உயர்த்திக்கொள்வதற்கான பலவிதமான தியான நுட்பங்களை அர்ஜுனனுக்கு கிருஷ்ணர் கற்பிக்கிறார். ஒவ்வொரு அத்தியாயமும், ஒவ்வொரு ஸ்லோகமுமே உயர் விழிப்புணர்வு நிலையை அடைவதற்கான ஒரு நுட்பம் தான்.
அப்படி பலவிதப்பட்ட தியானமுறைகளைக் கேட்ட அர்ஜுனன், எது சரியான நுட்பம் என்பதை அறிய முடியாமல் குழப்பத்திற்குள்ளானார். அவர் குருநாதரைக் கேட்கிறார்: ''ஒ, பிரபுவே, தயவுசெய்து சொல்லுங்கள், இறுதியான நுட்பம்தான் எது ? "
கடைசியாக, கிருஷ்ணர் வெகு அழகாகச் சொல்கிறார்: ''இதுவே இறுதியான நுட்பம். எல்லா தர்மங்களையும் - உனக்குப் புரிந்த, புரியாத மற்றும் 'சரி' என நீ நினைக்கும், 'சரியல்ல' என நீ நினைக்கும் - எல்லா தாமங்களையும் விட்டுவிடு. எல்லாக் குழப்பங்களையும் விட்டுவிடு. என் காலடியில் சரணடைந்துவிடு. பிறகு நான் பார்த்துக்கொள்கிறேன். நான் உனக்கு விடுதலை அளிக்கிறேன்.''
கீதையின் மொத்த சாரமும் இதுதான்.
ஸர்வதர்மாந்பரித்யுஜ்ய மாமேகம் ''எல்லா மூலவேர்களையும் விட்டுவிடு. எல்லா வழிமுறைகளையும் விட்டுவிடு. எல்லாவற்றையும் என் காலடியில் சமர்ப்பித்துவிடு. ஒரு துரும்பைக்கூட வைத்துக்கொள்ளாதே. எல்லாவற்றையும் நிறைவுசெய்து, கீழே போடு. உன்னுடைய முழு ஆன்மாவையும் என்னிடமே பரணாகதி செய்துவிடு. ''
அவரம் த்வா ஸர்வபாபேப்போ மோக்ஷயிஷ்யாமி மா ரரச: (18.66) - ''எல்லா இருளையும், எல்லாக் குறைபாடுகளையும் உன் உணர்விலிருந்து நீக்கிவிடுகிறேன். உன்னை விடுதலை செய்கிறேன். இறுதி ஞானத்தை நான் உனக்கு தருகிறேன். இனி வருந்தாதே!''
கேளுங்கள், 'பூர்ணத்வ உணர்வில் வாழ வேண்டும்' என்று நீங்கள் விழிப்பணர்வுடன் எடுக்கும் தீர்மானமே புரணாகதி! கிருஷ்ணர் கொடுக்கும் கடைசி வார்த்தை இதுவே. எந்தவொரு குருவுமே இந்த வார்த்தையைத்தான் கொடுக்க முடியும். எல்லா குருமார்களுடைய கடைசி வார்த்தையும் புராணாகதியாகத்தான் இருக்கிறது.
வழிவழியாக வந்த மொத்த குரு பாரம்பரியத்துக்கும் நமது நன்றிகளைச் செலுத்துவோமாக.
'என்னுடைய உடல், இந்த சூரியன், இந்த நிலவு, இந்தக் கிரகம் என எல்லாவற்றையும் இயக்கும் மற்றும் நிறைவுசெய்யும் அந்த சக்தி, என்னுடைய வாழ்க்கையையும் ஏன் இயக்க முடியாது? என்றும் நீங்கள் நினைக்கலாம்.
புரிந்துகொள்ளுங்கள் : இந்தப் பிரபஞ்சம் மிகவும் புத்திசாலி. கெய்விகம் மிகவும் புத்திசாலி!
கேளுங்கள், இருப்பது என்று மட்டும் நீங்கள் முடிவெடுங்கள். இந்த உலகை ஆளும் பராசக்தியின் காலடியில் எல்லாவற்றையும் ராரணாகதி செய்துவிடுங்கள். எதைப் பற்றியும் கவலைப்பட வேண்டாம். இப்பொழுது இயல்பாகவே, நீங்கள் பாரணாகதி செய்துவிட்டீர்களா, இல்லையா என்று உங்களுக்கு சுய-சந்தேகம் வரும். அந்த சந்தேகத்தையும் புரணாகதி செய்யுங்கள். பிறகு, உங்களுக்குள் நடக்கும் உணர்வுமாற்றத்தை நீங்களே பாருங்கள்.
'முதலில் நான் மாறிக்கொள்கின்றேன். பிறகு சரணடைகின்றேன்' என்றெல்லாம் நினைக்காதீர்கள். நீங்கள் எப்படி, எந்த நிலையில் இருக்கிறீர்களோ அப்படியே விழிப்புடனும், முழுமையாகவும் புரணாகதி செய்துவிடுங்கள். இப்பொழுது 'நான்' என்று உங்கள் கைகளில் எதையெல்லாம் வைத்திருக்கிறீர்களோ, எல்லாவற்றையும் முழுமையாக செய்துவிடுங்கள். உங்களுடைய உணர்வை ஒருவித புது உணர்வு, ஒரு புது வாழ்வு, ஒரு புது சக்தி, ஒரு புது பேரானந்தம் வெள்ளமாகப் பாய்ந்து நிரப்பும்.
நீங்கள் தெய்வத்தின் காலடியில் சரணடைவீர்களாக. நீங்கள் பூர்ணத்வ உணர்வுக்குள் நுழைவீர்களாக. நீங்கள் அந்தத் தெய்விக சக்தியினுள் பிரவேசிப்பீர்களாக, நித்யானந்தத்தில் நிலைத்து, நித்யானந்தமாகிவிடுவீர்களாக !
இங்கு ஸ்ரீகிருஷ்ணரின் போதனைகள் முடிகிறது: இங்கிருந்து நமது ஜீவன்முக்தி வாழ்க்கை ஆரம்பமாகிறது!
எல்லா செலுத்துவோமாக. முதலில், மொத்தப் பிரபஞ்சத்திற்கும் இந்த உயர் ஸத்யங்களை அளித்த ஜகத்குருவான பரீதிருஷ்ணருக்கு நமது நன்றிகளைச் சமாப்பிப்போம். அடுத்து, இந்த ஸத்யங்களைப் பாதுகாத்து நமக்களித்த அனைத்து குருமார்களுக்கும் நமது நன்றிகளைச் சமர்ப்பிப்போம்.
வழிவழியாக வந்த மொத்த குரு பாரம்பரியத்துக்கும் நமது நன்றியைச் செலுத்துவோமாக.
தயவுசெய்து, எல்லோரும் கண்களை மூடி சிறிது நேரம் அமைதியாக அமர்ந்திருங்கள். நான் உங்கள் அனைவரையும் ஆசீர்வதிக்கின்றேன். பூர்ணத்வத்தை வெளிப்படுத்தி, ஒருங்குவித்தலுடனும், ர்ரத்தையுடனும், பொறுப்புடனும், நித்யானந்தத்தில் வாழ்வீர்களாக !
ஓம் தத் ஸத். இது, ஸ்ரீமத் பகவத்கீதை என்னும் உபநிடதத்தில் அமைந்துள்ள கிருஷ்ணருக்கும் அர்ஜுனனுக்கும் நடந்த உரையாடல் வடிவிலான மேலான பிரஹ்மத்தைப் பற்றிய அறிவைப் புகட்டுவதும் யோக விஞ்ஞானமுமாகிய மோக்ஷ்ஸந்ந்யாஸ யோகம் எனும் பெயருடைய பதினெட்டாவது அத்தியாயம்.
| தத்தேஷத்ரம் யச்ச | 13.3 | | தத்த்வவித்து மஹா | 3.28 | | தத்ர தம் புத்திஸம் | 6.43 | | தத்ர ஸத்த்வம் நிர்மல | 14.6 | | தத்ராபர்பயத்ஸ்தி | 1.26 | | தத்ரைகள்தம் ஜகத் | 11.13 | | தத்ரைகாக்ரம் மந: | 6.12 | | தத்ரைவம் ஸ்தி கர்தா | 18.16 | | ததித்யநபிஸந்தாய | 17.25 | | தத்புத்தயஸ்ததாத்மாந | 5.17 | | தத்வித்தி ப்ரணிபாதே | 4.34 | | தபஸ்விப்போண்திகோ | 6.46 | | தபாம்யஹமஹம் | 9.19 | | தமஸ்த்வஜ்ஞாநஜம் | 14.8 | | தமுவாச ஹ்ரு'ஷீகே | 2.10 | | தமேவ பரரணம் கச்ச | 18.62 | | தம் வித்யாத் து:கஸ | 6.23 | | தஸ்மாச்சாஸ்த்ரம் | 16.24 | | தஸ்மாதோமித்யுதா | 17.24 | | தஸ்மாத்த்வமிந்த்ரி | 3.41 | | தஸ்மாத்த்வமுத்திஷ் | 11.33 | | தஸ்மாத்ப்ரணம்ய | 11.44 | | தஸ்மாத்ஸர்வேஷு | 8.7 | | தஸ்மாதஸக்த: ஸத | 3.19 | | தஸ்மாதஜ்ஞாநஸம் | 4.42 | | தஸ்மாத்யஸ்ய மஹா | 2.68 | | தஸ்மாந்நார்ஹா | 1.37 |
| தஸ்ய ஸஞ்ஜநயந் | 1.12 | | தம் ததா க்ரு 'பயா | 2.1 | | தாநஹம் த்விஷத:க்ரூ | 16.19 | | தாநி ஸர்வாணி ஸம் | 2.61 | | துல்யநிந்தாஸ்துதிர் | 12.19 | | தேஜ: க்ஷமா த்ரு'தி: | 16.3 | | தே தம் புக்த்வா ஸ்வ | 9.21 | | தேஷாமஹம் ஸ்முத் | 12.7 | | தேஷாமேவாநுகம் | 10.11 | | தேஷாம் ஜ்ஞாநீ | 7.17 | | தேஷாம் ஸ்ததயுக்தா | 10.10 | | த்யக்த்வா கா்மபலா | 4.20 | | த்யாஜ்யம் தோஷவதி | 18.3 |
| த்ரிபிர்குணமயை | 7.13 | | த்ரிவிதம் நரகஸ்யேத | 16.21 | | த்ரிவிதா பவதி ப்ரரத் | 17.2 | | த்ரைகுண்யவிஷயா | 2.45 | | த்ரைவித்யா மாம் | 9.20 | | த்வமக்ஷரம் பரமம் | 11.18 |
த (ஞீச்)
| தண்டோ தமயதாமஸ் | 10.38 | | தம்போ தர்போண்பிமா | 16.4 | | தம்ஷ்ட்ராகராலாநி ச |
| தாதவ்யமிதி யத்தாநம் | 17.20 | | திவி ஸூர்யஸஹஸ் | 11.12 | | திவ்யமால்யாம்பரத | 11.11 | | து:கமித்யேவ யத்க | 18.8 | | து:கேஷ்வநுத்விக்ந | 2.56 | | தூரேண ஹ்யவரம் | 2.49 | | த்ரு'ஷ்ட்வா து | 1.2 | | தைவமேவாபரேயஜ் | 4.25 | | தைவீ ஸம்பத்விமோ | 16.5 | | தைவீ ஹ்யேஷா | 7.14 | | தேவத்விஜகுருப்ராஜ் | 17.14 | | தேவாந்பாவயதா | 3.11 | | தேஹிநோண்ஸ்மிந் | 2.13 | | தேஹீ நித்யமவத் | 2.30 | | தோஷஷ்ரேதை: | | த்ரவ்யயற்குளுஸ்த | 4.28 | | த்ரு'ஷ்ட்வேதம் | 11.51 | | த்ருபதோ த்ரெளப | 1.18 | | த்வாவிமௌ புரு | 15.16 | | த்வெள பூதஸா்கௌ | 16.6 | | த்ரோணம் ச பீஷ்மம் | 11.34 | | த்யாவாப்ரு 'திவ்யோ | 11.20 | | த்யூதம் சலயாதமஸ் | 10.36 |
து (ஞீடச்)
| தர்மகூஷத்ரே குரு |
- தூமேநாவ்ரியதே 3.38
- தூமோ ராத்ரிஸ்ததா 8.25
- த்ரு'த்யா யயா தாரய 18.33
- த்ரு'ஷ்டகேதுப்ரசேகி 1.5
- த்யாநேநாத்மநி பய் 13.24
- த்யாயதோ விஷயாந் 2.62
ர் (ணச்)
| ந கர்த்ரு'த்வம் ந கர் | 5.14 | | ந கர்மணாமநாரம்பா | 3.4 | | ந காங்கேஷ | 1.32 | | ந ச தஸ்மாந்மநுஷ் | 18.69 | | ந ச மத்ஸ்தாநி | | ந ச மாம் தாநி கா் | | ந சைதத்வித்ம: | 2.6 | | ந ஜாயதே ம்ரியதே | 2.20 | | ந ததஸ்தி ப்ரு'திவ் | 18.40 | | ந தத்பாஸயதே ஸூர் | 15.6 | | ந து மாம் முக்யலே | 11.8 | | ந த்வேவாஹம் ஜாது | 2.12 | | ந த்வேஷ்ட்யகுரா | 18.10 | | ந ப்ரஹ்ரு'ஷ்யேத் | 5.20 | | நப:ஸ்ப்ரு'யம் தீப்த | 11.24 | | ந புத்திபேதம் ஜந | 3.26 | | நம: புரஸ்தாதத | 11.40 |
| ந மாம் கர்மாணி | 4.14 | | ந மாம் துஷ்க்ரு'திநே | 7.15 | | ந மே பார்தாஸ்தி | 3.22 | | ந மே விது: ஸுரகண | 10.2 | | ந ரூபமஸ்யேஹ | 15.3 | | ந வேதயஜ்ஞாத்யய | 11.48 | | நஷ்டோ மோஹ: | 18.73 | | ந ஹி கர்ர்சித்த்ஷண | 3.5 | | ந ஹி ஜ்ஞாநேந ஸத் | 4.38 | | ந ஹி தேஹப்ரு'தா | 18.11 | | ந ஹி ப்ரபர்யாமி | 2.8 | | நாந்தோண்ஸ்தி மம | 10.40 | | நாத்யுர்நதஸ்து யோ | 6.16 | | நாதத்தே கஸ்யசித் | 5:15 | | நாந்யம் குணேப்ய: | 14.19 | | நாஸதோ வித்யதே | 2.16 | | நாஸ்தி புத்திரயுக்தஸ் | 2.66 | | நாஹம் ப்ரகாபர: | 7.25 | | நாஹம் வேதைர்ந | 11.53 | | நிமித்தாநி பர | 1.31 | | நியதம் குரு கர்ம | 3.8 | | நியதம் ஸங்கரஹிதம | 18.23 | | நியதஸ்ய து ஸ்ந்ந்யா | 18.7 | | நிராசீ' ர்யதசித்தாத்மா | 4.21 | | நிர்மாநமோஹா ஜித | 15:5 | | நிச்சசயம் ஶ்ரு'ணு | 18.4 | | நிஹத்ய தார்தராஷ் | 1.36 |
- நேஹாபிக்ரமநாசோ 2.40
- நைதே ஸ்ரு'தீ பார்த 8.27
- நைநம் சிந்தந்தி 2.23
- நைவ கிஞ்சித் கரோ 5.8
- நைவ தஸ்ய க்ரு'தே 3.18
ட் (னீச்)
| பஞ்சைதாநி மஹாபா | 18.13 | | பத்ரம் புஷ்பம் பலம் | 9.26 | | பரம் பூய: ப்ரவக்ஷ்யா | 14.1 | | பரம் ப்ரஹ்ம பரம் | 10.12 | | பரஸ்தஸ்மாத்து | 8.20 | | பரித்ராணாய ஸாதூ | 4.8 | | பவந: பவதாமஸ்மி | 10.31 | | பர்ய மே பார்த | 11.5 | | பர்யாதித்யாந்வஸூ | 11.6 | | பர்யாமி தேவாம்ஸ் | 11:15 | | பர்யைதாம் பாண்டு | 1.3 | | பாஞ்சஜந்யம் ஹ்ரு ' | 1.15 | | பார்த நைவேஹ நா | 6.40 | | பிதாஸி லோகஸ்ய | 11.43 | | பிதாஹமஸ்ய ஜக | 9.17 | | புண்யோ கந்த: | 7.9 | | புருஷ: ப்ரக்ரு'திஸ் | 13.21 | | புருஷ: ஸ் பர: பார்த | 8.22 | | புரோதஸாம் ச முக்ய | 10.24 |
| பூர்வாப்யாஸேந தே | 6.44 | | ப்ரகாரம் ச ப்ரவ்ரு' | 14.22 | | ப்ரக்ரு'திம் கேஷத்ரம் | 13.0 | | ப்ரக்ரு'திம் புருஷம் | 13.19 | | ப்ரக்ரு'திம் ஸ்வாம | 9.8 | | ப்ரக்ரு'தே: க்ரிய | 3.27 | | ப்ரக்ரு' தேர்குண | 3.29 | | ப்ரக்ரு'த்யைவ ச கர் | 13.29 | | ப்ரஜஹாதி யதா | 2.55 | | ப்ரலபந் விஸ்ரு 'ஜந் | 5.9 | | ப்ரயத்நாத்யதமாநஸ் | 6.46 | | ப்ரயாணகாலே மந | 8.10 | | ப்ரவ்ரு'த்திம் ச நிவ் | 16.7 | | ப்ரவ்ரு'த்திம் ச நிவ் | 18.30 | | ப்ரராாந்தமநஸம் | 6.27 | | ப்ரராந்தாத்மா விக | 6.14 | | ப்ரஸாதே ஸ்ர்வ | 2.65 | | ப்ரஹ்லாதர்சாஸ்மி | 10.30 | | ப்ராப்ய புண்யக்கு' | 6.41 | | ப்ரு'தக்த்வேந து யஜ் | 18.21 |
ட் (ஞச்)
| பந்துராத்மாத்மநஸ்த | | பலம் பலவதாம் | 7.11 | | பஹிரந்தம்ச பூதாநா | 13.15 | | பஹூநாம் ஜந்மநா |
- பஹூநி மே வ்யதீதா 4.5
- பாஹ்யஸ்பர்ரேஷ்வ 5.21
- பீஜம் மாம் ஸர்வபூ 7.10
- புத்தியுக்தோ ஜஹா 2.50
- புத்திர்ஜ்ஞாநமஸம் 10.4
- புத்தேர் பேதம் த்ரு' 18.29
- புத்த்யா விருத்தயா 18.51
- ப்ரு'ஹத்ஸாம ததா 10.35
- ப்ரஹ்மணோ ஹி ப்ர 14.27
- ப்ரஹ்மண்யாதாய கர் 5.10
- ப்ரஹ்மபூத: ப்ரஸந்நா 18.54
- ப்ரஹ்மார்பணம் ப்ரஹ் 4.24
- ப்ராஹ்மணக்ஷத்ரியவி 18.41
__ (ஞடச்)
| பக்த்யா த்வநந்யயா | | பக்த்யா மாமபிஜாநாதி | | பயாத்ரணாதுபரதம் | 2.35 | | பவாந்பீஷ்மஶ்ச | 1.8 | | பவாப்யயௌ ஹி | 11.2 | | பீஷ்மத்ரோணப்ர | 1.25 | | பூதக்ராம: ஸ ஏவா | 8.19 | | பூமிராபோண்நலோ | 7.4 | | பூய ஏவ மஹாபா | 10.1 | | போகைய்வா்யப்ரஸ | 2.44 |
போக்தாரம் யக்ஞதப 5.29
மி (ட்ச்)
| மச்சித்த: ஸஸர்வதுர்கா | 18.58 | | மச்சித்தா மத் கதப்ரா | 10.9 | | மத்கர்மக்ரு'ந்மத்பர | 11.55 | | மத்த: பரதரம் நாந்ய | 7.7 | | மதநுக்ரஹாய பரமம் | 11.1 | | மந:ப்ரஸாத: ஸெளம் | 17.16 | | மநுஷ்யாணாம் ஸஹ | 7.3 | | மந்மநா பவ மத் | 9.34 | | மந்மநா பவ மத்பக் | 18.65 | | மந்யஸே யதி தச்சக் | 11.4 | | மம யோநிர்மஹத்ப்ர | 14.3 | | மமைவாம்ரோ ஜீவ | 15.7 | | மயா ததமிதம் ஸர்வ | 9.4 | | மயாத்யக்ஷண | 9.10 | | மயா ப்ரஸந்நேந | 11.47 | | மயி சாநந்யயோகேந | 13.10 | | மயி ஸர்வாணி | 3.30 | | மய்யாஸக்தமநா: | 7.1 | | மய்யாவேம்ய | 12.2 | | மய்யேவ மந ஆதத் | 12.8 | | மஹர்ஷய: ஸப்த பூர் | 10.6 | | மஹர்ஷீணாம் ப்ருகுர | 10.25 |
| மஹாத்மாநஸ்து | 9.13 | | மஹாபூதாந்யஹங்கா | 13.5 | | மா தே வ்யதா மா ச | 11.49 | | மாத்ராஸ்பர்புராஸ்து | 2.14 | | மாநாபமாநயோஸ்து | 14.25 | | மாமுபேத்ய புநர் | 8.15 | | மாம் ச யோண்வ்யபிசா | | 14.26 | | மாம் ஹி பார்த | 9.32 | | முக்தஸங்கோண்நஹம் | 18.26 | | மூடக்ராஹேணாத்ம | 17.19 | | மோகாராா மோககர் | 9.12 | | ம்ரு'த்யு: ஸர்வ | 10.34 |
ய (தூச்)
| ய இமம் பரமம் குஹ் | 18.68 | | ய ஏநம் வேத்தி ஹந் | 2.19 | | ய ஏவம் வேத்தி புரு | 13.23 | | யச்சாபி ஸர்வபூதாநா | 10.39 | | யச்சாவஹாஸார்தமஸ | 11.42 | | யஜந்தே ஸாத்த்விகா | 17.4 | | யஜ்ஜ்ஞாத்வா ந புநர் | 4.35 | | யஜ்ஞதாநதப:கர்ம ந | 18.5 | | யஜ்ஞுரிஷ்டாம்ரு'த | 4.31 | | யஜ்ஞுரிஷ்டாரரிந: | 3:13 | | யஜ்ஞார்தாத்கர்ம | 3.9 |
| யஜ்ஞே தபஸி தாநே | 17.27 | | யததோ ஹ்யபி | 2.60 | | யதந்தோ யோகிநர் | 15.11 | | யதஹங்காரமார்ரித் | 18.29 | | யத: ப்ரவ்ரு'த்திர் | 18.46 | | யதேந்த்ரியமறோபுத் | 5.28 | | யதோ யதோ நிர்சர | 6.26 | | யத்கரோஷி யதப்ரநா | 9.27 | | யத்ததக்ரே விஷமிவ | 18.37 | | யத்து காமேப்ஸுநா | 18.24 | | யத்து க்ரு'த்ஸ்நவதே | 18.22 | | யத்து ப்ரத்யுபகாரார் | 17.21 | | யத்ர காலே த்வநாவ் | 8.23 | | யத்ர யோகேச்சவர | 18.78 | | யத்ஸாங்க்யை: ப்ரா | 5.5 | | யதாகாரரஸ்திதோ | 9.6 | | யதா நதீநாம் பஹ | 11.28 | | யதா ப்ரகாரையத்யே | 13.33 | | யதா ப்ரதீப்தம் ஜ்வல | 11.29 | | யதா ஸர்வகதம் | 13.32 | | யதைதாம்ஸி ஸ்மித் | 4.37 | | யதக்ஷரம் வேதவி | 8.11 | | யதக்ரே சாநுபந்தே | 18.39 | | யதாதித்யகதம் தே | 15.12 | | யதா தே மோஹகலி | 2.52 | | யதா பூதப்ரு தக்பாவ | 13.30 | | யதா யதா ஹி தர்ம | 4.7 |
| யதா ஸ்த்த்வே ப்ரவ் | 14.14 | | யதா ஸம்ஹரதே | 2.58 | | யதி மாமப்ரதீகாரமச | 1.46 | | யதி ஹ்யஹம் ந | 3.23 | | யத்ரு'ச்சயா சோபப | 2.32 | | யத்ரு'ச்சாலாபஸந்து | 4.22 | | யத் யத் விபூதிமத் | 10.41 | | யத்யதாசரதி பர்ரேஷ் | 3.21 | | யத்யப்யேதே ந | 1.38 | | யம் யம் வாபி | 8.6 | | யம் ஹி ந வ்யதயந்த் | 2.15 | | யயா தர்மமதர்மம் ச | 18.31 | | யயா து தர்மகாமார் | 18.34 | | யயா ஸ்வப்நம் பயம் | 18.35 | | யஸ்த்வாத்மரதிரேவ | 3.17 | | யஸ்த்விந்த்ரியாணி | 3.7 | | யஸ்மாத்க்ஷரமதீதோ | 15:18 | | யஸ்மாந்நோத்விஜ | 12.15 | | யஸ்ய நாஹங்க்ரு' | 18.17 | | யஸ்ய ஸர்வே ஸ்மா | 4.19 | | ய: பராஸ்த்ரவிதிமுத் | 16.23 | | ய: ஸர்வத்ராநபிஸ் | 2.57 | | யாதயாமம் கதரஸம் | 17.10 | | யாந்தி தேவவ்ரதா | 9.25 | | யா நிரா ஸ்ர்வபூதா | 2.69 | | யாமிமாம் புஷ்பிதாம் | 2.42 | | யாவத்ஸஞ்ஜாயதே | 13.26 |
| யாவதேதாந்நி | 1.22 | | யாவாநர்த உதபாநே | 2.46 | | யுக்த: கா்மபலம் த்ய | 5.12 | | யுதாமந்யும்சவிதரா | 1.6 | | யே சைவ ஸாத்த்வி | 7.12 | | யே து தா்ம்யாம்ரு'த | 12.20 | | யே து ஸர்வாணி கர் | 12.6 | | யே த்வக்ஷரமநிர்தே | 12.3 | | யே த்வேததப்யஸூ | 3.32 | | யே மே மதமிதம் | 3.31 | | யேண்ப்யந்யதேவதா | 9.23 | | யே யதா மாம் ப்ரப | 4.11 | | யே புராஸ்த்ரவிதிமு | 17.1 | | யேஷாமர்தே | 1.33 | | யேஷாம் த்வந்தகதம் | 7.28 | | யே ஹி ஸம்ஸ்பர்பர | 5.22 | | யோகஸ்த: குரு கா் | 2.48 | | யோகயுக்தோ விரரு | 5.7 | | யோகிநாமபி ஸர்வே | 6.47 | | யோகீ யுஞ்ஜீத ஸததத | 6.10 | | யோத்ஸ்யமாநாந | 1.23 | | யோ ந ஹ்ரு'ஷ்யதி | 12.17 | | யோண்ந்த: ஸுகோண்ந் | | யோ ண்யம் யோகஸ் | 6.33 | | யோ மாமஜமநாதிம் | 10.3 | | யோ மாம் பர்யதி | 6.30 |
| யோ மாமேவமஸ்ம் | | யோ யோ யாம் | 7.21 |
ர (ணூச்)
| 14.10 | | 14.15 | | 14.7 | | 7.8 | | 2.64 | | 18.27 | | 18.76 | | 9.2 | | 11.22 | | 10.23 | | ரூபம் மஹத்தே பஹு | 11.23 |
லெ (ரூச்)
| லபந்தே ப்ரஹ்மநிர் | | லேலிஹ்யஸே க்ரஸ | | லோகேண்ஸ்மிந்3.3 |
- லோப: ப்ரவ்ரு'த்திரா 14.12 வெ (திச்)
| வக்துமர்ஹஸ்யபேர | 10.16 | | வக்த்ராணி தே த்வர | 11.27 | | வாயுர்யமோண்க்நிர்வ | 11.39 | | வாஸாம்ஸி ஜீர்ணா | 2.22 | | விதிஹீநமஸ்ரு'ஷ்டா | 17.13 | | வித்யாவிநயஸம்பந் | 5.18 | | விவிக்தலேவீ லக்வா | 18.52 | | விஸ்தரேணாத்மநோ | 10.18 | | விஷயா விநிவர்தந் | 2.59 | | விஷயேந்த்ரியஸம் | 18.38 | | விஹாய காமாந்ய: | 2.71 | | வீதராகபயக்ரோதா | 4.10 | | வ்ரு'ஷ்ணீநாம் வா | 10.37 | | வேதாநாம் ஸாம | 10.22 | | வேதாவிநாரரிநம் | 2.21 | | வேதாஹம் ஸமதீ | 7.26 | | வேதேஷு யஜ்ஞே | 8.28 | | வ்யவஸாயாத்மிகா | 2.41 | | வ்யாமிர்ரேணேவ | 3.2 | | வ்யாஸப்ரஸாதாச்ச் | 18.75 |
UV (ண்ண்ச்)
| ர்க் நோதீறைவ ய: | | புரதை: பாறைஞ்சுபர | 6.25 | | ருமோ தமஸ்தப: | 18.42 | | ரூர்ம் யதவாப்நோ |
| ரர்ரவாங்மநோபிர் | 18.15 | | பருக்லக்ரு'ஷ்ணே | 8.26 | | பருசெள தேரேப | 6.11 | | ருபார்ப்பலைரே | 9.28 | | பெரளர்யம் தேஜோ | 18.43 | | ர்ரத்தயா பரயா | 17.17 | | ர்ரத்தாவாநநஸூய | 18.71 | | ர்ரத்தாவாந்லபதே | 4.39 | | ர்ருதிவிப்ரதிபந்நா | 2.53 | | ர்ரேயாந்த்ரவ்யமயா | 4.33 | | ர்ரேயாந்ஸ்வதா் | 3.35 | | ர்ரேயாந்ஸ்வதர் | 18.47 | | ர்ரேயோ ஹி ஜ்ஞா | 12.12 | | ர்ரோத்ரம் சக்ஷு: | 15.9 | | ப்ரோத்ராதீநீந்த்ரி | 4.26 | | ர்வபருராந் ஸுஹ் | 1.27 | | ஸத்காரமாநபூஜார்த | | ஸத்த்வம் ரஜஸ்தம | | ஸத்த்வம் ஸுகே ஸ | | ஸத்த்வாத்ஸஞ்ஜா | | ஸத்த்வாநுரூபா | | ஸத்ரு'ரு'ரும் சேஷ்ட | | ஸத்பாவே ஸாதுபா | | ஸந்துஷ்ட: ஸததம் | | ஸந்நியம்யேந்த்ரிய | | ஸந்ந்யாஸம் கர்ம | | ஸந்ந்யாஸ்: கர்ம | | ஸந்ந்யாஸஸ்து | | ஸந்ந்யாஸஸ்ய | | ஸமது:கஸுக: ஸ்வ | | ஸமம் காயரிரோக் | | ஸமம் பர்யந்ஹி |
ஸெ (ண்ச்)
| ஸ ஏவாயம் மயா | 4.3 | | ஸக்தா: கர்மண்ய | 3.25 | | ஸ் கோஷோ தார்த | 1.19 | | ஸ்கேதி மத்வா ப்ரஸ | 11.41 | | ஸங்கரோ நரகாயை | 1.42 | | ஸங்கல்பப்ரபவாந் | 6.24 | | ஸததம் கீர்தயந்தோ | 9.14 | | ஸ தயா புர்த்தயா | 7.22 |
| ஸத்த்வம் ஸுகுகே ஸ | 14.9 | | ஸத்த்வாத்ஸஞ்ஜா | 14.17 | | ஸத்த்வாநுரூபா | 17.3 | | ஸத்ரு'ரு'ரம் சேஷ்ட | 3.33 | | ஸத்பாவே ஸாதுபா | 17.26 | | ஸந்துஷ்ட: ஸதததம் | 12.14 | | ஸந்நியம்யேந்த்ரிய | 12.4 | | ஸந்ந்யாஸம் கர்ம | 5.1 | | ஸந்ந்யாஸ: கர்ம | 5.2 | | ஸந்ந்யாஸஸ்து | 5.6 | | ஸந்ந்யாஸஸ்ய | 18.1 | | ஸமது:கஸுக: ஸ்வ | 14.24 | | ஸமம் காயரிரோக் | 6.13 | | ஸமம் பஶ்யந்ஹி | 13.28 | | ஸமம் ஸா்வேஷு | 13.27 | | ஸம: புத்ரௌ ச | 12.18 | | ஸ்மோண்ஹம் ஸர்வ | 9.29 | | ஸர்காணாமாதி ரந்த | 10.32 | | ஸர்வகர்மாணி மந | 5.13 | | ஸர்வகர்மாண்யபி | 18.56 | | ஸர்வகுஹ்யதமம் | 18.64 | | ஸர்வத: பாணிபா | 13.13 | | ஸர்வத்வாராணி | 8.12 | | ஸர்வத்வாரேஷு | 14.11 | | ஸர்வதா்மாந்பரித்ய | 18.66 |
17.18 14.5
| ஸர்வபூதஸ்தமாத் | 6.29 | | ஸா்வபூத்தஸ்திதம் | 6.31 | | ஸர்வபூதாநி கௌந் | 9.7 | | ஸர்வபூதேஷு யேநை | 18.20 | | ஸர்வமேதத்ரு'தம் | 10.14 | | ஸர்வயோநிஷு கௌ | 14.4 | | ஸர்வஸ்ய சாஹம் | 15.15 | | ஸர்வாணீந்த்ரியகர்மா | 4.27 | | ஸர்வேந்த்ரியகுணாபா | 13.14 | | ஸஹஜம் கர்ம கௌந் | 18.48 | | ஸஹயஜ்ஞா: ப்ரஜா: | 3.10 | | ஸஹஸ்ரயுகபா்யந்த | 8.17 | | ஸாங்க்யயோகௌ | 5.4 | | ஸாதிபூதாதிதைவம் | 7.30 | | ஸித்திம் ப்ராப்தோ | 18.50 | | ஸுகது:கே ஸ்மே | 2.38 | | ஸுகமாத்யந்திகம் | 6.22 | | ஸுகம் த்விதாநீம் த்ரி | 18.36 | | ஸுதுர்தர்புமிதம் ரூப | 11.52 | | ஸுஹ்ரு 'ந்மித்ரார்யுதா | 6.9 | | ஸீதந்தி மம | 1.29 | | ஸ்தாநே ஹ்ரு ஷீகேபர | 11.36 | | ஸ்திதப்ரஜ்ஞுஸ்ய | 2.54 | | ஸ்பா்ராந் க்ரு 'த்வா | 5.27 | | ஸ்வதர்மமபி | 2.31 | | ஸ்வபாவஜேந கௌந் | 18.60 | | ஸ்வயமேவாத்மநாத்மா | 10.15 |
ஸ்வே ஸ்வே கர்மண் 18.45
ஹி (டச்)
2.37 ஹதோ வா ப்ராப் பராப் ஹந்த தே கதயிஷ்யாமி 10.19 ஹ்ரு'ஷீகேபும்1.21
கிருஷ்ணர் மற்றும் அர்ஜுனனின் - வேறு சில பெயர்கள்
கிருஷ்ணருடைய பெயர்களும் அதற்குரிய பொருளும்:
- : தம்முடைய நிலையில் உறுதியாக இருப்பவர் அச்யுகன் அரிஸூதனன் : பகைவர்களை அழிப்பவர் : கருப்பு நிறமுடையவர், மன அழுக்குகளை க்ரு'ஷ்ணன் நீக்குபவர், ப்ரஹ்மா, விஷ்ணு, சிவன் என்ற மூன்று கடவுள்களின் சொரூபமானவர், பிரஹ்ம சொரூபமானவர், பக்தர்களின் துக்கங்களைப் போக்குபவர் : அம்கான முடியை உடையவர், ப்ரவ்மா, கேரவுன் விஷ்ணு, சிவன் ஆகிய மூன்று கடவுள்களையும் தம் வசத்தில் வைத்திருப்பவர் கேசி' நிஷூதனன்: கேசின் என்ற அரக்கனைக் கொன்றவர் : எல்லா உயிர்களைப் பற்றியும் அறிந்திருப்பவர் கோவிந்தன் : ஆறுவித குணங்களை உடையவர். அவை பகவான் 1. பரிபூரண ஞானம். 2. பரிபூரண வைராக்கியம். 3. பரிபூரண பலம் 4. பரிபூரண கீர்த்தி 5. பரிபூரண தேஜஸ் 6. பரிபூரண ஐஸ்வர்யம் (பரீ) புருஷோத்தமன் : மேலான புருஷன் மதுஸ் தெனன் : மது என்ற அரக்கனை அழித்தவர் : லக்ஷ்மிக்குத் தலைவர் மாதவன் : 'யது' குலத்தில், யாதவ குலக்கில் பிறந்தவர் யாகவன் யோகேச்'வரன் : யோகத்திற்குத் தலைவர்
| வாஸுதேவன் | : வசுதேவருடைய மகன், எல்லா |
|---|---|
| உயிர்களிடத்திலும் | |
| வார்ஷ்ணேயன் : விருஷ்ணி குலத்தில் பிறந்தவர் | |
| விஷ்ணு | : எங்கும் வியாபகமாய் நிறைந்து இருப்பவர் |
| ஜகந்நிவாஸன் | : ஜகத்திற்கு இருப்பிடமாகயிருப்பவர் |
| ஜநார்தன் | : ஜனங்களால் (மக்களால்) போற்றப்படுபவர் |
| ஹ்ரு'ஷீகேரரன் | : |
அர்ஜுனனுடைய பெயர்களும் அதற்குரிய பொருளும்:
| அர்ஜுனன் | : நல்ல, தூய்மையான தன்மை உடையவர் |
|---|---|
| கபித்வஜன் | : கொடியில் குரங்குச் சின்னத்தை உடையவர் |
| கிரீட்டி | : கிரீடம் தரித்தவர் |
| குடாகேசான் | : தூக்கத்தை வென்றவர் |
| குருநந்தனன் | : 'குரு' வம்சத்தில் பிறந்தவர் |
| கௌந்தேயன் | : குந்தியின் மகன் |
| தனஞ்ஜயன் | : செலவழிக்கப்படாமல் சேர்த்து வைக்கப்பட்டிருக்கும் செல்வங்களை ஒன்று திரட்டுபவர். |
| பரந்தபன் | : எதிரிகளை வாட்டுபவர் |
| பாண்டவன் | : பாண்டுவுக்கு மகன் |
| பார்தன் | : பிருதையின் (ப்ரீத்தாவின்) மகன் |
| பாரதன் | : பரத குலத்தில் பிறந்தவர் |
| ஸவ்யஸாசின் | : இடது கையால் அம்பு எய்பவர் |
பகவத்தீதையின் முக்கீய கதாபாத்த்ரங்கள்
பாண்டவர் சேனை: -
| க்ரு'ஷ்ணர் | : கடவுள் அவதாரம், கௌரவர் மற்றும் பாண்டவர்களுக்கு உறவினர் போரில் அர்ஜுனனின் ஸாரதி (தேரோட்டி), உயிர்களிடத்திலும் வாசம் செய்பவர் |
|---|---|
| த்ருபதன் | : திரௌபதியின் தந்தை, சிறந்த போர்வீரர் |
| த்ரு'ஷ்டத்யும்னன் : அரசா் துருபதனின் மகன் | |
| சி' கண்டி | : சிறந்த வில்வீரர், திருநங்கை, பீஷ்மரைப் பழிவாங்குவதற்காகவே தோன்றியவர். |
| விராடன் | : அபிமன்யுவின் மாமனார், அண்டை நாட்டரசர் |
| யுயுதானன் | : கிருஷ்ணரின் ஸாரதி, சிறந்த போர்வீரர் |
| காசி' ராஜன் | : அண்டை நாடான காசியின் அரசர் |
| சேகிதானன் | : சிறந்த போர்வீரர் |
| குந்தி போஜன் | : முதல் மூன்று பாண்டவ இளவரசர்களின் தாயான குந்தியின் வளர்ப்புத் தந்தை |
| புருஜித் | : குந்தி போஜனின் சகோதரா் |
| ரைப்யா | : சிபி பழங்குடியினரின் தலைவர் |
| த்ரு'ஷ்டகேது | : சேதி நாட்டின் அரசா் |
| உத்தமௌஜன் | : சிறந்த போர்வீரர் |
| பஞ்ச பாண்டவர் | : யுதிஷ்டிரர், பீமன், அர்ஜுனன் - குந்தியின் மகன்கள். நகுலன், ஸஹதேவன் - மாத்ரியின் மகன்கள் |
| யுதிஷ்டிரா் | : தர்மத்தின் சொரூபம், ஈட்டி எறிவதில் வல்லவர் |
| பீமன் | : கதாயுத சண்டையில் வல்லவர் |
| அர்ஜுனன் | : வில் வித்தையில் ஒப்பற்றவர் |
| நகுலன் | : குதிரைகளைப் பயிற்றுவிப்பதிலும் அவற்றின் தன்மைகளை அறிவதிலும் வல்லவர் |
|---|---|
| ஸ்ஹதேவன் | : ஜோதிடக் கலையில் வல்லவர். |
கௌரவர் சேனை: -
| ஸஞ்ஜயன் | : அமைச்சர், திருதராஷ்டிரருக்கு குருக்கூத்ர போர் நிகழ்வுகளைச் சொன்னவர் |
|---|---|
| பீஷ்மர் | : கௌரவர் மற்றும் பாண்டவர்களுக்குப் பாட்டனார், சிறந்த போர்வீரர் |
| த்ரோணர் | : கௌரவர் மற்றும் பாண்டவர்களுக்கு ஆச்சாரியார், சிறந்த வில்வீரர். இவரின் சிறந்த சீடர் அர்ஜுனன். |
| விகர்ணன் | : கௌரவ சகோதரர்களில் மூன்றாமவர் |
| கர்ணன் | : பாண்டவர்களின் மூத்த சகோதரர், குந்திக்கு திருமணத்திற்கு முன்பே பிறந்தவர். துரியோதனின் நண்பர், கொடை வள்ளல் |
| அச் 'வத்தாமன் | : துரோணரின் மகன், வலுக்குறைந்த குதிகாலை உடையவர், எப்போதும் உண்மையையே பேச வேண்டும் என்று விரும்புவர் |
| க்' (நபர் | : கௌரவர், பாண்டவர்களுக்குப் போர்க்கலைகளைக் கற்றுக் கொடுக்கும் ஆச்சாரியார் |
| புல்லியன் | : அண்டை நாட்டு அரசர், நகுல சகாதேவர்களின் தாய் மாமா. (நகுல சகாதேவர்களின் தாய் மாத்ரியின் சகோதரர். ) |
| ஸௌமாதத்தி | : பகிகர்களின் அரசா் |
| துச்' பாாதனன் | : கௌரவ சகோதரர்களில் இரண்டாமவர், திரௌபதியைத் துகிலுரித்தவர் |
| துரியோதனன் | : கௌரவ சகோதரர்களில் மூத்தவர், கதாயுத |
அருஞ்சொற் பொருள்
| அடையாளம் | சண்டையில் வல்லவர். 1.மமகாரம் (உள் -அடையாளம்) |
|---|---|
| நீங்கள், உங்களுக்குள் உங்களைப்பற்றி | |
| கொண்டுள்ள கருத்தும் அனுபவமுமே மமகாரம் | |
| எனப்படுகிறது. | |
| - 2. அஹங்காரம் (வெளி -அடையாளம்) நீங்கள் மற்றவர்களுக்கு உங்களைக் காட்டிக் கொள்ளும்விதம் அஹங்காரம் எனப்படுகிறது. | |
| 3.அந்யகாரம் | |
| மற்றவர்கள் உங்களைப் பற்றிக்கொண்டுள்ள எதிர்பார்ப்புகள் மற்றும் கருத்துக்கள் அந்யகாரம் எனப்படுகிறது. | |
| - 4. ஸ்வ -அந்யகாரம் வாழ்க்கையைப்பற்றிய உங்களுடைய கருத்து ஸ்வ -அந்யகாரம் எனப்படுகிறது. | |
| அத்வைத | - இருமையற்றது, தனிமனித இருப்பு, பிரபஞ்ச இருப்பு இவை இரண்டுமே ஒன்றுதான் என்று வலியுறுத்திச் சொல்கிறகொள்கை. |
| அநாஹத | - உருவாக்கப்பட முடியாத ஒலி, இதய சக்திமையம் |
| அபரிக்ரஹ | - மற்றவர்களின் பொருள்களின் மேல் ஆசைகொள்ளாமை |
| அப்யாஸ | - தொடர்ந்த பயிற்சி |
| அம்ரு'த | - அருந்தினால் சாகாத் தன்மையைக் கொடுக்கும் தெய்விக அமிர்தம் |
| அவ்தார் | - உருவமற்ற ப்ரஹ்மம் உருத்தாங்கி பூமிக்கு வருதல் |
| அவ்யக்தம் | - வெளிப்படாத, வெளிப்படுத்தப்படாத |
| அர்வத்தம் | - ஆலமரம் |
| அஹிம்ஸா | - துன்புறுத்தாமை |
| அஷ்டவக்ர | - அஷ்டவக்ர சம்ஹிதையை இயற்றிய |
|---|---|
| ஞான்குரு | |
| அஷ்டாங்கயோக - பதஞ்சலி யோகஸூத்ரத்தில் குறிப்பிட்டுள்ள ஞானமடைவதற்கான எட்டு வகை வழிகள். | |
| ஆகாரர | - வெற்றிடம், நுட்பமான ப்ரபஞ்ச ரரக்தி. |
| ஆசார்ய | - ஆசிரியர், 'உடன் வருபவர்' |
| ஆத்ம, ஆத்மந் | - தனிமனித இருப்பு நிலை, பிரபஞ்ச இருப்பு நிலையின் ஒரு பகுதி |
| ஆத்ம பரக்தி | - வாழ்வு சக்தி. (வளப்படுத்துதல் என்னும் தத்துவத்தால் விழிப்படைந்த வாக்கு சக்தி,சிந்தனை சக்தி மற்றும் உணர்வு சக்திகளை வாழவும் வெளிப்படுத்தவும்கூடிய வல்லமை |
| ஆத்ம ஜ்ஞாநம் | - தன்னை உணர்தல் |
| ஆத்ம ஷட்கம் | - ஞான குருவாகிய ஆதிசங்கரரால் இயற்றப்பெற்ற, அத்வைத கருத்தை விளக்கும் ஆறுபத்திகளைக்கொண்ட செய்யுள் |
| ஆதிரங்கர | - கேரளாவின், காலடியைச் சேர்ந்த ஞானகுரு, அத்வைத வேதாந்தத்தின் விரிவுரையாளர். |
| ஆபஸ் | - நீர் |
| ஆரதி | - தீபங்களுடன் கடவுளை வணங்குதல் |
| ஆர்ரய | - உண்மை நிலையில் உறுதியாய் நிலைநாட்டப் பெற்றவர். |
| ஆர்ரய தோஷ | - உண்மை நிலையில் உள்ள குறைபாடு |
| ஆஹார | - உணவு, மற்றம் நமது ஐம்புலன்கள் மூலம் பெறும் உணவு. |
| ஆஜ்ஞா | - ஒழுங்கு முறை, கட்டளை, மூன்றாவது கண் சக்தி மையம். |
| இடா | - பிங்கள, ஸுஷும்னா இவற்றுடன் பிராண சக்தி பாயும் மெய்மையான சக்தி பாதை |
| ஈர்வரன் | - பிரபஞ்சத்தின் தலைவன். |
|---|---|
| ஈர்வரத்வம் | - 'பொறுப்பெடுத்தல்' என்னும் தத்துவத்தால் விழிப்படைந்த தமைப்பண்புணா்வு. |
| உத்தராயண | - சூரியனின் வடக்கு நோக்கிய பயணம் |
| உபநிஷத் | - ஞானகுருவுடன் அமர்ந்திருத்தல் |
| கபிலமுனி | - ஸ்ரீமத் பாகவதத்தில், விஷ்ணுவின் அவதாரமாகக்கொண்டாடப்படும் கபிலமுனி ஸாங்க்ய யோகத் தத்துவத்தின் தந்தை. இந்தப் பூமிப்பந்தின் முதல் சிந்தனையாளர், பூர்ணத்வத்தை அனுபூதியாக உணர்ந்தவர், ஸ்நாதன தா்மத்தின் மூத்த அமைப்பான மஹா நிர்வாணி பீடத்தை நிறுவியவர். |
| கா்மா | - மூலமனப்பாங்குகளால் ஆட்டுவிக்கப்படும் ஆன்மீக விதியின் காரண காரிய விளைவு |
| காமி | - தாழ்நிலை சாத்தியக்கூறுகளால் ஆட்டுவிக்கப்பட்டு அதற்கேற்ப செயல்புரிபவர் |
| கர்மேந்த்ரியங்கள் - செயல்பாட்டுக்குரிய புலன்கள் | |
| கல்ப | - ஸ்த்யயுகம், த்ரேதாயுகம், துவாபரயுகம் மற்றும் கலியுகம் என்னும் நான்கு யுகங்கள் கே சர்ந்தது 1 கல்பம். |
| காண்டீவ | - அக்னி தேவனால் அர்ஜுனனுக்குப் பரிசாக வழங்கப்பட்ட தெய்விக வில் |
| குண்டலிநி | - மூலச் சக்கரமான 'மூலாதாரத்தில்' உள்ள சக்தி |
| குண | - சத்வ, ரஜஸ், தமஸ் மூன்று வகையான மனித நடவடிக்கையின் பண்புகள். |
| கும்ப்மேளா | - நான்கு ஆண்டுகளுக்கு ஒருமுறை நான்கு இடங்களில் நிகழும், மிகப்பெரிய ஆன்மீகக் கூட்டம் . கும்பமேளா நிகழும் நான்கு இடங்கள் 1. கங்கை, யமுனை, பூமிக்கடியில் உள்ள |
| சரஸ்வதி இவை மூன்றும் சேரும் இடமாகிய அலகாபாத்தில் உள்ள ப்ரயாக். | |
|---|---|
| 2. ஹரித்வாரில் உள்ள கங்கை நதிக்கரையில். | |
| 3. உஜ்ஜையில் உள்ள ஷிப்ரா நதிக்கரையில் | |
| 4. நாசிக்கில் உள்ள கோதாவரி நதிக்கரையில் | |
| (குரு | - கு (இருள்) ரு (வெளிச்சம்) இருளிலிருந்து வெளிச்சத்திற்கு அழைத்துச்செல்பவர், ஆசான் |
| குருகுல் | - குருகுலம். பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளை மிகச் சிறிய வயதிலேயே, கல்வி கற்பதற்காக குருவிடம் ஒப்படைக்கும் இடம். குரு, அவர்களுக்குக் கல்வியைக் கற்றுக்கொடுத்து, அவர்களை உயர் விழிப்புணர்வு நிலைக்கு உயர்த்தும் பொறுப்பை ஏற்கிறார். |
| (தஷ | - வேத பாரம்பரியத்தில் மத சடங்குகளுக்காக உபயோகப்படுத்திய புனித புல். இந்தப் புல்லால் அமைக்கப்பட்ட இருக்கையின்மேல் மான்தோலையும் ஆடையையும் விரித்து, அதில் அமர்ந்து தியானம் செய்வது நன்று என்று கருதப்பட்டது. |
| கைவல்ய | - விடுதலை, மோக்ஷம், நிர்வாணம் |
| கோரர | - நமது உடலில் 5 சக்தி அடுக்குகள் உள்ளன. 1. அன்னமய அல்லது உடல் அடுக்கு 2. பிராணமய அல்லது பிராண அடுக்கு 3. மனோமய அல்லது எண்ண அடுக்கு 4. விஞ்ஞானமய அல்லது உறக்க அடுக்கு 5. ஆனந்தமய அல்லது ஆனந்த அடுக்கு |
| க்ரியா | - குறிப்பிட்ட பலனையடைய யோகவிதிகளின்படி செய்யப்படும் செயல் |
| க்ரு'ஹஸ்த | - குடுத்பத்தலைவர், திருமணமானவர், க்ருஹா என்ற சொல் வீடு என்ற பொருள் கொண்டது |
| கடாகாரம் | - குடத்தால் வளைபட்ட வெளி. |
|---|---|
| ஜ்ஞாநேந்த்ரியங்கள் - அறியும் புலன்கள் | |
| சக்ரம் | - மன-உடல் அமைப்பில் உள்ள பரக்தி மையங்கள் |
| சக்ஷு | - கண், நம் புலன்களுக்குப் பின்னால் உள்ள அறிவாற்றல் |
| சிதாகாரரம் | - உடலால் வளைபட்ட வெளி. |
| சித்த | - மனம், மேலும் மனஸ், புத்தி |
| ஜ்யோதிஷ | - ஜோதிடம் |
| ஜநகராஜா | - மிதிலையை ஆண்ட ஈகை குணம் உள்ள அரசர். இராமரின் பத்தினி சீதாவின் தந்தை. |
| ஜப | - தொடர்ந்து இறைநாமத்தை அமைதியாகவோ, சப்தமாகவோ உச்சரித்துக்கொண்டே இருத்தல். |
| ஜாக்ரத் | - விழிப்பு நிலை |
| ஜீவன்முக்தி | - உடலில் வாழும்பொழுதே ஞானமடைந்து, சுதந்திரமான வாழ்வை வாழ்தல். |
| ஜீவன்முக்த விஜ்ஞாநம் -ஜீவன்முக்திக்கான நுட்பம் | |
| ஜீவஸமாதி | - ஞானகுருவை அடக்கம் செய்த இடம், அங்கு அவர் ஆத்மா வாழ்கிறது. |
| ததாஸ்து | - 'அப்படியே ஆகட்டும்' என்னும் ஆசீர்வாதம் |
| தத்துவம் | - 1.முதல் தத்துவம், ஒருங்குவித்தல்: நீங்கள் உங்களுக்கும் மற்றவர்களுக்கும் கொடுக்கும் எண்ணங்களையும் வாக்குறுதிகளையும் உயிராகவே நினைந்து நிறைவேற்றி, உங்களோடும் வாழ்க்கையோடும் பூர்ணத்வ நிலையை உணர்தல் ஒருங்குவித்தல் எனப்படுகிறது ! |
| 2. இரண்டாவது தத்துவம், ர்ரத்தை: உங்களைப்பற்றி உங்களுக்குள் என்ன உணர்கிறீர்களோ (மமகாரம்) அதனுடைய |
செயல்திறமையின் உச்சத்திலிருந்தும், மற்றவர்களிடம் உங்களை எப்படிக் காண்பித்துக்கொள்கிறீர்களோ (அஹங்காரம்) அதனுடைய செயல்திறமையின்உச்ச த்திலிருந்தும், மற்றவர்களைப் பற்றி உங்களுக்குள் என்ன உணர்கிறீர்களோ (ஸ்வ -அந்யகாரம்) அதனுடைய செயல்திறமையின் உச்சத்திலிருந்தும், மற்றவர்கள் உங்களிடமிருந்து என்ன எதிர்பார்க்கிறார்களோ (அந்யகாரம்) அதனுடைய செயல்திறமையின் உச்சத்திலிருந்தும் செயல்புரிந்து, வாழ்க்கையை விரிவடையச்செய்து வாழ்தலே ப்ரரத்தை ! 3. மூன்றாவது தத்துவம், பொறுப்பெடுத்தல்: உங்களுக்குள்ளும் உங்களைச் சுற்றியும் நிகழுகின்ற அனைத்து நிகழ்விற்கும் நீ ங்கள்தான் ஆதிமூலம் என்னும் ஸத்யத்தை உணர்ந்து, அதனால் 'உங்களுக்குள்ளும், உங்களைச் சுற்றியும் நிகழுகின்ற எல்லாவற்றிற்கும் நீங்கள்தான் பொறுப்பு' என்ற உணர்வுத் தெளிவிலிருந்து வாழ்க்கையை வாழ்தலையும், வாழ்க்கைக்குப் பதில்செயல் புரிதலையுமே 'பொறுப்பெடுத்தல்'. 4. நான்காவது தத்துவம், வளப்படுத்துதல்: வாழ்வில் நிகழும் சம்பவங்கள், மக்கள், சூழ்நிலைகள் என எல்லாமே உங்களின் நீட்டித்த ஒரு பகுதிதான் என்பதை உணர்ந்து, உங்கள் வாழ்வையும் உங்களைச்
சுற்றியிருப்பவர்களின் வாழ்வையும் தொடர்ந்து வளப்படுத்திக்கொண்டே இருத்தலையே 'வளப்படுத்தல்' என்கிறோம்.
- நுட்பங்கள், ஆன்மீக வளர்ச்சிக்கு உபயோகப்படுத்தப்படும் உத்திகள்
தந்த்ரா
| தபஸ் | - தீவிர ஆன்மீக முயற்சி. |
|---|---|
| தமஸ் | - மந்தத் தன்மை அல்லது செயலின்மை போன்ற குணம் |
| தீர்த | - தீர்த்தம், புண்ணிய ஆறு, யாத்திரை மையம் |
| துரீய, ஸ்மாதி | - சமாதி நிலை, மனமற்ற நிலை |
| தைத்ரேய உபநிஷத் - யஜுர் வேதத்தின் முக்கிய வேதாந்த பகுதி | |
| த்ரி காலம், | - முக்காலங்களான கடந்த, நிகழ், எதிர்காலம். |
| த்ரிகால ஜ்ஞாநி | - இந்த மூன்று காலத்தையும் ஒரே நேரத்தில் பார்ப்பவர், ஞானமடைந்தவர், காலம், இடம் இவற்றைக் கடந்தவர் |
| த்ரிகுண ரஹித | - ஸத்வ, இரஜஸ், தமஸ் - இம்மூன்று குணங்களையும் கடந்தவர் |
| த்ரிபுடி | - அறிபவர், அறியப்படும்பொருள், அறிவு - இம்மூன்றும் இணைந்தது |
| தர்புரந் | - காட்சி, தெய்விகத்தைக் காண்பதைக் குறிக்கும் |
| தக்ஷிணாயன | - ஜுன் 21-ம் தேதியிலிருந்து தொடங்கும் குரியனின் தெற்கு நோக்கிய பயணம் |
| தீக்ஷா | - தீட்சை சமயத்தில் குரு தமது சீடருக்கு அன்பு வழங்கி தமது சக்தியை மாற்றம் செய்தல். இது மந்திர உச்சாடனம், தொடுதல், பார்வை அல்லது எண்ணம் மூலமும் செய்யப்படும் |
| தோஷ | - குறைபாடு |
| த்ரு'ஷ்டி | - பார்வை, மனக்கண்ணால் பார்ப்பது |
| த்வைத | - தனிமனித இருப்பும், பிரபஞ்ச இருப்பும் தனித்தனியானவை என்னும் கொள்கை. |
| தர்ம | - பிரபஞ்ச விதி |
| தாரணா | - மனத்தை ஒருமுகப்படுத்துதல் (பிராணாயாமத்துடன்) |
| தீக்ஷை | - விவேகம் |
| நசிகேத | - கட உபநிஷத்தின் கதாநாயகன். மரணக் கடவுளாகிய யமனிடமிருந்து |
| மரணத்தைப் பற்றிய இரகசியங்களைத் தெரிந்துகொண்டவன். | ||
|---|---|---|
| நாக ஸாது | - உடைகள் அணியாத ஒருவகை துறவியா்கள் | |
| நாடி | - நரம்பு ஸ்தூலமாக இல்லாத ஒரு சக்தி பாதை | |
| நிதித்யாஸநா | - ஸத்யத்தை ஆழமாக வாழ்ந்து, வெளிப்படுத்துவதைக் குறிக்கும் சொல் | |
| நிமித்த | - காரணம் | |
| நிமித்த தோஷ | - காரணத்தை அடிப்படையாகக்கொண்ட குறைபாடு | |
| நியம | - பதஞ்ஜலியின் அஷ்டாங்க யோகத்தின் எட்டுவகை பாதையின் இரண்டாவது பாதை. ஆன்மீகப் பாதையில் நாம் செல்வதற்காக நாம் கடைப்பிடிக்க வேண்டிய அன்றாட விதிகள். | |
| நிர்குண | ၊ | உருவமற்ற சக்தி |
| நிர்குண ப்ரஹ்மந் | - | உருவ வரையறைகுட்படுத்த முடியாத சக்தி |
| நிர்வாண, ஸமாதி - விடுதலை, மோக்ஷம், ஸமாதி போன்றது | ||
| பதஞ்ஜலி | - யோகத்தின் தந்தை, யோகத்தின் ஆய்வுக் கட்டுரையாகிய புகழ்பெற்ற பதஞ்சலி யோக ஸூத்ரத்தை எழுதியவர் | |
| பகுத்தாராய்தல் | - ஸத்யங்களை மறுப்பதற்கல்லாமல், உள்வாங்கி நம்முடைய பாகமாக்கும்பொருட்டு அவற்றைப் பகுத்தாராய்தல். இது THE SUPREME PONTIFF OF HINDUISM BHAGAWAN SRI NITHYANANDA PARAMASHIVAM கொடையாக வழங்கப்பட்ட வார்த்தை. | |
| பரமஹம்ஸ | - மிக உன்னதமான அன்னப்பறவை, இங்கு ஞானமடைந்தவரைக் குறிக்கும் | |
| பரிக்ரம | । | ஒரு மலை அல்லது நீர் நிலை போன்ற புனித இடங்களைச் சுற்றிவரும் ஒரு சடங்கு |
| பரிவ்ராஜகம் | - ஒரு கடுந்துறவியின் அலைந்து திரியும் வாழ்க்கை (நாடோடி வாழ்க்கை) |
| பல - பல பர்ருதி | - பழம், இறை வழிப்பாட்டின் பலன்கள் |
|---|---|
| பிங்கள | - இட,ஸுஷும்னா, இவற்றுடன் பிராண சக்தி பாயும் மென்மையான சக்தி பாதை |
| பிண்டாண்ட | - தனி ஜீவ வியக்தி |
| புண்ய | - சிறப்பு, நன்மை செய்தல் |
| புருஷ | - மேலான சக்தியின் வெளிப்பாடு |
| பூர்ண | - முழுமையான நிலை, அத்வைத கருத்தின்படி உண்மை நிலை. |
| பூர்ணத்வ | - முழுமையிலிருந்து முழுழுமை வெளிப்பட்டது என்ற ஸத்யத்தைப் புரிந்துணர்ந்த 'நிறைவுணா்வு' நிலை |
| பூர்ணாவதார் | - முழுமையான கடவுள் அவதாரம் |
| ப்ரத்யாஹார | - பொதுவாக 'உணவிலிருந்து விடுபட்டு இருத்தல்' என்று பொருள். இங்கு, அனைத்துப் புலன்களிலிருந்தும் விடுபட்டு இருத்தல் என்று பொருள். |
| ப்ரவ்ரு'த்தி | - வெளி உலகை நோக்கிய வாழ்க்கைமுறை. இது குறைவுணர்வுகளிலிருந்து மேலும் மேலும் அதிக குறைவுணர்வுகளுக்கு இட்டுச்செல்லும் பாதை. |
| ப்ராண | - உயிர் சக்தி, மூச்சுக்காற்றையும் குறிக்கும் |
| ப்ராணயாம | - மூச்சை நெறிப்படுத்துவதன் மூலம் வாழ்வுசக்தியை நீட்டித்துக்கொள்ள உதவுவது. அஷ்டாங்க யோகத்தின் நான்காவது பாதை |
| ப்ராரப்த | - இவ்வுடலை எடுக்கக் காரணமான கா்மம் |
| ப்ரு'த்வீ | - பூமி சக்தி |
| ப்ரேம புக்தி | - உணர்வு சக்தி |
| பகவாந் | - கடவுள், ஞானமடைந்த குருமார்களுக்கு உபயோகப்படுத்தும் அடைமொழி |
| பாகவதம் | - வேத வியாஸரால் தொகுக்கப்பட்ட பகவான் கிருஷ்ணரின் பக்தி கதைகள் |
|---|---|
| பாவந | – கற்பனை |
| പ്പുക്കു | - விதை; பீஜ மந்த்ர- கடவுளை வழிபடுவதற்காக பயன்படுத்தும் ஓர் அசைகொண்ட வார்த்தை. |
| புத்தி | - அறிவாற்றல், மனம், மனஸ், சித்தா - என்ற பெயர்களால் அழைக்கப்படுகிறது. |
| ப்ரஹ்மந் | - தெய்விகத்தின் முடிவான ஸத்யம், பிரபஞ்சப் பேராற்றல் |
| ப்ரஹ்ம | - ஹிந்து மதத்தில் உருவாக்கும் கடவுளாகிய ப்ரஹ்மன் |
| ப்ரஹ்மசர்ய | - கற்பனைகள் இல்லாமல், நிகழ்காலத்தில் வாழ்பவர் |
| ப்ரஹ்மசாரீ | - இயல்பு நிலையான ஸத்யத்தில் வாழ்பவர் |
| ப்ரஹ்ம வித்யா | - பிரபஞ்சப் பேராற்றலைப் பற்றிய அறிவு |
| ப்ரஹ்மாண்டம் | - பிரபஞ்ச பேரண்டம் |
| ப்ராஹ்மணா | - உயர் ஆன்மிக அறிவையடைந்தவர், அறிவைப் பயில்வதிலும் பயிற்றுவிப்பதிலும் ஈடுபடுபவர் |
| மங்கல | - நன்னிமித்தமான |
| மந்த்ர | - ஒரு சப்தம், ஒரு ஸூத்ரம், ஒரு வார்த்தை அல்லது சில வார்த்தைகள். அவைகளின் சப்தங்கள் இயல்பிலேயே சக்தி பண்புகள் கொண்டது. மந்த்ரங்கள் ஒதி கடவுளை வழிபடுதல். மந்த்ர, தந்த்ர, யந்த்ர இம்மூன்றும் ஆன்மீக உயர்வுக்கான அணுகு முறை |
| மநந | - சிந்தித்தல், பகுத்தாராய்தல் |
| மநஸ் | - மனம், புத்தி, சித்தம் |
| மநோ மக்தி | - சிந்தனை சக்தி |
| மஹரிஷி | - மிகப்பெரிய ஞானி |
|---|---|
| மஹாநிர்வாணி பீட - கி.பி. 8 ஆம் நூற்றாண்டிலிருந்து தொடர் ஆவணப்பதிவுகளைக் கொண்டிருக்கும் ஸ்நாதன தர்மத்தின் மூத்த அமைப்பான மஹாநிர்வாணி பீடம் கபிலமுனியால் நிறுவப்பட்டு ஆதிசங்கரரால் புனரமைக்கப்பட்டது. | |
| மஹாவாக்ய | - மிகப்பெரிய வேத வாக்கியம் |
| மஹாகாரர | - அண்டவெளி |
| மாணிக்கவாசகர் | - நாயன்மார்களில் முக்கியமானவர், 'திருவாசகம்' இயற்றிய தமிழ்சைவக் கவிஞர். |
| மாயா | - அது எதுவாகவும் இல்லாதது; உண்மையற்ற, நிலையற்ற மாயத்தோற்றம், அத்வைதத்தின்படி வாழ்வே மாயம். |
| மீமாம்ஸா | - பழங்கால Hindu தத்துவத்தின் ஒழுங்கு முறை |
| முறையேற்றுதல் | - கொடுத்த வாக்குறுதிகளை செய்து நிறைவேற்ற முடியாதபொழுது, அதைப்பற்றி முன்னரே தகவலாக தெரிவித்தல் |
| (மணி | - தன்னையுணர்ந்த, அக விழிப்படைந்த ஜீவன். |
| மூலவாஸ்நா | - மூலமனப்பாங்கு |
| மூலவிசாரதாரா | - மூலமனப்பாங்கு |
| மூலாதார் | - ஆதாரம்-முதல் சக்தி மையம், மூல-மூலமான |
| மோக்ஷ | - நிர்வாணம், ஸமாதி, விடுதலை, முக்தி, துரியம் இவையாவும் ஒன்றே |
| யம | - நீதி மற்றும் மரணத்தின் கடவுள் |
| யம | - ஒழுங்கு முறை மற்றும் மரணம். பதஞ்சலியின் அஷ்டாங்க யோகத்தில் குறிப்பிட்ட எட்டு வகைப் பாதைகளில் ஒன்று. |
| யந்த்ர | - கருவி, ஆழ்ந்த உட்பொருள் உள்ள மற்றும் |
Part 15: Bhagavad Gita Decoded_Tamil_part_15.md
| ஆற்றல்வாய்ந்த வரைபடம். உதாரணமாக தாமிரத் தகட்டில் பொறிக்கப்பட்டு, தெய்விக சாந்நித்தியத்தில் அல்லது ஞான குருவின் சாந்நித்தியத்தில் சடங்குகள் மூலம் தெய்வத் தன்மை ஊட்டப்பட்ட ஸ்ரீ சக்ரம் | |
|---|---|
| யோக | - இணைத்தல், தனிமனித இருப்பையும் ப்ரபஞ்ச இருப்பையும் இணைப்பதற்கான வழிமுறை. |
| யோகப்ரஷ்ட | - யோகப் பாதையிலிருந்து வழுவியவர் |
| யோகீ | - யோகப் பாதையைப் பயிற்சிசெய்பவர். |
| யுக | - Hindu சமய நூல்களில் விளக்கப்பட்டுள்ள காலங்களின் அளவு. நான்கு யுகங்கள் உள்ளன. 1. ஸைத்ய யுகம் (நித்ய யுகம்) 2. த்ரேதா யுகம் 3. த்வாபர யுகம் 4. கலியுகம் |
| ரக்த | - இரத்தம் |
| ரஜ்ஸ் | - மனிதனின் மூன்று வகையான குணங்களில் இரண்டாவது வகை குணமாகிய தீவிர உணர்ச்சியின் செயல்பாடு. |
| ரமண மஹரிஷி | - திருவண்ணாமலையைச் சேர்ந்த ஞானகுரு. அருணாச்சல மலையை புகழ்ந்து பாடும் 'அக்ஷரமணமாலை'யை நமக்குத் தந்தவர். |
| இராமகிருஷ்ண பரமஹம்ஸ - Bharatத்தில், மேற்கு வங்கத்தில் உள்ள தக்ஷிணேச்வரத்தில் வாழ்ந்த ஞான்குரு. | |
| ராமாயண | - Bharatத்தின் மிகச்சிறந்த இதிஹாஸம், வால்மீகி இதனை இயற்றினார். |
| ராவண | - இலங்கையின் வல்லமை மிக்க பேரரசன், ராமாயணத்தில் இளவரசி சீதாவை கவா்ந்து சென்ற பாதகன். |
| ராக | - பற்று |
|---|---|
| ரிஷி | -பரமஹம்ஸலேவேத சத்தியங்களை தங்கள் |
| உள்ளுணர்வில் | அனுபவமாக உணர்ந்தவர்கள். |
| லீலா | - தெய்வத்தின் செயல்கள் |
| லீலா த்யானம் | - தெய்வத்தின் அல்லது குருவின் செயல்களின்மீது தியானம்செய்தல். |
| வா்ண | - வண்ணம் மற்றும் Hindu பாரம்பரிய அமைப்பில் உள்ள ஜாதிக் குழுவையும் குறிக்கும். முதன்முதலில் இது திறமையை அடிப்படையாகக் கொண்டிருந்தது. பிற்காலத்தில், பிறப்பின் அடிப்படையிலான தனிச்சலுகையாக மாற்றப்பட்டு, களங்கப்படுத்தப்பட்டது. |
| வாக் புக்தி | - வார்த்தைகளின் சக்தி,வாக்கு சித்தி |
| வாநப்ரஸ்த | - ஒருவருடைய வாழ்வின் மூன்றாவது நிலை. முதல் நிலை மாணவப்பருவம், இரண்டாம் நிலை - குடும்பத் தலைவர் மூன்றாவது நிலை- குடும்பத் தலைவர்களான ஆணும் பெண்ணும் தங்களது உலகாயத வாழ்வை விட்டுவிட்டு ஆன்மீக இலக்ஷியத்தில் கவனம் செலுத்துதல். |
| வாஸ்ந | - நினைவுகள், ஆசைகள் இவற்றின் நுட்பமான சாரம். ஸ்ம்ஸ்காரத்தினால் ஏற்படுவது. |
| வித்யா | - அறிவு, கல்வி |
| வால்மீகி | - புகழ் பெற்ற இதிஹாஸ்மாகிய இராமயணத்தை எழுதியவர் |
| விதி | - சட்டம், இயற்கையின் சட்டமாகிய ஊழ்வினை |
| விபூதி | - Hindusக்கள் தங்களின் நெற்றியில் அணியும் புனித சாம்பல். இது நம் வாழ்வின் நிலையற்ற தன்மையைக் குறிக்கிறது. பெருமை அல்லது மஹிமை என்ற மற்றொரு பொருளும் உண்டு |
| விவேகாநந்த | - Bharatத்தில் உள்ள மேற்குவங்காளத்தைச் மே சர்ந்த ஞானத்துறவி. அவர் இராமகிருஷ்ண பரமஹம்ஸரின் முக்கிய சீடர். |
|---|---|
| விராட்ரூப, விபர்வரூப - எல்லாவற்றையும் உள்ளடக்கிய உருவம் | |
| விசி'ஷ்டாத்வைதம் - தனிமனித இருப்பு தனக்கே உரிய தனித்தன்மையுடன் பிரபஞ்ச இருப்பின் பகுதியாக விளங்குகிறது. | |
| விஷ்ணு | - மும்மூர்த்திகளில் பாதுகாப்பவர். அவருடைய அவதாரங்களான கிருஷ்ணர், ராமர் போன்ற பத்து அவதாரங்களும் சூழப்பெற்ற நிலை என்றும், பத்து அவதாரங்களையும் உள்ளடக்கிய நிலை என்றும் பொருள் படும். |
| விஷாத | - மனச் சோர்வு, தடுமாற்றம் |
| வைராக்ய | - விருப்பு வெறுப்புக்களைக் கடந்தநிலை |
| வைய்ய | - வணிகர்களின் சாதி அல்லது வா்ணம் |
| வேத | - பர்ருதி - உபநிஷத் |
| - அறிவு, பழங்கால Hindu சமய நூல்கள். ஞானமடைந்த ரிஷிகள் அவர்களது இருப்பு நிலையிலேயே அவற்றை பெற்றுக்கொண்டதாக நம்பப்படுகிறது. உபநிஷத்துடன் இதனை ப்ரருதி என்பார்கள். | |
| வேத வ்யாஸ | - வேதங்களைத் தொகுத்தவர். புராணங்கள், மஹாபாரதம், புரீமத் பாகவதம், ப்ரஹ்ம ஸூத்ரம் போன்ற நூல்களை இயற்றியவர். பாண்டவர்களின் பாட்டனார். ஞானிகளுக்கெல்லாம் தலைவர். |
| வேதாந்த | - வேதங்களின் இறுதிப்பகுதி. வேதங்களின் சாரமான இப்பகுதி 'தன்னை உணர்த'லுக்கான தத்துவங்களின் தொகுதி. |
| வ்யக்தம் | - வெளிப்பட்ட, பார்க்கமுடிந்த |
| ஸக பாவம் | இறைவனை அல்லது குருவை நண்பனாகப் |
| ஸ்குண | - உருவத்துடன்கூடிய |
|---|---|
| ஸகுண ப்ரஹ்ம | - உருவமற்ற ஒன்று உருவத்துடன் தோன்றுவது |
| ஸங்கல்ப | - (ம்டிவு |
| ஸஞ்சித கா்மம் | - நம்முடைய மொத்த கா்ம வங்கி |
| ஸ்தோரி | - உயர் ஆன்மிக விழிப்புணர்வுநிலை |
| ஸத்ய | ஆன்மீக ஒழுங்கு முறை |
| ஸத்வ | - ஆன்மிக அமைதி |
| ஸத்ஸங் | - ஸ்த்யங்களைத் தெளிவுபடுத்தும் ஆன்மிகக் கூட்டம் |
| ஸநாதன தர்மம் | - என்றென்றும் நிலைத்திருக்கும் தா்மப் பாதை, ஜீவன் உச்சநிலை வளர்ச்சியடைவதற்கான ஸத்யங்களை உள்ளடக்கியது. நாளடைவில் அதற்கு அந்நியர்களால் 'இந்துமதம்' என பெயர் வழங்கப்பெற்றது. |
| ஸந்ந்யாஸி | - துறவி |
| ஸம்பரய | – சந்தேகம் |
| ஸம்யம | - முழுமையான கவன ஒருமைப்பாடு |
| ஸம்ஸ்கார | - கா்மச் சக்கரத்தில் சிக்கவைக்கும் எண்ணப்பதிவு |
| ஸம்ஸார ஸாகர | - ஜனன-மரணக் கடல் |
| ஸமாதி | - மனம் கடந்த நிலை, ஞான நிலை |
| ஸஹஸ்ரார | - ஆயிரம் இதழ்கொண்ட தாமரை, உச்சந்தலையிலுள்ள சக்ரம் |
| லஹஸ்ர நாமா | - கடவுளின் 1000 நாமங்கள் |
| ஸாங்க்ய | - ஆறு Hindu தத்துவ முறைகளில் ஒன்று |
| ஸாதநா | - பயிற்சி, ஆன்மீகப் பயிற்சி |
| ஸாது | - நல்ல மனிதர், கடுந்துறவி, ஸந்யாஸி. |
| ஸித்தி | - ஆண்மீக பயிற்சியினால் அடையக்கூடிய |
| வியக்கத்தக்க ஆற்றல். | |
|---|---|
| ஸிம்ஹ | – சிங்கம் |
| ஸிம்ஹ ஸ்வப்நா | - பயங்கரக் கனவு |
| ஸுஷூம்நா | - 'இருப்புத் தன்மை' நிலை கொண்டுள்ள இடம். மண்ணீரலின் கண் அமைந்துள்ள சக்தி மையம். |
| ஸூத்ர | - ஆன்மிக நுட்பங்களை மிக நேர்த்தியாக விளக்கும் சிறு ஸ்லோகங்கள். இதற்கு 'நூல் கயிறு' என்ற பொருளும் உண்டு. |
| ஸ்தோத்ர | - பக்திக் கவிதைகள், ஸ்லோகங்கள் |
| ஸ்ம்ரு'தி | - 'எது ஞாபகத்தில் வைத்துக்கொள்ளப்பட்டதோ அது' என்று பொருள். Hindusக்களின் புராணங்கள், சமுதாயத்தின் சட்டதிட்டங்கள், ஒழுங்கு முறைகளைச் சொல்லும் மனு ஸ்ம்ரு'தி போன்ற நூல்களைக் குறிக்கும் சொல்லாகப் பிற்காலத்தில் பயன்படுத்தப்பட்டது. |
| ஸ்மரண | - நினைவுப்படுத்திக்கொள்ளல், இடைவிடாது தெய்விகத்தை நினைவுபடுத்திக் கொள்வது. |
| ஸ்ரு'ஷ்டி | - உருவாக்குதல் |
| ஸ்வதந்த்ர | - சுதந்திரமான |
| ஸ்வபூர்ணத்வ | - சுய-நிறைவுபெறுதல் |
| ஸ்வாதிஷ்டாந | - மூலாதாரத்திற்கு இரண்டு அங்குலம் மேலே இருக்கும் சக்தி மையம் |
| ப்ரவண | - சிரத்தையுடன் கேட்டல் |
| பர்ருதி | - 'கேட்டது எதுவோ அது' என்று பொருள். பழங்கால சமய நூல்களான வேதங்களும் உபநிடதங்களும், பகவத் கீதையும் ஒரேயொருமுறை கேட்கப்பட்டே மனத்தில் பதிவுசெய்யப்பட்டவை. |
| பரக்தி | - சக்தி, அறிவு சக்தி |
| பராஸ்த்ர | - புனித நூல்கள் |
|---|---|
| சி' வ | - மும்மூர்த்திகளில் புதுப்பிப்பவர், சிவா என்றே குறிப்பிடுகிறது. சிவா என்றால் காரணமற்ற மங்களத் தன்மை. |
| ரிஷ்ய | - சீடன். |
| பரத்தர | - உடலால் உழைக்கும் தொழிலாளிகளின் ஜாதி அல்லது வா்ணம். |
| ரர்ந்ய | - பூஜ்யத்தைக் குறிக்கும். ஆனால் புத்தா் இந்த சொல்லை உண்மை நிலையைக் குறிக்க உபயோகப்படுத்துகிறார். |
| ஹடயோக | - யோகாசனத்தின் ஒரு பகுதி, குறிப்பிட்ட நிலையில் அமர்ந்திருப்பது. |
| ஹிரண்ய கா்ப | - தங்கம் அல்லது பூர்ணத்வத்தைத் தாங்கும் 'தங்க கா்ப்பம்'. உபநிடதங்கள் இதனை 'படைப்பின் மூலம்' என்று பகர்கின்றன. |
| ஹோம | - அக்னி கடவுளுக்குச் செய்யப்படும் சடங்கு. ஆகாச சக்தியை உருவகமாக வாயு (காற்று), அக்னி (தீ), ஆபஸ் (நீர்), ப்ருத்வீ (பூமி) இவற்றின் மூலம் மனிதருக்கு மாற்றுவது. |
| க்ஷத்ரிய | - படைவீரர்களின் ஜாதி அல்லது வா்ணம் |
| க்ஷண | - க்ஷண நேரம், இரண்டு எண்ணங்களுக்கு இடையே உள்ள நேரம் |